கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிரித்திரன் 2004.11

Page 1
v
 


Page 2
酸签 羲 இல் இ6-2-2004 அன்று நாடில் ஏற்ப கந்தளிப்பு ஏற்படுத்திய மாற்றங்களை ஒடி எழுந்த Sa
 


Page 3
கருதுவான்.
வாசக நேயர்களுக்கு
○I○エsf)。Q) - சிரித்திரன் மீள்வருகையின் முதல்
வரவேற்புக்கு நன்றி. இதோ இரண்
குழுமோ என்ற அச்ச இருளுக்கிடையே 菲 நேர ஒளியை உமிழ்ந்த வண்ணம் அை
மூன்றாண்டு கால தமிழரின் காத்திரு இழக்கும் வண்ணம் ஆட்சியாளரால் சிறுமைகண்டு சீறவேண்டிய நிலைக்கு ஆக்கிரமிப்பாளர்களிடம் உரிமைை சுயகெளரவமுள்ள மனிதன் எதனையும்
தமிழ் மக்கள் தமது கெளரவத்தைப் ஒடுக்கு முறையாளர் தீர்மானிப்பார்களே டன் எதிர்கொண்டு போராட அவர்கள்
அழுதுகொண்டு அடிமையாக வாழ் வெல்வதும் வீழ்வதும் கூட மகத்தான
வீழ்ச்சியை எழுச்சிக்கான உந்து தளம
மரபு. எனவே, வெற்றிபெற எழுச்சி என உறுதி கொள்வோம்.
தமிழ் மக்களின் உரிமைப் போராட் தனது சுயகெளரவத்தை இழந்து வில
இறங்கியது கிடையாது என்பதே அத கும். அது வீரர்களின் சுவடுகளில் தான் து தமிழ் மக்கள் பக்கம்தான் எப்போது
செய் தொழில் தெய்வம் 部面血岛山 群áü血
2,02/N ناولمدمر
월 *。英ー」ーで三多
 
 
 
 
 
 
 
 
 
 

حبكة なー李エ幼 క్తి نصب N - AO 32' ,{ سخSچودے @
இதழுக்கு நீங்கள் அளித்த அமோக டாவது இதழ். மீண்டும் போர் மேகம் சமாதான மெழுகுதிரி தனது கடைசி
மதி காத்து நிற்கிறது. ப்புத் தவம் அவர்களின் பொறுமையை அவமதிக்கப்பட்டுள்ள நிலையில் தள்ளப்பட்டுள்ளார்கள் ய பாசிப்பதும் அவமானகரமானதே
போராடிப் பெறுவதையே தர்மமாகக்
போராடித்தான் பெறவேண்டும் என யாயின் அதனைத் தார்மீகப் பலத்து
பின்னிற்கப்போவது கிடையாது. பதைவிட சிரித்துக்கொண்டு போராடி விடயமேயாகும்.
ாக நினைத்து உறுதி கொள்வது தமிழர் கொள்வோம், வெல்வோம்
பட வரலாற்றில் சிரித்திரன் ாசம் தேடும் கீழ்த்தரத்திற்கு= ன் தனித்துவப் பெருமையா தனது காலடிகளைப் பதிக்கும் ம் நிற்கும்.
நன்றி மீண்டும் சந்திப்போம்.

Page 4
  

Page 5
2-ശ്ഛു് ബ്) െ ഫ്രൂെ ഗ് ബ
\|/ |
Willion YYYB. }} yn
C1 MWZ
அவர் பெரிய ஆசாரசீலர். நாங்கள் தொட்டவைகளை அவர்
 
 
 
 
 
 
 
 
 
 

கிணற்றில் தண்ணீப்பம்மைக் art coora 12523296cU!

Page 6
= பொதுமக்களைப் பற்றி எங்கள் கட்சிக்குத்தான் கவலை.
= இல்லை எங்கள் கட்சிக்குத்தான் அதிகம் கவலை.
ம்
பெறுபேறும்
எங்க அணி மரதன் ஒ
D6LI மூதிலிடே GIOID
oëlu* தில் அடிப்பு கோல்தான்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

R፪፻፭
or373 aılecS?-52socoo! 12-ల-డ్రిరత్తు రి6లర్ణరాtong ప్రతిగ్రుదీర్ధం-త్తియిన్ఫ్రెలీన్తోగో
&docSeGajdisposs )
A Α հԱ' : ' ,
உயரப்பாய்தலில் புதிய
கர்ட்டியவர்:
T
திேல்
-- @
தாடிடத் ஆணுல் அம்மாவூத்த தெல்லாம் ಘೇ
இரு மிருந்திரெந்கிவா
என்ற்ன் "ஐயோ அம்ம்ரகான்தோகுதி

Page 7
சித்ரன் சிப்புக் கட்டுரை
நுளம்போ நுளம்பு ஊ. சொல்லவேநுளம்புகுத்துவது போன்றதிகில் உணர்வு
கண்ணிவெடிகள், குண்டுகள், ஷெல்கள் விட்டுப்போன எச்சமாகக் காட்சியளிக்கும் உடைந்த கட்டடங்களையும் குழிகளையும் அவற்றைச் சுற்றிப் பயங்கரமாக வளர்ந்தி ருக்கும் பற்றை, செடிகொடிகளையும்தங்கள் புகலிடமாக, மறைவிடமாகக் கொண்டிருக்கும் நுளம்புகள், இரைதேடி மனிதர் வாழும் வீடுகளுக்குப் படையெடுக்கின்றன. இத்தனை ஆண்டுகளும் பட்டினி கிடந்தனவோ, இப்போ அமைதியைப் பயன்படுத்தி மனித இரத்தம் உறஞ்சப் புறப்பட்டுவிட்டனவோ இந்த நுளம்புகள்
அருகில் அன்றொரு திருமண விழா. என்ன அதிசயம், அங்கே ஒரு நுளம்புகூட இல்லை என்று அங்கே விருந் துண்டு திரும்பியவர் சொன்னார். என்ன காரணம்? என்று நான் கேட்க அவர் சொன்ன பதில்: திருமண விட்டின்சுற்றுச்சூழல்துப்புரவாக இருந்தது ஒன்று மற்றது ஒலியும் ஒளியும் மின் விசிறிகளும் நுளம்புகளை விரட்டி விட்டன. இங்கே பாழடைந்த கிணறும் புல் பூண்டு F களும் வீட்டைச் சுற்றி இருப்பதால் அவை இந்தப் பக்கம்
வந்து விட்டன. 6.
இங்கே மட்டும் என்னதற்காப்புநடவடிக்கை எடுக்காமலா " இருக்கிறோம்? وك
மண்சட்டியில் உமியும் வேப்பிலையும் விதைகளும் 6 நிறைத்துத் தீயிட்டு முற்காலத்து ரயில் வண்டிபோல் புகை தள்ளிக்கொண்டிருக்க, எத்தனை நுளம்புப் படைவரினும் 蠶 இப்புகைக்கு அஞ்சிப்புறமுதுகிட்டு ஓடும் என எண்ணி யிருந்தேன். ஆனால், அவையோ வீட்டின் பின்புறமாக " வந்து, சுவர் ஓடைகளிலும் வளைகளிலும் பதுங்கி விடுகின்
றன. நாங்கள் விளக்கை அணைத்துவிட்டு, முருகா! என்று சொல்லி பாயில் சரிந்ததும், அவை வந்து கிரி என்று இ குத்துகின்றன; காதில் ரீங்காரம் பாடுகின்றன.
அட இந்த நுளம்புகளுக்கு எங்கள் காது துளையெல் இ லாம் எப்படித் தெரியுமோ? காதருகில் வந்து கவிதை பாடி
வட்டமிடுகின்றனவே? பாடும் நுளம்பு என்பது இதுதானோ? 蠶 இந்தச் சிறுபூச்சி என்னதான் இசைக்கிறதோ, கேக்கலா மென்று ஆடாமல் அசையாமல் படுத்திருந்தேன். அது 醫 காதுக்குள் நுழைந்து சரசரவென்று என் உயிரைவாங்கியது. 蠶
உடனே மனைவியை எழுப்பி, காதில் ஏதோ விழுந்து கிண்டுது. உப்புநீர் எடுத்துவா என்றால், பேசாமல் படுங்கோ ே அது போயிடும் என்கிறாள். இல்லையப்பா எழும்பு ஐயோ! எடுத்துவா உப்பு என்று அவளை உருட்டிவிட்டால், அவள் தன் சட்டை ஊசியைக் கழற்றி என் காதில் விட்டுத் தோண்டு வாள், நுளம்பு கால் வேறு உடல் வேறாய் வெளியில் வரும். அடநீஉப்புநீர் விட்டிருந்தால் அது உயிரோடு வந்திருக்குமே சிே என்றால், ஏன் அதை உயிரோடை உங்களுக்கு? என்று கேட்கிறாள். "இதுக்குத்தான்நான் சொன்னது மொஸ்கிற்றோ கொயில் வாங்குங்கோ என்று முணுமுணுப்பாள் அவள். ତ୍ର6
அதுக்கு ஒருநாள் செலவு ஒன்றரை ரூபாய்க்கு மேல், அதைவிடப் புகைச்சட்டி மேல் என்று நான் சொன்னால், அதுக்கும் அஞ்சாமல்தானே நுளம்பு வந்து உங்கட காதில்
விழுந்தது என்கிறாள்.
நுளம்புச்சுருள் வாங்கிக் கொழுத்தி வைத்துப் பார்க்காம
லில்லை, ஒரு பக்கம் அது புகைய மறுபக்கம் என் கையில்
நுளம்பு வந்திருந்ததை நான் மறக்கேல்லை.
இது நச்சுப்புகை, சுவாசித்தால் நோய் வரும் என்பார்,
நுளம்புச்சுருள வாங்க காசு செலவிட விரும்பாத அடுத்த
 
 
 
 
 
 
 
 

டுக்காரர். பல முக்கிய மூலப் பொருட்களைச் சேர்த்துத் ன் இதைத் தயாரிக்கிறார்கள் - நுளம்பு விரட்ட மனிதர் ளைக் கொல்லவென்று அல்ல, இந்தச் சுருள் வரும் பட்டியைப் பாரும் என்ன எழுதியிருக்குதென்றால், "அவன் வியாபாரத்துக்காக எதையும் எழுதுவான்கள்' என்பார் 6.T.
நாங்கள் பேசிக்கொண்டிருக்க அவர் வீட்டுச்சுவரில் அடி ழுகிறது. என்ன சத்தம்? என்று கேட்டால் குழைக்கொப்பி ால் நுளம்பு அடிக்கிறார்களாம். ஒரு அடியில் நாலைந்து ழுமாம். தப்பிப்பிழைத்தவை சுவருக்கு மேலால் பாய்ந்து வகள் வீட்டுக்கு வந்துவிடும்.
நுளம்புகளை ஒழிப்பதில் மனிதனுக்குப் பெரிதும் உதவி பவை பல்லிகள் இரவில் நாலைந்து பல்லிகள் சுவரில் ருந்து அகப்படும் நுளம்புகளை'லபக் கென்ற விழுங்கு எறன. அதனைப் பார்க்க மகிழ்ச்சி பிறக்கிறது. பல்லி னம் வாழ்க! என்று சொல்லத் தோன்றுகிறது. ஊ. சடாரென்று ஒன்று போட்டேன், என் கையில் ந்தமர்ந்த நுளம்புக்கு, அது பறந்து போயிற்று. அடி முந்தது என் கைக்கு என்ன துணிவு என்ன மாதிரித் தமாகச் செயல்படுகிறது இந்த அற்பப் பிராணி அரை நாடி கூட ஒரு இடத்தில் இருக்காத நுளம்பை நம்பி கை பர்த்தி வைத்த என் மூளையை என்னென்பது சே ஒரு ாம்பிடம் தோற்றுப்போனேன். இனிவரட்டும் என வலு கவனமாக இம்மியும் அசையா இருந்தேன், என் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. என்னை வலிந்துதாக்கப்படை எடுத்துவருபவை போல் லைந்து நுளம்புகள் வந்தன என் காலிலும் கையிலும் ஒத்திலும் அமர்ந்தன. இரு கைகளையும் மெல்லத் தூக்கி லில் ஒன்றும் முகத்தில் ஒன்றும் போட்டேன். கால்கள் சிதறி, இரத்தம் தோய்ந்து புரண்டு விழுந்தன. ாறுதப்பிவிட்டது. போய் வா என்று கூறிவிட்டுக் காத்திருந்தேன். அது.அதுவேதான், திரும்பி வந்தது. என் மணிக்கட்டில் அமர்ந்து வசதியாக கவனமாய்ப் த்தேன். பெரிய உருப்படி, தலைவர் நுளம்பு போலும்டாளிகளை இழந்ததால் என்னைப் பழிவாங்க வந்தது T99ILD. மறுகையைத் தூக்கிப்போட்டேன், ஒருபோடு. விழுந்து கிடந்தது தரையில் ஒரு கால் மட்டும் அசைந்தது.

Page 8
செல்வ தேவசேனா சிவபாலன்,
හැරෆණිණි.
() சட்டத்திற்காக மக்களா? அல்லது மக்களுக்கா
a5ð af LeL Lomr?
* மரச் சடeடத்திற்காக ஓவியம் இல்லையே.
ஏ.பெரியசாமி, அத்தனை.
(?) எவன் வாழ்க்கையில் தோல்வி
காண்கின்றான்?
தன் எதிர் காலத்தைப் பிறரிடம் எதிர்பார்த்தவன்
க.அந்தோனிப்பின்னை, சில்லாலை, இநீர் நீதிபதியாக இருந்தால் எப்படிப்பட்ட வரை மரணதண்டனையிலிருந்து மன்
* DeGrðsITLeð 9 6ÍreIreIIG)6.Jr. oecorðsir eð அவனைக் கொல்லும்.
ராஜினி கந்தகோபால், கொக்குவில். (?) எழுத்துலகம் எப்போது ஆபாசப்
படுத்தப்படுகின்றது. . * ஒழுக்கமில்லாதோர் Фиесттешпөө கரு க்கள் ஒழுகும்போது. \
ஈகினி வேலாயுதம், சாவகச்சேரி. s. வ வைத்துக் கொண்டு மற்றவனின் அனுதாபததில் வாழ்பவன் எப்படிப்பட்டவன்?
தங்கக் கோப்பையில் பிச்சை எடுப்பவன்.
ச.சாந்தமூர்த்தி, கரவெட்டி இ) எமது தலையெழுத்து எதில் தங்கியிருக்
கிறது? "தேர்தலில். அதாவது நாம் தேர்ந்தெடுக்கும் மனைவியில், ஆகாரத்தில், அபேசேகரில்,
க.முத்துராசா, கன்டி. 6) உலகில் எது பயங்கரமானது? * கற்பனை. மரணமல்ல. மரணத்தைப் பற்றிய
கற்பனைதான் பயங்கரமானது.
செல்வி.நீத்தியா கும்ரோசா, வவுனியா. ஒ எவன் சுதந்திரத் தத்துவத்தை உணர்ந்தவன்
* மற்றவணின் சுதந்திரத்தைத் தனது சுதந்திரத்தின்
(8up6085 DਉL66
ஆ.குனராசா, கன்டி. () சொர்க்கம் விண்ணிலா?
*மண்oைரில் வர்க்க பேதமில்லா நாடeடில்,
டு- 魏
 
 

நாகமணி மகேந்திரலிங்கம், சங்கானை. ஒஅரசியல்வாதிக்கும் பிச்சைக் காரணுக்கும் உள்ள வித்தியாசம் 6Testor?
*அரசியல்வாதியால் பிச்சைக்காரன் உருவாக்கப்படுகின்
றான். பிச்சைக்காரனால் அரசியல்வாதி உருவாக்கப்படு கின்றான்.
U。佛T函佩易爪,高T侧赐爵巅。
(?) குரங்குகளுக்குக் கவலை இல்லையா?
* குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்று டார்வின் கூறினானே அது அவர்களுக்குப் பெருங்கவலை.
நயிமா அன்னர், பிரீ காஸல் முஸ்லிம் விதி, சிக்குவல்லை.
(2) பாட்டாளிகளின் உழைப்பும் முதலாளிகளின் சுரண்டலும் எதைப் போன்றது?
* தேனியைக் கொன்று தேனெடுப்பதைப் போன்றது.
அராலியூர் சந்தர் (2) மனிதர்களுக்கு இறப்பில்லாவிடீடால் . * இடுகாடுகளும் இருப்பிடங்களாகும்
எம்.எம்.லயுவான், சீன் ஹவுல், தீக்குவல்லை. இது மனிதனில் ஒரு பாதி தெய்வம்3 மறு பாதி மிருகம் உங்கள் கருத்து? "நித்திரையாயிருக்கும் போது தெய்வம் . விழிப்பாயிருக்கும்போது மிருகம்.
ச.கந்தசாமி, கொழும்பு - 13. இமனிதன் மாறவில்லை என்பது உண்மையா? * பொய் கபசி மாறுகிறானே.
ப.சிவகுமாரன், நல்லூர். ஒநாம் ஒவ்வொருவரும் நம் ശ്നെ நாட்டிற்கு என்ன செய்ய வேண்டும்?
"நான் என்ற சுயநலம் அறுத்து, நாம் என்ற பொதுநலம் பேன G86) uecöTGSb.
°′′′8%ඹ
羲響

Page 9
செல்வி ஏ.சீனா, கெயர் ஹவுஸ், மண்முனை, காத்தான் குடி. ஒகடவுள் ஒரு நாள் உலகத்தைக் காண
again Dr.
* அன்புள்ள உலகில் தான் ஆண்டவன் தரிசனம் கிடைக்கும். அனுைக்குண்டு உலகிலல்ல.
BBBsT TTTlssL aEaTTGTBBBTBBS தெ9ட்டகொட கொழும்பு - 9. (2) மனம்நொந்து போயிருக்கிறேன். * மருந்து கூறுவீரா?
எ நாடு சுபீடீசம் பெற வீராங்கனைகள் தேவை. விம்மி அழும் பெண்கள் அல்ல
పూజ
Gurgasászaf és Urasé, qGasztó (2உலகம் உய்ய வழி கூறும்
*மண்ணையும் மனதையும் பண்படுத்த வேண்டும்.
எல்லாம் உய்யும்.
பரமேஸ்வரி பேரம்பலம் தெல்லிப்பனை. 9. 2 மகுடி அண்ணா நீங்கள் ஏன் சினிமாக் G
கலையைத் தூற்றுகிறீர்கள்?
*பதரைத் தூற்றுவது முத்துக்களை எடுப்பதற்கல் 606. It?
பொ.பத்மநாதன், பிரதான விதி, நெருங்கேணி. ஒ தங்களுக்குச் சீர்திருத்த வாதியைப் S9š5Lor? Te an5eolu 619&S5 Lomr?
ஈ சீர்திருத்தபுரமசிவாதியைப் பிடிக்கும்.
மு. சிவநாதன், ரத்மலானை (2) படித்தவனுக்கும் விவேகிக்கும்
666o "படித்தவன் எப்படித் தனக்கு உத்தியோகம் எடுக்க முடியும் என்று சிந்திப்பான். விவேகி எப்படிப் பத்துப் பேருக்கு உத்தியோகம் கொடுக்க முடியும் என்று
பா.கனகசுந்தரம், வரணி. 凸
இ பல பெண்களுக்குக் காதல் கடிதம் எழுது பவனைப் பற்றித் தங்கள் கருத்தென்ன?
* பல உத்தியோகத்திற்கு அப்பிளிகேஷன் போடeட
பழக்கம் தம்பி.
சி. சோமசுந்தரம், வவுனியா இ) பணம் பந்தியிலே என்பது உண்மைதானா?
(BLTurt. LeCorb 6 resugG86)
எல்.அந்தோணிப்பின்னை, குருநகர் யாழ்ப்பாணம் (2) அறிவு படைத்தவர்கள் பொன்னைப் போற்றுவதில்லை மண்ணைப் போற்றுகிறார்களே 6ਠਿੰ
"இறந்த பின்பு மண்ணல்லவா எமது மஞ்சம்.
ΧΑλλάχ
瑟
 
 
 
 

6LITeSTOT6560GBal
rம்.ஏ.சி.ரயாய்தீன்,காத்தான்குடி. 2) கோமாளிக்கும் ஏமாளிக்கும் உள்ள வித்தியா b 6Teteor?
கோமாளி கொள்கை இல்லாமல் தேர்தலில் ற்பான். ஏமாளி அவனுக்கு வோட்டுப் போடுவான்.
鷺 சி.சிதம்பரநாதன், பன்ை. இதமிழனுக்கு ஏன் சொந்த மண் الصلى الله عليه وسلمق
இல்லை,
ாம்.எல்.கலைப்பிரியன்,உயிலங்கும். 9. ஒமெலிந்து கொண்டு போகிறேன். உடம்பு வைப்பதற்கு ஒரு வழி கறும். 扇 * .e) * விலைவாசி கைக்கு எடிடாதபோது வாய்க்கு * .9 * உணவு கிடeடாதல்லவா. விலைவாசி இறங்க 36 JedbTGib. G
மூ.ஆம்ரோசா, கரவெட்டி, 航
டு மகுடியாரே குடிகாரனுக்கும் யோகிக்கும் s உள்ளஒற்றுமை என்ன?
"இருவரும் தண்ணியில் நடப்பவர்கள்.
. ப.பரஞ்சோதி, கொடிகாமம். ஒ எது முட்டாள்தனம்? * 5mgTuš6o5 aj195Le19 66. ĎLeopoT 6.aručujúb அரசாங்கம் நாடeடில் நற்பிரஜைகளை எதிர்பார்ப்பது 6,125Legui (DLCLT6frg56Orth.
சி.குமரவேலு, திருகோணமலை. -இ உலகில் எப்பொழுது ஐக்கியம் ஏற்படும்?
* ஐக்கிய நாடeடுச் சபைக் கட்டடத்தின் நிழலில் ஆயுதங்கள் தயாரிக்கப்படும்போது உலகில் ப்படி ஐக்கியம் ஏற்படும்.
9.முத்துக்குமரன், நல்லூர். இ) மனிதன் பிறக்கும்போதே சுயநலத்துடன்
D58DITeST. & Lig55TCBeOr? "ஆம் பிறந்த குழந்தை மற்றக் குழந்தைக்குப் சிக்கிறதென்று அழுவதில்லையே
நாகநாதன், அக்கரைப்பற்று.
விலைவாசி உயர்ந்து கொண்டுபோனால்? "அடுப்பில் பூனை உறங்கும் அடிவயற்றில் பித்தம்
ஊறும்.
ரூானசுந்தரம், நீர்வேலி.
மனிதன் பற்றி உமது கருத்து. "அவன் தெய்வம் பாதி, சாத்தான் பாதி, மனித குலம் வாழ விதியும் செய்கின்றான். மனித குலம் அழியச் சதியும் செய்கின்றான்.
(0)

Page 10
6.
ஆசிM2 என்றிப்போட்டில் \动 60.66 الصحي). ICD55 6 IIT
X சித்திரு. 8
வாங்கிக் கொண் 2ழனவுன் 3 குடும்பத் தலைவி
S' கையெழுத்துத் த (BumLa 6lantered
ஆஃtk: உலகப் படத்திலை எங்கள் நாட
காடீடு பார்க்கலாம்.
மனவுன் தோய் நாட்டைக் காடிக்குடுக்க
கூடாது என்று சொல்லியிருக்கிறாங்களே சேர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

9D GÖT SLUIT6SLb
காமல் அம்மாவிடம் டு வந்தாய்?
ஆசில் 3 டேய் என்னுடைய தலையில் குடினது
ஆரடா? மனவன் : சார் நீங்க தானே சொன்னிங்க, வகுப்பில்
யாராவது தூங்கினால் குடeடும்படி,
ஒருவர் தம்பி என்ன செய்யுநீங்க? டிyரவரி 8 அப்பாவுக்கு உதவியாக இருக்கிறேன். ஒருவுA : அப்பா என்ன செய்யிறார்?
pyyவு 3 சும்மா இருக்கிறார்.
டைக்
முஆன் 3 அம்மா வயிறு வலிக்குதம்மா.
த\ 3 வயிறு காலியாயிருக்கும். அதுதான் வலிக்குது. முஆன் : அப்பா தலைவலி எண்ணுறாரே. தலை
காலியாயிருக்குமாம்மா?
ஒருவA: ஏண்டா தெருவிலே 0^3 البكتيريو 1 (NVS) th ÄN: மனைவியைப் போடeடு அடிஅடியென்று
/ー。 * அடிக்கிறே!
༣
அவன் : இப்ப வந்து கேக்கிறீங்களே. அவள் 6T65Teodor 65 elseodoo 960&adasurteo

Page 11
Dனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ் ருவிதத்தில் படைக்கப்படeடுள்ளனர். 6ö (86 orT5ửb EGBT LonTa6rf Sò6ðberodeo உண்மை. ஆளுக்கு ஆள் - திறமை வேறுபாடு கொண்டதா
|கவே காணப்படுகின்றது.
TL
எல்லோரும் ஒரே மாதிரி சிந்தித்துச் சயற்படடால் இவ்வுலகில் எவ்வித ளர்ச்சியும் காணமுடியாது. வளர்ச்சிப் டிநிலை என்பது, ஒருவர் சிந்தித்துக் காண்டதை மற்றவர் மறுக்கலாம் ல்லது அதற்கு மேலாக விளங்க வக்க புதிய கருத்தை முன் வைக்க ாம். அல்லது கண்டுபிடிக்கலாம்.
ஆரம்ப காலத்தில் பூமிதான் மயம், பூமியைச் சுற்றியே ஏனைய காள்கள் வலம் வருகின்றன என்ற காள்கை இருந்தது. ஆனால், அது bulo L es IT605565 6las TÚueofiéaseño ன்பவரால் மறுக்கப்படeடு, சூரியன் ான் இந்தப் பிரபஞ்சத்தின் மையம், தனைச் சுற்றியே ஏனைய கோள்கள் லம் வருகின்றன என்று கண்டுபிடித்
TTT
இவ்வாறு எமது அன்றாட வாழ்வில் வர் சொல்வதை மறுத்து, புதிய கருத்து ன்வைக்கப்படுகின்ற சந்தர்ப்பங்கள் ருவாகின்றன. நாம் கல்வியில் - புத் க்கூர்மையில் வளர்கின்ற போது, தையும் நுணுைக்கமாகப் பார்க்க வேண் யதேவை உண்டு. அதனால் புதிது னைதல் ஏற்படுகின்றது.
அநேகரிடம்தாம்சிந்திப்பது போலவே, ற்றவரும் சிந்திக்க வேண்டும் என்ற காள்கை இருக்கின்றது. அதற்கு மாறாக வர் சிந்தித்தால் அவரை எதிரியாக
நாக்கும் மனப்பான்மை நிறையவே
po உண்டு. ஒருவர்
தகடு
எமது கருத்தை எ
* கூடாது என்ற கொள்ை
பின்னே எல்லோரும் என்ற மனப்பான்ை ன்றது. இவர்களைப்
இவர்கள், ஒத்துப்போக
என்றும் கூறுகின்றே அதிகாரத்தில் உ6
/தமக்குக் கீழ் உள்ளவ
பதற்கு நேரம் கொடுப்ப யில் முன்னேற வழி 4 asmreoirib Sauffa56
56061Té,
கும் ஒவ்வொரு
னொருவர் இல்லை முடியாது. ஒரு வருக்குள் ஆற்றல் - திறமை இன் 6655urra Lots 6555 ecolourTais 666ã685TeO போது அவரும் வளர மு திறமையால் பிறரும் வ: ஒருவரின் திறமை தப்படுகின்றபோது, வளர் som Losčo (BurTuử66GáßečiTM அபத்தமான நிகழ்வாகி
அதிகார வெறியர் த தான் மற்றவர்கள் இரு என்று நினைக்கின்றார் மற்றவர்களை ஒரு வ 9 letter a 66 reté, தமது வளர்ச்சிக்காக பாவிப்பதையும் கான6 சிலர் கடினப்படாமல் ே யில் உள்ளார்கள். மர் திறமை - ஆற்றல்கை திய போதிலும், எவ்வித யையும் காணமுடியாது: இங்கு தான் கவிஞ தன் அவர்கள் மொழி f56T6Sar (85TrflieCDE ரிய நாடு கவிஞனிைன் தையில் வருகின்ற 6 மிகவும் கனதியான செ படுகின்றது. அதாவது.
T65 660 ঔগু,লতাeb நான் நானாக இரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-
-
-
气囊
வரும் எதிர்க்கக் கையும், எமக்குப் வரவேண்டும் மயும் இருக்கி uffffចំg Böeo க் கட்டியவர்கள்
Tib. ள்ளவர்கள் கூட, ர்களை, சிந்திப் தில்லை, கல்வி வகுப்பதில்லை. தமது பிழை கண்டு தம் aseira (Basleuri D LULJ KUpö 5ŭb6ODLD
*ற கீழ் நிலை
முமே ஆகும். ஒவ்வொருவருக் தனித் தன்மை மாதிரி இன்
3rs.
s இருக்கவும்ے D L|€CD95টgলাঁজা ானொருவரிடம் b. 660.6 cupg| DTர முயற்சிக்கும் pடியும். அவரது ார முடியும். கள் கடeடுப்படுத் ச்சிநிலை இல் து. இது பெரும்
Diglo ம்மைப் போலத் தக்க வேண்டும் கள். இதனால் ரையறைக்குள் ਹੌD66o அடுத்தவரைப் ாம். இங்கு ஒரு }தியுயர் 666ం றவர்கள் தமது ா வெளிப் படுத் வளர்ச்சி நிலை விக்கின்றனர். ពី சோ.பத்மநா பெயர்த்த 'ട്രി 6ਹੰD6ਹ6o ஆபிரிக்க ଅ5ଣା க்க 2 LeoTře தியாக வெளிப்
ன்றுகள், சன்னி
பக்கத்தில் நானோர் பள்
Lumessi விதை GungGš R வீடு வந்தேன்
urTiffg வந்தால்
வித்து வெடித்தெழுந்த பாகல் படர்ந்து வந்து
மல்லிகையில் ஏறி திரண்டு பூக்களுடன். சிரிக்க நான் நினைத்தேன் செடி ஒன்றிற் படருஞ் செடியிலும் ஒர் படருஞ் செடியா.

Page 12
வணக்கம் எல்லாருக்கும் எப்பிடி எல்லாரும் சுகமாய் இருக்கிறியளோ? உங்களுக்கு என்னைத் தெரியாது. தெரியிற அளவுக்கு நானும் அப்பிடி ஒரு பிரபல்யமான ஆளுமில்லை. ஆனால், உங்கள் எல்லாரையும் எனக் குத் தெரியும். எப்பிடி எண்டு கேட்கிறி யளோ? உங்களுக்குச் சொல்லாமல் வேற ஆருக்குநான் சொல்ல! ஆனா லும் பாருங்கோ வயசு போன காலம். என்னால கனநேரம் நிண்டு கதைக் கேலாது. உதிலை எங்கையும் இருப் போமெண்டால், இந்தக் காலத்தில் அதுவும் ஆபத்துப் போலக்கிடக் கிது. எட முந்தியில தான் வீதி விபத்துக்க ளால வீதி வழியா போய் வரேக் கிள்ளை சரியாயோசிக்கவேண்டி இருந்திச்சு போதாததுக்கு இப்ப"
தெல்லே விண்ணன்மார் பலி
யெடுத்து வித்தை காட்டிறாங்கள். எடஉந்தவாகனங்களைக் கண்டு 4.
வீட்டு வளவுக்கிள்ளையும் வந்xy އިށA
ஒழுங்காகத் தானே ஓடிறாங்கள். A வேண்டிப் பாவிக்கிற எங்கட தியள் மட்டும் கண் கடை தெரியா மல் பலியெடுத்துத்திரியினம். ஊர் உலகத்தில நடக்கிறதுகளைப் பார் த்தால், இனி மேல் விருந்தினர்
ஆராவது வீட்டுக்கு வந்தாலும் பதுங்குகுழிக்கிள்ளை கூட்டிக் ޗެޤް ، கொண்டுபோய்வைச்சுத்தான் 4 r
கதைக்கலாம் போல சரி அதைவிடுவம். உதில உந்த ஆலமரத்தடியில அகலமா இரண்டு பெரியவேர் இருக்குது. இடையில நல்ல வசதியா இருக் கலாம். நல்ல நிழல் மட்டுமல்ல; வசதியா சரிஞ்சும் படுக்கலாம். மற் றது இந்த ஆலமரத்தை அ இடிச்சு எனக்கு ஏதாவது: நடக்க வேணுமெண்பால்,* அதுக்கு ட்றெயின் (Train)
தான் ஓடி 劾 இதுகு
வேணும். பொறுங்கோ உதிலை இருப்பம்
அப்பாடா! என்ன சோக்கான இடம் இது ஆ நான் என்னை உங்களுக் கெல்லாம் அறிமுகப்படுத்த வேணு மல்லோ என்ரை சொந்தப் பெயரைச் சொன்னாலும் பெரிசா ஒருத்தருக்கும் தெரியாது. ஆனாலும் எனக்கொரு பட்டப் பெயர் மில்லெனியம் மீசைத் தாத்தா எண்டு. உந்தப் பேர் எனக்கு வைபட்டது பெரியதொரு கதை. பேந் தெப்பையாவது சொல்லிறன். வயசு போகப் போக வயசையும் சொல்லப் பிடிக்கிறதில்லை. ஏதோ பென்ஷன் எடுக்கிற வயசெண்டால் ஓரளவுக்கு யோசிச்சுப் பிடியுங்கோவன்! எனக்கும்
பிடிச்சு உற்பத்தி செய்யிறவங்கள் շի: 编 s ای
கடைசிக்காலத்தி டையும் கனக் மாதிரியிருக்கு.
துக்குப்பிறகு சிரி ஒரு நம்பிக்கை தோசம். ஏனெ 6T600TL 6huurfeo ரிக் கட்டங்கை
奏ース* NS2
"سمیہ
乡
வலம் வருகிற ஆரோக்கியம்
ஆயுதத்தோட
55 562.LgU5TTU
பால் ஒவ்வொரு பட்டு ஆதரவல் மெல்லே! அது சாகித்திய வி வரெல்லே! ஆ காத்திருக்கிறது கவே இவருக போதும், தன் &05jë5 LDITLD அப்படியான சி ளோட க;ை
GD)
 
 
 
 
 
 
 
 

bஉங்கள் எல்லாரோ க் கதைக்கோணும் அதுதான் கனகாலத் த்திரனைக் கண்டதும் யாட கூடின ஒரு சந் டால் நகைச் சுவை தலைகுனியிற மாதி 戮 போட்டெடுக்கிற
O
须
بربر


Page 13
போட்டிருந்திச்சு 'தங்கச்சி 1 ஒரு சைவரை விட்டிட்டியள் கணக்குக் குறை வாப் போட்டிருக்கிறியள்' எண்டு அந் தப் பிள்ளையின்ர சந்தோசப் பெருக் கில அழிஞ்சபூச்சியத்தைப் போடுவிச்சு கணக்கைத்தீர்த்துவிட்டுவந்தன்.
உது ஒரு கவலையான விசயம். ஆம்பிளையஸ் எல்லாம் சினிமாநடிகர் மாதிரியும் பொம்பிளையஸ் எல்லாம் நடிகைள் மாதிரியும் தங்களை நினை ச்சு ஒருபோலியான வாழ்க்கைநடத்தத் தொடங்கிட்டினம். ஆரோஆரோமாதிரி வாழோணும் எண்டுநாங்கள் ஒவ்வொ ருத்தரும் ஆசைப் பட்டால் எங்களை மாதிரி வாழ ஒருவருமே மிஞ்சி இருக்க மாட்டின மெல்லோ கொஞ்சம் யோசிச் சுப் பாருங்கோ எடகாசுக்கு முன்னால எதையுமே கடைப் பிடிக்காத கூட்டத் தைப் போல வாழிறதுக்கு நாங்கள் ஆசைப்படலாமே ஒருவரட்டுக் கனவு லகத்தை 2-4 மணித்தியாலம் காட்டிப் பிழைக்கிற கோஷ்டி எண்டதைநினைச் சுப் பார்க்காமல் இப்ப சம்பந்தங்கள் பேசி முடிவெடுக் கேக்கிள்ளை கூட சினிமா நட்சத்திரங்கள் மாதிரித்தான் எதிர்பாக்கப்படுகிறதாம். சுமாரா இருக் கிற தங்கச்சியைக் கட்டிக்குடுக்கக் கஷ்டப்படுகிற அண்ணன்.தனக்குப் பேசிவாறபொம்பிளையளில எல்லாம் குறைகண்டுபிடிப்பார். குணம் பற்றின குறையில்லப் பாருங்கோ ஆராவ தொரு நடிகை மாதிரி இல்லாத சாமுத் திரிகா - லட்சணக் குறைபாடு தான்! இன்னுமொரு இடத்தில சூப்பரா இருக்கிற தங்கச்சியை நடிகை மாதிரி எண்டு சொல்லிச்சொல்லியே இன்னு மொரு நடிகன் போல ஒருத்தனிட்ட ஏமாறக்குடுத்த சம்பவமும் நடந்தி ருக்கு ஏன் உதுகளையெல்லாம் உங்க ளுக்குச் சொல்லிறன் எண்டால் ஊர் உலகத்தில உப்பிடி ஏதாவது நடந்து கேள்விப்படேக்கிள்ளை வேதனை யாய் இருக்கும்.
உதுகளுக்கெல்லாம் என்ன கார ணம் எண்டு நினைக்கிறீங்கள்? தாய்தகப்பன் கஷ்ரப்பட்டுச்சேர்த்ததையும்
N
வெளிநாட்டில் இருக்கி இரவு-பகலா உழைச் யும், நோகாமல் எடு சீவி மினுக்கிTVS இ செலவு செய்யிறவங் கள் எண்டு எப்பிடி லாம்? வழமையா ே டெல்லோ உதுகளை சரி உப்பிடியானதுகள் உருவாகினம் எண்டு அதைப் பற்றிச் சொ6 னாலஎன்ர சொந்தக் அண்மையில நடந்த பற்றி உங்களுக்கு வேணும்.
நெருங்கின சொந் டுக்குப் போயிருந்தன
&তওচlueঠা’ ঃ চnাeঠা 9_6ঠা சிறுவனாக ே 6LT 6fter இல்லை.
elúU 6TúC8L \ ஆரம்பித்தீர்! குத்தான் சரஸ்வதிபூண் 6 LUTHJ856ND, LJ6035 TUTñ| நவதானிய மேடை 6 நிறைஞ்சு வடிவாத்தா காட்சியளித்தது. மற்ற கிற சில அத்தியாவசி தொழிலில தேவைப்ப எண்டும் ஒரு ஒரமா ெ வைக்கப்பட்டிருந்திச் தொடங்கிற நேரம் தா சுட்டிற மாதிரிப் புத்தக வைக்கோணும் எண் பக்கத்தால உதிச்சிது. வதி பூசையெல்லே! எ சபடி அந்தக் குடும் தலைவி வளர்ந்தபிள்: ரும் வேர்க்க விறுவிறு மணித்தியாலம் வரை ராய்ச்சியே செய்திரு அலுமாரித்தட்டுகள் 6 விழுத்திக்களைச்சுப் ே நேரம் "அம்மா பக்கத் பள்ளிக்கூடம் போற இருக்கினம். போய் ஏ கங்கள வாங்கிக் கொ என்று மகள்கேட்பாள். சந்தோசத்தில இரு "நல்லநாள் அதுவும வைக்கக்கூடாது' என் பவ வாக்கு ஊமையா
LOS60
 
 
 
 
 

சகோதரங்கள் அனுப்பினதை $து தங்களைச் சுத்திச்திரிஞ்சு களை ஹீரோக் ற்றுக் கொள்ள ாத்துமாடு எண் ச் சொல் லிறது. எப்படி ஆரால னைக்கிறியள்? லிறதுக்கு முன் ார வீடொண்டில சரஸ்வதி பூசை நான் சொல்ல
நக்கார வீடொண் ான். அண்டைக்
மாதிரி இருந்தபோது TeoTC85
T
56 ஸ்சகடைசிநாள். கள், பழங்கள், 1ண்டு எல்லாம் ன் பூசையறை து வீட்டில பாவிக் பச் சாமான்கள் டுகிற கருவியள் காஞ்சம் அடுக்கி சு. பூசையைத் ன் கல்வியைச் ங்கள் ஏதாவது ட கருத்து ஒரு ஓமோம்! சரஸ் ண்டு ஆமோதிச் புத் தலைவன், D6Tu6T66 (86DIT க்க ஒரு அரை பெரிய அகழ்வா Shootlib. g.) 6T6t ல்லாம் இழுத்து ாய்த்திரும்பின து வீட்டிலதானே Judeo 2 (8Luft ாவது 2,3 புத்த ண்டு வரட்டே?” டியாக்கொடுத்த ந்த அவளை, இரவல் வாங்கி pதாயின் அணு 5d 560 Lafued
கலர்கலராகண்கூசவைக்கும் அட்டைப் படங்களுடனான முதல்நாள்வாங்கிக் குவித்த சினிமாச்செய்திப்புத்தங்களில் சிலதுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிச்சு என்ன இருந்தாலும் எல்லாம் தமிழ்ப் புத்தகங்கள் எல்லே! எண்டு வைச்சு ஆக்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டிச் சினம். சேபுத்தகம் தேடிமினக்கெட்டதில நேர மும் நல்லாப் பிந்திப்போச்சு எண்டு சொன்னவை, சகலகலாவல்லி மாலை யோட வழமையாப் படிக்கிற கன தேவா ரங்களை 'கட் பண்ணி கெதியாகவே பூசையை முடிச்சுப் போட்டினம். பூசை முடிய சாதாரணமா கதவைச் சாத்தி கடவுள்மார்படையலைச்சாப்பிடஎண்டு சொல்லிவிடிறது. ஆனால் அதுக்கெல் லாம் நேரம் காணாதெண்டு சொல்லி எல்லாரும் கெதியாச்சாப்பிட்டு முடிச் சிட்டு முன்னறைக்குச் சனமெல்லாம் ஒடிப்போயிட்டிது. ஏதோ ஒரு தொடர் நாடகத்தின்ர 347 ஆவது அங்கம் தொடங்கப்போகுதாம். முக்கியமான, கட்டத்தில போனமுறை முடிஞ்சதாம் நான் சாமி அறைக் கிள்ளை தனியே இருந்து கடலை, வடைஎல்லாத்தையும் முடிச்சுப்போட்டுத்தான் எழும்பி வீட்டை வந்தனான். உந்தக்கல்விக்குப்பொறுப் பான அந்த மனிசியை நினைக்க நினைக்க பேக் கறுமமாக் கிடந்திச்சு. ஏதோ இருபது வருசத்துக்குமுன்னால அடிச்சுவிட்டபுத்தகங்களைப் பாடமாக்கி ஒப்பேற்றி பாடசாலையில் வாங்கிற றிப்போர்ட்தான் படிப்பெண் ண்பேர் நினைக்கத் தொடங்கிட்டினம்.
நீங்கள் குறைநினைக்காட்டி ஒரு கேள்வி. எங்கட ஒவ்வொரு வீட்டிலை யும் மாதத்துக்கு 2 புத்தகங்களாவது வாசிக்கிற ஆட்கள் எத்தனை பேர் இருக்கினம். எத்தினை வீட்டில. அது என்ன புத்தகமா இருந்தாலும் பரவா யில்லை, (சினிமாச் சஞ்சிகையள் குங்குமங்கள், குமுதங்கள் தவிர்ந்தி ஒரு 5 புத்தகம் எண்பாலும் அலுமாரிக் கிள்ளை இருக்கிறது? எத்தினைதாய்தகப்பன், தங்கட பிள்ளையளின்ர பிறந்தநாளுக்கு ஏதாவதொரு புத்தகத் தைப் பரிசாக் குடுக்கிறதை வழக்கமாக /:_് 塞Y
ܠ ܐ ܥ ܠ
NS
Ο

Page 14
சர்வதேச நாடுகள் அலுத்துக் 鼬品萱
籤 ஒன்றையொன்று அடித்துப்பிடித் துக்கொண்டிருந்த இரு இனங்களி டையே ஒரு சமாதானப் பேச்சுவார்
தீதையை ஏற்படுத்திவிடலாமென ன்றுகொண்டிருந்த அந்த நாடுகள்
つ محم6%A
if .
அடுத்தநாள் சர்வதேச நாட்டுப்
பிரதிநிதிகள் நாட்டின் இயற்கைக் காட்சி LOT00OTLGL S 0L0LY L0e ek0LL S 0L00LLS SS 00GYS S
வழியில் எழில் கொஞ்சும் மலையும் வயலும் சூழ, சிற்றோடை கள் ஓடிக்கொண்டிருந்தன. எங்கும் சுத்தமானகாற்று.
பிரதிநிதிகள் அக்கிராமத்தில் இ 5 வழியெங்கும் வரவேற்பு. ஆனால், ஓரிடத்தில் மட்டும் ஏதோ பிசகு, இயற் கையின் பிசகு, Gunວ່າ K
இருவிவசாயிகள் ஒருவருக்கொ வர் தகராறு. ஒருவனின் வயல் ரப்பை இன்னொருவன் உரிமை கொண்டாடுகிறான். மற்றவன் மறுக் றான். ஊர்பஞ்சாயத்து முயற்சிக
ம் தோற்றுவிட்டன.
பிரதிநதிகள் இருவரையும் அழை த்து விபரம் கேட்டனர். இருவரும் சமாதானப் பிரியர்களாகவே தென் பட்டனர். ஆனால், இந்த விடயத்தில் போர்க் கோலம் கொண்டு நின்றனர். பரதிநிதிகளுக்கு இங்கும் தோல்வி தங்கள் திறமை மீதே பலத்தின் த அவநம்பிக்கை பிறக்க வயல் வெளி ல் நடக்கத் தொடங்கினர். அவர்க டன் கூட வந்த வயோதிபர் கூறினார். “எப்படிப் பேச்சுவார்த்தை வெற்றி
பெறும் பறித்தவனும், இழந்தவனும் எப்படிச் பேச்சுவார்த்தையில் சமா தானம் பெறமுடியும்
வைச்சிருக்கினம் வந்த ஒருத்தர் தொலைபேசிக்கி பாட்டு கீட்டு என் அந்த நாடுக ளி desiT60TLS6T606 urgOOT behaj (Su காத்திருக்கிற மொத்த மொத் களைத் தான் ட ShoGTLDTib. daoist சொல்லி புத்தக டெல்லாம் வெளி
என்னதான் இலையான் மெ முன்னேறினாலு தில இருந்து மே கியமா இருக்கே யும் நல்லாவே கள். எங்கட ஊர் கிற வீடியோக்க கடையளில, குயூ இளம் பிராய கார்ட்டூன் படங் கிடைக்கக்கூடிய சும்மா ”குழல் எண்டு சொல்லு கேளாதவர்” என் வம். ஆனால் கெண்டு அவை தோடகூடினவள கிழிச்சனாங்கள் ஆட வைச்சு ரசிச் டிருக்கிறம். எங் சுக்கிழிச்சுநல்ல கிற ஒரு மகராசன் சனா வர்றதும் பிலயும் புறச்சூழ கியிருக்குது
என்ரபிள்ை தைக் கொஞ்ச யோசிச்சுப் பாரு ண்டில மூத்தவனு வளுக்கு 5 அர சண், மண் எ6 தவற விடிறேல் னுக்கு பொம்பி3 காணவே பிடிக் 35L66 LDT60).j6. LT661.6L Tib She லாத வில்லிமா வயசின்ர கருத மாரைமட்டும்த பகிடியெண்டு அவனுக்குள்ே ரானதொரு கரு கொஞ்சம் கசப் விசயம். ஒவரா நினைக்காதை வில ஓரினச் ( கிடையில நடத் டின்படி சின் எதிர்ப்பாலின குரோத உணர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சொன்னாா; கைத ள்ளையே றேடியோ டெல்லாம் வந்திட்ட o GGL 1O, 12 6 JULI Girë யள் பஸ்ஸில பிர கிள்ளை, பஸ்சுக்காக நரத்தில எல்லாம் நக் கதைப்புத்தகங் டிச்சுக் கொண்டிருப் ாாக்களுக்கு எண்டு துகள் படங்கள் எண் வருமாம்! அவங்கள் ஈ-மெயில், பில் எண்டு வேகமாக ம் குழந்தைப் பருவத் னாவளர்ச்சி ஆரோக் வணும் எண்டிறத்லை வனம் செலுத்திறாங் ப்பக்கங்களில இருக் ற் வாடகைக்கு விடிற ந்தைப்பிள்ளையஸ், ந்தினருக்கு எண்டு களெண்டு எத்தினை தாக இருக்கிறது? இனிது யாழ் இனிது’ வம் “மழலை மொழி னடு வாய்கிழியக்கத்து அந்த மழலையஞக் பயளின்ர சந்தோசத் ர்ச்சிக்கு என்னசெய்து ? சும்மா "தகிட திகிட’ சுநாசமாக்கிக்கொண் கட பிள்ளையஸ் படிச் மாதிரி நாலு பேர்மதிக் எாவர்றதும் மன்மதரா Tril 6Tilgil 6.16 Tifi'i லிலையும்தானே தங்
ாயள்நான் சொல்லிற ம் சீரியஸா எடுத்து ங்கோ தெரிஞ்சவீடொ லுக்கு 7 வயது இளைய ந்த வீட்டில சக்தி, கித்தி, iண்டு எல்லா ரி.வியும் லை. அவன் மூத்தவ ளையளைக் கண்ணில காது; பொம்பிளைக் Liso6onid GibLL LDIIL, 6Tust 6T656) lib GhurTeo எண்டிறது அந்த 7 து நம்பிக்கை. அனு ன்கும்பிடிறான். சும்மா நினைக்கா தேங்கோ ா பெண்களுக் கெதி ந்து ஆழமா ஊறிட்டுது. ான உளவியல்சார்ந்த க் கதைக்கிறன் எண்டு புங்கோ அமெரிக்கா சர்க்கையாளர்களுக் தப்பட்ட ஒரு கணிப்பீட் வயசில இருந்து காரர்களில ஏற்பட்ட வே நிரந்தர வெறுப்பா
மாற இப்படியான மாற்றுக்கூட்டுக்க ளுக்கான மனமாற்றத்தை அவைய ளுக்கிள்ள ஏற்படுத்திச்சாம் இப்ப என் னில கோபப்பட்டு நாளைக்கு பூசாரி யின்ர காப்புக்கயிற்றை நம்பி இருக் கிறநிலைக்கு வந்திடாதீங்கோ
அவற்றை 5 வயசுத்தங்சிக்கு ஒரு சந்தேகமெண்டு தாய் சிரிச்சுச் சிரிச்சு எனக்குச் சொன்னா. பழைய கால அரசர்மாருக்கெல்லாம் பத்தாயிரம் பதினையாயிரம் (தசரதனுக்கு 70000 எண்டு சொல்லப்படுது) மனிசிமா ரெண்டால் புள்ளிராசா மாதிரி அவைய ளுக்கு எயிட்ஸ் வராதா? எண்டதுதான் அந்த 5 வயசுப்பிள்ளையின்ர ஆர்வ மான சந்தேகம். உதுக்கு நான் என் னத்தைச் சொல்லிறது. உந்த சந்தியடி வைரவர் அறிய நான் சொன்ன உந்த 2 பேரின்ர சம்பவமும் உண்மையா 60T606).
பிள்ளையஸ்! நான் சொன்ன விசயங்களில நியாயம் இருக்கோ? இல்லையோ? உங்கட மனசிலையும் கன கேள்வியள், சந்தேகங்கள், கருத் துக்கள் இருக்கும். அதெல்லாத்தையும் மனம் திறந்து சிரித்திரன் முகவரியில் இந்தத் தாத்தாவுக்கு நீங்கள் எழுத லாம். நான் உங்கள் ஒவ்வொரு தருக் கும் உறவாகவும், உண்மையாகவும் இருப்பன்; உங்கட கருத்தில இருக்கக் கூடிய நியாயத்தை உங்கட பிரச்சி னையை மதிப்பன். வேறென்ன? ஆ. ஒரு விசயம் மறந்தே போனேன். என்ர பட்டப்பெயரை என்ரை ஊரில இருக் கிற சின்னவட்டங்கள் நீளமாய் இருக் கெண்டு தங்களுக்கு விருப்பம் மாதிரி "மில்லெனியம் மீசைத் தாத்தா'வை "மில்லித்தாத்தா"எண்டுசுருக்கிப் போட் டினம். நீங்கள் வேற ஏதோ மில்லி எண்டு நினைச்சுப் போடாதிங்கோ அந்தச் சின்னன்களுக்கு எப்படி விருப் பமோஅதுஎனக்கும்விருப்பம்தான்சளி நான்வாறன். அடுத்தமுறைசந்திப்பம். எல்லாரும்கவனமாக இருங்கோ யோசி யுங்கோ அன்புடன் வணக்கங்கள். அன்புடன், மில்லித்தாத்தா 麗
அம்மாவும் இருந்தாங்க. அவங்களுக்கு பிள்ளைகளே இல்லை.
மாணவன் 2 பிள்ளைகள் இல்லாம
esTiiLLL9. Siti LunTagħb ©i ibuorresaqib ജൂൺ8ം

Page 15
Teਹੈਲੀਕੀ கடற்கரையிலிருந்து வீடு திரும்பினார். அன்று ஏராளமாக மீன்கள் கிடைத்தமையால் கூடுதலான மீன்களை 巴 வீடீடுக்குக் கொண்டு வந்திருந்தார். தங்களுடைய தேவைக்கும் எடுத்துக்கொண்டு உறவினர்களுக்கும் கொடுத்து மிகுதியான வற்றை முற்றத்தில் காயப்போட்டிருந்தார். தான் குளித்து விடீடு . வருவதற்காகக் கிணற்றடிக்குச் சென்றவர், தனது பேரனை அழைத்து'தம்பீர் இந்த மீனைநாய் தின்னும் பாரய்யா' என்று கறிச் சென்றார்.
குளித்துமுடித்துத் திரும்பும் போது மீன்களை நாய் தின்று C கொண்டிருந்தது. அவருக்குக் கோபமாக வந்தது. "டேய் மடைப் ே
ତ
西
க்
பயலே உனக்கென்னடா சொல்லிப்போடeடுப் போனனான்? நாய் மீனைத் திண்ணுறது தெரியேல்லையே?
"நாய் மீனைத்தின்னும் பாரெண்டு தானே தாத்தா சொன்னீங்கள். நான் அதுதான் பாத்துக் கொண்டிருக்கிறன்.
கோபத்திலும் பேரனைப் பாராடினார் மனதிற்குள்.
கிருபா
சிரித்திரனே!
雛
சிரித்திரனே தாள் கொண்டு பூட்டி N- 線。
apgāzi . ¬ ܒ݂ இவற்கையின் அறகிற ఖ நீர் தெளித்து ஒளி வீசும் 滚 艇 அதிகாலைப் பணி மூடர் கதவு திறக்கின்றது வாசலின் ெ நீ வருவாயேன்று. அF
சுற்றும் சுழலும் இந்த
@丁 எங்கு சென்றானும் இ தொடரும் (ଗ) இந்த வாழ்வு மட்டும் வி இனிமையானதாக, ○』
எளிமையானதாக
குக்க ტffწე. இ அசைவுகளுக்கு
葛-必 氹7磅函,
ஆளும் மனங்களின்
புதையுண்டு மிகும்
gag புதுமைானதாக இருக்க சிரித்துச் சித்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பானுக்கும் சீனிக்கும் கியூவிலை நிண்ட காலம். டையருக்குத் தேத்தண்ணி விடாய் வர, சங்கக் டைக்குச் செல்கிறார். கடை பூட்டிக் கிடக்கிறது. ருகில் கூடி நின்றவர்கள் நமட்டுச் சிரிப்புச் சிரித்தபடி இண்டைக்குப் பிளைச்சுப் போச்சு” என்று சிரிப்பாகச் சான்னது சடையருக்கு ஏளனமாகப்பட்டது.
"இப்பதான் பொடியன் பூட்டிக் கொண்டு அந்தா பாகுது அவரைக் கேலி செய்யும் நோக்குடன் ஒருவன் சான்னான். அதுவும் அவருக்குச்சவாலாகவேபட்டது.
"இருங்கோ வாறன்’ என்றபடி சடையர் யலுக்குள் இறங்கி குறுக்கு வழியாக ஓடினார்.
மனேச்சர் பொடியன் விசையாய்த்தான் வருகிறார். தம்பி! தம்பி! தேத்தண்ணிக்குச் சீனியில்லை. ஒரு ாக்கிலோ தந்துவிட்டுப் போராசா” மனேச்சருக்கு வசரமான வேலைதான். "நான் அவசரமாகப் போறன் ாளைக்கு வாங்கோ’ மனேச்சர் சொல்லிவிட்டுப் றப்பட்டார்.
"அது சரி தம்பி, படியெல்லோ வெளியிலை கிட
கு” சடையரின் புத்தி வேலை செய்தது.
மனேச்சர் திரும்பி ஓடினார். சடையர்
யலுக்குள்ளால் ஓடினார். இப்போது இருவரும் ந்தித்தனர் கடையடியில்
படியைத் தேடிய மனேச்சர், “எங்கை கிடக்குப் படி’ ன்றார். சடையர் வாசற்படியைக் காட்டிய படி ரிக்காமலே "இஞ்சை கிடக்குத் தம்பி படி’ என்று சால்ல மனேச்சருக்கு என்ன செய்வதென்று தெரிய ல்லை. கோபத்தையும் மிஞ்சியதாகச் சிரிப்புத்தான் ந்தது.
சீனிச்சரையுடன் திரும்பிய சடையர், சிரித்த ட்டத்தைப் பார்த்து ராஜநடை நடந்தார்.
எழுத்தாளர்
எழுத்தாளர்களுக்கு இருக்கவேணர்டிய இரண்டு
மக்கிய இயல்புகளில் புதிய செய்திகளைத் தெரிந்த
தெரிந்த செய்திகள் போன்று ஆக்குவதும், தெரிந்த
செய்திகளை தெரிந்த செய்திகளைப் போன்றும் ஆக்குவதும் தான்?
ஆங்கில இலக்கிய மேதை
நோன்சன்.
■響 Θ

Page 16
“இ ព្រឹទ្ធា ច្រ0 6158 ருக்குமே இதில் வந்து குடியேறியவர் ஆற்றை மறித்து அ ஆனால், இடையில் கொண்டாடுகிறது. இ றது. நாடு பிளவுபடு மேடை உறுமிய அதன் எதிரொலி "அவர்க6ை "அடிக் 661 fi ளில் ப அவர்க தர்மத்தி (8glլի
ன்ேறா
பெளத்த மதி பெரு மானால் அ பறி கொடுப்பதா அவர் எடுத் மக்கள் வெள்ளி விசேட பே அதிகாரிகள் எ தொனியிற் :ெ
புதிதாக
தூண்டப்பட்ட கோளை, அபி “அமெரிக்க பெளத்தர்களான எதிராகப் போ இந்த ஆய்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1ள் நாடு; எங்களுக்கு மட்டும் சொந்தமான நாடு வேறு எவ பங்கு இல்லை; உரிமை இல்லை. முதன் முதலில் இங்கு fகள் நாங்கள். காட்டை அழித்துக் களனியாக்கினோம்; ணைகள் கட்டினோம்; குளம்வெட்டி வளம் பெருக்கினோம். அடாத்தாக இங்கு வந்த ஒரு கூட்டம், இப்போது உரிமை இந்த நாட்டின் ஒரு பகுதியைப் பிடுங்கி எடுக்கப் பார்க்கி வதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கப் போகிறீர்களா? து; கர்ச்சித்தது. யாய்ச் சபை குமுறியது; கொந்த வித்தது; கோஷமிட்டது. ா அடித்து நொருக்குவோம்; அக்கினியில் பொசுக்குவோம்'. கடி வந்து எங்கள் பொருட்களைக் கொள்ளையடித்தார்கள். வியாபாரி களாக வேடம் போட்டார்கள். கரையோரங்க Dட்டும் குடியேறவிட்டாற் போதும் என்று கெஞ்சினார்கள். ளுடைய வஞ்சக நோக்கத்தை அறியாத நாங்கள், பெளத்த ன்படி கருணை காட்டினோம் எங்களுடன் சேர்ந்து வாழ அனுமதித இப்போது இந்த நாட்டையே ஆளவேண்டும் என்று துடிக
வர்களுடைய துடிப்பை அடக்கு வோம்; அவர்களை வெட்டிப்
(BLITTLD.”
"சுயநிர்ணய உரிமை என்கிறார்கள்; பாரம்பரியத் தாயகம் என்கிறார்கள். அவர்களுடைய இந்தப் போக்கைத் தடுத்து நிறுத்தாவிட்டால், நாங்கள் அனை வருமே மிக
விரைவில் கடலுககுள்."
“இல்லை . இல்லை. விழமாட்டோம். நாட்டின் N அங்குலத்தையென் றாலும் விடவும் மாட்டோம்.”
"ஒரே நாடு.?” "பூரீ லங்கா' "ஒரே இனம்?" “சிங்கள இனம்” “ஒரே மொழி?” “சிங்கள மொழி' “ஒரே மதம்” "பெளத்த மதம்” மேடையும் மண்டபமும் உணர்ச்சி வெறியில் இரண்டறக் 2 கலந்த நிலையில், குரல் களும் கோஷங்களும் ஓங்கி
ஒலித்தன.
பெருமையும் திருப்தியும் கலந்த பரவசம் - தலைமை வகித்த தேரருக்கு
அந்தக் கிராமத்தைப் பொறுத்த வரையில் அந்தக் கூட்டம் ஒரு மாபெரும் கூட்டம்; வரலாறு படைக்கப் போகின்ற மிகப் பெரிய கூட்டம். அவருக்குரிய பெளத்த விகாரைக்குப் பக்கத்தில் உள்ள அந்த மகாவித்தியாலய மண்டபம், முன்னாலுள்ள மைதானம் எல்லாமே மக்கள் வெள்ளத்தை உள்ளடக்க முடி யாமல் திணறிக் கொண்டி நதன. யங்கரவாதிகளுக்கு எதிராக உயிரைப் பணயம் வைத்துப் டி வரும் படைத்தரப்பைப் பலப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட சிகள் துெடர்ந்து தோல்வியைச் சநதித்து வரும் நிலையில்,
ம் பேணிப் பாதுகாக்கப்படும் புண்ணிய பூமி எனப் புத்தர் பூசீர்வதிக்கப்பட்ட இந்தத் தர்ம துவீபத்தைப் பயங்கரவாதிகளிடம்
என்ற கேள்வி அவருடைய நெஞ்சைக்குடைய -
முயற்சியின் விளைவுதான், அவரையே திணறடித்த அந்த D! Fசாளர்களாக வந்திருந்த அரசியல் தலைவர்கள், படை bலோருமே சொல்ல வேண்டியவற்றைச் சொல்ல வேண்டிய T6365 6'LITiaggi. எதையும் சொல்ல வேண்டிய தேவை தேரருக்கு இருக்க
மக்களின் உணர்ச்சி தூர்ந்து போகமுன் தேரர் தன்வேண்டு பாஷையை வெளியிட்டார். , இந்தியா, சீனா உட்பட சர்வதேச சமூகமே சிங்கள எமக்குச் சார்பாகவே செயற்படுகின்றன. பயங்கர வாதத்துக்கு ட, நவீனரக ஆயுதங்களைக் கொடுத்து தவுகின்றன. தங்களைக் கையாள் வதில் பூரணமான பயிற்சியைப்

Page 17
பெற்றுக்கொண்டால் -
எதிரிகள் க்ண்டு மலைத்துப் போகும் அளவுக்குப் பெருந்தொகை யான இளைஞர்கள் களத்தில் இறங் கினால்
எங்கள் பக்கத்தில் எவ்வித உயி ரிழப்புக்களுமின்றி எதிரிகளைப் பூண்டோடு ஒழிக்கலாம். நாட்டைப் பயங்கரவாதிகளிடமிருந்து பூரண மாக மீட்டெடுக்கலாம்.
ஆகக் குறைந்தது ஆயிரம் இளை ஞர்களாவது நாட்டைக் காக்கும் நல்ல பணியில் - இந்தக் கிராமத் தின் சார்பில் ஈடுபடவேண்டும்.
நாட்டின் பாதுகாப்பைப் பொறுத்த வரையில், தலைக்கு மேல் வெள் ளம் வந்துவிட்டது, தயக்கத்திற்கோ தடு மாற்றத்திற்கோ இடமேயில்லை. இராணுவத்தில் சேர்வதற்கு இன்றே, இங்கே, இப் பொழுதே எழுந்து வாருங்கள்."
சபையில் அமைதி, பயங்கர
அமைதி; மக்கள் மூச்சு விடுவதையே நிறுத்திவிட்டதைப் போன்ற சுடு காட்டு அமைதி. சற்று முன்புவரை சபையினரை ஆக்கிரமித்துக் கொண் டிருந்த இன, மத உணர்ச்சிகள்,
... . . . 蕊 স্ট্র මෑuélIIIb බumü ඛණ්méහීහ් ෆිල් ඝණ්uum, coräeog qpg&&eoníb- Sermeð நான் ஒரேயொரு பொய்யை மட்டும் சொல்லியே இந்தக் கலியானத் தைச் செய்தன்.
é9ůug eTeěreoTLT é9 bodů 6urů, எனக்கு இதுதான் முதல் கலியானம் 6Tedbr(6.
வீ. ஏ. விந்தன்
அவற்றைப் பிரதி பலித்த கோஷங் கள், உறுதிகள், சவால்கள்
எல்லாமே, சொல்லாமற் கொள் எாமல் திடீரென்று அடங்கிவிட்ட தைப் போன்ற. தொலைதூரம் பாய்ந்து சென்று மறைந்து விட்டதைப் போன்ற
நீண்ட, நிரந்தர அமைதி மண்டபத்தின் பின் வரிசைகளில் இருந்த பலர், அந்த அமைதியைக் கலைத்து, மற்றவர்களின் கவன த்தை ஈர்க்கப் பயந்தவர்களாய் மெல்ல எழுந்து, மெதுவாக வெளி யேறிக் கொண்டிருந்தார்கள்.
தேரரின் முகத்தில் ஈயாடவில்லை. 6LL affi Lipsig, Guy GSLiaiss
சிலரின் பெயர்களை
அழைத்தும் பார்த்தார் சிலர் தலையை
கொண்டார்கள். பலர்,
Brreðr SIúuGal 6ærr தானே. என் கணவ
.88rh எண்டுחסו அவரைப் பேசும் பே இப்படித்தான் வீறிடி
NT
“GIL urfluu 6 Isi’56f6 Ls. களை மறைத்துக் கொ கொண்டிருந்தார்கள்.
அழைக்காமலே கான இளைஞர்கள் கின்றார்கள் அங்கே
ஆனால் இங்கே. கொழுத்த சம்பளத் பட்ட சலுகைகளையும் லும், நாட்டைக் காக்க வருகிறார்களில்லைே உயர் அதிகாரிகளு கையூட்டும் வகையில் அவர் கொடுத்திருந்த கள் இப்போது அவ செய்வதைப் போன்று மெளன நிமிடங்கள், முக்கால் மணிகளாகத் தி டிருந்தன.
来来米 "நான் போகப் பே போகப் போறன். என் விடு. எப்பிடியெண்ட (3LT66'...'
“GEL UITGES (86 JGGöIL LITLb. மாட்டன். நீ போகக் திடீரென்று குலை அமைதி. மண்டபத்தின் யிலிருந்து கூச்சல், ( திகைத்துத் திரும் கள். எல்லோரும் தன் பிடித்திருந்த தாயிடப றிக் கொண்டு மேடை
அழுதபடியே விரைந்து
தான் சிறுவன் ஒருவ
தேரரின் முகம் பெ திரனானது!
அந்தச் சிறுவனி குடும்பச் சூழல், மேடை இப்போது வருவதின் அவருக்கு நன்றாகவே
அவனைப் படையிே கொள்ள முடியாது. இ னையோ வருடங்கள் வேண்டும்.
 
 
 

e5teoroTrrest
ன் குழந்தை நான் mr6a5ebecorrħb
B SICypaurrñř.
வீ. ஏ. விந்தன்/
ன்னால் தங் ள்ள முயன்று
ஆயிரக்கணக் அணிதிரளு
ף தையும் ஏகப் ம் கொடுத்தா யாருமே முன் uj...”. நக்கு நம்பிக் ல் ஏற்கனவே வாக்குறுதி ரையே கேலி ஒலித்தன. BITGO, 960J, திரண்டு கொண்
ாறன். இப்ப T60)60 It's (BLUTT86 டாலும் நான்
நான் விட கூடாது" ந்தது அந்த 905 (p606) குழப்பம். பிப் பார்த்தார் னை இறுகப் மிருந்து திமி யை நோக்கி காண்டிருந்
6. ளர்ணமிச் சந்
ண் போக்கு, -யை நோக்கி நோக்கம் -
தெரியும். லே சேர்த்துக் ன்னும் எத்த காத்திருக்க
ஆனால் ..? சற்று முன்பு வரை, கைதட்டி, ஆர்ப்பரித்து, வானதிரக் கோஷ மெழுப்பிவிட்டு, இப்போது இருண்ட முகங்களுடன் இறுக்கமான மெள னத்தைக் கடைப்பிடித்துக்கொண்டி ருக்கும் இளைஞர்களுக்கு அவனைப் பயன்படுத்தி "ரோஷம்" ஊட்டுவ 5յն(5 9յ6նյfroծ (լplգալb.
புத்த பகவானின் அருள்தான் அந்தச் சந்தர்ப்பத்தில் அவனை அங்கே கொண்டுவந்திருக்க வேண் Guð!
இருப்பதற்கு உருப்படியான வீடு இல்லாத ஏழைக் குடும்பமொன்றின் ஒரே வாரிசு அவன். நாட் சம்பளத் திற்கு வேலை செய்து கிடைக்கின்ற கூலியைக் கொண்டு வாழ்க்கையை நகர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் ஆனால, அன்புக்கும் பாசத்திற்கும் மட்டும் பஞ்ச Lól 6ð GOD 60.
மனைவியின் மடியில் தக்காளிப் பழம்போல் தக தகத்துக் கொண்டி ருந்த அந்தப் பிஞ்சுக் குழந்தையை வளர்த்து ஆளாக்குவது எப்படி? என்ற ஏக்கம தந்தையை உலுப்பிக கொண் டிருந்தது.
படையிற் சேர்வதைப் பற்றி அந்தத் தேரர்தான் அவனுக்குச் சொன GOTTF .
வாழ்க்கை முழுவதும் உழைத் தாலும் காணமுடியாத ஒருதொகை, மாதச் சம்பளமாக அவனுக்குக் கிடை க்கும். அவசியமான சந்தர்ப்பங்களில், அனுமதி பெற்று வீட்டுக்கு ரம். உணவு, உடை, வைத்திய போக்கு வரத்து எதற்குமே அவன் பணம் செல விடத் தேவையில்லை. அரசாங்கமே எல்லாவற்றையும் கவனித்துக் கொள் ளும். விரும்பினால், ஐந்து ஆண்டுக ளின் முடிவில், சேவையிலிருந்து விலகிக்கொள்ளலாம். மாதந்தோறும் பென்ஷன் கிடைக்கும்.
அழகிய இளம் மனைவியையும், தன் பாசம் முழுவதையும் கவர்ந்து கொண்டிருந்த அந்தப் பச்சைக் குழந் தையையும் விட்டுப்பிரிய அவன் மனம்இடம் கொடுக்கவில்லைத்தான். என்றாலும், ஐந்து வருட எல்லை அவனுக்குத் தெம்பூட்டியது.
அவன் தீர்மானித்துவிட்டான். எல்லா உதவிகளையும் அவரே
髒

Page 18
செய்து கொடுத்தார்.
நாட்டைக் காக்கும் நற்பணிக்கு ஒரு வீரனைக் கொடுத்துதவிய திரு ப்தி அவருக்கு.
வீட்டையும் குடும்பத்தையும், தன் உயிருக்குயிரான அந்தக் குழந்தை யையும் நல்ல நிலைக்குக் கொண்டு வரலாம் என்ற வேணவா அவனுக்கு. சேவையிற் சேர்ந்த பின், ஒரே ஒரு தடவைதான், வீட்டிற்கு வர அனுமதி கிடைத்தது. அதற்குக்கூட எத்தனை மேலதிகாரிகளைக் கெஞ்ச வேண்டியிருந்தது!
திரும்பிப் போவதற்கு அவனுக்கு மனமே இல்லை. குழந்தையின் குறும் பும் கும்மாளமும் அவனைக் கட்டிப் போட்டு விட்டன.
எந்தக் கணத்தில் உயிர் பறிக் கப்பட்டுவிடுமோ என்ற பயத்தில், தினமும் சாகாமல் செத்துக் கொண்டி ருப்பதை விட, அன்பையும், பாசத் தையும் சொரியும் மனைவியுடனும், குழந்தையுடனும் இருப்பது எவ்
8-ސްސް ސްސް-ސް-ސް-ސްނ%/
SAL
* ̈ ....&ww° ̈ „ግ” ,w”
அன்பே உனக்காக என்று இத யத்தையும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். Telbug6າມeeomb (8aledbrilrt. முங்க. என்று அப்பாவுக் குத் தான் ஒரு கிடீனி தேவைப்படு: கிறது. effalsett.
D弧。岛@ வீ. ஏ. விந்தன் வளவு சந்தோஷம் எவ்வளவு நிம் மதி!
அனுமதிக்கப்பட்ட நாள்களுக்கு மேலாக, மூன்று நாள்கள் தாமதித்த அவனை மேலதிகாரிகள் சிலர் நேரில் வந்து அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது.
தந்தையின் கால்களைக் கட் டிப்பிடித்துக்கொண்டு கதறிய அந்தப் பாலகனைப் பார்த்தபோது, அனுப வம் நிறைந்த அந்த அதிகாரிக ளாலேயே கண்ணிரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
※米米
அவன் திரும்பிச் சென்ற சில வாரங்களுக்குள்ளேயே தேரருக்கு ஒரு தகவல் கிடைத்தது. - பயங்க ரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட உக்கிரமான போர் ஒன்றில் அவன் மரணம் அடைந்துவிட்டானாம்!
மனைவியைத் தனியாக அழை த்து, மிகப் பக்குவமாகத் தெரிவித் தார் அவர்.
"போர்க்களத்தில் மரணம் அடை பவர்களின் அடையாளங்களை உறு
திப்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படு.
வது வழக்கம் தகவல் தவற 6) Tub..... எதற கூடாது. ஆனா உன் பிள்ை எதையும் செ
"கன கா6
தர் சிலைக்கு குவிப்பதும்
|யதற்காக
ராதத் தெ டும்.
குற்றவாளி 6IIITD 6IIITIS நான். அது ueolushes யைக் கெ 6Test....
O
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எனக்குக் கிடைத்த னதாகக் கூட இருக்க கும் நீ மனந்தளரக் ல். இப் போதைக்கு ாயிடம் இதைப்பற்றி ல்லாதே."
米米来
DLDIT gjiun 6j6OTLibLDIT
ஏன் ஒண்டும் எழுதி
பிண் கேள்வி அவ ஞ்சைப் பிழியும். . திருகுவதைப் போன்றி
யச் சொல்லி அவனை வைப்பதா? பொய்யைச் ற்றிக் கொண்டே இருப்
வானோடை அவர் சுக கிறார். கவலைப் ப கோ பார்த்தபடி அவள் 6. T6 து அந்தச் சிறிய புத் (p60TGOTITGO 86866061T6 சாம்பிராணிக் குச்சி
`ရှို့ရာေမျိုး ~ -–မ္ဘိ ````
கசிப்புக் காய்ச்சி = த்தாயிரம் ரூபா அப ாகை கடeட வேண் 1
3 &əşğsasış - 6ğ5 ay kosureTerstgeori εσποο σερειανα. Θ9ή Ε
Si Lu Ta55 6g redas ாஞ்சம் குறையுங்க
வீ. ஏ. விந்தன் Ο
8.
நீதிமன்றில்
குற்றவாளிகள்: சத்தியமாய் சேர். நாங்கள் முக மூடிக் கொள்ளையர் இல்லை. சார்ஸ் வைரஸ் நோய்க்குப் பயந்து 5 rreðr Sòfb5 (ypassepigeoduluů (8Lumre GBILITÊb.
ஏத்திக் கும்பிடுவதும் அவனுடைய
வழக்கமாகிவிட்டது.
"அப்பாவைக் கெதியாய் வரச்
சொல்லுங்கோ சாமி”
米米米 தன கைகளால் அந்தச் சிறுவனைத் துாக்கி மேடையில் ஏற்றிவிட்டு அவனை அறிமுகப்படுத்தினார் தேரர். வடிகட்டப்பட்டு, வர்ணம் பூசப் பட்ட தகவல்கள்!
"இந்தச் சின்னஞ் சிறுவனிடம் இப்படி ஒரு நாட்டுப் பற்று இருப் பதை என்னாலேயே நம்ப முடிய வில்லை. இவனுடைய தந்தை இப்போது போர் முனையில் நிற் கிறார். நூற்றுக்கு மேற்பட்ட பயங் கரவாதிகளைக் கொன்று குவித்து விட்டார். இப்பொழுது மிகப்பெரிய தாக்குதல் ஒன்றில் முக்கிய பங்கு எடுக்கிறார். தானும் போர்க்களம் போக வேண்டுமாம். பயங்கரவாதி களுடன் சண்டை பிடிக்கவேண்டு மாம். பிடிவாதம் பிடிக்கிறான்.” "உது பொய் அப்பா இப்ப அங்கை இல்லை. அவர் புத்த பக வானோடை இருக்கிறாராம். அம்மா சொன்னவ. அப்பா சண்டை பிடிக் கப் போனவர். அவை, புத்தபகவா னிட்டை அனுப்பிப் போட்டினம். நான் சண்டை பிடிக்கப்போனா, என் னையும் அனுப்புவினம் நான் அப்பா விட்டைப் போகவேனும். அப்பா விட்டைப் போகவேனும். என்னைப் போக விடுங்கோ. அவன் கதறத் தொடங்கினான்.
முன்னால், மண்டபத்தில் இருந்த வர்களைப் பார்க்கும் தைரியம், அவா டம் வற்றிப் போக, அவருடைய தலை தானாகவே குனிந்து கொண் டது!
U

Page 19
மிழ்நாட்டில் நான் வாழ்ந்த காலத்தில் அங்கிருந்த லசிறந்த ஓவியர்களின் நெருக்கமான தொடர்பு எனக் குக் கிடைத்தமை மறக்கமுடியாத கொடையாகும் தலைசிறந்த ஓவியர்களான ஆதிமூலம், இராஸ்கி மருது வீரசந்தானம், சந்ரு, மணியம் செல்வன், புகழேந்தி தனபால் ஆகியோரோடும் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. இவர்கள் எல்லோரும் என்மீது நெருக் கமான அன்பை வைத்திருந்தார்கள். மேலே குறிப்பிடப் பட்டவர்களில் தனபாலைத்தவிர ஏனைய யாவரும் என்னுடைய நூல்களுக்கு அட்டைப்படம் வரைந்து வின் னைக் கெளரவித்தவர்கள். இந்த ஓவியர்கள் அனைவரிடமும் நான் அடிக்கடி குறிப் பிட்டுச் சொல்லிப் பெரு மைப்பட்ட ஒரு வர் சிரித்திரன் ஆசிரியர் 達 ரைப் பற்றிக் குறிப்பிட்டு அவர் வரைந்த காட்டுன் ஓவியங்களையும் காண பரிதி த போது இவர்கள் அளவு மீறிய பிர மிப்பு அடைந் தார்கள். சமூகப் பார் வையும் மானிட
நேயமும், கொடு மைகளுக்கு எதி ரான சிற்றமும் கொண்ட சுந்த
ரின் மீது அவரைக் காணாமலே இவர்கள் பெருமதிப் புக் கொண்டனர். சுந்தரைப் போல மானிட நேயமும் மனோபலமும், கற்பனை வளமும் கொண்ட ஓவியர்கள் தமிழ் நாட்டில் இல்லையென்று இவர்கள் பெருமிதத் தோடு சொன்னார்கள். இந்த ஓவியர்களின் பாராட்டுரை யும், கணிப்பும் உண்மை. வெறும் புகழ்ச்சியில்லை. இன்று சிரித்திரன் சுந்தர் நம்மிடையே இல்லாத போதும், அந்த வெற்றிடம் அழுத்தம் நிறைந்ததாகவும், இன்னொருவரால் நிரப்பப்பட முடியாததாகவுமே இருக் கினறது. அவரது படைப்புகள் அழியாவரம் பெற்று இன் றைக்கும் உயிர்ப்புடன் நமது சிந்தனையைத் தூண்டு கின்றன. இத்தகைய சிறப்பும், பெருமையும் பெற்ற அற் புதமான கலைஞராக சுந்தரை நாங்கள் தரிசிக்கின்
Bgb
சிரித்திரன் சுந்தர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் சமூக அர்ப்பணிப்போடேயே வாழ்ந்திருக்கின்றார். எந்த ஒடுக்கு முறையையும் அவர் பொறுத்துக் கொண்டது கிடையாது. அவருடைய வாழ்க்கை ஒரு பூரணத்துவம் வாய்ந்த கலைஞனுக்கு முன்னுதாரணமாகும்.
சுந்தருடைய வாழ்க்கை எப்போதும் எதிர்க்குரல் நிறைந்ததாகவே விளங்கி வந்திருக்கின்றது. அவரை ஒரு பெரிய படிப்பாளியாக்கி உயர் பதவியில் அமர் த்தவேண்டும் என்று பெற்றோர் கனவு கண்டனர். ஆனால், அவர் ஓவியத்துறையில் தனது கவனத்தை முழுதாகச் செலுத்தினார். இந்தியாவுக்குச் சென்றவர், உயர் கல்வியைப்பற்றி அக்கறைப்படாது வங்காளத்தின் புயலாய் சிறிய சுபாஸ் சந்திரபோஸின் ஓவியத்தைப் பெரிய அளவில் வரைந்து அங்கு கொடுத்துத் தன்னு டைய வழி என்ன என்பதை அடையாளப்படுத்தினார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விடுதலைப் போராட்டம் சம்பந்தமான ஒவியங்களை வரைவதிலும் பாபுராவ் படேல் போன்ற ஓவியர்களின் காட்டுன் படங்களை ஆழ்ந்து ரசிப்பதிலும் தன்னுடைய முழுக் கவனத்தையும் சுந்தர் செலுத்தினார்.
ஒரு ஓவியனின் கனவோடு தாயகம் திரும்பிய கந்தர் காட்டூன் ஓவியத்துறையில் புதிய சிகரங்களைத் தொட வேண்டும் என்ற மன ஓர்மத்தை வளர்த்திருந்தார்.
அரசில் வேலைபார்ப்பதைப் பெற்றோர் விரும்பிய போதிலும், சுதந்திரமான காட்டுனிஸ்டாகச் சுந்தர் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார். அவரது ஓவியங்கள் இலங்கைப் பத்திரிகை உலகில் ஒரு சூறா வளியையே உருவாக்கியது. 滚
வெறும் கேலிச்சித்திரங்களாக இல்லாமல் சமுதாயப் பார்வையோடு ஓவியங்களை வரையவேண்டும் என்ற அவரது இலட்சியம் மேலும், மேலும் கூர்மை பெற்றது. அப்பொழுது தினகரன் ஆசிரியராෆි. இருந்த ககைலா சபதி சுந்தரின் நுண்ணிய உணர்வுகளை உணர்ந்து கொண்டு அவரை உற்சாகப்படுத்தினார் தினகரனின் தலித்திலே வெளியான சுந்தரின் ஓவியங்கள் இல =ங்கையின் மூலை முடுக்குகள் எங்கும் சென்றன. மக்க ஜூசி கிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தன. இலங்கை முழுவதிலும் சுந்தர் என்ற ஓவியனின் பாத்திரங்கள் நெருங்கிய உறவைக் கொண்டன. ဗွို
சவாரித்தம்பர் என்ற அவரது பாத்திரம் இலங்கைத் தமிழ் மக்கள் அனைவரதும் நெருங்கிய உறவினர் ஆனார். இவரைப்போலவே சுந்தர் படைத்த மிஸ்டர் அ ைமிஸிஸ் டாமோடிரன்' ஆகிய இரு பாத்திரங்களுரு கொழும்புத் தமிழரின் போலி வாழ்க்கையை ஆற்றல படுத்தின. சித்திர கானம் என்ற தலைப்பில் இவர் வரைந்த காட்டுன்கள் சிரிப்பை மட்டுமல்ல, ஆழ்ந்த சிந்தனையையும் பரவலாகவே தோற்றுவித்தன.
தினகரன், வீரகேசரி ஆகிய பத்திரிகைகளைச் சிரித்திரனின் காட்டுன் O களுக்காகவே வாங்கிப் டிப் போரின் தொகை இலங்கையில நாளுக்கு
நாள் அதிகரித்தது. இலங்கையில் எந்த ஒரு கலைப் படைப்பாளியும் இத்தகைய மேன்மையைப் பெற வில்லை என்பது இன்று வரை உறுதிபட்டு நிற்கிறது. இந்த வேளையில்தான் சுந்தர் காட்டுனுக்காகவே ஒரு பத்திரிகையைத் தொடங்கவேண்டும் என்ற முடி வுக்கு வந்தார். சிரித்திரன் இதழ் செ.யோகநாதன் வெளியிாகி யீது இ ல ந  ைக முழுவதிலும் தனி யான வரவேற்பை அது பெற்றது. எந்த நிறுவனத் துக்கும், மனிதனுக்கும் அச்சமின்றித் தன்னுடைய கருத்தைச் சிரித்திரனில் சுந்தர் வெளிப்படுத்தினார். சமூகவிரோதிகளுக்கும், போலி அரசியல்வாதிகளுக்கும் சிரித்திரன் சிம்மசொப்பனமாய் விளங்கியது. சாதாரண மனிதனின் ஆணித்தரமான சிந்தனையை சுந்தரின் சிருஷ்டிகள் அச்சமின்றி வெளிப்படுத்தின. தன் கடைசி மூச்சுவரையில் அவர் இதே அர்ப்பணிப்புடன் பத்திரிகை நடத்தினார். அரச பயங்கர வாதம், இந்திய அமைதிப் படை என்பவற்றின் அச் சுறுத் தலையரிட் டு அவர் துளி யேனும் அச்சப்படவில்லை. அவர்களது நெருக்கு வாரங் களுக்கு சுந்தர் பணிந்துபோக விலி லை. அவர் களது கட்டளைகளைப் புறக்கணித்து விட்டு சிரித்திரனின் மேன்மையை அவர் பாதுகாத்தார். சிரித்திரனின் இதழ் களை இன்றைக்கு எடுத்துப் பார்க்கின்றபோதும் இந்த வல்லமை பளிச்சென்று புலப்படுவதை உணர்ந்து கொள் 6T6 on b.
தன்னுடைய கடைசி மூச்சுவரை சிரித்திரனை வெளிக்கொண்டு வருவதில் அர்ப்பணிப்போடும், உறுதி யோடும் அவர் உழைத்தார். சிரித்திரன் அலுவலகம் மூர்க்கமாகத் தாக்கப்பட்டிருக்கிறது. இயந்திரங்கள்

Page 20
பாழ்படுத் தப்பட்டு இருக்கின்றன. சுந்தர் கை கால் வழங்காத நிலைக்கு உட்பட்டிருக்கிறார். வலது கை பாரிசவாத நோயால் செயல் இழந்துபோதும் அதைப் பற்றி அக்கறைப்படாமல் இடது கையால் தன்னுடைய கருத்து ஓவியங்களை அவர் வரைந்திருக்கிறார். முழுதாக உடல் வழங்காத போதிலும் அதைப் பற்றிக் கவனம் செலுத்தாமல் வீறுகொண்ட சிருஷ்டியாளனாக சுந்தர் இயங்கி இருக்கின்றார். அவரது கடைசி மூச்சுக் கூட சிரித்திரனின் பெயரைச் சொல்லிக்கொண்டுதான் அடங்கியிருக்கும்.
சிரித்திரன் என்ற உன்னதத்தை எண்ணும் அவரோடு நெருக்கமுள்ள எவராலும் அவரது வாழ்வின் உன்னதத் திற்கு காரணமான இன்னொரு சக்தியை நினைவு கொள்ளாமல் இருக்க முடியாது. அந்தச் சக்தி சுந்த ருக்கு வாய்த்த துணைவியாரே தனது வாழ்வின் தொழி லாக பத்திரிகைத் தொழிலை ஏற்றுக்கொண்டபோது, அவரது மனைவியின் பெற்றோர் அதை ஒப்புக்கொள் ளவில்லை. மறுதலித்தார்கள். அந்தவேளையில் சுந்த ரின் வழியிலேயே தான் செல்லப் போவதாகக் கூறி உறுதியோடு கடைசிவரை அந்தப் பத்திரிகை வெளி வரவும் சிரித்திரன் பிரசுரங்கள் இன்றளவும் வரவும் காரணமாய் உள்ளவர் திருமதி கோகிலம் சுந்த ரேயாவார். சிரித்திரன் வெளியாகிக் கொண்டிருக்கும் நாட்களில் அதற்கான முக்கியமான பணிகள் யாவற் றையும் எந்தக் களைப்பும் இன்றி ஆர்வத்தோடு இவர் செய்து கொண்டிருப்பார். சுந்தரின் நினைவிலோ, முகத் திலோ சிறு கலக்கமும் வரக்கூடாது என்பதில் இவர் கொண் டிருந்த ஆர்வம் சொல்லில் கூற முடியாது. சிரித்திரனின் படைப்புக்களை, வெறும் அனுமதியை மட்டும் பெற்று புத்தகமாக்கிக் கொண்டிருப்பவர்களைக்கூட புன்னகை யோடு மன்னிப்பது இவரது குணநலன்.
சுந்தர் என்ற காட்டூனிஸ்டுக்கு விசித்திரமான திறமை வாய்ந்த பல முகங்கள் உள்ளன. அவரோடு நெருங்கிப் பழகியவர்கள் இந்தத் திறமையை அறிந்து பாராட்டுகின்ற போது, அவர் தன்னடக்கத்தோடு புன்னகை செய்து கொள்ளுவார். அவர் ஆர்வமுள்ள வாசகர். சிறந்த இசைப்பிரியர்.
என் மனதில் பசுமையாக ஒரு சம்பவம் நினைவில் இருக்கின்றது. யாழ்ப்பாணம் பெரிய கடையில் அவரும், நானும் வந்தபோது அங்கிருந்த ஓட்டல் ஒன்றில் தேநீர் அருந்துவதற்காக என்னைக் கூட்டிச் சென்றார். ஒரு கடலை வடையோடு தேநீர் அருந்தி முடிந்ததும் பணத்
முலப்லாவின் அதிசய வாள்
ஒரு நாள் சந்தையில் ஒருவன் வாள் விற்றுக் கொண்டிருந்தான். இதைப் பார்த்த முல்லா "இந்த வாளா ஐம்பது காசு?"
ற்பவன், "இது ஒரு மாய வாள், ! போர்க்களத்தில் இது பல அடிகள் நீண்டு, தொலைவில் இருக்கும் திரிகளைக்கூட வீழ்த்தும் அற்புத ாள்' என்றான். இதைக்கேட்ட 1 ஒல்லா விடுவிடுவென்று தன் வீட் ஒற்குச் சென்று ஒரு கரண்டியுடன் திரும்பி வந்தார். அதனை அந்த ாள் விற்பவனிடம் கொடுத்து, இதையும் விற்றுக்கொடு, இதன் லை நூறு தங்கக் காசு" என் றார் முல்லா. அதைக்கேட்டு அந்த ாள் விற்பவன், "என்னது, இது ஒரு செப்புக்காக கூடப் பெறாதே" என்றான். அதற்கு pல்லா, "உளறாதே, என்னவோ என்று இளப்பமாக நினைக்காதே என் மனைவி விட்டெறிந்தால் முப்பது அடி கூடத்தாண்டி எதிரியைத் தாக்கும்" என்றார்.
GB)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தைக் கொடுத்துவிட்டு கடைப்படியில் இறங்கினோம். அவர் என் கையைப் பிடித்து நிறுத்தினார். கடை ஒரமாக அமைதியாக நின்றார். முகத்தில் பரவசம் மலர்ந்திருந் தது. கண்கள் அரை குறையாக மூடிக்கொண்டன. கணப் பொழுதில் விடயத்தை நான் தெரிந்து கொண்டேன். ஓட்டல் முதலாளியின் மேசையில் இருந்த வானொ லியில் எண்.கே.தியாராஜபாகவதர் 'மானிட வாழ்வு பெரும் ஆனந்தம். என்று வெண்கலக் குரலில் பாடிக்கொண்டிருந்தார். நானும் மெளனமாக நின்றேன். பாகவதர் பாடி முடிந்ததும் 'வாரும் யோகர் போகலாம் எதுவும் பேச முடியாத பரவசத்தில் அவர் வந்தார். பிறகு மெளனத்தைக் கலைத்துக் கொண்டு தியாக ராஜபாகவதர், பியூசின்னப்பா, வசந்த கோகிலம், பட் டம்மாள், எம்.எஸ். சுப்புலட்சுமி ஆகியோரின் குரல் வளத்தையும் தனக்குப் பிடித்த அவர்களின் பாடல் களையும் அவர் சொல்லிக் கொண்டு வந்தபோது ஒரு உன்னதமான இசைக் கலைஞனை அவர் வடிவிலே நான் கண்டு அவர் மீதான என் மதிப்பை மேலும் உயர்த்திக் கொண்டேன்.
இலங்கையில் மோசமாக நடக்கும் இனக்கொலை களை, வகுப்புவாதக் கொடுமைகளை அவர் வன்மையா கக் கண்டித்து வந்துள்ளார். உச்சமான இனப்படுகொலை கள் நடைபெற்ற காலத்தில் அவருக்கு இலங்கை சாகித் திய மண்டலப் பரிசு வழங்கப்பட உள்ளதாக அறிவிக் கப்பட்டது. இலங்கை அரசின் கொடூரமான போக்கை வெளிப்படையாக எதிர்த்து அவர் அந்தப் பரிசை நிரா கரித்தார்.
தலைவர் பிரபாகரன் சுந்தரின் உன்னதமான பங்க ளிப்பைக் கெளரவிக்கும் பொருட்டு அவருக்கு மாமனிதர் பட்டத்தைக் கொடுத்தார். இந்த ஒப்பற்ற கெளரவம் சிரிததிரனுக்குச் சூட்டப்பட்ட மணிமகுடத்தில் ஒரு வைரக் கல்லாக நின்று பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.
மக்களோடு நின்று அவர்களுக்காகக் கவிதை பொழிந்த மகாகவி பாரதி, காலம் போகப்போக மக்களிடையே மேலும் மேலும் வரவேற்பையும் செல்வாக்கையும் பெறுவது போலவே, சிரித்திரனின் உயிர்ப் படைப்புக்கள் ஈழத்தமி ழில் நின்று நிலவப் போகின்றது என்பது உறுதியானதா கும். அதன் வெளிப்பாடாகவே அவர் நடத்திய சிரித்திரன் மீண்டும் வெளிவரத் தொடங்கி உள்ளது. அவரது அர்ததமும், ஆரோக்கியமும் நிறைந்த குரல் தமிழ் மக்க ளிடையே தொடர்ந்தும் கேட்கவுள்ளமையானது மிகுந்த மகிழ்ச்சிக்கும் நிறைவுக்கும் உரிய விடயமாகும். ே
رسمي
காதலன் என் மீது எப்படிக் காதல் வந்தது. காதலி உங்கள் மோடோர் சைக்கிளைக் கண்டதும்
காஇல் வந்துவிட்டது. -

Page 21
dest ris Tr
s/ KN . ܠܐܲܠܠܵܓ݂ܵܙܵܓ݂ܵܓ
N RNWYSARN N S
SN
ܠܠܽܛܔܔ
ܐܠܠܽܘܐܳ
"NN2২২ ད་ཤུ་སྤྱི་གྲོག་ཇོ་
参 ۔ as فييتي ヨ 参 مصير
*
WM \\
;ے
Good Morning Sir அழகு தமிழில் வணக்கத்தைவிடுத்து, ஆங்கிலத்தில் வாழ்த்துவது மரியாதையாகப்படுகிற அவலம். அவலமே அவலத்தைத்தந்த கதை இது.
அப்பொழுதெல்லாம் எப்போது சுற்றிவளைக்கப்படு வோம்,எப்போது விடுவிக்கப்படுவோம்,யார்யாரைப் பிடிப் பார்கள், சுடுவார்கள், அடிப்பார்கள் என்றெல்லாம் கூறி விடமுடியாதபடி நாட்டு நடப்பு.
அடிகளிலிருந்து விடுவிப்போம், பிடிகளிலிருந்து விடு விப்போம், சூடுகளிலிருந்து பாதுகாப்போம் என்றவரே அடித்த,பிடித்த, சுட்டகாலம்.
இவற்றைவிட இன்னுமொன்று. தாம் பதுங்கியிருப் பதை யாராவது கண்டுவிட்டால் தாம் அந்த இடத்தை விட்டகலும் வரை தடுத்துவைப்பதையும், அவ்வேளை யில ஏதும் தமக்கு இழப்புகளேற்பட்டால் அடிப்பது, சுடு வது பின்னர் தீவிரவாதிகள் பட்டியலில் சேர்ப்பது எனவும் ஒருவழக்கத்தை இந்தியப் படையினர் வைத்திருந்தனர். இவ்வாறு தடுப்பது என்பது யாராவது தம்மைக்கண்டு விட்டார்கள் என்று அறிந்தால் மட்டும்தான் என்றில்லா விட்டாலும், அநேகமாக கண்டவர்களைத்தான் இருத்தி வைப்பார்கள். எவ்வளவு தலைபோகிற காரியமென்றா லும் எவ்வளவு தான் கதைத்தாலும் பதில் முறைப்பும் “sit down'உம் தான். கொஞ்சம் கூடக்கேட்டால் இடுப் புப்பட்டியாலோ, துப்பாக்கிப் பிடியாலோதான் பதில் வரும். இது எல்லோருக்கும் தெரியுமென்றாலும் வாங் கிக்கட்டத் தவறுவதில்லை.
இது இவ்வாறிருக்க, இந்திய ஜவான்கள் எம்மோடு ஒட்டுவதற்காக (அன்புக்காக அல்ல, கதையறிவதற்காக)
 
 

தமக்குத்தெரிந்த தமிழையும், ஆங்கிலத்தையும் இந்தி உச்சரிப்போடு பேசுவது வழக்கம். (இதில் மயங்கி ஆங்கிலம் தெரிந்த படித்த மனிதர் பலர் அவ னிடம் கதைக் கப் போய் ஊரைப் பகைச் சுக் கொண் டதும் உண்டு. ஏனெனில் புலி ஆதரவாளரைக் காட்டிக் கொடுத்ததால்) இத னால் காலையோ மாலையோ காணும்போது “Good morning” Graig Lugbassifiluriassi. (பெண்பிள்ளைகளாயின் கொஞ்சம் அதிக மாக குழைவாக). பலர் கவனிக்காமலே போனாலும் சிலர் இவர் பதிலுக்கு மாலை unggub LDiflurgog5 (?) as(5g Good Morning ஐயே சொன்னார்கள்.
அப்போது எனது பருவம் காற்சட்டைப் பருவம். துவிவண்டி பாருக்கு மேலால் கையை ஹாண்டில் பிடிக்காது ஒடுவதில் தனிச்சுகம் காணும் காலம். எனக்கும் Good Morning சொல்லுவார்கள். நான் சொல் வதில்லை. எனது நண்பர்களிலும் சிலர் ஐசொல்வதில்லை. எம்மை இருத்தி எழுப் புவதிலும் ஊருக்குள் செய்யும் அட்டகாசத் திலும் வெறுத்தது ஒருபுறம், இருந்த கொஞ்ச நிம்மதியை யும் பறித்தார்கள் என்ற கோபம் மறுபுறம். நாம் பதில் வணக்கம் சொல் லாததன் காரணம் அப்போது அதுமட்டும் தான். 辑具 ஆனால், எனது வகுப்பு நண்பர்களில் பலரும் இதனை கெளரவமானதாகக் கருதி யும் வந்தனர். நானும் என் னோடிணைந்த சிலரும் பதில் கூறவேண்டாம் என்ற போதும s_S செவிமடுக்கவில்லை. மாறாக கேலி செய்ய வும் செய்தார்கள். நாம் அதனை பெரிதுப டுத்தவில்லை.
அன்றும் அப்படித்தான். காலை ஆறுமணி விடு முறைகால விசேட தனியார் வகுப்பு எட்டு மணி வரை இருந்தது. ஒன்பது முதல் வேறொரு பிரதேச மாணவர்களுடன் "கிரிக் கெட் மட்ச்" ஏற்பாடாகியிருந்தது. எனவே, மிக
சென்றோம்.
ରାr அதோ அங்கே உகர்ந்திருக்கிறது தமிழ்
நடிகை போலிருக்கு
டிyரவரி 2 எப்படிச் சொல்றீங்க?
ஒருவர் : ஆங்கில நாவலைத் தலைகீழாவைச்சுப்
படித்துக்கொண்டு இருக்கிறாளே.

Page 22
பேய் நான் பயங்கரமான கதை எழுதி
வைச்சிருக்கேன்
பேய் 2 2 எதைப் பற்றிய கதை:
பேய் 1 8 மனிதரைப் பற்றிய கதை
இறந்ததற்குப் பிறகு ஒருவர் செய்யக்கூடிய காரியம் எது? ப29 தேர்தல் காலத்திலை துண்டு போடறது
G இந்த நடிகரை நேற்று நான்யங்காடினேன் Self Srérever De-TSITäß Sauer u. Buli 2 = 6ůLuig? பேய் 12 என்னைக் கண்டு பயப்படுகிறமாதிரி நடித்தே என்னை ஏமாற்றி விடாரே
GO
 

நான் என்னுடன் இன்னும் இருவர் ஐந்தம்பதளவில் சென்ற போது வீதி வழமையாக இருந்தது. ஆனால், குறித்த தனியார் கல்வி நிறுவனத்திற்கு சுமார் 50 யார் வரையில் முன்னதாக வேலிக்கு மேலே தலைப் பாகை. அசாதாரண சூழலா யிருந்தது அவ்விடம். வீடுக ளில் வழமைக்குரிய ஆரவாரமில்லாத நிசப்தம் என்னு டன் கூடவந்த இருவருமே என்னுடைய குணத் தோடு ஒத்தவர்கள். நான் சங்கேதமாக "இண்டைக்கு மட்ச். அம்பயரின்ர தலை. காணாத மாதிரியே விட்டிட வேணும். தெரிஞ்சா கரைச்சல்.’ என்றதை சரியாகப் புரிந்ததால் அங்கிங்கே பாராது துவிவண்டியை விரைவு படுத்தினர். -
ஆறுமணி கடந்து. ஏழு மணி. வகுப்பிற்கு ஆசிரி யர். நான். என்னுடன் இரு நண்பர்கள். மாணவிகள் சிலர் (எமது வகுப்பில் ஆண்கள் தான் அதிகம்) எனவே வீதியில் இராணுவம் நிற்பது பற்றியும் அவர்கள் யாரைப் பிடிக்க நிற்கிறார்கள் என்பது பற்றியும் கதைத்தோம். மாணவி ஒருத்தி சிரித்துவிட்டுக் கூறினாள். "இயக்க அண்ணயவை ஆமியைக் கடந்து போகேக்கதான் நானும் இவளும் பயந்து பயந்து இஞ்சாலை வந்தனாங்கள் என்னடீ" நண்பியும் ஆமோதித்தாள்.
அதுவரை இறுகிய முகத்தோடிருந்த எமது ஆசிரியர் முகம் மலர்ந்தார். (அவர் போராட்ட பற்றாளர் என்பதும் எமக்கு எமது இனம் பற்றிக் கூறியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது) "சரி.சரி அவங்கள் நிண்டாப் பற வாயில்லை. ஒருதருக்கும் ஆபத்தில்லாட்டிச் சரி. ஆனா இந்தியாவிலயே நிறையப் பிரச்சினை. அதைவிட உவை வந்த பிறகுதானே இஞ்ச பிரச்சினையே கூடிப் போனது' என்றபடி வீடு செல்ல அனுமதித்தார்.
வீடு திரும்பும் வழியை மாற்றித் திரும்பினோம். கிரிக்கெட்மட்ச் இல்லை. மாலை இரண்டு மணி வகுப்பு இல்லை. காரணம் பெரும்பான்மையான மாணவர்கள் வரவில்லை. பல நண்பர்களின் பெற்றோர் மதிய உண விற்குப் பின்பு தான் தமது பிள்ளைகளைத் தேடினர். சிலர் தேடவே இல்லை. காரணம் விடுமுறை காலம் தானே. உணவைக் கவனிக்காது விளையாடுவது வழமை என்பதுதான்.
அவர்கள் தேடத் தொடங்கவும், நண்பர்கள் முகம் வாடிச் சோர்ந்து வரவும் சரியாக இருந்தது. அவர்களில் சிலர் அழுததற்கான அடையாளமும் இருந்தது.
நடந்ததை நண் பனொருவண் வெட் கத்தோடு கூறினான், “சிரித்தபடியே அழுவதா? அழுதபடியே சிரிப் பதா? ஒரு நண்பனின் தந்தை புலம்பினார். நீங்கள் முடிவெடுக்க நண்பனின் மொழியில் அவன் கூறியதைத் தருகிறேன்.
"நாங்கள் வந்து கொண்டிருக்கேக்க குஞ்சர் முடக்கு கழிய (முன்னர் குறிப்பிட்ட இராணுவம் நிற்கும் இட்ம்) வேலி சரசரத்தது. என்னண்டு பாத்தா வேலிக்கு மேலால சீக்கியனொருதன்ர தலை, அங்கால இஞ்சால எல்லாம் ஆமிதான் போல. சத்தமொண்டுமில்லாமல் அவடம் அமைதியாகக் கிடந்தது. வழக்கம் போல எடேய் ஆமி எண்டு ஆளுக்காள் சொல்லிப்போட்டு அவனைப் பாத்து வழமைபோல சிரிச்சபடி (பயத்தோடு சிரிக்குமொருவித வலிந்த சிரிப்புதான்) "Good Morning” சொன்னோம். "come.come ' எண்டுபோட்டு பின்னால ஏதோ சொல்லி முறைச்சான், நாங்களும் சரியா சிலோ பண்ணித்தானே வந்தனாங்கள். டக்கெண்டு இறங்கி "என்ன சேர்’ எண் Lib. come boys sitdown 61605TLT66. Qg56oGuT 61605LLI9 முழுசவிட்டுக்குப் பின்பக்கத்தைக் காட்டினான். என்ன செய்ய அங்க போனா இன்னும் கொஞ்சப் பேர். பிறகென்ன? வீட்டுக்கோடி. மூத்திரமணம். கோழிக்கூட்டு LD60OILĎ. LĎ...“
இருத்திவைத்தால் குடிநீர் கூட வழங்குவதில்லை. இயற்கை உபாதைகள் கூட நீக்கமுடியாது. ஒருவகை யில் அது ஒரு சிறையே என்பது பலருக்கும் தெரிந்திருக் கும். இந்த நிலையில்தான் நண்பன் தனது கதையை இடையிலே நிறுத்தினான்.
"டேய் .இனிமேல் Good Morning சொல்லுற தில்லை
எண்டு முடிவெடுத்திட்டம்" என்று முடித்தான். * கை.சரவணன்

Page 23
இ.சிவகாமி, பரந்தண்.
இஆண்டவன் எப்போது சிரிக்கிறான்?
*அரசியல்வாதி பொதுமக்களுக்காக உழைக்கும் தொண்
டன் எனத் தன்னைப் பிரகடனம் செய்யும்போது.
அருள் தியாகராசா, நவாவி, மானிப்பாய். இவிலைவாசி வீழுமா? *** Luassbaseroraj U6ASăšELDIT?
திருமதி ஞானப்பிரகாசம், குருநகர், யாழ். ஒஇன்றைய குடாநாடீடு இளைஞர்கள் பலரின் போக்கு பொறுப்பற்றதாக இருக்கிறதே.
"உழைக்காத பணத்தில் ஊதாரித்தனமாக வாழப்பழகி விடீடார்கள். அந்நியநாடு அகதிகளின் கண்ணிர் ਲੁeਹੈ ਲੁ8566ਹeਹ85856ਹb6ਹੈL6ਲੁ மறந்து விட்டோர்கள்.
தீபரமதேவன், ஆனைக்கோட்டை.
ஒஏ-9 வீதிபற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
"அது மூடப்படிருந்தபோது போரும், திறக்கப்படeட
பின்னர் விபத்துக்களும் மக்களின் தலைவிதியை நிர்னயிக்கும் களமாகிவிடeடது.
eLfr-EEINAFEum EIGIEðI eSErfislysneFEF|- ஒஎன்று தணியும் எங்கள் சுதந்திரதாகம்.? "நாம் வென்று தலை நிமிரும் போது மடடுமே.
LLLTTTLLS T LLTLGGLLLLLLLLY LLuTS LLLLumGGLGL LLTLS (2உங்களுக்குக் காதல் பாடலா சோகப்பாடலா. தத்துவப்பாடலா பிடிக்கும் சின்ன மகுடியாரே?
"காதலால் சோகம் பிறக்கும். சோகத்தால் தத்துவம்
பிறக்கும். தத்துவத்தால் சித்தம் தெளியும். எனக்குப் பிடித்தது சித்தர் பாடல்களே.
EF-LITEERD GULLNET, GEGnIpupLibu
இபேரினவாதிகள் திருந்தவே மாட்டார்களா?
* மூன்று தசாப்த போரும், மூன்றாண்டு கால
சமாதானமும் பேரினவாதம் தீர்க்கவே முடியாத நோய் என்பதையே உறுதிசெய்துள்ளது தம்பி.
 

Grah-BahnutiћI, LIENNETT. இநாட்டில் வன்செயல்கள் பெருகி வருகிறதே! *இவை ஆண்டவன் செயல்களல்ல. ஆள்பவன்
செயல்களே. வன்முறை அரசில். வன்முறை ஆட்சி அவ்வளவு தான்.
அருண்மொழித்தேவன், ஒட்டுசுட்டான்.
6) ஆன்மீக பீடங்களில் உமக்கு நம்பிக்கையுண்டா?
*ஆன்மீக பீடங்கள் அரச பீடங்களையே ஆடிப்படைக்கும்
அதிகார பீடங்களாக மாறிவரும்போது நம்பலாமா?
க.கந்தசாமி, கெருடாவில்.
இநாட்டின் பொருளாதாரம் உயருமா?
"கடன்வாங்கிக் கல்யாணத்தை நடத்தும் வீடும்
கடன்வாங்கி யுத்தம் செய்யும் நாடும் எப்படி உருப்படும்.
எல்.கே.ரஞ்சனி, சுண்னாகம்.
(2)புத்தர் இன்று உயிரோடு இருந்தால்?
"ஹெல உறுமய வுக்குத் தலைமை தாங்குமாறு அச்சு
றுத்தப்படிருப்பார்.
ஞானசுரபி தில்லைநாதன், நயினைதீவு. (?) இசையால் வசமாகாத மனிதன் எப்படிப்பட்ட
வன்? * பாம்பைவிடக் கொடியவனாக இருப்பான். பாம்பும்
மகுடி இசைக்கு மயங்கும் என்றல்லவா சொல்கிறார்கள்.
LEGEBUppijfB, ShomrGlaucig
இகவிஞர்கள் பொய்யுடன் பிறந்தவர்கள் என
மேல்நாடeடு அறிஞர் ஒருவர் கூறியிருக்கிறாராமே?
"அப்படியானால் நமது அரசியல்வாதிகளெல்லாம்
மகாகவிகளாக மாறியிருக்க வேண்டுமே!
LTTTLLLLLLL LLTTLTLTLTSTOLLOTTL LLTLLLLLTLLLLSSS
இபுகலிடத் தமிழ்மக்கள் என்ன செய்கிறார்கள்?
*தம் இரத்த உறவுகளுக்காக இரத்தத்தை உறைய வைக்கும் பணியிலும் குளிரிலும் இமை மூடாது உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
fairs left, 2 EOLu rest"B. இவரப்புய நீருயரும். சம்பளம் உயர?
விலைவாசி உயரும்
மத்தில்கள்ந்தகேள்விகளை அனுப்புவேர்
வில் கீழ்க்கணும் முகவரிளைட் ஒட்டி அனுப்பவும்
ன்ேன குர்திஸ்தவர்
சின்ன மகுடியார் பதில்கள் , தபால் பெட்டி எண் : 149, யாழ்ப்பாணம்

Page 24
முத்திரைச் சந்தியில் அந்த ம்திய நேரத்தில் வாகனங்கள் இரை ச்சலுடன் சென்று வந்து கொண்டி ந்தன. மதிய வெயிலோடு, ஆட் டோச் சாரதிகளின் சிரிப்புச சத் தங்கள், பாலண்ணையின்ர சாப் பாட்டுக் கடை பரபரப்பாக இயங் கிக்கொண்டிருக்க, பாடசாலை கள் விடுகின்ற நேரம். அதற்கான சமிக் ஞையாக அச்சந்தி யில் கூடியிருந்த இளைஞர் களின் கைகளில் கொழுவப்" பட்டிருந்த சீப்புகள் இயங்குவதிலிருந்து தெரிந்து கொள்ளக்/ கூடியதாக இருந் வி "இை தது. "வெட்டவெயில் வேளையிலும் கட்டழகிற் கேங்கிடுவார்' தேனீர்க் கடையிலிருந்து ஒலிக்கின்ற பாடலுக் கேற்ற முறையில் அவ்விளைஞர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார் 866T.
“டேயப் மச்சான்! எல்லாரும் வந்திற் றாங்கள். பழங் கஞ்சியைக் காணேல்ல" அவர்களுக்குத் தாய், ) 1 தகப்பன் வைசச பெயர்கள் வேறு. ஆனால் ஊரில் பழங் கஞ்சி, , ஆச்சி, றில் கட்டை என்று பட் L– Li பெயர் களால தானி , அழைக்கப்படுகின்றார்கள். 2 அக்குழுவில் ஆறு உறுப்பி னர் கள் , அனைவரும் தற்காலக் கீரோக்களில்இ ) ஒருவராகத் தம்மைப் பாவனை 2)// செய்பவர்கள் "என்னை யாரும் இனிமேல் ஆச்சி எண்டு ' கூப்பிட்டுப் பாருங்கோ. பிறகு தெரியும்.” ஆச்சி எனப்படும் அன்ரனி சற்றுக் கோபத்துடன் எச்சரிக்கையிட, "அப்ப உன்னை என் னெண்டு () கூப்பிடிறது.” “நான் தனுஸ் A எண்டு எல்லாருக்கும் தெரியும் தானே.” வலு சீரிய்சாக\ அன்ரனிசுற, மற்ற நண்பர்களின் உதடுகளில் ஓர் ஏளனப் புன் னகை. அக் கூட்டத்தில் ஒருவ ) னாக நான் இருந்தாலும் என் னைப் பற்றி எனக்குள் ஒரு உயர்வான எண்ணம் இருந்தது. "நான் இனி னொரு வருசம் பல்லைக் கடிச்சுக் கொண்டு படிச்சிருந் தால் மூண்டாம் வகுப்புப் பாஸ்பண்ணியிருப்பன்' இப்படி அடிக்கடி கூறும் பழங்கஞ்சியைவிட, நான் படிச்சனான் என்ற எண்ணம். ஆனால் பழங்கஞ்சி எண்ட நேசனுக்குத் தன்னைவிட்டால் ஆளில்லை என்ற நினைப்பு. நடிகர் "சார்லி” போன்ற தோற்றமுள்ள அவன் கண்ணாடிக்கு முன்னால் பலமணி நேரம் போராடி, முகத்திலுள்ள பள்ளங்களையெல்லாம் பவுடரால் நிரப்பிக் கொண்டு வந்திருந்தான்.
"மச்சான் கலாதேவி வாற நேரமாயிட்டுது. நாங்கள் அதுக்குமுன்னம் எங்கட வழமையான டியூட்டியைப் பாப் பம்." என்னுடைய சைக்கிள் பாரில் அவசரமாக அமர்ந் தவன், அதைவிட அவசரமாக "இரடா சலூனுக்குளள போய் ஜீன்ஸ், சேட் சரிப்பண்ணிக்கொண்டு வாறன்" என்று அவசரமாக சலூனுக்குள் நுழைகின்றான். "இவன்வர நேர மாகும். அதுக்குள்ள கிளியள் பறந்திடும். நாங்கள் முன்னுக்குப் போறம் வாங்கோ' என்று என்னை சலூன் வாசலில தனியனாக்கிவிட்டு "ஆச்சி" தலைமையில் ஒரு குழு புறப்படுகின்றது.
"நீ கலாதேவியைப் பாக்கத்தானே வந்தனி, பிற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கேன் பள்ளிக்கூடப் பெட்டையளப்பாக்க வெளிக்கிடு றாய்' என்னை அவசரப்படுத்திய பழங்கஞ்சியிடம் கேக்க "அவள் வரும்வரைக்கும் சும்மாதானே நிக்கப் போறம்' "உன்ர அணியாயம் தாங்கேலாம இருக்கு' மனதுக் குள்ள கறுவியபடி அவனை சைக்கிளில் வைத்து மிதிக் கிறேன். முந்தநாள் பெரியப்பாவின்ர மகள் ராஜி றோட் டால வரேக்க இந்தப் படுபாவி "ஐ லவ் யூ” என்று சொல்லிப் போட்டான். போதாக்குறைக்கு சயிக்கிள் கரியரில் நான். பிறகென்ன வீட்டில ஒரே பூசைதான். உந்த மாதிரிக் காவாலிய Rளோட சேர வேண் டாம் எண்டு எத்தின தரம் @g [া লোঁ নেতা னான். ஏன்ரா மாடு மாதிரி வளந்திருந் தாக் காணுமே ஏதாவது ஒரு வேலைக்குப் போனா துரையின்ர பவர் குறைஞ்சு போயிருமே.' அப் பர் கத்திக் கொண் டிருக்க, "வேலைக்குப் போகலாந் இ தான். ஆனா Paŝo gr Lö L | 6IT LIDo
N多言 戮 系{*
வந்திடும்.” என்று "நேற்று ஆச்சி கவலையோட நடிக்கிறதுமாதிரிச் சொன்னதை நினைக்கச் சிரிப்பு வந்தது. "நான் இஞ்ச காட்டுக் கத்தல் கத்திக் கொண் டிருக்கிறன் உனக்கென்ன சிரிப்பு வேண்டிக் கிடக்கு. "எல்லாம் அவள் குடுக்கிற இடம" அப்பா தென்கச்சி சுவாமிநாதன்போல திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருக்க “ஏன் தகப்பன்மார் ஒழுங்கா இருந்தி ருந்தால் பிள்ளையஸ் நல்லா வருங்கள் தானே." - அம்மா அப்பாவை வலுச் சண்டைக்கிழுக்க, "நீ என்ன குறைஞ்ச ஆளே! அந்த நேரம் என்னப் பாக்கிறதுக்காக சம்பூர்ண ராமாயணம் படத்தைச் சாட்டித் தியேட்டருக்கு வந்தது தெரியாதே' அப்பர் தன்னை உயர்த்தி அம்மா வுக்குத் தலையடிபோட, அம்மா சாதுவான கண் கலங்க லுடன் 'அண்டைக்கு உங்களைக் கண்டதால நான் இண்டைக்கு வரைக்கும் உத்தரிக்கிறது காணாதே’. எனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து இதே பல்லவி தான். எல்லாம் இந்தப் பழங்கஞ்சியால் வந்தது.
"மசசான் ரவி! முதலில் லேடிஸ் கொலிஜ் பக்கம்
போவம். கந்தர்மடம் சந்தியால O விடு” என்கிறான் பழங்கஞ்சி. -(U560 = நான் மன்னரின் ஆணைக்குக்கு

Page 25
கட்டுப்பட்ட மந்திரி போல சைக்கிளை அவன் சொன்ன இடத்துக்கு விடுகின்றேன். “டேய் அங்கபார் அதில போற ரெண்டு பெட்டயஞம் என்னைப் பார்த்துச் சிரிச் சுக்கொண்டு போறாளவ". "நான் இவனது பேச்சினை நம்பவில்லை. வெடிப்புழுகன். "நான் பொய் சொல்லு றன் எண்டுதானே நீ நினைச்சனி. அங்கபார் அதுகளை” அவன் காட்டிய திசையில் அழகான இரண்டு பெண்கள் இவனைப் பார்ததுச் சிரித்தபடி செல்கின்றனர். "அட முருகா இது என்ன ஆச்சரியம்” எனக்குள் சிறு பொறாமை தலை தூக்கத் தொடங்கியது. நம்மட ஹிரோவுக்கு ஆனந் தம். இந்து மகளிர் கல்லூரிவிட்டுப் போகும் மாணவி களில் பெரும்பாலானவர்கள் இவனைப் பார்த்து வெக்கத் துடன் சிரித்தபடி செல்கின்றனர். கொக்கோக் கோலா வைத் திறந்துவிட்டதுபோல “காஸ்" ஏறுது மச்சானுக்கு. "நான் அப்பவே சொன்னனான், இந்தமுறை குரு பெயர்ச்சி எனக்கு அந்தமாதிரியெண்டு. நீங்கள் நக்க லடிச்சனிங்கள். இப்ப பாத்தியளே ஐயாவின்ர கன்னி ராசிய.” பொடியனுக்குத் தலைகால் புரியவில்லை. "சைக்கிளை வேம்படிப் பக்கம் விடுமச்சான்' வழிநெடுக இதேபோல்தான் வீதியில் போகின்ற பெண்கள் இவ னைப் பார்த்து ஏதோ சொல்லிச் சிரித்தபடி சென்றனர். வேம்படிப்பக்கம் ஒரு வெட்டு வெட்டிக்கொண்டு நானும் நண்பனும் செல்ல, பெட்டையள் இவனைப் பார்த்துப் பல்லைக்காட்டுதுகள். மச்சான் போதை தலைக்கேற என்ன செய்வது என்று புரியாமல் அனைத்துப் பெண் களையும் "மன்மதலீலை" கமல் ஸ்ரைலில் ஒரு பார்வை பாக்கிறார். இதில கொடுமை என்னண்டால் ஒவ்வொரு நாளும் காலம என்னப் பாத்து "மோர்னிங்' சொல்லிற கோமதிகூட இவனைப் பார்த்துச் சிரிச்சுக் கொண்டு போறா. எனக்கு அழுகை வராதகுறை.
"சரி இண்டைக்கு இவ்வளவும் காணும். இண்டைக் கென்ன இந்த வருசம் முழுத்தலுக்கும் காணும். கெதியா நம்மட சந்திக்குப் போவம். கலாதேவி வாற நேரமாச்சு.” கலாதேவி எங்கட ஏரியாவிலேயே மிகவும் அழகான பெண், எடுப்பான, உயர்ந்த அவளுடைய தோற்றம் அனை வரையும் கிறுங்கடித்துவிடும். ஒரு தனியார் வைத் தியசாலையில் வரவேற்பாளராகக் கடமை புரிபவள். பகல் சாப்பாட்டிற்காக எங்கட சந்தியைக் கடந்துதான் போகவேணும். அவளில இவனுக்கு "ஒன்றரைக் கண்” (உள்ளதே ஒன்றரைக் கண்தானே) "அடை ஞ்சாக் கலாதேவி அடையாவிட்டால் மரணதேவி" என்று வீரப்பா ஸ்ரைலில் வசனம் பேசுவான். அவள் இவனை ஒரு நாளும் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. ஆனா "அவளுக்கு என்னில ஒரு கண்” எண்டு இவன்தான் புளுகுவான். "அங்க பார், என்ர ஆள் வருகுது. சயிக்கிள எடு. அவளுக்குப் பக்கத்தில போய்க் கதைச்சிற்று வருவம்.” வழமைபோல அவளுக்குப் பக்கத்திலபோய் “வழிசல்” கதைகதைக்க அவள் வழமைக்குமாறாக இவனைப் பார்த்துச் சிரித்துவிட்டுச் சிரிப்பை அடக்க முடியாமல் "விருட்டென' சயிக்கிளில் பறந்துவிட்டாள்.
శ".*. *. * ہرSS)"&"275 پھر S "" &&.*&"(,
గ్ శ్లో
ரீச்சர் 3 வருடத்தில் எத்தனை மாதத்தில் 28 நாடிகள்
இருக்கின்றன? மாணவன் எல்லா மாதத்திலும் 28 நாடிகள் இருக்கிறதுரீச்சர்.
ষ্টুষ্ট
 
 
 
 
 
 
 
 
 
 

{K} பேரன் 2 ஓட்டப் பந்தயத்தில் ஓடப் போகிறேன். ஆசிர்வாதம்
பண்ணுை பாடி. பாடeடி 3 கையைக் காலை உடைச்சுப் போடாம மெதுவா ஒடு
TTTOT.
"இவள் வீட்டபோய்வர நேரம் செல்லும். நான் சாப் பிடப் போகவேணும்.” நைசாகக் காய்வெட்டப் பார்க் கிறேன். "பாத்தியே இண்டைக்குத்தான் "செற்" ஆகியி ருக்குக் குழப்பிறியே.' கெஞ்சும் தோரணையில் நண்பன். "என்ன செய்யிறது பழகித் துலைச்சிற்றன்" மனதுக்குள் திட்டிக்கொள்கின்றேன். "மச்சான் தலை குழம்பிப்போனமாதிரி இருக்கு. இரு சேப் பண்ணிக் கொண்டு வாறன்.” முன் சலூனுக்குள் விருட்டென நுழைகின்றான். அவன் போன மறுகணம் சலூன்கார "ராசன்” விழுந்து விழுந்து சிரிக்கும் சத்தம் கேக்க நான ஆவலுடன் உள்ளே நுழைகின்றேன். அங்கே அஷட கோணலாக நெளிந்தபடி பழங்கஞ்சி முகமெல் லாம் வியர்த்தபடி நின்றிருந்தான். ராசன் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக்கொண்டிருந்தான். “டேய் என்ன நடந்தது. இவனேன் பேயறைஞ்சமாதிரி நிக்கிறான்.” நான் வினாவ "அம்மானுக்கு இண்டைக்கு என்ன நடந்தது சொல்லுபாப்பம். ஆளப் பாக்கிற அவசரத்தில அவற்ற ஜீன்ஸ் சிப் (Zip) போடேல்ல, இறுக்கமான "ஜீன்ஸ்" அத்தோட உன்ர சயிக்கிள் "பாரில்" காலைக் கிளப் பிக்கொண்டு இருந்திருக்கிறார். எப்பிடி இருந்திருக்கும். எனக்குச் சிரிச்சுப் புரையேறுகின்றது. இதுதான் பெட்டை யள் சிரிச்சிருக்கிறாளவை மச்சான். தனக்கு குரு பெயர்ச்சி அந்த மாதிரி எண்டில்லே சொன்னவர். இப்ப எந்தமாதிரி எண் டு கேளன்' ஏறக்குறைய அழும் நிலைக்கு வந்துவிட்டான் நம்மட கதா நாயகன். எனக் குச் சாதுவான சந்தோசம். "மச்சான் ஒண்டுக்கும் யோசியாத' நான் ஆறுதல் கூறுகின்றேன். "நான் இனி எந்த முகத்தோட அவளில முழிப்பன். என்ர மரlயாதை என்னாகறது” கண்கள் கலங்குகின்றன. "உனக்கு முந்தி ஏதோ மரியாதை இருந்தமாதிரியல்லோ" சலூன் ராசன் இளிக்க “டேய் மச்சான் கலாதேவி வாறா ளடா வெளியில வாவன்.” வேணுமெண்டு கூப்பிட சலூன் கண்ணாடியுடன் இடுப்புப் பகுதிக்குக் கீழே மறைத்த படி "எனி அவளின்ர பக்கம் தலைவைச்சும் படுக்கமாட்டன் ஆளைவிடு, தயவுசெய்து என்ர பெயரைச் சத்தமாகக் கூப்பிடாத" கெஞ்சுகின்றான் நண்பன். பாக்கப் பரிதா பமாக இருந்தது. "உனக்கு இண்டையில இருந்து பெயர் மாத்திப் போட்டம். இனிப் பழங்கஞ்சி எண்டு கூப்பிடு றேல்ல" "அப்ப என்னண்டு கூப்பிடப் போறியள்' பரிதாப மாகக் கேட்கிறான் பழங்கஞ்சி. இனி உனக்குப் பெயர் "குரு பெயர்ச்சி” பெரிய கண்டு பிடிப்புக் கண்டுபிடிச்ச மாதிரி சலூன் ராசன் கூற, நானும் அதை ஆமோதிக்க,
அன்றிலிருந்து இவனைக் கண்டால் நண்பர்கள் எல்லாம் "மச்சான் எனக்கு இந்த முறை குரு பெயர்ச்சி அந்த மாதிரி எண்டு" நக்கலடிக்க அப்ப பார்க்கவேணும் மச்சா
னின் முகத்த. - ಡಾ: T ESGOT; GB)

Page 26
காற்று தன்போக்கில் போனது. வடலியின் ஒலை நுணிகள் சடசட சடசட்டமடா என ஒரு சுருதி பிசகாது இசையெழுப்பிக் கொண்டிருந்தன. வடலிகளை மூடி ஓங்கி வளர்ந்துநின்ற சவுக்கு மரமும் தனது இலைக்கரத்தை வீசி இஸ். இஸ். எனச் சீறிக் கொண்டிருந்தது. பரந்த வயல் வெளியின் எல்லை வரம்புகளில் LTLLL aLLLLLLS TLL TeLTTT S sseTG SLTT TOett sTltllCT H LGCTuT oைாது நீண்டகாலம் தரிசு பற்றிக்கிடந்தபோது வடலிகளும்
seased LC8tu 56061T63LT60 முளைத்த சவுக்கு மரங்கள்,வட லிகளின் இருப; 6) JDL 6.6Tfééeo) L
秘 دلائبر لیبرس
−
மூடிநிற்கும் அள விற்கு வளர்ந்து நின்றன.
நீயோ? நானோ? என்ற இழுபறியில் தத்தம் பெருமைகள் பற்றி ஒவ்வொருவரும் பேசத்தான் செய்தனர். கர்வத்தின் உச்சி யில் தனித்துவமானவர்களாக ஒவ்வொருவரும் நின்ற போது, முன் பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுக்கு பனை யின் பயன்கள் பற்றி கற்பித்துக் கொள்வது தெளிவாகக் கேடeடது. உண்ண உணவாகவும் - பருகப் பானமாகவும் - சுவைக்க ugsft-Lao:Tilasleg. 5nrif legib, Lesotribuggib, useroTITL 206, uggp&685T19u 16ō ஒடியல், வியாதிகள் தீர்க்கக் கல்லாக்காரம் - பாணி - எல்லா வற்றிலும் மேலாகக்கற்க, எழுத, படுக்க, பொருட்கள் வாங்கும் ஏதனங்கள், பெடி, கடகம் - கொடeடப்பெடி, தூரிகையாக - துடைப்பமாக வீடின் கட்டுமானங்களிற்காக - கதவாக- நிலை யாக- அப்பப்பா. பனையின் பயனே பயன் மற்றெல்லாம் தினைப் பயன்தரு தருக்கள் தாமே என்று கற்றுக் கொடுத்தார்.
சவுக்கு தனக்குள் தன்னைப் பற்றிய கனவில் நீந்திய எண் னங்களை வெளிவிடeடது.
பூங்காக்களிலும் பொது இடங்களிலும் வெற்று மேனி அழகு காடeடும் காட்சிப் பொருளாகவும் - மின்விளக்குக் கம்பங்களாக வும் எரிக்கும் விறகாகவும் பயன்தரும் சவுக்கு என வன இலாகா அதிகாரி விதைகன்றுகள் கொடுத்தபோது சொன்ன சொல்லை எண்ணிக் கணிப்பீடு செய்து பார்த்தது.
சே. பனையின் பயன் பெரிதுதான் அதற்காக இப்படிப் பக்கத்திலே நின்று படபடக்கலாமோ?
சவுக்கு தனக்குள்ளாக வடலியைப் பார்த்து வெறுப்போடு சீறிக் கொண்டது.
வடலிக்கு, சவுக்கின் விதண்டாவாதத் தன்மையும் தனது வளர்ச்சியின் வேகம் காரணமாகவுமெழுந்த அர்த்தமற்ற கற் பனையும் அதீத வரமடுத்தனமும் மாற்றப்பட்டு தகுந்த புத்தி ஊட்ட வேண்டு மென்ற எண்னமுமே நிறைந்திருந்தது. ஆயி னும் அது கர்வம் அடைந்ததில்லை.
முன்பள்ளி ஆசிரியர் கற்பித்தபோது சொல்லாது விடeட பக்கத்தை மெல்லச் சொல்லிவிடவிரும்பிச் சொன்னது.நீரின்றி நான் முளைப்பேன். நீரின்றி வளர்ந்திடுவேன்.வரமசியான காலம் எனினும் நான் படeடுப்போகாது உயிர்ப்புடன் இருப்பேன்.
(2) ਫੋਨੋਲੂ
 
 
 
 
 
 
 
 
 
 

பாவம் உனக்கு நாடிட நீர் வேண் டும். நன்கு வளர நீர் வேண்டும். நீரின்றேல் நீ இல்லையென்பது தெரிகிறதா என்று கேடeடுவிடeடுச் சிரித்தது.
புலவரொருவரின் மகளுக்கு நிகழவிருந்த திருமண விழா விற்காக சேர சோழ பாண்டியராகிய மூவேந்தரும் வந்திருந்த தைக் கண்ட ஒளவைப்பாடி அவர்களுக்கு மிகச்சிறந்த விருந்த ளிக்க. "பங்கிற்கு மூன்று பழம் தருவாய் பணம் துண்டமே” என்று வீழ்ந்து கிடந்த பணந்துண்டைப் பார்த்துக் கவிபாட, அந்தப் பணம் துண்டம்'மரமாகிப் பாளை
யீன்று, நுங்காகி, அடி கறுத்து, நுனி சிவந்து பங்குக்கு மூன்று பழம் கொடுத்ததென்பதுவும் பனையின் பெருமை தானாம் என் றாரே முன்பள்ளி ஆசிரியர்.
பாவம் சவுக்குக்கு இந்தப் பாடலோடு பேச ஏதுமில்லை எனப் பணிந்து, இலை கிளைகளைத் தாழப்பதித்து பணிந்து கொண்டபோது. அந்த வடலி, பூலோகக் கற்பகதரு நானே என்பதையும் சேர்த்து ஆசிரியர் சொல்வார் தானே. அப்போது விஷப்பாம்புபோல் வீசமபடும் தெரிந்த சவுக்குத் தெரிந்து கொள்ளபeடுமென்று மெளனமாகியது.
“பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல்-' என்ற ஆசிரியரின் கூற்று தேனாகப் பாய்ந்தது.
தாய் தம்பி ஏன் அழுகிறான்? மகன் அழுதால் பூதம் வருமென்று சொன்னேன். தாய் திரும்பவும் அழுகிறானே? இ மகன் இப்ப பூதத்தைக் காடச் சொல்லி அழுகிறான்.
ரிச்சர் s உமா නූ අභීඝ ව{{{urrළibiomecගඛණීඝ‍්‍රංශ බjjiż 犯 சொல்ல என் அழுகிறாய்?
எங்க வீட்டிலடாடியும் மம்மியும்
தான் இருக்கிறாங்க ரீச்சர்.

Page 27
  

Page 28
சிலவேளைகளில் எந்தளவு தூரத்திற்கு யோசித்தாலும் சரி, விடை கிடைக்காத கதைகளைப் பற்றி நீங்களும் கேள்விப்பட்டி ருக்கலாம். அதாவது அது எப்படி நிகழும்? என்று நினைத்துப் பார்க்க முடியாத கதையாகவும் அது இருக்கலாம். இப்பொழுது நாங்கள் உங்களுக்குக் கூறப்போவது அப்படிப்பட்ட ஒரு கதை தான். சில வேளைகளில் நீங்கள் இந்தப் புகைப்படத்தைக் காண வில்லையென்றால் இந்தக் கதையை நம்பாமல் இருப்பதற்கும் 6Lib e 60OTG.
இந்தக் கதையின் முக்கிய பாத்திரம் ஒன்றுள்ளது. அது அமெரிக்காவின் ஒக்லஹோமா பிரதேசத்தில் உயிர்வாழும் ஒரு நாய். ஆனால், அது சாதாரண ஒருநாய் அல்ல. இரண்டு கால்கள் மாத்திரம் உள்ள () "ஃபேத்’ என்னும் இந்த நாயிடம் உள்ள ஒப்பற்ற தன்மை, அதற்கு மனிதர்களைப் போன்றே பாதங்கள் இரண்டாலும் நடந்து திரிவதற்கு முடிவது.
"எங்களுக்கு () பேத்தை வளர்ப்பதற்குக் கிடைத்த பொழுது அதற்கு வயசு 3 வாரங்களே. அதன் முன்பக்கப் பாதங்கள் இரண்டும் சரியான விதமாக வளர்ந்திருக்கவில்லை. அது பிறந்த போதே தனது பலம் வாய்ந்த பின்பக்கப் பாதங்கள் இரண்டாலும் நடக்கத் தொடங்கியது. உண்மையாகவே இது சரியான ܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠ ܐܓ
蠢 ஒருவர்: கொஞ்சக் காலமா எனக்குக்
abstutt-s06, Dias SO(366)
தெரியுது. গে05৫০ টাঙ্গা ভূলটে
List Bost) Urtitias வேண்டியதுதானே. அவரையும் பார்த்தேன். அவரும்
மங்கலாய்த்தான் தெரியுறார்
LBBSiii LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
 
 

ஆச்சரியப்படத்தக்க ஒன்று. (t)பேத் அதிக உணவை விருப்போடு உண்ணும் விளையாடும். நாங்கள் எல்லோரும் அதன் மீது
மிகுந்த அன்பாக இருக்கிறோம். தற்பொழுது அதற்கு வயது 7 மாதங்கள் இவ்வாறு கூறு கின்றார் அதனை வளர்ப்பதற்குப் பொறுப்பேற்றுக் கொண்ட "ஸ்ட்றிங் பெலோ குடும்பத்தின் பெண் ணான "லோறா' தங்களது குடும்பத்திற்கு பரிசு போன்று கிடைத்த, முன் பாதங்கள் இரண்டும் சரியான விதமாக வளர்ந்திராத இந்த நாய்க்குட்டி பற்றி அனுதாபமும், அதற்குத் துணையும் கொடுத்த ஸ்ட்றிங்பெலோ குடும்பத்தவர்கள், முதலில் அதற்கு பனியின் மீது எழுந்து நிற்பதற்குப் பழக்கினார்களாம். கிரமமாக நாய்க்கு இருக்க வேண்டிய பாதங்கள் இல்லாததை அனைவரும் ஆச்சரியத்தோடு பார்க்க, இது மனிதர்களைப் போன்று தனது இருபாதங்களினாலும் நடந்து திரிய ஆரம்பித்தது. (t)பேத் பரிசு எங்களுக்குக் கிடைத்ததும் நாங்கள் எப்பொழு துமே அதனைத் திருப்பிக் கொடுப்பதற்கு யோசிக்கவில்லை. நாங்கள் செல்கின்ற இடங்களுக்கெல்லாம் எங்களின் பின்னால் அதுவரும். அயலவர் வீடுகளிலுள்ள பூனைகளின் பின்னால் துரத்திச் செல்லும் என்று (t)பேத்தைப் பார்த்தபடியே லோறா கூறுகிறாள், தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள விதமாக உலகில் இப்படி இரண்டு பாதங்களினால் நடக்கும் ஒரே நாய் இதுதான் என்று.
(t)பேத் இனுடைய முன் உறுப்புகளில் பிறப்பில் இருந்தே உள்ள பலவீனத்தைக் கண்ட அந்தக் கணத்திலிருந்தே அதற்கு ஏதாவது பணி விடைகள் செய்யவேண்டுமென்று தீர்மானித்தது, உண்மையாகவே ஸ்ட்றிஸ் குடும்பத்தவர்கள் செய்த புண்ணிய காரியம்தான் என்பதைச் சொல்லா மல் இருக்க முடியாது. அதுவும் இதுபோன்ற ஊனமுற்ற பிராணி ஒன்றினை வளர்ப்பத ΣXXX ற்கு விருப்பப்படுவது எப்போதா வது யாரோ ஒருவராகத்தான் இருப்பார் என்பதனாலேயே.
பிறப்பில் வலுவிழந்து போயி ருந்த () பேத்இன் முன்னங் கால்கள் இரண்டும் மேலும் வலுவிழந்து உயிரிழந்து போகத் தொடங்கியது. இறுதியாக (t)பேத்தை சத்திரசிகிச்சைக்கு உட் படுத்தி, அதன் முன் இரு பாதங்களையும் ஸ்ட்றிங் பெலோ குடும்பத்தவர்கள் நீக்குவதற்கு எடுத்த முடிவு நல்லதாகவே இருந்தது. அப்படிச்செய்யவில்லையென்றால் (f) பேத் இன் உயிருக்கு பின்னர் ஆபத்து வந்திருக்கக்கூடும்.
சத்திர சிகிச்சையின் பின்னர் (பேத் தொடர்ச்சியாக வைத்திய சிகிச்சையைப் பெற்றுக் கொண்டது.
ஒக்லஹோமா பிரதேசத்தில் தற்பொழுது மிகவும் பிரசித்தி பெற்ற பாத்திரமான () பேத் கடந்த நாட்களில் நியூயோர்க் நகரில் இருந்து ஒளிபரப்பாகும் 'ருடேஷோ” என்னும் தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சியில் தோன்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தும் அன்று நியூயோர்க் நகர் பூராவும் நிகழ்ந்த மின்சாரத் தடையின் காரணமாக அந்த நிகழ்ச்சி இடம்பெறவில்லை. விரைவில் கலிபோர்னியாவில் இடம்பெறவுள்ள நாய் ஒட்டப்போட்டியில் கலந்து கொள்வதற்காக (பேத் தற்பொழுது தயாராகிக் கொண்டி ருக்கிறது. -தேவர் அண்ணா- S
இx

Page 29

செந்தமிழ்ஈழம்நான்போய்ச் சேரவேண்டும் றுபிடிமண் அள்ளி அதைக் கொஞ்சவேண்டும்
எந்தமிழுர் ஒவ்வொன்றும் பார்க்கவேண்டும் ரவுபகல் தாய்மண்ணில் புரளவேண்டும்
கந்தனைப்போய்த் தூக்கத்தில் எழுப்பவேண்டும் ாத்தானின் செவிதிருகிச்சிரிக்கவேண்டும்
65 пћgib Gorači 65 пђ56иоaorögjeiroir (Bajebrobi T66ਲ66oਨੂੰ ਲੁ686ਲੈ6ਲ86 ਕਹਿb
நாவலடிக்கத்தில் நான் மகிழ வேண்டும் ாகசுரம் இணுைவில் போய்க்கேட்க வேண்டும்
ஒவியத்தேர்நல்லூரில்களிக்க வேண்டும் டுக்கைஇசை வல்வையில் சுவைக்கவேண்டும்
T66uc66Lਲ8.Bbi ழுவாதளைப்பறையில் மயங்கவேண்டும்
பாவிசைப்பார் நாட்டுப்பாநிந்த ஆரில் ாய்ந்துவரும்.அதில் தோய்ந்துபார்க்கவேண்டும்
(8galaosorbitat (3.5Leas 36 metro615 செம்பருத்திபார்க்க
BajórGibi இலைச்சுண்டல் எனக்குவேண்டும் பம்பல் எனும் தமிழ்ச்சொல்லே எனக்குவேண்டும் ார்புகழும் மீன்பாடல் எனக்கு வேண்டும் ※ செம்பினில்தான் (၅၄:958ထံr&ထတိf† எனக்குவேண்டும் சந்தமிழ்ஈழம்எனக்குவேண்டும் வேண்டும்
தாகை தொகையாய்புலிகள்நிறைவன்னிக்காடில்
தோள்நிமிரநான்துள்ளி நடக்கவேண்டும்
மிசைஅலைமாகடல்இறங்கி நீந்தவேண்டும் கைஉதிர்ந்த காற்றினில் நான்தாவவேண்டும்
பகை எறியும் குண்டுதலைமேல்வீழ்ந்தாலும் совопопš56'аöт கீழ்விழுந்தே சாகவேண்டும்

Page 30
8ம்புலிங்கம் ஒரு மூலையிலேபோய் அமர்ந்து கொண் டான். அருகே சென்ற பாட்டியம்மா'ஏனப்பா ஜம்புலிங்கம் கவலையாயிருக்காய்.” " என்ன பாட்டியம்மா செய்யிறது நான் போற இடமெல்லாம் ஒரே வில்லங்கமாயிருக்கு. என்ரைஅப்புவின்ரை சொற்படி மகாத்மா காந்தி போல வாழ நினைச்சது தப்போ. பாட்டி..?’ கண்கலங்கிய பாட்டியம்மா "உண்மைக்கும், அகிம்சைக்கும், நல்லவர்க்கும் மதிப்புக்கொடுத்தது அந்தக்காலம், இந்தக்காலத்தில் அதனை எதிர்பார்க்க முடியாது. அப்படி இருந்திருந்தால் காந்தி தேசமே அகிம்சையை, உண்மையைப் புதைத்திருக் фGupп? üb.!” பெருமூச்சு ஒன்றை விடுத்து யோசித்தபடி இருந்தவேளை யில்தான். புறோக்கர் வருவது தெரிந் தது. நேரே வந்து பாட்டி யம்மாவின் 4ஆ முன்னே அமர்ந்து கொண்ட புரோக் கர் பாட்டியம்மாவைப் பார்த்து ஒரு நமட்டுச் சிரிப்பினை உதிர்த்துவிட்டு "என்ன. ஏதோ கலக்கம் கொண்டமுகத் தோடை இருக்கிறியள்.' 'எனக் கென்ன ஏக்கம். எல்லாம் என்ரை பேரன் ஜம்புலிங்கத்தைப் பற்றித் தான்.” என்றதும் புறோக்கரின் முகம் மலர்ந்தது. "இனி அந்தக் கவலையை விடுங்கோ. நல்ல இடத்திலை பொம்பிளை ஒன்று கிடைச்சிருக்கு. பொம்பிளை உத்தியோகம், வீடு வாசல், காணி,
நகை நட்டெல்லாம் ஏராளம். என்றதும் ஆட்லறி ஷெல் வெடிச்சது போன்ற அதிர்ச்சியில் பாட்டியம்மா ஏங்கிப்போய் நிற்க புறோக்கரின் காட்டுக்கத்தலைத் தொடர்ந்து நினைவு மீண்டும் திரும்பவே. என்ன சொன்னாய். புறோக்கர் பொம்பிளை உத்தியோகமா. கடவுள் கண் திறந்திட்டார். என்ரை பேரனைக் கண் கலங்காமல் வைச்சுக் காப்பாற்று வாள். இதைக் கேட்டதும் ஜம்புலிங்கத்திற்கு வயிற்றைக் கலக்கிக்கொள்ளவே கொல்லைப்பக்கம் ஓடிவிட்டான்.
புறோக்கரும் தலையைச் சொறிந்தபடி விஷயத்துக்கு வந்தார். 'ஆனால். ஒரு பொய் சொல்லணும் பாட்டியம் மாவின் தலையில் தேங்காய் விழுந்தது போன்ற உணர்வு "பொய்யா.?’ எனப்பாட்டியம்மா போட்ட சத்தத்தில் ஜம்பு லிங்கம் தலைதெறிக்க ஓடிவந்தான். மூச்சு வாங்கியது. "எ.ன்ன. பாட்டிய.ம்மா. ஏன். கத்தினாய். துப்பலை மென்று விழுங்கிய பாட்டியம்மா கண்ணாடியின் மேலால் பார்த்தபடி "ஜம்புலிங்கம். நீ ஒரு பொய்.” என்றதும் ஜம்புலிங்கத்திற்கு தலை சுற்றியது. 'தம்பி. நீ கிளார்க் வேலை பார்க்கிறதா ஒரு ஒரேயொரு பொய்தான்.” என இஞ்சிதின்ற குரங்காய் புறோக்கரும் நின்றார். முடியாது. நான் செத்தாலும் பொய் சொல்லமாட்டேன் உடனே பாட் டியம்மா எழுந்து ஓடிச் சென்று மண்ணெண்ணைய்ப் போத் தலைத் தூக்கிக் கொண்டாள். 'நீ ஒரு பொய் சொல்லாவிட் டால் நான் இதைக் குடிப்பன்.’ என்றதைக் கேட்டதும் "என்ன பாட்டியம்மா கூல்றிங்ஸ் குடிக்கிற மாதிரி சொல்லு றாய். குடிச்சாச் செத்துப்போடுவாய் பாட்டியம்மா. பிறகு எனக்கு. 'அதுக்காகத்தாண்டா சொல்லுறன்.நான் இதைக் குடிச்சனோ குடிக்கலையோ இன்னும் ஒரு ஐஞ்சு வரு ஷம் இருப்பன். அதற்குப் பிறகு 2 ககு யாரடா துணை' என்று சொல்லிவிட்டு குடிக்கப்போனபோது மண்ணெண் ணைய்ப் போத்தலைத் தட்டிவிட்ட ஜம்புலிங்கம் "சரி நான்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சீக்கிரமாய் முடிந்த நாளைக்கே பொம்பிளை பார்க்கப் போவம்.” என்றுவிட்டு புறோக் கரும் துள்ளிக்
கொண்டு சென்றார்.
அடுத்த நாள்  ெப ா ம் பி  ைள ப ார் ப் ப த ற் கு ப் பத்து ம ணிக் கே
சென்றுவிட்டனர். பொம் பிளை வீட்டுக்காரர் மூன்று பேரையும் இருத்தி கதைச்சுக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் பொம்பிளை'ரீயோடு வந்து ஜம்புலிங்கத்திற்கு முன்னால் நீட்டியதும் பொம் பிளையின் கண்கள் ஜம்புலிங்கத்தின் கண்களைக் கெளவிக்கொள்ளவே, ஜம்புலிங்கம் ரீயை நழுவவிட்டதும் "ஐயோ’ என்ற புறோக்கரின் அவலச் சத்தத் தில் வீடே அதிர்ந்தது. புறோக்கர் பாய்ந்தடித்துக் கொண்டு அங்கு மிங்கும் ஓடினார், துள்ளினார், பதறினார். ஜம்புலிங் கம் ஒருவாறு புறோக்கரை அமத்திப்பிடித்துக் கொண்டான். "என்ன புள்ளை சூட்டைக் குறைச்சுப்போட்டிட்டு அவதான மாய்க் கொண்டு வந்து கொடு.” என்றதைப் புறோக்கர் கேட்டதும்' வேண்டாமென்று பொம்பிளையிட்டை சொல் லுங்கோ. என ஒலமிட்டார் புறோக்கர். புறோக்கரின் அவல ஒலம் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த பொம்பிளையின் தந்தையின் காதில் கேட்டதும் உள்ளே வந்துவிட்டார். "என்ன இங்கே சத்தம். "வாங்க நம்ம சூடாமணியை பொம்பிளை பார்க்க வந்திருக்கினம். சூடாமணி கொண்டுவந்த சூடான "ரீ புறோக்கருக்கு மேலே தவறுதலாக ஊத்துப்பட்டுவிட்டது. அதான் கத்தினவர்.” என்றதும் மீசையினை முறுக்கியபடி பூதம் போன்ற தோற்றமுடைய பொம்பிளையின் தந்தை வந்து முன்னே அமர்ந்து கொண்டார். அந்தப் பூதத்தைக் கண்டதும் ஜம்புலிங்கத்திற்கு வயிற்றைக் கலக்கத் தொடங் கியது. 'மாப்பிள்ளை என்ன வேலையாம். இது அந்தப் பூதத்தின் கேள்வி. ஜம்புலிங்கத்திற்கு குளிருடன் மலேரியா வந்ததுபோன்ற உணர்வு தெம்பை ஒருவாறு வரவழைத்துக் கொண்டு"நான் கிளார்க் வேலை. என்று சொல்லதந்தை வில்லங்கம் மனதிலே தோன்றி 'மகனே! ஜம்புலிங்கம் இவ்வளவு காலமும் நீகட்டிக்காத்த பெருமையைச்சிதைத்து விட்டு பொய்சொல்லப்போறியா. என வில்லங்கம் தோன்றி மறைந் ததும், ஜம்புலிங்கம் புறோக்கரை ஏறிட்டுப் பார்த்தான். புறோக்க ரின் முழியணு χαχάκα αναχαν வெளியில் வந்திருந்தது. "கிளார்க்பொ
త్రొ - ஆ2
ன்சுகந்தன்

Page 31
வேலை செய்யி றன் என்று புறோக்கர் பொய் சொல்லச் சொன்னார். என்றதும் புறோக்கருக்கு வாயுத் தொல்லை அதிகமானது. கேட்டதும் புறோக்கரைப் பாய்ந்து பிடித்தது அந்தப் பூதம், "டேய் என்னையா ஏமாத்தப்பார்க்கிறாய்.” ஜம்புலிங்கம் பாட்டியம்மாவையும் கூட்டிக் கொண்டு ஒடத்தொடங்கினான். படலையைத் திறந்து கொண்டு ஒடியபோது பாட்டியம்மா வின் கன்னங்களை இரண்டு சிறிய கற்கள் வந்துதாக்கின. கோபம் கொண்ட ஜம்புலிங்கம் பாட்டியம்மாவைத் தாக்கிய அந்தச் சிறிய கற்களை எறிவதற்கு எடுத்தபோதுதான் "ஜம்பு லிங்கம் உது கல்லில்லையடா. புறோக்கற்றைபல்லு.” என்றதும் முழித் துப்பார்த்த ஜம்புலிங்கம் ஒடத்தொடங்கினான்.
எனது பாதையில் முட்கள் ளோலயம் இடறுகின்றன.
கால்களில் குருதி வடிகிறது. இதுவரைக்கும் மலர் சொரிந்த பாதையில்தான் நடந்து கொண்டிருந்தேன்.
மெத்தென்ற பாதை. அந்த மலர்களை மிதித்தத னாலா இன்று முட்கள் கேள்வி கேட்கின்றன? எந்தப்பாதை யார்வசம் இருக்கிறது..? கிளைகிளையாய் எத்தனை பாதைகள் பிரிந்தன.
எனது இலட்சியத்தை எட்ட வைக்கிற பாதை என எண்ணி ஒன்றைத் தெரிந்தேன். அந்தப் பாதையிலேயே நடந்தேன். அதில் தான் மலர் கொட்டிக்கிடந்தது.
சாலையோர மரங்களிலிருந்து, நடக்குந் தோறும் மலர்கள் சொரிந்தன.
வாசனை மலர்கள் சந் தோஷம் கரைபுரளும் பயணம். கொஞ்சம் கொஞ்சமாய் உதிரும் மலர்கள் குறைந்து கொண்டு வந்தன.
மலர் மரங்களின் எண்ணிக்கை அருகிக் கொண்டு போகிறது.
வரண்ட வெளியில் முள்மரங்களின் ஆதிக்கம் கூடு கிறது.
முள் மரங்களிலிருந்து முட்கள் உதிர்கின்றன. உள்ளங்கால்களைப் பதம்பார்க்கும் முட்கள். மலர்கள் பட்டுப்பட்டு மெத்தென்றிருக்கும் பாதத்தை முட்கள் மிக எளிதாய்க் கிறிவிடுகின்றன.
கற்களும் முட்களும் இருப்பது பாதையின் தவறல்ல எனக்குத் தெரிந்த போதிலும், அந்த மலர்ப்பாதை மன திலே ஆசையைக் கிளர்த்திவிட்டது.
இப்படியும் ஒரு பாதை இருக்கிறதெனும் எண்ணம், அந்தய் பாதைக்கு ஆசைப்படவைத்துவிட்டது. இப்போது மலர்ப் பாதையிலே நடந்த கால்களுக்கு முட்களின் வலி தாங் கக் கடினமாயிருக்கிறது.
இன்னும் எவ்வளவு தூரத்திற்கு முட்கள் படர்ந்திருக் கின்றன.?
கண்ணெட்டிய தூரம் வரைக்கும் வெறுவெளியே படர்ந் திருக்கிறது.
தூரத்தில், தூரத்தில் எங்கேனும் இந்த முட்கள் அருகி மலர்கள் பெருகக் கூடும். எந்தப் புள்ளியிலா வது. ஒரு சந்தோஷத்துளி அருகணைக்கக்கூடும் எனும் எண்ணத தில் வலி தாங்கி நடந்து கொண்டிருக்கிறேன்.
தனித்த இரவுகளில் சோர்ந்து போய் மயக்கம் வரு கிறது.
யாருமற்ற நெடும் பயணத்தில் வழித்துணைக்கு எவரு
இரவுகளில் கால்கள் களைத்து
 
 
 
 

மகன் : அப்பா அரசியல் என்றால்.? தந்தை ஷ். அது உனக்கு வேண்டாம். அது பொய் சொல்லும் கலை.
முள் மரங்களில் ஆந்தை அலறுகிறது. வெளவால்கள் இறக் கையடித் துப் பறக்
கின்றன.
பயம். பயணம் பற்றிய யம், இடறி இடறி மன தைத் துளைக்கிறது.
வரையறையரினி றி காலம் வாழ்வைப் பந்தாடு
பயணம் முடியும் வரைக் ம் இனி மலர்களே சொரி ULIMT 5 எனத்தோன்றுகிறது. எல்லாப் பாதைகளும் இப்படியே தான முடிகின்றனவா? ஆரம்பத்தில் மலர்கள் காட்டி மயக்கி இவ்வழியால வாருங்கள் என ஆசை காட்டி விட் டுப் பின் முட்களாய்க் குத்தி வேதனை தருமோ..? பாதைகள் பற்றிய பயம் இப்போது என்னை ஆட் கொள்கிறது.
இடையிடையே இன்னும் இன்னுமாய் கிளைகள் பிரிகின்றன.
அவற்றுக்குள் சென்று எங்கேயும் சிக்கிக் கொள்ள மனதுக்கு உடன் பாடில்லை.
நேர்ப்பாதையிலேயே பயணிக்க வந்தேன். எத்தனை முட்களெனினும் அதிலே தான் பயணிக்க வேண்டும்.
இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது.? இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம். தெம் பூட்டி நடக்க வைக்கிறது மனம்.
குழந்தைக்குச் சொல்லும் சமாதானமெனத் தெரிந்த போதிலும் எவ்வளவு தூரம் இருக்கிறதென்பதில் நிச்சய மில்லை.
எவ்வளவு தூரம் போகப்போகிறேன் என்பதும், எவ் வெவ்வேளைகளில் சோர்ந்து விழுவேன் என்பதும் என் வசமில்லை. எல்லாம் வகுத்தவன் கையில்.
இந்தப் பயணத்தை நான் இறுதிவரை முடிப்பேனா என்பதே சந்தேகமாக இருக்கிறது.
மலர் மஞ்சம் விரித்த பாதையென வந்தேன். முட்கள தான் இப்போது குத்துகின்றன.
என் பயணம் முழுதும் இனி முட்களே சொரிந்திருக் asaomi.
எனினும், சிறிதளவே துரமெனினும் சொரிந்து கிடந்த தேமலர்கள். அந்த மலர்களின் மெத்தென்ற வாச னையே பயணம் முழுவதும் நெருடும் முட்களின் வலிக்கு ஒத்த டமாகின்றன.
)S( ششیشهای 顧影 -(3)

Page 32
விண்ணாணம் விசாலாசி
சிம்மா. எனக்கு விசரக்கிளப்பாதை கண்டியோ பின்ன. அறளை பேந்து கதைக்கிறனோ உண்ணாணச்சொல்லு என்ர வெப்பிராயம் என்னோட க. எங்கட சுப்பையன்ர பேத்தி பெரிசாகிட்டாளாமெண்டு வியளம் வந்திருக்கு, எங்களுக்கும் வேலை தலைக்கு மேல, ஒருக்காப் போயிற்று வாவனெண்டு மோன் சொன்னான். பின்னத்தான் வெளிக்கிட்டனான். நான் கண்டனே இப்புத்தயில் நாகரிகத்தை பரணில கிடந்த முறுக் குரலையும், மாங்காய்த் தோட்டச்சையும் எடுத்து விளக்கிக் கழுவிக்கொண்டு அதையும் உந்த உமல்ப் பையுக்க போட்டுக் கொண்டு போனனான். வடிவாய்ப்பார் இனி உதுகள மீசியத்
வானுலகில்
அந்தத்தம்பதிக்கு எண்பது வயது. இல்லறத்தில் அறுபது ஆண்டுகள் இருந்தவர்கள். அவர்கள் பணம், பொருள் உடையவர்களாக இருந்த போதிலும், சிக்கனமாக வாழ்ந்தவர்கள். வயது சென்றாலும், பொருத்தமான உணவுமுறை, உடற்பயிற்சி கார ணமாக, அவர்கள் இருவரும் கடந்த ஒரு தசாப்த மாக, நல்ல உடல் நலத்துடன் வாழ்ந்தனர். ஒரு நாள் அவர்கள் பயணம் செய்த விமானம் விபத்துக்கு உள்ளாக இருவரும் இறந்து போனார் கள். வானுலகம் போன அவர்களை முத்துக்கள் பதித்த வாயிற்கதவரு கில் நின்ற பீற்றர் உள்ளே அழைத்துப் போனார். அழகான மாளிகை, தங்கம், மென்பட்டுக் களால் அலங்கரிக் கப்பட்டு, தேவையான அனைத்துப் பொருட்களும் நிறைந்த சமையலறை, நீர் கொட்டும் குளியலறிை இவற்றையெல்லாம் வியப் புடனர் பார்த்துநிற்க வாருங்கள், வானுலகில் இது உங்கள் வீடு' என்று அழைத்தார் பீற்றர்.
xҳxҳX%
܀- ܛܝ̈ܠ ܐ
30 覆盪 :ಯ್ರ
 

தில தான் பாப்பியள். எட கோதாரிநாலுநாள் முன்னதாப் போறன் பணியாரஞ் சுடக்கொள்ள வெண்டு அரியதரத்துக்குப் பதமெடுக்கிறதெண்டா அரிசி ஊறப்போடுறதிலயே நுட்பமி ருக்கு. ஒ. இனித் தோட்டச்சு, பால்ரொட்டி எண்டு இந்தக் காலத்தில் பெண்டுகளுக்கும் எப்பன் விளப்பமா கதைச்சுப் பேசிப் பணியாரச் சட்டியோட எப்பிடிப் பொழுது போகும் எண்டு நான் பலதும் புத்தும் நினைச்சுக் கொண்டு போறன், எட வெறு வாய்க்கில கெடுவார், கடையில பணியாரமும், வெளிநாட்டு மொடல்கள்ள கேக்கும், பேரிச்சம்பழப் பணியாரமும், மிச்ச ருமா வாங்கிவைச்சிருக்குதுகள் அட ஊரால பிறத்தியால வாற வைக்கு நம்மநாட்டுப் பலகார வகையைக் காட்ட வேண்டாமே. எட அதுகளெங்க, அடுப்புக்க இருக்கிற அ. மன்மதராசாப் பற்றனில கந்தல் பஞ்சாமியளும், காலை இறுக்கிப்பிடிக்கிற பாவாடையள், அவையட் நடையழகும் தொடையழகும், சினிமாக்காறியள்போல பூச்சுகள் மினுக்குகள்
அவகளின்ர கையில கரிபடுமே. பின்னக் கடையிலதானே வாங்கவேணும் அதை அதோட விட்டிட்டு பின்ன காப்பிஞ்ச வெட்டிக் குடுப்பம் சமையலுக்கண்டு பாத்தா, அதுகும் சம்பளகாரர் செய்யினம். பூசணிக்காய்க்கறிக்க அன்னாசி யைப் போடுறான். கத்தரிக்காயைப் பொரிச்சுத் தேனையூத்திக் கிண்டுறான். கேட்டா கேரளத்துச் சமையலாம்.
என்ராப்பா எங்கடநாட்டுக்கெண்டுள்ள எங்கட விளை S) பொருள்ள செய்யிற பலகார வகையெல்லாம் வெளி நாட்டுக்குப் போயிற்றுதே எங்கட நாட்டுக்குப் பிடிச்சதை. எனக்குநல்லாத்தான் வாயில வருது சும்மா பொண்டுகள் குளிக்க அறுவுத் தெட்டு அடைப்புப் போடுவினம், இஞ்ச என்ன பாண்டா ஒரு குஞ் சுக்குமரி குளிக்க இருபத்தைஞ்சு வயசுப் பொடியன் வளைஞ்சு நெளிஞ்சு படமெடுக்கிறான். இனி அதைக் கொண்டே எத்தினை விதமாய் பாப்பான். ஆங். Y தையல் பயிற்சி முடியப் படமெடுக்கப்போன பொடியன், பெட்டையஞருக்கு புள்ளி போட்டுப் பாத்தகதை தெரியுமே. எல்லாம் காலங் கலிபிரண்டு கத்தரிக்காய் மூழ்பிரண்ட கதைதான். சாமத்தியச் சடங்கு செய்யிறதை விடுங்கோ எண் பால் ஆர் கேக்கினம், அதுகும் பெண்ணுக்கு அடிமைத்தளை யெண்ணுகினம் சொல்லுறவை ஒண்ட நினைக்கோணும். பெரிசாகினயிள்ள, பள்ளிக்கூடம் புத்தகமில்லாமல் போனாலும் போகலாம், அலுவம் இல்லாமப் போகேலாது. நாங்கள் உதுகளப் பற்றி வாய் திறக்கேலுமே. பழசு நீசும்மாகிட எண் ணுங்கள், ம். காவோலை விழக்குருத்தோல சிரிக்குதாம் இஞ்ச விடுவசு வந்திட்டுதுநான் போக. 声
இவையெல்லாம் எவ்வளவு செலவாகும்? என்று கேட்டார் கழவர். "எல்லாம் இலவசம். இவை உங்க ளுக்குப் பரிசு”என்றார் பீற்றர். கிழவர் சாளரத்தினூடே வெளியில் பார்த்தார். பூமியில் எங்குமே பார்த்திராத அழகான விளையாட்டுத்திடல். பின்னர் அவர்கள் பொது உணவுச்சாலைக்குப் போனார்கள். அங்கே தாராளமாக, கற்பனைக்கெட்டாத சமையல் முறை யில் உணவுப் பகுதிகள் இருந்தன. நீங்களே எடுத்து உண்ணலாம். இது வானுலகம். எல்லாமே இலவசம் என்றார் பீற்றர். கிழவர் மனைவியைப் பார்த்தார் : கொழுப் புக் குறைந்த உணவு எது? என்று கேட்டார். அதைக் கவனித்த பிற்றர், நீங்கள் விரும்பியதை உண்ணலாம், பருகலாம், உங்கள் உடல் பருக்க மாட்டா, நோய் எதுவுமே வரா, இது வானுலகம்’ என்றார் பீற்றர்.
"எப்படி இரத்த அழுத்தம் அல்லது சர்க்கரை கலப்பு அல்லது. ” அவசியமேயில்லை. அதெல்லாம் இங்கே வராது. நீங்கள் இங்கே விரும்பியதைச் சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருக்கலாம். ' கிழவர் மனைவியைப் பார்த்துச் சொன்னார்: நீயும் உன்தவிட்டுப் பானும். நாங்கள் இங்கே பத் தாண்டு களுக்கு முன்பே
99.
வந்திருக்கவேண்டும் 羈釋

Page 33
பிரபலமான சப்பாத்துக் கம்பனியொன்று, அதன் உரிமையாளர் மிகுந்த தீவிரமுள்ளவர். எதைச் செய்ய நினைத்தாலும் அதை மிக உறுதி யான மனப்பான்மையோடு செய்துகொள்வதில் அவருக்கு நிகர் அவரே.
ஒருமுறை தனது விற்பனை முகவர் ஒருவரை
Éůubého
C لیلا إيطالية རེ།༽ * زردار) ?oy۔�?((\?\ سمی
அழைத்து, குறித்த நாடொன்றில் தமது கம்பனிச்சப் பாத்துக்களை விற்பனை செய்ய முடியுமா? என்பதைத் தெரிந்து வருமாறு அனுப்பினார். முகவரும் அங்கு சென்று பார்த்தார். அங்கு ஒருவ ருமே சப்பாத்து அணிந்து கொள்வதாகத் தெரிய வில்லை. உடனடியாகத் திரும்பி விட்டார் முகவர்.
"அங்கு நிலைமை எப்படியுள்ளது?’ என்று உரிமையாளர் வினவ, “எங்கள் சப்பாத்துக்களை அங்கு விற்க முடியாது’ என்றார் முகவர்.
“ஏன்?”
'அங்கு எவருமே சப்பாத்து அணிவதில்லை’
LLLLLLLLLLLLLL ஒருவர் : நான் கொழும்புக்கு வரும்போது ஒரு கிழிஞ்ச
பெனியனோடு வந்தேன். இப்போது 5
இலட்சம் வைத்திருக்கிறேன்.
மற்றவர்: SIGBLUuůLumTl அவ்வளவு கிழிஞ்ச 6Leofuel Teseo)6Tub
7எப்படிச் சேர்த்தீங்க?
ষ্টুষ্ট্রট
 
 
 

இந்தப் பதில் உரிமையாளருக்குத் திருப்தியைத் தரவில்லை. இன்னொரு முகவரை அழைத்து, அதே இடத்திற்குச் சென்று நிலையை அறிந்து வருமாறு அனுப்பினார். இம்முறை சென்ற முகவர், மிக விரை வாக வந்து சேர்ந்தார்.
"அங்கு நிலைமை எப்படியுள்ளது?’
“எங்கள் சப்பாத்துக்க
99
"அங்கு எவருமே சப்பாத்து அணிவதில்லை.” உரிமையாளர் ஆச்சரியத்தோடு அவரைப் பார்த்தார்.
.-n- பெருமளவான சப்பாத்துக்கள்
அந்த முகவரால் அங்கு விற்பனை
GJujut'] Lil' LGOT.
இதிலிருந்து என்ன தெரிகிறது?
ஒவ்வொருவரின் பார்வையும்
ஒவ்வொரு மாதிரி அமையலாம். அவர்க P எளின் பார்வையின் பொருட்டே அதற்கான பலனை அனுபவிக்க முடியும் என்பதை இதிலிருந்து உங்களால் புரிய முடிகிறதல்லவா?
முதலாமவர், ஒருவருமே சப்பாத்து அணியாத தினால் அங்கு சப்பாத்துக்களை விற்க வாய்ப் பில்லை என நினைத்தார்.
இரண்டாமவர் , ஒருவரும் சப்பாத்து அணிந்து கொள்ள முனையவில்லை என்று நினைத்துத் தங்கள் சப்பாத்துக்களை அங்கு அறிமுகம் செய்து விற்பனை செய்யலாம் என நினைத்தார்.
இரண்டு பேரினதும் ஒரே விடயத்திற்கான இரு வேறுபட்ட கருத்துக்களைப் புரிந்து கொள்வது கஷ்டமானதாகவா உள்ளது!
|||||||||||| வீடeடுக்காரர் : பிச்சை எடுப்பது பாவமில்லையா?
பிச்சைக்காரன் நோன் உங்களைப் பிச்சை
எடுக்கச்சொல்லிச்
சொல்லல்லையே!

Page 34
மின்னொட்டு:
கரடிப்போக்கு, முந்தன் சந்தி கிளிநொச்சி
ஆரோக்கியமாய் நாம் வ 'அன்னர் அளிக் ாரோர் விரும்பிப் போர் போசாக்களிக்கும்
ஊட்டச்சத்துநிறைந்துட ஊக்கம் அளிக்கும் வாடிட்மின்றி வளமாக.
வாழ வைக்கும் ஜீவ
பெரியவர் சிறியவர் பேதமின்றி
பெரிதும் இரசித்துன்னும் ஆகரம்.
உரிமையுடன் எம்மைக் கேளுங்கள்
உவந்தளிப்போம் வந்து வாங்குங்கள்
சுத்தமான தயாரிப்பு.
சுவைக்கச் சுவைக்கத்தித்திப்பு
நித்தம் வாங்கி உண்டிருவீர்
நீண்ட ஆயுளைப் பெற்றிருவீர்
 
 
 
 
 
 
 
 
 

அண்ணா தொழிலகம், இணுைவில். .
இx

Page 35
பொதுவாக பெண்கள் தரப்பினர் தேள்கள் போன்ற ஐந்துக்களைக் கண் டால் எவ்வளவு துரத்திற்குப் பயந்து நடு ங்குவார்கள் என்று கூறினால், அது ஆச் சரியப்படத்தக்க ஒன்றல்ல. ஆனால் மலே சியாவில் இளம் யுவதி ஒருத்தி தேள்களு டன் மிகுந்த அன்போடு வாழ்வது பற்றித் தெரியவந்துள்ளது.
27 அகவையுடைய மலேசிய யுவதி ஒருத்தி கடந்த நாட்களில் விஷகொடுக் குகளையுடைய 6000 தேள்களோடு கண்ணாடிப் பெட்டியொன்றினுள் வசித்து உலக சாதனை ஒன் b
G
படுத்தி இருக்கின்றார்.
நூர் மலினா ஹசன் என்னும் இந்த யுவதி மலேசிய மக்களிடையே பிரபல்யம் பெற்றுள்ள தேள் ராணி (Scorpion queen) என்ற பெயரில் முன்பும் சில சந் தர்ப்பங்களில் அவள் இந்த விதமாக தேள்களோடு ஒன்றாக இருந்து சாதனை படைத்துள்ளமையினாலேயே அவள் இந்தப் பெயரில் அழைக்கப்படுகின்றாள். அவளது புதிய சாதனையைக் கடந்த 21ஆம் திகதிநிலைநாட்டியுள்ளாள். விஷக் கொடுக்குகளை உடைய 6000 தேள்க ளுடன் 32 தினங்கள் ஒரு மாதத்திற்கும் அதிகம்) பூராவும் கண்ணாடிப் பெட்டி ஒன்றினுள் வசித்துத்தான் அவள் இந்தச் சாதனையை நிலைநாட்டி இருக்கின் றாள்.
இதற்கு முன்பும் அதாவது 2001 ஆம் ஆண்டு மலினா 30 நாட்கள் தொட ர்ச்சியாகத் தேள்களுடன் கண்ணாடிப் பெட்டியினுள் காலம் கழித்து சாதனையை நிலைநாட்டியிருந்தாள். அன்று அவ ளோடு அந்தக் கண்ணாடிப் பெட்டியில் 2700 தேள்களே இருந்தன. ஆனால் அதற்கு சரியாக ஒரு வருடத்தின் பின் னால் மலினாவினுடைய இந்தச் சாத
టెర్రోడీ கன்னடுைேறவென்றி
னையை வேறொரு யுவதிமுறி தார். தாய்லாந்தைச் சேர்ந்த யின் பெயர் காஞ்சனா கெத் தேள்கள் உடன் 31 நாட்கள் பூர ஒன்றினுள் வசித்ததன் மூ இந்தப் புதிய சாதனையை 6TT.
எப்படியாயினும், 6000 டன் இந்த விதமாக 32தினங் கழித்ததன் மூலம் மலினா தத் தடவை நிகழ்த்திய சாத6ை யடிப்பது என்பது இலகுவான என்று இந்த தேள்களின் வி பற்றி நன்கறிந்தவர்கள் க வெளிப்படுத்தினார்கள்.
சிறிய கண்ணாடிப்பெட்டியி 6000 தேள்களுடன் மலினா
32
இமைப்
காட்சியைப் பார்த்தபடியே கா
படியும தனது கெட்டிததனத்ை தற்காக வரும் பார்வையாளர் வேற்றுக்கொண்டும் இருந்தாள் அவருக்கு கணப்பொழுதுகூட களை அசைத்துக் காண்பிக்க ! இருக்கவில்லை. ஏனென்றா மூலம் தேள்களுக்கு கோபம் வி தாக்குதலைத் தொடுத்துவிட் வேளை அவரது வாழ்க்கை நஷ்டஈடாகச் செலுத்த வேண்டி கும். தேள்கள் இருநூறு முன் தடவையில் தீண்டினால் என் என்பதை நினைத்துக் கொள் வானது அல்ல.
மலினா தேள்களோடு இந்த கெட்டித்தனத்தில் ஈடுபடுவது. வருடகாலம்பூராவும் அதன் பொழு எடுத்ததன் பின்பே. சில நே தேள்களின் தாக்குதலினால் உடல் அவைகளின் விசத்தி குறிப்பிட்ட அளவிற்கு இப்பெ கக்கூடிய நிலைக்கு பழகிப் கிறது. ஆனால் ஒரேயடியாகத்
இப்பத்திரிகை திருமதி கோ.சிவஞானசுந்தரம் அவர்களின் சார்பில் 267 நாவலர் வீதி, யாழ்ப் முகவரியில் உள்ள யாழ்.சுரபி அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படித்திருந் ந்ேத யுவதி 6i. 34OO வும் அறை }b eeលក់ 506to brig
தேள்களு 56T SITGOLD றசன் இந் ாயை முறி து அல்ல CD5T LI JITLOBS ருத்தினை
ன் உள்ளே தொலைக்
லம் கழித் ள் வாசித்த
தப் பார்ப்ப
8,6061T 6).ug
6ಹ65T6ು DULSIOJ LIDT35 ல் அதன் ந்து எதிர்த் LT6) de) SODudgal வந்திருக் னுறு ஒரே ன நேரும் வது இலகு
விதமான கடந்த 5 ட்டு பயிற்சி ਲ66o
அவரது னை ஒரு ழுது தாங் போயிருக் தாடர்ந்து
மீண்டும் மீண்டும் 3 தடவைக்கு மேல் கடித்ததால் எப்பொழுதும் அவர் மூர்ச்சை யாகும் நிலைக்கு ஆளாகலாம் என வைத் தியர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
இந்தத் தடவை ஒரு சந்தர்ப்பத்தில் தேள் ஒன்று மூன்று தடவை அவரது காலொன்றில் கடித்துவிட்டது. அந்த நேரத்தில் அவருக்கு நடந்து திரிவதற்கு முடியாத நிலை ஏற்பட்டது. அதிக நேரத் திற்குப்பின்பேஅவர்வழமையானநிலைக்கு 62. F595 FTIT.
அவரின் முயற்சியின் பொருட்டு அனுசரணையாக உள்ள நிறுவனத்தின் பேச்சாளர் குறிப்பிடுகையில்,
மலினாவிற்கு தேள்களினால் ஏதா வது தொல்லைகள்ஏற்பட்டால்உடனடியாக அவளுக்கு சிகிச்சை செய்வதன் பொருட்டு
籌
வைத்தியர் ஒருவர் கண்ணாடி அறைக் குப் பக்கத்தில் தொடர்ந்து தங்கியிருந்து ள்ளார். அவள் தனது27ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்தை இந்தக் கண் ணாடி அறையினுள் இருந்து கொண்டே கொண்டாடியது மற்றுமோர் விசேட அம் SFLIDITESiib 6T6örgprTň.
எனது குடும்பத்தவர்களுக்குப் பக் கத்தில் இல்லாது. இந்த விதமாக பிறந்த தினத்தைக் கொண்ட்ரீட் நேர்ந்தது பற்றி எனக்கு சிறிய கவலையாக இருந்தது. ஆயி னும் எனது நாட்டவர்கள் அதிக கூட்டத்தினர் என்னைப் பார்க்க வந்தது குறித்து எனக்கு மகிழ்ச்சி என்று மலினா இப்படிக் குறிப்பிடு கின்றார். -
இந்த நடவடிக்கை ஆரம்பமான நாள் தொடக்கம் அவள் தனது கண்ணாடி அறையினின்று வெளியே வந்தது நாளொன்றுக்கு ஒரு தடவை மாத்திரமே. ஒவ்வொரு நாளும் அவளுக்கு 15 நிமி டங்கள் ஒய்வு கிடைத்ததோடு அதற்கு மேலாக கடந்த ஞாயிறு தினத்தன்று 2 நிமிடங்கள் ஓய்வு அவளுக்கு வழங்கப் பட்டது அவரது பிறந்ததின கேக்கை
வெட்டுவதன் பொருட்டே toolgi.
ாணத்தில் வசிக்கும் ச.யோகரெத்தினம் அவர்களால் அதே
ܸ ܼ
7 ܡܢ.
-
*

Page 36
靈 §§§ :,:
sae,sae 靈戀 泛泛 《刁
1,: 灣 §§§§靈
E%的
STO
ULI
 

穹
ಸ್ಟ್ಚೆಲ್ಲಿ
সািহত্যু
ဇံကဲ့ရ
|한 勇