கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 2005.01-03

Page 1
W ܕ ܐ .
W
W WM
தலை இலத்தி ஓத
agai Did 20OS
 

W W W W W W
- s
W M W M W W
AWAN W WANN W W W
"Mu W NNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNN W W W W
W
W
W W

Page 2
+
வேண்டுதல்
கடவுளே நீர் எம் மீது பன்முறை சூறாவளியை ஏவின்ர்.
கூரைகள் பறந்தன, மரங்கள் மு ஆடுகள் மாடுகள் அள்ளுண்டு மனிதர் சிலரும் மாண்டு போ எனினும் நாங்கள் மீண்டும் எ இடிபாடுகளில் இழந்த வாழ்வி மீண்டும் மீண்டும் கட்டி எழு கடவுளே நீர் எம் மீது பன்முறை கடும் வெய்யிலை ஏவினிர்.
வயல்கள் தீய்ந்தன, குளங்கள் ஒரு பிடிச் சோறும் அரிதாய்ப் தண்ணிர் விடாய்த்து தவித்து எனினும் நாங்கள் மீண்டும் எ காய்ந்த வயல்களை உயிர்க்கச் பாலையானதைப் பசுந்தரை யா: கடவுளே நீர் எம் மீது பன்முறை கடும் மழையை ஏவினீர்.
வயல்கள் வெள்ளக் காடாய் வி வீடுகள் நீரில் ஆழ்ந்து நீந்தின் வீதிகள் அழுகி மண்ணுட் கs மண்சரி வோடு மலைகள் மெ வீடு வளவுகள் மண்ணுட் புை வீதிகள் நடுவே பாறைகள் நின் மரணம் மனிதரைத் தனதாய்க் எனினும் நாங்கள் மீண்டும் எ வீதி, பாலம், வீட்டுடன் இன்னு மலையைக் கூட நிமிர்த்திட மு கடவுளே நீர் எம் மீது இம் முறை பேரலையை ஏவின்
வீடுகள் வீதிகள் மதில்கள் மர பாடுபட்டுத் தேடிய பொருட்கள் தேடி வைத்த மனிதரும் போ எனினும் நாங்கள் மீண்டும் எ இழந்த வாழ்வை இன்னும் 8 முன்னில் உயர்வாய் அமைத்தி
மிகுதி

bறிந்தன,
போயினர், பினர் ழந்தோம்.
ப்பினோம்.
வரண்டன, போனது,
மெலிந்தோம் பூந்தோம் செய்து க்கினோம்
னைந்தன,
T
ரைந்தன.
லிந்தன,
தந்தன,
றன
கொண்டது
ழுந்தோம்.
ம
முனைந்தோம்.
"ங்கள்
-
னார் ழுவோம் ஒரு முறை
திட வல்லோம்.
பின் உள் அட்டையில்.

Page 3
/ N புதிய ஜனநாயகம் புதிய வாழ்வு புதிய பண்பாடு
Östudbb
கலை இலக்கிய சமூகவிஞ்ஞான இதழ்
பிரதம ஆசிரியர் க.தணிகாசலம்
தொ.பே. 021-2223629 ஆசிரியர் குழு: இ.டுடுகையன் ຫົ.ກີລ6d4jk குழந்தை ம.சண்முகலிங்கம் சோ.தேவராஜா கல்வயல் வே.குமாரசாமி ഠ്യ.ീj് ஜெ.சற்குடுநாதன் மாவை வரோதயன் பக்க வடிவமைப்பு: சிவபரதன் ஒவியம்:
சி.துரைவிரசிங்கம் விநியோகச் செயலர்: க.ஆனந்தகுமாரசாமி 6)66fuSG: தேசிய கலை இலக்கிய பேரவை 405, ஸ்ரான்லி வீதி யாழ்ப்பாணம் அச்சுப்பதிவு: ஜே.எஸ்.பிறிண்டேஸ் சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு
ノ

கவிதை சோ.பத்மநாதன் புதுவை இரத்தினதுரை இ.டுடுகையன் ಫ್ಲಿ?& குழந்தை.ம.சண்டுகலிங்கி எஸ். ஜி.கணேசவேல் ச.டுடுகானந்தம் தணிகையன் த.ஜெயசீலன் க.விநாயகமுர்த்தி த.ஜேந்தகுமார் காலையூரான் விடுத்தன் நீலன்
சிறுகதை மாவை வரோதயன் g5 முத்து நீ.பி.அடுளானந்தம் கே.ஏ.சீவரட்ணம்
கட்டுரை சி.சிவசேகரம் புவியன் க.வேல்தஞ்சன் எ.பூேர்.வி.லோஷன் செந்திடு மருத்துவர் புகழேந்தி
புகைப்படங்கள் கமலசேகரம் குடு
நகுலன குடுதன்
சுனாமிப் பேரலையில் உயிர்நீத்த அனைவருக்கும் தாயகம்
தனது அஞ்சலியை செலுத்துகிறது

Page 4
TöbUD
கலை இலக்கிய சமூகவிஞ்ஞான இதழ் é
66OTTólub GLňahůu
இந்து சமுத்திரக் கரையோர நாடுகளில் இரண்ரை இலட்சத் பெறுமதியான மக்களின் வாழ்வாதாரங்களையும் கொள்ளைகொல் நூற்றாண்டு இடைவெளிக்குப்பின் இயற்கை நிகழ்த்திய பெரும் து
நாம் வாழும் புவிக்கோளத்தின் வரலாற்றில் இதுபோன்ற இர நிகழும் பூகம்பம், புயற்காற்று, பெருவெள்ளம் போன்ற இயற்கைச்சீ சீனா, பெரு போன்று.உலகின் பல பாகங்களிலும் பெரும் எண்ணிக் ஒரு புள்ளியாகச் சுழலும் நாம் வாழும் புவியின் தோற்றத்திலிருந்ே இடம்பெறுவதற்கான அகப்புறக் காரணிகளைக் கொண்டதாக அ
இதுபோன்ற பேரழிவுகளை எதிர்கொண்ட எமது முன்னோர்க இயற்கை வழிபாடுகள் சடங்குகளுடன் கடவுள் பற்றிய எண்ணக்க இத்தகைய இயற்கைச் சீற்றங்கள், தாக்கங்கள், தடைகளுக்செ செயற்பாடுகளும் இயற்கையின் பல்வேறு தாக்கங்களிலுமிருந்து அவ்வாறிருந்தும் உலகில் நிலவும் சமூக பொருளாதார அரசியல் ஆ யாவும் மக்களின் நல்வாழ்வுக்கு பயன்படாத நிலையே இன்றுவரை
மக்கள்மீது அக்கறையற்ற அதிகார வர்க்கத்தினர் கல்வி, நலன்களுக்குத் துணைபோகும் கருவிகளாகக் கொண்டுள்ளது பே அதியுச்சப் பயன்பாட்டு வசதிகளையும் தமது நலன்களுக்காகக் செ
. இப்பேரலையில் பலியான பெரும் எண்ணிக்கையான மக்கை தொழில்நுட்பம் கொண்டிருந்தும் அவை அம்மக்களைக் காப்பதற்கு இலட்சக்கணகான மைல்களுக்கப்பாலுள்ள சனிக்கிரகம் வரை இந்து சமுத்திரக் கரையோர நாடுகளின் ஆயிரம் மைல்களை எட்
சுனாமிப் பேரலையால் மட்டுமல்ல, இதே அறிவியல் தொழி பயன்படுத்தி, பாதுகாத்து, பகிர்ந்து வாழும் பண்பட்ட வாழ்நெ கோடிக்கணக்கான மக்கள் இறந்துபடும் மனித அவலமும் இன்று அனர்த்தங்களுக்கு எதிரான மனிதகுலத்தின் விழிப்புணர்வு என்ப தவறான அரசியல் பொருளாதார அதிகார அமைப்புகளுக்கெதிரா
இவ் அழிவின் மத்தியிலும் இவ்விழிப்புணர்வுக்கான வாய்ப்ை அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் இன, மத பே உணர்வுபூர்வமாக உதவமுன்வந்ததில் மனிதம் சுடர்விட்டொ கதையாகப் பேசப்பட்டன. உலக மக்களில் இதன்வெளிப்பாடுஉ
ஓரிரு நாட்களின் பின் அத்தகைய உணர்வுகள் தத்தமது உள்நாட்டரசியலில் இருந்து உலக ஆதிக்க அரசியல் வரை உ ஊதி அணைக்க முனைந்தன. மக்களிடம் இயல்பாகவே எழும் அனைத்து ஒடுக்குமுறையிலிருந்தும் விடுபட உதவும் மானுட ச இயற்கையாக எழும் சுனாமியை மட்டுமல்ல ஆதிக்க வர்க்கத்தின திடமாக எதிர்கொள்ளமுடியும்.
( தாயகம் 2

புதிய ஜனந90கம் புதிம உ9ழ்வு ყ}%წuD Uარჩუყა?ცე இதழ் 52 8260Taif-LDIrijá 2005
ணைந்த மனிதமும்
துக்கு மேற்பட்ட மக்களைப் பலிகொண்டு, பல பில்லியன் ண்டுள்ளது சுனாமிப் பேரலை. இப்பேரலையின் பேரழிவு ன்பியல் நாடகமாக எமது மண்ணிலும் நடந்தேறியுள்ளது.
பற்கைப் பேரழிவுகள் நடந்தேறுவது புதியதல்ல. அடிக்கடி ற்றங்களால் குஜராத், துருக்கி, ஆப்கானிஸ்தான், யப்பான், கையான மக்கள் பலிகொள்ளப்படுவதுண்டு. பிரபஞ்சத்தின் த அதன் இயல்பும் அமைப்பும் இது போன்ற பேரழிவுகள் மைந்துள்ளது. ளின் அறியாமை, அச்சம் இயலாமை என்பவற்றிலிருந்தே ருக்களும் உலகெங்கும் தோற்றம் பெற்றன. இதற்கு மாறாக 6திராக எழுந்த விஞ்ஞான பூர்வமான சிந்தனைகளும் மனிதனை விடுவிப்பதில் பெரும்பங்கை ஆற்றியுள்ளன. திக்கப் போட்டிகளினால் விஞ்ஞானத்தின் விளைபயன்கள் நிலவுகிறது.
மதம், கலை, பண்பாடு என்பவற்றை தமது ஆதிக்க ாலவே இன்றைய விஞ்ஞான தகவல் தொழில்நுட்பத்தின் ாண்டுள்ளனர். ளக் காக்கவல்ல கருவிகளை இன்றைய கணனித் தகவல் பயனற்றுப்போனதற்குக்காரணம் அதுவே. பூமியில் இருந்து எட்டிவிட்ட இத் தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு டாமல் போனதுதான் இன்றைய மனிதனின் அவலம். ல்நுட்பத்தினால் இப்புவியின் மூலவளங்களைச் சிறப்பாகப் ரியை விடுத்து போர், பஞ்சம். பட்டினி நோய்களினால் லும் உலகெங்கும் தொடர்கதையாகிறது.எனவே இயற்கை து மனித அழிவுகளை அவலங்களை கருத்தில் கொள்ளாத னதாகவே அமையமுடியும்.
பசுனாமி வழங்கியிருந்தது. இப்பேரழிவுநடந்தேறியவுடன் தங்களற்று சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் வரை ளிர்ந்தது. அவை மக்கள் மத்தியில் மனம்திறந்து கதை லக நாடுகளின் உதவிகளாக வந்து குவிந்தன. அரசியல் இலாபங்களை நோக்கி திசைதிருப்பப்பட்டதும், உள்நுளைந்து மக்களிடம் சுடர்விட்டெழுந்த மனிதத்தை இம் மனிதநேயத்தை தக்கவைக்க முடிந்தால் அதுவே க்தியாக வலுப்பெறும். அம்மானுட சக்தியினால் மட்டுமே ாரால் செயற்கையாக ஏற்படுத்தப்படும் பல சுனாமிகளையும்
ஜனவரி-மார்ச்சு 2005)

Page 5
முடிவற்ற உலகங்களின் கடற்கரையில் குழந்தைகள் சந்திக்கின்றன! எல்லையற்ற வானம்
தலைக்குமேல் அசைவின்றிக் கிடக்கிறது! அமைதி இழந்த நீர்
கொந்தளிக்கிறது! முடிவற்ற உலகங்களின் கடற்கரையில், கூச்சல்கள், ஆடல்களோடு குழந்தைகள் சந்திக்கின்றன!
மணல் கொண்டு
அவர்கள் தம் வீடுகளைக் கட்டுகிறார்கள். வெறும் சிப்பிகளை வைத்து அவர்கள் விளையாடுகிறார்கள். சருகுகள் கொண்டு
அவர்கள் தங்கள் வள்ளங்களை இழைக்கிறார்கள் புன்சிரிப்போடு அவற்றைப் பரந்த ஆழத்தில் மிதக்கவிடுகிறார்கள் உலகங்களின் கடற்கரையில், குழந்தைகள் விளையாடுகிறார்கள்!
நீந்த அவர்களுக்குத் தெரியாது. வலைவீச அவர்களுக்குத் தெரியாது. முத்துக் குளிப்பவர்கள் முத்துக்களுக்காகச் சுழியோடுகிறார்கள். வணிகர்கள், தமது கப்பல்களில் பயணிக்கிறார்கள். குழந்தைகளோ, கூழாங்கற்களைப் பொறுக்கி
மீண்டும் அவற்றை எறிந்து பரப்புகிறார்கள்!
ஜனவரி-மார்ச்சு 2005
 

irdigBMPĠBiscalistilobiġġja.'
தமிழில்: குழந்தை ம.சண்முகலிங்கம்
மறைந்திருக்கும் பொக்கிஷங்களை அவர்கள் தேடவில்லை. வலை விரிக்கவும் அவர்களுக்குத் தெரியாது!
424ჩტც926ს
கடல் பொங்கி எழுகிறது! கடற்கரையின் புன்னகையோ, மங்கலாக மினுமினுக்கிறது.
குழந்தையின் தொட்டிலை ஆட்டும் அன்னை போல, சாவோடு செயற் தொடர்புடைய அலைகள், குழந்தைகளுக்கு அரததமறற கதைப பாடலகளைப பாடுகின்றன.
கடல், குழந்தைகளோடு விளையாடுகிறது! கடற்கரையின் புன்னகையோ, மங்கலாக மினுமினுக்கிறது.
முடிவற்ற உலகங்களின் கடற்கரையில் குழந்தைகள் சந்திக்கின்றன! பாதை அற்ற வானத்தில் மழைப்புயல் அலைகிறது! தடமற்ற தண்ணிரில் கப்பல்கள் பாடழிந்து போகின்றன! மரணம் பரவிக் கிடக்கிறது! குழந்தைகள் விளையாடுகிறார்கள்! முடிவற்ற உலகங்களின் கடற்கைைரயில் தான் குழந்தைகளின் பெருஞ் சந்திப்பு நிகழ்கிறது!
(கீதாஞ்சலி:60)
தாயகம் )

Page 6
பொங்கி எழுந்தது கடல் ஒ ஓ என்ற பேரிரைச்சல் ஆயிரம் பல்லாயிரம் அலைக்கைகளை வானுற உயர்த்தி ஒஓங்ங்கி அடித்தது! மரங்கள் பாறின கட்டிடங்கள் சாய்ந்தன
6)ሀለ)`ó56∂ፖለጂሁፊ፰6ፃን‛ வாயுதேவன் பிய்த்தெறிந்த மலைச்சிகரங்களாக
சிதறின! வள்ளங்கள் மரவட்டுக்களில் தொங்கின! நிலம் பிளந்தது!
மனிதன் என் செய்வான்! 'அலைகடல் துரும்பு' -அர்த்தம் புரிந்துகொண்டான் மோதிய வேகத்தில்
மனிதரை ஆழத்துக்கு இழுத்துச் சென்றது அலை சோளகக் காற்றுக்கு உதிரும் மாம்பிஞ்சுகளாக பிள்ளைகள் அள்ளுண்டு போவதைக்கண்டும் ஏதும் செய்ய முடியாது அரற்றும் தாயார்! பெற்றோர் கடலில் மூழ்குவது கண்டு பேதலிக்கும் பிள்ளைகள்
ஊழியா, பிரளயமா, யுகமுடிவா? தமிழர் நினைவுத் திரையில் மங்கிப்போன கடல்கோளா?
உறைந்து போனோம் நாம் அதிர்ந்து போனது உலகம்!
( தாயகம்
 

வளர்த்தோம்
"வாயடைத்துப் போனோம், வாராதாம் ஒரு சொல்லும்!"
மரத்தால் விழுந்தவனை ஏன்மிதித்தது மாடு?
வெந்த புண்ணில்
ஏன் பாய்ந்தது வேல்? "விதியே விதியே தமிழ்ச் சாதியை என்செயக் கருதி இருக்கின்றாயடா!" மகாகவி கேட்டதை மறுமுறை கேட்பேன்.
தூரதேசத்துத் தொலைபேசி அழைப்புக்கள் "ஆரார் இறந்தார்? ஆரார் தொலைந்தார்? பிரச்சினை ஒன்றும் உங்களுக்கில்லையே? அப்பாடா!" என்று ஆறுதல் வார்த்தை இதைவிட என்ன பிரச்சினை வேண்டும்?
சாம்பல் மேட்டில் நின்று நாங்கள் இனமும் மொழியும் மதமும் பார்க்கிறோம் செத்த பிணத்தைச் சிங்களம் தமிழ் என முத்திரை பொறித்துப் பட்டியல் இடுகிறோம் "நிவாரணம் கொடுப்பது நீயா, நானா? நிவாரணம் கொடுக்க நீயார்?" என்று துடைப்பம் ஏந்தித் துரத்திச் செல்கிறோம். 'ஒருபதினாயிரம் சனிவாய்ப்பட்டும்' உருப்பட மாட்டோம் என அடம்பிடிக்கிறோம்.
மரகதத் தீவு மயானமாய்ப் போனது திருமுகம் சிதைந்துநம் தாய்கிடக்கின்றாள் அவளை அணைக்கோம், ஆறுதல் சொல்லோம் துயரை வளர்த்தோம், துயரை வளர்த்தோம்!
ஜனவரி-மார்ச்சு 2005)

Page 7
அள்க்கும்.
•ళ '' ملتے s '.
அதிகாலை என்று சொல்லமுடியாது. அதற்கும் மு இருட்டு. இரண்டு மணிக்கு மேல் இருக்கும். வீட்டுக்குக் கி சந்தியில் வந்து வான்காரன் செல்போனில் அழைக்கிற "அக்கா! பண்சல சந்திக்கு வந்திட்டம் வீடு எவடத்தில?" சொன்ன குறிப்பின்படி வீட்டு வாசலுக்கே வந்து நின்று ஹே அடிக்கிறான். ་་་་་་་་་་
அதற்கென்றே இரவு முழுவதும் புறப்பட்டுக் காத்து நின்ற எம்மால் அவனுக்கு அவ்வளவு தாமதம் இருக்கவில்லை.
“அக்கா! நீங்கள் தான் கடைசி ஆக்கள் சாமான்க மேலை வைச்சுக் கட்டுறன், நீங்கள் உள்ளுக்க ஏறுங் பிள்ளையளோட போற உங்களுக்கு பின்சீற்தான் வசதி." ட்ை வலுசாமர்த்தியமாக எங்களை ஏற்றியபின் தன் முதலாளிய செல்போனில் விடை பெறுகிறான். “அண்ணை ஆக்கள் எல் சரி, சாமான்கள்தான் கொஞ்சம் கூட, ஆ,ஆ சரி,சரி வெளிக்கிடுறன். ஒ.ஓ. தேங்காய் கற்பூரம் இருக்குது. ச அண்ணை." வான் ஓமந்தை நோக்கிப் போகிறது. w
வானின் உள்ளே இருந்த இருள், வெளியே மறுநா விடியலுக்கான இருள். இரவிரவாய்க் காத்திருந்தவர் ஓடிக்கொண்டிருக்கும் வானுக்குள் அடைக்கப்பட்டதால் ஒரு அசதி, நித்திரைத் துக்கம் ஒவ்வொருவரிலும் உறை கொண்டிருந்தது.
(ஜனவரி-மார்ச்சு 2005 5
 

O
y ந்திய للا ہوا۔ ான். நான் TfGiT
தால்
கோ, றவர் டன் லாம் நான் )ि,gी
重J。
மாவை வரோதயன்
போர் நிறுத்த ஒப்பந்தம் வந்து ஏ-நைன் பாதை போக்குவரத்துக்குத் திறந்து விடப்பட்ட பின் இந்த வான்காரர்கள் விடயத்தில் முந்திக் கொண்டுவிட்டார்கள். கொழும்பு-யாழ்ப்பாணப் போக்குவரத்தில் ஒரு புது உத்வேகம் இருந்தது. வீடுவீடாக வந்து ஏற்றி வீடுவீடாக இறக்குவார்கள். வழியில் “கிளியறன்ஸ்" ஐயும் பார்த்துக்கொள்வார்கள். ஆனால் சுழையாக ஒரு ஆயிரம் ரூபா அல்லது மேலும் ஓரிரு நூறு ரூபாக்களும் கொடுக்கவேண்டும்.
போகும் இடம் பற்றிய சிந்தனையுடன் “கடவுளே ஒரு கரைச்சலும் இல்லாமல் போய்ச் சேர்ந்துவிட வேணும்." அவரவர் தம்தம் பிரார்த்தனைகளை முறிகண்டிப்பிளையாருக்கும், தம்மூர் குலதெய்வங்களுக்கும் எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கொண்டிருந்தனர் பயணிகள். எல்லோரது மெளனங்களுக்குப் பின்னாலும் மனங்கள் முன்னும் பின்னுமாய் வேகமாய் அலைந்து கொண்டிருந்தன.
அனுராதபுரம் தாண்டி இன்னும் வடக்காக வான் போகப் புறப்பட்ட போது விடியலின் சகுனங்கள் தெரிந்தன. பங்குனி மாதக் கடைக் கூறிலும் பனிபெய்து முடிய வில்லை!
'முன்பென்றால், ஊரில் இந்தப் பனிக்குள்ளயும் தோட்டத்துக்குப் போய் வேலை செய்து போட்டுத்தான் பள்ளிக் கூடம் போவம். புகையிலைச் செடிகளுள் ஒளிந்து விளையாடியது, தக்காளிப் பழங்கள் பறித்துச் சேர்ப்பது. அண்ணா வெங்காயத்துக்கு தண்ணி மாத்தும் அழகைப் பார்த்து வியப்பது. என்று பழைய ஞாபகங்கள் பலவும் அந்தப் பணி மூட்டத்துள் நகர்ந்தன.
இப்போதுதான் வானுக்குள்ளும் காலை வெயிலின் ஒளி கொஞ்சம் கொஞ்சம் பரவுகிறது. பயணிகள் அயர்வு தெறிந்து ஆளை ஆள் முகம் பார்த்து முறுவலித்துக் கொள்கிறோம்.
அயலில் இருந்தவர்கள் சிலரிடம் முகமனுக்காகப் பேசிக்கொள்கிறோம். “நீங்கள் எங்கிருக்கிறனிங்கள்? வெள்ளவத்தை எந்த றோட்டில்? ஊரில் எவடம்?, இப்ப
தாயகம் )

Page 8
எத்தினையாவது முறை போlங்கள்?, பிள்ளையள் எத்தனை பேர்? எங்க படிக்கினம்?. " போன்ற அடிப்படை அறிமுகங்களுடன் அசைகையில் வான் வவுனியாவை அடைந்து விடுகிறது.
“இது நல்ல கடை, பின்னால பாத்ரூமும் இருக்குது. முகம் கழுவி சாப்பிடிற ஆக்கள் சாப்பிடுங்கோ!" டிறைவர் அறிவித்துவிட்டு தனது சிரம பரிகாரத்துக்காக உள்ளே நுழைகிறார். பெண்கள் பிள்ளைகள் இறங்கி ஆசு வாசப்பட்டு, ஆடைகளைச் சரிசெய்து, கூந்தல்களை வாரிச் செப்பனிட்டு, காலைக் கடன்களைச் செய்ய, ஆண்கள் கடையின் உள்ளே சென்று தேவைப்பட்டதை வாங்கிவர, பரிமாற, நேரம் விரைகிறது.
அதனூடே பயணிகளின் அறிமுகங்கள் இன்னும் அந்நியோன்னியம் பெறுகின்றன. இதற்குள் ட்றைவர் வந்து அவசரப்படுத்துகிறான். “தம்பி ஆக்களை கெதியா வந்து ஏறச்சொல்லும், நேரம் போகுதில்லே! வெய்யில் ஏறமுதல் முகமாலை கடந்திட்டால் நல்லம்1. உதில நிக்கிற ஆக்களிட்ட ஐடென்றிக் காட்டை வாங்கித் தாரும்." தன் அருகில் இருந்து பயணித்த இளைஞனிடம் கூறியபடி முன்பக்கம் இருந்த ஒரு பிளாஸ்ரிக் பைல் ஐக் கையில் எடுத்தான்.
கொழும்பு- யாழ்ப்பாணம் ஏ9 பயணத்துக்கான அத்தனை ஆவணங்களும் அதற்குள் அடங்கியிருக்க வேண்டும். அதனுள் இருந்து இரண்டு அச்சடித்த படிவங்களை எடுத்து மேலே வைத்தான். அந்த தாளின் வனப்பு, அது ஒரு உள்ளூர்த் தயாரிப்பு என்பதை உணர்த்தியது. 'வன்னி ஊடாகப் பயணம் செய்பவர்களின் விபரிப்புப் படிவம்’ ‘தம்பி இதப் பார்த்து நிரப்பும்! இன் னொரு வெள்ளைத்தாளில் ஆமிக்குக் குடுக்குறத எழுதும்"
அந்தப் பணி தொடரும் போதே ட்றைவர் வாகனத்தை ஓமந்தை நோக்கிச் செலுத்தினான். இப்போது பயணிகளுள் புது உசார் இருந்தது. மடியில் இருந்த சிறுவர்கள் வானுக்குள்ளேயே தாவி விளையாடத் தொடங்கிவிட்டனர். அவர்களுக்கு இந்த வெளியுலகம் புதுமையாக இருந்தது. மரங்கள், செடிகள், அடர்ந்த காடுகள், மாடுகளின் கூட்டம், அழிந்துபட்ட ஊர்கள், இராணுவ முகாம்கள். என்று சுற்றிச் சுற்றிப் பார்ப்பதும் பெற்றோரிடம் விசாரணை செய்வதுமாக நகர்ந்தது.
என்னுடன் எனது மூன்று வயது மகன் வந்திருந்தான். அருகில் இன்னொரு பெண். அவவக்கும் என்னைவிட ஓரிருவயது கூட இருக்கும்.
அவவுடன் இரண்டு பிள்ளைகள் எனது மகனை விட சற்று வயதில் கூடியவர்கள். அவர்களிடையே அண்ணன் தம்பி உறவுகள் மலர்ந்து உறவாடி மகிழ்ந்தனர்.
“யாப்பாணமா போlங்கள்?" என் மகனிடம் கேட்கின்றனர். “ஏன்?" “பேத்டேக்கு" “ஆற்ற?" “என்ர"
( தாயகம்

,“எப்ப பேத்டே?” “யாழ்ப்பாணம் போனபிறகு வரும்" “உங்கட அப்பா வரேலயே?" “இல்ல, அவர் கொழும்பில, பேத்டேக்குத்தான் வருவார்!” “உங்கட அப்பா எங்க?" இது என்மகனின் குறுக்குக் கேள்வி. “அவர் அப்பு சாமிட்டப் போட்டார்” “நீங்களும் பேத்டேக்கா போlங்கள்?" “இல்ல, பள்ளிக்கூடம் லீவு, அம்மம்மாட்டப் போறம்"
அந்த உரையாடல்களின் ஆழங்கள் எனக்குள் வலியைத் திணித்தன. அந்த சகோதரியிடம் ஆறுதலாக ஏதாவது பேசவேண்டும் போல் உந்தியது. புளியங் குளத்தில் போக்குவரத்துப் பிரிவு, வருமானப்பிரிவுகளில் சற்று தாமதமாக நேர்ந்தது. அந்த ஆசுவாசத்துள் நானாகவே பேச்சைத் தொடங்கினேன். கதை பேச்சு இன்முகத்துடன் வளர்ந்தது.
அவர்களது ஊர் கைதடி, தொண்ணுற்றைந்து இடம்பெயர்வின் பின் தொன்னுற்றாறில் அரசு கொடுத்த நம்பிக்கையில் மீண்டும் யாழ் வந்து குடியேறிய குடும்பங்களில் இவர்களும் அடங்குவர். இந்த சகோதரியின் கணவர் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் கடமையாற்றியவர் அந்த நாட்களில் ஒருநாள் வேலைக்குப் போனவர் திரும்பி வரவில்லை.
இநதப் பிள்ளைகள் கைக்குழந்தைகளாக இருந்த நேரத்தில் இவர்களையும் இழுத்துக்கொண்டு எல்லா இடங்களிலும் கணவனைத் தேடியிருக்கிறார். எல்லா இராணுவ முகாம்களும் கைவிட்ட நிலையில் செம்மணியிலும் தேடியிருக்கிறார். இன்றும் காணாமற் போனவர்களின் பட்டியலில் இருக்கும் கணவனின் நினைவுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
அந்த சூழலில் இருந்து விடுபட்டு, பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்தும் வழியில் அவரது சகோதரர்கள் அவளை கொழும்பில் குடியிருத்தி பராமரித்து வருகின்றனர்.
“கைதடி வீட்டில அப்பா அம்மாவை இருக்கினம். தங்கச்சி ஓராள் இருக்கிறா. அவதான் அவையப்பாக்கிறா" அந்த சகோதரி தொடர்கிறார். முந்தி அடிக்கடி போறயில்லை, பயம் இப்ப பாதை திறந்த பிறகு இப்பிடி ஏதும் தேவையெண்டால் போவன். “நீங்கள் கன காலத்துக்குப் பிறகு போறியள் போல." அவளது கேள்விகள் என்னிடம்!
“ஓம் நாங்கள் ரெண்டுபேரும் கொழும்பில வேலை. ஒபிஸில லிவு எடுக்கிறது பிரச்சனை. அதாலை ஒண்டாப் போகக் கிடைக்கிறேல. அதோட போக்குவரத்து செலவுகளும் கூட. இந்த முறை வருஷப்பிறப்பு, போயா எண்டு லிவுகள் கணக்க ஒண்டா வருது. அதோட மருதடி தேர், மகன்ர பேத்டேயும் வருது. அப்ப கொஞ்சநாளைக்கு ஊரில போய் நிண்டிட்டு வருவம் எண்டுபோறம்."
“தம்பியின்ர பேத்டேக்கு நீங்களும் வாங்கோ! பிள்ளையளையும் கட்டாயம் கூட்டிக்கொண்டு
ஜனவரி-மார்ச்சு 2005)

Page 9
ܠܐ
மார்கழியின் இறுதியில் மங்காத பகற்பொழுதில் கட்டவிழ்த்த மதயானை விட்டறந்து வந்ததுபோல் சுனாமிப் பேரலைகள் உயரனழுந்து வந்து ஊர்மனைகள் நுழைந்தன.
காப்பரண்கள் கடல் கொண் காக்கியுடன் சிலபல சடல/
அடுத்த விநாடியே சிற்றுார்தி பே அவலக் குரலெங்கும் பெரு ரயில் 6 அதிர்ந்து ஒலித்திடவே எல்லாமே அட் அகால மரணங்கள் சிதைந்து போ அடுத்தடுத்து நிகழ்ந்தன.
இதயம் வெள் குழந்தைகள் பெண்களென பெருகி எங்கு ஏதறியாப் பிஞ்சுகளும் இரத்த ஆறுக குடும்ப விளக்குகளும் எம்மவர் கண் ஒடிவிளையாடும் பிள்ளைகளும் இங்கு போது பருவத்து மங்கையரும் வானமே பொ மூத்த குடிமக்களும் குடியிருக்க கூ மூச்சுத் திணறி இறந்தனர்.
வந்து சேரும்
豫
வரவேணும்." எனது அன்புக் கட்டளையை அவர் புன்னகையுடன் ஏற்றுக்கொள்கிறார்.
சோதனைச் சாவடிகள், தீர்வைச் சாவடிகள் எல்லாம் ஒருவாறாகக் கடந்து வான் முறிகண்டியில் நிற்கிறது. நாங்கள் இறங்கிச் சென்று கும்பிட்டு, கற்பூரம் கொழுத்தி, தேங்காய் அடித்து, பிரசாதம் பெற்று கடலைப்பைகளோடு வந்து வானுக்குள் ஏறுகிறோம்.
வேறு சிலர் சாப்பாட்டுக் கடைகளுள் நுழைந்திருந்தனர். ஆனால் அந்த சகோதரி மட்டும் கோவிலுக்குப் போகவில்லை. பிள்ளைகளுக்கு சாப்பிட ஏதோ வாங்கிக் கொடுத்துவிட்டு அமைதியாக இருந்தார். கோவிலுக்குப் போக அழைத்த போது சுகவீனம் என்று மெல்ல மறுத்துவிட்டார். ஆனால் அவரது பிள்ளைகள் என்னுடன் வந்து அந்தச் சூழலை அனுபவித்தார்கள்.
இப்போது கடலை மட்டுமல்ல. வேறுவேறு சுவைப் பண்டங்களும் வாங்கி பிள்ளைகள் மட்டுமல்ல நாமும் தான் சந்தோசமாக சிரித்து, கதைத்து மகிழ்கிறோம். ஒருவித புதிய உற்சாகத்துடன் பயணம் இன்னும் வடக்கு நோக்கி நகர்கிறது.
வானுக்குள் இருந்த ஒரு டசின் ஆட்களும், ஒரு குடும்ப நண்பர்களாகி ஆளையாள் சீண்டுவதும், சிரிப்பதும் மகிழ்வதுமாக பயணம் தொடர்கிறது. முகமாலை எல்லை
(ஜனவரி-மார்ச்சு 2005 7
 

%0 USD)
ச.முருகானந்தன்
இழப்புகள் இதயங்களை வ்கள். நொருங்க வைக்கிறது நந்து இனிஎது வந்ததென்ன υ6όότω. யார்எவை தந்தென்ன டிபட்டு பகிர்ந்து கொள்ளவந்தென்ன "uტმ60T. இறந்துபோன உயிர்கள்
எழுந்தா வரப்போகின்றன? 6 upst ம் ஒடுகிறது கடலே!
Guarsiu!' இனி அழகுக்கும் னிர் மழை உன் அலை வேண்ட்ாம் ό பேய் அலையே ழியாதே போய் உறங்கிவிடு டாரங்கள் இனி ஒருபோதும் வரை! எழுந்துவராதே!
اسه
தாண்டி சாவகச்சேரி, நுணாவில் கடந்து கைதடிச் சந்தியில் வாகனம் தன் வேகத்தைக் குறைக்கிறது.
“பின்னுக்கு இருக்கிற கைதடி அக்கா! எவடத்தில
இறக்கிறது?" ட்றைவர் கேட்கிறான். அந்தச் சகோதரி குறிப்பிட்டபடி வான் பிரதான வீதியில் இருந்து விலகி ஒரு ஒழுங்கைக்குள் இறங்கிச் சென்று, இரண்டு மூன்று முடக்குகள் கடந்து அக்கா காட்டிய இடத்தில் நிற்கிறது.
அக்காவானைச் சற்று பின்னால் நிற்பாட்டவே குறிப்புச் சொன்னாள். ஆனால் வான் சென்ற வேகத்தில் அது சற்று முன் சென்று ஒருவீட்டின் படலையடியில் நின்றது.
அக்கா இறங்க, ட்றைவர் வந்து சாமான்களை இறக்குவதற்கு இடையில் வீட்டில் இருந்த சிலர் முன்னோக்கி வந்து பார்த்தனர். சில நடுத்தர வயதுப் பெண்மணிகள் அக்காவைக் கட்டிப்பிடித்து ஒப்பாரி வைத்து அழத்தொடங்கினர்.
“என்ர ஆத்தை!. வந்திட்டியோ மோனை! உன்ர அம்மா உன்ர பிள்ளையளத் தன்னும் கண்ணில வைக்காமப் போட்டாளே...! எங்களையெல்லாம் விட்டிட்டுப் போட்டாளே."
அந்த இழவு வீட்டின் சோகத்துடன் எமது வான் திரும்பி யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிக்கிறது.
தாயகம் )

Page 10
விடைகாண வேண்டி நிற்கும் வரலாற்றின் கேள்விகள்
சி.சிவசேகரம்
சங்ககால சமூகமும் இலக்கியமும்- ஒரு மீள் பார்வை சி.மெளனகுரு, வெளியீடு கொழும்புத் தமிழ்ச்சங்கம், 2003 பக்கம் 44, ரூ100
இந்தச் சிறுநூலின் நோக்கம் தமிழகத்தில் நடந் அகழ்வாராய்வுப் பின்புலத்தில் சங்க இலக்கியங்களை புரிந்துகொள்ளுவது என்று நூலாசிரியர் கூறியுள்ளார். இந்த நூலில் கணிசமான பகுதி பல்வேறு ஆய்வாளர்கள் முன்வைத் கருத்துக்களை எடுத்துரைப்பதாகவும் அவற்றினூடு பண்டை தமிழ்ச் சமூகம் பற்றிய ஒரு பார்வையை விருத்தி செய்வதாகவு உள்ளது. பல இடங்களிற் சான்றாதாரங்களைத் தருகிற ஆசிரிய வேறுபல இடங்களிற் தராது தவிர்ப்பது, கூறப்படுகிற கருத்துக்க ஊகங்களா அல்லது உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களா என் ஐயத்தைக் கிளறுகின்றது. பல சான்றுகள் எந்த காலப்பகுதிக்குரியன என்ற மதிப்பீடுகள் தரப்படாமையு வாசகருக்குப் பிரச்சனைகளை உருவாக்குகிறது.
மெளனகுரு விரும்பியோ விரும்பாமலேர் சில விடயங்களை தெளிவீனமான விதமாகக் கூறியுள்ளார். அவற்றை அவ தெளிவுபடுத்துவாரென்றாலே இந்த நூலின் மூலம் அவர் உணர்த் முயலுகின்ற கருத்துக்களின் பெறுமதியை எவரும் சரிவர மதிப்பி இயலும்,
தமிழ் நாட்டில் வாழ்ந்த பழங்குடிகள் (அவர்களைத் தமிழ என்று மெளனகுரு அழைக்கிறார்) திராவிடரது வருகையால் புதி ஒரு வாழ்க்கை முறைக்கு உட்படுகின்றனர் என்று அவர் கூறுகிறார் திராவிடர் யார் என்பது பற்றி எனக்கு அதிகம் தெரியாது. எனினும் ஒரு வலுவான திராவிட நாகரிகம் பாக்கிஸ்தானில் உள்ள சிந்து வெளியில் இருந்தது பற்றித் தெரியும். திராவிட மொழிகள் தென்னிந்தியா போக, அதற்கு வடக்காகப் பாக்கிஸ்தான் வை உள்ள பல்வேறு பிரதேசங்களில் சிறிய சமூகப்பிரிவுகளா பேசப்படுகின்றன என்று தெரியும். திராவிடர் வருகைக்கு முன்னே இந்தியாவில் கறுப்பு இனப் பழங்குடிகள் இருந்ததாயு கேள்விப்பபட்டுள்ளேன்.
தமிழர் கலப்பு இனத்தவர் எனினும், அவர்களுடன் கலந்து திராவிடர்கள் மொங்கலொயிட் இனத்தவர் என்பது நான் முன்ன கேட்டிராதது. நானறிய, மொங்கலொயிடுகள் சீனர், மொங்கோலியர் மத்திய ஆசியாவூடாக மேற்கே புலம் பெயர்ந்த துருக்கிய போன்றவர்கள் என்றே நினைத்திருந்தேன். அவர்களது
( தாயகம்

s
வம்சாவழியினரின் சில உடற்கூறுகளின் முக்கியமான பண்புகள் (கண்கள், உயர்ந்து நிற்கும் கன்ன எலும்பு போன்றவை) பிற இனத்தவருடன் கலந்தாலும் மாறாது பல தலைமுறைகட்கு நிலைப்பவை, எனவே திராவிடர் மொங்கலொயிடுகள் என்பது போன்ற தகவல்களுக்கு உரிய சான்றுகளைத் தருவது பயனுள்ளது. திராவிடர்மத்தியதரைக் கடல் நாடுகளைச் சேர்ந்தோர் எனவும் பாரசிக மெசப்பத்தேமிய நாகரிகங்களுடன் தொடர் புடையோர் எனவும் அவர் கூறும்போது, 2500 ஆண்டுகட்கு முன்பு இப்பகுதிகளின் மொங்கலாயிடுகள் வாழ்ந்தார்களா என்ற கேள்வி எழுகிறது. இது தெளிவாக்கப்பட வேண்டும்.
திராவிடர் என்ற சொல் காலத்தாற் பிற்பட்டே தமிழுக்கு வந்தது. பறையர் சமூகத்தினர் தம்மை ஆதித்திராவிடர் என்று அழைப்பது, அவர்கள் ஒரு தொன்மையான தனித்துவமான திராவிடருக்கு முந்திய சமூகம் என்பதை நிறுவும் ஆதாரமாகுமா? திராவிடர் என்ற சொல்லை அறியுமுன், அவர்கள் தம்மை எவ்வாறு அழைத்து வந்திருக்கக்கூடும் என்று அறியவும் விரும்புகிறேன்.
ஆதிச்ச நல்லூரில் முருக வழிபாடு இருந்ததனால் அங்கு
இருந்த ஊதுகுழலின் தொடர்ச்சியாகவே இன்று பழனியில் காவடி
எடுக்கும் போது ஊதும் குழல் உள்ளது என்று சொல்லலாமாயின், பழனியில் காவடி துக்கும் மரபு எப்போது தொடங்கியது?
தமிழர் மத்தியில் வந்த தேவதாசி முறையை சுமேரியாவில் 2500 ஆண்டுகள் முந்தி இருந்த கோயில் முறையுடன் ஒப்பிடுவர் என்றுங் குறிப்பிடப்பபட்டுள்ளது. தமிழர் மத்தியில் கோயில் முறையும் கோயில்களில் தேவதாசி முறையும் எப்போது புகுத்தப்பட்டன என்றும் தெரிவிப்பது பயனுள்ளது.
புராதன தமிழ் மக்கள் திராவிடரை எதிர்த்துப் போரிட்டிருக்க வேண்டும் என்பது மெளனகுருவின் கருத்து. அதற்கான இலக்கியச்சான்றுகளையும் அவர் முன்வைப்பாராயின்
சிறப்பாயிருக்கும்.
திராவிடருக்கு முந்திய பழங்குடிகளே தமிழர் என்றால், தமிழ் திராவிடமொழியா இல்லையா? இன்றைய தமிழ் திராவிடமொழியாயின், அதற்கு முந்தித் தமிழர் பேசிய மொழி என்ன? இவை பற்றிய வரலாற்றுச் சான்றுகள் ஏதேனும் உள்ளனவா?
பதிற்றுப்பத்து முற்று முழுதாகச் சேரமன்னர்கள் பற்றியது
என்பதனால், புறநாநூறுஞ் சேரமன்னர்களால்
தொகுக்கப்பட்டிருக்கலாம் என்ற ஆசிரியரின் கூற்று ஏற்க கடினமாய் உள்ளது. மேற்படி கருத்துக்குத் தர்க்க ரீதியான அடிப்படை என்ன என்று தெளிவுபடுத்த இயலுமாயின் நன்று.
குறிஞ்சியும் முல்லையும் வேனிற் காலத்திற் பாலையாகின்றன என்றும், மற்றப்படி பாலை என்றொரு நிலமே இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். அதே வேளை பாலைக்குரிய பறவைகள், விலங்குகள், மரங்கள், தொழில்கள் பற்றியும் விவரிக்கிறார். பறவைகளும் விலங்குகளும் பருவத்தோடு வந்து போகல்ாம். மரங் களும் மனித இருப்பும் பருவத்துடன் மாற இயலுமா?
ஆதாரங்களுடன் பலவிடயங்களைக் கூற முற்படும் மெளனகுரு முக்கியமான பல கருத்துக்களையும் தெளிவாகவும் ஆதாரங்களுடனுங் கூறியிருந்தால் இந்த சிறுநூல் மூலம் தமிழ்வாசகர்கட்குப் பயன் இருந்திருக்கும்.
ஜனவரி-மார்ச்சு 2005)

Page 11
புத்தக, இறுவட்டு விமர்சனம்
மண்ணில் தொலை
GOEččig
ஊடகவியலாளன் உ
நாளுக்கு நாள் பல்வேறு புதிய படைப்புகள் வெளியாகிக் கொண்டுள்ள இந்த காலகட்டத்தில் கவிஞர் சடகோபன் ஒரு புதிய பரீட்சார்த்த முயற்சியில் இறங்கி யுள்ளார். பலபேரின் பார்வையில் இது ஒரு விஷப் பரீட்சையாகவும் தோன்றலாம். ஒரே நேரத்தில் ஒரு கவிதைத்தொகுப்பு நூலையும், கவிதையும் பாடல்களும் கலந்த ஒரு இசைத்தொகுதியையும் வெளியிட்டுள்ளார்.
இந்த வெளியீட்டில் அவர் பலரது கவனத்தையும் ஈர்ப்பதற்காகக் கையாண்டுள்ள பெயரீடானது உற்று நோக்கக் கூடியது. புலம்பெயர்ந்து- தாங்கள் உருவான வேர்களின் வாசம் மறந்து கொழும்பிலும்- பிறதேசங் களிலும் வாழும் அத்தனை பேரின் மனதிலும் எழும்பக்கூடிய உணர்வுகளின் சேர்க்கையாகவே ‘மண்ணில் தொலைந்த மனது தேடி' கவிதைத் தொகுப்பு காணப்படுகிறது. S.
அதுபோல ஐந்து பாடல்களையும் எட்டு கவி தைகளையும், ஒரு கவிதா நிகழ்வையும் ஒன்றி ணைந்ததாக வந்துள 'நிலாக்கீற்று தொகுப்பானது ஒரு வித்தியாசமான முயற்சி!
இந்த இசைத்தொகுப்பைப் பொறுத்தவரை - இசையமைப்பாளர் மகிந்தகுமார் மற்றும் கவிஞர் சடாகோபன் இருவர் பங்கும் அளப்பரியது. பொதுவாகக் கவிதைகள் பாடலாகும் போது கவிதையின் கனதி, செறிவு குறைந்துவிடும்! வார்த்தைகள் துண்டாடப்படும்! உதாரணமாக காரணம்’ என்பது பாடலின் மெட்டு இசைக்கமைய “கர்’ ‘ரணமாகி காதுகளை ரணமாக்கி விடுவதும் உண்டு! ஆனால் இவ்வாறான எந்தவொரு துண்டாடலும், வார்த்தைப் பிறழலும் இன்றி- தமிழைக் காயப்படுத்தாமல் வெளிவந்துள்ளது நிலாக்கீற்று!
சடகோபன் இரவுபகல் பாராமல் மகிந்தகுமாரின் இசையமைப்பு வேளைகளில்- அவரோடிருந்து வார்த் தைகள் சிதைவுறாமல் செதுக்கியது பத்திரமாக வந்து
(ஜனவரி-மார்ச்சு 2005 9

3DOgo.
ள்ளத்திலிருந்து
எ.ஆர்.வி.லோஷன்
சேர்ந்துள்ளது. மெட்டமைக்கும் - கையாளப்பட்ட இசைக்கருவிகளும் கூட உணர்வுகளை தட்டி எழுப்பக் கூடியவையாக- மனதின் மெல்லிய பிரதேசங்களில் சிறு சலனத்தை ஏற்படுத்துவையாக அமைந்துள்ளன.
குறிப்பாக இந்தப்பாடல்கள் - 90களின் கால கட்டத்தில் எந்தப் பாடல்கள் கேட்டால் எங்கள் மனதுகள் மாறும்- கட்டுப்பாடுகள் மீறும் என எம் பெற்றோர் பயந்தனரோ - எது எங்கள் வேதனை, வெறுமைகளை வெளிப்படுத்தும் ஆற்றல்களை கொண்டிருந்ததோஅவ்வாறான உணர்வுகளைத் தரும் பாடல்களாக அமைந் திருக்கின்றன. இசைக்கருவிகளின் கையாள்கையும், பொருத்தமான இசைக்குறித் தெளிவும் பாராட்டுதலுக் குரியது. h
மேலும் கே.மகிந்தகுமார் பற்றி ஒருவிஷயம் குறிப் பிட்டே ஆகவேண்டும். பல்கிப்பெருகியுள்ள இசைக்கலை ஞர்களில் இவர் வித்தியாசமானவர். மற்றோர் வளர்ந்தால் தங்கள் புகழ் மங்கும் என்று பயப்பட்டு- தாம் மட்டும் முன்னின்று வளரும் உலகில் இவர் வித்தியாச மானவர். புதிய கலைஞர்களுக்கு தகுந்த வாய்ப்புகளை வழங்குவதோடு அவர்களை ஊக்குவித்து பெருமிதம் கொள்ளும் ஒரு வித்தியாசமான கலைஞர். அத்துடன் நல்லதொரு விமர்சகரும்- விமர்சனங்களை ஏற்பவரும் ölüm L. ."
இந்த நிலாக்கீற்றிலும் கூட நான்கு புதிய பாடகிகளை, சடகோபன் அறிமுகப்படுத்த மகிந்தகுமார் இடமளித் துள்ளார். அத்துடன் அவருடைய துணைவியாரும் அருமையான பாவத்துடன் பாடல்களைப் பாடியுள்ளார். கவிதை எழுதும்போது சடகோபன் எந்தெந்த உணர்வு களை மனதில் கொண்டிருந்திருப்பாரோ அதே உணர்வுகளைப் பாடலின் ஊடாக இவர்கள் தந்திருக் கிறார்கள் என நம்புகிறேன்.
தாயகம் )

Page 12
"குட்டியாடு கட்டிநிற்க விட்டுவந்தோமே- நாங்கள் கோடியிலே நாய்குரைக்க ஓடிவந்தோமே
இந்த வரிகளும்- 'தாயக மண்ணின் மேனிதடவி' பாடலும் ஒரு வித்தியாசமான உணர்வுவயப்படுத்தலுக்கு எம்மை ஆட்படுத்துகிறது. பொதுவாக வடகிழக்கு மண்ணின் பிரதேசப் பெருமைகளைத் தனித்தனியாகச் சொல்லவே ஒவ்வொரு பாடல்கள் தேவைப்படும் நிலையில்- 'உயரப்பனை ஓலை கிழித்து' என ஒரே பாடலில் சுருக்கமாக, ஆனால் தெளிவாக கவிஞர் வடித்துள்ளார்.
உள்ளூர்ப் பாடல்கள், படைப்புகளுக்குத் தகுந்த இடத்தை தனியார் இலத்திரனியல் ஊடகங்கள் வழங்குவதில்லை என விரல் நீட்டுவோர் - ஒரு விடயத்தை நோக்கவேண்டும். இதுபோன்று ஆக்க பூர்வமான, தரமான படைப்புகளை சமூகநோக்கில் வழங்கினால் நாம் ஏன் பின்நிற்கப்போகிறோம்?
தென்னிந்தியக் கலைஞர்கள் பாடியதையே மீண்டும் மேடையில் பாடுவோர்- புதிய படைப்புகளைத் தரமான வடிவத்தில் தந்தால் ரசிகர்களின் வரவேற்பும் கிடைக்கும் என்பது உண்மை. ரசிகர்களின் வரவேற்புத்தான் அணு சரணையாளரின் கவனத்தை ஈர்க்கக் கூடிய ஒரேவழி.
ஒரு பொழுது தருவாயா. என்ற கவிதாநிகழ்வு மெச்சத்தக்க ஒரு முயற்சி! கவிதைநடையும்- இடை நடுவிலுள்ள பாடலுக்கான மெட்டமைப்பும் உயரிய, தரத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒரு உன்னதமான இலக்கியப் பதிவு! Featurization என்ற சித்தரிப்புப் பாணியிலான முயற்சி இது
எனினும் ஒரு சிறு குறையையும் சுட்டிக்காட்ட விளைகிறேன் - ஐந்து பாடல்களையும் எட்டு கவி தைகளையும் - அடுத்தடுத்துக் கலந்து தராமல் - பிற்பகுதியில் தொடர்ந்து கவிதைகள் வருவதானது சிலவேளைகளில் கேட்போரது மனதில் சலிப்புணர்வை உருவாக்கலாம்!
இந்தக் கவிதைத்தொகுதி மற்றும் இசை இறுவட்டு போன்றவற்றின் முகப்பு மிக நுண்ணிய முறையில் கையாளப்பட்ட உருவாக்கம் எனக் கருதுகிறேன்! அந்தகார இருளுக்குள்ளே ஊடுருவும் சிறு ஒளிக்கிற்றே உலகின் மாபெரும் “சக்தி முதல்’ என்பதைப் புலப் படுத்தியதாகவே உயரப்பனையை ஊடுருவும் ஒளிக்கிற்று தெரிகிறது.
அதுபோல - இந்தக்கவிதைத் தொகுப்பில் நான் அவதானித்த விஷயம் ஒன்று. பொதுவாக- கவிஞரில் நான்கு பருவம் இருப்பதாகச் சொல்வர். ஆரம்பகாலக் கவிதைகள் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டதாக-மனதில் எழும் அத்தனை உணர்வுகளையும் கொட்டி எழுதப்
( தாயகம்

பட்டனவாக இருக்கும். அடுத்த பருவத்தில் இளமை உணர்ச்சிகளை அள்ளித் தெளித்து கொஞ்சம் அழகிய லுடனான கவிதைகளாக இருக்கும். மூன்றாவது பருவமானது திருமணவாழ்வின் பின்னதான பட்டறிவு அனுபவங்களையும், நாளாந்த வாழ்வு அனுபவங்களையும் சித்தரிப்பதாக அமையும். இறுதியாக வாழ்வு கடந்த ஞானத்தைத் தேடும்- ஞானக் கவிதைகளாக அமையும். அது ஒரு சிலருக்கே அமையும்.
இந்த ‘மண்ணில் தொலைந்த மனது மேடி - சடகோபன் நான்கு பிரிவுகளுக்குள்ளும் இந்த நான்கு வகையான கவிதைகளையும் உணர்ந்து வழங்கியுள்ளார். அத்துடன் அக்கவிதைகளை எழுதிய காலப்பகுதியையும் குறிப்பிட்டுள்ளதால்- அத்தகைய சம்பவங்களால் இக் கவிதைகள் பிறந்துள்ளன எனப் புரிந்துகொள்ள முடிகிறது.
திடமான, மனஉறுதியுடனான வரிகள் பல்வேறு இடங்களில் தொனிக்கிறது. எந்தவித விட்டுக் கொடுப்பும் இன்றி- எந்தவொரு அச்சமும் தயக்கமும் இன்றி கூற வந்த விடயங்களைத் தெளிவாக முன்வைக்கிறார் கவிஞர் சடாகோபன்.
அதற்குள்ளே சமுதாயத்திற்கான சாட்டையடியும் நக்கல் கலந்த வரிகளும் கலந்துள்ளமையும் மற்றொரு சிறப்பம்சம் ஆகும். உதாரணமாக
'அமெரிக்காபற்றி அன்றே அறிந்துவிட்டான் யாழ்ப்பாணத்தான் அதனால்தான் என்னவோ சவப்பெட்டிக் கடைக்கு வைத்துவிட்டான் பெயரை 'வைற்ஹவுஸ்"என்று'
என்பதையும் ‘என் கைட்டி மரத்துக்கு.’ என்ற கவிதையையும் நாம் பார்க்கலாம்.
யுத்தத்தின் அவலத்தில் தன் முன்னவனைப் பிரிந்த ஆழ்மன ஏக்கங்களை வடித்துள்ள 'ஓடிவா அண்ணா’ஒரு கவி வடிவக் கவலை! அதைப்பாராட்டியோ சிலாகித்தோ வார்த்தைகளில் வடிக்க இயலாது.
அத்துடன் கவிதைத் தொகுப்பில் ஈடுபட்டவேளைதெரிந்து நடந்ததோ, தெரியாமல் நடந்ததோ - கவி தைத்தொகுப்பு ‘உயரப்பனை ஓலை கிழித்து’ என ஆரம்பித்து ‘சுதந்திர கீதம் சொரிந்து கொண்டிருக்கும்’ என நிறைவடைகின்றது.
ஆழ்மன உணர்வுகளை தட்டி எழுப்பக் கூடிய ஆற்றல் கொண்ட இம்முயற்சி தகுந்த இடத்தையும் வரவேற்பையும் எம்மவரிடம் பெறும் என்ற நம்பிக்கையை இவை தந்துள்ளன.
ஜனவரி-மார்ச்சு 2005)

Page 13
கடல்தின்ற சோகத்திலிருந்து மீளாதோர் முன்னே ஆரம்பமானது அரங்கேற்றமொன்று ஒப்பனையிட்ட கட்டியக்காரன் தருப்பாடியபடி சபைவந்துளான் கூத்தின் நாமம் 'பேரிடர் உதவி என்பதாய் எழுதி போர்க்கப்பலின் அணியத்தில் ஒட்டியுள்ளது.
நங்கூரமிட்ட கப்பலிலிருந்து குளிருக்குப் போர்வையும் கூடாரப் பொருட்களும் இறக்கப்படுகின்றன. இயல்பு மறைத்து இறக்கைக்கு வர்ணம் தீட்டி கூரிய கத்தி நகங்கள் தெரியாவண்ணம் காலிற் சப்பாத்துத் தரித்து பட்டாளமுகத்தைத் தற்காலிகமாக அப்பாவி முகமென்றாக்கி எங்கள் மலைமீதும்
பனைமீதும்
அழகிய வயல் மீதும்
நதிக்கரை மீதும் வந்து இறங்குகின்றன வல்லூறுகளும், பருந்துகளும், மலர வளையங்களுடன இறக்கை மடித்தமர்கின்றன எங்கள் இலுப்பை மரமீதும் கழுகுகள். சுனாமியால் புதையுண்டோருக்கு அழுவதாய் தொப்பி கழற்றி அஞ்சலிவேறு.
வியட்நாம் வயல்களிலும் ஒட்டகநாட்டின் ஈச்சைமரத்திலும் இவை இப்படித்தான் இறங்கின முன்னரும். உங்களுக்காக அழவும் ஆராதிக்கவுமே வந்தோமெனும் வார்த்தைகளின் பின்னே இனிவரும் நாளில் இச்சிறுதேசம் சிநதப்போகும் கண்ணிரும் குருதியும் இருக்கலாம். வலசை போகும் வழியில்
(ஜனவரி-மார்ச்சு 2005 11
 

)
கேடற்கரை
புதுவை இரத்தினதுரை
வந்தனவல்ல இவை. கூத்து ஆரம்பமானதைச்சொல்லி அரங்கிற் கோமாளியே முதலில், கோமாளிகள் கொலையாளிகளாவதை அறியாத ஏமாளிகளல்ல நாம், கழுகிறங்கும் கடற்கரையில் வண்ணத்துப் பூச்சிகளின் வடிவிருக்காது. சின்னப்புட்கள் சீட்டியடிக்காது. ஆமை புகுந்த வீடும் (8) OOOOOOO 08) புகுந்த நாடும் விளங்காதென்பது அடிபட்ட ஒருவனின் அனுபவமொழி. கழுகுகளுக்கு அப்படியென்ன கரிசனை 6Tub(8up6ს? இந்தச் சின்னமணித்தீவுமீதேன் இத்தனை அன்பு? வியட்நாம். ஒ. அந்த அழகிய வயல்கள் இநதக் கழுகுகளின் எச்சத்தால் எத்தனை வருடங்கள் எரிந்தன. இன்னுமொரு பாவப்பட்ட பாலைவனம் இன்றும்தான் அழுதுகிடக்கிறது. நெடுநாள் தவத்துக்கு வரம் கொடுத்தது சுவாமி 6,60Tsuts நீயாகவும் வந்தழித்தாய் அழைத்துவந்தும் அழச் செய்யப்போகிறாய். வரலாற்றுத் துயரம் தலைமுறை கடந்தும் கடத்தப்படுமா எம் முதுகில்? சவாரி செய்பவர்களுக்கு எம் கண்ணிரளவு எப்படித் தெரியும்? மெளனத்தைச் சம்மதமென்றாக்கும் வழக்கமொன்றுண்டு. உரத்த குரலேதும் இல்லாமை கழுகுகளுக்கே வாய்ப்பாகும். புல்வெளிச் சொந்தமான வண்ணத்துப்பூச்சிகளே வாய்திறவுங்கள். கடலுறவான ஆட்காட்டிப் பறவைகளே அவலமுணர்த்திக் குரலிடுங்கள்.
(நன்றி. தினக்குரல்)
தாயகம் )

Page 14
இழின்னர் வழங்கு?
ක්‍රිණිර්හීණීuff (!
அறுபதுகளின் ஆரம்பம். அன்றைய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தனது பெயருக்கு ஏற்ற விதமாக துடிப்புடன் இயங்கிய காலம். பாரதியின் ஞான குருவான யாழ்ப்பாணத்துச் சாமியின் பிறப்பிடத்தைக் கண்டுபிடித்து பருத்தித்துறை வியாபாரிமூலை கிராமத்தில் யாழ்ப் பாணத்துச் சாமிக்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் விழா எடுத்தது. ஒருநாள் நிகழ்வுகள் அங்கு நடாத்தப்பட்டன. முற்போக்கு அணியைச் சேர்ந்த படைப்பாளிகளும் அதற்கு அப்பாலான நல்லெண்ணம் கொண்ட மனிதநேயப் படைப் பாளிகளும் இலக்கிய ஆர்வலர்களும் அதில் கலந்து கொண்டனர். அதில் அண்மையில் காலமான படைப்பாளி சொக்கனும் கலந்து கொண்டார் என்பது நினைவிற்கு வருகிறது.
மேற்படி நிகழ்வின் தொடராக மறுநாள் யாழ்ப்பாணம் மாநகரசபை மண்டபத்தில் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு நடைபெற்றது. அது ஒரு நீதிமன்ற அமர்வுபோல் நடாத்தப் பட்டது. அன்றைய கால கட்டத்தில் முற்போக்கு, இடது சாரி மற்றும் மனிதநேயப் படைப்பாளிகள் எழுதிய படைப்புக்களை இழிசனர் வழக்கு என நிராகரித்து மரபுவாதிகள், சான்றோர் வழக்கை உயர்த்திப் பிடித்து நின்றனர். இதனால் இரு தரப்பாரிடையேயும் இலக்கிய கோட்பாட்டு விவாதம் தொடர்ந்து இடம்பெற்றுவந்தது. இந்த விவாதத்தில் சொக்கன் மரபுவாதிகளின் பக்கம் நிற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அதற்கு எடுத்துக்காட்டாக அந்த நிகழ்வை குறிப்பிடலாம். யாழ்.மாநகரசபை மண்டப நீதிமன்ற அமர்விலே சொக்கன் நீதிபதியாக அமர்ந்து வழக்கை நடத்தினார். வழக்கைத் தொடுத்தவர் மறைந்த கவிஞர் சில்லையூர் செல்வராசன். குற்றம் சுமத்தப்பட்டவர்கள் சான்றோர் வழக்கை முன்னிலைப்படுத்தி வந்த மரபுவாதிகள். வழக்கைத் தொடுத்த சில்லையூர் செல்வராசனுக்கு சட்டவாதியாக பொறுப்பேற்று மரபு இலக்கியத்திலிருந்தும் நவீன இலக்கியத்திலிருந்தும் சான்றுகள் காட்டி வாதிட்டவர் கவிஞர் கலாநிதி இ.முருகையன். இங்கே முக்கியமாக குறிப்பிடக் கூடியது யாதெனில் நீதிபதியான சொக்கன் கேள்விகள் விளக்கங்கள் கேட்டதும், சில்லையூரான் வழக்குத் தொடுத்ததும் முருகையன் சட்டவாதம் புரிந்ததும் முற்றிலும் கவிதையிலேயேயாகும்.
( தாயகம் 12

பழமைவாதத்தின் தவறான பக்கங்களுக்கெதிரான சொக்கனின் உறுதியான நிலைப்பாட்டுக்கு இன்னும் ஒரு உதாரணத்தை இங்கு நினைவுகூரலாம்.
மூன்றுவருடங்களுக்கு முன்பு இலங்கை ரூபவாஹினி ஒளிபரப்புச் சேவையின் உதய தரிசனம் நிகழ்ச்சியில் மறைந்த சொக்கனின் நேர்காணல் இடம்பெற்றது. பல்வேறு விடயங்கள் பற்றிய வினாக்களுக்கு மிகவும் விளக்கமாக பதில் கூறிக்கொண்டார் சொக்கன். ஒரு கட்டத்தில் நேர்காணலை நடாத்தியவர் அறுபதுகளில் முற்கூறில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஒரு சாகித்திய விழாக் கூட்டத்தில் முற்போக்கு எழுத்தாளர்கள் முட்டைகள் எறிந்து குழப்பம் விளைவித்தமை பற்றிய சர்ச்சை இன்றும் இருந்துவருவதுடன் முன்பு சரியென கூறியவர்கள்கூட இன்று பிழையென்று கூறுகிறார்களே. இது பற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேட்டார் நேர்கண்டவர். சொக்கன் அவர்கள் மிக நிதானமாகவும் உறுதியாகவும் பின்வருமாறு கூறினார்.
அவ்விலக்கியக் கூட்டத்தில் முட்டை எறிந்து குழப்பம் விளைவித்த நிகழ்வை தனியே ஒரு சம்பவமாக மட்டும் பார்க்கக் கூடாது.
அன்றைய காலகட்டத்தில் ஒரு இலக்கியப் போராட்டமே நடந்துவந்தது. சான்றோர் இலக்கியம் எனவாதிட்டு வந்தவர்கள் இடதுசாரி முற்போக்கு இலக்கியத்தை இழிசனர் வழக்கு என நிராகரித்து வந்தனர். இந்த இழிசனர் வழக்கினால் (டானியல், ஜீவா, ரகுநாதன் போன்றோரின் படைப்புக்களையே உதாரணம் காட்டினர்) தமிழ் இலக்கியத்தின் தூய்மை கெடுவதாகவும் குற்றம் சுமத்தினர். இத்தகைய ஒரு இலக்கியப் போராட்டத்தின் வெளிப்பாடாகவே முட்டை எறிந்த சம்பவம் இடம்பெற்றது. அது ஒரு எதிர்ப்பு செயற்பாடு என்ற வகையில் அன்றைய சூழலில் முட்டை எறிந்த விடயம் சரியானதேயாகும் என்று பதிலளித்தார் சொக்கன். இது மரபு, பழைமை என்பவற்றின் சரியான பக்கத்தை ஏற்று தவறான பக்கத்தை நிராகரிக்கும் சொக்கனின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக அமைந்தது.
ஜனவரி-மார்ச்சு 2005)

Page 15
பேராதனைச் சந்தியில் பஸ்ஸிலிருந்து இறங்கிக் கம்பளைக்குப் போகிற பஸ்தரிப்பை நோக்கி நடந்து கொண்டிருந்த போது பின்னாலிருந்து ஒரு குரல் அழைத்தது: “ரவி ஸேர்!" என்னை இந்தமாதிரி யாரும் கடைசிப் பதினைந்து பதினாறு வருடமாக அழைத்த நினைவில்லை. திரும்பிப் பார்த்தேன். பாதி நரைத்த மீசைக்குப் பின்னாலிருந்த முகம் எங்கோ கண்டது போலத்தான், காணாததுபோலவுந்தான். எப்போது என்றோ எங்கே என்றோ எதுவும் நினைவுக்கு வரவில்லை. அதைவிட, கம்பளைக்குப் போகிற அவசரம். ஏலவே பிந்திவிட்டது.
“ஸேர் என்னை மறந்திருப்பீங்கள் எண்டுதான் நினைக்கிறன்" என்னை நெருங்கி வந்தவரிடம் “உண்மையா நினைப்பில்லை. இப்ப அவசரமா வேலைக்கு ஒடுறன். கம்பளைக்குப் போகவேணும்" என்று சொன்னபடி அவரிடமிருந்து விலகப் பார்த்தேன்.
“உங்கட அவசரம் இன்னும் மாறேல்லை. இருவது வருசம் முந்தி இதே சந்தி மூலையிலை ஒரு சுருட்டுக்கடை
(ஜனவரி-மார்ச்சு 2005
 

5)ණිෂ්ණුඹීණී
-பரீ
இருந்துது. மறந்திட்டீங்களோ?" என்றபடி என்னோடு கூட நடந்து வந்தார். இப்போது சந்தியிலே ஒரு சுருட்டுக்கடையும் கிடையாது. நினைவுக்கிடங்கைக் கிளறிப் பார்த்தேன். சுருட்டுக்கடை நினைவுக்கு வந்தது. ஆனால் முகம் முதலாளியுடையதல்ல. அவர் இப்போது இறந்திருக்கலாம். அப்போதே அறுபது தாண்டிவிட்டது. நான் வாய் திறக்கு முன்பு, “மறதி உங்களுக்கு மட்டுமில்லை, எல்லாருக்குந்தான். முருகேசுவை நினைப்பிருக்குதா?” என்று கேட்டார். இப்போது எல்லாம் நினைவுக்கு வந்தது. முருகேசுவின் தோற்றம் மிகவும் மாறிவிட்டது. தலைமயிரும் நரைத்துவிட்டது. ஒடுங்கின முகம் இப்போது கொஞ்சம் பூசினாற் போல் கூட வட்டமாகத் தெரிந்தது. மெல்லிய கறுத்த மீசையின் இடத்தில் அகலமான மீசையின் நரைமயிர்கள் மேலுதட்டை மூட முயன்று கொண்டிருந்தன. “ஐயோ! வெரி சொறி! மெய்யாவே மட்டுக்கட்ட ஏலாமற் போயிட்டுது. நீங்கள் எண்பத்து மூண்டோட ஒரேயடியா ஊரோட போயிட்டியள் எண்டு நினைச்சன்."
“உங்களைக் கண்டது, கடவுளின்ட சித்தம். உங்களை மினக்கெடுத்தேல்லை. பஸ் வருந்தனைக்கும் நிண்டு கதைக்கேலுமெண்டா உங்களோடை வந்து நிக்கிறன்" என்று சொன்னார். நான் மன்னிப்புக் கேட்கிற தோரணையில் தலையை அசைத்து ஒரு சிரிப்பை வரவழைத்தேன். முருகேசு என்னுடன் தெருவைக் கடந்து பஸ்தரிப்பில் வந்து நின்றார்.
“எப்ப தொட்டுத் திரும்பவும் பேராதனையில நிக்கிறீங்கள்?" என்று கேட்டேன்.
“மூண்டு நாலு மாசமிருக்கும். சொந்தக்காற ஆளொண்டுக்குச் சுகமில்லை. துணைக்கும் ஆளில்லை. எனக்கும் ஒரு மாறுதல் வேணும் போல இருந்தது. வந்து நிற்கிறன்."
“அப்ப என்ன தொழில்?" “வவுனியாவில தான் கடை ஒண்டில பாட்னரா இருக்கிறன். நல்லாத் தெரிஞ்ச ஆள். சுத்தி வளைச்சுச் சொந்தமும்தான். மூத்தவன் சோதினை எழுதிப்போட்டுச்
3 தாயகம் )

Page 16
சும்மா நிக்கிறான். கடையிலை விட்டுப்போட்டு வந்திட்டன்." “எண்பத்தி மூண்டிலை நீங்கள் கலியாணங் கட்டியிருக்கேல்லை."
“எண்பத்தி மூண்டு எண்டா, இருவத்தொரு வருசம் முந்தி. நான் கலியாணம் முடிக்கமாட்டனெண்டு நினைச்சீங்களோ?" எனக்குப் பழக்கமாக இருந்த ஒரு உரத்த சிரிப்புத் தொடர்ந்தது. நான் வாய்திறக்கு முன்னமே, “அருணகுமாரை நினைப்பிருக்குதா?" என்று கேட்டார்.
“அருணகுமாரா? ஆள் எண்பத்து மூண்டோட லண்டனோ கனடாவோ போயிட்டானே. என்ன நடந்தது?" “ஒண்டும் நடக்கேல்லை. ஆள் ஒஸ்ற்றேலி யாவிலிருந்து வந்திருக்குது. சிலவேளை நாளைக்குப் பின்னேரம் இந்தப்பக்கம் வரும். உங்களையுங் கேட்டுது. வசதியெண்டால்." A.
“வாறன். எவடத்த நிக்கிறியள்?" “பேராதனை ஆசுபத்திரியடியில் சந்திக்கிறதாப் பேச்சு. அஞ்சு அஞ்சரைக்குள்ள உங்களால வர ஏலுமெண்டா."
அவர் சொல்லி முடிக்கு முன்பே பஸ் வந்துவிட்டது. பஸ் நடத்துனரின் முரட்டுக்கரங்களின் அரவணைப்புடன் பஸ்ஸுக்குள் அடையுண்டேன். “மஹாத்தயா கொஹேத?" “பேராதெனிய இஸ்பிரித்தால" “மேக்க கம்பலெட பஹிண்ட, பஹிண்ட" என்னுடைய தவற்றைத் திருத்தி “னா, னா, கம்பொலட்ட" என்றேன்.
நடத்துனருக்கும் சிரிக்கத் தெரியும் என்று விளங்கியது. பணத்தை வாங்கிக்கொண்டு, "அயின் வென்ட, அயின்வென்ட" என்று அலறியவாறே பஸ்ஸின் முன் பகுதியை நோக்கிப் போனார்.
水 米 米
அருணகுமாரை இரண்டு வருடங்களாகத்தான் தெரியும். அப்போது, நான் விஞ்ஞான பீடத்தில் போதனாசிரியராக இருந்தேன். நிரந்தரமான விரிவுரையாளர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கழிந்த மூன்றரை வருடங்களின் நடுப்பகுதியில் அருணகுமார் 1982ம் ஆண்டு புதிய மாணவனாக வந்து சேர்ந்தான். கெட்டிக்காரன். மாவட்ட அடிப்படை காரணமாக தனக்கு மருத்துவ பீடத்தில் இடங் கிடைக்க வில்லை என்பது அவனுடைய மனக்குறை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் என்றாலும் கிடைக்கும் என்று நம்பியிருந்தான். இன்னொரு வருடத்தை வீணாக்க அவனுடைய குடும்பச் சூழல் அனுமதிக்கவில்லை. பேராதனையில் விஞ்ஞானப் பட்டத்துக்கு அனுமதி கிடைத்தது. யாழ்ப்பாணத்தை விடப் பேராதனைக்கு மரியாதை கூட என்று அவனுடைய சிற்றப்பா ஒருவர் அவனுடைய விடுதிச் செலவுகட்குப் பொறுப்பு எடுத்துக் கொண்டார்.
(தாயகம் 14

விஞ்ஞான பீடத்தில் அதிகம் தமிழ் மாணவர்கள் இருக்கவில்லை. எனவே இருந்த எல்லாரும் ஒன்றாகக் கூடிப் பழகுவார்கள். புதிதாகச் சிற்றுண்டிச்சாலையில் தொலைக்காட்சிப் பெட்டி ஒன்று எடுத்து வைத்தி ருந்தார்கள். வாரத்தில் ஒருநாள் தமிழர்கட்கு ஒரு சலுகையாக ஒரு தமிழ்ப்படம் காட்டப்படும். பெரும்பாலும் அவர்கள் பிறப்பதற்கு முன்பு தயாரிக்கப்பட்ட ஒரு படமாகத் தான் இருக்கும். புதன் இரவு செய்திக்குப் பின்பு காட்டுவார்கள். தமிழ் மாணவர்கள் புதன் இரவைத் திரைப்படத்துக்காக ஒதுக்கி வைத்திருப்பார்கள்.
1982 பிற்பகுதியிலிருந்தே தமிழ் மாணவர்களுக்கு அதிகம் புள்ளிகளை வழங்குகிறார்கள் என்று ஒரு சிங்கள இனவாதப் பேராசிரியர் பத்திரிகைக்கு அறிக்கைவிட்டார். பல்கலைக்கழக அதிகாரத்துக்குச் சொல்லாமல் ஒரு விசாரணையும் நடத்தாமல் அவர் விடுத்த அறிக்கையைக் கண்டித்துச் சிங்கள, தமிழ் விரிவுரையாளர்கள் ஒரு அறிக்கை விட்டனர். பல்கலைக்கழகம் குற்றச்சாட்டை விசாரித்து அதற்கு ஆதாரமில்லை என்று முடிவு கட்டியபோதும் தமிழர் பற்றிய ஐயங்கள் சிங்கள மாண வர்களின் மனதில் ஆழப் பதிந்துவிட்டன. விசாரணை நடத்திய சிலரும் அந்தரங்கமாக விஷமத்தனமான முறையில் தமிழருக்கு எதிரான கருத்துக்களைப் பரப்பியதாகக் கேள்விப்பட்டபோதும் யாராலும் எதையும் செய்ய இயலவில்லை. பகிரங்கமாக ஒன்றும் இரக சியமாக இன்னொன்றும் பேசுகிறவர்களை அம்பலப்படுத்துவது இலேசானதல்ல. அம்பலப்படுத்தினாலும் அவர்களுக்கு மேலிடத்து ஆதரவு இருப்பதால் அவர்களை அசைக்கவும் (ԼՔԼջեւ II Ֆl.
அருணகுமார் எந்த இயக்கத்திலும் இருக்க வில்லை.
என்றாலும் அரசியல் விடயங்களில் தீவிரமாக விவாதிப்பான். தனிநாட்டுக் கோரிக்கையை நான் ஏற்கவில்லை என்று அவனுக்குத் தெரியும். நான் மாணவர்களுடன் அரசியல் பேசுவதில்லை என்று அவனுக்குத் தெரியாது. ஒரு நாள் என்னிடம் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுத் “தமிழீழக் கோரிக்கையை ஆதரிக்காதவர்கள் எல்லாரும் தமிழரின் எதிரிகள்" என்று சொன்னான். “ஆதரிக்கிறதும் ஆதரிக்காததும் அவரவர் விருப்பம். நான் நியாயமில்லாத எதையும் செய்யவும் மாட்டேன். அநியாயம் என்றால் கண்டிக்கத் தவறவும் மாட்டேன். இதற்கும் மேலாக நான் மாணவர்களுடன் அரசியல் கதைக்கிறது பிழை. வேறு யாராவது வேணுமென்றால் வீட்டுக்குவந்து கதைக்கலாம்." என்றேன். “சேர், நீங்கள் நழுவப் பார்க்கிறீங்கள். எங்கட ஊருக்கு வந்தீங்களெண்டா உங்களால் எங்கட பெடியள் கேக்கிற கேள்விக்கு மறுமொழி சொல்லேலாது." என்றான்.
“அதை அந்த நேரம் பாப்பம். இந்த இடத்தில அரசியல் பேசின லெக்சரர், புறொபெசர்மார் பலபேர் தங்கட வேலையையும் செய்யாமல் பந்தம் பிடிக்கிற ஆக்க ளைத்தான் உண்டாக்கிப்போட்டினம். தயவுசெய்து அரசியலைவிட வேற கதையிருந்தாக் கதைப்பம்"
ஜனவரி-மார்ச்சு 2005 )

Page 17
"சொன்னன் ஸேர், நல்லா நழுவிறீங்கள்." இப்போது
கொஞ்சம்பதற்றம் அடங்கியிருந்தது. "வேறொரு பிரச்சினை. கதைக்கலாமோ?" என்று கேட்டான்.
"அரசியல் இல்லாட்டிக் கதைக்கலாம்."
"அரசியல் மாதிரி அரசியல் இல்லை சேர். அரசியல் இல்லாமல் என்ன சேர் இருக்குது சொல்லுங்கோ? ஒரு மாணவன் எண்ட நடைமுறையிலை என்னைப் பாதிக்கிற ஒரு விசயம்."
“இங்கத்தைப் படிப்போடையா?"
“ஓம்.
“gጠ"
“லலித் ஜயசிங்க என்ட பச் மேற். கப்புட்டா எண்டு தான் சிங்களப்பெடியங்கள் கூப்பிடுவாங்களாம். லைபிறறியில எல்லாரும் பாவிக்கிற புத்தகங்களை தான் பாவிக்கி றதுக்காக இடம் மாறி ஒளிச்சு வைக்கிறவன். கண்ணால ரண்டு மூண்டுதரங்கண்டனான். நேற்றுஞ் செய்யேக்கை போய் லைப்பிறறி அஸிஸ்ற்றன்றிட்டறிப்போட் பண்ணிப் போட்டன்."
“என்ன நடந்தது?" “விசாரிக்கிறன் எண்டிச்சினம். ஒளிச்சு வைச்ச இடத்தைக் காட்டட்டோ எண்டன். நீயே ஒளிச்சு வைச்சிருக்கேலாதோ எண்டு திருப்பிக் கேட்டுப்போட்டு, “பகிடிக்குச் சொன்னனான், பாக்கிறன் எண்டார்."
“பிறகு?" “கப்புட்டா என்னை இண்டைக்கு முளுசிப்பாத்துக் கொண்டு போனான்."
“பயப்பிட்டுப் போனாய் போல!" “பயம் இல்லை. ஒரு சிங்களவனையும் நம்பேலாது" “எல்லாத் தமிழனையும் நம்புவியோ?" "அப்பிடியில்ல. எல்லாம் துவேசமாத்தான் நடக்கிறாங்கள்!"
“இல்லையெண்ணேல்லை. இங்க வந்து ரண்டு வருசமாப் போகுது. எப்பெண்டாலும் ஒரு சிங்களப் பெடியனோட சினேகிதம் பிடிக்கப் பாத்தியோ?"
“ஏன் பாக்க வேணும்? அவங்கள் எங்களிட்டைச் சினேகிதம் பிடிக்கப் பாத்தா என்ன?"
“அவங்கள் பேயன்களெண்டா நீயும் பேய்னா இருப்பியோ?"
“ஒரு சிங்களவனையும் நம்ப ஏலாது" w “நம்பாதை. ஆனாப் பழகிறதில ஒரு நட்டமு மில்லையே!”
“எனக்குப் பாசை தெரியாது. ஏன் அவங்கள் தமிழ் கதைக்க மாட்டாங்கள்? கூட்டம் போட்டா முழுச் சிங்களம். யூனியன் இலெக்சனுக்கு மட்டும் தமிழ் கதைக்க ஒரு உலக்கையனைப் பிடிச்சு வைச்சி ருக்கிறாங்கள்."
(ஜனவரி-மார்ச்சு 2005
15

"உன்ட லைப்பிறறிப் பிரச்சனை சிங்களப் பெடியங் களையும் பாதிக்கிது தானே! பார், உனக்கு ஒரு சிங்களச் சினேகிதன் இருந்திருந்தா அவன் மூலமா முறைப் பட்டிருக்கேலும். உன்ட கபபுட்டாவுக்கும் தமிழ்-சிங்களம் எண்டு நாளைக்குப் பிரச்சனை எழுப்பேலாது."
“ஒரு சிங்களவனையும் நம்பமாட்டன்சேர். நீங்கள் என்னவேன் செய்யேலுமா?"
"நீ முறைப்பட முதல் என்னட்ட வந்து சொல்லியிருந்தா ஏதேன் யோசிச்சுச் செய்திருக்கேலும். இப்ப தமிழனுக்குத் தமிழன் வக்காலத்து எண்டு வரும். பாப்பம்."
அருணகுமார் என்னை நம்பினானோ இல்லையோ இந்த அலுவலில் மாணவர்களுடைய நலனுக்குக் கேடான ஒரு காரியம் நடப்பதைத் தடுக்கிறதென்றால் அது பற்றி மாணவர்களே கூட்டாக முறைப்பட வேண்டும். பொதுவாக ஊழியர் யாருமே இந்தமாதிரி விடயங்களில் மாணவர்களுடன் தாமாக மோத மாட்டார்கள். இதை அருணகுமாருக்கு விளங்கப்படுத்துவது லேசல்ல. அதே நேரம் ஒரு மோசமான இனக்குரோதச் சூழ் நிலையும் உருவாகி வந்தது.
as xk sk
அருணகுமாரைச் சந்தித்து ஒரு கிழமை மட்டில் இருக்கும். அன்று புதன்கிழமை. படம் “ஓரிரவு" சின்னப் பையனாக இருந்த போது பார்த்தது. அப்போதே பழைய படம். பாட்டுக்களெல்லாம் இப்போது கூட முணுமுணுக்க வரும் . வழக்கம்போல என்னுடைய வீட்டுக்கு அதாவது நான் இருக்கிற பகுதிக்குச், சொந்தக்காரர்களுடைய தொலைக்காட்சியில் படம் பார்த்துக் கொண்டிருந்தேன். படம் பாதி முடியுமுன்பே யாரோ தடதடவென்று கதவிற் தட்டினார்கள். “உங்களை ஜே.பி. ஹோலுக்கு வரட்டாம்." நான்கு தமிழ் மாணவர்கள் அங்கு நின்றார்கள்.
“நான்? ஏன்? யார்." என்னுடைய குழப்பம் சொற்களாக விழுந்தது.
“அருணகுமாரைச் சிங்களப் பெடியங்கள் பிடித்துக் கொண்டுபோய்ப் பொலிஸில பாரங் குடுக்கப் பாக்கிறாங்கள்."
“நான் என்ன செய்யேலும். நான் சின்ன ஆள். யாராவது பெரிய."
“அருணகுமாருக்கு உங்களை மட்டுந்தான் தெரியும். நீங்கள் தான் அவனுக்காகக் கதைக்க வேண்டும்."
வீட்டுக்காரர் சிங்களவர். வாசலடிக்கு வந்து என்ன பிரச்சனை என்று விசாரித்துவிட்டு, ‘ரவி, என்னுடைய ஸ்கூட்டரில் கொண்டுபோகிறேன்’ என்றார். மாணவர்களை அனுப்பிவிட்டு அவருடன் எனக்குத் தெரிந்த ஒரு கலைப்பீட விரிவுரையாளரிடம் போனேன். வளாகத்துக்குப் போகும் வழியில் ஒரு கூட்டம் நின்றது. யாரோ ஒரு பையனைப் பிடித்துத் தெருவில் எழுதிய எதையோ அழிக்கச் செய்து கொண்டிருந்தார்கள். நண்பர் விசாரித்த போது “புலிகள் தெருவில் ஈழம் சுலோகங்களை எழுதி யிருக்கிறார்கள். இவன் ஒரு புலி. இவனை அழிக்கச் செய்கிறோம்." என்று சொன்னார்கள்.
தாயகம் )

Page 18
"நம்புகிறீர்களா?" என்று கேட்டேன்.
“இது பிரச்சனையான காலம். வீணாகப் பேசினால் தொந்தரவு, நம்முடைய வேலையைப் பார்ப்போம்" என்றார்.
நான் தேடிப் போனவர் ஏற்கனவே ஒரு சிங்களப் பேராசிரியருடன் போய் ஜே.பி.விடுதியில் நிலைமைகளைச் சமாளிக்கப் போய்விட்டார். இதற்கு மேலும் வீட்டுக்காரருக்கு அலுப்புக் கொடுப்பது தவறு என்று அவரைத் திரும்பிப் போகும்படியும் நான் என்பாட்டில் போகிறேன் என்றும் சொன்னேன். அவர் பிடிவாதமாக என்னைத் தனியே அனுப்ப மறுத்தார். வேறு வழியில்லாமல் அவருடன் ஜே.பி. விடுதியை நோக்கிப் போகும் வழியில் சில சிங்கள மாணவர்கள் எங்களை மறித்தார்கள். ஒரு பையனை எனக்குத் தெரியும். அஜித் சில்வா. நல்லவன் என்று நினைத்திருந்தவன் எப்படி இதில் அகப்பட்டான் என்று யோசித்தேன்.
“ஸேர், யண்ட எப்பா. தத்வய ஹொந்த மதி. அபி பலாகன்னங்," என்றான்.
அவர்களுக்கு நடந்த பல அசம்பாவிதங்களும் தெரியும். சிற்றுண்டிச்சாலையில் படம் பார்த்துக் கொண்டிருந்தபோது தான் அருணகுமாரைப் பிடித் துப்போனார்கள். கப்புட்டாதான் அங்கு போன கும்பலுக்குத் தலைவன். அதன்பிறகு தமிழ் மாணவர்கள் சிலர் என்னைத் தேடி வந்திருக்கிறார்கள். பிறகு எஞ்சியிருந்த மாணவர்கள் தாக்கப்பட்டார்கள். அவர்களுள் ஒருவன் தான் விசமிகள் தெருவில் எழுதியதை அழித்துக் கொண்டிருந்தான். மற்றவர்களைப் பிடித்து கலஹா வீதி வழியாக ஊர்வலமாகக் கொண்டுபோய்ப் “புலிகள் ஒழிக" என்று கூக்குரலிடச் செய்தார்கள். பிறகு விடுதி விடுதியாகத் தமிழ் மாணவர்களின் அறைகள் சோதனையிடப்பட்டன. சில விடுதிகளின் சிங்கள மாணவர்கள் இந்தக் கும்பலை உள்ளே விடவில்லை.
அஜித் தன்னுடைய நண்பர்களுடன் போய் இந்தக் கும்பலுக்கு எதிரானவர்களைக் கொண்டு விடுதிகளில் ஒழுங்கை நிலைநாட்ட முயன்றுகொண்டிருந்தான். அஜித் தனக்கு தெரிந்த ஒரு பேராசிரியர் மூலம் அருணகுமாரைப் பொலிஸுக்கு அனுப்பாதவிதபமாகத் துணைவேந்தரை நடவடிக்கை எடுக்கச் செய்தான். என்றாலும் பல்கலைக்கழக நிருவாகிகள் பலருக்கு அருணகுமார் ஒரு புலி என்ற ஐயம் இருந்தது. எனவே மறுநாள் அருணகுமார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டான்.
அஜித்தும் நண்பர்களும் பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர்கட்கு ஆதரவாக எடுத்த முயற்சிகள் சிறிது பயனளித்தன. என்றாலும் அதனால் பல்கலைக்கழக நிர்வாகிகளுடைய பேர் கெட்டுப் போகும் என்று ஆளுங்கட்சி மாணவர்கள் அவர்களது ‘அத்துமீறிய முயற்சிகட்கெதிராக மேலிடத்தில் முறையிட்டனர்.
வளாகம் சிலநாட்களுக்கு மூடப்பட்டு மீண்டும் திறந்தது. அருணகுமார் அதிகம் உட்ற் சேதமில்லாமல்
( தாயகம் - 16

திரும்பி வந்தான். அஜித்துக்கும் வேறு சில சிங்கள மாணவர்களுக்கும் எதிராக ஒழுங்கு நடவடிக்கை அறிவிக்கப்பட்டது. தனியே அவர்களைத் தண்டிப்பது கடினம் என்பதால் ஒரு சில தமிழ்ப் பேர்களும் சேர்க்கப்பட்டன. இவை யெல்லாம் ஒரு முடிவுக்கு வரு முன்பு ஒரு ஆடிக்கலவரம் நிகழ்ந்து முடிந்தது.
அருணகுமார் பிடிவாதமாகப் பேராதனைக்குப் போகமாட்டேன் என்றதால் அவனுடைய சிற்றப்பா அவனை இந்தியாவுக்கு அனுப்பிவைத்தார். சில ஆண்டுகளின் பின்பு அவுஸ்ரேலியாவுக்குப் போனதாகக் கேள்விப்பட்டேன். இந்தியாவில் இருந்த போது வந்த கடிதங்கள் மெல்ல ஓய்ந்துவிட்டன. நானும் கம்பளையில் ஒரு அலுவலகத்தில் வேலை பெற்று இடம் மாறிவிட்டேன். அஜித் மீதான தண்டனை மாணவர்களது வற்புறுத்தலால் நீக்கப்பட்டது. எனினும் சிலமாதங்களாகப் படிப்புக் குழம்பிய அஜித் மேற்கொண்டு படிக்க விரும்பவில்லை. கப்புட்டா மீதான ஒரு விசாரணையில் அவன் குற்றவாளி என்று காணப்பட்டது. எனினும் அவன் மன்னிக்கப்பட்டு விஞ்ஞான பீடத்தில் துணை விரிவுரையாளராக இருந்து மேல்நாடுபோனான். திரும்பி வரவில்லை என்றார்கள்.
is is a ski is sk
முருகேசு சொன்னதுபோல ஐந்துமணிக்கே பேராதனை மருத்துவமனைக்குப் போனேன். முருகேசு நின்றார். அருணகுமார் இன்னும் வரவில்லை.
“அருணகுமார் என்னோட பழைய கதையெல்லாங் கதைச்சுது. தான் அம்பிட்ட கதை. தப்பின கதை எல்லாஞ் சொல்லிச்சு. நீங்கள் வலும் உதவியாயிருந்தீங்கள் எண்டுஞ் சொன்னது"
“நானா? என்னாலை ஒண்டுமே செய்ய ஏலேல்லையே. கொஞ்சச் சிங்களப்பெடியங்களும் ஒண்டு ரெண்டு லெக்சரர் புறொபெசர் மாரும் தெண்டிச்சவை"
“சில பேர்களைச் சொல்லிச்சுது. எண்டாலும் சிங்களப் பேரொண்டுமே சொல்லேல்லை."
“அஜித்தின்ட பேர்கூடச் சொல்லேல்லையா?" “கலவரத்துக்கு முன்னஞ் சந்திச்ச நேரம் என்னட்ட நீங்கள் என்னமோ சொன்னியளாக்கும். தெளிவாயில்ல. ஒருவேளை அதுக்குத் தெரியாம இருந்திருக்கும்."
“இந்தியாவுக்கு அவன் போன நேரம் கடிதம் எழுதினவன். நான் மறுமொழி எழுதேக்க அவனுக்காகச் சண்டைபிடித்த அஜித்துக்கு நடந்ததையெல்லாம் விளம்பரமா எழுதினநான்."
“ஒரு சிங்களவனும் உதவேல்லை எண்டு தான் சொல்லிச்சுது."
“வரட்டும். கேக்கிறன்." “இப்ப ஒஸ்ற்றேலியாவில நல்ல நிலையில இருக்குது."
ஜனவரி-மார்ச்சு 2005)

Page 19
கடலோ
ஓங்காரமாக உறுமும் கடலிை தேங்கிய இரவின் செவிகளிலே இடி விதைக்க அச்சம் எனைக் கெளவ அ4ை நிச்சயமாய் இன்று நிலம்பிளந்து கடல்புகுந்தூர் காவு கொள்ளப் படவுளது எ மேவிற்று! அது எனது மனப்பிராந்தி என் கடலினது ஒலமதை மெய்ப்பி கடல்புகாமல். - அணையுடைப்பைக் காக்கத் து உடலைக் கொடுத்தானோர் உ எனும் கதையும் எதற்கு இப்போ என் நினைவில் வருகிறது? சில்வண்டு கூடச் சித்தம் கலங் எல்லையிலே கடலின் இரைச் உற்று உற்றுக் கேட்கின்றேன்! "ஹோ" என்னும் பேரிரைச்ச கரைமீது ஆவேசம் கொண்டிடித்தல் தொடர்கிறது கடலபுகாமல. அணையுடைந்து போகாமல் து உத்தமர்கள் இப்ப எங்கே? உளம் பதறிக் கேட்கிறது.
“அரசியல் ஒண்டும்."
“தெரியேல்லை. தானுண்டு தன்ட குடும்பமுண்டு எண்டு தான் சீவிக்கிறாப்போல, ஒருவேளை அரசியல் கதைச்சாலும், எதிலையும் இருக்கிறமாதிரித் தெரியேல்லை. இங்கை நல்ல ஹொட்டேல், பீச் எதெண்டுதான் கதை. ஒஸ்றேலியாச் சீவியம் நல்லாப் பிடிச்சுக்கொண்டுது போல. இங்கை சண்டை முற்றாக நிண்டால் ஒருவேளை கொழும்பில ஒரு எப்பாட்மென்ற் வாங்கிற யோசனை எண்டு தெரிஞ்சுது."
“சிங்களவரோடை ஒரு பிரச்சனையும் இல்லை?"
“சிங்களச் சனத்தோட பிடிப்பெண்டில்லை. எண் டாலும் கொஞ்சம் பிசினஸ்காறரோட சினேகிதம். அவங்கள் தான் சண்டைய நிப்பாட்டுவாங்கள் எண்டு எண்ணுமாப்போல."
"நீங்கள் என்ன சொன்னிங்கள்?"
“என்னத்தைச் சேர் சொல்ல. கேட்டுப்போட்டு
(ஜனவரி-மார்ச்சு 2005 17

ரத்தில்
த.ஜெயசீலன் ரச்சல்
யாமல் நிற்கின்றேன்.
ன எனக்குள் ஒர் பதட்டம்
றாலும் க்கும் போலுளது!
துணிந்துதன்
ததமன
கியோய *சலினை
லோடு அது
துணிந்து காக்கும்
என்பாட்டில சிரிச்சன். படிச்ச பிள்ளை. கெட்டிக்காறன். நான் மறுப்புச் சொல்லேலுமா?"
“உங்களையும் ஒண்டிரண்டு தமிழ்ப் புறொபெசரையும் பற்றிச் சொன்னது. உங்களைச் சந்திக்க விருப்பம், எண்டாலும் வழியில்லை எண்டுஞ் சொன்னது. அதுதான் கடவுளாப் பாத்து உங்களை என்னட்டைக் கொண்டுவந்து விட்டவர்."
நேரம் ஆறுமணிக்கும் மேலாகிவிட்டது. முருகேசு தனது உறவினரைப் பார்க்க உள்ளே போகவேண்டும். அருணகுமார் இன்னும் வரவில்லை.
வராதது தான் நல்லது என்று நினைத்துக்கொண்டு பஸ் தரிப்பை நோக்கி நடந்தேன்.
ܬܹܐ
தாயகம் )

Page 20
"அம்மா கடலம்மா
நேற்றுவரை மெல்ல அணைத்தே எம்மண்ணை முத்தமிட்டாய், உன்அலைமடிமேல் எமை வைத்து தாலாட்டி நின்றாய்.
உன் அலைகரத்தின் அணைப்பிலே மூழ்கிக் குளித்து நாம் மனங்களித்து நின்றோம். பொங்கிவரும் அலையோசை கேட்டு பூரித்து நின்றோம் புரண்டுவரும் வெள்ளலையின் அழகுகண்டு மெய்மறந்தோம்.
என்னம்மா நடந்தது ஏனிந்த கொடுங்கோபம்
ஊழிக்கூத்தாய் ஏன் உருக்கொண்டெழுந்தாய். எண்ணற்ற எம்முறவை கொள்ளைகொள்ள எப்படித்தான் மனங்கொண்டாய் எம் இருப்பைக் குலைப்பதற்கு ஏன் முயன்றாய்.
போரால் அழிந்து புண்பட்ட எம்மண்ணை உன் வேகலையின் வீச்சாலும் வீழ்த்திட நினைத்தாய பிஞ்சாய் பூவாய் பழமரமாய் வேரனுத்துச் சென்றாயே எம் இரத்த உறவுகளை.
என்னம்மா நடந்தது ஏனிந்த அழிகோலம் சாதி இனம் நாடு மதம் பால் பருவம் பாராது
( தாயகம் 18
 

16ig
தணிகையன்
மானுடத்தின் மகத்துவத்தை மண்ணில் புகட்டுதற்கா மோதி அழித்தலை மேல் பேதமின்றி அள்ளிச் சென்றாய்
உன்வளத்தை பகிர்ந்துண்டு உரிமைகளை தாம் மதித்து ஒன்றுபட்டு வாழும் உயர்ந்த விருப்பின்றி வலியோர் மெலியோரை வலிந்தடிமை கொள்ளுவதே வரலாறாய் இன்றும் வலிமை பெற நீண்ட நெடும்போரில் பட்டழியும் மானுடர்க்கு பாடம் புகட்டிடவா பொங்கி எழுந்தாய் நீ
உன்அசுர பலத்துக்கு அஞ்சி அடிபணிந்தே எம்முன்னோர் ஆண்டவனை மட்டுமல்ல அறவாழ்வைக் கூட மண்ணில் அடையாளங் கண்டார்கள்.
ஆனாலும் இன்றும் உன்கணக்கு தப்புத்தான் உலகையே ஒர் நொடியில் உலுக்கி நீ அழித்தாலும் ஆதிக்க வாதிகள் அசந்து விடார். உன் அலையழித்த எம் மண்ணின் ஒரத்தில் வந்துகுந்தி உதவிக்கு நீட்டும் கரங்களின் கீழும் அதிகார நிழலே அகன்று விரிகிறது.
ஜனவரி-மார்ச்சு 2005)

Page 21
BitLF பூழி
போராட்டம் எனும் போது பலருடைய மனதிலும் தேசிய இன ஒடுக்கலின் விளைவான விடுதலைப் போராட்டமே மனதிற்கு வருகிறது. இப்போராட்டத்துக்கு முன்பும் நமது சமூகம் பல போராட் டங்களைக் கண்டுள்ளது. அவை பல வேறு வடிவங்களில் வெளிப் பட்டுள்ளன. சாதி, பால், சொத் துடைமை போன்று ஒவ்வொரு சமூக ஏற்றத் தாழ்வும் ஒவ்வொரு : சமூக அடையாள வேறுபாட்டின் பேரிலுமான ஒடுக்குமுறைகளும் வஞ்சனையும் ஒடுக்கப்பட்டோரின் எதிர்ப்பைச் சந்தித்துள்ளன. இந்த எதிர்ப்பு இலக்கியத்தில் பதிவா கியுள்ளது மட்டுமன்றி, இலக்கியமே இந்த எதிர்ப்பை முன்னெடுத்துச் சென்றுள்ளது.
--xa
ళ్ల పళ్ల
8 Š
இலக்கியம் என்பது அடிப்படையில் மனிதரது சமூக இருப்புப் பற்றியது. எந்த ஒரு படைப்பும் ஒரு படைப் பாளியின் சமூகப் பார்வையின் முத்திரையைத் தாங்கிய்ே வெளிப்படுகிறது. இந்த அடையாளம் அப்பட்டமாகவே தன்னைக் காட்டிக் கொள்ளத் தேவையில்லை. அது அவ்வாறு நடப்பதும் அரிது. ஏனெனில் கலை இலக்கியங்கள் வெறும் பிரசாரப்படைப்புக்களல்ல. ஒரு நல்ல இலக்கியம், சமூகத்தின் யதார்த்தத்தைப் படைப் பாளியின் சமூகப் பார்வைக்கமைய உள்வாங்கி, அவரது படைப்பாற்றலுக்கமைய ஒரு படைப்பாக வெளிக்கொண்டு வருகிறது. எந்தவொரு படைப்பாளியும் ஒரு சமூகப்பிரிவை இலக்காகக் கொண்டே படைக்கிறார். ஒவ்வொரு படைப்புக்கும் ஒவ்வொரு நோக்கம் உள்ளது. அது வெறும் வணிக நோக்கமாக இருக்கலாம். அல்லாமல் மனித இன மேம்பாட்டுக்கானதாக இருக்கலாம். வேறெதுவுமாக இருக்கலாம். அந்த நோக்கங்கள் ஒருவரது சமூகப் பார்வையுடன் இணைந்தே செயற்படுகின்றன.
(ஜனவரி-மார்ச்சு 2005 1
 

சி.சிவசேகரம்
(யாழ்ப்பாணத்தில் 4.11.2004ல் நடந்த கைலாசபதி நினைவுகருத்தரங்கின் உரையை ஒட்டி எழுதியது)
மனித சமூகம் பலவேறு போராட்டங்களைத் தன் னகத்தே கொண்டது. ஒரு படைப்பாளி அவை பற்றி அறியாதவராக இருக்க இயலாது. தான் சார்ந்த சமூகச் சூழலில் நிகழும் எந்தப் போராட்டத்திலும் அவர் ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது தவிர்க்க இயலாதது. இந்த நிலைப்பாடு, அறிவின் அடிப்படையில் ஆராய்ந்து எடுத்த ஒரு முடிவாக இருக்கத் தேவையில்லை. சமூகத்தில் ஒருவரது நிலையும் அவரது சமூக அனுபவங்களும் அவரையறியாமலே ஒரு நிலைப் பாட்டுக்குள் அவரைத் தள்ளிவிடுகின்றன. ஒருவரது அனுபவங்கள் அவரது சமூகப்பார்வையை உருவாக்க உதவுகின்றன. அவரது சமூகப்பார்வை அவரது சமூக நடத்தையையும் அவற்றோடொட்டிய அனுபவங்களையும் அவருக்கு வழங்குகின்றன.
ஒரு படைப்பாளி தன்னை நடு நிலையாளர் என்று கூறிக்கொள்வது பெரிய பாசாங்கு. தான் எந்தச் சித் தாந்தத்தாலும் கட்டுப்படாதவர் என்பது அறியாமை அல் லாது போனால் மணமறிந்த பொய். நாமெல்லாரும் சரியிழைகள், நியாய அநியாயங்கள், உண்மை பொய்கள் என்று வேறுபடுத்தும் ஒவ்வொன்றுமே தமது சித் தாந்தத்தால் நெறிப்படுத்தப்படுகிறது. எனவே, சமூகத்தில் ஒரு முரண்பாட்டைக் காணுகிற ஒருவரால் அதை உண் மையிற் புறக்கணிக்க இயலாது. அப்படிப் புறக்கணிப்பது சில இடங்களில், ஒரு தீவிர நிலைப்பாட்டை அடை யாளப்படுத்தலாம்.
இன்று போர் ஓய்ந்துள போதும், ஒரு போர்ச் சூழலுள்ளேயே நாம் வாழுகிறோம். போராட்டம் எனும்போது பலருடைய மனதிலும் தேசிய இன ஒடுக்கலின் விளைவான விடுதலைப் போராட்டமே மனதிற்கு வருகிறது. இப்போராட்டத்துக்கு முன்பும் நமது சமூகம் பல போராட்டங்களைக் கண்டுள்ளது. அவை பல வேறு வடிவங்களில் வெளிப்பட்டுள்ளன. சாதி, பால், சொத்துடைமை போன்று ஒவ்வொரு சமூக ஏற்றத் தாழ்வும் ஒவ்வொரு சமூக அடையாள வேறுபாட்டின் பேரிலுமான ஒடுக்குமுறைகளும் வஞ்சனையும் ஒடுக் கப்பட்டோரின் எதிர்ப்பைச் சந்தித்துள்ளன. இந்த எதிர்ப்பு
9 தாயகம் )

Page 22
భీభజిఖీ
பூமாவின் புனர்ஜன்மம் சிறுகதைகள்
ஆக்கம்: வத்ஸலா
வெளியீடு:கலைஞன் பதிப்பகம்
எனக்கு மரணம் இல்லை கவிதைத்தொகுதி ஆக்கம்: பெரிய,ஐங்கரன் வெளியீடு:அகில இலங்கை
இளங்கோ கழகம்
பூந்தோட்டக் கவிப்பூக்கள் தேசிய கல்வியியற் கல்லூரி மாணவர்களின் கவிதைகள் வெளியீடு: தமிழ் மன்றம்,தேசிய கல்வியியற் கல்லூரி, வ்வுனியா
أسسسسسسسسسسسسسا
இலக்கியத்தில் பதிவாகி முன்னெடுத்துச் சென்றுள் தேசிய இனவிடுதல் முன்ைப்புப் பெறுவதற்குச் நீதிக்கான குரலாக ஓங்கி இருந்தது. அப்போது ம இலக்கியப் போக்கு, டே இலக்கியம் போன்றவை இலக்கிய வாதிகளாக காளர்களுடனும் தேசியவ மண்ணுக்கு ஒரு தனித்த பிரதேசங்களினதும் சமூ மதிக்கப்பட வேண்டும் என் நாம் மறக்கக்கூடாதை இலக்கியப் படைப்புக்களி: சென்ற நூற்றாண்டின் ந( பின்னணியில் அமெரிக்க காலங்கடந்து தெரியவந்த தளமாகச் செயற்பட்ட ' நடத்தப்பட்டது. அதனுட பற்றிப் பேசுகிறவர்கள் கெ எடுபிடிகாளாயிருந்தனர் விரோதிகளின் பெரும் அ ஓர்வெல் ஒரு சீ.ஐ.ஏ ஒற் எவ்வாறாயினும், ந இலக்கியவாதிகள் தோ ஏறத்தாழ விலக்கில்லி விரோதிகளாக இருந்தது இலக்கியவாதிகளிற் பல கவிதைகளையும் பேசுகிற கவிஞர்கள் என்று தாம் ஆனந்தனையும் உயர்த் நுஃமான் போன்ற பலரது அவர்களது அளவுகோ நேர்மையானவையல்ல.
ஈழத்து இலக்கியத்தி அங்கீகாரத்தைக் கருதுக இலக்கியம் என்ற கருத்து வகுக்கவும் நமது வா படைப்புக்களை மெச்சவ நம்பிக்கையீனமும் தளர்ச் பிரமுகர்களும் நமது இல் பல படைப்பாளிகள் வழி தமது சமூகச் சூழல் சார் *இலங்கையில் த பரவாயில்லை; நல்ல நாவ நாம் கேட்கிறோம். இலங் உள்ளதா என்ற கேள்வி
( தாயகம்
20
 
 
 

யுள்ளது மட்டுமன்றி, இலக்கியமே இந்த எதிர்ப்பை ளது. லைக்கான போராட்டம் ஆயுதமேந்திய போராட்டமாக சில ஆண்டுகள் முன்புவரை, இந்த நாட்டினில் சமூக ஒலித்த குரல் மாக்ஸியச் சிந்தனை சார்ந்த குரலாகவே ாக்ஸியச் சிந்தனையால் வழிகாட்டப்பட்ட முற்போக்கு ாராட்ட இலக்கியம், சமூக யதார்த்தவாதம், மக்கள் யாவும் பழைைம வாதிகளால் நிந்திக்கப்பட்டன. தூய த் தம்மைக் காட்டிக் கொண்டவர்கள், பிற்போக் ாதிகளுடனும் அந்த எதிர்ப்பிற்பங்காளிகளாயினர். இந்த வமான தமிழ் இலக்கிய அடையாளம் உண்டு என்றும் கப்பிரிவுகளதும் மொழி வழக்கின் இலக்கியத் தகுதி ாறும் இடதுசாரி முனைப்புடையோரே குரல் கொடுத்ததும் வ. துய கலை இலக்கியம் என்ற கோஷம் கலை ன் போராட்ட அரசியல் பரிமாணத்தை மழுங்கடிப்பதற்காகச் நிப்பகுதியில் வெகுவாக ஊக்குவிக்கப்பட்டது. அதன் ாவின் சதி நிறுவனமான சி.ஐ.ஏ செயற்பட்டது என்பது ந உண்மை. தூய கலை இலக்கிய வாதிகளின் பிரசாரத் என்கெளண்டர்' எனும் ஏடு சீ. ஐ.ஏ நிதி கொண்டு ன் தொடர்புடையவர்களும் இன்றும் தூய இலக்கியம் ாண்டாடும் அதன் காலத்துப் படைப்பாளிகளும் சீ.ஐ.ஏ என்பது நாம் சிந்திக்க வேண்டிய விடயம். கம்யூனிஸ் அபிமானத்துக்குரிய 'விலங்குப் பண்ணை’ புகழ் ஜோஜ் றர் என்பது இப்போது இரகசியமல்ல.
மது இலக்கியச் சூழலில் 1950களிலிருந்து தூய ன்றியதைத் தற்செயலானது என்று கூற இயலாது. )ாமல், இந்தத் தூய இலக்கியவாதிகள் கம்யூனிச தும் தற்செயலாக இருக்கஇயலாது. அன்றைய தூய ர், இன்று, தேசியவாத அரசியலையும் போரையும் பாடும் கதைகளையும் கொண் டாடுகிறார்கள். ஒரு காலத்திற்
ஏற்க மறுத்த புதுவை இரத்தினதுரையையும் காசி திப் பேசுகிறார்கள். அதே காலத்தில் மெச்சிய சேரன், பேர்களைக் குறிப்பிடவும் கூசுகிறார்கள். உண்மையில் ல்கள் அன்றும் நேர்மை யானவையல்ல, இன்றும்
ன் அளவுகோலாகத் தமிழக ‘இலக்கியப் பிதாமகர்களது கிற போக்கு எப்போதுமே இருந்து வந்துள்ளது. தேசிய து எழுச்சி பெற்ற காலத்தில், நமக்கென்றே தராதரங்களை ழ்வை நமது மொழியில் அடையாளப்படுத்துகிற பும் பலர் முற்பட்டனர். இன்று, நமது படைப்புலகில் சியும் காணப்படுகிறது. இந்திய வணிகர்களும் இலக்கிய 0க்கியம் பற்றி முன்வைக்கும் தவறான கருத்துக்களால் தவறிப்போகிறார்கள். அவர்கள் வேண்டுகிற அங்கீகாரம் ந்ததாக இல்லாமற் போய்விடுகிறது.
மிழ்க்கவிதை தரமாக உள்ளது; சிறுகதைகளும் பல்கள் வருவதில்லை' என்கிற விதமான கருத்துக்களை கையில் நல்ல தமிழ் நாவல்களை எழுதக்கூடிய சூழல் பிக்கான விடை இலங்கையில் தமிழ் நாவல்களை
ஜனவரி-மார்ச்சு 2005)

Page 23
9 , கற்றவரைக் தலை0படி0 கிலேயம்
0 0 என்றுமே ச
( ሀለF(ሰm( *ሪ፩6ኘፕ U1000b70 at
விலையிலும்
முழுப்பொரு
நீலன் விலை ஏறு
மனிதர்களின் ஐம்பூதஞ்சேர்ந்து உயிர்ப்படைந்து மனச்சாட்சி அசைகின்ற நுண்ணுயிராய் சதத்துக்கும் பாசிபசும் புல்பூண்டாய் மலிவு வி6ை படர்பற்றை பெருமரமாய் என்றுமே இ ஊர்வனவாய் பறப்பனவாய் இறங்குநிை
பாய்ந்தோடும் விலங்குகளாய் மரத்துக்கு மரம்தாவி அறிவியல் வி வாவில்லாக் குரங்காகி உயர் தகவல் வாழ்க்கைப்போரில் வலிமைபெற அளப்பரிய காலில் எழுந்து மானுடத்தை இரு கைகளை உயர்த்தி போரோய 6 கருவிகளை ஏந்தியதால் பஞ்சம், பசி, கடும் உழைப்பால் மாந்தர் வாழ் பாரிலுயர் மானுடராய் நீதியற்ற சமூ படிப்படியாய் பரிணமித்தோம். இன்றும் நீற
மானுடர்கள் தம்கையால் புத்திதனை : படைத்த பொருள் புதுப்புது உ! மனிதரிடை பரிமாற நித்தம் நித்த மானிடரே படைத்த பணம் நிலைநிறுத்தி மனிதரையே வாங்க விற்க நாடுகளை பு உழைக்காத சிலர் கூடி நாய்கள் பே உழைக்கின்ற பலர்மீது வாலாட்டி நீ அதிகாரம் செய்ய நல்லபல வச அடிமை கொண்டு அரசமைத்து அடிமை கெ நாடுகளை நாடுகளே ஆயுதங்கள் கொள்ளை கொள்ள தேவையில்ை அடக்கிவைத்து பொருள்பறிக்க
ஆயுதமாய் போனவிந்தை தகவல் நுட்( அதிசயந்தான். அறிந்து கெ அதிகார வலு
ஆண்டவனின் விதியாக மந்திரங்கள், இதனை ஆக்கி யாவும் சேர், கோட்டையுடன் கோபுரத்தை தகவலை நு உயர்த்தி வைத்தார் திணித்துவிட் குறியுடனே நீளுலகில் தலையாட்டி நீண்ட நெடுங்காலம் உலகே மாறு தம் ஏய்த்தல் அதிகாரம் தலைவிதி த என்றும் நிலைத்திருக்க 9.665 (0.65s
(ஜனவரி-மார்ச்சு 2005 21

கூடஇவர் பெற்றார்.
நதைகளில்
விலை ஏறுநிரை
விற்ற
pupupullsfiJéssiu
ஒரும் ,
.
மட்டும் விலைபோகா
வ்வுலகில்
விஞ்ஞானம்
தொழில்நுட்பம் வளர்ச்சிபெற்றும் க் கொன்றழிக்கும் வில்லை
பட்டினி, நோய் வை பாழ்படுத்தும் 0கமைப்பு ாகவில்லை.
மழுங்கடிக்கும் த்திகளை ம் இவர் ஆய்ந்து வைபபதனால }னிதர்களை fy ற்கவைக்க தியுண்டு
66 இனி அதிகம் )6J.
தந்திரங்கள் "ண்டோர், ப்பெற்றோர் மாயங்கள் ‘து
Usses
டால் ப் பொம்மைகளாய்
வல் விதி அதிசயந்தான்.
எழுதக்கூடிய சூழல் உள்ளதா
என்ற கேள்விக்கான விடை தான். நூல்களைச் சந்தைப் படுத்தும் வாய்ப்புப் போதா மையால் எளிதாகப் படைப் புக்களை வெளியிடும் களங் களாக நாளேடுகளும் ஒருசில சஞ்சிகைகளுமே உள்ளன. எனவே கவிதை, சிறுகதை எனும் வடிவங்கள் பரவலாக நாடப்படுகின்றன. நாவல்களை நாளேடுகளின் வார இதழ்கள் தொடர்கதைகளாக வெளியி டுவதால் அவற்றின் சந்தைப் படுத்தற் தேவைக்கு ஏற்றபடியே நாவல்களின் உள்ளடக்கமும் அமைப்பும் வடிவம் பெறுகின்றன.
பலஸ்தீன இலக்கியத்தில் இன்று உலகறிந்த முக்கியமான பகுதி கவிதையே. கதைகளை விடச் சிறப்பாகச் சுயசரிதைப் பாங்கான விவரணங்கள் பல அறியப்பட்டுள்ளன, எனவே எந்த இலக்கிய வடிவத்தைப் படைப் பாளிகள் தெரிந்தெடுக்கிறார்கள் என்பதை, அவர்களது தனிப் பட்ட ஆளுமைக்கும் அப்பால், அவர்களது படைப்புச் சூழலி லேயே தேடவேண்டும்.
ஈழத்தமிழ் இலக்கியத்தின் ஒருபகுதி இன்னொரு பகுதியி லுள்ளோரை அடைய இல்லாத படி போர்ச்சூழல் தடையதாக உள்ளது. விடுதலைப்புலிகளின் கட்டுப் பாட்டுக்குட்பட்ட பகுதி யில் உள்ள சில படைப் பாளிகளது ஆக்கங்கள் நூல்வடி வில் வந்துள்ளதால், சில பிரதிகளாவது வெளியே உள்ளோ ரைச் சென்றடைகின்றன. அர சாங்கக் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளிலுள்ள படைப்பாளி களின் ஆக்கங்களில் நூல்வடிவு பெற்றவற்றில் ஒரு சில பிரதிகள் விடுதலைப்புலிகளின் கட்டுப் பாட்டுக்குட்பட்ட பகுதிகட்குச் செல்கின்றன. இன்றைய அமை திச் சூழலில், எதிர் பார்க்கக்
தாயகம் )

Page 24
கூடியளவுக்கு குறைவாகவே படைப்பிலக்கியூப்பரிமாறல் நடை பெறுகின்றது. /
தமிழக இலக்கியத்தின் வணிகப் பகுதி ஈழத்தில் கொண்டுள்ள வாசகர் தொகையுடன் ஒப்பிட்டால், தரமான, சமூக உணர்வுடைய பல படைப்புகட்கு வாசகர்களே இல்லை எனுமளவுக்கு வாசிப்பின் தரம் தாழ்ந்து கிடக்கிறது. 1960களின் முற்பகுதியில் இந்திய சஞ்சிகைகள், சினிமா என்பன மீதான இறக்குமதிக் கட்டுப்பாடு போல ஒன்று இல்லாமல் இங்கு தரமான வாசிப்பை ஊக்குவிப்பது கடினம். குறிப்பாக தொலைக் காட்சி மீதான கட்டுப்பாடுகள் மிகவும் தேவைப்படுகின்றன. தமிழகத்திலிருந்து வருவது போல தமிழக நலிவு இலக்கி யப்போக்கைப் பின்பற்றி உள்ளூரில் உற்பத்தியாகிற கீழ்த்தரமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மக்களின் ரசனையை மோசமாக்கி வாழ்வின் பிரச்சனைகளிலிருந்து திசைதிருப்புகிற பணியை மும் முரமாகச் செய்கின்றன.
எனவே, சமூகச் சார்பான இலக்கியவாதி தன் படைப் பின்மூலம் சமூக அடக்கு முறைக்கு எதிராகப் போராடு கிறது போல, சமூகச் சீரழிவுக்கு உரமிடுகிற சமூக நலிவுக்கான கலை இலக்கியப் போக்குகட்கு எதிராக சமூகத் தளத்திற் போராட வேண்டியுள்ளது.
சமூகச் சார்பான இலக்கியத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுவந்த கோஷங்களில் இன்னொன்று தரம் பற்றியது. தம்மையே இலக்கியத்தின் சான்றோரென்று நினைத்துக் கொண்டு தனது வேட்டிகளில் சமுதாயக் கறை படியாமல் இலக்கியத் தூய்மை காக்கிற தாகப் பாவனை செய்கிறவர்கள் இன்னும் ஓயவில்லை. துய. கலை இலக்கியக் கோஷம் கருத்தியல் மட்டத்திலும் தோல்வி கண்ட பிறகு, இவர்கள் இடதுசாரிகளையும் பிற சமூகச் சார்பான படைப்பாளிகளையும் அழகியல் உணர்வு போதாதவர்கள் என்று தாக்கத் தொடங்கினர். இடதுசாரிகள் அழகியலைப் புறக்கணித்து உள்ளடக் கத்தை மட்டுமே வற்புறுத்துவர் என்பது இவர்களது LJőTJLb. ,, ...: .
அழகியல் என்பது சமூகச் சூழலிலிருந்தும் சமூக நடை முறையினின்றும் விடுபட்டு எக்காலத்துக்குமான ஒன்றாக இருப்பதாக யாருக்கும் நிறுவ இயலவில்லை. ரசனை என்பது பயிற்சி மூலம் விருத்தி பெறுவது. எதை ரசிப்பது, எவ்வாறு ரசிப்பது என்பது பற்றி எவர் ஆணையிட முயன்றாலும், சமுதாய நடைமுறையின் பாதிப்புக்குட்பட்டே ரசனை விருத்தி பெற முடியும்.
அழகியல் உணர்வு பரவலான அளவில் உயர்ச்சி பெறுவதற்குச் சமுதாயத்தின் நிலை உயரவேண்டும். எல்லாருக்கும் கல்வி, ஒய்வு வேளை, ஊக்குவிப்பு என்று இருந்தால், ஒரு சமூகத்தில் படைப்பிலக்கியங்களின் தரம் தொடர்ந்தும் உயர்ந்து கொண்டே இருக்கும். ஏற்றத் தாழ்வான சமூகத்தில், பெரும்பாலான மக்களுக்கு வாய்ப்
( தாயகம்

புக்கள் மறுக்கப்பட்ட சூழலில், ஒருசிலர் தமக்குள்ளேயே தரடிான இலக்கியம் படைப்பது வெறும் அபத்தம். தம்மிலும் தாழ்ந்தவர்கள் என்று அவர்கள் கருதுகிற பரந்துபட்ட மக்களுக்காக எழுதுகிறதே தவறு என்பது அவர்களது மதிப்பீடு. அதேவேளை பரந்துபட்ட மக்கள் தம்மைப்பெரிய படைப்பாளிகளாக மதிக்க வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள். நேற்றைய தூய இலக்கிய வாதிகளது பிதாமகர்கள், இன்று அரச அங்கீகாரத்துக்காகவும் விருதுகட்காகவும் அலைகிற அவலம், அவர்களது தூய இலக்கியப் பிரகடனங்கள் எவ்வளவு பாசாங்கானவை என்று காட்டியுள்ளன.
ஒவ்வொரு படைப்பாளியும் தனக்கு எட்டுவதற்கு இயலுமான வாசர்கர்க்காகவோ எட்ட விரும்புகிற வாசகர்கட்காகவோ தான் படைக்கிறார். இலக்கிய மேட்டுக்குடி எழுத்தாளர்களுக்கு இன்று குறிப்பிடத்தக்க வாசகர் வட்டமென்று ஒன்று இருப்பதற்கான காரணமே சனரஞ்சகமாக எழுதி வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்த ஒரு படைப்பாளிகள் பரம்பரைதான்.
இலக்கியம் எப்போதுமே பிரசாரம் செய்து வந்துள்ளது. ஒரு போராட்டச் சூழலில் இலக்கியம் போராட்ட நியாயத்திற்குச் சார்பாக இல்லாதபோது, அதற்கு எதிரானதாக அமையும் வாய்ப்பு அதிகம். போராட்ட நியாயத்தை வலியுறுத்துவது என்பது குருட்டுத்தனமாக ஒரு போராட்டத்தின் ஒவ்வொரு போக்கையும் நடவடிக்கையையும் நியாயப்படுத்துவதல்ல. போராட்ட நியாயம் சமூக நீதியினின்றே எழுகிறது. எனவே படைப்பாளி முதலிற் சமூக நீதியை வலியுறுத்துவது அவசியமாகிறது.
போராட்ட இலக்கியம் எல்லாமே தரமாக அமைய இயலாது. போராளிகளாயுள்ள பல படைப்பாளிகட்குத் தமது படைப்பாற்றலைச் செழுமைப்படுத்தப் போதிய வாய்ப்பு இல்லை. பொறுப்புள்ள விமர்சனம், படைப்பின் உள்ளடக்கத்தை மட்டுமோ, கலையம்சத்தை மட்டுமோ கணிப்பில் எடுக்க முடியாது. நமது விமர்சனத்தின் நோக்கம், படைப்பின் உள்ளடக்கம் மக்கள் நலன் சார்பானதாயும் சமூக உயர்வுக்கும் விடுதலைக்கு மானதாயும் அமையுமாறு படைப்பாளிகளைத் துண்டு வதுடன், படைப்பாளிகளது அழகியற் குறைபாடுகளைக் களைந்து அவர்களை வளர்த்தெடுக்கிற விதமாகவும் அமைய வேண்டும். எனவே வெறும் புகழ்ச்சியும் முடிவில் நீங்கானது.
நமது போராட்டச் சூழல் இலக்கியத்தில் தன்னைத் தெளிவாக அடையாளப்படுத்தியுள்ளது. தன்னை பறியாமலே போராட்டத்தின் பலமும் பலவீனமும் அதிற் திவாகின்றன. அது ஒரு புறம் வரலாற்றுப் பதிவாகவும் இன்னொரு புறம் புதிய வரலாற்றை உருவாக்கும் ஒரு க்தியாகவும் அமையுமாறு படைப்பாளிகள் சமூக pரண்பாடுகளின் ஒவ்வொரு முனையிலும் செயற்படுமாறு ஊக்குவிக்கப்படவேண்டும்.
ஜனவரி-மார்ச்சு 2005)

Page 25
t rinas-a,
i.
ii W
வழக்கு இலக்கம்: 1121 வாதி. மகேஸ்வரன் திருமுருகன், யாழ்ப்பாணம் பிரதிவாதி. இராமலிங்கம் கணபதிப்பிள்ளை, யாழ்ப்பாணம் வாதி. பிரதிவாதியினால் தனது நற்பெயருக்கு களங்கம்
ஏற்பட்டுள்ளது- மனுச்செய்துள்ளார். பிரதிவாதி. சீதனமுறையே வாதிக்கு ஏற்பட்ட களங்கத்துக்கு
காரணம்- விளக்கம் சமர்ப்பித்துள்ளார். வாதி. வயது 32, பட்டதாரி ஆசிரியர் பிரதிவாதி. வயது 61, விவாகப் பொருத்துநர் இவ்வழக்கு எனக்கு முன் மூன்று தவணைகள் விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டது. வாதியின் பக்கம் மூன்று சாட்சிகள், பிரதி வாதியின் பக்கம் இரண்டு சாட்சிகள், மற்றும் வாதி, பிரதிவாதி ஆகியோரின் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டன.
இருதரப்பு சட்டத்தரணிகளும் தங்கள் தங்கள் தொகுப்புரையை முன்வைத்துள்ளனர்.
கடந்த மூன்று தவணைகளிலும் என்றுமில்லாதவாறு மன்ற வளாகம் மக்களால் நிரம்பியிருந்ததை கண்ணுடாகக் காணக்கூடியதாக இருந்தது.
நீதி வழங்கினால் மட்டும் போதாது. நீதிவழங்கப்பட் டதெனத் தெரியவும் வேண்டும் என்பதற்கிணங்க முக்கிய வாக்குமூலமாகிய பிரதிவாதியினதைத் தொடர்ந்து இரு திறத்து சட்டத்தரணிகளினது தொகுப்புரையை கீழே தருகிறேன்.
தீர்ப்பு என்றும் சட்டவரம்புக்குட்பட்டது. சட்டத்தினுள் அடங்காத உரிமை மீறல்கள் விசாரணையின்போது பளிச்சிடுவதுமுண்டு. பிரதிவாதியை நெறிப்படுத்துகிறார் அவரின் சட்டத்தரணி. சட்டத்தரணி: விவாகம் செய்தபோது உங்களின் வயதென்ன, தொழிலென்ன, சீதனமாக எதை எதைப் பெற்றீர்கள்? பிரதிவாதி. அப்போது எனக்கு வயது 21, கூலித் தொழில். குடியிருக்க 2 பரப்பு காணி, ஒருசோடி தோடு, ஒரு சோடி (ஜனவரி-மார்ச்சு 2005 2
 
 
 
 
 

ானரம் தேவை
முத்து
காப்பு, ஒற்றைப் பட்டுச் சங்கிலி, மூக்குத்தி ஒன்று. மற்றும் எனக்கும் மனைவிக்கும் ஆறுமாத உணவு. முதல் பிள்ளைப் பேற்றுச் செலவு. சட்டத்தரணி நல்லது உங்கள் தந்தை தந்ததையும்
கூறுங்கள். பிரதிவாதி. வீடுகட்டுவதற்கு வேண்டிய மரம், தடிகள், கிடுகு, தனிக்குடித்தனத்துக்கு தேவைப்படும் வீட்டுப் பொருட்கள். ஆறுபரப்புக் காணியில் பயிர்ப்பங்கு. மேலும் முதல் ஆறுமாதத்துக்கு எனக்கும் மனைவிக்கும் உணவு. சட்டத்தரணி: உங்கள் விவாகத்துக்கு
ஆண்டுகளுக்கு முன் மூத்த சகோதரிக்கு விவாகம் நடந்ததாக அறிகிறேன். அவருக்கு தந்தை கொடுத்த சீதன விபரங்கள் தெரிந்தால் கூற முடியுமா? பிரதிவாதி. ஒரு சோடி தோடு, அட்டியல், மூக்குத்தி ஒன்று. எட்டுப்பரப்புக் காணியில் வடக்குப் பக்கமாக வீடுகட்ட இரண்டு பரப்புக் காணி. முதல் பிள்ளைப்பேற்றுச் செலவும். சட்டத்தரணி. அண்மையில் நடந்த உங்களின் மகளின் விவாகத்தின்போது என்னென்ன சீதனமாகக் கொடுக்கவேண்டி நேர்ந்தது? பிரதிவாதி. 15 பவுணில் நகை, வீடுவளவு, 10 பரப்பு வயல்காணி. ரொக்கமாகக் கொடுத்த சீதனத்தில் கலியாணச் செலவாக ரூபா 2 இலட்சம் முன்பே கொடுத்தோம் மிகுதி 3 லட்சத்தில் பெற்றறவர்களுக்கு ஒரு லட்சம் கொடுத்துத்தான் சம்மதம் பெற்றது. சட்டத்தரணி மருமகனின் பொற்றோர் புதுத்தம்பதிக்கு
கொடுத்தவைகளையும் கூறுங்களேன்? பிரதிவாதி என்ன கதைக்கிறியள்! அதெல்லாம் இப்ப
இல்லை.
தாயகம் )

Page 26
சட்டத்தரணி. நீங்கள் கொடுத்த சீதனம் உங்கள் சேமிப்பா? பிரதிவாதி. சவூதியில் வேலை செய்யும் மகன்தான் 5
இலட்சத்தை தந்தவன்.
சட்டத்தரணி. உங்கள் மகனின் வயதென்ன? ஏன் இன்று
வரை விவாகம் செய்யவில்லை? பிரதிவாதி. அவருக்கு இப்போ வயது 38. சகோதரிகளை கரை சேர்க்க வேண்டுமோ இல்லையோ! அதனால்
தாமதிக்கவேண்டிவந்தது. சட்டத்தரணி: வயதானவருக்கு பெண் தேடுவதில்
சிரமமிருக்குமே! பிரதிவாதி. வயது கூடியவருக்கு பெண் தேடுவது மிக
இலகுவானது.
சட்டத்தரணி நிறைவாக வீட்டிலும் வெளியிலுமாக இரட்டைச் சுமை சுமப்பவர்களுக்கு சீதனம் வேறு கேட்பது கொடுமையிலும் கொடுமையென வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் அடிக்கடி கூறுகிறார்களே உங்கள் மகனும் அவர்களைச் சேர்ந்தவரோ?
பிரதிவாதி. உது பற்றி எனக்குத் தெரியாது. அதெப்படி
சீதனம் வாங்காமல் விடுவது.
எதிர்தரப்புச் சட்டத்தரணியின் குறுக்கு விசாரணை:- சட்டத்தரணி: வாதிக்குப் பொருத்தம் பார்த்த பெண்களில் சாட்சிக்கூண்டில் நிற்கும் முதல் மூவரினது பெண்பிள்ளைகளும் அடங்குவார்களாயின் இவர் களில் எவரையாவது இணைக்க முடியாமல் போனதற்கு முக்கியமான காரணம் என்னவென்று கூற (plguĮLDT? பிரதிவாதி. முக்கிய காரணம் ரொக்க சீதனமாகும். சட்டத்தரணி வாதியின் தந்தை ரொக்கச் சீதனத்தை வரையறுத்துக் கூறினரா அல்லது குறிப்பிட்ட தொகைக்கு குறையாமல் என்றாரா? பிரதிவாதி. எதுவுமே அவர் கூறவில்லை. சட்டத்தரணி, ‘பேசுவது' எல்லாம் ரொக்கச்சீதனத்தால் ஒப்பேற்ற முடியாமலிருக்கிறதென்று வாதிதரப்புக்கு எப்பொழுதாவது கூறினிர்களா? பிரதிவாதி வராமலா போப்போகுது என்றிருந்தேன். சட்டத்தரணி. நல்ல பொருளொன்றை வாங்கும் சக்தியற்றவர்கள் தேவையைப் பூர்த்தி செய்ய இரண்டாம் தரத்தையாவது வாங்க நினைப் பார்களில்லையா? பிரதிவாதி. நினைப்பார்கள். சட்டத்தரணி: காட்சிப்பொருட்கள் நன்றானதாக இருந்
தால்தானே மக்களைக் கவரும். பிரதிவாதி. மெளனம் சட்டத்தரணி: சாதாரணமாக உங்கள் தொழிலில் மேலும் பிரச்சனை என்றதின்மேல்தான் பெண்வீட்டாரும் பிள்ளை வீட்டாரும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் வாய்ப்பு சாதாரணமாயுண்டு அப்படி
( தாயகம்
24

இருக்க கூண்டில் நிற்பவர்கள் எப்படி ஒருவரை ஒருவர் இனங்கண்டார்கள் என்று கருதுகிறீர்கள்? ரதிவாதி; அதுதான் அதிசயமாக இருக்கிறது! ட்டத்தரணி சீதனமாகக் கொடுக்கப்போகிறேன் என்று கூறிய பெறுமதி மிக்க காணியை 15லட்சத்துக்காக விற்கும்படி எவருக்காவது ஆலோசனை கூறியதுண்டா? ரதிவாதி. மெளனம். ட்டத்தரணி: கடைசியாக உங்கள் கவனமெல்லாம் தரகுப்
பணத்திலேயே இருந்தது. ஏற்றுக்கொள்கிறீர்களா? ரதிவாதி. மெளனம்.
ாதியின் சட்டத்தரணி- தொகுப்புரை
நீதிபதி அவர்களே!
தங்கள் முன் வைத்த சாட்சிகளினதும் பிரதிவாதியினதும் வாக்குமூலங்கள், அனுசர ணையாளராக இயங்க வேண்டிய பிரதிவாதி தன் நலன் கருதி கடமையை செவ்வனவே நிறைவேற்றத் தவறியுள்ளார் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிறுவப்பட்டுள்ளது. இந்நிலையில் வேறு எதனையும் கூறித் தங்களின் பெறுமதி மிக்க நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.
ரதிவாதியின் சட்டத்தரணி:தொகுப்புரை
மேன்மைதங்கிய நீதியாளர் அவர்களே! சீதன வழக்கம் நிலவுடமைப் பொருளாதார அமைப்பில் தோன்றி தனியுடமை அமைப்பில் தனது மகள் புகுந்த வீட்டில் அந்தஸ்த்தோடு வாழவேண்டும் என்ற விருப்பில் அவர்கள் அறியாமலே தங்களுக்கு தாங்கள் பூட்டிய பொன்விலங்கு.
வழக்கம் மரபாகி இன்று ‘முறையாக நீடிக்கிறது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பும் பொருளாதார அகதிவாழ்வும் மத்தியதரவர்க்கக் கலாச்சாரத்துள் தள்ளுகின்றன. நிலை மறந்து நிற்க உதவுகின்றன. 'உருட்டுப் பிரட்டு செய்தாவது வர்க்க நிலையை பேண விளைகின்றன.
கன்னிதானத்துக்கு வரதட்சணை தவிர்க்க முடியாததாகிவிட்டது. இதனால் மக்களில் சரிபாதியான பெண்கள் பொருட்களோடு பொருள் களாக்கப்பட்டுளனர்.
இதன் வெளிப்பாடாக, பெண்கள் சுமையாகி அவர்களின் பெற்றோர் சகோதரர் சுமைதாங்கிகளாகி நிற்கின்றனர்.
மாப்பிள்ளை வீட்டார் வருவது இலாபம் என்ற ரீதியில் இணைப்பாளர்- தரகர்- முடிவே முடிந்த முடியாக இருந்து விடுகிறார்கள். இந்த வழக்கும் இது போன்றதே. W
வாதிக்கு எல்லா வகையிலும் பொருந்தக்
ஜனவரி-மார்ச்சு 2005)

Page 27
O O O ஈழத்தின் முத்த படைப்ாளியும் தமி "låså ÖlassCyig
ଔର୍ଣ୍ଣା
நேற்றுவரை நீற்று முகிலுக்குள் காததாரும நிறைநிலாப் பொட்டோடு உமது நண் ஆத்மீகத்தின் உருவாக ósT6リ (D/Te%é எம்மிடையே உம் கண்ண உலவிவந்தீர்
ந்தீர் இலக்கியத்
பாரதியில் வேதாந்தம் வைத்துக் ே விரிந்தது போல் ಶ್ದಿ: சித்தாந்தம் றுகச் ெ உம்மிடத்தில் எதிர்த்திடுதி சிறக்கக் கண்டோம். நீதி என்றி
மரபோடு நீர் இறுகி தரமற்ற இ நின்ற போதும் இலக்கியத் மனமிறுகா தடுப்பதிலு மானுடத்தின் உம் துடிப் உயிர்ப்பைக் கண்டோம் காட்டி நின்
கூடிய பெண்ணைப் பார்த்திருந்தாரேயொழிய காலத்தைக் கடத்தும் நோக்கம் எள்ளளவும் இவருக்கு இருந்ததில்லை. மறுவழமாக வாதி தரப்பும் பிரதிவாதியை இடையிடையே சந்தித்திருக்கலாமே. ஏன் சந்திக்கவில்லை? இது சிந்தனைக்குரியது.
வாதி அண்மையில் விவாகம் செய்த மூன்றாவது சாட்சியின் மகள் பட்டதாரி ஆசிரியை. இவருக்கு சேரவிருக்கும் அபரிமிதமான தாய், தந்தை வழிச் சொத்துடமை வாதியை ஈர்த்திருக்கும். சிதனப் பேச்சின்றி ஒப்புக் கொண்டுள்ளார். சீதன ஒழிப்பு இயக்கத்தில் உறுப்பினரான இவர் தான் பொன்நயனல்ல என்பதை நிறுவ அப்பாவியான எனது கட்டசிக்காரரை இங்கிழுத்து அவருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியுள்ளார்.
இயற்கை சட்டத்துக்கு அமையவே பிரதிவாதி கடமையை மேற்கொண்டுள்ளார். மேலுமு நீதியாளர் அவர்களே, கணவன் மனைவி உறவான நாணயத்தினுள் சீதனம் என்ற வைரஸ் கிருமி ஊடுருவியதினால் அடிமைத்தனம் ஒருபுறம் ஆதிக்கத்தனம் மறுபுறமாகி அச்சுறுத்துவதைக்
( ஜனவரி-மார்ச்சு 2005 25

GLOTGI
கைலாசும்
பர்
*ம் கூட s ரில் ஞானி தமிழர் வாழ்வை
தை சாட்டாக தரமான் இலக்கியள்ே கொண்டும் தந்து சென்றீர்.
என்ற பதம் சானனநல நிறைவான ல் எப்போதும்
冗。 நெஞ்சில் ಶ್ದಿ
g மறைவு கண ந்திய இதய மலர் தூவி
தை" அன்று அஞ்சலித்தோம் ዕ
ODU T)
தேசியத்தை உயர்த்துதற்கு
தேசிய கலைஇலக்கிய பேரவை
Z
கண்டு கொள்ளாது தன்நலமே பெரிதென்ற புல்லுருவிகளினால் விழிப்புணர்வு வீச்சுக்குன்றி பின்தள்ளப்பட்ட நிலையில் ஒட்டுமொத்த சமூக, பெண் விடுதலைப் புரட்சி ஒன்றினாலன்றி வாதியினாலோ பிரதிவாதியினாலோ நேராக்கி சீர்செய்ய முடியாதென்பதை தங்களின் மேலான கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.
தீர்ப்பு :
இவ்வழக்கு தொடர்பாக சட்டத்தரணிகளின் வாதப் பிரதிவாதங்கள் மனங்கொள்ளத்தக் கதாயினும், சாட்சிகளின், வாதி, பிரதிவாதிகளின் வாக்கு மூலங்கள் சமூகத்தின் உறுப்பினராகிய பிரதிவாதி எரியும் பிரச்சனையாயுள்ள சீதனக் கொடுப்பனவு விடயத்தில் இருதரப்பினரும் தம்முள் கலந்து சாத்தியமான தீர்வொன்றை எட்ட அனுசரணையாளராக இயங்காது இடையூறாக இருந்திருக்கிறார் என்பதை சந்தேகத்துக்கிடமின்றி நிரூபித்துள்ளன. இதனால் வாதியின் சுய கெளரவம் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது எனத் தீர்ப்பளிக்கிறேன்
Ç
தாயகம் )

Page 28
புதிய பண்பாட்டுக் கவிதைகள்-02
அதெல்லாம் ஃ2
'உயிரியல் முறைப்படி உண்மையைச் சொன்னால் மனிதர் யாவரும் விலங்குகள் ஆவார் தாவரம், விலங்கென இருவகைப்பட்டவைஉயிர்கள் அனைத்தும், மனிதனும் விலங்கே, உண்ணல், உயிர்த்தல், உடலியற் புணர்ச்சி, உறங்கல், உலைதல், இறந்து படுதல் ஆகிய வினைகளை ஆய்வு செய்தாலும் மனிதன் விலங்கே என்பது பெறப்படும்உயிரியல் அறிஞர் உரத்துக் கூவினார்.
கலைஞனும் அதை ஒரு கதையிற் காடடினான, மணிமுடி இழந்த மன்னவன் ஒருவன் காட்டிலும் மேட்டடிலும் கடுமழைப் புயலிலும் வெற்று மேனியனாய் விழுந்து கிடந்து தட்டுத் தடுமாறிக் கொட்டுக் குலைந்ததும் 'இரு கவர் மிருகம் நான்' என்று சொல்வதாய் நடிகன் ஒருவன் நடித்துக் காட்டினான்.
( தாயகம் 26
 
 

இமய வெற்பிலே, இருட்குகை ஒன்றுள் திட்டை கூடிய நித்தியானந்தரோ மனிதன் தெய்வமே' என்று கூறினார். பிரம்மமே அகிலமும் விற பொருள் இல்லை ாங்கும் பரந்த ஏகப்பரம் பொருள் ஒவ்வொருவருக்கும் உள்ஒளி ஆகும். ஆகையால்ர, மனிதன் ஆன்மா! அதுவோ
ஒன்றே ஆகும். அன்றி, வேறொன்றுமே இல்லை ஒம்! இல்லை, ஓம்' ான்ற வாசகம்
திருவாய் மலர்கிறார். தெய்வமாம் மனிதனும்
ஆனால், நாங்களோ எமக்குள் நினைக்கிறோம்விலங்கென விரட்டி வெட்டவும் வேண்டாம் தெய்வமாய் வைத்து,
சிறப்புடன் போற்றி, திருப்புகழ் பாடவும் வேண்டாம். மனிசரை மணிசராய் வாழவிடுங்களேன்!
-
பயில் நிலம் மாத இதழ்
தனி இதழ் ரூ.20 ஆண்டுசந்தா ரூ.300 வெளியிடுவோர்: பயில்நிலம் 59/3, வைத்தியா வீதி தெகிவளை
أص
ஜனவரி-மார்ச்சு 2005)

Page 29
கொடி பின்னிக் கிடக்கிறமாதிரியுள்ள என் உறவுக் காரர்களையெல்லாம் ஒருகால் ஊரில் போய்ப் பார்த்து வர வேண்டும் என்பது என் நெடு நாள் ஆசை. அதற்காகவென்று ஒரு கிழமை வரையில் நான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் சென்று விடுப்புப் பெற்றுக் கொண்டேன்.
நான் வசிக்கும் கொழும்பு நகரிலிருந்து வவுனியாவுக்குச் செல்வதற்கு எனக்கு அதிக நேரம் எடுக் கவில்லை. ஆறு மணித்தியால பஸ் பிரயாண மென்றாலும் சோர்வில்லாமல் நான் வவுனியாவில் போய் இறங்கினேன்.
வவுனியா மண்ணில் நான் கால் வைத்தபோது இருபது வருடங்களைக் கடந்த பிறகு, பிறந்த மண்ணில் கால் வைத்ததான அந்த நினைவு ஒருமுறை எனக்கு வந்தது. இன்னுமாக, பெருமளவில் மாற்றமடைந் திருக்கும் அந்த நகரத்தைப் பார்த்ததில் ஏற்பட்ட வியப்பு அதைவிட மேவி நிற்க, நின்ற இடத்திலேயே சற்று நேரம் நின்றபடி என்னைச் சூழவும் அங்கு புதிதாய்த் தெரிந்தவற்றையெல்லாம் வியப்புடன் நோக்கினேன்.
என்றாலும் நான் எதிர்பார்த்து வந்ததெல்லாம், அங்கு இப்போது இல்லையென்றே எண்ணும்படியாகச் செய்து
(ஜனவரி-மார்ச்சு 2005 2
 

நீ.பி.அருளானந்தம்
விட்டது நான் கண்டு விட்ட ஒரு காட்சி. என் ஏமாற் றத்துக்கெல்லாம் காரணம் இதுதான்!
அந்த இடத்தில் முன்னம் நின்ற அந்த வாகை மரத்தை இப்போது என் கண்களால் காணக்கிடைக் கவில்லை!
அதன் காரணமாக அந்தக் காலத்தில் அதிலே வானத்துக்கும் மண்ணுக்குமாகப் பூத்து நின்றது போலிருந்த அந்த வாகை மரத்தை நினைவில் வைத்து நிலை நிறுத்திக் கொண்டு சற்றே சிந்தித்தேன்.
அந்த முது பெரும் வாகை மரத்தில் நிறைய அணில்களும் காகங்களும் கத்திக் கொண்டிருக்கும். காகங்கள் கொட்டமடித்துக் கொறித்துப்போட்ட வாகைக் காய்கள், அந்த இடமெங்குப் மண்ணிலே பரப்பிக் கிடக்கும்.
அந்த மரம் பூப்பூக்கும் காலத்திலும் பூக்களும் அப்படியாகவே நிலத்தில் சொரிந்து, நிலத்தையே பூக்கம்பளமாக மாற்றிவிடும்.
அந்த மரத்துக்குக் கீழேதான் தினமும் தப்பவிடாமல், காலையிலும் மாலையிலுமாக சோளப்பொத்தி அவித்து வைத்துச் சுடச்சுடவாய் விற்பார்கள்.
அதிலே சோளத்தை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, பக்கத்துக் கடைக்குள் போய் தேநீர் குடித்த காலமெல்லாம். எங்கே? எங்கே? என்று எனக்குள்ளாகவே கேட்டுக்கொண்டு, அதற்குச் சிறிது தூரம் தள்ளியதாய் உள்ள அந்த இடத்துக்குப் பிற்பாடு பார்வையைத் திருப்பினேன்.
என்னதாய் மீண்டும் ஒரு பெரிய ஏமாற்றம் எனக்கு!
தாயகம் )

Page 30
அந்தப் பாலை மரத்தையும் எங் J EFT600 G36) இல்லையே?
செவாலியே சேர் சிற்றம்பலம் கார்டினரின் படமாளிகைக்கு முன்னால் நின்ற அந்த மரமும் வெட்டப்பட்டு அழிக்கப்பட்டுவிட்டதா? என்ற மன
வேதனையை மனதில் சுமந்து கொண்டு நடக்கிறேன். இப்போது இரண்டாம் குறுக்குத் தெரு வழியாக என் வீட்டுக்கு.
என்வீடு என்று உரிமையோடு நினைக்கின்றேனே. இப்போது அது என் வீடா? இது என்ன மடைத்தனம்! அது ( என்வீடு அல்லவே? - என் அக்கா வினுடைய வீடல்லவா அது? அவருக்கு அதைச் சீதன மாகக் கொடுத்து விட்டு என் வீடென்றும், எங்கள் வீடென்றும் இனிமேல் எங்கள் குடும்பத்திலுள்ள எவரும் உரிமை பாராட்ட (plpujLDIT?
‘நான் இப்போ நினைத்ததுதானே ஞாயமானது' - என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டு, மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளியே விட்டுக்கொண்டேன்.
‘இந்த இடத்தில் உன்னுடைய இளமைக் காலத்தின் மண்வாசனை இருக்கிறதா? - என்று என்மனம் உடனே கேள்வி கேட்பது போல் இருந்தது. நான் எதிர்பார்த்து நினைத்துக்கொண்டு வந்ததெல்லாம் இவ்விடங்களில் இல்லாது ஏமாற்றமுற்றதாய், என்னிடத்தில் அந்தக் கேள்விக்குரிய பதில் இல்லாமல் நான் மெளனமாய் நடந்து கொண்டிருந்தேன்.
விரைவான நடையினால் பண்டைய நாகரிகத்தின் ஒரு சின்னமாக காட்சியளிக்கும் நான் பிறந்து வளர்ந்த வீடும், அருகே கண்பார்வையில் படும்படியாய் வந்து விட்டது.
(என் எண்ணத்தில் ஒரு திருத்தம்; என் வீடு என்றதாய் நினைப்பதை விடுத்து இப்போது அதை நான் பிறந்து வளர்ந்த வீடு என்றதாய் திருத்தியமைத்துக் கொண்டுவிட்டேன்.)
அந்த வீட்டைக் கண்டதும் எனக்கு, ஏதோ ஒரு
காயகல்பத்தை உண்டது போல் இளமை உணர்ச்சி உண்டானது.
அங்கே வேலியில், இப்போது பாரம் கட்டிய படலை இல்லை. அதற்குப் பதிலாக அகலமான இரும்புக்கேற் ஒன்று, ஈட்டி முனைகளுடன் பெரிய இடத்தை அடைத்துக் கொண்டு ஒரு காவல்காரன் மாதிரி எனக்குக் காணத் தெரிந்தது.
அந்த கேற்றுக்குப் பக்கத்திலே வரிசையாகக் கடைகள். புதுக்கட்டடங்கள் எல்லாம் காணிக்குள்ளால் எழும்பியிருக்கிறதே...? என்று வியப்புற்றவாறு இன்னும் எங்கெங்கே என்னென்ன உண்டு என்றும் அக்கறையாகப் பார்த்துக் கொண்டு படலைத்தூணில் பதித்துக் கிடந்த அழைப்பு மணியின் பொத்தானை அழுத்தினேன்.
( தாயகம்
28

மணியொலி கேட்டதில் அக்கா கேற்றடிக்கு வந்தார்.
கேற்றைத் திறக்காமல் உள்ளுக்குள் நின்று கொண்டு சிறு ஊடு வழியாக என்னைக் கண்டுவிட்டு.
“தம்பி, தம்பி. என்ன கனகாலத்துக்குப் பிறகாய் இங்காலைப் பக்கம். வாரும் வாரும்"
என்று சொல்லியபடி மனசெல்லாம் சந்தோஷமாக கேற்றைத் திறந்து கொண்டு பாசத்துடன் உற்சாகமாக என்னை வரவேற்றார்.
“கனகாலமாச்சு ஒருக்கா வந்தெல்லாரையும் பாத்துக் கொண்டு போவமெண்டு நெனச்சன்."
“எத்தினை வரியத்துக்குப் பிறகால இங்காலிப் பக்கம் நீர் வாரீர். வீட்டிலை உள்ளவையள் எல்லாரையும் ஒருக்கா நீர் வரேக்க் கூட்டிக் கொண்டும் வந்திருக்கலாம்தானே?"
என்று சொல்லிவிட்டு என்னை வீட்டிற்கு அழைத்துப் போனார் அக்கா!
அந்த வீட்டின் வாசற்படியேறும் போதே எனக்குப் பழைய சம்பவங்களெல்லாம் மனத்தில் பளிரடித்ததாய் காட்சிக்கு வர ஆரம்பித்துவிட்டன. இதனால் அக்கா கேட்ட சில கேள்விகளுக்கு ஒழுங்காக பதில் சொல்லாது வெறும் "ஆமா’ மாத்திரம் போட்டுக் கொண்டே நான் கற்பனை சவாரி விட்டுக் கொண்டிருந்தேன்.
“தம்பி தண்ணி வென்னி குடிக்கிறீரே.? ஒரு நல்ல பால் கோப்பி போட்டுக்கொண்டரட்டே தம்பி.?"
இப்படி இதங்குழைத்துக் கேட்டவாறு அக்கா என்முகத்துக்கு நேராக குனிந்து பார்த்தபோதுதான் அக்காவினுடைய கதையில் திரும்பவும் அக்கறை வந்தது எனக்கு
“இப்ப அதொண்டும் வேண்டாமக்கா. பஸ்ஸாலை இறங்கினதோடை அதிலை இருந்த கடைக்க உள்ளட்டு சும்மா சோட்டைப் பண்டம் திண்டிட்டு வாறன். அது வயித்துக்கை இப்ப உரப்புடியாக கிடக்கு. நாவறட்டிக்கொண்டு போறதால தண்ணியைத்தான் இப்ப குடிக்க நல்லம் போலை கிடக்கு. எங்கடை கிணத்துத் தண்ணியைக் கொண்டாங்கோ கோப்பி குடிக்க முதல் அதை ஒருக்கா குடிச்சுப்பார்ப்பம்!"
ஆவலோடு நான் சொன்னேன்.
அக்கா குசினிக்குப்போய் பெரிய குண்டான் செம்பிலே நிறைய தணீரை கொண்டு வந்து தந்தார். செம்புத் தண்ணீரை ஒரு பாட்டம் மிண்டு விட்டு நான் அதை கீழே வைத்தேன்.
“இந்த மனுசன் சின்ன மீன்களைப்போய் மினக்கெட்டு சந்தை வழியயிருந்து வாங்கிக் கொண்டந்திருக்கு. இனி அந்த விளைப்பொடியளை வைச்சு செதிளைக் கிள்ளி நூண்டி துண்டு துருத்தியா வெட்டிக் கொண்டு பெரிய வேலையெனக்கு. நேரம் போகுது இனி விட்டால் பதங் கெட்டு மீனில புழுக்கெந்திப் போடும்"
இந்தக் கதையோடு அக்கா குசினிக்குள் போவதற்கு
ஜனவரி-மார்ச்சு 2005)

Page 31
وهي (صحي 多 Ꮡ© 2Ꮡ ജ@
எழுபத் தில்லைச்சில் இவரது கவி கவிதைகள் தில்லைச்ச இலக்கிய ஏடுகளை வெளியிட்டுள்ளார். ‘நான்' காவியமும் ‘பாப்பா பாட்டுக்கள், பூஞ்சிட்டு பாப்ப நாவலர்வெண்பா பொழிப்புடன், அந்தக்காலக் கை ஆண்டு தேசிய கலை இலக்கிய பேரவை வெளி வேலி' எனும் நூல் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலு மூத்த கவிஞரும் எழுத்தாளருமான தில்லைச்சி செலுத்துகிறது
ܥܢܐ
ஆலாய்ப் பறக்கிற நிலையில நிற்கிறார் என்று தெரிந்து விட்டது எனக்கு.
“என்னக்கா இப்பவும் அத்தார் மாட்டுச் சவாரியோடதான் மினக்கெடுறாரோ. அல்லாட்டி வேறவேலை ஏதாவது GastiuipT(3ys?"
“வேற என்ன வேலையை அவர் பெரிசா பாத்துக் கிழிக்கிறார்.முந்திய மாதிரித்தான் இப்பவும் அவர் எந்த நேரமும் சவாரியெண்டுதான் பறப்பார். நாள் முழுக்க மாடுகளை வைச்சு சவாரி கலைக்கிறது தான் அந்த மனுசனுக்கு வேலை. இந்த மாட்டு வண்டில் சவாரிப் பைத்தியத்தால வீட்டில உள்ள காசுபணத்தையுமெல்லே அந்த ஆள் கொண்டுபோய் கரியாக்கிப்போடுது. அதான் எனக்குப் பெரிய உத்தரிப்புத் தம்பி. இதிலையெல்லாம் அவருக்கு நான் சரி பிழையைச் சொன்னாலும் செவியில ஏத்துறாரில்லை. ரெண்டு மாதத்துக்கு முதல் எங்கயோ சவாரியிலை வெண்டதாம் அந்த மாடெண்டுபோட்டு அதுக்கு அள்ளுகொள்ளைக் காசைக் கொட்டி வாங்கியந்து உங்கினை கட்டினார். அவற்றை கூடாத காலமோ என்னவோ தெரியாது நல்லவிடை பருவத்து மாடாயிருந்த அந்த மாடு ஒரு மாசத்தாலை வாத நோய் வந்து செத்துப் போட்டுது. இதிலை சரியோ பிழையோ ஒண்டும் யோசியாமல் இப்பிடித்தான் அவற்றை காலம் போகுது. சவாரிதான் தனக்கு சாகுமட்டும் வேலையெண்டு அனுமார் பிடியிலை அவர் சீவிக்கிறார்."
“அதுசரி. அவர் மாட்டு வண்டிச் சவாரியில தான் மினக்கெடுறார் எண்டுறியள் ஆனா வளவுக்க இங்கே மாட்டுக் கொட்டிலையும் காணேல்லை மாடுகளையும் காணேல்ல.
(ஜனவரி-மார்ச்சு 2005 2
 

തടാക്സ്്ജതുമത്ര
○
662)
நாறாவது அகவை யில் காலமான எழுத்தாளர் பன் வேலணை வடக்கைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தைகள் 'கனவுக்கன்னி, தாய்’, ‘தில்லைச்சிவன் ’ எனும் நூல்களாக வெளிவந்துள்ளன. சிவன் ‘தமிழன்’ ‘கலைச்செல்வி’ ஆகிய இரு சுயகாவியம் ஒன்றினையும் 'ஆசிரியை ஆகினேன்’ பாட்டுக்கள்', 'வேலணைப் புலவர்கள் வரலாறு', தகள்' ஆகிய நூல்களும் வெளிவந்துள்ளன. கடந்த ரியீடாக இவரது சிறுகதைத் தொகுப்பான “காவல் வம் வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. வன் அவர்களுக்கு தாயகம் தனது அஞ்சலியைச்
அப்பிடியெண்டால் இப்ப எங்க அதுகளெல்லாம் போயிற்றுது?" “இந்த வளவுக்கை இப்ப எங்க இடம் கிடக்குது தம்பி. அதுகளையெல்லாம் இங்க கட்டி வைச்சு வளக்கிறதுக்கு. பழைய அந்த நாளைய இடம் மாதிரியே இப்ப வவுனியா இருக்கு. நான் அவருக்குச் சொல்லிப் போட்டன் முந்திய மாதிரி இனி இதுக்குள்ள மாடு கண்டு இனி நீங்க வளக்கேலாதெண்டு.!"
"அப்ப அந்த மாடுகளை எங்க கட்டி அவிழ்த்து பராமரிக்கிறார்?"
“அங்க அந்தக் கொல்லன் கம்மாலைக் காணியிலை வைச்சுத்தான் தண்ணியைத் தீனியை வைச்சு மாடுகளை அவிழ்த்துக் கட்டுகிறார். மாடுகளைப்பாக்க எடுக்கவேண்டும் சாணிசகதி அளவெண்டும் ஒரு “சிண்’ பிடிச்சு வேலைக்கும் வைச்சிருக்கிறார். அங்கதான் எப்பவும் இருந்துகொண்டு ஊருலக ஞாயங்களையும் அவயளோடவாப் பேசிக்கொண்டு அடுகிடை படுகிடையாகவும் கிடக்கிறார்."
“அப்ப அப்பிடித்தான் அவற்றை பொழுது போகு தெண்டிறியள். அது சரி உங்கடை கடைசி மோன். என்ரை மருமோனை எங்க இங்க காணேல்லை?"
“அவர் தன்ரை சித்தப்பரிட்டப் போயிருக்கார் தம்பி! அவரைப் பாத்திட்டொருக்கால் வாறனெண்டு போட்டு. நேற்றுத்தான் யாழ்ப்பாணம் போனவர் அவர். இங்க தம்பியார் நானொருக்கா குசினி அலுவல்களை பாத்து முடிக்கட்டே. நீர் உந்த உடுப்புகளை மாத்தி சாறத்தை உடுத்துமன்."
“உடுப்பைப் பேந்து கொஞ்சத் செல்ல மாத்திறன் அக்கா. நீங்க போய் உங்கடை அலுவல்களைக்
9 தாயகம் )

Page 32
கவனியுங்கோ. நான் இங்க சும்மா ஒருக்கா உதுக் குள்ளாலை இந்த வீட்டைச் சுத்திப் பாக்கிறனே?"
“ம். வீடென்ன வீடு இது! அந்த நாளைய சுண்ணாம்புக் கல்லுப் பழைய கட்டிடம். இப்ப என்ன என்ன மாதிரியெல்லாம் புது டிசைனிலை இங்கினை வீடுகள் கட்டுகினம். இந்தப் பழைய வீட்டை இன்னும் வைச்சுக் கட்டிப் பிடிச்சுக் கொண்டு என்ன செய்யிறது? மழைபெஞ்சால் இதுக்க உள்ள நிலமெல்லாம் ஈரம் ஊறுது. கூரையில உள்ள மரந்தடியெல்லாம் அப்பிடியே உளுத்துக் கீழை கொட்டுது. எல்லாப்பக்கமும் படலம் படலமா தூசு பிடிக்குது. அந்த நாளைய ஓடுகள்தானே இப்பவும் கூரையில கிடக்கிறதுகள். அதுகளும் படிமானமில்லாமப் போய் நெடுக மழை பெய்யக்காட்டி வீடு முழுக்கவும் ஒழுகிக் கொண்டே யிருக்குது. அதால உந்தச் சுவர்களும் நனைஞ்சு வெய்யிலடிக்க பொருக் கொட்டுது. உதுகளையெல்லாம் கூட்டுற துடைக்கிற மணியமாயிருக்கிறதுதான் இப்ப என்ரை வேலையாக் கிடக்கு. கையிலை பிடிச்சு தும்புத் தடியோட உதுகளையெல்லாம் தட்டிக் கொட்டித் துடைச்சுக் கொண்டு நாள் முழுக்க இதுக்கெண்டு நான் நிக்க வேணும் உந்த அள்ளுகொள்ளை வேலையெல்லாம் செய்ய குனிஞ்சு வளைய கிளுவந்தடியாட்டம் நாரிப்பூட்டும் நொறுங்குது எனக்கு. அதாலதான் இப்ப பாக்கிறன் இதை இடிச்சிட்டு இந்த இடத்திலை புது மோடியிலை ஒரு வீட்டைக் கட்டுவமெண்டு."
எனக்கு நெஞ்சு பகிர் என்று இருந்தது. “அக்கா இது அம்மாவின்ரை அப்பு கட்டினதெல்லே பரம்பரையா கனபேர் இருந்து சீவிச்ச வீடெல்லே இது.
அவயளின்ரை ஞாபகத்துக்ககெண்டாலும் கொஞ்ச வரியத்துக்கு இப்பிடியே இது இருக்கட்டுமே அக்கா"
“உமக்கென்ன தம்பி விசரே. என்ன கிழட்டுக் கதையெல்லாம் நீர் கதைக்கிறீர்? அப்பு வீட்டைக் கட்டிப்போட்டடாரெண்டு இதை வைச்சுக் கொண்டிருந்தா நிறைய விரிசல்களோட கிடக்கிற உதுகளெல்லாம் எங்கடை தலையிலுமெல்லே ஒரு நேரம் பொறிஞ்சு கொட்டுப்பட்டிடும். என்ரை மூத்தவளும் இப்ப வெளியாலை இருந்து நெடுக ரெலிபோனிலை கதைக்கேக்க சொல்லுறாள் வீட்டைக் கட்டுங்கோம்மா. வீட்டைக் கட்டுங்கோம்மா எண்டு. இங்க அதுக்கெண்டும் அவ பாங்கிலை போட்டுவிட்ட காசு மாசக்கணக்கா கிடையில கிடக்கு. இன்னும் கொஞ்ச நாளையிலை இதை உடைச்சுப்போட்டு வீட்டு வேலை துவங்கிறதுக்குத்தான் நான் யோசிச்சுக் கொண்டிருக்கிறன்."
எனக்கு ஒன்றும் சொல்ல முடியாது தொண்டை அடைத்தது மாதிரிப் போய்விட்டது. அக்கா சொல்வதில் ஞாயம் உண்டெனத் தெரிந்தாலும் ஒரு ஞாபகச் சின்னமாக நான் கருதிக் கொண்டிருக்கும் இந்த வீடு அழியப்போகி றதே என்ற சோகம் மனதை வாட்ட எப்படியோ அதை தாங் கிக் கொண்டு நான் இருந்தேன். என்றாலும் அக்காவுக்குத் தெரியும்படி எனக்கிருந்த கவலையை முகத்தளவில் ( தாயகம்

தெரியும்படி வெளிக்காட்டாமல் மறைத்திருந்தேன்.
“என்ன தம்பி வீட்டைப் பாக்கப் போறனெண்டிர். அங்க இருந்து இவ்வளவு காலம் பிறகு இந்த அக்காவிலை கரிசனையில்லாம வீட்டை முக்கியமாப்பாக்கவெண்ண்டுதான் வந்தனிரோ!"
அக்கா அப்படிச் சொல்லவும் மீண்டும் எனக்கு, மனதுக்கு ஒரு மாதிரியாகப் போய்விட்டது.
“என்னக்கா அப்பிடி நீங்கள் சொல்றியள்? அங்க கொழும்புக்கு நீங்க வந்து போறதாலை நான் இங்க உங்களைப் பாக்க வரவேணுமெண்ட அவசியமில்லாமக் கிடந்துது. இப்ப கனகாலமாய் நீங்க அங்கனேக்க வராம இங்க இருந்திட்டியள் அதாலதான் நான் இங்கினை வந்து உங்களையும் ஒருக்கா பாத்துப் போவமெண்டு வெளிக்கிட்டு வந்தன். அப்பிடி வந்ததோட இந்த வீட்டையும் பாக்க ஒரு ஆசை, அதுதானொழிய வேறொண்டுமில்லையக்கா. "
“சரிசரி உமக்கு எங்கடை அப்பற்றை குணம்தானே முழுக்கவும் இருக்குது. எல்லாத்திலையும் கரடியின்ரை பிடிமாதிரி அப்பிடியொரு பிடிவாதமும் உம்மட்டை இருக்கு." என்னைப்பற்றி இப்படி அவர் சொல்லிவிட அக்காவின் கதையைக் கேட்டு நான் சிரித்தேன். -
“தம்பி அறைக் கதவுகளெல்லாம் அப்பிடியே திறந்தது திறந்தபடிதான் கிடக்கு. ஏதோ உம்மடை ஆசைக்குப் போய்ப்பாக்கிறதெல்லாத்தையும் பாரும். இவ்வளவு வயசு செண்டும் குழந்தைத்தனம் இன்னும் மாறேல்லை உமக்கு. நான் இனி அலுவல்களைப் பாக்கப்போறன். அங்க இருந்து அலைக்கழிஞ்சு களையோட நீர் வந்திருக்கிறீர். நேரத்துக்கு நான் கறி சோறை அடுப்பிலை வைச்சு இறக்கவேணுமெல்லே உமக்கு தர. அதால நீர் ஆறுதலா உதுகள் எல்லாத்தையும் பாத்து முடிச்சிட்டு வாரும் குசினிப் பக்கம். தம்பியோட கனக்க கதையிருக்கு பிறகு."
அக்கா சிரிப்போடு இதையெல்லாம் சொல்லிவிட்டு குசினிப் பக்கமாய்ப் போக அவரின்மேலுள்ள பாசத்தின் துண்டுதலால் உணர்ச்சி வசப்பட்டுக் கொண்டு. அவர் போகும் வழியை பார்த்தபடி சிறிது நேரமாய் நான் அதிலே நின்றேன்.
“என்ரை ஒரேயொரு அக்கா. என்ரை ஒரேயொரு அக்கா."
என்று எண்ணியவாறு என் மனத்தை அன்பினாலே நிரப்பிக் கொண்டு அந்தப் பாசத்தின் கதிரை பார்த்துக் கொண்டிருந்து விட்டு, நான் வீட்டு அறைகளைப் பிறகு பார்க்கப் போனேன்.
அந்த அறைகளையெல்லாம் ஒவ்வொன்றாக பார்த்து நடந்து அளந்து வரும்போது, இங்கேதான் படுத் துறங்கியது, இங்கேதான் உணவருந்தியது, இங்கே தான் இருந்து விளையாடியது என்றாய் நினைத்தபடி அவ்விடத்திலெல்லாம்
ஜனவரி-மார்ச்சு 2005)

Page 33
67(ყp 67(ყp உறவெனில் துக்கிக்காமல் எழு வதைப்பதே தளையென பீடித்த மூத்தோர் 6 உறவுகளை வதைபட நீ துச்சமென மதி வாயில்லா தூக்கி எறி பந்தத்தை
துணி நீ நீயாக இ வேதனையே தரும் uრrfჩ6ზr ციცt சொந்தங்களின் மாறாதே! துணையின்றி உனக்குள் ! வாழத் துணி! நீயாய் ஒள
அடக்கி உனது சிந்தி சிந்தி ஆளுமை அழிக்கும் சிறுமையை உறவெனில் சிந்தி உதறி எறி! திணிப்பு எ இரத்தம் ஒன்றெனினும் இன்றி இரக்கம் இல்லா சுயமாய் சி
என் சின்ன வயதுக் கால வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு வந்தேன்.
எனது சிந்தையில் வசந்த புஷ்பங்களாய் அவைகள் மலர்ந்திருந்தன.
இந்த நாற்சார் வீட்டின் உள்ளே உள்ள விறாந்தையில் நடக்கின்றேனே என்று நினைக்க எனக்கு ஆனந்தமா யிருந்தது.
இந்த வீட்டிலிருந்தால் வெளியே போய் காற்று வாங்க நடந்து போய்வரத் தேவையில்லை. அந்தளவுக்கு இடம் சுருக்கமில்லாத இந்தப் பெரிய வீட்டின் உட்பக்கத்து முற்றத்துக்கு அருகே "எகுபுகுபு வென்று திறமாக காத்து 6) bLD.
அக்காவின் சாமர்த்திய சடங்கிற்கும் கலியாண வீட்டிற்கும் இந்த விறாந்தையில்தானே நூற்றுக்கும் மேற்பட்ட சனங்களை ஒரே நேரத்தில் சாப்பாட்டுக்கென்று
பந்தியிருத்தினோம்!
(ஜனவரி-மார்ச்சு 2005 3
 

காலையூரான்
வேண்டாம் தளை தளை தளை
உன்னைச் சுற்றிலும் )சயலெனில் தளை! ) : நீயே தேடியது பிராணியா? உனக்குப் புலப்படாதது
தெரிந்தும் விலக்க
இரு ஒண்ணாதது Սահամ) 6T60T
சுமையென உனக்குப் உள்ள பெருந் தளைகள்! Pi!
தளையறுத்து தலை நிமிர் விட்டுச் 625)6სტ8
வெளியே வா O உனைப் போல் 3J6ւյ0 கோடி மனிதர் ந்தி! தேடித் திரி
மனிதத்தை!
ای
அந்த விறாந்தையில் இடவலமாய் நிதான நடை நடந்து கொண்டிருந்தபோது எனக்கு இப்படியாக பழைய நாள் சிந்தனைகள் கிளிக்கூட்டமாய்ப் பறந்தது.
அந்தச் சிந்தனையின்பால் பிறகு இன்னும் நான் அடைந்த இன்பம் எனக்கு ஆவலைக் கொடுத்து வீட்டின் பின் பக்கச் சாளரத்தடிக்கு போவதற்கு வீறு கொடுத்தது.
அங்கே போய் அதிலே நின்று கொண்டு சாளரம் வழியாக கோடிப்புறத்தைப் பார்த்தேன்.
இரண்டு பரப்புக் காணிக்கப்பால் குறுக்காலே ஒரு சுவர் பின்புறத்தையெல்லாம் மறைத்துக் கொண்டிருந்தது.
அதைப் பார்த்ததும் நான் உடனே துணுக்குற்றேன். என் உற்சாகம் அடியோடு அவிந்துவிட்டது. மிகப் பெரிய மனச் சூன்யம் என்னை ஆட்கொண்டது.
உடனே அக்கா. என்று நான் வாயைத் திறந்து அவரை கூப்பிட நினைத்தேன்.
தாயகம் )

Page 34
புத்தொளிக்கு அஞ்சலி
புத்தொளி ந.சிவபாதம் அவர்கள் ஒரு எழுத் தாளனாக, ஒரு சஞ்சிகை யாளனாக, யாழ்.இலக்கிய வட்டச் செயலாளராக இருந்து வந்ததுடன் ஒரு புத்தக நேசிப்பாளராக புத்தகங்களை சேகரித்து பாதுகாத்து பயன்பெற விரும்புவோருக்கு வழங்கும் ஒரு புத்தகப் பண்பாட்டாளராக இருந்துவந்தார். தமிழ் படைப்புக்களையும் படைப்பாளிகளையும் நேசித்த அவரது மறைவுக்கு தாயகம் அஞ்சலியை செலுத்துகிறது.
ஆனால் சத்தம் வெளிவரவில்லை!
அப்படியே தொண்டைக்குள் வந்து நின்று, பிறகு அது அடங்கிவிட்டது. இந்த வீட்டின் உரிமை எனக்கு இல்லை!
உரிமை இல்லாத இடத்தில் எங்கேயாவது, ஏன் என்ற கேள்வி கேட்க முடியுமா?
என்று அந்த எண்ணத்தை உடனே நசுக்கிவிட்டேன்.
‘பிறகு இதைப்பற்றியெல்லாம் அக்காவுடன் ஆறுத லாகக் கதைக்கலாம்.’ என்று நினைத்துக் கொண்டு, என் கண்பார்வைக்குத் தெரிந்த அந்தச் சுவரை ஊட றுத்துப் பார்ப்பதுபோல் எண்ணிக்கொண்டு, முன்பு அதற்குப் பின்னால் இருந்த அந்தப் பத்துப் பரப்புக் காணியையும் மனத்திரையில் படம் போட்டுப் பார்த்தேன்.
அந்தப்படம் மனத்தில் விரிவாக ஓடியது. பழங்காலத்து சினிமாபோல கறுப்பு வெள்ளையாக.
நல்ல சாரமுள்ள அந்த மண் கண்டத்திலே ஒருபக்கம் அம்மா வைத்த மரவள்ளித் தோட்டமும் பலா, பப்பாளி பழைய வேப்பமரம் ஆகியவையும் இன்னும் அதற்குள்ளே ஒரு சிறிய இடத்தில் வைத்த கத்தரிச் செடிகள்- பொசு பொசுவென்று முரட்டு இலைகளை நீட்டி நின்றதும் முதல் காட்சியாக மிகவும் துல்லியமாக வந்தது.
அந்தத் தோட்டத்துக்குள்ளே அயலட்டைப் பையன்களுடன் நான் ஓடிப்பிடித்து விளையாடிய நாட்கள்அந்தப் பெடியன்களை சேர்த்துக் கொண்டு கிழங்கிழுத்துச் சுட்டு, அதை வாழை இலையில் வைத்துப் பிளந்து, ஆவியறந்து ஆறவும் சாப்பிட்டது.
மரவள்ளி இழுத்து ஓய்ந்த காலத்தில், அந்த நிலத்திலே தழைத்துப் படர்ந்திருந்த காட்டுச் செடிகள்- அவைகளில் பூத்த வண்ண வண்ணப்பூக்கள்- அந்தச் செடிப்பற்றைக்குள் வளைந்த முள் கிறி தோல் அறுபட்டாலும், அந்த முள்ளின் கீறலினால் ஏற்படுகிற காந்தலை பொருட்படுத்தாமல்
( தாயகம்
 

சகித்துக்கொண்டு, பூக்களைப்பார்த்து நான் இரசித்த நாட்கள்- எல்லாமே ஒன்றன் பின் ஒன்றாய் என் ஞாபகத்தில் வந்தன.
இளம் வாழ்க்கையின் இந்த மாதிரிச் சின்னச் சின்ன சம்பவங்களைத் தவிர, ஞாபகம் வைத்துக்கொள என்னதான் இருக்கின்றன.
அந்த இனிமை பயக்கும் பழைய சிந்தனைகள் எல்லாமே காட்டுப் பூக்களின் போதை மணமான ஓர் உணர்வுடன் கூடியதாய் என்னிடத்தில் எழுச்சி பெற்று, புதியதோர் உற்சாகத்தை எனக்கு அதிலே ஊட்டியது.
என்றாலும் என்னளவில் காட்டுப் பூக்கள் மற்றவர்களுக்குப் புகழ்ந்து சொல்லத்தக்கதான அழகுளவைதான்! தன்னிச்சையாக வளரும் செடிக்கு, ஓர் தனித்துவம் இருக்கிறது. அதனால் அந்தச் செடியில் பூக்கும் பூக்களும் அலாதிதான். மனிதனின் கண் பார்வைக்குப் படாமல் அவைகள் காடுகளில் தானே அநேகம் இருக்கின்றன. அவைகளை யார்தான் பார்ப்பதற்கு தேடிப் போகிறார்கள்?
அப்படி நினைத்தபோது என் கவனமெல்லாம், மனத்தில் விரித்துக்கொண்ட பைபிள் புத்தகத்தின் சில அதிகாரங்களை தட்டிப் பார்த்துக் கொண்டு வந்து ஒரு இடத்தில் நின்றது.
அந்த வசனத்தைப் படித்து முடித்த மன நிறைவோடு, மனத்தில் விரித்துப் படித்த பைபிள் புத்தகத்தை மூடினேன்.
அந்த வசனத்தை மட்டும் திரும்பத் திரும்ப நினைத்தேன்.
“காட்டுப் பூக்களின் இயற்கையான அந்த வர்ணத்தில்ஞானமுள அரசன் சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப் போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை!
என்று இயேசு வசனித்திருந்தது, அந்த இடத்தில் நின்று, நெடு நேரம் வரை எனக்கு இரசிக்கும்படியாய் இருந்தது.
திரும்பவும் அந்தப் பூக்களிலும் அதற்கேயுரிய தனித்துவமான போதை மணத்திலும் தேனில் விழுந்த எறும்பு போல் மனம் லயப்பட்டிருக்க. குசினிப் பக்கமாய் எழுந்த கறிகொதித்த வாசனை என்னைக் குழப்பிவிட்டது.
“தம்பி வாரும். வாரும் தம்பி.!"
அக்கா தொடெளர்ந்து என்னைக் கூப்பிடுகிறாரென்று நான் குசினிப் பக்கம் போகவேண்டியிருந்தது.
“முகம் கைகால்களைக் கழுவிக் கொண்டு வாருமன் தம்பி சாப்பிட?"நான் குசினிப்பக்கம் போன போது அக்கா என்னிடத்தில் அப்படிச் சொன்னார். சமையல் செய்தே அக்கா களைத்துப் போனவள் போல் இருந்தார்.
அனல் சூட்டினால் அவரது முகம் கன்றிச் சிவந்து கொவ்வைக்கனி போலும் ஆகியிருந்தது. அடுப்புப் புகையில் அவரது கண்கள் எரிந்து கலங்கி வழிந்திருப்பதாயும் எனக்குத் தெரிந்தது.
ஜனவரி-மார்ச்சு 2005)

Page 35
“விரைந்து பழுத்து நரையும் திரையும் தோன்றி மூதாட் வந்துவிட்டாரே. காலத்தை அவர் கடக்குமுன்பே காலம் அவ விட்டதே. பாவம் என்ரை அக்கா..! என்னைஐக் அவசரப்பட்டெல்லாம் குசினிக்கை கிடந்து மாஞ்சிருப்பா."- அக்காவின் முகத்தைப் பார்த்து அவர்மீது இரக்கப்பட்டேன்.
பிறகு கிணற்றடிப் பக்கமாகப்போய் அண்டாப் பானையி வைத்திருந்த தண்ணிரை சருவச் சட்டியால் அள்ளி எடுத்து ை கழுவிக் கொண்டு வந்து சாப்பிட்டு மேசைக்கருகில் கதிரை வைத்துக் கொண்டு அதிலே இருந்தேன்.
அரைச்ச கூட்டிலை மணமும் குணமுமாகப்போய் அண்ட நிறைத்து வைத்திருந்த தண்ணீரை சருவச் சட்டியால் அள்ளி எடு முகம் கழுவிக் கொண்டு வந்து சாப்பிட்டு மேசைக்கருகில் கதிை வைத்துக் கொண்டு அதிலே இருந்தேன்.
அரைச்ச கூட்டிலை மணமும் குணமுமாக அக்காவைச்சிருர் சாப்பிடும்போது உறைப்பும் புளிப்பும் உப்பும் கலந்த அபூர்வமான ரு எனக்கு.
நெய்ப்பிடிப்பான அந்த மீன் குழம்புடன், யமுருங்கைக்காய்' கத்தரிக்காய் வதக்கலும், மாப்போல மசிந்த மரவள்ளிக் கிழ புழுங்கலரிசிச் சோறும்- பசித்த பசிக்கு வயிற்றுக்கு தின்னத்தி கொண்டுவா கொண்டுவா என்றதாய் இழுத்துக் கொண் டிருந்தது நான் சாப்பினும் வேளையிலும், அந்தக் காணியைப் பற்றிய நினைவில் சுழன்று கொண்டுதானிருந்தது.
சாப்பிட்டு முடிந்ததும் அக்காவுடன் அதைப்பற்றிப் பேசலாம் அதைப் பொறுத்துக் கொண்டிருந்தேன்.
சாப்பிட்டு முடித்து ‘பூண்டு மணத்தோடு ஒரு கிளாஸ் ரசத்ை பிறகு நான் கை கழுவிக் கொண்டதும்.
அக்காவே காணிக் கதையைத் தொடங்கினார். எனக்கு வாய்ப்பாகிவிட்டது.
"அக்கா பின்னாலே கிடந்துதே பத்துப்பரப்புக்காணி.?" “ଡ଼ଖD୩lf)." “அந்தப் பக்கமாய் இப்ப இடையிலை சுவர் எழுப்பியிருக்ே "அது நாங்கள்தான் கட்டினம்..!" “ஏன் காணியைப் பிறிச்சுக் கட்டினியள்?" “அந்தக் காணிக்கு நல்ல விலை வந்திச்சு தம்பி. அன மிச்சத்தை வைச்சிருக்கிறம்."
“அப்பிடியெண்டா வித்த காணி எத்தினை பரப்பு?" "முழுக்கப் பத்துப் பரப்பு." "பத்துப் பரப்பா..?"- நான் அதிர்ந்து விட்டேன். பூமியிலிருந்து என்னை யாரி தூக்கி எறிந்து விட்டது போல அப்போது எனக் “பத்துப் பரப்புக் காசியெண்டால் கொஞ்ச நஞ்சக் காணி அவ்வளவையும் வித்திட்டியளே. ஏன் வித்தியள்?"
நான் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு கேட்டேன். ஆனா நான் கேட்ட கேள்விக்கு உடனே தனது கோபத்தை எனக்கு வெ6
(ஜனவரி-மார்ச்சு 2005 33

டியாக அவர் ரைக் கடந்து கண்டதோட என்று நான்
ல் நிறைத்து ககால் முகம் யை இழுத்து
ப் பானையில் த்து கைகால்
யை இழுத்து
தமீன் குழம்பு சியாயிருந்தது
பால் கறியும், ங்குக் கறியும் ன்ன நன்றாக
5.
சம்பவம் என்
, எனறு நான
தயும் குடித்து,
அது உடனே
s?"
தை வித்திட்டு
து நரகத்துக்கு த இருந்தது.
யே அக்கா.
ல் அக்காவோ ரிக்காட்டினார்.
பூமிமைப் புரிந்தோமா? விருத்தன்
பூமியில் பிறந்து பூமியில் வாழ்ந்து பூமியைத் தெரிந்தோமா? இருத்தி நடத்தி இயங்கச் செய்ய காரணியாய் இருந்திடும் அரும்பொருளே பூமியென உணர்ந்தேற்றோமா? எண்ணற்ற வளம்தந்து எழிலான இயற்கை தந்து இன்பத்தை அள்ளித் தெளித்திடுவது பூமியே எமக்கென்பதை புரிந்து ஏற்றோமோ? நீர் தந்து
நிலந்தந்து மலையழகு விதைத்து கனி வளம்
கடல் வளம்
தந்திடும் பூமிக்கு உண்டோ FILL 60 DI 6J 600! நன்றி மறத்தல் நனறனறு ஆற்றுதலின்றி அழிக்கிறீர் பூமியை நச்சினை விதைக்கிறீர்
Erstå qrfi பல்லடுக்கில் கட்டிடம் பெருக்கிறீர் நீர்நிலை மாற்றுறீர் நிலமதைத் தோண்டுறீர் அணுஉலை அமைக்கிறீர் இயல்நிலை கெடுக்கிறீர் satidasi பூமியின் அழிவையே ஊக்குகிறீர் தகுமோ உணர்வீர்
தாயகம் )

Page 36
“எனக்குச் சீதனமாய்த் தந்த காணிதானே. நான் இதை விப்பன் விடுவன் அதைக் கேக்க ஒருவருக்கும் உரிமையில்லை. எனக்கு அப்பரும் ஆத்தையும் ஆனை சேனையையே சீதனமாக் குடுத்தவயள். இந்த வீட்டையும் காணியையும் தானே தந்தவயள். அதைவிட பெரிசா எனக்கெண்டு என்னத்தைத் தந்து கிழிச்சவயள்."- என்று அக்கா இப்பிடி எடுத்தெறியிற மணியமாக் கதைத்தார். அவர் சொல்லிய விறுத்தம் யாரோ செகிட்டைப் பொத்தி அடித்தது மாதிரி எனக்கு இருந்தது. ஆவணிமாதத்து வெயிலும் மழையும் போல நிமிஷத்துக் கு நிமிஷம் குணம் மாறுகிறவர் அக்கா- என்று எனக்குத் தெரியும். அதனால், “ஏன் எனக்குத் தேவையில்லாத கதைகளை அவவுடன் கதைப்பான்’ என்று நினைத்து- இனி இதைப்பற்றி தலைக் கெறுக்குப் பிடிச்ச அவவோட மேலே கதைக்கக் கூடாது என்று அதனால் நான் மனதுக்குள் தீர்மானித்துக் கொண்டேன்.
ஆனால், அந்தக் காணிக்கு அதிபதியான அக்கா, அதைப்பற்றிய கதைகளை அதற்குப் பிறகும் விடாமல் அடுக்கிக் கொண்டே போனார்.
“எனக்கு அப்பா அம்மா சீதனமாகத் தந்த காணிதானே தம்பி இது. காணி வீட்டில எனக்கு உரிமை இருக்கிறமாதிரித்தான் என்ரை அவருக்கும் உரிமை இருக்குக் கண்டியோ."
இதைச் சொல்லும்போது அக்காவின் கண்கள் அகல விரிந்து கொண்டே இருந்தன. எனக்கோ அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. w
“அதையெல்லாம் நான் இல்லையெண்டெல்லை. ஆனா இந்தக் காணியை விக்காமல் அதை நீங்கள் மகளுக்கு குடுத்திருக்கலாம். அல்லாட்டி மகனுக் காவது குடுத்திருக்கலாம் பரம்பரையா அப்பிடி அப்பிடியே அது பாதுகாப்பாய் அவயளிட்டையே இநதச் சொத்து அழியாமக் கிடந்திருக்குந்தானே அக்கா."
“ஓம் நீர் சொல்லுறது சரிதான். ஆனா மகள் அங்க கனடாவிலையெல்லே வீடு வளவெல்லாம் வாங்கீட்டாள். பிள்ளை குட்டியளும் அங்கினைதானே பிறந்ததும் இருக்கிறதும். அங்க அதுகளையெல்லாம் விட்டுப்போட்டு இனி இங்கயெங்க அவயள் வரப்போகினம். இனி அவயள் இங்க வாற அசுகிடை இல்லை. நான் இந்தக் காணியை வித்ததிலை வந்த காசுகளிலை அரைவாசியை மகள் கனடாவிலை வாங்கின காணி வீட்டுக்கு அவவுக்கு காசு தட்டுப்பட்டதாலை அனுப்பிப்போட்டன். இங்க வித்து அங்க அதுகளுக்குச் சீவியத்துக்குத் தேவையானதை வாங்கட்டுமே. காலம் மாறிக் கொண்டு வருகுது. நீாங்கள் மாத்திரம் உநதப் பழைய கொள்கையளை கட்டிப் பிடிச்சுக் கொண்டிராம புத்தியாயிப்ப சீவிக்க வேணும் தம்பி!"
அக்கா எனக்கு இப்படிச் சொல்ல, அநதக் கதிரையில் இருநதபடி நான் அண்ணாந்து மேலே முகட்டைப் பார்த்தேன். நான் அப்படி நிமிரும் தருணம் முகட்டு வளையிலிருந்து
( தாயகம் 34

உளுத்துப்போன துகள்கள் அநத மரத்துக் கிளைகளிலிருந்து ஊதிவிட்டாற்போல வெளியே காற்றில் அலைக்கழிக்கப்பட்டு வந்து என் கண்களில் விழுந்தன.
“கண்ணுக்குள்ள. சீச்சிச். துசு விழுந்திட்டக்கா." “அடட சவம். உடன கண்ணைத் தண்ணியாலை கழுவிவிடும் தம்பி!"
என்று சொல்லிவிட்டு செம்புத் தண்ணிரோடு வந்து என் கையைப் பிடித்து வாசலடிக்குக் கூட்டிப்போனார் அக்கா.
“பார்த்திரே தம்பி உமக்கு நான் சொன்னன் இந்த வீட்டைப்பற்றி.
நான் இந்த வீட்டைப்பற்றி சொன்ன குறையெல்லாம் இப்பவாய் உமக்குத் தெரியுதே? கண்ண வடிவா கழுவிவிடும்."
நான் கண்களை விழித்து வைத்து தண்ணீரால் கழுவிக் கொண்டிருக்கும் வேளையில் அக்கா இவ்விதம் சொன்னார். எனக்கு இப்படி நடந்தது அவருக்குச் செப்பமான பிடியாயிற்று. முகத்தை நன்றாக கழுவி விட்டு கண்களின் உறுத்தலோடு அக்காவின் முகத்தை நான் விழித்துப் பார்த்தேன்.
“சைச் சைச்சேய். கண் னெல்லே உமக்கு நல்லா ரெத்தச் சிவப்பாயிட்டுது"
என்று சொல்லிவிட்டுப் போய் துவாயைக் கொண்டு வந்தார்.
நான் முகத்தைத் துடைக்கும் போது மிகுதிக் கதையை எடுத்தார்.
“தம்பி வித்த அந்தக் காணியை விட இப்ப மிச்சம் இருக்கிற இந்த வீட்டுப் பக்கம் என்ரை மகளுக்குத்தான் குடுப்பன் கண்டிரோ. அவ இந்த அவிட்டை இடிச்சுப்போட்டு புது வீடு கட்டப்போறா. இந்தக் காணிக் கிள்ளை ஒரு பக்கம் புதுசாக் கடையளைக் கட்டி அங்காலை வாடைக்குக் குடுத்திருக்கிறனே அதுக ளெல்லாம் முழுக்க பங்கு பாகம்பிரிச்சு மகனுக்குத்தான் எழுதுவன். என்ரை ரெண்டு பிள்ளையருக்கும் உந்தப் பின் காணியை வித்ததாலைதான் ஒரு முன்னேற்றமான நல்ல வழியளை நான் காட்டினன். அதைவிட எனக்கும். அவருக்குமெண்டு பிற்காலத்துச் சீவியத்துக்கும் தேவையான காசு நான் பாங்கில போட்டிருக்கிறன். அவருக்கும் ஒழுங்கான ஒரு வேலையில்லை. செப்புச்சல்லியும் அவர் எனக்குத் தாறதுமில்லை, ஏதோ பாங்கிலை இருந்துவாற வட்டிக் காசிலைதான் எங்கனை சீவியம் இப்ப ஓடுது."
அக்கா இப்படிச் சொல்லிக் கொண்டு போக அநதக் காணியை அவர் விற்று விட்ட ஆத்திரத்தில் மட்டுமு இருந்த நான்; அவரை ஒரு கதையிலென்றாலும் விழுத்தி விட வேண்டும் என்ற எண்ணத்தில்:
“உங்கடை மகனும் வெளிநாடு போகத்தானே
ஜனவரி-மார்ச்சு 2005)

Page 37
விருப்பப்பட்டுக் கொண்டு இருப்பார். அவரை வெளிநாட்டுக்கு அனுப்பிற யோசனை ஒண்டும் உங்களுக்கு இல்லையோ..?" என்று இப்படியாக முதலில் ஒரு போடு போட்டேன்.
“இங்க அவர் இருந்து என்ன செய்யிறது. இங்க அயலட்டையிலை இருக்கிறவயள் எல்லாரும்தான் இப்ப பிள்ளையளை வெளி நாடுகளுக்கு அனுப்பிப்போட்டு மினு மினுக் கிறவயஞம் கிணுகினுக்கிறவயளுமாயிருக்கினம், நாலு சாதியும் அப்பிடி இருக்கேக்கை நாங்கள் அதுகளுக்குக் குறைச்சலே. வெளிநாடுவழிய நாங்களும் பிள்ளையளை அனுப்பத்தானே வேணும்.? நாலுபேரும் இப்ப போகிற இடத்துக்கு அவரும் போய் பிழைக்கத்தானே வேணும்.? அங்க அக்கா இருக்கிற இடத்துக்கு தம்பியும் போய்ச்சேந்திட்டாரெண்டா கரைச்சலில்லைத் தானே.? இப்பவெல்லாம் அங்க வெளியாலை போகத்தான் அவர் அடுக்குப் பண்ணுறார். "
“நீங்க சொல்லுற மாதிரிக்கு அப்ப அவரும்தான் வெளிநாட்டுக்குப் போகப்போறார்.?" “ஓமோம் அவரும் கெதியாப் போயிருவார்."
“அக்கா கேக்கிறதெண்டு கோவியா தையுங்கோ. அவரும் வெளியாலை போய் அங்கையே இருந்திட்டா அவற்றை கடைகண்ணி இருக்கிற காணியையும் விக்கிறதுக்குத்தானே பிறகு நினைப்பார்.?"
“ஓம் அப்பிடியும் செய்வினம்தான். அங்க இருக்க சிற்றிசன் கிடைச்சாப் பிறகு இங்க என்னத்ததுக்குச் சொத்துப்பத்தை.? இதை யார் பேந்து இருந்து காபந்து பண்ணுறது? நாங்களும் வயது போய் செத்துப்போவம். அதுக்குப்பிறகேன் இங்க இதுகளையெல்லாம் அவயளுக்கு.? அங்க காணி பூமியளை வாங்கி இருக்கிறதுக்கு வசதி இருக்கேக்க இதுகளை வைச்சுக் கொண் டிருக்கத் தேவையில்லைத்தானே. இதுகளை வித்து அங்க அவயள் உழைக்கிற காசுகளையும் சேத்து நல்ல வீடு வளவு வாங்கட்டுமே..?"
தன் கழுத்துச் சங்கிலியை கையில் பிடித்து வைத்துக் கொண்டு அதிலே விரல்கள் விளையாட பதில் சொன்னார் அக்கா. அவர் இதையெல்லாம் சொல்லி முடிக்க கொத்திப் பிடுங்குகிற அவமானம் எனக்கு வந்தது. எதுவோ வலி உண்டாக்கும்படி கடித்து விட்டது போலும் இருந்தது எனக்கு. அந்த வலியின் உணர்வுடன் ஏமாற்றமும் கனத்த சுமை போல உடல் முழுக்கப்பரவ:
“அக்கா நான் வெளிக்கிடப்போறன்."-
(ஜனவரி-மார்ச்சு 2005

கடலம்மா.
எஸ்.ஜி.கணேசவேல்
களம் தமிழென்று பார்க்கவில்லை- எந்தத் ம் மொழியென்று கேட்கவில்லை. சினம் மேவிய நிலமனைத்தும்- பெரும் த்ெ தாண்டவம் கடலம்மா!
லர சென்னும் வல்லசுரர்- உன் லமை மறந்து சீண்டினரோ ாடுகள் துளைத்துச் சோதித்து- இந்தக் பக் கனலைத் தூண்டினரோ?
யில் வந்த கடவுள்மதம்- எனும்
ப்புகள் தன்னை கைவிட்டு
கால மனிதனைப்போல்- உன்னை
ா தனைசெய் தொழுகிடவோ?
விர மாயிரம் சர்ப்பங்கள்- கோடி
சேஷனாய்ச் சீறினவோ! பினைத் திறந்து சகலதையும்- விழுங்கி ரிடக் கரைவந் தேறினவோ!
ாட வாளத்து இரும்புகளை- போக்கில் ற மாறாய் வளைத்தவளே ன்றல் மோப்ப முகம்குழையும்- எங்கள் னத் தளிர்கள் என்செய்யும்?
றிப் பிடித்த கரம்வலிக்க- உயிர் த்துச் சென்றது எத்தனைபேர்? திக் குழறிய உறவுகள்முன்- உடல் ர்ந்து சென்றிட விட்டவள்யார்?
புகள் அழிவுகள் இழப்பையெல்லாம்- ஒரே தகக் குறிப்பில் எழுதுவதோ? பம் புண்ணியம் தலைஎழுத்து- என்று "ப்பது வீணெனக் காட்டினையோ?
1ற்கையை நசுக்கிட நினைப்பதெல்லாம்- ஓர் நசி அழித்திட முழம்சறுக்கும். ன்றுபார் மனிதா என்றுசொல்லி- உன் க்க முகத்தைக் காட்டினையோ?
ம் பொறுக்காப் பூமாதா- தானே எடுப் பாள்எனும் பாட்டிமொழி க் காதினில் ஒலிக்கிறது- அம்மா கத் தழிவுகள் அவைதாமோ?
தாயகம் )

Page 38
என்று சொல்லிக் கொண்டு எனது பிரயாணப் பையை
தூக்கினேன்.
"என்ரை அந்தோனியாரே என்ன தம்பி உமக்கு வந்தது?
வந்ததும் வராததுமா வெளிக்கிடுறனெண்டு நிற்கிறீர். ஏன்?"
"ஆ. நான் போயிற்று இன்னொரு நாளைக்கு ஆறுதலா வந்திங்க நிக்கிறனே அக்கா!"
"ஏன் அப்பிடித் தம்பி.?" “ஒரு நாள் லீவிலதான் நான் வந்தனான் அக்கா!"
“என்ன பிள்ளை நீர்.? அங்கயிருந்து வாறிர் நாலுநாள் லிவோட வந்திருக்கலாமே? இந்த ஆணியில வாற அந்தோனியார் பெருநாளோட நீர் இங்காலை வந்து இருவது வரியமாகுது. அப்பிடி கனகாலம் செண்டுவாlர். அதுக்குள்ளவாய் ஏன் திரும்பி ஓடிப்போக நிக்கிறீர்..?"
“நான் போயிற்று கிட்டடியிலை கட்டாயம் ஒருக்கா இங்கினை வருவனக்கா. அப்பிடி வரேக்கை நாலு நாள் லிவோட தான் வருவன்"
நான் சொல்லவும்: “இரும் வாறன்."- என்று என்னிடத்தில் சொல்லிவிட்டு அக்கா வீட்டினுள்ளே போனார். அறையிலிருந்து அவர் வெளிவரும்போது கையில் ஒரு தேன்’ போத்தலோடு வந்தார்.
"அப்பிடியே வதையாக் கொண்டு வந்து என்ரை கண்ணுக்கு முன்னால வைச்சு பிழிஞ்சு தந்திரி மலையிலை இருந்து வநதவனொருவன் தந்தவன்" அக்கா அந்த தேனைப்பற்றி திறமாகச் சொல்லிவிட்டு என்னிடத்தில் தந்தார். அவவுக்கு நன்றி சொல்லிவிட்டு அதை வாங்கி நான் பையில் வைத்துக்கொண்டு புறப்பட எழுந்து நின்றேன்.
இப்போது வீட்டு விறாந்தைச் சுவரிலே என் கண்பார்வை போனது.
அப்பு, ஆச்சி, அம்மா, அப்பா - என்று தலைமுறை வரிசையாக அங்கே அவர்களின் படங்கள் சுவற்றில் ஆணியடித்துத் தொங்கவிடப்பட்டிருந்தன. அந்த நாள் காலத்து தலைப்பாக் கட்டோடு அறிவுகளையெல்லாம் ஏந்தியிருக்கும் பிரகாசமான விசாலமான கண்களுடன் கம்பீரமாகவுள்ள அப்புவின் படத்தைப் பார்க்க எனக்கு மகிழ்ச்சியும் பெருமிதமாகவும் இருந்தது. அவருடைய மகத்துவங்களை என் சிறிய மனதைக் கொண்டு அள்ள முடியவில்லை.
“பார்த்தீரே அப்புவின்ரை அந்தப் பழைய படங்களை. அவரிண்ட படத்துக்குப் பக்கத்திலை அந்தநாள் அவர் வைச்சுப்பாவிச்சு லத்தீன் சுவர் மணிக்கூடும் இருக்கு"
நான் சிரித்தேன். “இதையெல்லாம் புது வீடு கட்டி அதிலை இன்னும் பவறாய் நான் வைப்பன்" அக்கா இப்படிச் சொல்லிவிட்டுச் சிரித்தார்.
நான் உடனே உம்-மென்றமாகிவிட்டேன்.
( தாயகம்
36

இனிமேல் அக்காவை எதிர்த்து வெல்ல முடியாததுதான் என்பேச்சு - என்று எனக்கு விளங்கிவிட்டது. சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தேன். கடிகாரம் மூன்றடித்து இரண்டு நிமிஷம் ஆனதைக் காட்டிற்று.
நான் பிரயாணப்பையை துக்கிக் கொண்டு வெளிக் கிடவும், அக்கா என்னுடன் கூட வந்து படலையைத் திறந்தார்.
"தம்பி! ஒருக்கா போகேக்கை அதிலையும் போய் அத்தானைப் பாத்துக் கதைச்சிட்டு அவரிட்டயுமாச் சொல்லிப்போட்டு வெளிக்கிடும்."
“ஓமக்கா. போகேக்கை 9 jubilg (Su சொல்லிட்டுப்போறன்..!"
"அப்ப கவனமாய் போயிற்று வாரும் தம்பி!"
நான் அவரைப்பார்த்து தலையை ஆட்டிவிட்டு விடைபெற்றுக்கொண்டு வீதியில் நடக்கத் தொடங்கினேன். சிறிது தூரம் நான் நடந்து போய்க் கொண்டிருக்க அக்கா வேலிப்படலையை இழுத்துப் பூட்டிக் கொள்ளும் சத்தம் கேட்டது.
“அத்தானிடம் போவோமா. விடுவோமா?"
மனத்தில் இநத இரட்டைக் கேள்விகளை வைத்துக்கொண்டு என்ன செய்யலாம் என்று நான் குழம்பினேன். அத்தான் இருக்கிற கொல்லன் கம்மாலையடிக்கு அந்த நாற்சந்தியின் இடது பக்க வீதியில்தான் திரும்பிப் போக வேண்டும். ஆனால், சந்திப்பக்கம் போனபோது அவரிடம் போகவேண்டும் என்று எடுத்த தீர்மானம் எனக்கு மாறிவிட்டது.
அத்தானை நினைக்க, அவர் மாட்டை அடிக்கப் பாவிக்கும் சாட்டைக் கம்புதான் ஞாபகத்துக்கு வந்தது.
அவர் சவாரியின் போது "புர்’ ரென்று மூச்சு விட்டுக் கொண்டு "ஹேய் ஹேய்' என்ற சத்தமான கோபத்தோடு மாடுகளை சாட்டையால் அடித்துக் கலைப்பதும், அவைகள் அடி வேதனையில் தறி கெட்டுப்பாய்வதும் நினைக்க வேதனையாக இருந்தது. அந்தச் சாட்டைக் கம்புக்கும் அவருக்கும் என்ன வித்தியாசம் எதுவித வித்தியாசமும் இல்லை என்றே அதில் வைத்து நான் நினைத்தேன். மாட்டை அடிச்சு வருத்திக்கொண்டு அது ஒரு பிழைப்பு?- மாட்டுக்கு தொல்லை குடுக்கிற ஈயை மாதிரித்தான் அந்த மனுசன்!
இப்படியெல்லாம் அவரிலே வெறுப்பு எனக்கு வந்தது.
உறவினால் என் அருகிலே; ஆனால் மனத்தினால் தொலைவில் தான் அவர் இருந்தார். அதனால் அவரைப் பார்ப்பப் போக மனம் ஏவவில்லை!
“இரவிலே நேரம் சென்ற பின்பு கொழும்பு நகருக்குப் போய் அங்கிருந்து வீட்டிற்குப் போவதற்கும் சிரமமாகிவிடும்அதனால் வேளைக்கே போய் பஸ் ஏறுவோம்’
ஜனவரி-மார்ச்சு 2005)

Page 39
என்று நினைத்துக்கொண்டு கந்தசாமி கோயில் வீதிவழியாக விரைவாக நான் நடக்க ஆரம்பித்தேன். அந்த வீதியின் அருகே உள்ள நாலைந்து வீடுகளைக் கடந்துபோனபின்பு செந்தில்நாதனின் வீட்டுக்கு முன்னாலுள்ள மாமரம் என் கண்களுக்குத் தெரிந்தது. அதன் கனத்து கிளைத்த கெட்டுகளில் ஒரு பக்கம் பட்டுப்போய் இருந்தன. அவற்றிலெல்லாம் கதிரவனின் சாய்ந்த ஒளிக் கிரணங்கள் வீசிக்கொண்டிருந்தது.
அதையும் நான் அக்கறையுடன் பார்த்த போது ஒரு காக்கை அதிலே பட்டுப்போய்விட்ட வலுவான ஒரு மரக்கெட்டில் இரும்புச் சிலை போல ஆடாது உட்கார்ந் திருப்பது தெரிந்தது.
"அது நோய்வாய்ப்பட்டதான காகமோ..?- என்று நான் நினைத்த கணத்தில் அதிலே இருந்த வாக்கிலை சடக்கென்று அடித்துப்பறந்து அந்தக் காணிக்குள்ளாக அம்பெனப் பறந்து அது போனது.
“ஆ. கொள்ளையில போவான்ரை காகம் வந்து கோழிக் குஞ்சை அள்ளிக்கொண்டு போகுதே."
அந்த வீட்டுக்காரி சத்தம் போட்டுக் கத்தினாள். நான் காகத்தைத் தேடி ஆகாயமெல்லாம் விழித்தேன். 'கஷ்டப்பட்டு அதுகள் வளக்கிற கோழிக்குஞ்சை ஒரு நிமிஷத்திலை இந்தக் காகம் அடிச்சுக்கொண்டு போயிற்றே"
என்கிற ஆத்திரத்தில் என் நெற்றிக் கண்ணை திறந்தது போல ஒருவித ஆவேசத்துடன் அங்கு பறந்து மறையும் பறவைகளில் அந்தக்காகம் உண்டா என்றும் தேடினேன்.
அப்படித் தேடியும் அது என் கண்களுக்குத் தட்டுப்படாததால், எங்கோ தொலைவில் பறந்துபோய் விட்டது என்பதாய்த்தான் பிறகு நான் உணர்ந்தேன். அந்தக் கோழிக்குஞ்சையும் காகத்தையும் வைத்து - வீட்டுப் பிரச்சினையையும் நான் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டேன்.
அதனால் மனத்தில் உளைந்து வலித்துக் கணத்தது. அந்த நேரம் நெஞ்சதிருக்கிற சாடை இடி முழக்கம் ஒன்று வானத்தில் கேட்டது.
மேகத்திலிருந்து பிறகு மழை கம்பியாக விழத் தொடங்கிவிட்டது. நேரத்துக்குப் போய் பஸ்ஸில் ஏறிவிட வேண்டும் என்ற அவசரத்தில் மழைக்குப் பயந்துகொண்டு அந்த வீதியில் போய்க் கொண்டிருந்த அவசர நடை மனிதர்களோடு நானும் சேர்ந்து நடந்தேன். ஒருவாறு கொழும்பு பஸ்ஸைப் பிடித்து அதற்குள் ஏறி உட்கார்ந்தேன். நான் அதற்குள் ஏறியதும் தான் தாமதம் சொல்லி வைத்தது மாதிரி அந்த பஸ் மிரட்டலான எகத்தாளத்துடன் இரைச்சலோடு நகர்ந்தது.
ல
(ஜனவரி-மார்ச்சு 2005 37

த.ஜெயசீலன்
பொய்யிலா அறிவே! வாழ்ந்த புன்னகை உருவே! எம்மைக் கைவிட்டுப் போன. பண்டைக் கல்வியின் செருக்கே! 'சொக்கா பையவே நடந்து வந்த பரம்பரைத் தமிழின் ஊற்றே! தெய்வதம் ஆனாய். நாங்கள் திக்கித்து வாடிப் போனோம்.
வாமன உயரம் கொண்டு வலம்வந்தாய் புலமை தன்னில் நாரதன் போல ஆனாய். நாயன்மார்க் கட்டில் நின்று தாயகம் முழுதை. ஞானத் தமிழினாற் பார்த்தாய், நேற்று காய்த்ததோர் விருட்சம் ஆனாய். கண்மூடி இன்றேன் போனாய்?
எளிமைக்கு உன்னை மிஞ்ச எவரினை உவமை சொல்ல? இளமைக்குப் பின்னர் கற்று எழுச்சிகள் பெற்று. ஞானப் பழமெனக் கனிந்த பின்னும் படிப்பிலே முழுமை காண உழைத்தஉன் உயர்வை. இன்றை இளைஞர்கள் உணர வேண்டடும்.
எமக்கெலாம் வழிகள் காட்டி இருந்த 'அனுபவங்கள் தம்மை எமன் நித்தம் கொண்டு சென்றான். இதுஎவன் இட்ட சாபம்? சுமந்துணைச் சிதையில் ஏற்றிச் சொரிந்தனம் கண்ணிர்! 'சொக்கா தமிழுடன் நின்பேர் வாழும் சரித்திரம் புகழைப் பாடும்.
தாயகம் ר

Page 40
எய்ட்ஸ் சி அறெரிக்கு இ0குதிகு னோருணைன்னாவடிகளில் s
’அமெரிக்க அதிகார மையங்களை விரிவுபடுத்த ஆற்றல்கொண்ட கிருமியை (Super germ) உரு வாக்குவதன் தேவை அரசுக்கு உள்ளது.' A.U. Passerella,Director, Department of Defence, USA.
Dr. Alan Cantwell.Jr 67 (p5u Queer Blood The Secret AIDS Genocide Plot Lisbab556) Q&ITsibout 'L விசயங்கள் வெளியுலகிற்கு தெரியாவண்ணம் செய்வதில் அரசும், பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் மிகவும் கவனமாக இருந்து வருகின்றன. எய்ட்சால் இறந்த பலரையும் பிரேத பரிசோதனை செய்த பின் சொல்லும் முடிவுகள் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றன.
எய்ட்ஸ் என்பது இயற்கையான வியாதியல்ல; ஓரினச் சேர்க்கையாளர்களை ஒழிக்க மட்டும் வந்த வியாதியல்ல; கருப்பின மக்களை மட்டும் அழிக்கவல்ல வியாதியுமல்ல; எய்ட்ஸ் என்பது மனிதர்கள், சோதனைச்சாலையில், மனிதகளுக்கெதிராக கிருமியை உருவாக்க முடியும் என்பதற்கான ஆதாரம். இத்தகைய சோதனைகள் வருங்கால சந்ததியினருக்கு பேராபத்தை ஏற்படுத்தமுடியும். அணு ஆயுதங்களுக்கு ஒப்பான பேரழிவை சோதனைச்சாலை உயிரியல் கிருமிகளால் உண்டாக்கமுடியும்.
Lawrence K.Altman- “The Times' reporter1999-இல் எழுதுகையில் “எய்ட்ஸ் எங்கிருந்து வந்தது என தெளிவான விடை இல்லை. இதற்கான சரியான விடை தெரிந்தால்தான் இதுபோன்ற பெரு வியாதிகளை/ பேராபத்துகளை இனம் கண்டு அவை இனிவரும் காலங்களில் மனித நலத்தை தாக்காமல் இருக்க முறையான நடவடிக்கை எடுக்கமுடியும்" என்கிறார்.
Dr. Leonard GHorowity 560 g (56)|DLTGT -95iS)]igi Göl 6T(piu'Emerging Viruses: Aids Ebola, Nature, Accident or Intentional (1996) புத்தகத்தில் எய்ட்ஸ் கிருமியின் உருவாக்கத்திற்கு பின்புலத்தில் இருந்தவர் முன்னாள் Secretary of State திரு.ஹென்றி கிஸ்சிங்கர் என்பதையும், மூன்றாம் உலக மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தவும், அமெரிக்கா தனது மேலாண்மையை நிறுவவும் இது உருவாக்கப்பட்டு, 10 மில்லியன் டாலர்கள் காங்கிரசின் பணத்திலிருந்து இந்த எய்ட்ஸ் போன்ற கிருமியை உருவாக்க அமெரிக்க இராணுவத்திற்கு வழங்கப்பட்டது என்பதையும், இந்த இரகசிய உயிரியல் கிருமியை 9 (Eb6) is debtf it'Lib MK-NAOMI(Negroes Are
( தாயகம் 38

இருமுறிகள்
TOU (GODCUDCIALACŨNG B6rfaðir
உருவாக்கப்பட்ட ஒன்றா?
மருத்துவர் புகளேந்தி
Only Momentary Individuals) 6TóTLIGOSub, CIA துணையுடன் இத்திட்டத்தின் முழு கட்டுப்பாடும் Kissinger +) LGöT gibbj LBabă fao MK-NAOMI விஞ்ஞானிகள் கையில் இருந்ததையும் தெளிவாக எழுதியுள்ளார். எய்ட்ஸ் கிருமி எங்கிருந்து வந்தது எனும் எய்ட்ஸ் கிருமியைக் கண்டுபிடித்த ஒரு விஞ்ஞானியான திரு.ராபர்ட் கேலோ (Robert Galo) வின் கருத்தை ஆதாரங்களுடன் மறுத்து, மக்களை திசைதிருப்ப திரு.ராபர்ட் கேலோ மேற்கொண்ட முயற்சிகளையும் தோலுரித்துக் காட்டுகிறது இப்புத்தகம். மறைக்கப்பட்ட விசயங்களால் மக்க ளும் பழியை ஓரினச் சேர்க்கையாளர்கள் மீதும் ஆப்பிரிக்க மக்கள் மீதும் போடுகின்றனர். உண்மையில் அவர்கள் எய்ட்ஸ் கிருமியின் கொடுமையான பாதிப்பிற்கு உள்ளானவர்கள். யார் எய்ட்ஸ் கிருமியை உருவாக்கினார்களோ, அவர்கள் அதற்கான சிகிச்சை அளிக்க மருந்துகளும் கண்டுபிடித்து, அதன் மூலமாக கணிசமான இலாபத்தையும் பெற்றுள்ளனர். மருந்துக் குழும வியா பாரிகள் பிரச்சினையை உருவாக்கியும் பின் அதற்கான தற்காலிக தீர்வைக் கொடுத்தும் கொழுத்த இலாபமடைந்து வருகின்றனர்.
John Seale M.D., 6167L6) is “Origins of AIDS Viruses HIV-1& HIV-11: Factor Fiction?” 6igitudio எய்ட்ஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது எனக் கூறியதை The British Journal of the Royal Society of Medicine in 1988(81:617 to619) Q6, Isful Gilsig5.
எலும்பு மஜ்ஜை மாற்று மருத்துவத்தின் தந்தை என்று –960)pébébÜUGö Dr. Georges Mathe, HIV 6TöLg5) உருவாக்கப்பட்ட வைரஸ் என்பதை தெளிவாகக் கூறியுள்ளார்.
Lieutenant Colonel Thomas E.Beardeu g56015 AIDS Biological Warfare L1553b55ci) (1988-9Lib ஆண்டு) எய்ட்ஸ் கிருமி அமெரிக்க இராணுவ உயிரி போர்முறை சோதனைச்சாவடிகளில் உருவாக்கப்பட்டது எனவும், அதன் முழு பின்னணியையும் Congress ofUSA தீர விசாரிக்க முனைப்புடன் முன்வரவேண்டும் எனவும் எழுதியுள்ளார்.
(கட்டுரைச்சுருக்கம்) நன்றி. புதிய கோடங்கி
ஜனவரி-மார்ச்சு 2005)

Page 41
இன்று உலகின் பல பாகங்க ளிலும் முன்னெடுக்கப்படும் சுதந்திர போட்டிச் சந்தையும் கட்டுப்பாடற்ற உற்பத்தியும் நுகர் வும் இயற்கை வளங்களை தாடந்து சூறையாடி அழித்து விடுவதுடன், புவிச்சூழலையே மாசடையச் செய்து வருகின்றன. இத்தகைய தீய விளைவுகளில் இருந்து எம்மையும் நாம் வாழும் புவிச்சூழலையும் பாதுகாக்க வேண்டுமானால் உற்பத்தி முறைமை சந்தைச் செயற்பாடு, நுகர்வுத்தேர்வு பற்றிய விழிப் புணர்வை மக்களிடம் ஏற்படுத்த
ன்று நாம் உண்ணும் உணவு வகைகள், உடுக்கும் உடைகள், பருகுகின்ற பானங்கள், எமது அன்றாடப் பாவனைக்கான பொருட்கள் அனைத்திலும் பெரும்பாலானவை வெளிநாட்டு உற்பத்திப் பொருட்களாகவே மாற்ற மடைந்து வருகின்றன. மக்களின் சுதந்திரமான வாழ்வுக்கு அடிப்படையான அத்தியாவசியத் தேவை களைப் பூர்த்தி செய்யும் உள்ளூர் உற்பத்தி, தேசிய உற்பத்தி என்பவை நலிவடைந்து வருகின்றன. இருபதாண்டு யுத்தத்தால் அழிவடைந்த எமது பிரதேசத்தின் பொருளாதார கலாசாரக் கட்டுமானங் களை மீளமைப்புச் செய்யும் போது இவை பற்றிய கணிப்பீடு மிகுந்த கவனத்தில் கொள்ளப்படவேண்டிய ஒன்றாகும்.
உள்ளூர் தேசிய உற்பத்திகள் நலிவடைந்து செல்லும் இப்போக்கு தானாகவே நிகழ்ந்த ஒன்றல்ல. நாம் யுத்தச் சூழலில் வாழ்ந்த இருபது ஆண்டுகளில் உலகின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளில் ஏற்பட்ட அடிப்படை மாற்றங்களும் தகவல் தொழில் நுட்பப் புரட்சியில் ஏற்பட்ட வேகமான வளர்ச்சியும் இதற்கு காரணமாக அமைந்துள்ளன. இன்று வேகமாக விரிவடைந்துவரும் ஏகாதிபத்திய உலக
LDU JLD/T
வாணி
கதவுக பணிகள் நகரங் முதல் UElgé
6T6 நுகர்ே திணற
செய்ப வளர்ச் திட்டமி நுகர்ே மாற்றா பலவீ6 மீது அ களால் மறந்து [ᏏléᏏfᎢᏧé மக்கள் சீரழிவு
96.OLO
சுதந்தி வும் இ விடுவ கின்றன நாம் 6 உற்பத் விழிப்ட
முன்ன அவசி
தமது ଘରjଗfill சுற்றாட அடிப்
(ஜனவரி-மார்ச்சு 2005
39
 

ள்ளூர் உற்பத்திகளும் நுகர்வுப்பண்பாடும்
புவியன்
தல் நிகழ்ச்சிப் போக்கில் திறந்த சந்தை, கட்டற்ற பம் என நாடுகளின் எல்லைகளை மீறி அவற்றின் 5ள் அகலத் திறக்கப்படுகின்றன. பல்தேசியக் கொம் ரின் மூலதனங்களும், உற்பத்திப் பொருட்களும் பெரு களின் சுயசேவைச் சந்தைகள் (Super Market) குக்கிராமத்துச் சந்தைகள் வரை வந்து குவிகின்றன. சந்தை அடிப்படையில் உள்ளூர் வெளியூர் உற்பத்தி விரிந்துசெல்லும் இவ் உற்பத்திகளின் ஆதிக்கம் வாரை மட்டுமல்ல உள்ளூர் உற்பத்தியாளர்களையும் டிக்கின்றன. .
வற்றுடன் இணைந்து பன்மடங்கு தாக்கத்தைச் வையாக இன்றைய தகவல் தொழில் நுட்பத்தின் சியால் உருவான ஒலி, ஒளி ஊடகங்களுக்கூடாக நன்கு ட்டுச் செய்யப்படும் விளம்பர உத்திகள் அமைகின்றன. வாரின் மனநிலைகளிலும், விருப்பங்களிலும் துரித ங்களை ஏற்படுத்த இவை உதவுகின்றன. நுகர்வோரின் ணங்களைத் துண்டி அவர்களின் தேர்வுகள், விருப்புக்கள் ஆதிக்கம் செலுத்தும் இவ் இலத்திரனியல் ஊடகங் ) அடிப்படை மனித விழுமியங்களையே மக்கள் |விடும் நிலை உருவாகி வருகிறது. மக்களை வெறும் சியை நாடும் விலங்குகளாக மாற்றும் நுகர்வுப் பண்பாடு மேல் திணிக்கப்படுகிறது. இன்று வெளிவரும் சமூகச் புகளுக்கு அடிப்படைக் காரணியாகவும் இவை கின்றன. }ன்று உலகின் பல பாகங்களிலும் முன்னெடுக்கப்படும் ர போட்டிச் சந்தையும் கட்டுப்பாடற்ற உற்பத்தியும் நுகர் இயற்கை வளங்களை தொடந்து சூறையாடி அழித்து துடன், புவிச்சூழலையே மாசடையச் செய்து வரு 1. இத்தகைய தீய விளைவுகளில் இருந்து எம்மையும் வாழும் புவிச்சூழலையும் பாதுகாக்க வேண்டுமானால் தி முறைமை சந்தைச் செயற்பாடு, நுகர்வுத்தேர்வு பற்றிய |ணர்வை மக்களிடம் ஏற்படுத்தவேண்டும். மது நாடு பிரித்தானியரின் ஆட்சிக்கு உட்படுவதற்கு ர் எமது முன்னோர்கள் தமது உயிர் வாழ்வுக்கு மிகவும் பமான உணவு, உடை, உறைவிடம் என்பவற்றையும் அன்றாடப் பாவனைப் பொருட்களையும் பெற்றுக் கொள்ள நாட்டுச் சந்தைகளை நம்பி இருக்க வில்லை. தமது டலில் அயலில் உள்ள இயற்கை மூலவளங்களை படையாகக் கொண்டு தமது உழைப்பின் மூலம்
தாயகம் )

Page 42
ܚܝܠ ܐ
rー
| ||
i GIN அன்
வெதமுல்லையூர் க.விநாயகமூர்த்தி 986گی(
யுகங்கள் தோறும் இய ஆயிரமாயிரமாய் இல அவதாரங்கள்- நம்மை அலைக்கழித்துப் போனார்கள் T6 இன்னுந்தான் -நாம் அத கால்களைப் பெறவில்லை இங் அப்படியாயின்- அவை வேர்கொள்ள . 960 நிலம்பெறுவதெப்போது.? 60 إلي கடவுளாய் பூசாரியாய் მტup அரசியல் வாதியாய் ஆண்டானாய் அடிமையாய் 6 நமது யுகங்கள் (8 தேவலோகத்தைப்போல . விசித்திரமாக உறு இருக்கிறது! எதிர் நமது அடிமைத்தனத்தின் சுதர் அராஜகம T6 கோலோச்சுகிறது 6 நமது யுகத்தில் அடிமைகள் 60 ஆண்டானுக்கு என் வக்காலத்து வாங்கி மிய விடுதலைக்கு அவர்களே எதிரானார்கள் இது பூவுலகமயமாதல். கங்க ஏனெனில் நிை நமது இலட்சியங்கள் 'உயிர்கொண்டு · ଗ86|T। 'உயிர்மை" நீங்கி 6 6)Jრყp6თ6).J κ. Φ. 9 Lt ஆயுள்வரை இழுத்துச் சென்று தேசி இயற்கையெய்திட கழுதையாய் f ஆட்டிருக்கிறது I[ID] ஒரே ஒருமுறை நிறு எனபதால dö[[DL| கழுதையும் நாமும் மத்த ஆயுள்வரை வாழ்கிறோம் எண் விடுதலைக்காக வீழ்வதை GőFT 'வீழ்ச்சியென்கிறோம் uuIT & நமது அவதார புருஷர்கள் கட்டு அகிம்சாவாதிகள் தம்மைக்கூட மன ஒரு முறையேனும் மதிப்
'உயிர்மை" பற்றியும் பெற 'சுரணை’பற்றியும் தெரிந்துகொள்ள!
காங் தொ
( தாயகம் 4.(

வகளை உருவாக்கி நிறைவு செய்து வந்தனர். இதனால் ற்கையோடு இசைந்த இனிய வாழ்க்கைச் சூழலும் னியர்களிடம் கை யேந்தி நிற்காத சுதந்திரமான வாழ்வும் ர்களுக்கு இருந்தது. கொலனித்துவ ஆட்சிக்கு உட்பட்ட பின்னர் நாட்டின் ற்கை வளம், மனித வளம் யாவும் அந்நியர்களின் வர்த்தக ாப நலன்களை நோக்கி திசை திருப்பப் பட்டன. னித்துவ அரசியல் பொருளாதார அமைப்புமுறையை ஏற்று ற்குச் சேவை செய்யும் கல்வி முறையும், கலாசார வாழ்வும் கு திணிக்கப்பட்டது. இதனால் சுதந்திரமான மனித ழப்புக்கு இருந்து வந்த மதிப்பு மறைந்து காலனித்துவ மப்புக்குச் சேவைசெய்யும் அரச உத்தியோகங்களுக்கு கத்தில் அதிக மதிப்பு அளிக்கப்பட்டது.
கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து இத்தகைய bனித்துவ ஆட்சிகளுக்கெதிரான விடுதலைப் ாட்டங்கள் உலகெங்கும் முனைப்படைந்த போது உள்ளூர் பத்தி, சுதேசிய உற்பத்தி என்பவை அன்னியராட்சியை க்கும் ஆயுதங்களுள் ஒன்றாகவே கருதப்பட்டன. இந்திய bதிரப் போராட்டத்தில் கைராட்டையும் கதிராடையும் )னித்துவ எதிர்ப்பின் சின்னங்களாகவே அடையாளங் எப்பட்டன. நவசீனத்தின் விடுதலைப் போராட்டத்தில் மனித ழப்புக்கு மதிப்பளித்து எளிமையுடன் செம்மையாக வாழ்தல் பது விடுதலை வாழ்வுக்கான அடிப்படை மனித விழு Dாக சீன விடுதலையாளர்களால் முன்வைக்கப்பட்டது. இவ்விடுதலைப் போராட்டங்களின் உலகளாவிய தாக் 5ளினால் உலக நாடுகள் பலவும் தத்தமது சுதந்திரத்தை ல நிறுத்தும் நோக்குடன் உள்ளூர் உற்பத்திகளுக்கு ஊக்கம் டுத்து தேசிய பொருளா தாரங்களை கட்டி எழுப்புவதில் னம் செலுத்தின. கொலனித்துவ வாதிகளுக்கு மைகளாக இருந்த தொழிற்சாலைகளும் தோட்டங்களும் யமயமாக் கப்பட்டன. • இலங்கையிலும் இதுபோன்ற நடவடிக்கைகள் பதுகளில் முனைப்படைந்தன. அமெரிக்க எண்ணெய் J60IIÉ856TT60I ESSO, CALTEX (3UTIp 6gi Q600 tilé, னிகள் பல அன்று வெளியேற்றப்பட்டன. மசகு எண்ணெயை நிய கிழக்கிலிருந்து நேரடியாகப் பெற்று சுத்திகரிக்கும் ணெய் உற்பத்தி ஆலை திறக்கப்பட்டது. வெளியாருக்கு ந்தமான தேயிலைத் தோட்டங்கள் அரசுடமை கப்பட்டன. வெளிநாட்டு இறக்குமதிப் பொருட்கள் Sப்பாடுகளுக்கு உட்படுத் தப்பட்டது. இதனால் மக்களின் ங்களில் உள்ளூர் உற்பத்தி தேசிய பொருளாதாரம் என்பவை பு வாய்ந்தவையாக மாற்றமடைந்தன. இதனால் உள்ளூர் த்தொழில், விவசாயம், தேசிய உற்பத்தி முயற்சிகள் வளர்ச்சி க் கூடிய சூழல் உருவானது.
வடமாகாணத்திலும் இதன் தாக்கங்கள் வெளிப் பட்டன. கேசன் சீமெந்துத் தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் ழிற்சாலை உற்பத்திகள் எமது மக்களின் தேவைகளை
) ஜனவரி-மார்ச்சு 2005)

Page 43
நிறைவு
C uTubgOT
புலனறிவும் SjöITb
C O நெசவ பகுத்தறிவும் செய்த6 துணிக
மனிதன் தன் சமுதாய நடைமுறைப் அன்றி போக்கில், புற உலகை மாற்றியமைக்கும் வல்ை பணியில் உணர்வு பூர்வமாகவே ஈடுபட் தொழி டுள்ளான்; இதில், சோதனை செய்தல்- பின் (Öl-Tbf தவறுகளைக் களைதல், எனும் முறையின் இயங்கி மூலமாக, மனிதன் புறநிலையுலகின் LT660) விதிகளைப் பற்றி படிப்படியாக அறிந்து கொள்கிறான். முதலாக, பொருள்களின் எனப்ப
புறவெளித் தோற்றத்தை மட்டுமே அறிகிறான். குளிர்ப இது தான் புலன் அறிவுக் கட்டமாகும்; கிடக்கி எனினும் அதற்கடுத்து தொடர்ந்து செய்யும் மேற்பட் நடைமுற்றைகளின் மூலமாக, பொருள்களின் நீர்ச்சுத் சாராம்சத் தன்மையைக் கண்டுபிடிக்க அதிக முனைகிறான். இதுதான் பகுத்தறிவு அல் பக்கவி லது தர்க்கரீதியான அறிவுக் கட்டமாகும்.
குடாந புலன உணாவுகளை அடிபபடையாகக (Up (Obôt கொண்ட புலன் அறிவிலிருந்து முழு பெயர்க வளர்ச்சி பெற்ற கருத்துக்களை அடிப் முன்பு படையாகக் கொண்ட பகுத்தறிவிற்கு முன் பன்னா னேறிச் சென்ற நிகழ்ச்சியே அறிவின் நிலை
வளர்ச்சியில் தீர்க்கமான இடத்தைப் பெறுகிற்றது. ய I[D|60||9یہ
புலன் அறிவிலிருந்து பகுத்தறிவுக்கு உடை முன்னேறிச் செல்வதானது, பகுத்தாய்வு, மக்க g தொகுப்பாய்வுப் போக்கினால் சாத்திய கொதி மாகிறது. அப்போக்கில் நாம் புலன் அறிவி உதவுப னால் பெறப்பட்ட விஷயங்களை, அவற் செய்யுப றின் வெளிப்புறத் தோற்றத்திலிருந்து அவற் தொழி றின் சாராம்சத்தைப் பிழிந்தெடுத்தும் கண்ண குறிப்பிட்ட தன்மைகளினின்று பொதுவான தன்மையை உருவாக்கியும், தர்க்கவியல் வகையின் அடிப்படையிலான தத்துவ བ་ཀྱི་ அமைப்பிற்குள் அவற்றை ஒழுங்குபடுத்தியும் @_DL5
கண்ண
வைக்கிறோம்; இவ்வாறு செய்து, புலன் சோப் உண்ர்வினால் பெற்ற விஷயங்களை நாம் இயங்க கருத்துக்களாக உருவாக்கம் செய்கின் வெளிே றோம். குறிப்பி 'மனித சமூகசாரம்' நூலில் இருப அலுமி
ஜார்ஜ் தாம்ஸன் கொக்கு
t
பனங்க
(ஜனவரி-மார்ச்சு 2005 41
 

பு செய்து ஏனைய பகுதிகளுக்கும் அன்று ஏற்றுமதி மஸ்கன் கூரைத்தகடு உற்பத்தித் தொழிற்சாலையும் ாட்டு மக்களின் தேவையைப் பூர்த்தி செய்தது. பல மின்தறி ாலைகள் எமது பாவனைக்குரிய ஆடைகளை உற்பத்தி .ை பண்டத் தரிப்பு நெசவாலையில் உற்பத்தி செய்யப்பட்ட sளை மக்கள் விரும்பி வாங்கி அணியும் நிலை ருந்தது. அதுபோன்றே சங்கானை ப.நோ.கூ.சங்கம், ல நெசவாலை, இருபாலை சிறீராம் போன்ற பல ஆடைத் ற்சாலைகள் பல இயங்கிவந்தன. தீவுப்பகுதி உட்பட ாட்டின் கிராமங்கள் தோறும் கைத்தறி நெச வாலைகள் கி வந்தன. இவற்றின் உற்பத்திப் பொருட்களும் மக்களின் னக்குரியவையாக அன்று இருந்தன. ன்று பெப்சி, கொக்காகோலா, பன்ரா, மிரண்டா, ஒலே ல பெயர்களில் வரும் பன்னாட்டுக் கொம்பனிகளின் ான உற்பத்திப் பொருட்களே எங்கும் குவிந்து ன்றன. இவற்றை நாம் வாங்கிப் பருகும் போது பாதிக்கு ட்ட பணம் நாட்டுக்கு வெளியே செல்கிறது. அத்துடன் திகரிப்புக்காக இடப்படும் இரசாயனக் கலவை அவற்றில் மாக இருப்பதனால் பல நோய்த்தாக்கங்களுக்கான ளைவை இவை தருகின்றன. இதற்குப் பதிலாக ாட்டின் நிலத்தடி நன்னீரைப் பயன்படுத்தி சீதாசோடா, ன், துரையப்பா, வல்வெட்டித்துறை ஸ்பெசல் என்ற ளில் பல உள்ளூர் குளிர்பான உற்பத்தி தொழிற் சாலைகள் இயங்கி வந்தன. இன்றும் சில இயங்கி வந்த போதும் ாட்டுக் கொம்பனிகளின் உற்பத்திகளுக்கு முன்னால் த்து வளர முடியாத சூழ்நிலையிலேயே உள்ளன.
ாழ் குடாநாட்டில் பல கண்ணாடித் தொழிற் சாலைகளும் இரவு பகலாக இயங்கிவந்தன. காலம்காலமாக ந்து கழிவுப் பொருட்களாக மண்ணில் புதையுண்டு கிடந்து ருக்கு தீங்கு விளை விக்கும் கண்ணாடித் துண்டுகளை, கலன்களில் இட்டு உருக்கி மக்களின் பாவனைக்கு ம் பலவகையான கண்ணாடிப் பொருட்களாக மீள் உற்பத்தி ம் தொழிற்சாலைகளாக அவை விளங்கின. இத்தகைய ற்சாலைகள் பெனின்சுலா யாழ்ப்பாணம், சங்கானை ாடித்தொழிற்சாலை, கோப்பாய், நீர்வேலி XAVY சேவி ாடித் தொழிற்சாலை ஆகியவை குறிப்பிடத்தக்கன.
பூடைகளைத் தூய்மை செய்யும் சவர்க்கார வகைகளை தி செய்யும் தொழிற்சாலைகளாக மில்க்வைற் சோப், லாலா தொழிற்சாலைகள் யாழ்நகரிலும், அச்சுவேலியிலும் கின. இவற்றில் மில்க் வைற் உற்பத்திகள் குடாநாட்டுக்கு யேயும் தனது பாவனையாளர்களைக் கொண்டி ருந்தது டத்தக்கது. இவற்றைவிட மட்பாண்ட கைத்தொழில்கள் ாலையிலும், சங்கானையிலும் இயங்கி வந்தன. னியத் தொழிற்சாலைகள் யாழ்நகர், மாவிட்டபுரம், குவில், உரும்பிராய் ஆகிய இடங்களில் இயங்கி வந்தன.
ாழ் குடாநாட்டின் பனை வளத்தைப் பயன்படுத்தி ட்டித் தொழிற்சாலைகள் பல கிராமங்களில் நிறுவப்பட்டன.
தாயகம் )

Page 44
பனஞ்சீனி உற்பத்தியிலும் அன்று ஈடுபட்டதுடன் சீனித் தட்டுப்பாடு நிலவிய காலங்களில் அதன் பெறுபேறும் மக்க ளால் அன்று உணரப்பட்டது. வடிசாராய உற்பத்தி இன்றுவரை திக்கத்தில் இயங்கி வருகிறது. பிளாஸ்ரிக் பொருட்களின் உபயோகத்தால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக சூழலியலாளர்கள் எச்சரித்து வரும் இக்காலத்திலும், உறங்குவதற்கும், இருப் பதற்கும் பிளாஸ்ரிக் பாய்களையே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். பனை ஓலைச் சார்விலிருந்து உருவாகும் பலவகையான கைவினைப் பொருட்கள் இன்றைய பிளாஸ்ரிக் பாவனைப் பொருட்களுக்குப் பதிலாக முன்பு உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. இன்று தேங்காய் எண்ணெயின் இடத்தைக் கூட ஒருவகை மரத்தின் விதையிலிருந்து பெறப்படும் இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் பிடித்துக்கொண்டது. முன்பு தேங்காய் எண்ணெய் மட்டுமல்ல, இலுப்பம் விதை, வேப்பம் விதைகளைக்கூட சேகரித்து எண்ணெய் ஊற்றிப் பாவனைக்குள்ளாக்கும் பழக்கம் இருந்து வந்தது. அது இன்றைய எமது சந்ததியிடம் அருகிவருகிறது. நல்லெண்ணெய் பாவனை எமது சூழலின் தட்ப வெட்ப நிலைக்கு ஏற்ப சனிமுழுக்கு என்ற பாரம்பரிய நடைமுறையால் அன்றைய சந்ததியினரால் பேணப்பட்டு வந்தது. இவைகள் யாவும் இந்த மண்ணின் உற்பத்திகள் என்பதற்காக மட்டுமல்ல நாம் வாழும் சூழலின் தட்ப வெட்ப நிலைக்கேற்ப உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கும் இவை பேணப்படவேண்டும்.
எமது மண்ணுக்கு அந்நியமான எத்தனையோ வகையான நுகர்வுப் பொருட்களை காலனித்துவ ஆட்சி எமக்கு கையளித்துச் சென்றுள்ளது. அவற்றுள் தேயிலை, கோப்பி, புகையிலை, கோதுமைமா, மதுவகைகள் என்பன குறிப்பிடத்தக்கவையாகும். எமது அன்றாட உணவுடன் ஒன்றி விட்டகோதுமைமா மக்களின் பாவனைக்கு வருமுன்னர் எமது மண்ணில் இலகுவாக விளையக்கூடிய திணை, குரக்கன், சாமை, இறுங்கு, சோளன், மரவெள்ளிமா, ஒடியல்மா என்பன அதன் இடத்தை நிறைவு செய்திருந்தன. உடல் ஆரோக்கியத்துக்கு உதவக்கூடிய இவற்றை எமது பாவனையிலிருந்து விலக்கிவிட்டோம். ஆரம்பத்தில் எம்மவர்கள் சாவீட்டின்போது பாடைக்கு வண்ணப் பேப்பர் ஒட்டுவதற்கு பசையாக மட்டும் பாவித்துவிட்டு கோடியில் ஒதுக்கி வைத்த கோதுமைமா இன்று முழு இடத்தையும் பிடித்துக் கொண்டது. இன்று மாவின் விலை அடிக்கடி ஏறிவருவதுடன் தட்டுப்பாடு ஏற்படுங்காலங்களில் மட்டும் என்ன செய்வது என திகைத்து நிற்கிறோம். இவைகளை மீள நினைக்கும் நிலை அறுபதுகளில் ஏற்பட்ட விவசாய உற்பத்திப் பொருட்களின் இறக்குமதித் தடையினால் ஏற்பட்டது. அன்று மரவள்ளி, குரக்கன் முதல் மிளகாய், வெங்காயம் போன்ற உப உணவு உற்பத்தியில் ஈடுபட்ட
( தாயகம்

விவசாயிகள் அவற்றின் வருவாயைக் கொண்டே வசதியான வீடுகளைக் கட்டிக் கொள்ளக் கூடிய நிலை இருந்தது. இன்று “வெளிக்கிட்டா வெளிநாட்டுக்கு” என்பதுபோல், ‘வெளிக்கிடடி விசுவமடுவுக்கு’ என்ற பதம் நாடகங்களுக்கூடாகவும் வெளிப்பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது.
இத்தகைய விவசாய கைத்தொழில் கடற்றொழில் முயற்சிகள் யாவும் எமது மக்களின் தேவைகளை எமது மண்ணில் கிடைக்கும் வளங்களைக் கொண்டே நிறைவு செய்ததுடன் எமது மக்களில் பெரும்பாலோருக்கு வேலைவாய்ப்பையும் அளித்தது. இவற்றை அன்றைய ஓர் அரசின் பொருளாதாரத் திட்டமாகப் பார்ப்பது தவறாகும். காலனித்துவத்துக்கெதிராக விடுதலை பெற்ற நாடுகளின் பொருளாதார விடுதலைக்கான ஓர் முயற்சியாகவே இதனைக் கொள்ளவேண்டும். சோவியத்தின் வீழ்ச்சி போன்ற உலகமாற்றங்களின் பின்னர் காலனித்துவ அரசியல் பொருளாதார கலாசார வடிவங்கள் மீண்டும் நவீன வடிவங்களில் மீளுருப்பெற்று பலமடைந்து வருகின்றன. இன்றைய நவீன தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியும் அதற்குப் பெருந்துணையாக அமைகின்றன. வல்லாதிக்க நாடுகள் தமது தேசிய நலன்களையும் உற்பத்தி நலன்களையும் பாதுகாத்துக்கொண்டே திறந்த சந்தையில் நுழைகின்றன. பின்தங்கிய நாடுகளின் மக்கள் இவர்களின் பல்தேசிய கம்பனிகளில் உரிமைகளற்ற அடிமை உழைப்பாளர்களாக மாற்றப்படுகின்றனர். இவர் களது கட்டளைகளுக்குப் பணிந்து, இவர்கள் ஆட்டு விக்க ஆடும் பொம்மைகளாக இறைமையும் சுதந் திரமுமற்ற அரசுகளாக பின்தங்கிய நாடுகளின் அரசுகள் அமைகின்றன.
இத்தகைய நிலையிலிருந்து விடுதலை பெறும் வழிமுறைகளை நாம் கண்டறிந்து கடைப்பிடித்தல் வேண்டும். வர்த்தக நோக்கில் திணிக்கப்படும் நுகர்வுப் பண்பாட்டின் தீய விளைவுகளை நாம் இனங்காண வேண்டும். எமது உற்பத்திகளின் தரத்தை இன்றைய தகவல் தொழில்நுட்ப வளங்களின் துணையுடன் உயர்த்தவேண்டும். இதன் மூலம் தேசிய உற்பத்திப் பொருட்களின் பாவனையை மக்களிடம் அதிகரிக்க முடியும்.
இவற்றை முன்னெடுப்பதற்கும் இன்றைய உலக மயமாதல், திறந்த சந்தைப் பொருளாதாரம் எனும் பலம்வாய்ந்த பொருளாதார முறைமைக்கு எதிராக உள் ளூர் உற்பத்தி, தேசிய உற்பத்தி என்பவைகளை நிலைநிறுத்துவதற்கும் எமது சுதந்திரத்தை பாது காப்பதற்கும் இன்றைய இளம் சந்ததியினரிடையே இவை பற்றிய அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வெறும் நுகர்வுப் பண்பாட்டில் மூழ்கடிக்கப்பட்டு வரும் மக்களை மானுடப் பண்பாட்டை நோக்கி சிந்திக்க உதவுவது இன்றைய தேவையாகும்.
ஜனவரி-மார்ச்சு 2005)

Page 45
அவள் ஒரு கிராமத்து இளம் பெண். பெண்களுக்கான பிரபுத்துவ சமூக நடைமுறைகளையோ அல் லது பூர்சுவா வர்க்கத்துச் சுதந்திரம், சமத்துவம் ஆகிய வற்றைப் பற்றி யெல்லாம் அவள் அ றி ந் தி ரு க் க வி ல்  ைல . உண்மையில் அவள் சாதார ணமான ஒரு பிராணியாகவே மற்றவர்களால் கருதப்பட்டாள்.
அவள் பெண்பிள்ளையாக பிறந்து வளர்ந்து நடக் கவும் பேசவும் கற்றுக்கொண்ட பின்னர் சிறுவயதிலிருந்தே வயலில் வேலை செய்வதிலும் புல்பூண் டுகளைப் பிடுங்குவதிலும் தன்னு டைய பெற்றோருக்கு உதவியாக * இருந்தாள். அவளுக்குப் பதி னைந்து வயது ஆகி விட்டபோது அவளுக்குத் திருமணம் நிகழ்ந் தது. எப்படியோ அவள் ஒரு கட்டத்தில் வேறு ஒரு குடும்பத் தில் மருமகளாகப் போக வேண் டியவள்தான். எனவே இன்னும் ஒருவருடத்துக்கு அவளை வீட் டில் வைத்திருந்தாலும் அவளுக் கான உணவு, உடை ஆகிய வற்றிற்கு அவளது பெற்றோர் செலவு செய்ய வேண்டி யேற்படும். எனவே அவளைத் திருமணம் செய்து கொடுத்து கை கழுவி விட்டால் அந்தச் செலவுகள் எல் லாம் அவர்களுக்கு மிச்சம் என்பது ” அவர்களின் கணிப்பாக இருந்தது. *
அவளுடைய கணவனின் குடும்பத்தினருக்கோ வயலில் வேலை செய்வதற்கு கூலிக்கு ஆள் பிடிக் கவேண்டிய நிலை. புதிய மருமகள் கூலியாளாக இல்லை யென்றாலும் ஒரு அரை எருதின் உழைப்பிற்கு உரிய பெறுமதியுடையவளாக அவர்களுக்குத் தோன்றினாள். திருமணம் முடிந்து ஒரு வருடத்துக்குள் அவள் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அவளுக்கு அது ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் நேற்றுவரை தன்னுடைய தாயின் கைகளின் அரவணைப்பிலேயே அவள் துங்கியெழுந்தாள், இன்று தன்னுடைய கைகளில் ஒரு குழந்தையை அவள் தாங்கி நின்றாள். அவளது குழந்தைக்கு தொட்டில் கிடையாது. அக்குழந்தையை குளிரிலிருந்து பாதுகாக்க வெப்பத்தை தரும் போர்வைகள் கிடையாது. அதற்கு காற்றோட்ட வசதியில்லை.
(ஜனவரி-மார்ச்சு 2005 43
 

சீனச்சிறுகதை
Oldha)
ஜிசெங்ராவோ
தமிழில்: கே.ஏ.சீவரட்ணம்
வெளிச்சம் கிடையாது. இரவில் மட்டும்தான் அக் குழந்தை அவளுடைய கைகளில் தூங்கக்கூடியதாக இருந்தது. பகல்நேரத்தில் ஒரு அறையில் (ခ်ိနိ္ဒန္တီ மூலையில் அவளது குழந்தை
கிடந்தது. ஆறு மாத காலத்தில் அந்தக் குழந்தையும் இறந்துவிட்டது. அவளின் இதயம் நொருங்கிப்போகும் அளவுக்கு தன்னுடைய மகனை நினைந்து நினைந்து அழுதாள். அவளுடைய மாமியாரோ அவளுக்கு குழந்தையை எப்படிப் பார்த்துக் கொள்வது என்று தெரியாது என்றும் ஒரு நல்ல பேரனைக் கொன்றுவிட்டாள் பாவி என்றும் திட்டினாள். அவளுடைய மாமனாரோ தன்னுடைய வம்ச விருத்தி அவளுடைய கவலையீனத்தால் சிதைந்து விட்டது என்று திட்டினார். அவளுடைய கணவனோ குழந்தையின் இறப்பு சூதாட்டத்தில் தனக்கு அதிஷ் டத்தைக் கொண்டுவரும் என்றால் ஒன்றென்ன பத்து மகன்கள் செத்தாலும் கவலைப்பட மாட்டேன் என்று சொன்னான். அவர்கள் என்னத்தைச் சொல்லு கின்றார்கள் என்றெல்லாம் அவள் புரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை. ஆனால் காலையிலிருந்து இரவு வரை அழுதுகொண்டே யிருந்தாள். S.
驚
ஒரு நாள் அவள் தன்னுடைய பெட்டியைத் திறந்து பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த அவளுடைய ஆடைஅணிகள் எல்லாம் மாயமாக மறைந்துவிட்டிருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டாள். அவை அவளுக்கு சீதனமாகக் கொடுக்கப்பட்டவை. அவளுடைய கணவன் ஒருநாள் குடிபோதையில் இருந்தபோது, தான் அவற்றை அடகுவைத்து விட்டதாகக் கூறினான். எலும்புகளை உறைய வைக்கும் அளவுக்கு குளிர் காற்று வீசியது. அவள்
தாயகம் )

Page 46
தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவ்வுடுப்புக்களை மீட்டுத்தருமாறு கணவனைக் கேட்டாள். அதற்கு அவன் அவளுடைய காதைப் பொத்தி அறைந் தான். அவனிடம் அடிக்கடி அடிவாங்கி அவளுக்கு பழகிப்போய்விட்டது. அவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டு கண்ணிர் விட்டு அழுவதைத் தவிர அவளால் வேறெதுவும் செய்ய முடியவில்லை.
இப்படி அவள் அழுதுகொண்டிருந்தபோது அவளுடைய மாமியார், “அழுகிறியா? அழுது அழுது உன்னுடைய கண்ணிர் வெள்ளத்திலை எங்களை யெல்லாம் மூழ்கடிக்கலாம் என்ற எண்ணமோ?" எனத் திட்டினாள்.
அந்தச் சுடுசொற்களைக் கேட்டபோது அவள் மேலும் விம்மி விம்மி உரத்து சத்தம் போட்டு அழுதாள். அதனால் மேலும் ஆத்திரமடைந்த அவளுடைய மாமியார் உலக்கையை எடுத்து அவளை விளாசினாள். அவளு டைய கணவனும் தன் பங்கிற்கு மேலும் இரண்டு அறைகள் கொடுத்தான்.
அவளால் அத்தனை கொடுமைகளையும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவளுக்குத் தன்னுடைய வருங்காலம் பற்றிய பயம் ஏற்பட்டது. எனவே மறுநாள் விடிவதற்கு முன்னர் அவர்களுக்குத் தெரியாமல் அவள் அந்த வீட்டைவிட்டு வெளியேறினாள். அதிஷ்ட்டவசமாக அச்சமயத்தில் அவளுடைய கணவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். குளிர் காற்று அவளுடைய முகத்தில் கத்தியால் குத்துவது போல வீசியது. பரவாயில்லை. அவளுடைய கணவன் அவளுக்கு அடிக்கும் அடிகளிலும் பார்க்க அக்குளிரின் துன்பம் அவளுக்கு குறைவாக இருந்தது. அவள் மூச்சு வாங்குவதைக்கூட பொருட்படுத்தாமல் ஒரு டசின் மைல் தூரத்தை ஓட்டமும் நடையுமாகக் கடந்து ஆற்றங் கரையை அடைந்தாள். அங்கே பட்டினத்துக்கு மக்களை ஏற்றிச் செல்லும் படகு வரும்வரை அவள் காத்திருந்தாள். கடைசியில் படகு வந்ததும் அவள் அதில் ஏறிக் கொண்டாள். அந்தப் படகில் இருந்த பயணிகளுக்கு ஆறாவது அறிவு இருக்கும்போலத் தெரிந்தது. ஏனென்றால், அவளது வீட்டில், அவள் மோசமாக நடத்தப்பட்டதால் அவள் வீட்டை விட்டு ஓடி வந்துவிட்டாள் என்பதை ஒரே பார்வையில் ஊகித்து அவர்கள் அறிந்து கொண்டனர்.
“நீ உனது மாமன், மாமியாருக்கு கோபமூட் டக்கூடியதாக நடந்து கொண்டிருந்தால் அது உனது குற்றமே" என்று ஒருவர் சொன்னார். “அவர்கள் எவ்வளவு கொடுமைப்படுத்தினாலும் நீ பொறுத்துக்கொண்டி ருந்திருக்க வேண்டும். நீ உணர்ச்சிவசப்பட்டவளாகவும் எடுத்ததற்கெல்லாம் கோபப்படுபவளாகவும் இருந்தால் அது உனக்குத் தான் கூடாது. நீ ஓடி வந்துவிட்டாய்.
( தாயகம் 44

இப்போது நீ யாரிடம் போவாய்? நீ இந்த படகிலேயே உனது கணவன் வீட்டுக்குத் திரும்பிப் போய்விடு" என்று இன்னொரு பயணி சொன்னார்.
அவள் எதுவித பதிலும் சொல்லாமல் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டிருந்தாள்.
மேலும் அவளுக்கு எரிச்சலூட்டும் வகையில் வேறொரு பயணி சொன்னார் “யாருக்குத் தெரியும் இவளுடைய நோக்கம் என்னவென்று? தன்னுடைய காதலனுடன் ஓடிப்போகின்றாளோ என்னவோ?"
இதனைக் கேட்டு மற்றப் பயணிகள் பெரிதாகச் சிரித்தார்கள். ஆனால் அவள் அவற்றையெல்லாம் பொருட்படுத்தவில்லை.
பட்டினத்தை அடைந்ததும் ஒரு தொழில் முகவர் மூலம் வீட்டுவேலைக்காரியாக பணிபுரியும் வேலை அவளுக்குக் கிடைத்தது. அன்றுமுதல் அவளுக்கு ஒரு புதிய வாழ்க்கை ஆரம்பமானது. நாள்பூராவும் அங்கு அவளுக்கு வேலை இருந்ததுதான் என்றாலும் வயல் வேலையிலும் பார்க்க இது இலகுவாக இருந்தது. இங்கு ஒருவரும் அவளைத் திட்டவில்லை, ஏசவில்லை, அடிக்கவில்லை. எனவே அவள் இங்கு மிகவும் நன்றாக இருப்ப்தாக எண்ணினாள். அத்துடன் இங்கேயே எப்போதும் இருந்துவிட விரும்பினாள். இரவில் தன்னுடைய இறந்துபோன மகனைக் கனவில் கண்டு கண்விழித்தவேளைகளில்த்தான் அவள் கவலைய டைந்தாள்.
ஒருநாள் அவள் கடையில் சாமான்கள் வாங்கிக் கொண்டிருந்தபோது கணவனின் கிராமத்திலிருந்து வந்த ஒரு ஆள் இவளைப்பார்த்துவிட்டான். அதன்பலன், அடுத்த மூன்று நாட்களுக்குள் அவளுடைய மாமனார் அவளைத்தேடி அவளுடைய வீட்டிற்கு வந்தார்.
“ஓடிவந்துவிட்டாய்?. பெரிய கெட்டித்தனம் என்று நினைக்கின்றாய். அப்படித்தானே? இப்ப பாத்தியா. நான் உன்னைக் கண்டுபிடித்துவிட்டேன். உனக்கு ஏதேனும் அறிவு இருந்தால் இப்போதே என்னுடன் புறப்படு" என்று உறுமினார்.
அவள் பதில் ஏதும் சொல்லவில்லை. வீட் டுக்குள்ளே ஓடிச்சென்று தன்னுடைய எஜமானி அம்மாவுக்குப் பின்னால் ஒழிந்துகொண்டாள்.
“உன்னுடைய மருமகள் ஒப்பந்த அடிப்படையில் என்னிடம் வேலை செய்கின்றாள். அந்த ஒப்பந்த காலம் இன்னும் முடிவடையவில்லை. அதற்குள் அவளை எப்படி நீ கூட்டிச் செல்வாய்" என்று எஜமானி அம்மா மாமனாரைப் பார்த்துக் கேட்டாள்.
இதனைக் கேட்ட மாமனார் மிகவும் கடுகடுப்பாக “உன்னுடைய ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னர் திரும்பி வந்துவிடு. நீ மறுபடியும் ஓடினால் உன்னை
ஜனவரி-மார்ச்சு 2005)

Page 47
எங்களுடன் சேர்த்துக் கொள்ளமாட்டோம். ஒன்றில் உன்னை விற்றுவிடுவோம். அல்லது உன்னுடைய கால்களை முறித்துவிடுவோம்" என்று உறுமிவிட்டுச் சென்றார்.
வசதியான இடம் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த இடம் ஒரு விநாடிப் பொழுதில் கானல் நீராகப் போய்விட்டடது. இதனை அவள் எப்படித் தாங்கிக் கொள்வாள். மீண்டும் அவளுக்குத் தன்னுடைய் எதிர்காலத்தைப் பற்றிய பயம் ஏற்பட்டது. அடுத்த சில நாட்களாக அழுது, அழுது அவளுடைய கண்கள் வீங்கி விட்டன. அவளால் சாப்பிடவோ வேலை செய்யவோ முடியவில்லை. அவளுடைய எஜமான் அவளுடைய நிலைமையைப் புரிந்துகொண்டார். அப்போது நடைமுறையில் இருந்த புதிய சட்டத்தின்படி அவளுக்கு விவாகரத்துப் பெற்றுக் கொடுப்பது அவ்வளவு சிரமமான காரியமல்ல என எண்ணினார்.
"உன்னுடைய கணவனிடமிருந்து நீ விவாகரத்துப் பெற்றுக்கொள்ள விரும்பு கின்றாயா?" என அவளை அவர் கேட்டார்.
“நிச்சயமாக நான் அதனை விரும்புகிறேன்" எனப் பதில் சொன்னாள்.
இதனைக்கேட்ட எஜமான் அவளுடைய
நிலையை விளக்கி விவாகரத்துக்கான மனு
ஒன்றைத் தயார் பண்ணி அதனை நீதிமன்றத்தில்
சமர்ப்பிக்கத் தயாரானார்.
ஆனால் எஜமானி அம்மா தயங்கினாள். அவள் பின்வருமாறு கூறினாள்: “நிச்சயமாக அவள் விவாகரத்துப் பெற்றுக்கொள்வது அவளுக்கு நல்லதுதான். ஆனால் வாழ்நாள் பூராவும் எங்கள் வீட்டில் வேலை செய்வாள் என்பதற்கு என்ன உத்தரவாதம். அவள் எங்களை விட்டு விலகி வேறு யாராவது
அவளை வேலைக்குச் சேர்த்துக் கொள்ளாமல்
விட்டால் அவளுடைய நில்ைமை என்ன வாகும்? அவளுடைய பெற்றோர்கள் அவளைப் பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டும். ஆனால் அவர்கள் அப்படிச் செய்வார்களா?" இதனைக் கேட்ட எஜமான் உற்சாகம் குன்றியவராய்
“அப்படியானால் நம்மால் ஒன்றும் செய்ய
முடியாது" என்று கூறிவிட்டார்.
சில நாட்கள் சென்றபின்னர் அவளுடைய தகப்பன் அங்கு வந்தார். அவளுடைய மாமனார்தான் அவரை அங்கு அனுப்பி யிருந்தார்.
நான்
ஆசு
பறர் நான்
இப்
ó6Ls
(ஜனவரி-மார்ச்சு 2005
45

BóDR Šešesá
பகச் சிதைவுகள் னில் இருந்தே என்னை
றுபடுத்தின. - ளிகளில் இருந்து
வங்கள் தோற்றமாகி
ளிகளே பிறகு. வங்களையும் தோற்றடங்க வைக்கிறது. லுமோர் நிழலின் தோற்றம் ர்க்க முடியாதபடி எழுதப்பட்டு விடுகிறது. லுக்கும் நிஜத்துக்குமான )ட வெளிச் சுருக்கம். தாவொரு மாயையைச் சிருட்டித்து எமையைப் பதுக்கி வைத்திருக்கிறது ற்சி ஏணியில் ஏறும்போது க்கும் பொழுதுகள் ர்விற்கான ஒத்திகைகளோடும். ாமை நிமிர்விற்கான பொழுதுகளோடும். ந்தென்னைத் தின்று கொண்டிருக்கிறது ர்வதற்கான அவகாசம் சிறிதெனினும்
நிமிர்ந்தே ஆக வேண்டும்!
கெங்கோ அலையும் மனத்தை வாசப்படுத்தி. அமர்த்தி பித்த செய்திகளை ஸ்ல மெல்லமாய் அறிவித்தேன் ால் மனமோ கேட்கமாட்டேன் என்று கமாய் அடம்பிடித்தபடி று சிறகுகளைப் பொருத்தியபடி து கொண்டிருக்கிறது T என்ன செய்வேன்?
யும் முயல்வதற்கு என்னால் முடியாது! போ சும்மா இருக்கிறேன் சித்துக் கொண்டு மட்டும்!
أصد
தாயகம் )

Page 48
சங்க நாதம் ஆண்டு மலர்
பல்கலைக்கழக ஊழியர் சங்க வெளியீடு சங்கத்தின் 25வது
செயற்குழுவின் சேவை நிறைவையொட்டி
வெளியாகிய சிறப்பிதழ்
பச்சை வயல் கனவு நாவல் ஆக்கம்: தாமரைச்செல்வி வெளியீடு: சுப்ரம் பிரசுராலயம் !
இல; 77. குமரபுரம் பரந்தன் விலை: ரூ.250
அமுத கங்கை கவிதைகள், சிறுகதைகள் - ஆக்கம்.வன்னியூர்க்கவிராயர் 安ら。 வெளியீடு: வவுனியா கலை
இலக்கிய நண்பர்கள் வட்டம்
100.விலை: ரூபா שולללללללל
kors kær
ہے۔
“உன்னுடைய மகளை மீட்டுக் கொண்டுபோக உனக்கு ஏதாவது வழி இருக்கிறதா?" என்று எஜமானி அவரிடம் கேட்டாள்.
"நாங்கள் அவளைத் திருமணம் செய்து கொடுத்துவிட்டோம். எனவே அவர்கள் அவளை அடித்தாலும் சரி. திட்டினாலும் சரி. அது அவர்களைப் பொறுத்தவிடயம்" என்று பதிலளித்த தகப்பன், “இதுசம்பந்தமாக என்னால் என்ன செய்யமுடியும்? அவளுடைய மாமனார் அவளைத் தன்னுடைய வீட்டுக்கு திரும்ப வரச்சொல்லச் சொன்னார். அதனைச் சொல்லவே நான் இங்கு வந்தேன். வேறொன்றும் இல்ல" என்றும் சொன்னார்.
ஆனால் அவள் போக மறுத்துவிட்டாள். பின்பு ஒரு நாள் அவளுடைய மாமனாரால்
拳
அனுப்பப்பட்ட sit 61b35 -96JGTHEODLUU CH 60 ( தாயகம் 46
 
 
 
 
 
 
 

கடும் சுகவீனமுற்று இருப்பதாகவும் வீட்டுக்கு வந்து அவளுடைய கணவனை அவள்தான் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று அழைத்தார். அவளுக்கு அங்கு செல்வதற்கு மிகுந்த பயம் ஏற்பட்டபடியால் எஜமானி அவளை அனுப்ப மறுத்துவிட்டாள்.
நான்கு நாட்களுக்குப் பின் அவளுடைய தகப்பன் மீண்டும் வந்தார். “உன்னுடைய கணவன் இறந்து விட்டான். இப்போதும் நீ அங்கு போகாமல்விட்டால் அதன் பின்னர் நடப்பதற்கு நான் பொறுப்பல்ல. எனவே நீ கட்டாயம் என்னுடன் வரத்தான் வேண்டும்" என்றார்.
"ஆம், இந்தத் தட்வை நீ போகத்தான் வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் இங்கு வந்து பிரச்சினைப் படுத்துவார்கள்" என்றாள் எஜமானி.
எல்லோரும் போகச் சொல்கின்றனர், இப்போது தனக்கு உதவுவதற்கு ஒருவரும் இல்லை எனக் கலங்கினாள் அவள். எனவே மீண்டும் அவள் கணவனுடைய வீட்டுக்குச் செல்லவேண்டியதாயிற்று.
அங்கு கட்டிலில் பிணமாகக் கிடந்த தன்னுடைய கணவனைப் பார்த்ததும் அவளுக்குச் சிறிது துக்க மாகத்தான் இருந்தது. எனினும் அவன் தனக்கு இழைத்த கொடுமைகளையும் நினைத்துப் பார்த்தாள். அவளுடைய மாமன் மாமி ஆகியோர் அவளை அழுது புலம்புவதற்கு நிர்ப்பந்திக்கவில்லை. அதற்குப் பதிலாக அவளை வேறு ஒருவருடைய வீட்டுக்கு இழுத்துச் சென்று இருபது ரூபாவுக்கு விற்றுவிட்டனர்.
அவளுடைய தகப்பன், மாமன், மாமி ஆகிய எல்லோரும் தாங்கள் செய்தது சரியானதே என எண்ணினார்கள். ஏனென்றால் நீதி நெறி அப்படித்தானே சொல்கிறது. அதாவது “உன்னுடைய எருது எப்போது உழுவதற்குத் தகுதியில்லாத நிலையை அடைகின்றதோ அப்போது அதனை விற்றுவிடு" என்பதுதான். அவர்களைப் பொறுத்தவரையில் அவள் ஒரு எருதுதான். அவளுக்கென்று விருப்பு, வெறுப்பு, அபிப்பிராயங்கள் ஆகியவற்றைக் கொண்டிருப்பதற்கு அவளுக்கு உரிமை எதுவும் இருக்கவில்லை. அவளால் அவளது மாமன் மாமியற்கு இனி எதுவும் பிரயோசனம் இல்லை. எனவே அவளை விற்றுவிடுவதே நல்லது என அவர்கள் எண்ணினர். அவளை விற்றதனால் கிடைத்த பணத்தைக் கொண்டு அவளுடைய கணவனுடைய இறுதிக் கிரியைகளை அவர்கள் செய்து முடித்தனர். அதாவது கணவனுக்கு அவள் இறுதியாக செய்யவேண்டிய கடமையை அவளை விற்றே செய்துமுடித்தனர்.
14பெப்ருவரி 1919
ஜனவரி-மார்ச்சு 2005)

Page 49
(4122004ல் நாவலர் மண்டபத்தில் நிகழ்ந்த நினைவுதினக் கருத்தரங்கில் ஆற்றிய உரையின் தொகுப்பு)
பேராசிரியர் கனகசபாபதி கைலாசபதி அவர்கள் (1933 -1982) தமிழிலக்கியத்தின் வளர்ச்சிக்குக் காத்திரமான பங்களிப்பினை நல்கியவர். திறனாய்வு, ஒப்பியல் முதலான துறைகளில் புதிய பார்வையும், புதிய வீச்சும் கொண்டு செயற்பட்டவர். அவரது இலக்கியக் கொள்கைகள் உலகந்தழுவியவைகளாகவும், அறிவியல் பூர்வமான வைகளாகவும் அமைந்திருந்தன. தமிழுலகப் பழை மையை அவர் என்றும் நிராகரித்தவரல்லர். பழையவற்றின் அடித்தளத்திலிருந்து புதியன நோக்கிய நகர்வுகளுக்கு வழிகாட்டியவர். அவரிடம் வாய்க்கப் பெற்றிருந்த ஆங்கிலப் புலமையும் இதனைச் சாத்தியமாக்கிற்று. உலக வியாபகமாகிய சமவுடைமைக் கோட்பாட்டினை ஏற்றுச் செயற்பட்ட இடதுசாரி அரசியலாளர் அவர். உலகரீதியான மக்கள் போராட்டங்கள் பற்றியும், அவற்றின் உன்னதங்கள் பற்றியும் எழுதாத இலக்கியப் படைப்பாளிகளை அவர் கருத்திற் கொள்ளவில்லை. வெறும் இயற்பண்புசார் இலக்கி யங்களில் மேன்மை காட்டியவர்களையும், ‘கலை கலைக்காகவே' என்பதில் மனநிறைவு கண்டவர்களையும் கைலாசபதி அவர்கள் கவனத்தில் கொள்ளாது உண்மையேயாகும். பொருண்மையும், கலைத்துவமும் இணைந்த படைப்பிலக்கியங்களே அவரை ஆகர்சித்துக் கொண்டன. அவை பற்றி எழுதுவதிலும், ஆய்வு செய்வதிலும் அவர் முக்கிய கவனஞ் செலுத்தினார். மஹாகவி (து.உருத்திரமூர்த்தி)யைப் புறக்கணித்ததிலும், தாகூரையும் பாரதியையும் வரவேற்றதிலும் இத்தகைய இலக்கிய நிலைப்பாடுகளே காரணிகளாகின.
மூன்று வகையான இலக்கியப் படைப்பாளிகளைப் பேராசிரியர் கைலாசபதி அவர்கள் இனங்காட்டியுளார். சமூகப் பிரச்சினைகளில் பிரக்ஞை அற்றவர்களாக அதீத கற்பனைகளுடன் இலக்கியம் படைப்பவர்கள் ஒருவகையினர். அடுத்த பிரிவினர் சமூகப் பிரச் சினைகளை இலக்கியத்தினுடாகச் சித்திரித்துக் காட்டுவதுடன் திருப்தி காணுபவர்கள். மூன்றாவது வகையினரோ, சமூகப் பிரச்சினைகளைச் சித்தரித்து இலக்கியமாக்குவதுடன், சமூகமாற்றத்துக்கான பணிகளிலும் ஈடுப்ட்டுழைப்பவர்கள். இந்த மூன்றாவது வகையினரின் இலக்கியப் பணியினையே கைலாச
(ஜனவரி-மார்ச்சு 2005 47
இழுத்துஇ இகுலாகுUகு
 

லக்கியத்தில் Oiler Unió5GTUL)
கலாநிதி செதிருநாவுக்கரசு
தியவர்கள் விரும்பி நின்றாரெனலாம். சமூக மாற் }த்துக்கான ஆயுதமாக இலக்கியத்தைப் பயன்படுத்தல் என்பது இங்கு பொருந்திக் காணப்படுகிற்றது. பேராசிரியர் எழுதியவைகளாகப் பதினாறு தமிழ் நூல்களும், நான்கு ஆங்கில நூல்களும் இதுவரை வெளிவந்துள்ளன. ஏறத்தாழ 239 கட்டுரைகளையும், முகவுரைகள், அணிந்துரைகள், அறிமுகவுரைகள், மதிப்புரைகள், வாழ்த்துரைகள் சார்பாக 44 எழுத்தாக்கங்களையும் பேராசிரியரின் ஆக்கங்களாக “தமிழாய்வில் கலாநிதி கைலாசபதி’ என்னும் நூல் குறிப்பிட்டுள்ளது. இவையனைத்தையும் படிப்பவர்களுக்குக் கைலாச பதியவர்களின் இலக்கியக் கொள்கைகள் பற்றியும், சமூகக் கொள்கைகள் பற்றியும் புரிந்து கொள்ளமுடியும்.
பேராசிரியர் அவர்கள் மறைந்து இருபத்து இரண்டு ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையிலும், அவர் சம்பந்தமான விமர்சனங்கள் எழுந்து கொண்டுதான் இருக்கின்றன. ஈழத்தமிழ் இலக்கியத்துக்கு அவரது பங்கு பற்றிய கணிப்பீடுகள் எதிரும் புதிருமாக நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளன. அவரது காலப்பகுதியில் ஈழத்தமிழ்ப் படைப்பிலக்கியத்துறை வரண்டுபோய்க் கிடந்ததென்ற கருத்தினை முன்வைப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தூங்குவதுபோல நடிக் கின்ற இவர்களுக்குச் சில உண்மைகள் தெரியாமலும் இருக்கலாம். தமிழ் இலக்கியம் தொடர்பான பல ஆய்வுமுயற்சிகள் பல்கலைக்கழக மட்டங்களில் பட்டப்பின் கற்கைத் துறைகளில் மேற்கொள்ளப்படுவதை இந்தியாவிலும், இலங்கையிலும் அவதானிக்க முடிகிறது. அந்த ஆய்வுக் கட்டுரைகளில் அதிகமானவை, பேராசிரியர் கைலாசபதியின் நூல்களையும், எழுத்துக் களையும் மேற்கோள்களாக கூடிய அளவில் கொண்டுள்ளன என அந்த ஆய்வுக் கட்டுரைகளின் பரீட்சகர்களான பேராசிரியர்கள் கூறுகின்றனர். 19571961 காலப்பகுதியில் பட்டப்படிப்பை முடித்துக் கொண்ட நிலையில் கைலாசபதி அவர்கள் 'தினகரன்' பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார். அக் காலத்தில் ஈழத்துத் தமிழிலக்கியச் செல்நெறியை வளப்படுத்திப் பல மாற்றறங்களுக்கு உட்படுத்திய பணி அவருடையது. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தோற்றமும் இதற்கு உறுதுணையாயிருந் தது. இடதுசாரிச் சிந்தனையுடைய எழுத்தாளர் பலர் 'தினகரனில் எழுதினார்கள். இதுவரை காலமும் இந்திய
தாயகம் )

Page 50
எழுத்தாளர்கள் பெற்றிருந்த முதன்மை, ஈழத்தவர்களுக்குக் கிடைத்தது. இளங்கீரன், கே.டானியல், டொமினிக் ஜீவா, செ.கதிர்காமநாதன், நீர்வை பொன்னையன், அ.ந. கந்தசாமி, எஸ். அகத்தியர். எஸ்.பொன்னுத்துரை போன்ற பல இளைஞர்கள் பிற்காலத்தில் சிறந்த படைப்பிலக்கிய வாதிகளாகத் திகழ்வதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தவர் கைலாசபதியவர்களே.
தான் சார்ந்துள்ள அரசியல் அணியினருக்கு மாத்திரமன்றி ஏனையோர்க்கும் 'தினகரனில் வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தந்தவர் கைலாசபதி அவர்கள். சொக்கனின் ‘செல்லும் வழி இருட்டு’ நாவல் (1961) 'தினகரனில் தொடராக வெளிவந்தது. அவரது “ஆறு' என்னும் நாவலும் வெளிவருவதற்குக் கைலாசபதியவர்கள் முயற்சித்தாரெனினும், சில தாமதங்களால் அது வெளிவரவில்லை. கசின் என்பவரின் நாவலொன்றுக்கு அரைப்பக்க விளம்பரமளித்துக் கெளரவித்ததோடு அந்நாவல் தொடராக வரவும் கைலாசபதியவர்கள் முனைப்புடன் பாடுபட்டார். அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்', இளங்கீரனின் ‘நீதியே நீ கேள்’ ‘இங்கிருந்து எங்கே’(1961) என்பனவும் அக்காலத் தினகரன்’ தொடர்களாகும். கே.டானியலின் "பஞ்சமர்’ முதற்பாகத்துக்குக் கைலாசபதி எழுதிய "பஞ்சப்பட்ட மக்களின் வாழ்வைச் சித்தரிக்கும் பேரோவியம் (தினகரன் 22.10.1972) என்னும் விமர்சனமும் இங்கு குறிப்பிடத் தக்கதாகும். தனது 'தினகரன்' பணிக்காலத்தை இயன்றளவு ஈழத்தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குக் கைலாசபதியவர்கள் பயன்படுத்திக் கொண்டுள்ளமை புலனாகிறது. கைலாசபதியின் பாரதி பற்றிய ஆய்வு முயற்சிகள் தமிழிலக்கியத்துக்கு உரமூட்டுபவை. முற்போக்கு எழுத்தாளர்களது ஆக்கங்களுக்கு என்றில்லாது, ஏனைய பலரது ஆக்கங்களுக்கும் மதிப்பீடுகள் எழுதிக் கொடுத்தவர் கைலாசபதியவர்கள், செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், க.நவசோதி, அ.முத்துலிங்கம், அ.சண்முகதாஸ், செ.குணசிங்கம், எஸ்.சிவலிங்கராசா, மயிலங்கூடலூர் நடராஜன், சொக்கன், க.கணேசலிங்கம், இ.சதாசிவம்பிள்ளை, செ.மெற்றாஸ் மயில் முதலானோரது நூலாக்கங்களுக்குச் சிறப்புரைகள் எழுதியதன் மூலம், கைலாசபதியவர்களின் அரசியலுக்கு அப்பாலான தமிழிலக்கிய நோக்கினை அறிந்துகொள்ள முடிகிறது. இன்று தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் படைப்பி லக்கியத் துறையில் ஈடுபடுபவர்களில் பலர் தங்களது ஞானகுருவாகக் கைலாசபதியைக் கொண்டாடுகிறார்கள். அதே வேளையில் அவரது அரசியல் இலக்கியக் கோட்பாடுகளை மறுதலிக் கின்றவர்களும் உள்ளனர்.
கைலாசபதி அவர்கள் தான் வரித்துக் கொண்ட அரசியல் சித்தாந்த நிலைப்பாட்டிலிருந்து எப்போதும்
( தாயகம்
48

நிலை பிறழ்ந்துவிடவில்லை. உறுதியான சிந்தனையுடன் அரசியல் தளத்தில் செயற்பட்டது போலவே, இலக்கியத் தளத்திலும் செயற்பட்டார். அவர் 1953 தொடக்கம் தீவிரமாக எழுத்துலகில் பணியாற்றினார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கற்கும்போது ‘இந்து சாதனம்" பத்திரிகையில் கூட எழுதியிருக்கிறார். பல்கலைக் கழகத்தில் படித்தபோது தமிழ்த்தேசிய நோக்கு அவரிடம் ஆழமாகப் பற்றியிருந்தது. அதன் பிற்பாடே அவர் கம்யூனிச தத்துவத்தினை ஏற்று உழைப்பவரானார். இறுதிவரை அந்தத் தடத்திலேயே பயணித்தார். ஒருசில சிறுகதைகளை ஆரம்ப காலத்தில் எழுதியுள்ள போதிலும், அம்முயற்சியிலிடுபடாது தன்னை ஒரு திறனாய்வாளராக உயர்த்துவதில் தொடர்ந்து R(6uւ՞ւTi. "இருமகாகவிகள்’, ‘தமிழ்நாவல் இலக்கியம்’, 'திறனாய்வுப் பிரச்சினைகள்’, ‘ஒப்பியல் இலக்கியம்", ‘நவீன இலக்கியத்தின் அடிப்படைகள்', 'இலக்கியமும் திறனாய்வும்’ ஆகிய இவரது நூல்களும், முருகையனுடன் இணைந்து எழுதிய ‘கவிதைநயம் என்ற நூலும் தமிழ் இலக்கியத்துக்கு உரமும் வளமும் ஊட்டுபவைகளில் தலை சிறந்தவைகளாகும். என்ற ஆங்கிலநூல் கைலாசபதியின் கலாநிதிப் பட்ட ஆய்வாகும். இன்னும் அந்நூல் உரிய முறையில் தமிழில் வெளிவரவில்லை. காலம் அதனை நிறைவேற்றும்போது தமிழிலக்கியத்தின் வளர்ச்சியில் கைலாசபதியவர்களின் இன்னுமொரு பரிமாணமாக பங்களிக்கும் பங்குபெறும்,
நாற்பத்தொன்பது ஆண்டுகள் வாழ்வியலில் சுமார் இருபத்தைந்தாண்டுகளுக்கு மேலான தமிழிலக்கியப் பணியினைப் பேராசிரியர் கைலாசபதி தொடர்பாக நாம் கண்டுகொள்கிறோம். அவரது அறிவுப் பார்வை குறுகிய அரசியலைக் கடந்து விரிவடைந்த போக்கினைக் கொண்டது. மனித நேயத்தையும், மனித அவலங் களையும், மனித குல மீட்பையும் அடிப்படையாகக் கொண்ட இலக்கியங்களை அவர் நேசித்தார். அதற் கேற்பதான இயங்கு திசையில் இயக்கமயப்படுத்தப்பட்ட அரசியல் நிறுவனத்தைச் சார்ந்து செயற்பட்டார். அவரது எழுத்துக்கள் தமிழ் மொழிக்குப் புதியதான ஊட்டச் சத்துக்களைக் கொடுத்துள்ளன. அவை அவரது அரசியல் பிடிக்காதோைேரயும் பலசந்தர்ப்பங்களில் கவர்ந் திழுத்துள்ளன. அவரது முன்முயற்சிகள் தமிழ் இலக்கியச் செல்நெறியில் அடைபட்ட சாளரங்களைத் திறக்கச் செய்துள்ளன. அவற்றினூடாகப் பின்னாலுள்ள பலர் தரிசனம் பெறுவதைக் காணமுடிகிறது. காலப் போக்கில் கைலாசபதியவர்களின் தமிழ் இலக்கியத்துக்கான பங்களிப்பும் சிறப்பாக ஈழத்தமிழிலக்கியத்துக்கான பணிகளும் அவரையொரு இலக்கிய முன்னோடியாகக் காட்டுமென்பது நிச்சயமாகும். அவர் இன்னும் நீண்டகாலம் வாழ்ந்திருப்பாரானால் இன்னும் பல உயரிய படைப்பிலக்கியச் சிந்தனைகளையும் பண்புகளையும் தமிழுலகம் பெற்றுய்ந்திருக்க முடியும்.
ஜனவரி-மார்ச்சு 2005)

Page 51
đ16OTTTTTђ «96ОТј இறுகுன் (ரின்(Sf
26-12-2004 அன்று இந்தோனேசியாவின் சுமாத்திரா பிராந்தியத்தில் ஆச்சே மாகாணத்துக்கு அண்மித்த கடலடிக்குள் ஏற்பட்ட பூகம்பச் செயற்பாட்டினால் உருவான சுனாமி இராட்சத அலைகள் ஆசியா வில் இரண்டாரை இலட்சத்துக்கும் அதிகமான மனித உயிர்களைக் குடித்துவிட்டது.
இரண்டாவது உலகப் போரின் இறுதிக் கட்டத்தில் ஜப்பானைச் சரணடைய வைப்பதற்காக அமெரிக்காவால் ஹிரோசிமா நகரின்மீது போடப்பட்ட அணுக்குண்டுபோல இருபத்தைந்து மடங்ககான சக்தியை இப்பூகம்பச் செயற்பாடு ஆரம்பித்த இடத்தில் வெளியிட்டதாக கணிக்கப்பட்டது.
சுனாமி தாக்கிய நாடுகளின் கரையோரக் கிராமங் களிலும் நகரங்களிலும் பஸ்வண்டிகளும் ட்ரக் வண்டிகளும் தீப்பெட்டிகள் அள்ளுண்டுபோவது போல இராட்சத அலைகளால் துக்கி எறியப்பட்டு அள்ளுண்டு போயின. இந்தச் சுனாமியின் இராட்சதச் சக்தியைக் கற்பனை செய்வது கடினமானது.
இலங்கையின் வடக்கு -கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம் ஆகியனவற்றின் கரையோரக் கிராமங்களும் நகரங்களும் பெரும் உயிரழிவுகளையும் பொருளாதார அழிவுகளையும் சந்தித்துள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமாராட்சி கிழக்கிலும் பருத்தித்துறை, வல்வெட்டித்துறை பிர தேசங்களிலும் உயிரழிவுகளும் பொருளாதார அழிவுகளும் ஏற்பட்டுள்ளன. அதேபோல திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களும் அழிவுகளைச் சந்தித்துள்ளன.
(
(ஜனவரி-மார்ச்சு 2005 49
 

[[ගීල්ටීල්uDNfE
ைேடுரவுகளும்
க.வேல்தஞ்சன்
WN.
இலங்கையின் காலிமாவட்டத்தின் கரையோரமாக அமைந்திருக்கின்ற தெல்வத்தை உப புகையிரத நிலையத்தில் தரித்து நின்ற தொடர்பெட்டிகள் அலைகளால் பெருவிசையுடன் உதைத்து உடைக் கப்பட்டு நனித்தனியாக்கப்பட்டு ஒவ்வொரு பெட்டிகளும் அலைகளால் அள்ளிச் செல்லப்பட்டன.
சாதாரண உலோகக் கம்பிகளைப் பெயர்த்து நெளித்து முறுக்குவதுபோல சுனாமியால் தெல்வத்தை புகையிரத நிலையப் பகுதியில் தண்டவாளங்கள் பெயர்க்கப்பட்டு நெளித்து முறுக்கப்பட்டுள்ளன. புகையிரதத்தில் பயணித்தவர்களும் இராட்சத அலைகளுக்குப் பயந்து புகையிரதத்துள் ஏறியவர்களுமாக 1000 பேருக்கும் மேற்பட்டோர் புகையிரதப் பெட்டிகளுடன் கடலுக்குள் அள்ளிச் செல்லப்பட்டுள்ளார்கள்.
தெல்வத்தை அழிவில் யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த யாழ். மாநகரசபை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜீவநாதன் தனது மனைவி, மூத்தமகன், வயதான தந்தை, சகோதரி ஆகியோரை இழந்துளார். கதிர்காமம் செல் வதற்காக இவர்கள் அப்புகையிரதத்தில் பயணித்தனர். ஜீவநாதனும் அவரது மூன்று பெண் பிள்ளைகளும் இளைய மகனும் மட்டுமே உயிர்தப்பியவர்கள். இவற்றில் பயணம் செய்த வெளிநாட்டவர் உட்பட மூன்று மொழிகளிலும் பிரிவின் ஒலத்தைக் கேட்க முடிநததுடன் அந்த அவலத்திலும் ஏனைய இடங்களில் நடந்ததுபோலவே பரஸ்பரம் தத்தம் உயிர்களையும் பொருட்படுத்தாது இனமதபேதங்களின்றி உதவிய சம்பவங்களும் நடந்துள்ளன.
தாயகம் )

Page 52
சுனாமி தாக்கிய ஆசியப்பகுதிகள்
இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணம், இலங்கையின் தென்பகுதி, கிழக்குப்பகுதி, வடக்குப்பகுதி கரையோரப் பிரதேசங்கள், இந்தியாவின் தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் கரையோரங்களும் அந்தமான் நிக்கோபார் தீவுகளும், தாய்லாந்து, மாலைதீவுகள், மலேசியா, மியன்மார், பங்களாதேஷ் ஆகிய ஆசியப் பிராந்திய நாடுகளும் சோமாலியா, கென்யா ஆகிய ஆபிரிக்க நாடுகளும் சுனாமியால் பெரும் பாதிப்புக்குட்பட்டன.
இந்தோனேசியாவில் 200,000 பேரும் இலங்கையில் 40,000 பேரும் இந்தியாவில் 20,000 பேரும் தாய்லாந்தில் 5,000 பேரும் மாலைதீவில் நூற்றுக்கணக்கானவர்களும் சுனாமியால் மடிந்துள்ளனர். மியன்மாரில் 60 பேரும் பங்களாதேசில் இரண்டுபேரும் மடிந்துள்ளனர். சோமாலியாவில் 150 பேர்வரை உயிரிழந்துள்ளனர்.
மழலைகள் அழிந்தன
உயிரிழப்புக்களிலும் பாதிக்கப்பட்டோரிலும் அரை வாசித் தொகையினர் மழலைகளும் சிறுவர்களும் பெண்களும் ஆவார். சுனாமியால் ஆசியாவில் 80000 மழலைகள் அல்லது சிறுவர்கள் கடலால் அள்ளிச் சூறையாடப்பட்டனர். நீரில் மூழ்கி இறந்துபோயினர். ஆசிய சமூகங்களின் ஒரு ஆரோக்கியமான சந்ததி அழிந்து போயிற்று. எஞ்சியிருக்கும் தப்பிப்பிழைத்தவர்களுள் காணப்படும் மழலைகளும் சிறுவர்களும் இடம்பெயர்ந்து உள்ளனர். அவர்கள் தமது பெற்றோரையும் சகோதரர்களையும் இழந்துள்ளனர்.
சுனாமியால் அழிந்துபோனவர்களில், பாதிக்கப் பட்டவர்களில் மழலைகளும் சிறுவர்களும் பெண்களும் அரைவாசிப் பங்கினராக இருக்கிறார்கள் எனும் அதிர்ச்சிதரும் தகவல் அந்தந்த நாடுகளின் அரசாங்கங்கள், சமூக அமைப்புக்கள் என்பனவற்றின்மீது பாரிய அனர்த்த முகாமைத்துவப் பொறுப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.
சுனாமியிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உடற்காயங்களுக்கும் உளத்தாக்கங்களுக்கும் உட்பட்டுப்போயுள்ளனர். ஆசிய நாடுகளின் பல இலட்சம் குடும்பங்கள் தங்கள் வாழ்விடங்களை இழந்து நிர்க்கதிக்குள்ளாகியுள்ளன.
மதிப்பிடமுடிந்ததும் மதிப்பிடமுடியாததும் ஆசியாவில் பொருளாதார ரீதியான இழப்புக்கள் பல்லாயிரக்கணக்கான மில்லியன் டொலர்களில் மதிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் ஆசியப் பிராந்தியத்தில் இடம்பெற்ற மானிட வாழ்வின் அழகிய மகிமைக்கும் விழுமியங்களுக்கும் நிம்மதிக்கும் சமூக ஒழுங்குகளுக்கும்
( தாயகம்
5(

ஏற்பட்ட இழப்புக்கள் டொலர்களில் மதிப்பிடவே முடி uJTg5606).
இந்நாடுகளில் பொருளாதார உட்கட்டு மானங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களை அடுத்த சில ஆண்டுகளுள் புனர்நிர்மாணம் செய்யமுடியும். சமூகங்களுக்கு ஏற்பட்ட உளவியல் இழப்புக்களை புனர்நிர்மாணம் செய்வது பெரிய சவாலாகும்.
இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணமும்
சுனாமியும்
இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவின் மொத்தப்பரப்பு 482,393 சதுரகிலோமீற்றரும் மொத்த சனத்தொகை 43,947,100(1999 சனத்தொகை கணிப்பீடு)யும் ஆகும். சுமாத்திராவில் ஆச்சே மாகாணம் 55,390 சதுர கிலோமீற்றரும் சனத்தொகை 4,144,500 (1999 சனத்தொகை கணிப்பீடு) ஆகும். ஆச்சே மாகாணத்தின் பிரதான நகரம் பன்ட ஆச்சே என்பதாகும். சுமாத்திராவில் ஆச்சேனிஸ் இனமக்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாணமே ஆச்சே மாகாணமாகும்.
ஆச்சே மாகாணத்தில் 1970களின் நடுப்பகுதி யிலிருந்து ஆச்சே விடுதலை இயக்கம் போராட்டம் நடத்திவருகிறது. இந்தோனேசிய இராணு வமும் ஆச்சே விடுதலை இயக்கமும் கடந்த 25 வருடங்களாக போர் புரிந்து வருவதனால் ஆச்சே மாகாணம் ஏற்கனவே அழிந்திருந்தது. 1999 நவம்பரில் 10லட்சம் மக்கள் ஆச்சே மாகாண வீதிகளில் இறங்கி சுதந்திரப் பிரகடனத்துக்கான அபிப்பிராய வாக்கெடுப்பு நடத் தப்படவேண்டும் என்று இந்தோனேசிய அரசாங்கத்தை கோரி பெரும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்தோ னேசியாவின் பூர்வீகமான மாகா ணங்களுள் ஒன்றான ஆச்சே மாகாணம் தனிநாடாகப் பிரிந்து சென்றுவிடுமோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆச்சே மக்களின் போராட்டத்தில் 1990களில் 5000மக்கள் கொல் லப்பட்டனர். மேலும் பல இந்தோனேசிய மாகாணங்களில் ஏற்பட்ட கிளர்ச்சிகளையும் இந்தோனேசியப் படை பலத்த உயிர்ச்சேதங்களை விளைவித்து அடக்கியது.
2002 டிசம்பரில் இந்தோனேசிய அரசாங்கமும் ஆச்சே விடுதலைப்போராட்ட இயக்கமும் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சமாதான உடன் படிக்கையில் கைச்சாத்திட்டன. எனினும் உடன்படிக்கை முறிவடைந்து மீண்டும் போர் தொடங்கியது. இந்தோ னேசியப் படைகள் ஆச்சே மாகாணத்தின் தலைநகர் உட்பட பல முக்கிய கேந்திரங்களைக் கைப்பற்றின. இவ்வாறான பின்புலம் கொண்ட ஆச்சே மாகா ணத்தில் சுனாமியால் 200,000 பேர் மடிந்துள்ளனர். அபிவிருத்தி உட் கட்டுமானங்கள் அழிந்துள்ளன. பெரும் பொருளாதார மானிட நஷ்டங்கள் உருவாகி யுள்ளன. சுனாமி அனர்த்தம் அழிவுகளை ஏற்படுத்திய ஒரு சில நாட்களுக்குள்ளேயே
ஜனவரி-மார்ச்சு 2005)

Page 53
அமெரிக்கப் படைகளை ஆச்சே மாகாணத்துக்கு இந்தோனேசியா அரசாங்கம் வரவழைத்து விட்டது. அமெரிக்கப் படைகள் அனர்த்த மீட்பு நடவடிக் கைகளுக்கு என்று சொல் லியே அங்கு வரவழைக் கப்பட்டன. ஆச்சே விடு தலை இயக்கம் ஒருதலைப் பட்சமான போர்நிறுத்தத்தை தொடர்ந்து கடைப்பிடித்து சுனாமி நிவாரண நடவடிக் கைகளில் ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.
2005 ஜனவரி முதல்
வாரத்தில் அமெரிக்க
இராஜாங்க அமைச்சசர் :
கொலின்பவல் ஆச்சே மாகா ணத்துக்கு விஜயம் மேற் கொண்டார். இதுவரையில் ஆச்சே மாகாணத்துக்குச் சென்ற மிகப்பெரிய சர்வதேச பிரபலம் மிக்க இராஜதந்திரி கொலின் பவல்தான். பல வருடங்கள் நடந்த ஆச்சே விடுதலைப் போராட்ட காலத்திலோ அதனை யடுத்தோ வேறு எந்த முக்கிய பிரமுகர்களும் அங்கு சென்றி ருக்கவில்லை.
அங்கு சென்ற கொலின் பவல், ஆச்சே மாகாணத் துக்கான அமெரிக்க படை களின் நிவாரண நடவடிக் கைகள் மேலும் அதிகரிக் கப்படும் என்று அறிவித் திருந்தார்.
அ த  ைன ய டு த் து கொலின் பவல் இந்தோ னேசிய ஜனாதிபதி சுசிலோ பம்பாங் யுட்ஹொயோனோ வைச் சந்தித்துப் பேச்சு வார்த்தைகள் நடத்தினார்.
அதன் பின்னர் சுனாமி யால் பாதிக்கப்பட்ட நாடு களும், ஏனைய பல உதவி
-—
அமெரிக்
2004 டிசம்பர் 26ம் தென்கிழக்கு ஆசிய நாடுக கடற்கோளாகிப் பயணி அமெரிக்காவில் அறியப்பட சமயோசித நிர்வாகம்(NO! சுனாமி பற்றி முன்னறிந்து இருந்த போதிலும் அமெரிக் தென்னாசிய நாடுகளுக்கு தெரிவிக்கவில்லை. அப்படி இரண்டரை லட்சத்திற்கு பாதுகாத்திருக்கமுடியும் குறைத்திருக்கமுடியும். இத்த Action Centre) 6T6iro) sy6) குற்றம் சுமத்தியிருக்கிறது. 8 என 27ம் திகதி வெளியிட அறிக்கையில் அமெரிக்க நீ தனது கடற் படைத் தி முன்னேற்பாட்டிற்கு நட எந்தவொரு நாட்டிற்கும் தி இவ்வாறு அமெரிக்கா என்பதை பின்வந்த செய்தி சுனாமி தாக்கிப் பேரழிவு அதிபரோ அல்லது அமை தெரிவிக்கவில்லை. மூன்று கொண்டனர். ஆரம்பத்தில் அற்பமானதாகவே காணப் ராணுவத்தை அனுப்பும் இலங்கைக்காக அழுதுவடி அமெரிக்க வெளி இந்தனோஷியாவிற்கு இந்தோனோசியாவில் நட அனர்த்த மீட்புப் பணியின் படைகள் மீட்புப்பணிகள் ஈடுபட்டுள்ளமை பற்றி "அமெரிக்காவிற்கு உள்நே இருக்கின்றன. அத்துடன் பயங்கரவாதத்தின் வி6ை அமெரிக்கா அக்கறையாக
இத்தகைய பின்புலத் பற்றியும் அதன் நிலை செ
\-—
வழங்கும் நாடுகளும் அமைப்புக் அனர்த்த உச்சி மாநாட்டில் கெ
சுனாமி, இந்தோ னேசியா
கொண்டு வந்து சேர்த்திருக்கிற
(ஜனவரி-மார்ச்சு 2005
51

ჩრr6%)6ör அசமந்தப்போக்கு
திகதி சுனாமிப் பேரழிவுக்கு பதினொரு தெற்கு iள் பலியாகிக்கொண்டன. இச்சுனாமிப் பேரலை க்கத் தொடங்கிய பதினைந்து நிமிடங்களில் டுவிட்டது. அமெரிக்காவில் அமைந்துள்ள தேசிய \A) என்ற நிறுவனம் 26ம் திகதி அதிகாலை யில் )காண்டது. ஆனால் இரண்டு மணி நேர அவகாசம் க நிர்வாகம் சுனாமிப் பேரலை தாக்கப்பட்ட தெற்கு எந்தவொரு முன்னெச்சரிக்கைச் செய்தியையும் த் தெரிவிக்கப் பட்டிருந்தால் சுனாமியால் உயிரிழந்த மேலான பெறுமதி மிக்க மனித உயிர்களைப் . அல்லது அதன் அழிவுத் தொகையைக் கவலை அமெரிக்க நடவடிக்கை நிலையம்(American மரிக்க அமைப்பு அமெரிக்க ஆளும் தரப்பினரைக் வலையீனக் குற்றத்தை அமெரிக்கா புரிந்திருக்கிறது ட்ட அறிக்கையில் குறிப் பிட்டுள்ளது. மேலும் அவ் ர்வாகம் தியாகோ கார்சியா தீவில் அமைந்துள்ள தளத்திற்கு முன்கூட்டியே தகவலை அனுப்பி வடிக்கை எடுத்தது. ஆனால் சுனாமி தாக்கிய தகவலைத் தெரிவிக்கவில்லை.
நடந்து கொண்டமைக்கு உள்நோக்கம் இருந்தது களும் செயற்பாடுகளும் உறுதிப்படுத்தி வருகின்றன. இடம்பெற்று மூன்று நாட்கள் வரை அமெரிக்க ச்சர்களோ எவரும் அனுதாபமோ அஞ்சலியோ நாட்கள் கழித்தே தமது மெளனத்தைக் கலைத்துக் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஒதுக்கிய நிதிகூட பட்டது. ஆனால் மீட்புப் பணிக்கென அமெரிக்க முடிவு எடுக்கப்பட்ட பின்பே அமெரிக்கா ப்பது போன்ற காட்சிகளை அரங் கேற்றியது.
விவகார அமைச்சர் கொலின் பவல் ம் இலங்கைக்கும் பயணம் செய்தார். ாத்திய செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்காவின் உள்நோக்கத்தை வெளிப் படுத்தினார். அமெரிக்கப் ரில் இந்தோனோஷியாவிலும், இலங்கையிலும் எழுப்ப்பட்ட கேள்விக்கு பதிலளிக் கையில் ாக்கங்கள் இருக்கவே செய்யும். பிராந்திய நலன்கள் சுனாமிப் பேரழிவின் ஊடே அப்பிரதேசங்கள் ா நிலங்களாக மாற்றமடைவதைத் தடுப்பதிலும் இருக்கிறது எனவும் கொலின் பவல் கூறினார். திலேயே அமெரிக்கப் படைகளின் மீட்புப் பணி ாள்ளல் பற்றியும் புரிந்து கொள்ளப்படவேண்டும்.
-ஊரோடி
களும் கலந்து கொண்ட ஜகார்த்தாவில் நடைபெற்ற சுனாமி ாலின் பவல் கலந்துகொண்டார்.
வின் ஆச்சே மாகா னத்துக்கு அமெரிக்கப் படைகளைக் து என்பது கவனிக்கத்தக்க விடயமாகும். சுனாமி இராட்
தாயகம் )

Page 54
சத அலையின் அனர்த்த மீட்பு என்ற காரணத்துடன் மனிதாபிமான மீட்புப்பணி எனும் நோக்கத்தை வெளியிட்டபடி அங்கு அமெரிக்கா காலூன்றிவிட்டது. அண்மையில் ஆச்சே விடுதலை இயக்கத்துக்கும் இந்தோனேசிய அரசாங்கத்துக்கு மிடையில் மீண்டும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துள்ளன. ar
இலங்கையும் சுனாமியும்
இலங்கையில் சுனாமி அனர்த்தத்தால் இலங் கைப் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட நஷ்டம் உடனடியாக 1.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று கணிக் கப்பட்டுள்ளது.(1300 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) இக்கணிப்பீட்டுக்குள் மனித வள அழிவுகள் உட்படுத்தப் படவில்லை. வடக்கு கிழக்கு மாகாணத்தின் இழப்புக்களின் உண்மையான மதிப்பீடுகள் உள்ளடக் கப்படவில்லை.
ஏற்கனவே கால் நூற்றாண்டாக இனப் போரினால் அழிந்துபோய், பிரதான தேசியப் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களால் பெரிதும் புறக்கணிக்கப் பட்டிருந்த அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களின் கரையோர கிராமங்கள், நகரங்கள் தத்தமது உட் கட்டுமானங்களையும் மக்களையும் சுனாமிக்குப் பறிகொடுத்துள்ளன. இலங்கையில் மடிந்த 40000 பேரில் 90% ஆனவர்கள் வடக்கு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் ஆகும்.
ஏற்கனவே போரினால் பாதிக்கப்பட்டிருந்த மழலைகள், சிறுவர்கள், பெண்கள், முதியோர் மேலும் மோசமாக சுனாமியால் அழிக்கப்பட்டும் பாதிக்கப்பட்டு முள்ளனர்.
கடந்த மூன்று வருடங்களாக விடுதலைப்புலிகளின் படையணிகளும் இலங்கை அரசாங்கப்படைகளும் போர் நிறுத்தம் ஒன்றைக் கடைப்பிடித்து வருகின்றபோதும், சுனாமி அனர்த்தத்துக்கு பல மாதங்கள் முன்பதாகவே முடங்கிவிட்டன. அக்கட்டத்தில் போர் மீண்டும் வெடிக்குமோ எனும்வகையில் இருதரப்பாரும் காரசாரமான வார்த்தைப் பிரயோகங்களைப் பரிமாறியிருந்தனர். விடுதலைப் புலிகளின் தலைமைகூட 2004 நவம்பர் மாவீரர் தின உரையில் அரசியல் சூனியம் தொடரமுடியாது எனச் சுட்டிக் காட்டியிருந்தது.
அரசியல் பேச்சுவார்த்தையும் போருமென மாறி மாறிக்கழிந்த 25 வருடகால போராட்டக்காலத்தில் 2004 டிசம்பர் 26 சுனாமி அனர்த்தம் சர்வதேசப் படைகள் இலங்கைத் தீவில் காலூன்ற வழிகோலியுள்ளன. வழமை யான வரலாற்று ஓட்டத்தை சடுதியாகத் திருப்பி விட்டுள்ளது. இலங்கை அனர்த்தம் நிகழ்ந்த அடுத்த சிலநாட்களுக்குள் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா முதலிய நாடுகளின் கடற்படையும், இராணுவமும், கப்பல்களும் கனரகத் தளபாடங்களும் கனரக உலங்குவானூர்திகளும்
( தாயகம் 5.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் வந்துசேர்ந்துவிட்டன. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அமெரிக்கப் படைகள் திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களுக்கும் சென்றுசேரும் என்று கொழும்பில் செய்தி யாளர்களுக்குத் தெரிவித்துள்ளார். வடக்கு-கிழக்கில் சுனாமி அனர்த்தத்தில் அழிந்துபோன இலங்கைக் கடற்படைத்தளங்களை மீள அமைத்துக் கொடுக்கும் பணிகளை இந்திய கடற்படை ஆரம்பித் துள்ளது.
ஜகார்த்தாவில் சுனாமி அனர்த்த உச்சி மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு அமெரிக்க இராசாங்கா அமைச்சர் கொலின்பவல், உலக வங்கி தலைவர் ஜேம்ஸ் டி.வுல்வ்வென்சன் ஆகியோர் இலங்கை அனர்த் தங்களைப் பார்வையிட வந்தனர். ஏற்கனவே அமெரிக்க ஜனாதிபதி பாதிக்கப்பட்ட நாடுகளுக்காக அறிவித்துள்ள 350 மில்லியன் அமெரிக்க டொலர் உதவு திட்டத்துக்கு அப்பால் அமெரிக்கா இலங்கைக்கு மேலதிக உதவிகளை வழங்கும் என்று அவர் அறிவித்துள்ளார். உலக வங்கி இடைக்கால உதவு தொகையாக 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கவுள்ளது.
சுனாமி அனர்த்தத்தையடுத்து பிராந்திய வல்லரசான இந்தியாவும் உலக வல்லரசான அமெரிக்காவும் இராணுவ, பொருளாதார உதவிகளை இலங்கை அரசுக்கு வழங்குவதில் நானோ நீயோ என்று முண்டியடித்து முன்வருகின்ற போக்கை சாதாரண மக்களே அவதானித்து தமக்குள் பேசிக்கொள்கின்றனர்.
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத்தில் சுனாமி புனர்நிர்மாணம், புனர்வாழ்வு விவகாரங்களை நிர்வகிக்க விடுதலைப் புலிகளும் இலங்கை அரசாங்கமும் அங்கம் வகிக்கும் பொதுக்கட்டமைப்பு ஒன்றை உருவாக்க இருதரப்பாரும் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தனர். சர்வதேச அரசுகளும் சர்வதேச நிதிநிறுவனங்களும் அவ்வாறான பொதுக்கட்டமைப்பை உருவாக்கும்படி அழுத்தம் கொடுத்தன.
இவ்வாறாக சுனாமி அனர்த்தத்தின் மானிடச் சீரழிவுகளும் இழப்புக்களும் ஒருபக்கம் துவண்டு நொந்து கிடக்க அனர்த்த மீட்பு, அனர்த்த முகாமைத்துவம் என்பனவற்றின் பேரில் போரியல் இராஜ தந்திரங்களும், அரசியல் உபாயங்களும் சுனாமியின் மறுபக்கமாக அவசர அவசரமாக நகர்ந்து கொண்டிருக்கின்றன. இதற்கு இந்தோனேசிய, இலங்கைக் களங்கள் உதாரணங்களாகும்.
ஜனவரி-மார்ச்சு 2005)

Page 55
கடவுளே நீர் எம்மீது, வேண் கண்கூசும் மின்னலொடு பேரிடி நிலத்தை நடுக்கி நிலைதவற எரிமலையை உருவாக்கி அணி எரிவெள்ளி ஒன்றை எம் மணி உம்மால் அவை இயலும்.
என்றாலும் நாம் மனிதர் எஞ்சியிருப்போர் எப்படி எரிசாம்பல் இடையிருந் புதுவுலகம் புனைந்திடு என்றாலுங் கடவுளே ஏனோ நீர் மனமுருகி எம்திசையில் அனுப்பிவைத்த அந்நியரின் கடனுதவி, என்ஜிஒத் தன்னார்வம், நிபுணர்களின் போதனைகள்
வாங்கி அலுத்து வகை தவிக்கின்றோம், தாங்க இயலாது தத்த6 மனமிரங்கி வழிகாட்டும் மனமிலையேல் மறுபடி ஊழி அனுப்பி உபகார
-ܡܫܡ¬ ¬
5bulo
சில் வண்டின் பாட்டு உயிே நீ கவனமாயிராவிட்டால் அது கட்டாயம் உன்னை வண்ணப் பாம்பின் தோல் அதனிடம் வாய்நிறைய நஞ் தமது இருக்கைகளினின்று இனிதாயும் பண்பாயும் இரு அவர்களது உடைகளுள் ம பற்றிக் கவனமாயிரு அடிமைகளே இப்போது எ இனி உங்கள் கண்கள் அச்
(பாய் ஹோ திபெத்தியரது

டுமெனின்,
யை வீசலாம், )ச் செய்யலாம், ாற்குழம்பைப் பாய்ச்சலாம், ாணில் வீழ்த்தலாம்
பும் தலைநிமிர்வார்
堑
ബi.
கயின்றித்
ரித்து நிற்கின்றோம்.
யோர்
ம் செய்துவிடும்
-ஸ்வப்னா
ாட்டமானது
அடித்துவிடும் அழகானது, ஆனால்
சுள்ளது
கீழிறக்கப்பட்ட துரைமார்
ப்பர்.
றைந்துள்ள கட்டாரி
ழந்து நிற்கிறீர், லத் திறந்திருக்கட்டும்!
நாட்டார் பாடல் இது)

Page 56

W
NNNNNNNNNNNNNN
Hill 閘