கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 2005.04-06

Page 1

M.

Page 2
கத்யெஸ்காவி
வஸ்கோ பொபா (சேர்பியா,
இரண்டாம் உலகப் போரின்போது யூகோஸ்லாவியப் ே ஜேர்மன் ஃபாஸிஸப் படைகட்குமிடையே மிகவும் உக்கிரம முறியடித்த வெளியேறி போதும் அவர்களத படை ஆயிரத்தைந்நாறு பேர் காயமடைந்த அருகிலிருந் ஃபாஸிஸவாதிகளாற் கொல்லப்பட்டனர்.)
மணிகட்டிக்குப் பின் மணிகட்டியாகச்
கல்லுக்குப் பினர் கல்லாக
fjFFuggaof thaf fjáFIIIæ
சதையும் இரத்தமுமாகப் பூமி பிறப்பிக்கப்படுகிறது
அமைதிக்குப் பின் அமைதியாக
விண்மீனின் மின் விண்மீனாகப்
காட்சிக்குப் பின் காட்சியாக
விண்வெளிப் புயல்களுடு வானம் பிறப்பிக்கப்படு:
நமது வலிமை மலைகளாக
6staftstof HLLsüsémffs fllemljésg/
பசிகனிமரங்களாக வளருகிறது
6h060fatmu u sulfasamTTas 67/67/gaig/
விடுதலை முடிவிலியாக வளருகிறது
மேலும் மேலும் நாம்
அனைத்துடனும் இணைகையில்
எதுவுமே எம்மை அழிக்க இயலாது.
 

ண் கண்கள்
யூகோஸ் லாவியா, பி. 1922)
பாராளிகட்கும் அவர்களைச் சூழ்ந்த அதி வலிய ான ஒரு போர் நடந்தது. போராளிகள் முற்றுகையை ப்பிரிவிற் பெரும் பகுதி அழிந்தது. அவர்களில் த மருத்தவமனையில் இருந்தபோது ஜேர்மன்

Page 3
பிரதம ஆசிரியர்: க.தணிகாசலம் தொ.பே: Oஅ2223629
ஆசிரியர் குழு இ.முருகையன் சி.சிவசேகரம் குழந்தை.ம.சண்முகலிங்கம் சோ.தேவராஜா
அழபகீரதன் ஜெ.சற்குருநாதன் மாவை வரோதயன் பக்க வடிவமைப்பு: சிவபரதன் விநியோகச் செயலர்: க.ஆனந்தகுமாரசாமி
வெளியீடு:
தேசிய கலை இலக்கிய பேரவை 40S, ஸ்ரான்லி வீதி யாழ்ப்பாணம் . ஈமெயில் முகவரி: Thayakam1(G). Yaho.com.
அச்சுப்பதிவு:
ஜே.எஸ்.பிறின்டேஸ்
சில்லாலை வீதி பண்டத்தரிப்பு
صیری/ عه Z/e3e *قے برے
○
 

W seSeeSZY ZZS ZZrCZYaS-42
ad//742a2/ -v 4./ezžrz//7GS
LV
56605
බර්න්) 5.ஜெயசீலன் ஸ்.ஜி.கணேசவேல் இயல்வாணன் அ.சந்திரஹாசன் செவ்வழகன் ஸ்வப்னா அழ.பகீரதன் பத்தனையூர் வே.தினகரன் ா.தீபக்செல்வன் Tஸ்.யாதவன்
சிறுகதை
வனஜா நடராஜா கே.ஏ.சீவரட்ணம் gf மொழிவரதன்
நாடகம் குழந்தை ம.சண்முகலிங்கம்
கட்டுரை சிவசேகரம் சோ.பத்மநாதன் சிவ.இராஜேந்திரன் சோ.தேவராஜா
ாழ் நகரில் மேதின பேரணிகளில் இடம்பெற்ற ஊர்திகள், காட்சிப்
I hJč556i 9I'L6OL- LILL- QIQ6, 16O m'JUq, LT:33agsör ஒளிப்பட அன்பளிப்பு வளநாடன்

Page 4
தாயகம்
கலை இலக்கிய சமூகவிஞ்ஞான இதழ்
விடுதலையி
இவ் ஆண்டின் மேதினத்தையும் இரண்டாவது உலகமகா யுத்த பாசிசப்படைகளை முறியடித்து வெற்றி கொண்ட 60ம் ஆண்டு நினைவு நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டன. மக்களை வெறும் நுகர்வு மட்டுமே மையப்படுத்தும் ஏகாதிபத்திய உலகமயப் பொருளாதாரமு அம்பலப்பட்டு வரும் ஒரு சூழலில் உழைக்கும் மக்களின் மானுடம் ஒன்றிணைத்து நோக்குவது பயனுள்ளதாகும். மேதினம் என்றதும் செங்கொடியின் நினவு வரும். தேசிய எல்லைக சாதி, நிற, பால் வேற்றுமைகளைக் கடந்து எழும் உலகத்தொழி மேதினத்தில் செங்கொடிகள் மேலெழும். சர்வதேசிய உணர்வற்ற தேசியம் பேரினவாதமாக மாறும் என்பதற்கு போர்த்திக்கொள்ளும் ஜே.வி.பி ஓர் உதாரணமாகும். அதன் பேரி போக்கும் தேச விடுதலைக்கும், மக்கள் விடுதலைக்கும் எதிரானதாகு எதிரான நிலைப்பாடு, சிங்களத் தலைமைத்துவம் என்பவற்றை முன என்பது வெளிப்படையானதாகும். வரலாற்று இயங்கியல் அடிப்படையில் விடுதலை, சுதந்திரம், சம நாகரிகத்தின் செல் நெறியைப் புரிந்து கொண்டு மாக்சிய மூலவர்க மானுட விடுதலையின் பதாகையாக அது மாறியது. அமெரிக்கத் தொழிலாளர்களின் இரத்தத்தால் தோய்ந்த அச்செங்செ தோறும் மேதினங்களில் ஏந்தி ஏந்தி உரம் பெற்றே மாகாளி பராசக்தி பாரதி வியந்து பாடிய 1917 அக்டோபர் புரட்சியை ருஷ்ய மண்ணில் ெ சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒன்றிணைந்த ஐம்பதுக்கு ( ஜார் மன்னனின் முடியாட்சியை வீழ்த்தி உலகில் அடக்கி ஒடுக்கப்ப
இரண்டாம் உலக மகாயுத்தத்தில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றை ஆ சோவியத் மக்களும் செம்படையினரும் கோடிக்கணக்கான உயிர்கள் அதிகாலையில் பெர்லின் நகரை செம்படையினர் விடுவித்து சில நா அன்று ஸ்டாலின் தலைமையில் எழுந்துநின்ற போது தமது தாயக நிற்கவில்லை, உலகின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான முதல் அரசை உணர்வின் பலத்தோடு தான் எழுந்து நின்றனர். அதுவே ஹிட்லரின் முதல் ஆசியாவின் கிழக்கில் சீனா, கொரியா, வியட்னாம் போன்ற காலனித்துவத்தின் ஆதிக்கத்தின் கீழ் அடிமையுற்றிருந்த உலகின் வரலாற்றில் என்றுமில்லாத வகையில் இக்காலகட்டத்தில் எழுந்த கன உயரிய கலை இலக்கியப் படைப்புக்கள் பெரும் எண்ணிக்கையில் காணப்பட்டனர். இன, மத, சாதி, நிற, பால் வேறுபாடுகள் கடந்த சுயநல விலங்குணர்விலிருந்து விடுபட்டு பொதுநல நோக்குள்ள மனி வரலாறு என்றும் நேர் கோட்டில் செல்வதில்லை. ஏகாதிபத்திய உெ விடுதலை, சுதந்திரம், சமத்துவத்தை நோக்கிய - மனிதகுல வரலாற் வரலாற்றில் இடம்பெற்ற விடுதலைப் போராட்டங்கள் பற்றியநினைவுக படிப்பினைகளைப் பெறுவதும் அவற்றுக்கூடாக விடுதலையின் இய மட்டுமல்ல விடுதலை வாழ்வுக்கும் உரம் சேர்க்கும்.
C தாயகம் - 52 2

புதிய ஜனநாயகம்
புதிய வாழ்வு புதிய பண்பாடு இதழ் 53 ஏப்ரல்- ஜூன் 2005
ன் வரலாறு
தில் பல கோடிக்கணக்கான மக்களை கொன்று குவித்த ஹிட்லரின் நினைவு தினத்தையும் ஒன்றிணைத்து உலகின் பல பாகங்கலும் விலங்குகளாக்கி 20 வீதமானோரின் சுதந்திரம்இ ககபோக வாழ்வை bஇ அதன் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளும் உலக மக்கள் மத்தியில் நழுவிய சர்வதேச உணர்வை வெளிப்படுத்தும் இவ்விருதினங்களையும்
ர் பண்பாடுகளுக்குள் துளிர்விட்டெழுந்தாலும் தேசம்இ இனமி, மதம், பாளர்கள் எனும் சர்வதேச உணர்வின் சின்னமாக- பதாகையாக
இலங்கையில் ஆண்டுதோறும் மேதினங்களில் இச் செங்கொடியை னவாத நிலைப்பாடும், தேசிய இனங்களின் உரிமைகளை மறுக்கும் ம். ஜே.வி.பி அதன் ஆரம்பத்திலேயே மலையகத் தொழிலாளர்களுக்கு வைத்தது. அதன் தொடர்ச்சியே இன்றைய பேரினவாத நிலைப்பாடு
த்துவத்தின் விரிந்த பொருளை - அதன் அர்த்தத்தை - மானுட ளுள் ஒருவரான ஏங்கெல்ஸ் மேதினத்தைப் பிரகடனம் செய்த போது
ாடியை அதிகார வர்க்கத்தினரின் கொடுமைகளுக்கெதிராக ஆண்டு கடைக்கண் வைத்தாள் ஆகாவென்றெழுந்தது பார் யுகப்புரட்சி' என வற்றிக்கு இட்டுச்சென்றனர். ருஷ்யத் தொழிலாளர்களும் விவசாயிகளும் மேற்பட்ட தேசிய இனங்களும் லெனின் தலைமையில் கொடுங்கோலன் ட்ட மக்கள் அதிகாரத்துக்கு வந்த அதிசயத்தை நிகழ்த்திக் காட்டினர். க்கிரமித்து ருஷ்ய மண்ணில் புகுந்த ஹிட்லரின் பலம் மிக்க படைகளை ளைத் தியாகம் செய்து முறியடித்தனர். 1945ம் ஆண்டு மேதினத்தின் ட்களுக்குள் ஹிட்லரின் படைகள் சரணடைந்தன. சோவியத் மக்கள் ான ருஷ்ய மண்ணைக் காப்பதற்கான உணர்வுடன் மட்டும் எழுந்து - மானுட விடுதலைக்கான ஒளிக்கீற்றை - காப்பதற்கான சர்வதேச அழிவுக்கு இறுதியாக அமைந்ததுடன், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் நாடுகளின் விடுதலைக்கும் உரம் சேர்ப்பதாக அமைந்தது. அன்று பல நாடுகளின் தேசிய விடுதலைக்கும் உந்துதலாக அது அமைந்தது. ல இலக்கியங்கள் மானுடத்தின் மேன்மையை உரத்துப்பறைசாற்றின.
வெளி வந்தன. ஆற்றல் மிக்க படைப்பாளிகள் பலர் அடையாளங் சமூக நலம் சார்ந்த உலகப் பார்வை மக்களிடம் விரிந்து பரந்தது. தம் மண்ணில் மலரும் என்ற நம்பிக்கை அன்று எங்கும் மலர்ந்தது. கமயத்துக்கும் அதன் ஆக்கிரமிப்புக்களுக்கும் ஓர் எல்லை உண்டு. பின் மேன் நோக்கிய சுழற்சி என்றும் எவராலும் தடைப்படுவதில்லை. ளை மீட்டுப்பார்ப்பதும், அதன் வெற்றி தோல்விகள் சரி பிழைகளிலிருந்து ங்கு திசையைப் புரிந்து கொள்வதும் விடுதலைப் போராட்டங்களுக்கு
00d6969- প্ৰস্পd 2005_D

Page 5
பொன்னிறத்த் என்வயலின் G (0) குடையாய் நி பட்டப் பகலெ தாலைதல கட்டுடல்கள் : கருவாடு போ வயலில் த6ை o (cЯ/floof)Go) சேற்றினிலே களையிடுங்கி களைத்தும். த நிழலில் இ6ை வெய்யிலும் இவர்க்கு இட செய்திடினும் பொன்னிறத்தி புனைந்து நிற் என்வயலின் ஆறி அதனடி! ‘மானுடர்கள் உளரின் கனி யாருக்கோ உ நானறிவேன். இன்றும் ஒழுச சொந்தமாய் ( 6ിഗിധ ബ്രbഥ வாழ்க்கைக் க உரிய நிழலுட் கனவின்றி, ந
த.ஜெயசீலன் நேற்றென் வ பழகிய முகங் சேற்றுக்குள்
'ഠു'ഖഗികസൈക്ര’
‘இவர்களது
O ஏப்பிரல்- ஜூன் 2005 3
 

ல் பூக்கள் பூத்துநிற்கும் பூவரசு எல்லைக்குக்
ழல் விரிக்கும் னிலோ பாய்கின்ற வெய்யிலாறு தம்மைக்
ட்டுவிடும் வசாய்த்து வளர்ந்திருக்கும் நெற்கதிர்கள் தெம்பூட்டச்
கால்சிதம்பிக் ப் பெண்கள் களைப்பார்கள்!
தமர் v ாப்பாறிக் குனிந்து நிமிர்வார்கள் சேறும் வெள்ளமும்
ケ
வேர்வை சிந்திப் பிழைப்பார்கள் சில் பூக்கள்
குமர் பூவரசு எல்லைக்குக் குடையாய் நிழல்விரித்துமர் பில் அமரா துழைக்கின்ற
ப்பினிலே மற்றவர்கள்
ழைத்து யமப்பிடிக்குள் மாய்வார்கள்
5ாக் குடிசையின்றி விதைக்க ஒருதுண்டு நிலமுமின்றி, റത0ിരിസ്ത്രി,
களைப்புக்கு மின்றி உறுதியான எதிர்காலக் $னவில் கருவாடு ஆகிறார்கள்
பலுக்கு நெடுநாளின் பின் சென்றேன். களில்லை.
கால்சிதம்ப பிள்ளைகள் களை பிடுங்கிக் கொண்டிருந்தார் பிள்ளைகளும் என்வயலிலா தொலைவார் ?
தாயகம் - 53

Page 6
குறிப்பிடு
குறிப்பு செய்ப் ! Guavaf நான ஒரு e குளிர்தேச தொழிலாளி. ' முகில் தொடும் மலைகளில் ് வியர்ப்பேன் பாறைகள் பெயர்ப்பேன் என்மன் மலைமகள் காப்பேன். 676δή φ
மரங்கள் நடுகிறேன் உாங்கள் இடுகிறேன் 3. ஆச் கிளை தறித்து மூக்குே சிாங்கள் வளர்க்கிறேன் U/545C அறுவடைக்காய்ப் ருகு
எனது கண்கள் கலங்கல் நீர் என் ெ
இடைக்கிடை செக்கச் செவேலென்றாகும். மேட்டு
கத்திக் புடைத்து நிமிர்ந்த ಟ್ವಿಟ್ಟ ஒழுங்கற்ற நரம்புகளோடு சுடரும் வற்றிப்போன கரிய தேகம் அ/60600 எனது. நாட்க உன்விழிகளால் தீண்டுவதற்கும் அருவருப்புடைய o: சாதியும் எனதே. வெகt ஒருயுகத் துயரங்களின் நாகு உறைவிடக் குறியீடு: 6ი5მGàპG{ முதிர்ந்த லயத்தின் பட்சன
607
?ஜூது 45/COUM/ வேறும்
இதனையுமர் குறிப்பு செய்! ക്ര) ഞഗ്ര கோதுமை ரொட்டி 2ಜ್ಜೈಣಿ மிளகாய்த் துவையல் என் பிரதான உணவு செஞ்சி மரத்த நாக்குடை என் வெறி மக்களை விழுங்கியவன் இதைத் என் பாட்டனும் நட்ட சொல்
ഗ്ര0/്കഞണു0/0-
< தாயகம் - 53 4

(ii)
பத்தனையூர் வே.தினகரன்
ബിഞണു0Uffശ്രഗ് களையும் ஏன்? எங்கள் ழிகளையும் விற்று தயாடியவன் நீ.
3760of 60, 6 ucc/0/TG) க்களின் பெயரால் பிதான கையின் பெயரால் கிய சாக்கடையை டைய நானெப்படி *6 ი/6შ77
ன அழுத்தமாகக் குறிப்புசெய்!
பாறுமையின்மீது - உன் மைத் தனத்தின் கு சாணை பிடிக்கிறாய் க்குள் நீ தட்டுமாற்றுவிக்கும் க்களின் குருதியால் ர் உன் அரண்மனைத் திமிர் 7யும் காலம் சொல்லும் ாட்டி நான் ஆக்குவது.
/களில் எனது நரம்புகள் 5டி புடைக்கின்றன பிரைவில் பிசப் பட்சணியாகி வனென்றே யுணர்கிறேன் 7ம7. பட்சனம்??
Um?
ளகாய் துவையலின் பாத உறைப்பு ப்போகாத நாக்கு நாளக்கதியில் டும் வெற்றிலை வாலையையே த்து நோக்கும் விழிகள்
தான் கின்றன.
ஏப்பிரல்- ஜூன் 2005

Page 7
வனஜா நடராஜா
தேவ unt G0 L56ir முழங்கும் கானகம் ரிஷிகள் உறையும் அக் கானகம் காட்டுப் புஸ்பங்களின் வாசஸ்தலம். அடர்ந்து நெடிதுயர்ந்த மரங்கள் , த போ சாலைகள் , முனிவர்களின் ஆச்சிரமங்கள், வேதாந்த விளைநிலம். உண்மைப் பொருளின் உறைவிடமாம்.
அங்கு கெளதமன் உண்மைப் பொருள் காணும் வேள்வி நடத்துகிறான். ᏭᎠ E -ᎧᏛᎧu) சுட்டு பொசுக்குவதில் அவன் மனதினில் தீவிரம் மனதை கழன்று விடச் செய்வதில் அவனுக்குள் சிக்கல். அவன் அச் சிக்கலின் நூலிழையை ஆழ்ந்து உணரவில்லை. அவன் ஞானப் LJU LUGOLJ ஆணாதிக்கம் தகர்த்துக் கொண்டிருந்தது. கெளதமன் 9-6ööT60)LD நாடிநின்றான் அறியாமையினுாடு.
அகல்யா அவன் பத்தினியாக வாழ்கிறாள். கெளதமனுக்கு பணிவிடைகள் புரிந்து. ஆம் அவள் மனதில் முதலில் தன்னை ஆள்பவனாக அவனை உருவகித்து தன்மன மாடத்துக்குள் வழிபடத் தொடங்கினாள். தனக்கு ئےH51 ஞானவிருத்தி என்றும் எண்ணத் தலைப்பட்டாள். நாள் செல்ல அகல்யா, கெளதமனிடம் வேதக்கல்வி வேண்டி நின்றாள். கெளதமனோ மறுத்தான். “பெண்ணுக்கென்ன வேதம்’ என விடை பகர்ந்து நின்றான். பெண்ணே ஓர் வேதம் தான் என்பதை அவன் உணர்ந் திருக்கவில்லை. அறிந்திருக்கவில்லை.
அகல்யா தன் மனத்துக்குள் முன்னரேயே கனவுகளின் கோட்டையை எழுப்பியிருந்தாள். NJ ஆத்மா வின் உயிர்த் துடிப்புள்ளقے
C ஏப்பிரல்- ஜூன் 2005
 
 

.
கனவுக்கோட்டை அவள் LD60ò கல்வி வேள்விகள் அறிந்திட திளைத்து நின்றது. 666T60) LD ஞானம் அவாவி நின்றது. கெளதமனாகிய தன்னை ஆள்பவனிடமிருந்து தனக்கு வேதக் கல்வி மறுக்கப்பட்டமை அவள் சிந்தனைகளை கிளர்ந்தெழ வைத்தது. அவள் சிந்தனைகள் கிளர்ந்தெழுந்தன.
இதுவரை காலமும் தன் உணர்வுகளுக்கு முடிச்சிட்டு வைத்தவள் அகல்யா. உணர்வுகளை தேக்கி வரம்பு கட்டி வைத்திருந்தாள். அந்த வரம்பு வாய்க்காலில் மூழ்கிட கெளதமன் வருவான் என்னும் நினைப்புக்களினூடு தவமிருந்தவள் தவமிருப்பவள் அகல்யா. அவள் பதிபக்தியை போற்றியவள். பதி பக்தியும் ஞானா நிலை மோட்சநிலை என்பதை நம்பியவள். ஆனால் அவள் பதிபக்தி கூட கெளதமனின் தவத்திலும் உயர்ந்ததாகவே இருந்தது. கெளதமனிடம் ஞானச் செருக்கு இருந்தது. அகந்தை இருந்தது. தன் சக தர்மினியை ஆத்மா என்று உணராத ஞானப் படுகுழி இருந்தது. அந்த ஞானப்படுகுழி காலத்தின் கரைதலில் ஆழ்ந்து ஆழமாகச் சென்றது.
அகல்யாவின் பதிபக்தி கிளை பரப்பியது. கெளதமனை Lu J. LO T gjë LD நிலை யில்
தாயகம் - 53 )

Page 8
எ ண் ணி ய வ ஞ க்கு வே த க் கல்வி மறுக்கப்பட்டபோது அகல்யா அறிவிற்கு இட்டு வைத்த வரம்புகளை உடைத்துப் பாய்ந்தது சிந்தனை நீரூற்று. அருவியாகத் தான் அவள் சிந்தனை நீரூற்று முதலில் ஓடத் தொடங் கியது.
அருவி இசையுடன் ஓடியது. அது அவளின் ஆத்மாவின் கீதம். கெளதமனின் பூசைக்கு வேண்டிய மலர்களைப் பறிக்கையில் அவள் கைகள் பின்னடையும். மனம் மெளனிக்கும். மெளனித்த மனம் மெளனத்தின் பரிபாஷை பேசும் “ஓ இந்த மலர்கள் சுயத்தின், ஆத்மாவின் அழகிய பரிணாமம். இறைவனின் மறுவடிவம். கட்டுத் தளையில்லாத 6) Tef6)68 பரப்பும் வாழ்வு. அவனைப் பறித்து அவனுக்கே அர்ச்சிப்பதா. இ? இது என்ன DL 600D. சுகந்தத்தின் மொழியாக இறைவன் வாழும் புதிய வாழ்வு. இவற்றை பறிப்பது தகாது. தகாது. இவைதாம் பிறந்த தாய்க் கொடியுடன் உறவாட விட்டு அவற்றறின் சுயத்தில் வாழவிடுவதே ஞானவழி நிற்போர் கடமை” என்றெண்ணமிட்டது அவள் மனம்.
அகல்யாவின் சிந்தனை பாய்ந்தோட மட்டும் இல்லை. கிளர்ச்சி செய்யவும் செய்தது. என் வாழ்வு கொடியிலிருந்து பறிக்கப்பட்டு என் தனித்தன்மை மறுக்கப்பட்டதோ GT 6öT எண்ணினாள். மேலே சிந்திக்க அகவயமான பயம் அவளை ஆட்கொண்டது. எதிர்காலம் இல்லாத வாழ்வு. நிகழ்காலம் சுருக்கிடப்பட்ட நிலை. இந் நிலைக்கு காரணம் யார்? மனம் பயமுற்றது. இதுவரை அவள் தன் மனதுள் செய்த பதி தவம் ஆட்டம் கண்டது. கெளதமன் என்னை அடிமையாக் கினானா? நான் அடிமையா? மனம் கிளர்ச்சி யுற்றது. நான் அடிமையா? சிறகு கத்தரிக்கப்பட்ட நிலையில் தானிருப்பதை உணர்ந்தாள். அகல்யாவை விடுதலை மோட்சம் என்னும் உணர்வு ஆட்கொள்ளத் தொடங்கியது.
ஆம் விடுதலை தான் Gudrills Lib. அகல்யாவின் மனம் பிராயணம் பண்ணத் தொடங்கியது. கெளதமன்பால் உணர்வு நிலையாகவும் சிந்தனை ரீதியாகவும் எண்ணத் தலைப்பட்டாள். மேலே தபோவனத்திற்கு மேலாக பறக்கும் பட்சி ஜாலங்களை அண்ணாந்து பார்த்தாள். அவள் மனம் பட்சிகளை கெளதமனிலும் உயர்வாக மதித்தது. அவற்றின் வாழ்விடை மனம் முகிழத் தொடங்கியது.
O தாயகம் - 53

LDITait 4560) 6T ty பார்த்தாள். நாரைகளைப் பார்த்தாள். எங்கும் வளைந்தோடும் நதியைப் பார்த்தாள். எங்கும் பிரமத்தின் காட்சிப் பிம்பத்தைக் கண்டாள். இயற்கையின் கட்டுத் தளையற்ற சுதந்திர வாழ்வை கண்ணுற்றது அவன் மனம். அவள் D60Èò ஆத்மாவின் விலங்குகளை உடைத்தெறிய ஆராய்வூக்கத்தோடு. சிந்தனைநதியாக இப்பொழுது பீறிட்டெழுந்தது.
உணர்வு நிலையாக கெளதமனின் போலித் தவச் சிம்மாசனத்தின் உடைவுகளை அகல்யா கண்டாள். இப்பொழுது அகல்யாவின் ஞானவழி முன்னேற்றத்தில் அகல்யா பயமின்றி சிந்திக்கத்
தலைப்பட்டாள். கெளதமனின் seeses நிறைவேற்றினாள். தனித்திருக்கும் வேளைகளில் சிந்தனைத் தவமிருந்தாள். C are is
அடக்குவதைவிட ஆளல் சிறந்ததென்று உணர்ந்தாள். மனதின் ஆளலுக்கு மனதின் போக்கு புரிந்திருத்தல் வேண்டும் ofairy எண்ணத் தலைப்பட்டாள். அவளுக்கு மனம் ஆத்மாவை அறியும் சாதனமாக அவள் அறிவுப் புலத்தில் பளிச்சிட்டது. மனதினால் மனதை உணர்ந்து ஆத்மாவை அறிந்து பின் ஆத்மாவை உணர்ந்து அந்த உணர்தலில் முக்குழித்து வருகையில் மனம் கழன்று விடும் என்பதை கண்டுகொண்டாள். கண்டுகொண்ட அகல்யா மனதை கெளதமன் பக்கம் செலுத்தினாள்.
அவளுக்கு கெளதமன் மனதுடன் மல்லுக் கட்டி நிற்பதாகவே பட்டது. அவன் மனதுடன் போரிட்டான். மனதை எதிரியாகப் பாவித்தான். மனம் ஆத்மாவை அறியும் சாதனம் என்றால் மனதை கெளதமன் எதிரியாகக் கருதியமையினால் ஆத்மா  ைவ உணரும் சத்தியத் தை தவறவிட்டமையை உணர்ந்தாள்.
இப்பொழுது அவள் பயமின்றி மனதுள் சொல்லிக் கொண்டாள். பெண்கள் ஆண்களின் உடமைப் பொருட்கள். ஆண்களின் வெற்றியின் சின்னமாகவும் அவர்களுக்கு பெண்கள் பரிசளிக்கப் படுவார்கள். அங்கு அவளின் விருப்பத்தைவிட அவனின் வெற்றிக்கு அவள் அடிமை என்ற முத்திரை பொறிக்கப்பட்டதை கண்ணுற்றாள். பெண்ணை ஒருபோதும் உயர்வாக ஆண்வர்க்கம் ஒத்துக்கொள்ளாது என்றெண்ணத் தலைப்பட்டபோது கெளதமன் சக்தி உபாசனை செய்து கொண்டிருந்தான். சக்தியின் ஆற்றல்களை தேவபாடையில் உச்சரிக்கத்தொடங்கினான். அவன் அஞ்ஞான தவப் புதல்வனாக விளங்க அகல்யா மெஞ்ஞான ஒளிக்குள் புகுந்து கொண்டிருந்தாள்.
göévő- zvá 2005 D

Page 9
கெளதமனோ, அகல்யாவைப்பற்றி 6 T6itórd புரிந்து கொள்ளவில்லை. அவளுக்கென்று ஒரு ப ஆத்மா உண்டு என்பதை அவன் உணரவில் அவளது LDGOTLĎ சிந்திக்கும் அவளுக்கு ( திருஷ்டி ஏற்படும் என்பதை அவன் அகி உணராமல் செய்துவிட்டது. அவளை அவன் சடமாகக் கருதினானா? தன் தேவ பாடை அவன் உச்சரித்து உச்சரித்து மோட்சம், சொர் என்று எண்ணத் தலைப்பட்டான். அவனைப் பொ வரையில் சொர்க்கமும் அவன் ஆசைகளில் ஒன்றா
அகல்யாவின் மனம் தீக்குளித்தது. சொர் என்பது புவியியல் பிரதேசத்தால் வரையறுக்கப்பட்ட 9Hi[ LDGOTLI பிரதேசம். ஆத்மாவின் பிரேے மூடன் கெளதமன் ஆசைகளில் ஒன்றாக அ சொர்க்கத்தை உரிமை Goat5nT Goor mT துணி விட்டானா? கெளதமா சொர்க்கம் இக்க அனுபவத்தில் இருப்பது. ஆத்மாவின் பரிபூரண உணர்ந்து கரைந்திருப்பதே சொர்க்கம். அவள் கெளதமனின் ஞான வரட்சியை எண்ணிச் சிரி;
கெளதமன் தன் வாழ்க்கைப் பயணத்தில் தன் இணைத்துக் கொள்ளவில்லை என்பதை பரிபூரண உணரத் தலைப்பட்டாள். அவன் தன் சுயநலத் 5Faita.0TLDntas விளங்குவதை உணர்ந்தாள். 9 கருதும் சொர்க்கத்துள் தனக்கு அனுமதி இல் என்பதை தெட்டத் தெளிவாக விளங்கியும் உண கொண்டாள். அவள் LD 667 f. இப்பொ இருமைப்படவில்லை. ஒருமை பூண்டது. கெள இந்துக்களின் அதிபதி. அவன் சித்துக்களினால் தன் அடிமைப் பொருள், தன் பொருள் g உரிமையாக்கிக் கொண்டான். தான் கெளதம6 மனங் கொள்ளப்பட்ட பொழுது அதுதன் இறையிரு என்பதை உணர்ந்தாள். இவன் சித்துக்களு தெய்வத்திற்கும் சம்பந்தம் பூண்டவன்.
அகல்யா சித்துக்களை வெறுத்தாள். பிற சபிப்பதை வெறுத்தாள். அவள் மனம் தவமிரு இப்பொழுது அவள் மனம் தவமுனியாகி கொ( விட்டெரிந்தது. அதில் உண்மைத் தீச்சுவாலை சுவாலித்தன. அது பிறரைச் சுடவில்லை. குளிர்வி அணைத்தது. ஆறுதல் செய்தது. பிறருக்கு கொடுத்தது. தாய்மையின் தியானமானாள். மு பொலிவுடன் தியானத்தில் பரிபூரணமானாள். அ மனம் சிறகடித்துப் பறந்தது. அவள் ԼD6ծT, கெளதமனால் கடிவாளமிட முடியவில்லை. கெளதம அவள் உடலின் உடமையாளனாக மட்டும் இருந்
அகல்யா வாழ்தலினுாடு உண்மை தேடி நின் உண்மை உணர்ந்த அவள் கெளதமனோடு மனமெ
C 97)ტმgā)- ჯორმr 2005 7

ாவும் மனம்,
D606).
நான ந்தை
ஒரு
6
*க்கம் றுத்த ானது.
"க்கம்
தசம். புவன் ரிந்து
ரைச் ந்தது. ழந்து களே
த்தது. நிழல் Pழுப் pରudit துக்கு னோ
தான்.
Droit. ாத்து
பொம்மலாட்டம்
பா.தீபக்செல்வன்
சிலர் மரப்பொம்மைகளை செய்து கயிறு கொண்டு இயக்கிறார்கள்.
ஜட பொம்மலாட்டத்தை பெரியவர்கள் எவரும் கண்டு கொள்வதில்லை
அது தனபாடடில
எவ்வளவுநாள்த்தான் இப்படி..?
ஒருநாள், அடங்கிவிடும் .
أمر
தாயகம் - 5s)

Page 10
ஆத்மாவும் ஆத்மாவும் பின்னிப் பிணைந்து அ பின்னிப்பிணைதலில் உடலும் சங்கமிக்க விரும்பின முன்னர் அவளிடம் உணர்வின் வேட்கை இருந உண்மை. அதற்காக அவள் வெட்கப்படவில் அது இயற்கை இப்பொழுது உணர்வுகள் கெளதம6 சங்கமத்துக்காக தவமிருந்தன. கெளதம மனதிற்கினியவனாக, தன் ஆத்மாவின் நாயகன் அவனும் அவனின் ஆத்மாவின் நாயகனாக தா நாயகன் நாயகி பாவம் மீதூரப் பெற்று உணர் தவமிருந்தாள். அவன் உணர்ந்து வரவேண் புரிந்து வரவேண்டும். வேட்கையினால் LD!" அவன் வருதல் கூடாது என எண்ணின அவள் பெண்மை அவனுக்காக தவமிருந்தது. உணர்வுகளை அவனுடன் சங்கமிக்கச் செய்வ மூலம் அவனதும் தன்னதும் உணர்வுக கழன்றுவிழச் செய்யக் காத்திருந்தாள். அது த அவளின் தவத்தின் உச்சக்கட்டம். வாழ்வு என்பது வரைவிலக்கணம் பூண்டு நின்றாள்.
கெளதமனின் ஞானச்செருக்கு ஏறிக்கொண் போனது. அவன் ஆணாதிக்கத்தின் சின்னமாக விளங்கினான். அகல்யாவை தன் தவ வலிமைய தன் உடமைப்பொருளாக்கினான். அதுவுமே அ தலைக் கனத்திற்கு காரணமாகியது. தேவேந்திர அல்லவா தோற்கடித்துவிட்டான். தேவேந்திரனு கிட்டாதது, அவன் ஆசைப்பட்ட பொருள் உடமைப் பொருள், தன் அடிமைப்பொருள். அ ஆழ்மனம் கொக்கரித்தது. அவன்மேல் மனம் மட்டு மந்திர உச்சசாடத்தினால் தவம் செய்தது. அ தவத்தில் கானதேவதை விழிமூடி இருந்தாள். அ ஆணாதிக்கமே அவன் ஞானத்தை குருடாக்கி அவன் சடங்குகளில் மூழ்கியிருந்தான். மரம், ெ கல் என்பனவும் ஆத்மாவே என்பதை உண தவறினான். தேவ பாடைகளே அங்கு முழங்கி அவன் இந்நிலை தெய்வீகம் என்று இறுமாந்திருந்த நான் தவப்புதல்வன், முனிகுமாரன் என்றெல்ல இருமாப்பெய்தினான். அவனை தளைகள் பற் கொண்டே இருந்தன. மனம் கழன்று விழுவத பதில் கெட்டியாகிக் கொண்டிருந்தது. அ அவன் விம்பத்தைத் தானும் காணமுடியாத நி எய்தியது. பிறகெங்கே அவன் அகல்யாை காண்பான், பிரமத்தைக் காண்பான்.
அந்த இரவில் அகல்யா கெளதமனின் நிை மீதுரப் பெற்றிருந்தாள். அச்சாமப் பொழுதில் அ நினைவு அகல்யாவை ஆட்கொண்டிருந்த கெளதமனின் சங்கமம் நாடி மனம் நின் அருகில் உறங்கும் கெளதமன் காதல் மீ அணைக்க மாட்டானா என எண்ணித் தவித்த
( தாயகம் - 53 - s

தற்கு
rடே வே
In 6ն)
வன்
õõን6õ!‛
க்கு
ஆய்வுகள் பார்வைகள் பதிவுகள் தொகுதி !
கலாநிதி
பதிப்பாசிரியர் கௌசல்யா சுப்பிரமணியன் ରରjଶୀtif(b) சவுத் விஷன்
கெளதமன்- அகல்யா என முணுமுணுக்கத் தொட்டங்கினாள். கெளதமன் நினைவுகளே உறக்கத்திலும் அவளை ஆளப்பெற்றன.
தேவேந்திரன் தருணம் பார்த்திருந்தான். அவனுக்கோ அகல்யாவின் உடலின் மீது ஆசை. அவள் உடலுக்கு உடமையாளனாக அரசோச்ச முடியாவிட்டாலும் அவ் உடலை அனுபவித்து கசக்கி எறிந்திட சொல்லி அடங்காத ஆசை. அவனுக்கு அகல்யா போகப் பொருட்களில் உயர்ந்த பொருள். அனுபவிக்கும் ஆசை மீதுர அவன் சேவல் வடிவில் கூவினான். கெளதமனோ தன் அதிகாலை சடங்கின் நினைப்பினுாடு தூங்கியிருந்தான். வெற்றுச் சடங்கு அவனுக்கு வாழ்வு. உண்மை வாழ்வு அருகே அவனுக்காக வாழத் தவமிருப்பதை உணரவில்லை அவன். அந்த முனிக்கு விடியல் என்பதை அவன் தவவலிமை கூட காட்ட வில்லை. அவன் பயணமானான் நதிக்கரை நோக்கி
இந்திரன் கெளதமன் வடிவில் வந்தான். கெளதமன் நினைவாகவே தவம் இருந்தவள் அருட்டப்பெற்றாள். அவள் விழிகள் பாதி மூடிய நிலையில் திறந்தன. அங்கே கெளதமனைக் கண்டாள் அகல்யா. “கெளதமா என் நினைப்பு இப்பொழுது தான் எழுந்ததா" காதல் வயப்பட்டு கனிமொழி பேசினாள் அகல்யா.
“lejub அகல்யா, உன் நினைவு
ஏப்பிரல்- ஜூன் 2005 )

Page 11
ஆய் 6.கள் ; : ಙ್ಟಗಿ: பார்வைகள் பதிவுகள் தொகுதி 2
ಶQI நா.சுப்பிரமணியன்
பதிப்பாசிரியர் கௌசல்யா சுப்பிரமணியன் வெளியீடு சவுத் விஷன்
மீதுர D air 60f L if வந்துள்ளேன். உனக்காகவே நான் தவமிருக்கிறேன். நீதான் என்வாழ்வு” இந்திரன் கெளதமனாக காதல் மொழி பேசினான்.
அகல்யா காதல் 6.Juurtoit, தெளிந்தாள். உணர்வுப் பட்டாள். கெளதமனோடு சங்கமித்தாள். சங்கமம் மொட்டவிழ்ந்தது.
“இல்லை. இவன் என் கெளதமனல்ல. அவன் மென் தழுவலல்ல. இது இல்லை. இது கெளதமனேயல்ல" மெல்லமெல்ல அகல்யா இருப்பின் உண்மை நிலை உணரத் தலைப்பட்டாள். தெளிந்தபோது இந்தி ரன் egy GJ (60 617 ஆசை திர துய்த்துவிட்டான். அகல்யா கொதித்தாள். அவளுக்கு கற்பித்த 35յաfr எனினும் அவள் ஞானக் குழந்தையல்லவா? அவள் ஞானம் விழித்துக்கொண்டது. “இல்லை கற்பு உடலின் மொழியுமில்லை. சம்பந்தமுமில்லை. மனப் பிரதேச கற்பில் தான் தவறிழைக்கவில்லை. தான் சுத்தமானவள். மனதிலே கற்பு தியாக வேள்வி இருக்கிறது” எண்ணமிடலானாள்.
கெளதமன் நதிக் கரையோரமாக சென்றடைந்தான். இருள் விலகுவதாயில்லை. அவன் அறிவுப் Lu T'u saiv 8ա աճ முளைத்தது. மனம் கதி வேகத்தில் பயணிக்க தன் ஆச்சிரமம் திரும்பினான். அங்கு. அவன் கண்டது.
C ஏப்பிரல்- ஜூன் 2005
 

இந்திரன்- glassittin நிலையை கண்டான். ன்னர் இந்திரனை வென்ற வெற்றிக் களிப்பில் ளைத்திருந்தவன் கெளதமன். இப்பொழுது பொருளை இந்திரன் அனுபவித்தமை அவன் யாலாகாத் தன்மையைத் தான் அவனுக்கு ண்ணர்த்தி நின்றது. அங்கு அவனுக்கு அகல்யாவின் "ங்கமற்ற தன்மை புலனாக வில்லை. அவள் ாம் தெரியவில்லை. கெளதமன் என்றுதான் கல்யாவின் மனதை கண்டான். கற்பு என்பது மையாளனுக்கு மட்டும் oltai) சொந்தமாக தப்பது என்பது அவன் வாதம், மனதிற்கு பகு இடமில்லை. அவன் தன்னிலை இழந்தான். மைகளுக்கு பங்கம் ஏற்பட்ட பொழுதெல்லாம் நம் சபித்தல் நிகழ்ந்தது. இந்திரன் யோனி தங்களின் வெளிப் பாடானான். இந்திரனின் ானி பேதங்களின் வெளிப்பாடு கெளதமனின்
கிடக்கையே.
அகல்யா கல்லானாள். இதுவரை கல்லாக ளதமனால் கணிக்கப்பட்ட அகல்யா இப்பொழுது உருவமே எடுத்துவிட்டாள். ஆனால் அந்தக் D (Մ) (ծԱյ1ւծ முழுவதுமாக இப்பொழுது ரிந்துவிட்ட்து.
கெளதமன் இப்பொழுது கல்லுக்கு உடமை ராட்டிக் கொண்டிருக்கவில்லை. அவன் அதிதவம் யப் போய்விட்டான். அவன் தவ உலகம் lug-il ill-gil.
இந்திரனும் கல்லுக்கு உரிமை பாராட்டுவானா? லை அனுபவிக்க முடியுமா? அவன் காமக் ரியாட்டம் அங்கு அரசோச்சுமா? அவள் இனி பவிமோசனம் பெற்று, அவனுக்கு போகப்பொருளாக பவுலகில். இல்லை. பெண்களே போகப் ாருளட்களாகா விரிந்து பரந்து இருக்கிறார்களே. வர்களையா அடிமையாக்குவது அவனுக்கு சிரமம்? கல்யாவையே குதறிவிட்டானே அவன்.
அகல்யா கனிந்திருந்தாள். அவள் ஆத்மா ரந்திருந்தது. அவளுக்கு D. LGB) D LufTUTUL ருமில்லை. அதுவே அவளுக்கு நிம்மதியின் சல், விடுதலை அவளின் விடுதலையே அவளுக்கு ாட்சமாகியது. அவளுக்குள் ஒரு கசிவு இருந்தது ண்மைதான். வரலாற்றில் கற்பில் தன் பங்கு லை கொள்ளப்படுமா? தன்னிலையை வரலாறு வரச் செய்யும், எல்லாம் எப்போதும் சரியாகவே ா விட்டுவிட்டாள். அவள் கனிந்துருகு நிலையில் ற்றாகி மண்ணாகி விண்ணாகி. யாருக்கு யார் மை. காற்றின் கிதம் அவள் விளை நிலத்தில் ந்தது. நிச்சயம் உயர் காவியம்தான் அகல்யா. கல்யா அகல்யாவே தான்.
தாயகம் - 53 )

Page 12
○ °@
அடுத்தவர் தய பிழைப்பவர் எ கெடுத்தவர் ப இழுப்போர் அ அடுத்துக் கெ( văé6u/u-Săr Un. எடுத்த வில் ே
660) 6007 as 60d 677 a பேயராய் அடிை LunføpýRaó 6mrmruiv 6L бzo di/СубLут? ч/д ustiffu/6007. U6 a gré'w.yotrái/č/ é გo/rtō სჭru/rróმ7′′ (5*6 வாழ்க்கையாய் Sraivči Lunfésar a2/m என்றேமாந்தே
வீரராய் வீழ்வே சொல்லித் தெ. ஆரெவர்க்கும்
двг“aprav orij i ஆளுமை மிக்க மானுடராய் எட்
ஆளுமை யென் ஆற்றல்களின்
விருப்புகள் ைெ வெறுப்புகள் ெ வினாக்கள் தெ விடைகள் தேடு கனாக்கள் காத காரியம் சித்தி உழைப்பர் உ 2arfst 6as 6Dsfe ஆளுமை இை ஆற்றல்கள் அ
G தாயகம் - 52
10

U56Olso
செவ்வழகன்
/வில் 676 unfit 6 vuit பத்தில் ஆயுளை (g. 600au o wUff இத்தார்தமை டிப்பரவுவோர் பாவியர் தொடுத்து விசுவார் விரர். மையராய் 'f6്ബ rnfooof ண்ணுதலே urബ ழைப்பான் ضیاvarحج 6 بیرون ழ்வான் பொறுத்தோம் /ாமென ஓயாது
്ഞ ബ86ത്ര 6ur്ണു a/nr'”کOOعرصہ سرویئے போ தெழுவோம் ტ6a2//777*
போதழைப்போம்?
ன்பது அவரவர் 6)a2/6ÝPŮLunf6) u 6ăré veször /6ն`ւյւյ6մ2 வளிக்காட்டும் iாடுக்கும்
തും)
ജ്ജരൂം) ண்பர்
கொடுப்பர் வயென்பேன்- அவரவர் துவென்பேன்.
ஏப்பிரல்- ஜூன் 2005 )

Page 13
உருவகக்கதை :
வீட்டுக்குருவி அந்த வீட்டின் எல்லாப் பக்கமும் சுற்றித்திரிந்தது.
பரம்பரை பரம்பரையாக குருவி அந்த வீட்டை சுற்றி வாழ்ந்திருந்தது.
வீட்டுக்காரரும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
நம்ம தாத்தா காலத்திலேயும் இந்தக் குருவி பரம் பரை இந்த வீட்டிலே கூடு கட்டி வாழ்ந்ததாம். தாத்தா இதை கதை கதையாகச் சொல்லுவார்.
வீட்டிலே போடப்படும் உணவுப் பருக்கைகளை உணர்டு அது மகிழ்ந்தது. மிச்சம் மீதியையும் சிலவேளைகளில் அக் குருவிகளுக்கு போட்டு விடுவார்கள். பழம், பருக்கை என அது உண்டு மகிழ்ந்தது.
காலம் உருண்டோடியது. விஜயனின் குடும்பமும் பெருகியது. ஆம், அவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் பிறந்து வளர்ந்து வந்தனர்.
மூத்தவன் மகன், அவன் இந்தக் குருவிக் கூட்டத்தின் ஊடாட்டங்களைப் பார்த்து எரிச்சலடைந்தான்.
“ஏன் அப்பா, இந்தக் குருவிகளுக்கு கூடு கட்ட இடம் கொடுக்கவேணும். அது வீட்டுப்புறத்தை எல்லாம் அசிங்கம் பண்ணுது. இந்தக் கூட்டை எடுத்திட்டா என்னா"- என்று கத்தினான்.
சின்ன மகளோ, ”பாவம் குருவிகள் அப்படிச் செய்யக்கூடாது. நம்ம கூட்டைக்கலைச்சா அது எப்படி வாழும்? குஞ்சுகள் எல்லாம் எப்படி உயிர் வாழும். அது இருக்கட்டும்” என்பாள்.
அப்பாவோ, “அவை எமது வீட்டுக்குருவிகள்
( ஏப்பிரல்- ஜூன் 2005

மொழிவரதன்
பரம்பரை பரம்பரையாக இங்கே வாழுது. அதைக்
கலைக்கக் கூடாது” என்பார்.
இப்படியே குருவிக்கூட்டைப்பற்றிய வாய்த்தர்க்கம்
அவர்களிடையே தோன்றி தோன்றி மறைந்தது.
ஒருநாள். அப்பா, அம்மா, தங்கை யாரும் வீட்டில் இருக்கவில்லை. இவ் வேளை பார்த்து மகன் குருவிக்கூட்டைக் கலைத்துவிட்டான்.
வெளியில் சென்று திரும்பிய மற்றவர்கள் குருவிக் கூட்டைக் காணாது அங்கலாய்த்தனர்.
ஆனால், மகன் அதைப்பொருட்படுத்தவில்லை. நேரம் ஓடிக்கொண்டிருந்தது. குருவிகள் மீண்டும் வீட்டுக்குள் ஊடாடியது. புல்லு, செத்தைகளுடன் கூடுகட்டத்தொடங்கியது.
மகன் வெளியில் சென்று மீண்டும் வரும்வேளை அரைவாசி கூட்டை அது கட்டி இருந்தது.
அவன் மீண்டும் அதைக் கலைக்க முனைந்தான். குருவிக்கூட்டம் அலறிக் கொண்டு பறந்தது.
இப்படியே குருவி விடாது கூட்டைக் கட்டிக் கொண்டே வந்தது. குருவிகளின் இந்த விடா முயற் சியையும், சளைக்காத போக்கையும் பையன் கண்டு வியந்தான்.
குருவி கூடு கட்ட வழிசெய்யும் வகையில் சின்னவள் ஒரு பெட்டியை வெளிப்புறத்தில் ஓரிடத்தில் அடித்து வைத்தாள்.
பழங்கள். தீனிகளை அதன் அருகில் வைத்தாள். குருவி தீனியைத் தின்றது.
கூட்டை கட்டத்தொடங்கியது. பையன் அதனைப் பார்த்தான். தன் தவறை உணர்ந்தான்.
தாயகம் - 52 )

Page 14
துல் விமர்சனம் : மலையாத பர்ண்
சிசிவசேகரம்
ஈழத்துக் கவிதைக்குச் சிறப்புச் சேர்த்தது லெட்மனே தமிழகத்துக் கவிதையினின்று விலகி நிறுை தனது தனித்துவத்தை வலியுறுத்தியது மட்டும் அல்ல. தமிழகத்தின் சிறந்த கவிதை அனுபவத்தை உள்வாங்கித் தமது வாழ்வுடனும் சூழலுடனும் சார்ந்து கவிதை படைத்த படைப்பாளிகள் உருவானதாலேயே இங்கு ஒரு நல்ல கவிதை மரபு உருவானது. அது மரபுசார்ந்த கவிதை மூலமே தன்னை முதலில் அடையாளப்படுத்தியது. பாரதி, பாரதிதாசன் ஆகியோரது தாக்கங்கள் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தன என்பது உண்மை.
தமிழ்ப் புதுக்கவிதை முதலில் தமிழகத்தில் உருவானதெனினும் , அதன் உருவமும் உள்ளடக்கமும் மேற்கினின்று உள்வாங்கப்பட்ட ஒரு மரபின் அயற் பண்பைக் கொண்டு நின்றது போகச், சமூக உணர்வையோ சமூக நீதிக் கான வேட்கையையோ விடத் தனக்குள்ளே தேடுகிற ஒரு போக்கையே கூடுதலாக வற்புறுத்தியது. ஈழத்துப் புதுக் கவிதையின் வலுவான பகுதி யாப்பிலக்கணத்தினின்று வெவ்வேறு அளவுகளில் விலகி நிற்பதற்கு அப்பால், இலங்கையின் மரபு சார்ந்த கவிதைகளின் உள்ளடக்கத்தைப் பின்பற்றியே தன்னை நிலைநிறுத்தியது.
புதுக்கவிதையே இன்று ஈழத் தமிழ்ககவிதையின் பெரும்பான்மையான பகுதியெனினும் இன்னமும் புதுக்கவிதைக் குரிய ஓசைநயம், பொருள்நயம் என்பன பற்றிய தெளிவு படைப்பாளிகளிடையே இல்லை. ஒருபுறம் தமிழகத்தின் முக்கிய சமகாலக் கவிஞர்கள் எனப்படுவோர் சிலரது படைப்புக்களது தாக்கஞ் சற்று வலுவாகவே அணிமைக்கால ஆக்கங்களில் காணப்படுகிறது. இன்னொரு புறம், எதுகை மோனைகள் பற்றிய மயக்கமும் சினிமாப் பாடல்களின் கிளுகிளுப்பும் சிலரது கவிதைகளை ஆக்கிரமித்துள்ளன. படிமங்கள் செறிந்த, சிந்தனைத் தெளிவு குறைந்த ஆக்கங்களும் இன்னமும் தொடருகின்றன. நமது திறனாய்வுத் துறை மிகவும்
C தாயகம் - 52

‘மற்றுமொரு மாலை செ.சுதர்சன், ஏகைலைவன் வெளியீடு, உடுப்பிட்டி,
யாழ்ப்பாணம் 2004 யூலை u.66+ . ლნ.100.00
சோர்ந்து கிடக்கிறது. ஊக்குவிப்பது என்றால் கண்ணை மூடிக்கொண்டு புகழ்மாரி பொழிவது என்று நான் படைப்பாளிகளும் எதிர்பார்க்கிறார்கள். சற்று விமர்சனப் பாங்காக எதையும் கேட்பதற்கு இளைய தலைமுறைப் படைப் பாளிகள் பலரும் ஆயத்தமில்லை என்பது தான் என் அனுபவம். தங்களைத் தாங்களே மெச்சிக்கொள்ளுகிற ஒரு போக்கை வயது முதிர்ந்தவர்களிடமே காணுகிறபோது, இளைஞர்களைக் குற்றஞ் சொல்வது கடினந்தான். எனினும் இன்றைய கவிதைப் போக்கின் குறை நிறைகளைச் சுட்டிக்காட்டுவதை நாம் தவிர்ப்போமானால் ஈழத்துக் கவிதையின் நலிவை ஊக்குவித்தோராவோம்.
சுதர்சனின் கவிதைகட்குப் போகுமுன்பு அதற்கான முன்னுரை பற்றிச் சிறிது கூறவேண்டும். கவிதைகளை மிகவும் மேலோட்டமாகவே நோக்கி, ஒன்றை மகாகவியின் “மீண்டும் தொடங்கும் மிடுக்கு எனுங் கவிதையுடனும் இன்னொன்றின் மூலம் சுதர்சனைப் பாரதி பரம்பரையுடனும் இணைத்துத் தனது முன்னுரையில் கலாநிதி துரை மனோகரன் எழுதியுள்ளார். கவிதை பற்றிய ஆழமான பார்வை தனக்கு உணர்டென்று முன்னுரையில் ஒரு இடத்திலாவது உணர்த்த அவர் தவறிவிட்டார் என்று துணிந்து கூறுவேன். இவ்வாறான ஒரு முன்னுரை மூலம் புகழப்படுவதைவிட, விடயச் சார்பான ஒரு கடுங் கண்டனம், ஒரு கவிதைத் தொகுதியைச் சிறிது கவுரவித்திருக்கும்.
உண்மையிலே, சுதர்சனின் கவிதைகளைப் பற்றி எழுதும்போது இன்றைய இளங் கவிஞர்கள் பலரது கவிதைகளைப் பற்றியும் எழுதுகிறேன் என்று எணர்ணுகிறேன். இது மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமல்ல. . . . --
முப்பத்திரணிடு கவிதைகளைக் கொணர்ட இத் தொகுதியில் தேசிய இன ஒடுக் கல் தொடர்பானவை அல்லாதவை மிகச்சிலவே. இலங்கையின் பிற பகுதிகளில் வாழுகிற மக்கள்
| ofüණීfණි- ෂ“ග්r 2O65 D

Page 15
பற்றியோ தமிழ்பேசும் மக்கள் எனப்படுவோரிற் பெரும்பான்மையானோர் பற்றியோ இலங்கைக்கு வெளியே உள்ள ஒரு உலகம் பற்றியோ தமிழ்ச் சமுதாயத்தினுள் இன்னமும் தொடருகிற சமூகக் கொடுமைகள் பற்றியோ அச்சமூகத்தைப் பிளவுபடுத்துகிற சமூக முரண்பாடுகள் பற்றியோ ஒரு கவிதையிற் கூடத் தொடாமல், ‘எங்கெல்லாம் அநீதி எங்கெல்லாம் அடிமை நிலை எங்கெல்லாம் பொய்யின் பூ பூக்கின்ற வேளைகளில்
என்பேனாப் பீரங்கி இடியெழுப்பி முழங்கட்டும் என்று சுதர்சன் பிரகடனம் செய்கிறார். எனினும், இது அவரது எழுதுகோலின் வலிமையை எடுத்துரைக்கின்றது என்று முன்னுரை மெச்சுகின்றது. தமிழ்ப் படைப்பாளிகளுடைய உலகம் சுருங்கியிருப்பதற்கு அவர்களது பார்வை குறுகலாக இருப்பதே காரணம் என்று நினைக்கிறேன். தமது உடனடியான அக்கறைகட்கு வெளியே எதையும் தேடுகிற ஆவலோ கேட்ட விடயங்களை நுணுகி ஆராய்கிற பக்குவமோ நமது பல்கலைக்கழகப் பட்டதாரிகட்கு இல்லை என்றால் , பல்கலைக்கழகங்களை இழுத்து மூடுவது மிகவும் சமூகப் பயனுள்ளதென்பேன்.
அகவற்பாக்களின் ஒசைநயம் கவிதைகளிற் பல இடங்களிலே தெரிந்தாலும் மரபுக் கவிதை வடிவத்தினின்று விலகி நிற்கவே சுதர்சன் விரும்புகிறார். அதேவேளை, பேச்சுமொழியின் ஒசை நயத்தை உள்வாங் கிக் கொள்ள அவர் முனையவில்லை. சில கவிதைகளில் கவியரங்குகட்கு உரியவாறான எதுகை மோனைகளை நிறையக் காணமுடிகிறது.
சுதர்சனிடம் எடுப்பான முறையிற் கூறும் ஆற்றலும் வலிய படிமங்களைப் புனையும் திறமையும் தெளிவாகவே உள்ளன. ஆனாற் கவனயீனமான சொற் பிரயோகம் அவரது கவிதைகளை மிகவும் பலவீனப்படுத்துகிறது. சில உதாரணங்கள் போதுமென நினைக்கிறேன்.
'அறுவடை கிடைத்தில யெனினும்’ (ப.4, கிடைத்திலவெனினும்; ‘யாக குண்டம் சிறியதோ பெரியதோ அதன் அளவும் எண்ணிக்கையும்’ (ப.3,
G gnüტჩეrā)- ჯუჯრმr 2005

பேராசிரியர் நந்தி அவர்கள் ஒரு ஆன்மீகவாதியாக இருந்தபோதும்
செயற்பட்டார். அதன் யாழ்.கிளைத் தலைவராக இருந்து குறிப்பிட்ட காலம் அதனை வழிநடத்திச் சென்றார். திட்டமிட்ட இலக்கிய முயற்சிகள் மூலம் சமுதாயத்தை ஓரளவு மாற்றமுடியும் . அதற்கு சிந்தனையாளர்கள், அனுபவ சாலிகள் திறமையானவர்கள் எழுத்துத் துறையில் இறங்க வேண்டும் என சமூக மாற்றத்துக்கான இலக்கியத்தில் இவர் நம்பிக்கை கொண்டிருந்தார். மலையகத்தில் மருத்துவப் பணியில் ஈடுபட்டிருந்த காலத்தில் மலையளிக இளம் எழுத்தாளர்களையும் மலைக்கொழுந்து நாவல் மூலம் மலையக இலக்கிய வளர்ச்சிக்கும் இவர் ஊக்கமளித்தார். இத்தகைய 69 (5 மனித (3IbԱյ இலக்கியவாதியின் இழப்புக்கு தாயகம் தமது அஞ்சலியை செலுத்துகிறது
المـ
தாயகம் - 52 D

Page 16
ஒரு குண்டத்திற்கு எண்ணிக்கை ஏதென்ற கேள்வி இல்லையே); பல அவிப்பாகப் பங்கை (ப.4, அவிர்ப்பாகப் பங்கை). சொற்பிழைகள் போகக், கருத்துக் குழப்பமான சொற்றொடர்கள் மிகுதியாக உள்ளன.
யாரும் வீரிட்டு அலறலாம். ஆனாற். கவிஞர் ‘வீரிட்டு விரைவேன்’ (ப.13) என்கிறார். ஃபீனிக்ஸ் பறவை பற்றி எனக்குத் தெரியும். “பீனிஸ் பறவை’ (ப.24) பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். பார்த்தல், ருசித்தல், நுகர்தல், உணர்தலுங்கூட என்ற தொடரில் (ப.40). நுகர்தல் என்பது முகர்தலைக் குறிக்கிறதா தெரியவில்லை. அல்லாவிட்டால், நுகர்தல் என்பது இத் தொடருட் பொருந்தாது. இன்னொரு கவிதையிற். பலாவில் பிஞ்சுகள் விழலாம், பூக்கள் உதிரலாம்’ என்று எழுதியுள்ளார். இதுவரை நான் கண்ட ஒரு பலாவிலும் பூ உதிர அறிந்ததில்லை. வேறோரிடத்தில் “நகம் பற்களின் பரிகசிப்பைத் தேற்ற ப.13) என்கிறார். பரிகசிப்பை எப்படித் தேற்றுவது என்று எனக்கு விளங்கவில்லை. இவையெல்லாம் மொழியின் கட்டுக்கோப்பான, அளவையியல் சார்ந்த பண்பை உணரப் பல்கலைக்கழகக் கல்வி கவிஞருக்கு உதவவில்லை என்பதையே சுட்டி நிற்கின்றன.
மரபுக் கவிதை, எதுகை மோனைக்காகப் பொருத்தமற்ற சொற்களைச் சேர்க்குமாறு கட்டுப்படுத்துவதாகப் பலர் முறைப்படுகிறார்கள். அதே கோளாறு புதுக்கவிதையிலும் இயலுமானது. பிச்சை, கொச்சை என்பனவற்றுக்கு எதுகையாகத் தச்சுவிடு, வைச் சுவிடு என்றும் நக்கி, கக்கி என்பனவற்றுக்கு உடன்பாடாக வெக்கி, நிக்காமல் என்றும் வருகின்றன. (ப 58-60). இவை பேச்சுமொழியில் கவிதை படைக்கும் நோக்கில் அமைந்த தெரிவுகளல்ல. பொருத்தமற்ற சொற்கள் ஒரு புறமிருக்கப் பொருளற்றும் குழப்பமாயும் வருகிற சொற்குவியல்கள் சாதாரண மொழியறிவுள்ள ஒருவர் கூட எழுதக் கூசுவன.
‘அவர்கள் கால் களில் செருப்புகளாக நாற்காலிகளாக துடைப்பங்களாக விளம்பரங்களாக நாங்கள்’ (ப.45). இப்பட்டியலில் செருப்பைவிட எதுவுமே காலில் உள்ள பொருளல்ல.
‘முட்கள் தைக்கையில் அலறல் ஒசையாகிறது’ (ப. 56. முட்கள் தைத்து ஒசையாக, அலறல் என்ன ஒசையற்ற பொருளா?
*முட்களின் முடி தானே இயேசுவுக்குப்
பிடித்திருக்கிறது (ப. 57). இது ஒரு அபாரமான கண்டுபிடிப்பு. இப்படியே போனால் கல்லெறிதானே
முகம்மது நபிகளுக்குப் பிடித்தமானது, சுண்ணாம்புக்
C தாயகம் - 52 14

<දෑෂ්{fuji புதிய தரிசனம் வதிரி, கரவெட்டி 65Teo)e(&f O7766୭63୭
一ノ
காளவாய் தானே நாவுக்கரசுக்குப் பிடித்தமானது, கழுமரம் தானே சமணர் விரும்புவது என்றெல்லாம் எழுதலாம்.
கவிதை உணர்வு சார்ந்தது தான். அதற்காக அது அன்றாட அனுபவ அறிவைக்கூட நிராகரித்து அமையவேண்டியதில்லையே.
சுதர்சனிடம் கவித்துவமான சொற்றொடர்களைப் புனையும் ஆற்றல் உணர்டு. கவித்துவமான சிந்தனையும் உண்டு. அந்த ஆற்றல்களை ஒன்று திரட்டி ஒரு நல்ல கவிதையைப் புனைவதற்கு பொறுமையும் தெளிவான நிதானமான சிந்தனையும் வேண்டும். எல்லாவற்றையும் விட இடித்துரைக்கும் நல்ல நண்பர்கள் வேண்டும். என்னால் ஒரு முழுமையான நல்ல கவிதையென்று எதையுமே பாராட்ட இயலாமல் இருப்பதற்குக் காரணம், உருப்படியானதாகத் தெரியும் எந்த ஒரு கவிதைக்குள்ளும் நுழைய இயலாமல் மறித்துக் கொணி டு நிற்கும் குழறுபடியான சொற 'பிரயோகங்களே. ஊக்குவிப்பதாக எண்ணி வெறும் முகத்துதியாக எழுதுகிற பெரியவர்கள் இவை பற்றிச் சிந்திப்பது நல்லது.
நூல் நேர்த்தியான தோற்றத்துடன் அச்சுக் கோர்க்கப்பட்டு எடுப்பாகத் தெரிவது மெச்சத்தக்கது. எனினும், எழுத்துருக்கள் பற்றி அச்சுக்கோர்த்தவர் கூடிய கவனஞ் செலுத்துவது நல்லது. தூ. நூ என்ற எழுத்துக்கள் தா, நா போல் தெரிகின்றன. மு பார்வைக்கு ழ போலுள்ளது. இது பற்றித் தமிழ் எழுத்துருக்களை அமைப்போருங் கூடிய கவனஞ் செலுத்துவது நல்லது.
gyపి- gూజిr 2005 D

Page 17
లేఖth {
அடையாள அட்டையென்றால் ஆருக்கும் விளங்காத அந்த நாளில் நடந்துபோய் பட்டினத்தில் நள்ளிரவு படம் பார்க்க நாங்கள் வருவோம் படமர் விட்டுச் சைக்கிளிலே ( லைற் இன்றி, டபுள் வருவார் ( ( لل (ال) /أيضا இருட்டினிலே பொலிஸ்காரர் இாண்டுடொருவர் நிற்பாரே (
(
(
எங்கே போனார்?
பட்டாசு வெடிப்பது போல் படாபட் சத்தமுடன் மோட்டார் சைக்கிள் C எட்டிலே தப்பிலே இாண்டொன்று வரும்போகும். ( சைக்கிள் மிது
சட்டென்று ஒரு பெடியன் தாவிப்போமர் கெதிகண்டு தாமர் தம் பயத்தில் திட்டிவிட்டு ஒதுங்குவார் தெருவோரம் ஆச்சிமார் ( 67/66 GUന്നതിന്നീ
குக்கிாாமக் கோயிலென்ன கொடியேறிப் பெரிதாக கோலமர் கொள்ளும் உற்சவத்துத் தலங்களென்ன உள்ளார்ந்த பக்தியோடு உளர் களை கொள்ளும். தத்தமது வசதிக்குத்
O ஏப்பிரல்- ஜூன் 2005 15

§Goit
-எஸ். ஜி. கணேசவேல்
தக்கதுவாய் துணி கொண்டு தைத்த கால்வரை முட்டும்பா வாடை சட்டை முடிவந்த கன்னியர்கள் 7/i/Ga, Gus G07//f?
வட்டாரம் தொகுதிகளே வாக்களிப்பு வெற்றியினை வகுத்த நாளில் பட்டாளத் துணையின்றிப் பந்தாக்கள் தழ- வேட் J0ണ് മിമUന്ന് வென்றவர்கள் செத்தாலோ வேறெந்த விதமாமோ ബഗ്ഗതഗ്രഗങ്ങ്സ്) கட்டாயம் இடைத்த்தேர்தல் வரக் காண்போமர் எமர் சேவகரை 7/i/64/767/7607//i7
2
'தண்டவாளமர் என்னவென்று எனக்குத் தெரியாது தாத்தா’ என்றான். ‘அண்டை அயல் நடுங்க ஆவேசமாய் , ரெயில் ஒடும் பாதை’ என்றேன். என்ன அது றெயிலென்றால் எனக்குத் தெரியாது’ என்பாள் பேர்த்தி சின்னத்திரை ஓடவிட்டு தேடுகிறேன் காட்சியினை ரெயிலைக் காட்ட.
தாயகம் - 52

Page 18
நெஞ்சைக்கிளறும் நினைவுகளும் கனவுகளும்
அ.சந்திரஹாசன்
எதுகை மோனை இசையொடு சந்தம் எனைவிட்டு விலகி எட்டிப் போன இந்த நாளில் எழுது கவிதை எனில் எப்படி இயலும்
சந்தம் சாகலாம் எதுகை மோனை இறுதி மூச்சையும் விடலாம் படிமங்கள் குழப்பிப்
பாடாயப் படுத்தலாம்
ஆனாலும்
என் அறியாப் பருவத்தில் ஆழப்பதிந்துவிட்ட தாள லயங்கள் தப்பிப்போகாது
மாட்டேன் என மறுக்காமல் தன்பாட்டிலே
என் பாட்டில் பண்ணைத் தந்தது 66 (67 உளருக்கே பிள்ளையென உறவாடிய என் உளரவன் ഉ ധി,000 ഉത്ത് ബmd) கூடியிருந்து கொடுத்தான் உரம் நெடிதுயர்ந்த பனைமரங்கள் வைரத்தை பாச்சியது என் வரிகளில்
இன்று இங்கே அந்த மண்ணும் இல்லை மனிதரும் இல்லை பனன்னும் இல்லை பனைகளும் இல்லை ஆனாலும் அன்று பாச்சிய அந்த உணர்வலைகள் இன்றும் அதிர்ந்து
( தாயகம் -16 52 س

எழும் வரிகளை இலக்கியம் ஆக்கும்.
பூமிப் பந்தெங்கும் போய்த்தொலைந்த தோழர்களே நாமினி எப்போ நமது மண்ணில்
கரிய பனைமரங்கள் காவலிருக்க திரண்ட புளியமர வேரடியில் இருண்ட பிறகும் இருந்து கதைப்போம்.
ஆழப் புதைந்த அந்த வேர்களின் அடியில்- அவை அழியாமல் இன்னும் பதிவாயிருக்கலாம் ஆண்டுகள் பல ஓடி மறைந்தாலும் மீண்டும் போப் அந்த புளிய மரம் சொல்லும் புதினங்கள் கேட்டுவர வேண்டும் என மனம் தூண்டும்.
வேப்பமிலையை வருடிய தென்றல் வேக்கை தனியக் கீழிறங்கி விளையாடிக் களைத்த எங்கள் வியர்வை கடிக்கும் கிணற்றுக் கட்டில் கூடியிருந்து முடிந்துபோன மச்சில் அடிக்காத கோலுக்கு ஆர் காரணம் என்று பிடிக்கின்ற சண்டைகளை தன்னி அள்ள வென்று தவறாமல் வருகின்ற சின்னப் பெண்ணொன்று சிரித்து ரசிக்கும்
பூமிப் பந்தெங்கும் போய்த்தொலைந்த தோழர்களே நாமினி எப்போ நமது மண்ணில்
வயல்நடுவே வாய்த்த கிணற்றில் ஊறும் தண்ணிரே உருசியென
gŮí97á)- agrež 2005 D

Page 19
அயலவர் எல்லாம்
அங்கே கூடுவர் மாலை சூரியன் மறைய இடுப்பிலே குடத்தை
இறுக அனைத்த பருவத்து குமரிகளின் அணிவகுப்பு வயல்வெளிக்கு வண்ணம் சேர்கரும் வண்ணங்களின் வருகையை சொல்ல வருவான் ஒருவன் சைக்கிள்கள் பறக்கும் சந்தி சந்தியாயப் தரிசனம் வேண்டித்
தவம் கிடக்கும் பக்தியை மெச்சிய தேவதைகள் பாதங்கள் நகர மறுக்கும் உச்சியில் பற்றிய தோழனின் விழிகள் உறக்கம் மறுக்கும் அந்தப் பொழுது நீண்டு நீண்டு இரவை விரட்டும் பனை வடலிகள் மறைவில் மரவெள்ளி மரங்களின் அடியில் இனிய கவிதைகள் பிறக்கும்.
பூமிப் பந்தெங்கும் போப்த்தொலைந்த தோழர்களே நாமினி எப்போ நமது மன்னில்
கூத்துப் பார்க்க குடும்பமாய் போவோர் கூடவே சென்று சாட்சியாகி இடையிலே தொலைந்து இவர்கள் விட்டில் விட்டு விடுதலையாக ஏங்கித் தூங்கும் மாங்காட்ப் தேங்காய்களுக்கு விடுதலை தந்து கூத்து முடியமுந்தி 6ό/πόλού 6ν/πό கூட்டத் தோடு விடு வந்து குற்றமில்லா பிள்ளைகளென பெயரெடுத் தோம்
இன்று அங்கே மாங்கனியும் இளனிகளும் மாவெள்ளிக் கிழங்குகளும் திருவடிநிலை கடற்கரை அருகில் ஈச்சம் பற்றை
O ஏப்பிரல்- ஜூன் 2005
1.

\டுக்குள் மறைந்து இளம் பச்சை சிவப்பு கறுப்பு என /னணம பூசும ாய்களும் கனிகளும் இலை எது காய் எது என இனம் காண இயலா காயப்யா காய்களும் இலந்தை நாவல் நெல்லி இன்னும் பலவும் விடுதலை வேண்டி வா வென வேங்கும்
பூமிப் பந்தெங்கும் போய்த்தொலைந்த தோழர்களே b/7c5 605 670 GU/7
நமது மண்ணில்
5്ബ (Uഗമഗ്ര (jണിu ഗുമഗ്ര வேலியோடிணைந்த பூவரசும், பாவட்டையும் காத்திருக்குமோ
எமைக் காணத்துடிக்குமோ
அல்லது
கண்டபடி ஏசிக்
காறித் துப்புமோ,
அன்று அந்த நிழலில் எழுந்த நினைவுகளை காற்று வந்து சொல்லிக் கைகொட்டிச் சிரிக்குமோ
ஏற்றம் மிக்க ஓர் உலகாயப் எமதுரரை
மாற்றுவோம் என்ற நேற்றைய எமது நினைவுகள் கனவுக7ொகவே
செத்து
0ഗ്ഗ ബഞകൃ காற்று வந்து சொல்லிக் கைகொட்டிச் சிரிக்குமோ
பூமிப் பந்தெங்கும் போய்த்தொலைந்த தோழர்களே 90ിതി ധൈ 6Uന്ന
நமது மண்ணில்
நன்றி ‘பண்-ஒளி கனடா
தாயகம் - 52 )

Page 20
ഴ്ചീ (
அப்துல் வஹாப் அல் தமிழில் : மணி
எறும்புகள் அவனுை காக்கைகள் அவனும் அரபு அகதி சிலுவை
அரபு அகதி பிச்சை கண் கரைய அழுது இரவுகளைப் புகையி காஃபா என்பது தோ உள சிறியதொரு ே
என் கதவைத் தட்டுள் 7ன்னில் இனி உயி,
ஜாஃபா என்பது ஒரு அது இறந்தோரைக் கு
அவர்கள் எபலடின்னு அவனது குதிரையை அகதிகளின் புதைகுழ
அரபு அகதிக்கு யார் என் இரத்தம் வற்றிப் ஆனால் நீ சிரித்துக் நான் தான் சிந்துபாது என் திரவியங்களை இதயங்களில் சேமித்
எறும்புகள் அவனுட்ை காக்கைகள் அவனு.ை அரபு அகதி உங்கள்
 

டய சதையைக் கொறிக்கின்றன , ]டய சதையைக் கொத்துகின்றன , யில் அறையப்பட்டிருக்கிறான்.
எடுத்துத்
ாத நிலையங்களிற் கழிக்கிறான். டம்பழப் பெட்டிகளில் லபல்
பதை நிறுத்து , ர் மிச்சமில்லை.
தோடம்பழ லேபல் , தழப்பாது,
டைய நினைவுகளை விற்றுவிட்டனர் புமர் கேடயத்தையும் விற்றுவிட்டனர் விகளை விற்றுவிட்டனர்
ஒரு பாண் வாங்கித்தருவார்? போகிறது , காண்டிருக்கிறாயப்
உங்கள் குழந்தைகளின் துள்ளேன்.
ய சதையைக் கொறிக்கின்றன, டய சதையைக் கொத்துகின்றன, வாசலிற் பிச்சை கேட்கிறான்
ஏப்பிரல்- ஜூன் 2005 )

Page 21
தனஞ்சயன் தம்பதியினரின் பரதநா
பற்றிய தொகுப்புரை :
மூகமற்று
黎
gr.
நாட்டியம் என்பதை Dance என்று சொல்லுதல் சரியான பிரயோகமல்ல. நாட்டியம் என்பது ஆழ - அகலமான பரந்த அர்ததங்கள் உடையது. கேள்வி ஞானமே இதன் ஆரம்பமாகும். சிந்தனை ஒழுங்குமுறை அவசியமானது. சமூகத்தில் நடப்பவற்றை கூர்ந்து அவதானிப்பதால் விரிந்த சிந்தனையும் தெளிந்த ஞானமும் ஏற்படும் . அன்னப்பட்சியின் ஆற்றலைப் போல் நீரைத் தவிர்த்து பாலை மட்டும் பருகுதல் போல் பழைய பொருத்தமற்றனவற்றையும் - கெட்டவற்றையும் தவிர்த்துப் புதிய பொருத்தமானவற்றையும் நல்லன வற்றையும் ஏற்றுக் கொள்ளப் பழகுதல் எந்தவொரு கலைஞருக்கும் அவசியமாகும்.
கடந்த ஜனவரி மாதம் 30ந் திகதி கொழும்புத் தமிழ் சங்கத்தில் பரதநாட்டியப்
O ஏப்பிரல்- ஜூன் 2005
 

டிய பயிலரங்கு
த்தில் பரதம்
ந காலை 9.00 மணிமுதல் 12.00 மணிவரை நடைபெற்றது. ரங்கினை வாசுகி ஜெகதீஸ்வரன் இயக்கும் ‘நாட்டிய ர் ஒழுங்கு செய்திருந்தது. இப்பயிலரங்கை இந்திய நாட்டிய ார்களான வி.பி.தனஞ்சயன், சாந்தா தனஞ்சயன் தம்பதிகள் ர். தனஞ்சயன் தம்பதியினர் கடந்த 29ந் திகதி புதிய ன் மண்டபத்தில் இடம்பெற்ற செல்வி அனுகங்கா ரன் என்ற ஒன்பது வயதுச் சிறுமியின் பரதநாட்டிய ற்றத்தில் பிரதம விருந்தினர்களாக கலந்து கொள்வதற்காக 5க்கு வருகை தந்திருந்தனர். ரூபவாஹினிக் நாபனத்தின் பணிப் பாளர் எஸ்.விஸ்வநாதன் பயிலரங்கை தினார் பயிலரங்கினை தனஞ்சயன் தம்பதியினர் நிகழ்ததிய விதத்தில் மணித்தியாலமும் சபையினர் கட்டுண்டு இருந்தனர். பின் நடன ஆசிரியர்கள், மாணவர்கள், பார்வையாளர்கள் ண்டபம் நிரம்பியிருந்தது. ர்ந்த கம்பீரமான வசீகரத் தோற்றம். எளிமையாக ர்களுடன் நட்பாகப் பழகும் சுபாவம். பயிலரங்கை பாழிவாக நிகழ்ததுவதைக் காட்டிலும் பிள்ளைகளுடன்
வகுப்பறை போல் நடத்துவதை தான் எப்போதும் வதாகக் குறிப்பிட்டார்.
து பயிலரங்கில் தனது மனையாளுடன் தன்னிடம் பழகிய ஒருவரையும் வேறு சில மாணவரையும் நாட்டியம் ராத ஒருவரையும் மேடையில் அழைத்து வைத்துக் டார். அவர்கள் மூலம் நாட்டிய நுட்பங்களைச் செயல் ல் விளக்கினார். தனது பேச்சுக்கும் கருத்துக்கும் ந்துக்கும் ஏற்ப அவர்களை இயக்கினார். ழ்வின் நிறைவாக ஒரு கதையை எடுத்துக்கூறி வேடன், , ஆறு, காற்று, மான், புலி ஆகிய பாத்திரங்களை அங்கு ந்த மாணவர்கள் மூலம் நிகழ்ததிக் காட்டினார். அதன் அப்பாத்திரங்கள் அனைத்தையும் அவர் தனி ஒருவர் கவே நடிப்பாகவே செய்து காட்டினார். பரின் பேச்சு தமிழிலேயே அமைந்தது. எனினும் ஒவ்வொரு தையும் தெளிவுபடுத்தும்போது வெவ்வேறு மொழிகளில்
9 தாயகம் - 52 )

Page 22
பேசித் தன் உரையைத் திறம்படுத்தினார். ஆங்கிலம், சமஸ்கிருதம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பேசினார். எமது நாட்டில் நாம் இரு மொழிகளைப் பேசுவதில் படும் வில்லங்கமே எம்மை கூச்சப்படுத்தியது.
கலைஞர் என்பவர் மொழி கடந்தவர். பிரதேச எல்லைகளை மீறியவர். இனம் - நாடு ஆகியவற்றுக்கும் அப்பால் மனிதநேயம் மிக்கவர். சர்வதேசிய மனிதராக விளங்குபவர். அத்தகைய கலைஞர் உலக மக்கள் அனைவரதும் உறவினராவார், நண்பராவார், அயல வராவார் என்பதெல்லாம் இப்பயிலரங்கின் நிறைவில் நெஞ்சை நெகிழ்ததிய நினைவாக அமைந்தது.
இப்பயிலரங்கில் அவர் கூறிய கருத்துக்கள்விளக்கங்கள் சாதாரணர்களான ரசிகர்களுக்குப் பெருவிருந்தாக அமைந்தது. உத்தம - மத்திம நடன விற்பன்னர்கள் - ஆசிரியர்களுக்கு நல்ல பல ஆலோ சனைகளாகவும் அமைந்தன. எனவே அவ்விடயங்களை சுருக்கமாகவும் நானறிந்த மொழியிலும் தொகுத்துக் கூறவிளைகின்றேன். இத்தொகுத்தல் முறையாக அமையுமா என்பது சந்தேகமெனினும் இயன்றவரை முயல்கின்றேன்.
G555, 560ofs (popula) (Geomatrical Figures) மனித உடலை பல வடிவங்களிலும் அமைத்துக் காட்டுதல் முக்கியமாகும். பூமியுடன் எமக்குள்ள உறவை பூரணப்படுத்தும் விதமாக இவ்வடிவங்கள் வெவ்வேறு விதமாக மாறுபடும்.
கேத்திர கணித முறையில் பத்து மண்டலங்கள் உணர்டெனக் கொள்வர். அரைமணர்டியில் நிற்றல் என்பதுடன் பரதம் ஆரம்பமாகும். ஆய்த மண்டலம் எனச் சொல்வர். மண்டல ஸ்தானம் முக்கியமானது. பத்து மணிடலங்களையும் வைத்துத்தான் அடவு செய்யப்படும்.
பரதநாட்டியத்தினை நாம் மூன்றாக வகுத்து நோக்குதல் நன்று. முதலாவது நிருத்தம், இரண்டாவது நிருத்தியம், மூன்றாவது நாட்டியம். இம்மூன்று வகுப்பாக்கம் பற்றிய புரிதலையும் நாம் முதலில் தெரிந்து கொள்ளவேண்டும்.
நிருத்தம் என்பது உடம்பைச் சுத்தம் செய்வது. மனப்பலத்தை வளப்படுத்துவதற்கு சரீரமே பிரதானம். கவிஞர் காளிதாஸன் சரீரம் பற்றிக் கூறியவை கவனத்துக்குரியன. முழு உடலும் பூமியின் அதிர்வு களுடன் இணையுமாறு நிருத்தத்தில் தாளத்தை அடித்தளமாகக் கொண்டு பயிற்சிகள் செய்யப்படல் முக்கியம். ஒரே சமயத்தில் கண்பார்வையும் - காலில் தாளமும்- கைகளில் முத்திரையும் - முகத்தில் அபிநயமும் சமச்சீராக அமைதல் அடிப்படையாகும்.
O தாயகம் - 52 20

ருெத்தத்தில் ஐம்புலன்களும் ஒன்றாய் இணைதல் வேண்டும்.
நிருத்தத்தை மண்டலங்களால் அடையாளப்படுத் லாம். இவற்றின் மூலம் (Lines) ரேகா எனப்படும் கோடுகள் மூலம் வடிவங்களை (design) ஏற்படுத்தலாம்.
பரதம் என்பது பரதனின் நூறு மகன்மார் ஆண்கள் ஆடியதிலிருந்தே தொடங்கியதென்பர். இதிகாசபுராணங்களில் சிவன், இராவணன், அர்ஜூனன். கிருஷ்ணன் ஆகியோர் நாட்டிய விற்பன்னராக விளங்கினர். ஆரம்பத்தில் ஆண்களின் கலையாகவே பரதம் விளங்கியது.
இந்தியாவின் வடபகுதிகளிலும் கேரளத்திலும் தகளியிலும் ஆண்கள் அதிகமாக பங்கு கொள்கின்றனர்.
வரலாற்றில் ஆண்கள் ஆதிக்கம் மேலோங்கிய போது ஆலயங்களிலும் அரண்மனைகளிலும் பெண்கள் தேவதாசிகளாக்கப்பட்டனர். பெண்களின் உடலழகுஉடையழகு என்பவற்றை இரசிக்கும் ஆண்களின் போகப் பொருளாக பெண்கள் ஆக்கப்பட்டனர். இதனால் நாட்டியம் பெண்களுக்கே உரித்தானது எனத் தவறு நலாகப் பொருள் கொள்ளும் அபத்தம் ஏற்பட்டது. எனவேதான் பெண்கள் மட்டுமே பரதம் ஆடலாம் என்ற மயக்கம் ஏற்பட்டுள்ளது. ஆதலால் பரதம் பழகும் ஆணிகளும் பெணிகள் போல் ஆண மை பில்லாதவர்களாகி விடுவர் என்ற அச்சம் சிலரிடம் ஏற்பட்டுள்ளது. இது ஏனெனில் பெண்களின் அசைவுகள்அபிநயங்களை ஆண்களுக்குப் பழக்குவதால் நேரிடுவது. ஆண்களுக்குரிய அடவுகளைக் கற்கவேண்டும். ஆண் களைப் பொறுத்தவரையில் கதகளியை முதலில் பழகிய பின் நாட்டியம் கற்பது நன்று.
இரண்டாவதாக, நிருத்தியத்தில் வளரும் போது பாவம் முக்கியமானது. நடைமுறை வாழ்வில் நாம் காணும் காட்சிகளை- உணர்வுகளைப் பிறருக்கு வெளிப்படுத்தும் போது நாட்டிய முத்திரைகள்- முகத்தின் அபிநயம் என்பவை தோற்றம் பெறுகின்றன.
முத்திரை என்பது இலகுவில் எல்லாரும் புரிந்து கொள்ளக் கூடியதேயாகும். நாளாந்த நடைமுறையில் நாமனைவரும் சைகை மூலமும் முகபாவத்தின் மூலமும் வெளிப்படுத்தும் குறியீட்டுணர்வாகும். பூக்கள் விரிவதும், பாம்பு சீறுவதும், பறவை பறப்பதும் போன்றவற்றை முத்திரைகளில் பதிக்கிறோம். நறுமணம், கோபம், காதல், சோகம், வீரம், வெறுப்பு ஆச்சரியம், பச்சாதாபம், கருணை, சாந்தி ஆகிய உணர்வுகளை வெளிப் படுத்துவதை முகபாவம் மூலம் அபிநயிக்கின்றோம்.
இயற்கையில் உள்ள அழகை, உணர்வைக் கலைச் சட்டகத்துக்குள் கொண்டுவரும் போது நாட்டியம் தோன்றுகிறது.
ஏப்பிரல்- ஜூன் 2005 )

Page 23
எந்தவொரு விடயத்தையும் நகைச்சுவை மூலம் சொல்லும் போது பிறருக்கு மகிழ்வை ஏற்படுத்தும். அதன் மூலம் நல்ல கருத்துகள் பரவும். மனதில் அமைதி தோன்றும் , என்.எஸ்.கிருஷ்ணனின் பாடல், ஆடல்கள் அத்தகையனவாகும்.
பரதநாட்டியம் என்பது ஓர் (Classical Art) சாஸ்திரிய நாட்டியம் என்பதால் அதில் பங்குபெறும் பார்வையாளர்களின் அரங்க அனுபவம் என்பது நிறை வானதோர் மனமகிழ்வையூட்டுவதாக அமையும்.
இத்தகைய அனுபவத்தை நான் இரு இடங்களில் பெற்றேன். சினிமா நடிகர்கள் சென்று நிகழ்வு நடத்திய மத்திய கிழக்கில் நாம் நடத்திய நாட்டியத்தைப் பார்த்தோர் இவ்வேறுபாட்டைப் புரிந்ததாகக் கூறினர். தமிழ் புரியாத காசியில் தண்ணீருக்கு மேல் மேடைகட்டி கோபால கிருஷ்ண பாரதியாரின் ‘நந்தனார் சரித்திரத்தை நிகழ்த்தி முடித்தபோது தமிழ் தெரியாத சாதாரண ஒரு மனிதரின் பாராட்டு எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசாகும்.
நிருத்தம், நிருத்தியம் இணைந்து மக்களுக்குப் புரியும்விதமாக நிகழ்த்திக் காட் டு மி பொழுதுதான் |gلن நாட்டியமாகிறது. நாட்டியத்தில் மக்களுக்குச் சமகாலத்தில் தேவையான விடயங்களை நிகழ்த்திக் காட்டினால் மக்கள் அதைப் புரிந்து கொள்வர். மக்களுக்கு அவை புரிந்து விடும்போது அவர்கள் மகிழ்ச்சி கொள்வர். அம் மகிழ்வு அவர்களைச் செயலுக்குத் தூண்டும் சக்தியாகும் . அதை நாம் எமது அனுபவத்தில் கண்டிருக்கிறோம்.
கேரளத்தில் பல்கலைக்கழக மன்றில் எமது நாட்டியம் நிகழ்த்தப்பட்டது. சுற்றாடல் பற்றிய கருப் பொருளில் அதை நிகழ்த்தினோம். சூழலில் காணப்படும் பிளாஸ்ரிக் பாவனைப்பொருட்கள் போன்ற கழிவுகள் எமது கண்ணுக் குப்பட்டன.
அந்நாட்டியத்தில் வரும் பதம் ஒன்றில் பாடல் இவ்வாறு அமையும்.
'நீலகண்டரே வாரும்
C ஏப்பிரல்- ஜூன் 2005
:ਵੰ--

திரைப் பற்றிய குறிப்பு இயல்வாணன்
னவான்கள் ண்ணியம் நிறைந்தவராய் கருதப்படுவர் னவான்களிடம் கைத்தடி இருக்கும்
ாடுமேய்க்கும் இடையன் ரம் பால் அடிக்கும் ஆசிரியன் றுங்கம் பேந்திய காவற்காரன் ம்பு சுழற்றும் சிலம்ப வீரன் சங்கோல் தூக்கும் நீதியாளன் ாளேந்திய அரசன் நலமும் வேலும் அங்குசமும் Iங்கிய கடவுளர் வவ்வேறு கைத்தடிகள் எல்லோரிடமும்
டக்கும் கைத்தடியே
னவான் சின்னம் . ரசியல்வாதிகளும் பெருந்தனக் காரர்களும் டக்கும் தடியே பற்றுவர் வழமையில்
கத்தடிகள் இல்லாக்
னவான்களுமுண்டு.
லரிடம்
ஆயுதங்கள் வெடிப்பொருட்கள் டர்கள் படைபரிவாரங்கள்.
லரிடம் பர் முத்திரை கடிதத்தலைப்பு பேனாவும் .
ங்களைப்போலவே ன்னிடமுமுண்டு அதிகாரம் }வையெதுவுமில்லாமல், 6OOI6) J60Illêl L060)606) solLITè.... ந்தையாக தாயாக.
ரத்துக்கு அடித்தே அதிகாரம் செலுத்துகிறார்கள் ாளைய கனவானாகும் மது சிறுவர்கள்
لم
1 தாயகம் - 52 D

Page 24
ஆலமுண்டீராமே இப்போ நம்மிடம் ஆலம் உண்டு நீரும் ஆலம் உண்டீரேயாமாகில் மாலன் போல் வரலாமே
இதைப்பற்றி பத்திரிகைகள் சில கண்டனம் செய்தன. ஆனால் சிலநாட்களின் பின் அப்பல்கலைக்கழகப் பேராசிரியர் மூவாயிரம் பிள்ளைகள் சேர்ந்து அச்சூழலையே தூய்மையாக்கினர் என்ற செய்தியைத் தெரிவித்த போது சமூக மாற்றக் கருவியாக எவ்வாறு நாட்டியம் பயன்பட்டது என்பதைக் கண்டோம்.
நாட்டியம் என்பது காட்சிப்படுத்தல் (Visual Comm u nication) Glĝ5 ft Lij u T L - GJIT (5 LÖ . GT6OT G3 6NJ இத்தொடர்பாடல் ஊடகம் முதலில் மானுட பெறு மானங்களை, விழுமியங்களை பரவலாக வெளிப்படுத்த உகந்த சாதனமாகும். ‘முதியோர் வாக்கு முன்னே கசக்கும் பின்னே தித்திக்கும்’ என்பது போல தொடர்ந்து நாம் சளைக்காமல் பணிசெய்தால் பலன் பெறலாம். குடும்ப வாழ்வே உன்னதமாகும். நாம் மக்களுக்கு கல்வியூட்டும் வகையில் நிகழ்சசிகளை நடத்த வேண்டும். அவர்களை வழிப்படுத்த உதவவேண்டும்.
சிறிய பிள்ளைகளுக்கு பரதம் பயிற்றுவிக்கும் போது அவர்களுக்குப் புரியாத கருத்துக்களைச் சொல்லி ஆடப்பழக்கக் கூடாது.
நாட்டியத்தின் மூலம் பிள்ளைகளின் அட்ட அவதானம் விருத்தியாகும். அவதானப் பயிற்சிக்கு உடற்பயிற்சிகள் உத்வேகமளிக்கின்றன. எப்பயிற்சியையும் தொடங்குவது முக்கியமல்ல. தொடர்வதே முக்கியமாகும். நாட்டியம் பயில்வதற்கும் நிகழ்த்திக் காட்டுவதற்கும் புத்திசாலித்ததனம் முக்கியமானது.
சமூகத்தில் விலக்கப்பட்ட- ஒதுக்கப்பட்ட- கல்வி நுழையமுடியாத மொக்குகள் எனக் கணிக்கப்பட்ட பல பிள்ளைகள் நாட்டியம் பழகிய பின்னர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்று பாராட்டுப் பெற்ற பல சம்பவங்களைக் கண்ணாரக் கண்டுள்ளேன்.
இவ்வாறாக அவரது தொகுப் புரையை நிறைவுசெய்யலாம் என எண்ணுகின்றேன். மேலும் விஸ்வநாதன், திருமதி சிவகுமார் போன்ற நடனம் புரிந்த சிலர் மாணவர்கள் தெரிந்துகொள்வதற்காகப் பல வினாக்களைத் தொடுத்தனர். அப்போது அவர் கூறிய பதில்களும் பயனுள்ளவையாய் அமைந்தன.
கலாக்ஷேத்திராவின் ருக்மணி அருண்டேலிடம் கற்ற நீங்கள் புதிய கருத்துக்களை ஏற்பதால் பரதத்தின் தூய்மையை கெடுப்பதாக அமையாதா என்று கேட்கப்பட்டது.
( தாயகம் - 52
22

எல்லை காக்கும் இல்லங்கள் பாகம் 1
5II6)IIaffeoLI: தமிழவள் ബൈft(); கப்டன் வானதி வெளியீட்டகம் இல.6), கனகபுரம் கிளிநொச்சி விலை : 200ரூபா
பூரீமதி ருக்மணிதேவி அம்மையார் நவீன கருத்துக்களை கையாண்டே தனது படைப்புகளை வழங்கினார். கிருஷ்ண- ராம கதைகளைக் கூட நிகழ்த்திக் காட்டினார். பரதர் தனது அஷட லக்சண என்ற அத்தியாயத்தில் குறிப்பிடுகின்றார். ‘நாட்டிய சாஸ்திரத்தில் அவரவர்` புத்திசாலித்தனத்துக்கேற்ப அவ்வக் காலத்துக்குரிய கருத்துக்களை அழகாக சொல்லுதல் வேண்டும்’ என்கின்றார். எனவே புதியன புகுதல் நியாயமானதே. தூய்மையானதேயாகும்,
இப்போது றொக்கற் வந்துவிட்டது. அதற்கு புதிய முத்திரையின் தேவை எழுந்துள்ளது.
கதாமாந்தரின் அசைவுக்கேற்ப உருவத்திற்கேற்ப புதிய பாவங்கள்- அபிநயம் காட்டப்பட வேண்டும்.
புதிய கருத்துகளும் செயல்களுமே நாட்டியத்தின் தூய்மையைப் பேணுவனவாகக் கொள்ளவேண்டும். நல்லதை- அழகானவாறு செய்யவேண்டும். காசில்லா விடில் கதவைச்சாத்து என்பதாக அமையக் கூடாது. கொச்சைத்தனமாக- (Valgarity) இல்லாதிருக்க வேண்டும். நல்ல பதங்களைச் செய்யவேண்டும். ஜாவழிகளைச் செய்யும் போது சபைக்கேற்றபடி செய்தல் வேண்டும்.
சபையினர் மூவகையினர். உத்தம- மத்திம- சாமான்ய என வகைப்படுத்தலாம். மேதாவிகள்- அறிவாளிகள்சாதாரண மக்கள். இதில் நாம் சாதாரண மக்களைச் சார்ந்தே கலைகளைப் படைக்கவேண்டும். இவ்வாறாக பயிலரங்கு புதிய சிந்தனைகளைக் கிளறின. இலங்கை நாட்டியக்காரரின் பழமை நீங்குமா? பத்தாம் பசலித்தன கல்போன்ற உருவக நிலை தொடருமா? மக்களுக்காக கலை படைப்பார்களா? கல்லான அகலிகை உயிர் பெற்றது போல் தனஞ்சயனின் பாதம்பட்ட இலங்கை நாட்டியக்காரர் உயிர் பெறுவரா என்ற கேள்விகள் எம் உள்ளத்தைத் துளைத்தன.
ஏப்பிரல்- ஜூன் 2005 )

Page 25
மத்தியதரைக் கடற்கே தொன்றையான இழுகிய GROBđồGSUDTIGDP đfigBCODSOU
LD6s
صصصيم
தமி அவள் இக்கடலின் தாயாக இருக்கட்டும். அல்லது இவ்விடத்தே கடலின் முதற் கதறலாய் இ அவளை அலையொன்றினின்று அமைத்தவர் கடந்தகாலத்தைவிடவோ ஆயிரம் புரவிகளைவிடே அவளது முதலாவது றோசாப்பூவில் உறங்கியவர் ஸிரியாவிலிருந்து வந்த ஒரு சிறுமியாக இருக்கட்டு எனக்கென்ன அக்கறை? என் அம்மணமான குருதி உலர்த்தாத காற்றைப்பற்றி என் காலம் ஏன் அக்க என்னை ஒரு பறவையாலோ ஒரு மேகத்தாலோ ே தனிப்பட எனக்கென்ன அக்கறை?
அவளுக்குத் தனது சிறப்புக்கள் பற்றிக் கற்பித்து என்னைப் பாடல்களிடம் வீசிய ஒருவனை வணங் தொழுகைக்கு அழைக்கிற குரலுள்ளிருந்து என்6ை இந்த நகரம் இக்கடலினதோ அதன் முதற் கதறலினதோ தாயா தம்முட் கிடக்கும் கடலினது தோல்விக்காகவோ கடலோரங்கிடக்கிற நமது இறந்தோருக்காகவோ ந புறக்கணிப்பு நம்மை வற்ற உறுஞ்சும் வரை உப்பைச் சுமந்து ஒவ்வொரு துறைமுகத்துக்கும் டே இவ்விடத்துக்கு எதுவுமே உயிர்கொண்டு வராது.
நாம் ஒரு மரத்தின் இலைகள், சிதறுண்ட ஒரு காலத்தின் சொற்கள். புல்லாங்குழலினின்று வீடு பின்வாங்குகையில் நா ஒவியமொன்றில் விளைகிற வயல் நாம். நிலவொளி இசைப்பாடல் நாம். நம்மைப் போல உள்ளதையே நமது கண்ணாடியிடம் நாம் எதிர்பார்க்கிறோம். மனிதனின் மண்ணினிடம் ஆன்மாவுக்கு ஒரு தொற்றுப்பிடியை நாம் வேண் நம்மை அழைக்குங் குரலின் தண்ணிர் நாம் எனினு குரலுக்கும் கல்லுக்குமிடையே கிடக்கும் மறு கரை நம்முடையதல்லாத நிலத்தின் விளைச்சல் நாம். நம்முடையதாயிருந்த நிலத்தில் நாம் விளைவித்தே புலப்பெயர்வில் நம்மில் எஞ்சியிருப்பதே நாம். உடைந்த பூச்சசாடியின் செடிகள் நாம்.
( ஏப்பிரல்- ஜூன் 2005

ரயோருத்திலமைந்த நகரம் பற்றிய
ଐର୍ଣ୍ଣ
முட் டர்லிஷ் கவிதை (1980) மில் : ஸ்வப்னா
ருக்கட்டும்
'வா வலியவராக இருக்கட்டும்.
:960)uu
றை கொள்ள வேண்டும்? பார்த்தாத வானத்தைப்பற்றித்
குவதற்குத் னத் துள்ளியெழச் செய்வது" எது?
ய் இருக்கட்டும்
ாம் பாடவும்
பாகவும் வேண்டியுள்ளது.
ம் புல்லாங்குழலாகிறோம்.
டவில்லை. றும் நமக்கு எதுவுங் கேட்கவில்லை. யோரம் நாம்.
த நாம்.
தாயகம் - 52 )

Page 26
நாம் நாமே தான், ஆயினும் நாம் யார்? நம்மை எங்கேனும் புதைத்துவிடுமாறு அவளை அவளது சிம்மாசனத்தினிற்று கீழே கவிழ் நம்மைப்போன்றோர் நிறைய அடைந்துள பூமியைச் சுழன்றாட வேண்டியுள்ள போது நமக்கொரு இடம் இருப்பதனாற் பயனேது?
அலிஃப், ஜிம், யா. ஒரு விபச்சாரியின் ஆடைக்குள் எறியப்பட்ட ஒரு இரவைப்போன்று ஒரு பீச் விதையை வீசுவதற்குமுன் அதைக்கடித்த நாம் இந்த மண்ணை எப்படியெல்லாம் கடித்திருக் கோதுமைக்குட் பாடல்கள் நுழைவதுபோல எவ்வாறெல்லாம் நாம் ஒளிக்குள் நுழைந்துள்ளோ மந்தைகளை எண்ணுவதுபோல
எவ்வாறெல்லாம் நாம் தியாகிகளை எண்ணியுள்ே
அலிஃப், டால், யா நாம் விழாமலே படுபாதாளத்துள் நுழைகிறோம் ஏனெனிற் காதல் வயப்பட்டோர் தள்ளாடுகையிற் சோளங்கதிர் அவர்களைத் தாங்கிப் பிடிக்கிறது. கிலற்றினின் அலகை இதயம் பிளவுபடுத்துமாறும் படுபாதாளத்தின் ஆமைப்பூட்டை நான் உடைக்கும என்பாடலே நீ ஆறுதலாக வா.
இங்கே ஆன்மாவை வடுப்படுத்துவது எதுவோ! ஆன்மாவை வடுப்படுத்துவது எதுவோ! காலை நேரக் கோப்பிக்காக விடியலின் கதவைத் எனக்கு
என்ன
அக்கறை,
எனக்கென்ன அக்கறை? நீ சிரிக்குமாறு ஒரு லெமன்பழம் சிரிக்கிறது. நீ விரித்துவிடுமாறு ஒரு றோசாவைச் சூரியன் வி வெறுமை, வெறுமை, வெண்மை. இவ்வெண்மை இன்னொரு வெண்மையை ஆக்குக் ஹனிபாலின் தலை, அன்றணியின் கணையாழி ஒ( இவ்விடத்தைக் கடந்து செல்வோரைப் பதிவு செய் மனிதரின் சாவைப் பதிவு செய்ய ஒரு கல் அல்லது நான் நினைவுகள் மட்டுமே, நினைவுகள் பற்றிய ெ தன் பங்காளியைத் தொடரும் ஒரு நிலவு அல்லது மலையின் பாதங்கள் கடலை அருந்துகின்றன. மண வெள்ளைப் பூனைகள். பாடல்களால் உயர்த்தி விட சிதைவு நிசமானது நிரந்தரம் என்பது மாயத்தோற்றம் நான் கற்ற எதுவும் எனக்கு விளங்கவில்லை எனினும் மிகவுங் காலங்கடந்தே எனக்கு விளங்கா
C தாயகம் - 52 2.

த்து விடுவோனுடன்
சுற்றிச்
ஒருசிறுவன்போல கிறோம்
ρι
5TrTub !
ாறும்
திறக்கும் கையைப் பற்றி
ரிக்கிறது.
கிறது.
ரு இளவரசனின் காற்சட்டை
ய ஒரு கல,
து அரைக் கல்.
சொற்கள் மட்டுமே எனப் பதிவுசெய்யும் ஒரு கல்.
அரை நிலவு.
ாற்தரையின் சதுப்பு நிலக் கோழி.
டப்பட்ட றோடோடென்ட்றொன் செடிகள்.
ததை நான் பற்றிக் கொள்கிறேன்
4 200999- প্ৰস্পঞ্জী 2005 D

Page 27
ஒரு இளம்பெண் தன் கால்களால் விடியலை இரண தெரியாததை, தெரியாததை மட்டுமே உள் வரவிடு: இவ்விடத்தே எதுவுமே இதயத்தை அசைப்பதில்லை நாட்டியக்காரியின் இடையில் உள்ள மணிகளைக் மன்னர்கள் கடலுக்கு நுரையால் முடி சூட்டுகின்றன இந்த உடலில் இக்கணத்தே முடிவடையப் போவது எது? தொடங்கப் போவது எது? நிலைகெட்ட விரட்டலொன்றில் நாம் இந்த மண்ை கடலைக் கொன்றுவிட்டோம் முடிவடையப்போவது எது? தொடங்கப்போவது எது? ஒரு நாட்டின் புதைகுழி இன்னொரு நாட்டை ஈனு: மக்கள் தம்மை வணங்குமாறு கயவர்கள் அல்லாவை இறைஞ்சுகிறார்கள் என்றென்றைக்கும் மன்னர்கள். என்றென்றைக்கும் அடிமைகள். எவருமே சீஸருக்குச் சொல்வதில்லை: பட்டத்து இளவரசனைப் பற்றியோ இந்த நாட்டைப் பற்றியோ எனக்கென அக்கறை? இங்குள்ள ஆன்மா சுல்தானின் கனற் தட்டிற்கிடக்கிற கரியாக உள்ளள ge,
எனககு
என்ன ‘မ္ဘ•
அக்கறை? இவ்விடத்தே எதுவும் இதயத்தை உருக்குவதில்லை உரோமர்கள் நம்மைக் கடலில் அமிழ்த்துமாறு கிரேக்கர்களை அமிழ்த்திய கடலை ஒராயிரஞ் சாளரங்கள் நோக்கி நிற்கின்றன சுவர்கள் வெண்ணிறம்,
கடலலைகள் நீலநிறம்,
ஆனந்தம் கரியநிறம், கட்டுப்பாடற்ற குருதியாலான கண்ணாடி பற்றிய க அயிஷாவை வழக்கு விசாரணைக்குட்படுத்து அயிஷா நிரபராதி என்று காட்டு ஆ இவ்விடத்தே எதுவும் ஆன்மாவை அசைப்பதில் இந்த நகரம் V− உலகத்தின் பாட்டியாகவோ தான் விரும்பிய எதுவ இருக்கட்டும் எனக்கென்ன அக்கறை? என்னிடம் வராத எந்தக் காலைப்பொழுதும் எனது முதற் காலைப்ெ இல்லை. எனக்கென்ன அக்கறை? என்னைத் தூர அள்ளிச் காற்றுக்கள் எல்லாமே என் காற்றுக்களல்ல! இல்லை. எனக்கென்ன அக்கறை? என்னுளே புதிய ஒரு கட பிறப்பிக்காத எல்லாப் புண்களும் என் புண்களல்
( ஏப்பிரல்- ஜூன் 2005 2

ாடு கட்டில்களாகப் பிளக்கிறாள். றாள்.
டற்கரைப் பாம்புகள் துழகின்றன. ή.
ண விழுங்கிக்
கிறது
சிந்தனை.
)லை.
மாகவோ, தான் விரும்பிய எதுவுமாகவோ
பாழுதல்ல!
செல்லாத
வுளைப் ს !
5 தாயகம் - 52 )

Page 28
இல்லை.
எனக்கென்ன அக்கறை? ரொட்டியை அதன் தானியத்திற்கு மீட்க மாட்டாத என் கையிலுள்ள எந்த ஆயுதமும் என் ஆயுதமல்லி
இச்சுவரைக் கட்டியவர் என் தாத்தாவாக இருக்கட் அல்லது என் எதிரியாக இருக்கட்டும் இந்த நகரத்துக்குப் பெயர் துட்டியவன் ஒரு வீரத்திருமகனாகவோ
ஒரு காதலனாகவோ எவனுமே யில்லாமலோ இருக்கட்டும். ஏவாளின் பிறப்பு முதலாக இரகசியங்களின் காவ மல்லிகைகளின் கண்களாக இருக்கட்டும் கல்லுக்கும் சொர்க்கத்துக்குமிடையே நான் வழி இ எனது வாத்துக் கூட்டங்களை நான் பறக்க விடாத என்கனவுகட்கு நான் புகை மூட்டியிராத ஒரு நிலவையேனும் நான் பிடித்திராத வானத்தையேனும் பற்றி எனக்கென்ன அக்கறை என் பிள்ளைப்பராயத்து விளையாட்டுக்களை வில் என் கையை விறாண்டாத எந்தக் கிளையும் ஒரு பு என்னதான் நடந்தாலும் இவ்விடத்தே எதுவும் ஆன்மாவை அசைப்பதில்6ை
இந்த இடம் முதலாவது பெண்ணின் வாசனை, பு சாளரத்தைத் திறக்கும் காலைநேரக் கோப்பி, கடலைச் சுவரிற் தொங்கவிடும் தந்தை. இடமே பசியார்வமாகும்: முதற் சோடி கால்கட்குள் என் முதலாவது அடி 6 என் உடலையும் என்னுள் இருக்கும் தற் பூசகனை இடமே முதலாவது நோய்நிலையாகும். துணி துவைக்க ஒரு தாய் மேகத்தைப் பிழிகிறாள். விளையாடாமல் என்னை மறித்த இன்னமும் மறிக் இடமே ஃபத்திஹாவாகும். இடமே முதலாம் ஆண்டாகும், இரைச்சல் முதலா6
இளம் பெண்களை நோக்கும் நீர், தொடக்கநிலைச் பாட்டொன்றினின்று வருங் காற்று, என் முன்னே இடமே எனிடமிருந்து என்னிடம் பயணமாகும் டெ இடமே என்னுள் இருக்கும் மண்ணும் வரலாறும். இடமே என்னை நோக்கிச் சுட்டுகிற பொருள். ஆ இவ்விடத்தே எதுவுமே பெயரை ஒளியூட்டுவதி
வேதனையிலுள்ள கடலே, நல்வாழ்த்துக்கள்.
ற்றையரினின்று ஸ்பெயினுக்குப் படகிற் சென்ற க ஒரு நகரைப்போல நிம்மிடமிருந்து பறிக்கப்படும் உன் ஆழ்நீலச் சவப்பெட்டியை நோக்கியபடி திறந்: எனினும் ஒரு சிந்தனையால் ஆதரிக்கப்பட்ட அல்ல
( தாயகம் - 52 2.

தான
l.
லர்கள்
ழந்தவனாதலால் 5
ளையாடாத மரக்கிளையல்ல.
.
).
திர்நிலை.
ான் உடலிற் தீப்பற்றச் செய்கிறது, ாயும் அறிந்தேன்.
இந்த இடம் க்கிற இடமாகும்.
வது கண்ணிர் ஆகும்,
காமவேதனை, கசப்பான தேன்,
ாரின் பாறை, என் துலக்கமான தாய்.
ιπ(56ίτ.
ல்லை.
டலே, உன்னைத்தான்,
கடலே, உன்னைத்தான். த சாளரங்கள் ஆயிரம், Uது
5 grüტმჟà)- ჯორმr 2005
سـ

Page 29
ஒரு பெண்ணால் மேன்மை கண்ட ஒரு கவிஞன எல்லாத் தொடக்கங்களினதுங் கடலே, நீ எங்கே ஆ ற்றயரிலிருந்து ஸ்பெயின் வரை முற்றுகையிடப்பட்ட கடலே, இப்போது பூமி சுழலுகிறது நீ எங்கிருந்து வந்தாயோ, அங்கே ஏன் போகிறா
ஆ இக்கடலை யார் கடப்பர்? கடலின் நேரம் வந்துவிட்டது. கடல்தன்னைக் கட்டவிழ்க்கிறது. கடலின் புற்றுநோயினின்று நம்மை யார் காப்பா
கடலின் சாவை எவர் அறிவிப்பார்?
ஆ தொன்மையான கடலே, வனங்களின் தனிமையினின்று நம்மைக் காத்த க எல்லாத் தொடக்கங்களினதுங் கடலே, உன்னை; நமது நீல உடல், நமது மகிழ்ச்சி, ஜாஃபாவினிலி ஆன்மா, நமது உடைந்த சாடி, இழந்த கதைகளை கதைமரபுகளிலெல்லாம் நாங்கள் தேடியுங் கடே கண்டோம். நமது முதல் மகிழ்ச்சி, நமது வியப்பு, மனிதனுக்குள்ளே மனிதன் இறப்பது போல கட அல்லது கடலிலா? இவ்விடத்தே எதுவும் கடலை அசைப்பதில்லை.
ஒரு காலத்தில் நாம் பயணத்திற்குப் பழக்கப்பட்டிருந்தோம் எல்லா இடங்களும்
நாம் மிதக்கும் நுரையாகிக்
காற்றுடன் ஆடிக் குதிரைகளின் கனைப்புக்கட்குப் பழக்கப்படுகின்
ஒரு காலத்தில் நாம் பயணத்துக்குப் பழக்கப்பட் எல்லாக் காலங்களும் கொலைக்குரிய வேளையாகின்றன. நாம் பலமுறை இறந்துளோம், பலமுறை இறந்து மதகுருமார் முதலாவது ஆலயத்தினின்று இறுதியான புரட்சி வாளின் பணியாட்களாகவே இருந்துள்ளன, காதல் வயப்பட்ட மனிதனோ லில்லி மலரை வ
வணக்கங்கள், நமக்குள்ளான கடவுளின் தண்டனை கடவுளின் சிறிய சுவர்க்கமாக வளர்ந்த சிறைப்பட்ட மண்ணே, வணக்கங்கள். கடலைக் கவனிப்பதற்கு எவருக்கும் ஒரு பலியுயிர் தேவையா?
C ஏப்பிரல்- ஜூன் 2005

ன என்னாற் காண இயலவில்லை. மீளச் செல்வாய்?
பில்லை?
テ?
டலே, உன்னைத்தான்,
தான் (கடல் மறைகிறது). நந்து காதேஜ் வரை இழுவுண்டு களைத்த நமது ாக் கொண்ட தகட்டுப் பாளம், நாகரிகங்களின் லாரத்தே ஒரு மனிதனின் மண்டையோட்டைத்தான்
லும் இறக்கிறதா,
டிருந்தோம்
ளோம்
வரை
ழிபட்டான்.
27 தாயகம் - 52

Page 30
அவனை ஒரு சோதனைக் குழாய்க்குள்ளோ துப் எவருக்கும் ஒரு கரும் புறா தேவையா? ரோமாபுரியின் இறுதிநாட்களின் ஒரே எசமான அடையாளங்காணப்படாத அவனது இரட்டைக் எவருக்கும் ஒரு மீளுயிர்ப்புத் தேவையா? யாருக்கு ஒய்வு தேவை?
யாருக்கு
ஒய்வு
தேவை? இங்கே மண் மீதுள்ளனவையும் மண்மீது நடப்ே மண் ஒரு துப்பாக்கி இங்கே மண் ரோமபுரிக்கு கீழ்ப்பட்டது ஆனால் ரோமாபுரியின் வேளை வந்து விட்டது. வந்துவிட்டது. ஒவ்வொரு நாளும் அதன் இறுதிநாள். கனவுகள் எனவே வணக்கம், மண்ணே பலியுயிரே!
இரவில் இரவுக்குப் பயணமாகிற எவனும் - நா வயலை அறுக்கும் புல்லாங்குழல் எதுவும்அழைப்பவனும் அழைக்கப்படவுள்ள ஆனால் எ நான் விரும்புகிற எதுவுமே இங்குள்ள நிழலாய் என்னிடம் விரைவான ஒரு முத்தத்தைக் கோருக என் ஆன்மாவை, என் காலடிகளைக் களவாடுச் கடந்து செல்லும் ஒவ்வொரு பறவையும் என் பு மற்றவர்கட்காகப் பாடுகிறது. என் எதிரிகளின் வண்ணத்துப்பூச்சிகள் பெருகுப காதல்வயப்பட்ட எவருமே என்னை அழைக்கின் என் இதயத்தை இரண்டு பறவைகள் காயப்படுத் எந்த இளம்பெண்ணும் சுருங்கிப் போவாள். என்கை தொட்ட ஒவ்வொரு மரத் தண்டும் தன் என்பாடல்மீது இறங்கும் ஒவ்வொரு முகிலும் இ ஒரு படுக்கையாகும் என நான் ஏங்குகிற ஒவ்விெ தூக்கு மரமாக ஊசலாடுகிறது. காதல் பின்வாங்கும் போது காதலைக் காதலிக்கி வெள்ளை லில்லிமலர் என்கைகளில்வாடி என் அதனை நேசிக்கிறேன். என் பாடலே எனக்காகச் ஆன்மாவுக்கும் என்றுமே சந்திக்காமல் இந்த மண்ணின் வழியே ஒரு தொற்றுப்பிடி ஆகும்படி இந்த இடத்தை நா ஆ இந்த நாசமாகப்போன இடமே, ஆ இவ்விடத்தே இதயத்தை எதுவும் அசைப்பதி
நாம் இப்படியொரு நிலவரத்தில் இருக்கிறோம். படுகொலையின் பரம்பரை நாம், நிலவொளிரும் இரவுகளில், ஒருதுளி கண்ணிர் ச அவர்தம் தாயின் மார்பகத்தை வெட்டியெறியும் அவர்தம் கனவுகளின் பாதுகாவலனைப் படுகெ
( தாயகம் - 52 2.

பாக்கிக்குள்ளோ கொண்டுவர
க இருக்க எவருக்கும் ஒரு பலியுயிர் தேவையா? கொலைகாரனைக் கண்டறிய
பாரும் உட்பட
உலோகத்தன்மையான நெருப்புக்கள்.
($ଶot.
வரும் அழையாதவனும் நானே. விழுங்கப்படுகிறது.
கிற இளம்பெண்ணும்
கிறாள். ண்களிலிருந்து என்ரொட்டியை உண்ணுகிறது
Dாறு றனர். துமாறு தன் மார்பகத்தைத் தொடும்
மேகங்களை இழக்கும் ருளாகிறது பாரு மண்ணும்
பாடலில் வளர்கையில்
5 காத்திரு.
செல்லும் வெளியார் இருவருக்கும்
rம் தோண்டலாம்.
ல்லை.
சிந்தாமல் ஒரு தேசம், ாலை செய்யும் தேசம்.
8 ஏப்பிரல்- ஜூன் 2005 )

Page 31
மரத்தின் நிழல் எங்கே?
நாம் இப்படி ஒரு நிலவரத்தில் இருக்கிறோம். ஒரு காலத்தில் நாம் நமது வாழ்க்கைகளை வாழ் இப்போது நம்மைக் கட்டுப்படுத்துகிறவர் யார்? தேசத்தின் பேரால் ஒரு வீரத்திருமகன் தனது சகோதரனின் நெஞ்சி பின்பு மனிப்புக்காக மன்றாடுகிறான்.
மரத்தின் வடிவம் எங்கே? நாம் இப்படி ஒரு நிலவரத்திலுள்ளோம். நான்பாடுவதற்கு அவர்கள் இறந்துவிட்டனரா அல்லது அவர்களால் புல்லாங்குழலுக்கு ஒரு கூ அவர்களை நான் எப்போது பின்தொடர்ந்ந்தாலு எனக்காக ஒரு பாலைவனம் விரிகிறது ஒரு வானம்பாடி சாகிறது.
மரத்தின் வீடு எங்கே?
நாம் இப்படி ஒரு நிலவரத்திலுள்ளோம். இன்னொரு இடப்பெயர்வைக் கடலாற் தாங்கவி ஆ கடலில் நமக்கு இடமில்லை. ஒரு கருத்து இன்னொரு கருத்தை ஈனுகிறது: துப்பாக்கி ஒரு கருவியாகிறது, அற்புதமாகவில்லை, மலர்கள் துப்பாக்கி
ஆன்மாவின் பாதுகாவலனாகிறது, உக்கிய சுள்ளிகளின் பணியாளாகவில்லை.
மரத்தின் தண்டு எங்கே?
நாங்கள் இப்பிடி ஒரு நிலவரத்திலுளோம். ஒரு கொலையைக் கண்டும் ஒன்றுமே பேசாதவ6 அவர்கள் அவனது பேர்களை மாற்றிவிட்டனர், என் வெற்றிக்குறியின் இடத்தில் அவனது கையில் என் குருதியை வைத்துளனர் அவனை நான் காண முடியாதபடி அவன் கண்
எங்கே. மரம் எங்கே?
நாங்கள் இப்படி ஒரு நிலவரத்திலுள்ளோம். இப்போது நமது சாவிற் சாவு இல்லை, ஆறு சே கையில் ஒரு மாமலையை மறைக்கச் சிரமப்படுவ அந்திமயக்கம் என் பாடலுக்கு ஊசலாடுவதில்ை வரிசையில் நிற்பதில்லை. என் சனங்களே, நாம் உங்களுக்குத் தவறிழைத்து
O ஏப்பிரல்- ஜூன் 2005

ந்தோம்
) கத்தியைப் பாய்ச்சுகிறான்
டாரம் அமைக்க இயலுமா? ம்
யலாது.
fன் மதமாகவில்லை.
ன் கொலைகாரனே.
மீது என் கண்ணை அப்பிவிட்டனர்.
ணத்திற் தொடங்குவதில்லை, அல்லது காமம் ஒரு தில்லை, அல்லது வெண்கல மதத்தின் ல அல்லது மக்கள் பெருங்களிப்பின் நரகத்திற்
விட்டோம்.
29 தாகம் - 52 )

Page 32
உங்களை எங்களிடமிருந்து மறைக்கும் தாவரங்கட் இப்போது, நம்மிடையே சாவு இல்லை, பாறையிட இல்லை. நம்முள் இல்லாதது எது எனக் காண ந இருக்கும் மக்களுக்கு அழைப்பு இல்லை. ஒரு படு போகிறோம். "ஹலோ! இதோ றோசாப் பூ நாம் கத்துவதற்காகவே நாம் நடக்கிறோம். என் சனங்களே, நாம் உங்களுக்குத் தவறிழைத்து என்பாடலின் மக்களே, ஜெருசலேமில் கடவுள் த நாம் நமது குரல்களையோ மன்னிப்புக்கான பிரா பாறையில்லை. இப்போது நாம் நமது குரல்களை கட்டியெழுப்ப ஒரு பாறையில்லை. இப்போது நா நமது பலியாட்களிடையிலிருந்து ஒரு தீர்க்கதரிசி கைகளாலேயே கொன்றுவிடுகிறோம். எனக்குப் பேசும் உரிமை உண்டு. மதகுருவுக்குக் கொல்லும் உரிமையுண்டு. எனக்குப் பறவைகளது உரிமை உண்டு நீதவானிடம் விரிந்த அடிவானத்தின் எல்லைகள் எனக்குக் கனவுகாணும் உரிமை உண்டு. தூக்கிலிடுபவன் நான் சொல்வதைக் கேட்க வேண் கதவுகளைத் திறந்து விடவேண்டும். என்னிடஞ் சுதந்திரம் உண்டு, நான் விரும்பியவா எழுத்து தாவவும் பலதடவைகள் பேரிடுவதற்காக என் கைகளை ெ என்னை நிழலாய்த் தொடருகிற அல்லது தன்னை நான் அடையாத ஆனந்தத்தை எனக்கு நுழைகிற சாவுக்கு சாவு இல்லை. என்னைச் சிரிக்கச் செய்யவோ விபசாரிகளின் சந்தையிடையே ஒரு ஒட்டகம் பே பார்த்து மக்கள் சிரிப்பதற்காகவோ என்கனவு எ இச்சாவு சாவல்ல. இல்லை எனக்குத் தொடக்கங் ஆறாவதற்காக ஆற்றுக்கருகாக இருப்பதாகக் கன நான் சாக இயலாது. என் ஆன்மா ஒரு கல் என் காதல் இளம்பெண்ணும் கனவும் கற்கள் அவைபற்றி எவ்வித ஆசையுங் கொள்ள நான் ே கல்லுக்கு நிறமில்லை.
என் இரவு ஒரு கல் என் நிழல் எனக்கும் எனக்குமிடையே வழுக்கிச்ெ என்ரொட்டி ஒரு கல் m என் வைன் ஒரு கல் இப்போது சாவில்லாத ஒரு சாவிலே
நான் சாக இயலாது.
இந்த இடத்தில் எதுவுமே சாவை அசைப்பதில்6ை
----جیحی
தாயகம் - 52
s

குத் தவறிழைத்துவிட்டோம். டம் சந்தம் இல்லை நீரிற் பாறை என்ற நிகழ்வு ம்முள் இல்லாததனிடம் போவோமாக, நம்முள் கொலையிலிருந்து இன்னொரு படுகொலைக்குப் நெடுஞ்சாண் கிடையாக விழுவோம்' என்று
விட்டோம். னது சிந்தனையினின்று வெளிப்பட்டு விட்டதால் ாத்தனைகளையோ நாம் கட்டியெழுப்ப ஒரு யோ மன்னிப்புக்கான பிராத்தனைகளையோ நாம் ாம் இப்படியொருநிலைமையில் இல்லை. தோன்றினால் அவரை நம் கைகளாலேயே, நம்
உள்ளன.
ண்டும் அல்லது என் கனவுகள் தப்பிச்செல்லக்
று ஃ என்ற எழுத்தை எழுதவும் எழுத்துக்கு
வெட்டிவிடவும் சுதந்திரமுண்டு.
மறுக்கும் ஒரு பெண்போல என் உடலுக்குள்
ால ஒரு கனவை நடத்திச் செல்லும் ஒரு வனைப் ன்னை விட்டு நீங்குகிறது.
கள் பற்றித் தெரியாது, அதனாலேயே நானே வு காண்கிறேன் இல்லை. சாவில்லை ஒரு சாவில்
வண்டவில்லை.
செல்லும் ஒரு கல்.
30 gÜóyö- = -ä, 2005 D

Page 33
சீனச் சிறுகதை :
6ിസ്ക്
Tசெங்ராவோ
தமிழில் : கே.ஏ.சீவரட்ணம்
குலுங்கி குலுங்கி ஓடிய பஸ் வண்டியில் அந்த பாடசாலை அதிபர் பயணித்தபோது, அவருடைய முதுகை மசாஜ் செய்வது போன்று அவருக்கு சுகமாக இருந்தது. அவரது தலையில் உள்ள தொப்பி முகம்நோக்கிக் கவிழ்வதுபோல் துரக்கம் அவர் கண்களைத் தழுவியபடி இருந்தது. எதிரே காட்சிகள் மங்கலாகத் தோன்றின. சென்ற் வாசனை அவரது மூக்கைத் துளைத்தது. அவ்வாசனை முன்னால் இருந்த ஒரு பெண்ணிடமிருந்துதான் வருகின்றது அவர் என்பதை அறிந்துகொண்டார். அவள் ஒரு நீண்ட அங்கியை அணிந்திருந்தாள். அவளுடைய தலைமுடி பொப் செய்யப்பட்டடிருந்தது. அவள் U6f) ஜன்னலுக்கு gda LIT st பார்த்துக் கொண்டிருந்தாள். சென்ற் வாசனை அவரைக் குழப்பியபோதும் அவர் sg/6) 1606MT இன்னும் நெருக்கமாகப் Lrffés வேண்டும் என்று நினைக்கவில்லை. தூக்கத்தில் ஆழ்ந்தபடி இருந்தார்.
அந்த பஸ் திடீரென ஒரு குலுக்கலுடன் நின்றது. பிரயாணிகள் சிரமமான இந்தப் பயணம் ஒருவாறு முடிவுக்கு வந்துவிட்டது என்று பெருமூச்சு விட்டனர். ஒருவர் மட்டும் போய்வரக்கூடிய கதவினுடாக எல்லாரும் முண்டியடித்துக்கொண்டு இறங்கத் தொடங்கினர். எனவே நெரிசல் ஏற்பட்டது. “கொஞ்சம் பொறுங்கப்பா. என்ன அவசரம்?” என்ற குரல்கள் கேட்டன.
அவர் கடைசியாகத்தான் இருக்கையை விட்டு எழுந்திருந்தான். அவர் கதவை அண்மித்தபோது
ན་
( ஏப்பிரல்- ஜூன் 2005

#్య ண்ட அங்கியுடன் காணப்பட்ட பெண்ணும் வசர அவசரமாக இறங்க முயற்சித்தாள். оhлfї அவள் இறங்குவதற்கு வழிவிட்டுக் காடுத்தார். அப்படி அவள் இறங்கும்போது வளுடைய பொப் செய்யப்பட்ட தலை முடிக்கும் ங்கியின் கழுத்துப்பட்டிக்கும் இடைப்பட்ட D6óT60)LDtunt G0T கழுத்துப்பகுதி S9y@du (UEGOLluu ார்வையில் தற்செயலாக விழுந்தது. அவனுடைய ண்ணங்கள் அலைபாயத் தொடங்கின.
G6 o 99 GT66 glgi?
அவர் பஸ் வண்டியை விட்டு இறங்கியதும்
வர் முன்னே தோன்றிய கறுப்பு உடையணிந்த ந மனிதன் இதே கேள்வியை அவரிடம்
கட்டான். அவன் கறுத்த அங்கி ணிந்திருந்தான்.
அந்த அங்கிக்கு மேலாக ஒரு வலைப்பாடு செய்யப்பட்ட கையில்லாத
ன்னொரு சட்டையைப் போட்டிருந்தான். அவன் னிந்திருந்த தொப்பியும் கறுப்பாகவே இருந்தது. ந்த மனிதன் ஒரு குரூரமான முகத்தைக் Eாண்டிருந்தான். அவன் ஒரு இரகசிய பொலீஸ் ன்பது பார்த்தவுடனேயே எவராலும் தரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது. அவனு டய கைவிரல்களில் பல பவுண் மோதிரங்கள் ாணப்பட்டன. அவன் ஒரு கையில் ஒரு வத்துக் கொண் டி ருந்த ש (60 8 חוL ன்னொருவனை விசாரித்துக்கொண்டிருந்தான்.
தாயகம் - 52 )

Page 34
பஸ்ஸிலிருந்து இறங்கியவர் தன் கைகளிலும் ஒரு பொதி இருப்பதை உண்ணர்ந்தார். தான் ஆபத்தில் மாட்டிக் கொண்டிருப்பதாக அவர் எண்ணினார். அவரிடம் முன்பிருந்த அமைதியும் தூக்க கலக்கமும் அவரை விட்டு மறைய, அவர் ஒரு பூனைக்கு முன் நிற்கும் எலிபோல அஞ்சியபடி நின்றார். அவன் கறுப்பு உடையிலிருந்த அந்த மனிதனைப் பார்ப்பதைத் தவிர்த்துக்கொண்டார். அப்படிச் செய்வதன் மூலம் ஏதோ அவனுடைய கண்களில் தான் படாமல் இருக்கமுடியும் என்று நினைத்தான். அப்படியிருந்தும் அவரையும் மீறி அவருடைய பார்வை அந்தக் கறுப்பு அங்கிக்காரன் மீது
விழுந்தபோது, த7 முன்னால் நின்ற பயனியைப் போ பிட்டு, தன்னுடைய கையிலிருந்த பொத் அவனுடைய பார்வை
விழுந்ததுபோல இவருககுத் தோன்றியது.
“சரி, என் கதை முடிந்தது” என்று நினைத்துக்கொண்டு திரும்பினார். சனங்கள் எல்லோரும் போக்குவரத்து நெரிசலுக்கூடாகப் போய்க்கொண்டிருந்தனர். இவரால் எப்படிப் போக முடியும்? கறுப்பு அங்கிக் காரனுடைய தீட்சண்யமான கண்கள் இவருடைய கையில் இருக்கும் பொதியில் நிலைத்திருந்தது!
“ஓடிவிடுவோம்” என்று எண்ணிக்கொண்டு தனக்கு அண்மையில் நின்ற மிகப் பழைய ரிக்ஷா ஒன்றில் ஏறிக்கொண்டார். ரிக்ஷாக்காரன் ரிக்ஷாவை இழுத்துக்கொண்டு போகும்போது இவருடைய இதயம் பக். பக்' என்று அடித்த சத்தம் இவருக்கே கேட்பதுபோல இருந்தது.
உண்மையில் அந்தப்பொதியில் என்ன இருக்கின்றது என்பது இவருக்குத் தெரியாது. இவர் பஸ்ஸுக்காகக் காத்துக்கொண்டு ஒரு நா லு மா டி க் கட்டடத் தை பார்த் து ரசித்துக்கொண்டிருந்தபோது யாரோ இவருடைய முதுகில் தட்டினார்கள். திரும்பிப்பார்த்தபோது இவனுடைய நண்பர் பழைய லீ நின்று கொண்டிருந்தார். பழைய லீ தனக்கு கொஞ்ச வேலை இருப்பதால் உடனடியாக திரும்பிபோக முடியவில்  ைல என்பதால் இந்த ப் பொதியைக்கொண்டுபோய் வைத்திருக்கும்படியும் பின்னர் வந்து பெற்றுக்கொள்வதாயும் கூறினார். அந்தப் பொதி அவ்வளவு Lung LDIT 5 இருக்கவில்லை. என்ன ஆகப்போனால் ஒரு டசின் பத்திரிகையளவு பாரம்தான் இருந்தது. எனவே அவருடைய வேண்டுகோளை இவரால் மறுக்கமுடியாமல் இருந்தது. பஸ்ஸில் அந்தப் பொதியை ஒரு கையில் வைத்துக்கொண்டு
( தாயகம் - 52

அமர்ந்திருந்தபோது அவர் அதனைப்பற்றி அனாவசியமாக அலட்டிக் கொள்ளாமல் அமைதியாகவே இருந்தார். -
ஆனால் அந்த கறுப்பு அங்கிக்காரன் “என்ன அது?” என்று மற்றொரு பயணியிடம் கேட்டபோதுதான் தன்னுடைய கையிலிருக்கும் பொதியில் என்ன இருக்கிறது என்று திறந்துபார்த்திருக்கவேண்டும் என்று எண்ணினார். முதியவர் லீ சிலவருடங்களாக என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று இவருக்கு நன்றாகவே தெரியும். அவர் பிற்போக்காளர் களுக்கும், ஒடுக்குமுறையாளர்களுக்கும் என்றுமே அஞ்சாதவர். அவர்களின் கொடூர முகத்தை தோலுரித்துக் காட்டியும் அவர்களுடைய கொடு மைகளை துணிந்து அம் பல ப் படுத்திக்கொண்டும் இருப்பவர். இத்தகைய பிசாசுகளின் குற்றங்களை களைந்து அவர்களை அழிப்பதற்குத் திட்டங்களைத் திட்டாமல் வேறு என்னதான் செய்வது? இந்தப்பொதியில் இருக்கும் தடித்த சதுரப் பேப்பர்களில் இந்தப் பிற்போக்கு வாதிகளினால் கொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் இரத்த வெள்ளத்தில் இருப்பதைக் காட்டும் படங்கள்தான் இருக்கவேண்டும். அப்படங்களுக்குக் கீழே, “இவன் மக்களுக்காக மரணித்தான்” என்றும் அண்மையில் நடந்த சம்பவமாக "எதிரியின் இன்னுமொரு கொடுமை” என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.
வீதியின் இரு பக்கங்களில் இருந்த கடை களில் தொங்கிய வண்ண வண்ண பெயர்ப்பலகைகள் பளிச்சிட்டு மறைந்தன. அவருடைய மனம் ' மிகச் சோர்வடைந்திருந்தது. உச்சி முதல் உள்ளங்கால்வரை சில்லிட்ட குளிர் அவனுடைய எலும்புகளையும் உறைய வைத்தது போலிருந்தது. அது அவருக்கு மிகவும் அசெளகரியத்தை ஏற்படுத்தியது. அவர் இதனைப் பற்றி மறக்க முயற்சித்தாலும் அவருடைய இருதயத்தை ஊசியால் குத்துவதைப்போல அதனைப் பற்றிய ஞாபகமே அடிக்கட்டி வந்து கொண்டிருந்தது “அந்த கறுத்த அங்கி க் கா ர ன் எ ன்  ைன ப் பரி ன் தொடருகின்றானா?” திரும்பிப் பார்த்து அவர் அதனை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். ஆனால் அவனுடைய கழுத்து இரும்புக் கம்பிபோல விறைப்பாக இருந்தது. மேலும் தான் திரும்பிப் பார்த்தால் அந்த கறுப்பு அங்கிக்காரனுடைய கைத்துப்பாக்கி தன்னைக் குறிவைத்துக் கொண்டிருப்பதைத்தான் பார்க்கவேண்டியிருக்கும் என்று எண்ணினார்.
ஏப்பிரல்- ஜூன் 2005 )

Page 35
“நான் கைது செய்யப்படவேண்டிய ஆள் இல்லை. முதிய லீயைப் பொறுத்தவரையில் அவர் தன்னுடைய பாதையைத் தெரிந்து எடுத்துக்கொண்டார். எனவே அவர் அகப்பட்டால் அவர் அதைப்பற்றி பொருட்படுத்தமாட்டார். ஆனால் என்னைப்போன்ற ஒரு அப்பாவி ஏன் இப்படி LDT(ju- வேண்டும்? என்றாலும்.”
ஒரு கறுப்புக்கை தன்னுடைய கழுத்தை நோக்கி வருவதாகவும் இன்னொரு உரமான கை தன்னுடைய தலையில் இறங்குவது போலவும் கற்பனையாக உணர்ந்த அவர் அச்சத்தால் முன்னால் வளைந்துகொண்டார். அதன் பின்னர் தா ன் சே ற் றி லும் ம லத் தி லும் அழுந்தவேண்டிவரும். இரத்தத்தை உறிஞ்சும் பலவிதமான ஒட்டுண்ணிகள் மத்தியில் வாழ்க்கை சிறையில் தாடி வளர்த்து பரட்டை தலையுடன் இருக்கும் திருடர்களுடன் சகவாசம், கனத்த சங்கிலிகளினால் பிணைக்கப்பட்டு Gourfuu றோலர்களை றோட்டின்மீது இழுத்தல், தலையில் துப்பாக்கிக் குண்டாலடிபடல் இப்படி அவருடைய மனம் பலவிதமான கற்பனைகளில் அலை பாய்ந்தது. அவருக்கு முன் எல்லாமே இருண்டுவிட்டது போலத்தோன்றியது. அவர் பல்லைக் கடித்துக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டார்.
“ஆ. முப்பது வயதுக்கு முன்னதாக என் வாழ்க்கை முடிந்துவிடப்போகிறது. நான் இன்னும் வாழவேண்டும். என்னுடைய L TIL FITGð06960) முன்னேற்ற வேண்டும் என்னுடைய மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்து விளங்குவதைக் பார்க்கவேண்டும். ஆனால் ו"ן זעזח3560%T600T. என்னுடைய வாழ்க்கை இப்படி அரைகுறையாக முடியப்போகின்றது போல் தெரிகின்றதே.” இப்படி எண்ணி வருந்தியபோது அவருக்கு தலை சுற்றியது.
ரிக்ஷா திடீரென முன்னால் இறங்கியது. ஆனால் எவரும் அவருடைய தலையில் கைவைக்கவில்லை. லேசாக கண்களைத் திறந்து பார்த்தார். அவருடைய அங்கி அவனுடைய தொடை க  ைள ம  ைறத் துக் கொண் டு முழங்கால்களுக்கு மேலாக தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அங்கியின் கரை பேப்பர் பொதியைமூடியிருந்தது.
“ஆ. இந்தப்பொதி’ அவர் அவசரப்பட்டு ரிக்ஷாவில் ஏறும்போது அதனை மறைத்து வைக்க முயற்சிக்காமல் புட் போட்டிலேயே
O ஏப்பிரல்- ஜூன் 2005

Y
எழுத்தாளர் செமீபீயன்செல்வனுக்கு அஞ்சலி
ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான செம்பியன் செல்வன் இளவயதிலேயே இலக்கியப் பணியில் ஈடுபாடு கொண்டுதனது வாழ்வின் இறுதிவரை ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு தனது பங்களிப்பை நல்கி வந்தார். சிறுகதை, நாவல், இலக்கிய சஞ்சிகை வெளியீடு என பல்வேறு துறைகளிலும் பங்களித்த இவர் தேசிய இன விடுதலைக்கான இலக்கியத் தளத்தில் உறுதியாகக் கால்பதித்து நின்றார்.
ஈழத்தின் பல்வேறு இலக்கிய அமைப்புக்களை ஒன்றினைத்து உரு வாக்கப்பட்ட, தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் தலைவராக செயற்பட்டு வந்ததுடன் படைப்பாளிகள் இடையேயான கலந்துரையாடல்களை ஏற்படுத்துவதிலும், இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதிலும் முன்னின்றார். மாற்றுக்கருத்துக்களுக்கு மதிப்பளிப்பது, மனித நேயத்துடன் மனந் திறந்து பேசி உறவாடுவது இவரது இயல்பாக இருந்தது. நல்ல இலக் கியங்களைத் தேடிக்கற்பதுடன் அவற்றை மற்றவர்களையும் கற்பதற்குத் தூண்டி ஊக்குவிக்கும் இயல்பையும் இவர் இறுதிவரை பேணிவந்தார். இத்தகைய ஒரு இலக்கிய நண்பரின் மூத்த எழுத்தாளரின் இழப்பு ஈழத்து இலக்கிய உலகுக்கு பெரும் இழப்பாகும். இவரது இழப்புக்கு தாயகம் தனது அஞ்சலியைச் செலுத்துகிறது.
N
தாயகம் - 59

Page 36
வைத்துவிட்டார். ரிக்ஷா get get- அந்தப் பொதியின் ஒருபக்கம் திறபட்டிருந்தது. அதனால் பாதையில் செல்பவர்களுக்குக்கூட அதனுள்ளே இருப்பது தெரியக்கூடியதாக இருந்தது.
அந்த கறுப்பு அங்கிக்காரன் குப்புறக் கிடக்கும் பிரேதத்தின் படத்தைப் பார்த்திருக்க வேண்டும். ஆனால் சிறிது குனிந்து அந்தப் பொதி சுற்றப்பட்டிருந்த GSLD6) உறையைச் சரிபண்ணுவதற்கு அவருக்குப் பயமாக இருந்தது. அவர் இரகசியமாக தன்னுடைய குதிக்கால்களால் அப்பொதியை சிறிது உள்ளே இழுத்து தன்னுடைய அங்கியால் மெதுவாக அதனை மறைத்தார். அப்போது ரிக்ஷாக்காரனின் சட்டையின் பின்னால் எழுதப்பட்டிருந்த இலக்கத்தையும் கவனித்தார். மீண்டும் பொதியைப் பார்த்தபோது அது griflur607 முறையில் வைக்கப்பட்டிருந்தாலும் மற்றப் பக்கங்கள் வெளியே தெரியும்படியாகவே இருந்தது.”
கையும் களவுமாக பிடிபட்டாயிற்று. ஆகக் குறைந்தது GTcöIS:3Ör ஒரு குழப்பக்காரன் என்றாவது வழக்குப்போடுவார்கள். இதனை நினைக்கும்போது அவர் நடுங்கினார். இரு குதிக்கால்களினாலும் பொதியை இறுக்கி அழுத்திக்கொண்டு முன் சிற்றுக்கு கீழே அதனை மறைத்து வைக்க முயற்சித்தார்.
முதியவர் லீ தன்னுடைய பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார். எனவே எது வரினும் அவர் கவலைப்படப் போவதில்லை. ஆனால் என்னைப் போல ஒரு அப்பாவி எதற்காக இதில் மாட்டிக்கொள்ளவேண்டும்? இப்படியாக அவருடைய சிந்தனை ஓடியது.
ஆனால் உடனேயே அப்படிச்ச் சிந்தித்ததற்கு மிகவும் வெட்கப்பட்டார். நான் அப்பாவியாக இருக்கலாம். ஆனால் முதியவர் லீ என்னதான் தவறு செய்துவிட்டார்? புரட்சியாளர்கள் செய்த பலவிதமான செயல்களையும் நடைமுறைகளையும் பற்றி எண்ணிப் பார்த்தார். அவர்களைப் போன்றவர்கள் இரத்தம் சிந்தியதையும் உயிர்த்தியாகங்கள் செய்தமையும் தண்டனைகள் பெற்றமையும் அவருடைய மனதில் ஒரு படம் ஒடியதைப்போல ஓடியது. “இது முட்டாள்தனம்” அந்தப் பிசாசுகளின் செயல்களை எல்லாம் பொறுத்துக்கொண்டிருப்பது நேர்மையான மனிதர்களுக்கு ஒரு அவமானமாகும். இந்தப் போராட்டங்களுக்கெல்லாம் மூலகாரணமாக இருப்பவர் முதியவர் லியே. நானும் அவருடைய உதாரணத்தைப் பின்பற்றவேண்டும்”
---سص
தாயகம் - 53 34

“ஆனால் எனக்குச் சொந்த வேலைகள் ருக்கின்றனவே” அவருடைய மனம் தான் பாதித்து வந்த கல்வியைப் பற்றி சிந்தித்தது. TG缸 இளைஞர் களைத் தீய வழியில் சல்லவிடாமல் தடுக்கும் பொருட்டு அவர்களுக்கு ல்வி கற்பிக்கின்றேன். அதுவும் மிகவும் ர தா ன மான து. முன்னேற்றத் துக்கு டிப்படையானதும்கூட, பிற்போக்குவாதிகளிடம் பங்கரமான ஒற்றர்களும் அதிகாரமும் ருக்கின்றன. என்னிடம் எதுவும் இல்லை. ந முட்டாள்தான் முட்டையைக் கொண்டு ந கல்லை உடைக்கப் பார்ப்பான். “இப்படியான ண்ணங்களினால் தன்னுடைய வெட்கத்தை ரு புறம் ஒதுக்கியது மட்டுமின்றி முதியவர் யினுடைய (up L T 6ir தனத்தையும் நாந்துகொண்டான். முதியவர் லீ இப்படியான ரு ஆபத்தான பொருளை ஏன் என்னிடம் காண்டுபோகும்படி கொடுத்துவிட்டார் என்று strasofaOT Tri.
ஒரு குறுக்குத் தெருவை அண்மித்தபோது க்ஷாக்காரன் அவரைத் திரும்பிப் பார்த்து Tigri பக்கம்” என்று கேட்டான். பொழுதுபடும் நரம் ஆகிவிட்டமையால் தூரத்தில் வருகின்ற டை பயணிகளும வாகனங்களும் தெளிவாகத் தரியாமலிருந்தது.
"இடது பக்கம் திரும்பு’ என்றான். அந்த ழியால் தான் அவருடைய பாடசாலைக்குப் பாகவேண்டும்.
“அந்த கறுப்பு அங்கிக்காரன் என்னைப் ன்தொடர்கின்றானா? நிச்சயமாக அவனால் டியாது. ஆனால், என்னுடைய கிறீம் கலர் தாப்பி ஒரு வித்தியாசமான தொப்பி அவனால் தனைச் 376l)LJ LDfTá5 '' egy60LLUTT67TLb கண்டு டிக்கமுடியும். மழை பெய்யாதிருக்கும்போது க்ஷாவின் கூட்டைப்போட்டால் அது எதையோ றைப்பதற்கான முயற்சியில் அச்சமடைவதாக rட்டிவிடும். அப்புறம் அவ்வளவுதான்.”
இன்னும் ஓரிரு செக்கன்கிளிலோ அல்லது ரிரு நிமிடத்திலோ அவன் என்னை நிறுத்தச் சால்லி கட்டளையிடலாம். நிச்சயமாக நான் வனுடன் போகவேண்டி வரும். நான் எப்படி றுக்க முடியும்? நாளைக் குப் புதினப் த்திரிகைகளில் தலைப்புச் செய்திகளில் ன்னைப்பற்றி எப்படியெல்லாம் செய்திவரும் ன்று மனதிலே படம் போட்டுப் பார்த்தார். புரட்சி க ர து ன் டு ப் பிரசு ரங் க  ைள நியோகித்தவன் பிடிபட்டான்” 67 6ծT Այ
ஏப்பிரல்- ஜூன் 2005

Page 37
தன்னுடைய படத்தையும் பெயரையும் போட்டு பேப்பரில் செய்தி வரும் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் இவற்றைப் படிப்பார்கள். “மிகுந்த ஒரு துணிகரமான உயர்ந்த மனம் படைத்த மனிதர்” என்பர் சிலர். இன்னும் சிலர் “இதனால் அவர் என்னத்தைச் சாதிக்க நினைத்தார்” என்பர். மற்றும் சிலர் “நல்லது. இப்படியான ஒடுக்குமுறையாளர்களை துடைத்தெறியவேண்டும்” 676öt Luft. ஆனால் அவர்களில் யார் சொல்வது சரி? அவருடைய சக ஊழியரும் மாணவர்களும் இப்படித்தான் ஒவ்வொரு மாதிரி தங்க ளு க் குள் பேசிக்கொள்வார்கள் என்பதை நினைக்க அவருக்கு வேதனையாகத்தான் இருந்தது. ஆனால் அவர்கள் எல்லோருமே நான் இப்படிபட்ட ஆள் என்று எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். நிச்சயமாக இத்துடன் எனது பாடசாலையும் நின்றுவிடும். ஒருவரும் பாடசாலை மாதாந்தப் பணத்தினைச் சேகரிக்கமாட்டார்கள். அவருடைய ፈቻ ‹55 ஊழியர்கள் வேறுவேறு வழிகளில் செல்வார்கள். மாணவர்களை அவர்களுடைய பெற்றோர் வீட்டுக்குக் கூட்டிச் சென்றுவிடுவர். இரண்டு வருடங்களாகப்போட்ட திட்டமும் அதில் மா த ச் செயற்பா டு களும் [0 ہے வீணாகப்போய்விடும். தான் குற்றமற்றவர் என்பதை நிரூபித்தாலும் இனிமேல் அவரால் பாடசாலையை நடாத்த முடியாது. தன்னுடைய முகத்தை மறைத்துக்கொண்டு டரின்வாங்க வேண்டியதுதான். இப்படியெல்லாம் தனக்கு நடக்கப்போவதை மனக்கண்ணில் கண்டு தன்னுடைய வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாக உணர்ந்தார். அவருக்கு முன்னால்தோன்றியது துனியமே.
ஆனால் தான் குற்றவாளியாக்கப்பட்டு ஒட்டுண்ணிகள் நிறைந்த சேற்றில் திருடர்களுடன் சிறையில் வசிக்க வேண்டி ஏற்படுமே என்ற எண்ணம் அதற்கு மாற்றாக ஒரு நல்ல வழியைக் காணவேண்டும் என்ற உந்துசக்தியை ஏற்படுத்தியது.
“என்னை அவர்கள் விசாரணை செய்யும்போது அவர்களுக்கு நான் ஒன்றுமே சொல்லப்போவதில்லை. என்னைப்பற்றி யார் சிபார்சு செய்வார்கள் என்று அவர்கள் கேட்டால் நான் திரு. லாங் அவர்களின் பெயரைச் சொல்வேன். அவர்கள் அவரை நம்புவார்கள். பாடசாலைக்கு உடனடியாக அறிவிப்பார்கள். கல்விச் சங்கத்தையும் அணுகக்கூடும். நான் எனது மூத்த அண்ணருக்கு ஒரு தந்தி
O ஏப்பிரல்- ஜூன் 2005 35

பூவரசம் வேலியும் புலுனிக்குஞ்சுகளும் கவிதைகள்
w
கவிஞர் புதுவை இரத்தினதுரை ஒவியங்கள் ட்ரொஸ்கி மருது
வெளியீடு
நங்கூரம் யாழ்ப்பாணம்
அனுப்புவேன். மாகாண கவர்னரும் எனக்கு உதவக்கூடும். ஆனால் நான் வெளியில் உளவர்களுடன் தொடர்புகொள்ள என்னை அவர்கள் அனுமதிப்பார்களா? குற்றம் விருந்தால் அப் படி 5. ח LD תע r gITע חוL விடமாட்டார்கள். அப்படியென்றால் GT Gör 60T செய்வது? இப்படி எண்ணிப் பெருமூச்சுவிட்டார். அப்போது சிறையிலுள்ள கைதிகள் தங்களுடைய கூண்டின் சுவர்களைத் தட்டுவதன் மூலம் எப்படி ஒருவருக்கொருவர் தொடர்புகொண்டார்கள் என்பதை வெளிப்படுத்தும் டால்ஸ்டாயின் கதையில் வந்த பகுதியை அவர் ஞாபகப்படுத்திப் பார்த்தார்.”
தாயகம் - 53 )

Page 38
தாயகம் இதழ் பற்றிய விமர்சனங்களை வரவேற்கிறோம். தாயகம் அடுத்த இதழிலிருந்து தனி இதழில் விலை ரூ 50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது
இப்படி அவர் எண்ணிக்கொண்டிருக்கையில் ரிக்ஷா பாடசாலை கேற் அருகில் வந்துவிட்டது. அங்கு அவனுக்குப் பழகிப்போன மின்சாரவிளக்கு எரிந்துகொண்டிருந்தது. தான் உள்ளே போனால் தான் இங்கேதான் வசிக்கின்றேன் என்பது ஒற்றனுக்கு தெரிந்துவிடும் என்ற காரணத்தினால் உள்ளேசெல்ல ஒரு செக்கண்ட் தயங்கினார். ஆனால் தான் ரிக்ஷாவை அவ்விடத்துக்கு கொண்டுவந்த காரணத்தினாலும் அந்த மிருகத்தனமானவன் தன்னைப் பின்தொடர்ந்து வந்த காரணத்தினாலும் தான் இங்கேதான் குடியிருப்பவன் என்பதை கறுப்பு அங்கிக்காரன் எப்படியும் அறிந்துகொண்டிருப்பான். எனவே ரிக்ஷாவிலேயே அந்தப் பொதியைவிட்டுவிட்டு உள்ளே செல்வதுதான் நல்லது என்று நினைத்தார். ஆனால் அந்த கறுப்பு அங்கிக்காரனுக்கு இந்த ரிக்ஷாவை வாடகைக்கு அமர்த்தியது யார் என்பது நன்றாகவே தெரியும் அதனால் என்னை இலகுவாக கண்டு பிடித்துவிடுவான். எப்படியிருப்பினும் இப்போது ரிக்ஷா பாடசாலை கேற்றை அண்மித்துவிட்டது. எனவே அவர் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “நிறுத்து” என்று சத்தமிட்டார். ரிக்ஷாக்காரன் ரிக்ஷாவை நிறுத்தினான். அவர் ரிக்ஷாகாரனின் கையில் வாடகையைத் திணித்துவிட்டு பொதியை எடுத்துக்கொண்டு பாடசாலைகேற் ஊடாக விரைந்து உள்ளே சென்றார்.
“மெய்செங் வெளியே போய் யாராவது என்னைத் தேடுகின்றார்களா என்று பார். அப்படியானால் நான் வெளியே போய்விட்டேன் என்று சொல்”
“திகைத்துப்போன மெய்செங் புன்சிரிப்புடன் வெளியே சென்றான்.
“சிக்கிரம் போ, நான் இங்கு இல்லை என்று அவனிடம் சொல்லு”
O தாயகம் - 53

அவர் தன்னுடைய அறையினுள் சென்று கட்டிலுக்கு அடியில் அந்தப் பொதியை மறைத்து வைத்தார். பின்னர் அவர் கீழே அமர்ந்து தன்னுடைய தலையை இரு கைகளிலும் தாங்கிக்கொண்டார். மூச்சு வேகமாக வந்து போய்க்கொண்டிருந்தது. இதயம் படக் படக்கென்று அடித்துக்கொண்டது.
சிறிது நேரம் சென்றது; ஆனால் மெய்செங் திரும்பி வரவில்லை. அவன் சுடுநீர் வைப்பதற்காக அடுப்பை ஊதிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது.
மெய்செங் கதவடியில் நின்றுகொண்டு 'கேற்றடிக்கு சென்று பார்த்தபோது சில
ஆட்களைப் பார்த்தேன். என்றான்.
6é •
-9|ւնւսւդւաn 7
“ஆனால் அவர் கள் பாதையில்
சாதாரணமாகப் போய்வருபவர்கள். ஒருவரும்
உங்களைப்பற்றி விசாரிக்கவில்லை gulfr என்றான்.
இ. அப்படியா?” அவருக்கு நிம்மதியாக இருந்தது. எனினும் தான் ஏதோ ஒரு வலையில் இருந்து வெளிப்படமுடியாதவாறு இருப்பதாக உணர்ந்தார். எழும்பி அறையைச் சிலதடவை சுற்றிப் பார்த்தார். ஜன்னல் ஊடாக வெளியே பார்த்தார். கீழ் வானத்தில் சந்திரன் மெதுவாக 67 (Աքքնֆl கொண்டிருப்பதைப் பார்த்தான். திரும்பி தன்னுடைய படுக்கைக்கு வந்தான். ஒருவித ஆவலும் பயமும் கலந்த உணர்வுடன் கட்டிலுக்குக் கீழே கிடந்த பொதியை எடுத்து மரியாதையுடன் மேசையில் வைத்தார்.
“அப்பாடா. இதற்குள் என்னதான் இருக்கின்றது என்று பார்ப்போம்” என்று சொல்லிக்கொண்டு அந்தப் பொதியிலிருந்து ஒரு பேப்பரை இழுத்து எடுத்தார். அந்தப் பேப்பரில் சாந்தமான முகத்தையுடைய ஒரு மூதாட்டியின் படம் இருந்தது. பின்பக்கத்தில் ஒரு மரண அறிவித்தல் இருந்தது. அதன் கீழே “உங்கள் பிரிவுத்துயரில் வாடும் பேரன் முதிய லீ” என்றிருந்தது.
அவருடைய உணர்வுகள் கட்டுக்குள் வந்தன. தன்னுடைய உருவத்தை சுவரில் தொங்கிய கண்ணாடியில் பார்த்தார். அவருடைய முகம் சிவந்திருந்தது. கண்கள் பிரகாசமாகத் தோன்றின.
வெட்கத்தால் தன்னுடைய தலையைத் தாழ்த்திக்கொண்டார்.
gyపి- gar 2005 D

Page 39
தன் விருப்பா
நாடகப் பாத்திரங்கள் : இவான் இவ (குடும்பம் ஒன அலெக்சி அ (அவரது நண
முறவுகின் என்பாரது படிப்பறை. மெத்தை தைத்த தளபாடங்கள். எழுத்து மேசையில் முறவுகின் அமர்ந்திருக்கிறார். ட்டொல்கச்சொவ் பிரவேசிக்கிறார். அவர் தனது கைகளில், விளக்கொன்றுக்கான கண்ணாடிக்கோளொன்று, சிறுபிள்ளைகளுக்கான விளையாட்டுத் து விச் சக்கர வண் டி யொன் று, மூன்று தொப்பிப்பெட்டிகள், பெரிய துணிப்பொதி ஒன்று, பியர் போத்தல்களையும் பலசிறிய பொதிகளையும் கொண்டதொரு மீன் கூடை என்பவற்றைச் சுமந்து வருகிறார். உணர்வு மழுங்கியதொரு நிலையில் தன்னைச் துழப்பார்த்துவிட்டு அவர் நீள் சாய் விருக் கையொன்றில், முற்றிலும் சோர்வடைந்தவராக அமர்கிறார்.
முறஷ்கின் ஆ, வாவா, இவான் இவானிச்! உன்னைப் பார்க்கப் பேரானந்தமா இருக்கு எங்கை இருந்து வாறா(ய்)?
ட்டோல்கச்சொவ் : பலமாக மூச்சுவிட்டபடி) என்ரை frrrænt. எனக்கு உன்னட்டை ஒரு உதவி கேக்க இருக்கு. உன்னைக் கெஞ்சிக்கேக்கிறன். நாளை வரைக்கும் எனக்குச் சுழல்துப்பாக்கியொண்டு இரவலாத் தா. ஒரு நண்பனா இருந்து இதைச் GoFuiu!
முறஷ்கின் : சுழல்துப்பாக்கியொண்டு உனக்கேன்? ட்டோல்கச்சொவ் : எனக்கொண்டு வேணும். 9R, கடவுளே!. எனக்குக் கொஞ்சம் தண்ணிதா. கெதியாத்தா! எனக்கு அது வேணும். இருண்ட காடொண்டை இண்டிரவு நான் கடக்கவேணும், அதாலை.
○ ஏப்பிரல்- ஜூன் 2005 3.

ଦ୍ରୌଞ୍ଜି ଷ୍ଟୋଧ୍ନୀ (விடுமுறை நிகழ்வொன்று)
தமிழில் : குழந்தை ம. சண்முகலிங்கம்
ானிச் ட்டொல்கச்சொவ் ர்றின் தகப்பன்) லெக்சிச் முறஷகின் ாபர்)
எதுக்கும் ஆயித்தமா இருக்கிறதுக்காக. எனக்கதை இரவல்தா, நல்லடயிள்ளையல்லே! முறஷ்கின் ஒ, இவான் இவானிச், உது விசர்க் கதையப்பா! இருண்ட காடு பற்றி, இதென்ன பேக்கதை? நான் நினைக்கிறன், உன்ரை மனதுக்கை ஏதோ ஒண்டு இருக்கெண்டு? நீ நல்ல அலுவலுக்கு வெளிக்கிட இல்லை எண்டது, எனக்கு உன்ரை முகத்திலை இருந்து தெரியுது சரி, உனக்கு என்ன பிரச்சினை? உனக்குச்
சுகமில்லையே?
ட்டொல்கச்சொவ் : பொறு, எனக்கு மூச்சு வாங்குது. ஓ, கடவுளே! நாய்க்களை
களைச்சுப்போயிருக்கிறன். மாட்டிறச்சித் துண்டொண்டைத் தூக்கித்துக்கி அடிக்கிறது போல, என்னை அடிச்ச மாதிரியான ஒரு உணர்வு, என்ரை தலை, உடம்பு எல்லாம் பரவிக்கிடக்கு. இதுக்கு மேலை என்னாலை தாங்கேலாது. சினேகிதனா இரு, கேள்வியள் கேக்காதை, விபரமா எதையும் கேளாதை. எனக்கொரு சுழல் துப்பாக்கி தா! உன்னைக் கெஞ்சிக்கேக்கிறன்! முறஷ்கின் இஞ்சைவா, இவான் இவானிச்! இதென்ன பலவீனம் ஒரு குடும்பத்தின்ரை தேப்பன். ஒரு சமூகமன்ற உறுப்பினர்! இது வெக்கம்!
ட்டோல்கச்சொவ் : ஒரு குடும்பத்தின் ரை தேப்பனோ நான்! நானொரு புனிதத் தியாகி நான் ஒரு பொதி மாடு, ஒரு கறுப்பன். ஒரு அடிமை, தன்னை அடுத்த
- - - - - - - தாயகம் - 52 D

Page 40
உலகத்துக்குக் கெதியா அனுப்பாமல், ஏதோ ஒண்டுக்காகக் காத்துக்கொண்டிருக்கிற ஒரு கோழை! நான் ஒரு கிழிசல், ஒரு மரமண்டை ஒரு மடையன்! எதுக்காக நான் சி விக்கிறன் ? அதி ன்  ைர நோக்கமென்ன? Iதுள்ளி எழுகிறார்) சொல்லெனக்கு, தயவுசெய்து, எதுக்காக நான் சிவிக்கிறன்? முடிவு இல்லாமல், மனதுக்கும் உடம்புக்கும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிற இந்தத் துயரங்கள், ஏனிந்த அவலங்கள்? ஒரு நோக்கத்துக்காகப் புனிதத்தியாகியா இருக்கிறதை என்னாலை விளங்கிக் கொள்ள 9 3) gil, g? Lò ! என்னத்துக்காக எண்டு கடவுளுக்கே தெரியாததுகளுக்கும், விளக்கு மூடிகளுக்கும், பெண்டுகளின்ரை பாவாடைகளுக்குமாகப் புனிதத்தியாகியா இருக்கிறதெண்டால், இல்லை, இல்லை, இல்லை! எனக்கது போதும் போதுமெண்டாகிட்டுது! போதும்!
முறஷ்கின் உவ்வளவு பிலத்துக்கத்தாதை,
அயலட்டைக்குக் கேக்கப்போகுது!
ட்டோல்கச்சொவ் : அயலட்டை நல்லாக் கேக்கட்டும்; அதுதான் நல்லது! நீ எனக்குச் சுழல் துப்பாக்கியொண்டு தராமல் விட்டால், எப்பிடி எண்டாலும் வேறை ஆரும் தருவினம். உயிருள்ளவையோடை நான் கனகாலத்துக்கு இருக்கேலா! அதுதான் முடிவான முடிவு!
முறஷ்கின் நிறுத்தப்பா, Ë என்னை அந்தரப்படுத்திறா(ய்). அமைதியாக் கதை. உன்ரை வாழ்க்கையிலை என்ன பிரச்சினை எண்டு, இன்னும் எனக்கு விளங்க இல்லை.
ட்டொல்க்ச்சொவ் : என்ன பிரச்சினையோ? என்ன பிரச்சினை எண்டு நீ கேக்கிறா(ய்)? உண்மையா, உனக்கு நான் சொல்றன்! எப்பிடியெண்பாலும் அதைநான் வெளியிலை சொன்னால், சிலவேளை எனக்கது மன ஆறுதலா இருக்கும். நாங்கள் இருப்பம். வா, சொல்லுறன் கேள். ஒ. ராசா, எனக்கு மூச்சை ஒழுங்காக்க முடியேல்லை. இண்டையான் பொழுதை எடுத்துக்கொள், உதாரணத்துக் காக, ஓம் , ଧ୬ ଜ0, $ எடுத்துக்கொள். உனக்குத் தெரியும், காலமை பத்து மணியிலை இருந்து பின்னேரம் நாலு மணிவரை நான் கந்தோரிலை இருந்தாகவேனும், வறுத்தெடுக்கிற வெக்கை,
C தாயகம் - 52
38

புழுக்கம், இலையான்கள், அதோடை தீராத குளறுபடியும் குழப்பமும். காரியதரிசி லீவெடுத்திட்டான் ஹாபொவ் கலியாணம் கட்டப்போகிட்டான்; கந்தோரின்ரை சின்னக் குஞ்சுகள், கிழமைக் கடைசிக்குரிய மயக்கத்திலை, காதல் அலுவல்கள், பொழுதுபோக்கு நாடகங்கள், எண்டு போகிட்டுதுகள் அவங்களெல்லாரும் கிழிஞ்சு பழசாகி, தூங்கு மூஞ்சையளாகி, சில வழிஞ்சு போய்க் கிடக்கிறதா லை, அவங்களிட்டை இருந்து எந்த நல்லதையும் பெறேலாமல் கிடக்குது; . இடதுகாது செவிடா, காதல்லை விழுந்து போய்க்கிடக்கிற ஒருத்தன் தான் காரியதரிசியின்றை வேலையைப் பாக்கிறான்; கந்தோருக்கு வாற F607 Lif தங்கடை அறிவைத் துலைச்சதுகள் போலத்தெரியுதுகள்; அதுகள் எப்பவும் அவதிப்பட்டுக் கொண்டும் படபடத்துக்கொண்டும் கொதிச்சுக்கொண்டும் கோவிச்சுக்கொண்டும் இருக்குதுகள்முறையான ' ஒரு விசராஸ்பத்திரிபோல இருக்கிறதாலை, உதவிக்குக் கத்தவேணும் போல இருக்கு. குழப்பமும் குளறுபடியும்! வேலை நரகமா இருக்கு திரும்பத் திரும்ப ஒரே விஷயம், விசாரணைகளும் மு டி வெ டு க் க ப் ப டு ற து க் க |ா க அனுப்பப்படுகிற துகளும்- 6 Gi) G) nr Ď ஒண்டுதான், கடலின்ரை அலையளைப்போல. எங்கடை கண்ணுகள் தலையாலை கழண்டு விழ ஆயத்தமா இருக்குதுகள், தெரிஞ்சுதோ எனக்குக் கொஞ்சம் தண்ணி தா. கந்தோருக்கு வெளியாலை வரேக்கை சிதறுண்டு, கந்தலாக கிழியுண்டு வாறா(ய்). நீ கட்டாயம் இராச்சாப்பாடு சாப்பிட வேணும்; சாப்பிட்டு நல்லாக் கண்ணயர வேணும். ஆனால் இல்லை; இது கோடை விடுமுறை எண்டதை நீ நினைவிலை வச்சிருக்கவேணும்: அதாவது, f SO5 அடிமை, இழிந்து போன கந்தல், நீ ஒரு தாழ்ந்துபோன, கைவிடப்பட்ட பிராணி, அதாலை, உரமில்லாத ஒரு கோழைக் கோழிக்குஞ்சு போல நீ சொல்லிவிட்ட வேலையளை நிறைவேற்றிக் கொண்டு திரியவேணும். எங்கட தேசத்தின் ரை ஒய்வுகாலத்தைப் பொறுத்தவரையிலை, வடிவான ஒரு வழமை இருக்கு கோடைகால விருந்தாளி ஒருத்தர் பட்டணத்துக்குப் போறாரெண்டால், அவற்றை பெண்சாதிக்கு
gÜópá)- Svär 2005 D

Page 41
மட்டுமல்ல, விடுமுறையைக் கழிக்க வெளிக்கிடுகிற ஒவ்வொரு கேடு கெட்டவனுக்கும், அந்தாளிட்டைப் படை 6) அலு வ ல் க  ைள ச் சொல்லிவிடுகிறதுக்கான சிறப்புரிமையும் பிறப்புரிமையும் இருக்கு. என்ரை பெண்சாதி சொல்லுவா, கட்டாயமா தையல்காறிட்டைப் போய், அவளுக்கு நல்ல பேச்சுக்குடுக்கச் சொல்லி; ஏனெண்டால் அவள் மனிசியின் ரை சட்டையை, உடம்புப்பகுதி சரியான பெரிசாயும் தோளை வலு ஒடுக்கமாயும் தச்சுப்போட்டாளாம்; சொனிக்காவின்ரை சப்பாத்துக்களைக் குடுத்து மாத்திக்கொண்டுவரவேணும் என்ரை மச் சாளுக்கு - பெண் சாதியின்  ைர சகோதரிக்குத் தான் தைக்கப்போறதுக்குப் பொருந்தக்கூடியதா, இருவது கொப்பெக் பெறுமதியான நீலம் கலந்த சிவப்புப்பட்டும், ரெண்டரை யார் நாடாவும் வேணுமாம். ஒரு நிமிசம் பொறு, உனக்கு வாசிச்சுக் காட்டிறன் அதை தனது பையிலிருந்து ஒரு குறிப்பை எடுத்து வாசிக்கிறார்.) விளக்குக்கொரு சிம்மினி: ஒரு றாத்தல் பண்டித்துடைக் கொத்திறைச்சசி, அஞ்சு கொப்பெக்குக் கராம்பு, சாதிக்காய்; மிஷாவுக்கு விளக்கெண்னை: சிறு மணிகளா(ய்)த் துகள் செய்யப்பட்ட சீனி பத்து றாத்தல்; செப்புப் பொரியல் தா ச் சி யை யும் இ? னி இ டி க் க உரலுலைக்கையையும் வீட்டிலை இருந்து எடுத்து 6; கார்போலிக் அமிலம், பூச்சிப்பவுடர், பத்துக்கொப்பெக்குக்கு முகப்பவுடர்; பியர் இருவது போத்தில்; வினாகிரியும். ஒரு சோடி மார்புக்கச்சும் அளவு 82- ச்சான்சியா அம்மாவுக்கு ஒல்க்! அதோடை வீட்டை இருந்து மிஷாவின்ரை பெரிய கோட்டையும் மிதுவடிப்பையையும் எடுத்துக்கொண்டு போகவேணும். இதுகள், என்ரை மனிசியும் குடும்பமும் தந்த வேலையள். இனி என்ரை அருமைச் சினேகிதர்களும் அயலவர்களும் தந்த Liao of 6 food luoit, நாசமாப்போக இ வங்கள் , 6f 6ft 3 6T குடும் பம் வொலொட்யாவின் ரை பேருக்குரிய புனித ஹ் ரை p T 60 6t நாளை க்கு கொண்டாடுகினம்; அவனுக்கொரு சைக்கிள் வேண்டிப்போகவேணும்: லெப்டினன்ட் கேணல் விஹற்றின் சீமாட்டி, ஒரு
C ஏப்பிரல்- ஜூன் 2005 39

சுவாரஸ்யமான நிலைமையிலை இருக்கிறா; அதாலை நான் ஒவ்வொரு நாளும் மருத்துவச்சியிட்டைப் போய் Ꮥ9lᎧᎫᎶᏈ6mᎢ வரச்சொல்லிக் கெஞ்சவேணும். இப்பிடி இன்னும் எத்தினையோ அலுவல்கள். என்ரை காற்சட்டைப் பையுக்குள்ளை அஞ்சு பட்டியல்கள் இருக்கு என்ர கைலேஞ்சியிலை முடிச் சுக் களைத் தவிர வேறை ஒண்டுமில்லை. ஆனபடியால் என்ரை அருஞ்சினேகிதா, கந்தோர் விடுகிறதுக்கும் றெயில் புறப்படுகிறதுக்கும் இடைப்பட்ட நேரத்துக்கை நாக்கை வெளியாலை தொங்கப்போட்ட நாய் போல, நான் பட்டணம் முழுக்கத் திணறடிச்சுப் பாஞ்சு திரியவேணும்- திணறிக்கொண்டு, என்ரை வாழ்க்கையை நானே சபிச்சுக்கொண்டு அலையவேணும், துணிக்கடையிலை இருந்து மருந்துக்கடைக்கும், மருந்துக்கடையிலை இருந்து தையல்காரரிட்டையும், தையல் காரரிட்டை இருந்து பண்டி இறைச்சசிக் கடைக்கும், பிறகு திரும்பவும் மருந்துக் கடைக்குமா வாரோட்டந்தான். ஒரு இடத்திலை சின்னப் பிழை நடக்கும், வேறை ஒரு இடத்திலை காசு துலையும், மூண்டாமிடத்திலை காசைக் குடுக்க மறந்து
போய் வர அவங்கள் பயின்னாலை துரத்திக்கொண்டு வந்து சண்டை போடுவாங்கள். நாலாவது இடத்திலை
சீமாட்டி ஒருத்தியின்ரை பாவாடையை உளக்கிப்போட்டு வில்லங்கப்படவேண்டிவரும். ப்பூஹற்! இப்பிடிப்பட்ட ஒரு அலுவலாலை மனிசன் சிதறுண்டு அழிஞ்சு, இரவெல்லாம் எலும்பு ஒவ்வொண்டும் வலியெடுக்க, கனவிலை முதலையள் ஊரும். Fff), அலுவல்கள் எல்லாம் செய்து முடிச்சாச்சு, எல்லாச் சாமான்களையும் வேண்டியாச்சுஇப்ப, தயவுசெய்து எனக்குச் சொல்லு, இந்தச் சந்தைச் சாமானெல்லாத்தையும் எப்பிடிப் பொதி பண்ணிறது? உதாரணமா, செப்புத் தாச்சியையும் உரல் உலக்கையும், விளக்குச் சிம்மினியோடை எப்பிடிப் பொதிபண்ணிறது? அல்லது கார்போலிக் அமிலத்தை எப்பிடித் தேயிலையோடை சேத்துப் பொதி பண்ணிறது? பரியர் போத்தில்களையும் சைக்கிளொண்டையும் என்னெண்டு சேர்ப்பா(ய்)? இது ஹேர்குவிஸ் மல்லன்ரை வேலை, ஒரு பிரச்சினை, ஒரு புதிர்- விடுகதை! நீ உன்ரை
தாயகம் - 52 Ο

Page 42
மூளையைப் பரிச்சு, ஆகக் கூடுதலா உன்னாலை செய்யக் கூடியதைச் செய்வா(ய்); ஆனால், முடிவிலை நீ நிச்சயமா ஏதோ ஒண்டை உடைப்பா(ய்) அல்லது கொட்டிச் சிந்துவா (ய்): அதோடை புகையிரத நிலையத்திலையும் றெயில் பெட்டியிலையும் நீ காலை அகட்டி வச்சுக்கொண்டும், கைரெண்டையும் நீட்டி வளைச்சுக்கொண்டும், சில பொதிகளை நாடியாலை அமத்திப் பிடிச்சுக்கொண்டும், மீன் örı60Lu6îT, கடுதாசிப் பெட்டியள், வெறும் பகட்டுச் சாமான்கள் எல்லாத்தையும் உடம்பெல்லாம் தொங்கவிட்டுக்கொண்டும் நிக்கவேணும். றெயில் வெளிக்கிடேக்கை பிரயாணியள், உன்ரை பொதியளை நடை பாதைக் கங்காலை தள்ளிவிட்டுவிடுவினம்; அதாலை உன்ரை சாமான்களெல்லாம் மற்றவேன்ரை இருக்கையள்ளை பரவிக் கிடக்கும். அவையள் அமளிப்படுத்துவினம்; பாதுகாப்பாளரைக் கூப்பிடுவினம்; உன்னை இறக்கி விடப் போறம் எண்டு வெருட்டுவினம்; எண் டாலும் நான் ଘt ଘର୍ତTତ0T செய்யேலும்? சாம்பலடி வேண்டேக்கை கழுதை நிக்கிறது போல, அவையைப்பாத்து முழுசிக்கொண்டு நிப்பன். வீட்டை போனாப்பிறகு அடுத்து என்ன நட்க்கும் எண்டதை உனக்கு நான் சொல்றன். நான் என்ரை கோடைகால வீட்டுக்குப்போறன். போனால், நாள் முழுக்க அல்லல்ப்பட்ட ஒருத்தனுக்குப் பருகிறதுக்கு நல்லதேதும் தேவைப்படும், ஒரு நல்ல சாப்பாடு- நல்ல ஒரு தூக்கம்ஒருத்தனுக்குத்தேவைப்படாதே. ஆனால், உதுகள்ளை எதுவும் எள்ளவும் கிடையாது. என்ரை மனிசி என்னிலை கழுகுப்பார்வை பாத்தபடி நிப்பாள். Ë உன் ரை ‘சுப்பைக்குடிச்சு முடிக்கிறதுக்குமுன்னம், அவள் உன்னிலை பாய்வாள். நீ கட்டாயம் போகத் தான் வேணும் , உனக்கு விருப்பமெண்டால் தனியாற்றை நாடக அரங்குகளுக்கோ, நடன சங்கங்களுக்கோ மறுக்கிறதுக்குமட்டும் துணிஞ்சிடாதை நீ ஒரு புருஷன்- கணவன் புருஷன்
எண் டதை விடுமுறைப்பா சையிலை மொழிபெயர்த்தால், வாயில்லாத பூச்சி எண்டதுதான் அர்த்தம்: மிருகங்களைக்
கொடுமைப்படுத் திற ைதத் தடுக்கிற சங்கத்தின்ரை தலையீடு வரும் எண்ட பயமே உங்களுக்குத் தேவை இல்லை.
C தாயகம் - 52 40

நா ட கத்து க் குப் போ னி யெண் டா ல் , மரியாதையான குடும்பத்திலை ஒரு அவதூறு ᎶᎢ ᎶᏈᏡᎢ Ꭵ நாடகத்தையோ ‘மொட்யா' எண்டதையோ Ë முழு சிப்பாத்துக் கொண்டிருக்கவேணும்; நீ பலவீனத்திலை சோர்ந்து, சோர்ந்து, சோர்ந்து போய்க்கொண்டும், ஒவ்வொரு நிமிஷமும் செத்துப்போவனோ எண்டு நீ நினைச்சுக் கொண்டும் இருக்கிற நிலைமையிலை, நீ உன்ரை மனிசி சொல்லிற இடங்களை 6) is தட்டிக் கொண்டிருக்க வேணும்; நடனச்சபைக்கும் போனால், நீ நடனத்தைப் பார்த்துக்கொண்டிருக்கவேணும்.அதோடை உன்ரை தர்மபத்தினிக்கு ஆடுறத்துக்கு ஆக்களைக் கண்டுபிடிச்சுக்குடுக்கவேணும்; போ தி ய ள வு ஆம் பி  ைள ய ஸ் இல்லையெண்டால், நாலுபேர்சேர்ந்து ஆடுற ஆட்டத்தை நீயே ஆடவேணும் நாடகத்திலை இருந்தோ ஆட்டத்திலை இருந்தோ நீ நடுச்சாமத்துக்குப்பிறகு வீட்டை போகேக்கை மனிசப் பிறவி எண் ட நிலையிலை போகமாட்டா(ய்), செத்த செம்மறி ஆடு போலத்தான் போவா(ய்). ஆனாலும், கடைசியா நீ ஆவலாக் காத்திருந்த அந்த நேரம் வரும்; நீ உடுப்பு மாத்திப் படுக்கையிலை விழுவா(ய்). இது அற்புதம்: கண்ணை 6ւՔւգ- f நித்திரையாப் போகலாம். எல்லாமே நல்லபடியா இருக்கு, நல்ல கவித்துவமா அந்தமாதிரிப்பாடினது போல இருக்குக் கண்டியோ அடுத்த அறையுக்கை பிள்ளையஸ் குளற இல்லை, உன்ரை மனிசியும் அங்கை இல்லை, உன்ரை மனச்சாட்சி நிம்மதியா இருக்குஇதைவிடத்திறமா எதையும் நீ விரும்பேலா, நீ நித்திரையாப் போறா(ய்)- திடீரெண்டு. திடீரெண்டு காதுக்கை இங்ங்ங்ங். எண்டு சத்தம். ரத்தம் உறுஞ்சுற நுளம்புகள்!( துள்ளி எழுகிறார்). நுளம்புகள் நாசமாப்போக! (முஷ்டிகளைக் குலுக்குகிறார்). நுளம்புகள்! அதுகள் எகிப்திய கொள்ளை நோயையும் வெண்டதுகள்: நரகத்துச் சித்திரைவதை இங்ங்ங்ங் அதுகள், அந்தளவு துயரத்தோடை பெரும் இழப்புக்கு வருந்துறது
போல, உன்னட்டை மன்னிப்புக் கேக்கிறதுபோல காதுக்கை இரையுங்கள்; ஆனா ல் , அந்த வ டு வாக்க ள்
கடிச்சுப் போடு துகள், கடிச்சு 6 (U5 மணித் தி யா லத்துக் குப் பிற கும் f
ஏப்பிரல்- ஜூன் 2005 )

Page 43
சொறிஞ்சு கொண்டிருப்பா (ய்). Ë சுறுட்டுக்குடிச்சுப்பாப்பா(ய்), அதுகளை அடிச் சுக் கொல்லு வாய். தலையை இழுத்துப்போத்துக்கொள்ளுவா(ய்)- எப்பிடியும் தப்பினபாடில்லை! கடைசியிலை Ë திட்டித்துவைச்சுப்போட்டு என்ன அழிவையும் செய்து போட்டுப் போகட்டும் எண்டு கைவிட்டிடுவா(ய்); நாசமாப்போனதுகள் கடிச் சுத் து  ைலக் கவிட் டி டு வா (ய்); நுளம் புக ளு க் கு f உ ன்  ைன ஒப்புக்குடுத்திட்டுக்கிடந்த கையோடை, இன்னுமொரு Gasnt 6ir 606t உன்னிலை வந்துவிழும் வரவேற்பறையிலை, தன்ரை உச்சத் தொனி வாத்தியங்களோடை உன்ரை பெண்சாதி பாட்டுப்பயிற்சி தொடங்கிவிடுவா. 91 ᎧᏡ Ꭷ Ꮧ Lu 55 Gü) முழு க்க நித்திரை கொண் டி ட் டு, இரவு முழு க் கப் பொழுதுபோக்குப்பாட்டுக்கச்சேரி வைப்பினம். அடக்கடவுளே! அந்த உச்சத்தொனி
வாத் தி யங் கள் உ ண்  ைம யி  ைல சித்திரவதைதான்; நுளம்புகள் அதிலை இல்லை! (பாடுகிறார்) 'உன் இளமை
அழிந்ததென்று என்னிடம் சொல்லாதே. மந்திரத்தால் கட்டுண்டு மீண்டும் உன்முன் நிற்கிறேன். ஓ, மிருகங்கள்! அதுகள் என்ரை ஆத்மாவையே உடம்புக்காலை முறிக்கி எடுக்குதுகள்! அவேன் ரை சத்தத்தைக் கொஞ்சம் மழுங்கடிக்க நான் இந்தச் தழ்ச்சியை நடைமுறைப்படுத்த வேண்டி இருக்கு என்ரை காதுக்கருகிலை விரலாலை தட்டுறனான். அவை நாலு மணிக்குப்போகும் வரைக்கும் நான் தட்டிக்கொண்டிருப்பன். ஒவுச்!! குடிக்க இன்னும் கொஞ்சம் தண்ணி தாடாப்பா. என்னாலை இதைத்தாங்கேலாது. இப்பிடியே, நித்திரை இல்லாத இரவுக்குப்பிறகு ஆறுமணிக்கு எழும்பி றெயிலைப் பிடிக்கப் புகையிரத நிலையத்துக்கு ஒடவேணும்! பிந்திப் போவன் 6 TGðføTL பயத்திலை ஒடவேணும்: இதோடை அந்தச்சேறு! பனிமூட்டம் குளிர்- பிறகு பட்டணத்துக்குப் போனால் பேந்தும் பழைய பல்லவிதான்! இதுதானப்பா! இது ஒரு மிருகவாழ்க்கை, உனக்கு நான் சொல்றன். என்ரை மோசமான எதிரிக்கும் இப்பிடி ஒரு வாழ்க்கை அமைய வேணுமெண்டு நான் விரும்பமாட்டன். அது என்னை நோய் அவலத்துக்குள்ளை விழுத்திப்போட்டுது: உனக்கு விளங்குதே? தொய்வு, நெஞ்செரிவு,
O grüტმჟà)- ჯორმr 2005 41

எனக்கேதோ நடக்கப்போகுது எண்ட பெரும் பயத்திலை நான் இருக்கிறன்; என்ரை வயிறு வேலை செய்யுதில்லை; என்ரை கண் மங்கிப்போச்சுது. நீ இதை நம்புவியே, நான் முறையான ஒரு நரம் புக் கோளாறுகாறனா விட்டன். (தன்னைச் துழப்பார்க்கிறார்) இது மட்டும் கண்டிப்பா உனக்கும் எனக்கும் இடையிலை மட்டும் இருக்க வேணும். நான் என்னை வுெ ட் வுெ ட் டி ட்  ைட அ ல் ல து மே ஷெ யோலொஸ் கிட்டைக் காட்டி ஆலோசனை கேக்கப்போறன். என்னை மீறி ஒருவிதமான வெறிக்கோவம் எனக்கு வருகு த டா ப் பா . எ ன க் கு எரிச்சலாக்கிடக்கேக்கை அல்லது நான் பேயனாக்கப் படேக் கை, நுளம்புகள் கடிக்கேக்கை அல்லது கீச்சுக்குரல்காரர் பாடேக்கை எனக்குக் கண்ரெண்டும் இருள்க்கட்டி மயக்கம் வரும். நான் துள்ளி எழும்பி, விசர் வந்தவன்போல, “எனக்கு ரத்தம் விடாய்க்குது ரத்தம்” எண்டு கத்திக்கொண்டு வீடு முழுக்க ஒடுவன்! அப்பிடிப்பட்ட நேரங்களிலை, நான் உண்மையிலை, ஆருக்ககாவது கத்தியாலை குத்த அல்லது கதிரையை எடுத்து அவன்ரை தலையை நொருக்க ஏங்குவன். இந்த விடுமுறை வாழ்க்கை ஒருத்தனை என்ன நிலைக்குக்கொண்டு வந்து விடுகுது எண்டதைப்பார்! ஒருத்தரும் எனக்காகக் கவலைப்படுகிறதில்லை, ஒருத்தரும் எனக்காக இரங்கிறதில்லை- எல்லாரும், أن إكس அப்பிடித்தான் எண்டு விட்டுவிடுகினம். உண்ண்மையிலை, அவை சிரிக்கினம். உனக்கு விளங்கிக்கொள்ள ஏலாமல் கிடக்கே? நானும் ஒரு உயிருள்ள பிராணி, நான் வாழ விரும்பிறன்! இது ஒரு விகடநாடகமில்லை, இது அவலச்சுவை! நீ எனக்கு ஒரு சுழல்துப்பாக்கி தரையில்லை எண்பாலும் பறுவாயில்லை, ஆகக்குறைஞ்சது நீ எனக்காக இரக்கப்படலாம்!
முறஷகின் உனக்காக உண்மையிலை நான்
பரிதாபப்படுகிறன். ட்டொவ்கச்சொவ் : எனக்காக நீ எவ்வளவு
இரக்கப்படுகிறா எண்டது எனக்குத் தெரியுது. போயிட்டுவாறன், நான் போய் நெத்தலிக்கருவாடும் மசாலாவும் வேண்ட வேணும். பற்பொடியும் வேண்டக் கிடக்கு அதுக்குப்பிறகு புகையிரத நிலையத்துக்கு.
தாயகம் - 52 )

Page 44
முறவு கின் : விடுமுறைக்கு எங்கை
தங்கியிருக்கிறீங்கள்?
ட்டொல்கச்சொவ் : புட்றிட் ஆத்தங்கரையிலை.
முறவு கின்: (மிகுந்த மகிழ்ச்சியோடு) உண்மையாகவோ? இஞ்சார், அங்கை தங்கியிருக்கிற ஒல்கா பவ்லொங்னாவ் வின்பேர்க்கை அறிய உனக்குச் சந்தர்ப்பம்
கிடைச்சதே?
ட்டொல்கச்சொவ்: எனக்கவவைத் தெரியும். உண்மையிலை அெ எங்கடை ஒரு சினேகிதி.
முறவுகின் : அப்பிடியே சங்கதி! என்ன அதிட்டம் என்ன பாக்கியம்! நீ நல்ல
floita06t.
ட்டொல்கச்வொவ் என்னது?
முறவுகின் என்ரை ராசாவல்லே உன்னாலை
எனக்கு ஒரு சின்ன உதவி செய்ய ஏலுமே? என்ரை சினேகிதனல்லே! நீ செய்வா(ய்) எண்டொருக்காச்ச் சொல்லு?
ட்டொல்கச்சொவ்: என்னது?
முறவுகின் ஒரு நண்பன் எண்ட முறையிலை,
உன்னட்டைக் கேக்கிறன் ! உன்னைக் கெஞ் சிக் கே க் கி ற ன் , எ ன்  ைர ராசா வல்லே டா முதல் லை என்  ைர
வாழ்த்துக்களை ஒல்கா பங்லொவ்னாவுக்குத் தெரிவி, அவவிட்டை, நான் உயிரோடை இரு க் கிற னெ ண டு ம் , st 5 D இருக்கிறனெண்டும், அவவின்ரை கையை நான் எடுத்துக் கொஞ்சிறனெண்டும் சொல்லு. ரெண்டாவதா எனக்காக, அவவுக்கு ஏதும் வேண்டிக்கொண்டுபோ. தனக்கொரு கைத் தையல் மெஷின் வேண்டித்தரச்சொல்லி அவ என்னட்டைப் பணிச்சவ. அதை அவவிட்டைக் கொண்டு போறதுக்கு ஒருத்தருமில்லை. என்ரை ராசா. அதைக்கொண்ண்டு போ! அதைச் செய்யிற நேரம் , பாட்டுப்பா டுற மஞ்சள் குருவியளோடை அந்தக்கூட்டையும் நீ ஒரு க் கால் கொண்டு போகலாம். கொஞ்சங் கவனமா LD L' (b) LÖ இரு இல்லையெண்ண்டால் அந்தச் சின்னக்கதவு உடைஞ்சுபோம். நீ ஏன் என்னை உப்பிடிப் LuntšấEpsT(uiu)?
ட்டொல்கச்சொவ் : ஒரு தையல் மெஷின்.
O தாயகம் - 52
42

கலை இலக்கிய சமூக சஞ்சிகை ஜனவரி- மார்ச்
sOOS வெளியீடு: திருமறைக் கலாமன்றம் 238, பிரதான வீதி, யாழ்ப்பாணம்
குருவிக்கூடும், மஞ்சள் குருவியளும். பச்சைப்பொன்னிறக்குருவி, பழுப்புநிறப் பாடும் குருவி.
முறவுகின்: இவான் இவானிச், உனக்கு என்ன நடந்தது? ஏன் உன்ற முகம் இப்பிடிச்
சிவக்குது?
ட்டொல்கச்சொவ் : (காலை நிலத்தில் உதைந்து) தையல் மெஷினை என்னட்டைத்தா!
குருவிக்கூடு எங்கை? நீயே என்ரை முதுகிலை ஏறிக்கொள்! ஒரு மனிசனைக் கீலங்கிலமாகக் கிழியுங்கோ! அவனைத் திண்டு முடியுங்கோ! அவனுக்கொரு முடிவு கட்டுங்கோ ! (தனது முஷ்டிகளை இறுக்குகிறார்) எனக்கு ரத்தம் விடாய்க்குது! ரத்தம் ரத்தம்!
முறவுகின் உனக்குப் பைத்தியம்!
ட்டொல்கச்சொவ்: (அவர் மீது பாய்ந்தபடி) எனக்கு ரத்தம் விடாய்க்குது ரத்தம்! ரத்தம் ரத்தம்
முறவுகின்: (அச்சத்தில்) இந்தாளுக்குப் புத்திபேதலிச்சிட்டுது! (உரத்து) பெட்றுஷா மார்யா! எங்கை போட்டியள்? என்னைக் காப்பாற்றுங்கோ!
ட்டொல்கச்சொவ்: (அறையெங்கும் அவரைத்
துரத்தியபடி) எனக்கு ரத்தம் விடாய்க்குது! ரத்தம் ரத்தம்!
göórð- æ°sár 2005 D

Page 45
பொன்னுத்துரையை முன்பெல்லாம் அடிக்கடி சந்திப்பேன். நான் கொழும்பில் கோணமேந்தில் கோழிமேய்த்த பரம்பரை ஒரு கிழமைக்கோ இரண்டு கிழமைக்கோ ஒரு தடவை ஊருக்குப் போய் வருவேன். அது யாழ்தேவியின் காலம். அதற்குப் பிறகுங்கூட, இன்றர்சிற்றி பஸ் ஏறிப் போய்வந்தாலும், அதிக செலவு என்பதோடு, கையில் அதிகம் கொண்டுபோக பஸ்ஸில் வசதிப்படாததாற். Liu G00T ski &6ir மாதம் ஒரு முறையாக அ ல் ல து ஏ தாவ து விசேஷமென்றால் இரண்டு முறையாகக் குறைந்துவிட்டன. இந்தியப் படை அமைதி காத்ததன் விளைவாக வெளியேறிக் கண்டி, கொழும்பு என்று இடம் பெயர்ந்த குடும்பத்தோடு கடைசியில் திருகோணமலையிற் குடியேறினேன். பிள்ளைகள் வளர்ந்து ஆக்காண்டிப் பாட்டில் வருகிற குருவிக் குஞ்சுகள் மாதிரி ஆளுக்கொரு திசை போய்விட்டார்கள். ஒரு மகள் கனடாவில். மற்றமகள் பிரான்சில், மகன் இயக்கமொன்றில் சேர்ந்து போனவன் போனவன் தான். மகள்மார் தங்களுடன் இருக்கும் படி கூப்பிட்டார்கள். போய் பார்த்த பிறகு, தெரியாத பேயைவிட தெரிந்த பேய் பிழையில்லையென்று தொடர்ந்தும் திருகோணமலையில் இருக்கிறேன். இரண்டு பேரின் பென்சன் காசும் போதும் இடையிடையே என்.ஜி.ஓக்காரர் கேட்கிற மொழிபெயர்ப்பு வேலைகளுக்குக் கிடைக்கிறது, ஒரு மேலதிக வரும்படி அதற்குள் முழு நேரமாக இறங்குகிற யோசனை வந்தது மெய்தான். பூரணிக்கு, அதாவது என் மனைவிக்கு, ஏனோ அது பிடிக்கவில்லை. “ஆறுதலாக வீட்டோட
O ஏப்பிரல்- ஜூன் 2005 43
 

ம்புப் பெட்டி
- பூநீ
இருங்கோவன். உந்தக் கண்ட நிண்ட கள்ளத் தரவழியளிட்டக் கை நீட்டி நிக்கப் போறியளா?” என்ற அன்பான d5 L-6061T நன்மையாகத் தான் போனது.
திருக்ோணமலையின் தழ்நிலை ஒரு பக்கம் பொலிஸ், ராணுவம், கடற்படை நெருக்கு வாரங்களையும் அவர்களோடு ஒத்துழைக்கிற இயக்கக் காரரையும் இன்னொரு பக்கம் புலிகளின் அமைப்புக்களையும் ஆதரவாளர்க ளையும் கொண்டது. வெளியிற் பாதுகாப்பாகத் தெரிந்தாலும், நிலைமைகள் சாம்பல் மூடின எரிமலை மாதிரித்தான். அதனால், தனிப்பட்ட முறையில் ஆளுக்காள் அரசியல் விஷயங் களைக் கதைத்துக் கொண்டாலும் வெளி வெளியான விவாதங்களோ அரசியற் கருத்து மோதல்களோ இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அரசாங்கமோ என்.ஜி.ஒக்களோ, விடுதலைப் புலிகளோ சம்பந்தப் பட்ட கலந்துரையாடல்களும் கருத்தரங்குகளும் இருந்தாலும் 1970களிலும் 1980களிலும் கொஞ்சக் காலமும் இருந்த மாதிரிப் பகிரங்கமான விவாதங்களின் காலம் மலையேறிப் போய்விட்டது. இப்படிப்பட்ட ஒரு சூழலில், இப்போது பொன்னுத்துரை என்னைத் தேடி எப்போதாவது வருவான். அவன் முன்பு பத்திரிகைச் செய்தியாளனாக வேலை பார்த்து இப்போது வடக்கிலும் கொழும்பிலும் செயற்படுகிற ஒரு பத்திரிகை நிறுவனத்தின் சிறப்புச் செய்தியாளனாக இருக்கிறான். வேறு வரும்படிகளும் உண்டு. திருகோணமலைக்கு ஆண்டுக்கு ஒரிரு தடவை வருவான். அதிக
தாயகம் - 52 )

Page 46
நேரங் கதைக்கக் கிடைப்பதில்லை. இந்த முறை சி ல நாட்களுக்கு இங்கே நிற்க வேண்டியிருந்ததால் எங்களுடைய வீட்டில் ஒரு இரவு தங்குவதற்கு உடன்பட்டான்.
பொன்னுத்துரையோடு இரவிரவாகப் பழைய கதைகளை இரை மீட்பதுபோல ஆனந்தம் வேறு எத்தனை விடயங்களில் எனக்குக் கிட்டுமோ தெரியாது. பூரணி, இ ரண்டு பேரும் வேளைக்குச் சாப்பிட்டுப் போட்டு கதையைத் துவங்கினா, நான் எல்லாத்தையும் கழுவிக் காயப் போட்டிட்டுப் படுக்கப் போவன், பிறகு நீங்கள் உங்கட பாடு” என்று ஏழு மணிக்கே இராச் சாப்பாட்டைப் பரிமாறி விட்டார். நாங்கள் வெளி விறாந்தையோடு வாங்கில் அமர்ந்து கதைத்து கொண்டிருந்தோம். உள்ளே புகைந்து கொண்டிருந்த நுளம்புச் சுருளின் மிரட்டலுக்கு வெருண்டு வந்து நுளம்புகளிற் சில எங்களிடம் தாகம் தீர்த்து, எங்கள் கைகளில் தங்கள் வாழ்வை முடித்துக் கொண்டன.
பொன்னுத்துரைக்கு 1961 சத்தியாக்கிரகக் காலம் தொடக்கம் வடக்கின் அரசியல் எல்லாம் தலைகீழ்ப்பாடம். பாடசாலை மாணவனாகவே யாழ்ப்பாணக் கச்சேரியடியில் நின்றவன். பொலிஸ் குண்டாந்தடி தமிழரசுத்தலைவர்கள் மீது பட்ட பிறகு, வீட்டார் அவனைக் கச்சேரிப் பக்கமே போக விடவில்லை. என்றாலும் அவனுடைய அரசியல் ஈடுபாடு வளர்ந்ததே ஒழியக் குறையவில்லை. படிப்பிற் கவனம் போகாததால் பள்ளிப்படிப்பை இறுதிப் பரீட்சை எழுதாமலே நிறுத்தி விட்டுப் பொழுது போக்காகத் தமிழ்ப் பத்திரிகைகட்குச் செய்திகளைச் சேர்த்து அனுப்பிவந்தான். 1965க்குப் பிறகு யாழ்ப்பாணத்தில் உருவான LupTu Juu unT6oT அரசியற் துழலும் சாதி ஒழிப்புப் போராட்டக் கால நெருக்கடியும் இவனுக்கு ஒரு நல்ல வாய்ப்பைத் தந்தன. முழுநேரச் செய்தியாளனாகும் அளவுக்கு அவனுடைய முயற்சியும் சமூக விவகாரங்கள் பற்றிய அக் கறையும் அவனைத்தள்ளிச் சென்றன. எந்த ஒரு அரசியற் கட்சியிலும் ஈடுபாடு இல்லாத விதமாக நடந்து கொள்வான். அதே வேளை ஒவ்வொரு அரசியற் கட்சியையும் அரசியல்வாதியையும் பற்றிய கணிப்பீடுகளை மனதிற்குள் செய்து கொள்வான். அவன் யாரை ஆதரிக்கிறானென்று சொல்ல இயலாது என்றாலும், அனேகமாக எல்லோரையும் பற்றி உள்ளுக்குள் சிரித்துக் கொள்ளுகிறான்
O தாயகம் - 52

என்றுதான் நினைத்தேன்.
நான் தமிழரசுக்கட்சி ஆதரவாளனாக இருந்தவன். ஒரு காலத்தில் தமிழ் எழுது வினைஞர் சங்கத்தில் முக்கிய பொறுப்புக்களில் பணியாற்றியவன். 1965ம் ஆண்டு தமிழரசுக் கட்சி அரசாங்கத்தில் கூட்டாளியாகச் சேர்ந்த பிறகு, சங்கத்தில் ஊக்கமாக உழைத்த பலரும் சோர்ந்து போய்விட்டோம் என்றாலும் இன்றைக்கும் தமிழரசுக் கட்சியை யாரும் இழிவாகப் பேசினால் எனக்கு வேதனையாகத் தான் இருக்கும். எத்தனை பிழை செய்தாலும் அது மட்டுமே தமிழ் மக்களின் கட்சியாக இருந்தது என்பது என்னுடைய மதிப்பீடு. தமிழர் விடுதலைக் கூட்டணி ஏற்பட்ட பிறகு சில பிழைகள் நடந்ததால் தமிழ் மக்கள் இன்றைய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள் என்று சொல்லலாமே ஒழிய, என்றுமே கூட்டணித் தலைவர்களை யாரும் துரோகிகள் என்று சொல்லுவதை என்னால் ஏற்க இயலாது.
பொன்னுத்துரையோடு ஒரு மணித்தியாலங் கதைத்துக் கொண்டிருந்தால் நாலைந்து புத்தகங்களை வாசித்த மாதிரி ஒரு உணர்வு வரும். என்றாலும் தமிழரசுக் கட்சியையும் கூட்டணியையும் பற்றி அவன் நக்கலாக ஏதாவது சொன்னால், அப்போது போல இப்போதுங் கோபம் வரும்.
சமகால அரசியல் விஷயங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, 1994ற் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கொண்டு வந்த தீர்வுப் பொதியைப் பற்றிக் கதை திரும்பியது. அந்த நேரம் பார்த்து வாசலடியில் ஒருவர் சைக்கிளில் வந்து இறங்கினார். “அடேய் பொன்னா, உன்னைத்தேடி ஒவ்வொரு ஹொட்டலாத் திரிஞ்சா இங்கையெல்லாலோ வந்து நிற்கிறாய்” என்று நான் இருப்பதையுங் கவனியாமல் அவர் பொன்னுத்துரையுடன் פ-ff60קtD கொண்டாடினார்.
பொன்னுத்துரை, “இவன் தியாகமூர்த்தி, ஒரு வேளை கேள்விப்பட்டிருப்பாய். முந்தி நிறையக் கதையெல்லாம் எழுதுவான்” என்று என்னிடம் சொல்லிவிட்டுத் தியாகமூர்த்தியிடம், "நீ எப்படா வந்தாய்? என்ன விசேஷம்?” என்று கேட்டான். “திடீரெண்டு ஒரு அலுவல், நீயும் கிளம்பிற்றாய் எண்டு உன்ட வீட்டில சொல்லிச்சினம்” என்றார் தியாகமூர்த்தி "இவன் எங்களோடை கொஞ்ச நேரம் இருந்தா உனக்கு
grవు- gూజిr 2005 D

Page 47
மறுப்பில்லைத் தானே” என்று என்னிடஞ் சொன்ன பொன்னுத்துரை, என் அனுமதியைக் காத்திராமலே உள்ளே இருந்து இன்னொரு வாங்கை எடுத்துப் பக்கமாக வைத்தான்.
“நான் உங்களின்ட கதையைக் குழப்பிப் போட்டன் போல” என்று மன்னிப்புக் கோரும் விதமாகத் தியாக மூர்த்தி பின் வாங்கினார். “இல்லை. இல்லை. இருங்கோ” என்று அவரை அமரச் செய்தேன். “சந்திரிகாவினுடைய தீர்வுப் பொதியைப் பற்றிக் கதைச்சுக் கொண்டிருந்தம்” என்று பொன்னுத்துரை விளக்கினான். “எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகுது என்றார் தியாகமூர்த்தி. ‘எழுதின கதையா? எழுதாத கதையா?” என்று குறுக்கிட்டான் பொன்னுத்துரை. “நடந்த கதை, ஆனா எழுத ஏலாமப் போன கதை” என்ற தியாகமூர்த்தியிடம் “சொல்லுங்கோ” என்றேன் நான். “இவனை விட்டால், ரா விடியக் கதை சொல்லுவான். முந்தி, எழுதி அறுப்பான். இப்ப, சொல்லி அறுக்கப் போறான்” என்று தியாகமூர்த்தியைச் சிண்டினான் பொன்னுத்துரை. “இவனை விடுங்கோ, கேப்பம் உங்கட கதையை” என்றேன் நான். பொன்னுத்துரை தியாகமூர்த்தியின் தோளில் இறுக்கித் தட்டி விட்டுச் “சரி சொல்லடா உன்ர வேதாளம் முருக்கமரமேறின கதையை என்று சிரித்தான். தியாகமூர்த்தி அவனுடைய நக்கலால் பாதிக்கப்படாமல் கதையைத் தொடங்கினார்.
“அப்ப நான் இளந்தாரி, எங்கட ஊரில புதுசா ஒரு ஆள் வந்து சேர்ந்துது. ஆளின்ட ஊர் பேர் விளம்பரங்கள் ஒண்டும் தெளிவா ஆருக்குந் தெரியாது. ஒரு பழைய கோட்டும் சாறமும் தான் உடுப்பு. கையில் ஒரு பழைய நாளைக் கப்பற்காரரின்ட தொப்பி தலையிலை வைச்சு நான் காணேல்லை. வெய்யில் நேரத்தில வைப்பரோ தெரியாது. அலுப்பில்லாத மனிசன். அதிகங் கதையார். ஏதாவது தொட்டாட்டு வேலை செய்து நாலு காசு உழைச்சு யாரும் விரும்பித் தாறதைச் சாப்பிட்டுப் போட்டுத் தன் பாட்டில் 6L'ILITrr. அவரிட்ட ஒரு பழைய காலத்து இரும்பு றங்குப்பெட்டி இருந்தது. அதை ஒரு தேத்தண்ணிக் கடையில குடுத்து வைச்சிருந்தார். பெட்டிக்குப் பாரமான இரும்பு ஆமைப் பூட்டுப் போட்டிருந்துது. தேத்தண்ணிக் கடை முதலாளி சுப்பிறமணியம், தமபரின்ர பெட்டிய விடப் பூட்டுப் பாரம்' எண்டு சொல்லி அவரைப் பகிடி பண்ணுவார்.
( ஏப்பிரல்- ஜூன் 2005 45

༄། அழுத்தம் அதிகரிக்கும் போது பருவமானவர்களும் வயது வந்தவர்களும் தற்கொலை புரிந்துகொள்ளத் தூண்டப்படுவதேன்?
உண்மை தான். சிறுபிள்ளைகள் இப்படி நடந்து கொள்வது அபூர்வமானது. பருவமானவர்கள் மீது உலகம் பெரிய சுமையைப் போட்டுவிடுகிறது. முன்பு போல இவற்றிற்குத் தீர்வுகாண பெற்றோரின் உதவியை நாடுவதில்லை. பாடசாலையில் தரப்படும் வீட்டு வேலையோ, பரீட்சையோ அல்லது மெலிவதோ தகுதியாவதோ சமூகப் பிரச்சினையோ அனைத்துமே தங்களால் தீர்க்க வேண்டியவையே என்று கருதுகிறார்கள். அநேக பருவமானவர்கள் பரீட்சையில் சித்தியடையாவிட்டால் தமது உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறிக்கொள்கிறார்கள். தோல்வியென்ற எண்ணம் அவர்களைப் பெரிதும் பாதிப்புக்குள்ளாக்குகிறது. சதாகாலமும் தண்டனை வழங்கிக் கொண்டிருக்கும் இந்தப் பொல்லாத உலகம் முடிந்த அளவு சிறப்பாகச் செய்தால் போதும் என்று பருவமானவரைக் கூறி உற்சாகப்படுத்துவதைவிடுத்து வழமைக்கு மாறாக மிகவும் சிறப்பாகவும் உயர் நிலை அடைய வேண்டும் என்று வருத்துவதால் இந்நிலை பருவமானவர் மனதில் உருவாகிறது. தாமாக உருவாக்கிக் கொள்ளும் ஆற்றலுக்கும் செயலுருவுக்கும் எதிரானவையாகவே உள்ளது. உணர்ச்சிமயமான சமூகத்திலுள்ள பிள்ளைகளுக்கு எதிரான போராகும். தற்கொலை முயற்சி என்பது இறந்து போவதல்ல. உதவி வேண்டுமென்பதற்கான நடவடிக்கையேயாகும். சரியான படி நடாத்தப்படவில்லை என்பதை அறிவிக்கும் எதிர்ப்பின் அடையாளமே. அதிக எதிர்பார்ப்பும் இல்லை. நீங்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டுமென விரும்பியுள்ளீர்களாயின் உங்களுக்கு ஆறுதல் கூறக் கூடியவர்களுடன் கலந்து உரையாடுங்கள். மாமனோ மாமியோ ஆசிரியரோ நண்பரோ உங்கள் பிரச்சினையையும் நிலைமையையும் நன் கு அறிந்தவரால்தான் சுலபமாகத் தீர்க்க இயலும். யாராவது ஆணோ பெண்ணோ தற்கொலை புரிய இருப்பதாகக் கூறினால் தீவிரமாக அணுகுங்கள். உதவி பெற நாட்டம் கொண்டே பருவமானோர் இப்படி அறிவிக்கின்றனர். சில நேரங்களில் தற்கொலை புரிய முயலுவர். அவனோ அவளோ கூறுவதை அவதானியுங்கள். அவர்களோடு பேசுங்கள். அவர்கள் உங்களோடு பேசும் போது பேச்சைத் திசை திருப்ப முயலாதீர்கள். இப்படிச் செய்வதால் தற்கொலை செய்யவிருப்பவரில் மனமாற்றம் ஏற்பட்டு விடாது. இது சலிப்பை உண்டாக்கும் அல்லது மனத்தளர்வைத் தான் அதிகரிக்கும். இது பற்றி ஆலோசனை வழங்குவோருடன் உரையாடலாம். உங்கள் பாசத்தின் ஒரு பகுதியை விழுங்கி விட்டு தற்கொலை செய்வதிலிருந்து காக்கிறது.
நன்றி : பருவமானவர்கள்
لر
தாயகம் 592 ۔ Ο

Page 48
தம்பர் எண்டிறது தேத்தணிக் கடையில அவருக்கு ஆரோ வைச்ச பேர். அது அப்ப சிரித்திரன்’ சுந்தரின்ர சவாரித்தம்பர் காட்டூனில இருந்து எடுத்த பேர் எண்டு நினைக்கிறன். உருவத்தில ஒரு ஒத்துமையும் இல்லை யெண்டாலும் அந்த பேர் மட்டும் நிலைச்சுப் போச்சு ஏதோ மரியாதைக்கு சவாரி எண்டதை விட்டிட்டினம்”
“இப்ப நீ தம்பரைப் பற்றிக் கதைக்கப் போறியா, தேத்தணிக் கடையைப் பற்றிக் கதைக்கப் போறியா?” என்று குறுக்கிட்டான் பொன்னுத்துரை.
“உன்ர பேப்பர்காறப் புத்தி போகாது.
பொறுமையா க் கதையைக் கேட்டுப் பழகினாயெண்டாலெல்லோ ஆமான படி எழுதேலும். 2 6öт தரவழியள், தலைப்பை வைச்சுக் கொண்டுதானே ஒத்தாப்போல
செய்தியளைச் சேர்க்கிறனியள்” என்று பதிலடி கொடுத்து விட்டுக் கதையைத் தொடர்ந்தார் தியாகமூர்த்தி “தமபரின்ர பெட்டிக்குள்ள என்ன இருக்குதெண்டு ஒருத்தருக்குந் தெரியாது. பெட்டி, இரும்புப் பெட்டி எண்டதில, பெட்டி பாரமா, சாமான் பாரமா எண்டு ஆருஞ் சொல்லேலாது எண்டு. கடையில வேலை செய்யிற பெடியன் என்னட்டைச் சொன்னான். நாங்கள் தம்பரைக் கேட்டுப் பார்த்தால் கேள்விக்கு மறுமொழி வராது. எண்டாலும் ஏதோ பெறுமதியான frTLDsrait 356T Its இருக்கும் எண்டு தான் தெரிஞ்சுது. தம்பர் இடையில சொன்ன ஒண்டுரண்டு கதையளிலயிருந்து அவர் கப்பலில் வேலை செய்து பல ஊர்களுக்குப் போய் வந்தவர் எண்டுந் தெரிஞ்சுது. எண்டாலும் கப்பற்காறர் மாதிரித் தாங்கள் கண்ட ஊர்கள் சனங்கள் சாமான்கள் எண்டு ஒரு கதையும் கதையார். ஒரு நாள் தேத்தனிக் கடைக்குள்ள ஆரோ கள்ளர் உள்ளட்டுப் போட்டாங்கள்”
9
“பெட்டி காணாமப் போச்செண்டு சொல்லுப் என்றான் பொன்னுத்துரை.
“எட கெட்டிக்காறனா இருக்கிறியே. பேப்பர் வேலையை விட்டுப்போட்டுப் பொலிசில சேர்ந்திருந்தியெண்டா ஊரில களவு நல்லாக் குறைஞ்சிருக்கும்” என்று இன்னொரு தரம் மடக்கினார் தியாகமூர்த்தி.
“பாத்தியா, பாத்தியா உன்னை இங்கை இருக்கவைச்சுக் கதை சொல்லவிட்டா என்ர தலைக்கு மேல ஏறுறாய்!” என்று
C தாயகம் - 52
46

பொன்னுத்துரை செல்லமாக ஆட்சேபித்தான்.
“சரி நீ பேசாம இரு நானும் பேசாம இருக்கிறன்” என்று மிகுதிக் கதையைத் தொடர்ந்தார் தியாகமூர்த்தி, “தேத்தண்ணிக் கட்டையில களவெடுக்க என்ன பெரிசா இருக்கும். காசுப் பெட்டியை உடைச்சு அதில இருந்த கொஞ்சச் சில்லறையை அள்ளிப்
போட்டாங்கள். 9truff தாளெல்லாத்தையும் எடுத்திட்டு GLuntufG66. urtñr. தன்ட பெட்டி காணாமப்போச்செண்டு கேள்விப்பட்டவுடன்
தம்பர் கொஞ்சத் திடுக்கிட்டுப் போனார். எண்டாலும் போற சாமான், போறகாலம் வந்திட்டுது போல” எண்டு தன்னை ஆறுதல்படுத்திக் கொண்டார். எண்டாலும் முந்தியைக் காட்டிலும் கொஞ்சங் கதைக்கப் பழகி விட்டார். பெட்டியைப் பற்றியும் அதுக்குள இருந்த பதக்கங்கள் பாராட்டுப் பத்திரங்கள் எல்லாத்தைப் பற்றியும் திரும்ப கதைக்கத் துவங்கிவிட்டார். நாள் போகப் போகப் பெட்டிக்குள் இருந்த சாமான்களின்ட தொகை கூடிக்கொண்டே போகுமாப் போல இருந்துது. சிலபேர், அந்தாள் இட்டுக்கட்டிக் கதைக்குது எண்டும், ஆக மிஞ்சிப்போனா, ஒண்டு ரண்டு பதக்கத்துக்கு GuDay இராது எண்டுட்டு திட்டவட்டமாகச் சொன்னாங்கள். தம்பர் பொலிசில பெட்டியைப் பற்றி முறைப்படமாட்டன் எண்டு பிடிவாதமா நிண்டதில அவங்களுக்கு ஐமிச்சம் வேற சிலபேர் அந்தாளுக்குக் கொஞ்சங் கொஞ்சமாத்தான், இருந்த சாமான் எல்லாம் நினைவில் வருகுது எண்டு பிடிவாதமாக நிண்டாங்கள்.
கொஞ்ச க் கால மாத் தம்பரின் ர பெட்டிக்குள்ள என்ன இருந்தது எண்டதுதான் எங்கட ஊரில முக்கியமான விவாதமா இருந்தது. இலெக்சனைப் பற்றிக்கூட நாங்கள் அப்பிடிக் கடுமையா விவாதிச்சிருக்க மாட்டம். இந்த விவாதத்துக்கு ஒரு முடிவு கட்டுகிற மாதிரி ஒரு நாள் நானும் ராயப்புவும் றங்குப் பெட்டியைக் கண்டுபிடிச்சிட்டம்.
66 o . . ."
ஆர், உன்னோட ஃபுட்போல் அடிக்க
வாற ராயப்புவோ?” இது இன்னொரு முறை பொன்னுத்துரை.
“ஓம், அவன் தான், பெட்டி கடைக்கு
அங்கால இருந்த இடிஞ்ச கொட்டில் ஒண்டில கிடந்துது. எடுத்தவங்கள் அதைத் தூக்கிக் கொண்டு ஓடாமத் திறக்கப் பாத்திருக்கிறாங்கள்.
(féණීfණි- ෂ්"ගේ 2665 D

Page 49
ஏலோல்லை, விட்டுப் போட்டு ஓடிற்றாங்கள்.” “பெட்டி கிட்டைச்சது தம்பருக்குச் சந்தோசமா இருந்திருக்கும்'- இது என்னுடைய குறுக்கீடு.
“அதுக்கு முதல் அதைத் திறந்து பாப்பம்” எண்டான் ராயப்பு எனக்குப் பிடிக்கேல்லை. எண்டாலும் களவெடுக்கவா போறம். சும்மா பாக்கத்தானே திறக்கிறம். தேடிக் குடுத்ததுக்குப் பரிசு மாதிரி எண்டு வைச்சுக்கொள்ளன் எண்டுபோட்டு உடனயே ஒரு கம்பித்துண்டை வளைச்சுப் பூட்டை வலும் லேசாத் திறந்துபோட்டான்"
“பதக்கமெல்லாம் பத்திரமா இருந்துதோ?” மறுபடியும் தான்.
“அதுக்குள்ள ஒரு இத்துப்போன ஒரு பழைய வேட்டி சால்வை மட்டும் மடிச்சபடி கிடந்துது
“களவெடுத்தவங்கள் மற்றதை எல்லாம் கொண்டு போயிருக்க மாட்டாங்களோ?”- மீண்டும் நான்.
“களவெடுத்தவன் பெட்டியை மினக்கெட்டுப்
4.9-l G3 untu'nt GSL unt 60Ta air? வேட்டி சால்வையை ஏன் திரும்ப மடிச்சு உள்ளுக்கு வைக்கப்போறான்? இப்ப ராயப்புவின்ர
பிரச்சனை பெட்டியை என்ன செய்யிறது எண்டதுதான். பெட்டியைக் கொண்டு போனா ஆக்கள் திறப்பினம். பிறகு தம்பரின்ர பதக்கங்கள் எங்கையெண்ட கேள்வி வரும். தம்பர் நாங்கள் களவெடுத்தும் போட்டமெண்டு சொல்லமாட்டார். அவர் அப்பிடியான ஆளில்லை. அப்ப, அவரின்ர புது உலகத்தை நாங்கள் ஏன் அழிக்க வேணும் எண்டு சொல்லி, ரண்டு பேருமாப் பெட்டியைக் கடலுக்குள்ள வீசிப்போட்டம்”
“என்ன, தம்பரின்ர பெட்டி மாதிரித்தான். சந்திரிகாவின்ர தீர்வுப்பொதியும் எண்டு சொல்லிறியா?”- பொன்னுத்துரையின் சில நிமிட நீள மெளனம் கலைந்தது.
“தீர்வுப்பொதி இருக்கிற மட்டும், அதில என்ன இருக்கெண்டு ஆருக்குந் தெரியாது. ரண்டு சிங்களக் கட்சியுமாச் சேர்ந்து அதை அழிச்ச பிறகு அதுக்குள்ள என்னென்னெல்லாம் இருந்ததெண்டு கதைச்சினமெல்லோ’- இது நான்.
“இன்னொரு றங்குப் பெட்டிக் கதை சொல்லட்டோ?” என்ற பொன்னுத்துரை “1976ம்
G gröტმჟà)- ჯუჯრმr 2005 47

இன்றே எழுந்திடுவோம்
எஸ். யாதவன்
இன்னும் இருட்டுக்குள்- எமக்கு இன்னும் விடியவில்லை நாங்கள் மாறவில்லை நாட்கள் மாறியது தேசம் மாறியது- தேச 6 gaOn LaTsp656.60%)
மாதர் சங்கங்கள் மகளிர் தின விழாக்கள் எத்தனையோ வந்தும் எங்களுக்குள் எழுச்சியில்லை
பாரதியும் பாடினான் பாரதிதாசனும் பாடினான்- ஏன் எங்களுக்குள் இருந்தே எத்தனைபேர் எழுந்து பெண்விடுதலை வேண்டி பெரிதாகப் பாடினோம்
அத்தனையும் புத்தகத்தில் அப்படியே இருக்கிறது எங்களுக்கோ மாற்றமில்லை ஏற்றமெதுவும் இன்னுமில்லை
ஆயிரங்கள் கொடுத்தோம் - இன்றோ இலட்சங்கள் கொடுக்கிறோம் அமைப்போ மாறவில்லை தொகையோ ஏறியது
விதவை மறுமணம் வீண் வார்த்தையாகியது கலியான தினத்தில் கணவனை இழந்தாலும் காலம் முழுக்க- நாம் கண்ணிரில் மூழ்கவேண்டும்
மாற்றம் வருமென்று மண்டியிட்டு கிடக்காமல் இன்றே எழுந்திடுவேம் எல்லோரும் ஒன்றிணைந்து எமதுநிலை மாற்றிடுவோம் .
ހ...............
தாயகம் - 52 )

Page 50
ܢܠ
< தாயகம் - 52
தேர் பார்க்க வந்த தேர்கள்
அழ, பகீரதன்
ஊருள்ள பெருங்கோயில் நலம் பலவேண்டி வழிபட்டால் தீர்க்கும் அருங்கடவுள் தேர்த்திருவிழா இன்று.
தேர் சுற்றி எங்கு தேர்பார்க்க வர் 'கள்
fல் இ Κ
لهـ. سره6لا I6OOIlhleEditيخJ6ه6 பகட்டுக் காட்டி எங்கும் அலையென அசைந்தன தேர்கள்
மன்னர் காலத்து மகிமைகள் மங்காது இங்கு இன்னும் தங்கம் மின்ன சருகை ஜொலிக்க எங்கும் தேராய் திரிந்தன.
தேரில் இல்லா ஒளிர்வு தம்மில் கண்டு சிலிர்த்து மகிழ்ந்துதம்மைத் தாமே மெச்சின தேர்கள்.
அம்மனை வேண்டித் தரிசிக்கும் எண்ணம் மனதில் உந்த அம்மனை எங்கும் காணாது தேர்களே அம்மனாய் தெரிய மயங்கி என்னை மறந்தேன்.
கண்கள் பார்க்கும் திசையெங்கும் கண்டு முடிக்க ஒண்ணாத் தேர்கள் விந்தை என்ன இது விதம் விதமாய்த் தேர்கள்.
கடவுளை மறந்து நானோ கல்லாய் கிடந்தேன் சற்று. தேர்த் திருவிழா ஏனின்று
f
g
48
singua

ஆண்டு ஒறேற்றர் சுப்பிறமணியம் தலைமையில் சீனாக் கொம்யூனிஸ்ற் சண்முகதாசனும் மிழரசுக்கட்சி தருமலிங்கத்தாருக்கும் ஒரு விவாதம் நடந்தது நினைப்பிருக்கோ?” என்று சிரித்தான்.
" ←፵él வெற்றி தோல்வியில்லாமத் நானே முடிஞ்சு போனது” என்றேன் நான்
6
என்ன விழுந்தாலும் மீசையில மண் ட்டாத கதை கதைக்கிறாய்? உங்கட தமிழீழத்தை ாப்பிடி வெண்டு தரப்போறியள்?' எண்டு சண்முகதாசன் கேக்கத் தருமலிங்கத்தார் அது ாங்கட ரகசியம் எண்டல்லோ சமாளிச்சவர்.
றேற்றரும் சண்முகதாசன் கூடக் கெட்டித்தனமா பாதிச்சவர் எண்டுதானே சொல்லிப்போட்டார்”
“ஒறேற்றர் எப்பவும் அவங்கட பக்கந்தானே.”
“அதல்ல பிரச்சனை. தருமலிங்கத்தாரின்ர ]ங்குப்பெட்டிக்குள்ள கந்தல் வேட்டி சால்வை கூட இருக்கேல்லை எண்டு ரண்டு வருசத்தில நல்லாத் தெரிஞ்சு போச்செல்லோ. அதைத்தான் சொன்னன்.”
"நீ இப்ப முழுசா அவங்கட பக்கமோ?”
“பார், நான் அண்டைக்கும் கட்சி இல்லாத ஆள், இண்டைக்குங் கட்சி இல்லாத ஆள். நான் சொல்லிறது என்னெண்டா எந்தப் பெரிய பிரச்சினை எண்டாலும் சனத்திட்டைச் சொல்லி விளங்கப்படுத்த ஏலாத திர்வு இல்லை. இது இப்போதைக்குச் சொல்லேலாத சிதம்பர ரகசியம் எண்டு சொல்லிற ஆக்களிட்டை உண்மையா அப்பிடி ஒரு ரகசியமுமில்லை, உருப்படியா ஒரு யோசனையுமில்லை. இதுதான் ான்ர அனுபவம்.”
“சிதம்பர ரகசியமும் அந்த மாதிரி ரகசியம் நானே’ என்று தியாகமூர்த்தி சிரித்தார். சரி நான் வாறன். நாளைக்குச் சந்திக்கிறன்” ான்று பொன்னுத்துரையிடம் சொல்லிவிட்டு ானக்கு கையசைத்துவிட்டு தியாகமூர்த்தி Fயிக்கிளில் ஏறினார்.
பொன்னுத்துரை சொன்னது சரிபோல இருப்பதாக என் அறிவு சொன்னது. அதை ாற்கக்கூடாது எனது மனது மறுத்தது. எனக்கு தித் திரை வர நீண்ட நேர மெடுத்தது. பொன்னுத்துரையின் மூச்சொலி மெல்லியதாகக் ாதில் விழுந்தது.
gyű6yő)- grir 2005 D

Page 51
நூல் விமர்ச
திருக்கு
స్టీ " se
(് ※
நாற்பது கவிதைகளைக் கொண்ட
இக் கவிதைத் தொகுதிக்கு என்னுடைய விமர்சனத்தை எதிர்பார்ப்பதாக திருக்குமரன் பன்முறை தெரிவித்த பின்னரே இதை எழுதுகிறேன். பொதுவாகவே புகழுரைகட்குப் பழக்கப்பட்டவை நமது படைப்பாளிகளிகளது செவிகள். விமர்சனங்கள் ஏற்கக் கடினமாக இருப்பின் விமர்சகருக்கு நோக்கங் கற்பிப்பதும் எதிர்பார்த்த புகழ்ச்சி கிடையாதபோது சரியாக விளங்கிக் கொள்ளத் தவறிவிட்டார் என்று குற்றஞ்சாட்டுவதும் மூத்த எழுத்தாளர்கள் எனப்படும் சிலரிடம் வலுவாக உள்ளபோது ஊக்குவிப்பை நாடுகிற இளம் படைப்பாளிகளைப் பற்றி முறைப்பட அதிகம் நியாயமில்லை.
எந்த விமர்சனமும் முடிந்த முடிவல்ல; நடு நிலை யா ன தும ல் ல : த வ று கட் கு அப்பாற்பட்டதுமல்ல. எந்த விமர்சனமுமே ஒரு நிலைப்பாடு சார்ந்த அறிவும் அனுபவமும் சார்ந்த மதிப்பீடு மட்டுமே. அதன் பெறுமதி அதன் அடிப்படைகளையும் அது எவ்வளவு நேர்மையுடனும் கவனத்துடனும் செய்யப்பட்டுள்ளது என்பதிலேயே தங்கியிருக்கும், ஒரு விமர்சகர் தனது விமர்சனம் மறுக்கப்படுவதையிட்டுச் 6F GOT u lu nr pr mr us? 6ör அவர் விமர்சனம் செய்யாமலிருப்பது யோக்கியமானது. நம் விமர்சகர்கள் பலரும் மாற்றுக்கருத்துக்களை எதிர்கொள்ளச் சிரமப்படுகிறார்கள்.
எனவே, படைப்பாளிகளின் மனநிலையிலும் விமர்சகர்களது O6 நிலையிலும் prTib உயர்வதற்கு வெகுதூரம் போகவேண்டியுள்ளது.
திருக்குமரனின் அரசியல் நிலைப்பாடு தெளிவாகவே அவரது முன்னுரையிற் கூறப்பட்டுள்ளது. அவருடைய கவிதைகளில் அதை மேலும் வற்புறுத்தியுள்ளார். அவரது C ஏப்பிரல். ஜூன் 2005 A
 

Tນີ້ : மரன் கவிதைகள்
சிவசேகரம்
நிலைப்பாட்டைப் பற்றியதாக அல்லாமல் அது வெளிப்படும் முறை பற்றியதாகவே என்னுடைய மதிப்பீடு அமையுமென நினைக்கிறேன். அவருடைய கவிதைகட்குள் புகுமுன் நூலுக்கு வழங்கப்பட்ட அணிந்துரையில் காணப்படும் கவலைக்குரிய சில விடயங்கள் பற்றிக் கூறவேண்டும் தமிழிலே திறனாய்வு செய்யலாமென்ற நம்பிக்கை சிவத்தம்பிக்கு இல்லையா என்று கேட்கக் கூடிய விதமாக, இந்தச் சொல்லுக்கும் அந்தச் சொல்லுக்கும் தமிழிற் சரியான சொல் இல்லை என்றோ இந்த ஆங்கிலச் சொல்லைத் தமிழில் இப்படிச் சொல்லு என்கிற விதமான பரிந்துரைகளும் இந்த நூலின் அணிந்துரையிற் சற்று மிகையாக உள்ளன. ‘Poetic mind” பதத்துக்குத் தமிழ் மொழிபெயர்ப்பு கவித்துவமான மனது என்று ஆலோசனை தருகிறார். கவிதை நெஞ்சம்' கவியுள்ளம் என்னும் சொற்களைப் பலர் பயன்படுத்தியுள்ளார்கள். தமிழ் வழக்கைப் புறக்கணித்து ஆங்கிலத்திற்காகத் தமிழ் என்ற முறையில் ஆங்கிலத்தை மூல மொழியாகவும் ஆங்கிலத்திலிருந்து கருத்துக்களை உள்வாங்கும் துணை மொழியாகத் தமிழையும் அவர் கருதுகிறாரோ தெரியவில்லை. இந்தமாதிரி மனோபாவம் பற்றி இருபது வருடங்கட்கும் முன்பு முருகையன் குறிப்பிட்டிருந்தார். யாரை மனதில் வைத்துச் சொன்னாரெனத் தெரியவில்லை.
Private என்ற சொல்லைத் தமிழ்ப்படுத்துவதும் சிரமம் என்கிறார். தனிப்பட்ட அந்தரங்கமான என்ற அடிப்படைகளில் அது எளிதாகவும் 6մ(Ա) இல்லாமலும் LuucöTLILäö7.L.III ତ୯୭ இடத்திலே தான் சிவத்தம்பி தடுமாறுகிறார். தமிழில் எழுத அவருக்குச் சிரமமென்றால் ஆங்கிலத்தில் எழுதட்டும். யாரும் தமிழாக்கலாம்.
இம்முன்னுரையில் திருக்குமரனுடைய கவிதை பற்றி அவர் நினைத்ததைச் சொல்லத் தயங் குவது போலத் தெரிகிறது. திருக்குமரன் தனக் குள் இருக்கும் கவிஞனை இயல்பாக வாழவிடவேண்டும் என்ற ஆலோசனையின்
19 தாயகம் - 52

Page 52
gy 9 till 60 t. தெளிவாக இல்லாததால், சிவத்தம்பியும் தனக்குள் இருக்கும் விமர்சகனைத் தெளிவாகப் பேசவிட வேண்டும் என விரும்புகிறேன்.
முதலாவது கவிதை சிவபுராணத்தில் வரும் புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி என்று தொடரும் வரிகளின் மீது அங்கதச் சுவையுடன் புனையப்பட்டது. இந்தவிதமான நகைச்சுவையைப் புது மை ப் பித் தனி ட ந் தா ன் முதலி ற் பார்த்திருக்கிறேன். எனினும் சந்தம் இடையிடை
முறிபடுவது வாசிப்பின் நாட்டத்த்துக்குத்
தடைசெய்கிறது. அக்கவிதையில் வரும் இந்த மயிரொண்டும் விளங்குதில்லை’ என்ற சொற்றொடர் அதன் மூலம் எதிர்பார்க்கப்பட்ட அதிர்ச்சிக்குப் பதிலாகச் சிறிது அருவருப்பை ஊ ட் ட க் 5 T U GOOIT Lió , அத் த  ைக ய சொற்றொடருக்கான தேவை அக்கவிதையில் இல்லாதது தான்.
அங்கதப் பண்பு அவருடைய LG) கவிதைகளில் உள்ளது. பலசமயம் தன்னையே நகைப்புக்குரிய பொருளாக்கவும் அவர் த யங் குவ தி ல்  ைல . இள வா  ைல
விஜயேந்திரனுக்குப்பிறகு திருக்குமரனிடந்தான் இதை மிகவுங் காணுகின்றேன்.
வெவ்வேறு சந்த ஒழுங்குகளில் கவிதைகள் எழுதப்பட்டிருந்தாலும் கூடுதலான அளவில் அகவற் பாக்களின் சந்தமே கவிஞருக்கு இயல்பாக வருகிறது. எனவே அதையே அவரும் பெரும் பா லா ன க வி ைத களிற் கையாண்டுள்ளாரென நினைக்கிறேன்.
'கண்ணீர் அஞ்சலி என்ற கவிதையில் இறந்து கிடந்த ஒருவனைக் கண்டு ஏதோ விதமான பரிச்சயம் மனதிற்குட் தெரிவதும், அந்தக் கணப்பொழுது கவிதையில் முன்னாள் நண்பனை எதிர்த்தரப்பில் ஆயுதபாணியாகக் கண்டு if நேர்ந்த ஒருவனது Os உணர்வுகளின் வெளிப்பாடும் திருக்குமரனின் நெகிழ்வான மனத்தின் சிறப்பான வெளிப்பாடுகள். அவ்வாறே, அணிந்துரையிற் குறிப்பிட்ட பாவமன்னிப்பு என்ற கவிதையில் தன் நாயை ஏய்க்க நினைத்துத் தோற்ற
கதையின் உருக்கமான வெளிப்பாட்டையும் கூறுவேன்.
பாசாங்கு இல்லாமல் மனஉணர்வுகளை
உணர்வு மிகுதியுடன் கூற இயலுமாயுள்ளமை திருக்குமரனின் கவிதைகளின் வலிமை. அதேவேளை, அவர் சொற்பிழைகள் பற்றியும்
O தாயகம் - 52 so

ல சொற்களின் ஆணாதிக்கத் தன்மை பற்றியும் h. ULI கவனங் காட்ட வேண்டும் என
னைக்கிறேன்.
'பள்ளி எழுந்தருளாயே’ திருப்பள்ளி ாழுச்சியின் சந்தத்துக்கமைய எழுதப்பட்டிருப்பின் லுவாய் அமைந்திருக்கும் பழித்தசாங்கம் வண்பாவின் தோற்றத்தில் அமைந்தாலும் ாப்புவிதிகட்கமைய எழுதப்படவில்லை.
பழித்தசாங்கத்தில் சனாதிபதி மீதான னத்தின் அளவுக்குக் கவித்துவம் இல்லை ான்பேன். அதைவிட முக்கியமாக பாவாடையும் மற்சட்டையும் அருவியில் குறுக்குக்கட்டுக் நளியலும் சாரமும் சுட்டசாம்பலும் சோறும் ருப்பணித் தயிருமென்றிருக்கும் சராசரிச் மூகமே. என்று சிங்கள மக்களை விளிக்கும் இறுதி வேண்டுகோள்’ கவிதை தமிழரை நல்லொழுக்கமும் வீரமுங் கொண்ட ஒரு சால்லப்பட்ட இனத்தவர்' என்று குறிப்பது ரு புறம் இனமேம்பாட்டு நோக்கைக் ாட்டுவதுபோக ஒடுக்குமுறையாளர்களாக யாரைக் ாண்கிறது என்ற கேள்வி எழுகிறது. இந்த 2ணுகுமுறையைத் தமிழ்ச்சமுகத்துக்கு உள்ளேயே ாம் பயன்படுத்தினால் ஒடுக்குமுறைகள் சாதி, பிரதேச அடிப்படையிலே அமையுமேயொழிய மூகத்தின் வர்க்கத்தன்மையைத் தவறவிடநேரும். உண்மையில் இநதப் பலவீனம் பிற விதைகளில் இல்லை என்பதை நான் நறிப்பிட்டாக வேண்டும்.
விடுதலைப் போராட்டம் பற்றிய ஒருவிமர்சன நாக்கும் இன உணர்வு சார்ந்த ஒரு நோக்கும் ன்றுடனொன்று போட்டியிடுவதையும் என்னாற் வனிக்க முடிகிறது. இதுவும் அவர் தனது >னதில் எழும் எண்ணங்களை அப்படியே iறத் தயங்குவதில்லை என்பதனால் என்றே
னைக்கிறேன்.
அவருடைய தன்னுணர்வுசார்ந்த கவிதைகளில், தறிப்பாகக் காதல் நினைவுசார்ந்த கவிதைகளில் பாசிக்கிறேன்' அந்தமொன்றில்லை. ஆனந்தம் இடைப்பட்ட காலம் அதிக வலுவானவையாகத் தரிகின்றன.
கடந்த &Ғд6) ஆண்டுகளில் அறியவந்த }ளங்கவிஞர்களுள் நாலைந்து பேரே நறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பங்களிப்பைச் சய்துளனர். அவர்களுடன் திருக்குமரனையும் சர்த்துக்கொள்கிறேன். எதிர் காலத்தில் விதையின் வடிவம் , அமைப்பு. கூறுபொருள் பான்றன இன்னும் விரிவு பெறுமாயின், அவர் ஈழத்துக் கவிதையில் மறுக்க இயலாத ரு இடத்தைப் பிடித்துக்கொள்வார்.
ஏப்பிரல்- ஜூன் 2005 )

Page 53
ஆங்கிலம் போதனா மொழியாக இருந்த காலம். தாய்மொழி (தமிழ்) ஒரு பாடம் கற்பிக்கப்பட்டது. GJ6oT Göt தேர்வுகளுக்குத் தோற்றுவோர், மேலதிகமாக சமஸ்கிருதமோ பாளியோ கற்றார்கள். ஆக, இரண்டு மூன்று மொழிப் பரிச்சயம் உளவர்கள் பலர் இருந்தனர். இந்த நிலை ւմ ւգ- ւն ւս ւգ աn & LD nt só) பன்மொழிப்புலமை இன்று அருகியே போய்விட்டது.
பல்வேறு இலக்கிய மரபுகளின் பரிச்சயம் எமது வாழ்வியல் நோக்கை விசாலமடையச் செய்யும். இலக்கியங்களூடாக நாம் காணும் பண்பாட்டுக்கோலங்கள், வேற்றுமையில் ஒற்றுமை காணவும் மானுட நேயத்தை வளர்க்கவும் உதவும்.
தாய்மொழி தவிர்ந்த மொழிகளின் இ லக் கி யத் தை ச் சு  ைவ க் க நாம் மொழிபெயர்ப்புக்களை நாடவேண்டியுள்ளது. பிற நாட்டுப் படைப்பாளிகளின் ஆக்கங்கள் தமிழுக்கு வந்துகொண்டிருக்கின்றன. மொஸ்கோ அயன்மொழிப்பதிப்பகம் ரஷ்ய இலக்கியங்களைத் தமிழாக்கம் செய்து தருகிறது. இந்திய நேஷனல் ւյd; ட்ரஸ்ற்றும் மஞ்சரி மாசிகையும் பிறமொழிப்படைப்புக்களைத் தமிழ்வாசகர்களுக்கு தந்துள்ளன. நிறுவனங்கள் தவிர தனி மனித முயற்சிகளும் இடம்பெற்றுவருகின்றன. க.நா.சு, காபூரீபூரீ, கு.அழகிரிசாமி முதலியோர் செய்த பணி சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. எழுபதுகளில் கே.ஜி. அமரதாஸ் தமிழ்ப்படைப்புக்களை சிங்களத்தில் மொழிபெயர்த்தார். சிங்களப் படைப்புக்களைத் தமிழுக்கும் தமிழ்ச் சிறுகதைகளைச் சிங்களத்துக்கும் பெயர்த்துவரும் மடுலுகிரியே விஜேரத்ந செய்யும் பணி என்றும் நினைவு கூரத்தக்கது.
C ஏப்பிரல்- ஜூன் 2005
 

சனம் :
@®éà: இ_0ெரி
சோ.பத்மநாதன்
இவை யெல்லாம் ஒரு புற மிருக்க, திறனாய்வாளர் மத்தியில் அடிக்கடி கேட்கும் கேள்வி, "தமிழில் உலகத் தரத்துக்கு என்ன வந்துள்ளது?" என்பது. பாரதி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ராஜநாராயணன் என்று சொல்ல எனக்கு விருப்பம். ஆனால் அது தற்சார்பு நிலையிலிருந்து சொல்வதாகும். இன்னொருவர் வேறோரு பட்டியல் தரலாம்; தருவார். ஆனால், 'உலகத்தரம் என்பது என்ன என்று நாம் அறியவேண்டாமா?
இருபதாம் நூற்றாண்டு இலக்கியம் எப்படிப்பட்டது- அது என்னென்ன உச்சங்களைத் தொட்டுள்ளது என்று தமிழ்வாசகர்களுக்கு எடுத்துச் சொல்லும் பணியை சாந்தன் செய்துள்ளார். இந்நூல் ஒரு கைந்நூல்; ஒர் ஆற்றுப்படை நெடுநாளுக்கு மு ன் பு படித்திருக்கிறீர்களா? என்ற ஒரு நூலை (இரண்டு பாகம்) க.நா.சு தந்தார். நோபல் பரிசு பெற்ற இலக்கிய மேதைகள்’ (மணி வாசகர் பதிப்பகம், சென்னை) என்ற நூலை மு.சேரன் 1994.g)aiv GoDadu6mfufu" nrrir.
நூல்களைப்பற்றியும் எழுத்தாளர்கள் பற்றியும் சாந்தன் நிறையவே தகவல் தருகிறார். மிகச்சுருக்கமான மதிப்பீடும் இருக்கிறது. உதாரணத்துக்கு அல்பர் கமூ பற்றிய பின்வரும் குறிப்பைக் காட்டலாம்:
‘பிரான்சின் மீதான G3gg firup Göfhuf Gör ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடிய அல்பர் கமூ பிரான்சின் குடியேற்ற நாடாக விளங்கிய அல்ஜீரியா தன் சுதந்திரத்துக் காகப் போராடியபோது, எதிர்மறை நிலைப்பாட்டை எடுக்க நேர்ந்தமை வியப்புக்குரியது.
தாயகம் - 52

Page 54
இருபதாம் நூற்றாண்டில், புனை கதைத்துறையில் சிகரங்களைத் தொட்டவர்கள் ரஷ்யர்களாகிய தொல்ஸ்ரோய், G5IT firiés, ஷோலகவி, செக்கோவ், பஸ்டர்நாக் முதலியோர், தோமஸ் மான், ஹேர்ம்ன் ஹெஸ்ஸே, கஃப்கா முதலிய ஜேர்மனியர்களும், குன்டேரா, ஜூலியஸ் ஃப்யூசிக் முதலிய செக்கோஸ்லவாக்கியரும், ஹெமிங்வே, ஸ்ரெய்ன்பெக், ஃபோக்னர், ஃப்றொ ஸ்ற் முதலிய அமெரிக் கரும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர்.
அமெரிக்க இலக்கியம் வெள்ளையர் இலக்கியம் மட்டுமல்ல, கறுப்பு அமெரிக்கர் இலக்கியமுந்தான். லாங்ஸ்ரன் ஹற்யூஸ், அலெக்ஸ் ஹேலி ஆகிய கறுப்பின எழுத்தாளர்கள் பெரும்புகழ் பெற்ற வர் கள் . லத்தின் அமெரிக்க எழுத்தாளர்களாகிய E5T fir 6ýNGSuurT Gaunraisit, பப்லோ நெரூடா முதலியோரும் இந்நூலில் இடம்பெறுகின்றனர்.
ஆபிரிக்க எழுத்தாளர்களுள் உலகெலாம் அறியப்பட்டவர்கள் அச்சேபே, சொயின்கா, க்குகி வா தியாங்கோ, கப்ரியேல் ஒக்காரா. செங்கோர், டெனிஸ் புரூட்டஸ், அலன் பேற்றன், நடீன் கோடிமர் ஆகியோர். இவர்கள் பற்றிய பயனுள்ள தகவல்களும் இக் கைந்நூலில் இடம்பெற்றுளன.
பெண்ணிலைவாத முன்னோடிகளுள் முக்கியமானவராகக் குறிப்பிடத்தக்கவர் ஸிமோன் தபொவா, பிரெஞ்ச நாட்டவர். பூழின் போல் சார்த்தருடைய சகா, இருப்பியல்வாதி, இவர் பற்றிய குறிப்பும் இன்னொரு ஃபிரெஞ்ச் இலக்கிய மேதையாகிய அனதோல் ஃப்ரான்ஸ் பற்றிய தகவலும் தரப்பட்டுள்ளன.
ஹிட்லரின் இனசங்காரம் பற்றியும் அதன்பின் யூதர் நிமிர்ந்த வரலாற்றையும் நவீனங்களாக எழுதிப் புகழ்பெற்றறவர் லியோன் யூரிஸ்.
இருபதாம் நூற்றாண்டில் உலக தரத்தைப் பிடித்த எழுத்தாளர்கள் தாகூர் முதல், நாராயண். கமலாதாஸ், அருந்ததி ராய் வரை சாந்தன் கவனம் செலுத்தியிருக்கிறார்.
பொருத்தமாகவே, நூல் ஈழத்துப் படைப்பாளிகளுடன் நிறைவுபெறுகிறது. தம்பிமுத்து, அழகு சுப்பிரமணியத்தில் தொடங்கி மைக்கேல் ஒண்டாற்ஜி, ஆன்றணசிங்ஹ, ஜீன் அரசநாயகம், வியாம் செல்லத்துரை வரையும் இந்தப்பட்டியல் நீளுகிறது.
( தாயகம் - 53 52

༽ விழிப்பே எங்கள் உலகு
ஊரெலாம் கூடும் ஒரு முடிவு செய்குவோம் பாரெலாம் பாடுவோம் മങ്ങിങ്ങഴ മ്"umb மனிசரைப் பிடித்த பேயெலாம் ஒட வேப்பிலை அடிப்போம் விளக்கினைப் பிடிப்போம் ஆர்ப்பரித் தெழுவோம்
ஆக்கினை செய்வோரைக் காதில் பிடிப்போம்- கலைத்தே விடுவோம்
கொலனித்துவம் குலைநடுங்கும் மறு கொலனித்துவம் மண்டையைப் போடும் புதுவார்ப்பாய் மக்கள் நாம் மாறுவோம் உலகெலாம் தொழுதேற்ற மக்களெலாம் விழிப்போம் ஆளுமை பெறுவோம் ஆழமாய் வேர்விடுவோம் அகிலமெலாம் படர்வோம்.
நிகழ்காலம் மறுகொலனித்துவமே எதிர்காலம் எமக்காயின் கடவுள் வேடமிட்ட பேய்கள் ஒழியும் சர்வ தேசியம் மலரும் சகலமும் மக்கள் வசமாகும்
ஓம்.
விடியலின் பாதை தெரிகிறது விழிப்பே எங்கள் உலகாகிறது.
أمر
இலக்கியத்திற்கான நோபெல் பரிசு பெற்றோர்
பட்டியலும், புக்கர் பரிசு பெற்றறோர் பட்டியலும் பின்னிணைப்புகளாகத் தரப்பட்டுளன.
சாந்தனுடைய முயற்சி தனித்துவமானது:
அவசியமானதுங்கூட.
ஏப்பிரல்- ஜூன் 2005 )

Page 55
ീഴ്ത്തീരപ്ര്ഗ്ഗ പ്രശ്ന
ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ நாடுகளின் பெரு லாபம் குவிக்கும் உற்பத்தி முறைமையாலும், அபிவிருத்தி பற்றிய மாயைகளாலும் புவிக்கோளத்திற்கே பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதை நாம் கண்டும் உணர்ந்தும் வருகின்றோம். ஒசோன் படை பாதிப்படைந்தமை, இதன் விளைவாக புவி வெப்பம் அதிகரித்து வருகின்ற மை , முனைவுகளிலுள்ள பனிக்கட்டிகள் உருகுவதனால் கடல்மட்டம் படிப்படியாக அதிகரித்து வருகின்ற அபாயமும், நீர் மற்றும் வளி மாசடைவதனால் சகல உயிரின வாழ்வுக்கும், தாவரச் சூழலுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகின்றன. இத்தகைய அபாயகரமான நிலமைகளிலிருந்து விடுபடுவதற்கும் புவிக்கோளத்தைப் பாதுகாப்பதற்கும் கடுமையான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய
O ஏப்பிரல்- ஜூன் 2005 53
 

// م / اقلیتییم وتربیت ീ(/&ള്ള രൂക്സ്)
சிவ. இராஜேந்திரன்
சூழலில் மேலும் இரண்டு அபாயகரமான திட்டங்கள், அபிவிருத்தி, போக்குவரத்து வசதி என்ற போர்வையில் முன்மொழியப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இவ் இருதிட்டங்களும் அமுல் செய்யப்படுமாயின் இந்திய இலங்கை நாட்டு மக்களும் மற்றும் உயிரின, தாவர சூழலும் பெருமளவு பாதிப்பை உடனடி விளைவுகளாக பெறுவது தவிர்க்கப்பட முடியாததாகிவிடும். நமது சூழலில் நீண்டகாலத்தில் புவிக்கோளத்தில் பல்வேறு அசம நிலைமை களையும் இவ்வழிவுத் திட்டங்கள் ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் பற்றிப் பார்ப்பது அவசியமாகிறது.
இந்தியாவின் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து மன்னார் வளைகுடாவினூடாகப் பாக்கு

Page 56
நீரிணையைக் கடந்து வங்காள விரிகுடாவுக்கு பாரிய கப்பல்கள் சென்றுவரக்கூடியதாக கடலுக்கடியில் பாரிய கால்வாய் ஒன்றை அமைப்பதே சேது சமுத்திரத் திட்டத்தின் அடிப்படையாகும்.
மேற்படி கால்வாயினுடாக 3000 தொன் எடையுள்ள கப்பல்கள் செல்லக் கூடியதாக 50 கடல் மைல்கள் தூரத்திற்கு இக்கால்வாயை அமைப்பதற்கான ஒப்புதலை இந்திய அமைச்சரவை வழங்கியிருப்பதாக அறிய முடிகின்றது. இத் திட்டத்திற்கான அடிக்கல் யூலை மாதம் 2ந்திகதி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கினால் நடப்படும் என்பதுவும், இத்திட்டம் 2007) ஆண்டளவில் பூர்த்தி செய்யப்படும் என்பதுவும் இந்திய அரசாங்கம் இத் திட்டத்தை நிறைவேற்றுவதில் எத்தகைய ஈடுபாட்டைக் கொண்டுள்ளது என்பதை எடுத்துக் காட்டுகின்றது. பாரிய கப்பல்கள் சென்றுவரக்கூடியதாக 128 மீற்றர் ஆழத்திற்கு கால்வாய் அமைக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை கப்பல் கம்பெனிகள் விடுத்துள்ளன. எவ்வாறாயினும் 107 மீற்றர் ஆழமும், 300 மீற்றர் அகலமும் கொண்டதாக கால்வாய் அமைக்கப்படும் என்பதை வரையறுக்கப்பட்ட சேது சமுத்திரத்திட்டக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.
சேது சமுத்திரத்திட்டத்திற்கு ரூபா 5000 é55 T Lq- ஆரம்பச் செலவு செய்ய உத்தேசிக்கப்பட்டிருக்குமாயின் இந்திய ஆளும் வர்க்கமும், பெரு முதலாளிகளும் எவ்வாறான பலனை எதிர்பார்ப்பார்கள் என்பதை ஓரளவு தீர்மானித்துக்கொள்ள முடியும். அதேவேளையில் தமிழகத்திலுள்ள திராவிடக் கட்சிகளான அ.தி.மு.க, ம.தி.மு.க ஆகியன ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என போட்டிபோட்டுக்கொண்டு உரிமை பாராட்டுகின்றன. அதே வேளையில் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள், சூழலியலாளர்கள் இத்திட்டத்தினால் ஏற்படப்போகும் பாதிப்புக்களைச் சுட்டிக்காட்டி கடும் எதிர்ப்பை வெளியிட்டுளனர். இதிலிருந்து மேற்படி திட்டம் தொடர்பாக சாதாரண மக்களுக்கும் ஆளும் இந்துத்துவ முதலாளித்துவ சக்திகளுக்கும் இருவேறுபட்ட கருத்து நிலை நிலவுகின்றது என்பது தெளிவாகின்றது.
அதேவேளையில் சேதுசமுத்திரத் திட்டத்தினால் இலங்கை தீவுக்கு குறிப்பாக யாழ்ப்பாணக்குடாநாடு, மன்னார் தீவு மற்றும் வன்னி நிலப்பரப்பின் வடபகுதி ஆகியவற்றுக்கு ஏற்படக்கூடிய புவியியல், சமூகவியல், அரசியல் மற்றும் பொருளாதார எதிர் விளைவுகள் குறித்து இலங்கை
C தாயகம் - 52 54

அரசாங்கத்திடமிருந்தோ அல்லது வடபகுத மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற அரசியலை அடிப்படையாகக் கொண்ட கட்சிகளாலோ தமிழர் தரப்பினராலோ எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய தொன்றாகும். சுற்றாடல் அக்கறையுடைய சிறு அமைப்புகள், பத்திரிகைகள் இத்திட்டத்தின் சூழலியல் பாதிப்புகள் குறித்து சிற்சில கருத்துக்களை வெளியிட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் சமூகவிஞ்ஞான வட்டம் இதுபற்றிய கருத்தரங்குகளை நடாத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய சேது சமுத்திரத்திட்டம் குறித்த விளக்கங்களை இலங்கை, இந்திய மக்களுக்குத் தெவிவுபடுத்த வேண்டியது அவசியமாகும்.
அரசியல், பொருளாதார, சமூக, இராணுவ அடிப்படையில் மேலாதிக்கம் செலுத்திவரும் இந்தியா எவ்வாறாயினும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சி செய்யும். அதேவேளையில் சூழலியல் குறித்து கிஞ்சித்தும் அக்கறை கொள்ளாத இலங்கை அரசாங்கம் இத்திட்டத்தை ஆதரிப்பதன் மூலம் ஏதேனும் நிதி உதவியைப் பெற முடியுமா என்பதிலேயே அதிக நாட்டம் கொள்ளும். அதேவேளை இது “வடபகுதி விவகாரமாக இருப்பதால் பயங்கரவாதிகளுக்கு’ இரு கண்களும் போகவேண்டும் என்பதிலேயே ஈடுபாடு காட்டும் என்பதை மேல்கொத்மலைத்திட்டத்தில் காட்டும் அக்கறை நுரைச்சோலை விவகாரம் ஆகியவற்றின் ஊடே வெளிப்படுத்தியிருப்பதை காணலாம்.
சேதுசமுத்திரத்திட்டத்தினால் ஏற்படக்கூடிய சூழலியல் பாதிப்புகள் சேது சமுத்திரத்திட்டம் அமுல் படுத்தப் படுமானால்.
1. தீவுப்பகுதிகள் மன்னார் மற்றும் யாழ்ப் பாணக் குடாநாட்டைச் சூழவுள்ள மணல்பரப்பு, வண்டல் மண் போன்றன வங்காளவிரிகுடா மற்றும் அராபியக் கடலினூடாக அசையும் நீரோட்டங்களால் வேகமாக அள்ளிச்செல்லப்படும். இதன் காரணமாக மேல் குறிப்பிடப்பட்ட பகுதிகள் கடல் நீரில் மூழ்கிவிடும்.
2. முல்லைத்தீவிலிருந்து புத்தளம் வரையில் கீறப்படும் ஒரு கோட்டுக்கு வடக்காக காணப்படும் பகுதி மயோசின் கால சுண்ணாம்பு படைகளைக் கொண்டுளது. இப்பிரதேசத்தின் வடமேற்கேயும்
ஏப்பிரல்- ஜூன் 2005 )

Page 57
வடக்கிலும் ஆழமான கால்வா 1யை வெட்டுவதனால் பாறையமைப்பில் மாற்றங்கள் ஏற்படுவதோடு மழைநீரின் அழுத்தம், மற்றும் அரிப்பு காரணமாக சுண்ணாம்புக்கல் படை நொய்மை அடைவதோடு பாரிய இறக்கங்கள் ஏற்படும்.
3. மழைநீர், சிறுகுளங்கள் தரைக்கீழ் நீர் ஆகியவற்றின் அமுக்கம் வேறுபடுவதனாலும் சமநிலையில் மாற்றம் ஏற்படுவதனாலும் சுண்ணக் கற்களினூடாக கீழிறங்கும் நீர், பாறைப்படையை அரித்து கடலுக்குள் கொண்டு செல்லும்.
4. யாழ்ப்பாணக் குடாநாட்டின் நீர்ப்பரம்பலில் கடல் நீர் கலக்கும் அபாயம் ஏற்கனவே உணரப்பட்டிருக்கின்ற சூழலில் மேற்படி சேது சமுத்திரக் கால்வாய் அமைக்கப்படுமாயின் நிலக்கீழ் நீரோட்டம் மற்றும் மழைநீர் கடல்நீர் அடர்த்தி வேறுபாடு காரணமாக குடாநாட்டு நீர்ப்பரம்பல் மட்டுமன்றி முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், சிலாபம் உள்ளிட்ட வன்னி பெருநிலப்பரப்பில் காணப்படும் நீர் உப்பு நீராக மாறும்.
5. மூன்று கோடி ஆண்டுகளாக நிகழ்ந்த இரசாயன மற்றும் உயிரியல் தாவர மாற்றம் காரணமாக உருவாகிக் காணப்படும் செம்மண் மற்றும் ஆற்றுமண் படிப்படியாக உருவாகிக் காணப்படும் செம்மண் மற்றும் ஆற்றுமண் படிப்படியாக கடலுக்குள் அரித்து செல்லப்படும். இதன் காரணமாக யாழ் குடாநாடு மற்றும் பெருநிலப்பரப்பின் வடபகுதியில் காணப்படும் வளமான மண் அழியும்.
6. கல்லியல், மண், நீர் ஆகியவற்றில் ஏற்படும் அசமநிலை காரணமாக இயற்கைத் தாவரப் பரம்பலில் தாக்கம் ஏற்படுவதோடு மண்வளமும் பாதிக்கப்படும்
7. மேற்படி பாதிப்புக்கள் இந்தியாவின் தென்கிழக்குப் பகுதியிலும் ஏற்படும், குறிப்பாக காவேரிப்பள்ளம், இராமநாதபுரம், ராமேஸ்வரம், பட்டுக்கோட்டை போன்ற பகுதிகளில் சடுதியான பாதிப்புகள் நிகழும்.
சேதுசமுத்திரத்திட்டத்தால் ஏற்படக்கூடிய உயிரினச் சூழல் பாதிப்புகள்
1. மன்னார், யாழ்குடாநாட்டை சூழவுள்ள கடற்பரப்பு ஆழம் குறைந்ததாகக் காணப்படுகின்ற அதேவேளை பேதுறு மற்றும் வேர்ஜ் மன்னார் கடலடித்தள மேடைகள், கடல்வாழ் உயிரினங்களின் பன்மையாக்கத்திற்கும் இருப்பிற்கும் அடிப்படையாக உள்ளன. இதற்கு வடக்கே பாரிய கால்வாய் அமைக்கப்படுவதனால் ஏற்படும் கடலடித்தள
C ஏப்பிரல்- ஜூன் 2005

மாற்றங்கள் இவ்வுயிரின ச் சூழ  ைல மாற்றியமைக்கும். இதன் விளைவாக கடல்வளங்கள் அற்றுப் போகும்.
2. வங்காள விரிகுடா மற்றும் அரேபியக்கடல் பகுதியிலிருந்து வரக்கூடிய ஜலிமீன்கள் கடல்வளங்களில் எதிரிடையான விளைவுகளை ஏற்படுத்தும்.
3. மண்டல் ஆற்றுமண் ஆகியவற்றுடன் கடல் தாவரங்கள் பிலாங்டன் போன்றவையும் அடித்து செல்லப்படுவதால் முருகைக் கற்களின் ஆக்கம் தடைப்படும். இருக்கின்ற முருங்கைக் கற்பார் சிதைவடைந்து அழியும்.
4. பாரிய கப்பல்களிலிருந்து கசியும் எணெய், மற்றும் அதிர்வு காரணமாக நுண்ணுயிர்கள் சிறுமீன்கள் அழியும்.
5. மேற்படி விளைவுகளால் பருவத்தில் இப் பிரதேசத்திற்கு வரும் கொக்கு, நாரை போன்ற உயிரினங்கள் இடம்பெயரும்.
இத்திட்டத்தினால் ஏற்படக்கூடிய சமூக பொருளாதார விளைவுகள்
1.மன்னார் தீவுப்பகுதி யாழ் குடா நாட்டு மீனவர்கள் பாதிப்படைவார்கள். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்ததைப் போல தொழில் நிமித்தம் இப்பிரதேசத்தைவிட்டு நகர்ந்து செல்லவேண்டி ஏற்படும்.
2. யாழ் குடாநாட்டு விஒவசாயம் பாதிப்படைவதால் இம்மக்களும் இடம்பெயர நேரிடும். இதன் காரணமாக அங்குள்ள பொது நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களும் தெற்குநோக்கி இடம்பெயருவது தவிர்க்க முடியாததாகிவிடும்.
3. தற்போது வாரத்துக்கு மூன்று நாட்கள் மன்னார் மற்றறும் வடபகுதி கடனலில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்கள் இந்திய கடற்படையின் உதவியோடு இவ்வளங்கள் அழியும் வரை தொழிலில் ஈடுபடுவர்.
4. மன்னார் குடா மற்றும் குடாநாட்டிற்கு மேற்கே காணப்படும் எண்ணெய் வளங்கள் கசிவடைந்து கடல் நீருடன் கலக்கும் இதைவிட சேதுசமுத்திரத் திட்டம் அமுலாக்கப்படும்போது இந்திய கடற்படை இப்பிரதேசத்தில் நிரந்தரமான தளங்களை அமைக்க முற்படும் இதனால் இராணுவ தலையீடுகள், எல்லைப்பிரச்சினை, ஆக்கிரமிப்பு போன்ற அரசியல் இராணுவ பாதிப்புகளையும் வடபுலத்து மக்கள் உட்பட இலங்கை மக்கள் அனைவரும் எதிர்நோக்க
நேரிடும்.
5
தாயகம் - 5

Page 58
வாழ்விற் பிரிதல், சவு
செள எண்லாய் (முன்னாள் சீனப்பிரதமர]
ஒரு விரச்சாவு ஒரு விழல் வாழ்வு. சாவை அஞ்சி ஆசையுட் வாழ்வைக் கனதியற்ற கனதியான ஒரு சாவி
வாழ்விற் பிரிதல் அல் மனிதனுக்கு ஆகமிஞ்சி துயருடனும் வேதனைய எதற்கும் பெறுமதியற்ற எழுச்சியூட்டுமாறு ஒரு
விதைப்பு நிகழாமல் அறுவடை இயலாதது.
விதைக6ை கம்யூனிஸ் மலர்கட்கக செங்கொடிகட்குக் குரு வெற்றிகரமாகப் பறக் இவ்வளவு மலிவான ெ
அமர்ந்து உரையாடல்எழுந்து செயற்படல் அ, வாழ்வில் ஒட்டிக் கொ 2' பற்றி ஒலமி வாழ்வுஞ் சாவும் தம்மை
எழுச்சியூட்டுமொரு பிரி மனதிற் கிளர்வூட்டுமெ அவர்கட்கு விளங்காத
நியென்-வுவிற்கு நம்பிக்கை என்பது உன் ஷி-ஷான் எழுதிய வாழ்வினதோ சாவின ( மடலிலிருந்து, சாங்ஷாவில் ஒளியை நோக்கிச் சிற பருத்தி நெசவாலையில் நடந்த எல்லாமும் உன் கையி வேலைநிறுத்தத்தின் போது எனவே உங்கள் மன்ைெ சாஒ ஹெங்-தியினதும்
முதலாளிகளதும் கைகளில் உழப்படாத மண்ணை 6 தோழர் ஹஆங் செங்-பின் மனிதரிடையே விதைத்
கொலையுண்டதை அறிந்தேன். பூமிக்கு நீருட்டுங் ළණිGöදු ஒரு சிறு பொழுதிற்குப் یd
போராட்டத்திற் பங்குபற்றிய பிரிவுகள் எப்போதுமே தோழர்கள் பற்றிய எணங்களும் மேலும் பிரிவுகள் வரும் நினைவுகளும் என்மீது வாழ்வையுஞ் சாவையும் குவிந்தன. அந்த வேளை இரண்டையும் வெற்றிெ எழுந்த இக்கவிதை என் மன முயன்று உணர்வாழ்வின உறுதியினதும் அதை முயன்று உணர்சாவின்
நண்பர்களுடன் பகிர்வதினதும் ിമിumബിത ബ2வதர் Cheshtunt Testb
(இக்கவிதை ஜோ என் லாப் ஜேர்மனியில் சீனக் கம்யூனி போது எழுதப்பட்டது.ஹர9ஆங் செங்-பின் ஹுவான் மாகா தன் மாணவப் பருவத்திலேயே விழிப்புணர்வுச் சங்கத்தில் பணியினர் போது பன்முறை கைதுசெய்யப்பட்டவர். ஜ வேலைநிறுத்தத்திற்குத் தலைமை தாங்கிய போது ஜனவரி
C தாயகம் - 52 56
 

ñíỹ) tắì/Îlẩ}85üllull_6ồ
தமிழில் : மணி
-ன் வாழ்வில் ஒட்டிக் கொள்வது - தாக்குவதினும் ல் இறப்பது மேலல்லவா!
லது சாவார் பிரிக்கப்படல்னால் நிகழக்கூடியது.
/டனும் பிரிதல்,
2 ցք(ծ ծ/70/- பிரியாவிடை கூறுவது அவற்றினும் மேலல்லவா!
7 நடாமல்
ாக ஏங்குவதும் ரிகொண்டு அர்பபனிக்காமல் திற செங்கொடிகட்காக ஏங்குவதும் : வற்றி- என்றும் இயலுமானதா?
தனும் மேல்
് ബ്
'டுவர், 0 வேண்டியவாறு இழுத்துச் செல்ல அனுமதிப்பர்.
யாவிடை
ாரு பிரியாவிடை
多/ ர்னுள் வாழ்வது வேறெவரிடமுமல்ல. தோ வழி எல்லாருக்குந் திறந்துளது.
கை விரி
ல் உள்ளது.
வட்டிகளை எடுங்கள்
வயலாக்குங்கள்,
விதைகள்,
இருந்துள்ளன
வதற்குள்ளன. ர் திடமுடன் நோக்கு,
as/76i. * அதியுயர் பயனை விளை, 9/gla/avaj u av60607 625la267. ர்கு நேருமாயினர், அதனாலென்ன?
எப்ற் கட்சிக்கிளையை நிறுவும் பணியில் தீவிரமாயிருந்த
னத்தில் உள்ள சாங் டேயைச் சேர்ந்தவர். 7979ம் ஆண்டு
இணைந்தவர். சாங்ஷாவில் தொழிற்சங்கங்களை நிறுவும் னவரி 7922ல் சாங் ஷா முதலாம் பருத்தி நெசவாலை 76ம் நாள் கைதாகி மறுநாள் சுட்டுக் கொல்லப்பட்டார்)
ஏப்பிரல்- ஜூன் 2005 )

Page 59
அனுயுகத்தினர் வ
மத்தெய் Bொர் (பி. 1913, ஸ்லெ u,SabTabao TafuIT) (Matej Bor)
அறுயுகத்தின வழியே ஒரு பயணி சொற7ார் அவர் மாதிர் நரு காட்சி வெளிாத் தோணியொனறில் அசைந்தாடி வெகுதுரம் மேலே சொறான நிலவின் தரைக் காட்சி போல 4/nfluloi m/LL n/galli அவறுக்குக் கீழாகத் தெரிந்தது:
நம்மிக்கையில் கடைசிக் குவிமாடத்தை ծքգմ05/5é ժ76մմ v அர்கே இருந்தது பற்றிய இறுதி நினைவையும் முடியிருந்தது.
சாம்பாயின நடுவே
வெறுக்கத் தக்க மினந்தனனப் பேய்கார் நந்தின. மழையாவரத மழை சரிதை முகில்கார் பழந்து வைத்த நிலக்குழியை அவை அடைந்ததும்
அதறுட் குதத்து
அருந்தன;
தமது தாகந் தானந்ததும் maasmin7g paasmi தமது வாய்களாவரத வாய்களைத் துை Hug/ 45007æmning 45007æ07rn 24/7, அவறுடைய தோணியைப் பார்த்து முறை ‘நர்கார் யார்?’ என்று கேட்டார். “ømmf Guyjasmf.
அனுப் பரம்பரை.”

ழியே ஒரு ப
爪 山 减 sā

Page 60
ஏகாதிபத்திய உலகமயம்
மானுடத்தின் புதைகுழி
பொதுவுடமை செங்கொடியை உயர்த்தி முன் செல்வோம்
 
 
 

மரிக்க இந்திய ஆதிக்கப் போக்கு
ய இனப்பிரச்சினை திர்வு பலிக்கடா