கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 2003.09

Page 1
W
W
MWYNT M.
III.
III
| W
M
MWWWWWW
 

I
闇
H
W W
| W

Page 2
தொழிற்
பலருடைய வயிற்றுப் பிழை ஊதியத்துக்கான உழைப்பு விபசாரத்தைத் தொழிலாக என் மதிப்புக்குரிய ஒரு ெ பாலியற் தொழிலாளர்கள் தங்கள் தொழிலிற் பாதுக குறைந்தபட்ச ஊதிய உரில் அவர்களை இழிவு செய்ய அவர்களை விபசாரிகள் : பண்பாகப் பாலியற் தொழி அவர் எனக்கு எடுத்துரை என்னால் எதிர்த்து ஒரு ெ
ஏனெனில் எனக்குப் பாலியற் தொழி: அவர்களது போராட்டங்களு சமூகத்தின் விளிம்பு நிலை இரக்கத்துக்கு உரியவர்கள் ஒரு வேளை தவறு என்றுந் தோன்றியது கூடவே ஒரு ஐயமும் எழுந் கேட்டேன்:
“சகோதரி,
யாராவது ஒரு பாலியற் ெ உங்களுக்கோ உங்கள் க தனிப்பட்ட முறையிலோ ெ நெருக்கமான உறவு இருந் ஒரு பாலியற் தொழிற்துறை உங்கள் பிள்ளை மணமுடி நீங்கள் நிச்சயமாக அதை
பெயரை மாற்றி அழைக்கப் மெய்யாகவே தனது மனை
 

பெயர்
ப்பு என்பதாலும்
என்பதாலும் வே கருத வேணடும் என்பது 1ண்ணியவாதியின் எணர்ணம்.
இப்போது சங்கம் அமைத்துத் ாப்புக்காகவும் 0மக்காகவும் போராடுவதால் ம் விதமாக என்று அழைப்பது தவறென்றும் லாளர் என்று விளிப்பதே முறையென்றும் த்த போது சொற் கூற இயலவில்லை.
லாளருடனோ
ருடனோ உறவு இருந்ததில்லை.
Uக்குத் தள்ளப்பட்ட அவர்கள் என்று நினைத்ததெல்லாம்
து. எனினும் எண் மனதிற்கு 岛g,
தாழிலாளியுடன்
ணவருக்கோ
தாழில் அடிப்படையிலோ
ததுணர்டா?
]யில் பணியாற்றும் ஒரு பெண்ணை
க்க விரும்பினால்
ஏற்பீர்கள் என்று நம்பலாமா?”
பணித்த அவரால் த மாற்றி நினைக்க முடிந்ததா?
- 6Ú5)]Ú60III

Page 3
序
N
புதிய ஜனநாயகம், புதிய வாழ்வு, புதிய பண்பாடு
S. 5[TLJUJ35 sM)
கலை இலக்கிய சமூகவிஞ்ஞான காலாண்டிதழ்
பிரதம ஆசிரியர்; க.தணிகாசலம் தொ.பே.இல: 21-2223629 ஆசிரியர் குழு; இ.முருகையன் சி.சிவசேகரம் குழந்தை ம.சண்முகலிங்கம் சோ.தேவராஜா கல்வயல் வே. குமாரசாமி அழ, பகீரதன் ஜெ.சற்குருநாதன் மாவை வரோதயன் பக்க வடிவமைப்பு: சிவபரதன் நகுலன்
விநியோகச் செயலர்; க.ஆனந்தகுமாரசாமி வெளியீடு: தேசிய கலை இலக்கிய பேரவை 405, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம். அச்சுப்பதிவு: ஜே.எஸ்.பிறிண்டேஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு
N
Aރ
சந்தா விபரம்
உள்நாடு ஒரு ஆண்டு ரூ 160/=[4 இதழ்கள்) இரு ஆண்டு ரூ. 300/= (8 இதழ்கள்) தபாற்செலவு உட்பட) வெளிநாடு ஒரு ஆண்டு 8 அமெரிக்க டொலர்
வெளிநாட்டு அனுப்பீடுகள் இலங்கை வங்கி சுன்னாகம் கிளை, அபகீரதன் C.A.6266என்ற கணக்குக்கு அனுப்பிவைக்கவும். காசுக்கட்டளைகள் அபகீரதன் பெயருக்கு யாழ்ப்பாணம் பிரதமதபாலகத்தில் மாற்றக்கூடியதாக பெறப்பட்டு தாயகம்,405, ஸ்ரான்லி வீதி யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு அனுப்பவும்

'gi'), [il][Uu]{5}.[1f).
உள்ளே.
൦(
சோ.பத்மநாதன் இப்னு அஸ"மத் வேதினகரன் காரை செ.சுந்தரம்பிள்ளை நவசித்தன்
அழபகீரதன் ச.முருகானந்தன் வளவைவளவன் இதயராசன்
ஸ்வப்னா
C്ബഭ്രൂഠ് கருணானந்தன் முத்து சி.கதிர்காமநாதன் நீ.பி.அருளானந்தம்
ബഹുമ് திருமதி திலகா விவேகானந்தன்
ശCശ്രബ്ബ് சி.சிவசேகரம் கும்பகர்ணன் அகிலன் பூரணன் குழந்தை ம. சண்முகங்ங்கம் அயேசுராசா ச.மு.சடாச்சரம் திருமதி.பா.கணேசதுரை க.வேல்தஞ்சன் நா.சத்தியபாலன்

Page 4
کسی؟....................... g;5.Il Ul f ġ SL (Y)
ჯ«»ო:
கலை இலக்கிய சமூகவிஞ்ஞான காலாண்டிதழ்
சமாதானமும்
அரசுக்கும் தமிழீழ விடுதைலைப் புலிகள் இய இருபது மாதங்கள் ஆகின்றன. இருபது ஆண்டு யுத்த உள்ளாகி யுத்த எதிர்ப்பு இயக்கங்களிலும், சமாதா? வெளிப்படுத்திய மக்களிடம் இன்று சமாதானத்துக்க புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்துகின்றன. சமாதானத் சமாதான எதிர்ப்பு ஊர்வலங்கள் இனவாத சக்திகளா இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு யுத்தத்தின என்பதே அரசியல் யதார்த்தமாக இன்றும் உள்ளது. இரு இருந்து- மக்களும் அரசியலாளர்களும் இப்படிப்பில் ஆற்றியிருக்க வேண்டும். ஆனால் இருபது மாத சமாத தேவைகளை நோக்கியும், அரசியல்வாதிகள் தத்த நடைமுறையாக உள்ளது.
பல்லின மத வர்க்க சமூக கட்டமைப்பு வலுப்ெ மதித்து ஒரு ஐக்கியப்பட்ட நாட்டைக் கட்டியெழு நின்று- மக்களிடையே வேற்றுமைகளை விதைத்து இலங்கையின் அரசியல் வரலாறாக இருந்து வந்துள்ளது பலிகொண்ட பின்னரும் அந்நிய ஆதிக்க சக்திகளை காக்கும் அரசியலே தொடர்கிறது.
இது ஒருபுறம் இந்திய நலன்களுக்கு சந்தை விரிட் நிற்கும் ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை ஐ அப்பட்டமாக வெளிப்பட்டு நிற்கிறது.
யுத்தச் சூழலைச் சாட்டாக வைத்து இம்மண்ணில் க அடிபணிந்த அரசு தனியார்மய, உலகமய பொருளாதார இப்பொருளாதார முறைமைகளால் விலைவாசி ஏற்றம் நிலையில் ஏற்படும் வேலை நிறுத்தங்களைக் கூட 'சமூ இங்கு விரிவடைகிறது. இதனால் உழைக்கும் மக்கள் ஒரே ஒரு உரிமையும் மறுக்கப்படும் சூழல் இன்று உ இடதுசாரி நிலைப்பாட்டை இழந்துவிட்ட ஜே.வி எதிர்ப்பு ஊர்வலங்கள் நாட்டுக்கோ உழைக்கும் மக் யுத்தத்தைச் சாட்டாக வைத்தே தனியார்மய உ பாதிப்புக்குள்ளாகும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் தீர்வுடனும் தான் இவைகளுக்கு எதிரான உறுதியான சமாதானத்துக்கான இடைவெளியில் மக்கள் தமது கடந்த இருபதாண்டு யுத்தத்தின் கொடூரங்களையும் படிப்பினை பெறாது மறந்து விடுதல் என்பது போா துச்சமாக கருதுவதாகவே அமையும்.
ஒடுக்குமுறைகளுக்கு உட்படும் மக்கள் அதன் லே மட்டுமல்ல, தமது ஒடுக்குமுறையின் அனுபவங்களுக் உணர்வுகளையும், உரிமைகளையும் புரிந்துகொள்ள கைகோர்த்து நிற்கும்போதே மானுட ஒருமைப்பாட் எமது விடுதலையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளமு விதி இதுவாகவே இருந்துவருகிறது. இதுவே இனப்பிரச் அவசியமான மக்கள் விழிப்புணர்வுக்கும் அடிப்படை
 

புதிய ஜனநாயகம் புதிய வாழ்வு புதிய பண்பாடு
இதழ் 48 (o)éFILDL 1j 2003
ம் விடுதலையும்
க்கத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு ச் சூழலால் உயிர் பொருள் இழப்புக்கள் நெருக்கடிகளுக்கு எத்துக்கான தேர்தல் களங்களிலும் தமது உணர்வுகளை ான நம்பிக்கை சரிபாதிக்கு மேலாகக் குறைந்துள்ளதை துக்கான யாத்திரைகள் முன்னெடுக்கப்பட்ட நிலைமாறி ல் முன்னெடுக்கப்படுகின்றன.
ால் அல்ல, சமாதான வழிமுறைகள் மூலமே ஏற்படமுடியும் நபதாண்டு யுத்தத்திலிருந்து- இரத்தம் தோய்ந்த அரசியலில் னையை பெற்று சமாதான வழிமுறைக்கு தமது பங்கை ான இடைவெளியில் மக்கள் தமது அன்றாட பொருளாதார மது அதிகார நலன்களை மையப்படுத்தி நகர்வதுமே
பற்றிருக்கும் இந்நாட்டில் ஒருவரது உரிமையை ஒருவர் ப்பும் நோக்கின்றி- போலி ஜனநாயகப் போர்வைக்குள் தமது அதிகாரத்துவ நலன்களை அறுவடை செய்வதே து. இது போராக வெடித்து பெரும் எண்ணிக்கையானோரை சார்ந்து நின்றாவது தத்தமது அரசியல் அதிகாரங்களை
பதிலும், மறுபுறம் உலக நாடுகளும் மக்களும் கண்டித்து ஐ.நா. சபையில் நியாயப்படுத்திய அடிவருடித்தனத்திலும்
ாலூன்றிவிட்ட அந்நிய ஆதிக்க சக்திகளின் ஆணைகளுக்கு த்தின் பங்காளியாகமாறி விட்டது. அரசின் ஏற்றத்தாழ்வான , வாழ்க்கைச் செலவின் உயர்ச்சிகளை சமாளிக்க முடியாத முக விரோதச் செயலாக பார்க்கும் 'எசமானின் பார்வை தமது அடித்தள வாழ்வின் சுமைகளை வெளிப்படுத்தும் உருவாகிவருகிறது. 1.பி. பேரினவாத கருத்தியலை ஏற்று நடத்தும் சமாதான களுக்கோ நன்மை அளிக்கப்போவதில்லை. பேரினவாத லகமயக் கொள்கைகள் உள்நுழைந்தன. இவைகளால் அனைவரது ஒருமைப்பாட்டுடனும், இனப்பிரச்சினையின்
நிலைப்பாட்டை முன்னெடுக்க முடியும். நாளாந்த வாழ்க்கைச் சுமைகளுக்கு முகம் கொடுப்பதுடன் இழப்புக்களையும் மறந்துவிடலாகாது. இவைகளிலிருந்து ரில் உயிர்நீத்த இலட்சக்கணக்கான மக்களின் உயிர்களை
வர்களைப் புரிந்துகொண்டு அதற்கு எதிராகப் போராடுவது கூடாக, ஒடுக்குமுறைகளுக்கு உட்படும் ஏனைய மக்களது வேண்டும். அவ்வாறு அவர்களது விடுதலைக்காகவும் டுணர்வையும், சமத்துவ நோக்கையும் எம்முள் வளர்த்து டியும். மனித நாகரிகத்தின் உயிரோட்டமான வளர்ச்சியின் சினையின் நிலையான தீர்வுக்கும், நீடித்த சமாதானத்துக்கும் .த் தேவையாகவும் இருக்கிறது.

Page 5
இன்னோர் உலகம் காண எழுகுவம்
இங்கோர் கவிதை அரங்கில் நுழைகுவம் முன்னோர் பயின்ற உலகைப் புதுக்குதல்
முடியா தென்பது முற்றும் வெளிப்படை “என்னால் முடியும் இதனைத் திருத்திட”
என்றே எழுந்தனர் எங்கோ மறைந்தனர் பொன்னார் யுகமென் பதுதான் பிறந்ததா?
புண்பா டிதுநாள் வ்ரையும் தொடர்ந்தது.
இல்லார் பலரே உலகில் இருப்பதும்
எட்டாத் தொலைவில் சிலபேர் இருப்பதும்
செல்வாக் குடையார் சிலரே உலகியல்
செல்லும் நெறியை நிர்ணயம் செய்வதும்
வல்லார் வகுத்த வாய்க்கால் வழி,அவர்
வயலுக்கே நீர் பாய்ந்து வருவதும்
எல்லாம் தொடரும் வழமை ஒழியவே
இன்னோர் உலகம் காண எழுகுவம்
தீராப் பகையோ நெருப்பாய்க் கனன்றது
தேசம் பொசுங்கிக் கரிந்து சரிந்தது போரால் உடைமை உயிர்கள் அழிந்தன
புலம்பேர் வதுவே வழியாய் முடிந்தது ஆரார் குளிர்காய்ந் திடலாம் எனக்கணித்(து)
அவரே பயன்கள் அடைய முனைந்தனர் வாரா விருந்தாய் உலகை நடத்துற
மாவல் லவர்கள் நாட்டுள் புகுந்தனர்.
வேற்று நாட்டின் அமைச்சர் இறங்கிறார்
விமானம் ஒடும் பாதை அளக்கிறார் நேற்றுச் செய்த ஆய்வைத் தொடர்ந்துமண்
நெய்யெ 'டுக்கமற் றொருவர் நினைக்கிறார் “ஆற்றின் மீதணை கட்டிமின் சாரத்தை
ஆக்குவோம்!” வேறொருவர் துடிக்கிறார் போற்றி போற்றிநம் தாய்த்திரு நாடிந்தப்
புண்ணியர்கைப் பட்டபின் மிஞ்சுமோ!
 
 

தT8:t 43
く
சோ.பத்மநாதன்
கணினி கொண்டொரு கம்பனி வந்திடும்
காப்புறுதி மற் றொன்று திறந்திடும் “வணிகம் செய்ய முதலிடு வீர்”எனும் வங்கியோ வட்டிக்குக் கடன்தரும் அணிகளாகப் பேரூர்திகள் வந்தென்ன
ஆனையின் விலையாம் பொருள்யாவுமே! துணிவு மிக்கவர் வாழ்கிற நாடிது
தொல்லை கோடிவந் தாலும் களைக்கிலோம்!
வெந்து நாம்நெருப் பில்நின்ற வேளையில் வீடு வாசல் இழந்துதிரிகையில் சொந்ா மண்ணில் அகதிகளாய்ப் பிடி
சொற்றுக்கும் கை ஏந்தி அலைகையில் எந்த நாடெம் துயர்கண் டிளகிற்று
எந்த நாடெம் கண்ணிர் துடைத்தது விந்தை காணுறம்; இன்றுநம் தாயகம்
வேட்டைக் காடு வெளிநாட் டவருக்கு
போட்டிவாணிபம் போட்டி அரசியல்
போட்டி இனவெறி போட்டிப் புகழ்வெறி போட்டியிட்டுக் கொலைகள் நியமமாய்ப்
புரியும் கண்டறி யாத நடைமுறை நாட்டைச் சீரழிக் கின்றது காண்கிலார்
ஞாயம் பேசிக்கால் மூன்றென நாட்டுவார் காட்டும் பாதையில் இன்னோர் உலகத்தைக்
காணல் சாத்திய மாமென நம்பவா?
ஏற்றத் தாழ்வுகள் யாவும் ஒழியவும்
இணையிலாச் சமதர்ம நெறிவழி ஆற்றல் வாய்ந்தவர்- உழைக்கும் தலைமுறை
ஆட்சிபீடம் ஏற, இனவெறிதோற்றுப் போகச் சுரண்டல்கள் அற்றதோர் சுதந்திரம்நமைச் சூழ முயல்வதே ஏற்க வேண்டிய மாபணி, வருகநாம்
இன்னோர் உலகினைக் காண எழுகுவம்

Page 6
ஆதாt&rho 43
கடந்த யூன் 28 முதல் யூலை 1 வரை யாழ்பல்கலைக் கழக கைலாசபதி கலையரங்கில் கொழும்பு பிரெஞ்சு நட்புறவுக் கழகமும் யாழ். பல்கலைக்கழக நுண் கலைத்துறையினரும் இணைந்து பிரெஞ்சுத் திரைப்பட விழா ஒன்றை நடாத்தினர். நல்ல திரைப்படம் எத்தகையதாய் அமையவேண்டும் என்பதையும், சினிமா என்னும் அரியகலை விழிப் புலனுக்கான பிரதான கலையாக எவ்விதம் பயன்படுத்தப் படலாம் என்பதையும் அறிந்து கொள்ள விரும்புபவர் களுக்கும் இது நல்ல ஒரு வாய்ப்பாக அமைந்திருந்தது. திரையிடப்பட்ட எட்டுத்திரைப்படங்களுள் ஆழமாக மனதைத் தொட்ட இன்னமும் கூட மறக்க முடியாத படைப்பாய் அமைந்திருந்த உலகத்தின் அனைத்துக் காலைகளும் என்னும் படைப்புப் பற்றிச் சொல்லியாக வேண்டும்.
17ம் நூற்றாண்டில் வாழ்ந்த இசைக் கலைஞர்களுள் இருவர் பற்றிய இத்திரைப்படம் ஏழு ஒஸ்கார் விருதுகளை வென்ற ஒன்று. திரைக்கதை, அது நகர்த்தப்படும் விதம் பாத்திரவார்ப்பு அந்தப்பாத்திரங்களாகவே மாறி ஆழமான தமது நடிப்பாற்றலால் எம்மை மெய்மறக்க வைத்த நடிகர்கள் என ஒவ்வோர் அம்சமும் பார்ப்பவர் மனதில் தொற்றவைக்கும் உணர்வின் அதிர்வுகள் ஆழமானவை, நெருடியவை, மனிதனின் அகவாழ்வு புறநிலை நிகழ்வுகளால் சிதைக்கப்படும் விதத்தைக் கலைத்துவம் பிசகாமல் படமாக்கியிருந்தமை பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இசைக்கலைஞனாக- ஒரு ஆத்மார்த்தமான இசைக் கலைஞனாக வாழ விரும்பும் ஒருவனை அவனில் ஒரு பாதியாக அவனைப் புரிந்து கொண்ட ஒரேயொரு ஆத்மாவாக வாழ்ந்த மனைவியின் மரணம் ஒரேயடியாகக் குழப்பிவிட- அப்போதும் இசையொன்றையே தனது பற்றுக்கோடாய்க் கொண்டு வாழ எத்தனிப்பதும்- அவனது
ஈ.வே.ரா பெரி
தமிழகத்தில் அரசியல்வாதிகள், சமூகத் தலைவர்களின் வழக்கம். அடிக்கடி தொலைக்காட்சிச் செய்திகளில் காட்ட பெரியாரின் பிறந்த நாளுக்கு தமிழக அரசியல் தலைவு சிலைகளுக்கு கழுத்திலிருந்து ஆளள்வு வரை பல்லேறு.அ தொலைக்காட்சியில் போய்க்கொண்டிருந்தது. 2
உருவ வழிபாட்டை விரும்பாத புத்தர் శ్లోజ్ఞ உலகின் பல நாடுகளில் மலையளவு சில்ைகள் ஆரிமை கொள்கைகளுக்கும் சிலையா என்று என்னத்துடன், ( சிறிய அளவிலாவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆன்" ~ன என அணிவித்து புன்னகை பூத்ததும் விளம்பர தெ"ட பணிவாக நின்று பொட்டிழந்து பூவிழந்து ஸ்வை ஆயுட்காப்புறுதிக்கு ஆட்களைச் சேர்க்க விளம்பரம செ.
மாலைகளும் மக்களும் செல்லவேண்டியூகிஐசழிலிருந்து
 

நசுத் திரைப்பட விழா ]னப்பதிவுகள்
நா.சத்தியபாலன்
குடும்பத்தில் இரண்டு புதல்வியர்கள், அவர்கள் தனிப்பட்ட பண்புகள்- இக்கலைஞனிடம் இசை பயில நாடிவரும் இன்ன்னுமோர் கலைஞன்- இசை பற்றிய இருவரது மாறுபட்ட பார்வைகள் அவர்களிடையில் தோன்றும் முரண்நிலை- மாணவனாகவிரும்பும் கலைஞனுக்கும் இக் கலைஞனின் மூத்த புதல்விக்கும் இடையில் அரும்பும் காதல்- காதலனிடம் அர்ப்பணமாகிவிடத் துடிக்கும் அவளது காதல் மனம்- மனம் சலித்து ஒதுங்கிப் போகும் காதலன்மனமொடிந்து இறந்துபோகும் அவள் இவ்வாறாக ஒவ்வொரு பாத்திரமும் எமது மனங்களில் நிலையாக இடம் பெற்று விடுகின்றன. இது தவிர ஒரு விதவைப் பெண்ணுக்கும் மனைவியை இழந்த ஒருவனுக்கும் இடையில் தோன்றும் காதலை மென்மையாகச் சித்தரிக்கும் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் என்ற திரைப்படம் நேர்த்தியான தனது அமைப்பினாலும் நடிப்பாலும் நம்மை ஈர்க்கிறது. தான்தோன்றி நாயகன்
அவர்கள் நேற்றுப் பிறக்கவில்லை, கூனன் போன்ற படைப்புக்கள்- நுண்ணிய கலைப்பாங்கைக் கொண்டிருந்த ஒரு கவித்துவமான அங்கதமாக அமைந்த திரைப்படமெனக் கூறப்படும் எனது மாமா நகைச்சுவையோடு மனிதர்கள் சிலரின் மிகையான பகட்டுப் போக்கினைச் சுட்டிக் காட்டுகிறது.
கோட்டையில் வாழ்க்கை, மிஸ்டர் க்ளின் போன்ற படைப்புக்கள் சலிப்பூட்டும் நகைச்சுவை கொண்டவைகளாக இருந்த போதும் நல்ல திரைப்பட அம்சங்களையும் தம்மிடத்தே கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. ஒருதிரைப்படம் எப்படியெல்லாம் அமையவேண்டும்எப்படியெல்லாம் அமையலாம் என்பதையெல்லாம் அறிந்து கொள்ள அவாவும் ரசிகர்கள் மற்றும் துறைசார் கலைஞர்களுக்கு இந்தத்திரைப்பட விழா நல்ல பல அம்சங்களை வழங்கியது என்று துணிந்து கூறமுடியும்.
யாரும் ஊடகமும்
சிலையுடைத்த பெரியாருக்கும் அவரது
ஆபகுத்தறிவு, பெண்விடுதலைக் கருத்துக்கள் \ஆறுதல் அடைந்தபோது, தெலைக்காட்சித் திரையில் ய இன்னொருவரின் உதவியுடன் பெரியார் சிலைக்கு ர்ந்தது. இறந்துபோன கணவனின் படத்துக்கு முன்னால் ச் சேல டன் திரும்பிய ஒரு(அழகான) பெண் கிறார். டெரியாரும் ஊடகமும் மட்டுமல்ல சிலைகளும்
அறுபடுகின்றன்.

Page 7
“தம்பி பெரியவா! கீரை எத்த னாசு?” மற்றவர் ஒருவரின் உதவி யுடன் கீரைக் கடகத்தை இறக்கி வைத்துவிட்டு நின்ற அம்பலத் தானிடம் சந்தைத் தரகர் கேட்டார். கீரைக்கடகச் சிறு துவாரங்கள் வழி யாகத் தலையிற் கட்டியிருந்த கீரை யால் வழிந்தூறிய, ஈரம் ஏறிய துவாயை அவிழ்த்து முகத்தில் வழி ந்த வியர்வையைத் துடைத்தான். கழுத்து நோவுடன் தரகரை நிமிர்ந்து பார்த்தான். கடகத்திலிருந்த கட்டு களை அம்பலத்தான் அவிழ்க்கு முன்பே தரகர் அவிழ்த்திருந்தார். சொருகு தலைப்புப் போட்டுக் கட்டியிருந்தமையால் தரகருக்கு இது வாசியாகப் போய்விட்டது. அவனது கடகக் கீரைக் கோபுரத்தி லிருந்து ஒருபிடி கீரையும் அவர் கையிலி ருந்ததைக் கண்ட அம்பலத்தானுக்குக் கோபம் பற்றிக் கொண்டு வந்தது. எண்டாலும் என்ன செய்ய? அவ னுக்கு முன்பே பதினைந்து இருபது கீரைக் கடகங்கள் அங்கே வந்தி ருந்தன. உரிமையாளர்கள் அவற்றின் பின் நின்றிருந்தனர். தரகர் இல்லாமல் கொண்டு வந்த கீரையை விற்கமுடியாதே?
“என்ன பெரியவா? இரண்டு பக்கமும் பார்க்கிறாய்? எத்தனாசு ஒரு பிடி?’ துழைத்தார் தரகர். நின்ற நிலையிலேயே மற்றவர்களுடைய கீரையை அப்படியும் இப்படியும் இரண்டு பக்கமும் பார்த்தான். “ம்ம் என்னுடைய கீரையைப் போல் எவரிடமும் இல்லை. நல்ல வட்ட வடிவான இலையுடைய அழகான கீரை” தனது மனதில் சொல்லிக் கொண்டான் அம்பலத்தான். இதற் கிடையில் அவனுக்கு முன் பல
மரக்கறி வியா
துறை, குருந கொழும்புத்து தாழ்வு, அத்தி
போன்ற இடங்க வர்கள். அவ6 பார்த்து விட்டு வழிந்த வியர்ை யாற் துடைத்துச் கினான். கழுத் குறைந்திருந்தது.
தரகரைப் சண்ணை கட இருக்கு. ஒண் கைக்கு மற்றது உங்கடை கையி பிடிக்கும் ஐஞ்சு ரூபா வாங்கித் றான் அம்பலத்த કft') Lા કં કોfીઠું, இரண்டு பக்கமு முந்தி வந்த:ை நிக்கினம். உன் அழகாகவும் பி அதனால்தான் டைய கீரையை சோடி ஒன்று ஐ அந்திராசுவிடம் ஒன்றேகால் ரூட கொண்டு ஒடு’ விட்டு குத்தகைக் எடுத்தார். அம் பிடிகளையும் பி எல்லோரையும் முறைத்தான்.
“பெரியத கொழுப்பு வை ரண்ணர் எங்கே நாற்றை வருச கிறாரோ? நல்:
 

கருணானந்தன்
பாரிகள், நாவாந்
கர், பாசையூர், றை, பாண்டியன் படி, யாழ்ப்பாணம்
1ளில் இருந்து வந்த ன் எல்லே ரையும் முகத்தில் மீண்டும் வயை ஈரத் துவா சோர்வைப் போக்
து நோவும் சிறிது
பார்த்து “சின்னரா கத்தில் 52 பிடியள் டு சந்தைக் குத்த தரகருக்கு, அது ல. மிகுதி ஐம்பது சதப்படி இரண்டரை தாருங்கோ’ என் நான். தரகர் கேலிச் 35 Lulą. “Gufulu GJIT ! pம் பார். உனக்கு வ எத்தனை பேர் கீரை அழகானது. டிகட்டியிருக்கிறாய். இவர்கள் உன்னு விரும்புகிறார்கள். ஞ்சு சதப்படி இவன் ) கொடுத்துவிட்டு பாவையும் வாங்கிக் ’ என்று சொல்லி காரரின் பிடியையும் பலத்தான் இரண்டு டுங்கி வைத்துவிட்டு b ஒருமுறைப்பு
ம்பிக்கு நல்ல பத்துவிட்டது. கந்த தான் உந்தக் கீரை ா வருசம் வாங்கு ல வடிவான கீரை
தான். ஆனால் பெடியனுக்கும் நல்ல திமிர்.” மற்றக் கீரைக்காரர் சொல் லிக்கொண்டனர். “சோம்பேறிகள் வருசா வருசம் கீரை விதையைக் கோட்டைவிட்டு விட்டு விலைக்கு வாங்கி விதைத்தால் இப்படித்தான்” அவன் மனதுக்குள் நினைத்தான். காலஞ்செல்ல நாலு அல்லது ஐந்து கீரைகளைச் செடிகளாக்கிப் பூத்துக் காய்க்க விட்டுப் பின்முற்றவிட்டு அம்மரங்களைப் பக்குவமாக வீட் டுக்கு கொண்டு வந்து உலர்த்துப் பாயில் பரவி வெய்யிலில் காய விட்டு நாலைந்து நாள் காய்ந்த பின் உருவிப் பின் எவ்வளவு கஷ்டப் பட்டுத் தகப்பன் விதையை எடுப்பார் என்று நினைத்துப் பார்த்தான். “எனக்கு நட்டமென்றாலும் இவர் களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும்” அம்பலத்தான் துணிந்து விட்டான்.
மருதனார்மடம் தொடரூந்து நிலையத்தில் 6.30 யாழ்ப்பாணம் வண்டி கூவும் சத்தம் கேட்டது. இன்னும் பிந்தினால் இன்றும் 3.30க்குப்பின் ஒரு மணித்தியாலம் கல்லூரியில் புல்லுப்பிடுங்க வேண் டும். இது ஒரு “ஈவிரக்கமற்ற” தண்டனை என எண்ணிக்கொண்டு ஆத்திரத்துடன் கடகத்தின் நாலுபக் கமிருந்த கயிறுகளைச் சேர்த்து இரண்டு கட்டுகள் போட்டான். இரண்டும் “படுமுடிச்சு’ ஆகிவிட் டன. அத்துடன் “பெட்டைக்கட்டு” ஒருவரின் துணையுடன் கீரைக் கடகத்தைத்தூக்கித் தலையில் வைத் தான். கோபத்திலிருந்ததால் தோளில் இருந்த துண்டை தலையில் கட்ட மறந்து விட்டா ன் ஈரக் கடகத்தில் இருந்த மண் தலையில் கொட்டியது.

Page 8
“தலையிலே துண்டைக் கட்டு’ என்று எவரும் சொல்லவில்லை. “தம்பிக்கு வேணும். தாயிடம் போய் வாங்கிக் கட்டிக் கொள்ளட்டும்” என்றுதான் ஒவ் வொருவரும் நினைத்திருப்பர். “கீரையையும் திருப்பிக் கொண்டு போக இன்னும் கூட கிடைக்கும்”. இத்தனைக்கும் சந்தைக்குள் நின்ற வர்கள் உறவினர்களும் அயலவர் களும் தான்.
தெருவுக்குத் தலைச்சுமையோடு வந்தபோது யாழ்ப்பாணத்தை நோக்கி “ஓரிணை” மாட்டு வண்டி வந்து கொண்டிருந்தது. கையைக் காட்ட வண்டி நின்றது. கீரைக் கடகத்தை வண்டியின் உதவியாள் துணையுடன் வண்டியில் வைத்து விட்டு அம்பலத்தான் தானும் ஏறிக்கொண் டான். இந்நாட்களில் பார ஊர்தி களுக்கு ஓர் உதவியாள் இருப்பது போல் வண்டிக்கும் ஓர் உதவியாள் இருப்பார். அவ்வண்டி இணுவில் தோட்டங்களுக்கு மண்டைதீவி லிருந்து “குழை” கொண்டு வந்தி ருந்தது. அவ்வண்டியிலிருந்த உதவி யாள் அவனைப்பார்த்து “எத்தனை மணிக்கு கல்லூரிக்கு இன்று வருவாய்? ஏற்கனவே பிந்திவிட்டது” என்று கேட்க அம்பலத் தான் வழக்கமான நேரத்துக் குத் தான் என்றான். அவ்வண்டியின் உதவியாள் அம்பலத்தானின் வகுப்புத் தோழன். நாச்சிமார்கோ விலடியில் இறங்கி உறவினர் வீட்டில் குளித்துச் சாப்பிட்டு வேற்றுடை மாற்றிக் கொண்டு கல்லூரிக்கு வருவது வழக்கம். மாலையில் மண்டைதீவு போய்விடுவார். கடகத்திலிருந்து இரண்டு பிடி கீரையை நண்பனிடம் இழுத்துக் கொடுத்தான் அம்பலத் தான். “உன்னிடம் நான் இந்தக் கீரையை வாங்குவதா?’ என்பது போல் அவனைப் பார்த்தான் நண்பன். “கீரையை வீட்டுக்குத் திருப்பிக்கொண்டுபோகிறான்” என்று நண்பனுக்கு விளங்கும்.
கோவில் வாசற் சந்தியில் நண்பன் கீரைக்கடகத்தை இறக்க உதவ அவன் வீட்டையடைந்து சிறிது குனிந்து வீட்டு வளவிலிருந்த மாட்டுத் தொட்டிலில் கீரைக் கடகத்தைப்போட்டான். அதிற் கட்டி யிருந்த பசுவும் கன்றும் ஆவலுடன் இழுத்துத்தின்றன. வளவில் தூரத்தில் நின்று இதனை அவதானித்த, அவன் தாய் சத்தமிட்டுக் கொண்டு, “சந்தையில் விற்கா விட்டாலும் வழியில் சாம்பசிவத்தாரின் கடையில்
வைத்து விட்டு என்றார். பொருட்படுத் பிள்ளை கடை கோல் முப்பது போட்டு மாடு லாகிவிட்டன. நாளைக்கு நல் சொல்லிவிட்டு திற்குப் போய் இறைப்பு வாய் ஈர உடுப்புட உடுப்பு மாற்றி புளிச்சாறு சாட் புறப் பட்டான். தாயார் கட் மாப் பிட்டைய ஒழுங்கையாற் கொண்டிருந்த வழக்கமாக ஒ நிற்கும் "ஆச்சி சீலை தலைட் ஒருபத்துச்சதத்ை கொடுத்து ஆர “கவனம் டெ சொல்லி வழி அந்தப்பத்துச்சத உள்ள “ஐயணு பருப்பு வடை தேனிருக்கும் தொடக்கம் ஆச் செலவழிப்பதில் நாள் 50சதம் 2 ரூபா. இ( கணக்குக்குச் கையால் தருவ: தெரியாது. ஐய சேர்ந்தவர். , LJ 600 - sb SGS)GIT & அக்கல்லூரியில் களில் 80 சதவி கள்தான். அவர் ஓர் ஆசிரியர் பூகோள ஆசிரி கடுகடுப்புடன் சீ அம்பலத்தான் லிருந்த தன் ந ஏன் பழஞ்சீை கிழிந்து கொ6 தகப்பன் இவரு "Raga van வைத்திருக்கிறா Rag இருக் இரகசியமாகச் டிருந்தான். அட் ரியன் புகையிரத படிப்பித்துக் கெ அம்பலத்தான்
 

6
வந்திருக் கலாமே” ୫ ରu ଶୀ எதையும் வில்லை. “தம்பிப் பில் ஒரு பிடி வைக் சதத்திற்கு வாங்கிப் கன்றும் வைக்கோ இது பரவாயில்லை. பால் வரும்” என்று மீண்டும் தோட்டத் 1லையின் மண் போக காலில் குளித்துவிட்டு ா வீட்டுக்கு வந்து பழஞ்சோறு ,கீரை, பிட்டுக் கல்லூரிக்குப்
டிக்கொடுத்த கூப்பன் ம் எடுத்துக்கொண்டு திரும்பி ஓடிப்போய்க் அம்பலத்தானை ழுங்கை மூலையில் ', தாயாரின் தாயார், பு முடிச்சிலிருந்து த எடுத்து அவனிடம் த்தழுவி முத்தமிட்டுக் ரியராசா” என்று யனுப்பி வைத்தார். ம் கல்லூரி வளவில் ’ கடையில் மூன்று க்கும் ஒரு வெறுந் போதும். இன்று சிதரும் 10 சதத்தைச் லை. கிழமையில் 5 இருபத்திரண்டு நாள் நபது சதம் கீரைக் சரி. ஆச்சி வலக் து இடது மகளுக்குத் ணு மலையாளத்தைச் நல்ல ருசியான செய்வார். ஏன்? உள்ள ஆசிரியர் தமானோர் இந்தியர் களில் ராகவன் என்ற இவன் வகுப்புக்குப் lயர். எந்த நேரமும் நிக் கொண்டிருப்பார். ஒருநாள் பக்கத்தி ண்பனிடம் “இந்தாள் ஸ் கிழிந்த மாதிரிக் னடிருக்கு. இவரின் க்குச் சரியாகத்தான் என்று பெயர் ர். அவர் பெயரில் றது தானே?’ என்று சொல்லிக்கொண் போது ரான்ஸ்-சைபீ பாதையைப் பற்றிப் ‘ண்டிருந்த ஆசிரியர் நண்பனிடம் "Rag'
என்ற சொல்லைமட்டும் அவதானித் தவர் தன்னைப் புனை பெயர் (பட்டப்பெயர்) சொல்கிறான் என உணர்ந்து அவனைப்பார்த்து “எங்கே, ரான்ஸ்-சைபீரியன் புகையிரதப் பாதை எங்கே தொடங்கி எங்கே முடிகிறது சொல்” என்றார். அவன் உடனே * விளாடி வ ஸ் ரொக்’கிலிருந்து மலன் கோவ் கிராட்ட என்று சொன்னான். அப்போது ஆசிரிய ருக்கு மனதில் ஆனந்தம். ஆனால் வெளிக்கோ பத்தோடு “மடையா ஏன் பிழையாகச் சொல்கிறாய் சரியாகச் சொல்” எனப் பிரம்பை உயர்த் திக்கொண்டு வந்தார். விளாடி வஸ்ரொக்- மலன்கோவ் கிராட்தான் சரியென்று பிடிவாதமாகச் சொன் னான். ஆசிரியர் மீண்டும் பிரம்பை ஓங்க “சேர் அடியா தேங்கோ லெனின்கிராட்தான் சரி. ஆனால் அது கட்டாயம் மாறும்’ என்றான். அந்தளவில் அம்பலத்தான் தப்பி விட்டான். ஆனால், பின்வினை காத்திருந்தது.
அதிகாலை அம்மன் கோவில் மணிகேட்கத் தகப்பனுடன் எழும்பி முகம் கழுவித் தாயார் பனங் கட்டியுடன் கொடுக்கும் தேனீரைக் குடித்துவிட்டு அவருடன் தோட் டத்துக்குப் புறப்படுவான். நல்ல பின் நிலவு. நித்திரை தூக்கம் போகாது. இவனது கையில் கடகம், தகப்பன் கையில் வாளியும் வாழைநாரும். கண்ணை மூடிக் கொண்டு மாறி மாறித் தன் காற் பெரு விரல் தகப்பனின் குதிக்காலைத் தொடக் கண்ணை மூடிக் கொண்டு நடந்து நடை வரம்புகளிற் தட்டுத் தட்டுத் தடுமாறித் தோட்டத்தை வந்த டைந்தனர். முதல் நாள் மாலை தெளித்துவிட்ட நீர். கீரை பிடுங் குவது உவப்பாகிவிட்டது. கீரையைப் பிடுங்கிச் சிறியவற்றை உள்ளே வைத்து பெரியவற்றால் அணை கொடுத்து மறைத்து, இது வியாபார தந்திரம், எல்லோரும் செய்வது, அழகான பிடிகளாகக் கட்டி அவ ற்றைக் கொண்டு போய் “நிலை வாய்க்கால்” அருகில் வைத்துவிட்டு ஒடும் நீரில் கீரை வேர், இலைகளின் மண்போகக் கழுவ ஆரம்பித்தான். தகப்பன் மாடுகளில் பால் எடுக்க கொண்டு வந்த வாளியிற் தண்ணீர் எடுத்துக்கொண்டு போய்விட்டார்.
புகையிலைக்கன்றுக்கு 'இறைப்பு நடந்துகொண்டிருந்தது. ஆழக்கிணறு. ஒருமுழுப்பனையிற் செய்த துலா துலா வில் மூன்று பேர். கிணற்று

Page 9
- த -3ல் ஒருவர். தண்ணீர் மாற ஒருவர். இறைப்பவர்களுக்கு 5 மணிக்குக் காலைச் சாப்பாடு வருமு ன் கீரையைச் சுத்தமாகக் கழுவிவிட வேண்டும். துலாவில் முதலாவதாக நின்று துலா மிதித்துக் கொண்டிருந்த கதிரே சண்ணர் “பெரியவா! நிலைவாய்க்காலில் கீரை கழுவாதே! வேரின் மண்ணும் புல் துகள்களும் வாய்க் காலை அடைத்து வரம்பு உடைந்துவிடும். வாளியில் தண்ணீரை எடுத்துக் கழுவு.’ என்றார். இக் கூற்று மாட்டுக்கொட்டிலில் பால் எடுத் துக்கொண்டிருந்த அவன் தகப்பன் கந்தருக்கும் கேட்டிருக்க வேண்டும். அவரும் “பெரியராசா வாளியில் தண்ணீரை எடுத்துக் கழுவு” என்று சத்தமிட்டார். பனிச்சத்தம் என்று சொல்லுவார்கள். பனிகா லத்தில் காலையில் எவ்வளவு அடக்கிப் பேசினாலும் பெரிதாகக் கேட்கும். “கதிரேசண்ணை அப்புவும் கத்து கிறார். ஒரு கொஞ்ச நேரத்தில் கழுவித்தண்ணீர் வடிய வைத்து விட்டுத் தடங்கல்களை எடுத்து விடுகிறேன். கெதியா இறையுங்கோ, அன்னக்காவும் சாப்பாடு கொண்டு வருவா, இதற் கிடையில் நான் கழுவி விடுவேன்.” என்றான். அன்னக்கா கதிரேசண்ணர் மனைவி. அந்நாட்களில் முறை இறைப்பு என்று சொல்லுவார்கள். துலா மிதிக்க மூவர். மிதியில் நின்று பட்டை பிடிப்பவர் ஒருவர். போகும் தண்ணீரை மாறுபவர் ஒருவர். துலா வில் நிற்கும் மூவரில் இருவருக்குச் சம்பளம். மற்றைய மூவரும் ஒருவ ருக்கொருவர் இறைத்துக்கொடுப்பர். துலாவில் நிற்கும் மற்ற இருவரும் இந்த மூவருக்கும் தான் சம்பளத் துக்கு போகவேண்டும். இது ஓர் எழுதப்படாத அக் கால உடன் படிக்கை , அம்பலத் தா னுடைய தோட்டத்திற்கும் இதே கிணற்றில் அடுத்தநாள் இறைப்பு. ஆட்களும் நேரமும்தான் மாற்றம். இறைப் பவரின் கை, மிதியில் நின்று பட்டை பிடிப்பவர் நோகாமல் இருப்பதற் காகத் துலாவில் கயிற்றுக்குப் பதிலாக முற்றிய சூரைக் கொடியைத் தோலுரித்துப் பதப்படுத்திக் கட்டியி ருப்பர்.
அன்று அவன் எவ்வளவு வேக மாக தொடரூந்துப் பாதையின் கட்டைகளை ஒன்றுவிட்டு ஒன்றாக அல்ல இரண்டுவிட்டு ஒன்றாக ஓடிக் கொக்குவில் மயானம் கழிந்து குறுக்கு
ஒழுங்கையால் விட்டது. பின் அலுவல கத்.ை அவனைப்போ பிறவெட்டு வர சூழ்ந்து கெ அவருடைய ை கொப்பி. அதி வருபவர், எட் 6J (5 LJ GJ Ĵ LJ L தினமும் பிந்தி அம்பலத்தான் டியாத அள6 ருந்தது. இந்த ஒருபோதும் ப பதில்லை. ஆ சையாகக் கோ அமர்ந்து அதிட முன்னே நின்று வணங்குவார். சகம், திருவி GA)T 6ööT (66) LuT Lqதனைகள் காட் தனம் எடுத்தபி யாக அவரவர் வேண்டும்.
அம்பலத்தா பின்னுக்குத்தள்ள வரதராசா அ6 நின்றான். “6 ஒவ்வொருநாளு விளையாட்டு ை இல்லை” என்றா என்ற அடைமெ உறவினர், அய களையும் தான வந்து விட்டது. உள் ளவர்களுக் னுக்கோ தெரிய பகாலத்தில் இந்த பெயர் நிலைத்து என்று. அவன் UT GFT GONGJU UTJ மைதானத்தில் ட என்ன? என்ை பயிற்சிக்கு அg சொன்னான். விட்டார். அன்று தொடர்ச்சியா தொடங்கிவிட் மேலிடம் புகை அம்பலத்த முதல் ஆண் கு பிறகு அடுத்த வரை தாய்தகப்ட குழந்தையொன் பேத்தியாருக் ( இல்லை. என்ற

ஒடியும் பிந்தித்தான் ாசலால் ஓடிப்போய் அண்மித்த போது ல் இன்னும் பலர் ராசா அண்ணரைச் Tண்டிருந்தார்கள். கயில் ஒரு குறிப்புக் ல் தினமும் பிந்தி போதாவது பிந்தி டியல் இருக்கும். பருபவர் பட்டியலில் பெயர் அழிக்கமு |க்கு நிலைபெற்றி பிந்திவருபவர்கள் ாடத்தைத் தவறவிடு
னால் தினமும் வரி
வில் சென்றுநிரையில் ரும் எல்லோருக்கும் பத்திசிரத்தையாக தேவாரம், திருவா சைப்பா, திருப்பல் ஐயர் தூபதீபாரா டியபின் வீயூதி சந் ன் மீண்டும் வரிசை வகுப்புக்குப்போக
‘ன் எல்லோரையும் ரித் தான் பிறவெட்டு ண்ணன் முன்போய் ான்ன பெரிய வா, ம் பிந்திவருகிறாய். மதானத்தில் புல்லும் ர். இந்தப் 'பெரியவா ாழி அம்பலத்தானின் லவர், ஊர் நண்பர் னடிக் கல்லூரிக்கும் இந்தக்கல்லூரியில் கோ அல்லது அவ |ம் இன்னும் சொற் iப் பெரியவா என்ற விடப் போகிறது பிறவெட்டு வரத த்து “அண்ணை, ல் இல்லா விட்டால் ன விளையாட்டுப் றுப்புங்கோ” என்று அவரும் சம்மதித்து தொடக்கம் அவன் கப் பிந்தி வரத் -ான். ஆனால் து கொண்டிருந்தது. ன் அந்த வீட்டு ழந்தை அவனுக்குப் குழந்தை பிறக்கும் னுக்கு வேறு ஆண் |ம் பிறக்கவில்லை. பெண் குழந்தை கவலை இராதா?
/二、
நல்ல புத்தகம்
ஒரு 5ல்ல புத்தகம் ஒரு விபத்.ை 'போல நம்மைத் தாக்குகிறது. நம்மைச் சூழ்ந்திருக்கும் அமை தியை அது குலைத்து நமது நிலையை உணர வைக்கிறது.
-ஃபிரான்ஸ் காஃப்கா
அந்த அயலில ஏன் அவன் உறவினர்கள் மத்தியில் கூட பல வருடங்களாக ஆண்குழந்தை ஒன்றும் பிறக்க வில்லை. ஆக அங்கே அவன்தான் எங்கும் செல்லப்பிள்ளை. ஆறாவது வயதில் அவனுக்கு ஒரு தம்பி பிறக்க ஏன், மீண்டும் அவனுக்கு தம்பிமார் பிறந்தபோதும் அவன் தான் எல்லோராலும் பெரிய தம்பி பெரிய ராசா என்று அழைக்கப்பட்டானே தவிர அவனது தம்பி மார் பெயர் சொல் லியே அழைக்கப்பட்டனர். 'சின்னத்தம்பி, சின்னராசா என்று கூப்பிடுங்கோ' என்று மற்றவர்களிடம் எப்படிச் சொல்வது என்று கூச்சப்பட்டான். இந்தப் பெரியதம்பி, பெரியராசா என்ற காரணப் பெயர்கள் மாறித்தான் “பெரியவர்” என்று வந்தது.
அம்பலத் தான் கல்லூரியில் படித்த காலத்தில் விளையாட்டு மட்டுமன்றி படிப்பதிலும் குறை வில்லை. விளையாட்டு, படிப்புப் போலவே மாணவர் மன்றங்களிலும் பெயர் உண்டானது. கற்பனைக் கதைகளைச் சுவையாகச் சொல் லும் பாங்கு, விவாதமேடைகள், பேச்சுப் போட்டிகள் அவனை மாணவர் மன்றச் செயலாளர் பதவிக்கு உயர்த்தியது. அவனுடன் போட்டியிட எவரும் முன் வர வில்லை. ஆனால் புகைந்த மேலிட த்திலிருந்து சிறு பொறிகள் அவனை நோக்கி எழத்தொடங்கின. மாணவ நண்பர்களின் பாதுகாப்புக்கவசம் தீயை எழும்பவிடாமற் தடுத்துக் கொண்டிருக்க, அவன் வேறு பாடசாலை மாறும் நோக்கமும்

Page 10
அவர்களால் தடுக் கப்பட்டது. மேலெழுந்த சுவாலை படிப்படி யாகக் கனிந்து சாம்பருள் அடங்கியது.
இதனால் அம்பலத்தான் திற மைகள் கல்லூரி, மாவட்ட மட்டங் களைத் தவிர மாகாண மட்டத் திற்குக்கூடச் செல்லவிடாது தடுக்கப் பட்டன. இயற்கையாகவே கிடைத் ததைப் பெற்றுத் திருப்தியடையும் அம்பலத் தான் தன் தகுதிக்குப் பெரியதாக எதையும் பெற்றுவிட வேண்டும் என என்றும் ஆசைப் பட்டதில்லை. இக்காரண ங்களினால் அவன் திறமைகள் குடத்து விளக்காக
மாறின. எனினும் அவன் தகை மைக்கேற்பத் தகுதிகள் வந்து கொண் டிருந்தன.
米 米 水
அம்பலவாணர் வேலையில் நின்றும் இளைப் பாறி விட்டார். ஒருநாள் கதிரையிலிருந்து பத்தி ரிகை மு ன் பக்கத்தை வாசித்துக் கொண்டிருந்தார். பத்திரிகையின் கடைசிப்பக்கத்தை அவரது மகள் குனிந்து வாசித்துக் கொண்டிருந்து விட்டு அப்படியே அதனைப்பறித்து அவரிடம் வாசிக்க கொடுத்தாள். “யப்பான் நிறுவனம் ஒன்றினால் அங்கிருந்து கப்பல் ஒன்றில் அமெரிக்கா வுக்கு அனுப்பப்பட் டிருந்த 6000 கார்கள் கப்பலுடன் சேர்ந்து எரிகின்றன. இச்சம்பவம் காலித்துறைமுகத்திற்கு 200 கிலோ மீற்றர்களுக்கப்பால் நிகழ்ந்துள்ளது. இலங்கை இந்தியக் கடற்படைகள் உதவியால் 20 மாலுமிகளும் 30 உதவியாளர்களும் எவ்வித சேதமு மின்றிக் காப்பாற்றப்பட்டனர். கப்பல் காப்பாற்ற முடியாத அள வுக்கு எரிந்து அமிழ்ந்து கொண்டிருக்கிறது எனத் தகப்பனாருக்குப்பின் உரத்து வாசித்தார்.
அம்பலவாணருக்குத் தான் சிறுவயதில் மருதனார்மடம் சந்தையி லிருந்து திருப்பிக் கொண்டு வந்த கீரையை மாட் போட்ட தையும் கீரையுடன் போட்டிருந்த படு முடிச் சுப் பெட் டை க் கட்டு கள் மாட்டினால் சப்பி அறுக் கப் பட்டதையும் இதனால்த் தான் கடகத் தையாவது காப்பாற்ற முடிந்த மையையும் நினைத்து “அட, கார்கள் போகட்டும் கப்பலைக்கூட இவர் களால் காப்பாற்ற முடியாது போய் விட்டதே? என்னதான் இவர்களின் பொருளாதாரக் கணிப்பு?’ என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டார்.
பொருளாத வகையில் மி
6 GS 55 6 (s நியூசிலாந்து ஏழைகளுககுக கழிவு ஓடை வதையும் பத் ளாதார மறுசீ வாசித்திருக்கி சிக்காக வள ஆடுகள் நஞ்சூ படுவதையும் இவர்களால் வளர்முக நாட சமாகக் கொ தில்லை. நமீ கெனியா, ெ நாடுகளின் பட்டினியால் இவர்களுக்கு நாடுகள் ஏன் உ என அம்பலத் துண்டு.
ஒரு சனிக்கி நண்பர்களுடன் “கிளித்தட்டு’ கொண்டிருந்தா அவனுடன் ெ கொண்டிருந்தா அண்ணரின் 6 டிருந்தது. அ.ெ ருந்து ஒரு நெருப்பை உ ருக்கும் பீடிை கொண்டிருந்: எவரையும் ெ அணைக்க கவில்லை. ம சண்டையிட்ட அண்ணரின்
( பி لون لا ل6 {وتعي அடிக்குத்தொா அப்படியும் இ ц9) тg 6јот ц— цо т в கொண்டிருந்த மாடுகட்டும் ச கொண்டிருந்த தகப்பன் கந்த மற்றவர்கள் உ கதியாலுடன் மற்றவர்கள் தீ6 வீட்டின் கூ எரிந்துவிட்டது உடுபுடவைகளு ஒப்பிலாமணிய கிணறு மேலு சொந்தமானது. மூன்று துலாக்க:

fy
ார மறுசீரமைப்பு என்ற ஞ்சிய பால், பழ அவுஸ்திரேலியா . போன்ற நாடுகளில் கூடப் பயன்படாமல் களில் ஊற்றப்படு திரிகைகளின் பொரு மைப்புப் பகுதிகளில் றார். ஏன் இறைச் ர்க்கப்படும் கோழி, ட்டப்பட்டுக் கொல்லப் அறிந்திருக்கிறன். பசியால் வளரும் -டவர்களுக்கு இலவ டுக்க மனம் வருவ
பியா, சிம்பாவே, காங்கோ போன்ற மக்கள் இன்றும்
வாடுகின்றார்கள். இந்த முதலாளித்துவ தவி செய்ய முடியாது நார் மனம் வருந்துவ
ழெமை அம்பலத் தான் கோவில் வீதியில் விளையாடிக் ன். கூக்குரல் கேட்டது. ல் லாரும் ஓடிவந்து *ர்கள். ஒப்பிலாமணி பீடு எரிந்து கொண் ர் எரியும் வீட்டிலி காய்ந்த தடியா ல் .ண்டாக்கி வாயிலி யப் பற்ற வைத்துக் தார். வந்தவர்கள் பீட்டு நெருப்பினை அவர் அனுமதிக் னைவிக்கு அடித்துச் தால் ஒப்பிலாமணி குடுமி அவிழ்ந்து ன் பக்கம் இரண்டு பகிக்கொண்டிருந்தது. ப்படியுமாகச் சண்டப் த் துள்ளி ஓடிக் ார். எங்கிருந்தோ யிற்றுடன் ஓடிவந்து அம்பலத்தானின் ர் ஒப்பிலாமணியை .தவியுடன் வேலிக் கட்டிக்கொண்டிருக்க யை அணைத்தார்கள். ரை பெரும் பகுதி அறைக்குளிருந்த 5ம் எரிந்துவிட்டன. ருக்கு சொந்தமான ம் இரு வருக்கும் எனவே அங் கிருந்த ரினாலும் நீர் எடுத்துப்
பாரிய சேதம் தவிர்க் கப்பட்டது. ஒப்பிலாமணியரின் சிறிய பெண் குழந்தை தாயின் காலைக் கட்டி அழுது கொண்டிருக்க அவரது மனைவி ஒப்பாரி வைத்துக் கொண் டிருந்தார். “பாவி இரவுவேளை களில் கோவில் சேவுகத்துக் குப்போய் அங்கு கிடைக்கும் காசில் ஒவ்வொரு நாளும் குடித்து விட்டுவந்து சாப்பாடு கேட்கிறான். அறுவான் என்னிடம் கொஞ்சக் காசைத்தந்தாலாவது நான் வாய்க்கு ருசியாகச் சமைத்துப் போடுவேன். பிள்ளையைப் பெரிய தகப்பன் வீட்டார் பார்த்துக் கொள் வார்கள். நான் மூன்று நாட்களாக வெறுந் தேனீர் தான்’ என்று நெஞ்சிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டிருந்தார். ஒப்பிலாமணியரோ கட்டியிருந்தபடியே வீரம் பேசிக் கொண்டிருந்தார். ‘அடியே! வீட் டைப்பார். உன்னுடன் எந்த நாளும் சண்டை. நீ என்னை நிம்மதியாக இருக்க விடுகிறாய் இல்லை, சாய்! இந்த வீட்டிற்கு நெருப்பு வைத்தேன். சனியன்! இந்தச் சுவர் ஏன் எரி யாமல் விட்டது? என்று ம ன வ ருத் தப்பட்டார்.
ஒப்பிலாமணியண்ணர் ஒரு திறமையான முன்னணி நாதஸ்வர வித்து வான். அத்துடன் எந்த வேடத்தையும் ஏற்று எந்த நேரத்திலும் நடிக்கக்கூடிய ஒரு தலைசிறந்த நாடக நடிகர். இவர் ஏணிப்படி உழைக்கும் பணத்தைக் குடித்து விட்டுச் சீர ழிகின்றார் எனச் சிறிய வயதில் அம்பலத்தானுக்கு விளங்கவில்லை. ஊரவர்கள் தங்களால் இயன்ற உதவி யுடன் ஒப்பிலாமணி அண்ணரின் வீடு அடுத்த நாள் மாலைக்குள் திருத்தியமைக்கப்பட்டன. வீட்டுக்குள் எரிந்த பொருட்கள், உடுதுணிகளை விட ஏராளமாகச் சேர்ந்திருந்தன. ஒப்பிலாமணியண்ணர் ஓடிவந்து கந்தர் அண்ணரின் காலில் நெடுஞ்சாணாக வீழ்ந்து மன்னிப்புக் கோரினார்.
அம்பலத்தாருக்குக் கார்களுடன் கப்பலும் எரியாத ஒப்பிலாமணி அண்ணர் வீட்டுச் சுவரும் நினைவுக்கு வரக் கடைவாயில் ஒரு புன்னகை இழையோடி ஆழக் கிணற்றிலிருந்த நீரால் வீட்டு நெருப்பை அணைக்க முடிந்தபோது பரந்த கடல் நீரினால் ஏன் கப்பல் தீயை அணைக்க முடியவில்லை என்று ஆச்சரியப் பட்டார்.
曾

Page 11
தேடல்: சில உண்மைகள் என்ற தலைப்பி வெளியாகியுள்ள ஒரு நூல் திரு தர்மகுலசிங்கம் என்பவர ஆக்கமாக வெளிவந்துள்ளது. நூலாசிரியரது பங்களிப் எஸ்.பொ.என அறியப்படும் எஸ்.பொ ன்னுத்துை தன்னைப்பற்றியும் அதிலும் முக்கியமாகத் த வெறுப்புக்குரியோர் பற்றியும் நூலாசிரியரிடங் கூறியவற்ை ஒரு நீண்ட சந்திப்பின் விவரணம் போன்ற நடையி வழங்கியுள்ளதுதான். நூலின் உள்ளே நூற்தலைப்புடன் 'சி பின்னணிகளும்' என்ற சொற்களும் சேர்க்கப்பட்டுள்ளன இதற்கான தேவை என்னவென்று விளங்கவில்லை. இந் முன்னூறுபக்க நூலுக்கு முன்னீடாக வெங்கட் சாமிநாத என்கிற தமிழக விமர்சகரது முப்பத்திரண்டு பக் விஷமதானம் இந்த நூலின் நோக்கத்துக்கு அன சேர்க்கிறதா என்பதையும் நூலாசிரியர்தான் என்றாவ சொல்லியாக வேண்டும். முதலில் முன்னிடு பற்றிச் சிறி எழுதுகிறேன்.
மூர்க்கத்தனமான ஒரு நாத்திகனுக்குக் கடவு எப்படியோ, அப்படித்தான் சாமிநாதனுக்குக் கைலாசபதி கைலாசபதிபற்றி அவரது தூற்றுதல்கட்கு வரையை கிடையாது. ‘என்னளவில் கைலாசபதியிடம் எந்த ஒரு வரவேற்கத்தக்க குணமும் இருந்ததாகத் தோற்றவில்லை அவருடைய மார்க்ஸியம் மார்க்ஸியமே அல்ல” இ காழ்ப்புணர்வு மிக்க சொற்கள் மாக்ஸியத்தின் பா வெறுப்பையே காட்டி வந்துள்ள ஒருவரிடமிருந்து வருவ: போக, கைலாசபதியைப் பூரணமாக வெறுப்பது என் முடிவுகட்டிக்கொண்ட ஒருவரிடமிருந்து கைலாசபதி பற்றி நிதானமான எண்ணங்களை எதிர்பார்க்க இயலாதுதான் மேலும், தனது மனவிகாரத்துக்கு ஏற்ற விதமாக பொய்களைப் புனைந்து கைலாசபதியை மட்டுமன் அவருக்கு எவ்வகையிலும் உடன்பாடானவர் களை தாக்கவும் அவர் கூசவில்லை. இந்த முன்னூறு பக்க நீ: நூலில் உள்ள பொய்களிற் பெரும்பகுதியை இவரால் தனது முப்பது பக்கங்களிலேயே சொல்ல முடிந்தமை ஒ( மகத்தான சாதனைதான்.
முதலாவதாக நிலவிலே பேசுவோம் என் என்.கே.ரகுநாதனின் சிறுகதை பற்றிய சரடு. அக்கதையிே வரும் சாதிவெறியர் கைலாசபதியே என்கிற கற்பனை அ.மார்க்ஸ்- டானியல் சந்திப்பின்போது வெளியான ஒ( தகவல் என்ற முறையில் திரிக்கப்பட்டிருக்கிறது என்.கே.ரகுநாதன் இக்கதையை எழுதிய காலத்தி கைலாசபதி (எஸ.பொ.வினதும் வெங்கட் சாமிநாதனது மதிப்பீட்டில்) தன்னை மாக்ஸியவாதியாக:ே அறியப்படுத்தவில்லை. அவர் அப்போது ஒரு இலக்கிய பிரமுகர் கூட இல்லை. இது மிக அண்மையி புனையப்பட்ட ஒரு அவதூறு என்பதும் இ! எஸ்.பொன்னுத்துரை திரும்பத்திரும்பப் பரப்பிவரு
 

:
t
:
- சி.சிவசேகரம்
இன்னொரு அவதூற்றின் மீது கட்டியெழுப்பப் பட்டதுமாகும். முன்னையது, கைலாசபதி தன் வீட்டுக்குச் சரஸ்வதி ஆசிரியர் விஜய பாஸ்கரனை விருந்துக் கழைத்தபோது டானியலையோ டொமினிக் ஜீவா வையோ துணைக்கு அழையாமல் தேவனை அழைத்ததன் நோக்கம் பற்றிய விசாரணையொன்றன் அபத்தமான முடிபு. இதில் டொமினிக் ஜீவாவின் பங்கும் முக்கியமானது. கைலாசபதி வீட்டுக்குப் போய்வந்த படைப்பாளிகள் பலர். எவராவது சாதி அடிப்படையில் வித்தியாசமாகத் தாங்கள் உப
சரிக்கப்பபட்டதாக இதுவரை சொன்னதில்லை. எனினும்
கொயபெல்ஸ் பாணியில் இப்பொய் அண்மையில் அ.யேசு சா, அதற்குச் சிறிது முன்னர் மு.பொன்னம்பலம் போன்றோரால் மீளவும் கூறப்பட்டுள்ளது. விஷமத்தனமான சாதியச் சிந்தனையுடையவர் என்று கைலாசபதி மீது குற்றஞ் சாட்டுவது, இன்றைய தலித்திய அரசியற் சலசலப்பின் நடுவே கைலாசபதியை வெறுப்புக்குரியவராக்குவதுடன், அதினும் முக்கியமாக, மாக்ஸியர்களுக்கும் சாதியத்தால் பாதிக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்குமிடையே பகையை ஏற்படுத்தும் நோக்கையுமுடையது. தமிழகப் பிற் போக்குவாதத்தின் முக்கிய மையமான பார்ப்பனிய நிறுவனங்கள் இதை முன்னெடுக்கும் முறைக்கும் ஈழத்தின் மாக்ஸிய விரோத உதிரிகள் முன்னெடுக்கும் முறைக்கும் வித்தியாசங்கள் உள்ளன. முன்னது பின்னதைவிட ஆழமான அரசியல் பார்வையையுடையது.
இருட்டடிப்பு என்ற சொல் வெகு மலிவாகவே பயன்படுத்தக் கூடியது. இலக்கியத் தகுதி என்பது, பாடசாலைப் பரீட்சை எழுதுகிற விடயம் போல என்றால், பாரபட்சம் பற்றி ஐயத்துக்கிடமின்றிக் குற்றஞ்சாட்ட இடமுண்டு. ஆக்க இலக்கியத்தின் மதிப்பீடுகள் மட்டுமன்றி, அழகியல் பற்றிய பார்வை கூடப், பல அகக் காரணிகளை உள்ளடக்கியது. எந்தவொரு விமர்சகராலும் தனது சமூக, அரசியற் பின்னணியினின்று முற்றாக விடுபட்டு ஒரு படைப்பை மதிப்பிட இயலாது. தூய இலக்கியம் பற்றிப் பேசியவர்கள் இதுவரை இலக்கியத்தில் பிரசாரம் என நிராகரித்தவை பொதுவாகவே சமூக விடுதலைக் கொள்கை சார்ந்த நிலைப்பாடுகள் தாம். சமூகம் இரண்டு முகாம் களாகப் பிளவுபட்டிருக்கிற சூழ்நிலையொன்றில், அது சாதியத்துக்கு எதிரான போராட்டங் காரணமானதென்றாலும், தேசிய விடுதலை காரணமானதென்றாலும், தொழிலாள வர்க்கப் போராட்டம் பற்றியதென்றாலும்,பெண்ணுரிமை பற்றியதென்றாலும், பற்றற்ற நடுநிலை என்பது படைப் பாளிக்கும் இல்லை, விமர்சகனுக்கும் இல்லை.
இலங்கை அரசியலிற், குறிப்பாகத் தமிழர் அரசியலில், தமிழ்த் தேசியவாதம் மொழிப் பிரச்சனையையொட்டித் தலையெடுத்த 1956க்குப் பின்னைய காலத்தில், இடதுசாரிகள் எல்லாச் செயற்பாட்டுத் தளங்களிலும்

Page 12
55 Elitik:
சிறுபான்மையானவர்களாகவே இருந்தார்கள். எனவே நூல் வெளியீட்டுத் துறையில் எனினும், ஆக்க இலக்கியங்கட்கான பத்திரிகைக் களத்தைப் பொறுத்தவரையிலெனினும் யாரும் எவரையும் இருட்டடிப்பின் மூலம் புறமொதுக்க இயலாது. கைலாசபதியோ சிவத்தம்பியோ பரிந்துரைத்ததாலோ முன்னுரை எழுதியதாலோ, எந்தப் படைப்பும் படைப் பாளியும் தகுதிக்கு மீறிய அங்கீகாரம் பெற்றதில்லை. அவை இல்லாததால், எவரும் அடையாளமிழந்து போனதுமில்லை. நிச்சயமாக, முற்போக்குச் சிந்தனையுடைய இலக்கியப் போராளி ஒருவர், எத்தகைய படைப்பையும் படைப் பாளியையும் உவந்து ஊக்குவிப்பதிற் கருத்து நிலை சார்ந்து செயற்படுவதற்கு அகக்காரணங்களும் புறக்காரணங்களும் உள்ளன. விலக்கான நிகழ்வுகள் குறிப்பான சூழ்நிலைகளின் விளைவானவை. இது தெரிவு தொடர்பானதே யொழிய, இருட்டடிப்பு அல்ல. அவ்வாறு இருட்டடிப்பு என்று இவ்வாறான அக விருப்பைக் கூறுவதானால் இடதுசாரிப் படைப்பாளிகட்கு எதிரான இருட்டடிப்புக்களை மட்டுமன்றித் திட்டமிட்டமுறையில் நடந்த குழிபறிப்புக்களையும் எங்கே கணக்கில் வைப்பது.
இந்த இருட்டடிப்புக் குற்றச்சாட்டுக்கு என்ன நியாயம் என்பது கொஞ்சம் சாமிநாதனின் அறியாமை சார்ந்தது. மிகுதி வலிந்து பிழைபிடிக்கும் தேவை காரணமானது. கைலாசபதியோ சிவத்தம்பியோ நடைமுறை விமர்சனமாகச் செய்தது குறைவு. கைலாசபதியின் திறனாய்வு பெரிதும் பொதுப்படையான இலக்கியப் போக்குகள் தொடர்பானது. தனிப்பட்ட முறையில் அவர் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட படைப்பாளிகள் வெகு சிலரே. அதிற்கூட, முற்போக்கு அணி என்று கூறப்பட்டோர் இல்லை. முன்னுரைகளைப் பொறுத்தவரை, அவரிடம் முன்னுரை கேட்டுப் போனோரில் இடதுசாரி எதிர்ப்பு முகாமைச் சேர்ந்த அநேகர் இருக்க நியாயமில்லை. இதுதான் இவர்கள் கூறும் இருட்டடிப்பின் சாராம்சமான உண்மை. மஹாகவியைப் பற்றிய மதிப்பீட்டில் கைலாசபதியுடன் முருகையன், நுஃமான், சிவசேகரம் போன்றோர் வெளிப்படையாகவே முரண்பட்டுள்ளனர். எனினும், மஹாகவியின் சமூப் பார்வையைப் பொறுத்தவரை, அது மனிதாபிமானம் என்ற எல்லைக்கு அப்பாற்போனதாக யாரும் கூற இடமில்ல. தர்மு சிவராமு தன்னை ஈழத்து எழுத்தாளராக எண்ணியவரல்லர். எஸ்.பொன்னுத்துரையைப் பொறுத்தவரை சுயவிளம்பர ஒளி வெள்ளத்தில் மிதக்கும் அவரை எவரும் இருட்டடிப்புச் செய்ய இயலும் என்று தெரியவில்லை. அவருடன் நட்புப் பேணி இருந்த (முற்போக்காளர் அல்லாத) பலருமே அவரிடமிருந்து ஒதுங்கியதற்கு நிச்சயமாக எந்த முற்போக்கு அணியினதும் சூழ்ச்சிகள் காரணம் இல்லை. மு.தளை யசிங்கத்தின் கருத்துக்கள் பற்றிக் கைலாசபதி விமர்சித்து எழுதியது சாமிநாதனுக்குத் தெரியாது என நான் நம்பவில்லை. அதற்கு மறுப்பாகத் தளையசிங்கத்தின் சார்பாக எழுதப்பட்ட கீழ்த்தரமான பதில் பற்றியும் அவர் அறியாமலிருக்க இயலாது. அதற்கு வெகுகாலம் பின்னர் சிவசேகரம் எழுதிய கட்டுரை மு.த. பக்தர்களிடமிருந்து எந்த விதமான மறுப்பைச் சந்தித்தது என்பது பற்றியும் நான் விவரிக்கத் தேவையில்லை.
சாமிநாதனுக்கு ஒரு ஆலோசனை. கைலாசபதியின் அதிகாரத்துக்கு உட்படாதவர் என அவர் கூறக்கூடிய நடுவரான ஏ.ஜே.கனகரட்ணா அவர் கூறும் ஈழத்தமிழ் இலக்கியக் கொடுமுடிகள் பற்றி எத்தகைய மதிப்பீட்டை வைத்திருந்தார் என்று யோசித்தால் நல்லது. மஹாகவியின் ஆளுமையை கனகரத்தினா மிகவும் உயர்வாகக் கருதினார்.
 

10
ற்றவர்கள் பற்றி, அவரது மதிப்பீட்டில், நிச்சயமாக, அவர்கள் சாமிநாதன் கூறும் சிகரங்களோ கைலாசபதி என்ற முகில் மூடி மறைக்கப்பட்ட கொடுமுடிகளோ அல்ல என்று ான் சொல்வேன். கனகரத்தினாவை இருட்டடிப்புக்காரர் ான்று அவரால் ஏன் குற்றஞ்சாட்ட முடியாமலிருக்கிறது? கைலாசபதி தனிப்பட்ட முறையிற் கடுமையாக விமர்சித்த ஒருவர் க.ந.சுப்பிரமணியம். கைலாசபதி முன்வைத்த விமர்சனங்களில் முரண்படுகிறவர்கள் உள்ளனர். அவரது விமர்சன முறை பற்றிய கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனாற், சுப்பிரமணியத்தின் பார்ப்பானியப் ார்வை பற்றிக் கைலாசபதி சொன்னவற்றைவிடப் பன்மடங்கு காட்டமான விமர்சனம், இப்போது சாமிநாதன் மெச்சுகிற தர்மு சிவராமுவிடமிருந்து வந்தது. அதுமட்டுமன்றிக் க.ந.சுப்பிரமணியத்தை ஒரு அதி மேதையாகக் காட்டச் சாமிநாதன் போன்றவர்கள் புனைந்த கட்டுக்கதைகளையும் தர்மு சிவராமு அம்பலப்படுத்தினார். தமிழகத்தின் தூய இலக்கிய வட்டத்திற் பார்ப்பனியம் செயற்பட்ட விதம் பற்றி தர்மு சிவராமுவுக்கு ஞானம் பிறக்கச் சொந்த அனுபவம் தேவைப்பட்டது. மாக்ஸியத்தை எதிர்க்க ஒரு வசதியான கையாளாக அவர் பயன்படுத்தப்பட்டார். அப்போது அவரது தன்முனைப்பு அவரது இலக்கியப் போஷகர்கட்குப் பிரச்சனையாக இருக்கவில்லை. இப்போது, அவர் இறந்து பல வருடங்கள் பின்னர், அவர் காலச் சுவட்டில் வலிந்து நிந்திக்கப்பட்டிருக்கிறார்.
கைலாசபதியைச் சிவசேகரம் நேரிற் சந்தித்ததே 1970களின் பிற்கூறிற்தான். சிவசேகரத்தின் எழுத்து எந்த வகையிலும் அவரை அடியொற்றி வந்ததல்ல என்பது இங்குள்ள இலக்கிய வட்டங்களில் நன்கறியப்பட்ட விடயம். கைலாசபதியை, அவரது சாவின் பின்பு, வலிந்து தாக்குகிற முயற்சிகள் முனைப்படைந்த பின்னணி யிலேயே, கைலாசபதி பற்றிச் சிவசேகரம் இடையிடை எழுத நேர்ந்தது. கைலாசபதியை மட்டுமன்றிச் சிவத்தம்பி, யேசுராசா, எஸ்.பொ. ஆகியோர் மீதும் தகாத முறையிற் தொடுக்கப்பட்ட தாக்குதல்களையும் சிவசேகரம் மறுத்து எழுதியது சரிநிகர், (கனடா) தாயகம் ஆகிய நின்றுபோன ஏடுகளை வாசித்தோர் அறியக்கூடியது.
நுஃமான் கைலாசபதிக்குத் தனிப்பட்ட முறையிற் கடமைப்பட்டவரல்ல என்பது சாமிநாதனுக்கு தெரியா விட்டாலும், கைலாசபதி எதிர்ப்பில் மும்முரமாக இருந்த ஈழத்து இலக்கிய வட்டங்களுக்கு நன்றாகவே தெரியும், தமிழகத்துப் பல்கலைக்கழகங்களில் தமிழ்த் துறைகளில் உள்ள ஆசிரியர், மாணாக்கர் உறவின் அதிகார வரிசையையும் சில இடங்களிற் கைகட்டி வாய்பொத்தி நிற்கும் பண்டை மரபையும் போன்றவற்றை மட்டுமே அறிந்த எவருக்கும் இலங்கையிற் குறிப்பாகப் பேராதனை, கொழும்பு வளாகங்களில் வழங்கி வந்த சமத்துவமான உறவு விளங்காதுதான். (இன்று நிலைமைகள் வட-கிழக்கில் மோசமாகியுள்ளமை வருந்தத்தக்க ஒரு உண்மை)
கைலாசபதி மீதான வசைபாடலுக்கு ஆதாரமாகச் சாமிநாதன் சாட்சிக்கு அழைப்பது, தமிழவனையும் கோவை ஞானி’யையும் தான். முதலாமவர் பின்நவீனத்துவக் கதவு வழியாக இடதுசாரிச் சிந்தனையைக் கைவிட்டுச் சீரழிந்து இன்று அதிகாரத்துடன் முரண்படாத ஒரு முக்கியஸ்தர். மற்றவர் என்றுமே மக்ஸியம் பற்றிய தெளிவு இல்லாது, இப்போது பெரியாரிஸம், தமிழ்த் தேசியவாதம், இந்திய மரபு என்பவற்றுள் குழம்பிப் போனவர். இவர்கள் தமது அரசியல் தடுமாற்றத்தை நியாயப்படுத்த வைக்கிற

Page 13
11
9 ON
ܢܠ
சாக்குப்போக்குகளெல்லாம் சாமிநாதனுக்குச் சாட்சியங்களாகின்றன.
நுஃமான் சாமிநாதனை மறுத்து இருபத்தைந்து ஆண்டுகட்கு முன்னம் எழுதியதற்கும் சிவசேகரம் எட்டு வருடங்கள் முன்பு எழுதியதற்கும், உடனேயே பதில் எழுத வாய்ப்பிருந்தும் பதில் எழுதத் துணியாத சாமிநாதன், கூறப்பட்ட கருத்துக்களும் காரணங்களும் பலருக்கும் விளங்காத ஒரு சூழ்நிலையில் இந்த முன்னுரை மூலம் பதில் கூற முயல்வது பரிதாபமானது. அவருடைய அழகியல் ஞானம் பற்றிய மயக்கத்தாலோ அல்லது அரசியல் வசதி காரணமான வாரப்பாட்டாலோ, 1998-99 அளவில் சரிநிகளில் எழுதுவதற்கு அவருக்கு இடங்கிடைத்தது. அவர் எழுதியதில் இருந்த சில குழறுபடிகளைச் சுட்டிக்காட்டிச் சிவசேகரம் எழுதிய கருத்துக்களுக்கு மறுப்பாக வழமை போலத், தனிப்பட்ட தாக்குதலில் அவர் இறங்கினார். ஆதாரமற்ற வசைபாடலுக்குச் சரிநிகர் இடமளித்தது முதற் தடவை அதல்ல. அதைப் பத்திரிகை வியாபார தருமம் என்று வைத்துக் கொள்ளுவோம். ஆனால், மற்றவர்களது நேர்மை பற்றி விரலை நீட்டச் சாமிநாதனுக்கு என்ன தகுதி உண்டு என்ற வினாவை அது போன்ற பல நிகழ்வுகள் நமக்கு நினைவுபடுத்துகின்றன.
இந்த நூலுக்கு முன்னிடு எழுத அவர் வேண்டப் பட்டது தற்செயலானதல்ல. எஸ்.பொ. கூடச் சொல்லக் கூசுகிற பொய்களைச் சொல்ல ஒரு கொயபெல்ஸ் தேவை என்பதால் அவருக்கு இடமளிக்கப்பட்டது என்றே நினைக்கிறேன். அதை அவர் வசதியாகப் பயன்படுத்திக் கொண்டார். அவரிடமிருந்து தமிழ் இலக்கிய உலகம் அதற்குமேல் எதிர்பார்க்குமெனின், அதுதான் தவறு.
இனி நூலின் உள்ளடக்கத்துக்கு வருமுன், ஒருவிடயம். சாமிநாதனின் முன்னீட்டிற் சில பகுதிகள் விடுபட்டமைக்கு தர்மகுலசிங்கம் மன்னிப்புக் கோரி ஒரு சிறு குறிப்பு எழுதிச் சாமிநாதன் தனது கட்டுரையை முழுமையாக எதிர்காலத்தில் பிரசித்தமாக்க வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். விடுபட்ட பகுதிகள் எவை, அவை ஏன் விடுபட்டன என்று தர்ம குலசிங்கம் சொல்லவில்லை. தர்மகுலசிங்கத்தாலே தாங்க இயலாதளவுக்கு அவை இருந்திருக்கலாம் என்றுதான் எண்ணத்தூண்டுகிறது. இந்த இருட்டடிப்புக்குச் சாமிநாதன் அவரை மன்னிப்பார் என்று யார் உத்தரவாதம் தருவார்களோ தெரியாது.
 

\3. நியூ செட்டித்தெரு,
தருகை- 25 ரூபா
திசை புதிது N
(ਸੁ੬aਠ ஆசிரியர் CS sit G Soo) 6ootuurt &rfu j க. சசீவன்
Cup&sourf ரி.கோபிநாத்,
கொழும்பு-13 ン
கைலாசபதிக்கு நன்றி செலுத்தி எழுதிய எவருமே காட்டாத ஒரு பக்திப் பரவசம் வழிய இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. சில இடங்களில் எஸ்.பொன்னுத் துரையின் கைவண்ணம் துலக்கமாகத் தெரிகிறது. ஜீவாவுக்கும் டானியலுக்கும் மருதூர்க் கொத்தனுக்கும் தானே எழுதிக் கொடுத்ததாகச் சொல்கிற எஸ்.பொ. இதையுஞ் செய்திருக்கலாம். நாளை, தர்மகுலசிங்கத்துடன் முரண்பாடு ஏற்பட்டால், மேலுஞ் சில சத்தியங்கள் புலனாகலாம்.
கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோருக்கு எந்தப் படைப்பாளியும் மரியாதை செலுத்தினால் அதற்கு செஞ்சோற்றுக்கடன் என்றவாறான விளக்கந்தரக் கூசாத சாமிநாதன் எஸ்.பொ. இருவருக்கும் ஈடுகொடுத்து அதேவிதமான நிந்தனைகளில் ஒத்தூதுகிற தர்மகுலசிங்கம், தான் கனடா செல்வதற்கு விசா பெற எஸ்.பொ செய்த உதவியைச் சாதி அபிமான விளக்கங்களுடன் தெரிவிப் பதிற் பெருமை கொள்ளும் தர்மகுலசிங்கத்தின் ஆனந்த ஆவேசம் நூல் நெடுகிலுங் காணக்கிடைக்கிறது. தன்னையே அளவுகோலாகக் கொண்டு அவர் எல்லாரையும் மதிப்பிடுகிறாரா என்ற வினா இயல்பாகவே எழலாம் என்பதைத் தர்மகுலசிங்கம் உணராரா?
எஸ்.பொ என்ற சாதனையாளர் இரண்டு பேரால் (குறிப்பாகக் கைலாசபதியால்) இருட்டடிப்புச் செய்யப்பட்டதால், அவருக்குரிய மகிமையைத் தமிழ்கூறும் நல்லுலகம் அறியவில்லை என்ற கருத்தை வற்புறுத்த இந்த நூல் நெடுகிலும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. எஸ்.பொ. பற்றிய புகழுரைகளை ஆவணப்படுத்த ஒரு முழுநூல் வேண்டும் என்பதால் மனமிரங்கிச் சிலவற்றை மட்டுமே தெரிந்து நமக்குத் தந்துள்ள தர்மகுலசிங்கத்தால், எஸ்.பொ. ஒரு ஆக்க, இலக்கியச் சிகரம் என்ற கருத்தை ஏன் எந்த ஒரு உருப்படியான விமர்சகரிடமிருந்தும் எடுத்துக்காட்ட இயலவில்லை? சாலினி இளந்திரையனையும் அளவெட்டி சிறிஸ்கந்தராஜாவையும் சராசரிக்கு மேலான விமர்சகர்களாகக் கொள்வது அவருக்கு கடினம்.
உண்மை ஏதெனில், எதற்காக எஸ்.பொ சிலரால் மறுக்கப்பட்டாரோ, அதற்காகவே வேறு சிலரால் ஏற்கப்பட்டார் என்பது தான். பழமைவாதியும் யூ.என்.பி. அனுதாபியுமான பேராசிரியர் சதாசிவம் முதல் (சிலகாலம் முன்புவரை) பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி வரை,

Page 14
〔期其彗k毽、
४3:
அவரை உவந்ததற்கு அரசியற் காரணங்கள் உள்ளன. இலக்கியம் பற்றிய பார்வையைச் சமூகம் பற்றிய
பார்வையினின்று விலக்கி ஆராய இயலாது என்ற உண்மை
தனக்குப் பாதகமாக உள்ளபோது சினக்கிற ஒருவரால் அது தனக்குச் சாதகமாக அமைகிறபோது மிகையான புகழுரைகளை ஏன் பொய்மையானவை என்று கண்டிக்க இயலுவதில்லை?
எஸ்.பொ. முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்துடன் முரண்பட்டுப் பகைமையான நோக்கில் உருவாக்க முயன்ற நற்போக்கு இயக்கம் ஏன் எடுபடவில்லை என்பதற்கு இப்போது காலங்கடந்த விளக்கங்கள் உள்ளன. அதன் தோல்விக்கு அதன் உள்ளடக்கத்துக்குள்ளே காரணங்களைத் தேட இயலும், சமூக-அரசியல் அடிப்படையிலான தேடலை விட்டுத் தனிமனிதக் குறைபாடுகளது அடிப்படையிலேயே விளக்கங்களைத் தேடும்போது, பல உண்மைகள் தவறவிடப்படுகின்றன. பொதுவாகவே, கருத்து அடிப்படையிலான முரண்பாடுகளை எல்லாம் தனிமனிதப் பகைமையின் அடிப்படையில் எஸ்.பொ விளக்க முற்படுகிறார். அது நேர்மையற்ற அகச்சார்பான விளக்கங்கட்கு இட்டுச் செல்வது பற்றி அவர் எங்குமே அக்கறை செலுத்தவில்லை.
கைலாசபதியும் சிவத்தம்பியும் தனது வீ சிறுகதைத் தொகுதியை விமர்சிப்பதை எஸ்.பொ விரும்பியதாகவும் அதை அவர்கள் தவிர்த்ததாகவும் 1966ம் ஆண்டு யூ.என்.பி அரசின் அமைச்சர் திருச்செல்வம் பிரதம விருந்தினராயும், பேராசிரியர் சதாசிவம் தலைவராயும் பங்கு கொண்ட நூல் வெளியீட்டுக் கூட்டத்திற்கு முன்னவர் வருகை தரவில்லை எனவுங் கூறும் எஸ்.பொ., அதற்குப் பின்னரும் தான் பங்குகொள்ளும் கூட்டங்களிற் கைலாசபதி கலந்துகொள்ள மறுத்ததாகவும் குறிப்பிடுகிறார். இதற்கு அவர் முன்வைக்கிற விளக்கம் ஏதோ தன்னுடன் விவாதிக்க கைலாசபதி அஞ்சினார் என்ற விதமாகவே அமைகிறது. உண்மை என்ன? கைலாசபதியிடம் ஒரு இலக்கியக் கோட்பாடு இருந்தது. அதை அவர் தெளிவாகவே விளக்கி விரிவுபடுத்தி வந்தார். அதை மறுத்து நின்றவர்கள் பலர். ஆனால், இலக்கியக் கொள்கை என்ற அடிப்படையில், கனதியான மறுப்பு என்று சொல்லக் கூடிய விதமாக எஸ்.பொ. முன்வைத்தது எதுவுமில்லை. எஸ்.பொ. உருப்படியான மறுப்பாக எதையாவது சொல்லியிருந்தால் அதைக் கொண்டாடப் பலர் உள்ளனர். எஸ்.பொ. தொடுக்கும் தனிப்பட்ட தாக்குதல்களை மட்டுமே அவர்கள் பயன்படுத்துவதை நாம் அறிவோம். எஸ்.பொ. போல ஒரு இலக்கியப் பேச்சாளன் இதுவரை தோன்றவேஇல்லை என்று, 1984ம் ஆண்டு தான் முதல்முதலாக அவரை நேரிற்கண்ட தர்மகுலசிங்கம் அபிப்பிராயம் கூறுகிறார். இருவரதும் அடுத்த சந்திப்பு இரண்டு. ஆண்டுகள் முன்பு நடந்ததாகத் தெரிகிறது. இதற்கு மேல் தர்மகுலசிங்கத்தின் முடிபு பற்றி விசாரிப்பது, இரக்கமற்ற காரியம்.
சித்திரலேகா மெளனகுரு தன்னை அவமதித்ததாகக் கருதி எஸ்.பொ அவர் மீது தொடுத்த தனிப்பட்ட தாக்குதலிற் பெண்கள் கூந்தலைக் கத்தரிப்பது தாக்குதலுக்குள்ளாகிறது. ஆண்கள் குடிப்பது பற்றிக் கண்டிக்காத அவர், பெண்கள் குடிப்பதை எதிர்க்கிறார். புலம்பெயர்ந்த அடுத்த தலைமுறை தமிழை மறக்கப் பெண்கள் துணைபோவது பற்றிச் சினக்கிறார். குடும்பக் கட்டுப்பாடு குலைவது பற்றிக் கொதிக்கிறார். தாய்நாட்டிலிருந்து வெளியேறி ஒரு அயற்பண்பாட்டுச் சூழலில் நிரந்தரமாக குடியேறும் முடிவு மற்ற விடயங்களைத் தீர்மானித்துவிடுகிறது. புலம்பெயர்ந்த

12
தமிழ் இன அடையாளம், புதிய சூழலில் எவ்வாறு வாழ்க்கை அமைகிறது என்பதிற் தங்கியுள்ளதே ஒழிய, வலிந்து சுமத்தப்படும் பண்பாட்டு அடையாளங்களிலல்ல. எஸ்.பொ. வெளிப்பபடுத்துகிற பல கவலைகள், மரபு என அவர் நியாயப்படுத்த முயலும் பழமைவாதச் சிந்த னையிலிருந்தே எழுகின்றன. பெண்ணியம் பேசும் எந்தப் பெண்ணையும் கருத்து மட்டத்தில் விமர்சிப்பது ஒரு விடயம், அவர்களை மனநோயாளர்கள் என்று எஸ்.பொ. சிந்திப்பது நிதானமான சிந்தனையல்ல.
எஸ்.பொ. போலவே, தர்மகுலசிங்கமும் மரபின் பேரால் ஆணாதிக்க நோக்கில் சமுதாயத்தை நோக்குவது தெரிகிறது. பெண்களை விளிக்கும் போது ஒருமையிலும் ஆண்களைப் பொதுப்படப் பன்மையிலும் குறிப்பது பற்றி இங்கு குறிப்பிடுவது தகும். எஸ்.பொ பேணும் பழமைவாதம், மொழி விடயத்தில் மிகவும் தீவிரமாகத் தன்னை வெளிப்படுத்துவதையும் நாம் பல இடங்களிலுங் காணலாம். ஒருவர் நல்ல படைப்பாளியாவதற்கு நல்ல படிப்பாளியாக இருக்க வேண்டும் என்ற வாதத்தை முன்வைக்கும் எஸ்.பொ., அதன் மூலம் முக்கியமான சில இடதுசாரிப் படைப்பாளிகளை மட்டந்தட்ட முயல்கிறார். இது, இலக்கியம் என்றால் என்ன என்பது பற்றிய பார்வை தொடர்பான விடயம் மட்டுமல்ல, பண்டித மரபு படைப்புத்தகுதி முன்வைக்கும் ஒரு வாதத்துடனான நெருக்கமான உடன்பாட்டின் அடையாளமுமாகும், 's
நூல் நெடுகிலுங் காணக் கூடிய ஒரு விடயம் ஏதென்றால், எஸ்.பொன்னுத்துரையைப் பாதிக்கிற விதமாக எது நடந்தாலும், அது அவரை இலக்கு வைத்து அவரது முற்போக்கு எழுத்தாளர் சங்க எதிரிகள் செய்த சதியாகவே காணப்படுவதாகும். மறுபுறம், அவர் பங்குபற்றிய எந்த முயற்சியும் வெற்றி பெற்றால், அவரே அந்த வெற்றியின் நாயகன் என்று உரிமை கோரப்படுகிறது. இவை பக்தி நோக்கில் நூலாசிரியர் எழுதியவையல்ல. எஸ்.பொ. தன் வாயாலேயே வெளிப்படுத்துகிற கூற்றுக்கள் தாம் இவை, இத்தனைக்கும் பிறகும், எஸ்.பொ மிகவுந் தன்னடக்கமானவர் என்று ஒரு சான்றிதழ் வழங்குவதற்கு, தர்மகுலசிங்கத்திடம் எவ்வளவு ஆய்வுத்திறன் இருக்க வேண்டும்!
கைலாசபதியுடனான இன்னொரு பாரிய முரண்பாடு பற்றிப் பேசும் போது, மேலிடங்களிற் தனது தொடர்புகள் காரணமாகத், தான் பொறுப்பேற்ற தமிழ் பாடநூலின் உள்ளடக்கம் அதன் பழமைவாத முனைப்புக் காரணமாக மாற்றத்துக்குட்படுத்தப்பட வேண்டும் என்று கைலாசபதி வற்புறுத்தியதை எஸ்.பொன்னுத்துரையின் நண்பரான பேராசிரியர் சதாசிவமும் மறுக்கவில்லை. இதிற்கூடக், கைலாசபதி தன்னுடனான இலக்கிய முரண்பாடுகளைப் பொதுப்பணியிலும் எடுத்துச் செல்வதாக வியாக்கியானஞ் செய்யப்படுகிறது. ஏ.இக்பால், எஸ்.பொ. பிறந்த இடத்தைத் தவறாகச் சொன்னது கூட, அவரைப்பொறுத்தவரை, உள்நோக்கத்துடன்தான். தவறுதலாக அவர் பிறப்பால் கிறிஸ்துவர் என்று சொன்னது தூற்றுதல் என்றால் உண்மையிற் கிறிஸ்துவம் பற்றி இழிவாகக் கருதுகிறவர் இக்பாலா? இதே எஸ்.பொ, சொந்த நலன் கருதி தன்னைக் கிறிஸ்துவராக அறிமுகப்படுத்தியது பற்றிச் சில ஆண்டுகள் முன்பு பெருமைப்பட்டுக் கொண்டதும் சிந்தனைக்குரிய விடயம்.
பிறரை இலக்கியத் திருட்டு அல்லது இரவல் பற்றி இழிவு செய்யும் எஸ்.பொ. பற்றி அதே விதமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. மருதூர்க் கொத்தனுக்குத்தான் சொல்லி அவர் எழுதிய கதைகள்

Page 15
13
பற்றியும் தான் செப்பமிட்ட மருதூர்க்கொத்தன் கதைகள் பற்றியும் எக்காளமாகக் கூறி மருதூர்க் கொத்தன் தனது என்று கூறும் rt U IT கதைபோல தரமாக மருதூர்க்கொத்தனால் இன்னொன்றை ஏன் எழுத இயலவில்லை என்று சவால் விடுகிற எஸ்.பொ, தான் மருதூர்க்கொத்தனுக்கு சொன்ன கதை எதுவுமோ செப்பமிட்ட எதுவுமோ கூட அத்தரத்தை எட்டவில்லை என்கிறாரா? அவுஸ்திரேலியாவில் அவர் எழுதிய கதைகளுள் ஒன்றின் கர்த்தா அ.சந்திரகாசன் தான் என்று நட்சத்திரன் செவ்விந்தியன் குற்றஞ்சாட்டி சரிநிகரில் எழுதியபோது, சந்திரகாசன் அதுபற்றி முறைப்படாத இடத்தில், நட்சத்திரன் செவ்விந்தியன் அப்பிரச்சனையைக் கிளறுவது பண்பற்றது என்று நான் எழுதிய அதே அடிப்படையிலே தான், எஸ்.பொ மற்றவர்கள் பற்றிக் காலங்கடந்து முன்வைத்த விமர்சனங்களையும் கருதுகிறேன். இவ்வாறு குற்றஞ்சாட்டுகிற ஒருவர் மற்றவர்களது குற்றச்சாட்டுக்களையிட்டுச் சினக்கிறார். என்னளவில் தானெழுதியதை இன்னொருவர் தனது பேரில் வெளியிட அனுமதியளித்த ஒருவர், பின்பு அதற்கு உரிமை கொண்டாடுவது பண்பற்றது. இன்னொருவரது படைப்பை அனுமதியின்றித் தனதாக்குவது திருட்டு. தன்நெஞ்சறியப் பொய்யாதிருப்பவர்கள் மற்றவர்களை நோக்கி விரலை நீட்ட நியாயம் உண்டு.
இந்த நூலில் ஏ. இக்பாலும் டொமினிக்ஜீவாவும் சிறப்பான கவனிப்பைப் பெற்றுள்ளனர். அவை பற்றி அவர்கள் பதில் கூறுவது பொருந்தும். இக்பாலும் டொமினிக்ஜீவாவும் ஓரிரு ஆண்டுகள் முன்னங் கூறிய விடயங்கள்தாம் இந்த நூலை ஆக்கத் தூண்டின என்று கருதுமளவுக்கு அவர்களுக்கு முக்கியம் வழங்கப் பட்டுள்ளது.
கைலாசபதி-சிவத்தம்பி ஆகியோரின் தலைமைத் துவத்தின் கீழ் உருவாக்கப்பட்ட தமிழ்த்துறை தரமிழந்து தவிப்பது பற்றி நூலிற் பல இடங்களில் முறைப்பாடுகள் வருகின்றன. ஆனாற், கைலாசபதி தமிழ்ப் பேராசிரியராக இருந்த காலம் எட்டு ஆண்டுகள்தான். அதுவும் 1974ல் புதிதாக உருவான யாழ் வளாகத்தில். சிவத்தம்பியின் காலம் அதற்கும் பின்னானது. தமிழ்த் துறைத் தலைவர்களாகப் பேராதனையில் விபுலானந்தர் காலந் தொட்டுச் சு.வித்தியானந்தன் வரை பேராசிரியர்களாக இருந்தோரும் கொழும்பில் நீண்டகாலம் இருந்த ஆ.சதாசிவமும் செய்த பணிகளை மீறிக் கைலாசபதியும் சிவத்தம்பியும் எஸ்.பொ. என்கிற இலக்கிய சிகரத்துக்குக் களங்கம் கற்பிக்க ஒரு பெரிய கூலிப்படையையே நிறுவிவிட்டார்கள் என்பது எந்தவிதமான மனநிலையிலிருந்து கூறப்பட இயலும்?
எஸ்.பொ. கைலாசபதி பற்றியும் சிவத்தம்பி பற்றியும் தனது அவதூறுகளைப் பரப்ப பாரிஸில் வாழ்ந்துவரும் அவரது உறவினர் ஒருவரைப் பயன்படுத்தினார் என்பதும் அவரைப்ற்றி நமக்கு என்ன கூறுகின்றன?
இதோ எஸ்.பொ அவரது பக்தருக்குச் சொல்லியருளிய பித்தளைமொழி: “தர்மா, தனிமனித பலவீனங்களைப் பெரிதுபடுத்தி இலக்கிய ஊழியத்தை மதிப்பீடு செய்தல் மகா அநாகரிகம். படைப்புப் பணிக்கும் மனித பலவீனங்களுக்கும் சம்பந்தம் கற்பித்தல் ஆத்தாதவர் செயல்’, தர்மகுலசிங்கம் தனது நூலை மீளவும் வாசித்து, எஸ்.பொ. எவ்வளவு நாகரிகத்தையும் ஆற்றலையும் காட்டியுள்ளார் என்ற சுயாதீனமான முடிவுக்கு வருவாராக
冰冰冰米

ܢܠ
உலகத்தரத்துக்கு ஒப்பாக
அரை வயதில் சாவு வரும்
சன்லைற்சோப் த சி உடை தோய்த்த க. லம் போய் பனம்பழம் தடவியும் பார்த்தோம் அழுக்ககல றின்சோ பவுடரில் ஊறவிடும் காலத்தில் ஊருக்குள் வோசிங் மெசின் வந்து பல இறங்குவதாய் ஒரு செய்தி
ஊர்வளர்ந்துவிட்டதென உளம் பூரிக்கின்றீர் வீட்டுக்கு ஒரு வோசிங் மிசின் என்றால் விடுதலை உழைப்புக்கா? இடுப்பிலே குடம்வைத்து நீரெடுத்துப் பெண்கள் வரும் பாங்கு பாரந்தான் ஆனாலும் பார்த்தகதை நேற்றாச்சு. நிற்கின்ற இடமெல்லாம் நீர்சொரியும் பைப்பாக
ஆறோடா எம்மண்ணில் வீழ்கின்ற மழைநீரை தேக்கி நிலத்தின்அடி நீரை காக்கின்ற வகையாறியாது ஊறுகின்ற நன்நீரும் உவராச்சு, ரீவிக்கு முன்னால் நாள்முழுதும் உட்கார்ந்து உடலுப்பிப் போனால் பிள்ளைப் பேற்றுக்கு பின்னால் கடினம் அவசியம் இல்லைத் தான் குளோனிங் குழந்தை வரும் குடும்பவாழ்வுக்கும் விடுதலையா? பொடிநடையாய் யாத்திரைபோய் மாட்டுவண்டில் பூட்டி சவாரிவிட்டு கோயில்குளம் பார்த்து வீடு மீண்டு களைதீர சோறுண்ட காலம் போய் இன்று. காண்ட் போனில் வான் என்றால் வான் வந்து நிற்கும் கேற்றடியில் கோலா பெப்சி மிக்சருடன் கோயில்கள் ஊர்கள் பலசுற்றி உண்ண, உணவு செரிக்காமல் மீண்டு வந்து சரிவதை சிறப்பென்றா எண்ணுகிறீர்? அன்றுபோல இன்று இல்லை அரைவயதில் சாகின்றார் மனிதரெல்லாம் சான்றாக நாளிதழைப் பார்ப்பீர் நினைவுநீங்கா நிழற்படங்கள் நிரையாய் நீழும். புதிய உலக ஒழுங்கை புரியாது பேணி பூரித்து நிற்காதீர் தெரியும் இடர் பின்னர் தேர்ந்து கொள்வீர்.
அழ. பகீரதன் ノ

Page 16
زيهينه من زلا في أزة قيم في زنزفية في
( இலக்கியப்பரப்பில் பழமைவாதக் கருத்தியலுக்கு எதிராக மக்களிலக்கியத்தை செழுமைப்படுத்தியவர் பேராசிரியர் க.சை ரீதியாக ஏற்பட்ட தற்காலிக பின்னடைவுடன் அதன் எதிர்ப்பாள உள்ளாகி வருபவரும் இவரே. தமிழ் இலக்கியத்தில் விமர்சனத்து கடந்த விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட புனிதர் அல்ல. அவரது தாயகம் வரவேற்கும். அது ஆரோக்கியமான கலை இலக்கிய அவதூறுகளை விமர்சனப் போக்காக முன் வைப்பதை- ம தாயகம் கருதுகிறது.
இன்று வலுவடைந்து வரும் ஏகாதிபத்திய உலகமயப் போக்கா சூழலியச் சீரழிவுகளின் வேர்களை சமூக விஞ்ஞான நோ கோட்பாட்டின் மீது இளம் சந்ததியினருக்கு வெறுப்பூட்டும் இச்செ வளர்ச்சிக்கு உகந்ததல்ல. எனவே காலநீட்சி கருதியும், மீண் அ.யேசுராசாவின் எதிர்வினையை ச.மு.சடாட்சரத்திற்கு அg
தாயகம் இவ்விவாதத்தை நிறுத்திக் கொள்கிறது.
(ஆசிரியர் குழு) ܓܠ
ஒர் எதிர்வினை
'தாயகம்' இதழில் (ஜூன் 2003), சமு.சடாட்சரம் (என்ற பெயரில் எழுதி வெளிவந்துள்ள, 'கைலாசபதியின் ஆளுமை கண்டு அஞ்சுவோர்க்கும் சேறு எறிந்து நிற்போருக்கும் என்ற தலைப்பிலான கட்டுரை பற்றிய எனது கருத்துக்களை இங்கு தருகிறேன்.
1.பேராசிரியர் க.கைலாசபதியைத் தவறுகளே அற்றதொரு 'தெய்வீகப் புனிதர்' எனச் சடாட்சரம் கருதுவதாய்த் தெரிகிறது. அதனால்தான் உணர்ச்சி மேலிட்டு, “கல்லும் சேறும் எறிவதாக’ சுந்தர ராமசாமி, தமிழவன், வெங்கட் சாமிநாதன், மு.பொன்னம்பலம், தெளிவத்தை யோசப், எஸ்.பொ ன்னுத்துரை, அ. யேசுராசா ஆகியோரை ஒட்டுமொத்தமாக அவர் குற்றஞ்சாட்டுகிறார். ஆனால், “இலக்கிய நபும்சகர்கள்”, “கொயபெல்ஸ் குஞ்சுகள்’, “அடியாட்கள்”, “குறுகிய மனங்கள்”, “சாதிய வக்கிரம் கொண்டு எழுதுவோர்’, ‘இடதுசாரி எதிர்ப்புத் திருக்கூட்டம்’ ஆகிய அடைமொழிகளைத் தான் அவர்களிற்குச் சூட்டியுள்ளார்! இவையெல்லாம் “சேறு அல்ல; செந்தமிழ்” என வாசகன் நம்பவேண்டுமெனச் சடாட்சரம் கருதுவது, முரண்நகையையே ஏற்படுத்துகிறது! 2.அடிப்படை மார்க்சியக் கருத்துக்களையோ இடதுசாரிச்
 

14
கைலாசபதியின்
ஆளுமை கண்டு ஞ்சுவோருக்கும்.
நழ்க் கட்டுரை பற்றிய எதிர்வினை,
பதில்வினைகள்
* மாக்சிய சமூக விஞ்ஞானக் கருத்தியலை முன்வைத்து) லாசபதி, எண்பதுகளின் பின்னர் மாக்சி சத்திற்கு உலக ர்களால் சிறு பத்திரிகைச் சூழலில் அதிகம் தாக்குதலுக்கு றையின் வளர்ச்சிக்கு பங்களித்த இவர் கால வெளிகளைக் விமர்சனக் கருத்தி யலுக்கு எதிரான விமர்சனங்களை ப வளர்ச்சிக்கு உதவும். பதிலாக தனிப்பட்ட ஊகங்கள் க்களிலக்கியத்துக்கும் மாக்சிசத்துக்கும் எதிரானதாகவே
ல் பெருகிவரும் அரசியல், பொருளாதார, பண்பாட்டு, க்கில் புரிந்து கொள்ள உதவும் மாக்சிய அறிவியல் ய்கை எந்த வகையிலும் சமூக நலன்சார்ந்த விடுதலையின் ாடும் மீண்டும் ஒரே விடயங்களே அலசப்படுவதாலும் னுப்பி அதறகான பதிலையும் பெற்று பிரசுரிப்பதுடன்
ン
சிந்தாந்தங்களையோ குறிப்பாக எதிர்ப்பவர்களை “மார்க்சிய விரோத இடதுசாரி எதிர்ப்பாளர்கள்’ எனக் குறிப்பிட்டால், அது சரியானதாகும். ஆனால், கைலாசபதியை விமர்சிப்பவர்கள் என்ற காரணத்திற்காகச் சிலர்மீது இவ்வாறான அடைமொழிகளைச் சூட்டுவது எப்படிச் ரியானதாகும்? 3.முன்னே குறிப்பிடப்பட்டவர்களில், யார் எந்தக் கருத்தைச் சொல்லியிருக்கிறார் எனக் குறிப்பாக எழுதாமல் பொத்தாம் பொதுவாக சில குற்றச் சாட்டுகளைச் சடாச்சரம் ாழுதியிருப்பது, வாசகர் மத்தியில் தவறான புரிதல்களையும் மனப்பதிவுகளையும் உருவாக்கக்கூடியது; வேண்டுமென்றே டாட்சரம் 'குயுக்தியாகச் செயற்பட்டுள்ளார். அ. எனது 'காலச்சுவடு நேர்காணலில் (மார்ச்-ஏப்ரல்2003) பரும் கருத்துக்கள் சிலவற்றைக் குறிப்பிட்டுவிட்டு, நிலவிலே பேசுவோம் சிறுகதையில் வரும் கதாபாத்திரமான ஆசிரியர் கைலாசபதியே என்ற வாறான மிகக்கீழ்த்தரமான அர்த்த எழுத்துக்களை இச்சேறு வீசுவோர் எழுதிவருகிறார்கள் என்று குறிப்பிடும் போது, இவ்வாறு நான் தெரிவித்ததாகவே வாசகன் கருதலாம். ஆனால் உண்மையில், இக்கருத்திற்கும் எனக்கும் Fம்பந்தமேயில்லை, ஆ. மேலேயுள்ள மாதிரியான மயக்கம் ஏற்படும் வாய்ப்பு, ஈடாட்சரத்தின் கட்டுரையின் 9வது குறிப்பிலும் பின்வருமாறு

Page 17
15
காணப்படுகிறது.
“. இதேகூட்டம் 1983க்குப் பிறகு தமிழ்த் தேசிய இயக்க ஆதிக்கம் இருந்த காலத்தில் அடித்த கொட் டத்தை இன்னமும் மறக்கவில்லையா? முஸ்லீம்கள் உட்பட எத்தனை பேரை வாய் திறக்க முடியாது மறித்திருக் கிறார்கள்! அன்றைக்கு 'மண்டையில் போட வேண்டும் என்று சொன்ன பேர்வழிகளை இன்றைக்குச் சாட்சிக்கு அழைக்கிற அளவுக்கு இவர்களுக்கு விரக்தி மேலிட்டுள்ளது.” இது சடாட்சரத்தின் மிகமோசமான அவதூறு ஆகும்; உண்மையில், எனது குணநலனைக் கொலைசெய்வதாகும். (CHARACTER ASSASENATION). 4. கைலாசபதியின் வீடு- டொமினிக் ஜீவா, டானியல் பற்றிய விடயத்தில் குறிப்பான ஒரு சம்பவத்தை மட்டுமே எனது நேர்காணலில் தெரிவித்துள்ளேன்; அது உண்மையா பொய்யா என்றே யாரும் பார்க்கவேண்டும். டொமினிக் ஜீவா இச்சம்பவத்தை எழுத்திலும் நேர்ப்பேச்சிலும் முன்னரே உறுதிப்படுத்தியுள்ளார்; டானியல் இதனை எங்குமே மறுத்ததாக தெரியவில்லை. 5. எனது நேர்காணலில் (அமெரிக்காவிலுள்ள) அயோவா பல்கலைக் கழகத்தின் படைப்பிலக்கிய எழுத்தாளர்களிற்கான பட்டறையில் கைலாசபதி கலந்துகொண்டதையும் அதன் பொருத்தமின்மையையும் (அவர் படைப்பிலக்கியவாதி அல்ல விமர்சகர் என்பதால்) தெரிவித்துள்ளேன். ஆனால் சடாட்சரம், 'ஆக்க இலக்கியப் பட்டறைக்கு அவர் தெரிந்தெடுக்கப்பட்டது' என்று குறிப்பிட்டுள்ளதன்மூலம் உண்மைக் கருத்தைத் திரித்து, 'திரிபுவாதியாக மாறியுள்ளார் 6. யாழ். பல்கலைக்கழக வளாகத் தலைவராக கைலாச பதியின் நியமனம்_ 'ஓர் அரசியல் நியமனம்' என்பது வெளிப்படையானது; இளங்கீரனின் 'பேராசிரியர் கைலாசபதி- நினைவுகளும் கருத்துக்களும் என்ற நூலும் இதனை ஆதாரப்படுத்துகிறது. இதனை நான் குறிப்பிட்டது எப்படி 'அவதூறு செய்வதாகும்? உண்மையில், யாழ். வளாகம் அமைக்கப்பட்டதிலும் 'அரசியல் உள்நோக்கம் உள்ளது. யாழ்ப்பாணத்தில் 1974 தைமாதம் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு எதிராகச் செயற்பட்ட சிறிமா பண்டாரநாயக்காவின் அரசாங்கம், மாநாட்டின் இறுதி நாளன்று, ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ்மக்கள் மீது பொலிஸ் அராஜகத்தை ஏவிவிட்டது; இதில் ஏராளமானோர் காயமடைந்ததோடு ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். இதனால் தமிழ் மக்கள் மத்தியில் உருவாகியிருந்த அரசாங்க எதிர்ப்புணர்வைத் தணிக்கும் நோக்கத்திலேயே, யாழ். பல்கலைக்கழக வளாகத்தை அமைக்கப் போவதாக 1974 ஏப்ரல் மாதமளவில் - திடீரென அரசாங்கம் அறிவித்தது. தமிழாராய்ச்சி மாநாட்டை பகிஷ்கரித்த அரசாங்க சார்புக் கூட்டத்தினரில் ஒருவராகக் கைலாசபதி இணைந் திருந்தமையும் அவருக்கான ஒரு மேலதிகத் தகைமையாக, அரசாங்கத்தால் கவனத்தில் எடுக்கப்பட்டிருக்கும்! 7. சமூக, அரசியற் பிரச்சினைகள் கலை-இலக்கியத்திற்குரிய பொருள்கள் அல்லவெனச் சொல்லும் "தூய இலக்கியவாததூய அழகியல் வாதப்பிரிவினர் இலங்கையில் இல்லை; மாறாக, கலையிலும் இலக்கியத்திலும் இருந்தேயாக வேண்டிய கலையம்சத்தையும் அழகியல் அம்சத்தையும் வலியுறுத்தும் சிறுபிரிவினரே உள்ளனர். எனவே, சடாட்சரம் புரிவது 'நிழல் யுத்தம்" சரி, உலக அளவில் தூய இலக்கியவாதம், தூய அழகியல் எனச் சொன்னோரை சி.ஐ.ஏ. உடன் முடிச்சுப்போடும்

சடாட்சரத்தின் தர்க்கத்தினைச் சற்றே நீட்டிப்பார்த்தால். கொழும்பிலுள்ள 'அமெரிக்க தகவல் சேவை'யின் வெ ரியீட்டில் (கலா யோகி ஆனந்த கும~ாசுவாமி நூற்றாண்டு விழா) கட்டு ர எழுதியுள்ள க.கைலாச பதியை எவ்வாறு மதிப்பிடுவது? திருவாளர் ச.மு.சடாட்சரம்தான விளக்கவேண்டும் அ.யேசுராசா இலக், 1, ஓடைக்கரை வீதி, குருநக, !ாழ்ப்பாணம்.
மூன்றுகால் முயற்காரர்
சென்ற தாயகம் இதழில் கைலாசபதி மீதான ஆதாரமற்ற தனிப்பட்ட அவதூறுகளைக் கடிந்து எழுதியிருந்தேன். அதுபற்றி அ.யேசுராசா மிகவும் சினந்து எழுதியிருக்கிறார். ஆனாலும் அவரால் பேராசிரியர் கைலாசபதி பற்றி அவரும் திட்டமிட்டு அவருடைய வாயைக் கிளறிவிட்ட கண்ணன் எனப்படும் சுந்தரராமசாமி யின் மகனும் இன்னமும் அவதூறு கிளப்புகிற எவரும் தங்கள் குற்றச் சாட்டுக்களுக்கு ஆதாரமாக அபிப்பிரா களை விட வேறு எதையுமே முன்வைக்க முடியவில்லை. பொய்களைத் திருப்பித் திருப்பிச் சொல்லும் இவர்களை கொயபெல்ஸுக் குஞ்சுகள் என்று அழைப்பது வறுதான். கொயபெல்ஸoகள் என்றுதான் அழைக்கவேண்டும். அவர்சார்ந்து நிற்கிற திருக்கூட்டம் கைலாசபதி மீதான ஆதாரமற்ற தனிப்பட்ட தாக்கு தல்களிலேதான் தங்கியிருப்பதை யேசுராசாவின் எதிர்வினை மறுபடியும் உறுதிசெய்துள்ளது. மாக்ஸிய விரோதக் கருத்துக்கள் கருத்துமட்டத்தில் எதிர்கொள்ளப்படுகின்றன. அவதூறுகளை அவ்வற்றின் தகுதிக்கு ஏற்பவே எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. சமீபகாலத்து மூன்றாவது மனிதன், கனடா காலம், பாரிஸ் உயிர்நிழல், காலச்சுவடு, ஞானம் போன்ற ஏடுகளில் வெளியான விசயத்தை எல்லாம் நான் மீளவும் எழுத வேண்டிய தேவையில்லை என நினைக்கிறேன். எழுதினால் அது சிலருக்குக் கிளுகிளுப்பை ஏற்படுத்தலாம். அந்த மகிழ்ச்சியைத் தர என்னால் இயலாது. இவர்களது தாக்குதல்களில் ஓரிரண்டு தவிர யாவுமே தனிப்பட்ட தாக்குதல்கள்தாம். 'நிலவிலே பேசுவோம்' சிறுகதை கைலாசபதி பற்றியதல்ல என்பதை அறிந்த யேசுராசா கண்ணனின் அவதூற்றை மறுக்கவில்லை. மாறாக டொமினிக் ஜீவா சொன்ன பொய்யான விளக்கத்தைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். டொமினிக் ஜீவாவின் நேர்மையைப் பற்றி எப்போதுமே கேள்வி எழுப்புகிற யேசுராசாவுக்கு இந்தப் பொய்யை மெய்யாக்க மட்டும் டொமினிக் ஜீவா சத்தியவானாகி விடுகிறார். டானியலையும் டொமினிக் ஜீவாவையும் பேராசிரியர் கைலாசபதி அழையாதது உண்மை. அது பற்றி அவர்கள் மகிழ நியாயமும் இல்லை. கைலாசபதி அழைக்கத் தவறியதற்குத் தரப்படுகிற அகச்சார்பான விளக்கமே இப்போது நம்முன்னுள்ள கேள்வி.
கைலாசபதி படைப்பிலக்கிய எழுத்தாளர் பட்டறைக்குத் தெரிந்தெடுக்கப்பபட்டது பற்றியும் அவர் படைப்பாளியல்ல என்றும் சொல்லுகிற யேசுராசா அமெரிக்கத் தூதரகத்துடனான தொடர்பு மூலமே அந்த அழைப்பு இயலுமானது என்று உணர்த்த முயன்றதாலும் அதையொட்டிய அவரது பிற கூற்றுக்களாலுமே அதைக் கண்டிக்க வேண்டியிருந்தது. படைப்பாளிகள் பட்டறைகளில்

Page 18
授兹
涯熊翡照颈鞑*
திறனாய்வாளர்கள் பங்குபற்றுவது வழமைக்கு முரணல்ல என்பது திரு.யேசுராசாவுக்கு விளங்காதவிடயமல்ல. கைலாசபதி நேர்மையற்ற அல்லது நெறிபிறழ்வான முறையில் அங்கு இடம்பெற முயன்றார் என்பதையே அவரது சொற்கள் உணர்த்தத் தூண்டின. அல்லது, நேர்கண்டவரான கண்ணன் அதை அந்த விதமாக முன்வைத்துள்ளாரா என்பதை அவரே சொல்லட்டும். யாழ் வளாகத்திற்குப் பேராசிரியர் கைலாசபதியின் நியமனம் எவ்வகையான அரசியல் நியமனம் என்பது பற்றி ஒருவார்த்தை, பேராசிரியர் சிவத்தம்பி (அப்போது இருவரும் பேராசிரியர்களில்லை) அப்பதவிக்காக மிகவும் முயன்றார். எனினும் அவரை முதலில் ஆதரித்த வட பிரதேச மொஸ்கோ சார்பு பிரமுகர், கைலாசபதியின் கல்வித் தகுதியை அறிந்த பின்பு, பின்வாங்கி கைலாசபதியுடனான அரசியல் வேறுபாட்டையும் மீறி அவரை ஆதரித்த உண்மையைச் சிலர் மட்டுமே அறிவார்கள். கைலாசபதி யைவிடக் கல்வித் தகுதி கூடிய யாரைமீறி அவருக்குப் பதவி வழங்கப்பட்டது என்பதே இங்கு முக்கியமானது. 1974ம் ஆண்டு தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு முன்னரே யாழ்ப்பாணத்தில் ஒரு வளாகம் என்ற கருத்து பரவலாகப் பேசப்பட்டு வந்தது. பேராசிரியர் கைலாசபதி அதை ஆதரித்தார். பேராசிரியர் இந்திரபாலா தொடக்கத்தில் அதை ஆதரிக்கவில்லை. 1971 கிளர்ச்சியின் பின்பு 1972ல்தான் பல்கலைக்கழகப் புனரமைப்பு திட்டமிடப்பட்டது. யாழ் வளாகத்தை நிறுவியதில் 1970-71 தரப்படுத்தலால் ஏற்பட்ட மனக்கசப்புக்கு ஒரு பங்கு இருந்திருக்கலாம். திரு யேசுராசா கண்ணிற் படுகிற எல்லாவற்றிலும் தனக்கு வாதியாக ஒரு பின்னணியைக் கண்டுபிடிக்கலாம். ஆனால் அவரது பல கருத்துக்கள் போல இதுவும் ஆதாரமற்ற ஒரு ஊகம் மட்டுமே. திரு யேசுராசாவின் விதண்டாவாத அவதூறு ஒவ்வொன்றையும் மறுத்து இம்மடலை மேலும் நீட்டவிரும்பவில்லை. தனிப்பட்ட அவதூறுகளைப் பரப்பக் கூசாத திரு.யேசுராசா, தன்மீதான விமர்சனம் பற்றித் துடித்துப் போகிறார் என்பதால் அதுபற்றி விளக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். திருவாளர்கள் யேசுராசாவும் சேரனும் கூட்டாளிகளும் யாழ். வளாகத்தில் நடந்த கூட்டமொன்றில் தமிழீழக் கொரிக்கையை ஏற்காதவர்களுக்கு இக் கூட்டத்தில் இடமில்லை என்று சட்டமியற்றியதை அவர் மறுக்கிறாரா? கூட்டத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேறியதையிட்டு அவர் என்ன நிலைப்பாட்டை எடுத்தார்? 1990வது ஆண்டு முஸ்லிம்கள் விரட்டப்பட்டபோது அதையிட்டு அவருடைய நிலைப்பாடு என்னவாயிருந்தது? மண்டையில் போடுவது மகத்தான விடயமாக இருந்த போது சொன்னதை திரு யேசுராசா மறந்து போயிருக்கலாம். ஆனால் கேட்டவர்கள் உள்ளூரிலும் வெளியூரிலும் இருக்கிறார்கள். திரு யே சுராசா வின் இலக்கிய அடாவடித்தனம் பற்றி சரிநிகளிலும் ஒருநீண்ட குறிப்பு 1997 அளவில் வெளிவந்ததை அவர் அறியக்கூடும். இருபத்தைந்து மேடையேற்றல்கள் கண்டதான கவிஞர் முருகையனின் 'வெறியாட்டு நாடகத்துக்கு யார் வத்தி வைத்ததால் தடைவிதிக்கப்பட்டது என்பதைப் பற்றித் திரு யேசுராசா ஏதாவது சொல்ல விரும்புவாரா? ச.மு.சடாட்சரம் பி.கு: திரு யேசுராசாவின் சிறுகதைத் தொகுதி சிங்களப் பேரினவாத அரசின் சாகித்திய மண்டலப் பரிசுக்குத் தெரியப் பட்டதே. அதற்கு ஏதாவது அரசியல் பின்னணி உணடா?
ச.மு.ச
冰冰冰冰冰
 
 

16
நாய்ப் பிணம்!
இருந்தது எங்கள் வீட்டருகே நாய்க்குட்டியொன்று அந்தக் காலத்தில்;
கண்கள் வீங்கி நொண்டி, நொண்டி நடக்கும் அழுக்கு மிகக் கூடி கண்ட கண்ட வீட்டிலெல்லாம் கான் ஓரங்களில் திரிந்து திரிந்து
எச்சில் நக்கி
யாரைப் பார்த்தும் குரைக்காத கடிக்கும் நிலையிலும் இல்லாத காவல் காக்க எதுவும் இல்லாத எவரேனும் வரும் போது தெருவின் ஒரம் சென்று ஆனாலும் வாலை ஆட்டாத
பெயர் எதுவும் இல்லாத உரிமையாளரும் கிடையாத ஏனைய நாய்கள் அவரவர் முற்றங்களை கழிப்பறையாக்கிச் சென்றாலும் கண்ட கண்டவர்களிடம் எல்லாம் அடிவாங்கி இருந்தது எங்கள் வீட்டருகே நாய்க் குட்டியொன்று அந்தக் காலத்தில்
அண்மையிலதூ இறந்துவிட்டது திடீரென்று. என்ன நோயோ தெரியாது; தற்கொலைதான் செய்துகொண்டதோ. சொல்லவும்
பொதுவீதியில்
வீதி ஓரத்தில் வரும் போகும் அனைவருக்கும் இடைஞ்சல், கண்கள் வெளியேறி
குடல் வெளிவந்து. காகங்கள் கொத்திய நாய்ப்பிணம்.
எவருமே அதை அகற்றவில்லை; மூக்கைப் பொத்தி ஏசி ஏசிச் செல்கிறார்கள்.
அது இருந்தபோது . . . அதைப் பற்றி தெரிந்திராதவர்களுக்கும் அது இறந்தது பற்றி தெரியவந்துள்ளது.
சிங்களத்தில் : அனுர கே.எதிரிசூரிய தமிழில் : இப்னு அஸoமத்

Page 19
17
'கொஞ்ச நாளாக நானுந்தான் பார்க்கிறேன். மூட்டம் கட்டிறியள் குசுகுசுக்கிறியள் என்னைக் கண்டால் ஊமையாகிறியள்! ஏனிந்தப் புறக் கணிப்பு லாப நட்டம் என்னையும் சார்ந்ததுதானே! எனக்கொன்றும் விளங்காதோ? எனக்கும் எலும்பு தசை இரத்தம் எல்லாம் இருக்குத் தானே! ஏன் ஒதுங்கிறியள் அல்லது ஒரம் கட்டிறீர்கள்.
பிள்ளைகள் பெற்றவர்களின் தோளிலிருந்து உலகத்தைப் பார்ப் பவர்கள் என்பது தெரியாதோ?
'படிப்பிக்கிறாய் என்றாப்போல எல்லாம் தெரியும் என்று எண்ணமோ எவர் எவர் எதை எதைச் செய்ய வேணும் என்றொரு முறையிருக்கு என்று வாயை அடைத்துவிடுவார் அப்பா , இன்றுதான் தருணம் கிடைத்திருக்கு
என்ன மேனை சொல்லிறாய். கொஞ்சம் விளக்கமாய்தான் சொல்லன். அட, அட! மச்சாளும் வாறா'
தாயும் மோளும் ஏதோ புடுங்குப் படுறியள் போல குளப்புறனோ?
'சிச்சீ! இவள் என்னமோ சொல்ல வாயெடுக்க நீயும் வந்திட்டாய். உனக்குத் தெரியாத ஒளிப்பு மறைப்பு என்ன? சொல்லன்மோனை.
“என்னண்டால் மாமி இவை எதையோ மறைக்கினம் அதுதான்.”
"அதே புடுங்குப்பாடு?” எந்தளவு படிப் பென்றாலும் வயதென்றாலும் கலியாணம் செய்தவைக்குத்தான் வாழ்க்கையின் நெளிவு சுழிவு தெரியும் என்றொரு வாதம், அது எந்தளவு சரியானது? உண்மை தன்னை அவர்களுக்கு மட்டுந்தான் காட்டுகிறதா? என்றதுதான் அவள் கவலையாக இருக்கும்.
உண்மை பல வேடங்களையும் நாமங்களையும் கொண்டது.
தான்கண்டதுதான் எவராலும் நிறுவ தற்காப்பு ! யிருப்பவனால் காணமுடியும்? \ விளக்கமாக என்றால்:
நேற்றைய ஒவ்வாதவைகை தள்ளி, தற்காட் செய்வது போல் பிறப்பதே ம ஆகிவிட்டது!
இன்றிலிருந் நாளையும் இ உட்பட்டதாகும்! அவல நிலைக்கு இதுவேதான்!
இந்த உண்ை டவன்தான் உண் 6 إ9عي . ها إلا بها صا) நாகரிகன். உடுப்பு பொருள் பண் மட்டும் நாகரிகத்
மனிதமுள்ள கான்பூஸியஸ் தத்துவஞானி ட வீதிவீதியாய் கேள்விப்பட்டிருட இங்கும் அ கருக்கொள்ளுகிற கணக்கென்பீர்க கருத்தை தரவில்6 அதாவது 'அன்ட “இரண்டு ே பேசுறியளே த விளங்கக்கூடிய தானே புரியும்’
உண்மையை மென்றால், நீங் விளங்கிறது சொல்லி முடிய போலக்கிடக்கு.
 

ممکن“”.
முடிந்த முடிபு என்று (plq-UJTS).
ரக்ஞையில் மூழ்கி உண்மையை எப்படிக்
சொல்ல வேணும்
அனுபவங் வில் ள ஒதுக்கிப் புறம் பை மேலும் வலு புது உருக்கொண்டு னிதனின் இன்று
து தொடங்கும் இந்தப்படி முறைக்கு மனிதனின் இன்றைய காரணம் இதுதான்.
மயைக் கண்டுகொண் மையை அனுபவிக்க |ன்தான் மனிதன். நடப்பு, வீடு வாசல், டம், உத்தியோகம் தின் சின்னம் அல்ல. ஒரு நாகரிகனை தேடி என்ற சீனத் கலில் விளக்கேந்தி அலைந்தாராம். பீர்கள். ப்படியொரு நிலை து என்றால் தப்புக் ள். அது சரியான லை. தப்பான கணிப்பு
எஸ்ரிமேற் பரும் சுத்திச் சுத்தி விர அச்சொட்டாய் தாய் சொன்னால்
ச் சொல்லவேணு கள் சொல்லேக்கை போல கிடக்கு.
விளங்கேல் லைப்
ஆனால் இரண்டு
பேரும் 'பிளான்' போட்டிருக்கிறியள் போலவும் கிடக்கு அதுகும் இக்கணம் மாறுமோ என்னமோ!
இவர் சொல்லுறபோல நேற்று முளைத்த காளான்கள் என்று சொல்லவரேல்லை. நாங்கள் கீறிய கோட்டைப் பிள்ளை தாண்டாது என்ற நம்பிக்கை எங்களுக்குண்டு.
ஒரு முடிவு எடுக்கு முன் வெளிப்படுத்தினால் 'குத் துற ஆக்களுக்கு உதவி செய்ததாய் முடியும். ஏன்தான் இவர்களுக்கு இந்தளவு பொறாமை? நல்ல விஷயங்களில் அத்தனை அக்கறை. அவர்களுக்கு தங்களுக்கும் பிள்ளை குட்டியிருக்கு என்று எண்ணு கிறார்களில்லையே!
“மச்சான் உலகம் என்றால் அதுகும் இருக்கும், இதுகும் இருக்கும் இதைப் போய் பெரிசுபடுத்தினால்
குளப்பிறன் கிளப்பிறன் என்று எண்ணிப்போ டா தேங் கோ! ஒரு கதைக் குப் பாத்தோ மென்றால் ஜெனனியிலும் பாக்க மாப்பிள்ளை எந்த வகையில் உசத்தி என்று கேட்கத் தோன்றுது?”
“உதுகளை எல்லாம் தூக்கிப் பிடித்தால் முடியுமே? காலா காலத்திலை செய்ய வேண்டியதை என்னபாடுபட்டும் செய்யவேணுமோ இல்லையோ? தனக்குத் தனக்கு வந்தால்தான் தெரியும்! என்ன செய்யிற நேரம் சந்திக்கும் போது நிற்கமாட்டேன் என்கிறதே! ஊரோடு ஒடவேண்டியிருக்கே!”
“உனக்கு பொம்பிளைப்பிள்ளை இல்லை கதைப்பாய்தானே என்று எண்ணவேண்டாம். சீதனம் கொடுப் பது வாங்குவது தவறு என்று தீர்க்க மாக இருக்கிறாள் என்று எண்ணிப் பார்க்கிறீர்களில்லையே. கதை வந்த இடத்திலை எல்லாத்தையும் அலச வேண்டாமோ இல்லையோ?”

Page 20
زش ہوا کہ فتنۃ لالا بنی ہرپیزنیKفہ: }}}1{i}د وتربیت
ܢܠ
பணத்தைக் கொட்டிப் படிப் பித்தோம். அதே அஸ்திரத்தை நீங் களும் பாவிப்பீர்களென்று அதை எடுக்காது வயது வந்த சகோதரியை இறக்காது இவனை எப்படி வெளியிலை விட முடியும் (அதாவது விற்க முடியும்அல்லது உங்கள் பிள்ளை கரை சேர வேணுமென்றால் நாங்கள் பெத்த பிள்ளையை முதல் கரைசேருங்கோ)
மாப்பிள்ளைக்கு சகோதரியில் லாவிட்டால் எங்கள் பிற்காலத்துக்கு வசதி செய்து கொடுக்காமல் வெளியில் விடமுடியாது! (கட்டிப் போட்டா இருக்கிறார்கள்?) மாப்பிள்ளையின் சிறிய தகப்பனுடைய பிள்ளைக்கு சீதனம் கேட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. இது எதை உணர்த்துகிறது? தவிச்ச முயல் அடிப்பதை
என் நாள் என் நாளோ எனப் பெருமூச்சுடனிருக்கும் பிள்ளைகளின் பெற்றோர் பிரச்சினையின் மூலத்தை ஆராய்வாரோ தங்கள் சுமையை இறக்கப் பார்ப்பாரோ? இதனால் சிக்கல் இடியப்ப சிக்கலாகிவிட்டது.
வயித்தைக்கட்டி வாயைக்கட்டி சேமித்த பணம் மகளுக்கு மொத்த மாகக் கிடைக்கும் வாய்ப்பு இல்லாமல் செய்து விடுகிறது. உண்மைகள் கசக்கும்தான். அதற்காக வாயைப் பொத்திக் கொண்டிருக்கிறதோ?
இது ஒருபக்கம் இருக்கட்டும், பாலர் வகுப்பு முதல் பல் கலைக்கழகம் வரை இலவசக் கல்வி பெற்றதினாலோ, சுய நம்பிக்கை ஆளுமை, சிந்திக்கும் திறன் தூண்டப்பெறாதவராய், வாழ்வுடன் சேராத வெறும் அறிவை மாத்திரம் பெற்றுள்ளனர் என ஐயப்பட வேண்டியிருக்கிறது! படித்தவர் களைப்பற்றி எடுக்கும்போது.”
கயளிகரம் சிறுகதைத் தொ நூலாசிரியர நீ.பி. அருளான வெளியீடு: திருமகள் பதிப் வவுனியா விலை:
190 ரூபா
பொதுவாக சமகாலச் ச கலைநயத்துடண் விபரித்து செயலாற்றவும் உந்து
நீபி.அவின் கை
“இன்றைய சந் இதுவே. சம்மதம் தையும் படத்தையும் மிகுதியை பேசி மு இன்றேல் காலத்ை இதுதான் யதார்த் வெளியேறி அரை மேலாகியும் அவ நிலைத்துவிட்டதே! சாரத்தைத்தான் இன் மயங்குகிறார்கள்’ குறுக்கீடு.
“ஏன் மச்சாள். கமக்காறன்தான். அ என்ன குறை! 'க என்னமாய் உழைச் பிள்ளை கடை தொட இருக்கும். அவனி இங்கை யாரிட்6 இவங்களும் GJ வங்கள்தானே. ஊ( மதிக்கக்கூடியதாக தானே.
“ஒப்பீட்டுக்கு மென்றால் தங்கள் நிற்கிறார்கள். த யுள்ளவர்கள்.”
“கேட்க கேட்க
கிடக்கு. ரோசம் 6
அம்மாவின் ஆதங் “ஏன்முடியாது! ஆவேச வார்த்தைச
‘மாமி எனது தனது கட்டுரையில் பசுமையாக இருக்கு
இந்தச் சீத பெண்ணைப் ெ குறியெல்லாம் பண
 

18
குப்பு
ந்தம்
பகம்
ம்பவங்களை து சிந்திக்கவும் துகின்றன
தகள்
പീ
தை நிலைவரம் என்றால் சாதகத் கொண்டு வந்தால் டிவு செய்வோம். த சேமிப்போம். தம். வியாபாரி
நூற்றாண்டுக்கு னது கலாசாரம
கலப்பு கலா று நாகரீகம் என்று
இது ஜனனியின்
கணபதிப்பிள்ளை வனில், அவனுக்கு ராச்சு' சுந்தரம் கிறான்! வேலுப் -ங்கி ஐந்து வரியம் டம் கிடக்கிறது δ) L- ό ", எல் படித்த ருக்கை நாலுபேர் வாழுறாங்கள்
சொல்லவேணு தங்கள் காலில் ன் நம்பிக்கை
ரோசமாய்த்தான் வந்து முடியுமே!”
5). ’ ஜெனனியின் 3ள். மாணவி ஒருத்தி எழுதியது மனதில்
v o னப் பேயால் பற்ற்றவர்களின் த்தில் கொள்கை
கிடக்கு?
யெல்லாம் மூக்கில் விரல் வைக்கும்! மற்றவர்கள் செய்வது அநீதிதான். ஆனால் அந்தளவுக்கு நான் ஆசைப்படுவதில்லையே! துருத்திக் கொண்டிருக்கும் மனச்சாட்சிக்கு அந்தராத்மாவுக்கு அது ஏற்றுக் கொள்ளப்பட்டதாகப் பாவனை செய்து பணம் தேடுகிறார்கள்.
அந்தராத்மா என்பது சார்பற்ற நுண்ணிய புத்தியின் உதவி ஒருபுறம். உயிரினத்திடம் மாறாத அன்பும் உதவவேண்டும் என்ற உந்தல் மறுபுறம் கொண்டதல்லவா?
இப்படி எழுதியிருக்கிறாள், எதுவுமே எதையேனும் உத்தேசித்துத் தானே’
“உண்ணாணை எனக்கு வாற 'அவிக்கு எதை எதையோ சொல்ல வேணும் போல் கிடக்கு
இதுக்கு மேலை என்னத்தைத்தான் சொல்லக் கிடக்கு!” அம்மாவின் இளைத்த குரல்.
“மச்சாள் பாத்திரம் எங்கடை, பால் எங்கடை சொட்டு உறைக்கு போக போக என்ன, கூனிக் குறுகி பெளவியமாய் கேட்க புளிச்சல் ஏவறையை விட்டு விட்டு, விடுவது போல் அதுவேனும் இது வேணும் இந்த இந்தக் கட்டுப்பாடுகள்! இப்படி நீண்டுகொண்டு
ஒரே ஒரு 'கொந்தல்' என்றாப், போல எல்லாத்தையும் வளிச்சுத் துடைச்சு கொடுக்க வேணுமே! அப்படியொரு சட்டம்!”
“இப்ப என்னதான் செய்ய வேணும் என்கிறாய்”- இது அம்மா.
“நான் சொல்வதற்கு என்ன இருக்கு. ஜெனனிக்குத்தான் துணிச்சல் வரவேணும். கால்ச்சட்டைக் கலா சாரத்தை சீர்தூக்கிப்பார்க்க வேண்டிய வளும் அவளே’
“அன்னப் பிள்ளை uom Lß சோன்னதை எவரும் இலகுவில் தள்ளிவிடமுடியாது. அங்கை இங்கை அ ைலய வேண்டாம் என்று அப்பாவுக்கு சொல்லுங்கோ அம்மா” மாமி போற போக்கை பார்த்தால் கண்ணகிக்கு நேர்ந்த அநீதி கண்டு மதுரை மாந்தர் மதுரை எரிந்தது போல, உள்ளம் எரிந்தாரோ இல்லையோ அதுபோல் இங்கும் எரியும் நாள் தொலைவிலில்லை! ஜெனனியின் மார்பு பொங்கித் தணிந்தது.
米米米米米水冰冰冰来

Page 21
19
மேடையேற்றப்பட்ட நாடகப்பிரதி
(r 8, 2003 மகளிர் தினத்தையொட்டி, கொழும்பு
-திலகா விவேகானந்தன் விஜயரட்
கதாபாத்திரங்கள்: நிருபர்: செல்வி. பா.ஞானலட்சுமி திருமதி காந்திமதி: திருமதி உதயகுமார்
திருமதி யோகராணி, திருமதி திருநாவுக்கரசு திருமதி மனோரஞ்சிதம் செல்வி சிந்துஜா திருமதி பரிமளா கந்தப்பு: செல்வி கதிர்வாணி
(மேடையில் மாதர் சங்க உறுப்பினர்கள் நான்கு பெண் கள் அமர்ந்திருத்தல்) நிருபர் சபையோர்களே, இன்று இந்த மாதர் சங்க அn கத்தவர் நால்வரை, தமிழர் பண்பாடு, பாரம் ரியம் ஆகியவை பற்றி நேர்முகம் கண்டு கரு த்துப்பரிமாற எண்ணியுள்ளோம். எங்கள் தமிழ் பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்கள் பழமைய னவையா அன்றி தற்போதைய நாகரீக வளர் சிக்கேற்றவையா இல்லையா என்று இந்த நா மணிகளைக் கேட்டு அறிவோம். இதோ இங்கு முதலாவதாக இருப்புவர் திருமதி காந்திமதி. இவர் ஒரு கம்பனியில் எம்,டி. அடு த்து இருப்பவர் திருமதி யோகராணி.இவர் ஒரு கம்பனியில் கணக்காளர்-ACCOuntant, மூன்ற வதாக வீற்றிருப்பவர் திருமதி மனோரஞ்சிதம் ஒரு பொறியியலாளர்-Engineer. கடைசியாக இங்கு இருப்பவர் திருமதி பரிமளம் கந்தப்பு இவர் ஒரு இல்லத்தரசி. நாரிமணிகளே, உங் களை சில கேள்விகள் கேட்க உள்ளோம். நான் ரெடி நீங்க ரெடியா? எல்லோ:ஓ! நாங்க ரெடி நிருபர். நல்லம் நல்லம். முதற்கேள்வி. எங்கள் பாரம்
ரியத்தின்படி, வீட்டிலோ அன்றி வேறு சடங்கு களிலோ, ஆண்கள் உணவு உட்கொண்ட பின்னே பெண்கள் உண்பதற்கு ஒரு சம்பிரதா யம் உண்டு. அதைப்பற்றி உங்கள் அபிப்பிரா யம் என்ன அம்மா எம்.டி அவர்களே? காந்திமதி. இந்த அர்த்தமற்ற பாரம்பரியத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. யார் யாருக்குப் பசிக்குதே அவர்கள் முதலில் சாப்பிடலாம்.
(அவையில் சலசலப்பு)
 

தமிழ்ச்சங்கத்தில்
நிருபர் :ஓ அப்பிடியா? திருமதி யோகராணி அம்மா
சொல்வதென்ா? யோகராணி: மிஸிஸ் டாந்திமதி சொன்னதை நான் முற் றாக ஏற்றுக் கொள்கிறேன். இந்த ஆண்கள் ச பான சாப்பாட்டு ராமன்கள். அவர்கள் வயிறு புடைக்கச் சாப்பிடும் வரை நாம் ஏன் பொறுத்திருக்கவேண்டும. நிருபர் :அதுசரி, அம்மா மனோரஞ்சிதம் அவர்களே,
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? மனோர: என்ன சம்பிரதாயம், பண்பாடு, கலாசாரம். ஏன் அவர்களோடு கூட இருந்து நாங்களும் சாப் பிட்டால் என்ன இப்ப இதுதானே 鬣 நிருபர் :ஒகோ, பண்பாட்டுக்கு முன் ဦ႕it, ஒ? அதை யும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இது கலி யுகமல்லவா? சரி, அடுத்ததாக எமது இல்லத்த ரசி திருமதி பரிமளா கந்தப்புவின் கருத்தென்ன Gedunt? பரிமளாநான் அச்சம்பிரதாயத்தைத்தான் பின்பற்றுவேன். நிருபர் ஆகா, இவர்களல்லோ நல்ல பெண்மணி, மிக நல்ல பெண்மணி. இங்கேயுள்ள ஆண்களுக்குப் போன உயிர் திரும்பியிருக்குமே. நீங்களேன் அம்மா இச்சம்பிரதாயத்தைப் பின்பற்றுகிறீர்கள் என்று அறியலாமா? பரிமளா ஒ அறியலாமே. ஆண்கள் உண்ணும் போது எதற்கு உப்புப்புளி கூடக்குறைய என்று கருத்துப் பரிமாறுவார்களல்லவா? அதன் பின் அதை நிவர்த்தி செய்து நான் அதை சுவையுடன் உண் ணுவேன். (கை தட்டல், பலத்தசிரிப்பு) நிருபர் :அடடா இது இவ்வளவு நாளும் எமக்குத் தெரி யாது போயிற்றே- புத்திசாலி அம்மா புத்திசாலி. சொன்னாப்போல், இன்னொரு விஷயம் உண வைப்பற்றி ஞாபகத்துக்கு வருகிறது. முன்னே எல்லாம் கணவன் சாப்பிட்ட தட்டிலே தான் மனைவி சாப்பிடுவார் என்றொரு சம்பிரதாயம் இருந்தது. இப்பவும் அப்பிடியா? உங்கள் கருத்து
.D. அம்மா? காந்தி சுத்த Nonsense. இச்சம்பிரதாயத்தை ஏற்படுத்

Page 22
og 5-litiskE FIfHev 43
தியோருக்கு ஆணாதிக்கம் அதிகம். நிருபர் "ஆறுவது சினம் அம்மா. அடுத்து திருமதி
யோகராணி அவர்களின் கருத்தென்ன? யோக இது ஒரு அநாகரிகமான செயல். நிருபர் அப்படியா! திருமதி மனோரஞ்சிதம் என்ன
சொல்கிறார்களோ? மனோ இது அநாகரிகம் மட்டுமல்ல, ஆரோக்கியமற்ற
செயலுமாகும். நிருபர் எமது இல்லத்தரசி திருமதி பரிமளா கந்தப்புவின் கருத்து என்னவோ? நீங்கள் இதை ஏற்றுக் கொள்கிறீர்களா? பரிமளா அதிலென்ன சந்தேகம்? நிருபர் ஆ! இதோ ஒரு பெண்மணி. தமிழர் கலா
சாரத்தைப்பேண என்றே பிறந்துள்ளார். பரிமளா நீங்க ஒண்ணு. தண்ணியில்லா ஊரிலே இது
ஒரு செளகரியம். கழுவ ஒரு தட்டுத்தானே உண்டு. (சிரிப்பு) நிருபர் அட! இப்படியும் ஒரு விளக்கமா? நீரைப்பேண இது ஒரு நல்ல யுக்தி. அரசாங்கம் என்ன U.N. கூட இதைக் கவனிக்கவேண்டும். நிருபர் சரி பெருமக்களே, கணவனுக்குப் பின் பெண்
மூன்றடி நடப்பவள். அதைப்பற்றி இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போமா? திருமதி காந்திமதி அம்மா சொல்வதென்ன? d.Tig igg NonSense, Male chauvinism gaog
நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். நிருபர் : அப்போ உங்கள் அபிப்பிராயம் திருமதி
யோகராணி அம்மா அவர்களே? யோக ஏன் அப்படிச்செய்யாவிட்டால் அவர்கள் வழக்
குப்போடுவார்களோ? (சிரிப்பு) நிருபர் சரி சரி விட்டால் கோர்ட்டுக்கும் போய் விடுவா ர்களோ இனி மனோரஞ்சிதம் அம்மா அவர்
களின் அபிப்பிராயம் என்னவோ? மன்ோ ஏன் நான் தான் வழக்கமாய் முன்னாலே போவேன் பின்னாலே அவர் வருவார் அவ ரிடை பெயரைப்போல, நிருபர் இது ஒரு விநோதமான விளக்கம். அம்மா திருமதி பரிமளா கந்தப்பு அவர்கள் சொல்வ தென்னவோ? பரிமள நான் அவர் பின்னே தான் போவேன். நிருபர் அச்சா. இந்தக் காலத்தில் இப்படி ஒரு பெண்
ணா? நீங்களிதை நம்புகிறீர்கள் அல்லவா? பரிமள நம்பாமல் என்ன செய்வது (எழுந்து நடந்து
காட்டி) அவர் நீண்ட கால்களால் இப்படி இப்படி நடக்க நான் பின்னே மூன்றென்ன முப்பது அடியல்லோ நடக்க வேணும். (பலத்த சிரிப்பு) நிருபர் சரியாய்ப்போச்சு. அன்பர்களே, திருவள்ளுவர்
தன் மனைவியை “பின்துங்கி முன் எழும் பேதை” என்றார். இவர்களும் அப்படியோ என்று அறிவோம். அம்மணி M.D. அவர்களே, உங் கள் கருத்தென்ன? காந்தி அப்பப்பா, யார் நித்திரை முழிக்கிறது. தூக்கம் வந்தால் யாரையும் பார்த்திருக்கமாட்டேன். சாப் பாட்டை மேசையில் எடுத்து வைத்துவிட்டுப் படு

20
த்து,விடுவேன். காலையில் அவர்தான் (Bed coffee) எடுத்துவருவார். (சிரிப்பு) நிருபர் ஒகோ, அப்படியாயின் அவர்தான் பின் தூங்கி முன்னெழும் பெரும் பேறுடையவரோ? சரி திருமதி யோகராணி அவர்களின் கருத்தென்ன G36urr? யோகரா வேற வேலையில்லை. நிருபர் அந்த ஒரு வாக்கியம் எல்லா விளக்கமும் தரு கிறது. இனித் திருமதி மனோரஞ்சிதம் அவர்
களின் எண்ணம் என்ன? மனோர:இவர்கள் இருவரும் சொன்னதை நான் ஆமோ
திக்கிறேன். நிருபர் அப்படியா, நல்லது. எமது இல்லத்தரசி என்ன சொல்கிறாரென்று பார்ப்போம். நீங்கள் பின் தூங்கி முன்னெழுபவரா? பரிமளா நான் எப்பொழுதும் அப்படித்தான்! நிருபர் இவர் கணவர் கொடுத்துவைத்தவர். இவர் ஒரு
வாசுகி. பரிமளா ஏன் வாசுகியும் கணவன் தூங்கியவுடன் இரவு 24 showக்குப் போவாரா? (சிரிப்பு) நிருபர் :விளங்குது. விளங்குது. அப்போ முன் எழுவது. பரிமளா ஏனில்லை. எல்லோரும் விழிக்க முதல் நான்
எழும்பிவிடுவேன். நிருபர் கேட்க உச்சி குளிருது. கணவனுக்கு முன் எழும் பெண்மணி நல்ல கடமையுணர்ச்சியுள்ள பெண் மணி. V பரிமளா நீங்க என்ன சொல்கிறீர்களோ எனக்குத் தெரி
யாது. ஆனால் எங்கள் வீட்டில் ஒரே ஒரு
குளியலறை தான் இருக்குது. லேட்டாய் எழும் பினால் எல்லாமே லேட்தான். (சலசலப்பு) நிருபர் விளங்குது, விளங்குது. நவீன காலத்துக்குரிய பழக்கம், அம்மணிகளே உங்கள் கணவன் இரவில் லேட்டாய் வந்தால் எங்கே ஏன் எவளோடு என்றெல்லாம் கேள்வி கேட்பீர்களா. அம்மா M.D. அவர்களே, காந்தி துளைத்துத் துளைத்துக் கேள்வி கேட்டு அடுத்த
நாள் அவர் சொன்னது உண்மையா என்று செக் பண்ணுவேன். நிருபர் அம்மா யோகராணி அவர்கள் சொல்வதென்ன? யோக அவர் சொன்னது மட்டும் பொய்யாயிருந்தால். நிருபர் வேண்டாம் வேண்டாம் அந்தப் பயங்கர விளக்
கம். பொறியியலாளரின் பதில் என்னவோ! மனோ என்னை விட்டுவிட்டு யாரோடு சுத்தினீர் என்று கேட்டுக்கேட்டு உபத்திரவப்படுத்துவேன். அதற் குப்பயந்து அவர் லேட்டாய் வரார்.(சிரிப்பு) நிருபர் சரி, பரிமளா அம்மா என்ன செய்வீர்கள். பரிமளா நாம் எதுவும் கேட்பதே இல்லை. நிருபர் அதிசயமாயிருக்கே? ஏனென்றறியலாமா? பரிமளா ஏனோ? யாரய்யா பெண்டாட்டிக்கு உண்மை
சொல்பவன். கேட்டு என்ன பிரயோசனம்? (பலத்த சிரிப்பு) நிருபர் அம்மணி, நீங்கள் மகா புத்திசாலி. அடுத்து பெண்ணானவள் குனிந்த தலை நிமிரமல் நடப்பது பற்றி? காந்தி ஏனப்படி நடக்கவேணும். நிமிர்ந்த நன்னடையும் நேரான பார்வையும் என்று பாரதியார் சொன்

Page 23
21
னது போல நடப்பேன். நிருபர் ஓ! பாரதி கண்ட புதுமைப்பெண்ணா? அடுத்து
யோகராணி அம்மா? யோக கழுத்து வாங்கினால் யார் பார்ப்பது? நிமிர்ந்து
நடப்பது தான் நல்லது. நிருபர் சரி உங்கள் அபிப்பிராயம் திருமதி மனோ
மனோ அவர்களிருவரும் சொன்னத நான் ஏற்கிறேன் நிருபர் அப்படியா? சரி எமது இல்லத்தரசி சொல்வ
தென்னவென்று பார்ப்போம். பரிமளா நான் குனிந்த தலை நிமிராமல்தான் நடப்பேன், நிருபர் ஆகா! நிருபர் கண்ட புதுமைப்பெண் இவர். நீங்கள் தானம்மா தமிழர் கலாசாரம் பண் பாட்டை பேணும் நல்ல பெண்மணி, பரிமளா கலாசாரம் பண்பாடென்ன, ஆண்கள்கூட அப்ட
டித்தான் நடப்பார்கள்? நிருபர் அதெப்படி? பரிமளா இந்த நடைபாதையிலே Tles எல்லாம் கிளம்பி யிருக்குது. நிமிர்ந்து நடந்தால் குப்புறவிழ வேண் டியதுதான். (சிரிப்பு) நிருபர் அட அது என் புத்திக்கெட்டவில்லை. ஐயா கொழும்பு மேயர் ஐயா இது உங்கள் கவனத் துக்கு,(பலத்த சிரிப்பு) இன்னுமொரு நவீன கால விடயத்திற்கு வருவோம். கலியாணம் ஆகுமுன் காலைப்பிடி கலியாணம் ஆனபின் கழுத்தைட் பிடி என்பார்கள் அதாவது கல்யாணம் முடிந் தவுடன் தலையணை மந்திரம் செய்து தந்திரமாக கணவனுடைய சுபாவத்தையே மாற்றி விடு வார்கள். நீங்களும் அப்படியா காந்திமதி
ம்மா அவர்களே. - காந்தி :Of COurse, அவரைப் புது மனிதராய் மாற் றிவிட்டேன். தான் யாரென்பதையே மறக்கட் பண்ணிவிட்டேன். நிருபர் ஒ. brain Washing ஒ? சரி அம்மா யோச
ராணி அவர்கள் சொல்வதென்ன? யோகரா நானும் கொஞ்சம் கொஞ்சமாக அவரை மாற் றிவிட்டேன். இப்ப அவர் என்னைப்போலவே யோசிப்பார். நிருபர் அப்போ திருமதி மனோரஞ்சிதம் என்ன சொல்
லுகிறீர்கள்? மனோர:அவரை முற்றாக மாற்றிவிட்டேன். நான் காகம் வெள்ளை என்றால் அவரும் ஆமா போடுவார். நிருபர் ஒ போடுவாரோ, சரி எமது இல்லத்தரசி என்ன
சொல்கிறார் என்று பார்ப்போம். பரிமளா நான் அவரை மாற்ற எத்தனிக்கவில்லை. எப்படி
வந்தாரோ அப்படியே இன்றும்.(சலசலப்பு) நிருபர் நீங்கள் ஏன் அவரை மாற்ற எத்தனிக்கவில்லை பரிமளா அப்படி யற்சி எடுத்தால் அவர் சுபாவம்
intolerableஆய்ப் போய்விடும.(சிரிப்பு) நிருபர் உங்கள் பதில்கள் எல்லாம் வினோதமானவை நல்ல மனோதத்துவம் கொண்டது. அன்றொரு நாள் என் அயல் வீட்டுக்காரர் மனைவியுடன் காரசாரமாக விவாதிக்கும் போது gOto hel என்று கத்தினார். உங்கள் கணவன்மார் இப்படி நரகத்துக்குப் போ’ என்று கத்தினால் என்ன செய்வீர்கள் கந்திமதி அம்மா?

要
காந்தி
நிரு ர்
யோக
நிருபர் மனோ
நிருபர்
பரிம
நிருபர்
பரிம
நிருபர்
காந்தி
நிருபர்
யோக
நிருபர்
யோக
நிருபர் நிருபர்
மனோ
நிருபர்
பரிம நிருபர்
பரிம
நிருபர்
கத்துவாரோ, குரல் வளையில்த்தான் பிடிப்பேன். (சிரிப்பு) அம்மா அம்மா இது என்ர குரல்வளை, சரி யோகராணி ம்மா சொல்வதென்ன.
:you qOto telஎ “று நானும் கத்துவேன்.
you g று நானு ğö
:வேறென்ன சொல்வது. நீங்கள் அம்மா? ஏன் நான் தனியப் பே வேணும்.Tyou also come என்பேன். (சிரிப் அப்போ எங்கள் இல்லத்தரசபும் இப்படித்தான் சொல்லுவீர்களா? நான் அப்படி எதுவும் சொல்லமாட்டேன். அது சரிதான் அம்மா. மெளனம் கலக நாசம். மெளனம் சர்வாக்த சாதகம். அப்படித்தானே? அப்படியில்லை. அவர் gOtO #್ಲೆ: Brait where do you think I am sites, எங்கே இருக்கிறேன் என்று நினைக்கிறீர் என்பேன். (பலத்த சிரிப்பு கைதட்டல்
:Wilty, very Wilty- நெத்தியடி என்றால் இது தான் நெத்தியடி. கடைசியாக ஒரு விடயம். மாதச் சம்பளம் அவர் கொணர்ந்தவுடன் என்ன செய்வீர்கள்?
ஒரு சதம் விடாமல் எடுத்துவிடுவேன். Over tim தான் அவருக்கு. அடபடியா? திருமதி யோகராணி அவர்களைக் கேட்போமா? நானும் விடேன். விட்டால் அம்மாக்கு தங் கைக்கென்று போய்விடும். அதற்கென்னம்மா தாய் சகோதரிக்குத்தானே கொடுப்பார்? தெரியாதா, யாருமற்றதே தாரம் என்று. பிற கென்ன அம்மா, தம்பி, தங்கை, ஓ, கதை இப்படிப் போகிறதா? அப்போ எங்கள் எஞ்சினியர் அம்மா என்ன சொல்கிறார்கள்? நானும் அப்படித்தான். ஓவர்டைம் வேணு மென்றால் அவர் எடுக்கட்டும். நல்ல பரோபகாரம் அம்மணி பரிமளா அம்மா சொல்வதென்ன? நான் அவர் சம்பளத்தைக் கேட்பதில்லை. ஏனோ? அவர் குடும்பத் தலைவன் என் பதாலோ? தலையுமில்லை, வாலுமில்லை. என்ர டீச்சர்ஸ் பென்சனில் அரைக்கால்வாசிதான் அவர் சம் பளம். 300 ரூபா தந்து 500க்கு செலவு வைப் பார். அதிலும்பார்க்க அதை எடுக்காது விடுவது நல்லது. (சலசலப்பு) :புத்திசாலி அம்மா. சரி அன்பர்களே, இதுவரை எமது கேள்விகளுக்கெல்லாம் புதுப்புது அர்த்தம் கொடுத்த திருமதி பரிமளா கந்தப்புவே சிறந்த பெண்மணி என்று கூறி அவரை வாழ்த்தி விடை பெறுகிறேன். அத்துடன் ஒரு எச்சரிக்கைBeware of women!
நன்றி, வணக்கம்.
(பலத்த கரகோஷம்)

Page 24
g51luk:
சமூக நிறுவனங்களும் சமூகச் செயற்பாடுகளும்
நாற்பதாண்டுகள் கண்ட இருபாலை பாரதிகலாமன்றம்
பழைய பண்பாட்டின் தொடர்ச்சியைப் பேணுவதி அதேபோன்று புதிய பண்பாட்டு விழிப்புணர்வுக்கும் வ6 சன சமூக நிலையங்கள் பெரும் பங்கை ஆற்றிவருகின்ற சமூக முன்னேற்றத்திலும் வளர்ச்சியிலும் அக்கறை ெ இந்நிலையங்கள் அமைவதுடன் பல்வேறு கருத்துக்களை உல எடுத்துச் செயற்படும் இடமாக புதிய ஜனநாயகம், புதிய வா இவை விளங்குகின்றன.
இன்று நுகர்பொருள் கலாசாரத்தின் தாக்கத்தினால் ெ மத்தியில் சமூகம் பற்றிய எண்ணமும் அக்கறையும் குன்றி ரீதியான செயற்பாடுகளை வெளிக் கொணர்வது, சமூக செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்கும் உதவும் என 'தாயக
இதன் அடிப்படையில் 40வது ஆண்டு நிறைவை அமைந்துள்ள பாரதி கலா மன்றத்தின் வரலாற்றுச் செய சமூக நிறுவனங்களின் செயற்பாடுகள் பற்றிய குறிப்புக்க பகுதிகளிலுள்ள சமூக நிறுவனங்களின் குறிப்புக் களை எ
கோப்பாய் பிரதேசத்தில் இருபாலை கிழக்கில் அமைந்துள்ள பாரதி கலாமன்றம் செப்டம்பர் 11ம் திகதி அதன் 40வது ஆண்டு நிறைவையும் பாரதிவிழாவையும் சிறப்பாக நடத்தியது. யாழ் நகரிலிருந்து 6 கிலோ மீற்றர் தொலைவில் யாழ். பருத் தித்துறை வீதியை மேற்கெல்லையாகவும் தொண்டமானாற்றி லிருந்து அரியாலைக் கடல்வரை சென்று வீழும் உப்பாற்றைக் கிழக்கெல்லையாகவும் கொண்டது இக்கிராமம். நீண்டுபரந்த நெல் வயல்களும் தாமரை மலர்கள் பூத்துக் குலுங்கும் பல குளங்களும், புல்வெளிகளும் உயர்ந்து வளர்ந்திருக்கும் தென்னை, பனை மா,பலா போன்ற பழமரச் சோலைகளும் நிறைந்து அழகாகக் காட்சி தருவது இக்கிராமம்.
அறுபதுகளின் ஆரம்பத்தில் இக் கிராமத்து இளைஞர்களின் முனைப்புடனும் பெரியவர்களின் ஆதரவுடனும் உருவாகியது இம்மன்றம். ஏற்கனவே சரஸ்வதி சனசமூக நிலையம் என்ற பெயரில் இயங்கி நின்ற நிலையப் பெயரை பாரதி கலாமன்றம் என மாற்றி இதன் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இருபது ஆண்டுகளாக நிலப்பிரச்சினை காரணமாக பல இடங்களுக்கு இடம்மாறியும் ஒலைக்கொட்டிலாகவும் இருந்துவந்த இம்மன்றம் ஒரு நூலகம் போல் தமிழில் வெளியாகும் தரமான அனைத்து சஞ்சிகைகளையும் பத்திரிகைகளையும் கற்பதற்கு வசதியான இடமாக இருந்தது. பாரதியின்பெயரால் எழுந்த இக் கலாமன்றம் பெயருக்கு ஏற்ப சமூக விடுதலை சம்பந்த மான கருத்துக்களை கலை
 

22
ல் ஆலயங்களின் பங்கு எவ்வாறு முக்கியத்துவம் பெறுகிறதோ ார்ச்சிக்கும் கிராமந்தோறும் அமைந்துள்ள பொதுமன்றங்கள், 6.
காண்ட பொது மக்கள் ஒன்றிணைந்து செயலாற்றும் இடமாக டையவர்களும் ஒன்று கூடி கருத்துக்களை பரிமாறி தீர்மானங்கள் ழ்வு, புதிய பண்பாட்டு வளர்ச்சிக்கான பயிற்சிப் பள்ளியாகவும்
பாருள் தேடும் அவாவுடன் பொழுதை நகர்த்திவிடும் மக்கள் வரும் இத்தகைய சூழலில் பொது நிறுவனங்களின் வரலாற்று அக்கறையை வளர்ப்பதற்கும் இத்தகைய நிறுவனங்களின் ம் நம்புகிறது. எய்தியுள்ள கோப்பாய் பிரதேசத்தில் இருபாலை கிழக்கில் ற்பாடுகள் பற்றி இங்கு தருகிறோம். இதுபோன்று பல்வேறு ளை 'தாயகம்' வெளியிட உள்ளது. இதற்கு ஏற்ப உங்கள் rழுத்துருவில் அனுப்பிவைக்கும்படி வேண்டுகிறோம்.
لم
இலக்கிய வடிவில் துணிச்சலுடன் முன்வைத்து வந்தது. குறிப்பாக ஆண்டுதோறும் நடக்கும் பாரதி விழாக்களில் கருத்துரைகளிலும் கவியரங்குகளிலும் நடன நாடக வடிவிலும் இவை முன்வைக்கப்பட்டு வந்தன. இலைமறை காய்களாக இருந்துவந்த கிராமத்து இளைஞர்களும் பெண்களும் இவ்விழாக்களில் தமது ஆற்றல்களை வெளிக்காட்டி வந்தனர். இதன் மூலம் இக்கிராமத்து இளைஞர் பெரியவர்களின் மத்தியில் பண்புாட்டு விழிப்புணர்வை ஏற்படுத்த இவ்விழாக்கள் உதவின.
பாரதி கலா மன்ற இலக்கியக் குழுவினரால் வெளியிடப்பட்ட 'வைகறை' எனும் கையெழுத்துப் பிரதிகள் பற்றி அறுபதுகளில் பிற்பகுதியிலேயே அவற்றை அடையாளம் கண்டு பேராசிரியர் கைலாசபதி அவர்கள் இலங்கை வானொலியில் இடம்பெற்ற விமர்சன உரையில் சிறப்பாக குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது.
ஆண்டுதோறும் இம்மன்றத்தினால் சிறப்பாக நடத்தப்பட்டு வந்த பாரதி விழாக்களில் ஈழத்து அறிஞர்கள், எழுத்தாளர்கள் கவிஞர்கள் பலரும் கலந்துகொள்வர். இளங்கீரன், டானியல், சில்லையூர் செல்வராசன், மாதகல் கந்தசாமி, பேராசிரியர் க.கைலாசபதி, முருகையன், புதுவை இரத்தினதுரை, கலாநிதி என். சண்முக லிங்கன், சோ.பத்மநாதன், பூமகன், இளங்கோ, கோப்பாய் சிவம், கல்வயல் குமாரசாமி, சி.கா.செந்திவேல், சோ.தேவராஜா என இப்பட்டியல் நீண்டு செல்லும்.
கலாமன்றம் என்ற பெயருக்கு ஏற்ப மகர யாழை தனது

Page 25
23
இலட்சினையாகக் கொண்டு கலை பண்பாட்டு அறிவியல் வளர்ச் சிக்கு ஒரு களமாக இம்மன்றம் திகழ்ந்தது. மது தந்த மனமாற்றம், பண்பு எங்கே?, தாழ்வு, தேன்கூடு என நீளும் பாரதிவிழாக் களில் மேடையேற்றப்பட்ட நாடகங்களின் பெயர்ப்பட்டியல் சமூகப் பயன்பாடு கருதிய இதன் கலை வெளிப்பாட்டை புலப் படுத்தும்.
1982இல் நடைபெற்ற பாரதி நூற்றாண்டு விழாவுக்காக இருபாலைக் கிரமமே விழாக்கோலம் பூண்டது. கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம், நாடகங்கள் என இவ்விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள் மறைவுக்குமுன் பங்கு பற்றிய இறுதிப் பெரு விழாவாகவும் இது அமைந்தது.
பாரதி கலாமன்றம் புதிய பண்பாட்டுக்கான அறைகூவலை மேடைகளில் மட்டும் முழங்கி ஒய்ந்துவிடாமல் அதனை நடை முறையில் காண விழைந்தது. பிரபுத்துவ கருத்தியலும் பழமைப் பிடிப்பும் வலுவடைந்திருந்த இக்கிராமத்தின் சாதிய பிற்போக்கு நடைமுறைகளையும் ஒடுக்கு முறைகளையும் இல்லாதொழிப்பதில் இக்கலாமன்ற இளைஞர்கள் முன்னின்றனர். இதனால் பல இன்னல்களும், அரச ஒடுக்கு முறைகளும் ஏற்பட்டபோதும் உறுதியுடன் அவைகளை எதிர்நோக்கி வெற்றிகண்டனர். இதற்கு புதிய பண்பாட்டு மாற்றத்தை ஏற்றுக் கொண்ட மக்களதும் அறிஞர்களதும் ஆதரவும் இருந்தது.
அவர்களது ஒத்துழைப்புடன் பாரதிக லா மன்றத்தன் புதிய கட்டிடம் 1982இல் வெளிநாட்டு நிதி உதவியைப் பெற்றுக் கட்டப் பட்டது. 2003ல் 40வது ஆண்டு நிறைவில் மன்ற நிர்வாகிகளின் ஊக்கத்துடன் பிரதேசசபை, புலம்பெயர்ந்த மக்களின் நிதியுதவியுடன் பலரது ஒத்துழைப்புடனும் புதிய கட்டிடத்தின் பின் பகுதியில் மேடையுடன் கூடிய கலாமண்டபத்தை புதிதாக அமைத்துள்ளனர்.
பிராமணிய இந்துத்துவ ஆதிக்கம் நிறைந்த தமிழகத்தில், சாதி அடிப்படையிலான கட்சிகள் நிறைந்துள்ள சூழலில் பாரதி பார்க்கப்படுவதற்கும் பிராமணிய ஆதிக்கமற்ற சூழலில் ஒரு புதிய பண்பாட்டு உருவாக்கத்துக்கு துணையாக- ஈழத்துக் கிராமங்களில் அவனது குரல் பயன்படுவதற்கும் உள்ள வேறுபாட்டை பாரதி கலாமன்ற நடவடிக்கை அனுபவங்களூடாக காண்கிறோம். எனினும்,
'காலத்துக்கேற்ற வகைகள்- அவ்வக் காலத்துக்கேற்ற ஒழுக்கமும் நூலும் ஞால முழுமைக்கும் ஒன்றாய்- எந்த நாளும் நிலைத்திடும் நூலொன்றும் இல்லை' என்று பாரதியே கூறுவதுபோல் நூற்றாண்டுக்குப் பின்னர் அவரது சிந்தனைகள் மேலும் விரிந்து செல்லப்படவேண்டியவை என்பதை உணர்ந்து பாரதி கலாமன்றத்தினர் பரந்த நோக்குடன் புதிய பண்பாட்டு மாற்றத்துக்காக பணி செய விழைகின்றனர்.
O

உழைப்பவன் ஒருவல் உண்பவன் ஒருவன்
உலகினில் இதுதான நடக்கிறது.
தழைப்பவன் ஒருவன் தாழ்பவன் ஒருவன்
தரணியில இன்றும் இருக்கிறது
இன்பத்தில் ஒருவன் துன்பத்தில் ஒருவன்
இத்தரைக்குரிய மாட்சியது.
அன்பினில் ஒருவன் வம்பினில் ஒருவன்
யாம் தினம் காணும் காட்சியிது
கடமையில் ஒருவன் களவினில் ஒருவன்
காசினி காட்டும் உண்மையிது
உடமையில் ஒருவன் வறுமையில் ஒருவன்
உலகியல் வாழ்க்கை தன்மையிது
வாய்மையில் ஒருவன் பொய்மையில் ஒருவன்
வையகம் சொல்லும் வாழ்க்கையிது
தூய்மையில் ஒருவன் தீமையில் ஒருவன்
தொடர்கதையாகும் செய்தியிது
தடிசையில் ஒருவன் கோபுரத் தொருவன்
குவலய மீதில் நிலைக்கிறது
bjcq60pupcurity ge(56).j6ör g6 U6 u6öT 60566óT
அரசியல் நீதி நடக்கிறது
காரை செ.சுந்தரம்பிள்ளை
நன்றி: மல்லிகைக் கவிதைகள் ン

Page 26
蜴skšnf-4@
3.
நல்லதொ
தமிழகத்தின் 'சிறு சஞ்சிகை மரபின் தவிர்க்க இயலாத ஒரு பண்பு தனிநபர்வாதம், அது ஒருபுறம் தனிநபர் வழிபாடாகவும் மறுபுறம் தனிநபர்கள் மீதான வசைபாடலாகவும் அமைந்து வந்துள்ளது. இந்த மரபினுடாகத் தூய இலக்கிய விக்கிரகங்கள் உருவாக்கப்பட்டு வந்துள்ளன. அதே அளவுக்குச் சிலை உடைப்பும் தமிழகத்தின் தூய இலக்கிய மரபின் ஒரு பண்பாக இருந்து வந்துள்ளது. தாக்குதல்கள் விஷய சம்பந்தமான முறையில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட விடயங்களையும் அவதூறுகளையும் தாங்கி வந்திருக்கின்றன.
இலக்கிய வளர்ச்சி சிறு சஞ்சிகைகள் மூலம் தான் இயலும் என்ற எண்ணம் பொய்ப்பிக்கப்படுமாறு வணிக ஏடுகளும் இந்த இலக்கியச் சிகரங்களைப் பலகாலமாக வாடகைக்கு வாங்கத் தொடங்கிவிட்டன. கணையாழியில் ஒரு முக்கிய பங்காளியாக இருந்த சுஜாதா, குமுதம் ஆசிரியராகி வணிக நிறுவனங்கள் பலவற்றினூடும் பிரபலாமடையவும் முடிந்தது.
இந்த இலக்கிய வட்டங்கள் அரசியலை மலத்திலும் கீழாகக் கருதியவை. எந்தவிதமான அரசியலையும் அரசியல் செல்வாக்கையும் நிராகரிப்பது பற்றிப் பெருமைப்பட்டவை. தங்கள் எல்லைக்குள்ளேயே இலக்கியத் தகுதியையும் தராதரங்களையும் தீர்மானிக்க விரும்பியவை. ஓரளவு அரசியல் செல்வாக்குடன் பெறக்கூடிய சாகித்திய அகடமி பரிசுகளையும் இன்னும் அதிக செல்வாக்குடன் இயலுமான தமிழக அரசின் பரிசுகளையும் இவ்வட்டங்கள் ஒரு துறவி இல்லற வாழ்வை நிராகரிக்கிற தோரணையில் நிராகரித்தவை. ஆனாலும், இந்த இலக்கியத் துறவிகளால், புகழ் மீது இருந்த பற்றைக் களைய இயலவில்லை.
இந்திரா பார்த்தசாரதிக்கு சாகித்திய அகடமி பரிசு கிடைத்ததும் சுந்தர ராமசாமிக்கு ஏக்கம் அதிகமாகியது. அவரது குடும்ப நிறுவனமான காலச்சுவடு அவரது மேன்மையை வலியுறுத்தும் முயற்சியிற் தீவிரமானது. அவரை விமர்சிப்போரை இலக்கியத்தின் எதிரிகளாகக் காணும் ஒரு பக்தர் கூட்டமும் உருவானது. அதே சமயம் காலச் சுவடு, மாக்சியத்தை ஏற்காத பல்வேறு போராட்டப் போக்காளர்கட்கு நிழலானது. இருந்தபோதும், காலச்சுவட்டால் தனது வலதுசாரிச் சிந்தனையை முற்றாக மூடி மறைக்க இயலவில்லை. இன்னொரு பக்கத்தில், அவர்கள் எந்தச் சுபமங்களா வை ஏளனஞ் செய்தார்களோ, அதே சுபமங்களாவின் பாணியிலான ஒரு ஏடாக அல்லது அதிலும் ஜனரஞ்சகமான ஒரு ஏடாக மாற்றக் கட்டாயப்படுத்தின.
சிறுசஞ்சிகை மரபு இலக்கிய சஞ்சிகை மரபாகி இலக்கிய வணிக சஞ்சிகையாகியது காலச்சுவட்டுக்கு மட்டுமே நடந்த ஒன்றில்லை. புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் பலவீனங்களைப் பயன்படுத்திப் பணம்

ரு குடும்பம்
சம்பாதிப்பதில் லேனா தமிழ்வாணன் முதல் தலித்தியச் செம்மல்கள் வரை யாரும் யாருக்கும் சளைத் தவர்களில்லை. இதன் விளைவுகளை இன்னமும் புலம் பெயர் வட்டாரங்களில் காணலாம். எல்லா இலக்கிய விக்கிரகங்களுக்கும் பக்தர்கள் இருக்கிறார்கள். சினிமா நடிகர்கட்கான ரசிகர் சங்கங்கள் போலவே இவர்களும் நடந்து கொள்வார்கள். என்றாலும் இந்த பக்த கோடிகட்கு விளங்காத ஒரு மர்மத்தைக் குமுதம் நிறுவனம் அறிந்திருக்கிறது என்பதை இங்கு சொல்லியாக வேண்டும்.
ஆனந்த விகடன், குமுதம் இரண்டுமே பத்திரிகை வணிகத்தை நன்கு அறிந்தவை. அவற்றால் எங்கெங்கே சந்தை உண்டோ அங்கெல்லாம் கடை விரிக்க முடியும். ஆன்மீகம் முதல் ஆபாச இலக்கியம் வரை அவர்களுக்கு ஆள் வைத்து நடத்தத் தெரியும். இப்போது குமுதம் நிநறுவனம் எந்தச் சிறு சஞ்சிகையும் செய்யாத ஒன்றைச் செய்திருக்கிறது.
குமுதம் நடத்தும் தீராநதி என்ற 'கனதியான ஏடு, பல ரகப்பட்ட இலக்கியவாதிகட்கும் களமமைத்துக் கொடுத்துள்ளதுடன், பலரையும் பகைக்காமல் வியா பாரத்தை ஒழுங்காக நடத்துகிறது. அதன் சாதனைக்கு ஒரு சான்றாக அதில் சுந்தரராமசாமியும் அவரது பரம வைரியான அ.மார்க் ஸ0ம் தொடராக எழுதி வந்துள்ளார்கள். கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர்களும் எழுதியிருக்கிறார்கள். கமலஹாசன் கூடப் பங்கு பற்றியிருக்கிறார். தீராநதி பார்ப்பன நிறுவனமில்லையே! அது செட்டிநாட்டு நிறுவனம் அல்லவா! எனவே அது எந்த அரசியலுக்குத் துணை போகிறது என்ற கவலையே இல்லாமல் தலித்தியச் செம்மலர்களாற் கூடப் பங்கு பற்ற முடிகிறது. அ.மார்க்ஸின் மகள் அதில் பணியாற்றும் அளவுக்கு அதற்கு தலித்திய அங்கீகாரம் உண்டு. சுந்தர ராமசாமியுடன் மோதாமல் அ.மார்க்ஸால் அதில் எழுத முடிகிறது. மார்க்ஸைக் கண்டு கொள்ளாமல் சுந்தரராம சாமியால் இடதுசாரிகள் மீது சேறுவீச இயலுமாயுள்ளது. அனேகமாக இதுதான் காந்தியார் கண்ட ராம ராச்சியத்தின் இலக்கிய மறுபதிப்பாக இருக்க வேண்டும். 'தீவிர இலக்கியவாதிகள்' என்று தம்மைக் கருதுகிறவர்கள் விளங்கிக் கொள்ளவேண்டிய ஒரு உண்மை ஏதென்றால், தீவிர இலக்கியம் வியாபாரமாகும் போது, தொழில் தெரிந்தவர்கள் தீவிரத்தையும் தீனியாக்கிவிட வல்லவர்கள் என்பதுதான்.
தீராநதி மூலம் கிடைக்கிற முக்கிய நன்ம்ை ஏதென்றால் பேச்சில் கனல் கக்கிய தீவிர படைப்பாளிகள் எல்லாம் எரிமலைகளல்ல வெறும் நெருப்புக் கோழிகளே என்ற உண்மையை நமக்கு மெல்ல மெல்ல உணர்த்துவதுதான்.
-கும்பகர்ணன்.

Page 27
25
“உலகிலே மிகவும் நீண்ட காலம் வாழும் மிருக எது?”
“இனப்பிரச்சனை.” “என்ன சிரிக்கிறீர்களா? அல்லது சிரிப்பு வருகிறதா இல்லாது விடின் இது இரண்டும் இல்லாமல் முகத்ை உம்மென்று வைச்சுக்கொண்டு 'அடடா உவனென்ன சுத் விசரனாய் இருக்கிறானே, அவற்றை கேள்வியைப் பா உலகில நீண்டகாலம் வாழும் மிருகம் எதுவாம். அதுக் விடை இனப் பிரச்சனையாம். உதைக்கேட்டவுட மறந்தது நினைப்பு வந்தமாதிரி சட்டென சிரிப்புத்தா வருகிறது. பிறகு எரிச்சலும் வருகிறது.”
“என்ன எரிச்சல் வருகுதோ? கேட்ட கேள்விக் விடை பிழையாய் சொன்னதாலா அல்லது விை சரியாக அமைந்துவிட்டதாலா? காரணம் ஏதே ஒன்றுதான்.
“அதென்ன இனப்பிரச்சனைக்கும் மிருகத்திற்கு என்ன தொடர்பு, நீ விடை சொல்லும்போது மூளைை கசக்கி யோசித்துத்தான் பாத்தியா?”
உண்மையை சொல்லடா? நல்லாய் யோசித்துப் பாத்தியா? “சரியான அறிவுகெட்டவனாய் இருக்கிறாயே’ நீ எந்த உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறாய். நீ எழுதிக்கொட்டுவதை நாலு பேர் மாத்திரே படிக்கிறார்கள் என்று நினைக்கிறாயா? எத்தனைடே படிக்கிறார்கள் தெரியுமா?
அதுவும் எங்கள் நாட்டில் அடிமட்டத்தோ “திரியிறவை’ நீ எழுதினதை படித்தால் உன்ை கிழிகிழியென்று கிழித்து சட்டியில் போட்டு விடுவார்கள்
ஜாக்கிரதை! எனவே நீ எழுதும்போது கவனமாக நடந்துகொள் நீ எங்கேயாவது பிரான்ஸ், லண்டன் என்று ஊ சுற்றப்போய் “பயணக்கட்டுரைகளை” இலக்கியக்காரனி: பயண அனுபவங்கள் என்று எழுதியிருக்கிறாயா? வடக் கிழக்கில் எங்கையாவது மூலையில் இருக்கிற கிராமத்தி இருந்துகொண்டு அவற்றை நினைப்பைப் பா நினைப்பை,
“என்ன வேர்த்துக்கொட்டுதா! ஏன்டா எழு வந்தோமே என்று யோசிக்கிறாயா? எனக்கு என்: கோ பமெண்டால் நாலு கால் விலங் கிற்கு இனப்பிரச்சனைக்கும் என்ன சம்பந்தம்?
கோபிக்காமல் பதில்சொல் என்னருமைச் சோதரனே "அடேய் அதிகப்பிரசங்கி, முட்டாளே முதலில் நாe
 

:
சி. கதிர்காமநாதன்
சொல்வதைக் கேள். அதென்ன அளவுகோல், அடிமட்ட மென்று பூச் சாண்டி காட்டுகிறாய். நாங்களெல்லாம் உந்த பூச்சாண்டிகளுக்கெல்லாம் பயந்து விடுவோமென்று நினைத்துவிட்டாயா?
ஏனடா எழுதவாறவங்களுக்கெல்லாம் விமர்சனம் விமர்சனம் என்று பூதம் காட்டி பயமுறுத்தி வைக்கிறியள். அவர்கள் எழுதுவது உங்களுக்கு பிடிப்பதில்லையா? அவர்கள் சந்தோ சாக பறக்கட்டும். எவ்வளவு உற்சாகமாக எழுத வருகிறார்கள். எழுதட்டும். அவர்கள் எதுசரி, எதுைெழ என அவர்களே தெரிந்துகொள்வார்கள். நீங்களும் குழம்பி மற்றவர்களையும் ஏன் குழப்புகிறீர்கள்.
உங்கள் குழப்பம், பிரச்சனை, இனப்பிரச்சனை தீர்ந்தாலும் தீரப்போவதில்லை.
ஒவ்வொருவரும் தனித்தனிப் போக்கு. அது சரி, விமர்சனமெண்டால் எளிதில் பேர் கிடைத்துவிடும் என்று எண்ணுகிறார்களா? நாங்கள் எழுதிக்களைத்துவிட்டோம். இனியென்ன மற்றவர்கள் தலையை மொட்டையடிக்க வேண்டியதுதான் என்று நினைத்துவிட்டார்களா?
சரி விசயத்திற்கு வருகிறேன், இனப்பிரச்சனைக்கும் விலங்கிற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறாயோ?
இதோ பதில் பொறுமையாய் கேள். மிருகம் என்றால் ଗtଶୀ ଶୀ’?
நாலுகால், ஒருவால், ஒருதலை உள்ள உயிரினம். சிந்திக்கும் திறன் அற்றது. யாரும் பிடித்து பயிற்றுவித்தால் அது ஆட்டம்போடும். ஒரு இடத்தில் நில்லாது. அங்கும் இங்கும் ஓடும், அலையும். சிலநேரங்களில் அமைதியாய் இருப்பதுபோல் தோன்றும். கிட்டப்போனால் பாய்ந்து குதறும், இரத்தப்பசி வந்தால் அடக்க முடியாது. எதிரே யார் வந்தாலும் அடித்துப்போட்டு விழுங்கிவிடும்.
இதன் அட்டகாசம் தாங்காமல் மற்ற உயிரினங்கள் பயந்து அஞ்சி நடுங்கி இடம்பெயர்ந்து ஓடும். வாழ்க்கை நிலையில்லாமல் அலையும் சொத்துக்கள், உயிர்கள் பொசுங்கிப்போகும்.
இதன் உயிர்ப்பறிப்பு ஆட்டம் சிலருக்கு சந்தோசமாய் இருக்கும். இலாபகரமானதாகவும் இருக்கும். அதன் வால் பிடிப்பவர்கள் அதனை முறுக்கி முறுக்கி உற்சாகப்படுத்துவார்கள். சந்தோசப்படுத்துவார்கள், தலையை அங்கும் இங்கும் அசையவிடமாட்டார்கள். தலையின் போக்கு யுத்தத்தை நோக்கியபடியே இருக்கும். அதன் கால்கள் ஓய்ந்து போகாது; இவர்கள் விடமாட்டார்கள். கால் அமுக்கிவிடுவார்கள். ஒத்தடம்

Page 28
##}}}}}}{} |} } ఐ డు?
கொடுப்பார்கள்.
கடவுளே! நீ களைத்துப்போகக் கூடாது. நீ
ஒய்ந்துபோனால் எங்கள் பிழைப்பு என்னாவது, நீ
பெரியவன். அதிகாரம் உள்ளவன் உன்னதமானவன்.
“உந்த” சின்னவர்களை முளையிலேயே அடித்துக் கொன்று போடவேணும். இவர்களில் ஏகப்பட்ட பிரிவுகள், விட்டால் நாட்டை கேட் பார்கள். எனவே நீ சோரக்கூடாது.
காலம் முழுவதும் வாழவேண்டும். நீ ஆட்டம் போடலாம். கூத்துக் காட்டலாம். வெறியாட்டம் நடத்தலாம். நீ காலம் முழுவதும் வாழவேண்டும். “என்ன இப்ப உனக்கு, வேர்த்துக் கொட்டுது. இவன் என்ன சொல்கிறான்?
ஒரு கேள்விக்கு இவ்வளவு நீளமாய் பதில் சொல்லிப்போட்டானே? இவன் சொன்னது என்ன வடிவம். சிறுகதையா? கட்டுரையா? சித்திரமா? என்ன இழவோ ஒன்றும் புரியவில்லையே? சொன்ன விடயம் பரவாயில்லை. (நன்றாக இருக்கிறதென்று சொல்லமாட்டீர்களே) கடைசியில கொஞ்சம். நீண்டு போச்சு. அதைக் குறைச்சு இருக்கலாம். எனக்கு அப்பிடித்தான் படுகுது.
அதோ யாரோ வருகிறார்கள்.விரைந்து வருகிறார்கள். கையில் என்ன பிரம்பா ஐயோ. என்ன அடிக்கப் போறாங்களோ!
அவசரப்படாதே கூர்ந்து கவனி. அட இங்க பாரன் கையில் அடிமட்டம். என்ன செய்யப்போகிறார்கள். “அடே, எழுத வந்தவனே. நில் ஒடிப்போக நினையாதே'
“வாயை மூடு. அமைதியாக வா. நான் இங்கேயே இருப்பேன்’
“எங்கே நீ எழுதியதைக் கொடு பார்க்கலாம்.”
“நண்பரே அடிமட்டத்தை எடும்’
“எங்கே கொடு பார்க்கலாம்”
“நான் உங்களுக்கு தரவேண்டிய கட்டாயம் இல்லை. இந்தா வாங்கிக்கொள்’
“எவ்வளவு?”
“ஐந்தடி நாலங்குலம்’
“சே. நாலங்குலம் கூடிப்போச்சு’
“மேலே ரெண்டையும் கீழே இரண்டையும் வெட்டச்சரி.’
“என்ன வெட்டப்போறியளோ?” “சும்மா கத்தாதை நாங்கள் பார்க்காமல் விடமாட்டம்” “அடுத்து எத்தனை சொற்கள்”
יי1800** “முந்நூறு கூடிப்போச்சு. வெட்டவேணும்.?” “ஐயோ எல்லாத்திலையும் கைவைக்கிறியள்.” “கூச்சல் போடாத’
“கதையின் கரு”
“இனப்பிரச்சனை தான்’

26
“வடிவாப் பாத்திட்டன்’ “யாருக்கும் ஆதரவில்லை. நடுநிலைமைதான்” “சரி, மெத்த நல்லது. நான் சொன்னதை செய்” “கடவுளே, வெட்டிப்போட்டாங்கள்’ “இப்பபார், எவ்வளவு நல்லாயிருக்கு” “அடப்பாவியளா ஒண்டும் விளங்கேல்ல’ “விளங்கேல்லயோ, அதுதான் நல்லது” “என்ன பாத்தியே, நான் முதலே சொன்னனான் தானே. அவங்கள் வந்தாங்களெண்டால் கிழிகிழி யென்று கிழிப்பாங்களெண்டு. இஞ்ச கொண்டா ஒருக்கா பாப்பம். என்ன செய்தவங்களெண்டு. அட என்ன இது. மேலையும் கீழையும் வெட்டிப்போட்டாங்கள். ஒண்டும் விளங்கேல்ல. நான் கடைசியாதான் கொஞ்சம் நீண்டு போச்செண்டு சொன்னனான். நீ. சும்மா நீண்டகாலம் வாழும் மிருகத்திற்கு ஆமையோ. தவளையோ எண்டு போட்டுவிடுறதுக்கு. ஏதோ பெரிசாய் 'ஐடியா' வந்தமாதிரி. இனப்பிரச்சனையென்று. எனக்கு இப்பதான் சிரிப்பு வருகுது. ஹ ஹ ஹ க்கா.’ இங்க யார் விம்மிப்பொருமிறது?
“இங்கபார் நீதானா?”
“நான் ஒண்டும் பொறுமேல்ல. பேசாம என்ர பாட்டுக்கு மற்றவை மாதிரி வீட்டில அவிச்சுப் போட்டதை தின்று கொண்டு ஆடு மாடுகளை மேச்சுக்கொண்டு வீட்டுவேலையளப் பாத்துக் கொண்டு. சே, கதை எழுத வெளிக்கிட்டுட்டன். இவ்வளவு காலமும் கதை எழுதி சுவிஸ் வங்கியில எவ்வளவு போட்டு இருப்பன்? (பக்கத்து சங்கானை கிராமிய வங்கியில என்ர கணக்கை 'குளோஸ்' பண்ணிப் போட்டாங்கள்) பேனையையும், பேப்பரையும் காசு குடுத்து வாங்கி மூளை யைப்போட்டுக் குழப்பி, மனுசியிட்ட பேச்சும் வாங்கி. கதை எழுதிப்போட்டு.
வருகுது, வருகுது, ஒவ்வொரு பேப்பரையும் காசு குடுத்து வாங்கி கடைசியில் ஆறுமாதம் கழித்து பேப்பரில் கதைவரும். (அதற்கிடையில் எத்தனை தடங்கல்கள் முந்தியெண்டால் கதை வந்த பேப்பர் அனுப்புவினம். பிரச்சனை இல்லை. இப்ப.
ஊரில விசயம் தெரிந்து. உவர்தான் கதை எழுதுறவர். (பெருமைதான்)
சரி நெடுக ஒரு பேப்பரில கதை எழுதக்கூடாது. பிறகு கதைவரும். “வந்திட்டுது. அவருக்கு அணைவில தான் தொடர்ந்து கதை வருகுது. இதைத் தவிர்த்து மற்ற பேப்பர், சஞ்சிகையில கதை எழுதினால்.”
அதுகளில எழுத வேண்டாம். அவையள் எங்களுக்கு எதிரான ஆக்கள்’
“பிறகு எதுக்கு எழுதுவது? எங்கடை கஸ்ரம் யாருக்கு தெரியும்? நானும் இப்படி இருந்தால் சரிவராது”
ஒரு முடிவுக்கு வந்திட்டன். எப்பிடியாவது வெளிநாடு போய் பத்து நாளோ பதினைஞ்சு நாளோ நின்றுபோட்டு வந்து பயணக் கட்டுரை எழுதலாம். கெதியாயும் பேப்பரிலோ, சஞ்சிகையிலோ உடன போட்டிடுவங்கள்’
66
ம். அதுதான் சரி.”
(யாவும் சிந்தனை)

Page 29
27
பேராசிரியர் மெளனகுரு
பார்வைக்களங்கள் திருமறைக்கம்
14.09.2003
கைலாசபதி க
பேராசிரியர் எதிர்வீர சரச்சந்திராவின் "மனமே" முதலிய அரங்க முயற்சிகளால் உந்தப் பெற்ற பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவற்றை முன்மாதிரியாகக் கொண்டு 1960களில் பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களைக் கொண்டு இராவணேசன் முதலிய அரங்க முயற்சிகளில் ஈடுபட்டார். பேராசிரியர் சு.வியினுடைய இந்த முயற்சிகள், பேராசிரியர் சரச்சந்திராவினுடையது போல பல்வேறுபட்ட அரங்க மரபுகளிலிருந்து செரித்துருவாக்கப்பட்டவை அல்ல. பதிலாக கிழக்கிலங்கை வடமோடி, தென் மோடிக்(நொண்டி நாடகம்) கூத்து வடிவங்களை அதிகபட்சம் எடுத்துக்கொண்டு படச் சட்ட மேடைக்கு கொண்டுவரப்பட்ட புதிய வடிவங்களாக" இருந்தன. மேற்படி அரங்க முயற்சிகளில் ஒன்றான இராவணேசன் பேராசிரியர் சு.விக்காக, அப்போது அவருடைய மாணவராக இருந்த பேராசிரியர் மெளனகுருவால் எழுதப்பட்டது. 1965ல் முதலில் மேடை ஏற்றப்பட்ட இராவணேசனுக்கான மூலபாடங்கள் வடமோடிக் கூத்தான இராம நாடகமும் கம்பராமாயணமுமாகும். ஏறத்தாழ 38 வருடங்களுக்குப் பின் நாடக பாடத்தில் சிறிதளவு மாற்றங்களோடு பேராசிரியர் மெளனகுருவால் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் தயாரிப்பாக மறுபடி இராவணேசன் மேடைக்கு வந்திருக்கிறது.
1980களில் ஈழத்து தமிழ் அரங்கில் ஒப்பீட்டளவில் முன்னேற்றகரமாகக் காணப்பட்ட பன்முனைப்பு வேகம் பெரும ளவுக்குத் தளர்ந்து, பெரும்பாலான நாடக ஆற்றுகைகள் N.G. C Šu u nija, Gfjö s T 687 Projects பிரயோக அரங்க முயற்சிகளாக மாறிவிட்டிருக்கும் தற் போதைய சூழலில் இராவணேசனின் மறுதயாாபபு எனபது மகவும மகிழ்ச்சிக்கும் வரவேற்புக்கும் உரியதொன்றாகும்.
OD
இதனுடைய கட்டமைப்பு அதிகபட்சம் 'எடுத்துரைப்பு முறையில் அமைந்தது. அதன் பொதுத் நோற்றம் பேராசிரியர் சரச்சந்திராவின் மனமே முதலிய அரங்க வெளிப்பாடுகளின் பண்புகளை பலமாக உட்கொண் டிருப்பதனை அவதானிக்க முடியும். நெறியாளர் என்ற வகையில் பேராசிரியர் மெளனகுரு, பேராசிரியர் சு.வியின் வெளிப்பாட்டு முறையில் பல மாற்றங்களைச் செய் திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த அரங்கவடிவத்தின் பாடவிலக்கு தனியொரு கதாபாத்திரத்தின் (இராவணன்) பண்பு வளர்ச்சியைகுறிபபாக இராவணனை ஓர் அவலநாயகனாக
 
 

- பாக்கியநாதல், அகிலன்
பா மன்ற அரங்கு முன்னிரவு 745 -945
1லையரங்கு, யாழ். பல்கலைக்கழகம்
கட்டியெழுப்புதல் என்று முன்மொழியப்பட்டிருந்த போதிலும், இந்த இலக்கை நோக்கி நாடகம் செல்வதற்கான வாய்ப்பை அதனுடைய கட்டமைப்பு எவ்வளவு தூரம் வழங்கியிருந்தது என்பது கேள்விக்குரியது. நாடக பாடத்தில் இராவணன் என்ற கதாபாத்திரத்தை ஆசிரியர் தானூன்றிய மையத்திலிருந்து அதனுடைய இயல்பில் - அதனுடைய சுயதர்க்கங்களின் வழி வளருவதற்கான வாய்ப்புக்களை நோக்கித் திறந்து வைக்காமல், அதிகபட்சம், ஏற்கனவே முன்தயாரிக்கப்பட்ட ஒரு வடிவத்துள் (Form)அதனை அடைத்து வெளியீடு செய்ய முயன்றுள்ளார். இதன் விளைவு நாடகாசிரியர் விரும்பியபடி ஓர் அவல நாயகன. க இராவ ணனை முன்னிறுத்தல் என்ற செயற்பாட்டை அதனுடைய ஆழமான தளங்களுக்கு விரித்துச் செல்வதற்கான வாய்ப்பின் இழப்பாகும். அதாவது நாடகாசிரியரது நாடகக் கட்டமைப்பே அவருடைய இலக்கினை அடைவதற்கான தடைக் கல்லாகவும் ஆகிவிடுகிறது என்பதுதான் இதிலுள்ள முரண்நிலையாகும். இந்த வகையில் அவரது கருப்பொருளுக்கான முன்தீர்மானிக்கப்பட்ட வடிவம் அதிகபட்சம் கிழக்கிலங்கை வடமோடிக் கூத்தின் பண்பு களை உள்ளெடுத்துக் கொண்ட 32X: AN VA ஒன்றாக அமை கிறது. கூத்து அல்லது கூத்து வகைப் பாணிகள் ஆட  ைல முதன்மையான வெளிப் பாட்டு முறையாகக் கொண்டு அமைந்தவை. இதனால் இவ் வகைப் ust 60f 35 gir கூத்தர்கள் அல்லது நடிகர் களது உடலின் மீதே * பிரதானமாக முதலீடு **  ைசெய்யப்பட்ட 6f 6ft 85 இருககும. \தகததை அரங்கவெளிமீது விநியோ கிக்கும் முறைகளும் அதற்குள் உட்கலந்து தொழிற்படும் அரங்கக் கூறுகளும் இணைந்தே அவற்றின் வெளிப்பாட்டு அனுபவத்தைக் கட்டி எழுப்புகின்றன. எனவே, ஆடுதலின் உச்ச எல்லைகளை நோக்கிய நகர்ச்சிகளை அல்லது ஆடுதலின் பரிமாணங்களை எல்லையில்லாமல் விஸ்தரித்து விடுவதற்கான அரங்க நிலைப்பட்ட வாய்ப்புக்களை இடைவிடாது கொடுத்தல் என்பது இந்தவகை அரங்கத் தயாரிப்புக்களின் இன்றியமையாத கோரிக்கையாக இருக்கும். இந்தக் கோரிக்கையை நுட்பமாகச் செவிமடுக்கும் போதுதான் அதன் வெற்றிக்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கப்படுகின்றன.
இதனால்தான் ஆடல் முதன்மை பெறும் அரங்குகளைப் பொறுத்தவரை அவற்றினுடைய ஆற்றுகை

Page 30
:..." : - * * * * 0-~~" کے : ... ۃ ۔ ?: } } } } } } : శ్లో
வெளிகள் பெருமளவுக்கு காட்சிப்பொருட்களால் நிரப்பப்படாததாகக் கணாப்படுகின்றன. அல்லது ஆடலின் விஸ்தரிப்பை எந்த விதத்திலும் குறைத்துவிடாத ஆற்றுகைவெளியை இடைவிடாது நீட்டிச்செல்கின்ற ஒப்பீடடளவில் மிகவும் குறைவான காட்சிப்பொருட்அகளால் நிர்ணயிக்கப் பட்டனவாக உள்ளன. அதேவேளை, மற்றெல்லா அரங்குகளை விடவும் இந்த வகை அரங்குகளில் கதாபாத்திரங்களின் உடலென்பது பாரியளவில் தாபிக்கப்பட்ட காட்சிப்பொருளாகவும் காணப்படுகிறது.
பேராசிரியர் மெளனகுருவால் இராவணேசனில் பயன்படுத்தப்பட்ட காட்சித்தட்டிகள் மேற்படி வாதத்திற்கு எதிர்த்திசையிலேயே அதிகபட்சம் தொழிற்படுகின்றன. அலை நிலைக்குத்து நிலையில் இயங்கும் சந்தர்ப்பங்களில் அவற்றை எவ்வளவுதான் காட்சிக்குறியீடுகளாக நெறியாளர் பிரயோகம் செய்திருந்த போதிலும் கூத்தர்கள் அல்லது நடிகர்களது தேகவிஸ்தரிப்பை அல்லது ஆற்றுகைவெளியை கூத்தர்கள் சுருட்டி விழுங்கி, துப்ப்பஇ விளையாடுவதற்கான அரங்கியல் வாய்ப்புக்களை பெருமளவுக்கு அவை தடுத்துவிடுகின்றன. கூத்தர்களது உடலின் நிலைக்குத்து நிலைக்கும், காட்சித் தட்டிகளின் நிலைக் குத்து நிலைக்கும் இடையிலான கட் புலச்சமநிலை எய்தப் பெறாத சந்தர்ப் பங்களே ஒப்பீட்ட ளவிலதிகம். ஒரே யொரு வாய்ப்பான சந்தர்ப்பம் காட்சித் தட்டிகள் தமது நிலைக்குத்து நிலை யைக் கடக்கும் இந்தி ரஜித்தின் முதல் போர்க் களக்காட்சி யில்தான் கிட்டுகிறது. காட் சித் தட்டிகள் சாய்ந்து சமச்சீர் நிலையில் படச்சட்ட மேடையின் இரு  ைக ப் புற ங் க  ைள நோக்கியும் நிறுத்தப்பட்ட கணங்கள் சந்தேகமில்லாமல் மிகவும் அருந்தலாக வாய்த்த ஒரு அற்புதமான விலக்கு.
இதேவேளை காட்சிவிதானிப்பென்பது எவ்வளவுக்கு ஆற்றுதல் முறையுடன் சம்பந்தப்பட்டதோ அந்தளவிற்கு ஆற்றுகை முறையை தீர்மானம் செய்வதில் பிரதான பங்கேற்கும் அரங்கவெளியுடனும் சம்பந்தமுடையது. அதாவது காட்சி விதானிப்பு என்பது ஆற்றுகைவெளியின் வடிவம், ஆழம் முதலான கேத்திர கணித அம்சங்களுடன், காட்சிகள் கொள்ளவேண்டிய விகிதாசாரப் பொருத்தம் பற்றியவொரு தர்க்கமும் ஆகும். அந்தத் தர்க்கம் இங்கே பலமுறை தவறிப்போகிறது. நமது சராசரியான அரங்குகள் யப்பானிய பாரம்பரிய அரங்குகள் போல ஆழமும், நீளமும் உடையவை அல்ல. இவ்விதமான அரங்க வெளிகளை காட்சிகள் அதிகமாக அடைக்கும் பட்சத்தில் ஆற்றுகையின் தொகுப்பொழுங்கமைப்புக்கான (Composition) மூச்சு விடும்வெளி (Preathing space)அதிகமாக பறிக்கப்பட்டு விடுகிறது. இவற்றினூடாகப் பார்க்கும் போது மேற்படி காட்சிவிதானிப்பு ஏற்படுத்தியிருக்கக் கூடிய மேடைநிலைத்
 
 

28
தடையை இன்னும் விரிவாகப் புரிந்து கொள்ளமுடியும். இதே வேளை, பீற்றர் புறுக்கின் மகாபாரத அரங்கின் காட்சிக் கையாள்கையின் தாக்கத்தினையும் இராவனேசனில் அவதானிக்க முடிகிறது.
ஆற்றுகையை இடர்படுத்தும் அடுத்த பிரச்சினை இசையினால் ஏற்படுத்தப்படுகிறது. எத்தனை வாத்தியங் களைப் பாவிக்கின்றோம், எவற்றையெல்லாம் புதிதாக அறிமுகம் செய்திருக்கிறோம் என்பதில் அல்ல அதனுடைய வெற்றி. ஆற்றுகைக்குள் ஊறிப்படிவதிலும், அதனைக் காவிச் செல்வதிலுமே அதனுடைய வெற்றி தங்கியிருக்கிறது. இசையமைப்பின் மிகப் பிரதானமான பிரச்சினை அது இழந்துபோயிருக்கும் ஒத்திசைவாக்கம் தான். சிலவேளை மேடையிலிருந்து அது முற்றுமுழுதாக அறுந்துபோய் விடுகிறது; அதன் நேர்த்தியும், சீரும் பலதடவைகள் வழுக்கி வெளியேறிச் சென்றுவிடுகிறது. மொத்த இசையமைப்புக் கோலத்தை ஓர் மையத்தில் வல்லமை பூர்வமாக இழுத்து விசை பொருந்திய ஒரு நாண் போல் கட்டாமல் விட்டிருக்கிறார்கள். இசையின் முழுக்கட்டமைப்புக்குள் வருகின்ற தூய கர்நாடக சங்கீதப் பாடுதல்கள் அதன் முழுமையின் ஒரு பகுதியாக மாறுவதில் இடர்பாட்டைச் சந்திக்கின்றன. இதே இடர்ப்பாட்டை வயலினும் சந்திக்கிறது. கூட்டு இசைக் கோலத்துள் சேராமல் பெருமளவுக்கு வயலி னிசை தனித்து, வில கியே போய் விடு கிறது. சீராக நெய்யப் படாத சிலவேளை தாறுமாறாக நெய்யப் பட்டு விடுகின்ற துகில் போல இசை ஆகி விடுகின்ற சந்தர்ப் பங்கள் அதிகம்.
த்தக்காட்சிகளுக்கு ஒப்பீட்டளவில் இசை தி 莎 ம் உதிவி யிருக்கிறது. சேமக்கலத்தின் (அல்லது மணி?) இணைப்பும், குரல் வெளியெறிகை முறையும் அதன் பொது இழைக்குள் குறிப்பிடத்தக்க பங்களிப்பினைச் செய்துள்ளன. இசை பற்றிப் பேசும் போது மறக்கமுடியாதவர் எடுத்துரைஞர் 2 (எஸ். சுகந்தி) ஒரு பாடகராக அவரது பாவமும், பிசிறாத அவரது இசையும் சிறப்பிடம் பெறுவன. முழுமையான இசையமைப்புள், கட்டுரையில் ஏற்கனவே குறிப்பிட்டபடி அவருக்கு தரப்பட்ட தூய கர்நாடகப் பாடல்கள் எவ்வளவு தூரம் சேர்ந்து இழைந்தன என்ற கேள்வியுள்ள போதிலும் நடிகராக அவரது இடம் முக்கியமானது. நாடகம் உருவாக்க முயன்ற உணர்வுநிலையை அவரது உடல் செரித்திருந்த அளவுக்கு, வேறு எவரது உடலும் செரித்திருக்கவில்லை.
கதாபாத்திரங்கள் ஆடை போன்றன. நடிகர்கள் அவற்றை ஏந்திக் கொள்கிறார்கள். இதேநேரம் பழக்கப்படுத்தப்பட்ட ஆடை நடிகனின் தேகத்தில் இருந்து வேறான ஒன்றுமல்ல, அப்படிப் பார்க்கும்போது நடிகர்கள் கதாபாத்திரங்களுள் உள் நுழைவதற்கும் அதற்குள் கரைந்து மறைவதற்கும் அதிலிருந்து வெளியேறிச் செல்வதற்குமான பயிற்சி என்பது முக்கியமானது. அப்படிப்பட்ட ஒரு

Page 31
29
பயிற்சியின் போதாமையும், இதன் பின்னணியிலும் பாத்திரத் தெரிவு காரண மாகவும் நாடக மாந்தரி டையே ஏற்பட்ட வெளிப் பாட்டுச் சமமின்மையும் ஏற்படுத்திய தொய்வுகளும் இந்த அரங்க வடிவில் நடிப்புச் சார்ந்து ஏற்படும் பிரதான பிரச்சினைகளாகும். உதாரணமாக இராவண னுக்கும் (சி.ஜெயசங்கர்), ம ண் டே m த ரி க் கு ம் (பி.பரமேஸ்வரி) இடையில் ஏற்படும் வெளிப்பாட்டு நிலைச் சமமின்மை காரண மான தொய்வு, நாடகத்தின் பிரதானமான கட்டங்களையே மிகவும் பாதிப்புக் உள்ளாக்கிவிடுகிறது.
கூத்தனின் உடல் ஆடலால் நிர்மாணிக்கப்படுவது இராவணேசனைக் பொறுத்தவரை எல்லோருமே ஆடத்தா செய்கிறார்கள். எனினும், உடலுக்குள் இருந்து கூத் வெளியிற் குதிப்பது மிகச் சிலரிடமிருந்துதான். 'கணி: ரீதியாகக் கூறினால் இராவணனிடம் (சி.ஜெயசங்கர் பெரியளவில் எந்த வழுவுமில்லை. மற்றறவர்களோ ஒப்பிடும்போது அவர் தனது கதாபாத்திரத்தினை அதிக நாடகப்படுத்த முயன்றுள்ளார். ஆனால், கூத்து அவர உடலுக்குள் இன்னும் குடியேறவில்லை, இலக்குமணனிடமு (கே.ரவிச்சந்திரன்), இந்திரஜித்திடமும் (கதவராஜா) அ பெருமளவுக்கு உண்டு.
இசைக்கோ லத்துள் வெற்றி பெறாதுவிட்டாலு வெவ்வேறு மரபுகளை நெறியாளர் இணைக்க முற்பட்ட போல, ஆடற் கோலங்களை கோர்ப்பதில் அவர் செய படவில்லை. பதிலாக பேரளவுக்கு வடமோடிக் கூத்தினைே
இராவணேசன் இரு நேர்காணல்கள்.
பேராசிரியர் சி.மெளனகுருவினால் அண்மையி கைலாசபதி அரங்கில் ஆற்றுகை செய்யப்பட் இராவணேசன் வடமோடி நாடகம் பற்றி நாடகத்தை பார்த்த சுவைஞர்கள் இருவரின் நேர்காணலை தாயக வாசகர்களுக்காகத் தருகிறோம்
திரு ரி.சிவகுமாரன் (வலிகாமம் வலய ஆசிரிய நிலைய முகாமையாளர்) கேள்வி: இராவணேசன் வடமோடி நாடகம் பற்ற உங்கள் விமர்சனக் கருத்து என்ன? பதில்: இந்த நாடகத்தைப் பார்க்கும் நேரம் முழுவது நாடகமோ கூத்தோ பார்க்கிறேன் என்றில்லாது அதற்கு ரசனையுடன் போய்விட்டேன். அதில் வந்த மெட்டுக்கை நன்றாக ரசித்தேன். அற்புதமான ஆட்டங்க ை அவ்வப்போது கலக்கின்றார்கள். நான் வடமோ ஆட்டத்தை மட்டக்களப்பு சீனாமுனையில் பார்த்தேன். மிக
 

அது அடிப்பபடையாகக் கொண்டிருந்தது. ஆனால் இராமன், இராவணன் ஆகியோரது தேரோட்டி களாக வரும் பெண்களின் தர் அசைவுக்கான முதற் Tதி பெருமளவுக்கு கூத் த டல் முறையிலிருந்து பரதநாட்டியப் - ح لبا) لhه பாணிக்குள் சென்று விடு கிறது. இங்கு இக்கட்டுரை பிரச்சினையாகக் கருதுவது இவ்வகை ஓர் வடிவ முறைக் குள் பரத நாட்டிய முறையை இணைப்பது பற்றிய விவாத மல்ல, பதிலாக இது மொத்த ஆற்றுகை முறை க்குள் கு பிசிறாது இணைந்ததா என்பது பற்றியதுதான். பேராசிரியரது ஒருவகை 'தொல்சீர் ஆடல்கள் மீதான ஈடுபாட்டுக் கவர்ச்சி இதனைக் கவனியாது சென்றுவிட்டது என்றே தோன்றுகிறது. OD ஒரு நேர்த்தியான படைப்புக்கு மிக முக்கியமானது அதன் றுகளின் தொகுப்பு இறுக்கம். ஈழத்துப் படைப்புககள் பலவற்றிலும் வறிய நிலையில் இருக்கும் முக்கிய அம்சமும் இதுதான். எங்கு காட்சிகள், இசை முதலியவற்றை "வெட்டுகிறோம் எங்கு 'பொருத்துகிறோம் என்பதும், வெட்டுக்கும், பொருத்துதலுக்கும் இடையில் வரக்கூடிய பார்வை மெளனம் விஸ்தரித்து விடக்கூடிய அரங்கின் படைப்பனுபவச் சூழல் என்பது பற்றிய நுட்பமான செவிமடுப்பு இல்லாதபோது படைப்பு ஒர் கூர்வாளாக மாறுவதற்கான சந்தர்ப்பம் அடித்துச் செல்லப்பட்டு விடும். இராவணேசன் இது தொடர்பாக கவனம் எடுக்க வேண்டும். 。米本本冰
ub
சிறந்த ஆட்ட வகைகளை வடமோடி தன்னுள்ளே வைத்திருக்கிறது. அதற்குள் இவர்கள் மிக நுணுக்கமான அற்புதமான அழகியல் கூடிய ஆட்டத்தை மட்டும் இராவணேசனில் பயன்படுத்தினார்கள். இக்கதை துன்பியல் கதையாக அமைந்துள்ளது. மொத்தமாகப் பார்க்கும்போது எனக்கு பல விமர்சனங்கள் இருந்தாலும் பார்க்கின்ற வேளையில் பார்க்கிறேன் என்ற உணர்வில்லாது இருந்தது படைப்பாக்க வெற்றிதான்.
கேள்வி: இப்படியான ஆற்றுகைகள் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தால் செய்யும் பட்சத்தில் யாழ். பல்கலைக் கழகத்தால் செய்யமுடியாது என கருதுகிறீர்களா? அப்படியாயின் அதற்குரிய
ýo
# காரணம் என்ன?
பதில்: அத்தகைய பாரம்பரியம் இங்கில்லை. யாழ் பல்கலைக்கழகம் சமுதாய அரங்கினை முன்னுரிமைப் te படுத்துகிறது. அது காலத்தின் தேவை. நவீன சமுதாய
பிரயோக அரங்கினை பயன்படுத்தி மக்களின் உளச்சம

Page 32
0A S SSSSYZSSSShS ySggBSBS SDS } } } } } } } } }్క 23 శస్త్ర
நிலையை வலுப்படுத்தும் வகையில் பல முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றது. பேராதனைப் பல்கலைக் கழகம்தான் இராவணேசன் நாடகத்தின் மையமாக ஆரம்பித்த புத்தாக்க முயற்சியை தற்போது மட்டக்களப்பு பல்கலைக்கழகம் செய்வதற்கு தேவையான நிதிகள் வழங்கப்படுகின்றது. யாழ் பல்கலைக்கழகம் அதற்கு புறம்பாகவே உள்ளது. இவ்வாறான முயற்சிகள் எடுப்பதற்குப் பல தடைகள் உள்ளது. மெளனகுரு போன்ற மையம் யாழ் பல்கலைக் கழகத்திற்கு வருமா? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். கேள்வி: தேசிய அரங்கை நோக்கி செல்லும் இராவணேசன் வட மோடி நாடகம் என்று கூறலாமா? வடமோடி அனைத்து அம்சங்களும் உள்ளடங்கியுள்ளதா? பதில் வடமோ டி ஆட்டங்கள் ஓர் அளவுக்குக் கொண்டுவந்தாலும் முற்றுமுழுதாக வடமோடி அல்ல. நடன அசைவு என்பன நவீன முறைகளில் படச்சட்ட முறைக்கு ஏற்ப உச்சக் கட்டத்திற்கு கொண்டு வரப்பட்டது. எல்லா விடயங்களும் விளைய வேண்டும். பூமியில் எல்லாம் கேட்கும் அரங்கு லரவேண்டும். கூத்து விளைய வேண்டும். நவீனத்துடன் உச்சத்தை அடைய வேண்டும். அப்போது தான் தேசியம் பிறக்கும்.
ச.கிருபானந்தன் நாடகக் கலாவித்தகர் அவர்களிடம், கேள்வி: இராவணேசன் வடமோடி நாடக ஆற்றுகை எவ்வாறு இருந்தது? பதில்: பார்ப்பதற்கு நான்றாய் இருந்தது. பீற்றர் புறுக்கின் மகாபாரதத்தில் வருவது போல பின் தட்டிகளைக் கொண்டு காட்சிப் படுத்தியது கட்புலனுக்கு கூடிய முக்கியத்துவம் கொடுத்ததாக அமைந்தது. ஆனால் கூத்து என்று பார்க்கும்போது வடமோடிக் கூத்து என்று சொல்லமுடியாது. இராவணேசன் நாடகம் என்றுதான் சொல்லலாம். அதைத்தான் அவர்களும் சொன்னார்கள். அந்த வகையில் கூத்துப் பாணி கலந்த நவீன நாடகம் என்று பார்க்கலாம். கேள்வி: பேராசிரியர் வித்தியானந்தனின் கூத்துப் புத்தாக்க முயற்சியின் தொடர்ச்சிதான் இந்த ஆற்றுகை என்று சொல்லமுடியுமா? பதில்: வித்தியானந்தன் கூத்து புத்தாக்கம் செய்ததினால் கிராமங்களில் இருந்த கூத்தை ஒரு வகையில் சாவடித்துவிட்டார் என்று விமர்சனங்கள் வருகிறது. படச்சட்ட மேடைக்கு கூத்தைக் கொண்டு வந்து ஆற்றுகை செய்யப்படும் போது பிரதேசத்தில் இருந்த உயிர்ப்புத் தன்மை கூற்றுச் செழுமை இல்லாமல் போகின்றது. நடுத்தர வர்க்கப் பார்வையாளர்களுக்காக வித்தியானந்தன் கூத்தினை ஒருவகையில் புதுமைப் படுத்தி ஆற்றுகை செய்தார். அதை விட நவீனத்துடன் புதுமைப் படுத்தி மெளனகுரு கொண்டுவந்தார். இதனால் கூத்துக்கலைமரபு பேணப்படும் என்பது கேள்விக் குறியான விடயம். கேள்வி: தொண்ணுாறுகளுக்கு முன்பு யாழ் பல்கலைக்கழகத்தினால் செய்யப்பட்டாலுந் தற்பொழுது கூத்து முயற்சிகள் அருகிக் கொண்டு வருவதாக நீங்கள் கருதுகிறீர்களா? அப்படியாயின்
அதற்கென்ன காரணம்? பதில் சிலர் நவீனப்படுத்தி கூத்தினை போட்டபோது பல எதிர்ப்புக் குரல்கள் வந்தது. நவீனப்படுத்திப் போட்டு கூத்தினை கொச்சைப் படுத்தவேண்டாம் என்று. அது சில

30
N
யோகம் இருக்கிறது சிறுகதைத் தொகுப்பு ஆசிரியர் குந்தவை வெளியீடு: மித்ர வெளியீடு விலை: 80ரூபா
அந்த ஒரு உயிர் தானா உயிர்? எஸ்.எம்.ஜி.இன் ஆசிரியர்
தலையங்கங்கள் சில எஸ்.எம்.கோபாலரத்தினம்
(கோபு) வெளியீடு: நிகரி வெளியீட்டாளர் விலை 150 ரூபா
சமரும் மருத்துவமும் போர்க்களப் பதிவுகளும் புதிய புதினங்களும் தூயவன் வெளியீடு: தமிழ்த்தாய் வெளியீட்டகம் நிலா பதிப்பகம் கிளிநொச்சி. விலை 100 ருபா
ノ - – ܠ
வேளை காரணமாக இருக்கலாம் எனினும் சிந்திக்க வேண்டிய விடயம். கேள்வி: தமிழ் தேசியத்திற்காக பல வழிகளில் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் யாழ். பல்கலைக் கழகத்தில் ஒரு தேசிய பாரம்பரிய கலையின் வளர்ச்சி பின்னோக்கி இருப்பதாகக் கருதுகிறீர்களா? பதில் மற்றவர்களோடு ஒப்பிடும் போது பின்னோக்கித்தான் இருக்கின்றது. மற்ற நாடக முயற்சிகளோடு ஒப்பிடும்போது போதாமல்தான் உள்ளது. அதற்கு என்ன காரணம் என்பதை அவர்களிடம் தான் கேட்கவேண்டும்.
水冰米

Page 33
31
“கண்ணிவெடி வெடித்தது போல் பெரியதொரு வெடிச்சத்தம் கேட் டதே. அந்த வீதியால் இவ்வளவு சனத்தோடு உள்ள பஸ்சைக் கொண் டுபோனால் கெடுதிவருமல்லவா?” அவன் இப்படி ஒரு கேள்வியை பஸ் நடத்துநரிடம் போய் உறைப் பாகக் கேட்டான்.
ஆனால் உள்ளே பஸ்ஸிற்குள் இருந்த யாருமே அவனுக்கு இசை வாகப் பேச தங்கள் பொன்னான வாய்களை திறந்து கொள்ளவில்லை, இருந்தாலும், ஏனோ எல்லோரினது பார்வையும் அதை ஆமோதிப்பது போல அவன் நின்று கொண்டி ருக்கும் பக்கமாகவே குத்திட்டபடி நிற்கின்றன.
பேருந்து விரைந்து ஓடிக் கொண் டிருக்கும் அவ்விடமிருந்து சத்தம் கேட்ட அந்த இடம் சுமார் நான்கு அல்லது ஐந்து கிலோ மீட்டர்களாக இருக்கலாம், அவனது கணிப்புச் சரி யானது தானென்று உறுதிப்படுத்திக் கொள்ள இடையிடையே இந்த பஸ்ஸை கையை நீட்டி மறித்து விட்டு உள்ளே ஏறிக் கொண்டிருப்பவர்களும் கூறுகிறார்கள்.
அவர்களிலே ஒருசிலர் கை, கால் என்று அங்கே பட்ட காயங்களுக்கும் கட்டுப்போட்டிருக்கிறார்கள். உலங்கு வானூர்தி யிலிருந்து சரமாரியாக கீழே நிலத்தை நோக்கி பொழி யப்பட்ட துப்பாக்கி ரவைகள் பட்டு சிராய்க்கப் பட்ட சிறு சிறு காயங்களுக்கு உட்பட்டவர்கள் அவர்கள். கட்டுப் போட்டிருந்த சீலைத்துண்டுகளிருந் தெல்லாம் கசிந்து ஊறிக் கொண்டி
ருக்கும் பச்சை காயங்கள் அவை பவர்க்கு ஊர்ஜிதப்ப அவற்றைப் பார்த்த
“என்ன நL அவர்களை வினவ,
"அந்த சத்தம் தான் இப்படிப் பல பரவலாக எங்கும் டிருக்கிறது” என்று னாரகள.
“Cau6TL m b வெடிச்சத்தம்கேட்ட யாலே இப்போை பண்ண வேண்டாம் நடத்துநரிடம் விவ பிரயாணத்தை த( வேண்டுமென்பதே ஆனால், அவரோ கவனம் வைத்து கொண்டவராக இல்
விரலிடுக்கில் மடி ரூபாய் நோட்டுகை மறு கைவிரல்கள கொண்டு சாக்குத் போட்டிருந்த ே கையை நுளைத்து கிலுக்கிக்கொண்டு மிதிபலகைக் கம்பிக் நிற்கிறார். அப்படிய சரவசாதா ரணமாக ஒரு ஞாயத்தையும் களுக்குச் சொல்கிற
“என்னத்துக்குப் சொல்லுங்கோவன்
 

இரத்தம் உடன் என்று பார்ப் டுத்தின. அவனும் தோடு.
டந்தது?’- என்று
கேட்டதன் பிறகு அசம்பாவிதங்கள் நடந்துகொண் அவர்கள் சொன்
இதற்குப்பின்பும் அந்தப் பாதை தக்கு பிரயாணம் !” என்று மீண்டும் ரமாகச் சொல்லி }த்து நிறுத்திவிட அவன் நோக்கம். இது காரியத்தில் அக்கறையெடுத்துக் லை;
த்துச் செருகியுள்ள ள இடையிடையே ால் நீவிவிட்டுக் துணி யில் தைத்துப் ாட்டுப் பையில் சில்லறை களையும் அசட்டையாக குப் பாரமாய் அவர் ாக நின்று கொண்டு தனக்குத் தெரிந்த அப்போது அவர் Tj. .
பயப்பட வேணும் பாப்பம். நாங்கள்
5.). அருளானந்தம்
1றாட்டில் போய்க் கொண்டிருக்கிற பிரயாணியள் எங்களை உவங்கள் ஒண்டும் செய்யாங்கள் போக விட்டிடுவாங்கள்’
“ம். சரி!” நடத்துநர் சொல் கின்றாரே என்று அநேகம் பேருக்கு அதுவும் ஒரு நம் பிக்கை. ஆனா லும், அவனுக்கு இதுவெல்லாம் மிக நன்றாகவே விளங்கும். ஆபத்து நெருங்கிவந்து கொண்டிருக்கிறது என்று அவனுக்குத் தவிப்பு இருந்தது.
இரண்டு தோணியில் கால் வைத்தது மாதிரி என்பார்களே! அதேபோன்ற நிலைதான் இப்போது அவனுக்கு. ரொம்பவும் அந்தரப் பட்டுக்கொண்டு; “இறங்குவோமா . இல்லை, இவர்களோடு இப்படியே பிர யாணம் பண்ணிப் போவோமா..” என்று மனதுக்குள் குழம்பியவாறே அவன் தவிக்கின்றான்.
“இங்கே இறங்கினால் கடை கண்ணி என்று ஒன்றும் இல்லை! அதனால் தண்ணீர் குடிக்க சாப்பிட வென்றும் வழி இல்லை! பார்க்கும் இடமெல்லாம் வெறிச்- என்று காட்சியளிக்கிறது. காயப் பட்டவர்கள் வேறு பஸ்சை மறித்து ஏறிக் கொண்டிருக்கிறார்கள். அங்கே வீட்டிற்கும் செலவுக்கு ஒரு சதமேனும் கொடுத்துவிட்டு வெளிக்கிட்டு வரவில்லை. அதுவும் ஒரு குறை . இப்படி எல்லாமே மூளையில் கிடந்து ஒரே குழப்பம். எதிலும் ஒரு முடிவுக்கு வர முடியாத பதற்றம். இந்த நிலையிலே தலையை சுளுக்கியது

Page 34
போல் கீழே தொங்கப் போட்டுக் கொண்டு அந்த வாகனத்தின் அடித்தகரத்தை மாத்திரம் பார்த்தபடி சிந்தனையில் நேரத்தை செலவழித்துக் கொண் டிருந்தபோது விக்கி விக்கி அந்த பஸ் அவ்விடத்தில் எல்லோ ரையும் ஒருமுறை குலுக்கி அடித்து நேரே நிமிர வைத்துவிட்டு நின்றது. அவனும் அதற்குள்ளே இத்தனை யையும் சமாளித்துவிட்டு வெளியே பார்த்தான்.
வீதி நெடுகிலும் நட்டு வைத் தாற்போல ராணுவத்தினர் அநேகம் பேர் நிற்கிறார்கள். அவர்களது கை களிலே புதிய நவீன ரகத் துப்பாக் கிகள் பளபளத்து மின்னிக் கொண்டி ருக்கின்றன.
“உங்கள் எல்லோருக்கும் வெடி இருக்கிறது. கீழே இறங்குங்கள்’ நெருப்புத்துண்டுகள் மாதிரி வார்த் தைகளை வீசியபடி தங்கள் குரலுக் குமேல் அவர்கள் கூச்சல் போடுகி றார்கள். அத்தோடு புராதன கெட்ட வார்த்தைகளும் அவர்கள் வாயி லிருந்து வெளி வந்தன. இடைவிட்டு, மீண்டும் அதே குரல்கள்தான் எச்சரிக்கை விடுக்கின்றன.
“வெளியாலே இறங்கி வந்து விடுங்கள். இல்லாவிட்டால் உள்ளே வெடிகுண்டை எறிவோம் அல்லது முற்றாக தீயிட்டுக் கொளுத்துவோம்” அவர்களது " கடுமை கலந்த வார்த்தைகளை திணறிப்போன மூச் சோடு அவன் கேட்டுக் கொண் ருந்தான்.
பஸ் ஸிற்குள்ளே இப்போது “குய்யோ முறையோ’ என்று கத றியழும் சத்தங்கள், குஞ்சு குரு வான்களை தூக்கி வைத்துக் கொண்டு தவித்துக் கொண்டிருக்கும் தாய் மார்கள் இளைஞர்கள் முகத்தில் மரணக்களை, இயக்கமில்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் முதி யவர்கள்.
என்றாலும், கீழே இறங்கி விடுவதைத்தவிர வேறு ஒரு வழியும் தோன்றாததால் மன தைரியம்மிக்க இரு ஆண்கள் முதன்முதலாக கீழே இறங்கி விட்டார்கள். இறங்கி விட்டவர்கள் அவர்கள் பாசையையும் அறிந்திருந்ததால் அவர்களிடம் சில நடைமுறைகளைச் சொல்லி அதை மற்றைய எல்லோர்க்கும் சொல்லுங் கள்
என்று அவர்களை ராணுவத்தினர்
பணிக்கிறார்கள்.
“பெண்களுக்கு கெடுதியும் செய்யப படாமல் இறங்கிவர
33
SGT
அப்படி இவர் எல்லோருக்கும் பு லத்தான் அனைவரு நம்பிக்கை வந்தது பஸ் ஸிற்குள் இ ளெல்லாம் ஒரு விட்டார்கள். அவ போவதை பார்த்த ஆண் களும் பின்னால் ஒவ்வொரு கொண்டார்கள். இ உள்ளே யாருமில்ை
“இதற்குள்ளே கொண்டிருப்பதற்கு விடவேண்டும்!”
அப்படி நி ைஎ அடுத்த பெரும் அதி காத்திருந்தது.
பஸ்ஸிற்கு அரு துப்பாக்கி வேட்டுச் படபடத்துப்போய் வ அசுர பயத்தோடு தான்.
அங்கே.
மூக்கு பட மண் படி நிலத்தில் குப்புற கப்பட்டிருந்த ஆண்க உடலிலும் சல்லை குண்டு துளைத்த கா
கடவுளே... எ மூடும்போது அடுத்து சத்தத்துடன் ஜன்ன கையில் தெறிபட்டு வழிந்துகொண் டிரு ஈரப்பசை. திகிலடை டும் வெளியே பார் பழுத்து நிலத்தில் பாளிப்பழம்போல் கிடந்த ஒருவனது தை சிதைந்து கிடக்கி மண்டையில் இரு பிசுபிசுப்பான ஊன் வழிந்து கொண்டி மேலும் அவனால் என்று நிச்சயிக்க முடியவில்லை
“கடவுளே இப்படி வரவேண்டுமா? தெரு
 

நாங்கள் ஒரு ாட்டோம் பயப் டாம் என்கிறாங்
கள் தமிழிலே யும்படி சொல் ந்கும் கொஞ் சம்
இதற்குப்பிறகு நந்த வாறு இறங்கி ர்கள் இறங்கிப்
நம்பிக்கையில்
அவர்களுக்குப்
த்தராக இறங்கிக் ப்போ பஸ்ஸின் J என்றநிலை”
இனியும் நின்று இயலாது, இறங்கி
ாக்கயிலேதான்
ர்ச்சி அவனுக்குக்
கே சரமாரியாக ஈத்தங்கள். மனம் பியர்வை ஜனிக்க வெளியே பார்த்
ணை முத்தமிட்ட }ப் படுக்க வைக் 1ள் எல்லோரினது டக் கண்களாக யங்கள்.
ன்று கண்களை
க் கேட்ட வெடிச்
ல் ஊடாகவந்து
குளிர்ச்சியாக க்கிறது ஒருவித .ந்துபோய் மீண் த்தால், மரத்தில் வீழ்ந்த பப் கீழே நிரையில் ல குண்டடி பட்டு D5). 96). 6073) ந்து தெறித்த தனது கையில் ருப்பதை இனி இன்னது அது ாமல் இருக்க
யும் ஒரு நிலை நாய்கள் போல
இந்த
பெண்க
32
இடத்தில் வந்து நாங்கள் எல்லோரும் சாக வேண்டுமா?. கதறியது அவனது மனம். பயத்தில் உடல் தசையும் “தடதட” வென்று ஆடியது. கீழே விழுந்து கிடந்த இருக்கை தட்டுக்கு இடையில் புகுந்து சுருண்டுகொண்டான்.
இதுவரையில் பஸ்ஸினுள் அவ னையும் இன்னுமொரு கிழவரையும் தவிர வேறொருவரையும் காணாத தால் எதுவித சந்தடிகளுமற்ற நிசப்தம். அதை விரட்டிவிட்டாற் போல் மிதிபலகையில் உதைப்புடன் கால் பதித்து யாரோ ஏறிவருகின்ற சப்பாத்துக்கால் சத்தங்கள். பயத்தில் கண்களை மூடிக்கொண்டிருந்த இவ னுக்கு உள்ளே அடித்தாற் போல கேட்கிறது.
“பஸ்ஸிற்குள் இருந்து கீழே இறங்கி விடுங்கள். இல்லையேல் உள்ளே இருந்த இடத்தில் உங்களுக்கும் சமாதி கட்டிவிடுவோம்”
கட்டு விரியன் பார்வையோடு உயிரை எடுக்கவந்த யமன் மாதிரி அந்த இருவரும் நிற்கிறார்கள். ரவை களை கக்குவதற்குத் தயாராக கைக ளிலுள்ள துப்பாக்கிக் குழல்கள் நேராக நீட்டப்பட்டபடி தயாராக இருக்கின்றன.
ஏதோ ஒரு போதை வஸ்துவின் வெறி ஏற்றம்தான் அவர்களது இயல் பான முகத்தை மாற்றி விட்டி ருக்கிறது. கரு விழிகளின் கடை யோரம் செக்கர் வானம் போல சிவத்து
நிறத்திருக்கிறது.
எரிமலைச் சீற்றத்தில் பார்த் ததும் இவன் மனதில் மின்ன லைப்போல அந்த எண்ணம் விசிறி அடித்தது. உடனே இருக் கைக்குக் கீழ் இருந்து உருவிக் கொண்டு அவன் வெளியில் வந்துவிட்டான்.
அவர்களின் முன்னே செல்ல அவன் கால்வைக்க முதல் அந்தக் கிழவர்தான் தேர்போல அசைந்து கொண்டு அவர்களிடம் சென்றார். வேட்டி, சால்வை , வீபூதி, பொட்டு என்று வைத்துக் கொண்டு பச்சைத்தமிழராக. ஆம் அவர் ஒரு சைவப்பழம்தான் எலிக்குஞ்சு கணக்கா முழியை உருட்டிக் கொண்டு,
"ஐயா! நான் திருக்கேஸ்வரம் சிவன் கோயிலுக்குப் போயிட்டு திரும் பிவாறன். அதால, வேற ஒண்டும் எனக்குத் தெரியேல்ல. இதுதான் உண்மை’

Page 35
33
இப்படிச் சொல்லிக் கொண்டு அவர்கள் அருகில் கிழவர் போவதற்கு முன் அந்த இருவரில் ஒருவன்:
“கிட்ட வராதே நாயே’
என்று சொல்லிக்கொண்டு பற்களை நருடிக் கடித்த வண்ணம் காலால் அவரை எட்டி உதைத்து விட்டான். அவனுக்கு தன்னுடைய துவக்கு பறிபோய் விடும் என்ற பயம் போலும்
அவனது உதையோடு பின்புறம் சரிந்து தொ புகடிரென்று கீழே விழுந்தார் கிழவர்.
இவனுக்கு இன்னமும் நடுங்க ஆரம்பித்துவிட்டது. எழுபது வயதுக் கிழவருக்கே இந்த நிலையென்றால் எனக்கு எப்படியாகுமோ என்று அவன் நினைத்தான்.
எப்படியோ அவர்கள் நின்ற இடத்துக்கு நடந்து போவதற்கு முடியாமல் கால்கள் ஒன்றுடன் ஒன்று பின்ன ஆரம்பித்துவிட்டது இவனுக்கு. வெகு சிரமப்பட்டுச் சென்று, “சேர்’ என்று அவன் சொல்வதற்குள் “நிச்சயமாக நீ இங்கிருந்து தப்பித்துச் செல்ல முடியாது’. கறுமுறுத்துக் கொண்டு நின்ற ஒருவன் சொன்னான். இவனுக்கு வயிற்றைக் கலக்குவது போல இருந்தது. விகஸித்த குரலில். “இல்லைசேர் நான்’ என்று இவன் சொல்ல ஆரம்பிக்க, “பொத் தடா வாயை’- சொல்லியதோடு அவனது இடது செவியில் உறைப்பாக விழுந்தது ஒரு அறை, காதுக்குள்ளே அவனுக்கு அப்போது “நொய்ங்’ என்று இருந்தது. அதனால் செவிப்பறையில் ஜவ்வு கிழிபட்டது மாதிரி உணர்ச்சி ஏற்பட்டது. கண்கள் கலங்கி கண்ணீர் வழிந்தது. ஒரு அழுகையும் கேவலுமாக வந்து கண்டத்தை அமுக்கிற்று.
“ஐந்து பிள்ளைகள் எனக்கு. எதுவித சம்பந்தமும் இல்லை! நான் குடும்பஸ்தன் என்னை ஒன்றும் செய்து விடாதீர்கள்’. தொண்டை கமற சிரமத்தோடு அவன் சொன்னான். அவனது நாசியும் உதடுகளும் சோகத்தில் துடித்தன. வேர்வைத் துளிகள் நெற்றியில் சரம்கட்டி நின்றன.
“Gr’
ஒருவன் வாயிலிருந்து இந்த வார்த்தை மாத்திரம் வெளிவந்தது. கிடைத்த அந்த நல்ல சந்தர்ப்பத்தோடு பஸ்ஸின் கீழே இறங்கியதும் எதிரே கிடந்த பிணக் குவியல்தான் அவனை
வரவேற்பது போ அத்தனையும் வயது சடலங் கள்தான். நடுத் தர வயது துப்பாக்கியால் சு செய்யப்பட்டிருந்த ளிடையே ஒரு சடலம்தான் பார்க் இதயத்தை வலிக் அவன் போட்டிருந்: கூட கழன்று கீே இல்லை. அந்தப் பி வாய் பிளந்தபடி அவன். வயிற்று துப்பாக்கி ரவை போறையாகக் கு விட்டிருந்தது. அை நிலையில் முகத்தை கொண்டு அவன் வைத்த போது அ துப் டாக்கி சகி ராணுவத்தையே கூடியதாய் இருந்த
வீதியின் மறு ஒ தண்ணீர் ஓடிக் கொ அருகே வேலிய பூவரசு மரத்தின் கீ பிள்ளைகளும் உட்
கால்வாயால் ஒ அரைப்பாகம் தாங் குப்புறப் படுத்தபடி நிமிர வைத்துக்கொ அளிக்கப்பட்ட ஆண்களெல்லாம் போய் மிரண்டு அந்த இடத்தில் டே இருந்து கொள்ள நினைத்து நடந்து ெ இரும்புக் கரமொன் இறுகப் பிடித்தது.
“எங்கே போ உன்னை போக திரத்தோடு கேட்ட
“அவர்கள்தான் என்னைப்போகவிட்
“பொய் சொல்
“இல்லவே
இருவரும்தான் உ சொன்னார்கள்’ சொன்னான்.
“வாகேட்போம்
இருக்கிறது அநேக

ឆ្នា{{S = 48
1) காணப்பட்டது. வந்த ஆண்களது (ளைஞரிலிருந்து ள்ளவர்கள் வரை டப்பட்டு கொலை ார்கள். அவர்க இளைஞனின் கும்போது அவனது கும்படி செய்தது. ந மூக்குக் கண்ணாடி ழ விழுந்ததாகவும் விணக்குவியல் மேல் இறந்து கிடந்தான் ப் பகுதி எங்கும் கிழித்துப் பாய்ந்து டைந்து சிதைத்து தப் பார்க்க முடியாத மறுபுறம் திரும்பிக் வீதியிலே கால் ங்கே இருமருங்கும் தமாய் நிற்கும் அவனால் காணக் ghl.
ரம் கான் வழியாக ண்டிருந்தது. அதற்கு ாக நிரைக்குநின்ற ழ் பெண்களும் சிறு கார்ந்திருந்தார்கள். டுகிற தண் ணீரிலே கள் உடல் நனைய தலையை மாத்திரம் "ண்டு உயிர்ப்பிச்சை வந்த ازت للالا6 கிலி பிடித்துப் கொண்டிருந்தனர். பாய்த்தான், தானும் வேண்டும் என்று காண்டிருந்தவனை, று அதிலே வைத்து
கிறாய்?. யார் விட்டது?”- ஆத் ான் அவன்.
1. அவர்கள்தான் -டவர்கள்’
கிறாய்?
இல்லை அந்த ண்மையில் அதைச் ஈனஸ்வரத்தில்
..அறிந்தபிறகு பார், ம் உனக்கு”
பெண்ணியம்
இ, கங்கை ஊடறுதப் பாய்ந்ததால் சமூகக் \ ~கெள் புனிதமாக்கப் பட்டதாக பேசிக் கொள்கிறார்கள் மனித மனங்கள் கழுவப் படவில்லை
புனர்வாழ்வு
பிரச்சனை ஒன்று உள்ளது பற்றி யுத்தம் ஒன்று நடந்தது பற்றி
சமாதானம் பிழைத்தால் யுத்தம் இன்னும் தொடர்வது பற்றி எமக்கு ஒன்றும் அக்கறை இல்லை! உணவு, உடை, உல்லாசம் காசுக்கு வாங்க முடிந்தால் போதும்.
தாழ்த்தப் பட்டவர்கள்
கையில் காசு இருந்தால் கொழும்புக் கோயிலில் மூலமூர்த்தியின் பாதம் வரை முன்னேறலாம்;
psitfi) சொந்தக் கோயிலுக்குள் மட்டுமே போகலாம்!
உடுவில் அருணன்

Page 36
リ!!リlfい→●
அவனுக்கு நரம்புகளெல்லாம் கொரக்குப்பிடித்து சுண்டி இழுப் பதுபோல இருந்தது. தனது கிட்டிப் பிடியை இன்னும் அவன் விடவே இல்லை. அவர்கள் அருகில் அவனை இழுத்துப் போனான் அவன்.
என்ன சொல்வார்களோ இனி மேலும் என்ன நடக்குமோ? இப் போதும் ஜீவமரணப் போராட்டம் தான். கண்களை மூடிக் கொண்டு சா வை வரவேற்போம் என்று தன்னையே மறந்து போகின்ற மயக்கம் போன்ற நிலைக்கு அவன் முயன்று கொண்டிருக்கும்போது பஸ்ஸிற்குள் நிற்பவர்களோடு அவனைப் பிடித்தபடி நின்றவன் ஏதோ கேட்டுத் தெரிந்து கொண்டான். அத்தோடு இறுகப் பிடித்தகரம் இளகிவிட்டது.
“Gus”
ஒருவார்த்தைதான். அவனுக்கு மின்னல் கெடுவுக்குள் விடுதலை, அங்கிருந்துபோய் அவனும் அவர் களோடு வாய்க்காலடியில் குப்புறப் படுத்தபடி கிடந்தான்.
அங்கேயும் மதப்பிரிவு.
ராணுவத்தினர்தான் எல்லோரையும் பிரித்து இருத்திவிட்டிருந்தனர். இந்த ஜீவமரணப் போராட்டத்தில் எல்லோ ருமே கடவுளரது நாமத்தை வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டு அடைக்கலம் தேடிக்கொண்டிருக் கிறார்கள். இவர்களுக்கு முன்பாக அங்கே நடந்து கொண்டிருக்கும் அழிவு வேலைகள் இன்னமும் முடிவுபெற வில்லை. அவ்விடத்தின் சூழமை வில் எங்குமே சரவெடி கேட் பதுபோல் சத்தங்கள் கேட்டுக் கொண்டே இருக்கின்றன.
அருகே இருந்த சிறிய ஒரு நெல் ஆலை, ஓலைக்குடிசைகள், பசுக்களின் கொட்டில்கள் என்று ஒன்றுமே அவர்களால் மிச்சம் வைக்கப்படாது தீயிட்டு கொளுத்தி நாசமாக் கப்படுகின்றன. அந்த இடங்களிலே நெருப்பு பகார் பற்றி ஓவென்று அகோரித்து எரிந்துகொண்டிருக்கிறது.
அந்த நேரமாக படீர் என்று பெரிதாக ஒரு துவக்கு வெடிச்சத்தம். தகரத்தை துளைத்துப்போவது போல பஸ்ஸினுள் இருந்து. அங்கே என்ன நடந்தது என்பதை அவனால் விளங்கிக்கொள்ள அதிக நேரமாக வில்லை”
“ஐயோ. அந் கிழவரையுமா..?” கவலை ஆடை கொண்டது. த அவனது கால்கள் கிடந்தும் உடலெங் காய்ந்து கொண்டிரு
”ஒரு பாவமும் ஏன் கொல்லப்ப அடக்கு முறையி: நடவடிக் கையாக இனப்படுகொலைக சிந்தை யிலே இந் பூதாக ரமாக எழுந் ருந்தது.
விட்டில் பூச்சிகள் இந்த இடத்தில் போக்கிக்கொள்ள விட்டதே. எங்க எத்துணை மடத் த
எல்லாப்பிழை அவங்கள்தான். எ கெட்ட பஸ் சாரதி நினைத்துக்கொண்( அக்கம் பக்கம் பார் அங்கே இருப் தெரியவில்லை
'அவர்களுக்கும் மணி அடித்து இவைகளை யாரிட கேட்பது. அங்குள் ஒருவரோடொருவர் யாகிலும் பேசாது மூடிக் கொண்டிரு களோடு வந்த உழ கொடுத் தவர்கள் மனவேத னைகளிலு அடக்கிக் கொண்டு அழுகிறார்கள். அ கண்களும் சிவந்து த அழுகையில் துடிக்கு அவர்களெல்லோ கிறார்கள். கூடவே இருக்கின்ற அந்த பிள்ளைகளும்தான் கண்ணீர் விடுகிறார் ஒலத்துக்கு ஒப்ப ருக்கும் காற்றுக்கு பனை ஒலைகளின் லிருந்து கேட்டுக் ெ
கொழுந்து வெ எறியப்பட்டது போ6 வயதுடைய இளெ கொல்லப்பட்டு வீச
 

34
5 வயது போன அவனது மனதில் யாய் அப்பிக் ண்ணிருக்குள்ளே குளிர்ச்சி பட தம் பயக்காய்ச்சல் ந்தது.
அறியாத மக்கள் நி கிறார்கள்?. ா உச்சக் கட்ட இப்படியான ாா.”- அவனது தக் கேள்விதான் துநின்று கொண்டி
போல் நாங்களே வந்து உயிரைப் வேண்டியதாய் ளுக் கெல்லாம் னம்.
க்கும் காரணம் ங்கே அந்த மூள யும் நடத்துநரும் டு அவ்விடத்தில் ாத்தான். அவர்கள் பவர் களாகத்
இவர்கள் சாவு விட்டார்களா?" ம் அவன் போய்க் ான எல்லாருமே ஒரு வார்த்தை பயத்தில் வாயை க்கிறார்கள். தங் றவினர்களை பலி
சகிக்கமுடியாத ம் தம்மைத் தாமே மெளனமாய் அழுது கலங்கிய டித்த மூக்குகளும் 3ம் உதடுகளுமாய் ரும் காணப்படு அவர்களொடு ப் பூப் போன்ற பயத்தால் நலுங்கி கள். அவர்களின் வீசிக் கொண்டி அருகே நிற்கின்ற சத்தமும் உயரத்தி காண்டிருக்கிறது. பற்றிலை கிள்ளி வாழ வேண்டிய யதினர் சுட்டுக் ப்பட்டதை நினை
ந்து நினைந்து அவனது மனம் மெளன மாய் அழுதது. இந்தச் சூழலிலை எங்கு பார்த்தாலும் சவ அமைதி. தூரத்தில் எட்டாத திசைகளில் பறவைகள் பயந்து கொண்டு பறக்கின்றன. பின்னேரமாகி விட்டதால் வானமும் இரத்தச் சேறு போல் குழம்பிக் கிடந்தது. அடி வானத்தில் சிவந்த கிரணப் பட்டைகள் தகதகத்துக் கொண்டிருந்தது. அந்த இடங் களிலும் மண்டிக்கிடந்தது. பஸ் அருகே இருந்து அடித்த இரத்தக் கவுச்சி அவனுக்கு வயிற்றைக் குமட்டச் செய்தது.
ராணுவத்தின் இந்தக் கொடு மையான பேயாட்டம் எல்லாமே முடிவடைந்ததும் அவ்விடத்தில் அவர்களது தலைவன் வந்து நின்றான். வாயிலிருந்த சிகரட்டிலிருந்து நெருப்புக்கனிய புகையை உள்ளே இழுத்து ஊதிக் கொண்டு,
“எல்லாமே முடிந்தாகிற்றா?”
குறித்த அந்த இரு சிப்பாயி னிடத்தும் வினவினான்.
“சரிவரச் செய்துமுடித்துவிட்டோம்” “நல்லது இனி இருப்பவர்களை
போகவிடுங்கள்’- கட்டளை பிறப் பித்துவிட்டு அவன் போய் விட்டான். “இனிமேல் நீங்கள் இந்த
வெளியினூடாக நடந்து போங்கள் பயமில்லை.”
அந்தச் சிப்பாய் அப்படிச் சொல்ல இதயத்தை முட்கிளைகளால் கீறி இரத்தம் பாய வைத்ததைப்போல் அவர்களுக்கு இருந்தது. அவன் அப்படிச் சொல்வதைக் கேட்டு எல்லோருக்கும் ஆத்திரமாகத்தான் இருந்தது. அங்குள்ள ஒவ்வொ ருவர் மனதிலும் அவர்களை வஞ்சம் தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் சுவாலை வீசிக் கனன்றது. அவனுக்கும் கோபம் பொத்துக்கொண்டுதான் வந்தது.
ஆனால், துப்பாக்கியின் முன் அப்பாவி மக்களின் வாய் எப் பொழுதும் மெளனமாகவே இருக்கச் செய்கிறது.
எல்லோரும் எழுந்து வயற் காட்டுப்பக்கமாக துரிதமாக இப்போது நடந்து கொண்டிருக்கிறார்கள். நடக் கும்போது பயத்தில் அந்தக் கும்பலுக் குள்ளே இடை வெளி காணப்படாத அளவில் அதிக நெருக்கம். வரப்பிலே எல்லோரும் நடந்து போய்க் கொள்ள

Page 37
35
ܢܠ
வசதியில்லை. சேற்றுழவு முடிந்து பலகை அடித்துவிட்டிருந்த இட மெல்லாம் கால்கள் புதையப் புதைய நடையில் அனைவருக்கும் இப்போது அவசரம். என்றாலும் அவர்களில் அதிக மானவர்களிடம் அழுகையும் பிலாக் கணமும்தான் இன்னமும் மாறாமல் இருக்கிறது.
“தம்பி உம்மை எப்பிடி அவங்கள் போக விட்டவங்கள்?”
இந்த இறுக்கத்துக்குள்ளே அவ னைப்பார்த்து நிறைய வயதைக் கடந்த ஒரு பெண் வியப்புடன் கேட்டாள்.
அதை அவள் கேட்கவும்; நல்ல கிரவல் மண்ணிலே தள்ளிவிழுத்தி பந்தாக உருட்டிவிட்டது போல் வேதனையாக இருந்தது.
"அம்மா இந்தளவு வயது போயும் உங்களுக்கின்னும் அறிவு கொஞ்சமும் வளரேல்லயே! நான் ஏதோ ஏக்கத்தில மலா ரடிச்சுப் போய்க் கிடக்கிறன். அதைக் கொஞ் சமும் யோசியாமல் இந்த நேரம் என்னைப்பாத்து கேக்கிற கேள் வியே இது”
“கோவப்படாத தம்பி அப் பிடி யொண்டும் பிழையாய் நான் நினைக் கேல்ல. நீர் உந்த வேட்டியை உடுத்துக் கொண்டு கண்ணுக்க குத்துற மாதிரி தெரியி நீரெல்லே அதாலதான் இப்பிடி யெல்லாம் நினைச்சிட்டுக் கேட்டணான் பிழையெண்டால் மன்னிச்சிர்ரா தம்பி’
அதற்குப்பிறகு அவள் வாயை மூடிக்கொண்டாள். ஆனல், அவள் சொல்லியதை வைத்து பழைய சம்பவம் ஒன்று நினைவில் திரும்பவும்
போர்க்கள் சிறுகதைத் தெ ஆசிரியர் இளையவ6
வெளியீடு
விவேகஅமுது வெ
ஊரெழு மேற்கு, சு
விலை: 110
மொத்தத்தில் எந்த ஒரு கை என்று சொல்லமுடியாவிட்ட பாலான படைப்புக்கள் வெ என்பதே என்கணிப்புஏ.ஜே.கனகரட்னா
அவனுக்கு வந் குத்திவிட்டது ( உணர்வைக் கொடு
அவனது ெ ரொருவர் அன்ெ கூட்டமொன்றில் விஷயத்தை மு: காரசாரமாகப் பே
இந்த நாட்டிே பான்மை இனத்த வாழுகின்ற தமிழ எல்லா உரிமைகளு கின்ற காலம் வ வேட்டியை உடு போட்டுக் கொண்( நாட்டிலே எல்லா இல்லாமல் பt எப்பொழுது தமி சென்று வரக்கூடிய அப்பொழுதுதா உண்மையான சுத øT6ör600Tøvrib.
தீர்க்க தரிசன் வேளையில் அ இன்றைய அனுப உண்மையென்றே பட்டது. அந்தப் ெ டிக்கதையோடு ஒருமுறை நினை கடந்து போயிற்று.
வரப்புப்பூண்டுக go UfT u 2 IJT uu 5Lகாட்டுப்பகுதியை எல்லோரும் வந்து
 

స్ట్ م& {్కణ భ}
r ༈ ག)
ாகுதி
ளியீட்டகம்
ன்னாகம், 5urt தயும் பிரமாதம் டாலும் பெரும் பற்றிகரமானவை முன்னுரையில்
ސ........................
து இதயத்தைக் போல் வேதனை த்தது.
நருங்கிய நண்ப றாருநாள் பொதுக் பேசும்போது இந்த க்கியம் கொடுத்து சினார்.
ல வாழும் பெரும் வர்போல அங்கே ராகிய நாங்களும் ரூம் பெற்று வாழு ரவேண்டும். இந்த த்தி சால்வையை டு சுதந்திரமாக இந்த இடங்களிலும் இடர் யம் இல்லாமல் ழ்ெமகன் ஒருவன் காலம் வருமோ ன் எங்களுக்கு ந்திரம் கிடைத்ததாக
னம் போல் அந்த வர் சொன்னது வத்தில் அவனுக்கு
மனதுக்கு உணரப் பெண் கூறிய வேட் அந்தச் சம்பவமும் வில் வந்து நின்று
ஒரு கொடிய யுத்த பூமி யைத்தாண்டி அமைதிப்பூங்காவில் பிரவேசித்ததுபோல் அவனுக்கு இருந்தது. அது அந்திவரும் நேரம். பற” களின் பல்வேறு ஒலிகளும் ஜிர், மிர் என்று பூச்சி ஒலிகளும் மெல்ல u 0ல்ல இப்போது அவனது காது களில் கேட்கின்றன. காட் டு மரங்கள் நலத்தில் சொரிந்த உதிரிப்பூக்கள் அந்த ஒற்றைய டிப்பாதையெங்கும் நெடுகக் கிடக் கிறது. காட்டுப்பூக்களின் போதை மணம் மனம் குழம்பிய நிலையிலும் அவன் நாசியை துளைக்கத் தான் செய்தது. அவனது பாதங் களில் நிலத்தில் பரவிக்கிடந்த சரளைக் கற்கள் குத்தின. செருப்பை தொலைத்து விட்டு வந்ததால் ஏற்பட்ட வேதனையை பல்லைக் கடித்தபடி சகித்துக்கொண்டு எட்டு மேல் எட்டு வைத்து அவன் நடந் தான். அப்படியே அவர்க ளெல்லாம் போகின்ற திசையில் ஒரு ஆறு காணப்பட்டது. பழுத்த இலைகளும் சருகுகளும் விழுந்து மூடிக் கிடக்க உறங்கிக் கிடக் கின்ற தைப்போல அது காட்சிய ளிக்கிறது. தண்ணீரைக் கண்டதும் அநேகம் பேர் அதற்குள் போய் குளிர்ச் சிபட காலை வைத்துக் கொண்டார்கள். கைகளால் இலை தழைகளை விலத்தி தண்ணீரை அள்ளி முகம், கை கால்களை கழுவுகிறவர்களாகவும் அவர்களெல்லாம் இருக்கிறார்கள்.
யுத்தம் ஆரம்பித்த காலம் தொடங்கி இந்த நாட்டிலே தமிழர் களுடைய இரத்தம் சிந்தப்பட்டு இல்லாதிருக்கும் இடமென்று ஒரு இடமும் இல்லை. அப்படி இன்றுவரை இரத்தம் சிந்தியிருந்தும் இது வரையில் எங்களுக்கு வேண்டிய உரிமைகள் அனைத்தும் உடையதான சுதந்திரம் என்பது கிடைப்பது மாத்திரம் சிக்கலாய்
இருக்கிறதே.
அந்த ஆற்றினோரம் ஒற்றை யாய்ச் சற்றே நின்றபடி இவை களை அவன் யோசித்துக்கொண்டிருந்தான். பிறகு அந்த ஆற்றில் அவனும் இறங்கி தனது நெடிய மேனியை ஆற்றுத் தண்ணீரில் அவன் நனையவிட்டான். இலைச் சாறு ஊறிய அந்தப்பச்சைத் தண்ணீருக்கு
அவன் உடல் ஆறிக் குளிர்ந்தது.
3ள் கால்பாதங்களில் ந்து இப்போது ஒரு யண்டி அவர்கள்
விட்டார்கள்.
ஆனால் அவன் மனமோ நடந்த வைகளை மீண்டும் மீண்டும் எண்ணி யெண்ணி வெகுவாக கொதித்துக் கொண்டேயிருந்தது.

Page 38
زفية، لأنه رغبة فيين فيه. يُع أرز في أوْ أزرق في
asoiu629?as-a-60.d6 Jascersco கவைத்துவ ஊசற்றும்
மகாஜன கல்லூரியின் கலைத்துவப் பணிகள் அன்றும் இன்றும்
பொற்காலத்தை நோக்கிப் பீடுநடை போட்டுக் கொண்டிருக்கும் புகழ் பூத்த கல்லூரியான தெல்லப்பளை மகாஜனக் கல்லூரியின் கலைத்துவப் பணிகள் அன்றும் இன்றும் என்னும் தலைப்பில் ஒரு நோக்காக இக்கட்டுரை அமைகின்றது. நீண்டதோர் அறிவியல், கலைத்துவ, பண்பாட்டுப் பாரம்பரியங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு சில கல்லூரிகளில் யா மகாஜனக் கல்லூரியும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். 2010இல் நூற்றாண்டு காண இருக்கும் ஒரு கலைக் கோயில் இது. அமரர்கள் துரையப்பாபிள்ளை, ஜயரத்தினம் இருவரதும் அற்புதமான அறிவொளி பரப்பும் அறிவாலயம். ஆரம்ப கால கட்டத்தில் பல சோதனைகளைக் கண்டும் சளைக்காது ஓங்கி உயர்ந்து தன் பணி ஆற்றிய நினைவுகள் என்றும் பசுமையானவை. விளையாட்டுத் துறை யெனினும் பல்கலைக் கழகப் புதுமுக சாதனைகளெனினும் கலைத்துவ சாதனைகளெனினும் அனைத்துக்கும் முத்திரை பதித்த கல்லூரியாக , வெளிமாவட்ட மாணவர்கள் பலரைத் தனது விடுதிகளில் தங்க வைத்துக் கல்விச் செயற்பாடுகள், இணைபாடவிதானச் செயற்பாடுகள் என்பன இரவுபகலாக மேற்கொள்ளப்பட்டன. 30-40 மாணவர்கள் வருடாவருடம் பல்கலைக்கழகம் சென்றனர். அதிலும் 10 மாணவர்கள் மருத்துவத் துறைக்குத் தெரிவு செய்யப்பட்ட உன்னதமான எழுச்சிமிகு காலம் ஒன்று (60-70கள்) இருந்துள்ளது. கலைமுயற்சிகள் தொடர்பாக மகாஜனக் கல்லூரியில் 'நாடகம் சார் பாரம்பரியத்திற்கு வித்திட்டவர் எனும் பெருமைக்குரியவர் அமரர் கவிஞர் செ.கதிரேசர்பிள்ளை அவர்களாவார். இவரது நாடக எழுத்துருக்கள் 1965-1970வரை இலங்கைக் கலைக் கழக நாடகக் குழுவினர் நடத்திய பாடசாலை மாணவர்களுக்கான நாடகப் போட்டியில் தொடர்ந்து ஐந்தாண்டுகாலம் முதற்பரிசினைத் தட்டிக் கொண்டவை என்பது மகாஜனாவின் கலைத்துவத்தின் உச்சத்திற்குச் சான்று பகர்கின்றது எனலாம்.
'தெல்லிக் கழக மிதை வெல்லக் கழகம் வையகத்தில் உண்டோ? என இலக்கணம் வகுத்தபாவலர் துரையப்பாபிள்ளையின் நெறியில் கலை வளர்த்த கலாலயம், இதே வகையில் இசை, நடனம் எனும் துறைகளிலும் மகாஜனா தனது முத்திரையைப் பொறித்திருந்தது. அன்றைய காலகட்டத்தில் வழிகாட்டிய கலை வல்லுனர்கள், கடைப்பிடித்த ஒழுக்க விழுமியங்கள் யாவும் கல்லூரியின் புகழை உயர்த்துவதில் போட்டி போட்டுக் கொண்டு முன்னின்றன. காலச்சக்கரம் சுழன்றது. கல்விச் சீர்திருத்தங்கள் பல வந்து போயின. இடம்பெயர்வுகள் பல தடவை ஏற்படும் படியான யுத்த அரக்கனின் பாரிய குறுக்கீடுகள்- மாறிவரும் உலக நாகரிகத்தோடு மாறி வரும் மனித நடத்தைக் கோலங்கள், புதிய கோட்பாடுகளின் தாக்கங்கள் ஆகிய அனைத்தினதும் பிடியில் மகாஜன மாதாவின் பொன் மேனியும் புதுப் பொலிவும் சிக்கி அல்லலுற்றன. இந்த இருண்ட காலத் தடங்களின் சுவட்டிலே மீண்டும் புதுப் பொலிவு பெற யுத்தம் ஓரளவு ஓய்ந்தது. கல்லூரி விழாக்கள் மீண்டும் பொலிவுற ஆரம்பித்தன. எனினும் அன்றைய பொலிவிற்கு நிகராக கலைத்துவ மீட்டெடுப்பு அமையவில்லை. என்பதை ஏற்றுக் கொண்டேயாக வேண்டிய

நிலையில் தற்போதுள்ள பின்னடைவிற்குரிய காரணங்கள் பற்றி நோக்கவேண்டியது அவசியம். புதிய கல்விச் சீர்திருத்தத்தில் அழகியல் பாடங்கள் தொடர்பான நேர ஒதுக்கீடு மிகவும் குறைவு செயற்பாடுகளுக்கேற்ற நேரம்அதாவது பாடவேளைகள் முடிந்தபின் மேலதிக நேரம் நின்று பயிற்சிகள் எடுத்தல் என்பது முற்று முழுதாக இயலாத ஒன்றாகியுள்ளமை அவதானிக்கப்பட வேண்டிய ஒரு குறைபாடு எனலாம். இதன் அடிப்படைக் காரணம் ரியூஷன்' கலாச்சாரம். தரம் 1-13 வரையும் ரியூஷன் என்பது ஒரு அந்தஸ்தாக, ஒரு நாகரிகமாக மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் ஆழவேரூன்றி விட்டமை தவிர்க்க முடியாத ஒன்றாகியுள்ளது. குறித்த நேரத்தின் பின் வீடு செல்லுதல், தனித்துச் செல்லுதல், பாதுகாப்பற்ற சூழலில் பயிற்சிகள் மேற்கொள்ளல் என்பன பெரும் பிரச்சினைகளாக அழுத்திக் கொண்டிருக்கின்றன. பாடவேளைகளில் பயிற்சி எடுப்பது என்பது பிள்ளைக்கும் ஆசிரியருக்கும் மிகுந்த சிரமமான ஒன்றாகும். ஆசிரியர்கள் தமது இருப்பிடங்களிற்கு மாணவரை அழைத்துப் பயிற்சி கொடுப்பதென்பபதை ஏற்று அனுமதி வழங்கும் அளவிற்குப் பெரும்பாலான பெற்றோரின் மனப் பாங்குகள் மாறவில்லை. மேலும் கலைப் பயிற்சிக்கென்று தனியாக விசேடமான அறைகள், மண்டபங்கள் ஒதுக்கப்படுவதில்லை. இசைக்கருவிகள், ஒலிப் பதிவுக் கருவிகள், தொலைக்காட்சி, ஒளிநாடாக்கள் போன்ற நவீன வசதிகள் மின்சாரம் பாதுகாப்பு போன்ற தடைகளினால் மாணவர்களுக்கு வழங்க முடிவதில்லை. நிலையாகப் பொருத்தப்பட்ட மண்டபங்களில் அவற்றைப் பயன் படுத்துவதில் பல சிரமங்கள் இருக்கின்றன. (மின்சாரம் தற்போது வழங்கப் பட்டுள்ளது) இத்தனை தடைகளையும் மீறி கலைத்துவம் செழுமையாக இருப்பது மறுக்கமுடியாத பெருமைக்குரிய விடயமே. விழாக்கள் மிக நன்றாக சோபிக்கின்றன. வேறு இடங்களில் (கலாசாரவிழாக்கள்) எமது கலைப்படைப்புக்கள் சென்று பெருமையைச் சேர்க்கின்றன. எனினும் முன்பிருந்த நிலை என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. கலைத் தாகமும் ஆத்மார்த்த அர்ப்பணிப்பும் கொண்ட ஒரு சிலர் மட்டும் கலைத்துவத்தை வளர்த்து விட முடியாது. ஒட்டுமொத்தமாக ஒரு பெருங்குழுவே அர்ப்பணிப்போடு தம்மை ஈடுபடுத்தும் நிலை உருவாகும் பட்சத்தில் மீண்டும் பொற்காலத்தை எட்டிப் பிடிக்கலாம் என்பது மறுக்கமுடியாத உண்மை. மகாஜன மாதா மீண்டும் புதுப்பொலிவு பெறுவாள் என்னும் நம்பிக்கை எழுத்துக்களில், பேச்சுக்களில் மட்டும் இருந்தால் போதாது. அது செயல் வடிவிலும் அமைய வேண்டியது அவசியமாகும். எது எவ்வாறாயினும் மகாஜன மும்மணிகள் என்று போற்றப் படுகின்ற அமரர்கள் மஹாகவி உருத்திரமூர்த்தி, அ.ந.கந்த சாமி, அ.செ.மு ஆகியோர் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி கோகிலா மகேந்திரன் கவிஞரும் சமூகவியலாளரு மான சண்முகலிங்கன்போன்றோரின் முத்திரை மகாஜன வரலாற்றில் கலைத்துவத்தில் பதிக்கப்பட்டுள்ளதையும் இன்றும் பலர் புலம் பெயர்ந்தும் மகா ஜன மாதா வின் புகழ் பரப்பிக் கொண்டிருப்பதை எமது இளைய தலைமுறையினர் உணர்ந்து முன்னேற வாய்ப்புண்டு என்றே எதிர்பார்க்கலாம். -திருமதி பா.கணேசதுரை, ஆசிரியை, மகாஜனக் கல்லூரி

Page 39
37
இன்றைய நமது தமிழ்ச் சூழல் நெருக்கடிகள் மிகுந்த நிலையிலேயே இருந்து வருகின்றது. அவை பொருளாதார அரசியல் சமூக கல்வி பண்பாட்டுத் துறைகள் அனைத்திலும் பாரிய தாக்கங்களை விளைவித்து சமூக வாழ்வைச் சிதைத்து நிற்கின்றன. அத்தகைய நெருக்கடிகளுக்கு போரியல் வழிகளில் முகம் கொடுத்து நின்ற போதிலும் கருத்தியல் சிந்தனைப் போக்குகளில் எவ்வாறு செயல்பட்டு வந்துள்ளோம் என்பது ஆழ்ந்த ஆய்வுக்குரியதாகும்.
நமது சமூக அமைப்புச் சூழலில் கெட்டியாகக் காணப்படும் கருத்தியல்களும் சிந்தனைகளும் பழமை வாய்ந்தவை. அவை முந்தைய சமூகக் கட்டமைப்புகளால் உருவாக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டவைகள். அவற்றை நாம் தொன்மை பழமை மரபு சடங்கு சம்பிரதாயம் சமயம் கிரிகைகள் என்பனவற்றின் ஊடாகச் சுமந்து வந்திருக்கின்றோம். அவையே நமது உயர்ந்த பண்பாட்டு அம்சங்கள் என வற்புறுத்தியும் நிற்கின்றோம். அவற்றைப் பேணிக்கொள்வதில் கேள்வி நியாயங்கள் தர்க்கங்கள் இன்றி போரியல் சூழலில் மட்டுமன்றி புலம்பெயர்ந்த நாடுகளிலும் முன்னெடுப்பதில் முன்நிற்கின்றோம்.
நமது இனம் மொழி பண்பாடு என்பனவற்றின் தொன்மை பற்றியும் அவற்றின் வளச் சிறப்புகள் பற்றியும் பெருமை பேசிக்கொள்கின்றோம். ஆனால் அவற்றின் மத்தியில் இன்றும் உறுதிபெற்றவையாக விளங்கி நிற்கும் மனிதர்களிடையேயான பாகுபாடு, ஏற்றத்தாழ்வு, சுயநலம், சொத்துடமை இன்னும் பிற ஒடுக்குதல்களை நியாயப்படுத்தும் கருத்தியல்கள் சிந்தனைகள் இருந்து வருவதையிட்டு கவனமும் கவலையும் கொள்ளாதவர்களாகவே வாழ்ந்து வருகின்றோம். ஆங்காங்கே இக்கருத்தியல் சிந்தனைப்போக்குகளுக்கு எதிரான மாற்றுக்கருத்துக்களும் சிந்தனைகளும் முன்வைக்கப்பட்ட போதிலும் அவை அதிக கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாதவைகளாகவே இருந்தும் வருகின்றன என்பது நோக்குதற்குரியதாகும்.
இன்றைய விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சிகள் நம்மை வந்து சேர்ந்துவிட்டன. தகவல் தொழில்நுட்பம் என்ற புதுமையும் கவர்ச்சியும் மிக்க கணனி யுகத்திற்குள் புகுந்துள்ளோம் என ஆனந்தப் பரவசம் அடைகின்றோம். உலகம் கிராமமாகிவிட்டது என்ற உலகமயமாதல் கதைகளைக் காதாரக் கேட்டு குளிர்ச்சி பெறுகின்றோம். அதன் ஊடாக எதிர்காலத் தலைமுறை ஈடேற்றம் பெற்றுக்கொள்ளும் எனநம்பிக்கை பெற்றும் வருகின்றோம்.
ஆனால் இத்தனைக்கும் முன்னால் நம்மிடையே படிந்து காணப்படும் பழமை வாய்ந்த கருத்தியல்களையும்
 

பூரணன்
சிந்தனை மரபின் தொடர்ச்சிகளையும் கழட்டிக் கொள்ளத் தயாரற்றவர்களாகவே இருந்து வருகின்றோம் என்பது தான் சோகம் மிகுந்ததாகும்.
சாதியம் என்பது சுமார் இரண்டாயிரம் ஆண்டுகாலத் தொடர்ச்சியுள்ள ஒரு அமைப்பாகப் பின்பற்றப்பட்டு வருகின்றது. நமது சூழலில் சாதியத்தின் கூறான தீண்டாமை கடுமையான போராட்டங்களினால் குறிப்பிட்டளவுக்கு இல்லாதொழிக்கப்பட்டபோதிலும் சாதியக் கருத்தியலும் அதன் வழிப்பட்ட சிந்தனை மரபும் பேணிப் பாதுகாக்கப்பட்டே வருகின்றது. நமது தமிழ்ச் சூழல் எதிர்கொண்டு அனுபவித்த அத்தனை நெருக்கடிகள் அவலங்கள் தொடரும் துயரங்கள் மத்தியிலும் சாதியக் கருத்தியலும் சிந்தனைப் போக்கும் முனைப்போடு முன்னின் று வந்துள்ளமை இலகுவாக நிராகரித்து விடமுடியாத ஒன்றாகும்.
அவ்வாறே பெண்கள் மீதான அடிமைத்தனம் என்பது உழைப்பு வடிவிலும் பண்பாட்டு வழிகளிலும் முன்னெடுக்கப்படுகின்றன, அவை அவ்வாறு தொடரப்படுவதன் அடிப்படையாக பழமை வாய்ந்த கருத்தியலும் சிந்தனைகளும் அமைந்து காணப்படுகின்றன. வரலாற்றில் பெண்கள் வகித்து வந்த முதன்மைப் பாத்திரம் வேலைப்பிரிவினையாலும் சொத்துடமையின் வளர்ச்சியாலும் அரசியல் ஆதிக்கப்போக்கினாலும் மறுத்து நிராகரித்து பெண்கள் மீதான அடிமைத்தனம் வலுப்படுத்தப்பட்டது. நிலவுடமைக்கால சமூக அமைப்பிலே பெண்களின் நிலை மேலும் நவீன வழிகளில் போற்றப்படுவது போன்ற போக்குகள் காட்டப்பட்டன. பொன்னாலும் பூவாலும் பொட்டாலும் பட்டாலும் அழகுபடுத்தப்பட்ட பெண்கள் ஆண்களின் போகப் பொருட்அகள் போன்ற நிலைக்கு ஆளாக்கப்பட்டனர். அவர்களது வீட்டு உழைப்பு பெறுமதியற்ற ஒன்றாகக் கணிக்கப்பட்டது. பெண்கள் என்போர் இரண்டாம் தர நிலைக்கு தள்ளப்பட்டனர். இவற்றை நியாயப்படுத்தும் கருத்தியல்கள் ஆணாதிக்க சிந்தனையாக வளர்ச்சி பெற்றன. பெண்கள் பற்றி இன்றைய சூழலில் பயன்படுத்தப்படும் சொற்களிலும் செயல்களிலும் கூட ஆணாதிக்க கருத்தியலும் சிந்தனைப் போக்குகளுமே முனைப்படைந்து காணப்படுகின்றன.
இவ்வாறே இனம் மொழி மதம் பற்றிய கருத்தியல்களும் தொடர்ச்சியான பழமைச் சிந்தனைப் போக்கிலேயே பின்பற்றப்படுகின்றன. வரலாற்றுணர்வு என்பது சமூக விஞ்ஞானப் பார்வை தழுவியதாக இருந்தால் மட்டுமே பயன் உள்ள வழிகளில் வளர்ச்சிபெற இயலும். இன்றும் “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன்தோன்றிய” அர்த்தமற்ற தொன்மைகண்டு பழமை பேண நிற்பது அடிப்படையில் விஞ்ஞானப் பார்வையை மறுத்துரைப்பதேயாகும். வரலாற்றை வகைப்படுத்தி மனித

Page 40
8ܐܸ}}4 w܀ ܢܹܐ:f : | ܪܹ ܕ݁ܳܢ ܐܲ܂ ܐܲ1ܵ ܙܼܲܪܼܼܲܠܼܲ ܨ܉ t
வாழ்வின் ஏற்ற இறக்கங்களை வர்க்கப் பிரிவினைகளின் ஊடே காண மறுக்கும் போக்கானது நிலவுடமைக் காலச் கருத்தியல்களை ஒரு பொற்காலத்திற்குரியவைகளாக நியாயப்படுத்தவே உதவுகின்றன.
இத்தகைய கருத்தியல்களின் தொடர்ச்சிதான் சொத்துடமை, சுயநலம் பேணல், ஆதிக்க உணர்வு தன்முனைப்பு, போலிக்கெளரவம், அந்தஸது மற்றைய மனிதர்களை இழிவாக நோக்குதல் போன்றவற்றில் வெளிப்பாடடைகின்றன. மனிதர்களை மதிப்பிடுவதற்கு அவர்களின் உழைப்பு, நேர்மை, எளிமை ஏனையோரைட் பற்றிய அக்கறை, அதன் காரணமான அன்பு, பரிவு ஒழுக்கம், மனிதர்களை மதித்தல் போன்றவை நமது சமூகச் சூழலில் உரிய அளவுகோல்களாக பயன்படுத்தப்படுவது அரிதாகவே காணப்படுகின்றன. அதேவேளை சொத்து, சாதி அந்தஸ்த்து, ஆடம்பரம், போலிக்கெளரவம் போன்றவற்றைக் கொண்டே மனிதர்கள் கணிக்கப்படும் சிந்தனைப் போக்கு முன்நிற்பதைக் காணமுடிகின்றது.
இவையாவும் கடந்த காலமாகிவிட்ட நிலவுடமைக் காலத்தின் உறுதிபெற்ற மதிப்பீடுகளின் வாயிலான கருத்தியல் தொடர்ச்சியேயாகும், அவற்றைத் தோற்றுவித்து விரிவுபடுத்திப் பேணிப்பாதுகாத்து பொருளாதார அரசியல் சமூகப் பண்பாட்டுத் தளங்களில் நிலைக்கச் செய்தவர்கள் சொத்துடமையின் அதி உச்சத்தில் இருந்த ஆதிக்க சக்திகளான ஆளுவோரேயாவர். அவர்கள் தமது கருத்தியல்களை மேலே இருந்து உருவாக்கி அதனை சமூக வாழ்வின் அடிமட்டம் வரை ஊடுருவச் செய்தனர். அத்தகைய கருத்தியல்களின் வாயிலாகச் சிந்திக்குமாறு நிர்ப்பந்தித்தனர். பல ஆயிரம் வழிகளில் பலநூற்றாண்டுகளாக இதனைச் செய்து மக்கள்
சாவே, உனக்குச்சாவில்லையோ!
சாவே, உனக்குச் சாவில்லையோ! சாவுக்கு உரமிடும் சாவே உனக்குச் சாவில்லையோ! சோகங்களை மட்டுமே சுவாசிப்பதற்கு உயில் எழுதும் பாட்டனார் பரம்பரைகளின் குலதெய்வ குளிர்த்திக்காய் சந்திகள் தோறும். கடா வெட்டுக்களால்; புலம்பெயர மறுக்கும் போர்மூட்டங்கள் இடிமின்னலாய் 'மன வயல்களில் 'வடுக்களை' விதைக்கின்றன. சாவே, உனக்குச் சாவில்லையோ! சாவுக்கு உரமிடும் சாவே உனக்குச் சாவில்லையோ!
இதயராசன்

38
வியாசனின் உலைக்களம் கவிதைகள் ஆக்கம் புதுவை இரத்தினதுரை 'விடுதலைப் புலிகள் ஏட்டில் வெளிவந்த உலைக்களங்களின் தொகுப்பிது வெளியீடு: தமிழ்த்தாய் வெளியீடு
விலை: 200ரூபா ン ܢܠ
மீது திணத்துக் கொண்டனர். காலப் போக்கில் அவை சமயத்தின் பேரால் பண்பாட்டின் வழியால் மீறமுடியாத கடமைகள் உரிமைகளாகி எழுதா விதிகளாகவும் மாற்றம் பெற்றன.
இத்தகைய கருத்தியல்களினதும் சிந்தனைப் போக்குகளினதும் தொடர்ச்சி நமது சமூகச் சூழலில் கேள்வியின்றி முன்னெடுக்கப்படுவது சமூக வளர்ச்சிக்கு எவ்வகையிலும் ஆரோக்கியமான தொன்றல்ல. அவை பாரிய தடைக்கற்களாகும். இவை அகற்றப்படுவதற்கு மாற்றுக் கருத்தியல்களும் சிந்தனை வீச்சுக்களும் அவசியம். அவை நிச்சயமாக சமூக விஞ்ஞான கருத்தியல் அடிப்படைகளாகவே அமைதல் வேண்டும். இது ஒரு எதிர் நீச்சல் செயற்பாடாகவே இருக்க முடியும். மீறல்கள் இன்றி எதிர்த்து நிற்றல் இன்றி இப்பழைய கருத்தியல்களுக்கும் சிந்தனைத் தொடர்ச்சிகளுக்கும் ஈடு கொடுக்க முடியாது.
பழமைவாய்ந்த நமது சமூக யதார்த்தத்திற்கு முற்றிலும் பொருத்தமற்ற ஒரு கருத்தை மீண்டும் மீண்டும் முன்வைப்பது இலகுவானதாகும். அதற்கு எவ்விதமான முயற்சியும் உழைப்பும் தேவைப்படாது. ஆனால் சமூகவிஞ்ஞானம் தழுவிய புதிய மாற்றுக் கருத்தை முன்வைப்பதற்கு கடும் முயற்சியும் உழைப்பும் அவசியமானதாகும். எனவே அத்தகைய பணிதான் புதிய தலைமுறையினால் முன்னெடுக்கப்படல் வேண்டும். அப்போது தான் நமது தமிழ்ச் சூழலில் படிந்து கெட்டியாகி சமூக வாழ்வின் வளர்ச்சிக்கு குறுக்கே நிற்கும் பழமைவாதக் கருத்தியல்களையும் சிந்தனைப் போக்குகளையும் கேள்விகளுக்கு உள்ளாக்கி நிராகரித்து முன்செல்லமுடியும்.
米米米

Page 41
39
மேடை நாடகம், வானொலி நாடகம், சினிமா, தொலைக்காட்சி நாடகம் யாவற்றையும் நகர்த்திச் செல்வது நடிப்பு. மேலும் தெளிவாகக் கூறுவதாயின், மேற்கண்ட சாதனங்களின் மூலங்கள் அனைத்தையும் நடிப்பு என்ற மூலகம்தான் காவிச் செல்கிறது. இங்கு கூறப்பட்ட சாதனங்கள் ஒவ்வொன்றுக்குமான நடிப்பு என்பது வெவ்வேறுபட்டதாகவே இருக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆயினும் சிலசமயங்களில், சில பண்பாட்டுச் சூழல்களில் நடிப்பு என்பது அனைத்து சாதனங்களிலும் ஒரேவகையில் அமைந்து விடுவதுமுண்டு. தமிழ்ச் சூழலில் நாம் பெருமளவில் இந்த நிலைமையையே தரிசிக்கக் கூடியதாக உள்ளது.
சினிமாவுக்கான நடிப்பு என்பது பொதுவாக யதார்த்தப்பண்புடையதாக இருக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சினிமாவிலும் சில புறநடைகளுக்கு வாய்ப்பிருக்கிறது. உ-ம்: அரச வரலாற்று நாடகங்கள் கதைகள், புராண-இதிகாசக்கதைகள் என்பவற்றைப் பொறுத்த வரையில் யதார்த்த நடிப்பு எதிர்பார்க்கப்படமாட்டாது.
பொதுவாகச் சினிமாவுக்கான நடிப்பு யதார்த்தமானதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதற்குச் சில காரணங்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமான சில காரணங்களை நோக்குவதாக இருந்தால் முதலில் 'கமரா எனப்படும் ஒளிப்படக்கருவியைக் குறிப்பிடலாம். 'கமரா பார்வையாளரது கண்ணாகச் செயற்படுகிறது. அதாவது, கமராக் கண்ணை மாட்டிக்கொண்டுதான் பார்வையாளர் சினிமாப் படத்தைப் பார்க்கமுடியும். சினிமாவில் அந்தக் கமராக்கண் எங்கும் நிறைந்ததாக, எல்லாம் வல்லதாக, கடந்தும் உள்ளேயும் உள்ளதாக இருந்து கொண்டு நடிகருக்கு மிக அண்மையாகச் செல்லக் கூடியதாகவும், மிகமிகச் சேய்மையில் நிற்கக்கூடியதாகவும், எந்தத்திசையிலிருந்தும், எந்தக் கோணத்திலிருந்தும் அவர்களை நோக்கக் கூடியதாகவும் இருக்கும்.
மேலும் 'கமரா எங்கும் செல்லக்கூடியதாக இருப்பதால் சினிமாவின் கதைக் களங்களை எங்கெங்கெல்லாம் அமைக்க வேண்டுமோ அங்கங்கெல்லாம் அமைத்துக்கொள்ளலாம். இதனால், சூழல் \ களம் என்பது பெரும்பாலும் இயற்கையோடு இணைந்ததாக இருக்கும். எனவே சூழல்\சுற்றாடல் இயற்கையோடு பொருந்தியதாக- அதாவது. பெளதிகச் சூழல் இயற்கையாக இருக்கும் போது நடிப்பும் இயற்கையானதாக\ யதார்த்தப் பாங்கானதாக இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பது இயல்பு.
படமாக்கப்படும் பெரும்பாலான சினிமாக்கதைகளைப் பொறுத்த வரையிலும், அவை “சமூகக்” கதைகளாகவே இருக்கின்றன. அதாவது, சமகால மனிதரின் அன்றாட வாழ்வோடு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளும் நிகழ்வுகளுமே கூறப்படுகின்றன. இதன் காரணமாகவும் சினிமா நடிப்பு யதார்த்த நடிப்பாக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. மேலே கண்டது போல, இந்த யதார்த்தமான
 

குழந்தை ம. சண்முகலிங்கம்
கதைகளுக்கு அப்பால், அரச கதைகள், புராணக் கதைகள், இதிகாசக் கதைகள், கனவுருப்புனைவுகள் (Fantastes) என்பனவும் உள்ளன. அவற்றுக்கான நடிப்பு நாளாந்த யதார்த்தத்திலிருந்து வேறுபட்டு, மோடிப்படுத்தப்பட்டதொரு நடிப்பாக இருக்கும்.
தமிழ்ச் சினிமாவில் நாடக நடிப்பின் வரலாறு: தமிழ்ச் சினிமாவில் நடிப்பு என்பது தமிழ்ச்சினிமாவின் வரலாற்றோடு தொடர்புடையதாக உள்ளது. தமிழுக்குச் કી ઢળી LD Ir அறிமுகமானபோது, தமிழ்நாட்டில் "இசைநாடகங்கள்’ செல்வாக்குப் பெற்றிருந்தன. இந்த இசை நாடகங்களைத்தான் ஆரம்பகாலங்களில் பெருமளவில் சினிமாப்படங்களாகத் தயாரித்தார்கள். தமிழ்ச் சினிமாவின் மூத்த மு ல் நடிகர்கள் இசை நாடக நடிகர்கள் தான். உம் சின்னப்பா பாகவதர், தியாகராஜ பாகவதர் எனப்பலர். பாடத்தெரிந்தவர்களே ஆரம்பத்தில் கதா நாயக நாயகி பாத்திரங்களைத் தாங்கினர். இன்று கதா நாயக நாயகியர் புத்தாக்க ஆடல்களை ஆடும்வல்லமை பெற்றவர்களாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது.)
தமிழ்ச்சினிமாவில் பாடல்கள் வந்து, இன்றுவரை நிலைத்து நிற்பதற்கு இசை நாடக ஆரம்பமே காரணமாக உள்ளது. அன்றாடச்சமூகக் கதைகளில்கூட, காதலோ சோகமோ வருமிடத்து இன்றும் பாடல் இடம்பெறுவதைக் காண்கிறோம். எம்மைப் பொறுத்த வரையில் இது யதார்த்தத்தை மீறியதொரு செயலாகப்படுவதில்லை. சினிமாவில் காதல் வந்துவிட்டால் உடனே ஒரு பாடல் வரும் என்பது பார்வையாளருக்குத் தெரிந்த ஒன்றாகவே உள்ளது. காதல் வந்தவர் பாட்டோடு ஓடி, ஆடி, துரத்தி நடிப்பதன் ஆரம்பமுறைகளை இசைநாடகங்களிலும், அவற்றின் வழி வந்த ஆரம்பகாலச் சினிமாக்களிலும் காணமுடியும். அவற்றின் பரிணாம வளர்ச்சியின் பெறுபேறே இன்றைய சினிமாவின் காதல் காட்சிகளில் வரும் பெரும்பாலான பாடல் ஆடல்களின் லயமும் தொனியும் சூழமைவுமாகவும் உள்ளது.
பாடல்கள் நிறைந்த இசை நாடகத் தன்மை கொண்ட ஆரம்பகால சினிமாக்களை அடுத்து ‘வசன நாடகம் எனப்பட்ட உரைநடையில் உரையாடல்கள் அமைந்த, வரலாற்று நாடகங்கள் மற்றும் 'சமூக நாடகங்கள் சினிமாவின் அடுத்த கட்ட நிலையில் படமாக்கப்பட்டன. அரசர் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட கதைகள் இன்றுவரை செந்தமிழ் உரையாடல்களைக் கொண்டிருப்பது மரபாகிவிட்டது. ஆரம்பகாலச் 'சமூக கதைகளிலும் பிரதான பாத்திரங்கள் செந்தமிழில்தான் பேசிவந்தன. அந்த மரபு மாறப் பலகாலமெடுத்தது. மொழி செந்தமிழாக இருக்கும் போது 'உடல்மொழி யதார்த்தமாக இருப்பது கஷ்டமான ஒன்றாகவே இருந்தது.
மீண்டும் மேடைநாடகசபா நாடக நடிகர்களே சினிமா நடிகர்களானார்கள். இவர்களுக்கும் பாடத் தெரிந்திருக்க

Page 42
வேண்டிய அவ சியமிருக்கவில்லை. இவர்கள் உரைநடை யிலமைந்த உரை யாடல்களை (பொது வாக இவை நீண்ட உரையாடல்களாக இருக்கும் மோடிப் படுத் த ப் பட்ட மேடை நடிப்பு
கூடிய வர்களாக இருப்பது அவசியமாயிற்று. இவர்களுக்காகப் பாடுவதற்குப் பின்னணிப் பாடகர்கள் பயன்படுத்தப்பட்டனர். இந்தவாறு 'பேசி நடிப்பதற்காகச் சினிமாவுக்கு வந்தவர்கள் பலப்பலர். அவர்களுள் சிலரை ஞாபகப்படுத்துவதாயின் சிவாஜிகணேசன், எம்.ஜி.ஆர், சகஸ்ரநாமம், டி.கே. சண்முகம், டி.கே.பகவதி, மனோகர், எம்.ஆர்.ராதா, எஸ்.எஸ்.ராஜேந் திரன், வி.கே.ராமசாமி, என்.எஸ்.கிருஷ்ணன் என்போரைக் குறிப்பிடலாம். இது போன்றே நடிகையர் பலரும் நாடக மேடையிலிருந்து சினிமாவுக்கு வந்தனர்.
இதன்பேறாக மிகைநடிப்பும், பார்வையாளரை நோக்கிய நடிப்பும், நீண்ட உரையாடல்களும் மோடிப்படுத்தப்பட்ட நடிப்பும் நாடக மேடைப்பாங்கான அபிநயங்களும் அசைவுகளும் சினிமாவில் இடம்பெற்றன. இதனால், சினிமாப்படங்கள்- ஆகக் குறைந்த அளவில் நோக்குவதாக இருந்தால்க் கூட- ஒளிப்பதிவு செய்யப்பட்ட மேடை நாடகங்களாகவே இருந்தன.
மேலும், "தெருக்கூத்து', 'இசைநாடகம்' என்பவற் றினூடாக அனைத்து 'உரைநடை மேடைநாடகங்களுக்கும் வந்து சேர்ந்திருந்த "கோமாளி', 'பழன் போன்ற விகடப் பாத்திரங்கள் இன்றுவரை எல்லாச் சினிமாப்படங்களிலும் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதை நாம் காணக்கூடியதாக உள்ளது.
அரச நாடகங்களில் சில போர்வீரர்களையும் சில அரண்மனைக் காவலரையும் கோழைகளாகவும் முட்டாள்களாகவும் சித்தரித்துத் திருப்தி கொள்வதென்பது உலக அரங்குக்குப் பொதுவான ஒன்றாகும். தமிழ் அரங்கும் இதற்குப் புறநடையாக இருந்துகொள்ளவில்லை. இந்த நாடக மரபு இன்றுவரை தமிழ்ச்சினிமாவிலும் விசுவாசத்தோடு கைக்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு செய்யப் படும்போது பாத்திர யதார்த்தம், பாத்திரப்பண்பு, பாத்திரத்தின் மீதான நம்பகத்தன்மை என்பன கைவிட்டு விடப்படுகின்றன. அதன்வழிவரும் நடிப்பும் யதார்த் தத்தன்மையையும் சூழமைவுப் பொருத்தப்பாட்டையும் இழந்துவிடுகிறது.
‘விகட ஆறுதல்” (Comic relief)என்பது உலகின் அனைத்துப் பண்பாடுகளினதும் புராதன மற்றும் பாரம்பரிய அரங்குகளில் முக்கியமானதொரு பண்பாக\மூலகமாகக் கைக்கொள்ளப் பட்டு வந்துள்ளது. உ-ம்: புராதன கிரேக்கத்தில் நாடக விழாவின்போது மூன்று அவலச்சுவை நாடக ஆற்றுகைகளை அடுத்து ஒரு மகிழ்நெறி நாடகம் ஆற்றுகை செய்யப்பட்டது. மத்தியகால ஐரோப்பிய அரங்கில் ஒரே நாடக ஆற்றுகைக்குள் காத்திரமானதும் விகடமானதும் கலந்திருந்தது. ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் “அர ண்மனை முட்டாள்”\ “கோமாளி” என்ற பாத்திரம் அவலச்சுவை நாடகங்களிலும் இடம்பெறுவதைக் காணலாம். சமஸ்கிருத நாடகத்தில் 'விதூஷகன்' என்ற பாத்திரம் ஒரு முக்கியமான நபராக இருந்து வந்துள்ளதைக் காணலாம். தமிழ்க்கூத்தில்
 
 
 
 
 
 
 
 
 

40
கோமாளி இருப்பதையும் நாம் அறிவோம். காத்திரமான கதைப்போக்கையும் வீரம், கோபம், பயம், பரிவு போன்ற உணர்வுகளையும் கொண்ட நாடகங்களில் இடையிடையே வரும் நகைச்சுவை மூலம் ஒருவகையான பதட் டத்தணிக்கையை \ மன ஆறுதலை ஏற்படுத்துவதே மேற்கண்ட விகடச் சேர்க்கைகளின் நோக்கமாக இருந்து வந்தது.
எமது தமிழ்ச்சினிமாவில் இவை இன்றும் தொடர்வதைக் காணலாம். புளிமூட்டை ராமசாமி, என்.எஸ்.கிருஷ்ணன், தங்கவேலு, நாகேஷ், கெளண்டமணி, செந்தில், கனகராஜ், மணிவண்ணன், வடிவேலு, விவேக் என இன்னும் பலரோடு இவ் விகடப்பாத்திரப் பட்டியல் நீண்டு செல்கிறது. இதில் பெண்கள் பரம்பரையும் உண்டு,
மேற்கண்ட யாவற்றிலுமிருந்து நாம் மேடை நாடகத்துக்கும் தமிழ்ச்சினிமாவுக்குமிடையில் காணப்படும் பிரிக்கமுடியாத பந்தத்தைக் காணக்கூடியதாக உள்ளது. பிற்காலங்களில் பிரிவதற்கான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் வேறுபல புதிய முற்கோள்கள் சினிமா நடிப்பினை யதார்த்தத்திலிருந்து தூரப்படுத்தி வைத்திருக்கத் துணைபுரிந்து கொண்டி ருக்கின்றன.
திரைப்படக்கல்லூரியில் பயின்றவர்களது வரவு: இவர்கள் சினிமா சம்பந்தமான நடிப்பு, நெறியாளுகை, படப்பிடிப்பு, ஒளித்தொகுப்பு ஆகிய துறைகளில் சிறப்புப்பயிற்சி பெற்று வந்தபோது தமிழ்ச்சினிமாவில் காத்திரமான மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தன. (இவர்களுக்கு முன்னரும் சில நெறியாளர்கள் தமிழ்ச்சினிமாவை, சினிமாவாக வளர்த்தெடுக்க உதவினர் என்பதையும் மறுப்பதற்கில்லை) திரைப்படத்தின் பல்வேறு மூலகங்களும் இதனால் புதிய மாற்றங்களைக்கண்டன. V
நடிப்பைப் பொறுத்த வரையில் சினிமாவுக்குரிய பண்புகளை அது ஏற்றுக் கொள்ளத்தலைப்பட்டது. படத்தை உருவாக்கும் முறைமை, கதையை நகர்த்திச் செல்லும் பாங்கு என்பன சினிமா என்ற சாதனத்துக்குரிய முறைமையில் அமையத் தொடங்கியதால், இயல்பாகவே நடிப்பும் யதார்த் தத்தை நோக்கி நகரத் தொடங்கியது. பாத்திரப்படைப்பு இயல்பானதாகவும், நம்பும் படியானதாகவும் அமையத் தலைப்பட்டதோடு அப்பாத்திரத்தால் செய்யக்கூடியதையே அது செய்துவந்தாலும் அப்பாத்திரத்திலிருந்து வழுவாத நடிப்பு இடம்பெற ஆரம்பித்தது.
கலைப்படைப்பொன்றைப் பொறுத்தவரையில் அதில் உள்ளவை யாவும் நம்பக்கூடியவையாகவும் அங்கு நிகழ்வனவெல்லாம் நிகழக்கூடியனவாகவும் இருத்தல் அவசியம் எனக்கொள்ளப்படும். இவ்வாறு இருப்பு வற்றையே பார்வையாளர் ஏற்றுக்கொள்வர். (அபத்தம், விகடம் என அமையும் மேலும் பல எதிர் யதார்த்த மோடி களைப் பொறுத்த வரையில் நம்ப முடியாதவையும் நிகழ முடியா தவையும அங்கு நிகழ்வதே அவற் றின் 'இயல்பு \ யதார்த் தம் ' ஆகும்)
மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் இருந்தபோதிலும், இன்றும் தமிழ்ச் சி வி மா வி ல் , அவற்றின் “சமூகக் க  ைத க ளி ல் ”

Page 43
41
நம்பமுடியாதவையும், நிகழமுடியாதவையும் அடிக்கடி இடம்பெற்ற வண்ணம்தான் இருக்கின்றன. உ-ம்: காதல் காட்சிகளும், சண்டைக் காட்சிகளும் “வில்லன்” தன்மைகளும், இவற்றால் விழைந்த மிகைநடிப்புக்களும் “ஸ்டைல்’ நடிப்புக்களும் இன்னும் பலப்பலவும்.
நட்சத்திர, மிகை நட்சத்திர நடிகரும் நடிப்பு மோடிகளும்:
நடிப்பு மட்டுமல்லாது கலைகளையும் யதார்த்தமானது, எதிர் யதார்த்தமானது என இருவகையாகப் பிரிக்க முடியும். யதார்த்தத்துள் அடங்காதவற்றுள் பலப்பல வகைகள், மோடிகள்|பாணிகள் உள்ளன. மேலைப்புலத்தின் அரங்க வரலாற்றின் அடிப்படையாக நோக்குமிடத்து அங்கு யதார்த்தம்' என்ற முறைமை தோன்றுவதற்கு முன்னர் இருந்த வகைகளை, செவ்வியல்\செந்நெறி மோடி, மனோரதிய மோடி, மிகைப்பாட்டு மோடி எனப்பருமட்டாக வகுத்துக்கொள்ள முடியும். யதார்த்த மோடிக்குப் பின்வந்தவற்றில் ஏறக்குறைய அனைத்துமே யதார்த்தத்துக்கு எதிரானவையாகவே வந்தன. அவை, இன்றுவரை பல்கிப்பெருகி வந்துள்ளன. உ-ம்: உடற்பொறிமுறை, காவியபாணி, குறியீட்டுவாதம், வெளிப்பாட்டுவாதம், அபத்தம், குரூர அரங்கம், வறிய அரங்கம், பன்னலத் திரட்டியல்,மொத்த அரங்கு, சம்பவிப்புக்கள், சடங்கரங்கு, பிரயோக அரங்கு என எண்ணில்லாத வகையில் பெருகிச்செல்கின்றன.
இவையாவும் மேலைத்தேயச் சினிமாக்களிலும் ஓரளவு செல்வாக்குச் செலுத்துவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. இருப்பினும் எமது தென்னிந்திய தமிழ்ச் சினிமாவைப் பொறுத்த வரையில் புதிய “நடிப்பு மோடிகள்’ உருவாக்கப்பட்டு வருவதைக் காணமுடி கிறது. இது தமிழுக்கு மட்டும் உரிய ஒன்றல்ல; பொதுவாக இந்தியாவுக்கும், ஓரளவு உலகுக்கும் பொதுவானதொன்று எனக் கொள்ளமுடியும்.
“ஸ்டைல் நடிகர்”, “ஸ்டைல் நடிப்பு’ என்று கூறப்படுவதை நாம் தமிழ்ச் சினிமா வில்தான் காணக்கூடியதாக இருக்கும். இங்கு நடிகர்கள் தமக்கென ஒருசில அபிநயங்களை உருவாக்கிவைத்துக் கொள்கின்றனர். அவை ஒருவகையான ‘அங்க சேட்டை’யாகவே உள்ளன. முதிரா இளைஞராக உள்ள பார்வையாளரும் ("இரசிகர்”) அவற்றைக் கண்டு புளகாங்கிதமடைந்து விடுகின்றனர். உம் றஜனி ஸ்டைல்', 'சிவாஜி ஸ்டைல்', 'எம்.ஜி.ஆர் ஸ்டைல் 'எம்.ஆர்.ராதா ஸ்டைல்’ என இந்த ஏமாற்று மந்திர வித்தை நடிப்பென்ற பெயரில் நன்கு விற்பனையாகிறது. தந்தை வழி மைந்தராகவும் இந்த ஏமாற்றுத் தொடர்கிறது. உ-ம் ராதா
D8560T, UT GOGOLLUT LD56T.
நடனம், இசை என்பவற்றில் ஒரு ஆற்றுகைப் பாணி காலப்போக்கில் உருவாகிவிடும். பரதநாட்டியத்தில் பாலசரஸ்வதி, பத்மா சுப்பிரமணியம், வளுவூர் இராமையாபிள்ளை எனப்பலரும்; வளுவூர்ப்பாணி பந்தனல்லூர்ப்பாணி, கலாக்ஷேத்ரா பாணி எனவும் கர்னாடக இசையில் எஸ்.ஜி.கிட்டப்பா பாணி, சுந்தராம்பாள் பாணி, எம்.எஸ் பாணி. ஜி.எம்.பி பாணி, தேசிகர் பாணி பாலமுரளி பாணி, ஜேசுதாஸ் பாணி எனவும் நீண்டு செல்லும். அங்கு அது பிரச்சினையாவதில்லை. காரணப் அவை மோடிமையைத் தமது பிரதான பாணியாகக்கொண்ட கலைவடிவங்கள். இந்தவாறே, மோடிமைப்பண்பு கொண்ட மரபுவழி நாடகங்களிலும் கூத்துக்களிலும், அவை அவைக்கென ஒரு நடிப்பு முறைமை வந்தமைந்து விடுகிறது அதுவே அங்கு சரி எனக் கொள்ளக் கூடியதுமாகவுள்ளது

யதார்த்த நடிப் பைப் பெரும்பாலான் வ  ைள க ளி ல் வே ண் டி நிற் கு L சினிமாவில் மோடி நடிப்புச் சாத்தியப் படுமா? இல்லை. ஆயினும் தமிழ்ச் சினிமா வில் அது வெற்றிகரமாகச் சாத்தி யப்படும் "அற்புதம் தொடர்ந்துநிகழ்ந்து கொண்டிருப்பதோடு, இன்று உச்சம் பெற் றும்விட்டது. ஒருவர் ஒரே பாணியில் எல்லாப் பாத்திரங்களையும் நடிக்கலாமா? இல்லை. ஆனால் தமிழ்ச் சினிமாவில் அது நடக்கிறது. யதார்த்த நடிப்பில் நடிகன் பாத்திரத்துக்குள் மறைந்துவிடவேண்டும். எமது நட்சத்திர நடிகர் பலர் ஒரே 'ஸ்டைலுக்குள் அனைத்துப் பாத்திரங்களையும் மறைத்துவிடுகிறார்கள். இதனால் பாத்திரம் மறைந்து நடிக்கும் நபர்தான் முன்தெரிகிறார்.
தமிழ்ச் சினிமாவைப் பொறுத்தவரையில் 'ஸ்டைல் என்பது, சிற்சில பழக்கப் போக்குகளையும் (manerisms) பகட்டு வித்தைகளையும் (stunts) தொடர்ந்து ஒரு நடிகர் காட்டிக் காண்டிருப்பதையே குறிக்கும். இதனால் பார்வையாளர் பாத்திரத்தை மறந்து நடிகரை நயந்து, வியந்து பார்க்கப் பழகிக் கொள்கின்றனர். அவர்கள் மத்தியில் ஒருவகையான வீரவழிபாடு வந்துவிடுகிறது. இதன்மூலம் 'ஸ்டார்', 'சுப்பர்ஸ்டார் ஆகிவிடுகிறார். அவர் எது செய்தாலும் 'இரசிகருக்கு இனிக்கிறது. கதை, வசனம், நடிகர், தயாரிப்பு, நடிப்புமோடி என எல்லாமே அந்த சுப்பர் ஸ்டாரின் ஆணைப்படியே அமைந்துவிடுகிறது.
வார்ப்புப் பாத்திரங்கள்: புராதன காலத்து மகிழ்நெறி நாடகங்களில் பெரும்பாலும் ஒரே பண்பினைக் கொண்ட பாத்திரங்கள் எல்லா நாடகங்களிலும் வரும். அத்தகைய பாத்திரங்களை “வார்ப்புப் பாத்திரங்கள்” என்றும் “கையிருப்புப் பாத்திரங்கள்’ என்றும் கூறுவர். இன்றைய எமது தமிழ்ச்சினிமாவிலும் அத்தகைய பாத்திரங்கள் சிலவற்றைப் பெரும்பாலான கதைகளில் காணலாம். உ-ம்: கதாநாயகன், கதாநாயகி, வில்லன், விகடன். எந்தக்கதையில் வந்தாலும் அவர்கள் ஒரே மாதிரியான பண்புநலன்களைக் கொண்டவராகவே இருப்பர். இவர்தம் பண்புகளைப் பொதுப்படையாகச் சற்று நோக்குவதாயின்:
கதாநாயகன் கல்லூரிVபல்கலைக்கழக மாணவன்; படுகுழப்படிகாரன்; விடுகாலித்தனம் செய்யும் ஒரு கட்டிளமைக் கும்பலின் தலைவன்; ஆட்டத்தில், அடிதடி சண்டையில் வெகுவீரன்: பெண்களை வெருட்டுவதிலும் காதல் புரிவதிலும் விண்ணன்: எத்தனை பேர் சேர்ந்து எப்படித்தாக்கினாலும் எதுகொண்டு தாக்கினாலும், சுட்டாலும் கூட இவன் சாகவே சாகான்; கடவுளை விடப்பெரியவன்- விசிறிகள் இவனை வழிபடுவர்.
கதாநாயகி தழுக்கு, மினுக்கு, ஆட்டம், பாட்டம், கூத்து குழப்படிபின்னர் காதல் வந்ததும் அடக்கம், ஒடுக்கம்- இவற்றின் திருவுருவம்; பெரும்பாலும் பணக்காரப்பிள்ளை, அம்மை, அப்பன், அண்ணனின் செண்டம்; முன்னர் துச்சமெனத் தூக்கி எறிந்தவனைப் பின்னர் நினைந்துருகி ஏங்கிக் குடங்குடமாகக்கண்ணீர் வடிப்பவள்; ஆடவும் அழவும்

Page 44
స్ట్రీ #tit}}}}{1}}} A)
தெரிந்தவள்- விசிறிகளின் கனவுத் தேவதை,
வில்லன் கொடுமைகள் அத்தனையையும் குத்தகைக் கெடுத்தவன்; இரக்கம் மருந்துக்கும் இராது, கெட்ட பழக்கங்கள் யாவும் இவனில் குடியிருக்கும்; அடிபிடி சண்டையில் வீரன்; ஆயினும் இறுதியில் கதாநாயகனிடம் வேண்டித்தெளிவான்; காதலிக்கும்போது கூடக் கொடியவன்; 'கற்பழிப்புக் காட்சிக்கென்றே அவதரித்தவன்; பட்டிக்காட்டின் பண்ணையார் அல்லது பட்டணத்துக்கடத்தல் பெருச்சாளி அல்லது அரசியல் முதலை. இவை இவனது அவதாரங்கள்விசிறிகள் இவனைச் சண்டையின் போது கதாநாயகனிடம் குளறிக் குளறிக் காட்டிக்கொடுப்பர்.
விகடன் கருங்காலிக்கறுப்பாக அல்லது அண்டாச்சட்டிபோலக் குண்டாக அல்லது ஊதுவத்திபோல ஒல்லியாக அல்லது ஏதோ வகையில் வலது குறைந்தவராக இருந்தால் இடம் கிடைப்பது சுலபம், உடலை அட்டகோணத்தில் வளைத்துக் கோமாளித்தனம் செய்யவேண்டும்; இரட்டை அர்த்தத்தில் பேசவேண்டும்; அடிவேண்டத்தெரிய வேண்டும்; வினாடிக்கு முன்னூறு வார்த்தைகள் என்ற வேகத்தில் பேசத் தெரிய வேண்டும்; கதைக்கும் அவருக்கும் சம்பந்தம் இருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை- அவரைக்கண்டாலே இரசிகர் பலர் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிடுவர்.
சினிமா ஒரு கைத்தொழில்: எங்கும் சினிமா என்பது முதலில் ஒரு கைத்தொழில், பின்னர்தான் அது கலை. கைத்தொழில் என்றால் உற்பத்தியைப் பெருக்கவேண்டும், அதைச் சந்தைப்படுத்தவேண்டும். விரைவாகவும் நல்லவிலைக்கும் சந்தைப்படுத்துவதானால் தரத்தை விடக் கண்கவர் கவர்ச்சியும், பகட்டாரவாரம் மிக்க விளம்பரமும்தான் தேவை. (தொலைக்காட்சியில் வரும் சவர்க்கார விளம்பரங்களை ஒருமுறை உற்றுப்பாருங்கள். அவற்றில் வரும் அழகுக்கன்னியர், குளியலறையில் நீர்த்தொட்டியில் சவர்க்காரத்தோடு வேட்கையுடன் 'உடலுறவு கொள்வதைக் கண்டுகொள்வீர்கள்.
பலர் படம் பார்க்க வேண்டும்- தொழில் விருத்திக்கு அது அவசியம். மனிதப்பலவீனங்களைத் தூண்டி\ பயன்படுத்தி மனிதரைக் கவர்வது சுலபம். 'தரமான கலை இலக்கியங்கள் மனிதனில் உள்ள நல்ல எண்ணங்களை மேலெழுந்துவரச் செய்யும்' என்றார் வங்கக் கவிஞர் தாகூர். இவற்றையெல்லாம் “காசுபண்ணும்’ வியாபாரத் துறையினரால் கருத்தில் கொள்ளமுடியாது.
எமது பலவீனங்களைத் தூண்டிவிடுவதற்கானவை யாகவே கதை, கதைப்பின்னல், கட்டமைப்பு, பாத்திரப் படைப்பு, சூழமைவு என யாவும் வகுத்தமைத்துக் கொள்ளப் படுகின்றன. இவையாவும் நடிப்பைத் தீர்மானிக்கின்றன.
அண்மையில் தென்னிந்தியத் தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாள ரொருவர் தூரதர்ஷனில் பேட்டி காணப்பட்டபோது சொன்ன இரண்டு விஷயங்கள் எமக்குத் தமிழ்ச்சினிமாவின் குறியிலக்கைக் காட்டுகின்றன. அவர் சொன்ன ஒரு விஷயம்- இப்போ மத்தியதர வர்க்கத்தினர் குடும்பமாகச் சினிமா அரங்குக்கு வருவதில்லை. அது அவர்களுக்கு நேரச்செலவையும் பணச்செலவையும் உண்டிச் செலவையும் வண்டிச் செலவையும் ஏற்படுத்துகிறது. அவர்கள் தொலைக்காட்சியில் நேரடியாக அல்லது 'சீ.டி டெக்கின்' துணைகொண்டு வீட்டில் இருந்தவாறே குடும்பத்தோடு படம் பார்த்துக் கொள்ளலாம். சினிமா அரங்கை வந்தடைபவர் இன்று பெரும்பாலும் இள

42
வயதினரும் குறைந்த வருமான முளள தொ ழி லா ள ர் வர்க்கத்தினராகவே உள்ளனர். இவர் 'மகிழ்ச்சியாக' இருந்து ரசிக்கவே வருகிறார்கள் . அவர்கள் கிளர்ச்சி 6) եւ սկւճ, Lபடப்பையும் வேகத் தையும் விறுவிறுப் பையுமே விரும்புகிறார்கள். நுகர்வோர் எதை விரும்புகிறார்களோ அதைக் கொடுப்பது எமது கடமையல்லவா?
இவர்களது இந்த- பார்வையாளர் விரும்புவதை நாம் கொடுக்கிறோம் என்ற வாதம், கோழியா முட்டையா முதலில் வந்தது என்ற வாதம் போல முடிவில்லாது தொடர்கிறது. சினிமாத்துறையில் யாரைக்கேட்டாலும் இதைத்தான் சொல்கிறார்கள். தமிழ் மரபில் கலையும் பரத்தைமையும் இரண்டறக் கலந்திருப்பதைக் கலித்தொகை காலப் பண்ணையிலும், சிலப்பதிகார காலக் கணிகையர் கூடங்களிலும் காண்கிறோம். இவர்கள் கூறும் “பார்வையாளர் விரும்புகிறார்கள், நாங்கள் அதை நிறைவு செய்கிறோம் என்பதும் பழைய அந்தப் பரத்தமையின் தொடர்ச்சியா? பார்வையாளரை நல்லதை விரும்பப் பழக்க இவர்களுக்குப் பொறுமை இல்லை; விருப்பமும் இல்லை. எனவேதான் இவர்கள் சினிமா வை ஒரு கனவுத் தொழிற்சாலையாக வளர்த்தெடுக்கிறார்கள்.
அந்தத் தயாரிப்பாளர் சொன்ன அடுத்த விஷயம்“நாம் நட்சத்திர நடிகருக்குக் கோடிக்கணக்காகக் கொட்டிக் கொடுக்கிறோம். அதோடு ஏனைய செலவுகள் ஏராளம். இதை நாம் திரும்பப் பெறவேண்டுமே. எனவே, மக்கள் விரும்பும் நடிப்பை, விஷயங்களை நட்சத்திரங்கள் கொடுக்கிறார்கள். நாமும் கொடுக்கிறோம், போட்டமுதலை எடுத்துக்கொள்கிறோம்’- என்பதாகும். மீண்டும் மக்கள் விருப்பம் என்பதே விடையாக வருகிறது. இதைத்தான் ஜனரஞ்சகம் என்கிறோமா? ஜனரஞ்சக நடிப்பு என்பதும் இதுதானா?
இருப்பினும், இவற்றையெல்லாம் மீறி நல்ல பல படங்கள் நல்ல கதையோடும், நல்ல நடிப்போடும் வரத்தான் செய்கின்றன. அவற்றையும் மக்கள் பார்க்கத்தான் செய்கிறார்கள். ஒன்றை நாம் மறுப்பதற்கில்லை; அன்று தொட்டு இன்று வரை தமிழ்ச் சினிமாவில் மிகச்சிறந்த நடிக நடிகையர் பலப்பல பேர்கள் இருந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்களது நடிப்பாற்றல் பளிச்சிடுவதை நாம் பலப்பல கணங்களில் காணக்கூடியதாக உள்ளது. ஆனால், சினிமாவைத் தொழிற்சாலை ஆக்கிக்கொண்ட தயாரிப்பாளர்கள் அவர்களை நன்கு பயன்படுத்திக் கொள்ள முன்வரவில்லை. தமிழ்ச் சினிமா உலகம் சிவாஜி கணேசனைக் கூட முப்பது சதவீதம் மட்டும்தானே பயன்படுத்திக் கொண்டது.
உடல்மொழி பேச்சு மொழி: இவை இரண்டும் காலத்தோடு கண்ணுக்குப் புலப்படாமல் மாற்றமடைந்து கொண்டு செல்லும் பண்பைக் கொண்டவை. இவற்றில் மாற்றம் ஏற்படுவதற்கான காரணிகள் பல. கல்வி, செய்தொழில், கருவிக் கையாட்சி, நடை, உடை, பாவனை, உலக உறவு, புதிய வாழ்க்கை முறைமைகள் எனப் பலவற்றையும் கொள்ளலாம். நடிப்பு

Page 45
43
என்று வருகின்றபோது நடிகனின் வாழ்வனுபவமும் சேர்ந் உடல்மொழியாகவும் பேசும் மொழியாகவும் அமை விடுகிறது. சினிமாவும் சினிமா நடிப்பும் இத விதிவிலக்கானவையல்ல.
காலத்தால் விளையும் இந்த உடல் மொழி மாற் தான் காலத்துக்கு காலம் நடிப்பு மோடியை மாற்றமடையச் செய்கிறது. உ-ம்: சிவாஜி கணேசனில் அe நயந்து வியந்த பல நடிப்பு நுட்பங்களை இன்று எம்ம நயக்க முடிவதில்லை. இன்று மிக அற்புதமானவை ( நாம் நயக்கும் பலவற்றை இன்னும் இருபது வருடங்கள் நாம் இரசிக்காது போகலாம். இருப்பினும் காலத்தை வெ: நிரந்தரமாக நின்று நிலைக்கும் படைப்புக்களும் நடிப்புக்களு இருக்கத்தான் செய்கின்றன.
வாழ்க்கை மாற்றம் உண்டு பண்ணும் உடல்- டே மொழி மாற்றங்களை சினிமா எடுத்து வைத்துக்கொண் ஜனரஞ்சகத்துக்காக அவற்றை நளினப்படுத்தி. மிகைப்படு: விகாரப்படுத்திச் சமூகத்தில் பரவவிட, அந்த நடிப்பு இ சமுதாயத்தின் கனவு வாழ்வின் காட்டுருவாக அமை விடுகிறது. அந்த நடிப்பை நடிப்பவர் இந்த இளைஞர் வாழ்வின் வகிபாகக் காட்டுருக்களாக ஆகிவிடுகிறார்: இதனால், நடிப்பு என்பது பெரும்பாலான சந்தர்ப்பங்கள் யதார்த்த வாழ்வோடு இணையாததாக அமைந்துவிடுகி
மேலைத்திசைமயப்பட்ட சிந்தனை: யதார்த்தம்', 'எதிர் யதார்த்தம்' என்ற எண்ணக்கருக் மேலைப்புலக் கருத்து நிலையிலிருந்து எமக்கு வந்தவைத எனச்சில ஆய்வாளர் கருதுவர். ஜப்பானிய பாரம்ப நாடகங்களிலொன்றான "நோ நாடகத்தை ஆய்வு செ ஒரு மேலைத்தேயத்தவர்- “மேலைத்தேயத்தவர் யதார்த் எனப் பெளதீக வாழ்வையும் உலகையும் கருத, ஆசி அவற்றை யதார்த்தமற்றவையாகக் கொள்வர். இந்து, பெள சிந்தனை, உலகையும் வாழ்வையும் மாயை எ கொள்கிறது. இந்தச் சிந்தனையின் அடியாக வ ஆசியரைப் பொறுத்த வரையில் ஆடலும் பாடலும் ஒத சடங்கும் அதீதமும் அதிபெளதீகமும் அதிமானுட( நிறைந்த பாரம்பரியக் கூத்துக்களே யதார்த்தமானை உலகை உள்ளவாறு காட்டும் மேலைத்தேயத் யதார்த்தவாதம் ஆசியாவுக்கு அன்னியமானது. என ஆசியர் தம் பாரம்பரியக் கலை வடிவங்களை எதிர் யதா வகையின எனக் கொள்ளும் கருத்துத் தவறான என்கிறார்.
இன்றுவரை ஆடலும் பாடலும் அதீதமும் நிறைந்த இருந்துவரும் தமிழ்சினிமா, மேற்கண்ட காரணத்தால்த அவ்வாறு இருந்து வருகிறதா? அந்த ஆய்வாளரின் வ விவாதத்துக்குரியது. சில விஷயங்களில் உலகம் தனக் கொண்டும் கொடுத்தும் வளர்ந்து வந்துள்ளது. கிழக்கிலிரு மேற்கும் மேற்கிலிருந்து கிழக்கும் பலை பரிமாறிக்கொண்டுள்ளன. இந்தப்பரிமாற்றத்தில் ஒன்றுத மேற்கு எமக்குத் தந்த யதார்த்தவாதம். அதைச்சினிமா ந பயன்படுத்திக் கொள்வது உலகுக்கு நல்லது. தமிழ்ச்சிை உலகுக்குப் புறநடையாக இருக்கமுடியாது.
“சினிமாவில் நடிப்பு’ என்பது ஒரு மிகப்ப விஷயம். இங்கு வரலாற்று நிலையில் நில தமிழ்ச்சினிமாவில் நடிப்பு ஏன் இப்படி இருக்கிறது என்ட மிகச்சிறிய அளவில் மட்டும் நோக்க இக்கட்டு முயற்சித்துள்ளது. இது பற்றிய உரத்த சிந்தனை எம் நாம் அறிந்துகொள்ள தெளிவு கொள்ள உதவும்.
米米本

GSLDGB b பள்ளமும்
வெங்கார வெய்யிலில் வெட்ட வெளியில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில ஒலைக் குடிசைகள்.
நின்றால் தலை தட்டும் கிடந்தால் கால் முட்டும் நடந்தால் இடறும் பொருட்கள் குறுக்கும் நெடுக்குமாய் ஒரு பத்து அடிகள் தேறும்.
பனையின் ஒலைகளும்
தென்னங் கீற்றுகளும் பொலித்தீன் துண்டுகளும்  ோர்த்திய கூரைகள். இயற்கை நியதிகட்கு தடைவிதிக்கா முகடுகள்.
உழுபவரும் உழைப்பவரும் இதற்குள் குடியிருப்பர் இவர் உழைப்பில் பிறர் பணப்பை நிரம்பும் இவர் குடற்பை
சுருங்கும்.
இயந்திர மயமாகும் வீதிகள்- வாகன வர்த்தகத்தின் சந்தைகளாகும் புதுப்புது நிறுவனங்கள் முளைக்கும் புதுப்புதுக் கட்டடங்கள் உயரும் புதிது புதிதாய் விற்பனைப் பண்டங்கள் பெருகும். வீடுகள் கூட விற்பனை நிலையங்கள் ஆகும் வீதிக்கு வீதி, சந்திக்குச் சந்தி விளம்பரப் பலகைகள் பட்டொளி வீசிப் பளபளக்கும் உழைப்பவன் பை மட்டும் எதையும் வாங்க வசதியற்றுச் சுருங்கும்.
-நவசித்தன்

Page 46
} }} !! !! {{* : శస్త్రి
பாவம் பDக்கள் g‘D Goubd95 UT TJ9F TGô
துண்டுதுண்டாய் பொடிப் பொடியாய் நீண்டும் உதிர்ந்தும் கசிந்தும் தீண்டுவாரற்றுக் கிடக்கிறது என்வீடு மீண்டு மொருமுறை அதை ஈண்டு நான் கட்டிவைத் தென் இருப்பினை உறுதி செய்ய முயன்றேன் உயர்பாதுகாப்பு வலயமெனுமொரு சட்டம் என்னைப் பார்த்துச் சிரித்தது. என்னையும் எனது முயற்சியையும் தடுத்தது. காணி எனது. இடிபட்டவீடும் எனது ஆயினும். சட்டமென ஒன்று நந்தியாய்க் குந்தி நரித்தனம் செய்தது நான் கடவுளிடமும் முறையிடவில்லை. ஏனெனில். தூணிலும் துரும்பிலும் இருப்பதாய் சொல்லிய எங்கள் கடவுள்களும் என்னைப்போலாயினர். பாவம் தங்கள் இருப்பை இழந்துதான் போயினர் ஆயினும் அவர்கள். எம்மைப்போல் கோரிக்கைவைத்து கோசிக்கவில்லை! இருந்த போதிலும். கோடிக்கணக்கில் பணத்தினைக் கொட்டி மீண்டும் அந்தத் தேவமனை(கோவில்)கள் கட்டப்பட்டன குண்டு போட்டவர்களே ஒதுக்கிய பணத்தில் துண்டுபோடும் வாய்ப்பிருந்ததனால் முந்திக் கொண்டனர்? மீண்டும் புதிதாய் எழுந்தன கோயில்கள். நாங்களும் எங்கள் வீடுகளும். ? கடல் தாளங்காய் போலாக்கப்பட்டோம் குடியியல் சட்டங்களைவிட இப்போது அவசரகாலச் சட்டமாய் சிலநகல்கள் முன்வைத்ததால் அரங்கேறி நின்றாடின. புரிய மறுப்பவற்றை புரியாமலே வைப்பதால் மனித பதங்களில் பிணக்குகள் தீர்க்க
g
66T6) 666

44
மட்டுமல்ல, பும் தான்!
ாலமும் ஆயுளும் நீண்டு முடியலாம் அதனால் கோயில்கள் தம்மில் அகதியாய் மனிதர் வாழ தந்திர வலயமாய் அவை இருக்கலாம் ஆதிக்க புரியினரின் புதிய கீதை இது. ஆதிக்க சீலரின் தீர்ப்பே அரசின் நீதியுமானதால் ாதிப்புற்றுப் பதைபதைத் திருப்பது நான்மட்டுமல்ல. முவின மக்களும் நாடும்தான் த்தம்சிதறி செயலிழந்தொழிந்தது. கோவில்மண்ணொடு ஐந்து சந்திமண் திமன்றடிமண்ணும் 1வுணொடு சங்கும் ஆனைலத்தி எனப்பல கொண்டு ாள் நட்சத்திரம் முழுதுமாய்ப் பார்த்து ட்டிய வீடுஅகள் கணப்பொழு தொன்றில் ஆதிக்கத் திமிரின் அனலிடை குளித்து றாய்க் கிடப்பது தெரிந்திடாதவரோ? இராணுவ முகாம்களை பாதுகாப்பதற்காய் கோடிக்கணக்கில் உதவிகள் தாறார் ாங்களைப் பற்றிய கவலைகள் எவர்க்குமே Iருப்பதாயில்லை? பொங்குமதியொடு புன்னகை புரியும்
ஐ.நா. மன்றமே
க்கள் வாழ்வைக் காப்பது காப்பா? இராணுவ முகாமை காப்பது காப்பா? க்களை வதைத்தும் படைகளைக் காப்பது காப்பா? டன்பதில் வரவும் தற்காப்பின்றி வாராதெனிலோ. -னக்கும் எனக்கும். சமநிலை தானோ? பங்களுக்காகவும் அவர்களுக்காகவும் "ங்கள் நிலங்களை அபகரித்திடலது அரச பயங்கரவாதமே அன்றோ..? அரசே புரிவது இதுதானேனிலது லகப் பயங்கர வாதமேயன்றோ..? லகப் பயங்கர வாதத்தை ஒழி(க்கும்)ப்பதாய்க்கூறும் லக இராசாவுக் கிந்த உண்மைகள் எப்போ புரியும்.? ாவம் மக்கள் மட்டுமல்ல லகராசாவும்தான்.

Page 47
45
டேவிட் பர்சமியன் எடுவர்டு கலியனோ இலத்தீன் அமெரிக்காவின் தலைசிறந்த வரலாற்றாசிரியர்களுள் ஒரு வராக, ஊடகவியலாளர்களுள் ஒருவராக, கதாசிரியர்களுள் ஒருவராக திகழ்கின்றார். அவர் ஒரு பல்துறை சார்ந்த எழுத்தாளர். அவருடைய தொல்சீர்எழுத்துப் பணியில் "Open Veins of Latin Amarica: Five Centuries of the Pillage" of a Continent (Monthly Review Press, 1973) என்ற வெளியீடு முக்கிய மானது. “இலத்தீன் அமெரிக்காவின் வெளித்தெரியும் வெடிப்புக்கள்: ஒரு கண்டத்தின் மீதில் ஐந்து நூற்றாண்டுகால சூறையாடல்” என்பதே அவ்வெளியீடு என விளங்கிக் கொள்க. Book of Embrace (Norton 1992) We Say No: Chronicles 1963-1991 (Norton 1992), Memory of Fire (Norton last year)GTeitu GDIGJú. GL-jö5 ண்டு வெளியான -96u (56).Lui Soccer in Sun ချန်ဂျီ’'ရွီးရှိုီow (Ver5o) என்பதுவும் அவருடைய ஏனைய வெளியீடுகளுள் அடங்கும்.
சமூக நீதிக்கு அர்ப்பணிக்கப்பட்டவையான அவருடைய படைப்புக்கள் கூர்மையுடன் அறிவுத்தளத்தில் நிலைகொண்டு, ஒரு கவிதை நயம்கொண்ட மொழிக்குள் கலந்துருகுபவை; சாதுரியமான மென்தன்மையான இயல்புள்ளவையாக அவருடைய உருகுவேயன் மொழி உரைப்பு அமைகிறது. தனது ஆங்கில மொழிப் புலமையையிட்டு ஷேக்ஸ்பியர் தொட்டு ஆங்கில சுதேசிகளிடம் மன்னிப்புக் கேட்கவும் கலியனோ தவறுவதில்லை. ஆனால் அவருடைய படைப் பாற்றலிலுள்ள அழுத்தம் திருத்தமான சரியான அம்மொழியூடான வெளிப்பாடுகள் தொடர்ந்து கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தை எனக்கு ஊட்டியுள்ளது. 1940 இல் மொன்ரிலிட்டியோவில் பிறந்ந இவர் இயல்பான ஒரு திறமைசாலி. தனது பதின்மூன்றாவது வயதில் உள்ளூரில் வெளியான வாராந்த சோஷிலிஸ்ட் பத்திரிகையொன்றுக்கு இவர் அரசியல், விமர்சனங்களையும் கார்ட்டூன்களையும் பிரசுரத்துக்காக அனுப்பத் தொடங்கினார். பின்னர் தினசரியான EpOca என்ற வெளியீடு உள்ளிட பல சஞ்சிகை களிலும் புதினப்பத்திரிகைகளிலும் ஆசிரியாராகப் பணி செய்தார். 1973இல் ஆர்ஜென்ரீனாவிற்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு Crisis என்ற சஞ்சிகையை ஆரம்பித்து ஆசிரியராக இருந்து நடாத்தினார். 1976ம் ஆண்டு தொடக்கம் 1984 வரை ஸ்பெயின் நாட்டில் வாழ்ந்த கலியனோ பின்னர் உருகுவே திரும்பினார்.
 

சமூக நீதியாளரின் பேட்டி
ஆங்கில, புழித் தமிழ் வடிவம்: க.வேல்தஞ்சன்
நுகர்வியல்வாதம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் மற் றும் ஊடகங்கள் மீதில் நிதானமான காட்டமான விமர்சனங்களை முன்வைக்கும் அவர் We Say NO: என்ற தனது ஆக்கத்தில் கூறுகிறார்- “மக்கள் தொடர்புச் சாதனங், ள் உண்மைகளை வெளியிடுவதில்லை, அவை உண்மைகளுக்கு முக மூடி அணிகின்றன. மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு அவை உதவுவதில்லை. மாற்றங்களைத் தவிர்க்கவே அவை உதவுகின்றன. ஜனநாயகப் பங்களிப்பை அவை ஊக்கப் படுத்துவதில்லை; மாறாக அவை சுய நலவாதத்தையும் தணிந்துபோதல் மற்றும் விலகிச்செல்லுதல் ஆகியவற்றையே தூண்டுகின்றன. இவ்வாறான ஊடகங்கள் படைப்பாற்றலை உற்பவிப்பதில்லை, அவை நுகர்ச்சி காரர்களையே பிரசவிக்கின்றன. அவருடைய புத்தகமான Days and Nights of Love and war (Monthly Review Press, 1982) இல் தான் என்ன செய்கிறாரோ அதை ஏன் செய்கிறார் என்பதை விளங்கப் படுத்துகிறார். “மகிழ்ச்சியைத் தருவது பற்றி பகிர்ந்துகொள்ளவும் வலியைத் தருவது பற்றி எச்சரிக்கவும் ஏனையவர்களுடன் தொடர்பாடல் செய்து நெருங்கிவந்து சமூகமயப்படவுமான தேவைக்காக ஒருவர் எழுதுகிறார். தான் தனிமைப்படுதலுக்கு எதிராகவும் ஏனை யவர்கள் தனிமைப்படுதலுக்கு எதிராகவும் ஒருவர் எழுது கிறார். மனச் சாட்சியை உசுப்பிவிடவும் அடையாளத் தையும் வெளிப்படுத்திக்கொள்ளவும்கூட, இந்த நாட்களில் ஒரு நல்ல செயல் பாட்டுக்கு இலக்கியம் சாரமாக வில்லையா?” இலத்தீன் அமெரிக்காவைச் சுற்றிப்பார்க்கச் செய்பவையாக அவரது படைப்பு அமைகிறது. இஸபல் அலண்டி விபரிப்பதுபோல் “துன்பப்படும் இதயமொன்றின் வடிவத்துள் அமைந்த வரை படமாக அக்கண்டம் தோற் றுகிறது” எனலாம். புவியின் எந்த அரைக்கோளங்களில் வாழ்கின்ற நோயாளிகள் எவருக்கும் பிராணவாயு வழங்கு வதாக அவரது கற்பனை வளங்கள் நிறைந்த பாணியிலான எழுத்துநடை உள்ளது. Memory ofFire இனுடைய இரண்டாவது பகுதியில் Faces and Masks என்பதன் பூர்வீக ஐதீகவியல் பாங்கான ஆரம்பிப்பைப் பார்க்கலாம். “நீல வேங்கை உலகத்தை மோதி நொருக்கும்; தீயவை அற்ற சாவு அற்ற இன்னொரு நிலம் இந்த அழிவிலிருந்து மீண்டும் பிறக்கும். இந்த நிலத்துக்கு அது தேவையாக இருக்கிறது. இது சாவதற்கு கேட்டபடி இருக்கிறது. அது பிறந்தெழுவதற்கு கேட்டபடி இருக்கிறது. இதுதான் பழைய குற்றப் படுத்தப்பட்ட

Page 48
}}{{{1}}}
நிலமாகவும் இருக்கிறது. மூடப்பட்ட இமை மூடிகளின் பின்னால் இருந்துகொண்டு ஊழித்துயருடனான புலம்பலி லிருந்து அது களைப்படைந்ததாகவும் குருடானதாகவும் இருக்கிறது. சாவு என்ற ஒரு புள்ளியில் இருந்து அது நாட்களை ஒட்டியபடி இருக்கிறது. அது காலத்தை குப்பையாக்கிக் கொண்டிருக்கிறது. கரிந்த இருளுக்குள் நட்சத்திரங்களிட மிருந்து இரக்கத்தை தூண்டிக் கொண்டிருக்கிறது. விரைவில் முதன்முதலில் வரப்போகிற தந்தை மன்னிக்கும்படி மன்றாடிக் கேட்பார்- எங்கள்நிலம் இன்னுமொரு நிலமாக மாற ஆசைப்பட்டபடி இருக்கும். அப்போது நார்களால் பின்னப்பட்டதன் படுக்கையின் கீழாக உறங்கிக் கொண் டிருக்கும் நீலவேங்கை எழுந்து பாயும்.” {லனன் பவுண்டேஷனிடமிருந்து 250,000 டொலர் பெறுமதியான முதலாவது பரிசை Culturalfeedom என்ற ஆக்கத்திற்காக ஏப்பிரல் பிற்பகுதியில் Santa Fe என்ற கலயனோ பெற இருந்தார். உருகுவேயில் கலயனோவால் நிர்வகிக் காப்படும் மாற்றுக் கலாசார கல்வி ஆக்கங்களுக்குமேலும் ஒரு 100,000 டொலர்கள் வழங்கப்பட்டது.) கேள்வி: 10 இலட்சத்துக்கு மேற்பட்ட பிரதிகள் Open Veins of Latin Amarica 66. Ď5ú uĽl-s). s. 5) பலமொழிகளுக்கும் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகிறது. மூன்று மாதங்களுக்குள் அதை எழுதிமுடித்தீர்கள். சூழ்நிலை சார்ந்த ஒப்பீட்டளவில் இக்காலம் மிகக்குறுகியதாக இருக்கிறது. இவ்வாறான ஒரு சக்திப்பிரவாகத்தை எவ்வாறு உங்களுக்குள் பெற்றுக்கொண்டீர்கள்? பதில்: கோப்பி. இந்தப் புத்தகத்தின் உண்மையான ஆசிரியர் கோப்பிதான். நான் சமுத்திரக்கணக்காக அருந்தினேன். ஏனெனில் 1970 காலப்பகுதியில் மொன்ரிலீடியோவிலுள்ள பல்கலைக் கழகத்தில் காலை வேளைகளில் நான் வேலை செய்துகொண்டிருந்தேன். பல் கலைக்கழக வெளியீடுகளில் ஆசிரியராக இருந்தேன். மாலை நேரங்களில் தனிப்பட்ட வெளியீட்டாளர்களுக்காக வேலைசெய்துகொண்டிருந்தேன். அவற்றிலும் ஆசிரியராக வேலைசெய்தேன். உங்களால் கற்பனை செய்யமுடிந்த எந்த விடயம் சார்ந்த நூல்கள் ஆயினும் உதாரணமாக நுளம்புகளின் காம வாழ்க்கை என்பது போன்ற வெளி யீடுகளுக்கான பிரதிகள் திருத்துதல், மீள எழுதுதல் என்பனவே எனது மாலைநேரப் பணிகளாக இருந்தன. அதன் பிற்பாடு ஏழு அல்லது எட்டுமணியிலிருந்து அதிகாலை 5 மணி அல்லது 6 மணிவரை Open Veins of Latin Amaricaவை நான் எழுதிக்கொண்டிருந்தேன். மூன்று மாதங்களாக நான் நித்திரை கொள்ளவில்லை. ஆனால் கோப்பியின் மகிமைகளுக்கான ஒரு விளம்பரமாக அது அமைந்தது. நீங்கள் ஒரு இடதுசாரியாக உருவாக விரும்பாவிட்டால் கோப்பி பற்றிக் கவனமாக இருங்கள். கேள்வி: உங்கள் புத்தகத்தின் சக்திமிக்க தன்மைக்கு எது பொறுப்பாக அமைகிறது? பதில் சிலவேளைகளில் அது தன்னில் தானே அடைந்து கொள்ளும் சுயஇன்பம். அதைநான் விளக்க முடியாது. ஒரு துறை சாராத வாசகனுக்கு இந்தப் புத்தகம் ஏராளமான வரலாற்றுத் தகவல்களைக் கொண்டுவந்து சேர்க்கிறது. ஒப்பின்வெயின் சில நாள் சொல்லிக்கொண்டிருக்கும் உண்மைகளை நான் ஒன்றும் புதிதாகக் கண்டுபிடித்திருக்க வில்லை. எவராலும் எளிமையாக விளங்கிக் கொள்ளும் ஒரு மொழியில் வரலாற்றை மீள எழுத முயற்சித்தேன். அவ்வளவுதான். சிலவேளைகளில் ஏன் இந்தப் புத்தகம் இவ்வளவு வெற்றியடைந்ததோ அதற்கும் அதுதான் காரணமாக இருக்கிறது. ஆரம்பத்தில் இந்தப் புத்தகம்
 

46
துப்பரவாகவே வெற்றியளிக்கவில்லை. ஆனால் பின்னர் அது தனது சொந்தப் பாதையை தானே திறந்துகொண்டது. முன்னேறி நடத்தத் தொடங்கியது. இன்றும் தொடர்ந்தும் நடந்துகொண்டிருக்கிறது. ஒரு சிறுவனோடு பிறப்பால் குள்ளமான ஒருவரை நீங்கள் வேறுபடுத்திக் காண்பதில் குழப்டம் அடையமுடியாது என்ற விடயம் இருக்கிறதே அதுதான் இந்தப் புத்தகத்தினுடைய பிரதான சிந்தனையாக அதன் முள்ளந்தண்டாக வேலை செய்கிறது. அவர்கள் ஒரே அளவானவர்களாக இருக்கிறார்கள். ஆனால் எவ்வளவோ வித்தியாசப்படுகிறார்கள். அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளைப்பற்றிக் கதைக்கின்ற விஞ்ஞான மேலாளர்களை எல்லாம் நீங்கள் காது கொடுத்துக் கிரகித்தால் முதலாளியத்தினுடைய ஒரு குழந்தைப் பருவத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாக அவர்கள் அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள். எள்ளளவும் அது உண்மையான விடயம் அல்ல. அந்தமாதிரியான ஒரு அபிவிருத்தியை நோக்கிய நடத்தைக்கு லத்தீன் அமெரிக்கா ஒரு அரங்கம் அல்ல. இது அபிவிருத்தியினுடைய விளைவாக இருக்கிறது. ஐந்து நூற்றாண்டின் வரலாற்றினது விளைவாக இருக்கிறது. கேள்வி: சஞ்சிகைகளுக்கு எழுதுவதற்கோ, பல்கலைக் கழகங்களில் ஆசிரியத் தொழில் செய்வதற்கோ ஏற்ற வாறான ஒரு வளம்நிறைந்த வசதியான வாழ்க்கையை நீங்கள் அடைந்திருக்க முடியும். ஆனால் நீண்ட காலத்துக்கு முன்பே நீங்கள் தீர்மானித்துவிட்ட விடயம் குரலற்றவர் களுக்காக அவர்களின் சார்பில் உழைப்பது என்பதாகும். பதில் குரல்களற்றவர்கள் என்று எவரும் இருப்பதாக நான் உணரவில்லை. சொல்லுவதற்கென்று ஒவ் வொருவரிடமும் ஏதோ ஒன்று இருக்கிறது. மற்றவர்களால் கேட்கப்படுவதற்காக அவர்களால் தக்கவைக்கப்பட்டிருக்கும் விடயமே அது. ஆகவே குரலற்றவர்களின் குரலாகுவது என்ற அணுகுமுறையை என்றைக்குமே நான் பகிர்ந்து கொண்டதாக இல்லை. பிரச்சினை என்னவெனில் ஒரு குறிப்பிட்ட அளவானோரின் விடயம் கேட்கப் படுவதற்குரிய முன்னுரிமையுள்ளதாக இருக்கிறது. நான் ஒரு தியாகியுமல்ல, கதாநாயகனும் அல்ல. எங்களை நாங்களே உணர்வதற்கும் வெளிப்படுத்துவதற்குமான உரிமை எங்கள் எல்லோரிடமும் இருக்கிறது. இந்த நாட்களில் கண்ணுக்குத் தெரியாத ஒரு சர்வாதிகாரத்தினது கட்டளைகளுக்கு அடிபணிந்து போகின் றவரை இது கடினமானதாகவே இருக்கிறது. ஒன்றைச் சொல்லிப் பலவற்றை உருவகித்ததினுடைய ஒற்றைத் தொனி யினுடைய சர்வாதிகாரமாக அது இருக்கிறது. ஏனைய சர்வாதிகார முறைமைகளைவிட சில வேளைகளில் இது அபாயகரமானதாக இருக்கிறது. ஏனெனில் உலக அளவின் தன்மைக்கேற்ற அளவில் இது செயற்படுகிறது. இது அதி காரத்தின் சர்வதேசக் கட்டமைப்பாக இருக்கிறது. நுகர்வியல் வாதம் மற்றும் வன்முறை என்பவற்றின் மீது மையம் கொண்ட சர்வதேச பெறுமானங்களை அமுலாக்குதலின் அதிகாரமே அது. அதன் கருத்து என்னவெனில் உன்னிடம் உள்ள கொள்ளளவு சக்தி என்னவோ அதன் அடிப்படையிலேயே நீ கணிக்கப்படுகிறாய். நீ இல்லாமை நிறைந்தவனாக இருந்தால் நீயே இல்லை. நீ இருப்பதற்கான உரிமை பொருட்கொள்வனவுக்கான உனது ஆற்றலில் தங்கி உள்ளது. நீ என்ன பொருட்களை வைத்திருக்கிறாயோ அத னாலேயே நீ வரைவிலக்கணப்படுத்தப்படுகிறாய். இது எப்படி இருக்கிறதென்றால் நீ உன்னுடைய காரினால் ஒட்டிச் செல்லப்படுவதைப் போல் இருக்கிறது. நீ உன்னுடைய சந்தையால் விலைகொடுத்து வாங்கப்படுவதாய் இருக்கிறது. உன்னுடைய தொலைக் காட்சித் திரையினால் நீ பார்க்கப்படுவதாக இருக்கிறது. உன்னுடைய கணனியினால் நீ நிகழ்ச்சிப்படுத்தப்படுவதாக இருக்கிறது. நாங்கள்

Page 49
47
எல்லோரும் எங்கள் கருவிகளின் கருவிகளாக மாறி வருகிறோம். கேள்வி: இந்தச் சுற்றுவட்டத்திற்கு எங்கேயாவது ஒரு முடிவு இருக்கிறதா? பதில்: நுகர்வுக் கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்ட இச்சமூக அமைப்பு தனது பெறுமானங்களை, உலகெங்கும் அமுலாக்குமானல் இந்தப் பூகோளம் மறைந்துபோய்விடும் அதை எங்களால் தாங்கமுடியாது. அவ்வாறான ஒரு பேர பாயத்துக்கு விலை கொடுப்பதற்கு போதிய காற்றோ நிலமோ நீரோ எங்களிடமில்லை. லத்தீன் அமெரிக்கா மீது அமுலாக்கப்படுகின்ற மாதிரிகள் அம்சடாமில் அல்ல புளோரன்ஸ் அல்லது பொலோக்னா இந்த நகரங்களில் வீதிகளின் சொந்தக்காரர்களாக மோட்டார் கார்கள் இருப்ட தில்லை, துவிச்சக்கர வண்டிகளுடன் பொதுசனட் போக்குவரத்துடன் மக்களின் நடைப்பயணங்களுடன் இந்த வீதிகள் தோற்ற மளிக்கின்றன. தாங்களே இந்த நகரங்களின் சொந்தக்காரர்கள் என மக்கள் உணர்கிறார்கள். ஒரு பொதுவான இடத்தை வழங்குபவையாக நகரங்கள் உள்ள மானிடத் தேவைகளில் இருந்தே நகரங்கள் பிறந்தன. “நான் நண்பர்களைச் சந்திக்க விரும்புகிறேன். நான் ஏனைய மக்க ளுடன் இருக்கவிரும்புகிறேன்.” என்ற தத்துவத்தின் விளைவாகவே நகரங்கள் பிறந்தன. இன்று இயந்திரங் களோடு இயந்திரங்கள் போட்டியிடுகின்ற இடங்களாக நச ரங்கள் உள்ளன. நாங்கள் மனிதர்கள். இயந்திரங்களின் ராச்சியத்துக்குள் ஊடுருவியவர்களாக மாறிவருகிறோம் அவ்வாறு ஆகுவதன்மூலம் எதை நாங்கள் வேண்டி நிற் கிறோம். மனிதர்களைக் காட்டிலும் அதிகளவு இடத்தை மோட்டார் கார்கள் சொந்தங் கொண்டாடும் நகரமாக லொஸ் ஏஞ்செல்ஸ் உள்ளது. இது ஒரு அசாத்தியக்கனவாக உள்ளது. நாங்கள் அவர்களாக ஆகிவிடமுடியாது. ஐக்கிய அமெரிக் காவைப் போன்று ஒரு மனிதனுக்கு ஒரு கார் என்ற விகிதத்தில் பார்த்தால் அதேயளவு தொகையை உலகம் முழுவதும் கொண்டிருந்தால் இந்தப் பூகோளம் வெடித்து விடும். நாங்கள் காற்றை நஞ்சூட்டி வருகிறோம் நிலத்தை நஞ்சூட்டி வருகிறோம். நீர்நிலைகளை நஞ்சூட்டி வருகிறோம். மனித ஆன்மாக்களை நஞ்சூட்டி வருகிறோம் ஒவ்வொன்றும் நஞ்சூட்டப்படுகிறது. ஒரு இலத்தில் அமெரிக்கத் தலைவர் தனது உரையொன்றில் “நாங்கள் முதலாம் உலகின் பாகமாகிவருகிறோம்” என்று கூறுகி பொழுது முதலில் அவர் பொய்யுரைக்கிறார். இரண்டாவதா அது நடைமுறைச் சாத்தியமற்றதாக இருக்கிறது. மூன்றா6 தாக தீங்கியல் குற்றமொன்றுக்கு அவர் இடம் வகுப்பதா? அவர் சிறையில் இடப்படவேண்டியவர் ஆகிறார். மொன்ெ லிடியோ MONTEVIDEO லொஸ்ஏஞ்செலஸ் ஆக வர நா6 விரும்புகிறேன் என ஒருவர் சொல்லுவாராகி மொன்ரேலிடியோவின் அழிவுக் காலத்தை நீங்க? அழைப்பதாக ஆகும். கேள்வி: ஐக்கிய அமெரிக்காவில் உள்ள மக்கள் லத்தில் அமெரிக்கா பற்றிச் சிந்திக்கும் பொழுது அகண்ட பரந் கடற்கரைகளையும் விளையாட்டு மைதானங்களையு கன்கூன் மற்றும் அக்கபுல்கோ ஆகிய இடங்களில் இருந்: கெப்பல்கபானா மற்றும் மார் டெல் பிளற்றா வரைக்குமா இவை அமைகின்றன. அல்லது அவர்கள் அச்சுறுத்த மிரட்டல் என்ற முகத் தோற்றத்தில் போதைப் பொரு கடத்தல்காரர்களையும் இடதுசாரி கெரில்லாக்களையு மற்றும் அழுக்கான சேரி நகரங்களையும் ஞாபக படுத்துகிறார்கள். இவ்வாறாகில் லத்தின் அமெரிக்க நோக்கிய ஐக்கிய அமெரிக்க அணுகுமுறை பற்றி என் அபிப்பிராயப் படுகிறீர்கள்?

பதில்: நான் ஐக்கிய அமெரிக்காவுக்கு வருகிற ஒவ் வொரு தடவையும் சனத்தொகையில் பெருமளவு வீகமானவர்களுடைய அசட்டைப்போக்கினால் ஆச்சரியமும் ஆதர்ச்சியும் அடை துண்டு. இலத்தின் அமெரிக்கா பற்றியோ, அல்லது உலகம் பற்றியோ கிட்டத்தட்ட எதுவுமே தெரியாத குடித்தொகையிரை , அவர்கள் இருக்கிறார்கள். அமெரிக்காவினுடைய முன்னரட ககளுக்கு அப்பால் என்ன நிகழலாமோ அது பற்றி அறியாத (*ருடர்களாகவும் செவிடர் களாகவும் அவர்கள் இருக்கிறார்கள். ன்று ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க ஸ்ராண்போட் பல்கலைக்கழகத்தில் நான் ஆசிரியனாக இருந்தேன். மிகவும் முக்கியமானவரும் கலாசாரத்தில் பண்பட்டவருமான ஒரு முதிர்ந்த அமெரிக்க பேராசிரியருடன் நான் பேசிக்கொண்டிருந்தேன். திடீரென என்னைப் பார்த்து, “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்’ எனக் கேட்டார். உருகுவே என நான் பதிலளித்தேன். அவர் ஆச்சரியத்தோடு “என்ன உருகுவே?’ என்றார். எங்கே உருகுவே இருக்கிறது என்று தெரிந்துகொள்ளக்கூடியவர்கள் எவரும் அங்கு இல்லை என்பதை நான் முன்னரே அறிந்திருந்ததால் விடயத்தை மாற்றுவதற்கு விரைவாக முயற்சித்ததுடன் வேறு ஒரு விடயம் பற்றி கதைப்பதற்கு முயற்சித்தேன். ஆனால் தயக்கமில்லாமல் தான் நினைக்கிற விடயத்தை சொல்லுவதில் தாராளத் தன்மை காட்டிய அவர் “நல்லது அங்கே பயங்கரமான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டி ருக்கிறோமல்லவா?’ என்றார். குவாட்டமாலா பற்றியோ வர் கதைக்கிறார் என்பதை நான் உடனடியாக உணர்ந்துகொண்டேன். குவாட்டமாலாவில் C.I.Aயின் தலையீடுபற்றி அப்போதுதான் சில கட்டுரைகள் நியூயோர்க் ரைம்ஸில் வெளியாகியிருந்தன. “இல்லை, நீங்கள் சொல்லுகிற இடம் குவாட்டமாலா’ என்றேன் நான். அவர் "ஓ குவாட்டமாலா’ என்றார். நான் “ஆம் குவாட்டமாலா’ என்றேன். எதையும் அறியாமல் போனமைபற்றிய குற்ற உணர்வின்றிய வெளிப்பாடும், தங்கள் நாடான அமெரிக் காவுக்கு வெளியே என்ன நடைபெறுகிறது என்பதை அறியாத அசட்டைத்தனமும் அவரிடம் வெளிப்படுகிறது. எங்கே கொசோவோ இருக்கிறது. எங்கே ஈராக் இருக்கிறது எங்கே குவாட்டமாலா இருக்கிறது எங்கே ஏல்சல்வடோர் இருக்கிறது இவை பற்றி எல்லாம் எந்தச் சிந்தனையுமே இல்லாதவர்களாக அமெரிக்க மக்கள் இருப்பதனால் அமெரிக்கப் படைகள் எங்கே எல்லாம் என்னவும் செய்ய முடிகிறது. அத்துடன் உதாரணத்துக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பே தங்களது நியூயோர்க் நகரம் ஸ்தாபிக்கப்பட்டது என்ற உண்மையும் அவர்களுக்குத் தெரியாது. பாக்தாத் நகரத்தில் பத்து லட்சம் பேர் இருக்கி றார்கள் என்பதோ, உலகின் அதி உச்ச கலாசாரங்களில்
அது ஒன்று என்பதோ அவர்களுக்குத் தெரியாது.
அதேவிடயம்தான் உண்மையாகிறது. எதற்கெனில் “எங்க ளுடைய அமெரிக்கா, மற்றைய அமெரிக்கா ஏனைய நாடுகள் சார்ந்த விடயங்களிலும் அவ்வாறுதான். எஜமானர் களுடைய குரலை எதிரொலிப்பவர்களாக நாங்கள் இல்லை. கேள்வி: அல்லது எஜமானர்களுடைய நிழல்களாகவோ? பதில்: ஏனைய இடங்களைப் போல லத்தின் அமெரிக்கா விலுள்ள ஆளும் வர்க்கத்தினர் கூட நிழல்களாகவும் எதி ரொலிகளாகவும் வருவதையே விரும்புகின்றனர். எங்க ளுடைய மிகக் கேவலமான பாவமெதுவெனில் இங்கே லத்தின் அமெரிக்காவில் மூடத்தனம் தாண்டவமாடுவது என்று நான் எப்பொழுதும் சொல்லிக்கொள்வதுண்டு. ஏனெனில் எங்களது சொந்தத் தோற்றத்தையே விகாரமாக்கி ரசித்து மகிழ்கிற கட்டத்தில் உள்ளோம். உதாரணமாக ஐக்கிய அமெரிக்க மாநிலங்களிலுள்ள லத்தின் அமெரிக்கர்களை நான் சந்திக்கிற பொழுது அவர்கள் “இப்பொழுது நாங்கள்

Page 50
அமெரிக்காவில் இருக்கிறோம்’ என்று புழுகிக் கொள் கிறார்கள். ஆ, நீங்கள் இப்பொழுது அமெரிக்காவில் இருக்கிறீர்கள் ஏனெனில் நீங்கள் அமெரிக்க மாநிலங்களில் இருப்பதால். முன்பெல் லாம் எங்கே இருந்தீர்கள்? உலகின் மொத்த மனித உ சிறிஸ் லாந்து? ஆசியா? பெறுமதியை உலகின் இரு யப்பான்? எங்களையே பென்னம்பெரிய தனவந்தர் எண்ணி நகையாடி கடிந்து மிளிர்கிறார்கள் என்று கூறப் தூசிக்கின்ற தளவாடியின் அநீதியான வளப்பங்கீடு குறி முன்னால் நின்று கொண்டு சீர்தன்மையை ஏற்கும்படி ந சிதைக்கப்பட்ட எங்களின் நிர்ப்பந்தப்படுத்தப் படுகிறோ கருத்துருவத்தை நாங்கள் ஏற்றுக் கொண்டபடி இருக்கிறோம். கேள்வி: வறுமையின் அநீதி பற்றி நீங்கள் எழுதுகிறீர்கள். பதில்: இவ்வுலகில் அந்தளவு பரந்த அளவில் நீங்கள் அநீதிகளைக் கொண்டுள்ளிர்கள். பொருளியல் அடிப்படையில் செல்வந்தனுக்கும் ஏழைக்குமிடையில் வித்தியாசமும் இடைவெளியும் பெருக்கல் வீதத்தில் கடந்த முப்பது ஆண்டுகளில் பெருக்கமடைந்துள்ளது. நான் Open Veins எழுதி முப்பது ஆண்டுகள் உருண்டுவிட்டன. 1999இல் வெளியான ஐ.நா. அறிக்கையொன்றில் உலகின் மொத்த மனித உழைப் பின் அரைப்பங்கு அளவு பெறுமதியை உலகின் இருநூற்றி இருபத்தைந்து(225) பென்னம்பெரிய தனவந்தர்களே தம்மகத்தே கொண்டு மிளிர்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இது ஒரு மிகவும் அநீதியான வளப்பங்கீடு, குறிப்பிட்ட ஒரு பூகோளமயமாகும் சீர்தன்மையை ஏற்கும்படி நாங்கள் விரும்பாத நிலையிலும் நிர்ப்பந்தப்படுத்தப் படுகிறோம். அது ஒரு வகையில் முழு உலகத்தையும் மக்டொனால்டைசேசன் (McDonaldization) என்று குறிப்பிட்டு விபரிக்கக்கூடியதான வீங்கிப்புடைத்த பூதாகரமான சில தனிநபர்களின் செல்வந்தச் செருக்கு மயமாக்கலுக்கு உலகை உட்படுத்தலே ஆகும் இது. எல்லா உலக நாடுகளுக்கும் எதிரான வன்முறையுமாகும். பட்டினி யால் சாவதா அல்லது களைத்துச் சலித்துச் சாவதா என்ற இந்த இரு சாத்தியப்பாடுகளுக்கிடையில் ஒரு தெரிவை மேற்கொள்வதற்கு நாங்கள் கடப்பாடு உடையோம் என்ற சிந்தனையை நிராகரிக்கின்றேன் என்று நான் வழமையாகச் சொல்வதுண்டு. நாங்கள் ஒவ்வொரு நாளும்தான் இம்மாதிரி விடயங்களுடன் கூடவே வாழ்ந்து பழகுகிறோம். அதன் கண்ணுக்கு புலப்படாத தன்மை காரணமாக நாங்கள் கவனிக்க முடிவதில்லை. பல்பாங்கான பல்லியல்புகளோடு வாழவேண்டிய எங்களின் ஆளுமைத் தத்துவத்தின் மீதான ஒரு இரகசியப் படுகொலையாக மேற்சொன்ன இரண்டுக் குமிடையிலான தெரிவை மேற்கொள்ளுங்கள் என்ற நிர்ப்பந்திப்பு அமைகிறது. வாழ்க்கையை எத்தனை எத்தனையோ வித்தியாசம் வித்தியாசமான முறைகளில் வாழலாம். வாழ்க்கையை கொண்டாடி, உண்டு மகிழ்ந்து, நடனமாடி, கனவுகண்டு, குடித்து, உணர்ந்து பலவழிகளில் வாழுமட்டும் வாழலாம். அது தடைவிதிக்கப்பட்ட வான வில்லாக உள்ளது. இன்று ஒரேயொரு தனித்த முறையில் மட்டுமே வாழ்வதற்கு கடப்பாடுடையோம் என ஏற்கும்படி மேலும் மேலும் நிர்ப்பந்தப்படுத்தப்படுகிறோம். இந்த தனித்த வழிமுறை, ஐக்கிய அமெரிக்க தொழிற்சாலைகளில் பிரதானமாக விளைவிக்கப்படுகிறது. கேள்வி. ஆரம்பகாலத்தில் பழமையான அடிப்படைவாத அரசியலையே நீங்கள் வரித்துக்கொண்டீர்கள். அது உங்கள் குடும்பத்தின் சார்நிலைச் செல்வாக்கின் பாதிப்பா? பதில் இல்லை. எனது முக்கிய உள்ளுறுப்புக்களில் ஒன்றான ஈரலாக அது அமைகிறது எனலாம். சில
 

48
வேளைகளில் இன்னும் அநீதிக்கும் கொடுமைக்கும் எதிரான ஆவேச எதிர்ப்புணர்வை ஒழுங்குபடுத்த நான் முனைந்து நின்றுவருகிறேன். அவற்றின் உணர்வியலை உருவாக்க முனைகிறேன். ஆனால் 2ழப்பின் அரைப்பங்கு அரஜ|உணர்ச்சியிலிருந்து வந்து நூற்றி இருபத்தைந்து(225)|சிந்தனைத் தளத்துக்குச் களே தம்மகத்தே கொண்டு செல்லும் தொடர்ச் பட்டுள்ளது. இது ஒரு மிகவும் செயற்பாடாக அது ப்பிட்ட ஒரு பூகோளமயமாகும் , "ங்கள் விரும்பாத நிலையிலும் உள்ளது. அது எதிர் பாங்காக செயற்படுவ D. தில்லை. நான் என்ன நினைக்கிறேனோ அதற் கும் நான் என்ன உணர்கிறேனோ அதற்கும்இவ்விரண்டுக்குமிடையில் ஒன்றிப்பு என்றைக்கும் என்னால் அரசியலில் தேடப்படுகிறது. சிலவேளைகளில் அசாத்தியமானதாக இருப்பினும் விரும்பப்படுகின்றதாக இருக்கிறது. உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் எழுந்தமாத்திரத்தில் விருத்தி செய்ய, வெற்றிகொள்ள, கைப்பற்றிக் கொள்ள, கண்டுபிடிக்க உள்ள நோக்கமாக இது உள்ளது. கரீபியன் கடற்கரைமீதிலுள்ள சிறிய நகரங்களில் கொலம்பியர்களால் அழைக்கப்படும் “உணர்ந்து5606075Gsfigub Gldr” (Feel-Thinking Language) GTaitug, இதுவேதான். தொட்டதையெல்லாம் உடைத்துத் தூளாக்கும் மேலாதிக்க கலாசாரத்தால், பந்தப் பிணைப்பு அறுந்து பிரிந்தவற்றை, மீள ஒன்றாக்கிப் பிணைக்கக்கூடியதொரு மொழியாக அது இருக்கும். நீங்கள் எண்ணங்கள் சிந்தனைகளுக்கு ஒரு மொழியும் உணர்ச்சி கொந்தளித்துக் கொப்பளிக்க இன் னொரு மொழியும் உடையவர்களாக உள்ளீர்கள். இதயமும் மனமும் பந்தப் பிணைப்பை அறுத்துவிடுவதான நிலையே இது. அதுதான் பொதுவாழ்வுக்கான மேடைப் பேச்சு என்று ஒன்றும், உங்கள் தனிப்பட்ட வாழ்வு மற்றொன்றுமான நிலை. முடிந்த வரலாறும் நடக்கும் சம காலமும் தொடர்பற்று பந்தப்பிணைப்பு அறுந்துபோக விரிசலே விரிகிறது. கேள்வி: அரும்பொருட்காட்சிச் சாலையில் “ஓர் உறங்கிக் கிடக்கும் அழகு" (ASleeping Beauty) அல்லவே வரலாறு என்று நீங்கள் சொல்வ தையிட்டு. பதில்: உத்தியோகபூர்வமான வரலாறு (Official History)அரும் பொருட்காட்சிச் சாலையில் ஓர் உறங்கிக் கிடக்கும் அழகி தான், சிலவேளைகளில் ஓர் உறங்கிக்கிடக்கும் பூதமாகவும் இருக்கலாம். ஒரு கவனிலிருந்து இழுத்து நிகழ்காலத்துக்குள் நீங்கள் வீசப்பட்டுள்ளீர்கள். நான் ஞாபகசக்தி மீது நம்பிக்கை கொண்டவனாக உள்ளேன். வந்துவீழ்ந்து சேர்ந்த நிகழ்காலம் பற்றியதாக அல்லாமல், கடந்த காலத்தின், எப்புள்ளியில் வைத்து வீசப்பபட்டீர்கள் என்பதை வைத்துக்கொண்டு உங்கள் எதிர்காலத்தை கற்பனை செய்ய உங்களை அனுமதியுங்கள். தற்பொழுது வந்து நீங்கள் சேர்ந்திருக்கும் நிகழ்காலத்தை ஏற்றுவிடுவ தைவிடுத்து, அதற்குப் பதிலாக எதிர்காலத்தை எடைபோடுங்கள். இல்லையெனில் வரலாறு என்பது ஆக இறந்த மனிதர்கள், இறந்த பெயர்கள், இறந்த உண்மைகள் இவற்றின் ஒரு தொகுப்புத்தானென்றால், வரலாற்றுடன் தொடர்பை ஏற்படுத்த எனக்கு திட்டவட்டமாகவே சாத்தி யங்கள் எதுவுமில்லை. அதனால் sit 67 Memory of Fire at 6760, it (i) is spas T G.556) எழுதப்பட்டது. நிகழ்ந்த ஒவ்வொன்றையும் உயிரோட்டமாக பேண முயற்சித்துள்ளேன். வாசகன் வாசித்துமுடிக்கின்ற விரைவுக்குள் மீண்டும் அவை நிகழ அனுமதிக்கப் படுவனவாக உள்ளன.

Page 51
49
கேள்வி: உங்கள் மும்மைவியல் (Trilogy) டாங்கான எழுத்தாக்கமான Memory of Fireபாரம்பரிய வரலாற்று ஆக்க அமைப்பிலிருந்து மாறுபட்டு சுறுசுறுப்பாக அழுத்திப்பதிய வைக்கக் கூடிய ஒரு புறப்பாடாக உள்ளது. கவிதை, புதினவகைகள், புலமைச்சால்ட ஆகியவற்றின் going Gaijiansou (amalgam of Poetry News items and scholarship)நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். அதைச் செய்ய உங்களைத் தூண்டியது எது? பதில்: ஆன்மாவின் முன்எல்லைப்படுத்தலையோ அன் றேல் எழுத்துக்கலைக்கு முன்எல்லைப்படுத்தலையோ நான் ஒருடோதும் ஏற்றுக்கொண்டவனல்ல. நான் சிறுவனாக இருந்தபோது கத்தோலிக்கக் கல்வியைப் பெற்றேன்.
உடலும் ஆன்மாவும் ஒன்றுக்கொன்று எதிரிகள் என்றும் பாவங்கள், குற்றங்கள், மகிழ்ச்சிக்கொந்தளிப்பு மற்றும் ஆன் மாவை அசுத்தப்படுத்தல் எனபவற்றுக்கு உடலே மூலமென்றும் இவ்விரண்டும் அழகும் அவலட்சணமும் போல என்றும் ஏற்றுக்கொள்ளும்படி என்னைச் செய்வதற்காகப் பயிற்றப்பட்டேன். இந்த எண்ணப்பாங்கை ஏற்றுக்கொள்ள வெகுசிரமமாக இருந்தது. உடலுக்கும் ஆன்மாவுக்கும் இடையிலான இந்த பந்தப்பிணைப்பு முறிவு என்னால் ஏற்கப்படமுடியாத விடயமாகவிருந்தது. நான் எனக்குள்ளே உண்மையில் உணர்கின்ற விடயத்துக்கும் ஆண்டவனிடமிருந்து வருவதாகச் சொல்லப்பட்டு வெளி யிடப்பட்ட உண்மையென்று நான் பெற்றுக்கொண்டிருந்த வற்றுக்கும் இடையில் முரண்பாட்டை நான் அவதானித்தேன். அந்த நேரத்தில் நான் அவன்மீது நம்பிக்கை வைத்திருந்தேன். அத்துடன் என்மீது அவன் நம்பிக்கை கொண்டிருப்பதாக நானும் நம்பினேன். இந்த முரண்படுகளத்தில் வாழுவதென்பது இலகுவான விடயமாக இருக்கவில்லை. நான் பத்து அல்லது பதினொரு வயதாக இருந்தபோது இவ்வாறான ஒரு பயங்கரச் சிக்கலுக்கு ஆட் பட்டேன். எனது உடல்பற்றிய குற்ற உணர்வின் குழப்பத்தை என்னால் உணர்ந்து கொள்ளமுடிந்தது. நான் நினைக்கிறேன் அந்த வேளையில் நான் பாலுணர்வை அடைந்துகொண் டிருந்தேன் என்ற உண்மையும் அந்தக் குற்ற உணர்வோடு சேர்ந்திருந்தது. என்னுடைய உடல் சாவின் பிறகும் என்னைத் தண்டிக்கக் கூடிய ஒன்றுபோல் இருந்தது. அது என்னை நரகத்துக்கு இழுத்து இறக்கிச் சென்றது. இப்பொழுது நான் அதை ஏற்கிறேன். நான் நரகத்துக்கே போய்க்கொண்டிருக் கிறேன் என்பதை மிகத் திட்டவட்டமான முறையில் நான் அறிகிறேன். வெப்பமான அயனமண்டல காடுகளில் நெருப்புச் சுவாலைகளை ஏற்பதற்கு நான் பயிற்றப்பட்டுக் கொண்டிருக்கிறேன். முன்சொன்ன நரகம் அவ்வளவு தூரம் பயங்கரமானதாக இருக்கப்போவதில்லை.
நான் எழுத்துலகத்துக்குள் பிரவேசித்த ஆரம்பத்தில் கவி தைக் காவியம் அல்லது சிறுகதைகள், அல்லது நாவல்கள் என்பன போன்ற இலக்கிய வடிவங்களில் இருந்து விடுபடு கின்ற புனைகதை அல்லாதனவற்றையும் கட்டுரைகளையும் வேறு பிரித்து எல்லைப்படுத்துகின்ற எல்லைகளுக்கு நான் மரியாதை செய்ய வேண்டியிருந்தது என்பதை உணர்ந்தேன். வேறுபடுத்தி வகையிடுவதை நான் வெறுக்கிறேன். வகையீடு செய்யும் தொழிலுடனேயே இந்த உலகம் இழுபட்டுப் போகிறது. பூச்சி இனங்கள் போல நாங்கள் நடத்தப்படுகிறோம். எங்கள் முன் நாங்கள் நாமம் சூட்டப்பட்டவர்களாக இருக்கிறோம். “நீங்கள் ஒரு அரசியல் தளத்தில் நின்று எழுதுபவர்” என்று பல ஊடகவியலாளர்கள் என்னைக் கேட்கிறார்கள். இந்த மனித வரலாற்றில் ஏதோ ஒரு அரசியல் தளத்திலேனும் நின்று செயற்படாத ஏதாவது ஒரு எழுத்தாளனின் பெயரைத் தருவீர்களா? நாங்கள்

5AF unikatř87 483
அரசியல் தளங்கொண்டவர்கள் என நாங்கள் அறியாது போனாலும் கூட நாங்கள் எல்லோரும் அரசியல் தளம் கொண்டவர்களே முன் எல்லைப்படுத் கலை நான் நீறிக்கொண்டு இ பதாக நான் உணர்க்றேன். நான் அவ்வாறு செய்ய முடிசி ஒவ்வொரு தடவையும் நான் மிகச் சந்தோசமடைகிறே" நான் ஒரு எழுத்தாளன் ான்பதற்குப் பதிலாக ஒரு கடத்தல் காரன் போன்று பணியாற்றிக் கொண்டிருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். ஏனெனில் இநத முன்னெல்லைப் படுத்தல்களை மீறுகின்ற ஒரு ஆனந்தக் களிப்பு எனக்குள்ளே ஒரு கடத்தல்காரனை வெளிக்கொணர்கிறது. அவன் ஒரு மீறல்க்காரனாகவும் இருக்கிறான். கேள்வி: ஒரு பல்தேசியக் கம்பனியான ITயின் முன்னாள் பணிப்பாளர் ஒருவருடைய நிதியிடல் மூலம் ஸ்தாபிக்கப் „LL- LANAN FOUNDATION SILLÉGjög frássir Lífls பெற்றீர்கள். சிலி நாட்டினுடைய சல்வடோ அவண்டேயின் ஆட்சிக் கவிழ்ப்பிலும் அது பங்காற்றியதற்காக அந்தப் பல்தேசியக் கம்பனி பற்றி மிகவும் காரசாரமாக விமர்சித்தும் வந்தும் உள்ளீர்கள். பதில்: TTயிடம் இருந்து நான் பரிசைப் பெறவில்லை. bT66T LANAN FOUNDATION 3LLS(bib(35 QuibGpait. கேள்வி. ஆனால் அந்த மூலப்பணம் அங்கிருந்து தானே வந்தது. பதில் அந்தப்பணம் அந்த நரகத்திலிருந்து என்னிடம் வந்து சேர்ந்தபொழுது சுவர்க்கத்துக்கு வந்து சேர்ந்த ஒரு நற்பயணமாகவே இருந்தது. கேள்வி: அமெரிக்கா அவ்வளவு வன்முறை சார்ந்த சமூகமாக இருக்கிறது என்று ஏன் நினைக்கிறீர்கள். பதில்: அமெரிக்கா ஒரு வன்முறைச் சமூகம் என்று நான் சொல்ல வரவில்லை. அழகு மற்றும் ஜனநாயகம் என்பவற்றின் சக்திப் பிரவாகத்தையும் அது கொண்டி ருக்கிறது. உலகத்திலேயே மிகப் பெரிய கெட்ட ஆள் அமெரிக்கா தான் என்று சொல்லும் எனது சொந்தப் பொறிக்குள்ளேயே நான் வீழ்ந்துவிடுவதில்லை. இது மிகவும் சிக்கலானது. ஒரு வன்முறைக் கலாசாரம்; ஒரு இராணுவக் கலாசாரம் அங்கே இருக்கிறது. அந்தக் கலாசாரம் ஒவ்வொன்றையும் தனக்கானதாக அடையாளமிட்டுப் பரவி அது தொடுகின்ற ஒவ்வொன்றையும் ஆட்கொண்டு விடுகிறது. உதாரணத்துக்கு பொழுதுபோக்கு சாதன தொழிலமைப்பை பாருங்கள். தொலைக்காட்சியின் சின்னத் திரையிலிருந்து சினிமா வரை இரத்தம் தோய்ந்த சமுத்திரங்களாக வன்முறைச் செறிவு கொண்டதாக அமைகிறது. வாகனங்கள் மக்கள் எல்லாம் எல்லா நேரமும் வெடித்துத் தூளாகின்றன. இது ஒவ்வொன்றினுமுடைய தொடர் குண்டுத் தாக்குதலாகவே இருக்கிறது. கோழியா முட்டையா முதலில் வந்தது என்ற பழைய கதைதான் இது. பொழுதுபோக்குத் தொழில்சார் அமைப்புக்கள் தாங்கள் அப்பாவிகள் என்கின்றனர். “தொலைக்காட்சி அல்லது சினிமாவின் திரை சமுதாயத்தின் வன்முறை யதார்த்தத்தைதான் பிரதிபலிக்கிறது. நாங்கள் ஒன்றும் புதிதாக வன்முறையைக் கண்டுபிடித்து உருவாக்குவதில்லை. தெருவீதியிலேயே வன்முறைகள் தானே என்கிறார்கள் அவர்கள். ஆனால் இந்தச் சுற்றுவட்டத்தில் தொடர்புசாதன ஊடகங்கள் ஒரு சார்நிலைச் செல்வாக்கைக் கொண்டுள்ளன. ஆகவே சிலவேளைகளில் யுகோசிலாவியா தலையீட் டுக்கும் லிற்றன் ரொன் கொ லா றோடோ வுக்கும் கட்புலனாகாத தொடர்பு இருக்கலாம். இரண்டு வெளிப்படுத்துகைகளும் வன்முறையினுடைய ஒரே கலாசாரமே. சமாதானத்தின் பெயரால் போர்கள் செய்யப்

Page 52
படுகின்றன. மனிதாபிமான நடவடிக்கைகளாக இராணுவ நடவடிக்கைகள் அழைக்கப்படுகின்றன. செய்திகள், படங்கள், வீதியில் நடைபெறும் சம்பவங்கள் என்பனவற்றின் ஊடாக தினமும் எங்களுக்கு வன்முறைப்பேதிகள் வழங்கப்படுகின்றது. இந்த உலகம் ஒரு வன்முறை அரங்கம். களவெடுக்கின்ற கடத்துகின்ற கொல்லுகின்ற ஏழைகளைத் திட்டிக் கண்டிப்பது மிகவும் இலகுவான காரியமாகவுள்ளது. இது போதைவஸ்துப் பிரியர்களை கண்டிப்பது போல இருக்கிறது. குற்றச் செயல்களையும் போதைப் பொருள் பாவனையையும் உற்பவித்து ஊக்குவிக்கின்ற அந்த அடிவேர்களை கண்டுபிடிப்பதோ கண்டிப்பதோ அவ்வளவு இலகுவானதல்ல. ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் உண்டு களித்து வாழ வேண்டும் என்ற ஆவல் நிறையவே இருக்கிறது.
கேள்வி: பென்ரகனின் பங்கு பணிபற்றி என்ன சொல்லு 6Šijs(Barro
பதில் அமெரிக்க இராணுவத்துக்கான இந்த பென்னம்பெரிய வரவு செலவுத்திட்டம் அர்த்தமற்றதும் வீணானதும். யார் எதிரியாக இருக்கிறான் இது மேற்கத்திய பாணியிலான திரைப்படம் போன்றது. படத்திற்கு ஒரு வில்லன் தேவைப்படுகிறான். அவ்வாறு அவன் இல்லையெனில் அவனை அவ்வாறு நீங்கள் கண்டுபிடித்து கூறுகிறீர்கள். அமெரிக்காவில் உங்களுக்கு புதிய வில்லன்கள் தேவைப்படுகிறார்கள். காலையில் மிலோசவிக் வில்லன் மாலையில் சதாம்குசேன் உங்களுக்கு வில்லன். என்னவோ ஏதோ உங்களுக்கு ஒரு வில்லன் தேவை. எதிர்த்து சண்டையிடுவதற்கு சாத்தான் இல்லாத கடவுள் பாவம்தானே. தலைகீழாக்கப்பட்டுள்ள இந்த உலகத்துடைய கேலிக் கூத்தான ஒரு உண்மையொன்றுள்ளது. உலகத்திலேயே ஆகவும் உச்ச அளவாக ஆயுத உற்பத்தி செய்கிற ஐந்து ஆயுத உற்பத்தி நாடுகளுக்கே சமாதானத்தை கவனிக்கின்ற அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. உலக மொத்த ஆயுத உற்பத்தியில் கிட்டத்தட்ட அரைப்பங்கு அமெரிக்காவினாலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. அமெரிக்காவைத் தொடர்ந்து பிரிட்டன், பிரான்ஸ், ருஷ்யா, சீனா அமைகின்றன. ஐ.நா. பாதுகாப்புச் சபையில் வெட்டுவாக்கு உரிமை கொண்ட நாடுகளாக அவை இருக்கின்றன. உலகத்துக்கு சமாதானத்தைக் கொண்டு வருவதற்கு உருவான அமைப்பே ஐ.நா. ஆனால் புனித மான அழகான கவிதா நயம் மிக்கதான இந்த சமாதான முயற்சி போரியல் கருவிகளின் வியாபாரத்தை நடத்துகின்ற ஐந்து பேரிடமே உள்ளது.ஐ.நா. பொதுச்சபையில் உருகுவே உள்ளது. அது முற்றிலும் ஒரு குறியீடே. ஐநா பொதுச்சபை ஆலோசனைகளை முன்வைக்க முடியும். ஆனால் உலகத்தைச் சொந்தமாக்கி கட்டுப்படுத்துகின்ற அந்த ஐந்து நாடுகளினாவேயே தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. 100 மில்லியன் பேருக்குமேல் கொல்லப்பட்ட போர்களின் நூற்றாண்டாக 20ம் நூற்றாண்டு இருந்தது. இது ஒரு பெருந் தொகையான நபர்களின் கணக்கு. ஒவ்வொரு தடவையும் யூகோஸ்லாவியா, ஈராக், ஆபிரிக்கா என்று போர்களைக் கேள்விப்படுகிறோம். விடை கிடைக்காத ஒரே வினாவை நான் எப்போதும் கேட்பதுண்டு. “ஆயுதங்களை யார் விற்பனை செய்துகொண்டிருக்கிறார்கள்? இன்று மனிதப் பேரவலத்திலிருந்து லாபம் சம்பாதித்துக் கொண்டிருப்பவர் யார்?’ ஊடகர்களிடம் நான் இதற்கான விடைகளை காணவில்லை. நீங்கள் போர்பற்றி எல்லாம் கேட்கவேண்டிய பிரதானவினா இதுதான். யார் ஆயுதங்களை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். சமாதானத்தைப் பற்றி அக்கறைப்பட்டுக் கொண்டிருக்கிற ஐந்து பிரதான
 

50
நாடுகளுமேயாகும். இது பயங்கரமானது எனினும் இது தான் யதார்த்தம். கேள்வி: சுதேசிய மக்கள் சமூகங்களிடமிருந்து நாங்கள் என்ன கற்றுக்கொள்ள முடியும்? பதில் ஏராளம் ஏராளம். முதலாவது, ஒரே நம்பிக்கையோடு சந்தேகமில்லாத வகையில் நிச்சயத்தன்மையோடு இயற்கையுடன் ஒன்றித்துப்போதல். இல்லாவிட்டால் வெறுமனே பயிர் நட்டுத் தோட்டம் செய்தலை சூழலியல் எண்ணக் கருத்துக்களுடன் சேர்த்து குளம்பிவிடுவீர்கள், ஒரு இயற்கை எழில் நிறைந்த கட்ட மைப்பை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். நீயும் நானும் தான் இயற்கை, நாங்கள் இயற்கையின் பகுதியாக உள்ளோம். ஆகவே இயற்கைக்கு எதிராக இழைக்கப் படுகின்ற அநீதிகள் மனித நேயத்துக்கு எதிராக இழைக்கப்ப டும் குற்றச்செயலாக இருக்கின்றன. நான் தற்கொலை செய்துகொண்டிருக்கவில்லை என்ற காரணத்தினால் நாங்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறோம் என்ற கருத்தை நான் பகிர்ந்து கொள்வதில்லை. ஆக இந்த மனித சனத் தொகையின் 20விதமானவர்கள் இயற்றை வளங்களை வீணடித்து பூமியை நஞ்சூட்டுகிறார்கள். அதன் விளைவு களால் மற்றைய 80வீதத்தினர் துயரப்படுகிறார்கள். சிலவேளைகளில் அரசியல் தலைவர்கள் நெஞ்சில கைவைத்தபடி “நாங்கள தற்கொலை செய்துகொண்டிருக் கிறோம்” என்று சொல்கிறபொழுது உலகத்திலேயே மிக இலாபகரமாக இயங்கிக் கொண்டிருக்கிற கைத்தொழில் நிறுவனங்களால் ஆற்றப்படுகின்ற குற்றங்களையே அவர்கள் குறிப்பிடுகிறார்கள். யார் அதிகம் சேதமாக்குகிறார்ளோ அவர்களே அதிகம் இலாபம் அடைகிறார்கள் எல்லாம் பச்சைப் பசுமை என்றே இருக்கிறது. நான் இளமைத்துடிப் போடு இருந்த காலத்தில் பள்ளத்தாக்குகள் பச்சைப் பசுமையாக இருந்தன. எங்கள் நகைச்சுவைப் பகிடிகள் பச்சைப் பசுமையாக இருந்தன. இளம் பெண்களைப் பின தொடர்கின்ற வயோதிப ஆண்களிலும் ஒரு பசுமை தெரிந்தது. ஆனால் இப்பொழுது ஒவ்வொன்றுமே பச்சைப் பசுமையாம். உலகவங்கி பச்சைப் பசுமையாம். சர்வதேச நாணய நிதியம் பச்சைப் பசுமையாம். தானியங்கி யந்திரக் கைத்தொழில் துறை பச்சைப் பசுமையாம். இராணுவக் கைத்தொழில்துறைகூட பச்சைப் பசுமையாம். ஒவ்வொரு வரும் பச்சைப் பசுமையாம். ஒரு சுவாரஸ்யமான விடயம் இருக்கிறது. 16ம், 17ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பா, அமெரிக்கா வைக் கைப்பற்றியபோது ஏராளமான செவ்விந்தியர்கள் தண்டனைக்குள்பட்டார்கள். உயிரோடு தீமூட்டி எரிக்கப்பட்டார்கள். காரணம் யாதெனில் சிற்பங்கள், சிலைகளை வணங்கும் பாபமான கருமத்தை அவர்கள் செய்துகொண்டிருந்தமையாம். அவர்கள் இயற்கையை காதலித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய நாட்களில் இலாப அநுகூலங்களை பெற்றுக் கொள்வதற்கு வெற்றி கொள்ளப்படவேண்டிய ஒரு தடையாக இயற்கையைக் காணுகின்ற தன்மையோ அவ்வாறு நீண்ட காலம் பேசிக் கொண்டிருக்கும் நிலையோ அதிகாரக் கட்டமைப்பிடம் இல்லை. இயற்கையைக் கைப்பற்றுதல் என்பதோ இயற்கை என்பது ஒரு தோற்கடித்து வெல்லப் படவேண்டிய விடயம் என்பதோ ஒரு பழைய பாதையாகி விட்டது. இப்பொழுதுள்ள புதிய கோஷம் இயற்கையை பாதுகாத்தல் என்பதாகும். ஆனால் இரண்டு சந்தர்ப்பங்களிலும் மொழி என்பது இயற்கையின் பந்தப் பிணைப்பை அறுத்தலின் வெளிப்படுத்தலே ஆகும். நாங்கள் மனித உயிரிகளும் இயற்கையும் இப்பொழுது வேறுவேறான வையாக இருக்கின்றன. செவ்விந்தியக் கலாசாரத்திலிருந்து

Page 53
51
நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றித்துப்போதலின் ஆன்ற உணர்வுப் பரிமாணம் உள்ளது. இது ஆண்டவனுக் கானது. பத்துக்கட்டளைகளுக்குள் அவனே அதை பதினொ ராவது கட்டளையாக சேர்ப்பானாக. பதினொராவது கட் டளை- “நீயாயிருக்கின்ற இயற்கையை நீ காதலிக்க வேண்டும்.” கேள்வி: சோவியத்தினுடைய வீழ்ச்சி பற்றி எவ்வாறான எதிர்வினை உங்களிடம உள்ளது? பதில்:சோவியத்தினுடைய வீழ்ச்சியின் போது சோசலிசம் இறந்துவிட்டதாக நான் கருதவில்லை. மானுடம் அதை மீளவும் காணலாம். உலகத்தினுடைய விளிம்புநிலையிலுள்ள வறுமை நாடுகளின் கருத்தோட்டத்திலிருந்து தற்போதைய நிலையை பார்ப்போமானால் முன்னிலும் நிலைமை இப்போது மோசமடைந்தே இருக்கிறது. முன்னர் சோவியத் யூனியன் குறிப்பிட்ட அதிகாரச் சமநிலை இருந்தது. இப்பொழுது அந்தச் சமநிலை மறைந்து போய் விட்டது. அதனால் எங்களிடம் வேறு தேர்வுகள் இல்லை. சுதந்திரத் திற்கான உணர்வுடன் செயற்படு வதற்கான சாத்தியப் பாடு களும் ஒடுங்கிப்போயுள்ளன. கேள்வி: நீங்கள் சுட்டிக் காட்டக்கூடிய நம்பிக்கை யான அறிகுறிகள் உள்ளனவா? பதில் ஏராளமான நம்பிக்கைக்கான அறிகுறிகள் அமெரிக்கா, மெக்சிக்கோ ஏனைய நாடுகளுக்குள்ளும் உள்ளன. ஏராளமான அமைப்புக்கள் செயற்படுகின்றன. ஆனால் அவை ஊடகங்களில் எதிரொலிப்பதில்லை. குறைந்த அளவிலோ கூடிய அளவிலோ அவை இரகசிய மாகவே உள்ளன. அவை உள்ளூர் மட்டங்களில் செயற்படுகின்றன. சில நேரங்களில் அவை சிறிய அளவிலேயே உள்ளன. தற்போதைய உலகில் இந்த அமைப்புமுறையை ஏற்றுக்கொள்ளாமல் இதனை ஒரு சவாலாக எதிர்கொண்டு வாழ்ந்தபடி ஒரு வித்தியாசமான இன்னோர் உலகத்துக் கான தேடலுடன் ஒரு நல்ல விடையினை அவதரிக்கச் செய்து கொண்டிருக்கிறார்கள். மனித உரிமைகளுக்காக, பாலடிப்படையிலான பாகுபாடுகளை எதிர்த்து சமூக அநீதியை எதிர்த்து, சிறுவர் துஷ்பிரயோகங்களை எதிர்த்து புவியைச் சேதப்படுத்தாத விவசாய வடிவங்களைப் பேணிப் பாதுகாப்பதற்கும் விருத்தி செய்வதற்குமான ஒவ்வோர் இடத்திலும் வாதாடிப் போராடுகின்ற, ஏராளமான சிறிய அமைப்புக்களை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள். மெக்சிக்கோவில் எல்பாசன் என்று அழைக்கப்படுகின்ற மக்கள் மயப்பட்ட ஓர் அமைப்பு உள்ளது. மெக்சிக்கோவிற்கு வெளியே இதைப்பற்றி அறிந்தவர்கள் எவரும் இல்லை. ஆனால் ஒரு பிரதான அமைப்பாக இது உள்ளது. மெக்சிக்கோவின் வங்கிகளிள் அழுத்தங்களுக்கு எதிராக எதிர்த்து நிற்க வேண்டிய தேவையிலிருந்து இந்த நிகரில்லா அமைப்பு தோற்றங்கொண்டது. ஆரம்பத்தில் நூற்றுக்கு உட்பட்ட மக்கள் தான் இதில் செயற்பட்டார்கள். பேராசை மிக்க நிதி யியல் அதிகார பீடத்துக்கு எதிராக தங்களது இல்லங்களையும் வர்த்தகச் செயற்பாடுகளையும் பண்ணை களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக அவர்கள் செயற்பட வேண்டி இருந்தது. அதுமேலும் மேலும் வளர்ந்து ஓங்கியது. தற்பொழுது 10 லட்சம் பேர் அங்கத்தவர்களாக இருக்கிறார்கள். எல்ப சான் அமைப்பினுடைய தூதுக்குழுவொன்று வோசிங்டனுக்குச் சென்றபோது பெரிய
தற்போதைய உ அமைப்புமுறையை
இதனை ஒரு சவா வாழ்ந்தபடி ஒரு வித்தி உலகத்துக் கான தே விடையினை அ6 கொண்டிருக்கிறார்கள்
 

3يمه ده چf!
அளவில் அதன் முக்கியத்துவம் வெளிப்பட்டது. சர்வ தேச நாணய நிதியத்தின் உப தலைவரினால் அத்தூதுக் குழு வரவேற்கப்பட்டது. பல அமைப்புக்கள் எல்பசான் அமைப் பையிட்டு நம்பிக் ைதெரிவித்துள்ளன. இன்றய தினத்துக் கான மறுபெயராக நாளைய தினம் இருக்காது. கேள்வி: பரிவு காட்டித் , Dம் செய்தலுக்கும் உறுதியுடன் கருத்தொருமித்து ஒன்றுட 'டுழைத்தலுக்குமிடையில் வித்தியாசத்தைக் காட்டுவீர்களா? பதில் பரிவு காட்டி தர்மம் (ok , தலுக்கும் உறுதியுடன் கருத்தொருமித்து உறுதியாக ஒன்றுபட்டுழைத்தலில் நம்பிக்கை கொண்டுள்ளேன். பரிவு காட்டி தர்மம் செய்தல் என்பது சமூகத்தில் மேலிருந்து கீழான நிலைக் குத்துத் தளத்தில் அசைகிறது. இது வெட்கப்படவேண்டிய விடயமாகிறது. இது உச்சமட்டத்திலிருந்து அடிமட்டத்துக்கு போகிறது. ஆனால் கருத்தொருமித்து உறுதியாக ஒற்றுமைப்படுதல் சமூகத்தின் லகில் இந்த சகல மட்டங்களிலும் சமதளத்தில் ஏற்றுக்கொள்ளாமல் நகர்கிறது. அது ஏனையவர் லாக எதிர்கொண்டு களுக்கு மதிப்பளிக்கிறது. யாசமான இன்னோர் கறறுக ' கொள்கிறது. ஏனைய மக்கள் டலுடன் ஒரு நலல வதரிக்கச் செய்து
சமூகங்களிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு ஏராளமான விடயங்கள் எனக்கு இருக்கிறது. ஒவ்வொரு நாளும் கற்றுக் கொண்டிருக்கிறேன். நான் ஆவலும் ஆர்வமும் உள்ள மனிதனாக இருக்கிறேன். நான் ஏனைய மக்களை அவர்களுடைய குரல்களாக அவர் களுடைய இரகசியங்களை அவர்களுடைய நிறங்களை எல்லாவற்றையுமே ஆசையோடு உள்வாங்கிக் கொள் கிறேன். நான் அவர்களுடைய சொற்களை ஆசையோடு திருடிக் கொள்கிறேன். அதற்காக நான் கைது செய்யப்படவேண்டியவனோ தெரியாது! GesGT66): a brigar esperanzas GT Gör gp clivu T 6îulu சொற்றொடரை விளக்குவீர்களா? பதில்: அது ஒரு அழகான ஸ்பானிய மொழி வெளிப் படுத்துகையாக abrigar esperanzas “நம்பிக்கையின் வாழ்விடமாக இரு” என்பதாகும். நம்பிக்கை கவனமாக பாதுகாக்கப்பட வேண்டியதாக இருக்கிறது. கேள்வி: ஏனெனில் அது உடைந்து நொருங்கிப்போகக் கூடியதாக இருப்பதாலா? பதில்: நம்பிக்கை அவ்வாறான ஒரு சிறிது நொய்மை யானதுதான். ஆனால் உயிரோடு இருக்கக்கூடியது. “நான் முழுவதுமாக நம்பிக்கை இழந்துவிட்டேன். நான் எதையும் நம்புவதில்லை” என சொல்லுகின்ற நண்பர்கள் இருக் கிறார்கள். ஆனால் நீங்கள் வாழ்க்கையை வாழ்ந்தேதான் ஆக வேண்டும். அது எப்படி இருக்கிறது? நான் நம்பிக்கையை இழப்பதே இல்லை என நம்புகிறேன். ஆனால் 'நான் எதிர்பார்ப்பதற்கு எதுவுமில்லை என்று எண்ணும் அந்தநாள் வந்தால் நம்புவதற்கு எதுவுமில்லை என்று நிச்சயப்படுத்திக்கொண்டால் மூடத்தனத்துக்குள்ளும் குற்றங்களுள்ளும் மானுட நிலை ஆழ்ந்து தீர்ந்துபோகிறது என்று உறுதிப்படுத்திக் கொண்டால் அதன்பிறகு நான் நம்புகிறேன்' என்னை நானே கொன்றுவிடுவதே போதிய நேர்மையானதாக இருக்கும். உண்மையில் உன்னதமான தாகவும் இருக்கும் என உணர்கிறேன். நாங்கள் மிகவும் தீங்கான முறையில் ஆக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் நாங்கள் முடிந்து தீர்ந்துவிடப்போவதில்லை.
pairf: The Progressive, 1999

Page 54
5 LUTHUK 3:(řồ, o 483
பேய்கள் போன நகரம்
தோகை மயிலிறகாயிருந்து இன்று
காக்கைகளின் கலைந்த சிறகாகிவிட்ட சிதைந்து போன நகரின் சிதிலங்கள்!
மண்டையில்லா முண்டங்களாய்
முகடிழந்து வரிசையாய் தரிசனமாகும்
குடியிருப்புகள்
ஆடையிழந்த அங்கவீனன் போல் சிதறிப் போன கட்டிடங்களின் இடிபாடுகள்.
நட்டுவைத்த எலும்புக்கூடாய் இடிந்து
பாதியிலே தொங்கிடும்
தண்ணீர்த் தாங்கி.
பாதிமுகமுடைந்து LJuJril 5LDTU) ஒற்றைக் கண்ணால் அருள் புரியும் ஐயனார்
வெந்து கருகிய நகரின் சிதிலங்களோடு உடைந்து எரிந்து நிற்கும் சித்திரமில்லா சித்திரத் தேர்!
உடைந்து தொங்கும் பெயர் பலகையோடு அவலமாய் தரிசனமாகும் அலுவலகக் கட்டடங்கள்
கற்பிழந்த கன்னிபோல கிபிராலும், ஷெல்லாலும்
துப்பாக்கிச் சன்னங்கள் துளைக்கப்பட்ட சுவர்களுடன் கடைவீதிக் காட்சி.
உருத்தெரியாமல்
இடம்மாறிப்போன கட்டடங்களின் கற்குவியல்கள்.
குன்றும் குழியுமாய் குலுக்கியடித்து நாரி உடைக்கும்
நகர வீதிகள்
கரைகடக்கத் தெரியாத சோகம் மனதில் மையமிட கண்கள் பனிக்கிறது.
கனத்த மனதோடு கண்களைச் சுழல விடு கட்டுக்கடங்காமல் உருண்டு பெருகி உடைந்து ஒழுகி ஓடுச் திரண்ட கண்ணீர்!
முண்டமும் தலையும் ஒட்டியது போல் கூடாரம் போர்த்திய ( நிமிர்ந்து எழும்பும் கு
நம்பிக்கை மீண்டும் மனதில் புதிதாய் துளி புதைந்தாலும் எரிந்தாலும் சிதறி வெடித்தாலும் மீண்டும் புதிதாய் எழு
ச.முருகா

52
ாலும்
முகடுகளோடு
டிசைகள்.
ர்கிறது
வது போல்.
னந்தன்
மேல் கொத்மலை.
தாயின் கருவறை மீறியதும் - எம் பாதங்கள் பதிந்த மண்.
'கழித்துவிட்ட அனைவரையும் வயிற்றுக்குள் வாங்கிச் சுமக்கும் எம்முயிர் மண்.
அதோ! அந்த ராட்சசனால் விழுங்கப்பட்டிருக்கின்றத.
வேலாயுதம் தினகரன் பத்தனையூர்

Page 55
நண்பகற் சூரியனும்
நிழலும்
உலகின் வயல்கள் யாவும் சிறிய உதடுகள் இரணர்டுடன் முரணர்படுகின் வரலாற்றின் விதிகள் யாவும் வெறுங்கால்கள் இரண்டுடன் முரணிபடுகின்
அவர்கள் பயணஞ் செய்கின்றனர் நாங்கள் தங்கி நிற்கிறோம் துாக்குமரம் அவர்களுக்குரியது கழுத்துக்கள் எங்களுக்குரியன முத்துக்கள் அவர்களுக்குரியன பாலுணர்ணிகளும் தோற் பொட்டுக்களும் எங் இரவும் விடியலும் பிற்பகலும் பகல் வெளிச்சமு தோலும் எலும்பும் எங்களுடையன.
பகற்பொழுதின் சூரிய வெப்பத்தில் நாம் பயிரி நிழலிலிருந்து அவர்கள் உணர்கிறார்கள் அவர்களது பற்கள் அரிசிபோல் வெண்மை எம்முடையவை காடு போற் கருமை அவர்களது நெஞ்சுகள் பட்டுப்போல் மென்ை எம்முடையவை துாக்குமரச் சதுக்கங்கள் போ6 எனினும் நாமே உலகின் மன்னர்கள், அவர்களுடைய வீடுகளில் வகைப்படுத்தப்பட் எம்முடையவற்றில் இலையுதிர் காலத்தின் இ அவர்களது சட்டைப் பைகளிற் திருடர்களது எம்முடையவற்றில் ஆறுகளும் இடியும் உள்ள
யன்னல்கள் அவர்களுக்குரியன காற்றுக்கள் எங்களுக்குரியன கப்பல்கள் அவர்களுக்குரியன அலைகள் எங்களுக்குரியன பதக்கங்கள் அவர்களுக்குரியன அழுக்கு எங்களுக்குரியது சுவர்களும் மாடிமுகப்புக்களும் அவர்களுக்குf கழுத்துத்துணியும் கட்டாரியும் எங்களுக்குரிய ஆனாலும், என் அன்பே இப்போது நாம் !
முஹம்மட் (65furt)

56.560LLI60T, pம் அவர்களுக்குரியன
டுகிறோம்
LOLU 6606) ல் அழகற்றவை.
L கோப்புக்களின் அடுக்குக்கள்
ம் துரோகிகளதும் முகவரிகள் உள்ளன
6.
slu60T
T, நடைபாதையிலே தான் உறங்க வேண்டும்.
gal)-LOG' T

Page 56
量
點
 

M