கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கருத்துக் கோவை

Page 1


Page 2


Page 3

டொமினிக் ஜீவா. கருத்துக் கோவை
தொகுத்தவர்;
- மேமன்கவி
வெளியீடு:
மணிவிழாக் குழு (கொழும்புக் கிளை) 188/ Q, கெய்ஸர் வீதி, கொழும்பு-11

Page 4
விலை ரூபா 15.60
கிடைக்குமிடங்கள்: பூபாலசிங்கம் புத்தகசாலை
"மல்லிகைப் பந்தல்" யாழ்ப்பாணம்
அச்சிட்டோர்: அபிராமி அச்சகம், யாழ்ப்பாணம்.

முன்னுரை
மல்லிகை ஜீவா மணிவிழாக் குழு மத்திய கமிட்டி வெளியிடப்போகும் மண்விழாத் தொகுப்பு மலரைப்பற்றி திரு. சோமகாந்தனுடன் பேசிக்கொண்டிருந்தேன். அத் தொகுப்பு மலர் மிகப் பிரமாண்டமாய் அமையப்போகிறது என்ருர், அவர் அம் மலரைப்பற்றிச் சொன்ன சிறப்பைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்த என்னில் இன் ஞெரு யோசனையும் தோன்றியது. பல்வேறு கலை இலக்கிய அறிஞர் களிஞல் எழுதப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்ட அம் மலருக்கு ஓர் அனுபந்தமாக ஜீவா அவர்களின் மணிவிழா விண்யொட்டி பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைகள் வானெலியில் இடம்பெற்ற சிறப்பு நிகழ்ச்சி, வானெலி, டி. வி. பேட்டிகள் மற்றும் நடத்த கூட்டங்களின் விபரங்கள் போன்றவை அடங்கிய ஒரு சிறு நூல் வெளியிட வேண்டும் என்பதே அந்த யோசனையாகும்.
இந்த யோசனையை மல்லிகை ஜீவா மணிவிழாக் குழு கொழும்புக் கிளையில் என்னேடு சேர்ந்து பணிபுரிந்தவர்களி டம் சொன்னபொழுது அவர்கள் அதை நல்ல யோசனை என்று வரவேற்றர்கள். அந்தப் பின்னணியில்தான் உரு வானது "டொமினிக் ஜீவா - கருத்துக் கோவை’ என்ற இந்தச் சிறிய நூல்.
நாற்பது வருடங்களாகப் படைப்பிலக்கியத்தின் மூல மும், கால் நூற்ருண்டு காலமாக மல்லிகை சஞ்சிகை மூல மும் முழுமூச்சாக கலை இலக்கியப் பணிபுரிந்து கொண் டிருக்கும் ஜீவா அவர்கள்மீது அவருடனுன சமகாலத்தவர் களுக்கும் புதிய தலைமுறையினருக்கும், இருக்கும் மதிப்பும், மரியாதையும், ஜீவா அவர்கள் தனது தனிமனித உழைப்பி பினல் கடந்த காலங்களில் ஆற்றிய பணியை அவர் உணர்ந்து கொண்டமையோடு, நமது நாட்டு வெகுசனத் தொடர்புச் சாதனங்கள் நம் தாட்டு எழுத்தாளனுக்குக் கொடுக்கும் கெளரவம் எத்தகையது என்பதும் ஜீவா அவர்

Page 5
களின் மணிவிழாவினை யொட்டிப் பத்திரிசைகளில் வெளி வந்த கட்டுரைகளும், வானெலி டி. வி யில் இடம் பெற்ற சிறப்பு நிகழ்ச்சிகளும், நடந்த கூட்டங்களும் எமக்கு நிரூபிக்கின்றன.
மேற் சொன்ன சிறப்புகள் கொண்ட அக் கட்டுரைகள், வானெலி நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களின் விபரங்கள் வெறும் உதிரிகளாக இருந்துவிட்ாமல் அவை வரலாற்று ஆவணங்களாக மாறவேண்டிய அவசியமே இந்த நூலின் தோற்றமாகும்.
இந்த நூலில் இடம் பெற்ற கட்டுரைகளை எழுதிய கட்டுரை ஆசிரியர்களுக்கும், அவற்றைப் பிரசுரித்த பத்தி ரிகை ஆசிரியர்களுக்கும், மிகவும் நேசபாசத்துடன் ஆசிரி யத் தலையங்கமே எழுதி திரு. ஜீவாவைக் கனம் பண்ணிக் கெளரவித்த தினகரன், ஈழநாடு ஆசிரியர்களுக்கும், நேரில் சென்று வாழ்த்தி மாலையணிவித்து மகிழ்ச்சி தெரிவித்த முரசொலி ஆசிரியர் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித் துக் கொள்ளுகின்றேன். அத்துடன் அரை மணி நேர நிகழ்ச் சியை ஒலிபரப்பிய இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ப் பகுதியினருக்கும் ‘காதம்பரி நிகழ்ச்சியில் ஜீவா அவர்களின் பேட்டியை ஒலிபரப்பிய ரூபவாஹினி கூட்டுத் தாபனத்தினருக்கும் எனது நன்றிகள் உரித்தானவை.
இலக்கிய அபிமானிகள், கலைஞர்கள், கல்விமான்கள் கூடிய கொழும் புக் கூட்டத்தில் ஜீவா அவர்களுக்கு *மானுடச் சுடர்' என்ற பட்டமளித்துக் கெளரவிக்கப்பட் ۰ lز سا
கூட்டத்தில் கலந்து சிறப்பித்த கனவான்களுக்கும், நிதி தந்துதவிய நெஞ்சங்களுக்கும் எனது நன்றிகள்.
அடுத்து மல்லிகை ஜீவா மணிவிழாக் குழு கொழும்புக் கிளையில் என்னுடன் பங்காற்றிய திரு. எம். ரெங்கநாதன், திருமதி யோகா பாலச்சந்திரன் ஆகியோருக்கும் நன்றி கூறுகின்றேன்.
- மேமன்கவி மல்லிகை ஜீவா மணிவிழாக் குழு, கொழும்புக் கிளை.

ஜீவாவுக்கு அறுபது
எங்கள் ஜீவாவுக்கு இன்று அறுபது. எமது தமிழ்த் தேசிய இலக்கி யம் பருவம் அடைந்து பக்குவப்பட்டு விட்டது என்பதே இதன் ஆர்த்தம். நரை தட்டவில்லை. முதுமையின் சாயல் தோன்றவில்லை, மூச்சுத் தளரவில்லை. இப்போதுதான் நரம்பில் விறுவிறுப்பு ஏற்படுகிறது. உணர்வு உத்வேகம் பெறுகின்றது. புதிய வாழ்க்கை இனித்தான் ஆரம்பிக்கப்போகின்றது. பூப்பு அடைந்த எங்கள் இலக் கியம் இனித்தான் மறு மலர் ச் சி காணப்போகின்றது, ஆதலின் நன்னீராட்டிப் புதுக்கோலம் கொடுப்பது எங்கள் கடமை அல்லவா?
ஆம், டொமினிக் ஜீவாதான் ஈழத் தமிழரின் தேசிய இலக்கியம்.
ஜீவாவுக்கு அறுபது என்ருல் விழா எடுக்கவேண்டிய வேளை. மகர தோரண ங்கள் தெருவெல்லாம் கட்டி ஜீவாவை ஊர்வலமாக அழைத்துச் செல்லவேண்டிய ஒரு வேளை. ஆளுல் துரதிர்ஷ்ட வசமாக இந்த ஜூன் 27 இச் சங்கடமான வேளையில் வந்துவிட்டதே? இதுவும் நன்மைக் குத்தான்.
ஜீவாவின் 'மணிவிழா என்ருல் நாடளாவிய விழா வாக இருக்கவேண்டும் அல்லவா ? கொண்டோடிக் கல்யா ணமாக இதனை நடத்த முடியுமா? அமைதியான சூழலிலே ஆற அமர இருந்து நாலு பேருக்கும் நல்விருந்தளித்துக் கொண்டாடவேண்டிய விழா அல்லவா?
வானம் பார்த்த பூமி தமிழ்ப் பூமி என்பது உண்மை தான். அதற்காக வானம் பார்க்கும் தமிழராக நாம் இருந்துகொண்டு விழா எடுக்க வேண்டுமா? ஹெலி வரும்
娜

Page 6
ஒலி எட்டு மூலைக் கொடியின் வின் ஓசை போல் காதில் படிந்தவுடனே ஜீவாவை நடுவழியில் விட்டுவிட்டு நாம் பங்கருக்குள் ஒடி ஒளிந்து கொள்ள முடியுமா? எனவே மணிவிழாக் குழுவினர் விழாவைப் பின் போடுவதென எடுத்த முடிவு புத்தி சாதுர்யமானதே. யாழ். தீபகற்ப மக்கள் மட்டுமல்ல, தமிழக அறிஞர்களும், கலைஞர்களும் கலந்து சிறப்பிக்க வேண்டிய பெருவிழா அல்லவா இது?
என்ருலும் தமிழ் இலக்கிய வரலாற்றிலே ஒரு சிறப் பிடத்தைப் பெற்றுக்கொண்ட ஜீவா அறுபது வயதினை அடைந்த இவ்வேளையில் நாம் அவரை வாழ்த்துவது எமது கடமை. சஷ்டியப்த பூர்த்தி இது. ஆதலின் அவரை இன்று வாழ்த்தி நிற்கும் ஆயிரமாயிரம் இலக்கிய உள்ளங் களுடன் இணைந்து எமது அன்பு நிறைந்த, மனங் கனிந்த வாழ்த்துக்களேத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்ருேம் அவர் நீடு வாழட்டும். அவர் தமிழ்ப். 6ணி பெருகட்டும்.
தினகரன் வாரமஞ்சரி, ஆசிரியத் தலையங்கம் 岔出一 6 - 87。

டொமினிக் ஜீவாவுக்கு அறுபது
*அன்புடையீர் உமது சிறுகதை 24 மணித்தியாலம் களுக்குள் கிடைக்காவிட்டால் உமதறைக்கு வந்து மேல் மாடியிலிருந்து உம்மை உதைத்துத் தள்ளுவேன். வாக் குறுதியை என்றும் காப்பாற்றும் பேர்வழி நான்" என்று ஒரு பிரபல சஞ்சிகையின் ஆசிரியர் ஒருவருக்கு எழுதியிருந் தார்.
*மதிப்புக்குரிய ஆசிரியர் அறியவேண்டியது: எனது வேலைகள் அனைத்தையும் காலால் செய்பவனுயிருந்தால் நானும் எனது வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும்' என்பது ஆசிரியருக்குக் கிடைத்த பதில்,
அறுபது ஆண்டு கண்ட மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவுக்கு இதுபோன்ற அனுபவங்கள் புதிதாயிருக்க மாட்டா. மல்லிகை" என்ருல் டொமினிக் ஜீவா என்பதை அறியாதவர் இங்கு யாருமுண்டா?
ஆனல் டொமினிக் ஜீவாவை வாசகர்கள் எல்லோரும் நேரில் கண்டிருக்க மாட்டார்கள்.
மனிதர் இருவகைப்பட்டவர்கள். சிலரைப் பற்றி அதி கம் கேள்விப்பட்டிருக்கிருேம். ஆஞல் நேரில் காண்பதில்லை. வள்ளுவரை, கம்பன, இளங்கோவை நாம் கண்டதில்லை. ஆணுல் அவர் கனை ப் பற்றிப் பேசாத நாளைப் பிறவா நாள்ென்று கருதுகிருேம். வேறு சிலரை நாம் தெருவிலும் திண்ணையிலும் அடிக் கடி காண்கின்ருேம், அவர்களைப் பற்றி எதுவும் கேள்விப்படுவதில்லை,
டொமினிக் ஜிவா என்ற மனிதன் இவ்விரு பிரிவுகளி லிருந்தும் வேறுபட்ட விந்தை மனிதன் எனலாம். மல்லிகை மூலம் அடிக்கடி கேள்விப்படுகிருேம்; அதே சமயம் தெருவி
f

Page 7
லும், திண்ணையிலும் அவர் காட்சியளித்தபோதும் அவர் தான் இவரென்பதை அறியாதவர் பலர்.
இந்தத் தனிச்சிறப்பு மல்லிகையை மட்டுமல்ல அதன் ஆசிரியரையும் மறக்க முடியாத நறுமணங்குன்ருத நிலையில் பேணிவருவது சிந்தனைக்குரியது.
இலட்சியவாதிகள் கனவு காணும் வர்க்கத்தினர்; தீர்க்க தரிசனம் நிறைந்த பிறவிகள்; ஆனல் செயல்வாதி கள் அக்கனவுகளைத் தகர்த்தெறிந்து ருேசா மலரை முள்ளு டன் எங்கள் கண்முன் நிறுத்த வல்வவர்கள்.
நல்லவர்களாகவிருந்து தனக்கென்று ஒரு சஞ்சிகையை நிர்வகித்து தானே எழுதி வெளியிடுவது சுலபம்; போதிய பணமிருந்தால், வாசகர்கள் ஆதரவு கிடையாவிட்டாலும் மாதமொருமுறை வெளியீடு தோன்ற முடியும்,
நல்லவர்கள் வல்லவர்களானல் தமக்கல்ல, பிறருக் குரித்தான கருத்துக்களை வெளிவரச் செய்வதே ஆசிரியரின் பணியெனக் கொள்வார். அத்தகைய அரிய மனிதரைப் பற்றிய கதையே நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்டோம்.
எத்துணை வல்லமையிருந்தும் மாணிக்கவாசகர் சுவாமி கள் "கல்நாருரித்த கனியே போற்றி" என்று ஆண்டவனைப் போற்றியது போல் யாழ்ப்பாணத்தில் ஒரு சகாப்தம் என்று சொல்லுமளவிற்கு கல்லில் நார் உரித்த அற்புத மனிதன் - டொமினிக் ஜீவாவை மனமார வாழ்த்தி தொண்டைத் த்ொடர்க என்று வேண்டுகின்ருேம்.
ஈழநாடு ஆசிரியத் தலையங்கம்
1 - 7 - 8 7

Bridging the Cultural gap
Dominic Jeeva celebrates his 60th birthday today
Perhaps he is the only Sri Lankan writer in Tamil known to the exclusively Sinhala educated readers. This is due to the fact that one or two short stories by him have been translated into Sinhala. The 'Divaina' has carried a few notes on him as a felow Lankan writer, despite the fact that he writes in Tamil.
The late K. G Amaradasa and the journal “Mawatha' have shown some interest on Lankan writers in Tamil; but to the rest of the Sinhala readers, nothing is known about local Tamil writing. And they don't seem to be interested either. This is a pity.
Dominic Jeeva in turn has published a number of translations of Sinhala short stories, articles and poems translated into Tamil besides covering the contemporary Sinhala cultural Scene by way of reviews and articles written by Tamil writers. Most of all, the photographs of all the key figures in the Sinhala literary and artistic world have adorned the covers of the literary magazine Dominic Jeeva edits for the past 2 years, it is called 'Mallikai" (Jasmine)
Due to his personal efforts, the Sinhala stories published in "Malikai' were collected into an anthology and published in Madras. Again he got the Tamil translation of K. Jayatilaka's work (done by Thambia iyah Devadas) published in Taniinadu. Articles that appeared in his
9

Page 8
jour all on the late Prof. K. Kailasapathi was published in Madras due to Jeeva's personal efforts.
Dominic Jeeva's own short stories in Tamil have been translated into Sinhala English and Russian.
Dominic Jeeva is engaged in writing for the last three decades. He is a short Story writer of repute in Tamil.
The following collections are his creative works: Thanneernm Kanneerum, Pathukai, Salayin Thirup" am and Vazvin Dharisaniangai. “Thanneerum Kanneerum' won a Sahitya Academy award in 1964. Jeeva himself was a member of the Sahitya Mandalaya in 1970.
His other books are: 'Anubava Mudraiha' and "Eelathi lrunthu Ore llakkiya Kutal”
Dominic Jeeva has also started a publishing venture called “Malikai Pandal' T is concern has so far published four books and other four books are to be published shortly.
This indefatigable writer in Tamil cumes from a dawntrodden family in Jaffna and is an institution unto himself.
by K. SVAKUMARAN
N ISLAND' NEWSPAPER
COLOMBO.
1. Ο

எழுத்து, பேச்சு, சிந்தனையால் இலக்கியத்தை நேசிக்கும் ஜீவா
தமிழ் இலக்கிய வட்டத்தில் *ஜீவா' என்ருல், அது
டொமினிக் ஜீவாதான். இது இன்றைய நிலை. இந்த நிலை யும், புகழும், பிரபல்யமும் அவருக்குத் திடீரென வந்து விடவில்லை. இலக்கிய உழைப்பு, உழைப்பில் நேர்மை, நேர் மையான உழைப்புக்குப் பலன் தரும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை. ஒவ்வொரு விநாடியும், நிமிடமும், மணியும், இலக்கியம் பற்றியதான சிந்தனை, இலக்கியம்பற் றிய பிரக்ஞை. தீவிரமான கொள்கைகள், மனிதரை நேசிக் கும் பண்பு, சமுதாய அக்கறை என்று ஒவ்வொரு படியாக தன்னம்பிக்கையுடன் காலூன்றி ஏறி வந்து இந்த நிலையை அடைந்துள்ளார் இந்த அறுபது வயது இளைஞர்.
அவருக்கு வயது அறுபது, அவருடைய மல்லிகை க்கு வயது இருபத்து மூன்று. கால் நூற்ருண்டுகளுக்கு இரண்டு வருடமே குறைவு. இருபத்துமூன்று வருடங்கள் ஒரு இலக் கிய சஞ்சிகையை நடத்துவது - அதுவும் மல்லிகை போல் தூய்மையாக நடத்துவதென்பது ஒரு சாதனை.
மல்லிகையை ஆரம்பித்தபோது என்னிடம் மூலதனமாக இருந்தது முந்நூறு ரூபாதான்' என்று ஜீவா முன்பொரு தடவை கூறியுள்ளார். அதிலிருந்தே மல்லிகையின் மூல தனம் பணம் அல்ல என்பதும், பணத்தை நம்பி அவர் மல்லிகையைத் தொடங்கவில்லையென்பதும் புலணுகிறது.
ஒரு சாதாரண தொழிலாளியாக வாழ்வைத் தொடங் கிய ஜீவா, முதலில் எழுத்துலகில் பிரவேசித்து எழுத்தா ளன் ஆகின் ருர். இந்தியப் பத்திரிகைகளின் செல்வாக்கின் தாக்கத்தால் 1930 -களிலேயே இலங்கையில் சிறு கதை இலக்கியம் தொடங்கிவிட்டது. ஈழத்துச் சிறுகதைகள் ஈழத் துப் பிரச்சினைகள் பற்றியதாகவே இருக்க வேண்டும் என் னும் மரபை நிலைநிறுத்திய மறுமலர்ச் சிக் குழுவினரைக் கடந்து சமுதாயத்தைத் திருத்தும் அல்லது மாற்றும் ஒரு கருவியாகச் சிறுகதைகள் அமைய வேண்டும் என்னும் கருத் துடன் தேசிய உணர்வு பெற்று தனக்கென ஒரு இலக்கியப் பாரம்பரியம் வேண்டுமென்னும் குரல் முழங்க கிட்டத்தட்ட

Page 9
இருபத்தைந்து ஆண்டுகள் பிடித்தன. அதாவது 1955-வாக் கில்) இந்தப் புதிய உத்வேகத்திற்கு வலு சேர்க்குமாப்போல் ஈழ த்துச் சிறுகதை உலகில் பிரவேசி சதவர் டொமினிக் ஜீவா
1966-இல் மல்லிகை இலக்கிய ஏடு டொமினிக் ஜீவாவை ஆசிரியராகக் கொண்டு வெளிவரத் தொடங்குகிறது.
1966 ஆகஸ்டில் தொடங்கிய மல்லிகை" நவம்பர் 67-ல் ஒரு விசேட மலர் வெளியிட்டது. "ஆகாவென்றெழுந்தது பா ர் யுகப் புரட்சி" என்று பாரதி ஆர்ப்பரித்த யுகப் புரட்சி யின் 5 -ஆவது ஆண்டு நிறைவுக்கான மலர் அது. முன் அடட்டையில் சந்திரனில் போய் இறங்கிய மனிதனின் விஞ் ஞான சிருஷ்டி, பின் அட்டையில் இலங்கையின் பிரபல நட் னக் கலைஞரான சித்திரசேனுவின் நடன முத்திரை ஒன்று கலைஞர் சித்திரசேன தனது கோஷ் டி யுடன் சோவியத் யூனியனுக்குப் பல த ட வை விஜயம் செய்தவர் என்னும் குறிப்புடன்.
ஒரு வருடத்துக்கு முன், அதாவது 1988 ஜூனில் "மல்லிகைப் பந்தல் தனது முதல் நூலை வெளியிடுகிறது. முடப்பத்தைந்து ஈழத்து எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்பு கள், தகவல்கள் அடங்கிய "அட்டைப் பட ஓவியங்கள்" என்பதே மல்லிகைப் பந்தலின் முதல் நூல். இந்த வரிசை யில் சோமகாந்தனின் " ஆகு தி ' சிறுகதைத் தொகுதி, ‘என்னில் விழும் நான்* வாசுதேவனின் புதுக் கவிதைத் தொகுதி, "மல்லிகைக் கவிதைகள் என்று நான்கு புத்தகங் கள் வெளிவந்துள்ளன.
நான்காவதாக வந்திருக்கும் 'மல்லிகைக் கவிதைகள்' ஏட்பிரல் 87-ல் வெளியிடப்பட்டுள்ளது. மல்லிகைப் பந்தல் தொடங்கி பத்து மாத இடைவெளிக்குள் நான்கு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளதே ஒரு சாதனைதான்.
எழுத்தால், பேச்சால், சிந்தனையால், இந்த மண்ணையும், மண்ணின் இலக்கியத்தையும் எழுத்தாளர்களையும் நேசிக்கும் மல்லிகை ஜீவா, மனதால் மூப்பவர் அல்ல. அந்த மனம் ஒரு இளைஞனின் மனம். எழுத்திலே, பேச்சிலே, சிந்தனை யிலே ஒரு இளமைத் துடிப்பு இருக்கும் வேகம் இருக்கும் நடையிலே ஒரு மிடுக்கு இருக்கும்.
தெளிவத்தை ஜோசப் வீரகேசரி, 12 - 7 - 87
12

மல்லிகை ஜீவா
சென்ற சனிக்கிழமை (27-6-87) மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்களின் மணி விழா தொடர்பான வாழ்த்து வழங்கும் நிகழ்ச்சி உண்மையாகவே அவரது உழைப்புக்குக் கிடைத்த மதிப்பு என்று சொல்லவேண்டும்.
அவரைப்பற்றி பலர் பல்வேறு கருத்துக்களைக்கொண்டு இருந்தாலும் அவரது தனி மனித உழைப்பு உதாரணம் காட்டக்கூடியது.
ஈழத்திலே எழுத்தாளர்களாக இருப்பவர்களில் அநே கம் பேர் எழுத்தினை ஒரு பகுதி நேரத் தொழிலாகவே கைக்கொள்ளுகின்ருர்கள்.
முழுநேர எழுத்தாளர்களாக இருப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அத்தகைய மிகச்சிலரில் முக்கியமானவர் டொமினிக் ஜீவா.
எழுத்தாளர்கள் ஒவ்வொருவரும் ஏதாவது கொள்கை யின் அடிப்படையில் நின்று தங்கள் கருத்துக்களைச் சொல்லு கின்ருர்கள். அடிப்படையான கொள்கை இல்லாதவர்களை எழுத்தாளர்கள் என்று சொல்ல முடியாது.
கொள்கை அடிப்படையில் வேறுபடாமலும் ஏனையவர் களை மதிக்கும் பண்பும், நட்பு ரீதியாகப் பழகும் பண்பாடு முள்ள எழுத்தாளர்களில் டொமினிக் ஜீவாவும் ஒருவர் என் பதையும் இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்.
பழைய எழுத்தாளர்கள் என்று சொல்லுபவர்களை பட் டியல் போட்டே காட்ட முடியும். ஆனல் மிகநீண்ட காலமாக ஈழத்து இலக்கிய உலகில் பேசப்படுபவர்களில் ஜீவாவும் ஒருவர்.
3

Page 10
யார் என்னதான் கூறிஞலும் ஈழத்து இலக்கிய உல கத்துக்கு புதிய உத்வேகம் பிறந்த காலகட்டத்தினை உரு வாக்கியவர்களில் ஜீவாவும் ஒருவர் என்பது மறுக்க முடி யாத உண்மையே,
ஈழத்து இலக்கியப் பாதையில் குறிப்பிடத்தகுந்த ஒரு வளர்ச்சிக் கல்லின் அருகே வந்து நிற்கும் இவர் தொடர்ந்து பல வளர்ச் சிக் கற்களைத் தொட்டு உணர்த்தி மேலே செல்வார் என்று நம்புகிறேன்" என்று 1965-ம் ஆண்டு டொமினிக் ஜீவா அவர்களின் *சாலையில் திருப்பம்’ என்ற சிறுகதைத் தொகுப்புக்கு *ஜெயகாந்தன்" அவர்கள் வழங்கிய முன்னுரையில் குறிப்பிட்டு இருந்தார்.
அறுபது வயதினை அடைந்திருக்கும் ஜீவா ஈழத்து சஞ் சிகை உலகிலும் சாதனை படைத்துள்ளார். -
இருபத்தைந்து வருட காலத்தினை எட்டிப் பிடிக்க வுள்ள ஜீவாவின் "மல்லிகை மாத சஞ்சிகை மெய்யாகவே ஒரு வரலாற்றினைத் தோற்றுவித்துள்ளது.
மல்லிகையின் தரம், அதன் இலக்கிய சேவை, அதில் வரும் ஆக்கங்களின் கனம் இவை பற்றிப் பலரும் பலவித மான கருத்துக்களை வைத்திருக்கலாம். விமர்சிக்கலாம்.
ஆனல் மிக நீண்ட காலமாக ஒரு சஞ்சி கை யி னே வெளிக் கொண்டு வருவது என்பது லேசான விடயமல்ல. முதல் இதழ் அல்லது இரண்டாவது இதழ் வெளியான பின்னர் நின்று போய்விடும். ஈழத்து இலக்கிய உலகில் மல்லிகையினை ஒதுக்கி வைக்க முடியாது.
ஒரு முழுநேர எழுத்தாளராக, இலக்கிய சஞ்சிகையின்
ஆசிரியராக மிக நீண்ட காலமாக செயல்பட்டுவரும் ஜீவா
வுக்கு ஈழத்து இலக்கிய உலகில் தனியான ஒரு இடம் உண்டு என்பது நிச்சயம்.
நடராஜன் மைந்ான்
FւՔԱpՄՑ7 6TD6)
87 سم 7 س 5

தமிழ் இலக்கிய சிற்றேடு நடத்தி சாதனை புரியும் ஜிவா!
இலங்கை தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பத்திரிகைகள்
மட்டுமல்லாது இலக்கியச் சிற்றேடுகளும் காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளன.
தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் வளர்க்க வேண் டும் என்ற பண்பினை தமிழ் பத்திரிகைகள் கொண்டிருந்த அதே சமயம் தரமான இலக்கிய சுவைஞர்களையும் உரு வாக்கும் உன்னத பணியில் நவீன தமிழ் இலக்கிய சிற்றேடு கள் பல்வேறு சோதனைகளுக்கு மத்தியிலும் வெளிவந்தன என்பதையும் இங்கு சுட்டிக் காட்டவேண்டிய அவசியத் தேவை உண்டு.
இலங்கையில் எத்தனை சிற்றேடுகள் வெளிவந்தன என் பதனை விரல் விட்டு எண்ண முடியாது போனுலும் தற் போதும் தொடர்ந்து எத்தனை சிற்றேடுகள் வந்துகொண் டிருக்கின்றன என்ற எண்ணிக்கையைச் சட்டென கூறிவிட முடியும்.
*மல்லிகை" - "சிரித்திரன்’ என்பவை தொடர்ந்தும் “அலை" அவ்வப்போதும் வெளிவந்து கொண்டிருப்பதையும் இலக்கிய உலகம் நன்கு அறியும்.
இலங்கையில் தமிழ் இலக்கியச் சிற்றேடுகளைச் சீராக நடத்த முடியுமா? என்ற சந்தேகம் அன்று மட்டுமல்ல இன்றும் எழுப்பப்படுவது உண்மை.
*ஏன் நடத்த முடியாது?' நடத்திக் காட்டுகிறேன்என்ற தர் மா வேசமாக குரல் கொடுத்தவர்தான் திரு. டொமினிக் ஜீவா என்ற பிரபல சிறுகதை எழுத்தாளர்.
சாதாரண பாடசாலை படிப்பை முடித்துக்கொண்டு சிகை அலங்கரிப்பாளர் தொழிலையே முழு நேரத் தொழி லாக ஆரம்பித்து - நேரம் கிடைத்தபோதெல்லாம் தமிழ் இலக்கியத்தைக் கற்றும், எழுதியும், பேசியும் - படிப்படி
5,

Page 11
யாக வளர்ந்தவர் டொமினிக் ஜீவா. பொதுவுடமை இயக்கம் ஒன்றில் தன்னை இளம் வயது முதல் பிணைத்துக் கொண்டு வளர்ந்துள்ள டொமினிக் ஜீவா இன்று முழுநேர எழுத்தாளர்; முழுநேர சஞ்சிகையாளர் முழுநேர புத்தகப் பதிப்பாளர்.
எழுத்தையே தொழிலாகக் கொண்டு இலங்கையில் வாழ்ந்த தமிழ் எழுத்தாளர்கள் எத்தனைபேர் என்று கேட் டால் நானறிந்தவரையில் நான்கு பேரை மட்டும்தான் தெரியும் என்று கூறுவேன்.
அவர்கள்:-
இளங்கீரன், அ. செ. முருகானந்தன், டொமினிக் ஜீவா. ஏ. ரி. பொன்னுத்துரை
இவர்களில் இளங்கீரன் சமீபத்தில் மணிவிழாவைக் கண்டார்.
ஜீவா தற்போது மணிவிழா காண்கின்ருர்.
தொடர்ந்து 22 வருட காலமாக யாழ். குடா நாட் டுக்குள்ளிருந்து வெளியாகும் மல்லிகையின் புகழ் - இலங் கையில் மட்டுமல்லாது தமிழகத்திலும், மாஸ்கோவிலும் பரவியுள்ளதென்ருல் அதற்கு ஜீவாவின் உழைப்புத்தான் காரணம்.
வசதி வாய்ப்புகள் (அச்சுக்கூட வசதிகள்) இருந்தும் தொடர்ந்து தமது இலக்கிய ஏடுகளை நடத்த முடியாமல் தோல்வி கண்டவர்களையும் இ லக்கி ய உலகம் அறியும். அவர்களை இங்கு குறிப்பிடவேண்டிய அவசியம் இல்லை,
*சிறுகக் கட்டி பெருகவாழ்' என்பார்களே - அதே போன்று சிறுகச் சிறுக . அச்சகம் ஒன்றுக்குத் தேவையான வற்றைச் சேகரித்து தொடர்ந்து மல்லிகை ஏட்டையும் வெளிக் கொணர்ந்து அதனை 25 ஆவது ஆண்டை நோக்கி முன்னெடுத்துச் செல்லத்தக்க உறுதியான அத்திவாரத்தை யும் போட்டுவிட்டு வழக்கமான கம்பீரத்துடன் புன்னகை பூக்கின்ருர் டொமினிக் ஜீவா.
மணி விழாக் காணுகின்ற ஜீவா - இதுவரையில் இலக் /கிய உலகிற்கு வழங்கியுள்ள நூல்களையும் இங்கு குறிப்பிடு
வது சாலப் பொருந்தும்.
16

இவரது முதலாவது சிறுகதைத் தொகுதியான 'தண் rைரும் கண்ணிரும்' நூல் தான் இலங்கையில் முதன் முத லில் சாகித்திய மண்டலப் (தமிழ் நூல் வரிசையில்) பரிசினைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து பாதுகை, சாலையின் திருப்பம், வாழ்வின் தரிசனங்கள் ஆகிய சிறுகதைத் தொகுதிகள் வெளி வந்தன. இவை இதுவரையில் பல பதிப்புகளாக வெளியாகியு மிருக்கின்றன.
'அனுபவ முத்திரைகள்' 'ஈழத்திலிருந்து ர்ெ இலக் கியக் குரல்" என்பனவும் இவர் எழுதிய நூல்களே. இவை இரண்டும் தமிழகத்தில் வெளியாகின அனுபவ முத்திரை கள் நூலில் இருந்து பல பகுதிகளை ‘குமுதம்' சஞ்சிகை இலவச இணைப்பாக மறுபதிப்புச் செய்து வெளியிட்டதை யும் இலக்கிய உலகம் அறியும்.
விமர்சகர்களதும் வாசகர்களதும் பல்வேறு கடும் விமர் சனங்களுக்கும் கண்டனங்களுக்கும் ஜீவா ஆளாகியதுண்டு.
"பேசுவோர் பேசட்டும் - புழுதிவாரித் தூற்றுவோர் துாற்றட்டும் - நான் என் கடமைகளைச் செய்து கொண்டி ருப்பேன்" என்று உரத்துப் பேசி, தனது ஆளுமையைப் பறைசாற்றுவார் அவர். இது அவரது தனித்துவம்.
உரத்துப் பேசுவதுதான் தனது பலம் என்றும் அதுவே தனது பலவீனம் என்றும் கூறிக்கொள்வார்.
தமிழகத்தில் "சரஸ்வதி' இதழ்கள் காட்டிய வழியைப் பின்பற்றிய - இலக்கிய கர்த்தாக்கள் - கலைஞர்கள், கல்வி மான்கள், அறிஞர்கள், தமிழ் வளர்த்த பெரியோர்கள் படங்களை மல்லிகையும் அட்டையில் முகப்போவியங்களாக பிரசுரித்து அவர் தம் பணிகளை உலகுக்கு அறிவித்தது.
இவ்விதம் இதுவரையில் நூற்றுக்கு மேற்பட்டோர் மல்லிகை அட்டையில் கெளரவிக்கப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழக மா ன வர்கள் கூட தமது இலக்கிய ஆராய்ச்சிக்கு மல்லிகையை தேடிப் படிக்கவேண்டிய சூழ் நிலைக்கு ஆளாகின்றனர்.
முழுநேர எழுத்தாளராக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்ட ஜீவா - சஞ்சிகையாளராக மாறியதும் - சிறு கதைத் துறையில் காத்திரமான சாதனைகளைப் புரியத் தவறி விட்டார் என்ற அபிப்பிராயமும் உண்டு.
17

Page 12
ஒவ்வொரு மாதமும் மல்லிகையை வெளிக் கொணர வேண்டும் என்ற ஆவலோடு அவர் இயங்கிக் கொண்டிருந் தமையாலோ என்னவோ நான்கு சிறுகதைத் தொகுதிகளின் ஆசிரியரான அவரால் மேலும் பல சிறுகதைகளைத் தரமுடி யாது போய்விட்டது என்று சில விமர்சகர்களால் அபிப் பிராயம் கூறப்பட்டது.
இதில் ஓரளவு உண்மை இருக்கலாம். ஆயினும் அவ் வப்போது ஒரு சில சிறுகதைகளையும் அவர் எழுதிவந்தார் என்பதையும் மறுக்க முடியாதுதான்.
"நான் எழுதுவது அல்ல முக்கியம் - புதிய எழுத்தா ளர்களை அறிமுகப்படுத்தி அவர்களுக்கு களம் அமைத்துக் கொடுப்பதே பிரதான கடமை' என்று அடிக்கடி கூறுவார் ஜீவா, w Y−
ஜீவா ஒரு பொதுவுடமை இயக்கத்தின் தோழராக விளங்குவதனுல் - படைப்பாளிகளின் சுதந்திரம் என்றுவரும் போது பல சங்கடங்களை எதிர்நோக்குவதும் உண்டு.
தனது கருத்துக்களுடன் ஒத்துப்போகாதவர்களாக இருந் தாலும் சரி - மாற்று இயக்கத்தைச் சேர்ந்தோராயினும் சரி - குறிப்பிட்ட அவர்களால் தமிழுக்கும் - இலக்கியத் திற்கும் சமுதாயத்திற்கும் நன்மை கிட்டியிருக்குமேயானுல் அவர்களின் புகைப் படங்களை மல்லிகை அட்டையில் பிர சுரித்து கெளரவிக்கவும் ஜீவா பின்னிற்பதில்லை.
இதுவரையில் 6 நூல்களை எழுதியுள்ள ஜீவா 'மல்லி கைப் பந்தல்' - மூலம் இதுவரையில் மூன்று நூல்களைப் பதிப்பித்துமுள்ளார். இந்த "மல்லிகைப் பந்தல்' பதிப் பகம் மூலம் தொடர்ந்தும் பல நூல்களை வெளியிடும் எண் ணம் அவருக்குண்டு.
தான் சார்ந்த கொள்கையினின்றும் வழுவாது - நின்று நிலைத்து இலக்கியப் பணி புரிகின்ற ஜீவாவுக்கு மணிவிழா மலர் வெளியிடப்பட இருப்பதாகவும் அறிய முடிந்தது.
இந்த மணிவிழா நாயகர் பல்லாண்டு வாழ்ந்து தொடர்ந்தும் இலக்கியப் பணி புரிய வாழ்த்துவோம்.
- ரஸ ஞானி (அவுஸ்திரேலியாவிலிருந்து) வீரகேசரி 28 - 6-87
8

கெளரவப் பட்டங்கள்
நன்றி உணர்வு மிக்கவர் தமிழர், 'எந்நன்றி கொன் ருர்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு" என்பது இவர்களின் தத்துவம். இதனுற்ருன் உதவி செய்தாரை இவர்கள் மறப் பதில் லை. இனத்துக்கும், மொழிக்கும் வாழ்நாள் முழுதும் உழைத்த பெருமக்களுக் குத் தம் நன்றியைத் தெரிவிக்க இவர்கள் தவறுவதில்லை. நன்றி தெரிவிக்கும் முகமாகவே இப் பெரியார்களுக்கு விழா வெடுத்துப் பொன்ஞடை போர்த்திக் கெளரவிப்ப தோடு பட்டமும் அளிப்பர். பட்டங்களே அளித்தால் போதுமா? அப்பட்டங்கள் சமூகத்தில் நிலைபெறச் செய்ய வும் வேண்டுமல்லவா ? பட்டமளிக்கப்பட்டவர் தங்கள் பெயருடன் இக் கெளரவப் பட்டத்தையும் எழுதுவார் என்று எதிர்பார்க்க முடியாது. எவ்வகையிலோ தாம் பெற்ற கெளரவப் பட்டத்தை முதலில் எழுதிவிட்டுப் பின்னர் தம் பெயர்களை எழுதும் ஒரு சிலரும் எம்மிடையே இருக்கத்தான் செய்கிறர்கள். ஆணுல் பெரும்பாலானவர் கள் பட்டத்தை எழுதச் சங்கோஜப்படுவர். இனத்தின் சார்பில் அளிக்கப்பட்ட பட்டத்தை அந்த இனமே நிலை பெறச் செய்யவேண்டும் பண்டிதமணி என்ற பட்டம் சி. கணபதிப்பிள்ளைக்கு கொடுக்கப்பட்டது. ஆசிரியமணி என்ற பட்டம் பண்டித மணியின் அரும் சிஷ்யர் அ. பஞ்சாட் சரத்துக்குக் கொடுக்கப்பட்டது. இப்போது மானுடத்துக்கு தன் இலக்கிய சிருஷ்டிகளில் முக்கியத்துவம் கொடுத்த தேசிய இலக்கிய முன்னேடி டொமினிக் ஜீவாவுக்கு 'மானுடச் சுடர்' என்ற கெளரவப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இப் பட்டங்கள் சக்தியை சமூகத்திலிருந்தே பெற வேண்டும். இவர்களைக் குறிப்பிடும்போது இப்பட்டங்களுடன் ' குறிப் பிட்டால் இவை ஜீவ சக்தி பெற்றுவிடும். இனத்தின் சேவைக்காக இனத்தின் சார்பில் அளித்த கெளரவப் பட்டம் நில்பெறச் செய்யும் கடமை இனத்துக்கே உண்டு.
தினகரன் வாரமஞ்சரி
13 - 7 - 87.
1.

Page 13
மானுடச் சுடர் ஜிவா
欒 - - - 1: ܣܛܪܛ ܡܘܪܘܢ ܘܠܒܪܐ
.ن
மல்லிகை ஆசிரியரும், பிரபல எழுத்தாளருமான 'மானுடச் சுடர்' திரு. டொமினிக் ஜீவா, கடந்த மாதம் 27-ம் திகதி தமது மணி விழா வை யாழ்ப்பாணத்தில் அமைதியாகக் கொண்டாடிஞர். ஆன்று கால்ே இலக்கியகா ரர், நண்பர்கள் என்று பல்துறைப் பிரமுகர்களும் மல்லிகைக் அந்தோருக்குச் சென்று அவரை வாழ்த்தினர். 'கலே இலக்கிய பத் தி ரி கை நண்பர்கள்" ஆகமப்பின் செயலாளரும், 'முரசொலி" பிரதம ஆசிரியருமான திரு. எஸ். திருச்செல்வம், திரு. டொமினிக் ஜீவாவுக்கு ஆறடி உயர மாலே சூட்டி அறுப தாண்டு பிறந்த நாள் வாழ்த்துக்களேத் தெரிவித்தபோது இப்பட ம் எடுக்கட்பட்டது. கொழும்பில் இலக்கிய நண்பர்கள் 'மானுடச் சுடர்" என்ற பட்டம் வழங்கிக் கெளரவித்தனர்.
தினகரன் வாரமஞ்சரி, 1ይ " ሾ – 8W .
 

நூற்றண்டு காலம் வாழ்க!
1980-ல் முதன் முதல் சாகித்ய மண்டலப் பரிசு பெற்ற எழுத்தாளரான டொமினிக் ஜீவா, அன்று எல்லா ரது கவனத்துக்கும் ஆளாளுர், இன்று அந்த டொமினிக் ஜீவா இலக்கிய நெஞ்சங்களால் மணி விழா நடாத்திக் கெளரவிக்கப்பட இருக்கின்ருர், இதற்காக இவர் செய்த பணிகள் எவை என்று சிந்திப்பது மகிழ்ச்சிகரமானதே,
மல்லிகை என்னும் இலக்கிய இதழை இருபத்திரண்டு வருடங்களாகத் தொடர்ந்து வெளியிட்ட தொன்றே ஜீவா வைப் பாராட்டப் போதுமானதுதான். ஆணுல் அதற்கும் மேலாக அவரின் சிந்த%னயும் செயல்களும் இம்மண்ணுக்குச் சேவையாற்றி வந்துள்ளன.
மல்லிகையைப் பத்தோடு பதினென்றுதான் என்று கணக்குப் போட்டுப் பார்க்க முடியாது. ஏனெனில் மல்லிகை ஈழத்து இலக்கிய உலகில் சகல பரிமானங்களிலும் தொட்டுத் துளாவிச் சாதனைகள் புரிந்துள்ளன. இதனுல் மல்லிகைக்கு அசைக்க முடியாத ஒரு தனி இடம் இலக்கிய உலகில் என் றைக்கும் இருக்கவே செய்யும்.
எமது சிருஷ்டியாளர்களே இனம் கண்டு எழுத்துலகுக்கு அறிமுகம் செய்த பெருமையும் கணிசமான அளவு மல்லி கைக்கே உண்டு, அதனிலும் மேலாக இளம் எழுத்தாளர்க ளேக் கைகொடுத்துத் தூக்கிவிட்டு சுதந்திரமாகவே அழகு நடை பயிலவைத்து சாதனைகளே நிலைநாட்டுங்கள் என்று வளர்த்து விட்டதும் மல்லிகையே என்பது யாவரும் அறிந்த சங்கதியே!

Page 14
இவ்வழியில் நமது மண்ணும். நமது மொழியும் வளம் பெற வேண்டும். அதற்காக நான் எதையும் இழக்கத்தயார் என்னும் வேட்கையில் தன்னையே தியாகம் செய்து வருபவர் நம் ஜீவா. தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் உள்ள தரமான எழுத்தாளர்களுக்கிடையே ஒரு பாலமாக நின்று அங்கும், இங்கும் ஓர் பரஸ்பர உணர்வு பரிணமிக்கவும் இலக்கியத் தொடர்பை ஏற்படுத்தவும் பாடுபட்டு வருகிருர்.
இவை யாவிலும் மேலாக 'மல்லிகைப் பந்தல்" என்னும் பிரசுராலயத்தை அமைத்து எதுவித இலாபமும் கருதாது நவீன சிந்தனைப் படைப்புகளை வெளியிட்டு வருகின்ருர், இவ்வெளியீட்டகம் அமைத்துப் பத்து மாதத்துக்குள் நான்கு நூல்களை வெளியிட்டுள்ளதே அவரின் சிறந்த தொண்டுக்கு எடுத்துக் காட்டாகும்.
இம் மல்லிகைப் பந்தல் நீண்ட காலம் நிலைக்க வேண் டும், வாடாமலர்களைச் சொரியவேண்டும், இனிய நிழலும் நறு மணமும் எட்டுத் திசையும் பரப்ப வேண்டும். நம் இலக்கியச் செறிவும் மேலோங்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகின்ருேம்.
அதுபோல் மல்லிசுைப் பந்தலின் அமைப்பாளரான டொமினிக் ஜீவாவும் பூரண சுக த் தோ டு நூற்றண்டு காலம் வாழ்ந்து சேவை புரியவேண்டும் என்று இதயத்தால் வேண்டுகின்ருேம்.
அண்மையில் ஜீவாவுக்கு நடைபெற இருக்கும் மணி விழா வெற்றியாக நிறை வேற வேண்டும், மல்லிகை அச்சகம் மலரவேண்டும் என்று பிரார்த்திக்கின்ருேம்.
மு. சடாச்சரம் இந்துமதி, கல்முனை, யூன் 1987.

ஜீவா
மணிவிழா
மனிதர்களுக்கு அழிதி வயது என்பது இயற்கை அறுபது வயதுவந்த அன வரையும் நாம் கெளரவித்து விடுவது இல்லை மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா விற்கு அறுபது வ ய து
அதற்காக இலக்கிய உலகம்
அவரைப்பாராட்டிகொழும் பிலும் யாழ்ப்பாணத்தி லும் ‘மணிவிழா" எடுத்து கெளரவித்தது.
மணி விழாக் கண்ட மல்லிகை மணுளனை மலையக மக்களின் சார்பில் வாழ்த்து கிருேம். அவரது இலக்கியப் பணி தொடரட்டும் என வாழ்த்துகிருேம். மல்லிகை ஆசிரியரான டொமினிக் ஜீவா கடந்த இருபது ஆண் டுகளுக்கு மேலாக தரமான ஒர் இலக்கிய சஞ்சிகையை நடத்தி வருகிருர், இது வர லாற்றில் பொன்னெழுத்து களால் பொறிக்கப்பட வேண்டிய சாதனையாகும்.
ஆசிரியர், குன்றின்குரல்"
23
மணி விழாக் காணும் மல்லிகை ஜீவா
தமது ஆக்கங்கள் மூல மாகவும், தாம் நடத்தும் மல்லிகை மாசிகை. மூலமாக வும், இலக்கிய அன்பர்கள் சகலருடனும் தாம் கொண் டுள்ள அக் க  ைற மிக்க தொடர்புகள் மூலமாகவும் ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகிற்கு மகத்தான சேவை யாற்றி வரும் திரு. டொமி னிக் ஜீவாவுக்கு அறுபது It gif oó என்றல் நம்பவா முடிகிறது! 行 இனஞனின் ப்ேபுபீன் இலக்கியப் பணி புரியும் அவருக்கு எமது உளமார்ந்த வாழ்த்துக்கள்.
திரு. ஜீவாவின் 60-வது பிறந்த தினத்தை மணி விழாவாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்படுகின் றன என்னும் செய்தி மகிழ்ச் சியைத் தருகிறது, மணி விழாக் குழுவின் முதல்வ ராகப் பேராசிரியர் நந்தி முன்னின்று பணியாற்று கின்ருர். இம்மணிவிழாவின் ஒரம்சமாக மணிவிழா மலர் ஒன்றும் வெளி யிடப்பட உள்ளதாகத் தெரிகிறது. மணிவிழாவும், மலர் வெளி யீடும் சிறப்புற வாழ்த்து கின்ருேம்.
தினகரன், 3- 5 + 87 (திரேசா - சியாமளா)

Page 15
அறுபது வயது காணும் மல்லிகை ஜீவா
கீழைத்தேச ஆண்டுக் கணக்கில் அறுபது வருடங்களே அமைந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டுக்கும் பெயரும் கொடுக் கப்பட்டுள்ளது. இவ்வழக்கு இந்தியா, சீனு, யப்பான், போன்ற இடங்களிலெல்லாம் வழக்கிலேயுள்ளது இவ்வறுப தாண்டுக் காலச் சக்கரத்தில் ஒருவர் தான் பிறந்த ஆண் டினைத் தன்னுடைய வாழ்நாளில் அறுபதாவது வயதிலே எதிர்கொள்வார்.
அவரைப் பொறுத்த வரையில், அவர் ஒரு காலச்சக்க ரத்தைத் தன் வாழ்நாளிலே முடித்த பெருமையைப் பெறு கிறர். எத்தனையோ பேர் எங்களுக்குத் தெரியாமலே இக் காலச்சக்கரத்தை முடித்துக்கொண்டு போகிறர்கள். ஆணுல் சிலருடைய அறுபதாவது ஆண்டுப் பூர்த்தி - விழாவாகக் கொண்டாடப்படுகின்றது; பலராலே நினைவுகூரப்படுகின் றது. இத்தகைய சிலருள் 'மல்லிகை ஜீவாவும் ஒருவர்.
அறுபதாண்டுக் காலச் சக்கரத்திலே முதலாவது ஆண் டின் பெயர் பிரபவ, ஜீவா இந்த முதல் ஆண்டிலேயே பிறந்தவர். இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் ஆண்டு பிரபவ ஆகும். சென்ற, பிரபவ ஆண்டில் (1927) ஆணி மாதம் 27-ஆம் நாள் ஜீவாவினுடைய பிறந்த தினம். ஜீவாவுக்கு ம ணி விழா எடுப்பதற்காகப் பலரும் முயற்சி செய்து வருகின்றனர். இதற்கு ஜீவாவுக்கு என்ன தகைமை உண்டு? பல தகைமைகள் உண்டு என்பதைப் பலரும் அறிவர். ஆக்க இலக்கியப் பணி
ஜீவா ஒரு தமிழ் ஆக்க இலக்கியகாரர். "தண்ணீரும் கண்ணீரும்”, “பாதுகை’, ‘சாலையின் திருப்பம்" என்னும் மூன்று தொகுதிகளில் அடங்கிய சிறுகதைகளை எழுதியுள் ளார். இந்த நாட்டிலே சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற முதல் தமிழ்ப் புனைகதை ஆசிரியர். 1961-ஆம் ஆண்டு இவருடைய 'தண்ணிரும் கண்ணிரும் சிறுகதைத் தொகு திக்கே சாகித்திய மண்டலப் பரிசு வழங்கப்பட்டது.
24

இவரது கதைகளிற் பல செக் மொழியிலும், ருஷ்ய மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. "ஞானம்" என்ற இவரது சிறுககை ஏ. ஜே. கனகரத்ளுவால் ஆங்கி லத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. இலங்கையிலேயுள்ள தமிழ் எழுத்தாளர்களில் சிறுகதை எழுதுவோர்தான் அதிக மாகக் காணப்படுகிறர்கள். அவர்களுள் தரமான கதைகளை எழுதும் தகுதி பெற்றவர்கள் எத்தனை பேர் என்பதை விரல் விட்டு எண்ணிவிடலாம், அவ்விதம் எண்ணப்படவேண்டிய வர்கள் யார் யார் என்று சிந்தித்துப் பார்க்கும் ஒருவருக்கு ஜீவாவின் பெயர் ஆரம்பத்திலேயே நினைவுக்கு உதியா திருக்க முடியாது" என்று 1985-இல் 'ஈழகேசரி ஜீவாவைப் பற்றி எழுதியது: சஞ்சிகைப் பணி
ஜீவா ஒரு நீண்டகாலச் சிறந்த தமிழ் இலக்கிய சஞ் சிகையின் ஆசிரியர். 1986 இல் "மல்லிகை" என்ருெரு மாத இலக்கிய சஞ்சிகையைத் தொடங்கி இன்றுவரையும் நடத்தி வரும் ஒரு புதிய சாதனையாளன் ஜீவா. பணம் படைத்த ஒரு பெரிய நிறுவனத்தின் சஞ்சிகை அல்ல இது. பாட்டாளி வர்க்கத்திலிருந்து தோன்றிய ஒரு தரமான தமிழ் எழுத் தாளன் தன்னைச் சார்ந்த இலக்கிய நேயங் கொண்ட அன் பர்களின் ஆதரவுடன் நடத்தும் சஞ்சிகைதான் "மல்லிகை" *பொறுப்புடன் எழுதப்பட்ட படைப்புகள், பொறுப்புடன் எழுதப்பட்ட கலை - இலக்கிய சமூக விமர்சனக் கட்டுரை களே காணப்படும்." டொமினிக் ஜீவாவே எழுதும் சிறு பகுதிகள் அடக்கத்துடன் எழுதப்படுபவை. "பார்க்கலாம்", 'முயலுகிறேன்", "அப்படி ஓர் எண்ணம் உண்டு" என்று . இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் மிகுந்த செல்வாக்குக் கொண்டவர்களிலிருந்து இ ன் றே எழுதத் தொடங்கும் இளம் இலக்கியவாதிவரை 'மல்லிகை"யின் பக்கங்களில் இடம் பெறுகின்றனர்" என்று கணையாழி *மல்லிகை" பற்றியும் அதன் ஆசிரியர் பற்றியும் இவ்வாறு கூறியது. ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி பற்றி ஆராய் பவர்கள் மல்லிகையை ஒரு தரவு சஞ்சிகையாகக் கொள் ளாமல் தம்முடைய ஆய்வினை பூரணப்படுத்த முடியாது
வெளியீட்டுப் பணி
மல்லிகை" இப்பொழுது "மல்லிகைப் பந்தல்" ஆகிவிட்
டது. ஜீவா இட்ட உரமும் பாய்ச்சிய நீருந்தான் இப்படி யாக்கிவிட்டுள்ளது. பல கிளைகள் அப்பந்தலிலே இப்பொ
露虏

Page 16
ழுது தோன்றிப் பூத்துக் குலுங்குகின்றன. ஜீவாவினுடைய முயற்சியிஞலே "மல்லிகைப் பந்தல் அனுசரனயில் தற் பொழுது பல இலக்கிய ஆக்கங்கள் வெளிவந்துகொண்டிருக் கின்றன.
ஜீவா ஈழத்திலிருந்து பல நாடுகளுக்குக் கேட்கும் ஓர் இலக்கியக் குரல். அண்மையில் (1982) அக்குரலைப் பதிவு செய்து “ ஈழத்திலிருந்து ஓர் இலக்கியக் குரல்" என்னும் நூலாக நர்மதாப் பதிப்பக்த்தினர் வெளியிட்டனர். தமிழ் நாட்டுக்குப் போகின்ற காலமெல்லாம் அங்கே கேட்ட குரல் வெறும் ஜீவாவின் குரல் அல்ல. எங்கள் நாட்டின் இலக்கியக் குரலாகவே அது ஒலித்துள்ளது. தமிழகத்திலிருந்து வரும் *ஜீவா என்னும் சஞ்சிகை 1979-ஆம் ஆண்டு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கோவைக் கிளை "மல்லிகை" ஜீவாவுக்கு வரவேற்பளித்தபோது அங்கு நிகழ்த்திய சொந் பொழிவினைப் பிரசுரித்தது. அதில் ஜீவா கூறிய ஒரு கருத்து ‘என்னைச் சிறந்த எழுத்தாளன் என்று கூறினீர்கள். அது காதில் பூ வைப்பது போன்றதாகும். என்னே விடத் திறமை யாக இலக்கியங்களைப் படைக்கும் எழுத்தாளர்கள் ஈழத்தில் நிறையப்பேர் இருக்கிருர்கள். இதைக் கூறுகின்ற மன வலிமை எனக்கு இருக்கிறது. இவ்வாறு கூறுவதில் பெரு மையும் அடைகிறேன். இது வளர்ச்சியைக் குறிக்கும். ஆளுல் இங்குள்ளவர்களுக்கு இந்த மன வலிமை கிடை யாது. இங்கு ஒவ்வொருவரும் பெரிய எழுத்தாளராக எண் னிக்கொண்டிருக்கிருர்கள்". இவ்வ்ாறு தன்னுடைய நாட்டு இலக்கியம், இலக்கிய ஆசிரியர்கள் ஆகியோரின் குரலாக ஜீவா மல்லிகை மூலமாகவும் ஒலித்து வந்துள்ளார்.
இதுவரை குறிப்பிட்ட சில தகைமைகள் சில ஜீவாவின் மணிவிழா ஆண்டினை இலக்கிய ஆர்வலர்கள் நினைவுகூரும் படி வைத்துள்ளன. இலக்கிய நண்பர்களை நேசிக்கும் ஜீவா வின் பண்பினையும் அவருடைய மானிட நேயத்தினையும் நாம் மறந்து விடலாகாது. மணிவிழாக் கொண்டாடக் கூடிய சூழ்நிலையல்ல இது. எனினும் இக்கஷ்டத்துக்குள்ளும் ஜீவாவின் மணிவிழா ஆண்டினை மானசீகமாக நினைக்கின் ருேம்; அவர் இலக்கிய சேவை தொடர்ந்து பல்கிப் பெருக எர்முடைய வாழ்த்துக்களையாவது இந்நேரத்தில் வழங்கு வது பொருத்தமாகும்.
பேராசிரியர் அ. சண்முகதாஸ்
சஞ்சீவி - 27-06-1987
器份

மணிவிழாக் கண்ட "மல்லிகை"யின் ஜீவாத்மா!
ஈழத்து இலக்கிய உலகில் வெள்ளிவிழா மணம் வீசும் "மல்லிகை"யின் ஆசிரியர் டொமினிக் ஜீவாவைத் தெரியாத வர்கள் இலக்கிய உலகில் யார்?
தமிழக இலக்கிய உலகிலும் பிரபல்யம் வாய்ந்த ஜீவா வின் உயிர்த் துடிப்பிலும் இலக்கிய ஒட்டமே ஓடுகின்றது. அவர் உண்ணும்போதும், உறங்கும்போதும், நடக்கும் போதும் கூட சிந்தனை இலக்கியம் பற்றியதாகவேஅமைந் திருப்பதை நன்கு உணரலாம்.
மல்லிகை" சஞ்சிகையின் ஆக்கத்தில் ஆசிரியப் பகுதி முதல் அச்சகப் பகுதி, விநியோகப் பகுதி வரை அனைத்தும் Tவா"வின் தனித்துவ முத்திரைகளே. இது கடந்த 25 ஆண்டுகளாகத் தொடரும் உயிர்ப்பணி. ஜீவா என் னும் இந்த மனிதனின் இலக்கியத் தொண்டுதான் என்னே! விதிகளிலே இந்த ஜீவாவைக் கண்டால் அவர் கைக ஒளிலே மெல்லிகை" இதழும் மணம் கமழும் அல்லது அதன் அடுத்த இதழுக்கான விடயங்கள் இருக்கும். இவ்வாறே அவரின் மல்லிகை வெளியீட்டு வேலைகள்:
ஜீவா . என்ற தனி மனித னின் இலக்கிய சேவை யைக் கண்டு கொழும்பு மல்லிகை நண்பர்கள் ஜீவாவுக்கு 'மானுடச் சுடர்' என்னும் புகழ் சூட்டியுள்ளனர்.
மல்லிகை"யில் தான் எழுதுவதைக் குறைத்து பிறரது எழுத்தாக்கங்களுக்கே சந்தர்ப்பம் கொடுத்து நல்ல - வல்ல எழுத்துலகின் ஆர்வலராகவும் புரவலராகவும் விளங்குபவர் "ஜீவா'.
ஜீவா ஈழத்தில் மட்டுமல்ல கடல் கடந்தும் இலக்கிய மனம் பரப்புபவர். இந்த இலக்கிய ஆத்மா - 'ஜீவா" கடந்த ஜுனில் தமது வாழ்வின் அறுபதாவது வயதில் காலடி எடுத்து வைத்துள்ளார்.
இந்த அறுபது வயதிலும் பதினறு வயது இளைஞனின் உற்சாகத்துடன் நற்பணிகள் பலபுரியும் அவர் கரம் மேலும் உறுதிபெற யுகசக்தி'யும் வாழ்த்தி நிற்கின்றது.
யுகசக்தி - 19 - 07 - 97.
gy

Page 17
மல்லிகை ஜீவாவின் மணி ஆண்டு
ஈழம் பெற்றெடுத்த செல்வப் புதல்வர் ஒருவரின் அறுப. தாம் ஆண்டுப்பூர்த்தி நாள் இன்ருகும். தமிழ் மல்லிகையின் மைந்தன் திரு. டொமினிக் ஜீவா பிறந்த பிரபல ஆண்டும் 60 ஆண்டுகளின் பின்பு திரும்பப் பிறந்திருக்கின்றது. இன் னும் பல ஆண்டுகள் தமிழுக்கும் தமிழர் சமூகத்திற்கும் ஜீவாவின் சேவையை ஏற்பதற்குத் தயாராகும் ஆண்டு களின் முதல்வர் அது, ஜீவாவின் இந்த 60 வருடங்களில்; 37 அவர் இலக்கிய சமுக வானில் புகுந்து வளர்ந்து நிலை பெற்ற வருடங்கள்; 26 பூரீ லங்கா சாகித்திய மண்டலத்தின் முதலாவது இலக்கியப் பரிசு பெற்றபின் புகழடைந்து பெரு மையுற்ற காலம்; 22 வருடங்கள் மல்லிகை ஆசிரியராகத் தனித்துவம் பெற்ற சரித்திர சகாப்தம்.
ரு காவியமாக எழுதவேண்டிய ஒருவரின் சரித்திரத்தை
பத்திரிகையில் தந்தி மொழியில் தருவது கடினமான காரியம். *மல்லிகை ஜீவாவின் மணி விழாக் குழுவினரின் இந்த ஆண் டுத் திட்டங்களில் ஒன்று. அவர் பற்றிய பல அறிஞரின் கட்டுரைத் தொகுப்பு, அது வெளிவரும்போது தமிழ் மக்கள் அவரின் பன்முகப்பட்ட ஆளுகையை அறிமுகம் கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கும். அவரை முற்போக்கு எழுத்தாளஞக புதிய தமிழ் இலக்கியத்தின் பத்திரிகை ஆசிரியராக, இளைய படைப்பாளிகளின் பாதுகாவலனுக, தமிழ் நாடு தொடக்கம் இலங்கையின் மலைநாடு வரை சகல விதமான எழுத்தாளரை யும் புரிந்து ஒன்றிணைத்த பேராசிரியராக, வறிய வர்க்கத் தின் பேச்சாளராக, சமதர்ம அரசியல் வாதியாக அவரைத் தமிழ் மக்கள் முழுமையாகப் பார்க்க அது உதவும்.
ஜீவா, எழுத்தாளர்களாலும் நண்பர்களாலும் தினமும் கொண்டாடப்படுபவர். ஒரே நாளில் முகமனுக்குக் கொண் டாடப்படுபவர் அல்ல. இந்த ஆண்டை ஈழத்து இலக்கியலா ளர் ஜீவாவின் ஆண்டாகக் கொண்டாடுவது சம்பிரதாய வச தியை தோக்கியே. இது இன்னும் ஒரு ஆரம்பம்.
ஜீவா, இன்று இளைஞராக உற்சாகமுள்ளவராக, ஆணித் தரமான சிந்தனையுள்ளவராக இருப்பது எமக்கும் உற்சாகமும் தன்னம்பிக்கையும் தருவனவாகும். நிறைய பல வருடங்கள் தமிழ் அன்னை இந்த மகனின் சேவையை எதிர்பார்க்கிருள்.
'நந்தி' - ஈழநாடு, 26-6-87, A8.

மணி விழாக் காணும் டொமினிக் ஜீவா
ஈழத்தின் லக்கியத் துறையில் இடையருத் தடம் பதித்து நடைபயின்று வரும் இலக்கியவாதிகளை ஒரு கை விரல்களில் எண்ணி விடலாம். இவர்களில் ஒருவர்தான் டொமினிக் ஜீவா. ஜுன் மாதம் 27-ந் திகதி சனிக்கிழமை தமிழறிஞர்களும், எழுத்தாளர்களும், இலக்கிய அபிமானிக ளும் யாழ் இந்து விடுதியில் டாக்டர் நந்தியின் தலைமையில் கூடி டொமினிக் ஜீவாவின் அறுபதாவது பிறந்த நாளே - மணி விழாவினைக் கொண்டாடினர்கள். நாடளாவிய ரீதியில் மணி விழாவினைக் கொண்டாடுவதற்கென டொமி னிக் ஜீவா மணிவிழாக்குழு ஒன்று பிரபல கல்லிமான்களையும் தமிழறிஞர்களையும், இலக்கிய ஆர்வலர்களையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு சாதாரண முடி திருத்தும் தொழிலாளியாயிருந்த டொமினிக் ஜீவா இன்று தமிழிலக்கிய உலகம் போற்றும் இலக்கியவாதியாகத் திகழ்வதற்கு தான் சார்ந்துள்ள கம் யூனிஸ்ட் கட்சியும் அதன் தத்துவ வெளிச்சமும் மூத்த கம்யூனிஸ்ட்டுகளின் சரியான வழிகாட்டல்களும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நெறிப்படுத்தல்களுமே அடிப்படையாக அமைந்தன என்று குறிப்பிடுகிருரர்.
ஆனல் வெறுமனே இவை மட்டுமே ஜீவாவின் உயர்ச்சி களுக்குக் காரணமாகிவிட முடியாது. ஜீவாவின் சுய கட்டுப் பாடு, கொண்ட கொள்கையில் விடாப்பிடியான தன்மை, கடின உழைப்பு, சுய அர்ப்பணிப்பு, மானுட விசுவசிப்பு, சக எழுத்தாளர்களிடம் கொண்டுள்ள இதயபூர்வமான அன்பு என்பவையும் அகக்காரணிகளாகத் திகழ்கின்றன.
சிலபோது உணர்ச்சி வசப்பட்டு நிலை தழும்பிப்போஞ லும் ஆறுதலாக எடுத்துரைக்கும்போது நிதானமாகச் சிந்தித்து அதனை ஏற்றுக்கொள்ளும் உயர்ந்த பண்பையும் ஜீவாவிடம் காணமுடிகிறது.
ஜோசப், மரியம்மா தம்பதிகளின் இரண்டாவது மக ஞகப் பிறந்த ஜீவா பள்ளிப் பருவத்திலேயே தமிழர்களின் சாபக்கேடான சாதிக்கொடுமைகளுக்கு இலக்கானதால் யாழ். சென்மேரிஸ் பாடசாலையில் ஐந்தாம் வகுப்புடன்

Page 18
படிப்பை நிறுத்திக்கொண்டார். எத்தச் சமூகம் தன்னேப் புறக்கணித்ததோ அந்தச் சமூகமே தன்னேப் போற்றிப் புகழ வேண்டுமென்ற வேட்சை நெஞ்சில் ஆழப் பதிந்து விட்டது.
பள்ளிப்பரப்பை இடை நிறுத்தியபின் ஜீவா தனது குவித் தொழிலே ஆரம்பித்தார், சமூக அடக்குமுறைகளுக் கெதிராகப் போராடும் குனும் சத்தை இயல்பாகவே கொண் டிருந்த ஜீவாவை இ ட து ச ரி ப் பிரசாரங்கள் ஈர்த்தன. கம்யூனிஸ்ட் கட்சியின் பாற்மாவட்டச் செயலாளராகருேந்த தோழர் கார்த்திரேசஃரச் சந்தித்து அவருடன் பல விடயங் ஈள் பற்றி விவாதிப்பதில் இளந் தலேமுறையின் ஆர்வங் கொண்டிருந்தனர். இந்த இளேஞர் குழாமில் ஜீவாவும் சேர்ந்து :ெTr Lார்.
இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி 1948-ம் ஆண்டில் தடைசெய்யப்பட்டபோது தோழர் ப. ஜீவானந்தம் தலே மறைவாகி இலங்கைக்கு வந்திருந்தார். தோழர் கார்த்தி கேசன் வீட்டிலும் தோழர் எம். சி. சுப்பிரமணியத்தின் வீட்டிலும் தங்கியிருந்து பல கூட்டங்களே நடத்நிஞர். ஆரம்பத்தில் நிராவிட முன்னேற்றக் கழகத்தின் அலேயினூல் ஈர்க்கப்பட்டிருந்த டொமினிக் ஜீவா தோழர் ப. ஜீவானந் தம் சந்திப்பிலுைம் தோழர் கார்த்திகேசன் போன்ற மூத்த கட்சி உறுப்பினர்களின் சகவாசத்தினு ஒரம் தெளிவு பெற்று கம்யூனிஸ்ட் கட்சியினுல் கவரப்பட்டார்.
இலக்கிய ஆர்வம் மிக்க கம்யூனிஸ்ட் தோழர்களான ராமசாமி ஐயர், அ ந. கந்தசாமி, பூபாலசிங்கம் ஆகியோ ருடன் ஏற்பட்ட தொடர்புகள் இலக்கியத்தின்பால் ஜீவாவை இட்டுச் சென்றன.
மார்க்வி ம் கோர்க்கியின் தாய்", ஒஸ்ரோல்ஸ் நியின் வீரம் விஃாருந்து" ஆகிய நாவல்கள் ஜீவாவின் வாழ்க்கை பிங் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தின. ஜூலியஸ் பியூ ஜிக்கின் தாக்குமேடைக் குறிப்புகள்" தன்னே உலுப்பிவிட் டதாக ஜீவா அடிக்கடி கூறுவார்.
ஜீவா மார்க்ஸிம் கோர்க்கியைத் தனது மானசிமோன தலே வகை வரித்துக்கொண்டார். மார்விம் கோர்க்கி சமூக அநீதிகளி ஒல் பாதிக்கப்பட்டவரி, வறுமையின் கொடுமை கஃா அணு வித் து உணர்த்துவர். கல்வியறிவு மறுக்கப்பட்ட ஓர் வாழ்க்கை யென்னும் ஆகுதியில் புடம் போடப் பட்ட வர். எனவே தான் ஜீவா மார்க்லிம் கோர்க்கிய தங்க ஞள் ஒருவராகக் கருதிஞர்.

ஜவாவின் முதற் படைப்பான எழுத்தாளன்' சுதந் திரனில் வெளிவந்தது. அப்போது எஸ் மற. சிவநாயகம் சுதந்திரன் ஆசிரியராகவும், பிரேம்ஜி உதவி ஆசிரியராகவும் இருந்தனர். ஆரம்பத்தில் தமிழ்ப் பிண்டிதச் சமூகம் ஜீவா டானியல், எஸ். பொன்னுத்துரை போன்ருேசின் எழுத்துக் களே ஏற்றுக் கொள்ளவில்லே. இக்கால கட்டத்திலேயே "இழிசனர் வழக்கு' போராட்டம் முனேப்புப் பெற்றது. காலம் பண்டிதச் சமூகத்தினரின் பதார்த்தத்திற்கு ஒவ்வாத கோட்பாடுகளே நிராகரித்து விட்டது. "மரபுப் போராட் டத்தை" காலாவதியாக்கி விட்டது.
ஜீவா வெறுமனே ஓர் எழுத்தாளராக மட்டும் இருந்து விடாமல் சமூக அநீதிகளுக்கும் அடக்கு முறைக்கும் எதி ரான போராளியாகவும் இருந்து வருகிருர், இவ்வகையான போராட்டங்களில் டானியலின் நேரடியான பங்கும் விததி துரைக்கத்தகதே. இருந்தபோதிலும் சமூக அநீதிகள் அடக்கு முறைகள் என்பவைபற்றியும் இவற்றிற்கான தீர்வுக ளேக் காண்பதிலும் ஜீவாவும், டானியலும் வித்தியாசமான நோக்கிஃாக் கொண்டவர்களாகவே இருந்துள்ளார்கள்.
1938-ம் ஆண்டில் "சரஸ்வதி' ஜீவாவின் அட்டைப் படத்துடன் சிறு க  ைத யொன்றையும் வெளியிட்டது" 1981- ம் ஆண்டில் "சரஸ்வதி புத்தக ளொளியீட்டினே ஆரம் பித்தபோது ஜீவாவின் "தண்ணீரும் கண்ணிரும்" என்ற சிறுகதைத் தொகுதியையே முதன் முதலாகப் பிரசுரித்தது. 1981-ம் ஆண்டு செப்ரம்பர் மாதத்தில் "தண்ணீரும் கண் னிரும் சாகித்ய மண்டலப் பரிசினேப் பெற்றது. மதுரை காமராசர் பல்கலேக் கழகம் 'கலே முதுமாணிப் பட்டநெறிக்கு" "தண்ணீரும் கண்ணிரும்" என்ற இந்தச் சிறுகதைத் தொகுதி யைப் பாட உதவி நூலாகத் தெரிவு செய்தது.
19f8-ம் ஆண்டில் தாமரை சிறுகதைச் சிறப்பு மலச் வெளியிட்டபோது ஜீவாவின் படத்தை அட்டைப் படமாசு வெளியிட்டுக் கெளரவித்தது. இவை யாவும் தமிழகத்திலும் ஜீவா பெற்றிருந்த செல்வாக்கையும் புகழையும் நன்கு புலப்படுத்துகின்றன.
ஜீவா கடந்த இருபத்திரண்டு ஆண்டு காலமாக "மல் லிகை" சஞ்சிகையை வெளியிட்டு சாதனை படைத்துள்ளார். ஆயினும் தனது "மல்லிகைக்கு ஐம்பது வருடப் பாரம் பரியமுள்ளதாக ஜீவா கூறிக்கொள்வார்.
சரஸ்வதி'யின் தோல்வி ஜீவாவுக்கு திகைப்பூட்டியது. தொடர்ந்து ரகுநாதனின் "சாந்தி'யும் தோல்வியடைந்தது.
3.

Page 19
இரண்டு முற்போக்கு சஞ்சிகைகளின் அடுத்தடுத்த தால்விகள் ஜீவாவின் சிந்தனையைக் கிளறி விட்டன. முந் போக்குச் சிந்தனைகள், முற்போக்குக் கருத்துக்கள், முற் போக்கு முயற்சிகள் தோல்வியடையவே கூடாதென ஜீவா கருதினர். எனவே "சரஸ்வதி", "சாந்தி" ஆகிய சஞ்சிகைக ளின் மரபிளே உள்வாங்கிக்கொண்டு அவற்றின் தொடர்ச்சி யாக சஞ்சிகை ஒன்றை ஆரம்பித்து நடத்துவதென உறுதி பூண்டார். டாக்டர் தந்தியும், ஜீவாவும் சேர்ந்து சஞ்சி கைக்கான பெயரைத் தெரிவு செய்தனர். சாதாரண மக்க ளின் இல்லங்களிலும் இருக்கக்கூடிய எளிமையான, தூய் மையான, சுகந்த மணமுள்ள மங்களகரமான மலராகிய மல்லிகை"யின் பெயர் சஞ்சிகைக்குச் சூட்டப்பட்டது.
சாகித்ய மண்டலப் பரிசினேப் பெற்ற ஜீவா 1970-ம் சாகித்ய மண்டல உறுப்பினராகவும் தெரிவு étiuluilnił.
தண்ணீரும் கண்ணிரும் கிறுகதைத் தொகுதியைத் தொடர்ந்து "பாதுகை", "சாலையின் திருப்பங்கள்", "வாழ் வின் தரிசனங்கள்', 'அனுபவ முத்திரைகள்', 'ஈழத்தி லிருந்து ஒரு இலக்கியக் குரல்" ஆகிய நூல்களை வெளியிட் டுள்ளார்.
தற்பொழுது "மல்லிகைப் பந்தல்" என்ற வெளியீட்டு நிறுவனமொன்றையும் ஆரம்பித்து அசுர வேகத்தில் அட்டைப்பட ஓவியங்கள்", "ஆகுதி", "என்னில் விழும் நான்?, மல்லிகைக் கவிதைகள்" ஆகிய நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
முற்போக்குத் தமிழ், சிங்கள இலக்கியவாதிகளுக்குப் பாலமாகத் திகழ்ந்துவரும் டொமினிக் ஜீவா ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலும் இலக்கியத் தூதுவராகப் பணியாற்றுகிருர்,
இலங்கை கம்யூனி ஸ்ட் கட்சியின் யாழ் மாவட்டக் கமிட்டியின் உறுப்பினராகவிருக்கும் டொமினிக் ஜீவா இலக் கியத்திலும், அரசியலிலும், சமூக வாழ்க்கையிலும் சகல வெற்றிகளும் பெற்று ஆரோக்கிய_வாழ்வு வாழ வேண்டு மென மணிவிழாக் காலத்தில் "சக்தி வாழ்த்துகிறது,
ராஜ ரீகாந்தன் சக்தி செப்ரெம்பர், 1987

டொமினிக் ஜீவா ஓர் இலக்கிய நிறுவனம்
சிருஷ்டிகர்த்தா என்பவனின் வரலாறு என்பது வர 3)ாற்றிலே இனங்காட்ட வேண்டிய ஒரு முக்கிய இடமாகும். விமர்சகன் அல்லது சுவைஞன் என்பவன் வரலாறு எனும் பாதைக்கு ஒளி பாய்ச்சி அச் சிருஷ்டி கர்த்தாவை ஒரு காலகட்டத்தில் இனங் காட்டும் பொழுதுதான் அவன்ப் பற்றிய அதி முக்கிய தகவல்கள் இன்ஞெரு சுவைஞனுக்குக் கிடைக்கின்றன. வரலாற்றின் மீது ஒளி பாய்ச்சிப் பட்ைப் ாளியை இனங்காட்டும் இப்பணி அப்படைப்பாளியின் நூற்ருண்டு அல்ல்து கால் நூற்ருண்டு அல்லது பொன் விழா என்ருே மணிவிழா என்ருே வரும் ஒரு நாளின் சந் தர்ப்பத்தில்தான் முக்கியத்துவம் பெறுகிறது. அப்பார்வை யின் அடிப்படையில்தான் இன்றைய இக்கட்டுரையில் நேற்று மணிவிழாக் கண்ட டொமினிக் ஜீவா என்ற மனுக்குல நேசக் கலைஞர் நோக்கபபடுகிறர்.
நேற்று மணிவிழாக் கண்ட டொமினிக் ஜீவா அவர்கள் முக்கிய இரு வழிகளில் நமக்குத் தெரிய வருகிருர். (ஒரு கலைஞன் ஒரு வழியில் தெரிய வந்தாலும் அவனது ஆளு மையின் வீச்சு நம்மை யோசிக்க வைக்கும் பட்சத்தில்தான் அவனை மனமும், காலமும் அங்கீகரிக்கிறது. ஆளுல் ஜீவா அவர்களைப் பொறுத்தவரையோ அவர் நமக்குத் தெரிய வரும் இரண்டு வழிகளிலும் அவரது ஆளுமையின் வீச்சு பாரிய தாக்கத்துடன் வீசுவதன் காரணமாகக் காலமும், பல்லாயிரக் கணக்கான மனங்களும் அவரை அங்கீகரித்து விட்டன என்பதற்கான ஆதாரம்தானே மணிவிழாவாகும்.)
அவ்விரு வழிகள்:- (1) சிறுகதை ஆசிரியர் (2) சஞ்சிகை ஆசிரியர்
இவ்விரு வழிகளிலும் முதலாவது வழியான சிறுகதை என்பது சிருஷ்டித்திறனை அடிப்படையாகக் கொண்டதாக வும், இரண்டாவது வழியான சஞ்சிகை என்பது தனி
33

Page 20
மனித உழைப்புக் கலந்த சிந்தனையை அடிப்படையாகக் கொண்டதாகவும் அமைந்துள்ளன. முதலில் அவரது சிருஷ் டித் திறனை அடிப்படையாகக் கொண்டதான வெளிப்பாட் Lg&sawu' Lurrrif'Gumrb.
ஜீவா அவர்கள் சிறுகதைத் துறைக்கு வந்த காலகட் டம் இலங்கைச் சமூக, அரசியல் நிலைக்களத்தில் பாரிய தொரு மாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்த காலமாகும். இலங்கைக்குரிய தனித்துவம் என்பது சகல துறைகளுக்கும் பரவிக்கொண்டிருந்த காலகட்டம். இலக்கியத்துறையில் இப்பரவலைத்தான் சிவத்தம்பி அவர்கள் பின்வருமாறு gólů. LL-Iriř:-
தேசிய விழிப்பு *1956-ம் வருடம் இலங்கையின் சமூகப் புரட்சி நடந் தது. தேசிய விழிப்புணர்ச்சி நாடெங்கும் பரவிற்று. சில சமயங்களில் வகுப்புக் கலவரங்களும் இனவாதப் போராட், டங்களும் காணப்பட்டன. இதன் பின்னரே இலங்கைத் தமிழர் தம்மை அந்நாட்டுடன் இறுகப் பிணைத்துத் தமது தேசிய உணர்வைக் காட்டினர். இத்தேசிய உணர்வு ஈழத் தமிழ் எழுத்தாளர்களிடையே புதிய உணர்வினைத் தோற்று வித்தது. ஈழத்துக்கெனத் தனியொரு இலக்கியப் பாரம் பரியம் வேண்டுமென்ற குரல் கிளம்பிற்று. இலக்கிய இயக் கம் ஒன்று தோன்றிற்று " (சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், பக்கம்:- 149)
இத்தகையதோர் காலகட்டத்தில் சிறுகதைத் துறைக்கு வந்த ஜீவா அவர்களது சிறுகதைப் படைப்புகள் மானுட நேயம் கலந்த தேசிய உணர்வு, மண்வாசனை போன்ற புத் தெழுச்சி மிக்க சிந்தனையோட்டங்களை அரவணைத்து வெளிப் பட்டன. முற்போக்குத் தத்துவச் சக்திகளுக்கு அரசியல் மட்டத்தில் கிடைத்த வெற்றியின் வெற்றியாக உழைக்கும் வர்க்கத்தினை (எல்லா மட்டத்திலும் நசுக்கப்படும் வர்க்கத் தினையும்) உடனடியாகச் சுகபோகியாக மாற்ற முடியாவிடி னும் அந்தச் சமூக உயிர்களின் முன்னேற்றத்திற்குத் தடை யாக இருக்கும் தடைச் சுவர்களை உடைத்தெறியவும், இனங் காட்டத் தைரியத்தைக் கொடுக்கும் படைப்புகளாக ஜீவா வின் படைப்புகள் திகழ்ந்தன. அவை மூலமந்த நசுக்கல் முறை மனித குலத்தை எவ்வாறு சீரழிக்கிறது என்ற உண் மையை விளம்பும் பணியினை எழுத்து ஒலிமூலம் சமூக இரு ளகற்றும் பணியாக ஜீவா அவர்கள் சிறுகதை என்ற உரு வம் மூலம் ஆற்றி வந்தார்; ஆற்றியும் வருகிருர், அப்

பணிக்காகப் படைக்கப்படும் பாத்திரங்களைப்பற்றி ஜீவா அவர்களின் கூற்றை உள்வாங்கும் பொழுதுதான் நான் மேலே கூறிய ஜீவா அவர்கள் சிறுகதை உருவம் மூலமாற் றும் உரியபணி நிரூபணமாகிறது. ஜீவா கூறுகிருர்:-
*எனது காதுகளில் விழும் குரல்கள் எல்லாம் மனிதக் குரல்களாகவே இருக்கவேண்டும் என்று பேராசைப்படுகிற வன் நான். ஏனெனில் மனிதகுலத்தின் மாண்பும், மனிதத் துவத்தின் மகத்துவமும், மனித வாழ்வின் சுபிட்சமுமே எனது இலட்சியங்கள். இந்த இலட்சியங்களை நான் வெறும் தத்துவ வடிவமாகப் பார்ப்பதை விடுத்து இத் தத்துவ வடிவங்களாக நடமாடி உழைத்து வரும் மனிதரிகளைப் பார்க்க விரும்புகிறேன். அவர்களின் குரல்களைக் கேட்க ஆசைப்படுகிறேன். அம் முகங்களுக்குரியவர்கள் மாத்திர மல்ல, அக் குரல்களுக்குரியவர்களும் எனது கதைகளில் 1ாத்திரங்களாக நடமாடியுள்ளனர். (நானும் எனது பாத் திரங்களும் கட்டுரை - ஜனவரி 1969, தாமரை)
சிருஷ்டித் திறன்
சமூகத்தை ஆட்டிப்படைக்கும் வர்க்கத்தினுல் துயருறும் ஒரு வர்க்கத்தின் பல்வேறு பிரச்சினைகளின் முகங்களை மட்டு மல்ல, மிருதுவான இதயங்களின் சின்னஞ்சிறு சோகங்களை யும் கலேயம்சம் கலந்த நிலையில் சொல்லி நகர்வதிலும் ஜீவா அவர்கள் நேரியவர். இத்தன்மைக்கு உதாரணமாக *நடுப் பகலில் கோடை மழை" (1964) போன்ற சிறுகதை களைச் சொல்லாமல் ஒரு பிஞ்சுள்ளத்தின் வல்லமையை, சோகம் கலந்த வாத்சல்யத்தை ஜீவா அவர்களது பேணு நமக்கு வார்த்துத் தந்தபின், "அக்கதையில் வரும் டீச்சரின் கன்னத்தில் வழியும் கண்ணிர் நம் கன்னங்களுக்கு இடம் பெயர்கிறது. (இந்தக் கண்ணிர் இடம் பெறுதல் அனுபவம் என் சொந்த அனுபவம் என்ருல் நம்புவீர்களா? அது நிஜம்.)
இதுதான் ஜீவா அவர்களின் சிருஷ்டித் திறன். கடலில் வீசும் ஆளுமை அலையின் வீச்சு. இந்த அலையின் வீச்சு மேலும் இச் சமுதாயத்தை இன்னும் ஆழமாக நேசிக்கக் கற்றுக் கொடுக்கிறது. சிறுகதை உருவம் மூலம் சமூகத்தை ஆழமாக நேசிக்கக் கற்றுக் கொடுத்து அன்று புதுயுகக் குரலாக மிளிர்ந்த முற்போக்கு இலக்கிய அணியின் முக்கிய குரலாகத் தனித்துவக் கம்பீரத்துடன் வெளிப்பட்ட ஜீவா அவர்களின் படத்தைத் தமிழக முற்போக்கு இலக்கிய அணியின் சஞ்சிகையான தாமரை” 1968-ம் ஆண்டு ஜுலை மாதம் வெளியிட்ட சிறுகதை சிறப்பிதழின் அட்டைப்பட
35

Page 21
மாக வெளியிட்டமை ஜீவா அவர்களின் ஆக்கத் திறனே இலக்கிய உலகம் இனங்கண்டு கெளரவித்துள்ளது என்பதை நிரூபிக்கிறது. அத்தோடு 1987-ம் ஆண்டு இவரது முதலா வது சிறுகதைத் தொகுதியான தண்ணீரும் கண்ணீரும்" இலங்கைச் சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றதன் மூலம் சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்ற இலங்கைத் தமிழ ரின் முதலாவது சிருஷ்டிப் படைப்பென்ற கெளரவத்தை யும் பெறுகிறது.
ஜீவா அவர்கள் இரண்டாவதாகத் தமக்குத் தெரிய வந்த வழி மல்லிகை" என்ற சஞ்சிகையின் ஆசிரியராக 1968-ம் ஆண்டு "மல்லிகை" சஞ்சிசகையைத் தொடங்கியது மூலம் சஞ்சிகையாசிரியர்" என்ற வட்டத்தினுள் வருகிருர், ஜீவா அவர்கள் மல்லிகை தொடங்கிய புகம் இலங்கைத் தமிழிலக்கிய உலகில் பாரிய மாற்றங்களேற்பட்டுக் கொண் டிருந்த காலமாகும். படைப்புலகில் புதிய உள்ளடக்கங்களே உள்ளடக்கிய படைப்புக்கள் வெளிவந்துகொண்டிருந்தன. இலங்கைக்குரிய தனியான தனித்துவப் படைப்புக்களே வெளியிடும் இயக்கத்தினே 1957-ம் ஆண்டு 'தினகரன்' ஆசிரியராக இருந்த அமரர் கைலாசபதி அவர்கள் வளர்த்து வந்தார். தினசரி பத்திரிகை ஒன்றின் மூலம் முடுக்கப்பட்ட இத் தேசிய இலக்கிய இயக்கத்தின் படைப்புகளே வளர்க்க வேண்டிய சஞ்சிகைகளின் தேவையுமிருந்தது. அதன் வீக்ள வாகப் பல சஞ்சிகைகளின் தோற்றம் உண்டானுலும் 1976-ம் ஆண்டு ஜீவா' என்ற தனி மனித முயற்சியினுல் தோன்றிய மல்லிகையே தேசிய இலக்கிய இயக்கத்தை வளர்த்தெடுத்து வந்த சாசுவத இலக்கியச் சஞ்சிகையாகத் திகழ்கிறது.
இனி மல்லிகைச் சஞ்சிகைகள் மூலம் ஜீவா அவர்கள் ஆற்றிய பணிகளைப் பார்ப்போம். "மல்லிகை" மூலம் ஜீவா அவர்கள் ஆற்றிய பணிகள் பவவாயினும் நமது நோக்கு"க் காகப் பின்வருமாறு அப்பணிகளேப் பிரிக்கலாம்:-
(1) இலங்கையின் கலே, இலக்கிய வளர்ச்சி பங்கு பெறுதல்.
(8) ஆசிரியத் தலேயங்கங்கள் மூலம் கனதியான, ஆக்க பூர்வமான கருத்துகளே முன் வைத்தல்.
(3) பொதுவான கட்டுரை, குறிப்புகள் மூலம் கலே, இலக்கிய வளர்ச்சிக்கான கருத்துகள் பரிமாறல்
(கடைசிப் பக்கம் தூண்டில்" போன்ற வடிவங்களில்.)
F
 

( 4 ) AF LLJ - SEJLIGT வெளிப்பாடுகளைப் பிரசுரித்து ஓர் எழுத்தாளனுக்குரிய அனுபவங்கள் எத்தகையதாக அமையு மென்பதைக் காட்டுதல். (அனுபவ முத்திரைகள் என்று பிரசுரித்தமே.)
(3) பல்கை இதழின் அட்டை ஒவியங்களின் பங்க எளிப்பு.
(8) மல்லிகைப் பந்தல் பதிப்பகம் நல்ஜிகை"யின் உழைப்பில் உருவாகியமை,
(7) எல்லாவற்றையும் விடத் தேசிய ஒரு ஈமப்பாட்டிற்கு அன்றுமுதல் இன்துவரை "மல்லிகை" மூலம் உழைத்தல்.
க3) இலக்கிய வளர்ச்சியில்
நல்லிகையின் ஆரம்பம் முதல் இன்று வர is tast 31, th ஆ3ள உற்று நோக்கிறேன் :3ல் இடம் பெர்ன்" சிறுகதைகள் : if (t !!!!!!!!!ର୍ଯ୍ୟ ହିଁ । 2" | தர்முயர்ந்ததாகத்தானிருக்கும். (இதற்கு இவரும் ஒரு
தரம்ான படப்பாளி என்பதும் ார்வாகக் கொள் வா.) வேறுமையான மூன்ருந் தரக் காதல், grrr. Edir - Error ar fi ii să găsifii நிர்:னத்தின் (:ம் கோர் iசப் பு: டப்புகளின் ஆதிக்கம் பரவலாயிருந்து 3 frtiniri, is . பின் இலங்: LCக்கள் சமூகத்தின் பல்வேறு பிரச்சினேகளே : நாதமாகக் கொண்ட படைப்புகாே :ெரியிட்டதுடன் ஒவ்ா" அவர்கள் இங்கச் சிறுகதிை முன்னுேபுகளின் சுடப்பு:ள வெளியிட்டதன் ஆraமும், கடந்தகால լք բլ: திய கர்த்தாக்களே பறக்காதுடன் பக்விாக தோன் நி1 கால கட்டத்தில் வெளிப்பட்ட புதிய | LLT. முற்போக்கு, சமூக்ப் ரேக்ஞை மிக்க படைப்புகளே பிட்டதன் மூலமும் கடந்திக் ே நூற்ருண்டு இiங்ாகத் தமிழ் சிறுகதை, குறுநாவல் கவிதை Frf, Fr FTTF) த8லப்பில், படைப்புகள் தொகுக்கப்பட்டால் நிச்சயம் அப் பட்டியலில் "மல்லிகை" இதழில் வெளிவந்த படைப்புகளே பெரும்பாலானவையாக இருக்கும் என்ற நிதர்ச உண் மைக்கு வழிகோலாக அமைந்தார்.
ஆசிரியத் தலேயங்கங்கள்
ஒரு பத்திரிகையினது அல்லது சஞ்சிகையினது ஏதோ வோர் அம்சம் (கேள்வி பதில், ஆசிரியத் த3:யங்கம், கார்ட் டூன் போன்ற ஏதோவோர் அம்சம்) மிகப் பரபரப்பாகப் பேசப்படுபவையாக அமைந்து விடுவதுண்டு. அதற்குக் கார
37

Page 22
ணம் அந்த அம்சத்தில் வெளிக்கொணரப்படும் கருத்துவத் தின் சிறப்பாகும், அந்த வகையில் மல்லிகை இதழ்களில் ஜீவா அவர்களால் எழுதப்பட்டுவரும் தலையங்கங்கள் பாராட்டத் தக்கவையாக அமைகின்றன. அதற்குக் கார ணம் நடுநிலை நின்று (பத்திரிகை தர்மநிலை) அந்தந்தக் காலங்களில் நிலவும் பிரச்சினைகளைத் தொட்டெழுதி அப் பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணங்களையும் ஆராய்ந்து அதற்கான தீர்வுகளையும் எழுதி வருகிருர். (இத் தலையங் கங்களை புத்தகமாய் வெளியிடவேண்டிய அவசியம் உள்ளது)
ஜீவா அவர்களால் 'மல்லிகை" இதழ் தலையங்கங்கள் வீச்சுடையதாக இருப்பதற்கு அடிப்படைக் காரணங்கள் ஜீவா அவர்கள் கொண்டிருக்கும் தத்துவார்த்த சிந்தனை அளவுகோலும் அந்த சிந்தனை அளவுகோலைப்பற்றிய தெளி வுமே ஆகும்.
பொதுக் கட்டுரைகள்
மல்லிகை ஆசிரியர் என்ற முறையில் சமூக, அரசியல் கருத்துகளைப் பற்றியும் நிகழ்வுகளைப் பற்றியும் ஜீவா அவர் களின் கருத்துகளை தலையங்கங்கள்" என்ற அமைப்பில் நாம் படித்து வந்தாலும் கடந்த மல்லிகை இதழ்களில் பல விமர் சன ஆய்வு, விவாதக் கட்டுரைகளைப் படிக்கும் வாய்ப்பு நமக்குக் கிட்டியது எனலாம். இக் கட்டுரைகள் பல்வேறு இலங்கைத் தமிழ், சிங்கள இலக்கிய வளர்ச்சியை அறிந்து கொள்ளக்கூடிய வகையில் அமைந்துள்ளன. பல விவாதக் கட்டுரைகள் மூலம் பல்வேறு இலக்கியப் பிரச்சினைகளைப் பற்றித் தெளிவினையும் இலக்கிய சுவைஞர்கள் பெற்றுக் கொண்டனர். பல கட்டுரையாளர்களின் கட்டுரைகளைப் பிரசுரித்துக் கனதியான கருத்துக்களுக்குக் களமமைத்துக் கொண்டிருக்கும் ஜீவா அவர்கள் அவ்வப்பொழுது தானும் சில தலைப்புகளில் சில கட்டுரைக் குறிப்புகள் எழுதி இலக் கியப் பிரச்சினை பற்றிய தனது கருத்துக்களை மல்லிகை மூலம் நமக்கு அறியத் தருகிருர், ஒரு படைப்பாளியைப் பற்றி இன்னுெரு சிருஷ்டியாளனின் பார்வை என்ற த8லப் பிலும் வேறு பவ்வேறு தலைப்புகளிலும் தமிழகப் பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களைப் பற்றி ஜீவா அவர் கள் கடந்த காலங்களில் முன்வைத்த கருத்துகள் முக்கியத் துவம் பெற்றன. அதுபோலக் கடைசிப் பக்கம்’ என்ற தலைப்பில் எழுதிய கருத்துகள் கனதியாக அமைந்து வந்தன. அந்த வரிசையில் ஜனவரி 1976 இதழில் கடைசிப் பக்கத் தில் தமிழகத்து முஸ்லிம் படைப்பாளிகளை விட இலங்கை
38

முஸ்லிம் படைப்பாளிகள் இலக்கிய வீச்சுமிக்கவர்கள் என் றுரைத்தார்.
அவர் கூறினர்; *ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் சில உண்மைகள் நமக்குப் புலப்படுகின்றன. நாலு கோடித் தமிழர்கள் வாழு கின்றனர் எனக் கூறப்படும் தமிழகத்தில் தரமான மக்க ளால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு முஸ்லிம் எழுத்தாளனில்லை. நான் சொல்வது முஸ்லிம் மத எழுத்தாளனைப் பற்றியதல்ல - படைப்பாளியைப் பற்றியது என்பது கவனிக்க வேண்டியது" வா அவர்கள் மேலும், இலங்கை முஸ்லிம்கள் மத்தி யில் இளங்கீரன் போன்ற நாடே மதிக்கும் படைப்பாளி உருவாகியிருப்பது இலங்கைக்கு முஸ்லிம் மக்களுக்கு மட்டு மல்ல, தமிழ் பேசும் மக்களனைவருக்கும் பெருமை சேர்க்கும் நிகழ்வாகும் என்ற தொனியில் எழுதியுள்ளார். அக்குறிப் பில் மேலும் கூறுகிருர்:-
மிக வலிமைவாய்ந்த எழுத்தாளனுக எச். எம். பி. முகை தீன் இருக்கிருர், நுஃமான் அடுத்தவர், வத்தீப் இன்னெரு வர், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மருதூர்க் கொத்தன், கனி, அப்துஸ் ஸமது ஆகியோர் இருக்கிருர்கள். சிங்களப் பிரதேசத்திலிருந்து முகிழ்ந்துவரும் கமால், சம்ஸ், ஜவ ஹர்ஷா, பவீர் போன்ருேர் தமிழுக்கே இளம் இரத்தம் பாய்ச்சி வருகின்றனர். மொழியாக்கத்துறையில் பைஸ்தீவ் போன்றவர்கள் பிரகாசிக்கின்றனர். இப்படியாக இன்னும் பல மு ஸ் லி ம் படைப்பாளிகளின் பெயரை அடுக்கிக் கொண்டே போகலாம். இவர்களால் தமிழ் பெருமைப்படு கின்றது. தமிழால் இவர்கள் பெருமையடைகின்றனர் என நான் அடிக்கடி பெருமைப்படுவதுண்டு" எனப் பெருமைப் பட்டெழுதினர்,
அதைப்போலத் தமிழிலக்கிய உலகில் பல சர்ச்சைகள் உருவாகி வந்த (வரும்) புதுக்கவிதை பற்றி 1974 நவம்பர் மல்லிகை இதழில் ஜீவா அவர்கள் முன்வைத்த கருத்து நவீன இலக்கியக் கருத்துகளை மட்டுமல்ல நவீன வடிவங்க ளையும் வரவேற்கம் அவரது தன்மைக்குச் சான்ருகத் தெரி கிறது அவரெழுதினர்.
- விரும்பியோ விரும்பாமலோ புதுக்கவிதை தமிழிலக் கியத்தில் இடம்பிடித்து விட்டது. அதை இனி யாராலும் நிராகரித்துவிட முடியாது. தமிழுக்கே அதுவொரு புதிய அமைப்பு, புதிதாக வடிவம் பெற்றுவிட்ட இலக்கியக் கருத்து வெளிப்பாட்டு உருவம்.
39

Page 23
இவ்வாருகப் பல்வேறு இலக்கியப் பிரச்சினேகளேப் பற்றி ஜீவா அவர்களால் மல்லிசை இதழில் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன:
சுய அனுபவங்கள்
மல்லிகை தனது தனி மனித உழைப்பால் உருவாகி வந்தாலும் தனது சுய படைப்புகளே (சிறுகதைகள்) மிகுந்த குறைவான அளவிலேயே ஜீவா வெளியிட்டதோடு மல்வி கையின் ஒரு சிறு பகுதியைப் பயன்படுத்தித் தனது அணு பவங்களே மீட்டி வந்தார். அனுபவ முத்திரைகள் என்ற தஃப்பில் ஜீவாவின் அவ் அனுபவங்களேப் படிக்கையில் பொது வாழ்வுத்துறையில் ஈடுபட்டு வரும் ஒரு மானுட வின் அனுபவங்கள் எவ்வாறு இருக்குமென்பதை நமக்கு விளக்குகிறது. இவ்வனுபவக் கட்டுரைகள் "அனுபவ முத் திரைகள்' என்ற த லேப்பிலேயே புத்தகமாக்கப்பட்டுள்ளன.
அட்டைப் படங்கள்
கடந்த கால நூற்ருண்டு நெருங்கிய நிலேயில் ஜீவா ஆர்கள் மல்விாக ஆலமாற்றிய உச்சப் பணிகளிலொன்து : இனி நாம் குறிப்பிடும் கல்விகை இதழ்களின் அட் Lப் படங்களேப் பற்றியதாகும். ஒரு சஞ்சிகையின் ரட் டைப்பட ஓவியமோ, புகைப்படமோ மிகவும் கனெத்திற் குரியதாகிறது. அதிலும் சிறு சஞ்சிகைகளுளது அட்டைப் ட ஒ:பமோ, புகைப்படமேரு பெரிதும் பேசப்படுவதுண்டு. அந்த நோக்கில் மல்லிகை இதழ்களில் ஜீவா அவர்களால் பல இலங்கை இலக்கிய கர்த்தாக்களினதும் பொதுத்துறை சார்ந்தவர்களின் புகைப்படங்களும் பிரசுரிக்கப்பட்டுள்ளன . புதி, தலேமுறை சார்ந்த படைப்பாளிகள் பல இலக்கிய முன்னுேடிகளே அறிய மல்விகை வெளியிட்ட அட்டைப் படப் புகைப்படங்கள் உதவின. அத்தோடு படைப்பாளிக எளினது படங்களேப் பிரசுரிப்பதுடன் அவர்களேப் பற்றிய தக வல்கள் அறிய உதவும் வகையில் பல்வேறு எழுத்தாளர்க ால் எழுதப்பட்ட கட்டுரைகளையும் வெளியிட்டு வருகிறர் கடந்த காலத்தில் வெளிவந்த அக் கட்டுரைகளிற் சில மல் இசுைப் பந்தவின் முதலாவது வெளியீடாக "அட்டைப்பட ஓவியங்கள் என்ற தலைப்பில் புத்தகமாக வந்துள்ளது.
பதிப்பகம்
இலங்கைத் தமிழ் சிறு சஞ்சிகை வரலாற்றை நோக்கு மிடத்துப் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் தான் அவை வெளிவந்துள்ளன வருகின்றன. அப்போராட்டங்
()

சுருக்கு அடிப்படைக் காரணமாகக் கூறப்படுஃது தென் னிந்தியக் கப்பைகளின் சீரழிவான தாக்கம் நம் நாட்டின் படைப்புகEது வளர்ச்சியைத் தடுப்பதென்பதாகும். அத் தகைய பெருக்த ஆக்கிரமிப்பின் மத்தியிலும் கடந்த 28 வருடங்களுக்கு மேலாக மல்லிகை போன்ற இலக்கித் தரமான சஞ்சிகை நடாத்தியதே பெரிய சாதனயென்ருல் மல்லிகையின் உழைப்பை மூலதனமாக்கி (இலங்கையில் தரமான இலக்கிய வாசகர்கள் உருவாகிவிட்டாரென்ற அகசக்க முடியாத நம்பிக்கையின்) இன்று மல்லிசுப் பந்தல் என்ற பதிப்பகத்தை அவர் உருவாக்கியுள்ளது இமயம'ச் சாதனேயாகும்.
இலங்கை தமிழிலக்கிய வரலாற்றிலே ஒரு சிறு சஞ்சி சையின் இத்தகைய சாதஃ% அதுவும் ஒரு தனி மனிதகுல் சாதி கிட்ட( தே திேன் மு 6 அது இ டிரீ ஏ யின் உலக பெரு மைன் எரிசி ஒன்ரு கும். இலங்கை மின் பெருமை மிக்க பல்ஜி கைப் பந்தல் பதிப்பகத்தால் ஜீவா அவர்கள் இதுவரை 'அட்டைப்பட ஓவியங்கள்" (மல்லிகை அட்டைப்பட எழுத் தாளர்களேப் பற்றிய கட்டுரைகள்) ஈழத்து சோமுவின் 'ஆகுதி" (சிறுகதைத் தொகுதி) கவிஞர் வாசு தேவனின் "என்கரின் விழும் நான்" {புதுக் கவிதைத் தொகுதி அடுத்து மல்லிகை இதழில் :ெவந்த 51 கவிதைகளின் தொகுப் பான் ஸ்வி க கவிதைகள் என்ற 51 கவிஞர் களின் கவிதைகள் அடங்கி தொகுதி ஆகியவை வெளியிட்டுள் ளோர் மேலும் பல்லிகைப் பந்தல் பதிப்பகத்தால் பல புத் தகங்களே ஜீவா தயார் செய்து கொண்டிருக்கிருரென்பது இங்கு குறிப்பிடத்தக்கது
தேசிய மட்டத்தில் ஜிகா அவர்கள் மல்லிகை ஆ:ம் ஆற்றிய பணிகளில் அதி முக்கிய இன்ளூேர் பணியெனக் குறிப்பிடுவதாEல் அது தேசிய ஒருமைப்பாடாகும். இலங் கைச் சிறு சஞ்சிகை வரலாற்றிலே தேசிய ஒருமைப்பாட் டுக்காக பல கருத்துக்கஃா வலியுறுத்தியதோடு இ. மு. எ. 'சங்கத்தினுள் நடாத்தப்பட்ட சிங்கள தமிழ் எழுத்தாளர் தேசிய ஒருமைப்பாடு மகாநாட்டினேப்ொட்டி சிறப்பு ம ரினேம் வெளியிட்டதுடன் பல சிங்கள் எழுத்தாள நண் பர்களின் புகைப்படங்களே (மார்ட்டின் விக்கிரமசிங்க, குர சேன விதான, ஜி. பி. சேனநாயக்கா, வெஸ்டர் ஜேம் பீரிஸ், வன பண்டிதர், எம். ரத்னவன்ச நேரோ போன்ற பல எழுத்தாளர்களே இங்கு குறிப்பிட்டுச் சொல்லிக்கொண்டு போகலாம் ) மல்லிகை அட்டையில் வெளியிட்டதுடன் ,#ז"זה காது பல சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகளே மொழி

Page 24
பெயர்த்துத் தொடர்ந்து மல்லிகையில் பிரசுரித்து வருகின் றர். (அவைகளில் மல்லிகையில் வெளிவந்த சில சிறுகதை களைத் தொகுத்துத் தமிழ்நாட்டில் "என் சி. பி. எச்'யின ரைக் கொண்டு "சிங்களச் சிறுகதைகள்' என்ற தலைப்பில் வெளியிட்டார். இச் சிறுகதைத் தொகுதி சிங்கள சிறுகதை வளர்ச்சிக்கு ஜீவா ஆற்றிய சிறப்புப் பணியாகும்.) "
ஜீவாவின் மல்லிகை மூலமான தேசிய ஒருமைப்பாட்டுப் பணியினைப் பாராட்டி 27 - 11 - 76 அன்று அத்தனகலையில் நடந்த சாகித்ய மண்டல விழாவில் சிங்கள-தமிழ் எழுத்தா ளர் அமரர் கே. சி. அமரதாஸ் அவர்கள் பின்வரும் கருத்தி னைப் பல சிங்கள எழுத்தாள நண்பர்களுக்கு முன் வைத்தார்.
- மல்லிகை இலக்கிய இதழ் ஒவ்வொரு மாதமும் ஏதாவதோர் மொழி பெயர்ப்புப் படைப்பை இலக்கிய உல குக்கு அளித்து வருகிறது. அது மட்டுமல்ல பல சிங்களக் கலை, இலக்கிய கர்த்தாக்களது படத்தை அட்டையில் போட்டுக் கெளரவித்து அவர்களது ஆக்கங்களையும் உள்ளே பிரசுரித்து வெளியிடுகிறது. இத்தகைய சீரிய பணி எமக்கு முன்மாதிரியாகத் திகழுகிறது என்றே கூற விரும்புகிறேன்" எனக் கூறினர்.
ஜீவா அவர்களின் தேசிய ஒருமைப்பாட்டுப் பணியின் நல்ல எதிர் விளைவாக 5 - 10 - 76 லங்காதீப" என்ற சிங் கள நாளிதழில் மல்லிகையின் இலக்கியத் தொண்டைப் பாராட்டி முன்பக்கச் செய்தியொன்று பிரசுரிக்கப்பட்ட தோடு பிறிதொரு காலகட்டத்தில் ‘திவயின் நாளிதழில் ஜீவா அவர்களின் பேட்டியும் இடம் பெற்றதுடன் சில தமிழ் சிறுகதை கள் சிங்கள வெளியீட்டுக் களங்களில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன.
ஆணுலும் ஜீவா அவர்கள் சிங்கள எழுத்தாளர்களைச் சந்திக்கும்பொழுதும் பல்வேறு தமிழிலக்கியக் கூட்டங்களி லும் கலை, இலக்கியப் பரிவர்த்தனை ஒரு வழிப் பாதையல்ல என்றும், அதனல் தமிழில் சிங்கள மொழிப் படைப்புகள் மொழி பெயர்க்கப்படுமளவுக்குச் சிங்கள மொழியிலும், தமிழ் படைப்புகள் மொழி பெயர்க்கப்படல் வேண்டும் என்ற கருத்தினை ஆழமாக முன்வைத்து வந்தார். இன்று ஜிவா அவர்களின் அக் கருத்தின் பயனகச் சில சிங்கள இலக் கிய நண்பர்கள் (அந்த நண்பர்களில் குறிப்பிடத்தக்கவர் அமரர் கே. சி. அமரதாஸ் அவர்கள்) அம் முயற்சிகளை மேற் கொண்டு வருகிறர்கள். இது ஜீவா அவர்களின் 'மல்லிகை" மூலமான பணியின் வெற்றியென்றே சொல்லவேண்டும்.
A2

இவ்வாருக ஜீவா அவர்கள் 50-க்குப் பின் சிறுகதை உருவத்தின் மூலமும், 1966-ம் ஆண்டு முதல் "மல்லிகை" சஞ்சிகை மூலமும் ஆற்றிய பணிகளை நோக்குமிடத்து ஒரு தனி மனிதராய் சீரிய ஒரு தத்துவத்தின் குரலாக வெளிப் பட்டு அவரே ஓர் இலக்கிய நிறுவனமாகப் பல்வேறு பிரச் சினை சுமைகளாக அழுத்தினுலும் உழைத்து வருகிருர், சீரிய தத்துவத்தின் குரல் என நாம் ஜீவாவைக் குறிப்பிட் டாலும் மல்லிகை மூலம் தனது அடிப்படைக் கொள்கைக்கு முரணுணவர்களின் படங்களையும், அவர்கள் படைப்புகளையும் அவர்கள் படைப்பாளிகள் என்றதொரு கண்ணியத்திற்காக வெளியிட்டு வந்தார். இலக்கியத்தின் மீதான ஜீவா அவர் களின் ஆத்மசுத்தமான இந்த நேசத்தையே "வரதர் அவர் கள் தனது வெள்ளி சஞ்சிகையின் 1971-ம் ஆண்டு ஜூலை மாத இதழில் பின்வருமாறு குறிப்பிட்டார்.
"மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா உச்சி முதல் உள் ளங்கால் வரை ஒரு கம்யூனிஸ்ட் ஆயினும் கலை, இலக்கியம் சம்பந்தப்பட்ட விஷயமென வந்துவிட்டால் கட்சி பேதங்களை மறந்து உற்சாகம் காட்டுவார். இலக்கிய ஆர்வம் அவரது இரத்தத்துடன் ஊறிவிட்ட விஷயம்".
இவ்வாருக இலக்கிய தாகத்தை இரத்தத்துடன் ஊறிய உணர்வாக்கி மனுகுல சேவையைத் தனது மூச்சாக்கி, கால் நூற்ருண்டுக்கு மேலாக இலக்கியப் பணிசளைத் தனது ஆக்கத் திறன்மூலமும் தனிமனித உழைப்பு மூலமும் இயக்கி இன் றைய கால கட்டத்தில் ஒரு நிறுவனமே சாதிக்க முடியாத பாரிய சாதனைகளைப் (மல்லிகை சஞ்சிகை, மல்லிகைப் பந்தல் பதிப்பகம்) புரிந்து இன்று மணிவிழாக் காணும் மனுக்குல நேசப் படைப்பாளி டொமினிக் ஜீவா அவர்களை இலங்கைதமிழ் எழுத்தாளர்களின் சார்பில் வாழ்த்தும்பொழுது இலங் கைத் தமிழிலக்கியத்தை ஒரு தனி மனித உருவில் வாழ்த்து கிருேம் என்ற பூரண திருப்தியேற்படுகிறது. இந்த பூரண திருப்தியே ஜீவா அவர்களின் பணிகளின் கனதியை உணர்த்தி, அவரே ஒரு இலக்கிய நிறுவனம் என்ற செய்தி யைப் பிரகடனப்படுத்துகிறது.
- மே மன்கவி தினகரன் வாரமஞ்சரி, ஜுன், 1987
4፮8

Page 25
வானுெலி நிகழ்ச்சி இலக்கிய உலகில் ஜீவா !
27 - 06 - 87 அன்றைய ஜிவா அவர்களின் மணிவிழாவினையொட்டி வா னெ லியில் தமிழ் சேவையில் 26 - 16 - 87 அன்று இரவு 7 - 00 மணி முதல் 7 - 30 மணி வரை ஒலிபரப்பான சிறப்பு நிகழ்ச்சியின் தொகுப்பு. இந்த நிகழ்ச்சியினை திருtதி சற்சொரூபவதி நாதன் அவர்கள் தொகுத் தளிக்க திரு. எஸ். ஜி. என். புஷ்பரத்தினம் அவர்கள் தயாரித்து அளித்தார்.
சற்சொரூபவதி நாதன்:
இலக்கிய உலகில் இலங்கையில் மட்டுமல்ல தமிழ் நாட் டிலும் எழுத்தாளர் டொமினிக் ஜீவாவுக்கு ஒ: தணியிட முண்டு, மக்கள் இலக்கியம் படைப்பதில் மிக்க ஆர்வல ரான அவர் கடந்த இருபத்தி மூன்று ஆண்டுகளாக "மல் லிகை" என்ற மாத சஞ்சிகைக்கு ஆசிரியராகவும், பதிப் பாளராகவும் இருந்து தொடர்ச்சியாக அதனை வெளியிட்டு வருகிறர். இந்த சஞ்சிகைக்கு மட்டும் ஜீவன் கொடுத்தவ ரல்ல. இலங்கையின் இலக்கிய வளர்ச்சிக்கு ஜீவாதாரமாக இருந்தவர் - இருப்பவர் ஜீவா ! ஜீவ" வின் இலக்கியப் படைப்புகளைச் சர்ச்சைக்குரியதாக்கி தெளிவு பெறுவதில் இலக்கிய அன்பர்கள் பெருமகிழ்வு கொள்வதுண்டு. அறுப தாவது வயதை எட்டிவிட்ட அவரை நன்கு தெரிந்த ஆறு இலக்கிய அன்பர்களிடமிருந்து ஜீவாவை ப்பற்றி அவர்கள் என்ன நினைக்கிருர்கள் என்று அறிந்துகொள்வோம். شس- (56606یp)
வித்தியா வித்தகராம் துணைவேந்தர் வித்தியானந்தர் மல்லிகை ஜீவாவின் மனித நேயம்பற்றி மனம் திறந்து பேசுகையில் ை
4 st

யாழ். வளாகத் துணைவேந்தர் சு. வித்தியானந்தன் அவர்கள்:
மனித நேயம் நிறைந்த இலக்கிய நெஞ்சமென்று நான் ஜீவா அவர்களைக் குறிப்பிட விரும்புகிறேன். இலங்கைச் சஞ்சிகை உலகில் அதி அற்புதமான சாதனைகளை நிலைநாட் டியவர் அவர். "தண்ணிரும் கண்ணிரும்" என்ற சிறுகதைத் தொகுதியுடன் இலக்கியப் படைப்பாளராக கால்கோலெ டுத்த ஜீவா - சில ஆண்டுகளாக இலக்கிய கர்த்தாவாக விளங்கியபோதும் இலக்கியப் படைப்பாளருக்கும், கட்டுரை யாளருக்கும் களம் அமைத்துக் கொடுக்க வேண்டுமென்ற தளராத நம்பிக்கையில் கடந்த இரு பத்தி ரெண்டு ஆண்டு களுக்கு மேலாக 'மல்லிகை’ என்ற சஞ்சிகையைத் தன்னந் தனியாக நடத்தி வருகின்றர்.
தான் தன்னுடைய எழுத்தாளன் என்ற தன்மையை வளர்ப்பத்ற்குப் பதிலாக எழுத்தாளர்களுக்குக் களம் கொடுக்க வேண்டுமென்று அவர் கொண்ட அந்தக் கொள்கை அவரது மனித நேயம் நிறைந்த இலக்கிய நெஞ்சத்தை எடுத்துக் காட்டுகின்றது. அவருக்கும் ஏனைய சஞ்சிகை நிர்வாகிகளுக்கும் குறிப்பிடத்தக்க வேறு பாடு உண்டு. பெரும்பாலான சஞ்சிகை நிர்வாகிகள் அலுவலகத்தில் இருந்துகொண்டே கட்டுரைகளைப் பெற்று அவற்றை அச் சகத்தில் பதிப்பித்து வெளியிட்டு தபால் மூலமோ விற்பனை யாளர் மூலமோ வெளியிடுகின்ருர்கள். ஆணுல், தாளுகப் பலரிடம் நேரில் சென்று கட்டுரைகள் பெற்று. அவற்றைத் தானே அச்சுக்கோர்த்துப் பெரும்பாலும் தாமாகவே விற் பனை விநியோகம் செய்து சஞ்சிகையை வெளி பி திகிருர்,
அவரை எப்பொழுதும் சைக்கிளில் ஒரு பையுடன் காணலாம். அச்சிட்ட மல்லிகை இதழ்களைத் தாமாகவே, ன்சக்கிளில் சென்றும், வீடுகளுக்குச் சென்றும் நேரில் கொடுத்து சந்தாப் பணம் கொடுக்க வேண்டியிருந்தால் அவற்றை நேரில் பெற்று வருவதை நான் அவதானித்து இருக்கிறேன்.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் அவர் பல தடவை வந்து என்னைச் சந்தித்துப் போயிருக்கிருர் குறைந்தது ஒரு மாதம் அவர் அங்கு வந்து சஞ்சிகைகளை விநியோகம் செய்து சந்தாப்பணம் முடிவடைந்தால் அவற்றைப் பெற்
45

Page 26
றுக்கொண்டு செல்வார். அத்துடன் "மல்லிகைப் பந்தல்" வெளியீட்டுத் தொகுதிகளையும் கொடுத்து அவற்றுக்குரிய பணத்தைப் பெற்றுச் செல்வார். இத்தகைய அற்புதமான சஞ்சிகை ஆசிரியரை வேறு எங்கும் நாம் காண முடியாது.
எனக்கும் இவருச்கும் உள்ள தொடர்பு இவரிடம் நான் கண்ட சிறப்புகளின் ஒரு உதாரணத்தை மட்டும் குறிப் பிட விரும்புகிறேன். நான் கொழும்புக்கு மாதம் குறைந் தது இரண்டு தடவை போய் வருவதுண்டு. சில தடவை சுள் மூன்று முறையும் ப்ோக நேரிடும். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்து சேர்ந்ததும் பூபாலசிங்கம் புத்தகசாலைக்குச் சென்று நடப்புப் புதினங்களைக் கேட்டுச் செல்வதுண்டு அப்பொழுதெல்லாம் பெரும்பாலும் ஜீவா அங்கு நிற்பார். எனது கோலத்தைக் கண்டதும் அவர் பெருங் கவலையுடன் கூறுவார். "என்ன சேர் நீங்கள் அடிக் கடி கொழும்புக்குப் போய் வருகிறீர்கள், இந்த வயதில் எப்படிச் சாதிக்கிறீர்கள், அப் மா இல்லாத குடும்பப் பாரத்தை மேற்கொண்டு எப்படிச் சமாளிக்கின்றீர்கள்." அப்பொழுது நான் சொன்னேன் கொழும்புக்குப் போய் வந்தால்தான் ஏதாயினும் சருமத்தைச் செய்யக்கூடியதாய் இருக்கிறது. ஆகவே கடமை காரணமாக நான் சென்று அலுவல்களைப் பார்க்கவேண்டி இருக்கிறது. எனது பிள்ளை சள் என்னைக் கவனமாகப் பார்க்கிருர்கள், நானும் என்னுல் அவர்சளுக்குச் செய்யக்கூடியதைச் செய்கிறேன். ஆனல், தாயார் செய்யச் கூடியவற்றை என்னல் முற்ருகச் செய்ய முடியாது, பிள்ளைகள் தசப்பனை இழக்கலாம் ஆணுல் தாயாரை இழக்கக்கூடாது என்பர். இவற்றைக் கேட்டதும் அவரின் கண்கள் கலங்கும். இது அவரது மனித நேயத் துக்கு தக்க சான்ருகும்.
சற்சொரூபவதி நாதன்
சிந்தனை சீர்தூக்கி சிறப்புரைக்கும் சிவகுமாரன் சிருஷ்டிகர்த்தா ஜீவாவை சீராகப் பார்க்கையிலே -
கே. எஸ். சிவகுமாரன் :
மணிவிழாக் காணும் திரு மொமினிக் ஜீவா அறுபது வயதுடையவர் என்பதை நம்ப முடியாதிருக்கிறது. அவ
46

ரைக் காண்பவர்கள் அவருடைய இளமைத் தோற்றத்தைக் கண்டு அதிசயித்து விடுவார்கள். அவருடைய இளமைத் தோற்றம் அவருடைய இளகிய நெஞ்சத்தையும் மனிதாபி மான உணர்வையும் பிரதிபலிக்கின்றன என்றுதான் கூறலாம். திரு. ஜீவா அவர்களுடைய புனைகதைகளில் "பாதுகை" என்ற தொகுப்பில் இடம்பெற்ற சில கதை களைப்பற்றி மாத்திரம் இங்கு எடுத்துக் கூறலாம் என்று நான் நினைக்கின்றேன். அவர் "தண்ணீரும் கண்ணீரும்", "பாதுகை", "சாலையின் திருப்பம்’, ‘வாழ்வின் தரிசனங்கள்" என்ற நான்கு சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். ஒவ்வொன்றுமே தனித்தனி விதத்தில் சிறப்பான சிறு கதைத் தொகுதிதான். "பாதுகை" என்ற தொகுப்பில் பதினெரு கதைகள் உள்ளன. திரு, டொமினிக் ஜீவாவின் சிறுகதைகள் சிறப்பானவை என்பதை பழைய பரம்பரை யினர் அறிந்திருக்கும் அளவுக்குப் புதிய பரம்பரையினர் அறிந்திருக்க மாட்டார்கள். ஏனெனில் அவரொரு பத்திரி கையின் ஆசிரியர் என்ற முறையிலேயே பெரும்பாலும் கணிக் கப்பட்டு வருகின்றர். அவருடைய கதைகளில் கலை மெருகு" கட்டுக்கோப்பு, கவிதைப் பூச்சு, அக உணர்வு சித்தரிப்பு. பொருத்தமான யதார்த்தப் படப்பிடிப்பு, பாத்திரத் தன் மைக்கேற்ற நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுத்து வளர்ச்சிக் கிரமத்தில் கோவைப்படுத்துதல் போன்ற உருவ அம்சங்கள் காணப்படுகின்றன.
உள்ளடக்கத்தைப் பொறுத்தமட்டில் அவர் சாதாரண மனிதனைத் தனது கதைகளில் பாத்திரமாக்கி வாழ்வின் ஏற் றத் தாழ்வுகளைச் செம்மையாகச் சித்தரிக்கிருர், "பாதுகை என்ற கதைத் தொகுதியிலே நான் மிகவும் ரசித்தது "வாய்க்கு அரிசி" என்ற கதையாகும். இதில் ஒரு மனிதாபி மான அடிப்படையில் உலகியல் வழக்கை வெகு துல்லியமாக ஆசிரியர் விளக்க முனைகிருர், திரு. டொமினிக் ஜீவா அவர் கள் ஓர் எழுத்தாளனக இன்னும் சரியாகக் கணிக்கப்பட வில்லை. அவர் ஒரு பத்திரிகை ஆசிரியனுகவும், ஓர் மனிதாபி மானியாகவும், ஒரு வெளியீட்டாளனுகவும் கருதப்படுமள வுக்கு இளை!! பரம்பரையினர் அவருடைய சிறுகதை முயற் சிகளை, பணிகளை இன்னும் சரியாகப் புரிந்துகொள்ள முடிய வில்லை என்றே நாம் கூறலாம். அவருக்கு இந்த நன்னுளில் எமது வாழ்த்துக்கள்.
47

Page 27
சற்சொரூபவதி:
சமுதாயம் சீர்பெறவே சந்தமுடன் கவிதை தரும் மேமன் கவி - தேசிய ஒருமைப்பாடு தேவை என்ருர் ஜீவா என பேசியே புகழ்பாடிப் போற்றுகையில் - மேமன்கவி :
நாள்ை மணிவிழாக் காணும் திரு. டொமினிக் ஜீவா அவர்களைப் பற்றி இஃாய தலைமுறையைச் சார்ந்தவன் என்ற முறையிலும் கலே, இலக்கியம் மூலம் தேசிய ஒருமைப் பாட்டை வளர்க்க முடியும் என்ற கருத்தினை வரவேற்பவன்
。リ - . இளைய படைப்பாளிகளுக்கு அவர் ஆற்றி ما يق الثاني (65 من Tpقة 61 வரும் பணிகளும், "மல்லிகை" சஞ்சிகை மூலமான தேசிய ஒருமைப்பாட்டுக்காக அவரது பங்களிப்பும் எனது கவனத் தையும் இதயத்தையும் ஈர்த்தன எனலாம்.
ஒரு சஞ்சிகை ஆசிரியர் என்ற முறையில் ஜீவா அவர் கள் சர்வகாலமும் புதிய தலேமுறைப் படைப்பாளிகளைச் சகல வழிகளிலும் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்கிருர், மல்லிகை சஞ்சிகையின் இதழ்களே நாம் ஒட்டுமொத்தமாக நோக்குமிடத்து அத்தந்தக் காலகட்டத்தின் முதிய எழுத் தாளர்களின் பங்களிப்புக்குச் சமமான இளைய தஃமுறைப் படைப்பாளிகளின் படைப்புகளும் இடம் பெற்றுமுள்ளன. இடம் பெற்றும் வருகின்றன.
அடுத்து கால் நூற்ருண்டை நோக்கி நகர்த்துகொண் டிருக்கும் மல்லிகை சஞ்சிகையின் உழைப்பு என்ற மூலதனத் தைக் கொண்டு உருவாக்கப்பட்ட 'மல்லிகைப் பந்தல்" என்ற பதிப்பகம் மூலம் பல புதிய படைப்பாளியின் படைப் புகளைப் புத்தகங்களாக வெளியிட்டு வருகிருர். உதாரண மாக புதுக்கவிஞர் வாசுதேவனின் என்னில் விழும் நான்' என்ற புதுக் கவிதைத் தொகுதியினே வெளியிட்டதோடு சமீபத்தில் மல்லிலகப் பந்தல் வெளியீடாக வெளிவந்துள்ள "மல்லிகைக் கவிதைகள்’ என்ற தொகுதியில் புதிய தலை முறையைச் சார்ந்த பல கவிஞர்களின் கவிதைகளையும் வெளியிட்டுள்ளார். மேலும், இத்தொகுதிக்காக இளைய த?லமுறையைச் சார்ந்த ஓவியரான பூரீதர் பிச்சையப்பாவின் ஒவியத்தை அட்டைப் படமாக்கி வெளியிட்டமை ஜிவா அவர்கள் இலக்கியத்தைச் சார்ந்த இஃளய தலைமுறை படைப்
台8
 

பாளிகளை மட்டுமல்ல சகல க்லேத்துறையைச் சார்ந்த இளேய சிருஷ்டிகர்த்தாக்களேயும் வரவேற்றர் என்பது நிரூபணமா கிறது.
அடுத்து மல்லிகைப் பத்தல் பதிப்பகம் மூலம் புதிய தலை முறையைச் சார்ந்த பல படைப்பாளிகளின் படைப்புகளே வெளியிட்டுள்ளார் என்று அறியும் பொழுது, ஜீவா அவர்க ளால் எதிர்காலத்திலுல் இளைய தலைமுறைப் படைப்பாளிகள் ஊக்குவிக்கப்படப் போகிருர்கள் என்பது நிச்சயமாகிறது.
நான் மேற்கூறிய இளைய தலைமுறையைச் சார்ந்த படைப்பாளிகளை ஊக்குவித்தல் என்ற பணியே டு ஜீவா அவர்கள் மல்லிகை மூலம் ஆற்றிவரும் முக்கிய இன்ஞெரு பணி கலை, இலக்கியம் மூலம் தேசிய ஒருமைப் பாட்டை வளர்த்தல் என்பதாகும் ஜீவா அவர்களால் பல சிங்கள எழுத்தாள சகோதரர்களின் படைப்புகளை மொழி பெயர்க் கப்பட்டு அன்றுமுதல் இன்றுவரை "மல்லிகை சஞ்சிகை யில் இடம் பெற்று வருகின்றன. மேலும், மல்லிகையின் அட்டைப்படங்களாக மார்ட்டின் விக்கிரமசிங்க, குணசேன விதான, ஜி. பி சேனநாயக்கா, லெஸ்டர் ஜேம் பீரிஸ், வண. பண்டிதர் எம் ரத்னவன்ஸ் தேரோ போன்ற எமது சகோதர மொழியான சிங்கள மொழியின் கலை, இலக்கிய கர்த்தாக்களின் புகைப்படங்களைப் பிரசுரித்து அவர்களைப் பற்றிய குறிப்புகளையும் வெளியிட்டு வருகிருர் ஜீவா அவர் கள் குறிப்பாக அவர் மார்டின் விக்கிரமசிங்க அவர்களைப் பற்றி சிறப்பு மலர் ஒன்றினையும் வெளியிட்டுள்ளார். அவ் வாருக மல்லிகை" சஞ்சிகையில் வெளிவந்த சில சிங்கனச் சிறுகதைகளின் தமிழ் பெயர்ப்புகளை தொகுத்து "சிங்களச் சிறுகதைகள்' என்ற தலைப்பில் தமிழகத்தின் பதிப்பகமான என். சி பி.ஏச் சிறுவன்த்தினரைக்கொண்டு ஒரு தொகுதி யினையும் வெளியிட்டுள்ளார் என்பது விசேஷமாக இங்கு குறிப்பிட வேண்டிய ஓர் இலக்கியத் தகவலாகும். Tஇவ் வாருக கலை, இலக்கிய மூலம் தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்க வேண்டும், வளர்க்க முடியும் என்ற அந்த ஆணித் தரமான கருத்தின் செயல்வடிவங்களாக ஜீவா அவர்களின் மேற் சொன்ன பணிகள் அமைக்கின்றன.
சற்சொரூபவதி:
மலையக இலக்கிய மலைத் தொடரின் ஒரு சிகரம் தெளிவத்தை ஜோசப் தெரிந்துகொண்ட ஜீவா இதோ -
49

Page 28
Gz6faš65 s dg:Terů:
ஒரு சஞ்சிகையின் ஆசிரியராக அவர் பரிணமித்த அந்த 1986-ல் மலேயக இலக்கியம் தன்னுடைய ஆரம்பத்தையும் கொண்டிருக்கின்றது. மலையக இலக்கியம் 1930-களில் இருந்து ஆரம்பமாகி இருந்தாலும் 1960-க்குப் பின்பே அது ஒரு வீரியத்துடன் எழும்பத் தொடங்கியது. ஒரு படைப் பாளியாகவும் ஒரு பத்திரிகை ஆசிரியணுகவும், இலக்கியப் பணிபுரியும் திரு. ஜீவா அவர்கள் மலேயக இலக்கியத்தை ஒரு பாட்டாளி வர்க்க இலக்கியமாகவும் உழைக்கும் மக்களின் பிரச்சினைகளை, வாழ்வின் அவலங்களைக் கூறும் மலேயக இலக்கி யத்தை அவதானத்துடனேயே கவனித்து வந்திருக்கின்ருர்,
மல்லிகையின் ஆரம்பமும், மலையக இலக்கியத்தின் ஆரம்ப காலங்களும் ஏறத்தாழ ஒரே காலகட்டமாக இருந்த படியினுல் மல்லிகையின் ஆரம்ப இதழ்கள் மலையகத்தின் இலக்கிய வளர்ச்சிக்கு களம் அமைத்துக் கொடுக்காமல் இருத்திருக்கலாம். மலையக இலக்கியத்தில் ஏற்கனவே பேர் சொல்லும் படைப்பாளிகளாகக் குறிப்பிட்டுக் கூறக்கூடிய சீ. வி. வேலுப்பிள்ளை. கே. கணேஷ் போன்றவர்களை மல்லிகை தனது அட்டையில் பிரசுரித்து அவர்களை கெளர வித்துள்ளது ஒர் இலக்கியத்துக்கு வளர்ச்சி செய்யும் பணி இலக்கியப் படைப்புகளை வெளியிடுவதன் மூலமாகவும் இருக்கலாம். இலக்கிய ஆசிரியர்களைப் பரவலாக அறிமுகப் படுத்துவதன் மூலமாகவும் இருக்கலாம். மல்லிகை மலையகத் துக்குச் செய்த தன்னுடைய பணிகளில் பெரிதாக எனக்குத் தோன்றுவது மலையகப் படைப்பாளிகளை மல்லிசை இலக்கிய உலகத்திற்கு அறிமுகப்படுத்தியுள்ள விதம் என்பதை நான் ஆழமாகச் சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
சற்சொரூபவதி:
பத்திரிகையில் பணிபுரியும் பாவையாம் அன்னலெட்சுமி பக்குவமாய்ப் பார்க்கின்ருர் ஜீவாவின் படைப்புகளை - அன்னலெட்சுமி
'ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி um Susåstau avassiflov e-sromub ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவர்' என்ற பாரதியின் கவிதை வரிகளைத் தாரக மந்திரமாகக் கொண்டு கடந்த
50

இருபத்திமூன்று வருட காலமாகத் திடசங்கற்பத்துடனும், சுறுசுறுப்புடனும், ஆர்வத்தோடும் செயற்பட்டுவரும் மல் லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா தாம் வகுத்துக்கொண்ட இலக்கியப் பாதையில் ஒரு சிறந்த பத்திரிகை ஆசிரியராகவும் மிளிர்கின்ருர் என்ருல் மிகையில்லை.
பிறர் ஈனநில கண்டு துள்ளும் பரற்த கொள்கை மல் லிகையின் கொள்கை. அவரது கொள்கை அரசியல், பொரு ளாதார, சமூக ரற்றத்தாழ்வுகளிஞல் ஏற்படும் முரண்பாடு களையும் அவ்வப்போது அவற்றிற்கான தீர்வு முறைகளேயும் பிரதிபலிக்கின்ற கதைகளையும், கட்டுரைகளையும், கவிதை களையும் மற்றும் சித்திரங்களையும் மல்லிகை மூலம் வெளி யிட்டு வாசகர்களின் ஆக்கபூர்வமான சிந்தனையை ஊக்கு விக்க முயலும் ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்கள் அவ் வப்பொழுது ஒர் ஆசிரியர் என்ற வகையில் காத்திரமான தலையங்கங்களையும் எழுதி வருவது மல்லிகையைப் படித்து வருபவர்களுக்கு நன்கு விளங்கும். நாட்டின் பொதுப் பிரச் சினைகளில் பொதுவாக தமிழ் மக்களே எதிர்நோக்கும் பிரச் சினைகளில் தமிழ் மக்களின் அபிலாசைகளைத் தமது எழுத்து லாவகத்தினுல் இவர் நன்கு புலப்படுத்துகின்றர். . அதே வேளை ஏனைய சமூகங்களான சிங்கள, முஸ்லிம் சமூகங்க இளச் சேர்ந்தவர்களின் இலக்கியப் பங்களிப்புகளையும் நாட். டின் தேசிய ஒற்றுமைக்காக உழைத்து வந்தோரின் சேவை களையும் பாராட்டி எழுதி வந்துள்ளதில் இருந்து ஒரு பத் திரிகை ஆசிரியரின் பரந்த உள்ளத்தினப் புலப்படுத்தி வரு கின்ருர், முற்போக்கு எழுத்தாளர்களின் கொள்கைகளைத் தமது சஞ்சிகை மூலம் வெளிப்படுத்தி வருகின்ற போதும், எக்கொள்கை உடையவராயினும் மானுட நேயம்கொண்ட அனைத்து இலக்கியகாரர்களையும் அரவணைத்து மல்லிசையில் களம் கொடுக்கும் பண்பு ஜீவா அவர்களே ஒரு சிறந்த நடுதிலேயான பத்திரிகை ஆசிரியகுக் இனங் காட்டுகிறது , மல்லிகை பலதரப்பட்டவர்களிடமும் அபி (ானம் பெற் றிருக்க இது ஒரு முக்கியமான காரணம் எனலாம். பத்தி ரிகை ஆசிரியஞகவும் அதன் உரிமையாளஞகவும் இருந்த போதும் பத்திரிகையின் செல்வாக்குக்காக வளர்ச்சிக்காக ஏனைய பத்திரிகைகள், சஞ்சிகைகள் சில சந்தர்ப்பங்களில் செய்வதுபோல், வாசகர்களைப் பெருமளவில் கவரும் மலி வான விசயங்களையும் படங்களேயும் பிரசுரிக்காது இருக்கும்
5.

Page 29
TTLTLYLEE OLOTT TTTLHHLLLLLLLE S Ttt LtttLL H TT TtMY கண் சஞ்சிகைகளை குறை கூறும் மனப்பான்மை இல்லாத தன்னம்பிக்கையாளகை மிகுந்த பத்திரிகையாளனுக இவர் விளங்குகின்றர். "இலக்கிய தார்மீக பலத்தின் மீது அசைக்க முடியாத சட்டுறுதி சொண்டுள்ள நாம் தொடர்ந்து ப் முன் செல்வோம்" என உறுதி கூறுகின் ருேம் என தமது உறுதிப் பாட்டினையும், தளரா நம்பிக்கையினே யும், பனித நே ப தி தை யும் தமது சமீபத்திய மல்லிசையிலும் பிரச ட ட்ைபடுத்தி இருக்கும் இவர் மனிதன் என்ற முறையிலும் எழுத்த வான் என்ற முறையிலும் எனக்கும் சில விருப்பு வெறுப்புசள் உண்டு. ஆளுல் சஞ்சிகை ஆசிரியர் என்ற ஹோதாவில் நான் எனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டுச் செயற்படுவதில்ல. சகல கருத்துக்களையும் தனி நபர்களையும் அரவணைத்துக்கொண்டு செல்வது எமது நீண்டகாலச் செயல் முறையாகும்." எனவும் தெரிவித்ததில் இருந்த அவர் ஒரு சிறந்த பத்திரிகை ஆசிரியன் என்பதை நில நிறுத் துகின்ருர், மணிவிழாக் காணும் அவர்தம் சீரியப் பணிசிறக்க நாம் வாழ்த்துவோம்.
சற்சொரூபவதி:
எதிலுமே எல்லே காணும் சில்லையூர் செல்வராஜன் மல்லிகை ஜீவா பற்றி துல்லியமாய் துலக்குகையில் -
குல்லையூர் செல்வராஜன்:
இலங்கையில் தமிழ் படைப்புத் துறைபற்றி - கடத்த கால் நூற்ருண்டு கால வரலாற்றை ஒருவன் எழுதுவதா ஞல் மணிவிழாக் காணும் டொமினிக் ஜீவாவுக்கு அதிலே முக்கிய மாக, முக்கியமான பங்குண்டு. ஏறத்தாள 19 9, 50-ம் ஆண்டுத் தொடரில் எழுத ஆரம்பித்த ஜீவாவோடு பதி னேந்து வயது முதல் எனக்குப் பழக்கம், இந்த இடைக் காலத்திலே அவர் தமிழ் இலக்கியத் துறையிலே இலங்கையில் பதித்துள்ள் முத்திரை கணிசமானது. சிறுகதைப் போட்டி யொன்று முதன் முதலாக இலங்கையிலே நடைபெற்ற பொழுது அந்தப் போட்டியிலே முதற் பரிசு எனக்குக் கிடைத் தது. அந்தச் சமயத்தில்தான் அவருடன் பழக ஆரம்பித் திருந்தேன்.
5

பிற எழுத்தாளர்களுடன் அவர் எத்தனை சுமுகமாகவும், பிரியமாகிவும் அவர்களைத் தட்டிக் கொடுத்தும் பழகுவார் என்பதற்கு உதாரணமாக இதைச் சொல்லுகிறேன்.
அந்தப் பரிசு பெற்ற கதை பிரசுரமாகிற பொழுது அதிலே புகைப்படமும் பிரசுரிக்கப்படும் என்றிருந்ததால் அந்தப் படத்தை எடுப்பதற்காக என்னைத்தழுவி அழைத்துச் சென்று புகைப்படம் எடுக்கும் நிலையத்தில் தானே மிகவும் ஆரவாரமாக அமர்ந்து படம் எடுப்பதற்கான ஆயத்தங்களை யெல்லாம் செய்து மிகஉற்சாகமான தானே அப்படத்துக்கான செலவை ஏற்று பத்திரிகைக்கு அனுப்பிவைத்தார் அவர்.
அந்தப் பண்பு மல்லிகை பத்திரிகையை கடத்த கால் நூற்ருண்டுக் காலமாக நடத்திவந்து வளர்த்து வருகின்ற ஓர் புதிய எழுத்தாளப் பரம்பரையை உருவாக்கி அவர்களை தட்டிக் கொடுத்து. அவர்களே ஊக்கப்படுத்தம் அவருடைய பண்பிலே வெளிப்படுவதை இன்றும் காண்கிறேன், கடந்த முப்பத்தைந்த வருட காலமாக எழுத்துலகில் இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்குத் தனித்துவமான சில பண்பாடுகள் இருக்கிறது என்பதை நிரூபிப்பதற்காக நடந்த பல்வேறு விதமான போராட்டங்களிலே முன்னணியில் நின்று உழைத் தவர் அவர். இலக்கியத்துறையில் ஒரு சமாதான சகவாழ்வு முறையை அனுஷ்டித்து வந்தவர் அவர்.
உணர்ச்சிப் பிழம்பாக நின்று அவர் தமிழ் இலக்கியத் துறையில் எழுத்தாளர்களுடைய வாழ்வுக்காகவும் அவர்க ளுடைய நலனுக்காகவும் போராடுவதை நாம் கண்டிருக்கி ருேம். ஆவேசமாகப் பேசுவார். ஆளுல் அது தர்மவேசமாக இருக்கும். நீேர்மை அவரது சிறந்த பண்புகளில் ஒன்று. ட்டவட்டமான பழக்கங்கள் கொண்டு ஒழுங்கு முறைகளேக் கண்டிப்பாகக் கடைப்பிடித்து வாழுகின்ற டொமினிக் ஜீவா தன்னை உடல் ரீதியிலும், உள ரீதியிலும் மேம்படுத்திக் காப்பாற்றி வைக்கவேண்டியது அவசியம் , ஏனென் ருல், "நான் இந்த நாட்டின் சொத்து' என்று பெருமையோடு சொல்வார். உணர்ச்சி வசப்பட்டாலும் கூட ஆய்வுப் பண் போடு காசியங்களை நோக்குகிற திறமையும் அவரிடம் உண்டு.
ஜீவாவோ ஆழமான ஆங்கிலக் கல்வி அறிவு போன்ற பின்னணிகள் இல்லாத பட்சத்திலும் தன்னுடைய வாழ்க்கை
53

Page 30
LTTTStTTTTT Et0 LLT0 LLLEEL SLL GLT TttTtTLLLLLLLLE LLLTSTTTTLL S ஆய்வு நோக்கிலும் காரியங்து ஃாப் பார்த்து ஆழமான இலக் கியப் படைப்புகளைப் படைத்திருக்கிருர் .
"பாதுகை" என்ற அவரது சிறுகதைத் தொகுதி வெளி வந்தபொழுது அது தமிழ் நாட்டிலும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. இலங்கை எழுத்தாளர்கள் தமிழ்ப் படைப் பிலக்கியத் துறையிலே பின்தங்கி இருக்கிருர்கள் என்று சுமார் கால் நூற்ருண்டு முன்னர் ஒரு குரல் எழுந்தபோது அதற்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்திய வர்களில் டொமினிக் ஜீவா ஒருவர். தமிழ் இலக்கியத்தில் இலங்கை எழுத்தாளர்கள் மிகுந்த தாக்கமான ஆதிக்கத்தை செலுத்துவார்கள், செலுத்துகிருர்கள் என்கின்ற உண் மையை நிலைநாட்டுவதற்காக அவர் சக எழுத்தாளர்களு டன் நின்று தீவிரமாகப் போராடிஞர். சில சமயங்களிலே அவர் சொல்லார் இலக்கியத்துக்காக, தமிழ் இலக்கியத் தக்காக நோபல் பரிசு" வழங்கப்பட்டால் அதனேப் பெறு கின்ற முதல் எழுத்தாளனுக இலங்கைத் தமிழ் எழுத்தா னன் தான் இருப்பான் என்று" ஆஞலும் கூட தமிழ் நாட் டுக்கும் இலங்கைக்கும் இடையிலே தமிழ் எழுத்தா Srர்கள் மத்தியில் ஒர் இலக்கியப் பாலமாகவும் அவர் விளங்கி வந் திருக்கிறு ர். ரஷ்ய, செக் மொழி போன்ற பிற மொழிகளிலும் அவருடைய சிறு கதைகளும், கட்டுரைகளும் மொழி பெயர்த்து பிரசுரிக்கப்பட்டு இருப்பதில், இருந்து அவரு டைய படை ப்புகளின் ஆழமும் தாக்கமும் எத்தகையன என்பதைக் கணித்துக் கொள்ளலாம்.
ஆங்கில ஞானம் உலக மதிப்பைப் பெறுவதற்கு அவசி யம் இல்லை என்பதற்கு ஒர் உகாரணமாக அவரைச் சோல்ல லாம். எல்லா எழுத்தாளர்களோடும் எல்லாவிதமான கருத் துக்கொண்ட எழுத்தாளர்களுடனும் கலைஞர்களுடனும் சுமுகமாகப் பழகி அவர்களுடைய கருத்துகளையும் மதித் து சமாதான சகவாழ்வு என்று நான் முன்னர் குறிப்பிட்ட அந்த இலக்கியக் கோட்பாட்டைப் பின்பற்றி வாழுகின்ற டொமினிக் ஜீவா அவர்கள் வள்ளுவன் எழுதிய குறள்களிலே வருகின்ற "மனத்திற் கண் மாசிலன்" என்கின்ற சொற் தொடருக்கு ஓர் உதாரண :) என்றும் சொல்லலாம். டொமி ணிக் ஜீவா இலக்கியத் துறையிலும் சரி, தனிப்பட்ட வாழ்க் கையிலும் சரி மனத்திற்கண் மாசிலன் சித்தம் அழகியன் அவர்களுடைய எழுத்திலும் அந்த சுத்தம் துலங்குகிறது.
4

சற்சொரூபவதி:
ஜீவா ஒருமுறை கூறிஞர் "நான் எழுத்தாளன் என்ப தோடு மட்டும் நின்றுவிடாமல் மக்களுடன் அவர்களில் ஒரு வணுய்க் கலந்து பழகுகிறேன். அவர்களின் அன்ரட வாழ்க் கைப் பிரச்சினை என்ருல் தன்முகத் தெரிந்துகொள்ள முடி கிறது". அவரின் வெற்றிக்கு இந்தக் கூற்று ஜீவராடியாக விளங்கியதோ என்னவோ மனிதனை மனிதனுகப் புரிந்து கொண்டு எதையுமே அணுகியவர். ஜீவா என்பதை எவருமே அறிவர். டொமினிக் ஜீவா நாளை மணிவிழாக் காண்கிருர், இலங்கையின் இலக்கிய கர்த்தாக்கள், இலக்கியப் பிரியர்கள் ஆகியோருக்கு முக்கிய நிகழ்ச்சியாகத் திகழப்போகும் இந்த வைபவத்தை முன்னிட்டு அவரை அறிந்த அறுவர் யாழ்ப் பாணம் பல்கலைக் கழகத் துணைவேந்தர் சு. வித்தியானந்தன், கில்லையூர் செல்வராஜன், கே. எஸ். சிவகுமாரன், மேமன்சுவி, தெளிவத்தை ஜோசப், அன்னலெட்சுமி ராசதுரை ஆகியோர் வழங்கிய கருத்துக்கக்ளத் தொகுத்துத் தந்தோம்.
ஜீவா இன்னும் பல்லாண்டு காலம் வாழ்த்து வற்ருத ஜீவநதியாக இலக்கியம் படைக்கவேண்டும் என்று வாழ்த்து கிருேம் 1.
55

Page 31
சிங்கள வர்களுக்கும் முன் மாதிரியான கலஞர்
இவர், பெயரில் டொமினிக் ஜீவா. இவர் 1927 ஜூன் 37-ம் திகதி யாழ்ப்பானத்தில் பிறந்த இவருக்கு குவ.ேதங்களின் பிரச்சினேகளால் தொடர்ந்து கல்வி கற்க முடியாது போய்விட்டது. இப்பிரச்சிஃனகரால் மனமுடைந்த இகிரது கல்வி இடைநடுவில் நின்றுபோய் விட்டது. கல்வி இடைநடுவில் நின்றுபோய் விடினும் அவரது மனதுக்குள் எழுந்த கோபத்தை பொடியேனும் :ெளிப்படுத்துவதற்கும் அசாதாரணத்துக்கெதிராகப் போராடுவதற்கும் இ வ. ர் பரிடப்பிலக்கியத்திக்ன ஆயுதமாக்கிக் கொண்டார் பொரு எாதாரப் பிரச்சினே, வேறு பல பிரச்சினேகள் எழுப்பி இருப்பிலும் இவற்றையெல்லாம் மீறி ஒரு இலட்சியத்து டன் "மல்லிகை" சஞ்சிகையினே இவர் ஆரம்பித்தார். இது J母闵齿一盘 ஃருடத்தில்
மூன்ருந்திர சஞ்சில் ககளுக்கு எதிராசு.
அக்காலத்தில் வெளியான வியாபாரச் சஞ்சிகைகள் இவரது *ெ துப்புக்குள்ளாசியன. இவற்றுள் அதிகமாக தழிழ்:ள் அஞ்சிகைகளே, இந்தச் ஈஞ்சிகசு கீஒேல் பாதிக்கப்படும் தமிழ் வாசகர்களின் இவர் கிய அறிவை தெளிவானதொரு பாதைக்கு திசை திருப்பு வதற்காக இவர் அடிக்கடி தமிழ்நாடு சென்றும், அச் சஞ்சி கைகளிலே டேட்பு கொடுத்தும், கலந்துரையாடி யும் இலக் கிய முன்ளேற்றத்துக்கு அரும்பணி புரிந்துள்ளார். இவரது சஞ்சிகையில் விரிந்த இலக்கிய நோக்குகளே முன்வைப்பதன் மூலம் முன்ருந்தர வீழ்சி: சுகள் கண்டிக்கப்பட்டன. இவற் றியெல்லாம் பயன் பெற்று, தமிழ் இலக்கியத்தின் வளர்ச் விக்காக, சிங்கள இலக்கியத்திலிருந்தும் எடுக்கக் கூடியதா: விஜயதாசனங்களேப் பற்றி மனதை செலுத்திய இவர், சிங் களப் படைப்புகளின் மொழிபெயர்ப்புகளே மல்வி: த சஞ் சிகையில் வெளியிட முன்னிந்தார்.
அதுமட்டுமன்றி, "அபாலு:துர' டே' என்ற பதிாழர ம வாய்ந்த சிங்கன நூல் முதல் இன்றைய நூல்கள் வரை

யில், அதன் ஆசிரியர்கள், படைப்புகள் போன்றவற்றை அறிமுகம் செப்து வைப்பதற்காகவும் இவரது சஞ்சிகை இவ ரால் உபயோகிக்கப்பட்டு வருகின்றது. சிங்கள இலக்கியத்தை தமிழுக்கு அறிமுகம் செய்தல்
குண்டு, ஷெல். துப்பாக்கி வேட்டுக்கள் நாலாபுறமும் வெடித் தச் சிதறிக் கொண்டிருக்கும் பேளேயில் மிகப் பயங் சரபாக மனிதக்கே :ேள் தி ம் பெற்ற குழலிலும் டொமி விக் ஜிவா, உயர்ந்த சிங் எனக் கஃஞர்களே அறிமுகபபடுத்தி டிவங்கத் தவறவி வே. இப்பிரச்சி: மிகக் கொடு பாக இருந்: .لاه زیع آن تالش *) ыгі !!!!!!!! பி. 4 விநாயக் காவிடி List. 1. Lü L AT TTLT STA S S AA S L SASATA S AA TA AT TS S T S A S uTATTLLLL நாயக்க விஷேச இத் ழொன் அறப் பிரசுரிந்த f.
மாரிட்டி: த கிரமசிங் 17, லெஸ்ட (3eg Liberys - 'Ffirw.
குரோசேன விநாயகி. க்+ ஆயதில له فة IT .ولم تتم دع سائر الة rf التي تم اك TTT AA TTA AAAAS S STT SAA L T TSS S A A 0S STuST SAA AAA A S A S AAAA TA TA ALTLL TAAA AAAA AA T T TT TA AAA SSSSSS SS T T TSSS TSSS L LL
SL S ATT uuA AAAS S TT 0 TAA S SSAA rSASTSYY S T T uS C AT TALAAS KSTTTT AAA AA AT S T SY TA S SK SAAAAA AAAA AAA A k u SYS TATTTT A TTAAA AAAAS
23 வருடங்கள் தொடர்ந்து வெளிவரும் எஞ்சிகள்,
பல்வி: சஞ்சின் கியை ஆரம்பித்து இடபோது இரு புத்.முரறு வருடங்கி : கின்ற 1 சஞ்சிகைகள் வெளி பத்துங்கா போதிலும், இன முன் ருவது இதழிலிருந்தே இவர் ஒரு கேளப் படப்பின. சிங்கள் எழுத்தாளரே அறிமுகம் சேய்து வைக்கித் தவறியதியதுே.
மேலும் இச் சஞ்சியிைல் வெளியான சிங்காச் சிறு சிதைகள் சில ப்ற்றைத் தொகுத்து தமிழ்நாட்டுக்கு எடுத் துச் சென்று "சிங்காச் சிறுகதைகள்' எனும் தொகுப்பின வெங்சியிட்டுள்ளார்.
கே. ஜி. அமரதாச - ஜிவா இரேவு
இதேபோல், கே. ஜி. அமரதாச உயிருடன் இருக்கும் போது, அவரது தமிழ்ப் பற்றினே நன்கறிந்து கொண்ட ஜியா அவர்கள் அவரது கிடதவியுடன் தமிழில் இருந்து சிங் களத்திற்கும் சிங்களத்தில் இருந்து தமிழுக்கும் படைப்புக்கள்
aj 7

Page 32
மொழிமாற்றம் செய்து வந்துள்ளார். தமிழ் இலக்கியத்தை ஒரளவேனும் சிங்கள வாசகர்கள் அறிந்தது கே. ஜி. அமர தாசவினலேயே.
சிங்கள இலக்கியத் துறைக்கு இம் மகத்தான சேவை யைச் செய்து வரும் இவர் சிங்களத்தில் அ அல்லது ஆவே (எழுத்து) தெரியாதவர் என்ருல் ஆச்சரியப்படுவீர் கள், எனினும் அதுதான் உண்மை, சிறுகதையாளர் என்ற வகையில்
தமிழ் இலக்கியத் துறைக்கு இவரால் ஏற்பட்டுள்ள பணிகள் மிகவும் மகத்தானவை. சுதந்திரன். தேசாபி மாணி, தாமரை, சரஸ்வதி. தினகரன் போன்ற பத்திரிகை கள், சஞ்சிகைகள் அடிக்கடி இவரது சிறுகதைகளைப் பிர சுரித்துள்ளன. "தண்ணிரும் கண்ணிரும்" என்ற இவரது சிறுகதைத் தொகுதிக்கு 1961-ல் சாஹித்திய மண்டலப் பரிசு கிடைத்தது. 1970-ல் இதே சிாஹித்திய மண்டலத் தில் உறுப்பினராக இவர் சேர்ந்தார்.
தண்ணீரும் கண்ணிரும், பாதுகை, சாலையின் திருப் பம், அனுபவ முத்திரைகன், ஈழத்திலிருந்து ஓர் இலக்கியக் குரல், வாழ்வின் தரிசனங்கள் போன்ற நூல்களே இவர் தமிழ் இலக்கியத்திற்குச் சேர்த்துக் கொடுத்துள்ளார்.
கொடூர இனவெறியர்கள் இரண்டாகப் பிரிந்து அடித் துக் கொண்டிருக்கிற இவ் வேளையில் ஒரே மனித இனத் தின் பிரிவுகளை ஏற்காது இலக்கிய வளர்ச்சிக்கும், முன் னேற்றத்திற்கும் அரும்பணி புரிந்துவரும் டொமினிக் ஜீவா என்ற இலக்கியவாதிக்கும், அவரது பணிகள் சிறப்பாக நடைபெறுவதற்கும் நாம் வாழ்த்துவ்ோமாக.
(1987 ஆகஸ்ட் மாதம் கொழும்பில் இருந்து வெளி வரும் பிரபல சிங்களச் சஞ்சிகையான "விவரண" யில் இக் கட்டுரை பிரசுரமானது).
சிங்களவர்களுக்கும் முன் மாதிரியான தமிழ்க் கலைஞர்
இப்னு அஸ"மத்
53

ஒரு நாணயத்தின்
இரு பக்கங்கள்
"டானியல், டொமினிக் ஜீவா என்பதே இவ்விரு பெயர்களுமாகும்'
இவர்கள் இருவரும் யாழ்ப்பானத்தின் சமூக ஏற்றத் தாழ்வுகளை சாதிவழிவரும் தீண்டாமை, அது ஏற்படுத்தும் மனிதாயதச் சிதைவுகளை, அவற்ருல் பாதிக்கப்பட்டவர் களாகிய, பாதிக்கப்பட்டவர்களிலிருந்து அந்நியப்படாதவர் களாய் எழுதினர். தோழர்களின் பெருமையாகவும் இலக் கிய சதாதன வாதத்தின் தாக்குமையங்களாகவும் அமைந் தனர். இந்தப் பெருமையுணர்வும் தாக்கலும் காரண காரி யத் தொடர்புடன் வளர்ந்தன. அரசியற் கருத்து வேறு பாடுகள் பிரித்தாலும் இலக்கியச் சாதனைகளில் அவர்கள் இரட்டையர்களாகவே கருதப்பட்டனர்.
(கார்த்திகேசு சிவத்தம்பி, மல்லிகை டிசம்பர் 1983)
பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் குறிப்பிடுவது போல இலக்கியச் சாதனைகளினும் ஈழத்து இலக்கிய வர லாற்றிலும் ஒரு நாணயத்தின் இருபக்சங்கள் போலப் பிரிக்க இயலாத இரட்டையர்களாகவே டொமினிக் ஜீவா, டானியல் ஆகிய இருவருமி விளங்கினர். அதே சமயம் அர சியற் கருத்து வேறுபாடுகள் காரணமாக இவ்விருவரும் வெவ்வேறு அணியில் பிரிந்து முரண்பட்டு நின்றவர்கள். ஆரம்பத்தில் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயற்பட்ட இவர்கள் இருவரும் அக் கட்சியானது 1961-ல் பிளவு பட்ட போது வெவ்வேறணியைச் சார்ந்து நின்ற னர். இவர்கள் இருவருக்குமிடையே ஏற்பட்ட அரசியற் பிளவானது, இவர்கள் சார்ந்து நின்ற இலக்கிய, சமூக இயக்கங்களிலிருந்தும் இருவரையும் பிளவுபடுத்தி மேலும் affñavdßyasabIT dav6ITrfğasagr.,
荡剑

Page 33
இலங்கைக் கம்யூனிஸ்ட் சட்சியில் உண்டான இப் பிசாவானது, இலங்கை முற்போக்ரு எழுத்தானர் சங்கத்தி னேச் சார்ந்து நின்ற கம்யூனிஸ்ட்டுக்களான எழுத்தாளர் தள் மத்தியில் ஒரு வெடிப்பிஃாத் தோற்றுவிக்காது சங்கத் தின் செயற்பாட்டினே மாத்திரம் சி காலம் ஸ் கம்பிக்கச் செப்தது. அதேவேஃாயில் ட" களிலும் அவரைச் சார்ந்த ஒரிருவரும் மட்டுமே இலங்கை முற்போக்கு எழுத்தாசினர் சங்கத்தை விட்டு வெளியேறினர், டொமினிக் ஜீவா இவ் வெழுத்தாளர் சங்கத்தில் நிஃத்து நின்று பற்றுறுதியுடன் செயற்படும் ஒருவராக விளங்கிஒர்.
டானியல், டொமினிக் ஜீவா ஆகிய இருவருக்கு மிடையே உருவான ஆரசியல் இலக்கிய இயக்க முரண் பாடுகள் என்பன இவர்கள் இருவர்களுக்குமிடையே பாத் திரம் உருவாள்கையன் ல ஆக்க :த்து முற்போக்கு 3:த் தாளர்கள் மத்தில்ே தோன்றிய பொதுவான ஒரு முரண் டாடாகும். ஆனுள் $1 முந் நாளர்களாரிய இவர்கள் இருவ ருக்கும் மத்தியில் மார் சிரம் தோன்றிய இன்ஞேர் பின்வி சமூகள் தாபாத்தின் அடிப்படையில் உருவானது. ஆரம்ப காலம் முதல் சில இலங்கைச் சிறுபான் ை த் தமிழர் LTLLL S JTuLLT tt S YTBu YSKS K L S S S S SS uu S L T SS S TT ala ਕੋਨ ਨੂੰ - । LTL LC C ta S ttS S SSYSSS SS SS SS S SS S S SKSS Mu L AT "IF TE ਮੈ।
FLT -3 இக் கர்ள ஆம் 3′′ (კური", ", 115 ன்ே e. -- {5} நின்று
(፩ 1 | ጰ}፥ms 5 ጎኑ Lሶ உருவானது
குேறிப்பிட் முரண்பாடுகள் *ரத் பே டானி பல், டெ பினிச் ஜிபா ஆகிய இருகருக்குமிடையே தோன் றிய தீ எரிட எளித மான் பாடுகள. ல குறிப்பிட்ட இந்த p.T., Li (, air இவர்கள் இரு LE LE 1, பேணி ஒத் துள்ளனரே அன்றி. ஈ சஃா இடர்கள் பகிரங்கமாக வெளிப் படுத்திக் கொண்டது மின்ஃ. அரசியற்பிளவின் அடிபாகத் தோன்றி விரிவுபட்ட இந்த முரண்பாடுகள் டா இனி ய ல் மறையும் காலம் வரையும் டாளியல், ஜிசா அ ருவருக்கும் மத தியில் வலுப்பெற்று நிற் களில் ஃ என்பதே அவர்களு டன் நெருக்கமானவர்கள் அறிந்த உண்மை.

ܦܐ܂ ஜீவா, டாரியல் ஆயகி இருவரும் தம்முடன் முரண்
. - பட்டு நின்ற (NJIT । । । । நளின் F. Fr தனிந்து இருக்கும் . t
- - இவர்கள் ཀྱི། ༧༽ f རྐ | :ெ துாை நண்பர்களோடு வாழ்ந்
தவர்கள் . .تلك تأت بتلي நண்பர்களுள்
r பேராசிரிய கா. சிவந்தப் பி, முரசோலி ஆபிரியர் ஈஸ். திருச்செல் 1ம் । । । பிடக்கக்
. । । ।
- -- II 1 #', უფ I || r பூசி: ' 1 动f旁分 । । । । । T; ஆரம்"
- * * '; கால த. ரியூடன் இாேந்து போன சம்பவங்கள் சி'
. | 5
। । । . ਸੁਸ਼ੇi . । ।
- E - ། ! ਪੰਡ . । । ।
(L- if , . :
. - - . . : : ' । ।
上
। । । ।।।।
, । । ... । ‘ , , , , , TT :: । । । । ।।।। IIT IT
3լ : : , d;"|F, გ. ** ,וי list, : Při tři | , | ਹੁi || || ||
| | : , .
எட்டில் அளித்த தியடோரா விருந்துச்ரு வாரி:
* ''# తే, Siri H,
பஞ்சமர் இருபாகங்களும் சமிர் நாட்டில் அச்சி
. . - -
قت திருப்திய அளிக்காக த - பிரிய ஐந்து பாக் ஜீவாவுக் , if
யிட வேண்டும் என்ற பாவின் விருப்பத்திற்கிவங்கி
ங்

Page 34
அப்பதிப்பில் இடம் பெற்றுள்ள அச்சுப் பிழைக்ளைத் திருத் தம்படி டெல்லி நூலகர் சுப்பிரமணியம் யாழ்ப்பாணம் வந்த சமயம் ஜீவா மூலம் அவர் கையில் ஒப்படைத்தாரி டானியல்,
ஜீவாவின் "8-வது பிறந்தநாள். ஜீவாவின் நெருங்கிய நண்பர்கள் சிலரோடு மல்லிகைக் காரியாலயத்தில் நடந்த சமயம், அந்த விருந்தில் டானியல் அவர்சளும் கலந்து கொள்ள வேண்டுமென்று நண்பர்கள் பலர் வேண்டுகோன் விடுத்தனர் முாசொலி ஆசிரியர் எஸ். திருச்செல்வம் இந்த விருந்தில் டானியல் அவர்களைக் கலந்துகொள்ளச் செய்வ தில் மிகுந்த அக்கறை காட்டினர். அன்றைய தினம் மாலை யில் திருச்செல்வத்தின் மோட்டார் சயிக்கிளில் ஏறி, மல்லி கைக் காசியாலயத்துக்கு வருகைதந்து ஜீவாவை டானியல் வாழ்த்திச் சென்ருர். டானியலின் "அடிமைகள்" நாவல் வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழை டானியல் அவர் களே ஜீவாவுக்கு வழங்கி, ஜீவாவும் அவ்விழாவில் கலந்து கொள்ளச் செய்தார்.
ஈழத்து இலக்கிய உலகின் இரட்டையர்கள் என்று கணிக் கப்பெறும் டானியல் ஜீவா ஆகிய இருவருள் ஜீவா அவர் கள் இன்று மணிவிழாக் காணுகின்ரூர். இந்தச் சமயத்தி ே அமரரான டானியல் அவர்களை ஜீவா அவர்களுடன் இணைத்து நினைவுகூரவேண்டியது அவசியம" கின்றது. அத்தோடு டானி யலும் ஜீவாவும் இறுதிவரை முரண்டுகளைப் பேணிப் பிளவு பட்டு நின்றர்களல்லர் என்பதனைத் தெளிவுபடுத்த வேண் டிய தேவையும் இன்றுண்டு. முற்போக்கு இலக்கியம் என் னும் விருட்சத்தின் பாரிய ஒரு கிளையின் பிரதான இரு "கொப்புகள் ஜீவாவும் டானியலும் என்பதை நாம் மறந்து போகலாகாது. ஜீவாவின் மணிவிழா நடைபெறும் இச் சம யத்தில் முற்போக்குச் சக்திகள் இதனைக் கருத்தில் கொள் ளுதல் வேண்டும்.
-- தெணியான் முரசொலி - 28-7-87

ஜீவ அன்பு
மல்லிகையால் ஈழத்தே இலக்கியத்தை
மலர்வித்து மணக்கச் செய்தோன் சொல்லரிய பெரும்பணியின் தனித்துாளுய் நின்றதனைத் தணிந்து தாங்கி எல்ஜலயிலா ஆனந்தம் இன்றுபோல் என்றென்றும் நாங்கள் எய்த நல்லதொரு வழிசமைத்த நம்ஜீவா நலமோடு நீடு வாழ்க
ஊற்றுக்கால் - இலக்கியத்தின் உந்துக்ால்
இனியநறு மணம் பரப்பும்
நாற்றுக்கால் மல்லிகைப்பூம் பந்தலுக்கு
நாளும் உயர்நலங்கள் செய்யும்
தோற்றுகால் தொட்டணைக்கும் தோழமையால்
தொடருங்கால் ஜீவா அன்பைப்
போற்றுமால் பல்லாண்டு புகழ்நிறுவிப்
பல்லாண்டு வாழ்க வென்றே.
கல்வயல் வே. குமாரசாமி
ان

Page 35
மணிவிழாக் காணும் ஜீவா
ஜீவா என்றதும் நாம் ஜீவானந்தத்தை நினைப்பதில்லை. வேறு எந்த ஜீவாவையும் நினைப்பதில்லை, யாழ்ப்பாணம் தந்த சிறந்த எழுத்தாளன், கதாசிரியர், விமர்சகர், மல்விகை ஸ்தாபகர் ஆசிரியர், ஒறேற்ரர் டொமினிச் ஜீவா என்ற அன்பு உருவத்தையே திரைப்பதுண்டு, தூய வெண்ணிற எட்டு முழ வேஷ்டியைச் சுற்றிக் கடடியபடி நீண்ட சட்டை அண்ந்து, கையில் தன் மல்லிகைப் பிரதியுடன் அல்லது டயறியுடன் காட்சிதரும் டொமினிக் ஜீவா தான் அவரி. எங்கு நின்று பேசிஞலும் வீண் வம்பளகக மாட்டார் ஏதே இலக்கியம் பற்றி அல்லது பத்திரிகை பற்றி அல்லது எழுத்தாளர் பற்றியே பேசிக்கொண்டிருப்பவர் ஜீவா நினைத்ததனே அப்பட்டமாகக் சொல்பவர் ஜீவா, ஒளிவு மறைவே இவரிடம் இல்லை. நல் லது என் முல் பாராட்டுவார். இயது என்ருல் காறித் துப்பி வைத்து விடுவார். அத்தகைய நேர்மை உள்ளம் இவருக்கு உண்டு. இவ்வியல்பு இவரது சிருஷ்டிகளில் பிரதிப்பவிப்பதனை இரசிகர்கள் அறிவார்கள்.
ஜீவாவின் சிறப்பையும் இலக்கியப் பங்களிப்பையும் பற்றி நிறையப் பேசலாம், எழுதல ம் எழுதவு பேசவும் ஒரு நல்ல சந்தர்பபம் வருகிறது. தமிழ் எழுத்தில் சிரத்தை கொண்ட அனைவரும் இதில் கவனம் எடுப்பது கடமை.
ஜுன் இறுதியில் இவர் மணிவிழாக் கானப்போகின்ருர், இதற்கான ஏற்பாடுகளை இலக்கிய அன்பர்கள் செய்கின்றனர்.
இதற்கென பின்வருவோரைக் கொண்ட மல்லிகை ஜீவா மணிவிழாக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
தலைவர்: டாக்டர் எம். கே. முருகானந்தன், செயலா ளர்: த ரு என். சோமகாந்தன், கூட்டுப் பொருளாளர்கள்: பேராசிரியர் அ. சண்முகதாஸ், திரு என்.கே. மனேகரபூபன், செயற்குழு உறுப்பினர்கள்: பேராசிரியர் 'நந்தி", வண. பிதா ஆர்.எம்.சி. நேசநாயகம், சீ. வி.கே, சிவஞானம், (மாதகர ஆணையாளர்), திரு. எஸ் வி. தம்பையா, திரு. தெணியான், திரு. யூ. பூgதரசிங். வெளியூர் பிரதிநிதிகள் - கொழும்பு திரு. மு. ரெங்கநாதன், திரு. மேமன்கவி, திருமதி யோகா பாலச் சந்திரன், கண்டி - திரு. அந்தனி ஜீவா, பூண்டுலோயா- திரு. சாரல் நாடன். பண்ட்ாரகம் - திக்குவல்ல் கமால், கல்முனை - திரு. மருதூர்க்கொத்தன் , மன்ஞர். திரு, அன்பு ஜவஹர்ஷா ஹட்டன் - திரு எஸ். இதயராஜ்,
தினகரன் - 3, 5 - 37

மல்லிகை ஜீவா அவர்களுக்கு
கொ / விவேகானந்தா கல்லூரியில் நடந்த விருந்துபசாரக் Jallib
மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்களின் மணிவிழாவை முன்னிட்டு விவேகானந்தா கல்லூரி மல் லிகை ஆதரவாளர்களின் சார்பில், பாராட்டும் விருந்துப சாரமும் இடம் பெற்றது. இவ்வைபவத்திற்கு கல்லூரி அதிபர் திரு. எஸ். மாணிக்கவாசகர் தலைமை வகித்துப் பேசும்போது .
* பல இன்னல்களுக்கு மத்தியிலும், கடந்த இருபத்து மூன்று வருடங்களாக எமது நாட்டின் இலக்கிய வளர்ச் சிக்காக 'மல்லிகை ஆற்றி வரும் சாதன்ைகளைப் பாராட் டிப் பேசிஞர்.
ஆசிரியர் திரு. வி. மகேஸ்வரன் பேசும்போது "பல் கலைக்கழக மாணவர்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக் கும் அரிய பொக்கிஷமாக 'மல்லிகை" விளங்கி வருகிறது. இது ஒரு ஆராய்ச்சிக் கருவூலம், இதன் வளர்ச்சிக்கு ஒவ் வொருவரும் கைகொடுக்க முன்வரவேண்டும்” என்ருர்,
ஆசிரியர் ரி. தர்மானந்தசிவம் பேசுகையில் "மல்லிகை ஆசிரியர் இலங்கையில் மாத்திரமல்ல, தமிழகத்திலும், சோவியத் ரஷ்யாவிலும், இதர நாடு களிலும் பரவ லாகப் பேசப்படுகின்ற ஒரு மனிதர் ஜீவா. அவர் இலக்கி யத்தை மேலும் வளம்படுத்த, நீடூழி வாழவேண்டும்" என்று வாழ்த்தினர்.
தனது பட்டப் படிப்பின் பொழுது, மல்லிகை இதழ்க ளுக்கும் தனக்கும் ஏற்பட்ட தொடர்புகளைப் பற்றி ஞாப கப்படுத்தி செல்வி வி. வனஜா அவர்கள் பேசிஞர்.
திரு. ப. ஆப்டீன் அவர்கள் நன்றியுரை வழங்கினர்.
- ப ஆப்டீன்
り 5

Page 36
தினகரன் ஆசிரியர் தலைமையில் தலைகரில் ஜீவா மணிவிழா
மல்லிகை ஆசிரியர் திரு. டொமினிக் ஜீவாவுக்கு கொழும்பு கிறீன்லான்ட்ஸ் ஹோட்டலில் 4 - 7.87 அன்று நடைபெற்ற மணிவிழாவிழா விருந்துபசாரத்தில் மானுடச் சுடர் என்ற பட்டம் வழங்கி கொளரவிக்கப்பட்டது.
தினகரன் பிரதம ஆசிரியர் சட்டத்தரணி திரு. இ. சிவகுரு நா தன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கொழும்பு கலை இலக்கிய நண்பர்கள் பலரும் கலந்து கொண் டார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து பேராசிரியர் சு. வித்தி யானந்தனும் மணிவிழாக் கதாநாயகன் திரு, டொமினிக் ஜீவாவும் இவ்வைபவத்திற்கு வருகை தந்திருந்தார்கள்.
தலைமையுரையில் திரு. சிவகுருநாதன் பேசுகையில் பேச் சுத் தமிழ் இலக்கியத்தின் முன்னேடி ஜீவா என்றும் . பலகா லம தனி மனிதனுக்இருந்து தவருது மல்லிகை சஞ்சிகையை வெளியிடும் ஆற்றல் மிக்க ஆசிரியர் என்றும் பல நகைச் சுவைத் துணுக்குகளை இடைக்கிடையே புகுத்தி தலைமை யுரையை நிகழ்த்தினர்.
இவரைத் தொடர்ந்து பேராசிரியர் வித்தியானந்தன் பேசுகையில் தற்போதைய யாழ்ப்பாணச் சூழலை வெளிப் படுத்தி, தானும் ஓர் அகதி என்று கூறி, மாதாமாதம் மல் லிகையை வெளிக் கொணர்வதில் ஜீவா படும் கஷ்டங்களை விபரித்தார். ஏனைய பத்திரிகை ஆசிரியர்களைப்போல் இல்லா மல் அச்சுக் கோப்பதில் இருந்து மல்லிகை விற்பனை வரை தானே தனியணுக நின்று ஜீவா செயற்படுவதையும் அவரின் மனித நேய கொள்கையையும் அவர் விபரித்தார்,
வித்தியானந்தன் அவர்கள் தான் பிறந்த மண்ணிலே தமிழ் மணத்துடனேயே மடியவேண்டும் என்ற உறுதிப்பாட் டுடன் தான் வாழ்வதாக பெருமையுடன் கூறி, வெளி நாடு
66

களில் உள்ள தமிழர்கள் பலர் மல்லிகையை அறிந்து வைத் திருக்கிருர்கள் என்றும் ஈழத்தில் மல்லிகை மட்டுமே பல ருக்கும் களமமைத்துக் கொடுக்கிறதென்றும் சொன்னர்.
இலங்கை வாஞெலியில் ஜீவா பற்றி என்னைப் பேச அழைத்தபோது: ஈழத்து இலக்கியம். ஈழத்து எழுத்தாளர் என்று பலமுறை பேசிக் கஷ்டப்பட்ட அனுபவம் எனக்கு உண்டு. என்னுடைய பத்து நிமிடப் பேச்சை ஆறு நிமிட மாகக் குறைத்து விட்டார்கள் என்று கூறியபோது இவ் விழாவிற்கு வருகை தந்திருந்தவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் திரும்பிப் பார்த்தனர்.
தேசிய இவக்கியத்திற்கு வழி வகுத்தவர் ஜீவா. இதற்கு அவரது மல்லிகை சஞ்சிகை மூலம் எம்மைப்போன்ற தென் னிலங்கை எழுத்தாளர்களுக்கும் இடம் கொடுத்து ஊக்கப் படுத்தினர் என்று அடுத்துப் பேசிய திக்குவல்லை கமால் கூறினர்.
எழுத்தாளனின் மணிவிழா பெருமையானது என்று கூறிய அடுத்துப் பேசிய அந்தனி ஜீவா மல்லிகை முதல் இதழில் இருந்து இன்று வரை தவருது வெளிவருவதையும் ஈழத்தில் வெளிவந்த தரம்மிக்க பல சஞ்சிகைகள் நீடூழி வாழ முடியாமல் தமது வாழ்வை இடையிலே முடித்துக்கொண்ட தையும் சுட்டிக் காட்டி, ஜீவாவின் தனி மனித உழைப்ப்ை வியந்து பேசினர்.
இப்பொழுது வீராங்களே திருமதி யோகா பாலச்சந்தி ரன் பேசுவார் என்று தலைவர் கூறியவுடன் பேச எழுந்த திருமதி யோகா பாலச்சந்திரன் சிவகுருநாதன் அவர்களுக்கு ஹாஷ்ய மன்னன்’ என்று பட்டம் கொடுத்துக் கெளரவிக்க வேண்டும் என்றுகூறி மணிவிழாப் பேச்சை ஆரம்பித்தார்.
பணம், கல்வி, குடும்பப் பின்னணி முதலான வசதிகளை உடையவர்களுக்குக் கிடைக்கும் புகழ் மதிக்கத் தக்கதல்ல என்றும் ஜீவா போன்றவர்களுக்குக் கிடைத்த புகழே எல் லாவற்றிலும் மேலானதாகும் என்ருர், அவர் மேலும் பேசு கையில் என்னைக் கடவுள் பணம் படைத்தவளாக படைக்க
ፀ7

Page 37
வில்லையே! என்னிடம் பணம் இருந்தால் இலட்சக் கணக் கில் "செக்" எழுதி ஜீவாவுக்கு அனுப்பியிருப்பேன் என்று அங்கலாய்த்ததோடு ஜீவாவையும் மல்லிகையையும் பாராட் டிப் பேசினர்.
மணிவிழாக் கதாநாயகன் டொமினிக் ஜீவா யாழ்ப் 1ாணச் ஷெல்லடி, பொம்பரின் குண்டுவீச்சு, ஹெலியின் 5ரிகுண்டு துப்பாக்கிச்சூடு முதலான மரண அச்சுறுத்தல் களுக்குள்ளும் மல்லிகை மாத இதழும், மல்லிகைப் பந்தல் வெளியீடுகளும் வெளிவருவதை மார்புதட்டிக் கூறினர்.
காந்தி எளிமையாக வாழ்ந்தார். பிச்சைக்காரனும்
எளிமையாக வாழ்கிருன். பிச்சைக்காரன் வழியில்லாததால் ஏழ்மையாக வாழ்கிருன். காந்தி எல்லாம் துறந்து எளிமை யாக வாழ்ந்தார். காந்தியின் வழியில் எளிமையாக ஜீவா வாழ்கிருன் என்று கூறிஞர்.
தனது வீடு, அலுவலகம் என்பன அரச வன்செயலால் பாதிக்கப்பட்டும், தான் கலங்காமல் அவற்றை மீண்டும் புனருத்தாரணம் செய்து, வீட்டின் முகப்பில் தன் வீட் டைப் பாதித்த ஷெல் துண்டொன்றைப் பார்வைக்கு வைத்து வீட்டைக் கட்டியிருப்பதாகவும் கூறினர்.
நான் இறப்பதாக இருந்தால் மல்லிகை அலுவலகத் துக்குள்ளே இறக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய அவா என்றும் கூறினர்.
ராஜ பூரீகாத்தனின் வரவேற்புடன் ஆரம்பமான இவ் விருந்துபசார விழாவில் தலைவர் திரு. சிவகுருநாதன் ஜீவா அவர்களுக்கு மாலையணிந்ததோடு, கொழும்பு மணிவிழாக் குழுவினரால் வாழ்த்துப் பொறிக்கப்பட்ட வெள்ளித் தட்டமும் அவரிடம் கையளிக்கப்பட்டது. திரு. நா. சோம காந்தனும் உரையாற்றினர்.
இவ்விழா மேமன்கவி அவர்களின் நன்றியுரையுடன் இனிது முடிவுற்றது.
முரசொலி | 837 مسے 7 - 12
68.

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஜீவா அவர்களுக்கு அளித்ந தேநீர் விருத்துக் கூட்டம்
29. 6 -87 அன்று திரு. ரெங்கநாதன் அவர்களின் இல்லத்தில் இலங்கை முற்போக் ஈ எழுத்தாளர் சங்கத்தின் சார்பாக மணிவிழாக் கண்ட ஜீவா அவர்களுக்கு தேநீர் விருந்துபசாரம் சங்கச் செயலாளர் பிரேம்ஜிஞானசுந்தரம் அவர்களின் தலைமையில் நடந்தது. பிரேம்ஜி அவர்கள் பேசுகையில் லீவா அவர்கள் தேசிய இலக்கியத்துக்கு முற்போக்கு அணியுடன் நின்றுழைத்த சிறப்பை எடுத் துரைத்தார். அடுத்துப் பேசிய சில்லையூர் செல்வராசன் தனது பதினைத்து வயது முதல் ஜீவா அவர்களுடன் தனக் குப் பழக்கம் என்றும், தனது சிறுகதையொன்று போட்டி யொன்றில் பரிசு பெற்ற தை அறிந்து அந்தக்காலத்தில் ஜீவா அவர்கள் பாராட்டியதை நினைவு கூர்ந்தார். மேலும் அவர் பேசுகையில் ஒரு புதிய பரம்பரை எழுத்தாளர்களை மல்லிகை மூலம் ஜீவா உருவாக்கிவிட்டுள்ளார் என்றும் கூறிஞர் இறுதியாக அ ைர் டேசன சயில் ஜிவா அவர்கள் மனதிற்சண் மாசில ன் சித்தம் அழகியன் எனக் குறிப் பிட்டார்.
அடுத்து வீரகேசரி பிரதம ஆசிரியர் சிவநேசச்செல்வன் அவர்கள் பேசுகையில் ஜீவா அவர்களின் மணிவிழாவினை யொட்டி ஜீவா அவர்களைப்பற்றி எழுதப்படும் இக்கால கட்டத்தில் கடந்தகால தமிழ் இலக்கிய வரலாற்றை எழுது வதே நாம் ஜீவாவுக்குச் செய்யும் சிறப்பான பணியாகும் என உரைத்தார். இறுதியாகப் பேசிய மேமன்கவி கடந்த பதின்ைத்து வருட காலம் ஜீவாவுடஞன பழக்கத்தினூடாக தான் ஒரு சிறந்த இலக்கியவாதி மட்டுமல்ல, ஒரு சிறந்த மனிதனைக் கண்டதாகவும் எனக் குறிப்பிட்டு இளைய தலே முறையின் வளர்ச்சியில் ஜீவா அவர்கள் கொண்டிருக்கும் அக்கறை கணிசமானது எனக்கூறி இளைய தலைமுறை சார் பில் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்,
திரு. ராஜழரீகாந்தனின் நன்றியுரையுடன் கூட்டம்
நிறைவுற்றது.
- ஷியாரா
63

Page 38
டொமினிக் ஜீவாவும் இலக்கிய வா ழ்வும்
இாக்கியப் படைப்புகள் வேறு வாழ்க்க வேறு என்பது g:::ി Gl வில் ஒன்றியிருக்காதவர்களுக்கும் நி3 றும் பொழுதுபோக்கு வாசகர்களுக்கு மாத்திரமே புரியும்,
ஆனல் இலக்கியம், மனிதனின் இலட்சியத்தின் மைல் கல்: "ரீபூர், இலட்சிய வாழ்வின் பெறுபேறுகளுக்காக எங்கும் ஒ: உள்ளத்தின் அடித்தளத்தில் எழுகின்ற உாைர்ச் கிக் கொதிப்புகளின் பெறு:திமிக்க சிந்தனே ஓட்டங்களூரின் கோர்வைகளே இலக்கியத் துளிகள் என்பதையும் ர்
girir. Lur Trif;"
சகோதரர் டொமினிக் ஜிபா அவர்கள் தன் இலட்சி tத்தை எந்த அளவில் சாதித்தாரோ ? எந்த அளவில் நிருப்தி பெற்றுரோ ? என்பது கேள்வி அல்ல.
அவர் இலக்கியத் துளிகள், வேதரே பும் சோதயே யும் சாதனம் எனும் மூன்று தூரினங்களால் வரையப்பட்ட சா எத்தால் அழியாத ஓவியர் சன் என்பதண் மட்டும் நம் இலக்கிய வாழ்வின் முன்ளுேடிகள் மறக்அவும் மாட்டார்கள் மறைக்கவும் பாாட்டார்கள்.
சமுதாய அடிப் ப 3 ட பயில் - சீர் வரிசைகளே பு: , பிர் அழிவுகளே பு: சோடிட்டுக் காட்டிபதோடு நில்லாமல் பூண் பணியை பேர் ஆள் னெடுத்துச் சென்று. காலஞ் சென் தி விே Lடட கே எண் டி : எ ,ெ நார் நபே ( ப்ட :ே :
ܒܗ தீபண் வளர்க்கவேண் I Ir PET fil I . Wiri' All TI, XII r r a 227 LI I Gi: துே என்று தி அடித்தளத்தில் இருந்தவற்றையெல்:ாம்
-్య கோத்து அழகிய மலர்மாஃலயாக்கி சமூகத்தின் மத்தியிலே 7:[:urf உள்ளத்திலும் இத் மேன்மை கண் டவர் ஜீவா வேர்ன், །

ஒரு டொமினிக் ஜீவா அல்ல, பல்லாயிரம் ஜீவாக்களே தட்டி எழுப்பியவர் இவர். ஒரு அறுபது அல்ல பல நூறு அறுபதுகளே சகோதரர் ஜீவா அவர்கன் சந்திக்கவேண்டும். கோழுந்துவிட்டு எரிகின்ற சமூகத்தின் குமுறல்களே வெளிக் கொணர வேண்டும். அவரது பேணு வன்நெஞ்சங்கஃன்க் கரைக்க வேண்டும். மீண்டும் மீண்டும் அவை வேண்டும் எனக் குரல் கொடுக்கின்றேன். அவரது இலட்சியப் பாதை பின் மருங்கில் மிளிரும் தீபங்கள் சுடர்விட்டுப் பிரகாசிக்க வேண்டும்.
சகோத்ரர் ஜீவா உயிருள்ன தன்னலமற்ற இலக்கியப்
பயனத்தினே அந்தவொளியின் பிரகாசத்தின் மத்தியிலே தோடர வேண்டும்.
சமூகத்தின் எழுச்சி இலட்சியமுள்ள இலக்கியவாதியின் எழுதுகோல் முனேயில் இருக்கின்றது. அது மழுங்கி விடக் கூடாது.
சீர்திருத்தம், இலட்சியம் என்பது குளிருக்குப் போர்த் இக்கொள்ளும் தற்சமயத்துக்காவிா போர்வையன்று. அது உறுதியான கற்பாறைகளாக உருவகித்து நிற்கவேண்டியவை.
அந்த நெறியிலே ஜீவா தம்மை அர்ப்பணித்தர்ப்பும், மேலும் அப்பாதையில் தம் பயணத்தின்னத் தொடர்ந்து இலக்கியத்துறையில் முன்னுேடியாகவும் சமுதாய சீர்திருத்த வழிகாட்டியாகவும் நிகழ்வார் என்பதிலும் நாம் நன்றியுடன் நோக்கக் கடமைப்பட்டவர்கள் ஆகின்ருேம்.
நான் அகில இலங்கை தமிழ்மொழி வளர்ச்சிக் கழகத்தின் சார்பிலும் என் தனிப்பட்ட முறையிலும் திரு டோமினித் ஜவா அவர்களே பல்லாண்டு வாழ்ந்து இலக்கியத் திருப் ,வாழ்த்துகின்றேன் th "بيساتوراه) أتلتة لا
-- ,אלא
, జా
தி. இராசரத்தினம செயலாளர்.

Page 39
வாழ்த்துக்கள்
டொமினிக் ஜீவா அவர்களது 60 வது பிறந்த தினத்தை ஒட்டிய கட்டுரைகளையும் ஆசிரிய தலையங்கங்களையும் பத்தி ரிகைகளில் வாசித்துப் பெரும் மகிழ்வெய்தினேன்.
ஜீவா என்ற தனி மனிதனையும், அவன் தனித்துவத் தையும் வாழ்த்தி அத்தனை பேரும் எழுதியிருந்த போதிலும், அவ்வாழ்த்துகளும் புகழுரைகளும் ஒவ்வொரு எழுத்தாள னையும் சென்றடைந்து அவனையும் மனமகிழ்வு கொண்டு பூரிக்க வைக்கின்றன. ஏனெனில் 'மல்லிகை" என்ற நிறுவ னத்தின் மூலம் அவர் எல்லா எழுத்தாளர்களதும் எல்லா வாசகர்களதும் ஒரு பகுதியாகி விட்டார்கள் எங்கள் ஜீவா அல்லவா!
காலந் தாழ்த்தினுலும் எமது மனப்பூர்வமான வாழ்த் துக்களையும், ஆசிகளையும், அன்பையும், நன்றியையும் அவ ருக்கு 60 ம் ஆண்டு நி ைற வை ஒட்டித் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது தனித்துவத்திலிருந்தும் தவருது, அதேவேளை பில் ‘பண் பெனப்படுவது பாடறிந்தொழுகல்' எ ன் பது போலக் கொள்கைகள் வேறுபட்ட நிலேயிலும் யாவரையும் அணைத்து அரவணைத்து அன்பு செலுத்திப் பொருத்தப்பாடு செய்து வருகிருர், வேற்றுமையிலும் ஒற்றுமை காண்கின்ற இலட்சியம், கல்வி, அறிவு, அனுபவம் ஆகியவற்ருல் அவ ரிடம் நிலைபெற்றிருக்கின்றது அதுவே நிறைவு.
- குறமகள்'
மதிப்புக்குரிய நண்பரும், இலக்கிய நெ. ங்களில் தனி இடத்தைப் பெற்றுக் கொண்டவரும், மல்டிஃகை ஆசிரியரு மான திரு. டொமினிக் ஜீவா அவர்களுக்கு அன்னரது மணிவிழாத் தொடர்பாக, மலையக கலை இலக்கியப் பேர வையினர் தங்களின் மங்கள வாழ்த்துகளை மனமுவந்து தெரிவித்துக் கொள்ளுகின்றனர்.
இலக்கியத்தை நெஞ்சார நேசிக்கும் நெஞ்சங் கொண்ட டொமினிக் ஜீவா அவர்கள், தமது பணிகளைத் தொடர்ந்து செய்ய மலையகக் கலை இலக்கிய நண்பர்கள் சார்பில் வாழ்த் துவதில் பெருமகிழ்ச்சி அடைகின்ருேம்.
- அந்தனி ஜீவா
செயலாளர்.
72

ஜீவா அவர்களுக்கு மணிவிழா என்பதைக் கேட்கும் போது நெஞ்சம் நிறைவு பெறுகின்றது. r.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அவர் பொதுத் தொண்டிலும், அரசியல் இயக்கத்திலும் செய்த சேவைகள் நாடறிந்தவை.
அவரை நீண்ட காலமாகவே எனக்குத் தெரியும், அவ ரது வளர்ச்சியைக் கட்டம் கட்டமாக அவதானித்து வந் துள்ளேன். ஆரோக்கியமான திசை வழியில் அவரது ஆளுமை வளர்ச்சியடைந்து வந்துள்ளது. அவரது உழைப்பு போற் றுதற்குரியது. இளந் தலைமுறையினர் பின்பற்றத் தகுந்தது.
தோழர் ஜீவாவின் பணி தொடர்ந்து மக்களுக்குக் கிடைக்க வேண்டுமென வாழ்த்துகின்றேன்.
அ. வயித்திலிங்கம்
இலங்கை வரலாற்றின் இலக்கியத்துறையில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள் ஒரு சிலரே உள்ளனர். அவர்களின் வரிசையில் திரு. டொமினிக் ஜீவாவும் ஒருவர். அவர் தனது வாழ்வை உலகளாவியத் தத்துவார்த்தக் கொள்கைப் பிடி யில் பிணைந்துவிட்டிருக்கிருர், அத்தோடு திரு. டொமினிக் ஜீவா சாதாரண ஒரு தொழிலாளியாக இருந்துகொண்டே எழுத்துலகிலும் பிரவேசித்துள்ளமை அனைவரையும் பிரமிக் அச் செய்துள்ளது.
ஒடுக்கப்பட்ட உரிமை யற்ற மக்களுக்காகக் குரல் கொடுக்கும் ஒரு சிறந்த எழுத்தாளரான திரு. ஜீவா தொடர்ந்து பணியாற்ற நீடூழி வாழ்ந்து எழுத்துத்துறை யில் பணியாற்ற வேண்டும்,
ஏழாலை மேற்கு லெனின் சனசமூக நிலையம்
73

Page 40
ரூபவாஹினி தொலைக் காட்சியில் "காதம்பரி' நிகழ்ச்சி
ரூபவாஹினியில் கடந்த 29 - 7 - 87 அன்று மால் சாதம்பரி திகழ்ச்சியைக் கண்டு களித்தவர்கள் மெய் சிலிர்த் துப் போஞர்கள்.
மணி விழாக் காணும் திரு. டொமினிக் ஜீவா அவர் சுவினுடைய பேட்டி ஒலிபரப்ப்ப்பட்டது சுண்டு இலக்கிய உலகமே மகிழ்ச்சியில் திக்ாத்தது.
ஈழத்து இலக்கிய வரலாற்றில் இதுவரை எந்தவொரு இலக்கியவாதிக்கும் கிடைத்திருக்காத பாராட்டுக்களே இந்த நாட்டு வெகுசனத் தொடர்புச் சாதனங்கள் தெரிவித்து வந்திருந்தன.
திரு. ஜீவாவின் மணி விழாவையொட்டி நாடெங்கி கிலுமுள்ள இலக்கிய நெஞ்சங்கிள் விழாவெடுத்துப் பாராட் டின. பத்திரிகைகளும் தனித் தனியர்கவும் தொடராகவும் கட்டுரைகளே. வெளியிட்டன. மற்றும் அவருடன் நீண்ட காலமாகித் தொடர்பு கொண்டிருந்த முதிர்ந்த எழுத்தா ார்கள் பலர் வானுெவிச் சிறப்பு நிகழ்ச்சியை நடத்தினர். இவையனைத்தும் ஏற்படுத்தார்த ஒரு மன நிறைவின் ஜீவா வுடனுன தொஃலக் காட்சிப் பேட்டி ஏற்படுத்தியது.
இவரைப் பேட்டி கண்டவர் பிரபல எழுத்தாளர் யோகா பாலச்சந்திரன் அவர்கள்.
மற்றைய பாராட்டுக்கள் எல்லாம் அவரைப் பற்றி மற்றவர்கள் சொன்ன கருத்துக்களாகும். ஆஞல் ரூபவாஹி விப் பேட்டியில் அவர் தம்மைப் பற்றியும் தமது ஆரம்ப கால வளர்ச்சி பற்றியும் மல்லிகை ஆரம்பித்தது பற்றியும் கூறியிருந்தார். அவரது பெயரை மாத்திரம் தெரிந்து வைத்திருந்த ஏராளமான இலக்கிய இதயங்களுக்கு அவரது உருவத்தைப் பார்க்கவும் குரலேக் கேட்கவும் கிடைத்த இந்த வாய்ப்புத்தான் மனதில் பதியக் கூடியதாகவிருந்தது.
அவர் கடைசியாகத் தமது தாயைப் பற்றிச் சொன்ன ஆந்தி மறக்க முடியாத சம்பவம் பலரது ம ன  ைத த் தொட்டு விட்டது.
= பகலவன்
亨事

யாழ். பல்கலைக் கழக உபவேந்தர் பேராசிரியர் சு. வித்தியா எந்தன் அவர்கள் டொமினிக் ஜீவாவுக்கு ஆர்மாவே அனிவிக் கிரு. பக்கத்தே பிரபல எழுத்தாளர் 'நந்தி' காட்சிதருகிருர்,
அனேவருக்கும் நன்றி.
- டொமினிக் ஜீவா
மணிவிழாக் குழு கொழும்புக் கிளேயினர் என்னே அவ சியமாகக் கொழும்பிற்கு வருகை தர அழைக்க போது நான் அதில் அவ்வளவு அக்கறை காட்டவில்ஃ. நண்பர் சோமகாந்தன் தானும் கொழும்பு வருவதாகச் சொல்வி என்னேக் கூப்பிட்டார். நானும் அவரும் கொழும் பு சென்ருேம்.
கொழும்புக் கிண் சார்பாக கிறீன்லாண்டஸ் ஹோட் டலில் நடந்த பாராட்டு விழாவில் கலந்து GG&Grt Girl - F I) யம் என்ஜின் அறியாமலே என் மனசு அப்படியே நெகிழ்ச்சி படைந்து விட்டது.
ஆரம்ப காலத்தில் என்னுடன் எழுத்துத் துறையில் ஈடுபட்டவர்கள், பழம் பெரும் நண்பர்கள், பத்திரிகைத் துறையைச் சேர்ந்தவர்கள், வானுெவி, தொலைக் காட்சி அமைப்பாளர்கள், புதிய தலமுறை எழுத்தாளர்கள், இலக் வியச் சுவைஞர்கள், அத்தனே பேர்களும் அந்த வரவேற்
75

Page 41
பில் குழுமி இருந்து என்னேக் கெளரவித்து எனக்கொரு பட்டமும் தந்து மதிப்பளித்தது உ35 மையிலேயே என் மன31ச நெகிழ்வித்தது.
பல்லாயிரக் கனக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள, சோவியத் பூமியில் லுமும்பா பல்கஃலக்கழகத்தைச் சேர்ந்த சர்வதேச மாணவர்கள் ஒரு முறைக்கிருமுறை "கேக்" வெட்டி எனது மணி விழாவைக் கோலாகலமாகக் கொண் டாடியதையும், எனது பிறந்த மண்ணில் என்னே நேசிக்கும் கனவான்கள். கல்விமான்கள், கஃஞர்கள். எழுத்தாளர் கள் என்னேக் கெளரவித்துக் கீனம் பண்ணியதையும் அவுஸ் திரேலிய வானுெவியில் நண்பர் முருகபூபதி எனது மணி விழாவையொட்டி என்னேப் பாராட்டிய தமிழ் நிகழ்ச்சியை பபும் இந்தச் சந்தர்ப்பத்தில் எண்ணிப் பார்க்கின்றேன்.
என் நெஞ்சு பெருமிதத்தால் விம்முகின்றது.
இந்தக் கெளரவம், பாராட்டு, வரவேற்பு நிரல்லாம் ஒரு தனி மனித ஒதுக்குல்ல. முழுக் கமிழ்க் கதைஞர்கள் சார்பாக இந்த க் கொர த்ெதை நான் அங்கீகரித்துப் பொறுப்பேற்கின்றேன்.
இந்த மண்ணில் முகிழ்ந்து, இந்த மண்ணே நேசித்து இந்த மண்ணின் புதன் வர்சஃாப் பற்றிக் கதை எழுதி, இந்த பண்ரிைன் மக்களுக்கே அர்ப்பண உணர்வுடன் ஊழியம் செய்து வரும் ர் 2ழுத்தானஃன இந்த நாட்டு மக்கள் மறத்துவிட மாட்டார்கள் என்பன தாம் அவ கஃள நிதான மாக ஆழமாகக் கவனித்து 3வத்திருந்து திசுந்த சந்தர்ப் பத்தில் கனம் பண்ணிக் கெளரவிப்பார்கள் என்பதை என் மூலம் இவர்கள் உலகிற்கு நிரூபித்துக் காட்டிவிட்டனர்.
இந்தச் சிறிய நூலுக்குச் சில் குறிப்புக்களே எழுத வேண் டுமென இதை வெளியிடுபவர்கள் என்னேக் கேட்டபொழுது நான் ஆரம்பத்தில் அதை விரும்:வில்லே. தனி மனிதப் புகழ்ச்சி ஓர் ஷாஜ்ஃக்கு மேல் போகக் கூடாது என்ற கருத் துக் கொண்டவன் நான். "இந்தப் புத்தகத்தை ஓர் ஆவ னமாகப் பத்திரப்படுத்தி வைத்திருக்கவே இந்த முயற்சி எல்லாம்" என அவர்கள் திருப்பித் திருப்பிச் சொன்னூர் கள், மனிதர்கள் தோன்) வாம் மறைமaாம். மனுக் குலச் சாதனைகள் பதியப்பட்ட ஆவணங்களாக எதிர்காலச் சந்ததிகளுக்கு அவசியம் கிடைக்கச் செய்ய வேண்டும்" என் அவர்கள் வற்புறுத்தினூர்கள்.
இந்த நால் ஓர் ஆவ 3ை மாக க் கருதப்படுமானுல் எனக்கு மிக்க மகிழ்ச்சியே. பீர்?
莆


Page 42


Page 43