கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பாலபாடம் நான்காம் புத்தகம்

Page 1


Page 2


Page 3


Page 4

இ.
கணபதி அனே. ப ா ல ப ா ட ம்
நான்காம் புத்தகம்.
யாழ்ப்பாணத்து கல்லூர் ஆறுமுக நாவலர வர்கள் செய்தது.
مسـسمحمسسيسه
இ அது
சிதம்பர சைவப்பிரகாச வித்தியாசாலேத் f தருமபரிபாலகர் Mudlr. G. afi'l Sul Daofuth J. P. அவர்களாக்
சென்னபட்டணம் வித்தியாறுபாலனயந்திரசாலயில் அச்சிற்பதிப்பிக்கப்பட்டது.
உசு-ம் பதிப்பு விகிர்திடு கார்த்திகைமீ". 1950. அரசினால் அங்கீகரிக்கப்பட்ட
(Copyright Registered.)

Page 5

e
சூசி பத்திரம்.
முதற் பிரிவு
-o-o-o-o-o-
பக்கம்.
அருள் கக செய்ந்நன்றியறிதல் 8 அழுக்காறு 3 6t செல்வம் ap gag ஆச்சிரமம் A- கதி தமிழ் s ஆரோக்கியம் . கடுக தமிழ்ப்புலமை es e ஆன்மா . 6-5C5plo o * - இரசவாதம் . . சிங் தானம் se ஈசுரத்துரோகம் . கதேவாலயதரிசனம் . கடவுள் . . . . . . . க|தேவாலயம் . . கடவுள்வழியாகி எ|நல்லொழுக்கம் ●●● கடன்படல் . . எக பசுக்காத்தல் . கல்வி ... grgo புராணப்டனம் a so களவு 8 55 புலாலுண்ணல் கள்ளுண்ணல். கஅ பெரியோரைப்பேணல் கற்பு 。够曾叙 . கக.க பொய் a g a¥ { காலப்பிரமாணம் . உகஅ | மடம் « * es கொலை ' . கரு வருணம் e கோபம் 够海酸 . உஅ |விய்பிசாரம் . 8 சத்திரம் so . க அள்வியாதிதீர்த்தல் சிசாத்தம் . . உOசு|வீட்டுக்கொல்?ல • Oa குது ... ... total 6Ga2a . . . .
இரண்டாம்பிரிவு
கந்தபுராணம் டு பெரியபுராணம் 爱瞬 影 占5 மகாபாரதம் ge. *
مسسیسی سحم{حمس-سے
ഭ്
easil
asas
seva
ad
2006
e
a
Ee
asapar
asa
5R55

Page 6

உக - ம் பதிப்பு
வசனபாட முகவுரை.
a-e-Haemons
இப்பாலபாடத்திலே நாவலாவர்களால் ஆதியிலே எழுதப்பட்ட வசனபாடங்கள் முப்புத்தொன்பதாகும். இப்புத்தகத்தை இரண்டு வகுப்புகளுக்கு உபயோகப் படுத்துதந்குப் பாடங்களைச் சரிபங்காய்ப் பிரிக்க விரும்பு வார் அவ்வண்ணம் செய்ய வசதிப்படுத்தும் நோக்கமாகச் சிதம்பரம் பூரீ நாவலர் வித்தியாசாலைத் தருமபரிபாலகர் கேள்விக்கிசைந்து, ஆறுமுகநாவலரவர்கள் பிரபந்தத்திாட்டு என்னும் புத்தகத்தினின்றும் “தமிழ்ப்புலமை’ என்னும் பாடத்தைக் கடைசியில் சேர்த்து நாற்பது பாடங்களாக்கி யுள்ளேம்.
இன்னும், மாணவருக்குப் பாடங்களை இலகுவாய் விளக்கும் நோக்கம் கருதிக் குறித்த தருமபரிபாலகர் விரும்பியவண்ணம் பாடங்களில் காணப்படும் அரும்பதத் தொடர்களுக்கும் வடசொற்களுக்கும் விளக்கமும், மேற் காட்செய்யுட்களுக்கு உரையும், இலக்கணவினுக்கள் அப்பியாசவினுக்களும் ஒவ்வொரு பாடத்திற்கும் எழுதிச் சேர்த்திருக்கின்முேம்,
தமிழ் வித்தியாசாலைகளிலும் ஆங்கில வித்தியாசாலை களிலும் 6-ம், 7-ம் வகுப்பு முதலிய உயர்தர வகுப்புகளுக்கு இப்புத்தகம் வாசகபாடப் புத்தகமாக உபயோகப்படுத்தற்கு குறித்த திருத்தங்கள் போதிய பயனளிக்குமென்று நம்பு
ன்ருேம்.
வித்துவான். க. சுப்பைய பிள்ளை.
நாவ்லர் வித்தியாசாலை யாழ்ப்பாணம்.
விகிர்திடு கார்த்திகை உஉ
པ་མཐོང་བས་ངས་ཚགས་

Page 7

செய்யுட்பாக முகவுரை.
శా--O08–జ*
இப்பாலபாடம் இப்போது ஆரும்வகுப்பிலும், ஏழாம் வகுப்பிலும் படிப்பிக்கப்படுகின்றது. அவ்வகுப்புக்களுக் குச் சற்றே கடினமான செய்யுட்பாடம் வேண்டுமென்று ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டமையால், கந்தபுராணம், பெரியபுராணம், பாாதம் ஆகிய இலக்கியங்களிலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகள் செய்யுட்பாக்ம்ர்கச் சேர்க்கப் பட்டன.
செய்யுள்களுக்கு புலோலிவாசி. ரீ. LAT. aoû9r மணியம், B.A அவர்களாவியற்றப்பட்ட பதவுரையுடன் உகூம் பதிப்பு வெளியிடப்பட்டது:
கந்தவனம்.
©ಜ್ಡಲ್ಲ! க. சிவபாதசுக்தாம். <莎 O.

Page 8
செய்யுட்பாக பிழை திருத்தம.
பக்கம். வரி பிழை. திருத்தம்.
- f உடு உச பாலேயானது பாலையினது ச3, ! உக - அவ்விடத்து - மதித்து அவ்விடத்து

6.
கணபதி துணை.
•מT L– L וT 6U L ו_ו நான்காம்பு த்தகம்.
-esadas
முதற் பிரிவு.
கடவுள்.
-Oxido
உலகமாவது சித்தும் அசித்துமென இருவகைப்படும் பிரபஞ்சமாம். சித்து அறி வுடைய பொருள். அசித்து அறிவில்லாத பொருள். அசித்தென்ருரலும், சடமென்ருலும் பொருந்தும். உலகம் தோன்றி நின்று அழியுங் காரியமாய் உள்ளது. ஆதலினல், உலகத்தைப் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் மூன்று தொழில்களையுஞ் செய்திற்கு ஒரு கடவுள் இருக்
ன்ருர் என்பது, நன்முக நிச்சயிக்கப்படும். S. கடவுள் என்றும் உள்ளவர், அவருக்குப் றப்பும் ப்பம் ல்லை. வர் எங்கும் žಣ್ಣಿ” Ti ఫీషి " இல்லை.

Page 9
2. பா ல பாட ம்.
அவர் எல்லாம் அறிபவர், அவர் அறியாதது ஒன்றுமில்லை. அவருடைய அறிவு இயற்கை யறிவு, ஒருவர் அறிவிக்க அறிபவரல்லர். அவர் எல்லாம் வல்லவர், அவரால் இயலாத கருமம் ஒன்றுமில்லை. அவர் அளவிடப்படாத ஆனந்த  ைடயவர், தம்முடைய அநுபவத்தின் பாருட்டு வேருெரன்றையும் வேண்டுபவரல்லர். அவர் தம்வயமுடையவர், பிறர்வயமுடையவ ரல்லர். அவர் உயர்வும் ஒப்பும் இல்லாதவர்; அவரின் மேலானவரும் இல்லை; அவருக்குச் சமமானவரும் இல்லை. அவர் சகல லோகத் துக்கும் ஒரே நாயகர். அவர் செய்யுந் தொழில் களுள் ஒன்ருரயினும் அவருடைய பிரயோசனத் தைக் குறித்ததன்று. எல்லாம் ஆன்மாக்களு டைய பிரயோசனத்தைக் குறித்தவைகள். அவர் ஆன்மாக்களிடத்திலுள்ள கைம்மாறில்லாத அளவுகடந்த திருவருளே திருமேனியாக
உடையவர்.
கடவுள் ஆன்மாக்கள்பொருட்டு வேதம் ஆகமம் என்னும் முதனூல்களை அருளிச்செய் தார். அவைகளிலே விதிக்கப்பட்டவைக ளெல் லாம் புண்ணியங்கள். விலக்கப்பட்டவைகளெல் லாம் பாவங்கள். அவர் புண்ணியத்தைச் செய்த ஆன்மாக்களுக்கு இன்பத்தையும், பாவத்தைச் செய்த ஆன்மாக்களுக்குத் துன்பத்தையும் கொடுப்பார். துன்பத்தைக் கொடுத்தலினுல் அவரை வன்கண்ணரென்று கொள்ளலாகாது. தீமை செய்த பிள்ளைகளைப் பிதா மாதாக்கள் தண்டித்தலும், சில வியாதியாளர்களுக்கு வைத்

ஆன்மா.
கியர்கள் சத்திரமிட்டலுத்தலும், இருப்புக் கோல் காய்ச்சிச் சுடுதலும், கண்ணிற்படலத்தை உரித்தலும் அவர்களிடத்துள்ள இரக்கத்தின லன்றி வன்கண்மையினலல்லவே. அதுபோலக் கடவுள் பாவஞ்செய்த ஆன்மாக்களைத் தண்டித் தல், அப்பாவத்தை ஒழித்து மேலே பாவஞ் செய்யாவண்ணம் தடுத்து அவர்களை நல்வழி யிலே செலுத்தி உய்வித்தற்கு ஏதுவாதலினல், அதுவும் கருணையேயாம்.
塑 ன் மா.
ன்மாக்கள் நித்தியமாய், வியாபகமாய், சேதனம்ரிய், பாசத்தடையுடையவைகளாய், சரீரந்தோறும் வெவ்வேருய், வினைகளைச் செய்து வினைப்பயன்களை அனுபவிப்பவைகளாய், சிற் றறிவும் சிறுதொழிலும் உடையவைகளாய், தங்களுக்கு ஒரு தலைவனை உடையவைகளாய் இருக்கும்.
ஆன்மாக்கள் நல்வினை தீவினையென்னும் இருவினைக்கு ஈடாக, நால்வகைத் தோற்றத்தை யும், எழுவகைப் பிறப்பையும், எண்பத்துநான்கு நூருயிர யோனி பேதத்தையும் உடையவைக ளாய்ப் பிறந்திறந்துழலும்.
நால்வகைத் தோற்றங்களாவன: அண்ட சம், சுவேதசம், உற்பிச்சம், சராயுசம் என்பவைக ளாம். அவைகளுள், அண்டசம் முட்டையிற்

Page 10
夺” ו_j T 6) L-ו T I - Lb.
ருேன்றுவன. சுவேதசம் வேர்வையிற்ருேரன்று வன. உற்பிச்சம் வித்து வேர் கிழங்கு முதலியவை களை மேற்பிளந்து தோன்றுவன. சராயுசம் கருப்பையிற்ருேரன்றுவன. எழுவகைப் பிறப்புக்க ளாவன; தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்பவைக ளாம். தாவரங்களென்றது மரம் செடி முதலிய வைகளை,
கருப்பையிலேதேவர்களும், மனிதர்களும், நாற்கால் விலங்குகளும் பிறக்கும். முட்டையிலே பறவைகளும், ஊர்வனவும், நீர்வாழ்வனவும் பிறக்கும். வேர்வையிலே கிருமி கீடம் பேன் முதலிய சில ஊர்வனவும், விட்டில் முதலிய சில பறவைகளும் பிறக்கும். வித்தினும் வேர் கொம்பு கொடி கிழங்குகளினும் தாவரங்கள் பிறக்கும். தாவரமென்ருலும், நிலையியற்பொரு ளென்ருலும், அசரமென்ருலும் பொருந்தும். தாவரமல்லாத மற்றை ஆறுவகைகளும் சங்க மங்களாம். சங்கமமென்ருலும், இயங்கியற் பொருளென்ருலும், சரமென்ருலும் பொருந்
lLD
தேவர்கள்|பதினெருநூருயிரயோனிபேதம். மனிதர்கள் ஒன்பது நூருயிரயோனிபேதம். நாற்கால்விலங்கு பத்துநூருயிரயோனிபேதம். பறவை பத்துநூருயிரயோனிபேதம். நீர் வாழ் வன பத்துநூருயிரயோனிபேதம். ஊர்வன பகி னைந்து நூாமுயிர யோனிபேதம். தாவரம் பத் தொன்பது நூமுயிரயோனிபேதம். ஆகத்

ஆன்மா டு
தொகை எண்பத்து நான்கு:நூருயிர யோனி பேதம்.
ஆன்மாக்கள், தாம் எடுத்த சரீரத்துக்கு ஏற்ப, மெய், நாக்கு, மூக்கு, கண், செவி என்னும் ஐம்பொறிகளினலும், சித்தத்தினலும் அறியும் அறிவின் வகையினலே, ஓரறிவுயிர், ஈரறிவுயிர், மூவறிவுயிர், நாலறிவுயிர், ஐயறிவுயிர், ஆறறி வுயிர் என அறுவகைப்படும். புல்லும் மரமும் தலியவை பரிசத்தை அறியும் ஒரறிவுயிர்கள். &: சங்கும் முதலியவை அதனேடு இரதத் தையும் அறியும் ஈரறிவுயிர்கள். கறையானும் எறும்பும் முதலியவை அவ்விரண்டினுேடு கந்தத்தையும் அறியும் மூவறிவுயிர்கள். தும்பி யும் வண்டும் முதலியவை அம்மூன்றினேடு உரு வத்தையும் அறியும் நாலறிவுயிர்கள். விலங்கும் பறவையும் அந்நான்கனேடு சத்தத்தையும் அறியும் ஐயறிவுயிர்கள். தேவர்களும் மனிதர் களும் அவ்வைந்தனேடு சித்தத்தாலறியும்
அறிவுமுடைய ஆறறிவுயிர்கள். - w ஆன்மாக்கள், தாம் பூமியிலே செய்த நல் வினை தீவினை யென்னும் இருவகை வினைக ளுள்ளும், நல்வினையின் பயனகிய இன்பத்தைச் சுவர்க்கத்திலும், தீவினையின் பயனகிய துன் பத்தை நரகத்திலும், அநுபவிக்கும். அப்படி அநுபவித்துத் தொலைத்துத் தொலையாமல் எஞ்சிநின்ற இருவினைகளினலே திரும்பவும் பூமியில் வந்து பிறந்து, அவைகளின் பயன்க ளாகிய இன்பதுன்பமிரண்டையும் அநுபவிக்

Page 11
சு LJ IT 6) LJ r L - Lib.
கும். இப்படியே, நமக்கு ஒருநிலைமை இல்லாத கொள்ளிவட்டமும் காற்ருடியும் போல, கடவு ளுடைய ஆஞ்ஞையினலே, கருமத்துக்கு ஈடாக, மேலே உள்ள சுவர்க்கத்திலும், கீழே உள்ள நரகத்திலும், நடுவே உள்ள பூமியிலும் சுழன்று திரியும்.
இப்படிப் பிறந்திறந்துழலும் ஆன்மாக்கள் தாவாயோனி முதலிய கீழுள்ள யோனிக ளெல்லாவற்றினும் பிறந்து பிறந்திளைத்து, புண்ணியமேலிட்டினலே மனிதப்பிறப்பிலே வருதல் மிகுந்த அருமையாம். அவ்வருமை, ஆராயுங்காலத்து, கடலைக் கையினலே நீந்திக் கரையேறுதல் போலும். இத்தன்மையையுடைய மனிதப்பிறப்பை எடுப்பினும், வேதாகமங்கள் வழங்காத மிலேச்சதேசத்தை விட்டு அவை வழங்கும் புண்ணியதேசத்திலே பிறப்பது மிகுந்தபுண்ணியம்.
இவ்வருமையாகிய மனிதப்பிறப்பை உண் டாக்கியது உயிர்க்குயிராகிய கடவுளை மனம் வாக்குக் காயங்களினலே வழிபட்டு அழிவில் லாத முத்தியின்பத்தைப்பெற்று உய்யும் பொருட் டேயாம். சரீரம் கருப்பையில் அழியினும் அழியினும், பத்துமாதத்திற் பிறந்தவுடனே அழியினும் அழியும், பிறந்தபின் சிலகாலம் வளர்ந்து அழியினும் அழியும். மூன்று வய சுக்குமேற் பதினறு வயசுவரையிலுள்ள பாலா வத்தையின் அழியினும் அழியும். அதற்கு மேல் நாற்பது வயசுவரையிலுள்ள தருணுவத்

அருள். ESS
முளைகளை நெருப்பிலே காய்ச்சி, தலையிலும், கண் களிலும், செவிகளிலும், நாசிகளிலும், வாயிலும், மார்பிலும் அறைந்து, உடம்புமுழுதும் தாமிர முதலிய உலோகங்களை உருக்கிய நீரைச் சொரி வார்கள். மயிர்க்காருேறும் அக்கினியிற் காய்ச் சிய ஊசிகளை அழுத்துவார்கள். அவயவங்க டோறும் இருப்பாப்புக்களை மாட்டுவார்கள். பின்பு நெய்நிறைந்த செப்புக்கடாரத்திலே விழுத்திக் காய்ச்சுவார்கள். ஈசுரத்துரோகிகள் அந்தச் செப்புக்கடார நெய்யிலே சந்திரகுரியர் உள்ளவரையும் குப்புறக்கிடந்து வருந்துவார்
BØIT.
இப்படி நரகத்துன்பத்தை அனுபவித்த பின், பூமியிலே மலத்திற்கிருமி முதலியவைக ளாய்ப் பிறந்திறந்து உழன்று, பின்பு மனிதப் பிறப்பை எடுத்து, வலி, குட்டம், கயம், நீரிழிவு, பெருவியாதி, மூலவியாதி முதலிய மிகக் கொடிய நோய்களினுலும், பசியினலும் வருந்துவார்கள்.
asemananangynw
. 63r ژقy Cایی
அருளாவது இவை தொடர்புடையவை என்றும் இவை தொடர்பில்லாதவை என்றும் நோக்காது இயல்பாகவே எல்லாவுயிர்கண்மே லுஞ் செல்வதாகிய கருணை, அருளெனினும், கருணையெனினும், இரக்கமெனினும் பொருந்
ஆம். உலக வின்பத்துக்குக் காரணம் பொருளே

Page 12
2. U IT 6ù U IT - Lib.
யாதல்போலத் தருமத்துக்குக் காரணம் அருளே யாம். அருளென்னும் குணம் யாவரிடத்திருக் குமோ, அவரிடத்தே பழி பாவங்களெல்லாம் சிறிதும் அணுகாது நீங்கிவிடும். வாய்மையா கிய தகழியிலே பொறுமையாகிய திரியை இட்டு, தவமாகிய நெய்யை நிறையப் பெய்து, அருளா கிய விளக்கை ஏற்றினல், அஞ்ஞானமாகிய பேரிருள் ஒட்டெடுப்ப, பதியாகிய மெய்ப்பொருள் வெளிப்படும். மரணபரியந்தம் தன்னுயிரை வருந்திப் பாதுகாத்தல்போலப் பிறவுயிர்களையும் வருந்திப் பாதுகாப்பவன் யாவன், அவனே உயிர்களுக்கெல்லாம் இதஞ்செய்பவனகி, தான் எந்நாளும் இன்பமே வடிவமாக இருப்பன்.
உயிர்களெல்லாம் கடவுளுக்குத் திருமேனி *கள்; அவ்வுயிர்களுக்கு நிலைக்களமாகிய உடம்புக ளெல்லாம் கடவுளுக்கு ஆலயங்கள். ஆதலால் கடவுளிடத்து மெய்யன்புடையவர்கள் அக் கடவுளோடு உயிர்களுக்கு உளதாகிய தொடர்பு பற்றி அவ்வுயிர்களிடத்தும் அன்புடையவர் களேயாவர்கள். உயிர்களிடத்து அன்பில்லாத பொழுது கடவுளிடத்து அன்புடையவர் போல் ஒழுகுதல் நாடகமாத்திரையே யன்றி உண்மை பன்றென்பது தெள்ளிதிற்றுணியப்படும். பிற வுயிர்களிடத்து இரக்கமில்லாதவர் தம்முயிருக்கு உறுதி செய்து கொள்ளமாட்டார். ஆதலால், அவர் பிறவுயிர்களிடத்துமாத்திரமா தம்முயி ரிடத்தும் இரக்கமில்லாதவரே யாவர். அவர் தமக்குத்தாமே வஞ்சகர்.

காலை, ö际一
கொலே.
-o-o-o-o--
கொலையாவது உயிர்களை அவைகளுக்கு டமாகிய் உடம்பினின்றும் பிரியச்செய்தல். உயிர்களுக்கு இதஞ்செய்தலே புண்ணியமும் அகிதஞ்செய்தலே பாவமுமாம். கொலையைப் பார்க்கினும் அகிதம் வேறில்லாமையால், கொலையே பாவங்களெல்லாவற்றிற்குந் தலையா யுள்ளது. கொல்லாமையைப் பார்க்கினும் இதம் வேறில்லாமையால், கொல்லாமையே புண்ணி பங்களெல்லாவற்றிற்குந் தலையாயுள்ளது.
கொலையில்லாத ஞானமே ஞானம், கொலை யில்லாத தவமே தவம், கொலையில்லாத தருமமே தருமம், கொலையில்லாத செல்வமே செல்வம். ஆதலினலே, சோர்வினலும் கொலைப்பாவம் சிறிதும் விளையாவண்ணம் எப்பொழுதும் அரு ளோடுகூடிச் சாவதனமாக இருத்தல்வேண்டும். கொலை செய்ய ஏவினவரும் கொலை செய்யக்கண் டும் அதனைத் தடுக்காதவரும், ஒருவன் செய்த கொலையை மறைத்து அவனை இராசாவுடைய தண்டத்துக்குத் தப்புவித்தவரும், கொலை செய் தவரோடு பழகினவரும் கொலைப்பாவிகளே
TIT
கொலைப்பாவிகள் எண்ணில்லாத காலம்
நரகத்துன்பத்தை அனுபவித்து, பின்பு பூமி யிலே பிறந்து, ஈளை, காசம், குட்டம், பெரு

Page 13
55 பால பா ட ம்.
வியாதி, நெருப்புச்சுரம், கைப்பிளவை முதலிய
நாய்களினல் வருந்தி உழல்வார்கள்.
பிறவுயிரைக் கொல்லுதல் போலத் தன்னு யிரைக் கொல்லுதலும் ப்ெஞங்கொடும்பாவம். கடவுளை வழிபட்டு உயிர்க்கு உறுதி செய்து கொள்ளும்பொருட்டுக் கிடைத்த கருவி சரீரம். ஆதலால் எவ்வகைப்பட்ட வியாதிகளினலே வருத்தமுற்ருரலும், சரீரத்தைப் பாதுகாத்துக் கொண்டே இருத்தல்வேண்டும். கோபத்தின லும் வியாதி முதலிய பீடைகளினலும் தம் முயிரை வலிய விட்டவர் கும்பிபாகம் முதலிய நரகங்களிலே அறுபதினுயிரம் வருடங்கிடந்து வருந்தி, பின்பு சக்கிரவாள கிரிக்குப் புறத்தில் உள்ள இருட் பூமியிலே எண்ணில்லாத காலங் கிடப்பார்.
unarmor
புலாலுண்ணல்,
mile-0-a-drea--
புலாலுண்ணலாவது உயிரின் நீங்கிய ஊனைப் புசித்தல். புலால் கொலையினலே கிடைத்தலால், புலாலுண்ணல் கொலைப் பாவத் தின் காரியமாகும். புலாலுண்டவன் பின்னும் கொலைவாயிலாகப் புலாலை விரும்புதலால், புலா லுண்ணல் கொலைப்பாவத்துக்குக் காரணமு மாகும். இப்படியே எல்லா விதத்தாலும் புலா லுண்ணல் கொலையோடு தொடர்புடையதாத லால், புலாலுண்பவர் உயிர்களிடத்து -9Cl5

புலாலுண்ணல், கடு
ளில்லாதவரே. ஆதலால் புலாலைப் புசித்துக் கொண்டு உயிர்களிடத்து அருளுடையோம் என்பது நடிப்புமாத்திரமாமன்றி உண்மை யாகாது. உலகத்திலே புலாலுண்பவர் இல்லை யாயின், புலாலை விற்றற்பொருட்டு உயிர்க்கொலை செய்பவரும் இல்லை. ஆதலாற் கொலைப்பாவத் தைப் பார்க்கிலும் புலாலுண்ணலே பெருங் கொடும் பாவம்,
தம்மிலும் உயர்ந்த சாதியார் தாழ்ந்த சாதி யாரிடத்தே சலபானம் பண்ணினும், அவரும் தாழ்ந்த சாதியார் என்று அவர் வீட்டிலே சல பானமும் பண்ணுத மனிதர்கள், புலையர்களு டைய மலத்தையும் புசிக்கின்ற பன்றி கோழி முதலியவைகளைப் புசிக்கின்ருர்களே! அவர்கள் புலையரினும் தாழ்வாகிய புலையராவார்களன்றி உயர்ந்த சாதியாராகார்கள். அயல் வீட்டிலே பிணங்கிடந்தாலும் போசனஞ்செய்தற்கு மனம் பொருந்தாத மனிதர்கள் மிருகம் பகதி முதலிய வைகளுடைய பிணத்தைக் கலத்திலே படைத் துக்கொண்டு புசிக்கின்ருர்களே! அன்னம் பானீயம் முதலியவைகளிலே மயிர் ஈ எறும்பு முதலியவைகளுள் ஒன்று விழுந்திருக்கக் கண் டாலும், மிக அருவருத்து உண்ட சோற்றையும் கக்கும் மனிதர்கள் மற்ச மாமிசங்களைப் புசிக் கின்ருரர்களே! ஊறுகாய் முதலிய்வைகளிலே ஒரு புழுவைக் கண்டால் அருவருத்துச் சரீரங் குலைந்து அவைகளை எடுத்தெறிந்துவிடும் மனி தர்கள் புழுத்த மாமிசங்களை விரும்பிப் புசிக்கின் ருரர்களே! தங்களெதிரே ஆடுகள் சிந்தத்

Page 14
தர பால பாடம்,
தெறித்த கோழை தங்களுடம்பிலே படுதலும், திபொருது மனங்குலையும் மனிதர்கள் அவ்வாடு களின் மாமிசத்தை மூளையோடு மனமகிழ்ந்து புசிக்கின்ருர்களே! பூமியில் உள்ள சுடுகாடுகள் மனிதர்களுடைய பினத் துக்குச் சுடுகாடுகளா யிருக்கும்; மிருகங்களுக்கும் பகதிகளுக்கும் மற்சங்களுக்கும் சுடுகாடுகள் சீவகருணையில்லாத
மனிதர்களுடைய வயிறுகளேயாம்.
கொலைசெய்தவரும், புலாலே விற்றவரும், * புலாலை விலைக்கு வாங்கினவரும், புசித் திவரும், புலால் புசியாதவர்ைப்பு பித் வரும்: சிலர் சொல்லுக்கு அஞ்சிப் புலாலைப் புசித்தவரு மாகிய எல்லாரும் :ಸ್ಥ್ಯ க்ளே நரகத்திலே இயமதூதர்கள் னி சுவா லிெக்கும் முள்ளிலவ மரத்திலே குப்பு றப்போட்டு, இருப்புமுளைகளை நெருங்கக் கடாவிய தண்ட்த்தி னலே முதுகில் அடிப்பார்கள்; அதுவன்றிக் குடாரியினலே கொத்தி, ஈர்வாளினுல் அறுப் பார்கள் இரும்புமுதலிய உலோகங்களை உருக்கி, அவர்கள் வாயிலே வார்ப்பார்கள். புலாலுண் னமையினலே தங்கள் உடம்பு மெலிகின்றது என்று உண்ணப்புகும் மனிதர்கள், புலாலுண்டு தங்கள் உடம்பைப் பருக்கச்செய்து நரகத்தில்ே நெடுங்காலம் துன்பம் அநுபவித்தல் நல்லதோ, புலாலுண்ணுமல் தங்களுடம்பை வாட்டி நித் கியமாகிய முத்கியின்பத்தைப் பெற்று வாழுதல்
நல்லதோ. இதனைச் சிந்திக்கக்கடவர்கள்.
彎
■
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

蔷五T
புலாலுண்ால்,
மேற்கூறிய பாவிகள் எண்ணில்லாத காலம் நரகத் துன்பத்தை அனுபவித்து, பின்பு பூமி யிலே பன்றி முதலிய இழிந்த பிறப்புக்களாய்ப் பிறந்கிறந்து உழன்று, ம்னிதப் பிறப்பை எடுத்து, பெருவியாதி, கருங்குட்டம், வெண்குட்டம், நீரிழிவு, கண்டமாலே முதலிய வியாதிகளிஞலே வருந்துவர்கள்.
கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்களெல் லாவற்றினும் விஸ்நானஞ்செய்தானுயினும்,கடவு ளைப் பூசித்தானுயினும், எண்ணில்கோடி தானஞ் செய்தானுயினும், ஞானசாத்திரங்களை ஒதி உணர்ந்தானுயினும், புலாலத் தள்ளாது புசித்த வன் நரகத்தை அடைவன்.
அச மாகிய மரமுதலியவைகளைக் கொன்று புசித்தல் பாவமாயினும், அவைகள் எழுவகைத் தோற்றத்துள்ளும் தாழ்ந்த பருவத்தை உட்ை யவையாதலால் அக்கொலையாலாகும் பாவம் சிறிதாகும் அசரபதார்த்தங்களை நாடோறும் கடவுள் அக்கினி குரு அதிதிகள் என்னும் நால் வகையோருக்கும் முன்னூட்டிப் பின்னுண்பா னுயின் அவ்வசரக்கொலையால் வரும் பாவமும், உழுதல், அலகிடல், மெழுகுதல், நெருப்பு மூட்டல், தண்ணிர் கவர்தல், நெற்குத்துதல் முதலிய தொழில்களால் வரும் பாவமும் அவ் வக்காலத்திலே நீங்கிவிடும்.
。

Page 15
്പ്പ பா ல பாட ம்.
கள்ளுண்ணல்,
அறிவை மயக்கும் பொருள்கள். அவைகளை உண்பவர் அறிவையும் நல்லொழுக்கத்தையும் இழந்து, தீயொழுக்கத்தையே அடைவர். கள் ளுண்பவர் தமக்குச் சினேகர்செய்த நன்மையை யும் தாங்கற்ற நூற்பொருளையுஞ் சிந்தியார். தம்மைத் தொடர்ந்த பழிபாவங்களையும் அவைக ளாலே தமக்கு விளைந்த துன்பத்தையும் அறி யார். இவ்வியல்புடையவர் தம்முயிர்க்கு உறுதி செய்துகொள்வது எப்படி கள்ளுண்பவருக்குக் களிப்பும் மயக்கமுமே இயற்கையாதலால், அவ ரிடத்துச் சண்டையும், கொலையும், களவும், பொய்யும், வியபிசாரமுமே குடிபுகும்.
கள்ளுண்டவருக்கு மனமொழி மெய்கள் தம் வசப்படாமையால் நாணம் அழியும்; அழியவே, அறிவுடையோர் அவரைக் காணுதற்கும் அஞ்சித் தாரத்தே நீங்குவர். யாது செய்யினும் ப்ொறுக்கும் மாதாவும் கள்ளுண்டு களித்தலைப் பொறுக்க மாட்டாள்; ஆனபின், குற்றம் யாதும் பொருத அறிவுடையோரெதிரே கள்ளுண்டு களித்தல் யாதாய் முடியும்? விலைப்பொருளைக் கொடுத்துக் கள்ளினலே அறிவு மயக்கத்தைக் கொள்ளுவோர் எவ்வளவு அறிவீனர்! கள் ளுண்டவர் அநேகர் தஞ்செல்வமெல்லாம் இழந்து, வறியவராகித் தெருத்தோறும் அலைந்து கிரிந்து, பின்னரும் பொருள் யாசித்

துக் கள் ண்டு மயங்கி விழுந்து கிடந்து, பலரா லும் பழிக்கப்படுதலைக் கண்டுங் கண்டும், கள் ளுண்டல் எவ்வளவோரறியாமை
கள்ளுண்டவரும், கள்ளுண்ணுதவரைக் கள்ளுண்பித்தவரும், கள் விற்றவரும், கள்ளுண் டவரோடு பழகினவரும், அளவில்லாத காலம் நரகத்திலேகிடந்து வருந்துவர்கள். இயமதூதர் கள் அவர்களுடைய நாக்கை வாளினலே சேதித்து, உலோகங்கள் உருக்கியநீரை அவர் கள் வாயிலே வார்ப்பார்கள். அவர்கள் நரகத் துன்பத்தை அநுபவித்தபின்பு பூமியிலே மலப் புழுவாய்ப் பிறந்து மலத்தை உண்டு இறந்து, மனிதராய்ப் பிறந்து, சொத்தைப்பற்குத்து நோயினலும், பைத்தியத்தினுலும், வயிற்று நோயினலும் வருந்துவர்கள்.
அநேகர் வாமமதத்திலே புகுந்து, பிறரை யும் தம் வசப்படுத்திக் கெடுத்து, அவரோடு கள்ளுண்டு களிக்கின்ருரர்கள். வாமமதத்தை அநுட்டித்தவர்கள் பிசாசபதத்தை அடைவர் கள் என்பது உண்மைநூற்றுணிவு.
க ள வு.
*ளவாவது பிறருடைமையாய் இருக்கும் பொருளை அவரை வஞ்சித்துக் கொள்ளுதல். களவினுல் வரும்பொருள் வளர்வதுபோலத் தோன்றி, தான் போம்பொழுது பாவத்தையும்

Page 16
தால், அது மேன்மேலும் வளர்ந்து பெருந்
P - 1 у т ії3 г.J т - f.
பழியையுமே நிறுத்திவிட்டு, முன்னுள்ள பொரு 2ளயும் தருமத்தையும் உடன்கொண்டு போய் விடும். களவுசெய்பவர், அப்பொழுது, "யாவரா யினும் காண்பாரோ அடிப்பாரோ கை கால்க 2ளக் குறைப்பாரோ என்றும், பின்பும் இராசா அறிந்து தண்டிப்பானே' என்றும், பயந்து பயந்து மனந்திடுக்குறுதலினல், எந்நாளும் மனத்துயரமே உடையவராவர். அறியாமையி னுலே களவு அப்பொழுது இனிதுபோலத் தோன்றினும், பின்பு தொலையாத துயரத்தையே கொடுக்கும்.
களவு செய்தவர் இம்மையிலே அரசனுவே தண்டிக்கப்பட்டு எல்லாராலும் இகழப்படுவர். அவரை அவர் பகைவர் மாத்திரமா உறவினரும் சிறிதாயினும் நம்பாது அவமதிப்பர் களவினு லாகிய இகழ்ச்சியைப் பார்க்கினும் மிக்க இகழ்ச்சி பிறிதில்லை. ஒருகாற் களவுசெய்தவ ரென்று அறியப்பட்டவர் சென்ற சென்ற இடங் களினெல்லாம், பிறராலே செய்யப்பட்ட களவும் அவராற் செய்யப்பட்டதாகவே நினைக்கப்படும்.
களவென்னும் பெருங்குற்றத்தைச் சிறுபரு
வத்திற்ருனே கடிதல்வேண்டும். கடியாதொழிந்
துன்பக்கடலில் வீழ்த்திவிடும். ஆதலாற் சிறுவர் களிடத்தே அற்பக்களவு காணப்படினும், உடனே தாய் தந்தையர்கள் அவர்களைத் தண் டித்துத் திருத்தல் வேண்டும். அப்படிச் செய் யாதுவிட்டால், அப்பிள்ளைகளுக்குப் பின் விளை
 

வியபிகாரம், 喜_凸
யும் பெருந்துன்பத்துக்குத் தாய் தந்தையர்களே காரண ராவார்கள்.
களவு செய்தவரையும், களவுக்கு உபாயஞ் சொன்னவரையும், களவு செய்தவருக்கு இடங் கொடுத்தவரையும், நரகத்திலே இயமதூதர்கள், அவயவங்களெங்கும் இருப்புமுளைகளை அறை ந்து, வருத்துவார்கள். பாசத்தினுலே அவயவங் களெல்லாவற்றையுங் கூட்டிக்கட்டி, அக்கினி நரகத்திலே, குப்புறப்போடுவார்கள். அவர்கள் நெடுங்காலம் நரகத்துன்பம் அனுபவித்தபின்பு, பூமியிலே பிறந்து, குட்டம், காசம், வாதம், மூல ரோகம் முதலிய நோய்களினுலே வருந்துவார் ԿենII -
auGET tri.
H-its---
வியபிரகாரமாவ து காமமயக்கத்தினுலே தன்மனேயாளல்லாத மற்றைப் பெண்களே விரும்புதல். மற்றைப் பெண்கள் என்பது கன்னியரையும் பிறன் மனேவியரையும் பொதுப் பெண்களையும், பிறன் மனையாளை விரும்புவோ ரிடத்தே தருமமும் புகழும் சிநேகமும் பெரு மையுமாகிய நான்கும் அடையாவாம். அவ ரிடத்தே குடிபுகுவன பாவமும் பழியும் பகையும் அச்சமுமாகிய நான்குமாம். ஒருவன் தன் மனை யாளைப் பிறன்விரும்புதலை அறியும்பொழுது தன்மனம் படுந்துயரத்தைச் சிந்திப்பானுயின்,

Page 17
모__ T if T L n.
தான் பிறன் மேனேயாள விரும்புவான விேரும் பானே.
பிறன் மனையாளை விரும்பாத ஆண்மையே பேராண்மை, பிறராலே இவன்பரதாரசகோ தரன்’ எனப்படுதலே பெரும்புகழ். இப்பேராண் மையையும் பெரும்புகழையும் உடைய மகா வீரனே அவன் பகைவரும் அவன் இருக்குந் கிக்கு நோக்கி வணங்குவர். இவ்வாண்மையும் புகழும் இல்லாதவரை, அவருக்குக் கீழ்ப்பட் டோராகிய மனேவியர் பிள்?ளகள் வேலைக்காரர் முதலாயினுேரும், நன்குமதியார். அச்சத்தா லும் பொருளாசையாலும், அவரெதிரே நன்கு மதிப்பார்போல நடிப்பினும், தமது உள்ளத்தி லும் அவரெதிால்லாத புறத்தினும் அவ மதிப்பே செய்வர். வியபிசாரஞ்செய்வோர் தாமாத்திரமன்றித் தங்கீழுள்ளாரும் வியபி சாரஞ் செய்து கெடுதற்குக் காரண ராவர். ஒழுக்க முடையார் வாய்ச்சொல் அவரின் மூத்தோரிடத் துஞ் செல்லும். ஒழுக்கமில்லாதார் வாய்ச் சொல் அவரின் இளையோரிடத்துஞ்செல்லாது.
தலினுல், ஒழுக்கமில்லாதவர் 18 பிறரைத்
ருத்துதற்கும் வல்லராகார்:
தார்த்தர்களோடு பழகுதலும், பெண்களு டைய கீதத்தைக் கேட்டலும், பெண்களுடைய நடனத்தைப் பார்த்தலும், சிற்றின்பப் பாடல் கிளப் படித்தல் கேட்டல்களும், பார்க்கத் தகாத படங்களையும் பிரதிமைகளையும் பார்த்தலும், பொதுப் பெண்களுடைய தெருவுக்குப் போத
 
 

வியபிராாம். o
லும், பெண்கள் கூட்டத்திலே தனித்துப்போத லும்,பெண்களோடு குது சதுரங்க முதலியவை ஆடுதலும் வியபிசாரத்துக்கு ஏதுக்களாம். உயிர்க்கு உறுதி பயக்கும் நூல்களைப் படித்தல் படிப்பித்தல் கேட்டல்களிலும், கடவுளுக்குத் திருத்தொண்டுகள் செய்தலிலும், தருமவழியா கப் பொருள் சம்பாதித்தலிலுமே காலத்தைப் போக்கல்வேண்டும். வயசினுலும் நல்லறிவினு லும் நல்லொழுக்கத்தினுலும் முதிர்ந்த பெரி யோரோடு கூடல்வேண்டும். சிறிது நேரமாயி அனும் சோம்பலாய் இருக்கலாகாது. சோம்பே றிக்கு அச்சோம்பல் வழியாகவே, தீச்சிந்தை நுழையும், அத்தீச்சிந்தை வியபிசாரத்துக்கு ஏதுவாகும்.
வியபிசாரமே கொலைகளுக்கெல்லாம் கார ம்ை. வியபிசாரமே களவுகளுக்கெல்லாம் கார னம், வியபிசாரமே அறிவை மயக்கும் பொருள் களாகிய கள்ளு, அவின், கஞ்சா முதலியவை களை உண்டற்குக்காரணம். வியபிசாரமே பொய் சொல்லற்குக் காரணம். வியபிசாரமே சண்டைக் குக் காரணம். வியபிசாரமே குடும்ப கலகத்திற் குக் காரணம். வியபிசாரமே வியாதிகளெல்லா வற்றிற்குங் காரணம். வியபிசாரமே திரவிய நாசத்திற்குக் காரணம். வியபிசாரமே சந்ததி நாசத்திற்குக் காரணம்.
பிறன்மனையாளைக் கூடினவர் நரகத்திலே அக்கினிமயமாகிய இருப்புப்பாவையைத் தழுவி வருந்துவர். இயமதூதர்கள் அவரை இருப்புக்

Page 18
2. LJ T 6) Lu To L — LÈ.
குடத்தினுள்ளே புகுத்தி அதன் வாயை அடை த்து, அக்கினிமேல் வைத்து எரிப்பார்கள். அவர் சரீரத்தை உரலிலிட்டு இடிப்பார்கள்; அக்கினிமயமாகிய சிலையிலே சிதறும்படி அறை வர்கள். இருட்கிணற்றிலே விழுத்துவர்கள்; அங்கே இரத்தவெள்ளம் பெருகும்படி கிருமிகள் அவருடம்பைக் குடையும். பின்னும் அவர் அக்கினி நரகத்திலே வீழ்த்தப்பட்டு என்செய் தோம் என்செய்தோம்’ என்று நினைந்து நினைந்து அழுங்குவர்.
பிறன் மனையாளை இச்சித்துத் தீண்டின வரை, நரகத்திலே இயமதூதர்கள் அக்கினியிற் காய்ச்சிய ஊசிகளினலே குத்துவர்கள்; அவ ருடம்பிலே தாமிரத்தை உருக்கி வார்ப்பார்கள்; அவரை மற்றை நரகங்களினும் விழுத்தி வருத்துவர்கள். பிறன் மனையாளை இச்சித்துப் பார்த்தவருக்குக் கண்களிலே அக்கினியிற் காய்ச் சிய ஊசிகளினலே குத்தி, முற்கூறிய மற்றைத் துயரங்களையுஞ் செய்வர்கள்.
வியபிசாரஞ்செய்தவர் பிரமேகம், கிரந்தி, பகந்தரம், கல்லடைப்பு, நீரிழிவு முதலிய வியாதிகளினல் வருந்துவர். பிறன்மனையாளை இச்சித்துப் பார்த்தவர் நேத்திர ரோகங்களினல் வருந்துவர்.

பொய். உடு
பொய்.
aredoom
பொய்யாவது உள்ளதை இல்லதாகவும் இல்லதை உள்ளதாகவும் சொல்லல். பொய் மிக இழிவுள்ளது. ஒரு பொய் சொன்னவன், அதைத் தாபிக்கப்புகின், ஒன்பது பொய் சொல் லல்வேண்டும். ‘நான் சொன்ன பொய்யைப் பொறுத்துக்கொள்ளல் வேண்டும்’ என்பான யின், ஒன்றுடனெழியும். பொய்சொல்லத் துணி கின்றவன் களவு முதலிய தீமைகளைச் செய்தற்கு அஞ்சான். பொய்சொல்லலாகிய பாவமொன்றை ஒழிப்பின், அதுவே வழியாக மற்றைப் பாவங்க ளெல்லாம் தாமே ஒழிந்துவிடும். பொய்யன் மெய்யைச்சொல்லுகிற பொழுதும் பிறர் அதனை நப்பார். ஆதலால், விளையாட்டுக்காயினும் பொய் சொல்லலாகாது.
மெய் சொல்லுகிறவனுக்கு அதனல் ஒரு கேடுவந்ததாயினும், அவனுள்ளத்திலே மகிழ் ச்சி உண்டாகும். அவன் பகைவர்களும் அவனை நன்கு மதிப்பர்கள். பிறராலே நன்கு மதிக்கப் படவும் தன்காரியம் சித்திபெறவும் விரும்பு கின்றவன் எப்பொழுதும் தன்மனத்தோடு பொருந்த மெய்யே பேசல் வேண்டும். ஒருவன் தன்மனம் அறிந்ததொன்றைப் பிறர் அறிந்திலர் என்று பொய் சொல்லாதிருக்கக்கடவன். பொய் சொன்னணுயின், அவன் மனமே அப்பாவத்துக் குச் சாகழியாய் நின்று அவனைச் சுடும்.

Page 19
2. பா ல ப ா ட ம்.
உண்மை சொல்பவன் இம்மையிற் பொருளை யும் மறுமையிற் புண்ணிய லோகத்தையும் அடைவன். சத்தியமே மேலாகிய தானமும் தவமும் தருமமுமாம். எவனுடைய புத்தி சத்தி பத்தில் நிற்குமோ அவன் இகத்திலே தெய்வத் தன்மையை அடைவன். சத்தியத்தின் மிக்க தருமமும் அசத்தியத்தின் மிக்கஜ் பாவமும் இல்லை.
பொய்ச்சான்று சொன்னவரும், பொய்வழக் குப் பேசினவரும், வழக்கிலே நடுவுநிலைமையின் வழுவித் தீர்ப்புச் செய்தவரும், ஏழுபிறப்பில் ஈட்டிய எல்லாப் புண்ணியங்களையும் கெடுத்தவ ராவர். பிரமவதையும் சிசுவதையும் தந்தைவதை யும் செய்தவராவர். மிகக் கொடிய ரெள முதலிய நரசங்களை அடைவர். அவரை இயம தாதர்கள் வாயிலே அடித்து, அவருடைய நாக்கையும் அறுத்து, பல துக்கங்களையும் உறு விப்பார்கள். பின்னும் அவர் ஊர்ப்பன்றி, கழுதை, நாய், நீர்க்காக் ை , புழு என்னும் பிறப் புக்களிற் பிறந்து, பின்பு மனிதப்பிறப்பிலே பிறவிக்குருடரும், செவிடரும், குட்டநோயின ரும், வாய்ப்புண்ணினரும், ஊமைகளுமாய்ப் பிறப்பர். மிக்க பசிதாசமுடையவராகித் தம் பகைவர் வீட்டிலே தம் மனைவியரோடும் பிச்சை யிாந்து உழல்வர்.

.9 .க்காறு !1}{0یس
அழுக்காஅறு.
af
அழுக்காருவது பிறருடைய கல்வி செல்வ முதலியவற்றைக்கண்டு பொருமை யடை தல். பொருமையுடையவன் தன்னுடையதுன் பத்துக்குத் தானே காரணனுகின்ருரன். அக்கினி யினலே பதர் எரிவதுபோலப் பொருமையி ஞலே மனம் எரிகின்றது. ஆதலினுலே பொரு மையுடையவனுக்குக் கேடு விளைத்தற்கு வேறு பகைவர் வேண்டாம். அப்பொருமை ஒன்றே போதும்.
பொருமை யுடையவனுடைய மனசிலே ஒருபோதும் இன்பமும் அமைவும் உண்டாகா. பொருமையாகிய துர்க்குணம் மனிதனுக்கு இயல்பாகும். அது தோன்றும்பொழுதே அறி வாகிய சருவியினல் அதைக்களைந்துவிடல் வேண்டும்; களைந்துவிட்டால் அவன் மனசிலே துன்பம் நீங்க இன்பம் விளையும். பொருமை. யுடையவனிடத்தே சீதேவி நீங்க, மூதேவி குடி புகுவள். பொருமையானது தன்னையுடைய 31 அணுக்கு இம்மையிலே செல்வத்தையு: புழை யும்கெடுத்து, எல்லாப் பாவங்களையும் விளை வித்து, அவனை மறுமையிலே நரகத்திற் செலுத்திவிடும். w

Page 20
.H பா ல பாட ம்وئے۔
கோபம்.
send---
கோபத்தைச் செய்தற்குக் காரணம் ஒருவனிடத்து உண்டாயினும், அதனைச் செய்ய ல காது. கோபந்தோன்றுமாயின் மனக்கலக் கம் உண்டாகும். அது உண்டாகவே அறிவு கெடும். அதுகெடவே, உயிர்கண்மேல் அருள் இல்லையாகும். அது இல்லையாகவே, அவைக ளுக்குத் துன்பஞ்செய்தல் நேரிடும். ஆகையால், கோபத்தை எந்நாளும் அடக்கல் வேண்டும்.
யாவனெருவன் தம்மை இழிவாகச் சொல்லிய பொழுது தம்மிடத்து அவ்விழிவு உள்ளதா யின், ‘இது ஈமக்கு உள்ளதே? என்று தம்மைத் தாமே நொந்து திருத்தமடைதல் வேண்டும். அப்படிச் செய்யாது கோபித்தாராயின், தமது கோபம் அநீதி என்பது தமக்கே தெரியுமாத லால், தம்மனமே தம்மைக் கண்டிக்கும். தம் டத்து அவ்விழிவு இல்லையாயின், ‘இவன் சொல்லியது பொய்; பொய்யோ நிலைபெருது' என்று அதனைப் பொறுத்தல்வேண்டும். நாயா னது தன்வாயினுற் கடித்தபொழுது மீட்டுத் தம் வயினல் அதனைக் கடிப்பவர் இல்லை. கீழ்மக்கள் தம்வாயினுல் வைதபொழுது மேன்மக்கள் மீட்டுத் தம்ாையினுல் அவரை வைவரோ, வையர். தமக்குப் பிறர் தீங்குசெய்தபொழுது தாம் அதனைப் பொறுப்பதேயன்றி இவர் நமக் குச் செய்த தீங்கினலே எரிவாய் நரகத்தில்

கோபம். {-2. „ტვfწiv
வீழ்வரே என்று இரங்குவதும் அறிவுடையவ ருக்குக் கடன். தன்னை வெட்டிய குடாரத்துக் கும் தனது நறுமணத்தையேகொடுக்குஞ் சந்தன மரம்போலத் தமக்குத் தீமைசெய்தவருக்கும் நன்மையே செய்வது அறிவுடையோருக்கு -ԶԱՔ(Ֆ. •
வலியார்மேற் செய்யுங்கோபம் அவருக்குத் தீங்குசெய்யாமையால், அதனைத் தடுத்தவிடத் துந் தருமமில்லை. மெலியார்மேற் செய்யுங் கோபம் அவருக்குத் தீங்கு செய்தலால், அதனைத் தடுப்பதே தருமம். வலியார்மேற்செய் யுங்கோபம் இம்மையில் அவராலே துன்ப மொன்றையே அடைவித்தலாலும், மெலியார் மேற் செய்யுங்கோபம் இம்மையிலே பழியையும் மறுமையிலே பாவத்தையும் அடைவித்தலா லும், இது:ே மிகக்கொடியதாகும். ஆகவே, கோபம் ஒரிடத்தும் ஆகாதென்பதே துணிவு.
ஒருவனுக்கு அருளினல் உண்டாகும் முக மலர்ச்சியையும் மனமகிழ்ச்சியையுங் கொன்று கொண்டெழுகின்ற கோபத்தின் மேற்பட்ட பகை வேறில்லை. ஆதலினலே, தன்னைத் தான் துன்பமடையாமற் காக்க நினைத்தானுயின், தன் மனத்திலே கோபம் வார மற் க; க்கக் கடவன். காவானுயின், அக்கோபம் அவனையே இருமையினும் கடுந்துன்பங்களை அடைவிக்கும்.

Page 21
O பால பா - ம்,
கு அது.
*தாவது கவறு சதுரங்க முதலியவற் ருரல் ஆடுதல். சூது தருமமும் பொருளும் இன் பமுமாகிய மூன்றுக்கும் இடையூறுய் உள்ளது. சூதாட்டத்தில் வென்று பெறும் பொருள், இரை யென்று மீன் விழுங்கிய தூண்டின் முள்ளைப் போலச் சூதாடுவோர் நீங்கா மைக்கு இட்ட ஒரு தளையாகி மற்றைத்தொழில்களை யெல்லாங் கெடுத்துப் பின்பு துன்பத்தைத் தரும். ஆத லால், ஒருவன் தனக்குச் சூதாடுதலில் வெல்ல வல்லமை யிருந்தாலும் சூதாடலாகாது. சூதாடு வோர் ஒன்றை முன்பெற்று இன்னும் வெல்லு வோமென்னும் கருத்தால் ஆடி நூற்றை இழப் பர். அவர் பொருள் அப்படியே அழிந்து வருதலால், அப்பொருளினல் அடையத்கக்க தருமமும் இன்பமும் அவருக்கு இல்லை. செல் வத்தைக் கெடுத்து வறுமையைக் கொடுத்தற் ருெழிலிலே தவருமையால் குதை மூதேவி யென்பர் அறிவுடையோர்.
சூதாடலை விரும்பினவர் வெல்லினும் தோற்பினும் ஒருபொழுதும் அச்குதைவிடாது தங்காலத்தையும் கருத்தையும் அதிலேதானே போக்குவர். ஆதலால் ஒளியும் கல்வியும் செல்வமும் போசனமும் உடையுமாகிய ஐந்தும் அவரை அடையாவாம். சூதானது தோல்வியி னலே பொருளைக் கெடுத்துக் களவை விளை

செய்ங்கன்றியறிதல். 孵.安
வித்து,ெேவற்றி பெறுதற்காகப் பெய்யை மேற் கொள்ளப்பண்ணிப் பகையை விளைவித்தலால், அருளைக் கெடுத்து, இம்மை மறுமை இரண்டி அனுந் துன்பத்தையே அடைவிக்கும். ஆதலி னலே, குகானது தரித்திரத்துக்குத் தூது, பொய்க்குச் சகோதரம், களவு சண்டை முதலிய கீழ்த்தொழில்களுக்கு மாதா, சத்தியத்துக்குச் சத்துரு என்பர் அறிவுடையோர்.
செய்ந்நன்றியறிதல்.
செய்ந்நன்றியறிதலாவது தனக்குப் பிறர் செய்த நன்மையை மறவாமை, கரணமின்றிச் செய்த உதவிக்கும், காலத்தினற்செய்த உதவிக் குப் , டயன் அாக்காதுசெய்த உதவிக்குப் , பூமி யையும் சுவர்க்கத்தையும் கைம்மருகக் கொடுத் தலும் அவைக்கு இவை ஈட கா. காரணமின் ச்செய்த உதவிய வது தனக்கு முன்னே ஒருதவி செய்யாதிருக்க ஒருவன் பிறனுக்குச் செய்த உதவி. காலத்தினற் செய்த உதவியாவது ஒருவனுக்கு இறுதி வந்தபொழுது ஒருவன் சய்த உதவி. பயன் அறுக்காது செய்த உதவியா வது இவருக்கு இதுசெய்தால் இன்ன பிரயோச னங்கிடைக்கும் என்று ஆராயாது செய்த உதவி.
இந்த மூன்றுமல்லாத உதவியும், அறி வொழுக்க முடையவருக்குச் செய்தபோது,

Page 22
அவருடைய தகுதி எவ்வளவு பெரியதோ அவ்வளவு பெரியதாகும். ஆதலினுல், அறி Gaur ழுக்கமு டையவர் தமக்குப் பிறர் செய்*T உதவி கினையளவினதாயினும், அதனை அவ் வளவினதாக நினையாது பனையளவினதாக
நினைப்பர்.
யாவராயினும் தமக்கு நன்றிசெய்தவருடைய சிநேகத்தை விடலாகாது. ஒருவன்முனே முன்பு ஒருநன்றிசெய்து பின்பு தீமை செய்வானபின், அவன் செய்த அவ்விரண்டினுள்ளும் தீமையை அப்பொழுதே மறந்து, நன்றியை எப்பொழு தும் மறவாமற்கொள்வதே மிக மேலாகிய தருமம். தமக்கு ஒரு நன்றி செய்தவர் பின்பு நூறு தீமைகளைச் செய்தாராயினும், பேலோர், அந்நன்றி ஒன்றையுமே உள்ளத்தில் வைத்துத் தீமை நூற்றையும் பொறுப்பர். தமக்கு நூறு நன்றிசெய்தவர் பின்பு ஒரு தீபைசெய்தா சாயினும், கீழோர் அந்நன்றி நூற்றையும் மறந்துவிட்டு, அத்தீமை யொன்றின்பொருட்டு அவர்மேல் வைரஞ் சாதிப்பர்.
மகாபாதகங்களைச் செய்தவருக்கும் பிராயச் சித்தத்தினுல் உய்வு உண்டாகும்; ஒருவர் செய்த நன்றியை மறந்தவருக்கு உய்வுஇல்லை. செய்ந் நன்றி மறந்தவர் அளவில்லாத காலம் நரகங் களிலே கிடந்து துன்புற்று, பின்பு பூமியிலே பிறந்து, வாதரோகம், சூலை, மகுளிகை, குட்டம் முதலிய வியாதிகளினுல் வருந்தவர்.
 
 
 

பெரியோரை 'பேனால், .
(), f(?, μr பேனல்.
பிதா, மாதா, பாட்டன், பாட்டி, மாமன், மாமி, தமையன், தமக்கை, தமையன்ம?னவி. உபாத்தியாயர், குரு முதலா கிய பெரியோர்களே அச்சத்தோடும் அன்போடும் வழிபடல் வேண் டும். அவர்கள் குற்றஞ் செய்தார்களாயினும், அத?னச் சிறிதும் பாராட்டாது பொறுத்துக் கொள்ளல் வேண்டும். இராசா பாது குற்றஞ் செய்யினும் அவனுேடு சிறிதும் எதிர்க்காது அவனுக்கு அடங்கி நடத்தல்போலவே பிதா மர்தா முதலாயினேருக்கும் அடங்கி நடத்தல்
வேண்டும்.
பிதா மாதா முதலாயினேர் முட்டுப்படா வண்ணம் இயன்றமட்டும் அன்னவவ்ஸ்திர முதலியவை கொடுத்து, அவர்களை எந்நாளும் பிாதுகாத்தல் வேண்டும். அவர்களுக்கு வியாகி வந்தால், உடனே மனம்பதைபதைத்துச் சிறந்த வைத்தியரைக்கொண்டு மருந்து செய்வித்தல் வேண்டும். அவர்கள் ஏவிய ஏவல்களைக் கூச்ச மின்றிச் செய்தல்வேண்டும். பிள்ளைகள் தங்கள் கல்விக்கும் நல்லொழுக்கத்துக்கும் இடையூரு கப் பிதா மாதாக்கள் சொல்லுஞ் சொற்களை மறுத்தல் பாவமாகாது. 'தங்தைதாய் பேண்’ என் னும் நீதிமொழியைச்சிந்தியாது, மூடர்கள் அநேகர் தங்களை மிக வருந்திப் பெற்றுவளர்த்த பிதா மாதாக்கள் பசித்திருப்பத் தாமும் தம்மு டைய பெண்டிர் பிள்ளைகளும் வயிறு நிறையப்

Page 23
பா வி ச ட ம்:
புசித்துக்கொண்டு, தம்மையும் பொருளாக Gr I~53rof *。受*@ வரு, ாவங்க ட்கு அஞ் சாது திரிகின்ருர்கள். பிதா பாதக்களையும் சுற் றத்தாரையும் வஞ்சித்து அன்னியர்களுக்கு உதவி செய்கின் முர்கள்.
பிதா மாத முதலாயினுேர் இறக்கும் பொழுது அவரைப் பிரியாத உடனிருத்தல் வேண்டும். அவர்மனம் கலங்கும்படி அவ ரெதியே அழலாகாது. அவர்மனம் கடவு 激 திருவடியிலே அழுந்தும்படி, அறி 5) T(Upi கமுடையவரைக்கொண்டு அருட்டாக் களை ஒதுவிக்கவும் நல்லறிவைப் போதிப்பிக் கவும் வேண்டும். அவர் இறந்தபின்பு உத்தரக் கிரியைகளே உலோபமின்றித் தம்ெ பாருளள வுக்கு ஏற்ப விதிப்படி சிரத்தையோடு செய்து முடித்தல்வேண்டும் வருட ந்தோறும் அவர் திதியிலும் புரட்டாதிமாசத்திலும் ராத்தம் தவருமற் செய்தல்வேண்டும். அதே கர் தங்கள் பிதாமாதாக்கள் சிவந்தர்களாய் இருக்கும்பொழுத அவர்களே அன்னவஸ்திர முதலி பவை கொடுத்துப்பேணுது அவர்களுக் குத் துன்பத்தையே விளைவித்து, அவர்கள் இறந்தபின்பு உத்தரக்கிளியைகளை உலகத்தார் ம்ெச்சும் பொருட்டு வெகு திரவியஞ் செலவிட் டுச் செய்கின்ருர்கள். ஐயையோ இது எவ்வள வோரறியாமை இச் செய்கையால் வரும்பயன் யாது? உத்தரக்கிரியையைச் சிறிதுபொரு செலவிட்டும் செய்யலாம், அதற்குச் சித்
ஒதயே முக்கியம். பிதாமாதாக்கள் சிவந்தர்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெரியோரைப்பேனல், கூடு
ளாய் இருக்கும் பொழுது அவர்களை முட்டுப் படாவண்ணம் அன்ன்வஸ்திரங் கொடுத்துப் பாதுகாத்தலிலே இயன்றமட்டும் பொருள் செல விடுதலே ஆவசியகம்.
பிதா மாதா முதலிய பெரியோர்களேக் கடுஞ் சொற் சொல்லிக் கோபித்து உறுக்கிய பாவிகள், நரகத்திலே தங்கள் முகத்தை அட்டைகள் குடைந்து இரத்தங்குடிக்க, அதனும் பதைத்து விழுவார்கள். பின்பு அவர்கள் சரீர நடுங்கி அல்றும்படி இயமதூதர்கள் சுடுகின்ற கார நீரையும் உருக்கியதாமிர நீரையும் அவர்கண் மீது வார்ப்பார்கள். அப்பெரியோர்களுக்கு ஏவல் செய்யக் கூடசின் பாவிகளுடைய முகத்தை இயமதூதர்கள் குடாரியினுலே கொத்துவார் கள்; அப்பெரியோர்களைக் கோபத்தினுலே கண் சிவந்து ஏறிட்டுப்பார்த்தவர்களுடைய கண்க ளிலே இயம தூதர்கள் அக்கினியிற்காய்ச்சிய ஊசிகளை உறுத்திக் காரநீரை வார்ப்பார்கள்.
பிதா மாதா முகலாயினுேரை நிந்தித்தவர் களும், அவர்களைப் பேணுது தள்ளிவிட்டவர் களும், பைத்தியத்தினுலும், நாக்குப்புற்றின லும், நேத்திர போகத்தினுலும், காலிற் புண் னினுலும், சர்வாங்க வாயுரோகத்தினுலும், பெருவியாதியினலும் வருந்துவர்கள். பிதா மாதா முதலாயினுேரைப் பேணுதவர்களும், உப்ாத்தியாயருக்குக் கொடுக்கற்பாலதாகிய வேத னத்தைக் கொடாதவர்களும், குருவுக்குக் கொடுக்கற் பாலதாகிய காணிக்கையைக் கொடா

Page 24
LE if it T. E.
தவர்களும் தரித்திரர்களாய்ப் பசியி ஒல் வருந்
திப் பெண்டிரும் பிள்ளைகளும் கதற இயக்கத் தகாத இடங்களெல்லாம் பிச்சையிர்ந்தி உழல் வார்கள்.
பிதாமாகாக்களுக்குச் சிசாத்தஞ் செய்யாத வர்களும், புரட்ாகிமாசத்திலே மகாளய சிராத்தஞ் செய்யாதவர்களும், சிரோரோகங்க னல் வருந்துவர்கள். புலவர்களாயினும், ஞானிகளாயினும், மூடர்களாயினும், பெண்க ஹாயினும், பிரமசாரிகளாயினும், இறந்ததினச் சிராத்தத்தைச் செய்யாதெர் ழிந்தால், கோடி சினனத்திலே சண்டாளராவர்:ள்
எவன் தன்னுடைய தாய் தந்தை முதலிய பந்துக்கள் வறுமையினுல் வருந்தும்போது இம்மையிலே புகழின்பொருட்டு அன்னியர் களுக்குத் தானங்கொடுக்கின்ருனே, அந்தத் தானம் தருமமன்று. அது முன்பு தேன்போல இனிதாயிருப்பினும், பின்பு விஷம்போலத் துன்பப்படுத்தும், பார்க்கும்போது புகழுக்கு எதுப்போலத் தோன்றிலும், பின்பு நரகத் துன்பத்துக்கே ஏதுவாகும் என்பது கருத்து. எவன் தான் ஆவசியகமாகப் பாதுகாக்கவேண்
டிய மனேவி பின்*ள முதலாயினுேரைத் துன்பப்
படுத்திப் பாலோகத்தின் பொருட்டுத் தானஞ் செய்கின்குனே, அந்தத் கானமும் அவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் துன்பத்தையே விளைவிக்கும்.

பசுக்காத்தல், ■藍訂
பசுக்காத்தல்.
பசுக்கள் நந்தை, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனே என ஐந்துவகைப்படும். அவைகளுள், நந்தை கபில நிறமும், பத்திரை கருநிறமும், சுரபி வெண்ணிறமும், சுசீலை புகைநிறமும், சுமனை செந்நிறமும் உடையனவாம். பசுக்கள் இம்மை மறுமை இரண்டினும் பயனைத்தரும். பசுக்களுக்குச் சாலையை விதிப்படி செய்வித்து, ஆற்றுமண் ஒடைமண் புற்றுமண் வில்வத்தடி மண் அரசடிமண் என்பவைகளால் நிலம் படுத்தல் வேண்டும். முதிர்கன்று இளங்கன்று நோயுற்றகன்று என்னும் இவைகளுக்கு இடங் கள் வெவ்வேருக அமைத்தல் வேண்டும். நாடோறும் கோசல கோமயங்களைப் புறத்தே நீக்கிச் சுத்திசெய்தல்வேண்டும். கொசுகு வரா மல் தூபம் இடல் வேண்டும். தீபங்கள் ஏற்றல் வேண்டும்.
பசுக்களை இயக்குமிடத்து, சிறிதும் வருத் தஞ்செய்யாமல், இரக்கத்தோடும் பலாசங்கோலி னுலே மெல்ல ஒங்கி, போ போ என்று இயக்கல் வேண்டும். இரக்கமின்றிக் கோபித்து அதட்டி அடிப்பவர் நரகத்தில் வீழ்வர்; பசுக்களை, சாலையி லுள்ளே சுவத்தி என்னுஞ் சொல்லைச்சொல்லி, மெல்ல மெல்லப் புகுவித்து, சிரத்தையோடும் புல்லேக் கொடுத்தல் வேண்டும். நோயுற்ற பசுக் களுக்கு வேறிடம் அமைத்து, மருந்து கொடுத் துப் பேனல்வேண்டும். அட்டமிதோறும்

Page 25
Fil-: L. r mt Gr r L/ T L Lr,.
பசுக்களை நீராட்டி, பூச்சூட்டி, அன்னமும் சலமும் ஊட்டி, தளபதீபங்காட்டி, வணங்கல் வேண்டும், பசுக்களை வேனிற் காலத்திலே சோலைகளிலும், மழைக்காலத்திலே மலைச் சாரல் வனங்களிலும், பனிக்காலத்திலே வெய் யில் மிகுந்த வெளிகளிலும், இடர் உருவண் னம் மேய்த்தல் வேண்டும்.
பசுக்களை வலஞ்செய்து வணங்கித் துதித் தப் புல்லுக் கொடுத்தலும், ஆவுரிஞ்சுகல் நாட்டுதலும், கடவுளுக்கும் ஆசாரியருக்கும் பசுவைத் தானஞ்செய்தலும், குற்றமற்ற இலக்க ணங்களையுடைய இடபத்தைக் கடவுள் சந்நிதிக் குத் தானஞ்செய்தலும், தேவாலயத் திருப்பணி யின்பொருட்டுச் சகடத்திற்கு எருதுகொடுத்த லும், இளேத்த பசுவைக்கண்டு இயங்கித் தாம் வாங்கி வளர்த்தலும் பெரும்புண்ணியங்களாம்.
பசுக்கள் தரும் பால் தயிர் நெய் கோசலம் கோமயம் என்னும் பஞ்சகவ்வியங்களேயும் கடவு ளுக்கு அபிஷேகம் பண்ணுவித்தல்வேண்டும். பாலே இரண்டுமாசம் செல்லும்வரையும் கன்று பருகும்படி விட்டு, பின் கறந்து கடவுளுக்கு அபிஷேகம் பண்ணுவித்தல்வேண்டும். கன்று பாலுண்டு முலையை விடுத்தபோது, சலத்தி ஞலே 2லயைக்கழுவிக் கறத்தல்வேண்டும். ஆசை மிகுதியினலே கன்றுக்குப் பால்விடாது கறந்தவன் நரகத்தில் வீழ்ந்து நெடுங்காலம் வருந்தி, பின்பு பூமியிலே பிறந்து கடும் பசியி ஞலே வீடுகடோறும் இரப்பன், கபிலையின்
 
 

தானம். 直_曹証
Lm、 கடவுளுக்கே கொடுக்க அதனைத் தாம் பருகில் நரகத்து வீழ்வர். புலையர்கள் பசுக்களின் சாலேயிலே புகுந்தார்களாயின், எண்ணில்லாத காலம் எரிவாய் நரகத்து வீழ்ந்து வருந்துவார் கள்; அவர்களுக்குப் பரிகாரமில்லை. பசுக்களை இடர் நீங்கக் காக்காதவர்களும், மலட்டுப் பசு வின்மேலேனும் இடபத்தின்மேலேனும் பாரம் ஏற்றினவர்களும், இடபத்தில் ஏறினவர்களும் நரகத்தில் வீழ்வார்கள்.
点 ம்.
--
தானமாவது தருமநெறியால் வந்த பொருளைச் சற்பாத்திரமாயுள்ளவருக்குச் சிரத் தையோடு கொடுத்தல், பாவத்தால் வந்த பிறன் பொருளைக் கொடுத்தால், தருமம் பொருளுடை யார்மேலும், பா வம் பொருள்கொடுத்தார் மேலும் நிற்கும். சிரத்தையெனினும், பிரீகி யெனினும் ஆதரவெனினும் பத்தியெனினும், விசுவாச மெனினும், அன்பெனினும், பற் றெனினும் பொருந்தும்,
பதிசாத்திரத்தை ஒதி அதன்பொருளே அறிந்து பாவங்களை விலக்கித் தருமங்களை அநுட்டித்துக் கடவுளை மெய்யன்போடு வழி படுவோரும், தம்மைப்போலப் பிறரும் பரகதி பெற்று உய்யவேண்டுமென்று விரும்பி அவ

Page 26
-
LJ M Fl L fl L. F.
ருக்கு நன்னெறியைப் போகிப்பவருமாயுள்ள வர் சற்பாத்திரமாவர். இந்த நன்னெறியிலே 2ழகெ ருட்டுச் சிரத்தையோடு முயற்சி சய்பவரும் சற்பாத்திரமாவர். குருடர், முடவர், சிறு குழந்தைகள், கரி த்திரர், வியாதியாளர், வயோகிகர் என்னும் இவர்களும் தான்பாத்திர மாவர். அன்னதான முதலியவ ற்றை இவர் களுக்குப் பண்ணலே தரும்.
பதிசாத்திரத்தில் விருப்பமில்லாதோனும்,
நித்தியகருமத்தை விடுத்தோனும், ஈசுர் சிந்தை செய்வோனும், குருநிந்தை செய்வோனும், தேவத்திரவியங் கவர்வோனும், கொலசெய் வோனும், புலாலுண் போனும், கள்ளுண் போனும், கள்வ்னும், பிறருடைய மனைவியைப் புணர்வோனும், வேசையைப் புணர்வோனும், தாசியைப்புணர்வோனும், கன்னியல் கெடுப் போனும், இருதுமதியைத் தீண்டுவோனும், பொய்ச் சான்று ெ ல்வோனும், பொய்வழக் குப் பேசுவோனும், பிதா மாதாவைப் பேணு தோனும், சூதாடுவோனும், மித்திரத்துரோகி
ம், கோள் மூட்டுவோனும், செப் ந்நன்றி மறப்
பானும், புறங்கூறுவோனும், சாத்திரத்தில் லாத பொருளைப் புதிதாகப் பாடிய பாட்டினுல் ஒப்பிப்போனும், வட்டிக்குக் கொடுப்போ அனும், தேவபூசையை விற்றுத் திரவியந் தேடுவோ அனும், பொன்னுசை மிகுந்து தருமவேட்ங்களைக் காட்டிச்சனங்களை வஞ்சிப்போனும், பொருள் வைத்துக்கொண்டு தரித்திரன்போல நடித்து பாசிப்போனும், தொழில் செய்து சீவன்ம்ப்ண்
 
 
 
 

தானம், 母、
ணச் சத்தியிருந்தும் அது செய்யாத சோம் பேறியும், நீச்சிந்தை நிறைந்து பொய்யூபசாரஞ் செய்து பொய்மரியாதை காட்டித் கிரிவோனு மாகிய இவர்க ளெல்லாம் அசற்பாத்திரமாவார் கள். வர்களுக்குத் தானம் பண்ணல் பாவம், இவர்களுக்கு இன் சொற் சொல்லலும் பாவம், கற்ருேண்ரியால்ே கடலைக் கடக்க முயன்றவன் அத்தோனியோடும் அழிவதுபோலக் கல்வி யறிவொழுக்கம் இல்லாதபாவிக்குத் தானங் கொடுத்திவ்ன் அப்பாவியோடும் அழிந்து GPLJIT GJ i Gör,
சற்பாத்திரமாயுள்ள பெரியோர் தம்வீட் டுக்கு வந்த பொழுது, விரைவினுேடு எழுந் திருத்தல், ஒடிச் செல்லல், கண்டவுடனே தேவரீர் எழுத் தருளப்பெற்ே றனே' என்று கொண்டாடி எதிர்கொள்ளல், ஆசனத்திருத்து தல், பாதத்தை அருச்சித்தல், இன்றன்ருே அடியேனுடையகிருகம் சுத்தியாயிற்று என்று அவரை உயர்த்திப் புகழ்தல், அவர் போம் ப்ோது பதினறடியிற் குறையாமற் சென்று வழி விடுதல் என்னும் இவை யேழும் தானஞ்செய் வோர் செயல்களாம். இவையில்லாமற் செய்யும் தானம் பயன்படாது.
பாத்திரங்க ளெல்லாவற்றினும் பரம சற் பாத்திரம் மெய்ஞ்ஞானி. அவர் ஒருவரிடத்தே சென்று எனக்கு இந்தப் பொருளைத்தா என்று கேளார். அவர் எழுந்தருளியிருக்கும் இடத் திற்சென்று அடியேனுடைய பொருளை ஏற்ற ருளல் வேண்டும்' என்று பிரார்த்தித்துக்

Page 27
Fi_ It all it .
கொடுத்தல் வேண்டும். ஞானியானவர் தமக்குத் தாதாத் தரும்பொருளே அதன்மேல் ஆசையி ஞல் வங்கார்; தாதாப் பரகதியடைதல் வேண் டும் என்று நினைந்து வாங்குவார். அஞ்ஞானி யானவன் தாதாக் கதியடைதல் வேண்டும் என்று விரும்பாது, தன்னுடைய போசனுர்த் தத்தையே விரும்பித் தானத்தை ஏற்பன்; ஆத லால், அஞ்ஞானி கையிலே கொடுத்தவர் தம் பொருளை அவமே போட்டு இழந்தவராவர்.
தன்னிடத்து வந்த யாசகருக்குக் கொடுத் தற்குப் பொருள் அரிதாயின், அவர் மனத்தை முகமலர்ச்சியினுலும் இன்சொல்லினுலும் குளிர் விக்கலாமே, அ  ைவ யும் அரியனவோ, அல்லவே. தன்னிடத்து வந்து இந்த தரித்தி ா?ன "இவன் அற்பன்' என்று தள்ளிவிட்டுச் செல்வத்தையுடைய பெரியவன் எங்கே இருக் கின்முன்’ என்று கருதுவோன் தாதாவாகான். இவன் கொடுக்குங் கொடையெல்லாம் அவனி டத்தே தனக்கு ஒரூதியங்கருதிய செட்டாம்.
கொடை, வணக்கம், உறவு, கிருபை, பொறை என்னும் ஐந்துமுடையவனே தாதா. இவையில்லாதவன் அதாத்ா.அருளும் ஆதரவு முடையவனுகிய தாதாவின் கையிலே ஏற்றவன் அந்தத் தாதாவினுேடும் புண்ணியலோகத்தை அடைவன்; அருளும் ஆதரவுமில்லாதவனுகிய அதாதாவின் கையிலே எற்றவன் அந்த அதாதாவினுேடும் நரகத்தை அடைவன்.
யாவரும் உச்சிக்காலத்திலே பசித்துவந்த ஏழைகளுக்கு இல்லை என்னுமல் முகமலர்ச்சி
 
 
 
 
 
 

தானம். 凸而
யோடும் இன்சொல்லோடும் தம்மால் இயன்ற பட்டும் அன்னபானியங் கொடுத்துப் புசித்தல் வேண்டும். தாம்புசிக்கும்போது ஒருபிடியன்ன மாயினுங் கொடுத்தல் ஒருவருக்கும் அரிய தன்று. இது யாவருக்கும் எளிதாகும். திரு மூலநாயனுருடைய அருமைத் திருவாக்கைக் கேளுங்கள்.
திருமந்திரம் "யாவர்க்கு மாமிறை வற்கொரு பச்சிலே
யாவர்க்கு மாம்ப விற்கொரு வாயுதை
யாவர்க்கு மாமுண்ணும் L கைப்பிடி
பாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே'
பகற்காலத்தில் வந்த அதிதிக்குப் போச னங்கொடாத பாவத்தினும், இராக்காலத்தில் வந்த அதிதிக்குப் போசனங் கொடாத பாவம் எட்டுமடங்கதிகம். தயிர் பால் நெய் முதலிய உயர்ந்த பதார்த்தங்களுள் எதை அதிதிக்குப் பரிமாறவில்லையோ அதைத் தாமும் புசிக்கலா காது. இரவிலே போசனகாலத்தில் வந்தாலும், பின்பு வந்தாலும், சமயந் தப்பிப் போயிற்று என்று, வந்த அ யை அன்னங்கொடாமல் அனுப்பலாகாது. அதிதிக்கு அன்னங்கொடுக் கச் சத்தியில்லேயாயினும், படுக்கை இ?ளப்பாறு மிடம் தாகதீர்த்தம் பிரியவசனம் என்னும் இவைகளாலாயினும் உபசரித்தல்வேண்டும். அதிதி புறத்திருப்பத் தாம் புசித்தவரும், பந்தி வஞ்சனை செய்தவரும் கண்டமாலே நோயினுல் வருந்துவர். குரியாவிபதமயன காலத்திலே தம் வீட்டில் வந்து சேர்ந்தவருக்கு இடம் படுக்கை

Page 28
Fr | T. Gü - T .
முதலியவை கொடாதவர் நரகத்துன்பத்தை அந்னுபவித்து மறுபிறப்பிலே தாம் கைப்பிடித்த மனைவியரை இழந்து துக்கமுற்றுக் கிரிவர்.
அதிதியானவன் வேற்றூரினின்றும் வழிப் போக்களுய் அன்னமுதலிய உதவி பெறும் பொருட்டு வருபவன். அவன் ஒருநாளிருந்தாற் முன் அதிதியெனப்படுவன். ஊரிலிருப்பவனே பும் வேமுெரு நிமித்தத்தினுல் வருகிறவனையும் அன்னத்தின்பொருட்டு ஊர்தோறுந் திரிகின்ற வனேயும் அதிதியென்று கொள்ளலாகாது.
கல் வி.
---
மனிதர்களாலே தேடற்பாலனவாகிய பொருள்கள் கல்விப்பொருள் செல்வப்பொருள் என இரண்டாம். கல்வியாவது கற்றற்குரிய நூல்களைக் கற்றல், கல்வியெனினும் வித்தை யெனினும் பொருந்தும், கற்றற்குரிய நூல் களாவன அறம் பொருள் இன்பம் வீடு என் அனும் உறுதிப்பொருள்களை அறிவிக்கும் நூல்க ளும், அந்நூல்களை அறிதற்குக் கருவிகளாகிய நிகண்டு இலக்கணம் கணக்கு முதலிய நூல்களு மாம், அறமெனினும் தருமமெனினும் பொருந் தும். வீடெனினும், முத்தியெனினும், மோகர் மெனினும் பொருந்தும்,
செல்வப்பொருள் பங்காளிகள், கள்வர், வலி யவர், அரசர் என்னும் இவர்களாலே கொள்ளப்
 
 
 
 
 
 
 
 
 
 

கல்வி தி
படும்; கல்விப்பொருளோ ஒருவராலும் கொள் ளப்படமாட்டாது. செல்வப்பொருள் வெள்ளத் நாலாயினும் அக்கினியாலாயினும் அழியும்; கல்விப்பொருளோ ஒன்ருலும் அழியமாட் டாது. செல்வப்பொருள் பிறருக்குக் கொடுக் குந்தோறும் குறைந்துகொண்டேவரும்; கல்விப் பொருளோ பிறருக்குக் கொடுக்குந்தோறும், பெருகிக்கொண்டேவரும், செல்வப்பொருள், சம்பாதித்தல் காப்பாற்றல் இழத்தல் என்னும் இவைகளாலே துன்பஞ்செய்து, பலரையும் பகையாக்கும். கல்விப்பொருளுடையவர், இம் மையிலே சொற்சுவை பொருட்சுவைகளே அநூ பவித்தலாலும், புகழும் பொருளும் பூசையும் பெறுதலாலும், பின்னே தருமத்தையும் முத்தி யையும் அடைதலாலும், இடையருத இன் பத்தை அநுபவிப்பர். இப்பெரியவரைச் சேர்ந்து அறியாதவைகளை யெல்லாம் அறிந் தோம் என்று உலகத்தார் பலரும் அவரிடத்து அன்புடையவராவர். ஆதலினுலே, செல்வப் பெ ா ரு எளி னு ம் கல்விப்பொருளே சிறப் புவிடயது.
உயர்குலமும் அழகும் செல்வாக்கும் உடை யவராயினும், கல்வியில்லாதவர் முருக்கம்பூவுக் குச் சமமாவர். இராசாக்களுக்கு அவர் தேசத் தின் மாத்திரம் சிறப்புண்டாம். கற்றறிந்தவ ருக்கு அவர் சென்ற சென்ற தேசங்களினெல் லாம் சிறப்புண்டாம். ஆதலின் இராசாக்களி இனும் கற்றறிந்தவரே சிறப்புடையர். ஆதலி

Page 29
F* I u IT lil I I T -- Li,
ஒவ், யாவரும் கல்வியைச் சிறிதும் அவமதி பாது வருத்திக் கற்றல்வேண்டும்.
அழுக்குப்படியாத சீலயிலே சாயம் நன் முகப்பிடிக்கும்; அழுக்குப் படிந்த சிலையிலே சாயம் நன்முகப் பிடிக்கமட்டாது. சிறுபிரா யத்திலே கற்ற கல்வி புத்தியிலே நன்முகப் பதி யும். புத்தி சமுசாரத்திலே விழுந்து வருத் தத்தை அடைந்துகொண்டிருக்கின்ற முதிர்ந்த பிராயத்திலே கற்குரிலும், கல்வி நன்முகப் புகுதி யிலே பதியமாட்டாது. ஆதலினுலன்ருே ஒளவையார் 'இளமையிற் கல்’ என்று அருளிச் செய்தார்.
கல்வியை நல்லாசிரியரிடத்தே சந்தேகமும் விபரீதமும் அறக் கற்றல் வேண்டும். சந்தேக மாவது இதுவோ அதுவே என ஒன்றிலே துணிவு பிறவாது நிற்றல், விபரீதமாவது ஒன்றை மற்முென்முகத் துணிதல், வியாதி வறுமைகள் இல்லாமையும், பொருள் இளமை தலியவைகள் உண்மையும், கல்வி கற்றற்குச் றந்த கருவிகள். மிகச்சிறந்த கருவி ஆசிரி யருடைய உள்ளத்திலே, அருள் உண்டாகு படி நடத்தல். ஆதலினுலே, கல்வி கற்கு மானுக்கர் ஆசிரியரை விதிப்படி சிரத்தை யோடு வழிபட்டே கற்றல்வேண்டும். வழிபாடா
வது, இன்சொற் சொல்லல், வணங்குதல், உற்ற விடத் துதவுதல் முதலாயின.
கல்வியிலே தேர்ச்சியடைய வேண்டு யின் இடைவிடாது கற்றல்வேண்டும். ஒருநாள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ਸái T
ஊக்கமாகவும், மற்றுெரு நாள் சோம்பலாகவும் இர மல், எப்பொழுதும் தங்கள் தங்கள் சத் திக்கு ஏற்பக் கல்வியிலே பயிலல்வேண்டும். சேர்வு அடையாமல் நாடோறும் கிரமமாகச் சிறிதாயினும் நன்முகக் கற்கின்றவர் எப்படியும் அறிவுள்ளவராவர். தாம் திக சமர்த்தர் என்று நினைத்து ஒவ்வொரு வேளையில் மாத்தி ரம் கற்கின்றவர் அதிகமாகத் தேர்ச்சி அடைய மாட்டார். மணற்பேனியைத் தோண்டுங் தோறும் ஊற்றுநீர் சுரந்து பெருகிக்கொண்டே வருதல்போல, கல்வியைக் கற்குத்தோறும் அறிவு வளர்ந்துகொண்டே வரும். ஆதலினுல், கல்வியைச் சிறிது கற்றமாத்திரத்தால் அமை யது மேன்மேலும் கற்றல் வேண்டும்.
தாங்கேட்ட பாடங்களை நாடோறும் போற்ற லும், தாங்கேட்ட பொருள்களைப் பலதரமுஞ் சிந்தித்தலும், ஆசிரியரை அடுத்து அவைக :ளக் குறைவு தீரக்கேட்டலும், ஒரு சாலை மானுக்கர் பலருடனும் பலதரமும் பழகுதலும், தாம் ஐயுற்ற பொருள அவரிடத்து வினுவுத லும், அவர் வினுவியவைகளுக்கு உததரங் கொடுத்தலும், தாம் கேட்டறிந்ததைப் பிறருக்கு அறிவித்தலும், ஆகிய இவைகளெல்லாம் கல்வி பயிலும் மானுக்கருக்குக் கடன்களாம்.
நூல்களிலே சிலநாட்பழகினுல், விவேகிக ளாயினும், சிலவற்றில் வல்ல் ராதலும் அரிது. பலநாட்பழகினுல், மந்தர்களாயினும், பலவற் லும், வல்லவராவர். நூற்பொருளை விரைவி

Page 30
. . . if e i t قتیل بF
லே பார்த்தால், விவேகிகளாயினும், ஒன்றுந் 荔 ாது. விரையாத அமைவுடனே பார்த் தால்,மந்தர்களாயினும், கருகாது தெரியும்.
பெரும்பாலும் எல்லாருக்கும் கற்பதிற் கருத்திறங்கும், கற்றதிற் கருத்து இறங்காது. அது நன்மையன்று. கருத்தைக் கற்பதிலே மட்டுப்படுத்தி, கற்றதிலே சிந்தாமல் இறக்கல் வேண்டும். வருந்திக் கற்ற நூலை மறக்கவிட்டு வேறு நூலைக்கற்றல் கையிலே கிடைத்த பொருளை எறிந்து விட்டு, வேறுபொருளை அரிப்பரித்துத் தேடல்போலும். பசி முதலிய வருத்தத்தாலாவது, அன்னமுதலியவற்றின் கண் அவாவினுலாவது, யாதாயினும் வேருெரு நிமித்தத்தாலாவது, கருத்து மயங்கினுல், அப் பொழுது கல்வியிற் பழகுதலொழிந்து, அம் மயக்கந்தீர்ந்த பின்பு பழகல் வேண்டும்.
கல்வியுடையவர் தாங் கற்றறிந்தபடி நல் வழியிலே ஒழுகுதலும், நன்மானுக்கர்களுக்குக் கல்வி கற்பித்தலும், எல்லாருக்கும் உறுதியைப் போதித்தலுமாகிய இம்மூன்றையும் எந்நாளும் தமக்குக் கடனுகக் கொள்ளல்வேண்டும். இவ் வியல்புடையவரே கல்வியாலாகிய பயனை அடைந்தவராவர். இம்மூன்று மில்லாவிடக் துக் கல்வியினுற் பயனில்லை.
சரீரசுகத்துக்கு ஏதுவாகிய அன்னவவ்ஸ் கிர முதலியவற்றையும் ஆன்மசுகத்துக்கு ஏது வாகிய ஞானத்தையும் கொடுப்பது வித்தையே யாதலின், எல்லாத் தானங்களினும் வித்தியா
 

செல்வம் 壘°聶
தானமே சிறந்தது. ஒருவருக்கு அன்னவள் திரங் கொடுத்தால், அவை அவருக்குமாத்தி ரமே பயன்படும். டயன்படுவதும் சிறிது பொழுது மாத்திரமே. ஒரு விளக்கேற்றுதல், அவ்வொருவிளக்கிலே பலவிளக்கும், அப்பல விளக்கினுள்ளும் ஒவ்வொரு விளக்கிலே பற்பல விளக்குமாக, எண்ணில்லாத விளக்கு ஏற்றப்படுதற்கு எதுவாதல்போல, ஒருவருக்குக் கல்வி கற்பித்தல், அவ்வொருவரிடத்திலே பலரும், அப்பலருள்ளும் ஒவ்வொருவரிடத் கிலே பற்பலருமாக, எண்ணில்லாதவர் கல்வி கற்றுக் கொள்ளுதற்கு, ஏதுவாகும். அவர்
(Aji” *ಿ: oż சென்று சென்று உதவும் ஆதலின் வித்தியாதானத்துக்குச் சமமாகிய தருமம் யாதொன்றுமில்லை. தாங்கற்ற கல்வியை நன்மானுக்கர்களுக்குக் கருணையோடு கற்பியாத
வர் காட்டிலே நச்சுமாமரமாவர்.
(o) AF Go Gou Lao.
Hi-H
செல்வமாவது இரத்தினம் பொன் வெள்ளி நெல் முதலாயின. திருமத்துக்கும் இன்பத்துக்கும் துணைக்காரணம் செல்வம் இது பற்றியன்ருே மாணிக்கவாசகசுவாமிகள் "முனிவரு மன்னரு முன்னுவ போன்னுன் முடியும்' என்றும் 'வறியாரிருமை யறியார்' என்றும் நிருக் கோவையாளில் அருளிச்செய்தார்.

Page 31
இரு பாஸ் பாடம்,
அழியாப்பொருளாகிய கல்வியையும் கல் வித்தேர்ச்சிக்கு உரிய புத்தகங்களையும் கொள்ளு தந்கும், பசி முதலியவைகளினுல் வருந்தாது கவலேயற்றிருந்து கல்வி கற்றற்கும், கற்ற கல்வியை அழகு செய்து தமக்கும் பிறர்க்கும் பயன்படுத்தற்கும் கருவி செல்வமே. கல்வி யுடையவரும் வறியவராயின், பசிநோயினுலும் திராக்கவலைகளினுலும் வருந்தி, தாம் கற்ற கல்வியையும் மறந்துவிடுவர். வறிவர் மெய்ந்நூற் பொருளைத் தெளிய அறிந்து போதித்தாராயினும், 'நாம் இவர் சொல்லே விரும்பிக் கேட்போமாயின் கண்ணுேட்டத்தி னல் இவர் குறையை முடித்தல்வேண்டுமே என்று பயந்து, யாவருங் கேளாதொழிவர் ஆதலின் அவர் வாய்ச்சொல் பயனில் சொல் லாய் முடியும்.
செல்வமில்லாதவர், வறுமைத் துன்ப மொன்றினன் மாத்திரமா, அத்துன்பம் மூல மாகச் செல்வர் வீட்டுவாயிலை நோக்கிச் செல்லு தற்றுன்பமும், அவரைக் காணுதற்றுன்பமும், கண்டாலும் அவர் மறுத்தபோது உண்டாகுந் துன்பமும், மருதவிடத்தும் அவர்கொடுத்ததை வாங்குத்ற்றுன்பமும், அதனைக் கொண்டுவந்து போசனத்துக்கு வேண்டுமவைகளைக் கூட்டுத
றுன்பமும் முதலிய பல துன்பங்களாலும் நாடோறும் வருந்துவர்.
எல்லா நன்மையும் உடையவராயினும், பொருளில்லாதவரை அவருடைய தாய் தந்ை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செல்வம், நிக
மனேவி மைந்தர் முதலாயினவரும் அவமதிப் பர். ஒரு நன்மையும் இல்லாதவராயினும், பொருளுடையவரை அவர் பகைவரும் நன்கு மதிப்பர். வறியவரிடத்தே தாம் கொள்வதில் லாமையன்றிக் கொடுப்பதுண்டா தலும் உடை மையால், அது நோக்கிச் சுற்றத்தார் யாவரும் கைவிடுவர்.
கல்வியும், தருமமும், இன்பமும், கீர்த்தி யும், மனிதருள்ளே பெருமையும், உறவும், நினைத்தது முடித்தலும், வென்றியுமாகிய எல் செல்வமுடையவருக்ே க உண்டு. செல்வ மில்லாதவர் உலகத்திலே நடைப்பினமாவார். ஆதலினுல், யாவரும் செல்வத்தை இடையரு முயற்சியோடு வருந் தி ச் சம்பாதித்தல் வேண்டும்.
பொருள் சம்பாதிக்கு நெறிகளாவன: வித்தை கற்பித்தல், உயிர்க்கு உறுதி பயக்கும் நூல்களையும் உரைகளையுஞ் செய்து வெளிப் படுத்தல், வேளாண்மை, வாணிகம், 3) U IT F சேவை, சிற்பம் முதலியவைகளாம், ஞானநூலே வேதனத்தின் பொருட்டுக் கற்பிக்கலாகாது; கற்பித்தவர் நரகத்தில் வீழ்ந்து வருந்துவர்.
பொருள் சம்பாதிக்குமிடத்து, தருமநெறி யாலே சம்பாதித்தல் வேண்டும். தருமநெறி யால் வந்த பொருளே மேற்சொல்லியப்பன்க ளெல்லாவற்றையுங் கொடுக்கும். களவு, பொய்ச் சான்று சொல்ல்ல், பொய்வழக்குப் பேசல், பொய்ப்பத்திரம் பிறப்பித்தல், விசுவாசகாதம்,

Page 32
டூஉ - FT GÅ IF IT L. L.
பரிதானம் வாங்கல், சுங்கங்கொடாமை முதலிய பாவநெறிகளாலே பொருள் HTತ್ತಿ? காது. பாவநெறியால் வந்த பொருள் முன் செய்த புண்ணியத்தையுங் கெடுத்து, இம்மை யிலே தீராத வசையையும், சந்ததி நாசத்தை யும், இராச தண்டத்தையும், ??? நரகத் துன்பத்தையும், பிறவித் துன்பத்தையும் விளைவிக்கும்.
காலந்தோறும் சம்பாதிக்கப்படும் பொருளை நான்கு பாகமாகப் பகுத்து, அவைகளுள், இரண்டு பாகத்தைத் தமது அநுபவத்துக்கு ஆக்கி, ஒரு பாகத்தை ஆவ்ஸ்கியின் பொருட்டுச் சேர்த்து, எஞ்சி ன்ற ஒருபாகத்தைக் கொண்டே தருமஞ்செய்தல்வேண்டும். ஆவ்யதி யின் பொருட்டுச் சேர்க்காத செலவிட்டவர் பின்பு வியாதியினுலேனும் கிழப்பருவத்தினு லேனும் பொருள் சம்பாதிக்கும் திறமை ஸ் லாதபொழுது, பெண்டிர் பிள்ளைகளோடு வருத்தமடைவர். அக்காலத்திலே பெண்டிர் பிள்ளைகளும் அவரை உபசரியாது கைவிடுவர்.
முதலிற் செலவு சுருங்கினுல், பொருள் ஒரு காலத்தும் நீங்காது. முதலிற் செலவு சுருங்கக் கூடாதாயின், முதலுக்கொக்கவாயினும் செல வழித்தல் வேண்டும். எவனுக்கு முதலிற் செலவு குமோ, அவன் வாழ்க்கை உள்ளதுபோலத் தோன்றி மெய்மையால் இல்லையாகிப் பின்பு அத்தோற்றமும் இல்லாமற் கெட்டுவிடும் வரவு செலவு கணக்கெல்லாம் அப்பொழுது
 
 
 
 
 

செல்வம். டுக.
அப்பொழுது சிறிதுந் தவருமல் எழுதிக் கொள்ளல் வேண்டும். கணக்கெழுதாமல் யாதொன்றுஞ் செய்யலாகாது. மாசந்தோறும் வரவு செலவு இருப்புக்கணக்குப் பார்வையிட்டு முடித்தல்வேண்டும்.
சம்பாதிக்கப்பட்ட பொருளிலே, அறு பவத்தின்பொருட்டும் தருமத்தின்பொருட்டும் செலவிட்டதொழிய, எஞ்சி நி ன் ற  ைத க் கொண்டு, தக்க பிரயோசனத்தைத் தருதற்குரிய விளைநிலம் தோட்ட முதலியவை வாங்கல் வேண்டும். அல்லது முதற்பொருளுக்கும் வட்டிக்குங் குறைவுபடாத ஈட்டையும் தகு பாகிய சான்றினைபுமுடைய பத்திரத்தைப் பெற்றுக்கொண்டு, வட்டிக்குக் கொடுத்தல் வேண்டும். கடனுடையவன் தம்மிடத்து வைத்த அசைக்கப்படுபொருளாகிய ஈட்டை, அவனுக்குக் கொடுக்குமளவும், கெடுதியும் குறைவும் விகாரமும் பயனின்மையும் உரு மாற்றமும் அடையாமற் காத்தல் வேண்டும். அந்த ஈட்டைத் தாம் அநுபவித்தால் வட்டி பில்லே, அநியாய வட்டியும் வட்டிக்கு வட்டி யும் வாங்குதல் பெருங் கொடும்பாவம். பிராம ண ன் ஒருகாலத்தினும் வட்டி வாங்குதல் கூடாது. ஆபத்துக்காலத்தில் மாத்திரம் வாங்கலாம்.
தந்தை வழியாகவேனும், தாய் வழியாக வேனும், தாயினுடைய தந்தை முதலானவர் களின் வழியாகவேனும் வந்த பொருள் தாயம்

Page 33
டுச பா லி பாட ம்,
எனப்படும். வித்தை கற்பித்தல், வேளாண்மை, வாணிகம், சிற்பம், சேவை முதலிய தொழில்க ளாலும் பாசனத்தாலும் அடையப்பட்ட பொருள் உடைமை எனப்படும். இவ்வுடை மைப் பொருளைத் தமதிச்சைப்படி தான முத லானவைகளாகச் செய்யலாம். பெண்ணின் பொருட்டுத் தந்தை முதலானவர்களாலே கொடுக்கப்பட்ட பொருள் சீதனம் எனப்படும். சீதனப்பொருளைக் கணவனேனும் தந்தையே ஆணும் உடன்பிறந்தாரேனும் கொள்ளுதற்கும் கொடுத்தற்கும் உரியரல்லர்.
இத்தேசங்களிலே, பலவகைத்தொழில்கள் செய்து சீவனஞ் செய்யச் சத்தியுடையவர்க ளுள், அவை செய்யாது சோம்பேறிகளாய் இருந்துகொண்டு, அநேகர் நாண மின்றிப் பல ரிடத்தும் சென்று யாசித்தும், அநேகர் தாயப் பொருளையே கொண்டும், அநேகர் தம்மனேவி பர்களுடைய சீதனப்பொருளையே கொண்டும், அநேகர் தாவரசங்கமங்களாகிய தாயத்தையும் சீதனத்தையும் ஈடு வைத்தும், விக்கிசயஞ் செய் தும் சீவனஞ் செய்கின்ருரர்கள். தாவரம் - அசைக்கப்படாத பொருள். சங்கமம்-அசைக் கப்படு பொருள். அறிவும் ஆண்மையும் மான ம் உடையவர்கள் இப்படிச் செய்வார்களோ, சய்யார்கள். கூழேயாயினும் தமது தொழின் முயற்சியூாலே கிடைத்தது அமிர்தமேயாகும். பருப்பு நெய் பாயசம் வடை தயிர் முதலியவற் முேடுக்-டியூ அன்னமேயாயினும், பாசனத்தினு லாவது, பிறருடைய தொழின் முயற்சியினலா
2S-é
 

திருமம், டுடு
வது, கிடைத்ததாயின் அது விஷமேயாகும். தொழின் முயற்சிகள் சுவதேசத்திலே பலிக்கா விடின், இதர தேசங்களிலாயினும் சென்று, தாமே வருந்திச் சம்பாகித்துச் சீவனஞ் செய் தலே அறிவும் ஆண்மையும் மானமும் உடை யவருக்கு அழகு, இத்தேசங்களில் அநேகர் பணம் வைத்துக்கொண்டும் யாசித்துச் சீவனஞ் செய்கின்ருர்கள். இவர்களுக்குப் பிகைடி கொடுப் பவர்கள், உண்மையை ஆராய்ந்தார்களாயின், தங்களைப் பார்க்கினும், செல்வ முடையவர்கள் என்று அறிவார்கள். இவர்கள் நாட்டுவேடர் எனப்படுவர்கள். பொருள் வைத் துக்கொண்டு யாசித்துப் புசித்தவர்கள் நரகத் துன்பத்தை அநுபவித்து, மறுபிறப்பிலே மாடாய்ப் பிறந்து, "அன்னம்போட்டவருக்கு உழைப்பார்கள்.
-ത്ത-അ
E. டு LT) 3.
-Hi
அடிமையானவன், தன்னிடத்தே தன் ணுயகன் ஒப்பித்த பொருளை, அவன் கருத் தறிந்து, அக்கருத்தின்படியே, செலவுசெய்தல் வேண்டுமன்முே. அந்நாயகன் கருத்துக்கு மாருகச் சேமித்து வைத்துக்கொண்டாலும், தன்னிச்சைப்படி செலவு செய்து அழித்தா லும், அவனுலே :இவன்; ஆன்மாக்களெல்லாம் சகலலோக நாயகராகிய

Page 34
திசு у т бü ш т ц— цѣ.
கடவுளுக்கு மீளாவடிமைகள். தமக்குத் திருத் தொண்டு செய்து பிழைக்கும்பொருட்டு ஆன் மாக்களுக்கு இவ்வருமையாகிய மனித சரீரத் தைக் கொடுத்தருளினவர் அக்கடவுளே. மனி தர்களிடத்துள்ள பொருளெல்லாம் அவர் கொடுத்தருளிய பொருளே. பொருள் கொடுத் தருளிய கடவுளுடைய கிருவுளக் கருத்து யாது? அவர்கள் தங்களுக்கும் பிறருக்கும் சரீர சுகத்தின் பொருட்டும் ஆன்மசுகத்தின் பொருட் டும் செலவு செய்தல்வேண்டும் என்பதே அவர் திருவுளக்கருத்து. ஆன்ம சுகமே மிகமேலா கிய சுகம். அவ்வான்மசுகத்துக்குக் காரணம் சரீர சுகம், ஆதலினுற் சரீரசுகத்தின் பொருட் டுச் செலவு செய்வதும் ஆன்ம சுகத்தின் பொருட்டே என்று தெளிந்து, ஆன்ம சுகத் தையே நாடல் வேண்டும். ஒல்லாரும் இவ் வுண்மையைத் தெளிய அறிந்து, தமக்குக் கடவுள் அருளிச்செய்த பொருளை அவர் திரு வுளக்கருத்தின்படியே செலவு செய்து, சரீர சுகத்தையும் அது நெறியாக ஆன்மசுகத்தை யும் அடைதல்வேண்டும். அப்படிச்செய்யாது கடவுளுடைய திருவுளக் கருத்துக்கு மாருக வீண்செலவு செய்வோரும், உலோபத்தினுலே சேமித்து வைப்போரும், அக்கடவுளாலே தண்டிக்கப்படுவர்.
தங்கள் தங்களால் இயன்றமட்டும் வருந் கிப் பொருள் சம்பாதிப்பவர்களுள்ளே சிலர், தாங்கள் உண்ணுதும், உடாதும், தங்கள் பிதா மாதாக்கள் முதலிய பந்துக்களுக்குக் கொடா
 

கருமம். டுன்
தும், தருமஞ்செய்யாதும், அப்பொருளைத் தரையிலே புதைத்து வைக்கின்ருர்கள். வீட்டுச் சுவரினுள்ளே வைத்துக் கட்டடஞ் செய்கின் குரர்கள்; இறந்தபின் இந்தப் பொருளை அநுபவிப்பவர் யாவயோ! அறியேம்.
சிலர் தங்கள் பொருளைத் தருமத்திலே சிறி தம் செலவு செய்யாது, தங்கள் பிள்ளைகளுக்கு வைத்துவிட்டு இறக்கின்ருரர்கள். அந்தப் பிள்ளை கள் அந்தப் பொருளே நிலையென்று நினைந்து, கல்வியை அவமதித்துச் சோம்பேறிகளாய்த் கிரிந்துவிட்டு, அந்தப்பொருளெல்லாம் வியபி சார முதலியவைகளிலே சில காலத்துள்ளே செலவிட்டு, வறியவர்களாயும், தீரா வியாகி யாளர்களாயும், அலேகின்ருர்கள்.
சிலர், புத்திரபாக்கியம் இல்லாதவர் களுTய் இருந்தும், தங்கள் பொருளைத் தருமத்திலே சிறிதும் செலவிடாது வைத்துவிட்டு, இறக் கின்ருரர்கள். அந்தப் பொருளெல்லாம் அவர் கள் பந்துக்களுக்குங் கிடையாது, வீண் வழக்கு களிலே செலவாய் விடுகின்றன.
சிலர் தங்கள் பிதா மாதா முதலிய பந்துக் கள் பசியினுல் வருந்தத் தாங்களும் தங்கள் பெண்டிச் பிள்ளைகளும் உண்டுடுத்துக் களிப் புற்றிருக்கின்மூர்கள். எஞ்சிய பொருளெல்லாம் அநியாய வட்டிக்குக் கொடுத்துப் பிறர்குடி யைக் கெடுக்கின்ருரர்கள்.
சிலர் தங்களை நம்பிய பெண்டிர் பிள்ளைகளே புங் கைவிட்டு, பொதுப்பெண்களை நம்பி, தங்

Page 35
டுஅ பால பாட ம்,
கள் பொருளெல்லாம் அவர்கள் பொருட்டே செலவு செய்கின்ருரர்கள்.
சிலர் தங்கள் தாயத்தாரோடு வழக்குத் தொடுத்து, அவ்வழக்கிலே எல்லாம் செல விட்டு, அவர்களையும் வறியவர்களாக்கித் தாங் களும் வறியவர்களாகின்ருரர்கள்.
சிலர் தங்கள் பகைவர்கண்மீது வைாஞ் சாதிக்கத் துணிந்து, பொய்வழக்குத் தொடுத் துப் பொய்ச்சாட்சிகளுக்கும் உத்தியோகத்தர் களுக்கும் பரிதானங் கொடுத்தலிலே தங்கள் ப்ெருளெல்லாஞ் செலவழிக்கின்ருர்கள். பரி தானம் - கைக்கடலி.
சிலர் தாங்கள் உண்ணலும், உடுத்தலும் ஆபானந் தரித்தலும், வாகனமேற லும், கடத் துப்பார்த்தலும், கிதங் கேட்டலுமே மனிதப் பிறப்பாலாகிய பயனென்று நினைந்து, எல்லாப் பொருளையும் அவைகளின்பொருட்டே செலவு செய்கின்ருர்கள்.
சிலர் விவாக முதலிய சடங்குகளிலும் உத் தரக்கிரியைகளிலுமே செலவு செய்து, பெருந் திரளாகிய பொருளையெல்லாம் இரண்டு மூன்று தினத்துள்ளே பாழாக்குகின்ருர்கள். தொழில் செய்து சிவனஞ்செய்யச்சத்தியிருக்கவும் அது செய்யாத சோம்பேறிகளுக்குத் தங்கள் பொரு ளெல்லாங் கொடுத்துக் கொடுத்து, அவர்கள் செய்யும் வியபிசாரம் மதுபானம் குது முதலிய பாவங்களுக்குத் தாங்களே காரணரா ன்ருர்
ETT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

# ருமம், டூக
இவர்கள் யாவரும், தாங்கள் நெடுங்காலம் வருந்திச் சம்பாதித்த பொருள்களெல்லாவற் றையும், நல்லறிவும் நல்லோரினக்கமும் இல் லாமையினலே, இப்படி வீணிலே செலவு செய்து, பின் கடன்பட்டும் செலவு செய்கின் முர்கள். இத்தன்மையாகிய செய்கைகளினு ன்ெருே, இந்தத் தேசங்களில் அநேகர் ஆன்ம் சுத்தோடு சரீரசுகத்தையும் இழந்து, வறுமை புற்று வருந்துகின்ருரர்கள்.
பசி தாகங்கொண்டு தங்கள் வீட்டில்வந்த ஏழைகளுக்கு அன்னப்பாலாயினும் சல்மாயி னும் கொடர்த வன்கண்னர்களாகிய சிலர் "பூரி கொடுக்கப் போகின்ருேம் என்று சொல்லி இடமுங் காலமும் வரையறுத்துக் கொடிகட்டிக் கிளான ஏழைச்சனங்களை ஒருங்கு கூட்டிச் சேவகர்களே வாயிலிலே நிறுத்தி, இரண்டு மூன்று பாமம் வரையும் அடைத்து வைத்து, ஒருகையிலே கோலையும் மற்ருெருகையிலே பணத்தையும் எடுத்துக்கொண்டு போய், முக மலர்ச்சி காட்டாமலும், இன்சொற்களைச் சொல் லாமலும், காலணு அரைபணுக்களே வீசியெறி ந்து, மேல்விழுந்தெடுக்கிற ஏழைச்சனங்களைக் கோலினல் அடித்துத் துர்வார்த்தைகளினுலே வைது, கழுத்தைப் பிடித்துத் தள்ளுகின்ருர் կեhiT
தேவாலயத் திருப்பணிக்கும் நித்திய பூசைக்கும் ஒருபணமாயினுங் கொடுத்தற்கு உடன்படாதவர்கள் சிலர், உற்சவத்திலே நடனம் கீதம் வாணமுதலியவற்றின் பொருட்

Page 36
晶口 т 6) LJ гт L Li,
டுப் பெருந்தொகைப் பொருளைச் செலவழிக்கி ரூர்கள். அப்பொழுதும் அபிஷேகத்தின் பொருட்டு ஒரு ஆழாக்குப் பாலாயினுங் கொடார்கள்.
மகிமைபொருந்திய புராதனலயங்கள் பல கிலமாய்க்கிடப்ப அவைகளைப் புதுக்குவித்தற் கும், அவைகளிலே பூசை உற்சவமுதலிவற்றை விதிப்படி நடத்துவித்தற்கும், மனம் பொரு ந்தாதவர்கள் சிலர், தெருத்தோறும் நூதனுன் யங்களைக் கட்டுவித்துப் பூசை உற்சவமுதலிய வற்றை விதியின்றி நேர்ந்தபடி நடத்துவிக்கின் குரர்கள்.
சமீபத்திலே பூசையின்றி இருக்கும் புராத னலயங்களிலே ஒருகாலப் பூசையேனும் செய் வித்தற்கு உடன்படாதவர்கள் சிலர், தூரத்திலே பூசை உற்சவமுதலியவற்றிற்கு முட்டுப்பாடில் லாதவைகளும் எண்ணிறந்த திருவாபரணமுத லியவற்றை உடையவைகளுமாய் இருக்குந் தேவாலயங்களுக்குப் பொருளுதவி செய்கின் முாக T.
தொழில் செய்து சீவனஞ்செய்யச் சத்தி யில்லாதவர்களாகிய குருடர் முடவர் சிறுகுழந் தைகள் வியாதியாளர்கள் வயோதிகர்கள் என் அனும் இவர்களுக்கும், ஆபத்துக்காலத்தில் வந்த அதிதிகளுக்கும் கஞ்சியாயினும் காய்ச்சி வார்ப்பியாது, அவர்களைத் துர்வார்த்தைகளி ஞலே வைதும், கழுத்தைப் பிடித்துத் தள்ளி யும், அடித்தும், ஒட்டிவிடும் வன்கண்ணர்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 

தருமம்,
சிலர், தொழில் செய்து சிவனஞ்செய்ய வல்ல வர்களாகியும், சரீரபுஷ்டியுடையவர்களாகியும், வியபிசாரம் பொய்ச்சான்று சொல்லல் குது முதலிய பாதகங்களிலே காலம் போக்குபவர்க ளாகியும் உள்ள சோம்பேறிகளுக்கு முக மலர்ச்சிகாட்டிக் கும்பிட்டு, இன்சொற்சொல்லி, நெய், வடை, பாயசம், தயிர் முதலியவற்ருேடு அன்னங்கொடுத்துப் பணமுங் கொடுக்கின்ருர் கள்.
சரீரசுகம் ஆன்மசுகம் என்னும் இரண்டுக் கும் ஏதுவாகிய கல்வியிலே மிக்க விருப்ப முள்ள வறியபிள்ளைகளுக்குக் கவலேயற்றிருந்து கற்கும்பொருட்டு அன்னவவ்ஸ்திரம், உதவுதற்கு மனம் பொருந்தாதவர்கள் சிலர், கல்வியிற் சிறி தாயினும் பொழுது போக்காது வியபிசார முதலியவை செய்து பிரமேகம் கிரந்தி அரை யாப்பு பகந்தரம் முதலிய நோய்களைப் பெற்றுக் கொண்டு திரியும் பிரமசாரிகளுக்கு விவாகத் கின்பொருட்டுப் பொருளுதவி செய்கின்ருர் FGMT.
புராதனலயங்களிலே கும்பாபிஷேகம் செய் விக்கத் தலைப்பட்டும், அதனே விதிப்படி செய் வித்தற்கும், அவைகளிலே இடிந்த திருக் கோபுரம் திருமதில் முதலியவைகளைப் புதுக்கு வித்தற்கும், அவைகளிலே அரசு முதலியவை கள் முளைக்கும்பொழுதெல்லாம் அவைகளைக் களேந்தெறிந்து விட்டுச் சுண்ணும்பு பூசும் பொருட்டுக் கூலியா?ள நியோகித்தற்கும், மனம்

Page 37
晶°。 u IT LI LI IT ... rih.
பொருந்தாதவர்கள் சிலர், அதிபாதகிகளும் மகாபாதகிகளுமாய்த் திரியும் எண்ணில்லாத சோம்பேறிகளுக்கு அக்கும்பாபிஷேக காலத் லே அளவிறந்த திரவியங்களைச் செலவிட்டு விலாப்புடைக்க அன்னங்கொடுக்கின்ருர்கள். சிலர், சரிா புஷ்டியைபுடைய அளவிறந்தி சோம்பேறிகளுக்கு மகோற்சவகாலங்களிலே, சக்கிரங்களிலே, ஒவ்வொருவருக்கு கால்ரூபா, அரை ரூபா, முக்கால்ரூபா, ஒருரூபா வீதமாகச் செலவுசெய்து அன்னங் கொடுக்கின்ருர்களே! ஐயையோ அவர்கள் நெய்யாறு தயிராறு பெருக அவ்வன்னத்தை விலாப்புடைக்கப் புசித்து விட்டு, தங்களுக்காயினும் பிறருக்காயினும் யாது நன்மை செய்கின்ருரர்கள்! அநேகர் தெருத்திண்ணைகளிலே படுத்துத் தளங்குகின் முர்கள். அநேகர் தாசி வீடுகளிலும் தெருத் திண்ணைகளிலும் சூதாடுகின்ருரர்கள். அநேகர் கேட்கத்தகாத சிற்றின்பப்பாட்டுகளைப் பாடிக் கொண்டிருக்கின்ருர்கள். இச்சோம்பேறிகளு டைய செய்கைகள் இவைகளேயாயும், நம்மு டைய செல்வர்கள் இச்சோம்பேறிகளுக்கே அன்னங்கொடுக்கிறவர்களாயும் இருந்தால், இரதம் நிலையில் வாராது தெருவிலே நிற்றல் ஆச்சரியமா! அடுத்தடுத்து இப்படி நடக்கு மாயின், நம்மையாளும் அரசினர் சிலகாலத் துள்ளே இரதோற்சவம் நடவாவண்ணம் தடை செய்வது ஆச்சரியமா!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தருமம், 5 PL
இச்சோம்பேறிகளுக்கு அன்னங் கொடுக் கிறவர்கள் 'இரதத்தை இழுத்துக்கொண்டு போய் நிலையிலேவிடுஞ்சனங்களுக்கு அன்னங் கொடுப்போம்' என்று பறையறைவித்தால், பசியினுல் வருந்துகின்ற அளவிறந்த ஏழைச் சனங்கள் முகின் முழக்கங்கேட்ட மயிற்கூட்டங் கள் போலப் பெருமகிழ்ச்சி கொண்டு ஓடிவந்து சேருவார்களே. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு அணு வீதமாகச் செலவு செய்து, இவ்வேழை களுக்கு அன்னங்கொடுத்தால், இவர்கள் நொடிப் பொழுதினுள்ளே இசதத்தை இழுத் துக்கொண்டுபோய், நிலையில் விட்டுவிடுவார்
ஆளே. '
நம்முடைய சத்திரபதிகள், இப்படிச்செய்ய விருப்பமில்லாதவர்களாயினும் பிறிதொன்று செய்யலாமே. சத்திரவாயிலில் வரும் சோம் பேறிகளுக்கெல்லாம் இரதம் நிலையிலே சேர்ந் தாலன்றிச் சத்திரத்தில் அன்னம் கொடோம் என்று வெளிப்படுத்துவார்களாயின், இச்சோம் பேறிகள் ஒகோ வந்தது மோசம், புத்தி புத்தி என்று சொல்லிக்கொண்டு, நொடிப்பொழு திலே இரதத்தை இழுத்து நிலையிலே சேர்த்துவிட்டு வந்து, போசனஞ் செய்வார்களே.
நம்முடைய தேசத்தார்களுள் அநேகர் உலோபமின்றித் தருமஞ்செய்யப் புகுந்தும், தாங்கள் நெடுங்காலம் வருந்திச் சம்பாதித்த பொருளெல்லாவற்றையும் மேற்சொல்லிய படியே பாழுக்கிறைத்து, குளிக்கப்போய்ச் சேறு

Page 38
昂凸° - Mi AF - IT - L -,
சிக்கொள்வார் போலப் பாவத்தையே தேடிக் ဂ္ဂီ7:#င့''#''; . இவர்கள் ஆன்மசுகத்தை விரும்பாது, தற்காலத்திலே மூடர்களாலே சிறிது பொழுது புகழப்படுதலொன்றையே விரும்புகின்ருரர்கள். பர்களாலே எண்ணில் லாத சனங்கள் சோம்பேறிகளாய் மூடர்களாய்ப் பாவிகளாய் எரிவாய் நரகத்துக்கு இரையாகு கின்ருரர்கள். இவைகளுக்கெல்லாம் காரணம் நல்லறிவில்லாமையேயாம். நல்லறிவு கல்வி கேள்விகளாலன்றி வாராது. ஆதலினுலே, தருமஞ்செய்யப் புகுவோர், தருமங்களையும் தரு மஞ்செய்யுங் கிரமங்களையும் கற்றறிந்து கொண் டாயினும், கற்றறிந்தவரிடத்திற் கேட்டறிந்து கொண்டாயினும், விதிப்படி செய்யக்கடவர்கள்.
நல்லோரிணக்கமும் நல்லறிவுமுடையவர் கள், தங்கள் பொருளிலே தங்களுக்கும் தங்கள் பிதா மாதா முதலிய பந்துக்களுக்கும் பெண்டிர் பிள்ளைகளுக்கும் வேண்டும்வரையும் வைத்துக் கொண்டு, மற்றதைத் தங்கள் ஆன்மசுகத்தின் பொருட்டு உத்தம தருமங்களிலே செலவு செய் வார்கள். அப்படிச் செய்பவர்கள் ஆன்ம சுகத்தை மாத்திரமின்றி, தற்காலத்திலும் பிற் காலத்திலும் அறிவுடையோர் வாய்ப்படும் நிலையுள்ள புகழையும் அடைவார்கள்.
பொருளினுலே ஆவசியகமாகச் செயற் பாலனவாகிய உத்தம தருமங்களைச் சொல்லு வோம்:-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தருமம்,
க. பூர்வ காலத்திலே ஈசாாதுக்கிரகம் பெற்ற பெரி போர்களாலே செய்யப்பட்ட தேவாலயங்களுள்ளும் புண் னிய தீர்த்தங்களுள்ளும் லெமாயுள்ளவைகளே முன்போலச் செய்வி க்கல்வேண்டும். அப்படிச் செய்தவர் பெறும் பயன், முன் அவைகளேச் செய்தவர் பெற்ற பயனிலும், ஆயிரமடங் நதிகமாம், அக்தேவாலய முதலியவைகளுள்ளே பழு நடைந்த இடங்களைப் பழுதறப் புதுக்குவித்தல் வேண்டும். அப்படிப் புதுக்குவித்தவர் பெறும்பயன், அவைகளே முன் செய்தவர் பெற்ற பயனிலும் நூறுமடங்கதிகமாம்.
உ. பெரியோர்கள் தாபித்த தேவாலயங்களுள்ளே,
பூசை உற்சவமுதலிய நடவாத தேவாலயங்களிலே, ஆகம
விதிப்படி வழுவறச் சிரத்தையோடு பூசை உற்சவ முதலி பவை செய்வித்தல் வேண்டும்.
டி தேவாலயத்துத் திருமதில் கிருக்கோபுர முதலி பவைகளிலே அரசு முதலியவை முளேத்து அவைகளுக்குச் சேகஞ்செய்யாவண்ணம், கூலிபாட்களே நியோகித்து, அவர் கள் காலக்தோறும் பார்வையிட்டு அவ்வாசி முதலியவற் றைக் கஃாங்தெறிந்துவிட்டுச் சுண்ணும்பு பூசிக்கொண்டு வரும்படி செய்தல்வேண்டும்,
ச, கரிசனத்தின்பொருட்டுச் சமீபத்திலே தேவால யம் இல்லாத இடங்களின் மாத்திரம் நூதனமாகத் தேவால பம் கட்டுவித்து, இயன்றமட்டும் பூசை முதலியவைகளே விதிப்படி நடத்துவிக்கல் வேண்டும்.
டு கல்வியறிவொழுக்கங்களாலும் ஈசு பத்தியினுலும் சிறந்து விளங்கும் போதகர்களேக்கொண்டு, தேவாலயங்களி லும், புண்ணிய தீர்த்தக்கரைகளிலும், மடங்களிலும், சனங் களுக்குச் சமயத்தைப் போதிப்பித்தல்வேண்டும். இதுவே

Page 39
品品、 у п бu Lу т — tѓ.
எல்லாத்தருமங்களிலும் மிக மேலாகிய கருமம் இக்கருமம் இல்லாவிடத்து மற்றைக் கருமங்கள் பயன்படாவாம். கடவுளுடைய குணங்களேயும், மகிமைகளையும், அவரை வழி படும் முறைமையையும், அவ்வழிபாட்டாலே பெறப்படும் பயனேயும் அறியாதவர், கடவுளே வழிபட்டு உய்வது எப்படி? அவர்களுக்குத் தேவாலயமுதலியவைகளினுலே பயன் யாது?
க. வித்தியாசாலேகளைத் தாபித்து, கல்வியறிவொழுக் கங்களிற் சிறந்த உபாத்தியாயர்களே கியோகித்து, பிள்ஃள களுக்குக் கருவிநூல்களேயும், லெளகீக நூல்களேயும், சமய நூல்களேயும், படிப்பித்தல்வேண்டும். கல்வியிலே மிக்க விருப்பமும் இடைபரு முயற்சியுமுள்ள பிள்ளைகளுள்ளே வறிய பிள்ளேகளுக்கு அன்னமும் வஸ்திரமும் புத்தகமுங் கொடுத்தல்வேண்டும். வருஷத்தோறும் பரிசுைசெய்து,
சமர்த்தர்களாகிய பிள்ளே நீளுக்குப் பரிசு கொடுத்தல் வேண்டும்.
எ. அன்னசாலே இல்லாத இடத்திலே அன்னசாலே தாபித்து, சிரத்தையோடு கலயாத்திரை தீர்த்தயாத்திரை செய்பவர்களுள்ளும் கடவுளுக்கு இடையருசு கிருத் தொண்டு செய்பவர்களுள்ளும் வறியவர்களாய் உள்ளவர் களுக்கும், தொழில்செய்து சீவனஞ்செய்யச் சத்தியில்லா தவர்களாகிய குருடர் முடவர் சிறுகுழந்தைகள் வியாகி யாளர்கள்.வயோதிகர்கள் என்னும் இவர்களுக்கும், அன்னங் கொடுத்தல்வேண்டும் குருடர் முதலானவர்களுக்குச் சரீர சுகத்தின்பொருட்டு அன்னங்கொடுத்தன் மாத்திரத்தால் அமையாது, அவர்களுக்கு ஆன்மாகத்தின்பொருட்டுக் கடவுளுடைய குணமகிமைகளைப் போதிப்பித்தலுஞ் செய்ய வேண்டும்
 
 
 
 
 
 
 
 
 

தருமம்,
அ வைத்தியசாலே இல்லாத ஊரிலே வைத்தியசாஜ் தாபித்தி, வைத்தியசாஸ்திரத்திலே அதி சமர்த்தர்களும் இாக்கமுடைபவர்க இரும7 கிய வைத் கியர்களே நியோகித் தி. விபாதியாள ர்களுக்கு மருந்து செய்வித்தல் வேண்டும்.
சம், ஆன்மார்த்த பூசைக்கும் பார்த்தபூசைக்கும் உப யோகமாகும்பொருட்டு, விதிப்படி கிருகங்கனவனம் வைப் பிச்துப் பாதுகாத்தல்வேண்டும். கிருநந்தனவனத்துள்ள புஷ்பங்களேக் கடவுட் பூசையினன்றிப் பிறகருமங்களிலே
பயோகித்தல் அதிபாதகம்.
கo. குளம் இல்லாத ஊரிலே குளங்தோண்டுவித்தல் வேண்டும். தூர்ந்த குளத்திலே தூர் வாருவித்தல்வேண்டும். படித்துறையில்லாத குளத்துக்குப் படித்துறை கட்டுவித் சுல்வேண்டும். கடவுட் பூசகர்களுக்கு உபயோகமாகும் பொருட்டுக் குளக்கரையிலே பூசைங்கண்டபம் கட்டுவித்தல் வேண்டும். ஸ்நானம் சங்கியாவந்தனம் தீர்த்தபானம் முதலியவைகளுக்கு உபயோகமாகுங் குளங்களே செனசஞ் செய்தல், அழுக்குவஸ்கிரக் கோய்த்தல், இருதுவுடைய பெண்கள் ஸ்நானஞ்செய்தல், இலே முதலியவைகள் விழுத்து அழுகுதல் முகவியவைகளாலே அசுசி அடையாவண்ணம் நாவலாளர்களே நியோகித்துப் பாதுகாக் கல்வேண்டும்.
சுக வழிப்போக்கர்களுக்கு கிழவிடும்படி வழிகளிலே மாங்களே வைப்பித்தல் வேண்டும். வழிகளிலும் குளக் கரைகளிலும் ஆவுரிஞ்சுகல் நாட்டல்வேண்டும். வழிகளிலே வேனிற்காலத்திலே தண்ணீர்ப்பந்தர்கள் வைத்தில்
வேண்டும்.
கஉ. அகாதிப்பிள்ளேகளே வளர்த்துக் கல்வி கற்பித்து விடல் வேண்டும். கிக்கற்ற விதவைகளே அன்னவஸ்திரங்

Page 40
.гл т бu што — цh [ولی یdق
கொடுத்துக் காப்பாற்றல்வேண்டும் விவாசமின்றி இருக்குங் கன்னிகைகளேப் பொருள் செலவிட்டு அவ்வவர் வருணத் திலே விவாகஞ்செய்து கொடுத்தல் வேண்டும். அகாதப் பினங்களேச் சுடுதல்வேண்டும்.
பொருள் வைத்துக்கொண்டு தங்கள் தங்க ளால் இயன்றமட்டும் தருமஞ்செய்யாத உலோபிகளை, நரகத்திலே, இயமதூதர்கள், செக்கிற்போட்டு எள்ளுப்போல் அரைப்பார் கள்; அதுவுமன்றி ஆலையிலிட்டுக்கரும்புபோல நருக்குவார்கள்; அதுவுமன்றி நீரிலே கலந்த உப்பு அந்நீரோடு பின்னமின்றி ருத்தல் போல அவர்கள் சரீரத்தை அக்கினியோடு பின்னமற்றிருக்கும்படி அக்கினிச்சுவாலையாகிய நரகத்தின் கண்ணே போடுவார்கள்; அவர்களை அக்கினிமயமாகிய குலத்தலையில் ஏற்றுவர்கள்; அவர்களுடைய அவயவங்களெல்லாவற்றை யும் ஈர்வாளினுல் அரிவர்கள்; எலும்புகளை றிப்பர்கள்; வறுத்த மணலை முகத்திலே பாடுவர்கள். சுடரியவாயினையுடைய இருப்பு முளையை அவர்கள் நெஞ்சினுள்ளே இறங்க அடித்துப் புறம்பே பொருந்திய இருப்பாணி வளையத்திலே சங்கிலியைப் பூட்டி, #: புத் தானேநாட்டி, அவைகளின்மேலே உத்தி ரத்தைப்போட்டு, அவைகளினடுவே நூறுவரு ஷங்கிடக்கும்படி கட்டித் தூக்கி, காலுங் கையும் இரண்டுபுறத்தினும் பறக்கும்வண்ணம் விடுவர்கள். அவர்களுடைய சிரசிலும், நெற்றி யிலும், முகத்திலும், வாயிலும், மார்பிலும், கையிலும், காலிலும் அக்கினியிற் காய்ச்சிய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கருமம், நே
இருப்பாணிகளை அறைவர்கள். அவர்க டைய நாக்கினடுவே துளேத்து, அக்கினியிற் காய்ச்சிய இருப்புச் சங்கிலிகளே மாட்டி, அவை களிலே அதிபாரமாகிய இருப்புக் குண்டுகள் பலவற்றைக் கட்டித் தாக்குவர்கள். அதன் பின்பு கைகளிலும் இருப்புச்சங்கிலி பூட்டி, நான்கு மடங்கு கனமுள்ள இருப்புக்கட்டிகளைக் கட்டிவிடுவர்கள். அவர்கள் சரீரத்தை எள்ளுப் போல அரிந்தரிந்து அதனைத் தின்னச் சொல்லுவர்கள் அஃதன்றி அக்கினியிற் காய்ச்சிய ஊசியினுலும் அவர்கள் சரீரத்தைக் குடைந்து இரத்தத்தை ஏற்றுக் குடிக்கவும் சொல்லுவர்க்ள்; அந்தப் புண்வாயிலே அக்கி னிச் சுவாலேபோன்ற காாநீரையும் இறைத்துச் செம்பினையும் உருக்கி விடுவர்கள்; அதற்குப் பின்பு எண்ணெயினையும் காய்ச்சி விடுவர்கள். அவர்களை ரெளரவம் மகாரெளரவம் முதலிய நாகங்களெல்லாவற்றினும் வீழ்த்தி வருத்து வர்கள்.
இப்பாவிகள் எண்ணில்காலம் நரகத்துன் பத்தை அநுபவித்தபின்பு, பூமியிலே மலந் தின்பவைகளாகிய நாய் பன்றி காகம் முதலிய வைகளாய் எண்ணில்லாததரம் பிறந்து உழல் வர்கள். அதன்பின், மனிதப்பிறவிகடோறும், இருமல் ஈளை சோகை வெப்பு முதலிய நோய் களினுலும், வறுமையினுலும் வருந்துவர்கள். பெரும்பசியாகிய அக்கினி சுவாலிக்க, ஒரு பிடி பன்னமுங் கொடுப்பாரின்றி, கண்டவர்கள் சீச்சீ என்று ஒட்ட நாய்போலத் திரிவர்கள். வறுமை

Page 41
ng TO J. Mi aý _I FT _ i.
கொடிது! நாகினுங் கொடிது! பூமியில் நரக ரெனப்படுவோர் வறுமை நோயினுலே பிடிக்கப் படுவோரன்றி மற்றியாவர்! அடுத்தவர்கள் அடி அடி, என்று அடிக்க, பெண்டிர்பிள்? கள் கதற, குலைகுலைந்து துன்பக்கடலின் மூழ் வர்கள். இயக்கத்தகாத இடங்களெல்லாம் இரப் பர்கள். இரக்குந்தொழிலே தங்களுக்குத் தொழி லாக, எரிகின்ற பசிக்கனல் வருத்தக் காற்றுப் போலத்திரிந்து, காகம்போலக் கதறிக் கதறிக் கால் கடுத்தோய வருந்தி, "ஐயையோ சிறிதாயி அனும் பெலமில்லையே யாவர் நமக்கு அன்ன மிடுவார்கள். ஒருதுணேயு மில்லையே, என்று அலறி அலறிக் கால் வீங்கி மரிப்பர்கள். இப்படி மரித்தாலும், தருமஞ் செய்யாப்பாவம் விடுமோ, விடாது. பின்னரும் பலமுறை நீசர் களாய்ப் பிறந்து, பார்த்தோரெல்லாம் பிகைப் பிசாசு என்று சொல்லும்வண்ணம், சுழன் .ביש திரிந்து வருந்துவர்கள்.
தாங்களே நெடுங்காலம் வருநதித் தேடிய பொருளைக்கொண்டு தருமஞ்செய்யாத உலோ கள் படுந்துன்பங்கள் இவைகளேயாயின், 'நாம் தருமஞ்செய்கின்றேம் என்று சொல்லிப் பொய் வேடங்காட்டி உலகத்தாரை வஞ்சித்து அவர் பொருளைப் பறித்தத் தருமஞ் செய்யாது விடு வோர்களும், தாங்கள் கூறியவாறே தருமஞ் செய்யப் புகுந்தும், அப்பொருளிலே அணு வளவாயினும் அபகரிப்பவர்களும், தங்களைப் பிறர் நம்பி வந்தடுத்துத் தருமஞ்செய்யும் பொருட்டுத் தங்களிடத்து ஒப்பித்த பொருளைத்
 
 
 
 
 
 

ዶFqÜ LeL. т. ј.
தருமஞ்செய்யாது அபகரிப்பவர்களும், பிறர் தருமஞ்செய்யும்பொழுது அதனைத் தடுப்பவர் களும், படுந்துன்பங்களை, ஐயையோ! யாவர் சொல்லவல்லவர் P
பொருளுடையவர்கள், உலோபம் இல்லா மலும், வீண் செலவு செய்யாமலும், தங்கள் தங்களால் இயன்றமட்டும், மேற்கூறிய தருமங் களையும், அவைபோலும் முக்கிய தருமங்களை யும், கிரமமறிந்து, விதிப்படி சிரத்தையோடு செய்யக்கடவர்கள். செய்வார்களாயின், இம்மை பிலே நிலைபெற்ற கீர்த்தியையும், சந்ததிவிருத் கியையும், மறுமையிலே பரகதியையும் அடை
I JT II Jys -
பொருளில்லாதவர்கள், தருமத்தில் விருப்பு முடைய பிறர் தங்களிடத்து அன்போடு வணங் கித் தந்தபொருளே வாங்கி, அதில் ஒரணுவள வாயினுங் கவராது, தருமங்களை விதிப்படி சிரத்தையோடு செய்து முடிக்கக்கடவர்கள். பொருளுடையவர்களுக்கு நல்லறிவுச் சுடர் கொளுத்தித் தருமஞ் செய்யும்பொருட்டு அவர் களை ஏவினவர்கள் பரகதியை அடைவர்கள்.
ஆன்மாக்கள் சரீரத்தை விட்டு நீங்கும் பொழுது, அவர்களுக்கு உண்டாகும் அச்சமும் துன்பமுஞ் சொல்லலாகுமா! அப்பொழுது தங்கள் வீட்டையும் தன தானியங்களையும் நினைத்து நினைத்து ‘இனி இவைகளை யாவர் அனுபவிப்பவர்! நாம் உடலை விட்டுப் பிரியும் பொழுது இவைகளெல்லாம் நமக்கு அன்னிய

Page 42
2- i st so Ll T l– f.
மாகுமே" என்று எல்லையில்லாத மனத்துயரம் மேலிட, இறப்பர்கள். ஆன்மாக்கள் இறக்கு பொழுது படுந்துன்பம், பாம்பு தன் வாயினுே பற்றும்பொழுது தவளை படுந்துன்பத்துக்குச் சமமாகும், அப்பொழுது பிதா மாதாப் பெண் டிர் பிள்ளைகள் முதலாயினேர் அவர்களைக் காக்க வல்லர்களோ? இல்லை இல்ல! அவர்கள் எண்ணில்காலம் வருந்தித்தேடிய திரவியங்கள் அவர்கள் போம்பொழுது துணையாகுமோ! இல்லை இல்லை! அப்பொழுது அவர்களுக்கு அழியாத் துணையாய் உடன் செல்வது அவர் கள் செய்த புண்ணியமே!
ஆதலினலே, யாவரும், ': ணம் நாக்கை அடக்கி விக்கல் எழுவதற்கு முன்னே, இத்துணைச் சிறப்பினதாகிய புண்ணி பத்தை விரைந்து செய்தல்வேண்டும். விக்கல் வந்தபொழுது, புண்ணியத்தைச் செய்தலே பன்றி, அங்குள்ளார் பிறரை நோக்கி நீங்கள் நம்முடைய பொருளைத் தருமத்திலே செலவிடுங் கள்' என்று சொல்லலும் முடியாதே. அவ் விக்கல்தான் இன்னபொழுது வருமென்பதுந் தெரியாதே. ஆதலினுல்ே, இறக்கும்பொழுது செய்வோம் என்று நினையாத புண்ணியத்தை நாடோறும் செய்தல்வேண்டும்.
திருவள்ளுவர் குறள்.
'அன்றறிவா மென்னு தறஞ்செய்த மற்றது
பொன்றுங்காற் பொன்குத் துனே.
 
 
 
 
 
 
 
 

கடன்படல்.
நாச்சென்று விக்குண்மேல் arr. Tu sarosar மேற்சென்று செய்யப் படும்."
-star--
சரீரசுகத்தின் பொருட்டாவது, தருமத் தின் பொருட்டாவது, யாவரும் தங்கள் தங்கள் வாவுக்கேற்ப, மட்டாகச் செலவு செய்தல் வேண்டும். வரவுக்கு மேலே செலவு செய்யப் புகுவோர் கடன்படத் தலைப்பட்டுப் பெருந்துன் பத்தையும் அவமானத்தையும் அடைவர். கட அனுடையவருக்கு இம்மை மறுமை இரண்டி லும் இன்ப்ம்ே இல்லை. எத் துஜனப் பெருஞ் செல்வராயினும் கடன்படத் தலப்படுவோர், விரைவிலே தங்கள் செல்வமெல்லாம் இழந்து, தரித்திர ராவர். இம்மையிலே மனிதர்கள் அது பவிக்குந் துன்பங்களெல்லாவற்றினும், கட ணுல் உண்டாகுந் துன்பத்தின் மிக்க துன்பம் யாதொன்றும் இல்லை. தனிகனைத் தா யைக் கண்டாற்போலப் பேரானந்தத்தோடு கண்டு அவனிடத்தே கடன்பட்டவர், பின்பு அவன் எதிர்ப்படும்போது அவனப் பேயைக் கண்டாற் போலப் பெரும்பயத்தோடு கண்டு நடுநடுங்கி ஒளிப்பிடந்தேடி ஒடுவர். தனிகன் - கடன் கொடுக்கிறவன்.
பொருளில்லையானுல் கூலித் தொ ழில்
செய்து வயிறு வளர்க்கினும் வளர்க்கலாம்;

Page 43
r Lr T Tn) r r T L ri,
பிச்சையேற்று உண்ணினும் உண்ணலாம்; பசி நோயால் வருந்தி இறக்கினும் இறக்கலாம். இவைகளெல்லாம் அவமானங்களல்ல. இவை களினுலே பிறருக்கு யாதொரு கேடும் இல்லை. இவைகளினுல் ஒருவருக்கும் அஞ்சவேண்டுவ தில்லை. இவைகளாலே துன்பம் உண்டாபி அனும், அத்துன்பமோ மிகச் சிறிது; அச்சிறு துன்பமும், நல்லறிவோடு அமைந்து சிந்திக் கும்போது, நீங்கிவிடும். கடனே இப்படிப் பட்டதன்று. பெருவியாதி முதலிய கொடு நோய்களினுல் உண்டாகுந்துன்பத்தைப் பொறு க்கினும் பொறுக்கலாம்; கடனுல் உண்டாகுந் துன்பத்தைப் பொறுத்தல் அரிது அரிது.
கடன்படக் கூசாதவர் பொய் சொல்லக் கூடசார்; பொய்ப்பத்திரம் பிறப்பிக்கக் கடசார்; பொய்வழக்குப் பேசக் கூடசார்; விசுவாசகா தஞ் செய்யக் கூசர் வழக்குத்தீர்ப்பிலே பரிதானம் வாங்கக் கூடசார்; களவுசெய்யக் கடசார்; கொலை செய்யக்கூடFார். கடன்படல் எல்லாப்பாவங்களே பும் வலிந்து கைப்பிடித்தழைக்குந் தாது.
ஒருவனுக்குத் தன்பொருளிற் சிறிது கட ணுகக் கொடுத்தவன், அம்முதற்பொருள் வட்டி யோடு வரும் வரும் என்று நெடுங்காலம் எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்ருன்; சிலபோது தனக்கு முட்டு வந்தவிடத்துத் தன் முதற் பொருளையும் வட்டியையும் நம்பித் தான் னிடத்தே கடன்படுகின்ருன்; தான் கொடுத்த கடன் வாராதபொழுது, தன் பிறமுயற்சிகளை விடுத்துக் கடனுட்ையவனைப் பலநாளும் பல
 
 
 
 
 
 
 
 
 
 
 

கடன்படல். எடு
தரமும் தேடித் தேடிக் கேட்டுக் கேட்டு, அலேந்து கிரிகின்ருன்; அவன் அக்கடனைத் நீராதபோது, அவன் மீது தருமசபையிலே வழக்குத் தொடுத்து, தன் காலத்தையும் தன் னெஞ்சிய பொருளையும் பலவாற்ருலும் அவ் வழக்கிலே போக்குகின்ருன்; அவ்வழக்கை நடத்துதற்குத் தன்னெஞ்சிய பொருள் போதாத போது, பிறனிடத்திலே கடன்படுகின்ருன்; நெடுங்காலஞ்சென்றபின், தான் அவ்வழக்கிலே தோல்வியடையாது வெல்வியடைந்தானுயி னும், கடனுடையவனிடத்தே தாவரசங்கட்டப் பொருள் உண்டோ இல்லையோ என்று பல நாளும் ஆராய்ந்துகொண்டு திரிகின்ருன்; தாவர சங்கமப்பொருள் இல்லாதபோது, ஏங்கி வருந்தி மாய்கின்முன். தாவரசங்கமப்பொருள் கண்டு விக்கிசயஞ்செய்தவிடத்தும், அவைக ளின்விலே தனக்கு வாற்பாலனவாகிய முதலுக் கும் வட்டிக்கும் வழக்குச் செலவுக்கும் போதாத பொழுது தான் பிறனிடத்தே வாங்கிய கடனைத் தீர்த்துவிட்டு என்செய்வேன் என்செய்வேன்' என்று பெருமூச்செறிந்து கவலைக்கடலின் மூழ்கித் தன் மனைவி பிள்ளைகளோடு பட்டினி யிருந்து மாய்கின்ருன். இது இப்படி இருக்க, தன் பொருள?னத்தையும் திருடரால் இழந்த வனுே சிலநாண்மாத்திரம் கவலையுற்றுப் பின்பு அக்கவலையை ஒழித்துவிட்டுத் தன்னுல் இயன்ற தொழில் செய்து மகிழ்ச்சியோடு சீவனஞ் செய் கின் முன். ஆதலினுலே, ஒருவனுடைய பொருண் முழுதையும் கிருடுதலினும், அவன்

Page 44
T L л г) ш т ц— Lг.
பொருளிற் சிறிதையேனும் கடனுக வாங்கிக் கொண்டு அதனைத் தீர்க்காமை பெருங்கொடும்
பாவம் பாவம்.
நம்முடைய தேசத்தாருள்ளே கடன்படும் வழக்கம் மிகப் பெரிது. கடன்படாதவர் நூற் அறுவருள்ளே ஒருவர் கிடைப்பதும் மிக அரிது. அநேகர், சுபாச்ப கருமங்களிலே பிறர் செலவு செய்வதைப் பார்த்து, தாங்களும் அப்படியே செலவு செய்யாதொழிந்தால் தங்களுக்கு அவ மானமாகும் என்று எண்ணி, கண்ணேமூடிக் கொண்டு, அகப்படுமட்டும் கடன்பட்டுச் செலவு செய்கின்ருர்கள். கடன்பட்டு வட்டி வளர்ந்த பின் முன்னுள்ளதும் இழந்து பசிநோயால் வருந்துதலும் கடனைத் தீர்க்க இயலாது தனி கர் குடியைக் கெடுத்தலும் அவமானமல்லவாம் வரவுக்கேற்ப மட்டாகச் செலவுசெய்து முட் டின்றி வாழ்தல் அவமானமாம். ஐயையோ இவர்கள் அறியாமை இருந்தபடி என்னே!
நம்முடைய தேசத்தார்கள் சுபாசுப கருமங் களிலே செலவிடும் பொருள் பெரும்பாலும் யாவரிடத்தே சேர்கின்றது? தொழில்செய்து சீவனஞ்செய்யச் சத்தியுடையவர்களாய் இருந் தும் அது செய்யாத சோம்பேறிகளிடத் தன்ருே? யாசித்துப் பொருள் சம்பாதிக்கும் இச்சோம்பேறிகளுள்ளே அநேகர் உண்டுடுத் து, எஞ்சிய பொருள்கொண்டு ஆபரணஞ் செய் வித்து, வீடுகட்டுவித்து, விளைநிலம் தோட்ட முதலியவை வாங்கி நூற்றுக்கு இரண்டு மூன்று
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ar L sé.i r. ILLôñ". T
வீதம் வட்டிக்குக் கொடுத்துக்கொண்டு, செல் வர்களாய் இருக்கின்ருர்களே. தொழில் செய்து வருந்திச் சம்பாதிப்பவர்களுள்ளே அநேகர் சுபாசுப கருமங்களிலே இவர்களிடத்திலே கடன்பட்டு, இவர்களுக்கே இறைத்துவிட்டு, வட்டிவளர்ந்தபின், இவர்கள் தங்கள் வீட்டு வாயிலில் வந்து சிறிதும் கண்ணுேட்டமின் றித் தங்களை வாயில் வந்தபடி பேச, அவமான மடைந்து, தங்கள் தாவரசங்கமப்பொருளே விற்றுக் கொடுத்துவிட்டு அன்னத்திற்கு அலை கின்ருர்களே.
அநேகர் ஆபரணஞ்செய்வித்தற்கும், பண்டி குதிரை வாங்குதற்கும், வீடு கட்டுவித்தற்கும், விளைநிலம் தோட்ட முதலியவை வாங்குதற்கும், கடன்படுகின்ருர்கள். வட்டி வளர்ந்தபின், கடன் தீர்க்கப் பிறிதுவழியின்மையால், அவ் வாபரண முதலியவற்றை விற்கின்ருரர்கள். அவைகள் வாங்கிய விலைக்கு விலைப்படுதலே அரிது; அப்படியாகவே, அவைகளின் விலைப் பொருள் வட்டிக்கும் முதலுக்கும் எப்படிப் போதும்! போதாமையால், தங்களிடத்து தாவரசங்கமப்பொருளையும் விற்றுக் கொடுத்துவிட்டு வறியவர்களாய் வருந்துகின் முர்கள்.
கடன்பட்டு ஆபானந்தரிப்போரும், பண்டி குதிரை ஏறுவோரும், பவனி வருவோரும், பிறர் பார்த்து இன்பம் அனுபவிக்க, தாங்கள் தங்கள் கடனை நினைந்து நினைந்து நெஞ்சங்

Page 45
விடி r i 751 il T .
திடுக்குத் திடுக்கெனப் பெருமூச்செறிந்து, துன்பமே அனுபவிக்கின் குரர்கள். தாங்கள் துன்பக்கடலின் மூழ்கியும் பிறருக்கு இன்பத் தைக் கொடுக்கும் இந்த டாம்பிகர்களுடைய சிவகாருணியத்தை யாதுசொல்வோம்!
வாணிகஞ்செய்ய விரும்புவோர் இயன்று மட்டும் தங்கள் கைப்பொருளைக்கொண்டு வாணி கஞ்செய்வதே தகுதி, கைப்பொருளில்லாதவர் கடன்சொல்லிச் சரக்குகளை வாங்கி வாணிகஞ் செய்ய முயன்ருல், கடன்கொடுப்பவன் வட்டி வாசிகளை அச்சரக்கின் விலையோடு சேர்த்தே கொடுப்பான். ஆதலினலே, அவ்வாணிகம் தலயெடுக்காது.
கைப்பொருள் சிறிதும் இல்லாதவர், நிலத் திற்கென்றும், கலப்பைக்கென்றும், மாட்டுக் கென்றும், விதைக்கென்றும், இறைக்கென்றும், கடன்பட்டுப் பயிர்த்தொழில் செய்கின்ருர்கள். கடன் கொடுத்தவர்களெல்லாரும் அறுப்புக் காலத்தில் வந்திருந்துகொண்டு, ஒற்றைக்கு இரட்டையாக அளந்துகொண்டுபோக, தாங் கள் போசனத்துக்கு முட்டுப்பட்டு வருந்துகின் ருரர்கள்.
கடனில் மூழ்கினவருள்ளே அநேகர், உத்தியோகத்தினலே சீவிக்கப் புகுந்தும், தங்க ளுக்குக் கிடைக்கும் வேதனத்தைத் தனிகர்கள் மாசந்தோறும் வந்து வட்டியின் பொருட்டு வாங்கிக்கொண்டு போய்விட, தாங்கள் செல வுக்கு முட்டுப்படுகின்ருரர்கள். கடன் தீர்க்க
 
 
 
 
 
 
 
 
 
 

கடன்படல். T
வழியில்லாமையால் உத்தியோகத்தை விட்டு
ஒளித்துக்கொண்டு திரிவாரும், ஊரைவிட்டு ஒடிப்போவாரும், அநேகர். சிலர், இப்படிச் செய்தற்குக் கூடாமையால், மனவருத்தத்தி ணுலே நாடோறும் சரீர மெலிந்து துயருறு கின்ருர்கள்.
கடனுடையவர் சிலர், ஒரு தனிகனுக்குக் கொடுக்கவேண்டிய முதலையும் வட்டியையும் மற்ருெரு தனிகனிடத்து வாங்கித் தீர்த்தும், சிலகாலஞ் சென்றபின் அக்கடனையும் அப்ப டியே மற்ருெரு தனிகனிடத்தில் வாங்கித்தீர்த் தும் வருகின்ருரர்கள். இப்படியே கடன் விருத்தி பாய்விட, முடிவிலே தங்கள் தாவரசங்கமப் பொருள்களெல்லாவற்றையும் விக் கி ரய ஞ் செய்து கொடுத்துவிட்டு, வருத்தமடைகின்ருர் கள். ஆதியிலே, வட்டி வளர்தற்கு முன்னரே, தங்கள் தாவர சங்கமப்பொருள்களிலே சில வற்றை விற்றுக் கடனைத்தீர்த்துவிட்டு, எஞ்சிய பொருளைக்கொண்டு முட்டின்றிச் சீவிக்கலாமே! ஐயையோ! இவர்கள் பேதைமைக்கு யாது செய்யலாம்! பரிதாபம் பரிதாபம்!
கடன்படத் தலைப்படுவோர், தாம் கடன் படுதற்கு முன்பே இப்போது நமக்கு இந்தப் பணத்தொகை ஆவசியகமா? இந்தக்கடனைத் நீர்த்தற்குப் பொருள்வரும் வழி உண்டா? பொருள் விரைவில் வருமா! தாமதத்தில் வருமா? தாமதத்தில் வருமாயின், இதற்கு வட்டி வளர்ந்துவிடுமன்ருே? பொருள் வராத

Page 46
- ) LI T A L T. L. Liri.
விடத்து இக்கடனைத் தீர்க்கப்பிறிதுவழி உண்டா? இப்பொழுது இப்பணத்தொகை ஆவசியகமேயாயினும், கடன்படாது, நம்மு டைய தாவரசங்கமப் பொருளிலே சிலவற்றை விற்றே செலவுசெய்யலாமே. இப்படிச்செய்தால் வட்டி மிஞ்சுமே! இப்படிச் செய்யாதொழிந் தால், வட்டி வளர்ந்தபின் நம்முடைய தாவர சங்கமப்பொருண் முற்றும் போய்விடுமே! அதன்பின்பு சீவனத்துக்கு யாது செய்யலாம்' என்று இவைகளெல்லாவற்றையும் செவ்வை யாக ஆலோசிக்கக்கடவர்.
அநேகர், பலர் குடியைக் கெடுத்துத் தாமே வாழநினைந்து அவரிடத்தே கடன் வாங்கிக் கொண்டு, அவரை வஞ்சிக்கும்பொருட்டு, எல் லாப்பொருளையும், தங்கள் பந்துக்களுள்ளும் சிநேகருள்ளும் யாரையேனும் நம் அவ ரிடத்தே வைத்துவிட்டு, பின்பு தாம் அவ ராலே வஞ்சிக்கப்பட்டு, யாதொன்றும் பேச மாட்டாது ஏங்கி வருந்துகின்ருரர்கள். தாம் பிறரை வஞ்சித்தும், தம்மைப் பிறர் வஞ்சியார் என்று நினைக்கும் பேதைமையை யாது சொல்லலாம்! “நாமொன்றெண்ணத் தெய்வ மொன்றெண்ணியது' என்னும் பழமொழியின் உண்மையை இவர்களிடத்தே காணலாம்.
அநேகர் தாங்கள் சிறிதும் கடன்படாதவர் களேயாயினும், கடன்படத் தலைப்பட்டுப் பிறர் பொருளை நம்பித் திரிகின்றவர்களோடு சிநேகஞ் செய்து, அவர்கள் பொருட்டுப் பிணை நின்று,
 
 

கடன்படல், 표
தங்கள் தாவரசங்கமப் பொருளெல்லாம் இழ ந்து, தங்கள் பெண்டிர் பிள்ளைகளாலும் அவ மதிக்கப்பட்டுப் பசிநோயால் வருந்துகின்ருரர் கள்.
நம்முடைய தேசத்தாருள் அநேகர் கடன் பட்டுப் பிறர் குடியைக் கெடுத்துத் தருமஞ் செய் கின்ருர்கள். இது தருமமாகுமா, ஆகாது. பொருளினுற் செயப்படுவனவாகிய தருமங்களைப் பொருளுடையார் செய்யாமையே பாவம்; வறிய வர் செய்யாமை பாவமன்று. பொருளின்றிச் செய்யப்படுவனவாகிய தருமங்கள் எண்ணில்லா தன உண்டு. அவை கடவுளைச் சிந்தித்கல், துதித்தல், வணங்கல், அவர் குணமகிமைகளைக் கேட்டல், அவைகளைப் பிறருக்குப் போதித்தல், கொல்லாம்ை, பிறர் பொருளிச்சியாமை, பிறன் ம?னயா?ள விரும்பாமை, வாய்மை, பொறை, இாக்கம் முதலியவைகளாம். பொருளில்லாகவ ருக்கு இத்கருமங்களே அமையும். பொருளு டையவருக்கோ, பொருளாற் செய்யப்படுந் தரு மங்களோடு இத்தருமங்களும் வேண்டும். இத் தருமங்களின் றி அத்தருமங்கள் சிறிதும் பயன்
Lif Tb
கடனுடையவன் தான்வாங்கின கடனைக் கொடாவிடின், அவன்செய்த புண்ணியமெல் லாம் தனிகனைச் சாரும். வாங்கின கடனைத் நீராமல் இறந்துபோன கடனுடையவன், அள வில்லாதகாலம் நரகத்துன்பத்தை அனுபவித்த பின்பு, தனிகன் வீட்டிலே, கூலியாளாகவும்,

Page 47
- P. ட ஸ் - ர ட ,
பெண்ணுகவும், அடிமையாகவும், குதிரையாக வும், மாடாகவும், கழுதையாகவும், பிறந் துழைப்பான்.
ஒருவன், தன்னிடத்தே பிறனல் நம் வைக்கப்பட்ட பொருளைத் தன் புத்திரனப் போலக் காத்து, பொருளை வைத்தவன் கேட் கும் பொழுதே கொடுக்கக்கடவன். அப்படிப் பொருளைக் காத்துக்கொடுத்தால், அவன், இர ணியதான முதலிய தானங்களைக் கொடுத்தவ அக்கு உண்டாகும் பலத்தையும், அடைக்கலம் புகுந்தவனைக் காத்தவனுக்கு உண்டாகும் பலத் தையும் அடைவான். அந்தப்பொ ருளேக் கவர் தவன் தன் புத்திரனையும் சினேகன் முதலான வர்களையுங் கொன்ற பாவத்தை அடைவான்.
ஒருவன் வாக்குத்தத்தம் பண்ணின பொரு ளேக்கொடாது விட்டாலும், கொடுக்கப்பட் டதை மீட்டுங்கொள்ள விரும்பினுலும், அவன் பாவியாவான். ஒருவன் வாக்குத்தத்தம்பண் ಹಾhi பொருளைக்கொடாவிடின், அந்தப் பொருள் கடன்பொருளைப் போல அவனே இம் மையினும் மறுமையினுந் தொடரும். அவன் பலவகையாகிய நரகங்களை அடைந்து, நாய்ப் பிறப்பு முதலிய இழிவாகிய பிறப்பையும் அடை வான். தருமந்திப்பி நடக்கின்றவன்பொருட்டு வாக்குத்தத்தம்பண்ணின பொருளைக் கொட்ாத வன் குற்றமுடையவனல்லன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரசவாதம்
இர சவாதம்.
பேராசை யுடையோர் இனி வரும் பயனை விரும்பி இப்போது உள்ளதையும் இழக் கின்ருர், பேராசை கிலேசத்தையே விளைவிக் கும். பேராசை யுடையோருக்கு ஒருபொழுதும் திருப்தி பிறவாது. உள்ளதுபோதும் என்று அமைந்த மனமே குறைவற்ற களஞ்சியம். எத் துணைப் பெருஞ் செல்வராயினும், திருப்தியில் லாதவர் ஒரு பொழுதும் சுகமடையார். இத் தேசங்களிலே அநேகர் பேராசைகொண்டு இரசவாதத்தினுலே பெரும் பொருள் சம்பா திக்கலாம் என்று துணிந்து, பொய்வேடம் பூண்டவர் களாலே வஞ்சி க்கப்பட்டு, தங்களி டத்து முன்னுள்ள பொருளையும் இழந்து, வறுமையுற்று வருந்துகின்ருரர்கள்.
சூரன் என்னும் ஒாசுரன் தவவலிமையி னுலே ஆயிரத்தெட்டண்டங்களை நூற்றெட் திகம் அரசாண்டான் என்று கந்தபுராணத் திலே சொல்லப்பட்டிருக்கின்றது. அந்தச் சூரன் தவஞ்செய்யப் புகுதற்கு முன்னரே, அவ அனுடைய பிதாவாகிய காசிபமுனிவர், அவ னுக்கு மார்க்கண்டேய முனிவர் கடவுட் பூசை செய்து இயமனேவென்ற சரித்திரத்தைச் சொல்லினுர். அம்மார்க்கண்டேய முனிவரு டைய சரித்திரம் குரன்பிறக்க எண்ணில்லாத காலத்துக்கு முன்னே நடந்தது. அம்மார்க்

Page 48
-- .L.T והם ה L ,ח , - LH.
கண்டேய முனிவருடைய பிதா மிருகண்டுமுனி வர். அவர் பிதா மிருகண்டுயமுனிவர். அவர் பிதா குச்சகமுனிவர். அக்குச்சகிமுனிவர் கலத் திலே ஒருவன் இரசவாதத் கினலே பெரும் பொருள் சம்பாதிக்க விரும்பி, தன்னிட்த் தள்ள பொருளையும் இழந்து, தான் செய்த தரு மங்களேயும் இழந்த சரித்திரத்தைச் சொல்
T
கலிங்கநாட்டிலே அரிபுரத்திலே வணிகர் குலத்திலே தேவதத்தன் என்ருெருவன் இருந் தான். அவனுடைய புதல்வனகிய தருமதத் தன் மிக்க செல்வத்தையுடையவஞய், கருமங்க ளைச் செய்து பெரும்புகழ் பெற்ருன் அவன் தன்னுடைய தந்தையும் தாயும் இறத்தலும், கமியனுகித் துயருழந்து, பின் ஒருவர்று தேறி யிருக்கும்பொழுது, ஒரிசசவாதி முண்டிதமாகிய
ரசையும், குண்டலம் பொருந்திய கதையும் விபூதியைத் திரிபுண்டரமாகத் தரித்த நெற்றி யையும், உருத்திரா கடிமாலையையும், பிரம்பு பொருந்திய கையையும் உடையவனுய், அவன் டத்து வந்தான். தருமதத்தன் அவ்விரசவாதி யைக் கண்டு, வணங்கி, தன் வீட்டினுள் அழைத்துக்கொண்டு சென்று, அமுத செய் வித்து, முகமன் கூறி, பின்பு, அவனே நோக்கி, சுவாமி, நீர் இங்குவந்த தென்னை' என்ருன், வாகி அதுகேட்டு, "நம்மிடத்து ஒரு வித்தை உளது. அது எவருக்கும் பேசுந்தன்மைய தன்று. குருபத்தியுடையோருக்கு மாத்திரம் சொல்லத்தக்கது. நெஞ்சிற்சிறிதும் மாசில்லாத
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரசவாதம், அடு
உனக்கு நாம் அதைச்சொல்லுவோம். இரசத்தி ஞலே வேண்டியபொன்னைச் செய்வோம். காரிரு ம்பை நாகமாக்குவோம்.மீட்டும் அதனைப்பொன் னுக்குவோம். ஈயத்தையும் இரசத்தையும் வெள் ளியாக்குவோம். வங்கத்தைப் பொன்னுக்கு வோம். இரும்பிற் செம்புண்டாக்குவோம். ஈயத் தையும் அப்படியே செய்வோம். நமது வன் மையை உள்ளபடி சொல்ல விரும்பினுேமாயின், அளப்பில்லாத வருடங்கள் வேண்டும். ஒரு பொன்னைக் கோடி பொன்னுக்குவோம். கோடி பொன்னை மலேபோலக் கோடி பொன்னுக்கு வோம். உன்பொருள?னத்தையும் தருவா பாயின், உன் வீட்டிலே அப்பொருளை வைத் தற்கு இடமில்லை யென்னும்படி செய்வோம்" என்ருண். இப்படிச் சொல்லிய வாதியைத் தருமதத்தன் வணங்கி, முன்னே தன்னிடத் துள்ள நிதியையும், பின்னே தன்னுலே சம்பர கிக்கப்பட்ட நிதியையும் பேடகங்களில் உள்ள ஆபரணங்களையும் கொண்டுவந்து அவன் முன் வைத்தான். வாகி அவற்றை நோக்கி ஒகோ! வணிகரிற்றிலகனகிய உன்னிடத்துள்ள செல் வம் இதுதானே' என்று கைதட்டிச் சிரித்து, இப்பொ ருள் நமது வித்தையில் இறைக்கும் போதாது. இது நாம் உருக்குமுகத்திலே சிந்து கின்ற அளவுங்காணுது. நீ நமக்குப் பின்னே கிரிவாயாயின், அளப்பில்லாத பொருள் தரு வோம். இதனை வைத்துக்கொள்வாயாக’ என் முன். அப்பொழுது தருமதத்தன் சுவாமி, கோபிக்கவேண்டாம். நீர் வேண்டிய பெருநிதி

Page 49
.i i T go L! T. L. Lir ;"#" | اتھلے
முழுதும் தேடிக்கொண்டு வருவேன். இரும் ಆಳ್ವ.: ರಾ?? 4. శిత్తి களையும், நிலங்களையும், இரத்தினங்களையும், ஆபரணங்களையும், வீடுகளையும், ஆடுமாடுகளை யும் விற்று, மதிமயக்கத்தினலே தருமத்தையும் விற்ருன். இவ்வாறு தேடிய பெருநிதியனைத்தை யும் கொண்டுவந்து வாதிமுன் வைத்து சிற்ற லும், வாதி மனமகிழ்ந்து, அவையெல்லாவற் றையும் அக்கினியிலே உருக்கித் திரட்டி, ஒருரு வாக்கி, அதனிாட்டி எடைகொண்ட இரசத்தை ஒரம்மியிலிட்டு, அப்பொன் முழுதையும் உரை த்து, அதனை உருட்டி, மட்குகையினுள்ளே மருத்தை உள்ளுறுத்திப் பொன்னே உள்ளிட்டு, அதனிடத்தே ஒர் களங்கத்தை இட்டு, சீலை மண் செய்து, அக்கினியிலே நூற்றெட்டுக் குக் குடபுடமிட்டு, அதனைப் பார்த்து, மிகவும் மாற்றுவந்தது; இனி ஒரு வராகியிலே பழுக் கும், காற்றில்லாத ஒருறையுள்காட்டு என்ருன் தருமதத்தன் ஒருறையுளைக் காட்டலும், இரச வாகி அதனுள்ளே போய், விறகின் மீது, சுடலேயக்கினிகொண்டு வராகிமேலிட்டுப் புகைப் பித்தான். அதனுலே தருமதத்தன் கண்ணிர் பொழிய, சரீரம் வெதும்ப, எங்கும்வேர்ப்ப, ஊமைபோல ஒன்றும் பேசாமலும், போக முயலாமலும், சும்மாவிருந்தான். அப்பொழுது இரசவாதி பொற்குகையை எடுத்து, மெல்லெ னத் தனது வவ்ஸ்கிரத்தினுள்ளே மறைத்துக் கொண்டு, அதுபோலத் தன்னிடத்திருந்த வேருெரு குகையைப் பக்கத்து வைத்து, புகை
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரசவாதம்
- T
யைத் தணித்து, தருமதத்தனை நோக்கி, 屬 குகையை உன்கையினுல் எடுத்து, அவ்வக்கினி மேல் வைப்பாயாக’ என்ருன். தருமதத்தன் அப்படிச் செய்தலும், இரசவாகி அதற்குரியன யாவற்றையும் அமைத்துச் சேமஞ்செய்து, தருமதத்தனைநோக்கி, "நீ உணவில்லாமலும், ஒருவரோடும் பேசாமலும், பிறரைப் பாராம லும், மூன்றுநாள் நம்மையே சிந்தித்துக் கொண்டிருக்கக்கடவாய். நாம் காளி சந்நிதி யிலே ஒருயாகம் முடித்தல் வேண்டும். முடித் துக்கொண்டு நாலாநாள் இங்கே வருவோம் என்ருன் தருமதித்தன் "அப்படியே செய்க" என்று சொல்லி அவனை மும்முறை வணங்கி, அவன்பின் செல்லாது நின்ருரன். இரசவாதி அங்குநின்றும் விரைந்து நெடுந்தாரம்போய், உருமாறி வேருேரரிடத்தை அடைந்தான். தருமதத்தன் இரசவாதி விதித்தபடியே ந்து, மூன்று நாட் செல்லலும், பெரியவர் சொல் லிய நாளெல்லை சென்றுவிட்டதே, இன்று வந் கிலர். அவர் சொற்றப்புவாரா' எ ன் று தளர்ந்து, காளிகோயிலினும் நகரத்தினும் அவ னைத் தேடிக் காணுது மயங்கி வாடி, வீட்டுக்குத் திரும்பினன். முன்வைத்த குகையை எடுத்துப் பார்த்து, அது இரும்பாயிருக்கக்கண்டு, மிகுந்த துயரமடைந்து வீழ்ந்திறந்தான்! அவன் தரு மத்தை விற்ற பாவத்தினலே யானையாய்ப் பிறந் 1 ΤσοΤ.
கடவுட் பூசைசெய்து இயமன வென்ற புண்ணிய யுகத்தினும் இரசவாதத்தினலே

Page 50
.Li T et Li T L. En لئے تھے
பொருள் சம்பாதித்தல் இயலாதிருப்ப, நம்மவர் கள் அநேகர் இப்பாவ புகத்தில் இரசவாதத்தி ஞலே பொருள் சம்பாதிக்கலாம் என்று மயங்கி அலைவது என்ன பேதைமையோ அறியேம்! இரசவாத மயக்கத்திஞலே உள்ள பொருளையும் இழந்து வீண்காலம் போக்காமல் தங்கள் தங்க ள்ால் இயன்ற தொழில்களைச் செய்து வருந்திப் பொருள் சம்பாதித்து, தங்கள் அநுபவத்தின் பொருட்டும் தருமத்தின் பொருட்டும் செலவு செய்து, வாழ்ந்திருக்கக் கடவர்கள்.
வருண ம்.
பிராமணன், கடித்திரியன் வைசியன், என நான்கு வருணத்தார் உண்டு. ரமாவினுடைய முகத்தினின்றும் பிராமண ரும், புயத்தினின்றும் கடித்திரியரும், தொடை யினின்றும் வைசியரும், பாதத்தினின்றும் குத் திரருந் தோன்றினர்.
பிராமணருக்கு உரிய தொழில்களாவன: வேதமோதலும், வேதமோதுவித்தலும், யாகஞ் செய்தலும், யாகஞ்செய்வித்தலும், தானங் கொடுத்தலும், தானமேற்றலும் ஆகிய ஆறு LITTLD
கடித்திரியருக்கு உரிய தொழில்களாவன: வேதமோதலும், பாகஞ்செய்தலும், தானங் கொடுத்தலும், பூமியைக் காத்தலும், யானே
 
 
 
 

வருணம். ఆక్తితో
குதிரை தேரூர்தலும், படைக்கலம் பயிலலும் ஆகிய ஆறுமாம்.
வைசியருக்கு உரிய தொழில்களாவன: வேதமோதலும், யாகஞ்செய்தலும், தானங் கொடுத்தலும், பசுக்காத்தலும், வாணிகஞ்செய் தலும், பயிரிடுதலும் ஆகிய ஆறுமாம்.
சூத்திரருக்கு உரிய தொழில்களாவன: பயிரிடுதலும், வாணிகஞ்செய்தலும், பசுக்காத்த லும், முதன் மூன்று வருணத்தாருக்கும் அனு கலமாகிய தொழில்களைச் செய்தலும் ஆகிய நான்குமாம். குத்திரர் இதிகாசபுராண முதலி பவைகளை ஒததற்கும், வேதத்தின் பொருளைக் கேட்டற்கும், பர்சியஞ்ஞ விதியினலே பிதிர்க் கிரியை முதலிய கருமங்களைச் செய்தற்கும், தானங்கொடுத்தற்கும் அதிகாரிகளாவர். குத் திரர் சற்குத்திரரெனவும், அசற்குத்திரரென வும் இருவகைப்படுவர். மதுமாமிசபகடினம் இல்லாதவராய் நூல்களில் விகிக்கப்பட்ட சமயாசாரமுடைப்வராய் உள்ள சூத்திரர் சற் குத்திரர். அவரல்லாத சூத்திரர் அசற்சூத்தி
சரி. சற்குத்திரரும் வைசியரும் சமமே யாவர்.
நான்குவருணத்துள்ளும் தத்தம் வருணத் தாடவர்களாலே விவாகஞ் செய்யப்பட்டவர்க ளாய் வியபிசாரதோஷம் இல்லாதவர்களாய் உள்ள தருமபத்தினிகளிடத்திலே பிறந்த
து பாசயஞ்ஞமென்பது பஞ்சமகாயஞ்ஞங்களுன்ளே பிரம பஞ்ஞமல்லாக நான்குமாம்.

Page 51
ra. - IT GY E. If It — Li.
பிள்ளைகளையே அவ்வவ் வருணத்தார்களாக அறிதல்வேண்டும்.
பிராமணன் தன்னிற்குழ்ந்த மூன்றுவ னத்துப் பெண்களையும், கடித்திரியன் தன்னி முழ்ந்த இரண்டுவருணத்துப் பெண்களையும், வைசியன் தன்னிற்குழ்ந்த ஒருவருணத்து பெண்ணையும் விவாகஞ்செய்து பெற்ற பிள்ளை கள் அறுவரும் அநூலோமர். கடித்திரியன் தன்னினுயர்ந்த ஒருவருணத்துப் பெண்ணையும், வைசியன் தன்னினுயர்ந்த இரண்டுவருணத் துப் பெண்களையும், குத்திரன் தன்னினுயர்ந் மூன்றுவருணத்துப் பெண்களையும் கூடி பெற்ற பிள்ளைகள் அறுவரும் பிரதிலோமர். பிராமணர் முதலிய நான்கு வருணத்தாரும் பிறர் மனேவியரைச் சோரத்தாற் கட்டிப் பெற்ற பிள்ளைகள் அந்தசாளர். அநூலோமர் முதலா யினுேர் நான்கு வருணத்துப்பெண்கள் முதலாயி னுேரோடு கலந்து பெற்ற பிள்ளைகள் விராத்தி 晶Ls,
பிராமணர் முதலாயினுேருக்குப் பிறந்த வுட னே கொப்பூழ்க்கொடி அறுப்பதற்கு முன்னே சாதகருமஞ் செய்தல் வேண்டும். சாத கருமமென்பது பிறப்பைக் குறித்துச் சிசுவுக் குச் செய்வதோர் சுத்தி. அப்போது வெல்லம் நெய் தேன் மூன்றையுஞ்சேர்த்துப் பொன்னே உரைத்து, அந்தக்குழந்தைக்கு நாவிலே தட வல்வேண்டும்.
பிராமணருக்குப் பத்தாநாள் பன்னிரண்டா நாளிலும், கடித்திரியருக்குப் பன்னிரண்டா
 
 
 
 
 
 
 
 
 

வருணம், Gi
ாள் பதினருநாளிலும், வைசியருக்கு இருபதா நாள் இருபத்திரண்டாநாளிலும், குத்திரருக்கு முப்பதாநாள் முப்பத்திரண்டாநாளிலும், நாம கரணஞ் செய்தல்வேண்டும். நாமகரணமென்
து பெயரிடுதல், பெயரிடுமிடத்து, தாம் வழி படுகடவுளுடைய பெயரையேனும் தம்பெரியோ ருடைய பெயரையேனும் ஜன்மநகரத்திரத் நிற்கு இசைய இடுதல்வேண்டும்.
பத்தாநாளிலேனும், பன்னிரண்டாநாளி லேனும், பதினருநாளிலேனும், ஆருமாசத்தி லேனும், ஏழாமாசத்திலேனும், எட்டாமாசத் கிலேனும், கர்வை வேதனஞ் செய்தல்வேண்டும். கர்ணவேதனமென்பது காது துளைத்தல்.
மூன்றுமாசத்திலே குரியதரிசனமும், நான் காமாசத்திலே சந்திர தரிசனமும் பசுதரிசன மும் செய்வித்தல் வேண்டும்.
ஆருமாசத்திலுேலும், எட்டாமாதத்திலே இனும், பத்தாமாசத்திலேனும், பன்னிரண்டா மாசத்திலேனும் அன்னப்பிராசனம் செய்தல் வேண்டும். அன்னப்பிராசனமென்பது சோற் றை உண்பித்தல்.
பிறந்த வருஷத்தின் அந்தத்திலேனும், மூன்ரும்வருஷத்திலேனும், ஐந்தாம்வருஷத்தி லேனும், ஏழாம் வருஷத்திலேனும் செளளஞ் செய்தல்வேண்டும். செளளமென்பது குடுமி வைத்தல், செளளம் இல்லையாயின், யாதொரு
கிரியைக்கும் உரிமை இல்லை. ஐந்தாம்வருஷத்

Page 52
蔷(马上 Lu T G L T L F.
திலே வித்தியாரம்பஞ் செய்தல் வேண்டும் வித்தியாரம்ப மென்பது கல்வி தொடங்குதல்.
கருப்பமான காலமுதலாகப் பிராமணருக்கு எட்டாம் வருஷத்திலும், கடித் கிரியருக்குப் பதி னுெராம் வருஷத்திலும், வைசியருக்குப் பன் னிரண்டாம் வருஷத்திலும் உபநயனஞ் செய் தல்வேண்டும். உபநயணமென்பது பூனூல் தரிப்பித்தல். பிரமதேசை விரும்பும் பிராமண ணுக்கு ஐந்தாம் வயதிலும், பலத்தை விரும் பும் கடித்திரியனுக்கு ஆரும் வயசிலும், பொருளைவிரும்பும் வைசியனுக்கு எட்டாம் வயசிலும் உபநயனஞ்செய்யத்தக்கது. சொன்ன காலங்களிலே செய்யத் தடை உண்டானபோது, பிராமணனுக்குப் பதினறுவயசு வரையிலும், கடித்திரியனுக்கு இருபத்திரண்டுவயசு வரையி லும், வைசியனுக்கு இருபத்துநான்குவயசு வரையிலும், உபநயனஞ் செய்யலாம். இம் மூன்று வருணத்தாரும் இங்கே வரையறுக்கப் பட்ட காலத்தில் உபநயனஞ் செய்யப்பெரு தொழியின், காயத்திரி மந்திரத்துக்கு உரிமை யின்றிப் பிரஷ்டராவார்கள். இவர்களுக்கு வேதஞ் சொல்லலும், பெண் கொடுத்தலும், இவர்களிடத்திலே பெண் வாங்கலும் ஆகாவாம். சூத்திரருக்கு உபநயனம் தீகையிலே செய்யப் படும்.
பெண்களுக்குச் சாதகருமமுதலிய கருமங்
களே மந்திரமின்றிச் செய்தல்வேண்டும். பெண் களுக்கு விவாகமே உபநயனமாகும். கணவ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ଘ/୯;&ସମ୍ପା, df, லுக்குப் பணிவிடை செய்தலே குருவழிபாடா கு. சமையல் முதலிய வீட்டுவேலேயே அக் கினி காரியமாகும்.
பிராமண குலத்திற் பிறந்தவனும், உபநய னத்துக்கு முன்பு குக்கிரனுக்கு ஒப்பானவன். LSI I traj.JI i முதலிய மூன்று வருணத்தா ரும், உப நயனத்திஆலே துவிசத்துவம் அடைந்த பின்பே, வேதம் ஒதுதற்கு அதிகாரிகளாவர். துவிசத்துவமென்பது இருபிறப்புடைமை. உப நயனஞ்செய்து கொண்டவனுயினும், வேத மோதாதவன் ஒரு வைதிக காரியத்துக்கும் யோக்கியனுகான்; அவன் குத்திரனுவன். வேதம் ஒதும் அந்தணர்களே உயர்ந்தவர்கள். அவரினும் வேதப்பொருளை அறிந்த பண்டிதர் கள் உயர்ந்தவர். அவரினும் விதிவிலக்குகளை நிச்சயமாக அறிந்தவர்கள் உயர்ந்தவர். அவரி லும் விலக்கியவற்றை ஒழித்து விதித்தனவற் றைச் செய்பவர்கள் உயர்ந்தவர். அவரினும் விருப்பு வெறுப்பின்றிப் பிரமத்தை அறியும் ஞானிகள் உயர்ந்தவர். வேதம் ஒதாத பிராம ணன் மரத்தினுற் செய்யப்பட்ட யானேயும் தோலினுற் செய்யப்பட்ட மிருகமும்போல பெயர் மாத்திரம் உடையனன்றிப் பயன்படுத லிலன். ஒழுக்கமில்லாத பிராமணனுக்கு வேதத்திற் சொல்லிய பலன் கிடைப்பதில்லை. ஒழுக்கமுடைய பிராமணனுக்குச் சகலபலனும் குறைவின்றிக் கிடைக்கும்.
பிராமணர் முதற் குத்திரர் இறுதியாகிய நான்கு வருணத்தாரும் ைேக்ஷயினுலே தாவிசத்

Page 53
it in it .
துவம் அடைந்தார்களாயின், ஆகமம் ஒதுதற்கு அதிகாரிகளாவர். பிராமணர் முதலிய மூன்று வருணத்தாரும், தீசைடி பெற்றவர்களாயின், வைகிகக்கிரியைகளையும் ஆகமக்கிரியைகளையும் அநுட்டித்தல்வேண்டும். கீகைடி பெருதவர். ளாயின், வைதிகக்கிரியைகளை மாத்திரம் அநுட்டித்தல் வேண்டும். சூத்திரர்களும் நான்கு வருணத்துப் பெண்களும், கீகை பெற்றவர்களாயின், ஆகமக்கிரியைகளை அநுட் டித்தல் வேண்டும். தீகை பெற்றவர்கள் ஆ மக்கிரியைகளை அநுட்டியா தொழிந்தால், திகைடியினுலே பயனில்லை. திகைடியில்லாத சூத்திரர் முதலானவர்களுக்குப் பிரணவமின்றி நமோந்தமாயுள்ள தேவ தோத்திரங்களைக் கொண்டு கிரியைகள் செய்தலே தகுதி.
எல்லாரும் தங்கள் தங்கள் வருணுச்சிரமங் களுக்கு உரிய ஒழுக்கங்களை வழுவாமல் அநுட் டித்தல் வேண்டும். ஒழுக்கமில்லாதவர் வேதா கமங்களை ஒதினராயினும், அவைகளினுலே பயன் அடையார். சுத்தமாகிய ஜலத்தைத் தலை யோட்டில் வைப்பினும், நல்ல பாலே நாய்த் தோற்றுருத்தியில் வைப்பினும், அவை கெட் டுப்போதல்போலவே, ஒழுக்கமில்லாதவர் கற்ற சாத்திரங்கள் கெட்டுப்போகும். திகை உடை யவராயினும், ஒழுக்கமில்லாதவராயின், தீகை யில்லாதவசோ டொப்பர். குத்திரனுயினும் ஒழுக்கமுடையவனுயிற் பிராமண னெனப்படு வன். பிராமணனுயினும் ஒழுக்கமில்லாதவனு யிற் சூத்திரனெனப்படுவன். பிராமணருள்ளும்
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆச் Girls. கூடு
பிரம கடித்திரிய வைசிய குத்திரர் உண்டு. கடித் திரியருள்ளும் பிரம கடித்திரிய வைசிய குத்தி ரர் உண்டு. வைசியருள்ளும் பிரம கடித்திரிய வைசிய சூத்திரர் உண்டு. குத்திாருள்ளும் பிரம கடித்திரிய வைசிய குத்திரர் உண்டு. அவ ரவர் நடைகளினுலே அவரவரைப் பகுத் தறிந்து கொள்ளலாம்.
நான்கு வருணத்தாருக்கும் ஆகமத்தில் விகிக்கப்பட்ட தீசுைடிக்கு அருகால்லாத மற் றைச் சாதியார்கள் ஆசாரியரை அடைந்து, தங்கள் தங்கள் அதிகாரத்துக்கு ஏற்பத் திரு நோக்கம் முதலிய திசைடியைப்பெற்று, கடவு ளுடைய குணமகிமைகளை அறிந்துகொண்டு அவரைத் தியானித்துத் தோத்திரம் பண்ண லும், தேவாலயத்தை வலஞ்செய்து வணங்குத லும் செய்வார்களாயின், பரகதி பெற்று உய்வார் *SକT.
Թ ஆசசாமம.
HHH பிரமசாரி, கிருகஸ்தன், வானப்பிரஸ்தன், சந்நியாசி என நால்வகை யாச்சிரமத்தார் உண்டு,
凸mn子nf,
பிரமசாரியாவான் உபநயனஞ் செய்யப்
பெற்று ஆசாரியரிடத்திலிருந்து ஒதுதலும் விரதங்காத்தலுமாகிய ஒழுக்கத்தை உடைய

Page 54
Lu JT Gi Lu q L. Líi.
வன். பிரமசாரி சகல நற்குண நற்செய்கைக ளோடுங்கூடி, ஆசாரியரை விதிப்படி வழிபட் டுக்கொண்டே வேதமுதலியவைகளை ஒதல் வேண்டும். வேதமோதும்போது ஆசாரியரை வணங்கி, வடக்குமுகமாகவேனும் கிழக்குமுக மாகவேனும் கைகளைக் கட்டிக்கொண்டு ஒதல் வேண்டும். சுக்கிலபக்ஷத்தில் வேதங்களையும் கிருஷ்ணபகடித்தில் வேதங்கங்களையும் ஒதல் வேண்டும். அட்டமி, சதுர்த்தசி, அமாவாசை பெளர்ணிமை, பிரதமை, அயனம், விஷ-பவம் முதலிய விலக்கப்பட்ட தினங்களிலும் சந்தியா காலங்களிலும் வேதாகமங்களை ஒதலாகாது. வேதாங்கம் புராணம் தருமநால் முதலியவை களே அமாவாசை பெளர்ணிமைகளினன்றி மற்றை யெந்நாட்களினும் ஒதலாம். சந்திய வந்தன முதலிய கருமங்களுக்கு உரியவைகளை யும் நித்தியபாராயணத்துக்கு உரியவைகளையும் எந்நாளும் ஒதலாம். பிரமசாரி, சந்தனம் பூ மாலை தாம்பூலம் முதலிய போக்கியப்பொருள் களே அநுபவிக்கலாகாது. பெண்கள் சமீபத் கில் இருத்தலும், அவர்களோடு கலந்து பேசு லும், கீதங்கேட்டலும், கூத்துப்பார்த்தலும் ஆகாவாம். -
F E. பிரமசாளிகள், பெளதிகப்பிரமசாரியென வும், நைட்டிகப் பிரமசாரியெனவும் இருவ.ை பர். பாலியவயசு தொடங்கிக் கன்னிகா கலி யாணகாலம்வரையும் விரத நியமித்துத் துறவி
யாய் இருப்பவன் பெளதிகப்பிரமசாரி, மரணு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆச்சிரமம்.
தம் விரத நியமித்துத் துறவியாய் இருப்பவன் நைட்டிகப்பியப சரி.
பெளதிகப்பிரமசாரி, ஆசாரியரிடத்தில் ஒதற்ாலங் வாசிய வேதமுதலியவைகளை அரு த்தஞானம் வருமளவும் ஒதிய பின்பு, அவருக் குத் தகழினே கொடுத்து, அவரதுமதி பெற்று, சமாவர்த்தனமென்னும் விர கத்தை நிறை வேற்றி, விவாகஞ்செய்து கொள் எல்வேண்டும். வேதமுதலிய நூல்களைக் கற்ருனுயினும் அவை களின் பொருளே அறியாதவன் சும்மா கத்து கின்ற காகத்துக்குச் சமமாவன்.
நைட்டிகப் பிரமசாரி பெண்களுடைய பெயரையுஞ் சொல்லாமல், அவர்கள் வடிவத் தையும் நினையாமல் இந்திரிய நிக்கிரகஞ் செய்துகொண்டிருத்தல்வேண்டும். அவ ன், போகத்தின்கண்ணே கருத்தாற்ருனுயின், ஆசா ரியரிடத்திற் சென்று, உண்மையை விண்ணப் பஞ்செய்து, ஆகமத்தில் விதித்த விதிப்படியே அவர் சந்நிதியிலே நைட்டிகவிரதத்தை இறக்கி ஸ்நானஞ்செய்து, அவரிடத்தே வெள்ளேவஸ் திரம் இரண்டுபெற்று, பிராயச்சித்தஞ் செய்து முடித்து, அவச நுமதி பெற்றுக்கொண்டு விவா கஞ்செய்து கொள்ளல் வேண்டும். இப்படிச் செய்யிற் குற்றம் இல்லை. இப்படி விரதத்தை இறக்காது நைட்டிகப்பிரமசாரியாயே இருந்து கொண்டு பெண்களுடன் கூடுவானுயின், தன் சரீரத்தின் வளர்ந்த உரோமம் எத்தனே உண்டு அத்தனை வருஷம் மிகக்கொடிய ரெளாவ முத
कT

Page 55
#_ಛಿ। T is IT
லிய நரகங்களிற் கிடந்தழுந்தவன். சுகசன்ன நீரிழிவு, கயம், பெருவிப்தி முதலிய நே ளால் வருத்துவன். இவனுக்குப் பரிகாரம் இ நூலிலும் ®ວ່ນທີ່ລ.
கிருகஸ்தன்,
கிருகஸ்தனுவான் விதிப்படி ஒரு பெண்3
விவாகஞ் செய்துகொண்டு தருமநெறியானே பொருள் சம்பாதித்து, இல்லpததை நடத்து வோன். விவாகஞ் செய்யப்படுங் கன்னிகை தன் அருணத்திற் பிறந்தவளாயும், கன்கேத் திரத் ற் பிறவாதவளாயும், மக்ள் தங்கை என்கிற முறையிற் சேராதவளாயும், தனக்கு இளையவ வாயும், முன்னுெருவராலும் விவாகஞ் செய்யப் படாதவளாயும், மேன்மையும் நல்லொழுக்கமு முள்ள குலத்திற் பிறந்தவளா பும், அவலக் ணம் இல்லாதவளாயும் இருத்தல் வேண்டு ம் பெரும்பாலும் மலடாகுங் குலத்திலும், பெண்ணே பெறுங் குலத்திலும், பெருவியாதி, குட்டம், கயம் முதலிய வியாகியுள்ள குலத்தி லும் பிறந்தவளை விவாகஞ் செய்யலாகாது.
கன்னிகையைக் கொடுப்பவரும், குலமில் லாதவனுக்கும்,நல்லொழுக்கம் இல்லாதவ அணுக் கும், ாேர்ப்பிணியனுக்கும், அவலகடினம் உள்ளவனுக்கும், அங்ககினனுக்கும், வீரிய மில்லாதவனுக்கும், நித்திய தரித்திரனுக்கும், திறமையில்லாதவ அனுக்கும் கொடுக்கலாகாது.
கன்னிகையைப் பொருள் வாங்கிக் கொண்டு கொடுத்தவர் நரகத்திை யடைவர். வதுவும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆச்சிரமம். ந்யிங்
வரஆ மாகிய இருவருடைய சம்மதியையும் அறிந்து விவாக நடத்ததலே தகுதி. வது" .757 ,LEO-E, Gil ... G. JJ Giŝr = L ria5jl LF, II الاقته LT
ஒருதாய் வயிற்றுப்பிறந்த இரண்டு பிள்ளை களுக்கு, ஒருநாளிலேனும், ஒரு மாசத்திலே ஒரம், ஒரு வருஷத்திலேனும் செளளம் உப நயனம் விவாகஞ் செய்யலாகாது தமையன் விவாகஞ் செய்யா திருப்பத் தம்பி விவரகஞ் செய்துகொள்ளலாகாது. தமையன் ஊமை பாய்ச் செவிடனுய் இருந்தாலும், துறவு பூண் டாலும், தாரதேசத்திற் சென்று அறியப்ப்டா திருந்தாலும், தம்பி விவாகஞ் செய்து கொள்ள EL TIL
பெண்ணுனவள் தன் கணவனுக்கும் மாமன் மாமி முதலானவர்களுக்கும் அடங்கி, அன் போடு உபசாரஞ்செய்துகொண்டு, இல்லறத்தை நன்முக நடத்தல்வேண்டும். கணவனும், மாமன் மாமி முதலானவர்களும், அந்தப் பெண்ணுக்குச் சிறிதாயினும் துன்பஞ்செய் பாது, தங்களுடைய வளத்துக்கு ஏற்றபடி போசனம் ஆடை ஆபரண முதலியவைகளி னுலே அவளைச் சந்தோஷப்படுத்திக்கொண்டு வால்வேண்டும். எந்தக்குடியிலே ஒருபெண், தன் கணவன், கணவனுடன் பிறந்தார், மாமன், மாமி முதலானவர்களாலே துன்பம் அடைதலி னுவேனும், ஆதரிக்கப்படாமையினுலேனும், மனம் நொந்து கண்ணிர் விடுவாளோ, அந்தக் குடி அக்கினிபற்றி எரிந்தாற் போல அழிந்து

Page 56
EEDri
விகிம், பெண்னே அவள் பிதா மாதரச் சகோ தரர் முதலானவர் மளும், கலியான காலத்தி லும், பறறைக்காலங்களிலும், ஆடை ஆபரண் 缴 லியவைகளினுலே சந்தோஷப் படுத்தல் வேண்டும்.
எந்தக்குலத்திலே ம?னவியினுடைய ப; விடை முதலியவற்றினலே கணவன் பர் தாாத்தை நினையாமலும், கணவனுடைய அன்பு முதலியவற்றினுலே ம?னவி பாபுரு ஷனை நினையாமலும், ஒருவரோடொருவர் மிக ஒற்றுமையுடையராய் இருக்கின்ருரோ, அந்தக் குலம் தழைத்தோங்கும். கணவன் தன் மன யை விரும்பாதொழிந்தால், அவள் பரபுரு ஷனே இச்சித்தல் கூடும்; அதனுல் அக்குலம் தாழ்ந்துவிடும். கணவனுனவன் தன் காரிய தின்பொருட்டுத் தேசாந்தரம் போகும்போது தான் போய்வருமளவும் மனேவியினுடைய சிவ ானத்துக்கு வேண்டும்பொருள் கொடுத்துவி டுப் போதல்வேண்டும். அப்படிச் செய் தொழியின், அவள் மேன்மையுடையவளா னும் சீவனத்தின் பொருட்டு இழிவான காரி பஞ் செய்தல்கூடும்.
கணவன், தன்மனையாள் கருப்பவதியானுல் தானம் வாங்கல், கோயில் வீடு முதலியை கட்டுவித்தல், திருவிழா முதலிய கிரியைகளைச்
செய்தல், பிதமாதாக்களுக்கன்றி மற்றவர்க ளுக்கு அசுபக்கிரியை செய்தல், நீர்த தயாத்
திரை செய்தல், சமுத்திர ஸ்நானஞ் செய்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆச்சி மம். 55 OG
ரான்னம் புசித்தல், வபனஞ் செய்துகொள் வால் என்னும் இவைகள் ஆகாவாம்.
பிறன் மனையாளையும், விதவையையும் வேசையையும் விரும்பாதவனுயும், தன் மனே பாளையும், விகிக்கப்பட்ட நாள்களினன்றி விலக் கப்பட்ட நாட்களிலே கூடாதவனுயும் உள்ள வன், கிருகத்தனேயாயினும், விவேகிகளர்லே பிரமசாரியாகவே மதிக்கப்படுவான். அவன் இம்மையிலே அரோக சரீரமும் தீர்க்காயுசு முடையவனுய், சற்புத்திரரைப் பெற்று, பகை வர்களும் கிக்குநோக்கி வணங்க வாழ்ந்திருந்து, மறுமையிலே நற்கதியை அடைவான். தன் மனேவியை விடுத்துப் பிறன் மனைவியிடத்தாயி, ணும், வேசையிடத்தாயினும்போனவனும், தன் ப?னவிமேல் அன்புவைத்து அவளைப் போச னம் ஆடை ஆபரணமுதலியவைகளினல் ஆதரியாமல் அவளுக்குத் துன்பஞ் செய்தவ ணும், தன் மனைவி கொண்டுவந்த சீதனப் பொருளை அழித்தவனும், அளவில்லாத காலம் நரகங்களிலே கிடந்தழுந்துவர். பிறவிதோறும் பிரமேகம், கிரந்தி, பகந்தரம், அசையாப்பு, நீரடைப்பு, கிரகணி, அண்டவாயு, குன்மம், குலே, பிளவை, கடியம், மகா சுவாசம், ஈளை, மகோதரம் முதலிய எண்ணில்லாத வியாதிகளி னுலும் வறுமையினுலும் வருந்துவர்.
கிருகத்தன் நாடோறும் பஞ்சமகா யஞ்ஞங் களைச் செய்தல்வேண்டும். பஞ்சமகாயஞ்ஞங்க ளாவன: பிரமயஞ்ஞம், பிகிர்யஞ்ஞம், தேவயஞ்

Page 57
LI JI GWI LI IT -- Liri,
*。 ஞம், பூதயஞ்ஞம், மானுடயஞ்ஞம் என்பவைக ளாம். அவைகளுள் ளே பிரமயஞ்ஞமாவது வேதமோதர்தல்; பிதிர்பஞ்ஞமா வது பிதிர்தர்ப் பண்ம்; தேவயஞ்ஞபாவது தேவர்களுக்கு அக் கினியில் ஒமஞ்செய்தல் பூதயஞ்ஞமாவது பூதங் களுக்குப் பலியன்னமிடுதல்; மானுடயஞ்ஞமா வது அதிதிகளுக்கு அன்னங்கொடுத்தல்.
இல்வாழ்வானே மற்றையெல்லா வாச்சி மத்தாருக்கும் ஆதாரமானவன். ஆதலால் தருமநிலையும் உலகநிலையும் இல்லறத்திற் ருனே உண்டாகுகின்றன. இல்வா ழ்வான், தன் வீட்டுக்கு அதிகிகள் வந்தால், எதிர்கொண்டு இன்சொற்களைச் சொல்லி அழைத்துவந்து காலலம்பத் தண்ணிர் கொடுத்து ஆசனத் திருத்தி, அன்போ அன்னமிட்டு, அவர் போகும்போது அவர் பின்சென்று வழிவிடல் வேண்டும். அதிதி வாராதொழிந்தால், நித்திய கருமமுடிந்தபின் தெருவிலே ஒரு பசுக்கறக்கு நோம் அதிதியை எதிர்பார்த்துக் கொண்டு நிற்றல்வேண்டும்.
பிரமசாரியாயினும் சந்நியாசியாயினும் பிகைடிக்கு வந்தால், விரைந்தெதிர்கொண்டு, நல்வார்த்தை சொல்லுதல் கால்கழுவுதல் முத லிய உபசாரங்களைச் செய்து, மூன்று கவளத்திற் குறையாமற் பிகைடியிட்டு, கையிலே ஜலப் விடல்வேண்டும். சிநேகர் பந்துக்கள் வந்தால், அவர்களையும் உபசரித்துப் புசிப்பித்தல்வேண் டும். புதிதாக வீட்டுக்கு வந்த மருமகளையும்,
 
 
 
 
 
 
 
 
 
 

ஆச் சிரமம், J. J. Hi
சிறு பெண்களையும், வீட்டிலுள்ள வியாகியா வர்களையும், கருப்பந்தரித்த பெண்களையும், சிறு வரையும், மூப்புடைய பிதாமாதா முதலானுேம் களையும் முன்ன்ே புசிப்பித்தல் வேண்டும்.
வ்பநானஞ்செய்யாமல் உண்கின்றவன் மல த்தை உண்கின்ருன், செபஞ்செய்யாமல் உண் கின்றவன் இரத்தத்தையும் மூத்திரத்தையும் உண்கின்ருன் பூசைசெய்யாமல் உண்கின்ற வன் புழுவையும் பிணத்தையும் புலேயன் கட் டத்தையும் உண்கின்ருரன். பாலர் முதலாயினுே ருக்கு முன் உண்கின்றவன் மிருகமலத்தை உண்கின்றன். அதிதிகளுக்குக் கொடாது உண் கின்றவன் விஷத்தை உண்கின்ருன். இப் பாவிகளெல்லாரையும் யமதூதர்கள் நரகத்தில் வீழ்த்தி, இவர்களுடைய நாக்குகளிலே அக் கினியிற்காய்ச்சிய இருப்பாணிகளை அறைந்து, இவர்கள் பதைபதைத்து அலறும்படி இவர்க ளுடைய உடம்பு முழுதிலும் பஞ்சலோகங்களை | யும் உருக்கி வார்ப்பார்கள்.
இல்வாழ்வான், நாடோறும் போசனஞ் செய்தபின்பு, பின்பகலிலே பெரியோர்கள் புராணங்களைப் படித்துப் பொருள்சொல்லத் தன் சுற்றத்தாரோடு விதிப்படி மனமகிழ்ந்து கேட்டல்வேண்டும். அஸ்தமயனகாலத்திலே சந்தியாவந்தனம் முடித்துத் தேவாலயத்தை அடைந்து, கடவுளை வலஞ்செய்து வணங்கிக் தோத்திரஞ்செய்து கொண்டு, வீட்டை அடை ந்து, அதிதிகளோடும் சுற்றத்தாரோடும் போச னஞ் செய்து சயனித்தல் வேண்டும்.

Page 58
EOF у т бu Lу т шцh.
தன்பிதா மாதாக்கள் இறந்தமா தமும் திதியும் வருஷந்தோறும் வரும்பொழுது, வி வாசத்தோடு விதிப்படி சிராத்தஞ் செய்தல் வேண்டும். புரட்டாசி மாசத்திலே கிருஷ்ண பகடித்திலே மகாளய சிராத்தம் செய்தல் வண்டும். அமாவாசை, சூரியகிரகணம், சந் கிரகிரகணம், விதிபாதயோகம், உத்தராயணம் தகழினுயனம், சித்திரைவிஷ-பவம், ஐப்பசி ஷ வேம், மாசப்பிறப்பு, வைகாசிமாசத்துச் சுக்கிலபகடித்திருதியை, கார்த்திகைமாசத்துச் சுக்கிலபகடி நவமி, புரட்டாகி மாசத்துக் கிருஷ்ணபகடித் திரயோதசி, மாசிமாசத்து அமாவாசை என்னும் இத்தினங்களிலே, பு ணிய தீர்த்தத்திலே விஸ்நானம்பண்ணிப் பிதிர் தர்ப்பணஞ் செய்து அதிகிகளோடும் சுற்றத்தா ரோடும் போசனம் பண்ணி, விரதநியமத்தோ டிருத்தல்வேண்டும்.
கிருகஷ்பதன், இப்படி இல்லறத்தை விதிப் படி நடாத்தி, மூப்பு வரும்போது வானப்பிரவ்ஸ் தாச்சிரமத்திலே பிரவேசிக்கலாம்.
வானப்பிரஸ்தன்.
வானப்பிரவ்பதனுவான் தன்மனைவியைப் புத்திரனிடத்தில் வைத்துவிட்டாயினும், தன் னேடு கூட்டிக்கொண்டாயினும், வனத்திற் சென்று, தவஞ்செய்வோன். அவன் சடையும் தாடியும் மீசையும் நகமும் வளர்த்துக்கொண் டும், மரவுரி மான்முேல் முதலியவைகளை உடுத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆச்சிரமம். கட்டு
திக்கொண்டும், தழைகளினலே செய்யப்பட்ட குடிசைகளிலே வாசஞ்செய்தல் வேண்டும். ஊரில் உண்ணத்தக்க உணவுகளே விட்டு, காட்டிலுள்ள கனி கிழங்கு முதலியவைகளையே உண்ணல்வேண்டும். அவ்ை கிடையாதொழி யின், மற்றை வானப் பிரவ்ஸ்தரிடத்திலேனும், வனவாசஞ்செய்யும் கிருகவிஸ்தரிடத்திலேனும், பிரைடியேற்று உண்ணலாம். அவர்களும் இல்லாதபோது, ஊரிற்போய், எட்டுக்கவள வன்னம் வாங்கிப் புசிக்கலாம்.
முப்பொழுதினும் வியநானஞ்செய்து அக் கினிகாரியஞ் செய்தல்வேண்டும். தான் உண் ஆணும் உணவினலே பூதபலியையும், அகிகி பூசை பிகையிடல் இவைகளையும் செய்யலாம். வெய்யிற்காலத்திலே நெருப்புக்குச் சமீபத்தி லும், மழைக்காலத்திலே தண்ணிரிலும், பனிக் காலத்திலே வெளியிலும், ருந்துகொண்டு, தவஞ்செய்தல்வேண்டும். வதசிரசுகளாகிய உபநிஷத்துக்களையே பாராயணஞ் செய்தல் வேண்டும். வானப்பிரவ்ஸ்தனுக்குப் புணர்ச்சி கிடடTதி.
இப்படி வானப் பிரஹ்தாச்சிரமத்தில் இருந்து, மிகுந்த வைராக்கியம் அடைந்த போது, சந்நியாசாச்சிரமத்திலே பிரவேசித் தல்வேண்டும்.
FiffLuITA,
சந்நியாசியானவன் எல்லாப்பற்றுக்களையும்
முற்றத்துறந்தவன். சந்நியாசி காஷாய வவ்ஸ்

Page 59
ப ா விட 7 டம்,
திரமேயன்றி வேறு வஸ்தியந் திரிக்கலாகாது. அவனுக்குத் தண்ட கமண்டலங்களும் இருத் தல் வேண்டும். பிதா மாதாப் ெ பண்டிம் பிள்ளே முதலாயினுேரிடத்தும் பொருண் முதலான ஜைகளிடத்தும் பற்றில்லாதவனே காஷா பந் கரித்தல்வேண்டும்; 'பற்றுள்ளவன் காஷயந் தரித்தால், ரெளரவநரகத்திலே கிடந்தழுந்து வன். இல்லறத்தின் வழுவினுல், அவ்வழுப் பிராயச்சித்தத்தினுலே நீங்கும். துறவறத்தின் வழுவினுல், அவ்வழு அவனை நரகத்திற் செலுத்துவதன்றிப் பிராயச்சித்தத்தினுலே நீங் காது. துறவறத்தின் வழுவுதல் மலைச்சிகர த்தி னின்று தவறி விழுதல் போலும்,
சந்நியாசி சற்குருவை வழிபட்டு, இருனே தாத்திரங்களை ஒதி அவற்றின் பொருளைக் கேட்டுச் சிந்தித்துக் கெளிந்து, நிட்டை கட-ல்வேண்டும். தன் ஆன அடைந்த பரிபக்கு வர்களுக்கு அவைகளே ஒதுவித்து, அவைக் ளின் பொருளைப் போ திப்பித்தல்வேண்டும்.
சந்தியாசி ஒருவரையும் பகைக்கலாகாது. அரித்தியமாயும் உரோகத் துக்கு இருப்பிடமா யூம் உள்ள சரித்தின்பொருட்டு ஒருவரோடும் கோபிக்கலாகாது. தம்மவில்ான்று' றரென் அம் விரு ப்பும் வெறுப்பும் வைக்கலாகாது. எல்லா வுயிர்களிடத்தும் சுருனேயுடையனுப் இருத்தல்வேண்டும் நட க்கும்போது தரை யிலே யாதொரு ஐந்துவும் இல்லாதிருக்கப் பார்த்து அடிவைத்தல்வேண்டு. தண்ணிரை
 
 
 
 
 
 
 

ஆச்சிர LriLfi. JLIFf
நன்முக வவ்ஸ்திரத்திஞலே வடித்துச் சுத்தி செய்து குடித்தல் வேண்டும். தன்னை ஒருவன் வைதாலும், அடித்தாலும், மற்றை எவ்வகைத் துன்பஞ் செய்தாலும், அவன் மேல் வெறுப் புக்கொள்ளாமல், இனிய வார்த்தைகளையே பேசல்வேண்டும். தனக்குப் பிறர் செய்யும் ஆவ மானத்தை அமிர்தமாகவும், வழிபாட்டை விஷமாகவும் கொள்ளல்வேண்டும். வெய்யில் காற்று முதலானவைகளுக்கும், சரீரத்தில் வரும் துன்பங்களுக்கும், சிறிதும் அஞ்சாமல், அவைகளைச் சகித்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் இருத்தல் வேண்டும். உயிரோடிருத்தலையும் இறத்தலேயும் சமமாகவே எண்ணல்வேண்டு.
சந்நியாசி தாம்பூலம் சந்தனம் பூமாலை ஆபரணம் முதலிய போக்கியப் பொருள்களை அநுபவித்தலும், கீதங்கேட்டலும், கூத்துப் பார்த்தலும், பெண்களை இச்சித்தலும், அவர்க ளோடு பேசுதலும், அவர்கள் கூட்டத்திற் போதலும், கோயிலகிகாரஞ் செய்தலும், அர சர்வாயிலிற் செல்லலும், கழுத்தின் மேலன்றிக் கழுத்தின் கீழே கெyளரஞ்செய்துகொள்ளலும், காஷாய வவ்ஸ்கிரத்தை முழங்கால்களின்மே லன்றி முழங்கால்களின் கீழே தொங்கும்படி உடுத்தலும் ஆகாவாம்.
சந்தியாசி வலக்கையிலே பிசுடிாபாத்திரத் தையும் இடக்கையிலே தண்டத்தையும் தரித் துக்கொண்டு, நற்குடிப் பிறப்பும் நல்லறிவும் நல்லொழுக்கமும் ஈசுரபத்தியுமுடைய கிருகத்

Page 60
ቆQ=ሣ . ( ) u T - tři.
தர்கள் வீட்டிலே மெளனத்தோடு போய், பிகைடி வாங்கி, ஒருபொழுது உண்ணல்வேண் டும். தரித்திரரிடத்தே செல்லலாகாது. பிகை; யின்பொருட்டு யாரையேனும் நெருக்கலாகாது. பிகைடிக்குப்போனுல், முற் றத் தி லே தன் னிரண்டு கண்களையும் வலக்காற் பெருவிரலில் வைத்துக்கொண்டு நின்று, பிகைடியேற்றல் வேண்டும். பிகைடியின்பொருட்டு ஒரு பசுக் கறக்கு நேரமட்டும் நிற்றல்வேண்டும். அவ்வள வும் பிகைடி வாராதொழியின், மற்றை வீட்டுக் குச் செல்லல்வேண்டும் செல்லும்பொழுது பிகைடியிடக் கொண்டுவந்தவர் அழைக்கின், அவ்விடத்திற்முனே நின்று கொண்டு வாங்கல் வேண்டும்; திரும்பிப்போய் வாங்கலாகாது. பிகை கிடைத்தபோது சந்தோஷித்தலும், கிடையாதபோது துக்கித்தலும் ஆகாவாம். விஷயங்களால் இழுக்கப்படுகின்ற இந்திரியங் களே, அற்பபோசனத்தினுலும், ஏகாந்தத்தில் வசித்தலினுலும், நல்வழியிற் றிருப்பல்வேண் டும். குறிசொல்லல், வைத்தியம், சோதிடம், மந்திரவாதம் முதலியவைகளினுலே பிகை; சம்பாதிக்கலாகாது.
பிகைடி சாந்தானிக பிரைடியும், கணபிகை; யும், மாதுகரிபிகைடியும், அயாசிதபிகைடியுமென நான்கு வகைப்படும். ஆசாரியர் முதலாயினுேர், பக்தர்களாயினும், சீடர்களாயினும் அன்பி னுேடு தாமே தரும் மடம் விளைநில முதலிய வைகளைச் சந்தானபரம்பரையாக அநுபவிக் கும்படி வாங்குவது சாந்தானிகபிகை. இல்
 

۹۔ می= ஆசசாபம. 品臀ā
வாழ்வாருடைய கெருவிலே புறப்பட்டு வீடு தோறும் அரிசிவங்குவது கண பிகை, வண் டானது ஒரு பூவிலிருந்து அதனை வாதியாமல் பல பூக்களிலுஞ் சென்று சிறுகச் சிறுகத் தே?னக் கிரகித்தல் போல, விபத்தனுனவன் ஒருவரை வசதியாமல் பலரிடத்தும் சென்று சிறுகச் சிறுக அன்னம் வாங்குவது மாதுகரி பிசைடி. தனக்கென்று காசையும் பணத்தையும் தானியத்தையும் தீண்டாதவனுக்கே இந்த மாதுகரிபிகை பண்ணுதல் தகும். மத்தியான மாதற்கு முன்னே பாதுகரிபிசூைடிக்குப் புறப் படலாகாது. விரத்தியின் முதிர்ச்சியினுலே 'நமக்குள்ள பிராரத்தத்தை நாம் எங்கேயிருப்பி லும் கடவுள் புசிப்பிப்பர் என்று துணிந்து, இருந்தவிடத்திலே தானே ஒருவன் தானுகக் கொண்டுவந்து தந்ததை வாங்கிப் புசிப்பது அயாசிதயிகை.
ஈசுர நிந்தகர், குருநிந்தகர், வேததிந்தகர், ஆகம நிந்தகர், தேவத்திரவியங் கவர்வோர், சமயாச ரமில்லாதவர், கொலைஞர், கள்வர், கள் ளுண்போர், புலாலுண்போர், பிறன்ம%ன நயப் பேர், பொய்ச்சான்று செல்வோர், பொய்வழக் குப் பேசுவோர், கன்னிகையை விற்போர், இழிந்த வருணத்தார் முதலாயினுேரிடத்துப் பிசைடி வாங்கலாகாது. இவர்களுடைய அன் னத்தைப் புசித்தவர்களுக்கு ஒருபோதும் சித்த சுத்தி பிறவாது. அதனுல் அவர்கள் மேன் மேலும் பாவங்களேயே செய்து நரகத்துன் பத்தை அநுபவிப்பர்கள். அழுக்குப் புடைவை

Page 61
亭占恒 u IT am I r IIT IL L Iri,
யுடுத்தவன், கருப்பிணி, வெள்ளாட்டி, நற்குண மில்லாதவள், எண்னெ பிட்டுக்கொண்டவள், தம்பூலத்தின்றவள், கணவனுக்கு முன்னுபை Sh17", --9/GUGrlÖ ] I " GDI 6715ፃ", P ..ይ)ILዚ ተታ®®ዖ9ፆቓ . வள், சிருங்குட்ட முதலிய நோயுடையவள், விதிப்படி செவிச முதலியன செய்யாதவன், சனனமரணுசெளசமுடையவள் முதலியோர் கள் இடும் அன்னம் வாங்கலாகாது. கீகை யில்லாதவருடைய அன்னம் தீகைடியுடையவர் புசிக்கலாகாது.
சந்நியாசிவேடந் தரித்துக்கொண்டு மண் பொன் பெண்களில் இச்சைவைப்பவர்களும், கோயிலகிகாரஞ் செய்யப் புகுந்து தேவத்தி வி யங்களை உபயோகிப்பவர்களும் பதிதராவார்கள். அவர்கள் இருபத்தெட்டுக்கோடி நரகங்களிலுங் கற்பகாலங் கிடந்தழுந்துவர்கள். அவர்கள் அனுபவிக்கும் நரகத்துன்பங்களைச் சொல்ல முடியாது. அவர்கள் எண்ணில்லாததாம் மலப் புழுவாய்ப் பிறந்து பிறந்து, மலத்தை உண் டிறப்பார்கள். இப்பிறவியினும், மேல் வரும் பிறவிகளினும், சுகசன்னி, பிரமேகம், கிரந்தி, பகந்தரம், அரையாப்பு, நீரடைப்பு, கிரகணி, நீரிழிவு, மூலரோகம், பிளவை, பெருவியாதி, குட்டம், கயம், மகாசுவாசம், குன்மம் முதலிய எண்ணில்லாக வியாதிகளினுலே வருந்துவர் கள். அப்பதிதர்களை வணங்குதலும், அவர்க ளோடு கூடுதலும், அவர்களோடு பந்தியி லிருந்து புசித்தலும், அவர்களைத் திண்டலும், பிறவும் பெரும்பாதகங்களாம். ஆதலினுலே,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆசசர்மமி. 晶凸萤
F ாகத்துன்புத்துக்கும் பிறவித்துன்பத்துக்கும் அஞ்சினவர் இ_அப் நிதர் 2ளக் கண்டால,
திரத்திலே நீங்கிவிடக் கடவர்கள்.
பிரமசரிய முதலிய நான்காச்சிரமங்களும் கிருகஷ்பதாச்சிரமத்தினுலேயே நிலபெறுகின் றன். சத்திரவிதிப்படியே அதனதன் கருமங் களே நடத்திவந்தால், இந்த நா ான்கர் சிரங்க ளும் தனித்தனியே :ே த்தைக் கொடுக்க வல்லனவாம். நான்காச்சி மிகளுள்ளும் வேதா கமங்களில் விதித்தபடி ஒழுகும் கிருகவிபதன், மற்றை மூன்ருச்சிரமங்களே பும் பிகை கொடுத் துப் பாதுகாத்தலிலுலே உயர்ந்தவனென்று சொல்லப்படுகிருரன். நதியும் நதமும் சமு த்தி ரத்தைச் சேர்ல்போலவே, S, Jun Frif), Jub வனப்பிரஸ்தனும் சந்நியா சியும் கிரு கவிபத னேயே பிகையின்பொருட்டுச் சேர்கின்ருரர்கள். நதியென்பது கிழக்குமுகமாக ஒடும் ஆறு. தக மென்பது மேற்குமுகமாக ஒடும் ஆறு.
தேவர்கடனை யஞ்ஞத்தின லும், முனிவர்க டனை வேதாத்தியயனத்தினுலும், பிதிர்கட?னப் புதல்வரைப் பெறுதலினுலும், தி ர்த் து க் கொண்டே, சந்நியாசத்திற் பிரவேசித்தல் வேண்டும் பிரமசரியத்திலிருந்து கிருகஸ்தாச் சிரமத்தையும், அதிலிருந்து வானப்பிரஸ்தாச் சிரமத்தையும், அதிலிருந்து சந்நியாசாச்சிர மத்தையும் அட்ைவதே தகுதி. ஆயி னும், கிரு கவிதாச்சிரமத்திற்கு உரிய ச த்தியில்லாதவரும்,

Page 62
山西 güL 曹 L凸。
பிரபஞ்சத்திலே மிக்க வைராக்கிய டது ஆசக முை ரும் விரும்பியபோது சந்நியாசம் பெ Dāni "TLD).
சந்நியாசம் பெற்றவர், குளிக்கப்பே ய்ச் சேறு பூசிக் கெர ள்ளுதல்போலக் கூடா வொழுக் க1 ஆண்டு பழிபவங்களை அடையாமல், தங்க காலமெல்லாம் செபம், தியர்னர், பூசை ஞான ஆல்களை ஒதல், ஒதுவித்தல், கேட்டல், கேட் பித்தல், சிந்தித்தல், தெளிதல், நிட்டைகூடல் என்பவைகளிலே, போக்க ல்வேண்டும். இவை செய்யாதவருடைய சந்நியாசவேடம் சி றிதும் பயன்படாது.
திருமந்திரம்
வேட கெதிகில்லார் வேடம்பூண் டென்பயன் வேட நெறிநிற்போர் வேடமெய் வேடமே
வேட செறிகில்ஸ்ரர் தம்மை விறல்வேந்தன் வேட கெறிசெய்தால் விடது வாகுமே,
திருவள்ளுவர்.
வானுயர் தோற்ற மெ வன்செய்யுக் தன்னெஞ்சர் நானறி குற்றப் படின்,
 
 
 
 

நல்லொழுக்கம்
நல்லொழுக்கம்.
-ssபெரும்பான்மையும் எல்லாச் சாதியா ருக்கும் எல்லாவாச்சிரமத்தாருக்கும் பொதுவா புள்ள நல்லொழுக்கங்களை இயன்றமட்டும் கிரட்டிச் சொல்வாம்.
கடவுளும், புண்ணியபாவமும், சுவர்க்க நரகமும், மறுபிறப்பும், முத்தியும் உண்டென் னும் உண்மையை ஒருபோதும் மறக்கலாகாது.
ஒருயிருக்கும் சிறிதாயினும் தீங்கு நினைக்க லாகாது. தனக்குத் துரோகஞ் செய்தவரிடத் தும் தான் துரோகசிந்தை இல்லாதவனுப் இருத்தல்வேண்டும். பிறவுயிர்களுக்குத் துன் பம் வந்தபொழுது தன்னை நெருப்பிலே தோய்த் தாற்போல மனந்தபித்து அதை நீக்க முயலல் வேண்டும். பொறுத்தற்கரிய கோபமும் துன்ப மும் வந்தாற் சகித்துக் கொள்ளல் வேண்டும்.
பிறருடைய பொருளைக் காஞ்சிரங்காய் போல நினைத்தல் வேண்டும். தனக்குப் பிறர் இலாபங் கருதாமற்செய்த நன்றியை மறக்க லாகாது. வஞ்சனையை ஒழித்தல் வேண்டும். பகைவரும் சிநேகரும் அயலாருமாகிய மூன்று திறத்தாரிடத்தும் பதடிபாதமின்றிச் சமமா யிருத்தல்வேண்டும். பிறருடைய கல்வி செல்வ முதலியவற்றைக் கண்டு பொருமைப்படலா காது. கல்வியும் அறிவும் நல்லொழுக்கமும்
الك

Page 63
匹凸吕° ப ர ல ப 7 டம்,
செல்வமும் அழகும் தமக்குப் பார்க்கிலும் பிற ருக்கு மிகப் பெருகல்வேண்டுமென்று நினைத் தல் வேண்டும்.
காணுதவிடத்துப் பிறரை இகழ்ந்து பேச லாகாது. விளையாட்டுக்காயினும் பொய்பே லாகாது; எந்நாளும் சத்தியமே பேசல்வேண் டும். தன்னை வைதவனிடத்தும் கடுஞ்சொற் களைப் பேசாது, இன்சொற்களையே பேசல் வேண்டும். தனக்கும் பிறர்க்கும் பயன்படாத வீண்வார்த்தைகளைப் பேசலாகாது. கோண் மூட்டலாகாது.
தமையன் மனைவியைக் குருபத்தினியாக வும், தம்பி மனைவியை மருமகளாகவும், பிறர் மனைவியரைத் தாயும் தமக்கையும் தங்கையுமாக வும் பாவித்தல் வேண்டும்.
பிறரிடத்தே குற்றம் உண்டாயின், அவ ரைத் தனித்தவிடத்திற் கண்டு, அதனேயும் அதனுல் வருங்கேட்டையும் அவருக்கு அறி வித்து, அவரை நல்வழிப்படுத்தல் வேண்டும். ஒன்று ஒருவருக்கு மிக அப்பிரியமாய் இருப்பி அனும், அது அவருடைய நன்மைக்குக் காரண மாய் இருக்குமாயின், அதை ஆவசியகமாகச் சொல்லல் வேண்டும்,
ஈசுரத்துரோகி, கொலைஞன், கள்வன், கள் ளுண்போன், பொய்யன், குதாடுவோன், துளர்த் தன், வஞ்சகன், பொருமையுடையவன், புறங் கூறுவோன், பலரோடு பகைகொண்டவன்
 
 
 
 
 
 
 
 
 
 

நல்கொழுக்கம். கதடு
மிகச் செலவுசெய்பவன், பைத்தியம் பிடித்த வன் என்பவர்களோடு கூடலாகாது.
தனக்கு மந்திரங்களையேனும் சாத்திரங் களேயேனும் உபதேசிக்குங் குருவை அன்போடு வழிபடல் வேண்டும். குருவுக்கு வ ழிபா டு செய்யாது பெறும் வித்தை சித்திபெருது. கிரியை ஞானம் என்னும் இரண்டினுள்ளும் ஞானம் சிறந்ததுபோல, கிரியாகுரு ஞானகுரு என்னும் இருவருள்ளும் ஞானகுருச் சிறந்த வன். அதிகமாகவேனும் அற்பமாகவேனும் ஆன்மா உய்யும் வழிக்கு உரியதை அறிவித் தவனையும் குருவென்றே நினைத்தல் வேண்டும் சமயச்சடங்கு செய்விப்பவரும் ஆசாரியரே பாவர்; அவரிடத்தும் வழிபாடுசெய்தல் வேண் டும், குருவின் ஆசனத்திலும் படுக்கையிலும் இருத்தலும் படுத்தலும், அவைகளைக் காலி ஒலே தீண்டலும் ஆகாவாம்.
தகப்பன், தாய், பெரியதகப்பன், சிறியதகப் பன், பெரியதாய், சிறியதாய், பாட்டன், பாட்டி, மாமன், மாமி, தமையன், தமையன்மனைவி, குரு, குருபத்தினி, உபாத்தியாயர் முதலிய பெரி யோர்கள் வந்தால், இருக்கைவிட்டெழுந்து வந்தனஞ் செய்தல்வேண்டும். வயசினுலும் கல்வியினுலும் ஒழுக்கத்தினுலும் முதிர்ந்த பெரி யோர்கள் வரும்போது, சிறியவன், இருக்கை விட்டெழும்பாதிருந்தால், அற்பாயுசை அடை வான். பெரியோர்களை நாடோறும் வந்தனஞ்

Page 64
事로 u T si I I T L Lh,
செய்பவனுக்கு ஆயுள், கல்வி, கீர்த்தி, பலம் என்னும் நான்கும் அபிவிருத்தியாகும்.
தன்னின் உயர்ந்தாரையாயினும், தன்னை ஒத்தாரையாயிலும் வணங்கும்போது, அவ் வணக்கம் அவருக்கென்று புத்திபண்ணுமல், அவரிடத்தில் இருக்கும் கடவுளுக்கென்று புத்திபண்ணி வணங்கல்வேண்டும். தன்?ன யாராயினும் ஒருவர் வணங்கும்போது "இவ் வணக்கம் ஆன்மாவாகிய நமக்கன்று நம்மிடத் தில் இருக்கும் கடவுளுக்கேயாம்' என்று புத்தி பண்னல்வேண்டும்.
தான் ஒருவருக்குச் செய்த நன்றியைச் சொல்லலாகாது. தனக்கு ஒருவர் இட்ட போச னத்தை இகழ்ந்து பேசலாகாத தான் செய்த தருமத்தையும் விரதத்தையும் புகழ்ந்து பேச
ճւ*ITET-51,
அங்ககினர், ஆறுவிரலுள்ளவர்கள், வியாகி பாளர், படியாதவர்கள், கிழவர், குரூபிகள், தரித்திரர், ஈனசாதியார் என்பவர்களே, அவர்க 激岚 தோஷத்தைச் சொல்லிப் பரிகாசஞ் செய்யலாகாது.
ஒருவரை அடிக்கும்பொருட்டுத் தடி முத லிய ஆயுதங்களை உயரத்தாக்குதலும், அவைக ளால் அடித்தலும் ஆகாவாம். புத்திரன் சீடன் மனைவி என்பவர்கள் குற்றஞ்செய்தால், அவர்க ளைப் பிரம்பினலே தண்டித்தல்வேண்டும். கோபத்தினுல் ஒருவர் தலைமயிரைப் பிடித்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நல்லொழுக்கம். 표EFT
திழுத்தலும், தலையில் அடித்தலும் ஆகாவாம். தன் வேலைக்காரர் தன் னிழ்லர்யும், தன்மனைவி யும் பிள்ளேயும் தன்சரீரமாயும் இருத்தல ால், அவர்செய்த பிழையை வருத் த்மின்றிப் பொறுத் துக்கொள்ளல் வேண்டும்.
அயனம், விஷ-மவம், அமாவாசை, பெளர் னிம்ை முதலிய விசேஷ தின்ங்களிலே, தேவா லயத்தையும், பிதா மாகா, குடு, உபாத்தியாயர், அர்சன் முதலிய் பெரியோர்களையும் தரிசித்தல்
வேண்டும்,
நாடோறும், சூரியன் உதிக்க ஐந்து நாழி கைக்குமுன்னே நித்திரைவிட்டெழுந்து கடஜ 2ளத் தியானித்து, உச்சசுரத்தினலே தோத் ரஞ் செய்துகொண்டு, அவசியகருமமும் செளச ஒர் தந்திருத்தியும் முடித்து, ஸ்நானம்பூண் னிச் சந்தியாவந்தன முதலிய கருமங்களைச் செய்தல்வேண்டும்.
சூரியன் உதிக்க ஐந்துநாழிகை உண் டென்னுமளவில் எழும்புவது உத்தமம் மூன்றேமுக்காணுழிகை உண்டென்னுமளவில் எழும்புவ்து மத்திமம்: உதயத்தில் எழும்புவது அதமம்; உதயத்தின் பின் எழும்புவது ஆகம தம்ம். அவசிய கருமமுதற் ந்தசுத்தியிறுதி யாகிய கரு மங் களை ச் சூ யோதயத்துக்கு முன்னே முடித்தல்வேண்டும். சூரியோதயத் திக்குப் பின்பு தந்தசுத்தி பண்ணினுணுயின், தேவரும் முனிவரும் அவன் செய்யுங் கருமத் தைப் பிரசன்னமாகக் இதைக்கொள்ளாமற் பரா

Page 65
.T fill T. L. f لیے F5Fظ
முகமாயிருப்பர்; ஆதலால் அக்குற்றந் தீரும்படி பிராயச்சித்தஞ் செய்தல்வேண்டும்.
உதயகாலத்திலும் அவிதமயன காலத்தி லும் சயனமும் போசனமும் அத்தியயனமுஞ் செய்யலாகாது. சயனித்தால் மூதேவியுண்டா கும் புசித்தால் வியாகி உண்டாகும்; அத்தியய னஞ் செய்தால் ஆயுசு குறையும்.
பிராதக்கால சந்தியாவந்தனம் நகரத்திரங் கள் தோன்றும்போது செய்யின் உத்தமமும், நக்ஷத்திரங்கள் மறைந்தபோது செய்யின் மத் திமமும், சூரியன் பாதி உதிக்கும்போது செய் யின் அதமமுமாம்.
மத்தியான சந்தியாவந்தனம் பதினைந்து நாழிகையாகிய மத்தியானத்திலே செய்யின் உத்தமமும், மத்தியானத்துக்கு முன் ஒருநாழி கையிலே செய்யின் மத்திமமும், மத்தியானத் துக்குப் பின் ஒரு நாழிகையிலே செய்யின் அதமமுமாம்.
சாயங்கால சந்தியாவந்தனம் சூரியன் பாகி அத்தமிக்கும்போது செய்யின் உத்தமமும், அத்தமபனமானபின் ஆகாசத்திலே நகரத்தி ரங்கள் தோன்றுமுன் செய்யின் மத்திமமும், நகடித்திரங்கள் தோன்றும்போது செய்யின் அதமமுமாம்.
தேவாலயம் ஆறு குளம் கிணறு பூந்தோட் டம் வீடு முதலியவற்றிற்குச் சமீபத்திலும், சனங்கள் சஞ்சரிக்கும் இடங்களிலும், பசு
 
 
 
 
 
 

நல்லொழுக்கம், 莹、
மேயும் இடங்களிலும், மரநிழலிலும், உழுத நிலத்திலும், பயிர்நடுவிலும், வழியிலும், சுடு காட்டிலும், அறுகம்பூமியிலும், புற்றிலும், மலையிலும், தண்ணிரிலும் மலசலங்கழிக்க லாகாது.
காலிலே பாதகுறடேனும் செருப்பேனும் இட்டுக்கொண்டு மலசலங்கழிக்கலாகாது. சந்தி ரன், சூரியன், அக்கினி, தண்ணீர், காற்று, பசு, பெரியோர் என்னும் இவரெதிரே காறியுமிழ்த லும் மலசலங்கழித்திலும் ஆகாவாம். எண் ணெய் தேய்த்துக்கொண்டாயினும், ஈரவவ்ஸ்கி ாந் தரித்துக்கொண்டாயினும், நின்றுகொண் டாயினும், நடந்துகொண்டாயினும், கையிலே ஜலபாத்திரத்தை வைத்துக்கொண்டாயினும் மலசலம் விடலாகாது.
தலையையும் காதுகளையும் வவ்ஸ்கிரத்தி னுலே சுற்றிக் கொள்ளாமலும், பூணூலே வலக் காதிலே சேர்க்காமலும், மலசலம் விடலாகாது. மலசலங் கழித்தவுடனே விதிப்படி மண்ணிட் டுச் செவ்வையாகச் செளசஞ் செய்தல்வேண் டும். மலசலங்கழிக்கப் புகுங்காலந்தொடங்கிச் செளசாசமன முடிக்கும்வரையும் ஒருவரோடும் பேசலாகாது.
SS S SLLSS --- - - -
S SiDS S SSSSS SLSSS
மயிர், எலும்பு, முள்ளு, பலியிட்டசாம்பர். உமி, குளித்தநீரால் நனைந்த பூமி, கோழை, எச்சில், மலம், மூத்திரம், உதிரம் என்னும் இவைகளை மிதியாமல் தாரத்தில் விட்டு ஒதுங்

Page 66
- 高芭_* L T asl) r_ T L LD,.
கிப்போதல் வேண்டும். மலமூத்திரங்களைப் பார்க்கலாகாது.
அறு, தடாகம், ஒடை, மடு முதலியவை: n@* 磷蠶 இவை கள் இல்லையானுல், கிண ற்றினின்றும் தண் ணிரை எடுத்து விஸ்நானஞ் செய்தல்வேண்டும். ஒருவர் வெட்டின குளத்திலே வியநானஞ்செய் பப்புகின், அந்தக்குளத்தில் ஐந்துகை மண் னெடுத்து வெளியிற்போட்டுவிட்டு விநானஞ் செய்தல்வேண்டும்.
தீண்டத்தகாத சாதியாரையும், புலாலுண் பவரையும், அசுத்தரையும், சனனமானசெளச முடையவரையும், தாரவிஸ்திரியையும், ஊர்ப் பன்றி நாய் கழுதை நரி காகம் கோழி கழுகு கடகை முதலியவைகளையும், எலும்பையும் தீண் டினுலும், செடிளாஞ்செய்துகொண்டாலும், சுற் றத்தார் இறக்கக் கேட்டாலும், துர்ச்சொப்ப னங் கண்ட்ாலும், பிணப்புகை பட்டாலும், சுடு காட்டிற்போனுலும், உடுத்த வவ்ஸ்கிரத்துடனே விஸ்நானஞ்செய்தல்வேண்டும்.
திருவிழாவிலும், யாகத்திலும், விவாகத்தி லும், தீர்த்தக்கரையிலும், யாத்திரையிலும், வீடு அக்கினிபற்றி எரியுங்காலத்திலும், கலகத் திலும், இடருற்ற காலத்திலும், நீசரல்லாத மற்றையோரைத் தீண்டினுல் தீட்டில்லை.
வஷ்பகிரந் தரித்துக்கொள்ளாமல், சயனம், விஸ்நானம், சந்தியாவந்தனம், பூசை, போசனம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நல்லொழுக்கம் 古*_品
முதலியவைகளைச் செய்யலாகாது. ஜலத்தைக் காலினுல் உழக்கலாகாது. வியநானஞ் செய்த வுடனே உடம்பை வவ்பகிரத்தினுலே துடைத் தல் வேண்டும். கையினலே துடைக்கலாகாது. பிறர்மேலே நீர் தெறிக்கும்படி வஸ்திரத்தைத் தோய்த்தலும் மயிரை உதறலும் ஆகாவாம். நடக்கும்போது மயிரை உளர்தலாகாது. வவ்ஸ் கிரத்தைத் தண்ணீரினுள்ளே பிழிதலாகாது. காலினுலே காலைத் தேய்த்துக் கழுவலாகாது. ஈரவவ்யதிரத்தைத் தரித்துக்கொண்டிருக்கலா துே.
மயிர், கரி, சாம்பர், எலும்பு, முள், விஷம், எச்சில் இவைகளைச் சலத்திலே போடலாகாது. கோழையைச் சலத்திலே உமிழ்தலாகாது.
நோயினுவே வியநானஞ்செய்ய இயலாத போது கழுத்தின்கீழ் அரையின்கீழ் கால் என் அனும் இவைகளுள் ஒன்றை இயன்றபடிஐலத்தி ஞலே கழுவிக்கொண்டு, கழுவாமல் எஞ்சிய உடம்பை நனைந்த வவ்பகிரத்தினுல் ஈரப்படும் படி துடைத்து, தோய்த்துலர்ந்த வஸ்திரந் தரித்துக்கொண்டு, சந்தியாவந்தன முதலியவை செய்யலாம்.
முகத்தையும் கைகால்களையும் சழுவாமற் புசிக்கலாகாது. தண்ணீரினுலே கால் கழுவி, அந்த ஈரம் இருக்கும்போதே புசித்தல்வேண் டும். படுக்கையில் இருந்துகொண்டும், மூலைக் கெதிராக இருந்துகொண்டும், இடக்கையில் அன்னத்தை வைத்துக்கொண்டும், உள்ளங்

Page 67
F-보- гт ай гт ш
கையில் அன்னத்தை வைத்துக்கொண்டும், ஆச னத்தின்மீது இலைபோட்டுக்கொண்டும், நின்று கொண்டும், நடந்துகொண்டும் புசிக்கலாகாது.
அசுத்தமாகிய இடங்களிலும், நானுவித சனங்கள் சேர்ந்த சங்கத்திலும், சந்தியாகாலங் களிலும், புசிக்கலாகாது. கனி கிழங்கு வற்றல் வடகம் பணியாரம் என்பவை யொழிந்த மற் றைப் பழைய உணவுகளையும், பிண்ணுக்கு முதலிய சாரமில்லாத உணவுகளையும் உண்ண விாகாது.
அங்கனேர், வியாதியாளர், ஆசாரமில்லா தவர் முதலாயினுேராலே தீண்டப்பட்டதும் அருவருப்புள்ளதுமாகிய அன்னத்தைப்புசிக்க லாகாது. கோபமும் கவலையுமின்றி முகமலர்ச்சி யோடும் மனமகிழ்ச்சியோடும் செவ்வையாக இருந்து புசித்தல்வேண்டும். தன்மனைவியோடு கூட இருந்து புசிக்கலாகாது.
வயிற்றிலே பாதிப்பங்கை அன்னத்தின லும், காற்பங்கைச் சலத்தினுலும் நிறைத்து, காற்பங்கை வாயு சஞ்சரிக்க விடல்வேண்டும்.
இரவில் எட்டுநாழிகையினுள்ளே புசித் தல் உத்தமமும், பதினுெருநாழிகையளவேல் மத்திமமும், பதினன்கு நாழிகையளவேல் அதமமுமாம்; அதன்மேற் புசிக்கலாகாது.
இராத்திரியிலே மிகப்புசிக்கலாகாது. மத் கியானத்திலே அதிக போசனஞ் செய்தால், இரவிலே புசிக்கல்ாகாது. இரவிலே தயிரை
 
 
 
 
 
 
 
 
 

நல்லொழுக்கம். 區空_雪_
யேனும் வெண்ணெயெடுத்த மோரையேனும் உட்கொள்ளலாகாது.
வெண்கலப் பாத்திரத்தில் விடப்பட்ட இள நீரும், தாமிர பாத்திரத்தில் விடப்பட்ட பாலும் கள்ளுக்குச் சமமாகும்; ஆதலால் அவைகளை உண்ணலாகாது.
நின்றுகொண்டு தண்ணீர் குடிக்கலாகாது. இரண்டு கையினல் முகந்தாயினும் ஏற்ருயினுந் திண்ணிர் குடிக்கலாக்ாது. வாய் கொப்பளிக்கும் போது, வாயிற்புகுந்த நீரை உள்ளே புகாமல், உமிழ்ந்துவிடல்வேண்டும். வெண்கலப் பாத் கிரத்தினுலேனும், தாமிரபாத்திரத்தினுலே அனும், ஒருபோதும் கால் கழுவலாகாது.
புசித்தபின் காரணமின்றி வ்யநானஞ்செய்ய லாகாது. நோயாளி தலைமுழுகலாகாது. ஜன னம், மரணம், கிரகணம், மாசப்பிறப்பு இவை களினன்றி இராத்திரியிலே வியநானஞ் செய்ய TெகTது.
அட்டமி, சதுர்த்தசி, அமாவாசை, பெளர் ணிமை, மாசப்பிறப்பு என்னும் பஞ்சபருவங் களினும், பிரதமை, சட்டி, துவாதசிகளினும், உ த் த ர ம், திருவோணம், திருவாகிரை, கேட்டை என்னு நகரத்திரங்களினும், சன்ம நகடித்திரத்தினும், விதிபாத யோகத்தினும், இரவினும் எண்ணெய் தேய்த்துக்கொள்ள லாகாது.
எண்ணெய் தேய்த்துக்கொள்ளற்கு ஆட வர்களுக்குப் புதன்கிழமையும் சனிக்கிழமையும்

Page 68
古兰-亭
நல்லனவாம், பெண்களுக்குச் செவ்வாய்க்கிழ மையும் வெள்ளிக்கிழமையும் நல்லனவாம்.
விலக்கப்பட்ட திதிவாரநகரத்திரங்களிலே எண்ணெய் தேய்த்துக்கொள்ளவேண்டினுல், நெய்யும் மண்ணுந் தெறித்து எண்ணெய் தேய்த்துக் கொள்ளலாம். வியாகியாளரும் விருத்தரும் சிசுக்களும் காலம் விசாரியாமல் தைலாப்பியங்கம் பண்ணலாம்.
தலையிலே வாக்கி வடிந்த எண்ணெயை உடம்பிலே தேய்க்கலாகாது. சலமோசனம் எண்ணெய் தேய்க்குமுன்னே செய்துகொள் ளல் வேண்டும். வியநானஞ் செய்தபின்பு எண் ணெய் தேய்த்துக்கொள்ளலாகாது.
செடிளரஞ் செய்துகொள்ளற்குத் திங்கட் கிழமையும் புதன்கிழமையும் உத்தமம்; வியாழக் கிழமையும் வெள்ளிக்கிழமையும் மத்திமம்.
பிரதமை சதுர்த்தி சட்டி அட்டமி நவமி ஏகாதசி சதுர்த்தசி அமாவாசை பெளர்ணிமை என்னுந் திதிகளிலும், ஞாயிற்றுக்கிழமை செவ் வாய்க்கிழமை சனிக்கிழமைகளிலும், கார்த்திகை உரோகிணி மகம் உத்தரம் மூலம் உத்தராடம் உத்தரட்டாதி என்னும் நகரத்திரங்களிலும், சென்ம நகடித்திரத்திலும், மாசப்பிறப்பிலும், விதிபாதயோகத்திலும் விரத தினத்திலும், பத் கினிகர்ப்பிணியாய் உள்ள காலத்திலும், சந் தியாகாலத்திலும், குதபகாலத்திலும், இராத் கிரியிலும், போசனஞ்செய்த பின்னும், வியாதி
 
 
 
 
 
 
 
 
 
 

நல்லொழுக்கம். கட்டு
யான காலத்திலும் வபனஞ்செய்து கொள்ள வகிTதி
ைேக்ஷ ஆசாரியாபிஷேகம் மகுடாபிஷே கம் இவை செய்து கொள்ளும்போதும், பிர திட்டை உற்சவம் யாகம் இவை தொடங்கும் போதும், விவாகத்திக்கு முதற்றினத்திலும், புண்ணியதலத்தையும் புண்ணியதிர்த்தத்தை பும் அடைந்தபோதும், வியா திநீங்கிய காலத்தி லும், சிறைச்சாலையை விட்டுப் பிரிந்தகாலத்தி லும், ஆசௌசமுடிவிலும், தன்னுடையதாய் தகப்பன் ஆசாரியன் பெரிய தகப்பன் சிறிய தகப்பன் தமையன் தாயுடன்பிறந்தமாமன் பெண்கொடுத்த மாமன் இவர்களுடைய Εσωτού யர் பிதாவுடன் பிறந்தவள் சிறியதாய் தமக்கை இவர்கள் ம்ரித்தகாலத்திலும், தனது தலையிலே பொல்லாதவை விழுந்தபொழுதும், திதிவார கேத்திரம் பாராமல் வபனஞ் செய்துகொள் வால் வேண்டும்.
சனனுசெளசமுடிவிலே பிதா வபனஞ் செய்து கொள்ளல்வேண்டும். மரணுசெளச முடிவிலே எல்லாரும் வபன் ஞ்செய்துகொள் ள்ல்வேண்டும். இப்படிச் செய்யாதொ ழிந்தால், ஆசௌசம் நீங்காது. நத்ததாலத்திலே தகனஞ் செய்தால், 'வபனம் அன்ை றக்குச் செய்து கொள்ளாது, மற்றநாட் செய்துகொள்ளல் வேண்டும்,
தெய்வவிம்பத்தினிழலையும், மாக பிதா, குரு, உபாத்தியாயர், அர்சன் முதலிய பெரியோ

Page 69
雷王、 у тзu ш т — ці.
ருடைய நிழலேயும், பசுவினிழலயும், சோதியி னிழலையும் மிகித்தலும், தாண்டலும் ஆகா வாம். எருக்கு, கள்ளி, தான்றி, ஆமணக்கு இவைகளின் நிழலிலே பகற்காலத்தில் இருக்க லாகாது. விளாநிழலிலும் அரசநிழலிலும் இசாக்காலத்தில் இருக்கலாகாது. நீசர்நிழல் விளக்குநிழல்களும் ஆகாவாம். ஆடு கழுதை துடைப்பம் இவைகளின் தாள் மேலே படும் படி நெருங்கலாகாது.
இரண்டு தெய்வ விம்பத்துக்கு நடுவிலும், பிராமணர் முதலிய பெரியோர் பலருக்கு நடுவி அலும் ஊடறுத்துப் போகலாகாது. ஒருவருக் கும் விளக்குக்கும் நடுவேபோகலாகாது. கழு தைக்கு நடுவினும் ஆடுகளுக்கு நடுவினும் போகலாகாது.
பெரியோர் நித்திரை செய்யும்போது அவரை எழுப்பலாகாது. பசுவானது தண் னிர் குடிக்கும்போதும், புல்லுத் தின்னும் போதும், கன்று பால் குடிக்கும்போதும் தடை செய்யலாகாது. பசுக்கன்றையேனும் அது கட்டுங் கயிற்றையேனும் தாண்டலாகாது.
தாம் உடுத்த ஆடைக்காற்றுப் பிறர்மேல் உறைப்பப்போதலும், பலர் நடுவே நின்று வஸ் திரத்தை உதறலும் ஆகாவாம்.
பிறர் எழுந்துபோகத் தொடங்கும்போது
அவரைப் பின்னே நின்று அழைத்தலும், தும்முதலும், எங்கே போகின்றீர் என்று
 
 
 
 
 
 
 
 
 
 
 

கல்லொழுக்கம். To T
கேட்டலும் ஆகாவாம். அவருக்கு யாதாயினும்
சொல்லவேண்டுமாயின், விரைந்து சென்று, அவர் பக்கத்திலே நின்று சொல்லல்வேண்டும். அவர் முன்னே போய் எதிர்முகமாக நின்று ஒன்றையுஞ் சொல்லலாகாது.
பிறரைப் பார்த்து 'உம்முடைய உடம்பு நன்ருக இருக்கின்றது' என்று சொல்லலா காது. அவர் புசித்த போசனங்களைக் கேட்ட UெTகாது.
மார்க்கத்திலே போகும்போது, தேவாலய மும், தெய்வவிம்பமும், ஆசாரியர் பிராமணர் அரசர் வித்துவான்கள் முதலிய பெரியோரும், பசுவும், அரசு முதலிய புண்ணியவிருகஷமும், நெய்க்குடம் தயிர்க்குடம் தேன்குடங்களும், நாற்சந்தியும் எதிர்ப்பட்டால், வலஞ்சுற்றிப் போதல் வேண்டும்.
பெரியோர்களும், வயோகிகர்களும், சுமை சுமப்போர்களும், வியாதியாளர்களும், பிள் ளேகளும், பசுக்களும், பெண்களும் எதிர்ப்பட் டால், அவர்களுக்கு வழிகொடுத்து, விலகிப் போதல்வேண்டும்.
பிறர் இரகசியம் பேசும்போது அதனைக் கேட்டலாகாது. இருவர் இருந்து பேசும் இடத்திலே அவனுமதியின்றிப் போகலா காது. பிறர் பேசும்பொழுது கதவுமுதலியவை களின் பக்கத்திலே மறைந்து நிற்றலாகாது. பிறருடைய வீட்டின்கண்ணே புழைக்கடை வாயிலாலே போகலாகாது.

Page 70
포학-- ப ல் பா டம்,
பற்கடித்தலும், நகங்களைக் கடித்தலும், மீசையைக் கடித்தலும், நகத்தினலே பல்லைக் கிளைத்தலும், உதட்டைக் கசக்கிக்கொண்டிருத்த லும், மூக்கைத் தாக்கியிழுத்தலும், கண்மபி சைப் பிடுங்கலும், நகம் மயிர் இவைகளைத் தானுகச் சேதித்தலும் ஆகாவாம்.
வாயை மூடிக்கொள்ளாமற் கொட்டாவி விடுதலும், பெருமூச்செறிதலும், இருமுதலும் ஆகாவாம். இரைச்சலிட்டுச் சிரித்தலும் காரணமின்றிச் சிரித்தலும், ஒசையுடன் அபாணவாயுவிடுதலும் ஆகாவாம்.
காரணமின்றி, மண்கட்டியை உடைத்த லும், துரும்பு கிள்ளுதலும், நிலத்தைக்கிற லும், கையையும் தலையையும் உதறலும், கையி ஞலே உடம்பில் அடிக்கடி புடைத்தலும் ஆகா
T
தலைசொறிதல் வேண்டின், வலக்கையி னுலே சொறிதல்வேண்டும், இரண்டுகைகளி னுலே தலைசொறிதலும், இடக்கையினுலே தலை சொறிதலும், முகத்தை இடக்கையினலே தீண் டலும் ஆகாவாம். அரையின்கீழே திண்டினுற் கைகழுவல் வேண்டும். காலே #?:ಕೆ? லன்றி வலக்கையினுற் றீண்டலாகாது. இருந்தி ஆசனத்தைக் காலினுல் உதைக்கலாகாது.
நாழியை மணைமேல் வைத்தலும், மனை யைக் கவிழ்த்து வைத்தலும் ஆகாவாம். துடைப்பத்தையும், செத்தையையும், பூவின்
 
 
 
 
 
 
 
 
 
 
 

நல்லொழுக்கம். i
புறவிதழையும், பழைய கருங்கலங்களையும், கிழிந்த கட்டிலையும் பந்தரின் கீழ் வைக்கலா கTது.
நெருப்பை வாயினுல் ஊதலாகாது. தெரு ப்பை ஆடையினுலேனும், முறத்தினலேனும், கையினலேனும் வீசி மூட்டலாகாது. நெரு ப்பை இருவருக்கு நடுவே கொண்டுபோகலா காது; கொண்டுபோகவேண்டிற் கீழேவைத்து எடுத்துக்கொண்டு போதல்வேண்டும். அக்கி னியைத் தாண்டலும், அக்கினிக்கெதிரே காலை நீட்டலும், அக்கினியை அரையின்கீழே தாங் கலும், அக்கினியிலே காலைக்காய்ச்சலும், அசுத்தமாகிய பொருளே ஆக்கினியிலே போடு தலும், அடுக்களையில் அக்கினியைச் சலம்விட் டவித்தலும் ஆகாவாம். விளக்கை வாயினுல் ஊதி அவித்தலும், கையினுலே தாண்டலும் ஆகாவாம். தான் உயரமாகப் படுத்துக்கொண்டு அக்கினியைக் கீழே வைக்கலாகாது.
குரியனே, உதிக்கும்போதும், அஸ்தமிக் கும்ப்ோதும், கிரகணம் பிடிக்கும்போதும், ஜலத்திலே பிரதிவிம்பித்திருக்கும்போதும், உச்சியில் இருக்கும்போதும் பார்க்கலாகாது. தன்னிழலைத் தண்ணிரிலும் எண்ணெயிலும் பார்க்கலாகாது. சுடுகாட்டக்கினியைப் பார்க்க லாகாது. வஸ்திரந் தரித்துக் கொள்ளாதவ ரைப் பார்க்கலாகாது,
பாதகுறடு, செருப்பு, வவ்ஸ்திரம், பூனூல், புஷ்பம், கமண்டலம் என்பவைகள் அன்னிய

Page 71
-轟電■ L T తో L IT LL.
ஞல் அனுபவிக்கப்பட்டிருந்தால் அவைகளைத் தான் அனுபவிக்கலாகாது. குடுமிக்கு வெளி
யிலே பூவைச் சுற்றிக்கொள்ளலாகாது.
துஷ்டவாகனத்தின்மேல் ஏறலும், தண் ணிர் அலம்பி இடித்த ஆற்றங்கரை முதலிய வைகளைச்சேர்தலும், திப்பட்ட வீட்டிலே பிர வேசித்தலும், மரத்தினுனியில் ஏறலும், மழை பெய்யும்போது காலைப்பரப்பி ஒடலும், ஜலப் பிரவாகத்துக்கு எதிராக நீந்தலும், ஒருவனு ஒடமேறிக் கடத்தலும், மந்தையினுள்ளே கோலின்றிப்போதலும், சர்ப்பம் மதயானை முதலியவற்றிற்கு எதிரே நிற்றலும், அவைக ளேத் தொடர்தலும், குடியில்லாத வீட்டிலே தனித்துத் தூங்கலும், பாழ்ங்காட்டுக்குத் தனித் துப் போதலும், பாழ்வீட்டிலே தனித்திருத்த லும் ஆகாவாம்.
துணையின்றித் தனித்தாயினும், இன்ன னென்று அறியப்படாதவனுேடாயினும் வ நடக்கலாகாது. இரவிலே தனித்து ஊர் புறத்திலே போகலாகாது போகவேண்டின், ஒருவரைக் கூட்டிக்கொண்டு போகல்வேண்டும், இருட்டிலே வெளிச்சமின்றிப் போகலாகாது.
மழையிலும், வெய்யிலிலும், இரவிலும், காடுகளிலும், குடை பாதாகை தடி இவைக ளேத் தரித்தவனுகி, தேகத்துக்குத் தீங்கு வாராத படி சஞ்சரித்தல்வேண்டும். சஞ்சரிக்கும்போது, மேற்பார்வையும் பக்கத்துப்பார்வையும் தூரப் பார்வையும் விட்டு, நுகத்தடியளவுதாரம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கற்பு, 高王亭
வழியை நன்முகப் பார்த்துப் போ த ல் வேண்டும்.
மிகவிழித்திருத்தல், மிகத்தாங்கல், மிக விருத்தல், மிகநிற்றல், மிகநடத்தல், மிகப்படுத் திருத்தல், மிகவருந்தல், மிகப்பேசல் இவை யெல்லாம் நன்மையல்ல. பகலிலே ஒருபோதும் நித்திரை செய்யலாகாது. வடக்குத்திக்கிலே தலைவைத்துச் சயனிக்கலாகாது. காலீரம் புலருமுன் சயனிக்கலாகாது.
க ற் பு.
பெண்களுக்குக் கற்பாவது விவாகஞ் செய்யுமுன் பிதா மாதாக்களாலும், விவாகஞ் செய்தபின் கணவனுலும், கற்பிக்கப்பட்ட படியே நீதி வழுவாமல் ஒழுகுதலாம். பெண் கள் இளமைப்பருவத்திலே பிதாவினுலும், யெளவனத்திலே கணவனலும், மூப்பிலே புத் நிானுலும், காக்கத்தக்கவர்; ஆகையால் ஒரு போதும் பெண்கள் சுவாதீனரல்லர், கனவ அனும் புதல்வனும் இல்லாதமனைவியை அவளு டைய கணவன் பகடித்தார் காக்கக்கடவர்; அவர்கள் இல்லாதபோது அவளுடைய தாய் பகடித்தார் காக்கக்கடவர். தகப்பன் கணவன்பிள் 2ளகள் இவர்கள் இல்லாமல் தனித்திருக்க விரும் பும் பெண், பிறந்தகுலம் புகுந்த குலம் இரண் டுக்கும், வசையைஉண்டாக்கி விடுவள்.

Page 72
ப ஸ் பா டம்,
பிதாமாதாக்கள் பெண்ணுக்குச் சிறுபிரா யத்திலே கடவுளுடைய குணமகிமைகளையும், புண்ணிய பாவங்களையும், சுவர்க்க நாகபலன் களையும், கடவுளை வழிபடு முறைமையையும், கணவனுக்குத் தொண்டுசெய்யும் முறைமையை யும் கற்பித்து, வீட்டுவேலைகளைப் பழக்கல் வேண்டும். பெண்களுக்கு உரிய தருமங்க ளெல்லாவற்றுள்ளும் முக்கிய தருமம் பதிவிர தம். "குலமகட் கழகுதன் கொழுநனப் பேணுதல்' என்ருர் பெரியோர்.
சூரியோதயத்துக்கு முன்னே நித்திரை விட்டெழுதல், கடவுளைத் தியானித்துத் துதித் "தல், வீடு விளக்கஞ்செய்தல், பாத்திரகத்திசெய் தல், தேவபூசைத்திரவியங்கள் அமைத்தல், மாமன் மாமியாரை வந்தித்தல், கணவனுடைய பணிவிடையைச் செய்தல் இவை முதலியன வெல்லாம் மங்கலவாழ்க்கையையும் செல்வத் தையும் விரும்பிய நன்மனைவியின் செய்கை
ar
உரலிலேனும், உலக்கையிலேனும், அம் மியிலேனும், வாயிற்படியிலேனும், முறத்திலே லும் இருக்கலாகாது; இருந்தாற் சீதேவி நீங்கு
விT
நாடோறும் தன்னுயகன் உண்டபின் தான் உண்ணுதலும், அவன் சயனித்தபின் தான் சயனித்தலும், அவன் நித்தின் ரவிட்டெழுவ தற்கு ன்னே தான் நித்திரைவிட்டெழுத லும் பதிவிரதைக்கு உரியசெய்கைகளாம், கன
 
 
 
 
 
 
 
 
 
 
 

கற்பு. 壹F_臀L
வன் கொடுத்த பொருளை வீணுகச் செலவழியா மையும், அவனுடைய வரவுக்கேற்பச் செல வழித்தலும், அவனுேடு ஒத்திருத்தலும், அவ ஞனைப்படி நடத்தலும், கடுஞ்சொல்லின்மை பும், இன்சொற்சொல்லலும் அவள் செய்கை 52TT).
பதிவிரதை தன்வீட்டுக்கு வரும் துறவிகள் முதலிய பெரியோர்களையும் அதிதிகளையும் உப சரித்து, அவர்களுக்கு அன்னங்கொடுத்தல் வேண்டும். குருடர், முடவர், வியாகியாளர், விருத்தர் முதலானவர்கள் வந்தால், முக மலர்ச்சியோடு இயன்றமட்டும்பிகைடிகொடுத்து, இனிய வார்த்தைகளைச் சொல்லி அனுப்ப வேண்டும். பாவரோடாயிலும் இடி இடித்தது போல உரத்த சத்தத்தோடு பேசலாகாது. இனியகுரலோடு மிருதுவாகப் பேசல்வேண் டும்.
நாயகனுடைய ஆயுள் பெருகும்பொருட்டு மஞ்சளணிதல்வேண்டும். தன்னுயகன் பெய ரைச் சொல்லலாகாது. அவன் இருந்தாலன்றி அவனெகிரே தான் இருக்கலாகாது. அவனு டைய உச்சிட்டத்தை அமிர்தம்போலப் புசித் தல் வேண்டும். நாயகன் ஏவுமுன்னரே அவன் குறிப்பறிந்து நடத்தல்வேண்டும். தன்னுயகன் வீட்டுக்கு வரும்பொழுது அவனே முகமலர்ச்சி யோடு எதிர்கொண்டு கை கால் கழுவச் சலங் கொடுத்து உபசரித்தல்வேண்டும்.
தகாத வார்த்தை பேசல், தலைக்கடையிலே நிற்றல், பலகணிவழியாகப் பார்த்தல், சிரித்தல்,

Page 73
455. Ar LJ T Fl L. T - h.
பகலிலே நித்திரைசெய்தல், காரியஞ்செய் யாமை, ஆஞ்ஞையில்லாமல் வெளியேபோதல், அயலாரோடு பேசுதல், பொதுப்பெண்கள் போலப் பார்த்தல், தம்மை அழகுபெற அலங் கரித்தல், கடத்து முதலியவைகளைப் பார்க்க விரும்புதல், கணக்காலும் தனமுந் தெரிய ஆடை உடுத்தல், முதிர்ந்த வயசுடையவர் இல் லாத வீட்டுக்குப்போதல், கூட்டத்தினுள்ளே புன்னகை செய்தல், வேசை தளர்த்தை கற்பு லகெட்டவள் மாயக்காரி இவர்களுடன் கூடு தல், கணவனேவிட்டு அயலூருக்குப்போதல், கணவனே விட்டுத் தீர்த்தயாத்திரை முதலா னவை செய்தல், தான் விரும்பிய இடத்திலே துரங்குதல், அயல் வீட்டில் இருத்தல் இவை
யெல்லாம் ஒழுக்கங் கெடுதற்கு ஏதுவாம்.
மனைவியானவள் தனக்கு ஈசுரசங்கற்பத்தி னல் வாய்த்த கணவன் அழகில்லாதவனுயி அனும், நற்குணமில்லாதவனுயினும், வியாகி யாளனுயினும், வறியவனுயினும், கல்வியில்லா தவனுயினும், வயோகிகளுயினும் அவனேச் சிறிதும் அவமதியாது, நன்குமதித்த வழி படல்வேண்டும். இயன்றமட்டும் தன் கணவ அனுக்குக் கோபம் பிறவாவண்ணம் நடக்க முய லல் வேண்டும். ஒருபோது கோபம் பிறந்தால் அதனைப் பொறுத்துக் கொண்டு முகமலர்ச்சி காட்டி, இன்சொற்களைச் சொல்லி, அதனைத் தணித்தல்வேண்டும். ஒருபோது கணவன் அநீதியாகக் கோபித்துக் கண்டித்தாலும், தானும் கோபித்து எதிர்வார்த்தை பேசாத
 
 
 
 
 
 
 
 
 
 

கற்பு ககடு
மெளனமாயிருந்து, இதமேபேசி, அக்கோபதி தை ஆற்றல்வேண்டும், இபண்டிர்க் கழலுகதிர் பேசா திருத்தல்' என்று பெரியோர் விதித்திருக்
கின்ருர்,
மனைவியானவள் தன் கணவனுடைய குற் றங்களைப் பிறருக்குச் சொல்லலாகாது; "தூற்றும் பேண்டிர் கூற்றெனத் தகும்' என்ருர் ஒளவையார், கணவனுடைய துர்க்குணங்களைச் சொப்பனத்தி லும் நினைக்கலாகாது. அவனுடைய நற்குண: நற்செய்கைகளேயே பாராட்டி, அவனே மெய் பன்போடு உபசரித்தல்வேண்டும்.
மனைவியானவள் தன்னுடைய பிதாமாதாச் சகோதரர் முதலிய சுற்றத்தார்களெல்லாரிடத் தினும் பார்க்கத் தன்னுயகனிடத்தே மிக்க அன்புவைத்தொழுகல்வேண்டும். பதிவிரதை யானவள் தான் தரித்த ஆபரணங்களெல்லா வற்றையும் துறந்திருந்தாலும், தன் மங்கிலி யத்தைமாத்திரம் ஒரிமைப் பொழுதாயினும் துறந்திருக்கமாட்டாள்; அதுபோலவே தன் பிதா மாதா முதலிய சுற்றத்தார்களெல்லாரை யும் விட்டு நீங்கினுலும், தன்னுயகனமாத்திரம் விட்டுநீங்காள்; மனைவியும் கணவனும் ஒரு மைப்பட்டு மகிழ்ந்திருந்தால், குலமுழுதும் மகிழ்ச்சியடையும்; அதனுலே தருமம் பொருள் ன்பம் என்னும் மூன்றுபயனும் உண்டாகும் மனேவியானவள் தன்னுயகன் தன்வீட்டில் இருக்கும்பொழுது மாத்திரமே தன்னை ஆபா ணம் புஷ்பம் முதலியவைகளிஞலே அலங்

Page 74
L பா சிஸ் பாட ம்,
களித்துக்கொள்ளல்வேண்டும் தன்னை அவன் பிரிந்திருக்கும்பொழுது அலங்கரித்துக் கொள்
Tg) கிTது.
மனைவி கற்புநிலை தவறினவளானல், குலங் கெடும் அதனுல் எல்லாப் பயனுங் கெடும் ஆகையால் முயற்சிகொண்டு மனையாளைத் தரும முடையவளாய் இருக்கும்படிகாத்தல் வேண்டும். அவள் இரவினும் பகலினும் சற்றேனும் அய லாரோடு பேசாதிருக்கும்படி, மாமியார் முதலா னவர்கள் அவளைக் காக்கக்கடவர்கள். பெண் கள் தங்களைத் தாங்களே காத்தல்வேண்டும்; அதுவே அவர்களுக்கு நல்ல காவலாகும்.
விவேகமில்லாத சில பெண்கள், செல்வர் வீட்டுப்பெண்கள் தரித்திருக்கின்ற ஆடை ஆபரணங்களைப்போலத் தங்களுக்கும் வாங்கித் தரும்பொருட்டுத் தங்கள் கணவர்களை வருத்து கின்ருர்கள் கடன்பட்டாயினும் வாங்கிக் கொடுத்தாலொழியத் திருப்தியடையர்கள்; வாங்கிக் கொடாத பொழுது அவர்களை அவ மதிக்கின்ருரர்கள். விவேகமுள்ள பெண்கள் தங்கள் கணவர்கள் தங்கள் பொருள் வரவுக் கேற்ப வாங்கிக்கொடுப்பவைகளைப் பெற்றுக் கொண்டு, செய்ந்நன்றி யறிந்தவர்களாய்த் திருப்தியடைவார்கள். தம்மினும் செல்வரா யுள்ளவர்களைப் பார்த்துப் பெருமூச்செறிந்து வீண்வருத்தமடையாமல்,தம்மினும் வறியவரா யிருப்பவர்களைக் கண்டு தமக்கு உள்ளதே மிக்க தென்று மனமகிழ்ச்சி அடைவார்கள்.
 
 
 
 
 
 
 
 
 

கற்பு. 哑置鄞门
நன்ம?னயாள், வீட்டிலே தன் கணவன் யாதொருதொழிலும் இல்லாதிருக்கும்பொழுது, கடவுளுடைய குணமகிமைகளை அறிவிக்கும் நூல்களைத் தனக்கு வாசித்து அவைகளின் பொருளை அறிவிக்கும்படி பிரார்த்திப்பாள். தன் கணவன் இடம்ப நிமித்தம் செலவு செய்ய எண்ணிஞல், இனிய வார்த்தைகளைச் சொல்லித் தடுத்து, வினிலே செலவாகும் பணத்தைத் தருமத்திலே செலவிடும்படி வேண்டிக்கொள் வாள். தன் கணவன் பிதாமாதாக்களேயாயினும் சகோதரர்களேயாயினும் சகோதரிகளேயாயினும் பகைக்காதபடிக்கும், அவர்களோடு எதிர் வார்த்தை பேசாதபடிக்கும், அவர்களை அன் போடு பாதுகாக்கும்படிக்கும், பணிந்து இனிய வார்த்தைகளினுலே வேண்டிக் கொள்வாள். கெட்ட மனையாளோ இப்படிச் செய்யாமல்
எந்நாளும் குடும்பத்திலே கலகமே விளைப்பாள்.
து ரவ்யதிரி முதனுள் சண்டாளிக்கும், இரண்டாநாள் பிரமக்கொலை செய்தவளுக்கும், மூன்ருநாள் வண்ணுத்திக்குஞ் சமமாவாள்; ஆதலினுல் அவள் இந்த மூன்று நாளும் யாதொரு கருமத்துக்கும் உரியவளல்லள். இராத்திரியில் வீட்டுக்கு விலக்கானுல், அவ் விராத்திரியை மூன்று பாகமாக்கி, முதலிரண்டு பாகத்தில் விலக்கானல், அந்நாண்முதலாகக் கொள்ளல்வேண்டும்; மூன்ரும்பாகத்தில் விலக் கானுல் மற்றநாண்முதலாகக் கொள்ளல் வேண்டும்.

Page 75
4 Filip гш тэл уг гт — Е.
வீட்டுக்கு விலக்காயுள்ள மூன்றுநாளும், சரீரசுத்திநிமித்தம் நதி முதலியவைகளைத் நீண்டாமல் வேருெருவரைத் தண்ணீர் தரச் சொல்லிச் சரீரசுத்திசெய்து, ஒருநேரம் பகற் பொழுதிலே போசனஞ் செய்துகொண்டிருத் தல் வேண்டும். இம்மூன்றுநாளும் இராத்தி யிற் புசித்தலும், பகலிலே நித்திரை செய்த லும், வீட்டுக்கு விலக்காயுள்ள மற்றைப் பெண் களைத் தீண்டலும், தன்னுயகனெதிரே முகங் காட்டலும், அவனுேடு பேசலும், நெற்குத்து
தல் முதலிய தொழில்களும் ஆகாவாம்.
தூரஸ்திரி தொட்ட வெண்கலப்பாத்திரத் தையும், பித்தளைப்பாத்திரத்தையும், மூன்று தரம் வெள்ளையிட்டு நெய்பூசிக் காய்ச்சிற் சுத்தி யாம். அவள் படுத்தநிலம் கேசமயத்தினுலே மெழுகிற் சுத்தியாம். அவள் இருந்த இடத் திலே இரண்டுவிற்கிடைக்குள்ளே தொட்டாற் றிட்டாகும்; இரண்டுவிற்கிடைக்குள்ளும் காஷ் டத்தினலேனும் கிருணத்தினுலேனும் மறைத் தால் அப்பாலுள்ள நிலத்திலே தீட்டில்லை.
தாரவிஸ்திரிநாலாநாள் மண்ணினுலே தந்த சுததிசெய்து, சூரியோதயத்துக்குமேல் ஆறு நாழிகை சென்றபின், உடம்புமுழுதும் கோசில மும் புற்றுமண்ணும் பூசி, புடைவையை உவர் மண் முதலியவற்றினுலே சுத்திசெய்து, நதி முதலியவைகளிலே விநானம் பண்ணல்வேண் டும். வியநானம்பண்ணினவுடனே தன்னுயகன்
முகத்திலே விழித்தல்வேண்டும்; மற்றைப் புரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கற்பு 哑置、
ஷர்முகத்திலே விழிக்கலாகாது. அப்போது நாயகன் இல்லையாயின், தன்னுயகனை மனசிலே சிந்தித்துச் சூரியனைத் தரிசித்தல்வேண்டும். இப்படிச் செய்துகொண்டு வீட்டிலேபோய்
பஞ்சகவ்வியமேனும் பாலேனும் நெய்யேனும்
உட்கொண்டு, திரும்பவும் வ்யநானஞ்செய்து, அன்று முழுதும் பாத்திரங்களைத் தீண்டாம லும் பணிசெய்யாமலும் இருத்தல்வேண்டும். ஐந்தாநாள் விuநானஞ்செய்தபின்பு பணிக்கு
உரியவளாவாள்,
நாலாநாட்டொடங்கிப் பன்னிரண்டாநாள் வரையும் ருது உண்டானுல், சலமோசனத்துக் குச் சுத்திசெய்வதுபோலச் சுத்திசெய்தல்வேண் டும். அப்பாற் பதினெட்டாநாள் வரையும் ருது உண்டானுல் விநானம்பண்ணல் வேண் டும்; அப்பால் ருது உண்டானுல் மூன்றுநாள் விலக்காயிருந்து, நாலாநாள் ஸ்நானஞ் செய் தல்வேண்டும்.
மனேயாள், தன் கணவன் இறந்துவிட் டால், விதவைக்கு உரிய ஒழுக்கங்களை வழுவா மல் அநுட்டித்தல்வேண்டும். விதவை மயிருட னிருத்தலும், ஆபாணந்தரித்தலும், வெற்றிலை பாக்கு உண்ணலும் ஆகாவாம். வெள்ளைப் புடைவை தரித்தல்வேண்டும். ஒருபொழுது பகலிலே புசித்தல்வேண்டும். பாயல் வேண் டாது தரையிலே சபனித்தல் வேண்டும். ஐம் பொறிகளேயும் அடக்கல்வேண்டும். அட்டமி யிலும் சதுர்த்தசியிலும் பெளர்ணிமையிலும்

Page 76
品品°D it a L. h.
உபவாசஞ் செய்தல் வேண்டும். செபம், தியா னம், பூசை, திருக்ே காயிலிலே திருவலகிடுதல், கிருமெழுக்கிடுதல், பூக்கள் கொய்து திருமாலை கள் தொடுத்தல் முதலிய பணிகளை நாடோறும் விதிப்படி செய்தல்வேண்டும். மிக முதிர்ந்த வயசையுடைய பெரியோர்களிடத்திலே அறி
நூல்களைக் கேட்டல்வேண்டும்.
கற்புநிலை தவறிய பெண்கள் நரகத்திலே அக்கினிமயமாகிய இருப்புப்பாவையைத் தழுவி வருந்துவர்கள். இயம தாதர்கள் அவர்களை இருப்புக்குடத்தினுள்ளே புகுத்தி, அதன் வாயை அடைத்து, அக்கினிமேல் வைத்து எரிப்பர்கள்; அவர்கள் சரீரத்தை உரலில் இட்டு இடிப்பர்கள்; அக்கினிமயமாகிய சில யிலே சிதறும்படி அறைவர்கள்; இருட்கிணற் றிலே விழுத்துவர்கள்; அங்கே இரத்தவெள் ளம் பெருகும்படி கிருமிகள் அவர்கள் உடம் பைக் குடையும்; பின்னும் அவர்கள் அக்கினி நரகத்தில் வீழ்த்தப்பட்டு "என் செய்தோம் என் செய்தோம் என்று நினைந்த நினைந்து அழுங்குவர்கள்.
பரபுருஷரை இச்சித்துத் தீண்டின பெண் களே இயமதூதர்கள் அக்கினியிற் காய்ச்சிய ஊசிகளினலே குத்துவர்கள். அவர்களுடம் பிலே தாமிரத்தை உருக்கி வார்ப்பார்கள். பர புருஷரை இச்சித்துப் பார்த்த பெண்களுக்குக் கண்களிலே அக்கினியிற் காய்ச்சிய ஊசிகளி
 
 
 
 
 
 
 
 
 
 

விட்டுவே&n, 品出°萱
னுலே குத்தி முற்கூறிய மற்றைத் துன்பங்களை புஞ் செய்வர்கள்.
கணவன் சொற்படி நடவாதவள் நாபாயும் ஏரியாயும் பிறப்பள். கணவனை இகழ்ந்தவள் புலியாய்ப்பிறப்பள். பரபுருஷனே இச்சித்தவள் பேய்வடிவமடைவள். கணவன் பசித்திருக்கப் புசித்தவள் பன்றியாய்ப் பிறப்பள்.
கற்புநிலைதவறியபெண்கள். பிறவிதோறும், பிரமேகம், கிரந்தி, சூலை, கிரகணி, குடல் வாதம், குட்டம் முதலிய எண்ணில்லாத வியாதிகளினலும், வறுமையினுலும் வருந்து al IT537T.
---
მემ”, ”_(à)(?ao.J2%).
-----
#ாடோறும் குரியோதயத் துக்கு முன்னே நித்திரை விட்டெழுந்து, அவசிய கருமமும் செளசமும் தந்தசுத்தியும் முடித்துக் கொண்டு, வீட்டின் உள்ளும் புறமும் துடைப் பத்தினுலே செவ்வையாக அலகிட்டு, சாம்பரை யும் குப்பையையும் வாரித் தூரத்திலே கொட்டி விட்டுக் கை கழுவி, கோமயங்கரைத்த சலத்தி னுலே எங்குந் தெளித்தல் வேண்டும்.
பூசைத்தானத்தையும், மடைப்பள்ளியை யும், போசனசாலையையும், நாடோறும் கோம யத்தினுலே மெழுகல்வேண்டும். கற்படுத்த

Page 77
.Lu T SY LI AT LI LE قائ#لE:ق
நிலத்தைக் கோமயத்தினுல் மெழுகாது, சலத்தி ணுலே கழுவல் வேண்டும். செங்கலல்லாத கல் லிலே பட்டசாணம் மலத்துக்கொக்கும். செ வாய்க்கிழமையிலும், அமாவாசையிலும்,பெள னிமைபிலும், மாசப்பிறப்பிலும், கிருத்திை நகரத்திரத்திலும், சிராத்த தினத்திலும் வீடெங்கும் மெழுகல்வேண்டும்.
தா மி ச பாத்திரங்களைப் புளியினுலும் வெண்கலப் பாத்திரங்களையும் பித்தளப்பாத்தி ரங்களையும் சாம்பராலும், ஈயப்பாத்திரங்களைச் சாண்த்தினுலும் தேய்த்துச் சலத்தினுே அலம்பிக் கவிழ்த்து விடல்வேண்டும். எச்சில் முதலிய அசுசிகள் பட்டாலும், தீண்டத்தகாத மனிதர்களும் மிருகங்களும் பறவைகளும் தீண் டினுலும், இவைகளை நெய்பூசிக் காய் ச்சல் வேண்டும்.
ண்ட மட்பாண்டங்களே ஸ்நானஞ் செய்யுமுன்னே தொடலாகாது. மட்பாண்ட களைத் தாழ்ந்தசாதியாரும், சமயாசாரமில்லாத வரும், பதிதரும், அன்னியசமயத்தாரும், தார விலகிரியும், ஆசௌசமுடையவரும், ஒட்டகம் ஊர்ப்பன்றி கழுதை நரி நாய் கோழி காகம் கழுகு கடகை முதலியவைகளும் பார்த்தாலும், நீண்டினுலும், அவைகளிலே எச்சில் பட்டா லும் அவைகளைக் கழித்துவிட்டுப் புதுப்பாண் டங் கொள்ளல் வேண்டும்,
அரிசியையும் பருப்பையும், கல்மண் உமி மயிர் முதலிய குற்றங்கள் இல்லாமற் பரிசோ
 
 
 
 
 
 

விட்டுவேலே, 凸高母哺阻。
நித்து வைத்துக்கொள்ளல் வேண்டும். கறிகளை அரிவாள் கொண்டு திருத்தி வைத்துக் கொள் ளல் வேண்டும். புழுக்கள் பூச்சிகள் எறும்பு கள் இல்லாதவைகளும் பொறிப்பறவாதவை களுமாகிய விறகுகளைத் தெரிந்தெடுத்து வைத் துக்கொள்ளல் வேண்டும்.
குடத்தையும் சலம் வடிக்கும் வஸ்திரத்தை யும் எடுத்துக்கொண்டு, நதி முதலியவைகளை அடைந்து, வியநானஞ் செய்து, அநுட்டான் முடித்து, குடத்தை இரண்டுதாங்கழுவி, வவ்ஸ் இரத்தினலே ஜலத்தைக் குடத்தில் வடித்து, எடுத்து மூடிக்கொண்டு, வீட்டை அடைந்து, வேறு ஜலத்தினுலே கால்கழுவி, உள்ளே புகுந்து குடத்தை இறக்கி, சுத்தி செய்யப்பட்ட தானத்திலே சிறிது ஜலங்கொட்டி, அதன் மேல் வைத்தல் வேண்டும்.
முன் கவிழ்க்கப்பட்ட பாத்திரங்களெல்லா வற்றையும் அலம்பி எடுத்தல்வேண்டும். மட் பாண்டங்களைச் சுத்திசெய்தெடுத்தல் வேண்டும். குழல் கொண்டாயினும் விசிறிகொண்ட்ாயி னும் வாயுவை எழுப்பி அடுப்பில் அக்கினியைச் சொலிப்பித்து, உலேப்பெய்தல் வேண்டும்.
பாத்திரத்தில் அரிசியை இட்டு, ஜலம் வார்த்து, ஆறுதரம் நன்முகக் களைந்து, கழு நீரை ஊற்றிவிட்டுச் சமையல் பண்ணல் வேண் டும். கிருத்தப்பட்ட கறிகளை ஜலம்விட்டுச் செவ்வையாக அலம்பி எடுத்துச் சமையல் பண் ணல்வேண்டும். அம்மி குழவிகளை நன்ருகத்

Page 78
Forgo LI T a) lil I IT IL- .
தேய்த்துக் கழுவிக் கூட்டரை த்துக்கொண் முன்போலக் கழுவிவிடல்வேண்டும்.
மடைப்பள்ளியினுள்ளே மூக்குநீர் இந் இது கலும்,தலைசொறிதலும், ஆகாவாம் தலைெ o: காது கண் மூக்கு =9/65תכנ க்கீழ் என்னுந் தானங்களைத் திண்டினுலும், உடனே கை கழுவல் வேண்டும். கை கழுவிய பொழுதெல்லாம்ஈரந்துடைக்கும் பொருட்டு ஒரு கைதுவட்டி வைத்துக் கொள்ளல்வேண்டும்.
அன்னத்தையேனும் கறியையேனுந் ெ தாட் டால் கை கழுவாமல் பால் தயிர் நெய் முதலிய மற்றைப் பதார்த்தங்களை ஒருபோதும் த்ொடலா காது. அன்னத்துக்கும் கறிக்கும் வெவ்வேற கப்பை வைத்துக்கொள்ளல் வேண்டும். அன் னங்கறி வைக்கும் மட்பாண்டங்களிலே பால் தயிர் வைக்கலாகாது. பால் தயிருக்கு வேறு பாண்டங்களும் வேறகப்பைகளும் வைத்துக் கொள்ளல் வேண்டும். பாஜல வடித்தே காய்ச் சல் வேண்டும். எந்தப் பதார்த்தங்களையும் மூடாமல் வைக்கலாகாது. குடித்து மிகுந்த ஜலத்தையும், கால்கழுவி மிகுந்த ஜல த்தையும், மற்ருென்றுக்கும் உபயோகிக்கலாகாது.
கோமயத்தினலே மெழுகப்பட்ட போசன சாலையிலே, ஒவ்வொருவருக்கும் தனித்தனியே ஒவ்வொரு முழவிடம் கோமயத்தினுல்ே புள்ளி யில்லாமல் ம்ெமுகி மண்டலஞ் செய்தல் வேண் டும். போசனத்துக்கு விதிக்கப்பட்ட
i சலத்தினுலே ழு வி. அவ்வவ்விட்ங்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விட்டுவேலே கசடு
களிலே போட்டு, அவைகளைச் சலத்தினலே புரோகரித்தல்வேண்டும். வாழையிலையைத் தண் டுரியாமல் அதனடி வலப்பக்கத்திலே பொருந் தும்படி போடல்வேண்டும்.
அன்னம் கறி முதலியவைகளை மட்பாண் டங்களில் வைத்துக்கொண்டு படைக்கலாகாது வெண்கலப்பாத்திரம், ஈயப்பாத்திரம், கற்சட்டி, மரப்பாத்திரம் இவைகளில் வைத்துக்கொண்டு கிரமப்படி படைத்தல்வேண்டும். அன்னத்தை அகப்பையினலன்றிக் கையினுற் படைக்கலா காது. நெய்யையேனும் லவனத்தையேனும் உச்சிட்டத்திலே படைக்கலாகாது. உச்சிட்டஞ் செய்தபின் லவணம் வேண்டுமாயின், கறியிலே னும் மோரிலேனும் கலந்து படைத்தல் வேண்டும்.
போசனஞ் செய்தவர் எழுந்தபின், இலையை எடுத்து எறிந்துவிட்டு, கை கால்களைக் கழுவிக் கொண்டு உச்சிட்டத் தானத்தைக் கோமயங் கரைத்த சலந்தெளித்து, இடையிலே கையை எடாமலும், முன்பு தீண்டிய இடத்தைப் பின்பு ண்ேடாமலும், புள்ளியில்லாமல் மெழு கி, புறத்தே போய்க் கை கழுவிவிட்டு, பின்னும் அந்தத்தானத்திலே கோமயங் கரைத்த சலந் தெளித்துவிடல்வேண்டும்.
தமது பந்திக்கு உரியரல்லாதவருக்கு அன் னங்கறிபடைத்தால், கை கீழுவாமல் உள்ளே உள்ள் அன்னங்கறிகளைத் திண்டலாகாது. அவருக்குப் படைத்து மிகுந்த அன்னங்கறி களே அவரின்மேலாகிய சாதியாருக்கும் சமயத்

Page 79
It all IT .
தாருக்கும் படைக்கலாகாது. அவருக்கு எடுத் துப்படைத்த பாத்திரங்களைச் சுத்கிசெய்யாமல் உள்ளே சேர்க்கலா நாது. அவர் புசித்த உச்சிட் புத்தானத்தை அவரே சுத்திசெய்து ஜலபாத் திரத்தைக் கவிழ்த்துவிடும்படி செய்து, HIDupri உள்ளும் சலம்விட்டு அலம்பி எடுத்தல் வேண் டும்.
சாதியாலும் சமயத்தாலும் ஒத்தவரேயாயி
அனும் விஸ்நானஞ் செய்யாதவரும், ஆசௌச முடையவரும், போசனஞ்செய்தால் தாமே இலை யெடுத்தெறிந்து சுத்திசெய்துவிட்டுச் சலபாத் கிரத்தைக் கவிழ்த்துவிடல்வேண்டும்.
எல்லாரும் போசனஞ் செய் தபின்பு, கான் போசனஞ்செய்துகொண்டு, பாத்திரங்களெல்லா வற்றையும் சுத்திசெய்து வைத்தல் வேண் டும். புசிக்கும்போது இடையில் எழுந்துவிட் டுக் கிரும்ப இருந்து அவ்வன்னத்தைப் புசிக்க இாகாது. பகலிலே நித்திரை செய்த்லாக்ாது நித்திரைசெய்தால், வியநானஞ்செய்யாமற் பாண் உங்களைத் தொடலாகாது. வெற்றிஜல பாக்குத் கின்றுகொண்டு சமையல் பண்ண்லும், ப்ேே னம் படைத்தலும் ஆகாவாம். வீட்டுக்குப் புறத் கிலே போனல் கால் கழுவாமல் உள்ளே பிர வேசிக்கலாகாது.
பிற்பகலிலே வீட்டின் உள்ளும் புறமும் அலகிட்டுச் சலந்தெளித்தல்வேண்டு. அவ்பத மயனகாலத்திலே வாய்கொப்பளித்துக் க்ைகால் கழுவி, அனுட்டானமுடித்துக்கொண்டு, விளக்
 
 
 
 
 
 

விட்டுவேலே. 品凸于击*一
கேற்றி இ லக்குமியை த் தியானித்துக் குங்கும மும் ஒரு புஷ்பமுஞ்சாத் தி வைத்தல்வேண்டும்.
பின்பு சமையல் செய்துமுடித்து, எல்லா ரும் போசனஞ் செய்த பின், தானும் போசனஞ் செய்துகொண்டு, மிகுந்த அன்னத்தை எடுத்து வெண்கலப் ப்ாத்திரத்திலேனும், ஈயப்பாத்திரத் கிலேனும், கற்சட்டியிலேனும், மரப்பாத்திரத் கிலேனும் வைத்து மூடிவிட்டு, மட் பண்டங்க ளெல்லாவற்றையும் சுத்திசெய்து கவிழ்த்தல் வேண்டும். மற்றைப் பற்றுப்பாத்திரங்களெ 31( ,חוגה வற்றையும் எளிதிற் சுத் திசெய்யப்படும் வண் ண்ம்ச்லீம்விட்டுவைத்துவிட்டுக் கதவு பூட்டிக் கொண்டு நித்திரை செய்தல்வேண்டும். கு யோதயத்துக்கு முன்னே விழித்தெழுந்துவிடல் வேண்டும் ப்டுக்கும்போதும் விழிக்கும்போ தும் கடவுளை அன்போடு தியானித்து, அவரு டைய கிருநாமங்களே உச்சரி த்தல்வேண்டும்.
ஆசௌசமுடிவிலே பழைய மட்பாண்டங்க ளெல்லாவற்றையும் கழித்துவிட்டு, புதும்ட் ாண்டங் க்ொள்ளல்வேண்டும். வீடெங்கும் சுத்திசெய்தல்வேண்டும். வவ்ஸ்திரங்களெல்லா வற்றையுந் தோய்த்தும் சயனங்களைக் கழுவியும் வெய்யிலிலே உலரும்படி போடல்வேண்டும். வெண்கலப்பாத்திர முதலிய பாத் திரங்களை வெள்ளேயிட்டு நெய்பூசிக் ஆரய்ச்சல் வேண்டும். சூரியோதயத்துக்குமேலே, ஆறு ' ழி கை சென்றபின், ஆசௌசமுடையவரும், ஆசௌச
முட்ையவரிடத்தே பாசனஞ் செய்தவரும்,

Page 80
F F T Gill) _ T. Li iri.
வியநானஞ்செய்து புண்ணியாகவாசனஞ் செய் வித்துப் பஞ்சகவ்வியம் உட்கொண்டு, திரும்ப வும், ஸ்நானஞ்செய்தல் வேண்டும். அதன் பின்பே சமையல் ஆரம்பித்தல் வேண்டும்.
தைச் சங்கராந்தியிலே, பழைய மட்பாத்தி ரங்களெல்லாவற்றையும் கழித்துவிட்டு, வீடெங். கும் சுத்திசெய்து, வவ்யதிர்ங்க ளெல்லாவற்றை யும் தோய்த்தும் சயனங்களைக் கழுவியும் வெப் யிலிலே உலரும்படி போட்டுவிட்டு, ஸ் நானஞ் செய்து, நவபாண்டங்களை ஆளல்வேண்டும்.
விட்டுக்கொல்டிே.
HOOGH
அழுகின பதார்த்தங்களும் மலமூத்தி ரங்களும் துர்க்கந்தத்தை வீசும், துர்க்கந்தம் அளாவிய காற்றைப் பூரித்தாலும், அந்தக் காற்று உடம்பிலே பட்டாலும், மலமூத்திரங் களை மிதித்தாலும், மலமூத்திரபூமியிலே உண் டாகிய பதார்த்தங்களைப் புசித்தாலும், Italysis திரவழுக்குச் சேர்ந்த சலத்தை உபயோகித்தா லும், பலவித நோய்கள் உண்டாகி, மனிதருக் குச் சடிகியிலே மரணத்தை விளைவிக்கும். ஆக லினுலே, மனிதர் சஞ்சரிக்கும் இடமெல்லாம் கசியுடையதாய் இருக்கும்படி "பா துகாத்தல் பெருந்தருமம்,
வீட்டுக்குச் சமீபத்திலே மலமூத்திரங்களே
விடுதலும், எச்சிலிலைகளையும் குப்பைகளையும்
 
 

விட்டுக்கொல்லே,
போடலும், எச்சிலுமிழ்தலும், கை கால் கழுவ லும், ஆகாவாம்.
வீட்டைச்சேர்ந்த கொல்லேயெங்கும் மல மூத்திரங்களினுலும், எச்சிலினுலும், குப்பையி ணு,லும் அசுசி அடையாவண்ணம் அ ந் த க் கொல்லேயிலே, வீட்டுக்குத் தூரத்திலே, மல கூடமும், எச்சிலிலைக்குழியும் குப்பைக்குழியும் அமைப்பித்தல் வேண்டும். இப்படிச் செய்தால் கொல்லையும் வீடும் அசுசியடையாமல், சுசியு டையவைகளாயே இருக்கும்.
வீட்டுக்குச் சமீபத்தில் சிறுகுழிகள் உண் டானுல் அவைகளைத் துர்த்துப்போடல் வேண் டும். அப்படிச் செய்யாதொழிந்தால், அவை களிற்சென்ற தண்ணிர் அங்கே தங்கிச் சேருகித் துர்க்கந்தத்தை வீசும்; அந்தச் சேற்றிலே புழு முதலிய செந்துக்கள் உண்டாகும். அந்தத் துர்க் கந்தத்தினலே சுரமுதலிய வியாதிகள் வரும்.
கொல்லையில் உதிர்ந்த இலைகளையும் சருகு களையும் நாடோறும் பெருக்கி, குப்பைக் குழி பிலே கொட்டல்வேண்டும். கொல்லேயிலே முளைத்த பயன்படாத செடிகளெல்லாவற்றையும் காலந்தோறும் களைந்து, கு ப் பை யுடனே போடல்வேண்டும். இப்படிச் சேர்க்கின்ற திர ளான குப்பை பயிர்களுக்கு நல்ல எருவாகும்.
யாவரும் தங்கள் தங்கள் வீட்டுக்கொல்லை களிலே உபயோகமாகும் பயிர்களையும், சிறந்த மரங்களையும், அழகிய புஷ்பச் o:ಞ್ಞ? வைத்து, அந்தக்கொல்லகளை மிகச் சிறப்பித்

Page 81
கடும் Lл т с0 цл гт цh.
தல் வேண்டும். இத்தன்மையுடைய கொல்லே களிலே உண்டாகும் நல்லகாற்று ஆரோக்கிய த்தை விளைவிக்கும். பனைமரங்களையும் தென்னை மரங்களையும் வீட்டுக்குச் சமீபத்தில் வைக்க விாகாது.
கிணற்றினுள்ளே இலைகள் உதிர்ந்து அழு கினுலும், சூரியகிரணம் படாதொழிந்தாலும், ஜலங்கெட்டுப்போம்: ஆதலினுலே, கிணற்றுக் குச் சமீபத்திலே பெருமாங்களே வைக்கலா காது. பழஞ்சலமும், தார் அதிகமாக உள்ள குலமும், வியாதியை உண்டாக்கும். ஆதலினுலே கிணற்றுச்சலத்தைக் காலந்தோறும் முழுதும் இறைத்துத் தளர்வாரிச் சுத்திசெய்வித்தல் வேண்டும், இரண்டு மூன்று நாளுக்கொருதரம் கிணற்றுச்சலம் முழுதையும் இறைப்பித்து வந் தால் கொல்லேயிலுள்ள மரங்களுக்கும் செடி ளுக்கும் பயிர்களுக்கும் உபயோகிப்படும்; அது மட்டோ, ஜலம் நன்குயிருக்கும். புதிது புதி தாக ஊறுஞ்சலம் நல்ல சுவையுடையதாயும்,
வியாதியை விளைவிக்காததாயும் இருக்கும்.
西
சுசியுடைமை சரீரத்துக்கு ஆரோக்கியத் தையும், மனசுக்குச் செளக்கியத்தையும் கொடுக் கும். இவ்வுண்மை அவிவேகமுள்ள ஏழைச் சனங்களுக்குத் தெரியாது. ஆதலினுலே பக் கத்திலுள்ள விவேகிகள் இதை அவர்களுக்கு நன்முகத் தெரியும்படி சொல்லல்வேண்டும்.
A
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆரோக்கியம். கடுக
ஆரோக்கியம்.
-e-r-sta
அறம் பொருள் இன்பம் வீடு என்னும் புருஷார்த்த நான்கையும் அடைவதற்குக் கருவி சரீரம். ஆதலினுல், மரணபரியந்தம் தங்கள் தங்கள் சரீரத்தை வியாகி அடையாவண்ணம் பாதுகாப்பது யாவருக்கும் ஆவசியகம்; ஆகை யாற் சரீரத்தை ஆரோக்கியமுடையதாகப்ப்ாது காக்கு முறைமைகளைச் சொல்வாம்.
நாடோறும் சூரியோதயத்துக்கு முன்னே விழித்தெழுந்தால், புத்திதெளிவடையும்; நாம் புத்துவாரத்து நீர்சுத்தியுறும்; பித்தம் நீங் கும்; வாதபித்தங்கள் தத்த நிலயைப் பொருந் ஆரLமி
காலேயிலே சிலம்பமேனும் குதிரையேற்ற மேனும் கால் நடையேனுஞ் செய்துகொண்டு வந்தால் சரீரம் இறுகும்; பசிஉண்டாகும்; வாத மும் கபமும் வலியும் சூலையும் நீங்கும்; மலம் இறங்கும்.
காலந்தோறும் ஒழுங்காகப் போசனஞ் செய்துகொண்டு வருதல்போலவே, அதிணின்று பிரியும் மலசலாதிகளை ஒழுங்காக மோசனஞ் செய்துகொண்டு வருதலும் ஆரோக்கியத்துக்கு ஏதுவாகும். நாடோறும் காலை மாலை என்னும் இரண்டு நேரத்தினும் தவருமல் மலமோசனஞ் செய்யும்படி ப ழ கி க் கொள்ளல் வேண்டும். இடையிலே மலசல மோசனஞ் செய்யவரினும்

Page 82
கடூஉ л т ću т — цѣ,
தடைப்படாது செய்தல்வேண்டும். மலசலங் களே அடக்கினுல் வியாதிஉண்டாகும். மலசலம் தங்காமல் இறங்குமாயின் வாதபித்த சிலேஷ் மங்கள் தத்தநிலையைப் பொருந்தும், சமாக்கினி உண்டாகும்; வியாகிகள் அணுகாவாம்; சமாக் கினியாவது திருப்தியாக உட்கொள்கின்ற அன்னபானியமுதலியவைகளையெல்லாம் முறை மைப்படி காலவளவைக்கு மாறுபடாமல் நன்ரு கத் தகிக்கும் உதராக்கினியாம்.
இயல்பாகிய துவர் உள்ள தூள் இலை கொம்பு என்பவைகளினுலே பல்லின் உள்ளேயும் புறத்தையும் செவ்வையாக விளக்கல்வேண்டும். இப்படி விளக்கினல், வாதபித்தசிலேஷ்மங்களி ஞலே பல்லினிடத்தும் அதன் வேரினிடத்தும் உண்டாகின்ற இருபத்துமூன்று சோகங்களும் உண்டாகாவாம். பற்கள் அசைவில்லாமல் உறு தியாய் இருக்கும். செங்கல், மணல், கரி, பாளை, வைக்கோல் என்பவைகளினுலே பல் விளக்க TெATது.
சரீரத்தில் உள்ள மயிர்க்கால்கள் வழியாக வேர் வையாய்க் கழியும் அழுக்குக்களெல்லாம் இரத் தத்தினின்று தடையின்றிப் பறியும்பொருட்டு, நாடோறும் ஒழுங்காகச் சரீரத்தைத் தேய்த்து விஸ்நானம்பண்ணிக்கொண்டு வால்வேண்டும்.
ஸ்நானத்துக்குப் பிராதக்காலமே உத்தம காலம். பிராதவ்பநானஞ்செய்தால், பசிஉண்டா கும்; நோய்அணுகாது. வெந்நீரிலேசெய்யும் வியநானத்தைப்பார்க்கிலும், தண்ணீரிலே செய்
 
 
 
 
 

ரோக்கியம், கடுக. ஆ Աե:
| யும் விதானமே உடம்புக்கு அதிக உறுதியைத்
தரும்.
குரிய சந்திர கிரணம்படாத நீரும், காற் றுப்படாத நீரும், பாசிநீரும், அதிக சேறுள்ள நீரும், இலை உகிர்ந்த நீரும், புழு உள்ள நீரும், துர்க்கந்தமுள்ள நீரும், வியாகிகளை விளைவிக் கும்; ஆதலினுல், இவைகள் வியநானம் சமையல் பானம எனபவைகளுககு ஆகாவாம.
விஸ்நானம் பண்ணி நெடுநேரம் ஈரத்தோ டிருக்கலாகாது. உடம்பிலே ஈரஞ்சுவறிஞல் குளிர் உண்டாகும்; அதினுல் வியாகி உண்டா கும்; ஆதலினுலே குளிரும் வியாதியும் உண் டாகாவண்ணம் க்கிரம் விஸ்நானம்பண்ணி, அது முடிந்தவுடனே உடம்பிலே சற்றும் ஈர ல்லாமல் துடைத்துவிட்டுத் தோய்த்துவர்ந்த வஸ்திரந்தரித்துக் கொள்ளல் வேண்டும். உடுத்தவவ்பதிரம் நனைந்தால், உடனே அதைக் களேந்துவிட்டு வேறு உலர்ந்த வவ்பகிரந் தரித் துக்கொள்ளல்வேண்டும்.
மனமுயற்சியாலேனும் சரீரமுயற்சியாலே அனும் உடம்பு இளைத்திருக்கும்பொழுதும், போச னஞ்செய்த வுடனும் ஸ்நானம்பண்ணலாகாது. பிள்ளைகள் காலேயிலே விUநானஞ் செய்யாது போசனஞ் செய்தால், ஐந்துநாழிகை நேரத்திற் குப் பின்பு வ்நானம் பண்ணல் வேண்டும்.
உடுக்கிற வவ்ஸ்கிரங்களும் சயனிக்கிற படுக் கைகளும் சிறிதும் அழுக்கில்லாமற் சுத்தமா பிருத்தல்வேண்டும். சரீரத்தினின்றும் வெளிப் படும் அழுக்கானது வவ்ஸ்திரம் மெத்தை தலை

Page 83
கடூர L LI IT GA LI IT L Li.
பன முதலியவைகளில் ஒட்டிக்கொள்ளும் அவைகள் தோலோடு சம்பந்தப்பட்டால், அவைகளிலே படிந்திருக்கின்ற அழுக்கானது மயிர்க்கால்களை அடைத்து, வியாதியை விளை விக்கும்; படுக்கைகளை நாடோறும் காற்றிலே போடல்வேண்டும்.
காலந்தோறும் ஒழுங்காகப் போசனஞ் செய்துவால்வேண்டுல், அகப்பட்டபொழுதெல் லாம் போசனஞ் செட்யலாகாது. முன் புசித் போசனம்முழுதும் ரேணமாகி மிகப்பசி தோன் றியபின்பு போசனஞ்செய்தல்வேண்டும். இப் படிச் செய்யாதொழிந்தால் புசித்தபோசன்ஞ் செவ்வையாகச் சீரணமாகாது. அதுமட்டோ, பக்குவாசயத்திலே சிறிது சீரணமாயபோசனம் புசித்தபோசனத்தோடு கலந்து, வியாதியை விளைவிக்கும்.
போசனம் பண்னுமிடத்து தன் சரிாசுபா வத்தோடு மாறுகொள்ளாதவைகளையும், கால வியல்போடு மாறுகொள்ளாதவைகளையும், சுவை வீரியங்களினலே தம்முள்ளே மாறுகொள்ளாத வைகளையும் புசித்தல்வேண்டும். அப்ப்டிட் புசிக்குமிடத்தும், அளவுக்கு அதிகமாகவேனும் அற்பமாக வேனும் புசிக்கலாகாது. போசனம் மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் செய்யும்.
போசனஞ் செய்யும்பொழுது சலபானம் பண்ணலாகாது. போசனமுடிந்தபின்பே சல பானம் பண்ணல்வேண்டும். தாகமெடுத்தாலும் மீட்டும் மீடடும் சலபானம் பண்ணலாகாது.
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆரோக்கியம். கடூடு
அதிக சுடுகையுள்ள அன்னமும், நன்முகச் சமையாத அன்னமும், குழைந்த அன்னமும், ஊசிய அன்னமும், பழங்கறியும், கருணைக்கிழங் கில்லாத கிழங்குகளும் புசிக்கலாகாது.
நன்ருகச் சமைத்த துவரம்பருப்பைப் போசனத்தின் முதலிலே பசுநெய்யுடன் அன் னத்திற் கலந்து புசித்தால், ஒருபிடி அன்னத் கிற்கு ஒருபிடி சதை வளரும். அன்னத்தில் இட்டுண்ணும் கறிகளோடு துவரம்பருப்பு ாசம் சேர்த்துக் கொள்வது உத்தமம்.
போசன முடிவிலே புளித்த தயிரும் உப் பும் அன்னத்திற் சேர்த்துப் புசித்தால், முன் லுண்ட பதார்த்தங்களின் உள்ள திரிகோஷ மும் நீங்கும்; எல்லாப்பதார்த்தங்களும் சிான மாகும். மோரும் அன்னமும் புசித்தால், பசி உண்டாகும். மேகநீரும் மூலமும் பாண்டுவும் கிராணியும் நீங்கும்.
ஊறுகாயெல்லாம் உதாாக்கினியை வளர்க் கும்; அருசியைப் போக்கும்; வாதபித்தசிலேஷ் மங்களைத் தொலைக்கும். ஆதலினுலே, தயிர்ச் சாதத்தோடும் மோர்ச்சாதத்தோடும் ஊறு காய் சேர்த்துக்கொள்ளல் வேண்டும்.
இரவிலே தமிரும், மோரும், கீரைகளும், கிழங்குகளும், கனிகளும் உண்ணலாகாது, பக லிலே பால் உண்ணலாகாது. இரவில் உண்ணத் தக்க கறிகளாவன துவரம்பருப்பு, அவரைப் பிஞ்சு, முருங்கைக்காய், முள்ளிக்காய், தாதுளங் TITLJ GT&TLJзлагађаOTTLD,

Page 84
கடுக т бу ш гт ц- th.
இரவிலே சேஷித்த அன்னத்தில் ஒரு சுக் குத்துண்டைப்போட்டு,ஆறிய வெந்நீரைவிட்டு வைத்தல் வேண்டும். அந்தப்பழஞ்சோற்றை காலையிலே அந்த நீராகாரத்தோடு புசித்தல் வேண்டும். அப்படி புசித்தால், வாதபித்தம் போம்; தாகம் நீங்கும்; பசியுண்டாகும்.
ாண்டுகாலபோசனமே உத்தமம். மூன்று காலபோசனங்கொள்ளல் வேண்டுமானுல்,காலே யிலே மூன்றேமுக்காணுழிகையுள்ளும், உச்சிக் காலத்திலே பதினைந்து நாழிகையுள்ளும், இராத்திரியிலே ஏழரை நாழிகையுள்ளும், போச னஞ் செய்தல் வேண்டும்.
சரீரமுயற்சியேனும் மனமுயற்சியேனும் செய்து இளைத்தவுடனே போசனம் பண்ண லாகாது. போசனஞ் செய்தவுடனே கடுமை யாகிய மனமுயற்சியேனும் சரிாமுயற்சியேனும் செய்யலாகாது. போசனஞ் செய்தவுடனே நூறடியுலாவலாகிய குறுநடை கொள்ளல் வேண்டும்.
காலை வெய்யிலிற்காய்ந்தால், வியாகிகளெல் லாம் அணுகும். மாலேவெய்யிலிற்காய்ந்தால், வியாகிகள் அணுகாவாம் நெருப்பிற்காய்ந் தால், அதியுஷ்ணமும், அகிதாகமும், இரத்த பித்த நோயும், இரத்தக்கொதிப்பும் உண்டா கும். சுடுகாட்டுப்புகை உடம்பிலே பட்டால் ஆயுசைக் கெடுக்கும். பனியிலும், மழையிலும், பனிக்காற்றிலும், பெருங்காற்றிலும் திரித
σιλιΤα Τέμ7.
 
 
 
 
 
 
 

ஆரோக்கியம். கடுள்
சரீரத்தில் உள்ள இரத்தம் அசுத்தமாகிய காரியத்தமாயின், வியாகி உண்டாகும் சுத்தமா கிய செவ்விரத்தமாயின் வியாகி உண்டாகாது. அசுத்த வாயுவைப் பூரித்தாற் செவ்விரத்த மும் காரிரத்தமாகும் சுத் த வாயு வைப் பூரித்தாற் காரிரத்தமும் செவ்விரத்தமாகும்; ஆதலினுல் எப்போதும் சுத்தவாயுவையே பூரிக் தவ்வேண்டும். தன்னுலும் பிறராலும் இரேசிக் கப்பட்ட காற்றும் துர்க்கந்தம் அளாவிய காற் றும் அசுத்தமாகிய நச்சுக்காற்ருகும். காற்றில் லாத ஒடுங்கியவீட்டினுள்ளும்,நெருங்கிய சனக் கூட்டத்தினுள்ளும் இருக்கலாகாது. இருந் தால் அசுத்தவாயுவே பூரிக்கப்படும்; அதனுல் விளையுங்கேடு தற்காலத்தில் விளங்காதாயினும், சற்றே காலம் செல்லச்செல்ல இனிதுவிளங்கும்.
யாவரும் தாம் தாம் இருக்கும் 'அறையி லுள்ள காற்றுச்சுத்தமாய் இருக்கும்பொருட்டு அங்கங்கே வேண்டுமட்டுங் காற்று வீசப்பண் ணிைக்கொள்ளல்வேண்டும். அறையினுள்ளே சுத்தவாயு வீசவேண்டுமாயின், ஒருபலகணியா பினும் வைத்துக்கொள்ளல் வேண்டும். நிலமட் டத்தில் அசுத்தவாயு அளாவியிருத்தலினுலே, கீழே படுக்காது கட்டிலின்மேற்படுப்பதே உத்த | FI FJ.
தோலிலே ஒளி படுவது சரீரத்துக்கு ஆரோக்கியத்தை விளைவிக்கும். தரைமட்டத் கிற் ருழ்வாயும் ஈரமாயும் இருளுள்ளதாயும் உள்ள அறையினுள்ளே இருந்து வேலைசெய்

Page 85
கடுஅ LI IT shi L I IT L Lin.
வோர் சரீரம் வெளுத்து வியாதியடைகின்றனர். தோலே ஊடுருவிச் செல்லும் ஒளி அத் தோலுக்கு மாத்திரமன்றி,இரத்தத்துக்கும் நயத் தைக் கொடுக்கும்; அந்த நயம் அதன்வழியாக உடம்பு முழுதினுஞ் செறியும்; ஆதலினுல் வீடு களும், படைப்பள்ளிகளும், பள்ளிக்கூடங்க ளும், கம்மியர்சாலைகளும், காற்றுவீசத்தக்கவை களாய் மாத்திரமன்றி, வெளிச்சம் நன்முகச் செல்லத்தக்கவைகளாயும் இருத்தல் வேண்டும். குளியகிரணமானது, பயிர் செடி முதலிய தாவரங்களுக்குப் போலவே, மனிதருக்கும் நன் மையைக்கொடுக்கும். நிழலிலே வளரும் பயிர் கள் வெளுத்து, குரியகிரணம் படும் பயிர்களைப் பார்க்கிலும்மிகப்பெலங்குறைந்திருக்குமன்ருே? அது போலவே, இருட்டறைகளில் இருக்கும் மனிதர்கள் வெளுத்து, நல்ல வெளிச்சம் பொருந்திய வீடுகளில் இருப்பவர்களைப் பார்க்கி லும் மிகப்பெலங்குறைந்திருப்பார்கள்.
சுத்தவாயு உள்ள இடங்களிலே, நாடோ றும் சரீரம் வேர்த்துக் களைக்கும்படி அதிக நேரம் வேலைசெய்தல் வேண்டும். அதுகூடாத போது, சுத்தவாயு உள்ள இடங்களிலே, ஒடி உலாவித் திரிதல்வேண்டும். உலாவுதலுக்கு மாலைப்பொழுதினும் காலைப்பொழுதே உத்தம் காலம். சூரியன் அத்தமிக்குங் காலத்தினும் பார்க்கப் பகற்காலத்தில் வேலைசெய்தலே ஆரோக்கியத்துக்கு ஏதுவாகும்.
கால்ந்தோறும் போசனம் ஒழுங்காகச் செய்துவருதல் போலவே சரீரமுயற்சியும் ஒழுங்
 
 
 

ஆரோ க்கியம். கடுக
காகச் செய்துவரல்வேண்டும். சிலநாள் ஒழுங் காகச் சரீரமுயற்சி செய்து கொண்டு வந்து ஒரு நாட் செய்யாது விட்டால், அதுசிலநாள் ஒழுங் காகப் போசனஞ் செய்துகொண்டுவந்து ஒரு நாட் போசனஞ் செய்யாது விடுதல் போலும்,
குனிந்த நிலையிலும் நிமிர்ந்த நிலை யே ஆசோக்கியத்தை விளைவிக்கும். ஆதலினுல், இருக்கும்போதும், நிற்கும்போதும், நடக்கும் போதும், வேலைசெய்யும்போதும், Fiful குனிந்த நிலையின்றி நிமிர்ந்த நிலையுடையதாயே இருத்தல் வேண்டும்.
நிமிர்ந்த நிலையினுலே சரீரத் தவயவங்கள் பலவும் செவ்வையாக இயங்கப்பெற்று அழகுடை யனவாய்விளங்கும். குனிந்த நிலையிஞலேமார்பு ஒடுங்கி, வயிறு தாழ்ந்து, தோள்கள் கவிந்து, சரீரம் நோயடையும். குனிந்த நிலையினும்பார்க்க நிமிர்ந்த நிலையிலே நெடுநேரம் அதிகவேலே செய்யலாம். பிள்ளைகள் தலையுந் தோள்களும் கடனிப்பழகும்படி ஒருபோதும் விடலாகாது.
குனிந்தநிலையினும் பார்க்க நிமிர்ந்த நில பிலே சுவாசக் கருவிகளெல்லாம் செவ்வையாக இயங்கும். அப்பொழுது உண்டாகும் சத்தம் மிகத் தெளிவாக விளங்கும்.
உரக்கப் பாடுவதினுலும் வாசிப்பதினுலும் குரலுறுப்புக்கள் தேறிப் பெலங்கொள்ளும்; அதனுலே மார்பு ஆரோக்கியம்பெற்று விசா விக்கும்; சுவாசப்பைகளும் மிடறும் பெரும்பா லும் ஆரோக்கியத்தை அடையும்.

Page 86
品、曹 т бü ш т ц— цѣ,
வார்த்தை வசனிக்குமிடத்து மிதமாக வச னித்தால் உள்ளறிவும் ஆரோக்கியமும் உண் டாகும். அதிகமாக வசனித்தால், இரசதாது வும் இரத்ததாதுவும் சுண்டும்; அதனுற் பித்தம் அதிகரிக்கும்; அதனுற் சிலேஷ்மரோகம் பிறக் கும்; அதனுற் சலரோகம் உண்டாகும்.
மனமும் சரீரமும் தாம்செய்த முயற்சியள வுக்கேற்ப இளைப்பாறல்வேண்டும். மனசையும் சரீரத்தையும் இளைப்பாற்றுவது நித்திரை. நித் திரைக்கு ஏற்றகாலம் பகற்காலமன்று இராக் #5IT Ghy Go LEE JT Lib.
பகனித்திரையானது பதினெட்டுவித வாத ரோகங்களை விளைவிப்பதற்கு ஒருவித்தாகும். பத் கியங்கொண்டவருக்கு சூரிய வெப்பமும்,உண்ட ஒளஷத வெப்பமும், பத்தியத்தினுல் உண்டா கும் வெப்பமும் ஆகிய மூன்று வெப்பத்தோடு பகனித்திரையாலாகும் வெப்பமும் கூடுமாயின், நேத்திரரோகங்களும் இரத்த பித்தரோகமும் உண்டாகும்; பகனித்திரையினுலே இரா நித் திரை குழம்பிவிடும்.
இரவில் நித்திரை செய்யாதவரிடத்தே சித்தமயக்கம் மந்தம் முதலிய நோய்கள் வந்து பொருந்தும். அர்த்தராத்திரிக்குமுன் இரண்டு நாழிகை நேரம் நித்திரைசெய்வது அர்த்த ராத்திரிக்குப்பின் நான்கு நாழிகை நேரம் நித்திரை செய்வதற்குச் சமமாகும். ஆதலினுல், இராத்திரியின் பிற் பாகத்தில் நித்திரை செய் வதினும் முற்பாகத்தில் நித்திரை செய்வதே ஆரோக்கியத்துக்கு ஏதுவாகும். விடியற்காலத்
 
 
 
 

ஆரோக்கியம். 晶、
தில் ஒருமுறைவிழித்துப் பின் செய்யும்
நித்திரை கணுக் காண்டற்கு ஏதுவாகி உரோகத்தை விளைவிக்கும். ஆ த லி ஞ ல், விடியற்காலத்து நித்திரையை இயன்றமட்டும் தவிர்த்துக் கொள்ளல்வேண்டும். நித்திரை
செய்யாமையும் குறைந்த நித் தி  ைர யும்
போலவே, மிகுந்த நித்திரையும் வியாகிக்கு ஏதுவாகும். தாக்கம் உண்டாகுமுன் படுத்தால் நித்திசை வரும் வரையும் மனம் துர்விஷயத் கிற்சென்று கேட்டை விளைவிக்கும்.
இரவிலே நெடுநேரஞ் செல்லுமுன் போசனஞ்செய்து கொண்டு, அது சீரணமான வுடனே சீக்கிரம் படுத்து நித்திரை செய்து, சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்கு_முன்னே விழித் தெழுந்துவிடப் பழகிக் கொள்ளல் வேண்டும். உண்ட உணவு சீரணமாகுமுன் Fயனிக்கலாகாது.
சயனிக்குமிடத்து வடக்குக் கிக்கல்லாத கிக்கிலே தலைவைத்து, இடக்கை கீழாகச் Fயனித்தல்வேண்டும். கழுத்துக்கும் தோளுக் கும் மத்தியிலிருக்கும் அளவினதாகிய உயர மும், வேண்டியமட்டினதாகிய நீளமும் உள்ள தாக, இலவம் பஞ்சினுலே தைப்பித்த தலையனே பின்மேலே சிரசுவைத்துப் படுத்துக்கொண் டால், பாதாதிகேசம் வரைக்கும் உள்ள எந்தப் பக்கத்து நரம்புகளும் சமனுக இருக்கும்; சிரசைப் பற்றிய நோய்கள் நீங்கிவிடும்.

Page 87
T G L T L ,
வாரத்துக்கு இரண்டுதாமாயினும் ஒருதச மாயினும் எண்ணெய் தேய்த்து ஸ்நானஞ் செய்தல் வேண்டும். பகர்த்துக்கு இரண்டு மாயினும் ஒருதரமாயினும் கெyளரஞ் செய்வித் துக் கொள்ளல் வேண்டும். ஒன்றரை மாசத்துக் கொருதரம் நசியம் இடல் வேண்டும். நான்கு மாசத்துக் கொருதர்ம் பேதிமருந்து உட் கொள்ளல்வேண்டும். ஆறு மாசத்துக்கு ஒரு தரம் வமனமருந்து உட்கொள்ளல்வேண்டும். பேதியெனினும்ரேசனமெனினும் பொருந்தும். வமனமெனினும் சர்த்தியெனினும், வாந்தி யெனினும் பொருந்தும்.
எண்ணெய் தேய்க்குமிடத்து, நாசிக்கு நக் நான்கு துளியும், காதிகளுக்கு அவ்வாறு துளி யும்விட்டு, சிரசிலும் உடம்பிலும் கால்களிலும் டெடாமல் தேய்த்து ஊறச் செய்து, பின்பு கைக்கா யரைப்புத் தேய்த்து வியநானஞ் செய்து, ஈரமும் வேர்வையும் இல்லாவண்ணம் துடைத்தல் வேண்டும். நெய் தேய்த்துக் கொண்டால், பருப்பரைப்புத் தேய்த்தல் வேண்டும்.
எண்ணெயைக் கால்களில் இட்டாற் கண் ணுேய் நீங்கும் கண்களில் இட்டாற் காது நோய் நீங்கும் காதுகளில் இட்டால் தலை நோய் நீங்கும் தலையில் இட்டால் எல்லா
நோயும் நீங்கும்.
சித்திரை வைகாசிமாசங்களில் சூரியோதய மாகி ஐந்து நாழிகையுள்ளும், ஆனி ஆடி
 
 
 
 

ஆரோக்கியம், 晶唱星。
மாசங்களில் எட்டு நாழிகையுள்ளும், ஆவணி புரட்டாசி ஐப்பசி கார்த்திகை மாசங்களில் திாலு நாழிகையுள்ளு, மார்கழி தை மாசங் களில் இர ண்டு நாழிகையுள்ளும், LDITáP பங்குனி மாசங்களில் மூன்று நா ழிகையுள்ளும் அப்பி யங்க வியநானஞ்செய்தல் வேண்டும்.
வாததேகிகள் பசுநெய் ஒருபங்கு எண்ணெய் இரண்டு பங்கு ஆமணக்குநெய் மூன்றுபங்காக வும், பித்ததேகிகள் எண்ணெய் ஒருபங்கு ஆமணக்குநெய் இரண்டுபங்கு பசுநெய் மூன்று பங்காகவும், சில்ேஷ்மதேகிகள் ஆமணக்குநெய் ஒருபங்கு பசுநெய் இரண்டுபங்கு எண்ணெய் மூன்றுபங்காகவும், முக்கூட்டு நெய் சேர்த்து ஸ்தானஞ்செய்வது உத்தமம்.
தைலந்தேய்த்து வ்நானஞ் செய்தால், அன்றைக்கும், மற்றநாளும் புளியும், தயிரும், மோரும், பாலும், பாகற்காயும், அகத்தியிலையும்
சேர்க்கலாகாது.
கஷாயம், அரைத்த மருந்து, எண்ணெய் என்னும் இம்மூன்றுள் ஒன்று கோடைக்காலத் கிலே பேதிக்குக் கொடுக்கத்தக்க மருந்தாம். மழைக்காலத்திலேனும் பனிக்காலத்திலேனும் கொடுத்தால், அம்மருந்துகளின் குணம்கெட்டு விடும். இம்மூன்றுகாலங்களிலும் நேர்வாள மாயினும் உப்பாயினுஞ் சேர்ந்த "மருந்தைக் கொடுத்தால், கிரமமாகப் பேதியாகும்.

Page 88
莒晶芭° it a T L ,
A 2. asuUTリエ万go.
=====
பழவினையினுலும் காரணங்களினுலும் வியாதி உண்டாகும்போது, அவ்வியாதி நீக் கத்தின் பொருட்டுச் செய்யத் தகுவது இது செய்யத்தகாதது இது என்று அறிந்துகொள் வது யாவருக்கும் ஆவசியகம்
வியாகி உண்டாகும் காலங்களிலே, நோ பாளி, தன்னமும் சரீரமுமாகிய இரண்டும் ஒருங்கு ஆறியிருக்கும் பொருட்டு, சரீரமுயற்சி களையும் மனமுயற்சிகளையும் விட்டு விட்ல் வேண்டும்.
நோயாளி, கல்வியறி வொழுக்கங்களிற் சிறந்தவனுயும், ஈசுரபத்தியும் குருபத்தியும் அடி பார்பத்தியும் உடையவனுயும், வைத்தியசாத் திரங்களைச் சந்தேக விபரீதமறக் குருமுக மாகக் கற்றறிந்தவனுயும், மிகுந்த புத்திநுட்ப டையவனுயும், ஒளஷதங்களைக் கைபாகஞ் செய்பாகந் தவருமற்செய்து முடித்தலிலும் பல வியாதிகளேத் தீர்த்தலிலும் அதிசமர்த்தனுயும் உள்ள வைத்தியனைக்கொண்டு வைத்தியஞ் செய்வித்தல்வேண்டும்.
நோயாளி, தான் இராஜாவேயாயினும், வைத்தியனிடத்து மெய்யின்புவைத்து, அவனை உபசாரத்துடன் அழைப்பித்து, ஆசனத் கிருத்தி, தனது நோய் நிலையை உ ள்ளபடி
 
 

வியாகிதீர்த்தல். கசுடு
அறிவித்து, ஒளஷதத்துக்கு வேண்டுந் திரவி பங்கொடுத்து, அவன் கொடுக்கும் ஒளஷதத்தை இரண்டுகையினுலும் வாங்கிக்கொண்டு, சிரத்தை யோடும் உண்ணல்வேண்டும். ஒளஷதத்தினுல் வருந்துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளல் வேண்டும்; வைத்தியனுல் விதிக்கப்பட்ட பத்தி பங்களேக் கொள்ளல்வேண்டும், விலக்கப்பட்ட் அபத்தியங்களே முழுதுந் தள்ளல்வேண்டும். கண்ட கண்ட ஒளஷதங்களே உண்ணலாகாது. ஒளஷதம் உண்டலினுலே தனக்கு உண்டாகும் குனுகுணங்களே வைத்தியனுக்கு உண்மையாகச் சொல்லல்வேண்டும். பூர்வகர்மத்தினுல் வியாகி சம்பவித்தபோது, அந்தக் கர்மத்தை விதிப்படி ன்போடு செய்யப்படும் பதிபுண்ணியத் தினுலே நிவர்த்திசெய்து கொள்ளல்வேண்டும்.
கிராம்பு, நாகப்பூ, தேன், திராட்சைப்பழம், ஒருவருஷஞ்சென்ற நெல்லின்பொரி, பச்சைக் கர்ப்பூரத்தாள் என்னும் இவைகள் உண்ட ஒளவு தத்தினது தன்மையைக் கெடுக்காத வவ்பதுக்களாதலால், இவைகளுள் யாதாயினு மொன்றை ஒளஷதம் உண்ட வாயிலே சிறிது இட்டுக்கொள்ளலாம்.
நோயாளி யிடத்தில் இருந்துகொண்டு ஒளஷதபாக முதலியன செய்யுந் துணையாளர் அந்த நோயாளிக்கு உரிமை புடையவரும், அவனிடத்தே மிகுந்த அன்புடையவரும், வைத்தியனுடையமனத்தை ஒத்தவரும், மிகுந்த

Page 89
- - LJ таü т ц— th.
புத்திநுட்பமும் நல்லொழுக்கமும் உடைய வருமாய் இருத்தல் வேண்டும்.
நோயாளி இருக்கும் அறை காற்று உலாவத்தக்கதும், வெளிச்சம் உள்ளதும், விசாலமும், சுத்தமுமாய் இருத்தல்வேண்டும். அது பண்டங்கள் இல்லாத வெற்றறையுமாய் இருக்குமாயின், உத்தமோத்தமம்.
காதிலே கேட்குஞ் சத்தத்தினுலே நோயாளியின் மனங் குழம்பி இளத்துப்போ கும்; ஆதலினுல் நோயாளி இருக்கும் அறை யிலும் அதற்குச் சமீபத்திலும் எவ்வகைப்பட்ட சத்தமும் நிகழாவண்ணம் இயன்றமட்டுங் காத் கல்வேண்டும். நோயாளியினிடத்தில் உரக்க வாயினும் நெடுநேரமாயினும் வார்த்தை சொல்லலாகாது. நோயாளிக்குச் சமீபத்தில் ஒருவர் இருவரேயன்றி பலர் இருக்கலாகாது. நோயாளிக்கு நித்திரை வருமானுல், அதற்கு இடையூறு செய்யலாகாது. நோயாளிக்குச் சமீபத்திலே குசு குசுவென்று இம் பேச லாகாது; அப்படிப்பேசினுல், நோயாளி கிலே சப்பட்டு அதைரியம் அடைதல்கூடும். நோ யாளியுடைய பந்துக்களுக்குள்ள வியாகியைச் சுட்டியேனும், முன் இறந்தவருடைய மரணத் தைச் சுட்டியேனும், அந்த நோயாளி கேட்கும் படி பேசலாகாது. நோயாளியெதிரே ஒருபோ அம் தாக்கமுகங் காட்டலாகாது.
தோயாளிக்கு இரைச்சல் காதுவழியாகப் புகுந்து வருத்தத்தைக் கொடுப்பதுபோலவே,
 

வியாகிதீர்த்தல். GRET
அதிக வெளிச்சமும் கண் வழியாகப் புகுந்து வருத்தத்தைக்கொடுக்கும். ஆதலினல், நோ பாளி இருக்கும் அறையிலே வெளிச்சம் மட்டா
யிருப்பது உத்தமம்.
- - -
நோயாளி சுத்தவாயுவையே பூரித்தல் வேண்டும். உடம்பில் ஒடும் இரத்தம் எவ்வளவு சுத்தமாய் இருக்குமோ, அவ்வளவினதாக உ ட ம் பி லே ஆரோக்கியம் உண்டாகும். நோயாளி படுத்திருக்கும் அறையிலே அடை பட்டிருக்கும் நச்சுக்காற்றினலே வியாகி நீடிப் பெரும்பான்மையும் அதிகப்படும்; அதனுல் மா ணம் சம்பவிக்கும்.
வியாகி உள்ளபொழுதும் சரீரத்தினது தோல் அழுக்கின்றிச் சுத்தமாய் இருத்தல் வேண்டும். ஆதலினல், நோயாளி வெந்நீரிலே ஸ்நானஞ் செய்தல் வேண்டும். அப்படிச் செய்யாதொழிந்தால், தோலிலுள்ள துவாரங் கள் அடைக்கப்பட்டிருக்கும் அப்படி அடைக் கப்பட்டிருந்தால், தோலின் துவாரங்கள் வழி யாகக் கழிந்துபோகவேண்டிய அழுக்கு நீங்கா திருக்கும் அதனுல் உடம்பின் உள்ளுறுப்புக் களின் உள்ள வியாகி அதிகப்படும். ஸ்நானஞ் செய்தற்கு அசத்தணுகிய நோயாளி இளவெந் நீரில்ே ஒரு துண்டுவவ்ஸ்கிரத்தை நினைத்துப் பிழிந்து அதனல்ே உடம்பு முழுதும் ஈரம் படும்படி துடைத்து, உடனே, அவ்வீரத்தை உலர்ந்த சுத்த வஸ்திரத்தினலே துவட்டல் வேண்டும்.

Page 90
ஆங்: II (T 6) _ T _ I.
நோயாளி நாடோறும் உடுத்த வஸ்திரத் தைக் களைந்து, உலர்ந்த சுத்த வஸ்திரந் தரித் தல்வேண்டும்; அழுக்கு வஸ்திரந் தரிக்கலா காது; நோயாளிக்குப் படுக்கையும் விரிப்பு வள் திரமும் போர்வை வவ்ஸ்கிரமும் இவ்விரண்டாக வைத்துக்கொள்ளல் வேண்டும் ஒன்று உபயோ கப்பட்டிருக்கும் போது மற்றது காற்றிலே பாடப்பட்டிருத்தல்வேண்டும் விரிப்பு வவி திரத்தையும் போர்வை வஸ்திரத்தையும் காலந் தோறும் தோய்த்து உலர்த்தல் வேண்டும்.
நோயாளிக்கு மருத்தைப்போலவே பத்தி பத்தையும் வைத்தியன் குறித்தநேரத்திலே கொடுத்தல் வேண்டும். நோயாளிக்கு எளிதிே சீரணமாகத்தக்க பதார்த்தங்களை நன்முகச் சமைத்துக் கொடுத்தல்வேண்டும். எளிதிலே ரணமாகாத பதார்த்தம் ஒன்றையும் கொடுக் லாகாது. நோயாளிக்குப் போசன பானியங்களே ஒழுங்கில்லாமற் சிறிது சிறிதாக அடுத்தடுத் துக்கொடுக்கலாகாது. நோயாளிக்குப் புசிக்க மனமில்லாதபோது புசிக்கும்படி வலாற்காரம் பனனவாகாது.
நோயாளி வியாகி நீங்கி ஆரோக்கியமடை புங்காலங்களிலும், வைத்தியன் சொற்படியே, எளிதிலே, சிரணமாகத் தக்க போசனத்தைப் பக்குவாசயத்திலே முட்டுண்டாகாதபடி இயன்ற மட்டும் குறைவாகக் கொடுத்தல் வேண்டும்.
நோயாளி பத்தியம் உண்னுஞ் சமயத் கிலே, துணையாளி அவனுடைய அறையைச்
 
 
 
 
 
 
 
 
 
 
 

வியாகிதீர்த்தல்,
செவ்வையாகப் பெருக்கிப் படுக்கையைத் தட்டி விரித்தல்வேண்டும். நோயாளி பத்தியம் உண்டு, கை கால்களைச் சுத்திசெய்தவுடனே, அவை களில் உள்ள ஈரத்தைச் சிக்கிாந்துடைத்துப் போடல்வேண்டும். பத்கியம் உண்டவுடனே படுக்கலாகாது. நோயாளி எந்நேரமும்படுத்துக் கொள்ளலாகாது. சிறிதுநேரம் இருக்கவும், சிறிதுநேரம் படுக்கவும், சிறிதுநேரஞ் சாரவும், சக்தி உண்டானுற் துநேரம் உலாவவும் வேண்டும்.
ஆரோக்கியம் உள்ள காலத்திற்போல வியாகி உள்ள காலத்திலே மலசலமோசனத் துக்குப்போக வராகிருந்தாலும், நோயாளி வழக்கப்படி போய் இருந்துகொண்டு, மலசல மோசனஞ் செய்ய முயன்று வால்வேண்டும். இப்படிச் செய்வதும் வியாகி நீங்குதற்கு ஏதுவாகும,
நோயாளிகளிடத்தில் அன்பு வைத்தல் வேண்டும். நோயாளிகள் நோயினுலாகிய துன் பத்தைப் பொறுக்கமாட்டாமற் கோபித்தாலும், கடுஞ்சொற்களேச் சொன்னுலும், எகிர்த்துப் பேசாது, பொறுத்துக்கொண்டு, குளிர்ந்த முகத்தினுலும் இன்சொல்லினுலும் அவர்களை உற்சாகப்படுத்தல் வேண்டும்.
ஒருதரத்திலே பதினைந்து நாழிகைக்கு மேற்பட நோயாளியிலுடைய அறையிலே துணையாளி இருக்கலாகாது. துணையாளி ஒழுங் காகப் போசனம் பண்ணி, ஒழுங்காக நித்திரை

Page 91
岳高丁口 у тєv LJ г — В.
செய்து, நாடோறும் காற்றிலே உலாவிவரல் வேண்டும். நோயாளி நித்திரைசெய்யுஞ் சமயத் திலே, துணையாளி மேற் சொல்லிய காரியங் களைச் செய்தற்கு வெளிப்படல்வேண்டும். அப் போது ஒரு காவலாளி நோயாளியறையில் இருத்தல் வேண்டும்.
நோயாளி, உலகக்கவலைகளிலே மனசைச் செல்லவொட்டாமலும், சிறிதாயினும் அதைரி யம் அடையாமலும், உயிர்க் குயிராயுள்ள கட வுளே இடையருது எந்நேரமும் மெய்யன்போடு தியானித்தல்வேண்டும். வியாதி அதிகப்படுந் தோறும், தனக்கு அன்னியராய் இருக்கும் மனைவி மக்கள் முதலாகிய சுற்றத்தாரிடத் துள்ள பற்றை நீக்கிவிட்டு, தனக்கு அநன்னி யாய் இருக்குங் கடவுளிடத்துள்ள பற்றையே வளர்த்தல் வேண்டும். நாம் சிற்றறிவுடையேம்; ஆதலினுல் நமக்கு நன்மையாவது இது கீமை பாவது இது என்று நாம் அறிய மாட்டோம் ; கடவுள் எல்லாவறிவோடும் எல்லா வநுக்கிரக மும் உடையவர் ஆதலின், அவர் நமக்கு யாது செய்வாரோ அதுவே நமக்கு நன்மையாகும் என்று சந்தேகமறத் துணிதல் வேண்டும். எல்லாவறிவும் எல்லாமுதன்மையும் எல்லா வறுக்கிரகமு முடைய கடவுளை அநியாயமாக நொந்து, அதிபாதகனுகி, எரிவாய் நரகத்துக்கு இரையாகலாகாது.
மரிக்கும்பொழுது, சுற்றத்தாரை நினையா மல் அவரைத் தாரத்தே அகற்றிவிட்டு, கடவு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வியாகிதீர்த்தல், AGTE
ளேயே தியானித்து, அவருடைய குணமகிமை களே அறிவிக்கும் உண்மை நூல்களைக் கேட்டல் வேண்டும். இப்படிச் செய்வானுயின், நரகத் துன்பத்தினும் பிறவித்துன்பத்தினும் நீங்கி, கடவுளுடைய கிருவடியை அடைந்து நித்திய மாகிய பேரின்பத்தை அநுபவிப்பன். குடும்பத் தோடு கூடியிருக்கு மிடத்தும் உயிர்ச்சார்பிலும் பொருட்சார்பிலும் உள்ளே பற்றற்றுக் கடவு ளிடத்தே பற்றுடையவராய் ஒழுகினவருக்கே மரணகாலத்தில் இப்படிச்செய்தல் கூடும். மற்ற வருக்கு ஒருபோதுங் கூடாது. ஆதலினல், நிற் கும்போதும், இருக்கும்போதும், கிடக்கும்போ தும், நடக்கும்போதும், மளிக்கும்போதும், எப் போதும், கடவுளைச் சிறிதும் மறவாது மெய் பன்போடு சிந்திப்பதே அறிவுடையவர் கடன். இப்படிச் செய்பவரே தமக்கு இனியவர்; இப்
படிச் செய்யாதவர் தமக்குத்தாமே வஞ்சகர்.
சோமவார கற்பம்.
மரிக்கும்போ துன்னும் வடிவினே யாவி பரிக்கு கினேவு பரித்து. ஆதவினுற் சுற்றக் கவரை கினே யாதமலன் பாத நினேக பரிந்து, அப்பொழுது கேட்க வமலன்வே தாகமங்கள் அப்பா லுறச்சுற்றக் கார். அப்பொழுது கேட்க வமலனருள் பெற்றவர்ளாக் சுப்பாலுறச் சுற்றக் கார்,

Page 92
it is . . . . .
சங்கற்பநிராகரணம்
வேர்மாத்துக் காதாரம் வேர்க்குமாமன்ற்மலின் ஆருயிர்க்கா தாாமுயி ரன்று. என்றறிந்தி சன்ரு எளிருக்கினடக் கிற்கிடக்கிற் பொன்றும் பொழுதுகினே போன்று. உயிர்க்குயிரை நோக்கி னுடல்விடுங் காலத்
துயிர்க்குயிராய் மீள துயிர்
இறைவனூற்பயன்.
தமக்கிணிமை வஞ்சகரே காந்தமுதற் சாரார் தமக்கினியார் தம்முதற் சார்ந்தார்.
தேவாலயம்.
=HEE
-- C திவாலயமாவது எங்கும் வியாபக ராப் மறைந்திருக்குங் கடவுள் தம்மை ஆன்மாக்கள் வழிபட்டு உப்பும்பொருட்டுச் சாந்தித்தியராய் எழுந்தருளியிருக்கும் இடமாம்.
தேவாலயத்திலே செயற்பாலனவாகிய பிர
கிட்டை பூசை உற்சவமுதலிய கிரியைகளெல் லாவற்றையும் விதிக்கு நூல்கள் ஆகமங்கள். சிவாலயக் கிரியைகள் சைவாகமங்களிலும், விஷ்ணுவாலயக்கிரியைகள் வைஷ்ணவாகமங் களிலும், விதிக்கப்படும். ஆகமங்களே ஒதியுணர்ந் தவர்களே தேவாலயக் கிரியைகளே விதிப்படி
 
 
 
 
 

தேவாலயம்.
ப்ெப வல்லவர்கள். ைேகடி பெற்றவர்களே ஆகமங்களே ஒதியுணர்தற்கு யோக்கியர்கள். பாவங்களே வெறுத்துப் புண்ணியங்களைச் செய் பவர்களாய் ஈசுரபத்தியும் குருபத்தியும் அடி பார்பத்தியும உடையவர்களாய் உள்ளவர்களே ைேக பெறுதற்கு யோக்கியர்கள். ஆதலினலே, நல்லொழுக்கமும் பத்தியும் உடையவர்களாய், ைேக பெற்றவர்களாய், ஆகமங்களைக் குருமுக மாக ஒதி புணர்ந்தவர்களாய், ஆகமக்கிரியை ந?ள மந்திரத்தோடும் பாவனையோடும் விதிப் படி செய்யப் பயின்றவர்களாய் உள்ளவர்களே தேவாலயக்கிரியைகளைச் செய்தற்கு யோக்கியர் கள். கீகைடியும் ஆகமவுணர்ச்சியும் உடையவர் களேயாயினும், நல்லொழுக்கமும் பத்தியு மில் லாதவர்களாயின், அவர்களாற் செய்யப்படுங் கிரியைகளினலே கடவுள் சாந்தித்திய ராகார் என்பது ஆகம நூற்றுணிவு.
தேவாலயக்கிரியைகள் காலந்தோறும் தவ ருமற் சிரத்தையோடு விதிப்படி செய்யப்படுமா மின், உலகத்திலே காலந்தோறும் மழை தவ முமற் பெய்யும், நென் முதலாகிய வளங்கள் பெருகும், ஆரோக்கியம்உண்டாகும். அாசநீதி நடக்கும், கல்வியறிவொழுக்கமுஞ் சமயபத்தியுங் தழைத்தோங்கும். தேவாலயக்கிரியைகள் சித் தையோடு விதிப்படி செய்யப்படா தொழியின், உலகத்திலே மழையின்மையும், பஞ்சமும், மகு ரிகை, விஷ சிை முதலிய கொடுநோய்களும், கன்னம் களவு கொலை முதலிய கீத்தொழில் களுமே விருத்தியாகும். ஆதலினலே, கோயி

Page 93
og FF it all it . . .
லதிகாரிகள் தேவாலயங்களைச் சிரத்தையோதி விகிப்படி சாவதானமாக நடத்தல்வேண்டும்.
திருமந்திரம் ஆற்றரு நோய்மிகு மவனி மழைகுன்றம் போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர் கூற்றுகைக் கான்றிருக் கோயில்க ளானவை சாற்றிய பூசைக டப்பிடிம் குனே. முன்னவ ஞர்கோயிற் பூசைகண் முட்டிடின் மன்னர்க்குத் தீங்குள வாரி வளங்குன்றுங் கன்னங் களவு மிகுத்திடுங் காசினிக் கென்னரு ணங்கி யெடுத்துரைத் தானே.
தேவாலயத்தோறும் வித் தியா சா ஐல தாபித்து, அதிலே பிள்ளைகளுக்குக் கருவிநூல் களையும் வேதம் ஆகமம் முதலிய நூல்களையும் கிரமப்படியே கற்பித்தல்வேண்டும். கற்றபிள்ளை களைப் பரீக்ஷித்து, அவர்களுள்ளே அதிசமர்த் தர்களாயும் நல்லொழுக்கமும் பத்தியும் உடை யவர்களாயும் உள்ளவர்களேயே தேவாலயத் துக்கு ஆசாரியர் முதலாயினுேராக நியோகித் தல் வேண்டும். அவர்களுக்கு அன்னவவ்பகிர 激தலியவற் றி ன்பொருட்டு முட்டுப்பாடில்லாம ற் பாருளுதவி செய்து, அவர்களைக் கொண்டு தேவாலயக்கிரியைகளைக் காலந்தோறும் தவ ருமல் விகிப்படியே செய்வித்துக்கொண்டு வரல் வேண்டும். அவர்கள் தங்களுக்கு உரிய நல் லொழுக்கத்தினும் தேவாலயக் கிரியைகளினும் வழுவினர்களாயின், அவர்களைக் கண்டித்துத்
 

தேவாலயம் எடு
திருத்தல் வேண்டும்; திருத்தமுருதவர்களை நீக்கிவிடல் வேண்டும்.
கடவுளுடைய குண மகிமைகளையும், புண் ணிய பாவங்களையும், அப்புண்ணியபாவங்களின் பயனுகிய சுகதுக்கங் 2ளயு, கடவுளை வழிபடும் முறைமையையும், அவ்வழிபாட்டினுலே பெறப் படும் முத்தியின்பத்தையும் அறியும் அறிவு இல்லாதபோது, தேவாலயத்தினுலே சனங் களுக்குச் சிறிதும் பயனில்லை. இவ்வறிவில்லா தவர்கள் தேவாலய சேவை செய்யப் புகினும், குளிக்கப்போய்ச் சேறு பூசிக்கொள்ளுவோர் போலப் பாவத்தையே சம்பாதித்துக்கொள்வர் கள். ஆதலினுலே, நல்லொழுக்கமும் பத்தியும் சமயசாத்திர வுணர்ச்சியு முடைய பெரியோர் களைச் சமயபோதகர்களாக நியோகித்து, தேவா லயத்திலே காலந்தோறுஞ் சனங்களுக்குச் சமயநெறியைப் போகிப்பித்தல்வேண்டும்.
சனங்களுக்குப் பத்தி வளர்ந்தோங்கும் பொருட்டு, தேவாலயமெங்கும் வேதவொலியும் தமிழ்வேத வொலியுமே தழைத்தோங்கும்படி செய்தல்வேண்டும். சைவர்களுக்குத் தமிழ் வேதம் தேவார திருவாசகங்கள். வைஷ்ணவ ருக்குத் தமிழ்வேதம் நாலாயிரப்பிரபந்தம். சைவ மாபிற் பிறந்தவரே பாயினும், தேவாரதிருவாச கங்களை ஒதாதவர் சைவராகமாட்டார். வைஷ் ணவமரபிற் பிறந்தவரேயாயினும், நாலாயிரப் பிரபந்தத்தை ஒதாதவர் வைஷ்ணவராகமாட் டார். ஈசுரபத்தி வளர்தற்கு ஏதுவாகிய வாக்குக்

Page 94
t_J || Sử LJ || L. Lh.
களும் செயல்களுமே யன்றி, மற்றை வாக்குக் களும் செயல்களும் தேவாலயத்திலே சிறிதும் நிழாவண்ணம் சாவதானமாகப் பாதுகாத்தல் வேண்டும்.
நல்லொழுக்கமும் பத்தியும் ஆகமவுணர்ச் சியும் '! 醬 శ్లో திகாரி களாய் இருப்பார்களாயின், அவர்கள், பழி பாவங்களுக்குப் பயந்து, தேவாலயத்தைச் சிரத் தையோடு விதிப்படி நடாத்திச் சமயபத்தியை வளர்ப்பார்கள். இவ்வியல்பில்லாதவர்கள் கோயி லதிகாரிகளாய் இருப்பார்களாயின், அவர்கள் தேவத் திரவியங்களைப் பெரும்பான்மையும் இடம்பத்தின்பொருட்டும், தங்கள் குடும்பப் பாதுகாப்பின்பொருட்டும், பொதுப்பெண்களின் பொருட்டும், வழக்கின்பொருட்டும், அதிகாரி களே உபசரித்தற்பொருட்டும், அவர்களுக்குக் கொடுக்கும் பரிதானத்தின் பொருட்டுமே செலவு செய்வார்கள். தேவாலயத்தை ஈசுரபத்தி வளர் தற்குச் சிறிதும் இடமாக்காது, காமம்குரோதம் மதம் மாற்சரியம் சண்டை கொலை முதலியவை வளர்தற்கே இடமாக்கிவிடுவார்கள். அவர்கள் தேவத்திரவியத்தைச் சிறுபான்மை தேவாலயக் கிரியைகளிற் செலவு செய்யினும், அக்கிரியை கள் இவையென்பதும், அவைகளைச் செய்தற்கு யோக்கியராவார் இவர் என்பதும், அவைகளைச் செய்யு முறைமை இது என்பதும், அம்முறை மைப்படி செய்யா தொழியின் விளையுங்கேடு இது என்பதும், அறியும் அறிவு இல்லாமையினலே
அவைகளைக் கிரமப்படி செய்விக்கமாட்டார்கள்.
 
 

шо t - Lr. GITT
ஆகையால், அச்செலவினுற் சிறிதும் பயனே இல்லை. ஆதலினுலே தேவாலயங்களை நல் லொழுக்கமும் பத்தியும் ஆகமவுணர்ச்சியு ಸ್ನ್ಯಾ:- பெரியோர்களிடத்தேயே ஒப்பித்தல்
வேண்டும்.
கோயிலதிகாரிகள் தங்களுக்கு உரிய கட மையிலே தவறினுர்களாயின், அரசன் அவர் களைத் தண்டித்து நீக்கி விடல்வேண்டும். அச Fன் அப்படிச் செய்யாவிடத்து, உலகத்தார் பலரும் ஒற்றுமையுடையவர்களாய்த் திரண்டு, அரசினுக்கு விண்ணப்பஞ்செய்து, அவ்வதி காரிகளை நீக்குவிக்கமுயலல்வேண்டும். இப்படிச் செய்யாதவர்கள் எரிவாய் நரகத்துக்கு இசை யாகி, எண்ணில்காலம் வருந்துவர்கள்,
Ls) . . .
--H
மடமாவது பெரியோர்கள் இருந்து கொண்டு கல்வி ய த்தையும் சமயத் தையும் வளர்த்தற்கு உரிய இடமாம். மடத் தில்ே செபம் பூசை தியானம் முதலியவற்றிற் கும், வேதாகமத் திருமுறைகளை வைத்துப் பூசை செய்தற்கும், வேதாகமங்களைப் படித்தல் படிப் பித்தல்கட்கும், சமையல் போசன முதலியவற் றிற்கும், பரிசாரகர்களும் அதிதிகளும் இருச் தற்கும், வெவ்வேறிடங்கள் விதிப்படி கட்டப் பட்டிருத்தல்வேண்டும்.

Page 95
ன்ேஅ L. T. J. L. T. L. Lћ.
மடத்தைக் கட்டுவித்தவரும், மடத்திலே வேதாகமத் திருமுறைகளைச் சம்பாதித்துவைத் துப் பூசை செய்தற் பொருட்டும், வேதாகபங் களைப் படிப்பவருக்கும் டிப்பிப்பவருக்கும் அன்னம் வவ்ஸ்திரம் மருந்து முதலியவை கொடுத்தற்பொருட்டும், திரவியங்களையும் பூமி களையுந் தானஞ்செய்தவருட, கிலமாயுள்ள மட்த் தைப் புதுக்குவித்தவரும், கடவுளுடைய உல கத்தை அடைந்து, இன்பம் அனுபவித்து வாழவT.
கருவி நூல்களையும் வேதாகமங்களையும் நன்முகக் கற்றறிந்தவரும், சீவகருணை பத்தி வைசாக்கியம் ஞானம் என்னும் நான்கும் உடை யவருமாகிய ஆசாரியரே மடாதிபதிகளாதற்கு யோக்கியர். மடாதிபதிகள் மடத்தில் இருந்து, தம்முடைய நித்தியகரும முதலியனவற்றைத் தவருமற் செய்துகொண்டு, வேதாகமத்திரு முறைகளைப்பூசைசெய்து, அவ்வேதாகமங்களைத் தாம் படிக்கவும், தம்மை அடைந்த நன்மானுக் கர்களுக்குப் படிப்பிக்கவும், அம்மானுக்கர் களுக்கும் பரிசாரகர்களுக்கும் மற்றைச் சனங் களுக்கும் காலந்தோறும் சமயநெறியைப் போதிக்கவும் வேண்டும்.
கன்மயாகம், தபோயாகம், செடயாகம், தியானயாகம், ஞானயாகம் என ஐவகை யாகங் கள் உண்டு. அவைகளுள் கன்மயாகம7வது சந்தியாவந்தனம் கடவுட்பூசை அக்கினி காரி யம் முதலியன செய்தல்; தபோயாகமாவது சாந்திராயணம் கிருச்சிரம் மாசோபவாசம் முத

ம ட ம், 岛孟丁凸量
லிய விரதங்களினலே சரீரத்தை வாட்டுதல் செபயாகமாவது மந்திரங்களை விகிப்படி உச்ச ரித்தல், கியானயாகமாவது மனசை வேருெரு விடயத்திலும் பொருந்தாதவண்ணம் நிறுத்தி இருதய முதலிய தானங்களிலே கடவுளுடைய திருமேனியைத் தியானித்தல்; ஞானயாக மாவது ஞான நூல்களை விதிப்படியே தான் ஒதலும், நன்மாணுக்கரை ஒதுவித்தலும், அவைகளின் பொருளைத் தான் கேட்டலும், நன்மானுக்கரைக் கேட்பித்தலும், கேட்ட பொருளை நாடோறும் மறவாமற் சிந்தித்தலு மாநிய ஐந்துமாம். இவ்வைவகை யாகங்களும், ஒன்றுக்கொன்று ஏற்றமுடையன. கன்மயாகத் கிற் பதின்மடங்கதிகம் தபோயாகம்; தபோ பர்கத்தில் நூறுமடங்கதிகம் செபயாகம்; செப யாகத்தின் ஆயிரமடங்கதிகம் தியானயாகம்; தியானயாகத்தின் அநந்தமடங்கதிகம் ஞான பாகம். இவ்வைந்தனுள்ளும் கருமயாக முதலிய முன்னைய நான்கு யாகங்களை அநுட்டித்தவர் கடவுளுடைய உலகத்தை அடைந்து, அங் குள்ள் திவ்விய போகங்களை அநுபவித்து, காலாந்தத்திலே மீளவும் சனனத்தை அடை வர். ஞானயாகத்தை அநுட்டித்தவர் பிறந்திற வாப் பெருவாழ்வாகிய சாயுச்சியத்தை அடை வர். ஆதலினல் ஞானபாகத்திற் சிறந்தது பிறிதொன்றுமில்லை.
இவ்வைவகை யாகங்களும் ஒன்றற்கொன் றேற்றமுடையனவாதலால், இவ்வை வகை பாகங்களைச் செய்வோருக்குக் கொடுக்கப்பட்ட

Page 96
이 гл т бv шт — Lѣ, அன்னதான முதலிய தானங்களின் பலமும் ஒன்றற்கொன்றேற்றமுடையனவாம். க ரு ம யாகஞ் செய்வோர்க்குக் கொடுத்தது ஒரு பிறப்பளவு நிற்கும்; தபோயாகஞ் செய்வோர்க் குக் கொடுத்தது நூறு பிறப்பளவு நிற்கும்; செடயாகஞ்செய்வோர்க்குக் கொடுத்தது ஆயிரம் பிறப்பளவு நிற்கும்; கியானபாகஞ் செய்வோர்க் குக் கொடுத்தது கற்பமளவு நிற்கும்; ஞான பாகஞ் செய்வோர்க்குக் கொடுத்தது மகா சங் கார் காலமளவு நிற்கும். ஆதலினுல், ஞான நூல்களைப் படிப்பவருக்கும் படிப்பிப்பவருக்கும் அன்னதான முதலிய தானஞ் செய்தலின் மிக்க தருமம் பிறிதொன்றுமில்லை.
வேதாகமத் திருமுறைகளுக்கு ஆடிப் பூரணையிலும் வைகாசிப்பூரணையிலும் விசேஷ பூசை செய்தல்வேண்டும். திருமுறையேடுகள் நெடுநாட்பயிலப்பட்டு முறிதல் நெரிதல் எழுத் துத்தெரியாமை முதலிய பலகுற்றங்களைப் பொருந்தினுல், பிழையறுவித்து எழுதவல்ல வர்களாலே எழுதுவித்து, மைக்காப்புச் சாத்தி, அந்தத் திருமுறையைப் பூசித்தல்வேண்டும்; பின்பு பழைய திருமுறையைப் பசுநெய்யிலே தோய்த்துக் கடவுளுக்கு ஒமஞ்செய்தல் வேண் டும்.
மடாதிபதிகள், தம்மிடத்தே கற்கு ம் மானுக்கர்களுள்ளே, துறவிகளுக்கும், வறிய வர்களுக்கும் அன்னம் வவ்யதிரம் முதலியவை கொடுத்துச் சிறிதும் பகடிபாத மின்றி அவர்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மடம், சஆக
ளெல்லாரையுஞ் சமமாகவே பெருங்கருண்ை யோடு நடத்தல்வேண்டும். தமக்கு அவர்கள் யாதாயினும் குற்றஞ் செய்தால், அதனைப் பொறுத்துக்கொண்டு, அவர்களுக்குப் பெற்ற தாயினும் பதின்மடங்கு மிக இ: ஒழுகல் வேண்டும். அவர்களுக்கு வியாகி வந்தால், தமக்கு வந்தாற்போலவே மனந்தபித்து, மருந்து செய்வித்து காலந்தோறும் பத்தியம் தவருமற் கொடுப்பித்தல்வேண்டும். பழிபாவங் கட்குச் சிறிதாயினும் அஞ்சாது, பந்தியிலே தமக்குந் தம்மைச்சார்ந்தவருக்கும் உயர்வாகிய பதார்த்தங்களைப் படைப்பித்துக் கொள்ளலும், மற்றை ஏழைகளுக்குத் தாழ்வாகிய பதார்த் தங்களைப் படைப்பித்தலும், அவிவேகிகளும் சிச்சி என்று வெறுக்கத்தக்க மிக இழிந்த செய்கைகளாம்; இப்பந்திவஞ்சனை மிக க் கொடிது கொடிது!
மடாதிபதிகள், தம்மிடத்தே கற்கு ம் மானுக்கர்களை வருஷந்தோறும் சபையில் பரிகைசெய்து, அவர்களுள்ளே சமர்த்தர்க ளுக்குக் கல்வியிலே மேன்மேலும் ஊக்கம் உண்டாகும்பொருட்டுப் பரிசு கொடுத்தல் வேண்டும்.
மடாதிபதிகள்,_தம்முடைய மானுக்கர்க ளுள்ளே கல்வியறிவொழுக்கங்களால் நன்கு மதிக்கப்பட்டவர்களை, ஊர்தோறும் உள்ள தம்முடைய மடங்களுக்கு அனுப்பி, அவர்க ளேக்கொண்டு அங்கங்குள்ள பிள்ளைகளுக்குக்

Page 97
dye- T T L .
கல்வி கற்பிக்கவும் சனங்களுக்குச் சமயநெறி யைப் போதிப்பிக்கவும் வேண்டும். அவர்கள் தங்கள் நல்லொழுக்கத்தினும் செய்தொழிலி லும் வழுவினுல், அவர்களைக் கண்டித்துத் திருத்தல்" வேண்டும். கிருத்தமுருதவர்களை நீக்கிவிடல்வேண்டும்.
. மடாதிபதிகள் தம்முடைய சீடர்கள் முத லாயினேரைத் தமது உபதேசத்தினுல் மாத்திர மன்றித் தமது நல்லொழுக்கத்தினலுந் திருத் தல்வேண்டும். நித்தியக்ருமம், வேதாகமபட னம், தேவாலயசேவை, வாய்மை, இாக்கம், பொறை, அடக்கம் முதலிய தருமங்களே ஆசாரி யர் செய்வராயின், அது கண்ட அவர் சீடர் முதலிய பிறருஞ் செய்து உய்வர். தேவத்திரவி யம் புசித்தல், நித்தியகருமம் விடுத்தல், கீொலை, பிறர்பொருளே இச்சித்தல், பிறன் மனைவியைப் புணர்தல், வேசையைப்புணர்தல், பொய் சொல்லல், பொய் வழக்குப் பேசல் முதலிய பாவங்களே ஆசாரியர் செய்வராயின், அத கண்ட அவர் சீடர் முதலிய பிறருஞ் செய்து கெடுவர். ஆசாரியர் தமது ஆன்மார்த்த பூசையைத் தாமே செய்யாது பிறரைக்கொண்டு
செய்வித்து, அதற்கு உரிய காலத்தைத் தாம் வீணே போக்குவராயின், அதுகண்ட அவர் சீடர் முதலிய பிறரும் அவ்வாறு செய்து கெடுவர். ஆதலினல், ஆசாரியரிடத்தே நல் லொழுக்கம் இல்லாதபோது அவருடைய உப தேசம் சிறிதாயினும் பயன்படாது.
 

LD L n. s
மடாதிபதிகளும் அவரைச்சேர்ந்த வித்து வான்களும் உலகத்தாருக்கு விவேகம் உதிக்கும் பொருட்டு நல்ல நூல்களையும் உரைகளையுஞ் செய்து வெளிப்படுத்தல் வேண்டும். பழைய நூல்களையும், உரைகளையும் இறந்துபோகா வண்ணம் பல திறத்தாலும் சாவதானமாகப் பாதுகாத்தல்வேண்டும்.
புறச்சமயிகள் வேதாகமங்களால் உணர்த் தப்படுஞ் சற்சமயத்தைத் தாஷித்துத் தங்கள் சமயத்தைச் சாதிக்கப்புகுந்தால், அவர்கள் சமயத்தை நிராகரித்துத் தஞ்சமயத்தைத் தாபித்தல் மடாதிபதிகளுக்குக் கடனுகும். இது செய்ய வன்மையில்லாதவரும் வன்மையிருப்ப வும் இது செய்யாதவரும் மடாதிபதிகளாதற்கு யோக்கியராகார். இவர் மடாதிபதிகளெனப் பெயர் வகித்துக்கொண்டு மடத்துக்கு உரிய பொருளை அநுபவித்தல், தம்முடைய அரசி னேடு மாறுப்ட்ட பகைமன்னரை எதிர்த்துப் பொருதற்கு வன்மையில்லாதவரும், வன்மை யிருப்பவும் அது செய்யாதவரும், சேனதிபதிக ளெனப் பெயர் வகித்துக்கொண்டு சேனதிபதித் தொழிலுக்கு உரியபொருளை அநுபவித்தல் போலும். இப்போலிச் சேனதிபதிகள் தம்மாச னுலே தண்டிக்கப்படுதல் தப்பினும், இப்போலி மடாதிபதிகள் தங்கடவுளாலே தண்டிக்கப் படுதல் தப்பாது தப்பாது,
மடாதிபதிகள், கல்வி விருத்தியும் சமய விருத்தியுமாகிய பொதுநன்மைக்குரிய பொரு

Page 98
கஅச t_1 fr 6) t_זו נ t - fb.
ளெல்லாம், இடம்பத்தின் பொருட்டும், நிருத்த கீதங்களின் பொருட்டும், பாணவேடிக்கையின் பொருட்டும், தம்முடைய பாசத்தாசைப் பாது காத்தற்பொருட்டும், அவருக்கு வீடுகட்டுவித்தற் பொருட்டும், அவருக்குக் கிராமம் வாங்கற் பொருட்டும், அவருக்குக் கல்யாணஞ் செய்வித் தற்பொருட்டும், மற்றை மடாதிபதிகளோடு சண்டை செய்தற்பொருட்டும், வழக்காடற் பொருட்டும், அதிகாரிகளுக்குக் கொடுக்கப்படும் பரிதானத்தின்பொருட்டும், தம்மைத் தரிசிக் கும் பிரபுக்களுக்கும், அதிகாரிகளுக்கும், அவர் பெண்டிர் பிள்ளைகள் பரிசாரகர்களுக்கும் ஆபர ணம் பீதாம்பரம் வவ்ஸ்திரமுதலியன கொடுத்தற் பொருட்டும், அதிகாரிகள் வீட்டிலே கல்யா ணம் நடக்கும்போது மணமகனுக்கும் மண மகளுக்கும் உயர்ந்த வவ்ஸ்கிரம் அனுப்புதற் பொருட்டும் செலவு செய்துகொண்டு தமது காலமெல்லாம் உலக விவகாரங்களிலே போக்கு வாராயின் ஒகோ! பொதுநன்மை எப்படி நடத்தப்படும் ஐயையோ உலகத்தார் எப்படிக் கடைத்தேறுவர்! இவ்வியல்புடைபவரைத் துற வறத்தாரென்றும் ஆசாரியரென்றும் கொள் வது எப்படி!
இடத்துக்கும் அன்னவவ்ஸ்கிரத்துக்கும் முட்டுப்பாடில்லாமல் அறிவு நூல்களைக் க்ற்றறிந்து கடவுளை வழிபட்டு உய்யலாம் என்று நம்பித் தங்கள் தங்கள் பிதா மாதா முதலாயினேரைத் துறந்துவிட்டு வந்து மடத் 踪。 சீடர்களாய்ப் புகுந்தவர்களைப் பாது

ம - ம். கஅடு
காவாது கைவிட்டு, அப்பாதுகாப்புக்குரிய பொருளப்பாவ விருத்தியின் பொருட்டுச் செலவு செய்வது நீகியாகுமா! பாவம் பாவடி ! இதனைக் கேட்பார் இல்லையே! ஐயையோ இவ்வமீதியை யார்பால் எடுத்து மொழிவோம்!
சாதியாலும் சமயத்தாலும் சமத்துவ முடைய மடாதிபதிகள் தம்முள்ளே அன்போடு கலந்து, கடவுளுடைய குணமகிமைகளையும் பதிபுண்ணியங்களையும் பாராட்டி, உலகத்தார் கடைத்தேறும் பொருட்டுப் பொது நன்மைகளை நடத்துவதே அழகு. இவ்வாறு செய்யாது, பொருமையினலே தம்முள்ளே பகைகொண்டு கலகம் விளைத்துப் பொது நன்மைக்குரிய பொருளெல்லாம் பாழுக்கிறைப்பது அழகன்று.
மடாதிபதிகள், தம்முடைய சீடர் க ளுள்ளே கல்வியறிவொழுக்கங்களால் மிகச் சிறப்புற்றவரென்று அறிவுடையோர் பலரா லும் நன்குமகிக்கப்பட்டவரையே தமக்குப் பின் மடாதிபதிகளாய் இருக்கும்பொருட்டு நியோ கித்தல் வேண்டும். சில மடாதிபதிகள் இப்ப டிச் செய்யாது, தமது பாசத்தாருடைய பிள்ளை கள் கல்வியறிவொழுக்கஞ் சிறிதும் இல்லா தவரேயாயினும், அவரையே தமக்குப் பின் மடாதிபதிகளாய் இருக்கும்பொருட்டு நியோ கிக்கின்றனர். அவர் மடத்திலே சீடர்களைச் சேர்க்காமல் முன்னுள்ள சீடர்களையும் ஒட்டி விட்டுத் தமது பாசத்தாரையும் அவர் குடும்பங் களையும் தம்மோடிருத்திக்கொண்டு, பொது

Page 99
கஅசு u r A LJ T L h.
நன்மைக்குரிய பொருளெல்லாம் அவர்கள் பொருட்டே செலவு செய்கின்றனர். இப்படி பாயிற் கல்வியும் சமயமும் எப்படி விருத்தியா கும்.
திருக்கோயிலும் திருமடமும் சமத்துவ முடையவை என்றும், அவைகளிலே புணர்ச்சி முதலிய குற்றங்களைச் செய்தவர் நரகங்களில் ழ்ந்து சந்திர சூரியர் உள்ளவரையும் அள வில்லாத துன்பங்களை அநுபவிப்பர் என்றும் ஆகமங்களிலே சொல்லப்பட்டிருக்கின்றது. இவ்வுண்மையை அறிந்தும், மடங்களை, வேதாகமங்களைப் படித்தற்கும், படிப்பித்தற்கும், சமயநெறியைப் போதித்தற்கும் இடமாக்காது, வியபிசாயத்துக்கும், சூதாடற்கும், குடும்பத் தோடு வசித்தற்கும், பிரசவத்துக்கும் இட மாக்குவோரும், வாடகத்துக்குக் கொடுப்போ ரும் ஐயையோ நரகத்துன்பங்களுக்கு எங்ங்ணந் தப்புவர் கல்வி விருத்திக்கும் சமயவிருத்திக் கும் உரிய இடம்பொருளேவல்களெல்லாம் இவ் வியல்புடையவரிடத்தனவே யாமாயின், நம் முடைய தேசத்தார் சற்புத்தியும் சமயபுத்தியும் உடையவராய்க் கடைத்தேறுவது எப்படி!
மடங்களும், அம்மடங்களைச் சேர்ந்த 'திர வியங்களும், பூமிகளும், பலகாலத்திலும் பலரா லும், கல்வி விருத்தியும் சமயவிருத்தியுமாகிய பொது நன்மையின் பொருட்டுக் கொடுக்கப் பட்டன. இல்லறத்தாரை மடாதிபதிகளாக் கின், அவர் பற்றுடையவராதலால் பொது

சத்திரம். கஅன்
நன்மையை ஒழுங்காக நடத்தாது அம்மடத் துக்கு உரிய பொருளைத் தம்முடைய மனைவி மக்கண் முதலிய சுற்றத்தார்பொருட்டே செலவு செய்வர் துறவறத்தாரை மடாதிபதிகளாக்கின், அவர் பற்றில்லாதவராதலால் அம்மடத்துக்கு உரிய பொருளிலே சிறிதாயினும் அபகரியாது,
முதையும் பொது சலவு செய்வர்' என்னும் இக்கருத்துப் பற்றியே துறவிகளை மடாதிப்திகளாக்கும் வழக்கம் முன்னேரால் உண்டாயிற்று. இவ் வுண்மையை அறிந்து, கல்வியையும் சமயத் தையும் வளர்த்து, முன்னேருடைய கருத்தை வழுவாவண்ணம் நிறைவேற்றுவதே மடாதி பதிகளுக்குப் புகழும் புண்ணியமுமாகும்.
சத் தி ர ம்.
சத்திரமாவது ஞானிகள் துறவிகள் முதலிய பெரியோர்களுக்கும், தொழில் செய்து சீவனஞ்செய்யச் சத்தி யில்லாதவர்களாகிய குரு டர் முடவர் வியாதியாளர் வயோதிகர் சிறு பிள்ளைகள் என்பவர்களுக்கும், அன்னதானம் நடத்தற்கும், வழிப்போக்கர்கள் தங்குதற்கும் உரிய இடமாம்.
கல்வியறிவும் நற்குண நற்செய்கைகளும் ஈசுரபத்தி அடியார் பத்திகளும் உடையவர் களைச் சத்திரத்துக்கு அதிகாரிகளாக நியோ

Page 100
.HN பால பாட ம்کے ہاتھ
கித்தால், சத்திரம் நன்முக நடக்கும். பேராசை யும் வன்கண்மையும் பொருமையும் துரபிமான மும் உடையவர்களைச் சத்திரத்துக்கு அதிகாரி களாக நியோகித்தால், சத்திரம் நன்முக நட வாது. ஆதலினலே, சத்திரங் கட்டுவித்தவர் சத்திரத்துக்கு யோக்கியர்களையே அதிகாரி களாக நியோகித்து, சத்திரதருமங்களைச் சிரத் தையோடு விதிப்படி நடத்துவிக்கவும், காலந் தோறும் தாம் பிறிது வேடந்தரித்துக்கொண்டு சென்று அச்சத்திரதருமங்களை ஆராய்ச்சி செய்யவும் வேண்டும்.
பசிதாகங்கள் எல்லாச் சாதியாருக்கும் உள்ளனவேயாகவும், பிராமணருக்கு அன்ன தானஞ்செய்வதே தருமமென்றும், மற்றைச் சாதியாருக்கு அன்னதானஞ் செய்வது தரும மன்றென்றும் நம்மவர்கள் பெரும்பான்மையும் எண்ணுகின் ருரர்கள். இவ்விபரீத சிந்தனத்தின லன்ருே, நம்மவர்கள் பெரும்பான்மையும் சத்தி ரத்திலே பிராமணருக்கு மாத்திரமே அன்ன தானஞ் செய்கின்ருரர்கள்.
வறியவருக்குக் கொடுப்பதே தருமம் செல் வருக்குக் கொடுப்பது தருமமன்று; “வறியார்க் கொன் றீவதேயீகை’ என்ருர் தெய்வப்புலமைத் திருவள்ளுவநாயனர். வறியவருள்ளும், நல் லொழுக்கமுடையவருக்குந் தொழில் செய்து சீவன ஞ் செய்யச் சத்தியில்லாதவருக்குங் கொடுப்பதே தருமம் தீயொழுக்கமுடையவருக் குந் தொழில் செய்து சீவன்ஞ்செய்யச் சத்தி

சத்திரம், 5೨&#
யுடையவருக்குங் கொடுப்பது தருமமன்று. பிரா மணரெல்லாரும் வறியவருமல்லர், மற்றைச் சாதியாரெல்லாருஞ் செல்வருமல்லர்; பிராமண ரெல்லாரும் நல்லொழுக்க முடையவருமல்லர் , மற்றைச்சாதியாரெல்லாருந் தீயொழுக்க முடை யவருமல்லர் பிராமணரெல்லாருந் தொழில் செய்து சீவனஞ்செய்யச் சத்தியில்லாதவருமல் லர், மற்றைச் சாதியாரெல்லாருந் தொழில் செய்து சீவனஞ்செய்யச் சத்தியுடையவரு மல்லர் வறுமை செல்வங்களும், நல்லொழுக்கந் தீயொழுக்கங்களும், தொழில்செய்யுஞ் சத்தியி னது இன்மை உண்மைகளும் எல்லாச்சாதியா ரிடத்தும் உண்டு. இப்படியிருக்க, பிராமண ருக்கு மாத்திரங்கொடுப்பது தருமமென்றும் மற்றைச்சாதியாருக்குக் கொடுப்பது தருமமன் றென்றுங் கொள்வது பேதைமையே.
பிராமணர்கள் விளைநிலந் தோட்ட முதலி யவை உடையவர்களேயாயினும், வட்டிக்குப் பண ம் கொடுத்திருப்பவர்களே யாயினும், வேளாண்மை வாணிகம் இராசசேவை முதலிய தொழில்கள் செய்பவர்களேயாயினும், சத்திரங் களில் நம்மவர்கள் அவர்களுக்கே மிக்க உபசா ரத்தோடு அன்னங் கொடுக்கின்ருரர்கள். மற் றைச்சாதியார்களோ வறியவர்களாயும் தொழில் செய்து சீவனஞ்செய்யச் சத்தியில்லாதவர்களா யும் இருப்பினும், அவர்கள் பசியினலே மிக வருந்திச் சத்திரத்து வாயிலிலே வந்தபோது, நம்மவர்கள் அவர்களுக்குக் கஞ்சியாயினுங் கொடாது, அவர்களை வன்கண்மையோடும் துர்

Page 101
fatho t_1 7 6v t} fו - זb.
வார்த்தைகளினலே வைதும், பிடர்பிடித்துத் தள்ளியும் ஒட்டிவிடுகின்ருரர்கள்.
ஈசுரத்துரோகம், சந்தியாவந்தனஞ் செப் யாமை, கொலை, களவு, மதுபானம், மாமிச பகடினம், வியபிசாரம், பொய்ச்சான்று சொல் லல், பொய்வழக்குப் பேசல், சூதாடல் முதலிய பாவங்களையே செய்பவர்களாயினும், பிராமண வருணத்தார்களேயாயின், சத்திரங்களில், அவர் களுக்கு நெய் தயிர் பாயசம் வடை முதலியவற் ருேடு விலாப்புடைக்க அன்னங் கிடைக்கின் றது. இப்பாவங்கள் இல்லாதவர்களாய் அறி வொழுக்கங்களினுற் சிறப்புற்றவர்களேயாயி அனும், பிராமணரல்லாத மற்றைச்சாதியார்க ளாயின், அவர்களுக்குச் சத்திரத்திலே ரசமுஞ் சாதமுமாயினும் கிடைப்பது அரிதரிது. w சிவதருமோத்தாம்.
புலையரேயெனினுமீசன்பொலங்கழலடியிற்புந்தி கிலையரேலவர்க்குப்பூசைநிகழ்த்துதனெறியேயென்றுங் தலையரேயெனினுமீசன்ருமரைத்தாளினேச மிலரெனினியற்றும்பூசைப்பலந்தருவாரேயாரே. குரவன் றனக்குகிகிமுதலுங்கொடுக்ககுன்முக்குணமொழுக்க விரதமுட்ையவேதியர்க்கும்விழைவாற்பகமுமிசைவிக்க (ம் பாமனடியாரவர்தமக்கும்பங்குகாலர்பாலருடல் விரவுநோயர்விழியிழந்தார்விருத்தர்கமக்கும்விருப்புறவே.
பிராமணர் தம்முடைய வீட்டிலே பிராம ணசேயன்றி கடித்திரியர் வைசியர் சூத்திரர் அதிதிகளாய் வந்தாலும் அவர்களுக்கு அன்ன

சத்திரம். ககூக
பானியங்கொடுத்தல்வேண்டும் என்று தரும சாத திரத்தில் விதிக்கப்பட்டிருக்கின்றது. சாதி யினுல் உயர்ந்தவர் ஒத்தவர் தாழ்ந்தவர் என்னும் முத்திறத் தாருள்ளும் பசிதகங்களி னல் வருத்தமுற்று வந்தவர் யாவரேயாயினும் அவருக்கு அன்னபானியம் கொடுத்தல் வேண் டும் என்பதே உண்மை.நூற்றுணிவு இதுவே யுத்தி அநுபவங்களுக்கும் ஒத்தது. இங்கினமாக வும், பிராமணர் கட்டுவித்த சத்திரங்களிலே பிராமணருக்கு மாத்திரம் அன்னம் கிடைக் கின்றது; மற்றைச் சாதியார்கள் கட்டுவித்த சத்திரங்களினும், அந்தப் பிராமணருக்கு மாத் திரமே அன்னம் கிடைக்கின்றது. பிராமணப் பிரபுக்கள் தங்கள் சாதியாருக்கு மாத்திரம் உதவி செய்ய, மற்றைச்சாதிப்பிரபுக்களும் அந் தப்பிராமணருக்கு மாத்திரமே உதவிசெய்து, தங்கள் தங்கள் சாதியார்களையும் மற்றைச் சாதி யார்களையும் கைவிடுவார்களாயின், பசியினல் வருந்தும் மற்றைச் சாதியார்களுக்குப் புகலிட மாவார் யாவரோ! அறியேம் அறியேம் ! இஃதென்னை கொடுமை! கொடுமை !
சத்திாந்தோறும் போசனஞ் செய்து கொண்டு சோம்பேறிகளாய்த் திரியும் பிராம ணர்கள் தங்களுக்காயினும் பிறருக்காயினும் யாது நன்மையைச் செய்கின்ருரர்கள்! அவர்கள், தங்களுக்கு அன்னம் எளிதிலே கிடைத்தலினு லன்ருே, வியபிசாரம் பொய் குது முதலிய பாவங்களிலே தங்கள் காலமெல்லாம் போக்கு கின்ருரர்கள். அவர்கள் செய்யும் பாவங்க

Page 102
Föhe. u T 6A) 4 J (T t — b.
ளெல்லாவற்றிற்கும் சத்திரபதிகளே காரண ராய் இருக்கின்ருரர்கள். வேதாகமங்களையும் அவற் றின் வழிநூல் சார்பு நூல்களையும் படிப்பவருக் கும்,படிப்பிப்பவருக்கும், சனங்களுக்குச் சமய நெறியைப் போதிப்பவருக்கும், தேவாலயங் களிலே திருவலகிடல், திருமெழுக்கிடல், திரு நந்தனவனம் - வ்ைத்தல், திருமாலை கட்டிக் கொடுத்தல், திருவீதியிற் புல்லுச்செதுக்குதல், திருக்கோபுரத்திலும் திருமதிலிலும் முளைக்கும் மரங்களையும் செடிகளையும் வேரோடு களைதல் முதலிய திருத்தொண்டுகளைச் செய்பவருக்குமே அன்னங் கொடுக்கப்படும் என்றும், சோம்பேறி களுக்கு அன்னங் கொடுப்பதில்லை என்றும், நிப்மஞ்செய்தால், நம்முடைய தேசங்களில் சற்புத்தியும் சமயபத்தியும் விருத்தியாகுமே. நம்மவர்கள் இவ்வுண்மையைச் சிந்தியாத தென்னை?
தொழில்செய்து சீவனஞ்செய்யச் சத்தி யில்லாதவர்களாகிய குருடர் முடவர் வயோதிகர் முதலானவர்களுக்குச் சரீர சுகத்தின்பொருட்டு அன்னங் கொடுப்பதுமாத்திரம் போதாது; அவர்களுக்கு ஆன்மசுகத்தின் பொருட் டு அறிவுடையோரைக் கொண்டு கடவுளுடைய குணமகிமைகளைப் போதிப்பிக்கவும்வேண்டும்.
வறியவர் செல்வர் என்றும் நல்லொழுக்க முடையவர் தீயொழுக்க முடையவர் என்றும் அறியப்படாதவர்களாய் உள்ள வழிப்போக்கர் கள் பசித்து வந்தால், அவர்களை ஆராயாமல்

சத்திரம்.
அவர்களுக்கு ஒருபொழுது இருபொழுது
அன்னங் கொடுத்தல்வேண்டும். அதுமட்டோ
அவர்கள் வியாகியினுல் வருந்தினர்களாயின்,
அவர்களுக்கு இரக்கத்தோடு மருந்தம் பத்திய
燃 கொடுத்து, அவர்களைப் பாதுகாத்தல்
வண்டும்.
சத்திரத்திலே வழிப்போக்கர்களுக்கு அவ ரவர் சாதியாசாரத்துக்கும் சமயாசர் பத்துக்கும் ஏற்பப் சை போசனங்களின் பொருட்டு வெவ்வேறிடங்கள் அமைக்கப் பட்டிருத்தல் வேண்டும். பூசையுடையவர்கள் பொருட்டுப் 燃  ைச வேதிகைகள் கட்டப்பட்டிருத்தல் வண்டும். பூசைக்கு உபயோகமாகும் பத்திர புஷ்பங்களின் பொருட்டுச் சத்திரத்துக்குச் சமீபத்திலே திருநந்தனவனம்வைத்துப் பாது, காக்கப் படுதல் வேண்டும். .
பிராமணருள்ளே மெய்யறிவும் நல்லொ முக்கமும் உடையவர் சிலசொழிய, மற்றவர்கள் அறியாமையினலும், பொருமையினலும், துர
மானத்தினலும், பிராமணரல்லாத மற்றைச் சாதியாரெல்லாரும் சமசாதியாரென்றும், கல்வி யறிவொழுக்கஞ் சிறிதும் இல்லாதவர்களா யினும் தாங்களே உயர்ந்தவர்களென்றும், கல்வி பறிவொழுக்க முடையவர்களேயாயினும் மற் றைச்சாதியாரெல்லாருந்தாழ்ந்தவர்களென்றும், பேசுவது எல்லாருக்குந் தெரியுமே. அவ்வியல் புடையவர்களைச் சத்திரத்துக்கு அதிகாரிக
@妖。

Page 103
■ பா பாடம்,
GAVITIT, கினல், அவர்கள் சத்திர தருமங்களை ஒழுங் காக எப்படி நடத்துவார்கள்.
சக்கிரத்துப் பிராமணர்கள், சத்திரத்து குத் தங்கள் சதியாய்கள் வந்தால், அவர்களுக்கு மத்தியத் தகுந்த இடங் கொடுக்கின்ருர்கள் மற்றைச்சாதியார்களுக்குள்ளே மாமிசபகடிலம்
ல்லாதவர்களாய் சமயாசாாமுடையவர்களா 'ள்ள உயர்ந்த சாதியார்களுக்கும், அவர்களல் லாத பல திறத்துத் தாழ்ந்த சாகியார்களுக்கும், ஓரிடமே காட்டுகின்ருர்கள். மாமிசபகடின
டையவர்கள் சமையல் செய்யப் பெற்றதும் சத்திசெய்யப்படாததும் எச்சிலிலே முதலியன நிறைந்ததுமாகிய இடத்தையே சமயாசா முடையவர்களுக்குக் காட்டிவிட்டால் அவர்கள் ப்ாது செய்வார்கள்? அவர்களுள்ளே சிலர் அருவருத்து, அங்கே சமையல்செய்யாது, எங் கேனுந் தோப்புண்டோ என்று தேடிச்சென்று அங்கே சமைல் முதலியன செய்கின்ருர்கள் அவர்கள் மழைக்காலத்தில் யாதுசெய்வார்கள் சமையல் செய்யும்பொழுதேனும், பூசைசெய்யும் பொழுதேலும், பேர்சனஞ்செய்யும் பொழுதே ஒனும், மழைபெய்தால் பாதுசெய்வார்கள் 醬 அவ்வசுத்தமாகிய இடத்தைச் சுத்திபண்ணி வியநானஞ் செய்துகொண்டு சமையல் முதலியன செய்யும்பொழுது, சத்திரத்துப் பிராமணர்கள் அதனுள்ளே தாழ்ந்த சாதியாரையுங் கொண்டு போய் விடுகின்ருரர்கள். அதனுலே பெருங்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Fத்திாம். கடு
மையலிலே இல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு வெளியே போற் விடுகின்ருர்கள்.
சமயாசாரமுடையவர்களுக்குப் பூசை செய் ற்பொருட்டும் இராத்திரிக் இத்திலே பூசை பைஜைத்துக்ருெண்டு சயனித்தற்ெ ாருட்டும் சத்தியத் கில் இதி: பிராமணர்கள் சிலர். இராசசேவை செய்யும் அதிகாரிகள் வத்தி விட்டால், அவர்கள் அன்னிசாதியார் கன்ேயாயினும், அன்னிய சமயத்தார்களேயாயி னும் அவர்களுக்குச் சமையல் முதலியவற்றின் பொருட்டுத் தங்கள் கட் டிலே இடங்கொடுக்கின் ருரர்கள்.
இசாத்திரிகாலத்திலே ஆ5ையை வைத்துக் கொண்டு சயனித்தற்குச் சத்திரத்தினுள்ளே இடம் பெருதவர்கள் தெருத் திண்ணையிலே வைத்துக்கொண்டு சயனிக்கின்ருள் கள். அவர்க" ஞள்ளேசிலர் பூசையைத் திருட்ரால் இழந்து வருத்துகின்ருர்க்ள் திருடர் முதலீகுே ராலே பூசையை இழந்தவிர்கள் அந்தப்பூசை வருமோவென்று நா ற்பதுநாள் உபவாசஞ் செய்து பின்பு பிராயச்சித்தம் பண்ணி பூசை யெழுந்தருளப் பண்ணிக் கொள்ளல்வேன்டும் என்று ஆகமம் விதிக்கின்ற து. ஐயையோ இதற்கு அவர்கள் திசெய்வார்கள் இந்தப் பாவமெல்லாம் யாரைச்சாரும்
தீர்த்தக்கரைகளிலே வேளாளக் முதலாயி னேர் பூசை பண் அம்பொழுது அப்பூசை யிலே சலந்தெறிக்கும்ப்டி வேட்டி தோய்ப்பவர்

Page 104
š安岛、 u fit 6) Liu t l - lib.
களும், அவர்கள் "ஐயா பூசையிலே சலந் தெறிக்கின்றதே" என்ருரல் ஒகோ! பிராமண டைய வர சோதகம் குத்திரருடைய பூசை யிலே தெறிக்கலாகாதா! சூத்திரருக்குப் பூசை எது' என்று சொல்லித் துர்வர்த்தைக னலே வைபவர்களுமாகிய பார்ப்பார்கள், தங் கள் அதிகாரத்தட்பட்ட சத்திரங்களினுள்ளே அவ்வேளாளர் முதலாயினுேர் பூசை செய்தற் கும், பூசையை வைத்துக்கொண்டு சயனித்தற் கும் புகுவார்களாயின், யாதுதான் பேசார்கள் ! யாதுதான் செய்யார்கள்.
பெரும்பான்மையும் சத்திரங்கட்டுவிப்பவர் கள் வேளாளர் முதலிய சாதியார்களே, கறை யான் புற்றெடுக்கப் பாம்பு குடிபுகுந்தாற்போல அவர்கள் சத்திரத்திலே குடிபுகுந்த பார்ப்பார் கள், அவர்களுடைய அன்னவவ்யதிர முதலி யன வெல்லாம் அநுபவித்துக்கொண்டு, தங்கள் சாதியாரை மாத்திரம் நன்குமதித்து, அவர்கள் சாதியார்களை அவர்களிற் ருழ்ந்த சாதியார்க ளோடு சமப்படுத்தி அவமதித்து, அவர்க ளுக்குப் பலவாற்ருரனுந் துன்பமே செய்கின் முர்கள். இதனைக் கண்டும் கண்டும், அப்பார்ப் பார்களேயே சத்திரங்களுக்கு அதிகாரிகளாக்கு தற்கும், தாங்கள் வருந்தித் தேடிய பொருளெல் லாவற்றையும் அவர்களுக்கே பாழுக்கிறைத்தற் கும் காரணம் யாதோ! அறியேம்.
இராசசேவை செய்யும் அதிகாரிகள் சிலர், சிலவூர்களிலே வீடுகளில் வசிக்கப்புகுந்தால்

சத்திரம். Sah
வாடகங்கொடுத்தல்வேண்டுமே என்று, உலோ பத்தினுற் சத்தியங்களிற்ருனே நெடுங்காலம் வசிக்கின்ருர்கள். வழிப்போக்கர்கள் அச்சத்தி நீங்களிலே இடம் பெறலாம் என்று நம்பி, வெய்யிலிலும் மழையிலும் நெடுந்தாரம் நடந்து களத்து வந்து அச்சத்திரங்களிலே பிரவேசிக் கும்போது, அவ்வதிகாரிகளுக்கு வாயிற்காவ லாளர்களாயுள்ள சேவகர்கள் அவர்களைத் துர்வார்த்தைகளினலே வைதும், பிடர் பிடித் துத் தள்ளியும், ஒட்டிவிடுகின்ருரர்கள். அவ் வழிப்போக்கர்கள் மானமிழந்து "ஐயையோ ! இவ்விராத்திரியிலே எங்கே போவோம்! எங்கே சயனிப்போம்! அடுத்த சத்திரமோ நெடுந் தூரம், இடையிலே வீடுகளோ இல்லை நேரமோ சென்றுவிட்டது; திருடர் பயமோ மிகுதியாம், என்று மனங்கலங்கி வருந்து கின்ருரர்கள்.
நம்மவர்கள் தாங்கள் வருந்தித்தேடிய பெரும்பொருள் கொண்டு தொடங்கிய சத்திர தருமங்களை நன்முக நடத்துவியாது பராமுகர் களாய் இருப்பது தகுதியன்று. வழிப்போக்கர் களுக்கு முகமலர்ச்சிகாட்டி இனிய வார்த்தை களைச் சொல்லி அவரவர் தகுதிக்கேற்ற இடங் கொடுத்து உபசரிக்க வல்ல யோக்கியர்களையே தங்கள் சத்திரங்களுக்கு அதிகாரிகளாக்கிச் சத்திர தருமங்களை நன்ருரக நடத்துவிப்பார்களா யின், அவர்களுக்குப் புகழும் புண்ணியமும் உண்டாகும்.

Page 105
ககஅ u T 6ů u T - ub.
G தவாலயதரிசனம்.
யாவரும் நாடோறும் திருக்கோயிலிற் சென்று, சிரத்தையோடு விதிப்படி தரிசனஞ் செய்தல்வேண்டும். தேவாலயதரிசனம் நாடோ அறுஞ் செய்தற்கு இயலாதாயின், புண்ணியகாலங் களிலேனும் தவருமற் செய்தல்வேண்டும்.
ஆல் தரிசனஞ் செய்ய விரும்புவோர் ஆலயத்துக்குச் சமீபத்தில் உள்ள புண்ணிய தீர்த்தத்திலே ஸ்நானஞ்செய்து கே ய் த் துலர்ந்த வஸ்திரந்தரித்து, அநுட்டானம்
டித்துக் கொண்டு, ஆலயத்துக்குப் போதல் வண்டும்.
ஆலயத்துக்குப் போம்பொழுது, ஒரு பாத் திரத்திலே தேங்காய் பழம் பக்கு வெற்றிலை స్ట్రీ வைத்து, அசைக்குக் கீழ்ப்படாது மலே உயர்த்தப்பட்ட கையில் ஏந்திக்கொண்டு, போதல்வேண்டும். இவைகளுக்குப் பொருளில் ல்ாதவர் பத்திரபுஷ்பங்களேனுங் கொண்டு போய்க் கொடுத்து வணங்கல்வேண்டும். அது வுங் கூடாதவர் சந்நிதியிலுள்ள செத்தை ಟ್ವಿಟ್ಲೀಷ್ಮಣರಿ போக்கியேனும் வணங்கல்
வண்டும்.
திருக்கோயிலுக்குச் சமீபித்தவுடனே, திருக் கோபுரத்தை வணங்கி, இரண்டு கைகளையுஞ் சிரசிலே குவித்துக்கொண்டு உள்ளே

தேவாலயதரிசனம். 受器研浜論
சித்து, பலிபீடத்துக்கு இப்பால் நமஸ்காரம் பண்ணல்வேண்டும்.
ஆடவர் அட்டாங்க நமஸ்காரமும், பென் கள் பஞ்சாங்க நமஸ்காரமும், பண்ணல்வேண் டும். திரயாங்க நமவ்ஸ்காரம் இவ்விருவருக்கும் பொது.
அட்டாங்க நமஸ்காரமாவது தலே, கை யிரண்டு, செவியிரண்டு, மோவாய், புயங்க ளிரண்டு என்னும் எட்டுறுப்பும் நிலத் கிலே தோயும்படி வணங்குதல். பஞ்சாங்க நமஸ்காா மாவது தலை, கையிரண்டு, முழந்தாளிரண்டு என்னும் ஐந்துறுப்பும் நிலத்திலே தோயும் படி வணங்குதல். திரயாங்க நமவ்லகாரமாவது சிரசிலே இரண்டு கைகளையும் குவித்தல்.
நமவ்ஸ்காரம் மூன்று தரமாயினும், ஐந்து தரமாயினும், எழுதரமாயினும், ஒன்பதுதா மாயினும், பன்னிரண்டுதரமாயினும் பண்ணல் வேண்டும். ஒருதரம் இருதரம் பண்ணுதல் குற்றம்.
நமவ்ஸ்காாம் பண்ணுமிடத்து, மேற்கே யாயினும் ந்ெrே கால் நீட்டல் வேண்டும். கிழக்கேயாயினும் வடக்கேயாயினும் கால் நீட்டலாகாது.
கிழக்கேயாயினும் வடக்கேயாயினும் சிரசை வைத்து, மார்பு பூமியிலே படும்படி வலக் கையை முன்னும் இடக்கையைப் பின்னும்
நேரே நீட்டிப் பின் "அம்முறையே மடக்கி,

Page 106
S-O-O. t_1 fr 6) LJ T - וb•
வலப்புயமும் இடப்புயமும் மண்ணிலே பொருந் தும்படி கைகளை அரையை நோக்க நீட்டி, வலக்காதை முன்னும் இடக்காதைப் பினனும் மண்ணிலே பொருந்தச் செய்து, நமவிலகாரம் பணணல்வேண்டும்.
நமஸ்கரித்து எழுந்து கும்பிட்டு, கடவுளை மறவாத சிந்தையோடு இரண்டுகைகளையும் இருதயத்திலே குவித்துக்கொண்டு, கால்களை மெல்லவைத்துப் பிரதகதிணம் பண் ண ல் வேண்டும்.
சிவபெருமான மூன்றுதரமாயினும், ஐந்து தரமாயினும், எழுதரமாயினும், ஒன்பதுதர -மாயினும், பதினைந்துதரமாயினும், இருபத் தொருதரமாயினும் பிரதகதிண்ம் பண்ணல் வேண்டும்.
விநாயகரை ஒருதரமும், சூரியனை இரண்டு தரமும், பார்வதிதேவியாரையும் விட்டுணுவை பும் நந்நான்குதரமும், பிரதகCணம் பண்ணல் வேண்டும்.
பிரதகழிணம் பண்ணும் ஆவாணத்திலே தூபி நிழலேனும் துசத்தம்ப நிழலேனும் இருந்தால், அந்த நிழலில் மூன்று கூறு நீக்கி எஞ்சிய இரண்டு கூற்றினுள்ளே செல்லல் வேண்டும். கடவுள் உற்சவங் கொண்டருளும் பொழுது அந்த நிழல் இருப்பினும், நீக்காது செல்லலாம். −

தேவாலயதரிசனம், 205
அபிஷேககாலத்தில் உட்பிராகாாத்திலே பிரதகழிணம் நமஸ்கார முதலானவை பண்ண லாகாது.
பிரதகழிணம் பண்ணிச் சந்நிதானத்திலே நமஸ்காரஞ் செய்து, எழுந்து கும்பிட்டுக் கொண்டு உள்ளேபோய், கடவுளைத் தரிசித்து மனசிலே தியானித்து, சிரசிலும் இருதயத்தி லும் அஞ்சலி செய்து, மனங்கசிந்துருக, உரோமஞ் சிலிர்ப்ப, ஆனந்தவருவி சொரிய இராகத்துடனே தோத்திரங்களைச் சொல்லல் வேண்டும்.
அருச்சகரைக்கொண்டு கடவுளுக்கு அருச் சனை செய்வித்து, தேங்காய் பழமுதலியவற்றை நிவேதிப்பித்து, கர்ப்பூராராத்திரிகம் பணி மாறப் பண்ணுவித்து, அருச்சகருக்கு இயன்ற தகழிணை கொடுத்தல்வேண்டும்.
கடவுளைத் தரிசனஞ் செய்துகொண்டு, அவருக்குப் புறங்காட்டாது பலிபீடத்துக்கு இப்பால் வந்து மூன்றுதரம் நமஸ்கரித்து, எழுந்து வடக்குநோக்கி இருந்து, கடவுளைத் தியானித்துக்கொண்டு, அவருடைய மந்திரத் ಫಿನ್ಗಿಳ್ದ? உருச்செபித்து, எழுந்து, வீட்டுக் குப் போதல் வேண்டும்.
திருக்கோயிலிலே செய்யலாகாத குற்றங்க 3.TIra GT சாரமில்லாது போதல், கால் கழுவாது டாதல், சனணுசெளச மரணு செளசத்தோடு போதல், எச்சிலுமிழ்தல், மல

Page 107
2-ce 4-1 T 6) Lזו נ t - tb.
சலங்கழித்தல், மூக்குநீர் சிந்துதல், அபான வாயுவிடுதல், பாக்குவெற்றிலையுண்டல், தம்பல முமிழ்தல், போசனபானம் பண் ணு த ல், நித்திரைசெய்தல், மயிரைக்கோதி முடித்தல், சூதாடல், சிரசிலே வேட்டி கட்டிக்கொள்ளு தல், தோளிலே உத்தரீயமிட்டுக்கொள்ளுதல், போர்த்துக்கொள்ளுதல், சட்டையிட்டுக்கொள் ளுதல், வாகன மேறிச்செல்லுதல், குடை பிடித்துக்கொள்ளுதல், பாதாக்ஷை யிட்டுக் கொள்ளுதல், உயர்ந்ததானத்திருத்தல், ஆச னத்திருத்தல், தூபி துசத்தப்பம் பலிபீடம் க்கிரகம் என்னும் இவைகளின் சாயையை மிதித்தல், விக்கிரகத்தையும் நிர்மாலியத்தை யும் தீண்டுதல், பெண்களைத தீண்டல், பெண் களை இச்சித்துப்பார்த்தல், ஒருதாம் இருதரம் நமவ்லகரித்தல், ஒருதரம் இருதரம் வலம் வருதல், ஒடி வலம்வருதல், கடவுளுக்கும் பலி பீடத்துக்கும் குறுக்கேபோதல், அகலத்திலே தரிசித்தல், வீண்வார்த்தை பேசுதல், சிரித்தல், வீண்கீதம்பாடல், வீண் கீதம் கேட்டல், திரு விளக்கவியக்கண்டும் தூண்டாதொழிதல், திரு விளக்கில்லாதபோது வணங்குதல், உற்சவங் கொண்டருளும்பொழுது அங்கேயன் றி உள்ளே போய் வணங்குதல் முதலானவைக ளாம். இக்குற்றங்களுள் ஒன்றை அறியாது செய்தவர் கடவுளுடைய மந்திரத்தைச் செபிக் கின், அக்குற்றம் நீங்கும். இக்குற்றங்களை அறிந்து செய்தவர் நரகத்தில் விழுந்து
محمد۔

புராணபடனம், 20s.
வருந்துவர்கள். அவருக்குப் பிராயச்சித்த மில்லை.
திருக்கோயிலினுள்ளே போதற்கு யோக்கி யர்களல்லாத சாதியார்கள் திருக்கோயிற் புறத் கிலே பிரதகழிணம்பண்ணித் திருக்கோபுரத்தை நமவ்ஸ்கரித்துக் கடவுளைத் தோத்திரஞ் செய்யக் கடவர்கள்.
புராணபடனம்.
1-o-o-o-o-
புராணங்களை நியமமாக விதிப்படி படித்தலும், அவைகளுக்குப் பொருள் சொல்ல லும், கேட்டலும் சிறந்த புண்ணியங்களாம்.
புராணம் வாசித்துப் பொருள்சொல்லற்கு உரிய இடங்களாவன. திருக்கோயில், திரு மடம், புண்ணிய தீர்த்தக்கரை, சமயாசார முடையவருடைய கிருகம் முதலிய சுத்தவ்ஸ்தா னங்களாம். மற்றையிடங்களிலே புராணம் படிக்கலாகாது.
புராணம் வாசித்துப் பொருள்சொல்லற்கு யோக்கியராவார், நான்கு வருணத்துள்ளும், இலக்கணவிலக்கியங்களிலே வல்லவராய், நூல்களையும் சமயநூல்களையும் கற்றறிந்தவ ராய், தமிழ்வேதத்தை அத்தியயனம் பண்ணின வராய், நல்லொழுக்கத்திற் சிறந்தவராய் உள்ள

Page 108
2Og பா ல பஈ டம்.
வர். நல்லொழுக்கம் இல்லாதவரிடத்தே புராணங் கேட்டலாகாது.
வ்யநானஞ்செய்து தோய்த்துலர்ந்த வஸ்தி ரந்தரித்து அநுட்டானம் முடித்துக்கொண்டே புராணம் படித்தல் பொருள் சொல்லல் கேட்டல் என்னும் இவைகளைச் செய்தல் வேண்டும். ஸ்நானமுதலிய நியமங்கள் இல்லா மல் இவைகளைச் செய்யலாகாது.
புராணத்திருமுறையைப் பீடத்திலன்றித் தரையிலேனும், ஆசனத்திலேனும், படுக்கையி லேனும், மடியிலேனும் வைக்கலாகாது திரு முறைக்கயிறு கீழே விழலாகாது. முறையென் பது புத்தகம்.
புராணத்தைச் சுபதினத்திலே தொடங்கிச் சுபதினத்திலே முடித்தல்வேண்டும். தொடங் குந்தினத்திலும் முடிக்குந்தினத்திலும் புராண மண்டபத்தைப் பட்டுமேற்கட்டி, பூமாலை, வாழை, கரும்பு, முதலியவைகளினல் அலங் கரித்தல்வேண்டும்.
நாடோறும் புராணமண்டபத்தைக் கோமயத் தினலே மெழுகுவித்து, இடம் பண்ணி, அதன் மீது பீடத்தை வைத்து, அதன்மேலே பட்டுப் பரிவட்டம் விரித்து, அதன்மேலே புராணத் திருமுறையை வைத்து, சந்தனம் புஷ்பம் அதாபம் தீபம் முதலியவைகளினலே விகிப்படி பூசைசெய்து, நமவ்ஸ்கரித்து, இருந்துகொண்டு, ஒருவர் வாசிக்க ஒருவர் பொருள்சொல்லல்

புராணபடனம். உ0டு
வேண்டும். குணத்துக்கும் காலத்துக்கும் ஏற்ப வாசிக்கப்படும் இராகத்திற்ருனே பொருள் சொல்லல்வேண்டும். வாசிப்பவர் திருமுறையின் பாகத்தை இரண்டு கையினலும் பிடித்துக் கொண்டே வாசித்தல்வேண்டும். பொருள் சொல்பவர், இலக்கண வழுவில்லாதபடிக்கும், கேட்பவர்கள் எல்லாருக்கும் எளிதில் விளங் ம்படிக்கும், சொல்லல்வேண்டும். படிக்கத் தொடங்கும்போதும், முடிக்கும்போதும் காப்புச் சொல்லல்வேண்டும். அப்பொழுது எல்லாரும் அஞ்சலிசெய்துகொண்டிருத்தல் வேண்டும்.
புராணங்கேட்பவர் புராணத்திருமுறையை நமஸ்கரித்து, புராணம் படித்தப் பொருள் சொல்லுவோருக்கு ஆசனங்கொடுத்து நமஸ் காரஞ்செய்து, தம்முடைய சுற்றத்தாரோடும் நண்பரோடும் இருந்துகொண்டு, சிரத்தையுடன் கேட்டல்வேண்டும்.
புராணம் படிக்குஞ் சபையிலே உயர்ந்த ஆசனத்திருத்தல், காலை நீட்டிக்கொண்டிருத் தல், சயனித்தல், நித்திரைசெய்தல், சிரித்தல், பிறவார்த்தைகளைப் பேசுதல், புராணசரித்திரத் தைப் பொய்யென்றல், வெற்றிலைபாக்குண்ணு தல், தலையிலே வேட்டி கட்டிக்கொள்ளுதல், உடம்பு போர்த்துக்கொள்ளுதல், சட்டை யிட்டுக்கொள்ளுதல், இடையில் எழுந் து பிறிது கருமத்திலே செல்லுதல், புராணம் வாசித்துப் பொருள் சொல்வோரை நன்கு மதியாத அவமதிசெய்தல் முதலிய பாவங்க

Page 109
Pl 。臀 L. f. Lu T .
ளேச் செய்தோர் நரகத் திலே நெடுங்கால தண்டிக்கப்பட்டு, பின்புப் இழிந்த பிறப்பை அடைந்து வருந்துவார்கள்.
புராணங்கேட்பவர் ஆதிதொடங்கி ஈ Ag வரையும் தவருமல் நியமத்தோடு கேட் வேண்டும். புராமுைற்றுப்பெற்ற கினத்திலே புராணத்திருமுறைக்கு விசேஷ் பூசை செய் வித்து, புராணம் வசித் தவருக்கும், பொருள் சொன்னவருக்கு சி-வுளுடைய அடியார் களுக்கும், குருடர் முடவர் முதலானவர்களுக் கும், சுற்றத்தார்களுக்கும் அன்னங் கொடுத்து, புராணம் வாசித்தவருக்கும் பொருள் சொன் চেকা । வருக்கும் தம்மால் இயன் றபொருள்கள் வைத்து நமஸ்காரம்பண்ணில்வேண்டு
எல்லாருங்கேட்டு ஐய்யும்பொருட்டுத் திருக் கோயில்களிலே (? க்கியர்களைக்கொண்டு புரா ணங்களை வாசித்துப் பொருள் சொல் லுவித்தல் மிக மேலாகிய புண்ணியம்
mur m.mm
சிரர் தம்.
சிபாத்தமுதலிய தானமெல்லாம் சற்பாத் தி ர ப் பிராமணருக்கே கொடுத்தல்வேண்டும். அசறபாத்திரப் பிராமணருக்குக் கொடுத்தவர் பலத்தை இழந்து, நரகத்தில் விழுந்து வருந்துவர். சற்பாத்திரத்தின் இலக்கண்மும்
 
 
 
 
 
 
 
 
 
 

சிாாத்தம், Of
அசற்பாத்திரத்தின் இலக்கணமும் முன்னே
grgiaul L.G.T.
குருடன், ஒற்றைக்கண்ணன், செவிடன், ஊமை, உறுப்புக் குறைந்தவன், உறுப்புமிகுந் தவன், மொத்தை நகத்தான் செத்தைப்பல்லன், பிகிதரோகி, குட்டரோகி, கயரோகி, காசரோகி, மேகரோகி, குன்பரோகி, மகோதரரோகி, அலி, கணவன் இருக்கக் கள்ளக்கணவனுக்குப் பிறந் தவனகிய குண்டகன், கணவன் இறந்தபின் கள்ளக்கணவனுக்கு விதவையிடத்துப் பிறர் தவனகிய கோளகன், விதவையை விவாகஞ் செய்தவன், பிறனுல் விவாகஞ்செய்யப்பட்டவள் விவாகஞ்செய்தவன், வியபிசாரஞ்செய்த மனே வியை விலக்காதவன், வைத்தியப்பிராமணன், வாணிகப்பிராமனன், வேளாண்மைப் பிராம ணன், சிற்பப்பிராமணன்,இராசசேவைசெய்யும் பிராமனன், வட்டியாற்பிழைக்கும் பிராமணன் என்னும் இவர்களைக்கொண்டு தேவகாரிய பிதிர் காரியங்களச் செப்வித்தலும், இவர்களச் சிராத்தத்தில் வரித்துப் பூசித்தலும் ஆகா வாம்.
பிராமணர் முதலிய மூன்று வருணத்தாரும் அன்ன சிராத்தஞ்செய்தல் வேண்டும். ஆபத் துக்காலத்தும், அக்கினியில்லாவிடத்தும், கிர கனகாலத்தும், தீர்த்தயாத்திரை செல்லுமிடத் தும், ஆம்சிராத்தஞ்செய்யலாம். குத்திரர் முத லாயினேர் என்றும் ஆமசிராத்தமே செய்தல் வேண்டும். ஆமகிராத்தஞ் செய்தற்கு இயலா விடத்து, இரணிய சிராத்தஞ் செய்யலாம்.
_“

Page 110
.பா ல பாட ம் طے2O
சனனசெளச மரணுசெளசத்திலே சிராத்த தினம் வந்தால், ஆசௌச நிவர்த்தியாகுந் தினத்திலே சிராத்தஞ் செய்தல்வேண்டும். விதவை தான் வீட்டுக்கு விலக்காய் இருக்கும் போது தன்னுயகனுடைய சிரத்ததினம் வந் தால், ஐந்தா நாள் சிராத்தஞ் செய்யக்கடவள்.
பிராதக்காலமும், சங்கவகாலமும், மத்தி பானமும், அபராணமும், சாயான்னமும் எனப் பகற்காலம் ஐந்து கூருக வகுக்கப்படும். சூரி யோதயமுதல் ஆறுநாழிகை யளவினதாகிய காலம் பிராதக்காலம் அதற்குமேல் பன்னி ரண்டு நாழிகைவரையும் உள்ளகாலம் சங்கவ காலம். அதற்குமேற் பதினெட்டு நாழிகை வரையும் உள்ளகாலம் மத்தியானம் ; அதற்கு மே ல் இருபத்துநான்கு நாழிகைவரையும் உள்ள காலம் அபராணம்; அதற்குமேல் முப்பது நாழிகைவரையும் உள்ளகாலம்
FITLI 6RST657)
சிராத்தம், இராத்திரிகாலத்திலும், இரண்டு சந்தியா காலத்திலும், பிராதக்காலத்திலும் செய்யலாகாது. அன்ன சிராத்தம் அபராணத் கிலே செய்தல்வேண்டும். ஆமகிராத்தம் சங்கவ காலத்திற் செய்து, போசனம் அபராணத்திற் செய்தல்வேண்டும். சந்தியாகாலங்கள் இரண் டாவன இராக்காலத்தின் இறுதி முகூர்த்தமும் பகற்காலத்தின் இறு தி முகூர்த்தமுமாம். முகூர்த்தம் இரண்டுநாழிகை,

சிராத்தம். 9 Ofs
கிராத்தத்துக்கு ஆகுந் திரவியங்களாவன நெல்லரிசி, கோதுமை, யவம், சிறுபயறு, உழுந்து, எள்ளு, சர்க்கரை, வெல்லம், தேன், நல்லெண்ணெய், பசுப்பால், பசுத்தயிர், பசுநெய், சிகைக்காய், மிளகு, சீரகம், மஞ்சள், கடுகு, லவணம், புளி, வாழையிலை, வாழைத்தண்டு, வாழைக்காய், வாழைப்பழம், மாங்காய், மாம் பழம், பலாக்காய், பலாப்பழம், தேங்காய், இள நீர், பாகற்காய், முள்ளிக்காய், கக்கரிக்காய், வெள்ளரிக்காய், புடலங்காய், அவரைக்காய், நெல்லிக்காய், எலுமிச்சம்பழம், சிறுகிழங்கு, பெருவள்ளிக்கிழங்கு, இஞ்சிக்கிழங்கு, கீரை, கீரைத்தண்டு, முன்னையிலை, முசுட்டையிலை, காரையிலை, பிரண்டை, சேப்பந்தண்டு, சேப்பங் கீரை, சேப்பங்கிழங்கு, கருவேப்பிலை, வெற்றிலை பாக்கு, ஏலம், சுக்கு, கிராம்பு, சாதிக்காய், சாதிபத்திரி என்பவைகளாம்.
சிராத்தத்துக்கு ஆகாத திரவியங்களாவன கடலை, துவரை, வெண்கடுகு, பெரும்பயற்றங் காய், பீர்க்கங்காய், அத்திக்காய், முருங்கைக் காய், பூசனிக்காய், கத்தரிக்காய், சுரைக்காய், வாழைப்பூ, முள்ளங்கி, வெங்காயம், வெஸ்ளைப் ண்டு, எருமைப்பால், எருமைத்தயிர், எருமை நய், ஆட்டுப்பால், ஆட்டுத்தயிர், ஆட்டுநெய் முதலியவைகளாம். •
சிராத்தத்துக்கு ஆகும் பத்திரபுஷ்பங்களா வன வில்வம், தளசி, அறுகு, சம்பகப்பூ தாமரைப்பூ புன்னைப்பூ, முல்லைப்பூ நந்தியா
do “ V−

Page 111
&O பால பாடம்.
வர்த்தப்பூ, மருக்கொழுந்து, வெட்டிவேர், எ ட் பூ முதலியவைகளாம். சிராத்தத்துக்கு ஆசாத் புஷ்பங்களாவன மகிழம்பூ, தாழம்பூ அலரிப்பூ, சிறுசண்பகப்பூ என்பவைகளாம்.
தன்வீட்டிலாயினும், மலையின்மேலாயினும், புண்ணிய தீர்த்தக்கரையிலாயினும், திருக் கோயிலிலாயினும், கோமயத்தினலே சுத்தி செய்யப்பட்ட தானத்திலே சிராத்தஞ் செப்தல் வேண்டும்.
சிராத்ததினத்தில் வீட்டிலே தயிர்கடை தலும், நெற்குத்துதலும், பிச்சைபோடலும், எண்ணெய் நெல் முதலிய பொருள்களைக் கொடுத்தல் வாங்கல்களும் ஆகாவாம்.
சிராத்ததினத்திலே திருக்கோயிலிலே கடவுளுக்குத் தன்னல் இயன்றமட்டும் அபி ஷேகம பூசை திருவிளக்கேற்றுதல் முதலியவை செய்வித்தல்வேண்டும் பசுக்களுக்குப் புல்லுப் போடல்வேண்டும்.
சிராத்தத்தின்பொருட்டு முதனளிலாயினும், அன்றைக்காயினும், சிராத்தயோக்கியராகிய பிராமணரைப்பிரார்த்தித்துவரித்தல்வேண்டும். விசுவதேவர்கள் இருவர் பொருட்டும் இருவரை யும், பிதிர்கள் மூவர்பொருட்டும் மூவரையும் வரித்தல்வேண்டும். சிராத்தயோக்கியூர் ஐவர் கிடையாதபோது விசுவதேவர்கள் போே ஒருவரையும், பிகிர்கள் பொருட்டு ஒருவரையும் வரித்தல்வேண்டும். இரு வருங் கிடையாத

சிராத்தம். உகச
போது விசுவதேவர்கள் பொருட்டும் பிதிர்கள் பொருட்டும் ஒருவரையே வரிக்கலாம். ஒருவருங் கிடையாதபோது விசுவதேவர்களையும் பிகிர் களையுங் கூர்ச்சங்களிலே விதிப்படி பூசித்துப் பிண்டம் இட்டு இயன்ற தகதிணையை வேறு தலத்திலுள்ள சிராத்தயோக்கியரைச் சுட்டி உதகத்தோடு தத்தஞ்செய்தல் வேண் டு ம். அந்தத் தகதிணையைச் சேமித்து வைத்து அதற்குரியவரிடத்தே தப்பாமற் கொண்டு போய்க் கொடுத்தல்வேண்டும். அவர் இறந்தா ராயின், அவர் புத்திரருக்குக் கொடுத்தல் வேண்டும். அவரும் இறந்தாராயின், தேவா லயத்துக்குக் கொடுத்தல்வேண்டும்.
சிராத்தகருத்தாவும், சி ராத் தத்தின் பொருட்டு வரிக்கப்பட்டவரும், சிராத்ததினத் திலும், முதற்றினத்திலும், மற்றைத்தினத் திலும், கெடிளரஞ்செய்து கொள்ளல், மீண்டு 岑 சித் த ல், வழிநடத்தல், பாரஞ்சுமத்தல், காபம், பொய், காமம் இவைகளைத் தவிர்ந்து, விரதநியமமுடையவராய் இருத்தல்வேண்டும். விரதநியமம் தப்பிப் புணர்ச்சி முதலியவற்றைச் செய்தவர் நரகத்தில் விழுந்து வருந்துவர். சிராத்த கருத்தா இம்மூன்று தினத்திலும் எண் ணெப் தேய்த்துக் கொள்ளலும், பரான்னம் புசித்தலும், வெற்றிலைபாக்குண்ணலும், மருந் அண்ணலும் ஆகாவாம்.
விஸ்நானஞ் செய்யாது வந்தவருக்கும், போச னஞ்செய்து கொண்டு வந்தவருக்கும், வேறிடத்

Page 112
se u t a) u f L ub.
திலே சிராத்தம் வாங்கிக்கொண்டு வந்த வருக்கும், சிராத்தத்தில் வாங்கிய பதார்த்தங் களைத் தாம் அநுபவியாது விக்கிரயமுதலியன செய்வோருக்கும் சிராத்தங் கொடுக்கலாகாது.
ஒருவனுடைய சிராத்தத்தில் வரிக்கப் பட்டவன் அந்தச் சிராத்தத்தை ஏற்றுக்கொள் ளாது விலகுதலும், ஒருவனைச் சிராத்தத்தின் பொருட்டு வரித்தவன் அவனுக்குக் கொடா தொழிதலும் பாவம்.
சிராத்தஞ் செய்விப்பவராகிய புரோகிதரைச் சிராத்தத்தில் வரிக்கலாகாது. அவருக்குச் சிராத்தத்தில் வரிக்கப்பட்டவருக்குக் கொடுத்த படியே குறைவின்றிச் சமமாகத் தகழிணையோடு கொடுத்து, அவரை உபசரித்து அனுப்பல் வேண்டும்.
சிராத்தம் நடக்கும்போது, வீேதத்தையும், தமிழ் வேதத்தையும், புராணத்தையும், இதி காசத்தையும், தரும சாத்திரத்தையும், சிராத் தம் வாங்குவோருக்குக் கேட்கும்படி படிப்பித் தல்வேண்டும். இது பிதிர்களுக்கு மிகப் பிரிய மாகும்.
சிராத்தத்திலே கண்ணிர் விடுதலும், கோபித்தலும், பொய்சொல்லலும், துரிதஞ் செய்தலும், சிந்திய அன்னத்தைக் காலாலே மிதித்தலும், இலையில் அன்னத்தைத் தாவிப் பரிமாறலும் ஆகாவாம். சிராத்தமேற்பவர் நன்று தீது என்று பேசாது திருப்தியோடும் ஏற்றல்வண்டும்.

தமிழ். . SASI
சிராத்தமுடிந்தபின்பு, சிராத்தமேற்றவர் களே வலமாகப் பின்ருெடர்ந்து புறத்தே அனுப்பிவிட்டு, சிராத்தஞ்செய்த இடத்தைச் சுத்திபண்ணித் தன் கால்கைகளைச், சுத் செய்து ஆசமனஞ் செய்துகொண்டு, கடவு ளுடைய அடியார்களோடும், அதிதிக்ளோடும், தன் சுற்றத்தார் முதலியவர்களோடும் இருந்து,
பாசனஞ் செய்தல்வேண்டும்.
சிராத்தத்துக்குப் பொருளில்லாதவன், காய், கனி, கிழங்கு, எள் இவைகளையேனுஞ் சற் பிராமணருக்குக் கொடுத்து நமஸ்காரஞ்செய்து, திலதர்ப்பணம்பண்ணிக்கொண்டு தான் திருத்தி யாகப் போசனம் பண்ணல்வேண்டும்.
த மிழ்.
a--0geoo. சம்ஸ்கிருதம் தமிழ் என்னும் இரண்டு பாஷைக்கும் முதலாசிரியர் சிவபெருமான். சிவ பெருமான் சம்ஸ்கிருதத்துக்கு இலக்கண நூல் பாணினி முனிவருக்கும், தமிழுக்கு இலக்கண நூல் அகத்தியமுனிவருக்கும் அருளிச்செய்தார். அம்முனிவர்கள் இருவரும் முறையே அம்முத னுரல்கள் இரண்டின் வழியாகப் பாணினியம் அகத்தியம் என்னுநூல்களை அருளிச்செய்தார் கள். திராவிடமென்னும் வடமொழி தமிழென் முயிற்று.

Page 113
$5 u t ay u tr - ah.
தமிழ் வழங்குநிலம், பரதகண்டத்தில் வடக்கின் கண்ணே திருவேங்கடமும், தெற்கின் கண்ணே கன்னியாகுமரியும், கிழக்கி ன் கண்ணும் மேற்கின்கண்ணும் கடலும், எல்லை யாக உடைய தென்னடாம். இத்தென்னடு திரா விடதேசமெனப் பெயர்பெறும். இத்தென்னட் டில் வழங்குதல் பற்றித் தமிழ்மொழி தென் மொழி எனவும்படும். சம்ஸ்கிருதம் பொது வாயினும், ஆதியிலே வடதிசையினின்றும் தென்றிசைக்கு வந்தமையால் வடமொழி யெனப்படும்.
அகத்தியமுனிவருக்குச் சிவபெருமானே யன்றி முருகக்கடவுளும் தமிழைச் செவியறி வுறுத்தருளினர். அவ்வகத்திய முனிவருக்கு மாண க்கர் பன்னிருவர்-தொல்காப்பியர், அதங்கோட்டாசிரியர், துராலிங்கர், செம்பூட் சேய், வையாபிகர், வாய்ப்பியர், பனம்பாரனர், கழாரம்பனர், அவினயனர், காக்கைபாடினியர், நற்றத்தனர், வாமனர். அகத்தியமுனிவர் தாஞ் செய்த அகத்தியத்தை அப்பன்னிரண்டு மாணக்கர்களுக்கும், கற்பித்தருளினர். அப் பன்னிருவர்களும் அவ்வகத்தியத்தை முத லூலாகக்கொண்டு, தனித்தனியே வழிநூல் செய்தார்கள். அவைகளுள்ளே, சமதக்கினி முனிவருடைய புத்திரரும் திரணதாமாக்கினி யென்னும் பெயரை யுடையவருமாகிய தொல் காப்பியமுனிவர் செய்த நூலே மிகச்சிறந்தது. தொல்காப்பியர் முதலிய பன்னிரு மாணுக்கர்

தமிழ். உகடு
களுங் கூடிப் புறப்பொருட்பன்னிருபடலம் என்னும் ஒருநூல் செய்தார்கள்.
அகத்தியத்துள்ளே இயற்றமிழ் இசைத் தமிழ் நாடகத்தமிழ் என்னும் மூன்று தமிழும் விரவிக் கூறப்பட்டன. அவற்றுள், இயற் றமிழை வேறு பிரித்து வழிப்படுத்தார் தொல் காப்பியர் முதலாயினேர்; இசைத்தமிழை வேறு பிரித்து வழிப்படுத்தார் பெருநாரை பெருங் குருகு முதலிய நூலுடையார்; நாடகத்தமிழை வேறுபிரித்து வழிப்படுத்தார் மு று வல், சயந்தம், குண நூல், செயிற்றிய முதலிய நூலுடையார். :
தமிழ்மொழி தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்னும் மூன்று சங்கங்களாலும் ஆராயப்பட்டது. இச்சங்கமூன்றையுந் தாபித்த வர்கள் பாண்டிய ராசாக்கள்.
தலைச்சங்கமிருந்து தமிழார்ாய்ந்தவர்கள் இறையனர், குமரவேள், அகத்தியமுனிவர் முதலாகிய ஐஞ்ஞாற்று நாற்பத்தொன்பதின் மர்கள். அவர்களுக்கு நூல் அகத்தியம்.
இடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தவர்கள் அகத்தியர் தொல்காப்பியர் முதலாகிய ஐம்பத் தொன்பதின்மர்கள். அவர்களுக்கு நூல் அகத் கியமும், தொல்காப்பியமும், மாபுராணமும், இசைநுணுக்கமும், பூதபுராணமுமாம்.
கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தவர்கள் நக்கீரர், மருதனிளநாகனர், சிறுமேதாவியச்

Page 114
... 4 பா ல பாட ம்.
முதலாகிய நாற்பத்தொன்பதின்மர்கள். அவர்க ளுக்கு நூல் அகத்தியமும் தொல்காப்பியமும். அவர்கள் சரசுவதியினுடைய திருவவதாரமாய் உள்ளவர்கள். சதுரமாய் இரண்டு சாணளவின தாகிய சங்கப்பலகை ஒன்று அவர்களுக்குச் சிவபெருமான லே கொடுத்தருளப்பட்டது. அது மெய்ப்புலவர்களுக்கெல்லாம் முழம் வளர்ந்து இருத்தற்கு இடங்கொடுப்பது. அக் கடைச்சங்கத்துப் புலவர்கள் சுந்தரமூர்த்தி நாயனராலே திருத்தொண்டத் தொகையிலே பொய்யடிமையில்லாப் புலவர்கள் என்று துதிக் (5- - T56.
கடைச்சங்கத்தார் காலத்திலே இறையனர் பாண்டியன் பொருட் டு ‘அன்பினைந்திணை' என்பது முதலிய அறுபது சூத்திரங்களினல் ஒரகப்பொருஅனுரல் செய்தருளினர். அது கள வியலெனவும், இறையனரகப்பொருளெனவும் பெயர் பெறும். அதற்குக் கடைச்சங்கத்துப் புலவர் நாற்பத்தொன்பதின்மரும் தனித்தனியே உரைசெய்தார்கள். அவ்வுரைகளுள்ளே நக் கீரர் செய்த உரையே முருகக்கடவுளது திரு வவதாரமாய் மதுரை வைசியர் மரபிற் முேன்றிய ஐந்துபிராயத்தையுடைய உருத்திர சன்மராலே மெய்யுரையெனக் கொள்ள ப் பட்டது.
பிரமதேவருடைய திருவவதாரமாய் விளங் கிய தெய்வப்புலமைத் திருவள்ளுவநாயனர் திருக்குறளென்னும் உத்தரவேதத்தைச்செய்து,

தமிழ். RAST
மேற்கூறிய கடிைச்சங்கத்தில் அரங்கேற்றி யருளினர். அப்பொழுது அசரீரிவாக்கின் படியே சங்கப்பலகை அத்திருவள்ளுவநாயன ருக்கும் உருத்திரசன்மருக்கும் மாத்திரமே இடங்கொடுத்தது. V
சம்ஸ்கிருதமும் தமிழும், சிவபெருமான
லும் இருடிகளாலும் அருளிச்செய்யப்பட்ட
லக்கண நூல்களை உடைமையாலும், ஆன் ருேரர்களாலே தழுவப்பட்டமையாலும், தம் முள் சமத்துவமுடையனவேயாம்.
காஞ்சிப்புராணம். வடமொழியைப்பாணினிக்குவகுக்கருளியகற்கிணேயாத் தொடர்புடையெ தன்மொழியையுலகமெலாங்ெகாழுே தத்து குடமுனிக்குவலியுறுத்தார்கொல்லேற்றுப்பாகரெனிற் (ம் கடல்வரைப்பினிதன்பெருமையாவரே கணித்தறிவார். இருமொழிக்குங்கண்ணுதலார்முதற்குரவரியல்வாய்ப்ப விருமொழியும்வழிப்படுத்தார்முனிவேங்கரிசைபாப்பு மிருமொழியுமான்றவரே கழிஇயினரென்ருரலிவ் விருமொழியுகிகரென்னுமிகற்கையமுளதேயோ,
திருவிளையாடற்புராணம்.
கண்ணுதற்பெருங்கடவுளுங்கழகமோடமர்ந்து பண்ணுறத்தெரிந்தாய்ந்தவிப்பசுந்தமிழேனை மண்ணிடைச்சிலவிலக்கணவரம்பிலாமொழிபோ லெண்ணிடைப்படக்கிடந்ததாவெண்ணவும்படுமோ. தொண்டர்நாதனத்தூதிடைவிடுத்ததுமுதலை யுண்டபாலனயழைத்ததுமெலும்புபெண்ணுருவாக் கண்டதும்மறைக்கதவினத்திறந்ததுங்கன்னித் தண்டமிழ்ச்சொலோமறுபுலச்சொற்களோசாற்றீர்.

Page 115
2-á5-9) பால பாட ம்.
காலப்பிரமாணம்.
நிமிஷம் பதினைந்து கொண்டது ஒரு காஷ்டை, காஷ்டை முப்பதுகொண்டது ஒரு கலை, கலை முப்பதுகொண்டது ஒரு முகூர்த்தம். முகூர்த்தமென்பது இரண்டு நாழிகை. முகூர்த் தம் முப்பதுகொண்டது பகலும் இரவுங்கூடிய ஒரு நாள். நாள் பதினைந்து கொண்டது ஒரு பகrம். பகஷம் இரண்டுகொண்டது ஒருமாசம். மாசம் ஆறுகொண்டது ஒரு அயனம், அயனம் இரண்டு கொண்டது ஒரு வருஷம். இம்மனுஷ வருஷம் ஒன்று தேவர்களுக்கு ஒரு நாளாம். தேவர்களுக்கு உத்தராயணம் பகலும், தகழினுயனம் இராத்திரியுமாயிருக்கும். மனுஷ வருஷம் முந்நூற்றறுபது கொண்டது தேவர் களுக்கு ஒரு வருஷமாம். தேவவருஷம் பன்னிராயிரங் கொண்டது ஒரு சதுர்யுகமாம்.
պ&ւն: தேவவருஷம். மனுஷ்வருஷம். கிருதயுகம் - சதஅா ஸ்எ லக்ஷத்து உஅத திரேதாயுகம் - リcmmr ல்உ லக்ஷத்து கூசுதத் அதுவாபரயுகம் - e一函子m அ லக்ஷத்து சுசத கலியுகம் - 函e-hr ச லக்ஷத்து கூஉத சதுர்யுகம் - ide-gs சB, லக்ஷத்து உல்த்
இப்படிச் சதுர்யுகம் ஆயிரந் திரும்பினல், பிாமாவுக்கு ஒரு பகலாகும்; பின்னும் ஆயிரந் திரும்பினல், பிரமாவுக்கு ஒரிராத்திரியாகும்; ஆகவே இரண்டாயிரஞ் சதுர்யுகங்கொண்டது

காலப்பிரமாணம். Š2-6 6h
பிரமாவுக்கு ஒருநாளெனப்படும். இந்தநாள் முப்பது கொண்டது ஒருமாசம். இந்தமாசம் பன்னிரண்டு கொண்டது ஒருவருஷம். இந்த வருஷம் நூருனல், பிரமாவுக்கு ஆயுசுமுடியும். வ்வியல்புடைய பிரமாக்கள் எண்ணில்லாத வர்கள் பிறந்திறந்தார்கள். பிரமாவினுடைய ஆயுசு பரமெனப் பெயர் பெறும். அதிற் பாதி யாகிய ஐம்பது வருஷம் பரார்த்தமென்று சொல்லப்படும்.
பிரமாவினுடைய பகலாகிய ஆயிரஞ் சதுர் யுகத்திலே பதினன்கு மநுக்கள் அதிகாரம் பண்ணுவார்கள். அவர்கள்பெயர் சுவாயம்புவர், சுவாரோசிஷர், ஒளத்தமர், தாமசர், ரைவதர், சாகடி மவுர், லைவவ்ஸ்வதர், சூரியசாவர்ணி, தகடிசாவர்ணி, பிரமசாவர்ணி, தருமசாவர்ணி, ருத்திரசாவர்ணி, ரோச்சியர், பாவியர் என் பவைகளாம். ஒவ்வொரு மறுவந்தரத்துக்கு எழுபத்தொரு சதுர்யுகமாகும். எழுபத்தொ சதுர்யுகம், தேவமானத்தினலே எட்டுலகடித் தைம்பத்தீராயிரம் வருஷங்களாம்; மனுஷிய மானத்தினலே முப்பதுகோடியே அறுபத்தேழு லக்ஷத் திருபதியிைரம் வருஷங்களாம். ஒருமநர வந்தரத்துக்கு எழுபத்தொரு சதுர்யுகமாகப் பதினன்கு மறுவந்தரத்துக்கும் தொளாயி ரத்துத் தெண்னூற்று நான்கு சதுர்யுகமாகும். பிரமாவின் பகலிலே மிஞ்சியசதுர்யுகம் ஆறு.
இப்படிப் பதினன்கு மறுவந்தரங்களானல், பிரமாவுக்கு ஒருபகலாகும். இதன் முடிவிலே

Page 116
al-O பால பாடம்.
தினப்பிரளயம் உண்டாகும். リ பிரமா அப்பகலளவினதாகிய இராத்திரியிலே யோகநித்திசை செய்வர். இப்படி ஆயிரஞ்சதுச் இராத்திரி கடந்தபின்பு ரமாத்திரும்பியும் படைத்தற்ருெழில்செய்வர். பிரமாவுக்கு ஒருபகல் ஒருகற்பமெனப்படும். கற்பமாவது சிருட்டிமுதற் பிரளயமிறுதியாகிய கா லம் ஒருகற்பத்துக்கு மனுஷவருஷம் நானூற்று முப்பத்திரண்டுகோடி.
பிரமாவினுடைய ஒருபகலிலே பதினன் கிந்திரர்கள் இறப்பர்கள். ஒருமாசத்திலே நானூற்றிருபதிந்திரர்கள் இறப்பர்கள், ஒரு வருஷத்திலே ஐயாயிரத்து நாற்பதிந்திரர்கள் இறப்பர்கள். பிரமாவுடைய ஆயு சுள் ளே
ಙ್ಗ:-) நாற்பதினுயிரம் இந் ரர்கள்
றப்பர்கள்.
தற்காலத்தில் இருக்கின்ற பிரமாவுக்கு முதற்பசார்த்தமாகிய ஐம்பதுவயசுஞ்சென்றன. இப்போதுநடப்பது இரண்டாம்பரார்த்தத்தில் முதல்வருஷத்து முதன்மாசத்திலே முதற் னம். இது சுவேதவராககற்பமெனப்படும். பிரளயசலத்தில் முழு கியிருந்த பூமியை விஷ்ணு வெள்ளைப்பன்றி யுருவங்கொண்டு மேலே எடுத்தகற்பமாதலிற் சுவேதவராக கற்ப மெனப்பட்டது. இத்தினத்திலே சுவாயம்புவ மது, சுவாரோசிஷமறு, ஒளத்தமமறு, தாமச மறு, ரைவதமநு, சாகடி ஷெம.நு என்னும் ஆறுமறுக்கள் இறந்துபோனர்கள். இப்போது

காலப்பிரமாணம், 2-R4
ஏழாமநுவாகிய வைவவ்ஸ்வத மநுவினுடைய காலம்நடக்கிறது. இவருடைய காலத்திலே శిதழு சதுர்யுகங்கள் சென்றன. இப்
UT (LP gil இருபத்தெட்டாஞ் சதுர்யுகத்துக்
கலியுகம் நடக்கின்றது.
மாசம் செளரமாசமும், சாந்திரமாசமு மென இருவகைப்படும். சூரியன் ஒரு ராசியை அநுபவிக்குங்காலம் செளரமாசம். ஒரு அமா வாசை கழித்த பிரதமைமுதல் மற்ருெரு அமா வாசைவரையும் உள்ள முப்பது திதிகொண்ட காலம் சாந்திரமாசம். சூரியன் பன்னிரண்டு ராசிகளையுஞ் சுற்றிவருங்காலம் செளரமான வருஷம். அது ஏறக்குறைய முந்நூற்றறுபத் தைந்து தினங்கொண்டது. சந்திரனுடைய சஞ்சாரத்தினுல் உண்டாகிய பன்னிரண்டு அமாவாசை கொண்டகாலம் சாந்திரமான வருஷம். நான்குவருஷத்துக்கு ஒருதரம் சாந் திரவருஷத்திலே பதின்மூன்று அமாவாசை வரும். அதில் அதிகமாகிய ஒருமாசத்தை திகமாசமென்று வழங்குவர். சூரியன் மேட ராசியிற் பிரவேசிக்குந் தினமே செளரவருஷப் பிறப்பு. சூரியன் மீனராசியிற் பிரவேசித்த மாசமாகிய பங்குனிமாசத்துச் சுக்கிலபகடித்துப்
பிரதமையே சாந்திர வருஷப்பிறப்பு.
வேதம் ச.
இருக்கு சாமம் uari அதர்வம்

Page 117
2.92. u IT ew L u T -- Lib.
வேதாங்கம் சு.
சிகைடி - சந்தசு சோதிடம் வியாகரணம் நிருத்தம் கற்பம்
DLääb P. மீமாஞ்சை புராணம் நியாயம் மிருதி
மீமாஞ்சை உ. பூருவமிமாஞ்சை உத்தரமீமாஞ்சை
நியாயம் உ. கெளதமகுத்திரம் கணதகுத்திரம் புராணம் கடி. பிரமபுராணம் பிரமகைவர்த்தபுராணம் பதுமபுராணம் இலிங்கபுராணம் வைணவபுராணம் வராகபுராணம் சைவபுராணம் காந்தபுராணம் பாகவதபுராணம் வாமனபுராணம் பவிடியபுராணம் கூர்மபுராணம் நாரதீயபுராணம் மற்சபுராணம் மார்க்கண்டேயபுராணம் காருடபுராணம் ஆக்கினேயபுராணம் பிரமாண்டபுராணம்
மிருதி கடி. மனுஷ்லமிருதி அங்கிரஸ்மிருதி பிரகஸ்பதிவ்யமிருதி பாஞ்ஞவல்கியஸ்மிருதி தகடிவ்ஸ்மிருதி பிரசேதவிUமிருதி யமஸ்மிருதி சாதாதடவியமிருதி கெளதமஸ்மிருதி பராசரஸ்மிருதி

காலப்பிரமாணம், 9 all
சம்வர்த்தஸ்மிருதி அத்திரிஸ்மிருதி
உசன விஸ்மிரு వ్యజ్ఞార్ధా சங் விஸ்மிருதி ஆப்த்தம்பஸ்மிருதி லிகிதவ்லமிருதி ஹாரிதஸ்மிருதி
இதிகாசம் கூ. சிவரகசியம் இராமாயணம் LUTATAJh
சைவாகமம் உறு. காமிகம் வீரம் யோகஜம் ரெளரவம். சிந்தியம் மகுடம் காரணம் விமலம் அசிதம் சந்திரஞானம் தீப்தம் முகவிம்பம் குக்குமம் புரோற்கீதம் சகச்சிரம் லளிதம் அஞ்சுமான் சித்தம் சுப்பிரபேதம் சந்தானம் விசயம் சர்வோக்தம் நிச்சுவாசம் பாரமேசுரம் சுவாயம்புவம் கிரணம் ஆக்னேயம் வாதுளம்
வைஷ்ணவாகமம் உ.
பாஞ்சராத்திரம் வைகானசம்
மேலுலகம் எ. பூலோகம் சனலோகம் புவர்லோகம் தபோலோகம் சுவர்லோகம் சத்தியலோகம்
மகர்லோகம்

Page 118
2- u if f Lu T L- th
கீழுலகம் எ.
அதலம் ரசாதலம் விதலம் மகாதலம் சதலம் பாதாளம் சலாதலம்
துவீபம் எ. ஜம்பூத்துவீபம் கிரெளஞ்சத்துவீபம் பிலகrத்துவீபம் சாகத்துவீபம்
சான்மலித்துவீபம் புஷ்கரத்துவீபம் குசத்துவீபம்
சமுத்திரம் எ. லவணசமுத்திரம் லவணம்-உப்பு இக்ஷ-0சமுத்திரம் இக்ஷ 0 - கருப்பஞ்சாறு சுராசமுத்திரம் சுரா - கள்ளு சர்ப்பிசமுத்திரம் சர்ப்பி-நெய் ததிசமுத்திரம் ததி-தயிர் கrரேசமுத்திரம் கரீரம்-பால் சுத்தோதகசமுத்திரம் சுத்தோதகம்- நல்லநீர் வருஷம் கூ பாரதவருஷம் இரண்மயவருஷம் கிம்புருஷவருஷம் குருவருஷம் ஹரிவருஷம் பத்திராசுவவருஷம்
இளாவிருதவருஷம் , கேதுமாலவவருஷம் இரமியகவருஷம்

காலப்பிரமாணம், உஉடு:
முத்திககரம் எ.
அயோத்தி காஞ்சி
Dgo அவந்தி LDIT60tu துவாரகை காசி
பாடைகிலம் கடி, திராவிடம் கொல்லம் சிங்களம் தெலுங்கம் சோனகம் கலிங்கம் சாவகம் வங்கம் சீனம் கங்கம் துளுவம் மகதம்
L-5 is கடாரம்
காங்கணம் கெளடம் கன்னடம் குசலம்
குறியீடு.
உறுப்பிசைக்குறி , வினவிசைக்குறி
தொடரிசைக்குறி மெய்ப்பாட்டிசைக்குறி விளக்கிசைக்குறி : இேேரீ முடிப்பிசைக்குறி அநுவாதக்குறி * , இக்குறியுள்ளவிடத்தே ஒருமாத்திரைநிறுத்து. ; இக்குறியுள்ளவிடத்தே இரண்டுமாத்திரைகிறுத்து. இக்குறியுள்ளவிடத்தே மூன்றுமாத்திரைகிறுத்து. . இக்குறியுள்ளவிடத்தே நான்குமாத்திரைகிறுத்து.
卤 a

Page 119
Fëse ני fr 6) (J 'ז - tb.
* தமிழ்ப்புலமை.
க. தமிழ் கற்கப் புகுஞ் சைவசமயிகள் முன்னர்ப் பாலபாடங்களைப் படித்துக்கொண்டு, இலக்கணச் சுருக்கத்தைக் கற்றறிந்து, இயன்ற அளவு பிழையில்லாமல் எழுதவும் பேசவும் st pg545.
உ. நிகண்டு கற்று, அதனுள் அடங்கிய சொற்களையும் அவைகளின் பொருள்களையும் அறிந்துகொள்க.
க. திருவள்ளுவர் குறள், நாலடியார் முதலாகிய நீதிநூல்களைப் பதப்பொருளுடனே கற்றறிந்துகொள்க.
ச. சமயதீகைஷ பெற்றுக்கொண்டு, சைவர் களுக்கு இன்றியமையாச் சிறப்பினவாகிய, தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, கிருப் பல்லாண்டு என்னும் அருட்பாக்களப்பண்ணு டன் ஒதவும், சுத்தாங்கமாக ஒதவும் பழகிக் கொள்க.
டு. பெரியபுராணம், திருவிளையாடற்புரா ணம், திருவாதவூரடிகள் புராணம், கந்தபுரா ணம், உபதேசகாண்டம், கோயிற்புராணம், காசிகாண்டம், கூர்மபுராணம், சேதுபுராணம், காஞ்சிப்புராணம், திருத்தணிகைப்புராணம்,
* இப்பாடம் பூரீ ஆறுமுகநாவலாவர்கள் பிரபந்தத்திாட்ே முதல் பாகத்திலிருந்து எடுத்து இப்பதிப்பிற் புதிதாகச் சேர்க்கப்
. لاتی-انا لا

தமிழ்ப்புலமை. 92.
பதினெராந் திருமுறையிற் பிரபந்தங்கள், குமா குருபரசுவாமிகள் அருளிச்செய்த பிரபந்தங்கள் முதலாகிய இலக்கியங்களை ஆராய்ந்தறிக.
சு. நன்னூல் விருத்தியுரை, அகப்பொருள் விளக்கவுரை, புறப்பொருள் வெண்பாமாலை யுரை, காரிகையுரை, வெண்பாப்பாட்டியலுரை, தண்டியலங்காரவுரை என்னுமிலக்கணங்களைக் கற்றறிந்து, தாம் கற்ற இலக்கியங்களில் இவ் விலக்கணவிதிகளை அமைத்துப் பழகுக.
எ. இன்னும், காலம் உளதாயின், தொல் காப்பியம்) இளம்பூரணருரை, சேனவரைய ருரை, நச்சினர்க்கினியருரை, பிரயோகவிவேக வுரை, இலக்கணக்கொத்துரை, தொல்காப்பியச் சூத்திரவிருத்தி, இறையனரகப்பொருளுரை என்னுமிலக்கணங்களையுங் கற்றறிக.
அ. பூகோளதால், ககோள நூல், அங்க கணிதம், வீசகணிதம், கேஷத்திரகணிதம் என் லும் நூல்களைக் கற்றறிக.
க. தருக்கநூல்களைக் கற்றறிந்து, எடுத்த விடயத்தை நியாயம் வழுவாமல் எழுதவும் பேசவும் பழகுக.
ல், திருவள்ளுவர் குறள் பரிமேலழகருரை, திருச்சிற்றம்பலக்கோவையார் நச்சினர்க்கினிய ருரை, கல்லாடம்நச்சினர்க்கினியருரை என்பன வற்றைக் கற்று, இடைவிடாது பலகாலும் உளங்கொளப் பயிலுக.
0க. விசேஷதீகைடி பெற்றுக்கொண்டு, சைவசமயநெறியுரை, சிவதருமோத்தாவுரை,

Page 120
Lu MT EN LI TIL LI,
பரமத திமிர்பானு, சதுர்வேத காற்பரிய சங் கிரகம் முதலாகிய சமயநூல்களைக் கற்றறிக.
உை." கல்விக்குப் பயன் அறிவும், அறிவுக் குப்பயன் ஒழுக்கமுமாம் ஆதலால் தம் வாழ் நாள் முழுவதும் சிவநிந்தை, குரு நிந்தை சிவனடியிார் நிந்தை, வேதாகம நிந்தை, சிவத் திரவியங்கவர்தல், கொலே, களவு, புலாலுணல் கள்ளருந்தல், பிறர்மனை விழைதல், வரைவின் மகளிர்விழைதல், பொய், அழுக்காறு, புறங் கீறல், செய்ந்நன்றி மறத்தில் முதலாகிய பாவங்களே ஒழித்து, சிவத்தியானம், சந்தியா வந்தனம், பஞ்சாகடிதசெபம், சிவபூசை, தமிழ் வேத பாராயணம் சிவாலயசேவை, மாகேசுர பூசை தீக்ஷாகுரு வித்தியாகுரு தந்தை தாய்
மையன் முதலிய பெரியோர்களே வழிபடுதல், ! க்கம், ப்ொறை அடக்கம் முதலாகிய புண் னியங்களேயுடையாாய் ஒழுகுக.
0க. இதஐபி:ஜ் துனேக்காரண மாதிய ப்ொருளே, பிறவுயிர்களுக்குச் சிறிதாயி லுங் கேடு பயவாத நல்வழியாலே, ஈட்டுக.
Dr. ಘ್ವಿ கருமத்துக்கும் பொருளிட்டு தலுக்கும் உரிய காலம் அல்லாத மற்றக்கால மெல்லாம், சிறிதும் வீண்படாமல், புண்ணிய நூல்களே ஆார்ய்தலிலும், நன்மானுக்கர்களுக் குக் கல்வி கற்பித்தலிலும்,பலருக்குப் பயன்படும் நூல்களையேனும் உரைகளேயேனும் செய்தலி லும் போக்குக.
ஸ்டு. இவ்வாறே கல்வியறிவொழுக்கங்களிற் சிறந்து விளங்கும் பரிபக்குவர்கள், சற்குருவை

தமிழ்ப்புலமை
அடைந்து, நிருவாணதீசுைடிபெற்றுக்கொண்டு தானகுருத்திரங்களாகிய (க) திருவூத்தியார் (உ) திருக்களிற்றுப்படியார், (4) சிவஞான போதம்,(ச)சிவஞானசித்தியார் (டு) JAF " . விருபது, (சு) உண்மைவிளக்கம், (எ. வப் பிரகாசம், வருட்பயன், (க) விஞ வெண்பா,() போற்றிப்ஃருெட்ை,(கி)ள்ெ க்கவிடுத்) நெஞ்ச்விடுதூதி(DR)உண்ழை நெறிவிளக்கம்.(ரிச்) சங்கற்புநிர்ாக்ர்ணம் ஒன் ஆம் சைவூசித்த்ாந்தி நூல்க்ளேஉரையுடனே ஜிதிப்பழசிரத்தையோடுங்கற்றறிந்துகொண்டு, சாத்திரங்களின் அனுபவிப்பினும் உள்ளி தாக்கிாவடிவமாகிய மேற் கூறிப்பட்ட தேவாரம் திருவாசகம், திருக்கோவையார், ருவிசைப்பா, திருப்பல்லாண்டு என்னும் அருட்பாக்களின் உண்மைப் பொருளைச் சிவ ஒரது திருவருள்காட்டக்கண்டு, நின்முலும், இதுத் கிடந்தாலும் நீந்திலும்
நஞ்சநெக்குருக, கண்ணிர்வார மெய்ம்மயிர் ကြီးမှီါ சிறிதும் மறவாது அச்சிவன் து.
திருவடிக்கீழ்த் தளங்கும் உண்ம்ைநில்ைபைப் பெற்று வாழ்க *。
*கந்க கசடறக் கற்பவைகற்றபின் | •
கிற்க வதற்குத்தம்' , ! " -
"கற்றதஞ லாய பயனென்கொல் வாலறிவன்
ஈற்ற டொழாஅ ரெனின்"
*கின்று மிருந்துங் கிடந்து கடந்துகின்
என்றுஞ் சிவன்ரு எளிணை'

Page 121
f(0 tu f ev u t l ib.
வைணவசமயிகள் மேற்கூறப்பட்ட வற்றுள் சமயநூல்க ளொழித்து ஒழிந்தனவற் றையும் தங்கள் சமயசித்தாந்தங்களேயும் கற் முறிந்து அவைகளின் விதிப்படி ஒழுகுக.
தமிழ் கற்றவர்களை நடுவுநிலைமையின் வழுவாது பரீகைyசெய்து, அகில் வல்லவர்க ள்ென நன்கு மதிக்கப்பட்டவர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ற பெயரும் சின்னமும் கொடுக்கும் சபையார் இக்காலத்தில் ல்லாமையால், தமிழ்க்கல்வியில் வல்லவர்களும் வல்லவர்களல் லாதவர்களும் ஒப்ப மதிக்கப்படுகிருரர்கள். அதனல், நமது தேசத்தாருக்குத் தமிழ்க்கல்வி யில் விருப்பமும் முயற்சியும் சிறிதாயினும் இலவாயின. பண்டுதொட்டுக் கல்வியிற் சிறப் புற்று விளங்கும் மகிமை பொருந்திய மடாதி பதிகள் பெருங்கருணை கூர்ந்து, காலந்தோறும் தமிழ்கற்றவர்களுள் தங்கள் சந்நிதானத்துக்கு ண்ணப்பஞ் செய்துகொண்டவர்களைப் பரீ கைடிசெய்து, வல்லவர்களென நன்குமதிக்கப் பட்டவர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ற பெயரும் சின்னமுங் கொடுத்தருளுவார்களா uSait, దే இனிய நமது தமிழ் மொழி மிக வளர்ந்தோங்குமே. ஏழைசொல் அம்பலத்துக்கேறுமா. ஐயையோ இதற்கு யாது செய்யலாம்
ரெனத்திரிடு) ஐப்பசிமீ”

நான் காம் Lu T ay Lu T L-ib.
-- Mom-revus
குறிப்புரையும் அப்பியாச வினக்களும். <--sixges -->
1. கடவுள்.
குறிப்புரை.
(1) சித்து, அசித்து, சடம்: இவை வடசொற்கள் ஜடம் என்பது சடம் எனத் திரிந்தது. சித்துப் பொருள் கள் உயிர்கள். அசித்துப் பொருள்கள். தனு காண புவன போகங்கள். தனு - உடல், காணம் - மனமும் ஐம்பொறி களும் முதலாயின. புவனம் - ஆதாரமாகிய மண்ணுலகம் முதலாயின. போகம் - அனுபவப் பொருள்கள். முதலாம் பந்தியின் இறுதி வாக்கியங்களின் கருத்து: “கடவுள் ஒருவர் இருக்கின்றர் என்பது கண் முதலிய புறவிந்திரியங்களால் அறியப்படாவிட்டாலும், அனுமானப் பிரமாணத்தால்: நிச்சயிக்கப்படும்’ என்றபடி,
(2) இயற்கையறிவு - செயற்கையாலன்றித் தாமாகவே அறியும் அறிவு தம்வயம் - சுதந்திரம், தம்மிச்சைப்படி கடக்குந்தன்மை. பிறர்வயம் - பரதந்திரம், பிறர் எண்ணப் படி நடக்குங்தன்மை, சகல லோகம் - எல்லா வுலகம். காயகர் - தலைவர். ஆன்மாக்கள் - உயிர்கள்; ஆத்மா என்னும் வட சொல் ஆன்மா எனத் திரிந்தது. கைம்மாறு - பதிலுதவி; கை - செயல்; மாறு - பதில்; பதிலான செயல்

Page 122
5.2 is நான்காம் பாலபாடம்.
என்றபடி, திரு+ அருள்=திருவருள்: கருணை என்பது பொருள். திருமேனி-திரு - கடவுளுடைய உருவம் உறுப்பு முதலியவற்றிற்கும் அவரோடு தொடர்புடைய கோயில் குளம் முதலிய பிற பொருள்களுக்கும் உயர்வைக் குறித்து வழங்கும் அடைமொழி; திருவுருவம் (விக்கிரகம்), திருவடி, திருக்கோயில், திருக்குளம் என்பவற்றிற் போல. மேனி - உருவம், சரீரம். இப்பந்தியில் உடன்பாடும் எதிர் மறையுமா யமைந்த இணைவாக்கியங்களுட் பின்னவை முன்னவற்றை இனிது விளக்குதற் பொருட்டு (ஸ்பஷ்டார்த் தம்) வந்தவை என்றறிக.
w (3) முதல்+நூல்=முதனூல், முதலிற் செய்யப்பட்ட நூல், ஒன்றன் வழித்தாகச் செய்யப்படாத நூல். அருளிச் செய்தார் . இயற்றிஞர், உபதேசித்தார், சொன்னர்; (ஈண்டு உயர்வுபற்றி ஒரு வினையை மற்ருெரு வினையின் வாசகத் தாற் கூறிய இலக்கணச் சொல்) விதிக்கப்பட்டவை . செய்யத்தக்கன என்று கூறப்பட்டவை, விலக்கப்பட்டவை. செய்யத் தகாதவை என்று கூறப்பட்டவை. வன்கண்ணர் - இரக்கமில்லாதவர்; (வன்கண்மை. பகுதி) - சத்திரமிட்டு அறுத்தல் - கட்டி முதலிய நோய்களுக்குக் கத்தி முதலிய கருவி கொண்டு கீறி வைத்தியஞ் செய்தல். அண்டவாதம், வலி முதலிய நோய்களுக்கு இருப்புக் கோல் காய்ச்சிச் சூடு போடுவதுண்டு. கண்ணிற் படலம் . கருவிழியின் மேற் படர்ந்திருக்கும் ஒருவகைச் சவ்வு. உரித்தல் - கருவிகளால் வெட்டி நீக்குதல். உய்வித்தல்- நன்மை யடைவித்தல், மேல் கிலையை அடைவித்தல், ஏது . காரணம்; ஹேது என்னும் வட சொல்லின் திரிவு. இப்பந்தியின் இறுதிப் பகுதியில் வத்துள்ள உவமையணி அறிந்து மகிழ்தற் குரியது.

குறிப்புரையும் அப்பியாச விஞக்களும், உகூக
வினுக்கள். (1) கடவுள் ஒருவர் உளர் என்பது எவ்வாறு கிச்ச பிக்கப்படும்?
(2) கடவுளின் இயல்புகளைக் கூறுக. (3) கடவுள் பாவிகளுக்குத் துன்பத்தைக் கொடுக் தலினல், அருளில்லாதவர் என்று கொள்ளற்கு அது ஏஅ வாகாதோ? உமது விடையை நியாயத்துடன் கூறுக
இலக்கணம். (1) இப்பாடத்தில் வந்த வடசொற்களை எழுதுக. (2) பிரித்தெழுதுக-கைம்மாறில்லாத, திருவருள், முதனூல்கள், இருப்புக்கோல், பாவஞ்செய்த, ஏதுவாதவி ணுல், இயற்கையறிவு, குறித்ததன்று.
(3) அவர், ஒருவர், இல்லை, ஒன்று, அன்று, கொடுப் பார், சுடுதல், வன்கண்மை-இவற்றிற்குச் சொல்லிலக்க, ணங் கூறுக.
2. ஆன்மா. குழிப்புரை. (1) சேதனம் - அறிவுடைய பொருள். பாசத்தடைஆணவம் முதலிய மலங்களாகிய தடை அவை கடவுளே அறிதற்கும், மோட்ச இன்பத்தை அடைதற்கும் தடையா மென்றறிக. ஒரு தலைவன் என்றது முழுமுதற் கடவுளே.
(2) ஈடாக. இருவினையின் அளவுக்குத் தக்க பயகுக. தோற்றம் - உடல் கொண்டு தோன்றும் (பிறக்கும்) விதம்;

Page 123
2. நான்காம் பாலபாடம்,
உருக்கொண்டு ஜனிக்கும் விதம், யோனி பேதம். (உடலின் உருவ அமைப்புத் தோற்றத்தின் பாகுபாடுகளாகிய) பிறவி யின் பேதங்கள். நாமுயிரம் - இலக்ஷம். உழலும் . சுழன்று திரியும், மாறிமாறி வரும்.
(3) அண்டசம் முதலியவை அண்டஜம், ஸ்வேதஜம், உத்பித்ஜம், ஸாாயுஜம் என்ற வட சொற்களின் திரிவு: அண்டஐம்: அண்டம் - முட்டையிலிருந்து; ஜம் - பிறப்பது. ஸ்வேதஜம்: ஸ்வேதம் வேர்வையிலிருந்து; ஜம்-, உத் பித்ஜம்: உத் + பித் + ஜம் = (வித்து முதலியவற்றை) மேலிடத்தில் + பிளந்து கொண்டு+ பிறப்பது. சராயுஜம்: 

Page 124
2-fi நான்காம் பாலபாடம்.
(8) எழுவகைப் பிறப்புக்கள் யாவை?
(4) ஆன்மாக்கள் தம் சரீரத்திற்கு ஏற்ப அறியும் அறிவின் வகையினலே எத்தனே வகைப்படும்? அவை எவை? அவற்றை விளங்க விவரித்துக் கூறுக.
(3) ஆன்மாக்கள் இருவினைப் பயன்களை எங்கெங்கே பிறந்து அனுபவிக்கும்?
(6) பாலாவத்தை முதலிய மூன்றையும் விளக்குக.
(1) ஏழாம் பந்தியில் வந்த உவமான உவமேயங்களைப் பொதுத் தன்மையோடு எடுத்து இணைத்துக்காட்டி விளக்குக.
(8) இப்பாடத்தை மூன்றிலொரு பங்காகச் சுருக்கி எழுதுக.
இலக்கணம்.
(1) பிரித்தெழுதுக:-
வெவ்வேறு, சிற்றறிவு, பிறந்திறந்துழலும், ஐம்பொறி, ஒரறிவுயிர், ஈல்வினே, தீவினே, வேதாகமங்கள், ஐயறிவு, தருணுவத்தை,
(2) பகுபத உறுப்புக்களைப் பிரித்து விளக்குக. பறவை, ஊர்வன, அழிவது, தெரியாது, நிலையாமை, அழிவு. (3) முதலிரண்டு பக்தியிலும் வந்த இடை ச் சொற்களை எடுத்தெழுதி வகையும் பொருளும் தோன்ற விளக்குக.

குறிப்புரையும் அப்பியாச வினுக்களும், உடன
3. கடவுள் வழிபாடு.
குறிப்புரை.
(1) மெய்யடியார் . உண்மையான சிவனடியார். திரு வேடம் - விபூதி, உருத்திராக்ஷம் முதலிய சிவசின்னங்க ளணிந்த வடிவம். அகத்திலே - உடம்பினுள்ளே,
(4) உண்மையை - இயல்பாக உள்ள பெருங்கருணைச் செயல்களை. திவலை - சீர்த்துளி. ஆனந்த அருவி. ஆனந்தக் கண்ணீர். (அருவி உவமை யாகுபெயர்) கூசாது - வெட்கப் LL-ATLDé).
(5) வாய்மை - உண்மை பேசல் அடக்கம் - மன மொழி மெய்கள் தீயவழியிற் செல்லாது அடங்குதல்.
(6) முற்றறிவு - எல்லாவற்றையும் அறியும் அறிவு. முற்றுத்தொழில் . எல்லாவற்றையும் செய்யும் வல்லமை. திருவருள் வசப்பட்டு ஒழுகல்- அநுக்கிரகத்தின் துணையை வேண்டி (தற்போதமின்றி) நடத்தல். அருள் செய்வார் . இாங்கி நன்மை செய்வார்.
வினுக்கள்.
gy
(1) கடவுளுக்குச் செய்யும் வழிபாடுகளாவன யாவை?
(2) கடவுளிடத்தே அன்புடைமைக்கு அடையாளங் கள் எவை?
(3) கடவுளால் விரும்பப்படுபவை யாவை? வெறுக்கப் படுபவை யாவை?
(4) ஆன்மாக்கள் கடவுளருளைப் பெறுதற்கு எவ்வாறு ஒழுகுதல் வேண்டும்?

Page 125
2-tip நான்காம் பாலபாடம்.
இலக்கணம்.
(1) புறம், வழிபாடு, நன்றி, கோயில், கா, ஆன் மாக்கள், உடம்பு, பொழுது, கைகள், அன்பு, கொடை, கடவுள்-இவை அறுவகைப் பெயருள் யாவை என்று
கறுகி.
(2) தாய், தந்தை, தான், தாம், எல்லாம், நாம், உடம்பு, உயிர், ஒருவர்-பொதுப் பெயருள் இவை எவ் வகையைச் சேர்ந்தன எனத் தனித்தனி விளக்கி எழுதுக.
(3) இப்பாடத்தில் வந்த தெரிநிலை வினைமுற்று குறிப்பு வினைமுற்றுக்களை எடுத்துக்காட்டி, அவற்றிற்குத் திணைபாலிடங்காலம் விதிமறைகள் தோன்றச் சொல்லிலக்க ணங் கூறுக.
{
4. ஈசுரத்துரோகம்.
குறிப்புரை. ஈசுரத்துரோகம் - கடவுளுக்குச் செய்யும் குற்றம்.
(1) கிந்தித்தல். இகரீதல். அதிபாதகங்கள். மிகுந்த பாவங்கள். அதி: மிகுதிப்பொருளைக்குறிக்கும் வடமொழி இடைச்சொல். தானம் - இடம். * ஸ்தானம்’ என்னும் வடசொல்லின் திரிபு.
(2) நியமங்கள் . ஒழுங்குகள், கியதிகள். செளசம் - மலசலங்கழித்தபின் செய்யும் சுத்தி. "கால்கழுவல் என இடக்காடக்கலாக வழங்கப்படுவது. தந்தசுத்தி - பல்விளக் கல். அசுசி - (அ+ சுசி) அசுத்தம், (சுசி - சுத்தம்)

குறிப்புரையும் அப்பியாச வினக்களும். உங்க
(3) தண்டம் - தண்டனை. பிராயச்சித்தம் - பாவ பரிகாரம்; பாவத்தை நீக்குதற்கு விதித்த விரத கியமம், சாந்தி முதலாயின. இந்தப் பந்தியில் ‘உயர்ச்சி வேற்றுமை என்னும் அணி அமைந்துள்ளமை காண்க
(4) தாமிரம் - செம்பு, மயிர்க்காமுேறும் . (கால்+ தோறும்) உடம்பிலுள்ள மயிர்த்துவாரந்தோறும்; (கால்+ அடியிடம், வேர்.) இருப்பாப்புக்கள் - இரும்பு முளைகள்; (இரும்பு + ஆப்பு நிலைமொழி மென்முெடர்க் குற்றியலுகரம் வன்ருெடராய்த் திரிந்தது.)
(5) வலி - குடலைப்பற்றியவலி, காக்கைவலி நோய் போல்வன. குட்டம் - தேகத்தில் சொரி, தடிப்பு, கட்டி முதலியவை உண்டாகி இாத்தம், சீழ் முதலிய வடியும் ஒருவகைத் தொற்றுநோய். கயம் - கசம், க்ஷயம்; இது சுவாசப்பையில் இாணமுண்டாகி இருமல், காய்ச்சல் காணப் படும் நோய். நீரிழிவு - சலரோகம்; மிகுதியான சலப்போக் குடன் உடம்பிலுள்ள சர்க்கரைச் சத்தும் கழிந்துபோகும் நோய்; இது நாளடைவில் தேகத்தை மெலிவித்து அபா யத்தை விளைவிப்பது. பெருவியாதி - முதிர்ந்த குட்டநோய் வகையில் ஒன்று; இது கைவிரல் கால்விரல்களில் இரண முண்டாகி அழுகி விரல்கள் இற்று விழும் தன்மையது; தொழுகோய், குறைநோய் (அவயவத்தைக் குறைக்கும் நோய்) எனவும்படும். மூலவியாதி - மலக்குடலின் அந்தத்தி லுள்ள அபானத்தில் முளையுண்டாகி வேதனையைத்தரும் நோய்.
வினுக்கள்.
1) ஈசுரத்துசோகமாகிய பாதகச் செயல்கள்
ாத >ھH 石 எவை?

Page 126
Olafo நான்காம் பாலபாடம்.
(2) LDL-Telluld raig, tury?
(3) எவ்வெவ்வகையினல் இராசத்துரோகத்துக்கும் ஈசுரத்துரோகத்துக்கும் ஒப்புமை காட்டப்பட்டது? எவ் வகையில் வேற்றுமை காட்டப்பட்து?
இலக்கணம்.
(1) 3-ம் பந்தியில் வந்த செயப்பாட்டு வினைவாக்கியங் களேச் செய்வினை வாக்கியங்களாக மாற்றி அமைக்க.
(2) பிரித்துக் காட்டுக-தேவாலயம், மடாலயம், மயிர்க்காருேறும், இருப்பாப்புக்கள், செப்புக்கடாரம், அவ யவங்கடோறும், சந்திரகுரியர், அச்சி.
(3) பின்வரும் தன்வினைப்பதங்களைப் பிறவினைப் பதங்களாக மாற்றுக-உணர்தல், ஓதல், புகுதல், தப்புதல், அறைந்து, வருந்துவார்கள், கொடுத்தல்.
- (4) பின்வரும் பிறவினைப் பதங்களேத் தன்வினையாக
மாற்றுக-கழித்தல், உருக்கிய, காய்ச்சிய, விழுத்தி, அழுத்துவார்கள்.
5. அருள். குறிப்புரை.
(1) நோக்காது. கருதாமல், (நோக்குதல் - ஈண்டு மனத்தால் நோக்குதல்.) பழி - கிந்தைமொழி. பாவம் - மறுமைத்துன்பத்தை விளைவிக்கும் தீவினை. தகழி - அகல் போல்வன. தவம் . பிறவுயிர்க்குத் துன்பஞ்செய்யாதிருத்த லும், மனம் பொறி வழி போகாது கிற்றற்பொருட்டு உணவைச்சுருக்கலும், தியானம், செபம், பூசை முதலிய வற்ருற் கடவுளை வழிபடுதலும் முதலான விரத நியமங்கள்.

குறிப்புரையும் அப்பியாச வினுக்களும். B.A. S.
அஞ்ஞானம் - அறியாமை, (வடசொல்) ஒட்டெடுப்ப - ஒட்டமெடுக்க, ஒட (ஒட்டம்' என்பது ஒட்டு எனக் கடைக்குறை விகாரம் பெற்றது) பதி - கடவுள். மெய்ப் பொருள் . சத்துப்பொருள், உள்பொருள். மாணபரியத்தம். சாகும்வரையில், இதம் - நன்மை (ஹிதம் என்னும் வட சொல்லின் திரிவு) “வாய்மையாகிய. வெளிப்படும்” என்னுந் தொடரில் உருவக அணி அமைந்துள்ளது.
(2) நாடகமாத்திரையே.நடிப்பு மாத்திரமே, போலிச் செய்கை என்றபடி, தெள்ளிதின் - தெளிவாக, துணியப் படும் - கிச்சயிக்கப்படும். உறுதி - உறத்தக்க (பெறத்தக்க) நன்மைகள். வஞ்சகர் - வஞ்சனை செய்பவர், கபடர்.
வினுக்கள். (1) அருளுக்கும் அன்புக்கும் உள்ள பேதத்தை விளக்குக.
(2) அருளின் சிறப்பையும் பயனையும் எடுத்துக்
●-』2 5・
(3) “கடவுளிடத்து மெய்யன்புடையவர் எல்லாவுயிர்க ளிடத்தும் மெய்யன்புடையவராய் ஒழுகுதல் வேண்டும் ஏன்? என்பதை விளக்குக.
(4) இப்பாடத்திற் போலிச்செயல் என்று கூறப் பட்டது யாது? விளக்கிக்கூறுக.
இலக்கணம். (1) 1-ம் பக்தியிற் கூறிய உருவக அணிவாக்கியத்தை உவமை யணிவாக்கியமாக மாற்றியமைக்க,
(2) எதிர்ப்பதங்கள் தருக-இதம், பாதுகாப்பவன், அருள், வாய்மை, பழி, பாவம், இருள், காரணம், மாணம்.
ass

Page 127
SANPR. நான்காம் பாலபாடம்
(3) புணர்த்திக்கூறுக-மெய் + அன்பு: உலகம் + இன்பம்; எல்லாம் + உயிர்கள்; தொடர்பு + உடையவை; இதம் + செய்பவன்; அன்பு + இல்லாத, தம் + உயிர்; எ+ நாள்.
6. கொலே,
குறிப்புரை.
(1) அகிதம் - நன்மையல்லாதன, இன்பகாமல்லாத கருமங்கள்; (அஹிதம் என்னும் வடசொல்லின் திரிவு: அ+ ஹிதம்) தலை - தலைமையானது, முதன்மையானது.
(2) கொலையில்லாத - கொலையோடு தொடர்பில்லாத, கொலையால் வருதலில்லாத. இப்பந்தியின் முதல் நான்கு சிறுதொடர்களிற் பயனிலையாக உள்ள “ஞானம் முதலிய வற்றிற்குச் “சிறந்த ஞானம்' என்பதுபோலப் பொருள் கொள்க. சோர்வு - மறதி, அவதானக் குறைவு. சாவதான மாக - அவதானத்துடன் கூட, (ஸ + அவதானம்=ஸாவ தானம் என்னும் வட சொல்லது திரிவு)
(3) காசம். சுவாச நரம்பில் வீக்கம் முதலியவற்றேடு சுவாச முட்டும் இளைப்பும் தொய்வும் காணப்படும் நோய். ஈளை - காசத்துக்குச் சொல்லப்பட்ட குணங்குறிகளுடன், தொனியோடு சுவாச இழுப்புக் கண்டு விரைவில் தேக மெலிவை உண்டாக்கும் நோய். நெருப்புச்சுரம் - நெருப்புக் காய்ச்சல்; இது குடலை அவியச்செய்யுங் காரணத்தால், தமிழ் வைத்தியர் இதனை அவியற்சுரமென்பர். கைப்பிளவைஉள்ளங்கையில் உண்டாகும் பெருங்கட்டிகள். உழல்வார் கள் - உலைந்து திரிவார்கள்.

குறிப்புரையும் அப்பியாச விணுக்களும். உசக.
(4) பீடை - தின்பம். வலிய விட்டவர் - கயிற்றி ணுற் கழுத்திற் சுருக்கிட்டுத் தூங்குதல், கிணறு முதலிய வற்றுள் வீழ்தல் போன்ற வலாற்காரமான செயலால் தம்முயிரைத் தாமே மாய்த்துக்கொண்டவர். கும்பிபாகம் . ஒருவகை நரகம், சக்கரவாளகிரி. சக்கரவாளமலை.
வினுக்கள். (1) ‘பாவங்கள் எல்லாவற்றுள்ளுங் கொலை தலைமை யானது' என்? கொல்லாமை புண்ணியங்களெல்லாவற்றுள் ளும் தலைமையானது ஏன்? விளங்கக் கூறுக.
(2) கொலைப்பாவம் எய்தற்குரியார் யார் யார்? (3) தற்கொலை பிறவுயிர்க்கு அகிதம் செய்வதன்று ஆதலின் அது பாவமாகாது’ இது சரியோ? பிழையோ? கியாயத்துடன் விளக்கிக் கூறுக.
இலக்கணம். (1) இப்பாடத்தில் வந்த வட சொற்களை எடுத்து எழுதுக.
(2) 1-ம் பந்தியில் 2-ம் வாக்கிய முதலாக உள்ள மூன்று தொடர்வாக்கியங்களையும் ஆறு தனிவாக்கியங்க ளாகப் பிரித்து எழுதுக.
(3) பின்வருவன என்ன தொகை நிலைத் தொடர்? தனித்தனி அவற்றை விரித்துங் காட்டுக-இதஞ்செய்தல், கொலைப்பாவம், நரகத்துன்பம், கொடும்பாவம், கைப் பிளவை, கெருப்புச்சுரம், பழிபாவங்கள், செய்ங்கன்றி, இருட்பூமி,
(4) விதிகாட்டிப் புணர்த்தி எழுதுக:-() இதம் +/ செய்தல், (ii) ச+ அவதானம் (ii) கொலை + இல்லாத,

Page 128
உசச நான்காம் பாலபாடம்.
(v) இாாசா +உடைய. (v) எண் +இல்லாத, (v)ar+ வகைப்பட்ட
7. புலாலுண்ணல்,
குறிப்புரை. (1) வாயிலாக - வழியாக, தொடர்பு - சம்பந்தம். நடிப்பு - வெளிப்பகட்டுச் செயல். -
(2) பானீயம்- பருகத்தக்க நீர் முதலியன. கோழைசளி,
(3) குடாரி - கோடரி, (கோடாலி) (4) கண்டமாலை - கழுத்தைச் சூழ மாலை வடிவாக இாண முண்டாகும் ஒருவகை நோய்.
(6) அதிதிகள் - விருந்தினர்; அஃதாவது வேற்றுாரி னின்றும் வழிப் போக்கராய் அன்னம் முதலிய உதவி பெறும்பொருட்டு வருபவர். அலகிடல் - துடைப்பத்தாற் பெருக்குதல்.
வினுக்கள்.
(1) புலாலுண்ணல் ஏன் பாவச் செயலாகும்? விளங் கக் கூறுக.
(2) புலாலுண்ணல் யுக்திக்கும் நன்முகாத இழிந்த செயலாம் என்பதைச் சுருக்கி விளக்குக.
(3) தாவரங்களைக் கொன்று புசித்தல் பாவமாகாதோ? பாவமாயின் அப்பாவம் சாராமைக்கு ஏற்ற உபாயம் யாது?

குறிப்புரையும் அப்பியாச வினுக்களும், உசடு
இலக்கணம். (1) 2-ம் பந்தியிலுள்ள வாக்கியங்களெல்லாவற்றை யும் “நேர்க்கூPறு’ (Direct Speech) வாக்கியங்களாக மாற்றி எழுதுக,
(2) 3-ம் பந்தியின் இறுதியிலுள்ள ‘புலாலுண்ணு மையினலே. கடவர்கள்’ என்னுங் கலப்பு வாக்கியத் தைப் (Complex Sentence) பிரித்து எழுவாய் பயனிலை செயப்படுபொருள் அடைமொழிகளிவை எனக் குறிக்க
(3) “அப்பாவிகளை. வார்ப்பார்கள்” என்ற மூன்று செய்வினை வாக்கியங்களையும் செயப்பாட்டுவின் வாக்கியங்களாக மாற்றி எழுதுக.
(4) இப்பாடத்தை அாைப்பங்காகச் சுருக்கி எழுதுக்
«.............................
8. கள்ளுண்ணல், குறிப்புரை.
(1) களிப்பு - வெறி.
(3) சேதித்து - வெட்டி.
(4) வாம மதம் - "சடமும் சித்துமாகிய எல்லாம் சத்தியின் பரிணுமமே. வாமநூலில் விதித்த முறையே ஒழுகிச் சத்தியில் இலயித்தலே முத்தி என்ற கொள்கை யுடைய சமயம்; அசுத்த சாக்க மதம். பிசாசபதம் - பேயாகப் பிறந்து பசியால் துன்பமுறும் பதவி.
(1) கள் முதலியவற்றை உண்ணல் ஏன் பாவச் செய லாகும்? விளங்கவுரைக்க.

Page 129
'£» ፈቓå, தான்காம் பாலபாடம்,
(ஏ கள்ளுண்பவர் கற்றேராயினும் அறிவீனர் என்? என்பதை விளக்குக்,
(3) கள்ளுண்பவரோடு ஒத்த பாவிகிள் யார் யார்? இலக்கணம். (1) மயக்கும், இழந்து, தொடர்ந்த, அழிய, அஞ்சி, பொறுக்கும், பொருத, செய்யினும்-இவை எவ்வகையான எச்ச வினை என்று ஒவ்வொன்றையும் பற்றிக் காலம் முதல் பன தோன்ற உரைக்க.
(2) செய்து கொள்வது, அழியும், வசப்படாமை, உண்டவர், உண்ணுதவர், அறியார், அடைவர், அநேகர், களிக்கின்றர்கள், பொறுக்கமாட்டாள். இவை எவ்வகை யைச் சேர்ந்த சொற்கள் என்று சிறப்பு வகையால் எடுத் துரைக்க.
(3) 2-ம் பந்தியில் வரும் உம்மை யிடைச் சொற்க ளின் பொருள்களை விளக்கிக் கூறுக.
9. க ள வு.
குறிப்புரை. (3) கடிதல். மீக்குதல். துன்பக்கடல்- கடல்போன்ற மிகுந்த துன்பம். அற்பக் களவு - சிறிய களவு.
வினுக்கள். (1) களவிஞல் வரும் பொருள் என்ன செய்யும்? (2) களவு செய்பவர் எதனையுடையவராவர்? எப்படி? விளக்குக.
(3) கனவு செய்தலால் அடையும் பயன்களே விவரிக்க.

குறிப்புரையும் அப்பியாச விஞக்களும். உசா
இலக்கணம்.
(1) 2-ம் பந்தியிலுள்ள செய்வினை வாக்கியத்தைக் செயப்பாட்டு வினை வாக்கியமாகவும், செயப்பாட்டு விண் வாக்கியத்தைச் செய்வினை வாக்கியமாகவும் மாற்றி அமைக்க,
(2) இப்பாடத்தில் வந்த அடுக்குத் தொடர்கண்க் கூறுக. அவைபோல் வேறு இரண்டு அடுக்குத்தொடர் எடுத்துக் கூறி அவற்றை வாக்கியத்தமைக்க.
(3) 1-ம் பந்தியில் வந்த ஏகார ஓகார உம்மை இடைச் சொற்களைத் தனித்தனி எடுத்துக்கூறி அவற்றின் பொருண் யும் விளக்குக.
. Ο Μαρωα αφο
10. வியபிசாரம்,
குறிப்புரை. (1) கன்னியர். விவாகஞ்செய்யாத பெண்கள். பொதுப் பெண்கள். வேசையர், தாசிப் பெண்கள்.
(2) ஆண்மை - வீரம், பரதாரசகோதரன் - பிற ருடைய மனைவியரைத் தன் சகோதாமாக நினைத்து ஈடப்பவன்; (வடசொல்; பா - அங்கிய; தாாம் - மண்வி)
(3) தூர்த்தர் - காமுகர். பிரதிமை - மண், கல், உலோகம் முதலியவற்றற் செய்யப்பட்ட ஆண்பெண் வடிவங்கள். தீச்சிந்தை - தீய எண்ணம். −
(4) சந்ததி நாசம். புத்திரோற்பத்தியின்மை, கருத் தரியாமை. இப்பந்தி முழுதும் சொற்பொருட் பின்வரு கிலை என்னும் அணி அமைந்து உரைச் செய்யுளாகத் திகழ்

Page 130
.நான்காம் பாலபாடம் ܐܣPܝܧܬ
கின்றமை காண்க. வியபிசாரம் ஈண்டுக்கூறிய தீமைகளுள் ஒவ்வொன்றையேனும் சிலவற்றையேனும் பலவற்றை யேனும் தன்னையுடையார்க்கு விளைத்தலின் இவ்வாறு பிரித்துக் கூறிஞர். ×
(3) பிரமேகம் - மர்மஸ்தானத்துள்ளே இாணமுண் டாகி ஒருவகை வெண்ணிரொழுகும் நோய். கிரந்தி - தேகத்தில் துர்ர்ே கட்டுப்பட்டு நின்று புடைத்தெழுந்து புண்ணுண்டாகும் நோய். பகந்தாம் - உயிர்கிலைகளாகிய வர்மஸ்தானங்களில் பெருங்கட்டிகள் உண்டாகி உடைந்து புண்ணுகும் நோய். கல்லடைப்பு. மூத்திரத்திலுள்ள உப்பு இறுகிக் கல்லின் தன்மையடைந்து சலங்கழியாமல் தடைப்
இ 卢 西 பதிவதால் வரும் வேதனை நோய், கேத்திர ரோகம் - கண்ணில் உண்டாகும் (பலவகை) நோய்.
வினுக்கள். (1) பிறன் மனையாளை விரும்புவோரை அடைவன யாவை? அடையாதன யாவை?
(2) பிறன்மனேயாளை விரும்பாமையினலும் விரும்புத லாலும் முறையே உண்டாகும் நன்மை தீமைகளைத் தனித் தனி விவரித்துரைக்க, ۔۔۔۔
(3) பிறன்மனையாளை விரும்புதலாகிய குற்றம் தன் னிடத்து உண்டாகாமல் தடுத்தற்குரிய உபாயம் யாது?
(4) வியபிசாரத்துக்கு ஏதுக்களாயுள்ளவை யாவை? (8) வியபிசாரம் எவ்வெவற்றிற்குக் காரணமானது?
இலக்கணம். (1) 4-ம் பந்தியிலுள்ள தனிவாக்கியம் பலவற்றையும் ஒரே பயனிலை கொண்ட வாக்கியமாக மாற்றி அமைக்க.

குறிப்புரையும் அப்பியாச வினுக்களும். உசசு
(2) 3-ம் பந்தியில் ‘உயிர்க்கு உறுதி பயக்கும் நூல்களை' என்பது தொடக்கமுள்ள பல வாக்கியங்களையும் கருத்துச் சிதையாமல் ஏற்ற வழியால் ஒரே முற்றுவினை கொண்ட வாக்கியமாக மாற்றி அமைக்க.
(3) பிரித்துக்காட்டுக-மற்றைப்பெண்கள்,பேராண்மை, தாமாத்திரம், தங்கீழ், சிற்றின்பம், தருமவழி, இருட் கிணறு, கல்லடைப்பு, ஏதுவாகும், களவுகளுக்கெல்லாம்.
lll. Go Lu TT zů.
குறிப்புரை. (2) அறிந்திலர் என்று பொய் சொல்லாதிருக்க . அறியவில்லையே என்று கருதிப் பொய் சொல்லுதலைச் செய்யாதிருக்க, ‘என்று' என்ற வினையெச்சம் சொல்லா திருக்க' என்னும் எதிர்மறை வினையுட் சொல்லுதல் என்னும் பகுதியோடு முடிந்தது. சுடும் - வருத்தும்.
(3) இகத்திலே - இவ்வுலகத்திலே, (4) பொய்ச்சான்று. பொய்ச்சாக்ஷி, வழுவி - தவறி. பிரமவதை - பிராமணரைக் கொல்லுங்கொலை. சிசுவதை . குழந்தையைக் கொல்லுதல். (வதை - கொலை)
வினுக்கள். (1) ‘சத்தியத்தின் மிக்க தருமமும், அசத்தியத்தின் மிக்க பாவமுமில்லை':-ஏன்? எவ்வாறு? என்று விளக்கிக் &n-4.
(2) மெய் சொல்லுவதனுல் வரும் இம்மைப்பயன்கள் எவையெவை?

Page 131
உடுை நான்காம் பாலபாடம்,
(3) “பொய்யன் அடாப்பழியையும் அதஞல் வருங் கேட்டையும் அடைவன்’ என்பர். எவ்வாறு என்று விவரமாக விளக்குக. அடாப்பழி யெய்தும் விஷயத்தில் இதுபோன்ற வேறு பாவம் யாது? விளக்குக.
இலக்கணம். (1) முதற் பந்தியில் எத்தனை வாக்கியங்கள் உள்ளன? உபவாக்கியம் யாது? எல்லாவற்றிற்கும் எழுவாய் பயனிலை செயப்படுபொருளைக் கூறுக.
(2) எதிர்ப்பதங்கள் தருக-இகம், தருமம், மறுமை, கேடு, நன்குமதிப்பு, நடுவுநிலைமை, பகைவர், தவம்,
(3) மேற்காட்டிய பதங்களுள் முதலைந்து பதங்களும், அவற்றின் எதிர்ப்பதமும் ஒருங்கே அமைய ஒவ்வொன்றிற் கும் ஒவ்வொரு வாக்கியம் இயற்றுக.
12. அழுக்காறு. குறிப்புரை. அழுக்காறு: 'அழுக்கறு' என்னும் பகுதியடியாகப் பிறந்த சொல்; அழுக்கது . பொருமைப்படு.
(1) பதர் - அரிசியாகிய உள்ளீடு அற்ற நெல், சப்பட்டை எனவும் வழங்கும்.
(2) அமைவு - நிறைவு, திருப்தி, அமைதி, மன - ஆறுதல். துர்க்குணம் - தீயகுணம். கருவி - ஆயுதம். சீதேவி - இலக்குமி, செல்வம் என்பது தாற்பரியப் பொருள்.

குறிப்புரையும் அப்பியாச வினுக்களும், உடுக
வினுக்கள். (1) பொருமையுடையவன் தன்னுடைய துன்பத் துக்குத் தானே காரணஞகின்றன்:--இது எப்படி என்பதை விளக்குக.
(2) பொருமையுடையவனுக்கு எப்போதும் எவை இல்லையாகும்? ۔۔۔۔
(8) பொருமையாற் கேடுற்றவர் யாரேனும் ஒருவ ருடைய வரலாற்றைச் சுருக்கி எழுதுக.
இலக்கணம். ܗܝ (1) வேண்டும். இதற்குச் சொல்லிலக்கணங் கூறுக? (2) இதுபோன்ற வேறு சொற்கள் யாவை? அவை அமைந்த ஒவ்வொரு வாக்கியம் எழுதுக.
(3) புகுவள்’-இது எவ்வகையான வினைமுற் றென்று கூறுக. இதன் பகுதியிலிருந்து தோன்றும் எனக் கால வினை முற்றுக்களைக் கூறுக.
13. கோபம்.
குறிப்புரை. (2) யாவனுெருவன் - எவணுவது ஒருவன். “அதனைக் கடிப்பவர் இல்லை" என்பதன்பின் அது போல’ என்று உவமானபதம் வருவித்துரைக்க, குடாரம் - கோடரி (கோடாலி)
(4) இருமை - இருபிறவி, என்றது இப்பிறவியும், மறுபிறவியுமாகிய இரண்டின.

Page 132
உடூஉ நான்காம் பாலபாடம்,
வினுக்கள். (1) கோபங் காரணமாக நிகழுங்காரியபரம்பரையை விவரிக்க.
(2) ஒருவன் நம்மை இழிவாகச் சொல்விய பொழுது காம் எவ்வாறு சிந்தித்துப் பொறுத்தல் வேண்டும்?
(3) வலியார், மெலியார் ஒப்பார் ஆகிய மூவர்மேலும் தனக்கு உண்டாகும் கோபத்தை அடக்குதல். அடக் காமைகளால் வரும் ஈன்மை தீமைகளைத் தனித்தனியே விரித்து விளக்குக.
இலக்கணம். (1) *கெடும்-இது என்ன வினேமுற்று என்பதை விரிவாக விளக்குக.
(2) இல்லே-இது எவ்வகையான வினேமுற்று? விரிவாக இதனிலக்கணத்தைக்கூறி உதாரண வாக்கியங்க ாோல் விளக்குக.
(3) உள்ளதே?-உள்ளது . இது என்ன சொல்? இதன் பகுதி யாது? இப்பகுதியிலிருந்து படர்க்கையிடத்து எனேப் பால்களிலும், ஏனேயிடங்களிலும் பிறக்கும் இது போன்ற பகுபதங்களைத் தனித்தனி விவரமாகக் காட்டுக.
14. கு து.
குறிப்புரை. (1) கவற - சூதாடுகருவி. (சொக்கட்டான், தாயம், முதலியன ஆடும் காய்கள்) தளையாகி - கயிறு முதலிய வற்றும் கட்டப்பட்ட தடைபோன்று, மனத்தைக் கவர்ந்து பிணிப்பதாகி என்றபடி,
 

குறிப்புரையும் அப்பியாச வினுக்களும், உடுக
(2) ஒளி - தேக காந்தி, தேஜஸ், வசீகரமான தோற்றம். 'துர்து, சகோதரம் முதலியனவற்றுக்குத் 'துரதுபோன்றது, சகோதாம்போன்றது என்றிங்ானம் கருத்தாகும்.
வினுக்கள்.
(1) (5 தினுல் வென்று பெறும் பொருள் எப்படிப் பட்டது.
(2) குதினே மூதேவி என்பர்';-ஏன்? எவ்வாறு? என விளக்குக.
(3) குதாடுவோரை எவை அடையா?
(4) குதி எவ்வாறு இருமையினும் துன்பத்தை அடைவிப்ப தாகும்?
இலக்கணம்
(1) பெற்று-இது என்ன வகையான சொல் என்ப தைப் பொதுவாக அன்றிச் சிறப்பு வகையால் விவரித் திரைக்க,
(2) இதனது பகு தியிலிருந்து தோன்றும் ஏனேக் காலச் சொற்களையும், எதிர்மறையில் முக்கால ரூபங்களேயும் எடுத்துரைக்க,
(3) இட்ட-இது என்ன வகையான சொல்? என்பதை விவரமாக எழுகி, எனேக்காலஞபங்களையும், எதிர் மறையில் வரும் ரூபத்தையும் எடுத்துணரக்க,

Page 133
உடுச நான்காம் பாலபாடம்,
15. செய்ந்நன்றியறிதல். குறிப்புரை. (1) காலத்தினுற் செய்த உதவி - மான ஆபத்து நேர்ந்த பொழுது செய்த உதவி (ஆல் உருபு 1ம் வேற்று மைப் பொருட்கண் வந்த வேற்றுமை மயக்கம்) L ILLI ssir தூக்காது - பயனே ஆராயாமல் (எதிர்பாராமல்) இறுகி மாணம், ஈண்டு மரணத்தை விளைவிக்கும் ஆபத்தை புணர்த்தும்.
(3) வைரம் - விரோதம், நீடித்தபகை. (4) மகாபாதகங்கள் - பெரிய பாவங்கள். Pia பாவஞ் குழாதபடி தப்பிக் கொள்ளல், மசூரிகை - வைகுரி. (அம்மைநோய்)
வினுக்கள். (1) காரணமின்றிச் செய்த உதவி முதலிய மூன்றை யும் கூறி விளக்கி, அவற்றின் மேன்மையையுங் கூறுக,
(2) மேற்கூறிய மூன்றின் வேரூன உதவிக்கு வரும் பயனளவு யாது?
(3) எது மிக மேலாகிய கருமம்? (4) நன்றி செய்தவர் விஷயத்தில் மேலோர் எவ்வாறு கடப்பர்? ேேழார் எவ்விதம் நடப்பர்?
(3) செய்ந்நன்றி மறத்தலாகிய பாவத்தை ஏனேய மகா பாதகங்களோடு ஒப்பிட்டுச் சீர்தூக்கி வன்மை, மென்மைகளே கியாயத்துடன் எழுதுக.
இலக்கணம். (1) செய்த உதவி'-இதில் வந்த வினேச்சொல் எவ் வகையானது என்பதைக் குறிப்பிட்டு விளக்குக.
 

குறிப்புரையும் அப்பியாச வினுக்களும், உடுடு
(2) இதன் பகுதியிலிருந்து ஏனேய காலங்களிலும், எதிர்மறையிலும் வரும் வினேருபங்களேயும் எழுதிப் பெயர் குறிப்பிடுக
(3) செய்ங்கன்றி, கைம்மாறு, ஒருவன்முனே, செய்யா மற்செய்த, அந்நன்றி-பிரித்துக்காட்டி இவற்றில் வந்த புணர்ச்சி விகாரங்களே விகி கூறி விளக்குக.
16. பெரியோரைப்பேனல்,
குறிப்புரை. பேனல் - பாதுகாத்தல், வழிபடல், விரும்பி (அன்பு செய்து) நடத்தல்.
(1) பாட்டன்-பிதாவின் தகப்பனும், மாதாவின் தகப்பனும் பாட்டி-தகப்பனுடைய தாயும், தாயினு டைய தாயும். பாராட்டாது-பொருட்படுத்தாமல்,
(2) கூச்சம் - கூசுதல், வெட்கம். பொருளாகமதிப்புடையவராக, வஞ்சித்து - வஞ்சனே செய்து; இதனே "உணவுப் பந்தியில் வஞ்சனே செய்து படைத்தல்' என்புழிப் போலக் கொள்க.
(3) அருட்பாக்கள் - கடவுளின் திருவருளேப் பெற்ற வர் அத்திருவருள் ஞானத்தாற் பாடிய பாடல்கள். அவை தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் போன்ற நூற்பாடல்கள், உத்தரக்கிரியை - ஒருவரது மரணத்தின்பின் அவரைக் குறித்துச் செய்யுங் கருமங்கள்; அவை பிாேத தகனம், அந்தியேட்டி, சிராத்தம் போல்வன. உலோபம் இன்றி - குறையில்லாமல்; அர்த்த லோபம், மந்திரலோபம், கிரியாலோபம் முதலிய குறைகள்

Page 134
உடுசு நான்காம் பாலபாடம்.
உண்டாகாதபடி என்றவாறு. சிரத்தை - அன்பு இறந்த திதி. பிரதமை, துவிதியை முதலிய பதினைந்தனுள் இறந்த தினத்துக்குரிய திதி. வருடந்தோறும் இறந்த திதியிற் செய்வது ‘வருஷசிராத்தம்' எனவும், புரட்டாசி மாசத்துக் கிருஷ்ண பகஷத்திற் செய்வது ‘மகாளய சிராத்தம்' எனவும் சொல்லப்படும். சீவந்தர்களாய் . சீவிப்பவர்களாய், உயிரு டன் வாழ்பவராய். பேணுது . பாதுகாவாது. ஆவசியகம் . அவசியத்தன்மை வாய்ந்தது, கட்டாயஞ் செய்ய வேண்டி யது. அவசியத்தோடு கூடியது. ஆவசியகம் வடசொல்.) (4) உறுக்கிய - அதட்டின. காார்ே . கந்தகத்திராவ கம், கறியுப்புத் திராவகம்போன்ற காரமுள்ள நீர்ப் பதார்த் தம்; இவை பட்டதேகம் வெந்து புண்கொள்ளும். உருக்கிய தாமிரர்ே - செம்பு என்ற உலோகத்தைக் கம்மியரின் உலைக் களத் தீயில் உருக்கித் திரவமாக்கிய நிலையுடையது. குடாரி - கோடரி எனவும், கோடாலி எனவும் வழங்கும் ஆயுதம். ஏறிட்டுப் பார்த்தவர் - மாறுபட்டு உற்றுப்பார்த்தவர்.
(5) வேதனம் - சம்பளம் காணிக்கை - தட்சிணை. (6) சனனம் . பிறப்பு. சண்டாளர் - சீசர், புலையர், இழிதொழில் வாழ்க்கையர்.
(1) பந்துக்கள் . உறவினர். (பந்து: வடசொல்.) பரலோகம் - மேலுலகபதவி, புண்ணியலோகபதவி; பாம் . மேன்மை, லோகம் - உலகம், உலக இன்பம். .லினுக்கள் س (1) பிதா, மாதா முதலாயினேரை அவர்களின் சீவிய காலத்திற் பேணல் எப்படி? எஞ்சாமற் கூறுக.
(2) அவரது மாண காலத்தில் அவர்களைப் பேணும் முறையை விளங்கவுரைக்க,

குறிப்புரையும் அப்பியாச வினுக்களும். உடுன
(3) யார், யார், தரித்திர்ராய்ப் பசியால் வருக்தி இாந்து திரிவர்?
(4) பிதா, மாதாக்கள் இறந்த பின்பு செய்யவெண்டும் கடன்களை விவரிக்க.
(5) எவ்வெவ்வகையான தானங்கள் தருமமல்ல?
இலக்கணம்.
(1) அன்னவஸ்திரம், பிதாமாதாக்கள், தந்தைதாய், தந்தை தாயர் இவை என்ன தொடர்? இவற்றினுடைய இறுதியின் வேறுபாடுகளைப்பற்றி என்ன அறிகிறீர்?
(2) அவர்கள், ஞானிகள், அருட்பாக்கள்:-இம் மூன்று பதங்களிலும் வந்த ‘கள்’ விகுதியின் தன்மைகளைக் கூறுகி.
(8) ஆட்கொல்லி, மாமி, பாவி, பெண்டிர், உண்ணுதிர், உண்டனிர், ஒருவர், ஒருபாத்தியாயர், புதல்வர்-இப்பதங் களில் வந்த விகுதிகளை எடுத்துக்காட்டி அவை என்ன என்ன பொருளில் வந்தன என்று விளக்குக.
17. பசுக்காத்தல்.
குறிப்புரை.
(1) கபிலகிறம் - கருஞ்சிவப்புகிறம். சாலை - உறை விடம் ஈண்டுக் கொட்டகை (கொட்டில்) முதலாயின. தூபம் - புகை. வேப்பம்வித்து கடுகு முதலியவற்றை இட்டுப்புகைக்கும் புகை; இது நோய்க் கிருமிகள் அணுக மல் அவற்றை அகற்றுங் தன்மையுடையது.
5 of

Page 135
உடுஅ நான்காம் பாலபாடம்.
(2) இயக்குமிடத்து - செலுத்தும்போது, பலாசங் கோல் - பலாசமரத்தின்தடி, (பலாசு - புரசமரம்) சுவத்தி. ஸ்வஸ்தி என்னும் வடசொல்லின் திரிவு; மங்களம்' என்பது பொருள். தூபம் - புகை. இங்கே தசாங்கப்புகை, சாம்பி ராணிப்புகை போன்ற நறுமணப்புகையைக் கொள்க. வனம்காடு. இடர் - துன்பம், உருவண்ணம் - அடையாதபடி:
(3) ஆவுரிஞ்சுகல் - பசுக்கள் உடம்பை உரோஞ்சித் தினவு தீர்த்துக் கொள்ளுதற் பொருட்டு நடப்படும் கல். இடபம் . தன் வம்ச விருத்தியைச் செய்தற்குத் தகுதி யுடைய இளங்காளை. எருது-அங்ஙனமன்றி உழுதல், வண்டியிழுத்தல் முதலாகிய வேலைகளுக்குரியது. சகடம் . வண்டி.
(4) கோசலம் - பசுவின் மூத்திரம். கோமயம் . பசுச்சாணம், பஞ்சகவ்வியம்-பசுவினிடத்துக் கிடைப் பனவாகிய ஐந்து பதார்த்தங்கள் என்பது இதன் வியுற்பத்திப் பொருள்.
வினுக்கள். (1) பசுக்களை மேய்த்து வளர்க்கும் முறையை விவரிக்க.
(2) எவை பெரும் புண்ணியங்களாகும்? (3) பஞ்சகவ்வியம் என்பது என்ன? அதன் உபயோ கங்களே விளக்குக.
(4) பசுக்களின் வகையைக் கூறி வினக்குக. (5) - பசுவிடத்தே நாம் பால் கொள்ளவேண்டும் முறையை விளக்குக -

குறிப்புரையும் அப்பியாச வினுக்களும். உடுக
இலக்கணம்.
(1) போ, போ, என்று இயக்கல் வேண்டும்', 'பதை பதைத்து மருந்து செய்வித்தல் வேண்டும். கீறிட்ட மொழிகளுக்கு இலக்கணக் குறிப்புக்களையும், இரண்டுக்கும் உள்ள பேதத்தையும் விளக்குக.
(3) ஆவுரிஞ்சுகல், மழைக்காலம், மலைச்சாால், கடும் பசி, மலட்டுப்பசு, பெரும் புண்ணியம், தூபதீபம், புகை நிறம், வெவ்வேருக, அந்தத்தானம்-இவை என்ன தொடர்? இவற்றுள் தொகைநிலைத் தொடர்களை விரித்துக்
காட்டுக.
18. தானம்.
குறிப்புரை.
(1) சற்பாத்திரம் - நல்லறிவொழுக்கங்களுடையவர். (2) பதிசாத் திரம்-கட்வுளால் அருளிச்செய்யப்பட்ட நூல்; அவை வேத சிவாகமங்கள். இனி கடவுளை அறிந்து உய்தற் கேதுவாகிய நூல்களாகிய சித்தாந்த சாத்திரங்கள் போல்வனவுங் கொள்ளலாம். தானபாத்திரம்-தானப்
பொருளைப் பெறுதற்குத் தகுதியுடையவர்.
(3) வேசை . பொதுமகளிர், பரத்தையர். தாசி - அடியவள். கன்னியர் - விவாகஞ் செய்யாத பெண்கள். இருதுமதி - பூப்படைந்த பெண், தூாஸ்திரி, மாதவிலக் கான பெண். பொய்ச்சான்று . பொய்ச்சாட்சி. மித்திரத் அரோகி - நண்பருக்குப் பாதகஞ் செய்தவன். புறங்கூறு வோன் - கண்டவிடத்தே இனியணுகப்பேசி, காணுத புற இடங்களிலே தூற்றித் திரிபவன். ஒப்பிப்போன் - பிறர்

Page 136
உசுO நான்காம் பால்பாடம்.
ஒப்புக்கொள்ளும்படி (ஏற்றுக் கொள்ளத்தக்கதாக) செய் h வோன். தேவபூசையை விற்றுத் திரவியந் தேடுதல் - தினமுஞ் செய்யும் ஆன்மார்த்த பூசைப் பலனைப் பிறருக்குத் தத்தம் பண்ணிப் பணஞ் சம்பாதித்தல். கற்ருேணி - (கல் + தோணி) கல்லாலே செய்யப்பட்ட தோணி.
(4) ஒடிச்செல்லல். (எதிர்கொண்டழைத் தற்கு) விரைந்து செல்லுதல். தேவரீர்.--தெய்வத்தன்மையுள்ள வாாகிய விேர் எனப் பொருள் தரும் சொல்; இது உயர்த்திப் பேசும்போது பெரியோரைக் குறித்து வழங்கும் முன்னிலைப் பெயர். எழுந்தருள - (என்னிடத்துக்கு) வந்தருள (உயர்த் தற் பொருளில் வந்த இலக்கணை மொழி) இன்றன்ருே . (இன்று + அன்ருே) - இன்றையதினமல்லவா (அன்றே: பலரறிந்த தேற்றப் பொருளில் வரும் இடைச் சொல்.) கிருகம் - விடு.
(5) பாம மேலாகிய, பிரார்த்தித்து - வேண்டுதல் செய்து, பணிவுடன் இரந்து கின்று. தாதா - கொடுப்பவன். பாகதி - புண்ணியலோக பதவி, (பர - மேலாகிய, கதி . பதவி, பிறப்பு); மோட்ச இன்பமுமாம். போசனூர்த் தத்தை - (போசன+அர்த்தம்) உணவாகிய பிரயோச னத்தை.
(6) ஊதியம் - இலாபம், செட்டாம் - வியாபார LDirgh.
(1) உறவு - அன்பு ஆதரவு. கிருபை - அருள், இாக்கம். அதாதா (அ + தாதா) - தாதா அல்லாதவன், தாதாவுக்குரிய இலக்கண மில்லாதவன்.
(8) பானீயம்-பருகத்தக்க நீர் முதலானவை; (பானஞ் செய்தற்குத் தகுதியானது என்னுங் கருத்தமைந்த 6/L-

குறிப்பியையும் அப்பியாச வினுக்களும்.
சொல்) திருமந்திரச் செய்யுட் பொழிப்புரை:-கடவுளுக்கு ஒரு பத்திரம் இட்டு வழிபடல். (வறியவருட்பட்ட) எல்லா ருக்குமியலும் பசுவுக்கு ஒரு கவளம் புல் முதலிய உணவு ஈதல் எல்லாருக்கும் இயலும்; தாம் உண்ணும்போது (இாப்போர் அதிதி முதலான) பிறருக்கு ஒரு கைப்பிடி உணவு ஈதல் எல்லாருக்கும் இயல்வதாகும்; பிறருக்கு இன் சொற் சொல்லுதல் எல்லாருக்கும் இயல்வ தொன்றகும்.
தான், ஏ. அசை)
(பசுமை + இலை=பச்சிலை=பத்திாம். ஒருவாயுறை . ஒரு கவள உணவு. ஒரு வாயுணவு. ‘ஆகும் என்னும் செய்யுமென்னும். வாய்பாட்டு வினைமுற்று இடையேயுள்ள உயிர் மெய் கெட்டு "ஆம்" என நின்றது. எ. நு.
(9) அதிதி - விருந்தினன்; ஊருக்குப் புதியவனுகை யால் ‘விருந்தினன்' எனவும் ஒரு திதிக்கு (நாளுக்கு) மேலே ஒரூரில் தங்காதவன் ஆகையால் அதிதி (அ+திதி) எனவும் பெயர் பெற்றன்; இனி இக்காலத்தில் தம் வீட்டுக்கு வந்த உறவினரை ‘விருந்தினர் விருந்தாளிகள் என வழங்கும் வழக்கு முற்கால வழக்குக்கு மாறுபட்டது என வுணர்க. திருவள்ளுவரும் “தென்புலத்தார் தெய்வம் லிருந்து ஒக்கல் தானென்றங், கைம்புலத்தா ருேம்பல் தலை” என்னுங் குறளில் சுற்றத்தாரை ‘ஒக்கல்' எனவும், அதிதியை விருந்து' எனவும் வேருகக் கூறியவாற்ருனும் இவ்வுண்மை தெளிக. பரிமாறல்-உண்கலத்திற் படைத்தல். தாகதீர்த்தம் - தாகந்தீரப் பருகும் சீர். கைப்பிடித்த - விவாகஞ் செய்க. -
(10) கிமித்தம் - காரணம். வழிப்போக்கன் . யாத் திரை செய்பவன், பிரயாணி.

Page 137
life நான்காம் பாலபாடம்.
லினக்கள். (1) தானமாவது யாது? ஈகையாவது யாது? (2) சற்பாத்திரமாவார் யாவர்? அன்னதான முதலிய வற்றிற்குப் பாத்திரமாகக் கொள்ளத்தக்கார் யாவர்?
(8) யார், யார், அசற்பாத்திர மாவர்? (4) தானஞ்செய்வோர் செயல்கள் ஏழையும் எழுதுக. (3) பாம சற்பாத்திரம் யாவர்? அவருக்குத் தானஞ் செய்யும் முறையை விவரிக்க,
(6) தாதாவின் இலக்கணம் யாது? (1) அதிதியாவான் யாவன்? எவரை அதிதி என்று கொள்ளலாகாது?
இலக்கணம். (1) விருப்டமில்லான், வீட்டிலில்லான்-கீறிட்ட பதங்களின் எதிர்ப்பதங்களைக் கூறுக. இவையிரண்டும் செயப்படுபொருள் குன்றிய வினை, குன்ருத வினையாகிய இாண்டனுள் எவ்வகையின்பாற்படும் என்பதை விளக்குக.
(2) ஆவர் - இதன் பகுதியாது? இப்பகுதியிலிருந்து பிறந்த மூவிட வினைமுற்றுக்களையும் எல்லாப்பாவிலும், காலங்களிலும், எதிர்மறையிலும் வர எழுதுக.
(3) ஒதி:-மூவகை வினைச் சொல்லுள் இதுயாது? இவ்வினைச் சொல்லின் என வாய்பாட்டு (ஏனைக்கால) ரூபங்
களையும், முக்கால எதிர்மறை ரூபங்களையும் எழுதி வசனத்திலமைக்க.

குறிப்புரையும் அப்பியாச வினுக்களும், உகா.
19. கல் வி.
குறிப்புரை.
(1) தேடற்பாலன . சம்பாதிக்கப்படும் தன்மைய்ன. உறுதிப்பொருள்கள் - அடையத்தக்க பொருள்கள்; |ւC) ஷார்த்தங்கள் எனவும்படும்; உறுதி உறப்படுவது; உறுதல். அடைதல், பெறுதல். வீடு - (பாசபந்தத்தின்) விடுக்ை, நீங்குகை, முக்கி, மோட்சம் என்பனவும் இப்மபாருளே தரும் வடசொற்கள். ܢ s
(2) பங்காளிகள் - முதுசொமாயுள்ள தாயப் பொரு ளிற் பங்கு பெறும் உரிமையாளர்; அவர் சகோதரராய்த் தாயாதிகள் எனவும், 'தாயத்தார்’ எனவும்படுவர். சொற் சுவை, பொருட்சுவை-மோனைத்தொடை, எதுகைச் தொடை, வழியெதுகை என்னும் பிராசம், மடக்கணி ஆகிய இவை மிகுந்து வருதலும், வழுவின்மை, செவிக்கினிமை யாதல் பிரசித்தி முதலிய குணமமைந்த நன்மொழிகள் தொடுத்தலும், சொற்சுவைக்குக் காரணமாம், உவமை, உருவகம், சிலேடை முதலிய பொருளணிகள் அமைந்த விசித்திரப் பேச்சுக்களும், உவகை, வீரம், நகை முதலிய மெய்ப்பாடுகளும், குறிப்புப் பொருள்களும் முதலாயின விரவி வருதல் பொருட்சுவைக்குக் காரணமாம். பூசை . உபசாரம், நன்குமதிப்பு, மரியாதை.
(3) உயர்குலம் - உயர்த்தசாதி. முருக்கம்பூ உருவத் தால் அழகுடையதாய் இருப்பினும், நறுமணமில்லாதபடி பால் மனிதரணிவதற்கும், கடவுட் பூசைக்கும் பயன் படாமற் சிறப்படையாதவாறுபோல, கல்வியில்லாதவரும் தமக்கும் பிறர்க்கும் பயன்படாரென்பது உவமையின்

Page 138
霍_晶甲 நான்காம் பாலபாடம்.
கருத்து. அவமதியாது - அலட்சியம் பண்ணுமல், பொருட் படுத்தி (மேலானதாக நன்கு மதித்து) என்றபடி
(4) சிறுபிராயம் - இளம்பருவம், சிறுவயசு, சமு சாாம் - குடும்பம்,
(5) நல்லாசிரியர்: "குலனருள் தெய்வங் கொள்கை மேன்மை' என்னும் நன்னூற் பாயிரச் குத்திரத்திற் கூறப் பட்ட இலக்கணம் அமைந்த ஆசிரியர், துணிவு - நிச்சய உணர்வு உற்றவிடத்து - துன்பம் எய்திய விடத்து.
(6) தேர்ச்சி - சித்தி, திறமை. சத்தி வல்லமை, ஆற்றல், பயிலல் - பயிற்சி செய்தல், அப்பியசித்தல், சோர்வு - தளர்ச்சி. கிரமமாக - ஒழுங்காக, தவருமல், அதிசமர்த்தர் - மிக்க சாமர்க்கியமுடையவர். (அகி . மிகுதிப் பொருள்தரும் வடமொழி இடைச்சொல்) அதி பாதகன், அகிர்ேக்கம், அதிவிருஷ்டி முதலியவற்றிற் போல) அமையாது - போதுமென்று விட்டுவிடாமல்,
(1) போற்றல் - மறவாமற் பாதுகாத்தல், மனனம் பண்ணல், கெட்டுருச் செய்தல் ஒருசாலேமாணுக்கர் - தன் னுேடு - கூடத்தகும் மாணவர். ஐயுற்ற - சங்தேகப்பட்ட (ஐயுறு - பகுதி) உத்தரங் கொடுத்தல் - விடை கூறல்,
(8) விவேகிகள் - இயற்கையாகவே நுண்ணறிவுள்ள வர்கள். ஒன்றுக் தெரியாது - சிறிதும் விளங்காது. அமை அடனே - ஆறுதலாக, கருகாது - கருகுதல் இல்லாமல்; (கருகுதல் - பொருள் வெளிப்படாமை, பொருள் மறைதல்)
(9) கருத்து இறங்கும் - மனம்பதியும், மணஞ்செல் அலும், சிந்தாமல் - சிதருமல், ஒருமுகப்பட கிமித்தம் - காரணம். மயங்கினுல் - குழம்பிஞல், கலங்கிஞல்,
 

குறிப்புரையும் அப்பியாச வினுக்களும், உகடு
(10) உறுதியைப் போதித்தல் - பெறத்தக்க நன்மை களே உபதேசித்தல், கடனுக - அவசியம் செய்யுங் கரும
TITTF,
(11) விக்கியாதானம் கல்வியைக்கொடுக்கும் கொடை, கல்வி போதித்தல் என்றபடி, அப்பிறப்பினன்றி - கற்ற அந்தப் பிறப்பில் மாத்திரமல்லாமல், (நஞ்சு + மாமரம்)= ஈச்சமாமரம் - விஷத்தன்மையுடைய மாமரம்.
வினுக்கள். (1) கற்றற்குரிய நூல்கள் யாவை?
(2) கல்விச் செல்வத்தையும், பொருட் செல்வத்தை பும் ஒப்பிட்டு அவற்றின் உயர்வு தாழ்வுகளைப் புலப் படுத்துக,
(3) கல்வியின் சிறப்பையும், அஃதில்லாமையின் இழி வையும் விவரிக்க,
(1) கல்விகற்கும் முறையை விளங்க உரைக்க,
(3) மானுக்கருக்குரிய கடன்கள் எவை?
(6) கல்வியின் பயன்கள் யாவை?
(1) அன்னதானமோ விக்கியாதானமோ சிறந்தது? காரணத்துடன் விளங்கக் கூறுக.
இலக்கணம்.
(1) சொற்சுவை, பொருட்சுவை, முருக்கம்பூ உயர் குலம், கல்விப்பொருள், செல்வப்பொருள், தேசத்தின் மாத்திரம்-பிரித்துக்காட்டிப் புணாச்சி விகி கூறுக.
(2) விவேகிகள், மந்தர்-இப்பொருள்படும் பிற பதங்களே யெல்லாம் தருக.

Page 139
2 JK நான்காம் பாலபாடம்.
(3) செல்வப்பொருளிலும், கல்விப்பொருளே சிறக் தது-இத்தொடரில் வந்த வேற்றுமை யுருபு யாது? என்ன பொருளில் வந்தது? அது என்ன வேற்றுமை? அவ் வேற்றுமையின் எனே யுருபுகளையும் எழுதுக. அவ்வேற்று மையின் எனப்பொருள்களுக்கு உதாரண வசனங்காட்டி விளக்குக.
(4) இப்பாடத்தின் சாராம்சம் விடுபடாமல் நாலி லொரு பங்காகச் சுருக்கி எழுதுக.
20. செல்வம்,
குறிப்புரை.
(1) இாத்தினம்-முத்து, பவளம், வைரம், மாணிக் கம் முகலாயின. துணேக்காரணம் - உதவியானகருவி. முனி வரும். முடியும்’-துறந்தார் கருதுவதாகிய மறுமை யின்பமும், அரசர் கருதுவதாகிய இம்மை இன்பமும் ஆகிய இவ்விரண்டும் பொருளொன்றினுலே எவருக்குங் கைகூடும். பொன் மறுமையின்பக்தைத் தருவதுதான் தருமக்தூக்குக் துணைக்காரணமாயிருந்து என்றறிக. முன்னுவ கருதுவன, பெற விரும்புவன. இருமை - இம்மை, மறுமையாகிய இரு பிறவி, அவற்றின் கண் எய்தும் இன்பங்கட்கு ஆகுபெயர். இங்கே குறிப்பிட்ட இருசெய்யுளும் 332-333-ம் கவிக ளாகும்.
(2) கண்ணுேட்டம் - காட்சிணியம்.
(4) எல்லாகன்மையும் - கல்வி, அறிவு, ஒழுக்கம் முதலாகிய நன்மைகள்.
(3) வென்றி - வெற்றி.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குறிப்புரையும் அப்பியாச வினுக்களும். T
(6) வேளாண்மை - பயிரிடுதல், இராசசேவை - அர சாங்க உத்தியோகம், சிற்பம் - பஞ்சகம்மியரின் தொழில்க ாகிய தச்சுவேலே முதலாயின.
(1) பொய்ப்பத்திரம் பிறப்பித்தல்-பொய்யான மான சாசனம், கிரயசாசனம் போல்வனவற்றை நிருமித்தல், பொய்ப் பத்திரம் (உறுதி) உண்டாக்கல். விசுவாசகாதம் - கம்பிக்கைத்துரோகம், பரிதானம் - கைக்கூலி, கைலஞ்சம். சங்கம் - துறைமுகத்தீர்வைப் பணம் (ஏற்றுமதி, இறக்கு மதிப் பொருள்வரி), ஆயப்பணம் போல்வன, வசை . கிங்தை, பிறவித்துன்பம் - தன்னேப்பற்றி வருவனவும், பிற வுயிரைப்பற்றி வருவனவும், தெய்வத்தை (ஊழ்வினேயை)ப் பற்றி வருவனவுமாகிய மூவசைத் துன்பங்கள்; இவை ஆத்யான்மிகம், ஆதிபெளதிகம், ஆகிதைவிகம் எனவும்
I / է: ԼՐ
(8) ஆஸ்தி - சேமிப்பு நிதி, திறமை - வல்லமை, ாமர்த்தியம்,
(10) சான்று - சாட்சிகள். பத்திரம் - ஈடெழுகிய சாசனமாகிய பத்திரம்; ஈட்டுறுதி, அடைவுச்சிட்டுப் போல்வன. அசைக்கப்படு பொருளாகிய ஈடுககைகள், பாத்திரங்கள்போன்ற அடைவுப் பொருள்கள். அகியாய வட்டி - அகிகவட்டி, கடுமையான வட்டி,
(11) தாயம் - முது சொம், முதியோர் சொத்து (ஸ்வம் என்னும் வடசொல் சொம்' எனத்திரிந்தது ) வாணிகம் - வியாபாரம். சேவை - அரசாங்க உத்தியோகம், கடை முதலியவற்றில் கணக்குவேலே, எழுத்தாளர் வேலை முதலியன. யாசனம் - யாசித்தல். உடைமை - தேட்டம்
எனவும்படும்.

Page 140
Plake நான்காம் பாலபாடம்.
(12) விக்கிரயஞ் செய்தல்-விற்றல். ஆண்மை. வீரம் மானம் - பெருமை, சுவதேசம் - தன்னுடைய தேசம் பலிக்காவிடில் - பயன்தராவிட்டால், இதய தேசங்கள் பிற (அந்நிய) தேசங்கள். நாட்டுவேடர் - (பிறர்பொருள்ே வஞ்சித்துக் கவர்தலால்) வேடர்க்குச் சமானராய் நாட்டில்
வசிப்போர்.
வினுக்கள். (1) கல்விச் செல்வத்துக்கும், பொருட் செல்வ கருவியாபுதவுவது என்பதை விவரித்து விளக்குக:
(2) கற்ற கல்வி விளக்கமுற்றுச் சிறப்புறுதற்கும் செல்வம் வேண்டுமென்பதை நிரூபிக்க,
(3) செல்வர்க்கு அச்செல்வத்தால் உண்டாகத்தக்கன யாவை?
(4) ஈட்டப்படுஞ் செல்வத்தைப் பகுத்துச் செல் விடும் முறையை விவரிக்க.
(5) தாயம், உடைமை, சீதனம்-இவற்றை விளக்கி இவை விஷயத்தில் ஒருவன் எவ்வாறு நடந்து கொள்ளல் முறையாகுமென்பதை யுரைக்க,
(6) எப்படிப்பட்ட சீவியம் அறிவு, ஆண்மை, மானங் களுக்கு ஒத்ததாகும்? அவற்றிற்கு ஒவ்வாத சீவியம் எது?
இலக்கணம்
(1) செல், முனி, நோக்கு, செல்வம், கொள், அை உழை-இவையொவ்வொன்றும் பெயராகவும், வினேயாகவி மமையத் தனித்தனி வாக்கிய மமைக்க,
(2) 4-ம் பந்தியிலுள்ள செய்வினே வாக்கியங்களேச் செயப்பாட்டு வினே வாக்கியங்களாக மாற்றி அமைக்க,
 
 
 
 
 
 
 
 
 
 

குறிப்புரையும் அப்பியாச வினுக்களும். உசுசு
(3) முன்னுவ, அறியார், கற்ருர், அவமதிப்பர், செய் ன்ெருரர்கள், எய்கிஞர், கண்டார், கற்பிக் தவர்-இப்பகு பதங்களிற் காலங்காட்டும் இடைநிலைகளே எடுத்துக்காட்டி, பவை இன்னகாலங் காட்டின எனத் தனித்தனி குறிப் | .Ը:
■击,
(4) இப்பாடத்தின் சாராம்சம் விடுபடாமல் நாலி லொருபங்காகச் சுருக்கி எழுதுக.
21. தருமம்.
குறிப்புரை. (1) நாயகன் - எஜமானன். சேமித்து வைத்துக் கொள்ளல் - பாதுகாத்து வைத்துக்கொள்ளல். மீளா + அடிமைகள் - மீட்டுக்கொள்ள முடியாத அடியவர்கள். பிழைக்கும் பொருட்டு - உய்யும்படி, மேற்கதி யடையும்படி, அருளிச்செய்த – ஈண்டுக் கொடுத்த' என்பது பொருள்.
fallit is - ஆசை.
(4) புக்கிரபாக்கியம் - புத்திரப்பேறு, புதல்வராகிய செல்வம்.
(8) பெண்டிர் - மனேவியர், எஞ்சிய மிச்சமான (8) பொதுப்பெண்கள் - பாத்தையர், விலைமாதர். (12) அன்னப்பால் - சோறுவடித்த கஞ்சி. வன் ாண்ணர் - இாக்கமில்லாதவர். பூரி - ஒருவகைத்தட்சிணே சம்பாத்திரமோ என்றும், அசற்பாத்திரமோ என்றும் பாாமல் எல்லாருக்கும் சம அளவாகக் கிடைக்கும்படி பொருளே ஈதல், இகிற் செலவாகும் பொருளின் மொத்தத் தொகை அதிகமாயிருத்தல்பற்றி இது இப்பெயர் பெற்றது.

Page 141
皇_昏雷顿] நான்காம் பாலபாடம்
யாமம் - சாமம், ஏழரை நாழிகை கொண்டகாலம் (3- மணி கேரம்) துர்வார்த்தைகள் - வைவு மொழிகள், ஏசுகின்ற
சொற்கள்.
(13) ஒருபணம் - ஒர் அணு: இலங்கை நானகம் ஆறு சதம். ஆழாக்கு - அரைக்காற்படி,
(14) புராதனுலயங்கள் m (புராதன - ஆலயங்கள்) பழையனவாகிய கோயில்கள். நிலமாய் - அழிந்ததாய்
சிதைந்ததாய். நூதனுலயம் - (நூதன+ ஆலயம்) புதிய தாகிய கோயில், நேர்ந்தபடி - இஷ்டப்படி,
(16) சரீரபுஷ்டி - சரிரபெலம், பணம் - தகணேயா கக் கொடுக்கும் காசு.
(11) அரையாப்பு - (அரை+ ஆப்பு) இடுப்பின் முன் பாகத்தில் ஆப்பு இறுக்கின தன்மைபோலிக் கட்டி உண்டாசி வேதனே செய்யும் நோய்.
(18) நியோகித்தல் - நியமித்தல், ஏற்படுத்தல், அதி பாதகிகள் - அதிகப் பாவங்களேச் செய்பவர்; (அகி அதிகம், மிகுதி) மகாபாதகிகள் - கொலேமுதலிய பெரும் பாவங்களேச் செய்பவர்; (மகா - பெரிய)
(19) மகோற்சவம். (மகா + உற்சவம்; குணசந்தி யாகிய வடமொழிப் புணர்ச்சிபெற்ற தொடர்) பெரியவிழா, துவஜாரோகணம் முதல் தீர்த்தோற்சவம் இறுதியாக நடை பெறும் திருவிழா.
(20) முகில் + முழக்கம் - மேகத்தின் இடியோசை,
(21) சக்கிரபதிகள் - சக்கிரஅதிபதிகள், கிலேயிலே நிற்றற்குரிய இடக்கிலே, கிலேக்களத்திலே, புத்தி புத்தி புத்திவந்தது புத்திவந்தது; (அடுக்குத்தொடர்)
 
 
 
 
 
 
 
 
 
 
 

குறிப்புரையும் அப்பியாச வினுக்களும். T
(22) கற்காலத்திலே - செய்கிற அக்காலத்திலே, ("தத் + காலம்" என்னும் வட மொழித் தொடரின் கிரிவு. இத்தொடர் மொழி இக் காலத்திலே என்னும் பொருளி லும் வழங்குகிறது; இப்பொருளுக்கு எதக்காலம் என்னும் வட சொல்வின் திரிபு போலும்)
(24) டு. போதகர் - சமயபோதகர், சமய அறிவைப் போதித்துப் பாப்புவோர்.
சு. கருவிநூல்கள் - அறம் முதலிய நால்வகைப் பொருளேப்பற்றிய நூல்களே அறிதற்குக் கருவியாகிய நூல்கள். அவை:-நிகண்டு, இலக்கணம், கருக்கம், கணிதம் போல்வன. லெளகிகநூல்கள் - பூமிசாஸ்திரம், இயற்கை விளக்க நூல், விஞ்ஞானசாஸ்கிரம் முதலாயின. சமய நூல்கள் - வேதம், ஆகமம், அவற்றின் வழிநூல்களாகிய சித்தாந்த சாஸ்திரங்கள் முதலாயின. சமர்த்தர். வல்லவர், சாமர்த்தியசாலி. பரிசு - பரிசில், வெகுமதிப் பொருள்.
சு. ஆன்மார்த்தபூசை - தனக்குமாத்திரம் பயன்தாச் செய்வதாகிய சொந்தப்பூசை, விசேஷ தீகை பெற்றவர் நாடோறும் செய்யும் சிவலிங்க பூசை போல்வன. பார்த்த பூசை - பிறர் யாவர்க்கும் பயன் அளிக்கும்பொருட்டுச் செய்யப்படுவதாகிய கோயிற்பூசை கிருநந்தனவனம் . தேவபூசைக்கு உபயோகமாகிய பூங்தோட்டம்.
க0. தூர் - சேறு. இருதுவுடைய - பூப்புடைய, விட் க்ேகு விலக்காயின. அசுசி - அசுத்தம் (சுசி - சுத்தம். அ - எதிரானது.)
கஉ. அகாதப்பிள்ளேகள் - தாய், தந்தை முதலான பாதுகாப்பாளரில்லாத பிள்ளேகள், தாய்கங்தையரை இழந்த பிள்ளைகள் (அ + நாதர்=அநாதர் எவருக்கு நாதன்

Page 142
girl நான்காம் பாலபாடம்,
இல்லையோ, அவர் அநாதர்) கிக்கு அற்ற - கதியற்ற, புகலிடமில்லாத, விதவை - கைம்பெண். அகாதப்பினம் - அகதியாய் வந்து இறந்தவரின் பினம்.
(25) நருக்குவர் - நசுக்குவர். பின்னமின்றி - வேறு பாடு இல்லாமல், பேதமில்லாமல், உத்திரம் - வளேமாம். அதிபாரம் அதிகக்கனம். ரௌரவம், மகாரௌரவம்
ஒவ்வொருவகை நாகம்
(26) கடுத்து+ஒய உளேக் து சோா, நொந்துதளா சேர்.இழிந்த பிறப்பினர். பிசுைப் பிசாசு-பிசைடி கேட்டுக் திரியும் பேய்; பிசாசுபோல மிகுந்த பசியால் வருந்து பவரைப் "பிசாசு என்றது உவமையாகுபெயர்.
(21) பொய்வேடம் - பாசாங்கான பேச்சும் செயலும் போல்வன. அணுவளவு - அனுப்போன்ற சிறிய அளவு. அபகரிப்பவர் - கவருபவர்; கம் பொருட்டு எடுத்துக் கொள்பவர்.
(28) சந்ததி விருத்தி - வம்ச விருக்கி, புதல்வர் பேரப்பிள்ளைகள் முதலாயிஞேர் பெருகுதல், பாக நி - புண்ணியலோகத் திற் பிறந்து அனுபவிக்கும் இன்பம், மோட்ச இன்பமுமாம்.
(29) நல்லறிவுச் சுடர் கொளுத்தி - நல்ல புத்தியாகிய தீபத்தைப் பிரகாசிக்கச் செய்தி.
(30) தனதானியங்கள் - பொன் முதலாகிய திரவிய மும், நெல் முதலாகிய தானியமும், அன்னியம் - சொங் த மல்லாதவை, தொடர்பில்லாதவை.
(31) குறளின்பொருள்:-() அன்று - (யாம் இப் பொழுது இளேயோம் ஆ தவின்) அந்த இறக்கின்ற முதுமைக்
 

குறிப்புரையும் அப்பியாச வினுக்களும். உண்ட
காலத்தில், அறிவாம் - செய்வோம், என்னுது - என்று கருதாது, அறம் - தருமக்கை, செய்க - (நாள்தோறும்) அது - அவ்வாறு செய்த கருமம், பொன்றுங்கால் - இவ் அடம்பினின்றும் உயிர்போங்காலத்து, பொன்ருத்துனே . (அவ்வுயிர்க்கு) அழியாக அணேயாகும். (மற்று அசைகிலே. பொன்ருத - அழியாக, ஈறு கெட்ட பெயரெச்சம், பொன் ருமையாவது-கருமத்தைச் செய்த உடம்பு அழியவும், தான் அழியாது உயிரோடு பொருத்தி எனயுடம்பிலும் சென்று இன்பமாகிய பயனேத்தருதல்)
(i) நா செற்று-(பேச முடியாதபடி) நாவை அடக்கி, விக்குள் (மாணகால) விக்கல், மேல் வாராமுன்-எழுவதற்கு முன்னே, நல்வினை-புண்ணியம், மேற்சென்று - விாைந்து, செய்யப்படும்-செய்யத்தக்கது.
வினுக்கள். (1) ஒருவர் தமக்குக்கிடைத்த செல்வத்தை எவ்வழி யிற் செலவு செய்தல் வேண்டும்? ஏன்?
(2) தருமத்தின் பொருட்டுச் செலவழியாக சிற்சில ாது செல்வம் விணிற் செலவழிகின்ற விதங்களைக் கூறுக
(3) தேவாலய விஷயங்களில் அறியாமையினுற் சிலர் செய்யும் ஆடம்பரச் செலவுகளேப்பற்றிக் கூறுக.
(4) "குளிக்கப் போய்ச் சேறுபூசிக் கொள்வார் போல'-இவ்வுவமானத்தால் விளக்கப்புகுந்த உவமேய விஷயத்தை விவரமாக உரைக்க,
(5) பொருளிஞலே அவசியஞ் செயற்பாலனவாகிய உத்தம தருமங்களேப்பற்றி விவரித்துரைக்கும் பகுதிகள்
சிறு -

Page 143
ܒ ܐ ܕܗܘ
நான்காம் பாலபாடம்,
. + ܐܝܼܬ - பன்னிரண்டுக்கும் தனித்தனி ஏற்ற தலையங்கப் பெயர் அமைக்க
(8) பொருளில்லாதவர் தருமப்பயனே அடையlஎன்ன செய்தல் வேண்டும்?
இலக்கணம்
(1) அவன், அக்காயகன், இவ்வுண்மை, அவர், அப்படி, இவர்கள், இவை, அவைகள், இத்தன்மை, 'அன்றறிவா மென்னுதறஞ் செய்கமற்றது பொன்றுங் கால்." இவற்றில் வந்த அகச்சுட்டுக்களேயும், புறச் சுட்டுக்களையும் அட்டவணைப்படுத்தி எழுதுக.
(2) பாது,யாவர்,செய்வார்களோ, எவலுக்கு, உண்டா இல்லையா, அருளுடையார்க்குத் துன்பமேது, அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி, தொப்பி வியாபாரி யாங்ங்னஞ் செய்தானே அங்ஙனமே குரங்குகளும் செய்தன; இவற் றில் வந்த மொழிமுதல் வினுவையும், மொழியிறுதிவிஞவை யும் அட்டவண்ணப் படுத்துக,
(3) இவற்றுள் அகவிஞ எவை? புறவிஞ எல்வ்?
22. கடன்படல். குறிப்புரை. (1) மட்டாக் - பொருள் வருவாயிலுங் குறைக்க் அளவாக, வாவினளவைக் கடவாமல்,
(2) அமைந்து பொருங்கி அரிது அரிது - அரிதான செயலுளெல்லாம் இதுவே அரியது, மிகவும் அரியது: அசாத்தியம் - (முடியாதது) என்றபடி,

குறிப்புசையும் அப்பியாச விஞ்க்களும், elär6
(4) முட்டு பொருளில்லாமல் முட்டுப்படுதல், பண் முடை, பொருளின் கட்டுப்பாடு, பண்மில்லாமையால்ாகிய தடை, கருமசபை - நீதிமன்றம், நியாயஸ்தலம். க்ாவரப் பொருள்-அசைவில்லாத ஆதனம்-விடு, மனே, தோட்டம், வயல் முதலாயின. சங்கமப் பொருள் - அசைவுள்ள பொருள்கள்-பாத்திரபண்டங்கள், மேசை, நாற்காவி, பெட்டகம் போல்வன. மாய்கின்ருன் - இறக்கின்றன்.
(5) (சுப+ அசுப+ கருமங்கள்) சுபாசுபகருமங்கள் சுபகருமமும், அசுபகருமமும்; சுபகருமம்-விவாகம் போல்வன. அசுபகருமம்-பிரேதக்கிரியை, அக்தியேட்டி போல்வன. கண்ணே மூடிக்கொண்டு அறிவால் ஆராய் தல் இல்லாமல்; (கண் - அறிவு) தனிகர் - செல்வர் (தனம் உள்ளவர் என்னுங் காரணம் பற்றிவந்த பெயர், தனம் - செல்வம்) என்னே - எத்தன்மையது, இகழத்தக்கது அல் லது வருக்கத்தக்கது என்றபடி
(6) கண்ணுேட்டம்தாசுதினியம் தன்ளுேடு பழகின வரைக் கண்டால் அவர் வேண்டுவனவற்றை மறுக்க முடியாத தன்மை; அவர்மேற் கண் ஒடிய (சென்ற) வழி கிகழ்வதாகவின் இக்குணத்துக்கு இப்பெயர் வந்தது.
(1) பண்டி - வண்டி (முற்கால வழக்குச் சொல்) (8) Lalafi வருவோர் - ஊர்வலம் வருவோர், உலாத் திச்செய்து வருவோர். டாம்பிகர் - புகழை விரும்பி விணுன பெருஞ் செலவு செய்யும் வாழ்க்கை யுடையவர், வீண் ஆடம்பரமான @#လဲန္၊ செய்து வாழும் விருப்பினர். சிவகாருணிய்ம் - ஜீவதரை, பிறவுயிர்மீதுள்ள இாக்கம், இது ஈண்டு இகழ்ச்சிக்குறிப்பு மொழியாய் மூடத்த்னத்தை உணர்த்திற்று. வட்டிவாசிகளை-வாசிகள் . அள்வுகள்,

Page 144
2.T., நான்காம் பாலபாடம்.
இனி வாசி என்பது வட்டிக்குமேலதிகமாய்க் கழித்தெடுக் கும் கழிவுப் பணமுமாம்,
(9) தலையெடுக்காது - ஒங்கி வளராது, முதன்மை பெற ஓங்காது.
(14) தெய்வம்-கடவுள்; சொற்றன்மையால் அஃறிணை யும், பொருட்பன்மையால் உயர்திணேயுமாயுள்ள மொழி, ஆகலின் சொற்றன்மைக்கு இயைய அஃறிணை வினைப் பயனிலை கொண்டது.
(15) கடன்படத்தலைப்பட்டு - கடன்படத்தொடங்கி, கடன்பட முற்பட்டு. பிணே - பொறுப்பாளி,
(16) துதித்தல் - தோத்திரஞ் செய்தல், பொறை - பொறுமை.
(17) உழைப்பான் - வேலை செய்வான். (18) இரணியதானம்-பொன்னேக் கொடுக்குங் தானம். அடைக்கலம் புகுதல் - கன்னேப் பாதுகாக்கும்படி வேண்டி ஒருவரிடத்தே சரணம் புகுதல்,
(19) வாக்குத்தத்தம் பண்ணின. 'தருவேன் வாக்குறுதி செய்த (வாக்கு-சொல்லால், தத்தம்-கொடுத் தல், ஈதல்)
என்று
வினுக்கள். (1) கடன்படுதலால் உண்டாகும் பயணுகிய தீமைகளே விவரிக்க், T,
(2) 'பொருளில்லாத பொழுது கடன்படுதலேவிட்டுக் கையாளத்தக்க நெறிமுறைகள் யாவை?
(8) "கடன்படல் எல்லாப்பாவங்களேயும் வலிந்து கைப்பிடித்தழ்ைக்குக் தூது'-எங்ஙனம் என்று விளக்குக.
 

குறிப்புரையும் அப்பியாச விஞக்க Soth, e-STET
(4) "ஒருவனுடைய பொருளேத்திருடுதலினும் அவ னது பொருளேக் கடனுக வாங்கிக் கொண்டு அதனைத் தீர்க்காமை பெருங் கொடும்பாவம்'-ஏன் என்று விளக்கிக் 配_型点。
(5) கடன்படத் தலைப்படுவோர் கடன்படுமுன்னே எவ்வெவ்வாறு ஆலோசித்துப் புத்தியாக ஈடந்தால் கடனுல் வருந்துன்பக்கினின்றும் கப்பலாம்? விளக்குக. it... ". (6) “நாமொன் றெண்ணத் தெய்வமொன் றெண்ணி யது' என்னும் பழமொழிக்கு இலாதியமாகிய செயலே விவரிக்க,
(1) பொருளின்றிச் செய்யப் படுவனவாகிய தருமங் அருள் யாவை?
இலக்கணம். (1) பரிக்ாபம் பரிதாபம், அரிதரிது, பாவம் பாவம்; கதறிக் கதறி, கொடிது கொடிது, "என்னே யென்னேஇவ்வடுக்குத் தொடர் ஒவ்வொன்றையும் அமைத்து ஒவ் வொரு வசனம் அமைக்க.
(2) கடன், முட்டு, கைப்பிடி, முதல், கடனடையான் குடிதலேப்பட்டவர்-இப்பதங்கள் இருபொருள் தருதல் விளங்க வெவ்வேறு வாக்கியங்களில் அமைத்துக்காட்டுக.
(3) பவனி, தனிகர், சுபகருமம், மானம், அவமானம், எதிர்பார்த்தல், பிணே, இடம்பம், சீவன்ம், வாக்குத் சுத்தம்-இச் சொற்களின் பொருள் விளங்கத் தனித்தனி வாக்கியத்திலமைக்க,
(4) இப்பாடக்கின் சாராம்சம் விடுபடாதபடி, இதன் முழுத்தாளில் இரண்டு பக்கத்தில் அடங்கச் சுருக்கி எழுதிக

Page 145
목Te ன்காம் பாலபாடம்,
h +1 17:1 ܠܐܒܐ
28. இரசவாதம். குறிப்புரை. இரசவாதம் - இரசகுளிகை முதலியவற்ருல் செம்பைப் பொன்னுக மாற்றுதல்போல்வனவாகிய வித்தை,
(1) கிலேசம் - துன்பம் கிருப்தி - மகிழ்ச்சி, நிறைவு களஞ்சியம் - பொக்கிஷம். பொய்வேடம். மன எண்ணத் துடன் பொருந்தாத போலிவேஷமாகிய உடை ஈடை ப்ரவனேசள், !
(2) உகம் - யுகம் அது கிருதயுகம் முதலாக கான்கு வகைப்படும்; அவை மாறிமாறி வரும்.
(3) தமியன் - தனித்தவன், துணேயில்லாதவன். உழந்து - அனுபவித்து. இரசவாதி - இபிசவாத வித்தை செய்பவன், முண்டி தமாகிய சிரசு-ம்பிசில்லாமல் மொட்டை பாக்கப்பட்ட தலை, குண்டலம் - ஆடவரின் காதணி திரி புண்டாம் - மூன்றுகுறி. முகமன் - உபசார வார்த்தை. பேசுந்தன்மையது - சொல்லுக் தகுதியுடையது. மாசு - குற்றம் காரிரும்பு - சரிய இரும்பு நாகம் = ஈயம், துத்த நாகம் வங்கம் - ஈயம், வெள்ளி. அளப்பு - அளக்கல், அளவிடுதல், பேடகம் - பெட்டகம் ஓகோ - ஆச்சரியம் முதலிய மனநிலையை உணர்த்தும் இடைச்சொல், இறை - அற்பம், அற்பப்பகுதி களங்கம் - இாசகுளிகை, சீலே மண் செய்து - சீலையில் மண்பூசி அதனுற் சுற்றிக்கட்டி. நூற்றெட்டுக் குக்குடபுடம்-108-முறை வைக்கும் குக்குட புடமாகிய தீ; கோழியின் அளவு உயரமுள்ள வாாட்டிப் புடம்' என்னுங் காரணத்தாற்குக்குடபுடம்' எனப்பட்டது. (குக்குடம் - கோழி:) التكالإعـ சுமார் 20-வாாட்டி கொண்டது; জণ্ডিত வாாட்டியினளவு காலேயரைக்கால் முத்தல் (பவுண்ட்)
 

குறிப்புரையும் ஆப்பியாச விளுக்களும் உஎக
。臀 == '= நிறை. மாற்று - பொன்னின்காம், பொன்னே உரைகல்வில் உரைத்து அறியும் தாம்; *ப்த்தரைமர்ந்றுத்தங்கம் என் புழிப்போல, ஒருவராகியிலே பழுக்கும் - ஒரு வராக புடத் திலே பழுக்கும்; (வராகபுடம் - பன்றியினளவு உயரமாக வாாட்டி அடுக்கிய புடத்தி; அது சுமார் நூறு வாட்டி கொண்டு செய்யப்படுவது) உறையுள்-வி டு, அறை. வராகி மேல் இட்டு - வராகி என்னும் மருந்தை மேலே தூவி
MSAASS SS SS uu S TT STSSSLL LSSSSS SSASS விதித்தபடி - கட்டளையிட்டபடி பாவயுகம = கலியுகம்; புண்ணியங் குறைவாகவும், பாவம் மிகதியர்
பாவம் மிகுதியாகவும் செப்
படும் யுகம் என்றபடி,
通 הייל
(4) இரசவாத மயக்கம் - இரசவாக வித்தையிலுள்ள மோகம் (மயக்க அறிவு) TIT. IT LITETTE I LEP"."
வினுக்கள். (1) பேராசையால் வருந்தீங்குகளைச் சுருக்கிக் கூறுக. (2) கருமதத்தனது வரலாற்றினே மூன்றிலொரு பங்காகச் சுருக்கி எழுதுக.
(3) கருமதத்தனது வரலாற்றிஞல் அறிக்கிகொள் விளக்கூடிய நீதியாது?
இலக்கணம். (1) இரசவாதி தான் வந்த காரணத்தைத் தருமதித்த ணுக்குக் கூறிய கூற்முக உள்ள வாக்கியங்கள&ன் த்தையும், தருமதத்தின் தன் நண்பஞெருவனுக்குத் தான் கூறுவது போலிமையும்படி மாற்றி அமைக்க | F التي و ما يدير "
|- (2) என்னே, இரும், இருக்கக்கடவாய், செய்க்
॥ بها "ليسيا செல்லலும், ஊமை ப்ொழிய-இச்சொற்களின் இலக்கண
. гдѣ ! لي"=F வகைகளேப் பொதுவகையாலன்றிச் சிறப்பு வகையாற் கூறுக
is |- in Fl

Page 146
உ0 "நான்காம் பாலபாடம்.
24. வ ருணம். குறிப்புரை.
வருணம் - சா தி. (1) பிராமணன் முதலிய நாற்பெயரும் வடசொற்கள்.
(2) ஒதல் - கற்றல், பாராயணஞ் செய்தல், ஒதிவித் தல். கற்பித்தல், பாகஞ் செய்வித்தல் - யாகஞ் செய்பவ ஞகிய யாக கர்த்தாவுக்குத் தான் ஆசாரியனுக இருந்து
செய்வித்தல் ஏற்றல் - வாங்கல்,
(3) பூமியைக்காத்தல்-நாடுகளே ஆளுதல், அரசாளல்.
பானே குதிரை தேரூர்தல். யானையும், குதிரையும், தேரு மாகிய இவற்றிலேறிச் செலுத்தத் தேர்ச்சி பெறுதல். படைக்கலம் பயிலுதல் - (வில், வாள் முதலிய) ஆயுதங்களி ஒற் போர் செய்யப் பழகுகல். வாணிகம் - வியாபாரம்.
(5) இதிகாசம் சிவரகசியம், இராமாயணம், பாரதம்
என்பன. புராணங்கள் பிரமபுராணம் முதலாகிய பதி னெட்டு மகாபுராணங்களும், உபபுராணங்களும், முதலி
Լի։ - 15:11 என்றகளுல் இலக்கணம், கணிதம் முதலிய கருவி நூல்களும், கிேநூல்களும், காவியம் முதலியனவுங்
கொள்ளப்படும். பஞ்சமகாபஞ்ளும் இன்னவை என்பதை
"ஆச்சிரமம்
அசற்குத்திரர்-(அ+ ஸத்குத்ார்) சற்குத்திரர் அல்லாதவர்.
சற்குத்திரரின் வேருனவர்
(8) தம்வருணத்து+ஆடவர்.தமது சாகியிற் பிறந்த
ஆண்மக்கள். வியபிசாதோஷம் - கூடாவொழுக்கமாகிய
என்னும் பாடத்தில் 13-ம் பந்தியால் அறிக. பிதிர்க்கிரிய்ை பிதிர்தர்ப்பணம் முதலியன. அதிகாரிகள் - போக்கியர், தகுதியுடையவர். சற்குத்திரர் - ‘ஸத்குக்ரர் என்னும் வடமொழியின் கிரிவு. (சக் - நல்ல, உயர்ந்த)
 

gறிப்புரையும் அப்பியாச விளுக்களும் உஅக
குற்றம், தருமப்த் தினிகள் - இல்லற நடாத்தற் பொருட்டு விவாகஞ் செய்யப்பட்ட மனேவிமார்; காமக்கிழத்தியர் (வைப்பாட்டிமார்) காதற்பத்தையால்லாதவர் என்றபடி,
(7) சோாத்தால் - களவிஞல், பிறரறியாமல்,
(S) சாதகருமம் - (ஜாத கர்மம். வடசொல்) பிறந்த வுடன் செய்யுங் கிரியை. சிசு - குழந்தை. வெல்லத்தை விட்டுத் தயிரைச் சில நூல் கூறும்.
(9) ஜன்ம கக்ஷத்திரத்திற்கு இசைய - பெயரின் முதலெழுத்து அல்லது தொடரெழுத்தானது பிறந்த நட்சத்திரத்திற்குச் சோதிட நூலில் விதித்த எழுத்தாக அமைய,
(14) பிரம தேசு - வேதாத்தியயனஞ் செய்வதனுல் உண்டாகும் முக காந்தி; (பிரமம் - வேதம், தேசுதேஜஸ்' என்ற வடசொல்லின் கிரிவு; ஒளி என்பது பொருள்.) காயத்திரி மந்திரத்துக்கு - காயத்திரி மந்திரக் தைச் செபித்தற்கு பிரஷ்டர் - பகிதர், தம் ஒழுக்கத்தி னின்றுக் தவறினவர்.
(16) துவிசத்துவம் - (க்விஜத்வம் வடமொழி) இரு பிறப்பாளராங் தன்மை; உபநயனச் சடங்கிஞல் வேதாத்தி பயனஞ் செய்தற்குத் தகுதி பெறுத்தன்மையே இரண்டா வது பிறப்பாகக் கருதப்படும். வைதிக காரியம்-வேதத்தில் விதித்த தேவகருமம், பிகிர்க்கருமம் முதலிய கிரியை. யோக்கியன் - உரிமையுடையவன், தகுதியுடையவன். பண்டி தர் . .அறிவாளர். பிரமம் - கடவுள், பலன் - (அறம், பொருள், இன்பம், விடு என்னும் புருடார்த்தங்களாகிய)
பயன்.

Page 147
RPG- ஈரன்காம் பாலபாடம், -- 蔷 -,譬,-
(17) ஆகமம் - (காமிகம் முதலாகிய) சிவாகமங்கள், வைதிகத்திரியை - வேகத்திற் சொல்லப்பட்ட முறைப்படி யான் சக்தியாவந்தன முதலாகிய கித்திய கருமங்களும்,
விவாக முதலிய விசேஷ கருமங்களும். ஆசமக்கிரிக்ப்" ஆகமத்திற் கூறிய முறைப்படியான சந்தியாவந்தனம்,
- ஆெம் ஆனதழுதலாயின. மோந்தமாயுள்ள 'க ಇgr೨ಕ್ಷ್ இறு தியாகவுடைய, கம" எனறு முடிவு பெறும்;
(கம் + அந்தம் = ஈமோந்தம் வடநாற் புணர்ச்சிபெற்ற தொடர்) தேவ தோத்திரங்கள்.(சிவபெருமான் முதலாகிய) தெய்வங்களேப்பற்றிய தோத்திரச் சுலோகங்கள் அல்லது சுலோக பதங்கள். பிரணவம் - எல்லா மந்திரங்களுக்கும் முதலிற் சேர்த்து உச்சரிக்கப்படுவதாய் அவற்றிற்கு உயிர் போன்றதொரு மந்திரம்; இது ஓங்காரம் எனவும் படும்; முதற்கண் இது சேர்த்துச் சொல்லப்படாத மத்திரம் எதுவும் பூரண பலவீனத் தருவதில்லை; ஆயின், சிவமூல மந்திரமாகிய பஞ்சாக்ஷரம் மாத்திரம் பிரணவ மில்லாமலும் பலனைத்தரவல்ல மகாமந்திரமாகும் என்பது நூற்றுணிபு.
(18) நாய்த்தோல் + துருத்தி-நாயின் கோலாற் செய் யப்பட்ட பை, கெட்டுப்போகும் - பயனற்றனவாகும், செல்வாக்குப் பெருதனவாகும், மதிக்கப் படாதனவாகும். பிராமண னெனப்படுவன் . "குத்திரருள்ளே பிராமணன்' என்று உயர்த்துச் சொல்லப்படுவன், "குக்கிாரிற் பிராம ணைன்' என்ற முதலாம் பகுப்பிற் சேர்ந்தவன் எனப்படு வான். சூத்திரனெனப்படுவன் - "பிராமணரிற் குத்திரன்' என்ற கடைப்பகுப்பைச் சேர்ந்தவன் எனப்படுவான்; ” இவ் விரண்டு வாக்கியக் கருத்தை விளக்குதற் பொருட்டு எழுது
வாக்கியங்களாகும் இதன்பின்வரும் நான்கு வாக்கியங்களும் என அறிக; நால் வருணங்களுள் ஒவ்வொன்றும் தனித்தனி
 

குறிப்புரையும் அப்பியாச வினுக்களும் உஅட
ஈங்கான்கு உட்பிரிவுகளை உடையவாற்ருல் பதினுருய் விரியு மென்பது அவற்றின் கருத்தாகும். வியாசர் போன்றவர் 'பிராமணருட் பிராமணர் - துரோணர் போன்றவர் 'பிரா மணருள் க்ஷத்திரியர் என் றிவ்வாறு அவரவர் நடையினர் பகுக்கப்படுவனவாம் பதினுறு வருணமும் என்றறிக. இவ் விதமான பகுப்பு வட இந்தியாவில் இப்பொழுதும் வழக்கில் உண்டு என்பர் F.
(19) அதிகாரம் - தகுதி, பக்குவம், கிருநோக்கம் - தமின் பாாவையாற் செய்யப்படும் ஒரு தீசுை, இது பன திசைஷ எனப்படும்; பெற்ருன் சாம்பானுக்கு உமாபதி „J TIFATIĤILJář ஒருவகையான ஈயனதிசுை செய்து முத்தி 1ளித்தனர் என்று சரித்திரம் கூறும். பாகதி மேலுலக பதவி, முக்கி. T.
வினுக்கள். (1) க்ஷத்திரியருக்குரிய தொழில்களாவன யாவை? (2) அநூலோமர் முதலிய சங்கரசாதியாரின் வகையை விவரித்துரைக்க
(3) அந்தணருள் யார் யாரைப்பார்க்கிலும் யார் யார் டயர்ந்தவர்? விளக்குக.
(4) ஆகமத்தில் விதிக்கப்பட்ட திசைyக்கு அருகால் லாத மற்றைச் சாதியார்கள் பரகதி பெற்று உய்யும் நெறி யாது? விவரிக்க.
இலக்கணம் (1) *உண்டு என்ற சொல்வின் முதலிலும் இறுதியி மறும் வந்த உகாங்களேப்பற்றி யாது அறிவீர்? விவரமாகக்
■店。

Page 148
2-pa நான்காம் பாலபாடம்.
(2) வருணம், விகி, அதிகாரி-இவை இருபொருள் பட வெவ்வேறு வசனத்தமைத்து அப்பொருளேயுங் குறிக்க, (3) 1-ம் பந்தியின் 2-ம் வாக்கியமாகிய ஏகவாக்கியத் தைப் பல சிறு வாக்கியங்களாக மாற்றுக.
25. ஆச்சிரமம். குறிப்புரை. ஆச்சிரமம் - நிலை. - - |Sптunзғпf?.
பிரமசாரி - வேதமோதுதலாகிய அனுஷ்டானத்தைச் செய்பவன்; பிரமம் - வேதம்
(2) விரதங்காத்தல் - முஞ்சிப்புல்லே இடையில் தரித் தல், தன் வருணத்துக்கு ஏற்ற தண்டந்தரித்தல், கிலத்திற் சயனிக்கல், குருபணிவிடை முதலாகிய நியமங்களே மேற் கொண்டு, பிாசாபதி சோமன் அக்கினி வைசுவதேவர் ஆகிய 'நால்வரையும் தனித்தனியே குறிக்ககாலத்துக்குத் கர்ப்ப ணம் ஒமம் கோத்திரங்களின் மூலம் வழிபடும் நியம முடைமையாம். கைகளை (மார்பின்மேல்) கட்டிக்கொண் டிருக்கல் "பிரமாஞ்சலி எனப்படும். வேதங்கள் இருக்கு, யசுர், சாமம், அதர்வம் என்பன; இம்மை மறுமைக்குரிய விஷயங்களே அறிதற்குக் கருவியாகிய நூல் என்ற காாணத் கால் வந்த பெயர். சுக்கிலபக்ஷம் - பூர்வபக்கம், வளர்பிறை நாட்கள்; அது அமாவாசைக்குப்பின் பிரதமை முதல் பெளர்ணிமை ஈருக வரும் பதினேந்து திதிகளாகிய நாட்கள் (சுக்கிலம் - (கிலவாலாகும்) வெண்ணிறம்) கிருஷ்ணபrம். அபரபக்கம், தேய்பிறைநாட்கன: அது பெளர்ணிமைக்குப்
 
 
 
 
 
 
 

குறிப்புரையும் அப்பியாச விஞக்களும். உஅடு
பின் பிரதமை முதல் அமாவாசை யிருகவுள்ள பதினேந்து திதிகளேக் கொண்ட நாட்கள்; (கிருஷ்ணம் - இருளாலாகும்) கறுப்பு, பக்ஷம் - பகுதி, பாகம், சாங்திரமான மாசத்தி னது இருகூறுகளுள் ஒருபகுதி என்றபடி) வேதாங்கம் - (வேக + அங்கம் வடமொழித் தீர்க்க சந்தி பெற்ற தொடர்) வேதங்களுக்கு உறுப்பாயுள்ள நூல்கள்; அவை சிகைத் முதலாகிய ஆறு நூல்கள்; சிrையாவது வேதத்தின் உச்சரான லக்ஷணத்தை உணர்த்துவது. வியாகாணமாவது வேதத்தின் பதலசீதனத்தை விவரிப்பதாம். கிருத்தமாவது வேதத்தின் பதங்களுக்கு விவரணங் கூறுவது. சோகிட மாவது இலக்கினம், நிதி, வாரம், கக்ஷத்திரம், யோகம், காணம் முதலியவற்ருல் வைதிக கருமங்களுக்குக் காலம் அறிவிப்பதாம். கற்பமாவது ஆசுவலாயரீயம், போதாய யேம், ஆபஸ்தம்பம் முதலிய குத்திர ரூபத்திலிருந்து, வைதிக கருமங்களேப் பிரயோகிக்கும் முறைமையைக் கற்பிப்பதாம். சந்தோ விசிதியாவது வேதத்தில் உக்கை முதலிய சங்தோ பேதங்களுக்கு அசுர சங்கியை கற்பிப்பு தாம். இவை ஆறனேயும் உணராக்கால் வேதங்களே ஒதுதலும், அவற்றின் பொருளே உணர்தலும், அவைகளில் விகித்தவழி ஒழுகுதலும் எலாவாம். ஆகவின் இவை வேதங்கட்கு 'அங்கங்கள்' எனப் பட்டன. அயனம் - டக்தராயணம், தன்தினுயனம் என்ற புண்ணிய காலங்கள்; முறையே தைமாசப்பிறப்பும், ஆடிமாசப் பிறப்புமாம். வித வம்-சிக்கிாைமாசப் பிறப்பு, ஐப்பசிமாசப் பிறப்பா யெ புண்ணிய காலங்கள். சங்கியா காலங்கள் - காலே மாலே
களிற் செய்யும் சந்தியாவத்தனத்துக்குரிய காலங்கள்; பிாதக் காலமாகிய சந்தியாகாலம் இாவின் இறுதி இரண்டு
அாழிகைப் பொழுது, சாயங்காலசந்தி: பகலின் இறுதி

Page 149
ATT TIL LITLJITILL
யிரண்டு நாழிகைப் பொழுது; குரியனும் நக்ஷத்திரங்களும் காணப்படாதனவாய் பகல் இரவு என்னும் இரண்டும் சங்கிக் கும் இடைக்கால மெதுவோ அது சந்தியா காலமாம்; அவை குரியோதயத்தின் முன்னும் சூரியாஸ்தமயனத்தின் பின்னும் உள்ள காலங்கள். அமாவாசை சூரியனுடன் சந்திரன் கூடி (அணுகி)ச் சஞ்சாரஞ் செய்யும் நாள் என்ற காரணத்தால் ஆகிய பெயர். பெளர்ணிமை சந்திரன் பதினுறுகலே களும் பூர்ணமாகி (நிறைந்து) வரும் நாள் என்ற காரணத்தால் ஆகிய பெயர். உரியவை - உரிய வேதமந்திர பாகங்கள். தாம்பூலம் - வெற்றில்ேபாக்கு முதலிய கூட்டுப்பொருள். போக்கியப் பொருள்-சிற்றின் பத்துக்கு ஏதுவான பொருள். தேம் - சங்கீதம்,
(8) விரதம் , பிாமசாரிக்குரிய நியம ஒழுக்கங்கள். நியமித்தி - சங்கற்பித்தி, கிட்டஞ் செய்து, துறவி. சிற்றின்பத்தை விட்டவன் (விரும்பாதவன்) மரணுக்தம். (மரண + அக்கம் வடமொழித்தீர்க்க சந்தி) : இறுதியாக, சாகும்வரையில்.
(4) அருத்த ஞானம். பொருளை அறியும் அறிவு,
பொருளுண்ர்ச்சி. திகதிண். (குருவினது) மனம் ప్లే படியாக அவர் விரும்பிய பொருளைக் கொடுக்கும் காணிக்கை, அநுமதி உத்தர்வு. சம்ாவர் த்தினம்.பிரமசரிய விரதத்திை கிறைவேற்றியபின் இல்லறத்திற் பிரவேசிப்பதற்குப் பூர் வாங்கமாக ஆடவருக்குச் செய்யப்படுங் கிரியை, இதில் ஆடவன் தனது இக்கினி வண்க்கத்தை முடித்து, பின் சங்கற்பத்துடன் வப்னம் ஸ்கானம் ஆகியவைகளைச் செய்தி, இரண்டு ஆடையும் கர்ண் பூஷண்முக் தரித்து, சந்தனம்
பூமாலேயணித்து, ஆசனம் படுக்கைகளுக்குரிய மான்ருேலுங்

ܒܨ- ܐ - ܕܠܐ
குறிப்புரையும் அப்பியாச வினுக்களும். உஅஎ
சுமண்டலமுங் காங்கி, விவாகபரியக்தம் யாத்திரை செய்பவ ணுய் விளங்குவன் என்றறிக.
(5) இங்கிரிய கிக்கிரகம் - மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐம்பொறிகளேயும் மனத்தையும் தீயவழியிற் செல்லாமல் அடக்குதல். இறக்கி - நிறுத்தி. சுகசன்னி . எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்து தயிர் முதலிய மந்த குண பகார்த்தங்களேப் புசித்துக் காம இன்பத்தை நுகர் வக்ஞர் சாமுண்டாகிப் பிறக்கும் சன்னிரோகம். பரிகாாம். பிராயச்சித்தம், பாவத்தைப் போக்குங் கிரியை,
கிருகஸ்தன். கிருகஸ்தன் - விட்டில் மனேவியுடன் இருந்து செய்ய
வேண்டும் அறங்களைச் செய்பவன்.
(6) அவலக்ஷணம் - அழகின்மை
(1) அங்கனேன். உறுப்புக் குறைந்தவன்; குருடன், முடவன் போன்முருள் ஒருவன்; 'அங்கதிரீனன் என்ற வட சொல்லின் கிரிவு. வீரிய மில்லாதவன். ஆண்மையில்லாத வன், அலி.
(9) வளம் வருவாய், செல்வம்.
(10) பாதர்ாம். பிறன்மண்வி Urqೇ - ဧရုုံး၊ ရွှံ့၊ னல்லாத வேறு ஆடவன். தேசாந்தரம் - பிறதேசம். இழி வான காரியம். பிறருக்குத் தொண்டு செய்தல், வியபிசாாம் போன்ற கருமம். ...
(11) அசுபக்கிரியை - பிரேதக்கிரியை, பக்தியேட்டி முதலாயின. பான்னம் (பர H அன்னம்: தீர்க்கசக்தி பெற்றது) பிறர் விட்டிற் போசன முண்ட்ல், ல்பன்ம். டிெனாம், மயிர்களேதல்.

Page 150
,நான்காம் பாலபாடம் [ھیل
(12) விதவை - கைம்பெண், நாயகன் இறக்கப்பெற்ற வள். விலக்கப்பட்டநாட்கள்-சஷ்டி, அஷ்டமி, சதுர்த்தசி, அமாவாசை, பெளர்ணிமை, திருவாகிரை, திருவோணம், பூப்படைந்த தினமுதலாக நான்குநாள், சென்மத்திாயம், விரதநாட்கள் முதலாயின. கிரகணி - குடவின் கபாடத்தில் இாண முண்டாகிக் கழிச்சல் காணும் நோய். அண்டவாயு - அண்டம் (மர்மஸ்தானத்தின் விதை) வீங்கிக் குத்து வலி முதலிய வேதனேகளைச் செய்யும் நோய். குன்ம்ம்இரைப்பை முதலிய பாகங்களில் இாண முண்டாகி வாந்தி, அசீரணம், வயிற்றுக்குத்து, வலி ஆகிய இவற்றை உண்டாக் கும் நோய், குலே - சிலேட்டும ரோல் ar୯gth நோய் வயிறு முதலிய பாகங்களில் சிலேட்டும நீர் அதிகரித்து வேதனே யைச் செய்யும் ஒருவகை நோய்; இது பதினெட்டு வகைப் படுமென்பர்; அப்பர் சுவாமிகளுக்கு ஈசனருளால் வந்தது சுரகுலேயாகலாம்; (சூல்+ஐ குல் - தேகத்துள்ளே புள்ள துர்ரீர்; ஐ. சிலேட்டுமம்) பிளவை - நீரிழிவுள்ளவருக்கு முதுகு முதலிய இடங்களில் கிாண்ட பெருங் கட்டிகள்) உண்டாகி வேதனை செய்யும் நோய், மகா சுவாசம் = சுவாச காம்புகளில் விக்கம் முதலியன உண்டாக்கி, முட்டுப் பட்டு ஒலியோடு சுவாசித்தலை அடைவிக்கும் நோய். மகோ தரம் - பெருவயிறு கால் கை முதலிய அவயவங்கள் கும்பி வயிறு பெருத்து மூச்சு முட்டுப்பாடு முதலிய வேதனைகளே உண்டாக்கும் நோய் (மகா+உதாம் மகா.பெரிய உ வயிறு)
(13) பூகயஞ்ஞம் - நாய், பதிதன், சண்டாளன், தீராப்பிணி உள்ளவன், காக்கை, கிருமி, இவர்களேக் குறிச்
துச் சுத்தமான பூமியில் சிறிதளவு அன்னத்தை வைத்துப்
பவியிடுதல்; (பூதம் - உயிர்கள்) (மறுதர்மசாஸ்கிரம் 3-ம் அத்தியாயம் 92-ம் சுலோகம்)
 
 
 
 

குறிப்புாையும் அப்பியாச வினுக்களும், உஅக
(14) தருமநிலை - தர்மஸ்கிதி, அறநிலைமை. உலக கிலே - லெளகீக கருமஸ்கிதி, உலகியல்.
(15) கவளம் - ஒருவாயுணவு, ஒருகைப்பிடி. பந்துக் கள் - உறவினர்.
(16) கட்டம் - மலம் (வடசொல்) முதல் ஐந்து வாக்கியங்களின் கருத்தாவது அவர்கள் உண்ணும் உணவு மலம் இரத்தம் முதலாயினவற்றிற்குச் சமம் என்றபடி, பஞ்சலோகம் பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் என்னும் ஐந்து உலோகப் பொருள்கள் (பஞ்ச - ஐங்து)
வானப்பிரஸ்தன்.
வானப்பிரஸ்தகிலேயாவது மறுமையிற் சுவர்க்கம் முதலிய புண்ணியலோக பதவியை அடைதற் பொருட்டே ணும், பற்றற்றுச் சிவஞானம் (பிரமஞானம்) கைகூடி வீடடைதற் பொருட்டேனும் அருள், வாய்மை, கொல் லாமை, இன்னுசெய்யாமை, தவம் முதலிய விரதங்களே, பாவம் நீங்கி மனம் முதலிய அந்தக்கானங்கள் தூய்மை படைதற் பொருட்டு மேற்கொண்டு ஒழுகுதல். சங்கியாச கிலேயாவது அந்தக்கானங்கள் தூயனவாயவிடத்து நிலே யாமை புணர்ந்து அகப்பற்றுகிய தன்னுடம்பிற் செய்யும் பற்றையும் புறப்பற்றுகிய மனேவி மக்கள் செல்வம் முதலாகிய எனப் பொருள்களிற் செய்யும் பற்றையும் அறவே விடுத்துக் காமிய வினேகளைச் செய்தலின்றிக் குரு வுபதேசப்படி யோகஞான ஒழுக்கங்களாற் கடவுளேத் தியானித்தல் வழிபடுதல்களிற் காலங் கழித்தலாம். ஆகவே சங்கியாச நிலைக்குக் காரணமாய் முன்னிகழ்த்தும் கிலேயே வானப்பிரஸ்தம் என்றறிக, வானப்பிரஸ்தன் - தவஞ் செய்தற் பொருட்டு வனத்தைக் குறித்துப் புறப்பட்டவன்; (பிரஸ்தானம் - புறப்படுதல்.)
ஜித்

Page 151
O நான்காம் பாலபாடம்.
(20) மனேவியை விட்டில் விட்டுத் தனியே வனஞ் சென்று தவம் புரிவோன் விபத்ரீகன்' எனவும், மனேவி யுடன் சென்று தவம் புரிவோன் 'ஸபக்கேன்' எனவும் சொல்லப்படுவர்.
(21) பூதபலி - கிருகஸ்தனுக்குச் சொல்லப்பட்ட பூதபஞ்ஞமே இதுவும். உபநிஷத்துக்கள் அதர்வசிகை, சாங்தோக்கியம் முதலாகிய உபநிடதங்கள்; அவை அக்கி யான்மக ஞானக்ை தச் சொல்லும் பிரபலச் சுருதிகளாம்.
(22) வைாாக்கியம் - போக போக்கியப் பொருள் களிற் பற்றற்ற தன்மை; (ராகம் - இச்சை வி+ ராகம்= விராகம் இச்சையின்மை; அப்படிப்பட்ட இயல்பு *வைராக்கி யம்: இது வடமொழித் தத்திதாக்தமாகிய பெயர்)
L.
சங்கியாசி பிரமமாகிய பரம்பொருளிடத்தே மனத்தை நன்கு பதித்து ஒழுகுபவன்; (சங்கியாசம் - (சம்+நியாசம்) தன்கு பதித்தல், முத்தீயோம்பல் முதலாகிய கர்மானுஷ் டான நியமங்கள் இவனுக்கு இல்லாமற்போம் என்றறிக.)
(23) தண்டம் - தடி, கையிற் கொண்டு கிரியும் தடி, கமண்டலம் - ஜலம் வைக்கிருத்தற்கு உதவும் ஒருவகைப் பாத்திரம். காஷாயம் - காவிவஸ் கிாம்.
(24) பரிபக்குவர் . தகுதி வாய்ந்தவர். (25) அகித்தியம்-கிலேயாதது, அழிவுடையது. உரோ கம் - நோய், ஐந்து - பிராணி.
(26) அரசர் வாயில் - இராச சபை, இராசமாளிகை
யின் வாசல்,
 

குறிப்புரையும் அப்பியாச வினுக்களும், li
(27) பிக்ஷா பாத்திரம் - பிச்சை பெற்றுண்ணும் பாத்திரம், விஷயங்கள் . சுவை ஒளி ஊறு ஒசை நாற்றம் என்னும் ஐம்புலன்கள், அநுபவ வஸ்துக்கள் என்றவாறு. இந்திரியங்கள் - மனமும், மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் ஐம்பொறிகளும்; அறியும் கருவிகளிவை, ஏகாங் தம் - தனியிடம், சனசஞ்சாரமற்ற இடம். குறிசொல்லல். ஆரூடஞ் சொல்லல் முதலியன. மந்திரவாதம் - நோய் பேய் முதலியவைகளே அகற்றும் மந்திரத்தொழில் போல்
r
(28) கணபிகை-அற்ப அளவான தானியம், வாதியா மல் - கெடுக்காமல், வருத்தாமல், வித்தன் - ஆசையற்ற வன்; (விரக்தன் என்ற வடசொற்றிரிந்தது) மதுகாம் என்ற பதத்திலிருந்து உண்டாய சொல் மாதுகரி என்பது; மதுகாம் - வண்டு. விரத்தி - (விரக்தி, வடசொல்) ஆசை பின்மை, பிசாாத்தம் - எடுத்த உடம்பால் அனுபவிக்கப் படும் வினே, பிராாத்த கன்மம், ஊழ்வினப்பயன். புசிப்பிப் பார். அனுபவிக்கச் செய்வர். அபாசிகபிரைடி-அயாசிதம்சென்று பாசிக்காமலே பெறப்பட்ட பொருள்.
(29) பிறன்மனே - பிறனது மனேவியை, கயப்போர் . விரும்புவோர். கன்னிகையை விற்போர் - கன்னிகையைத் தமக்குப் பொருள் வாங்கிக்கொண்டு விவாகஞ் செய்து கொடுப்போர். சித்த சுத்தி - மனத்தூய்மை, வெள்ளாட்டி - வேலேக்காரி, அடிமைப் பெண்.
(30) மண் - விளைநிலம், மனே முதலாயின. பதிதர் - விாதபங்கமுடையவர், ஒ முக்கத்திற்றவறினவர் சுற்பகாலம்FIJ மாவிற்குரிய SO பகலாகிய காலம்; تھے۔Nلیننھے சிருட்டி (F¬ಾಣಿ பிரளய மிறுதியாகிய காலம்.

Page 152
நான்காம் பாலபாடம்.
(33) கூடாவொழுக்கம் - காம இன்பதுகர்ச்சி. விறல்.
வலிமை,
வினுக்கள்.
(1) பிரமசாரிக்குரிய விரதி ஒபு க்கங்களேச் சாரமாகத் கிாட்டிக் கூறுக
(2) எவ்விதத்தினுல் ஒருவருடைய குலம் தழைத் தோங்கும்?
(3) எப்படிப்பட்ட கிருகஸ்தன் பிரமசாரியாகவே மதிக்கப்படுவன்?
(4) கிருகஸ்தன் செய்யவேண்டிய பஞ்சமகாயஞ்ஞங் கள் யாவை?
(5) சங்கியாசியின் கடமையாகிய ஒழுக்கத்தை விவ ரிக்க,
(6) சங்கியாசியின் இசைஒவகைகளேக்கூறி அவற்றை விளக்குக.
(ா) சந்தியாசத்திற் பிரவேசிக்கவேண்டிய ஒழுங்கு முறையையும், புறனடை விதியையும் உரைக்க.
இலக்கணம்.
(1) வானுயர் ே தாற்றம்' என்ற குறளுக்கு எழு வாய் பயனிலை செயப்படுபொருள் அடைமொழிகளாகிய வாக்கிய உறுப்புக்களேப் பிரித்துக் காட்டுக.
(2) பிழையுளவேல் திருத்துக-பிரமச்சாரி, கண்ணு லஞ் செய்தல், வாக்கைப்படுதல், சன்னியாசம், கிரகஸ்தன், அவலச்சணம், பரிபாரம், தேசாந்திரம், சந்தோசம், அங்க பூரிார்.
m

குறிப்புரையும் அப்பியாச வினுக்களும், உகூட
26. நல்லொழுக்கம்
குறிப்புரை. (3) தபித்து - தவித்து, பதைபதைத்து. சகித்துக் கொள்ளல் - பொறுத்துக் கொள்ளல்.
(4) காஞ்சிரங்காய்-எட்டிமாத்தின்காய், அது ஈஞ்சுத் தன்மையுள்ளது. பக்ஷபாதம் - ஈவுெகிலே தவறுதல், -
(6) தாயும் தமக்கையும் தங்கையுமாய்ப் பாவித்தல் வயசு முறைப்படி என்க.
(1) அப்பிரியம் - விருப்பமில்லாதது. (8) தளர்த்தன் - காமுகன், காமத்தால் தீய ஒழுக்க முடையவன். புறங்கூறுவோன் - ஒருவரைப்பற்றி அவரில் லாத விடத்தே பிறரிடம் பழித்துக் கூறுவோன்.
(9) சித்திபெருது - பயன்தாாது. (11) புத்திபண்ணுமல் - பாவனே பண்ணுமல், கருதா
LÖGN.
(12) தன் கரும விரதங்களைப் புகழ்ந்து பேசினுல் அவற்றின் பலனுகிய புண்ணியத்தை இழந்தவனுவன் என்றறிக.
(13) குரூபிகள் - விகார வடிவமுள்ளவர், அவலக்ஷண முள்ளவர், அழகில்லாதவர். (கு+ ரூபி 'கு'; இன்மைப் பொருள்தரும் வடமொழி இடைச்சொல்; ரூபம் - அழகு) ஈனசாதியார் - இழிந்த சாதியார் தோஷம் - குற்றம்;
குறை.
(14) சீடன் - மாணுக்கன். கிழலாயும் - நிழல்போன் றும். சரீரமாயும் - சரீரம்போன்றும் தன் வாழ்வுக்குத் துணேயாக இன்றியமையாதவர் என்பது கருத்து.

Page 153
Lங் நான்காம் பாலபாடம்.
(68) பாதாக்ஷை செருப்பு முதலாயின. நுகத்திடி - மாட்டுவண்டி, கலப்பை இவைகளிற் பூட்டப்படும் நுகAாகிய
திடி. -
வினுக்கள். (1) மன எண்ணத்தைப்பற்றிய நல்லொழுக்க முறை களைச் சுருக்கிக் கூறுக.
(2) வாக்கைப் பற்றிய நல்லொழுக்க முை நகளேச் சுருக்கி எழுதுக.
(3) திரிகால சந்தியா வந்தனஞ் செய்யும் stad நியம பேதங்களே விவரிக்க
(4) நோயினுலே ஸ்தானஞ் செய்ய இயலாதபோதி சந்தியாவந்தன முதலாயின செய்தற்குக் கைக் கொள்ள வேண்டிய ஆசார முறையை விவரிக்க
கு) எவற்றின் கிழலே மிதித்தல் தாண்டுதல்கள் ஆக்ா? பகலில் எவற்றின் நிழலில் இருத்தல் ஆகாது? இரவில் இருக்கலாகாத நிழல்கள் எவை?
(6) யார் யாருக்கு வழிகொடுத்து விலகிப் பேர்தல் வேண்டும்?
இலக்கணம்.
(1) அல்லது, ஆதலால், எனினும், ஆயின, ஆயினும், அதனுல், ஆவது ஏனெனில்:-இவற்றைப் பொருட் பொருத்தமுற வாக்கியங்களில் அமைத்து எழுதுக
(2) எதிர்ச் சொற்கள் தருக-வான், அநுக்கிரகம், தகழினுயனம், யோக்கியர், சற்குணம், சுவதேசம், மானம், சமங்கவி.

குறிப்புரையும் அப்பியாச வினுக்களும், உகண
27. கற்பு, குறிப்புரை. (1) சுவாதீனர் . சுதந்திரர் பக்ஷத்தார் - பக்கத்தி லுள்ள (சார்பிலுள்ள) உறவினர். வசை - கிங்தை, பழிச் சொல்.
(2) பலங்கள் - பயன்கள். பதிவிரதம் - கணவனேப் பூசித்து அவனுக்குப் பணிவிடை செய்யும் நியம ஒழுக்கம், கொழுகன் - கணவன்.
(8) விளக்கஞ் செய்தல் - சுத்தஞ் செய்தல், வங்கிக் தில் - வழிபடல்.
(4) சிதேவி - இலக்குமி; “தீதேவி என்ற வட சொல்லின் திரிவு.
(5) பதிவிரதை - கற்புள்ள பெண். ஆணேப்படி . உக்காவுப்படி, கட்டளேப்படி,
(6) விருத்தர் - கிழவர். மிருதுவாக மெல்ல. (1) உச்சிட்டம் - (உண்கலத்தில் மிஞ்சியிருக்கும்) எச்சிலான உணவு குறிப்பு - மனக்கருத்து.
(8) தலேக்கடை-தெருவாயில், கலேவாயில். பலகணி. சன்னல், பல கண்களே (துவாரங்களே) உடைய காரணத்தால் வந்த பெயர் ஆஞ்ஞை - உத்தரவு, அனுமதி. பொதுப் பெண்கள் - பரத்தையர், வேசைகள். கணேக்கால் - முழங் காவின் கீழ்ப்பாகம். தனம்."ஸ்தனம்' என்ற வடசொல்வின் கிரிவு. புன்னகை - குறுஞ்சிரிப்பு, புன்சிரிப்பு தூர்த்தை . பலரோடுங் கூடி வாழ்பவள், தீய நடத்தையே இயல்பாக உள்ளவள். மாயக்காரி - வஞ்சனே மிகுந்தவள்.
(9) ஈசரசங்கற்பம்.கடவுள் விதித்த விகி. பெண்டிர். பனேவியர்.

Page 154
உக்தி நான்காம் பாலபாடம்.
(10) தூற்றும் - கணவனுடைய குற்றங்களைப் பலர்ச் குஞ் சொல்லும் கூற்று - யமன்.
(11) ஒருமைப்பட்டு - ஒற்றுமைப்பட்டு, (13) கிருப்தி - மகிழ்ச்சி. (14) இடம்ப நிமித்தம். வீண் பெருமை காரணமாக, ஆடம்பாங் காரணமாக,
(15) சண்டாளி - புலேச்சி, கொலே முதலான பல பாவங்களேயும் கூசாது செய்பவன். பிரமக்கொலே - பிரா
(17) வெள்ளே - சுண்ணும்பு, சாம்பர். விற்கிடை - கான்கு முழ அளவு, கிருணம் - புல்; ஈண்டு நாணல், கோரை, வைக்கோற்புரி போல்வன கொள்க. காஷ்டம் .
*ಙ್ಗ-1
(18) பணி . வீட்டுவே&ல.
(19) CUA - பூப்பு.
(20) விதவை - கைம்பெண் (வி + தவை = கணவ னில்லாதவள், கணவனிறக்கப்பெற்றவள் என்றபடி வி இன்மை; தவன்-கணவன்) உபவாசம் - பட்டினியிருக்கல்.
மணரைக் கொல்லுதல்.
(21) சிலே - கல். அழுங்குவார் . வருக்திவார். (22) பாபுருஷர் . கணவனல்லாத வேறு ஆடவர்.
வினுக்கள். (1) கற்பாவது யாது? (2) பெண்ணுக்குச் சிறுபிராயத்திலே பிதாமாதாக் கள் கற்பிக்க வேண்டுவன யாவை?
(3) பதிவிாதைக்குரிய செய்கைகள் யாவை?
 
 

குறிப்புரையும் அப்பியாச வினுக்களும், உசுசு (4) பெண்ணின் ஒழுக்கங் கெடுதற்கு ஏதுவான செயல்கள் யாவை?
(5) பதிவிரதையானவள் பிதா மாதா முதலிய சுற்றச் தார்களெல்லாரையும் விட்டு நீங்கினுலும் யாரை விட்டு நீங்காள்? அது எதுபோல? விளக்குக.
(6) கற்பு நிலையின் இன்றியமையாமையையும், அதனேக் காத்திற்கு அநுகூலமான செயல்களேயும் விவரிக்க
(1) விதவைக்குரிய நியம ஒழுக்கங்களே விவரிக்க,
(8) நன்மனேயாளுடைய குணஞ் செயல்கள் எவை?
இலக்கணம்.
(1) யெளவனம், சுவாதீனர், பதிவிாகை, தலைக்கடை,
புன்னகை, திருப்தி, ருது, உபவாசம்-இவற்றின் பொருள் விளங்குதற் கேற்ற வாக்கியங்களில் அமைத்து எழுதுக.
(2) பிரித்துப் புணர்ச்சி விதி கூறுக!-நாலாகாட் டொடங்கி, புன்னகை, தன்னுயகன், விற்கிடை, சூரியோச பம், இருப்புக்குடம்,
28. வீட்டுவேலே.
குறிப்புரை.
(2) மடைப்பள்ளி - சமையலறை,
(9) கைதுவட்டி - கையின் ஈரத்தைத் துடைக்குச் துண்டு.
(11) மண்டலம் - வட்டவடிவம். புரோகரித்தல் - தெளித்தல்; (வடசொல்லடியாகப் பிறந்த தொழிற் பெயர்)

Page 155
MOO நான்காம் பாலபாடம்,
(12) ம்ட்பாண்டம் - மண்பாத்திரம் பானேசட்டி முதலியன. லவணம் - உப்பு உச்சிட்டம் - எச்சில், ஈண்டு எச்சிலாகிய உணவு உண்ட இலேபோல்வன.
(19) புண்ணியாகவாசனம் - ஆசௌச நிவர்த்திக் ரிெயை,
(20) தைச்சங்கிராக்கி - தைமாதப்பிறப்பு: நவபாண் டம் - புதிய (மண்) பாத்திரம்.
வினுக்கள்.
(1) தமது பக்திக்கு உரியரல்லாதவருக்கு அன்னங் கறி படைத்தால் கைக் கொண்டு நடக்க வேண்டும் ஆசார முறைகளே விவரிக்க,
(2) பின்பகலிலும் அஸ்தமயன காலத்திலும் செய்ய வேண்டிய விட்டுப்பணி யாவை?
(3) அன்னங் கறி முதலியன படைக்கும்போது கையாளத்தக்க செய்கை முறைகளைச் சொல்லுக.
(4) ஆசௌச முடிவிற் செய்யவேண்டுங் கருமங்களே எழுதிக.
இலக்கணம். (1) பிறவினைகளாக்குக-எழுந்து, தெளித்தான், அகன்ருர், புரள், கில், தா, போ, பயில்.
(2) பின்வரும் வாக்கியங்களேத் திருத்தி அமைக்க:
() சோத்துப் பானேயைத் தண்ணி ஊத்திக் கழுவிச் சுத்தி செய்து கவுத்து விடுக.
(t) ஆப்பையாற் கரியை அள்ளி எலையிலெ படை
சிட்டையா?
 
 
 
 
 
 
 
 
 
 
 

குறிப்புரையும் அப்பியாச வினுக்களும், POGG
(ii) சவக்காாம் போட்டுப் பிடவையைத் துவைத்து அளுக்கைப் போக்கு.
(ty) கோயிலுக்குப் போனவங்களான சனங்களின் ஆபறணங்களைத் திருடர் களட்டிக் கொண்டு ஒடுற அப்போ
பாத்தீங்களா?
29. வீட்டுக்கொல்லே, குறிப்புரை. (1) துர்க்கந்தம் - தீயாற்றம், பூரித்தல் - சுவாசத் தால் உள்ளே நிரப்புதல், சடிதியில் - விரைவில்,
(4) செந்துக்கள் - பிராணிகள். (1) தூர் - சேறு. (8) ஆரோக்கியம் - சுகம், நோயில்லாததன்மை, சுசிசுத்தம். செளக்கியம் - சுகத்தோடு கூடியிருக்குங் தன்மை. அவிவேகம் - (அ + விவேகம்) புத்தியின்மை, அறியாமை. விவேகிகள் - அறிவுடையவர்.
வினுக்கள். (1) பலவித நோய்களும் சடி கிமாணமும் எவைகளால் உண்டாகும்? அவை உண்டாகாமல் தடுக்கும் நெறியாது?
(2) கொல்லேயும் விடும் அகசியடையாமற் பாதுகாக் கும் முறையை விளக்குக.
(3) ஆரோக்கியத்துக்கு எதுவாகிய நல்ல காற்றுக் கொல்லேயில் உண்டாதற்கு என்ன செய்தல் வேண்டும்?
(4) கிணற்று நீர் சுத்தமாதற்குச் செய்ய வேண்டுவன
பாவை?

Page 156
2 நான்காம் பாலபாடம்.
இலக்கணம். பின்வரும் வாக்கியங்களின் கருத்துச் சிதையாவண் னம் குறித்தபடி மாற்றி வசனமமைக்க,
(1) அழுகின பதார்த்தங்களும் மலமூத்திரங்களும் துர்க்கந்தத்தை விசும், (2-ம் வேற்றுமைப் பெயரை எழுவாயாக மாற்றுக)
(2) இத்தன்மையுடைய கொல்லேகளிலே உண்டாகும் நல்லகாற்று ஆரோக்கியத்தை விளைவிக்கும். (பிறவினேப் பதத்தைக் தன்வினேயாக மாற்றுக.)
(3) கிணற்றிலுள்ளே இலேகள் உதிர்ந்து அழகினு லும் சூரியகிரணம் படாதொழிந்தாலும் ஜலங் கெட்டுப் போம். (பயனிலேச் சொல்லேக் கெடுத்துவிடும் என மாற்றுக)
(4) இப்படிச் சேர்கின்ற திரளான குப்பை பயிர்க ளுக்கு நல்ல எருவாகுமே (எதிர்மறை வினேவாக்கியமாக மாற்றுக)
(5) விட்டுக்குச் சமீபத்திலே மலமூத்திரங்களை விடுதலும், எச்சிவிலிேகளேயும் குப்பைகளேயும் போடலும், எச்சிலுமிழ்தலும் ஆகாவாம். (விஞ வாக்கியமாக மாற்றுக) (6) விவேகிகள் இதை அவர்களுக்கு நன்ருகத் தெரி யும்படி சொல்லல் வேண்டும். (சொல்லல்’ என்பதைச் *சொல்லப்படல்" என மாற்றுக.
 

குறிப்புரையும் அப்பியாச விஞக்களும், O
30. ஆரோக்கியம்.
குறிப்புரை. (3) சிலம்பம் - கழிவீசி விளையாடும் வித்தை, படைக் கலப் பயிற்சி (படைக்கலம் பயிலுமிடம் "சிலம்ப கூடம் எனப்படும்.) வாதமும் கபமும் - வாதமும் சிலேட்டுமமும் அதிகப்படுதல், சீங்கும் - வாதொழியும் என்றபடி
(4) மலமோசனம் - மலங்கழித்தல், சமாக்கினி . (சம+அக்கினி) (சமனம் - சீாணம்) உண்ட உணவு சமிக்க (செமிக்க, சீரணிக்க)ச் செய்யும் அக்கினி, உதராக்கினிவயிற்றினுள்ளேயுள்ள தீ, "திண்ண மிரண்டுள்ளே சிக்க அடக்காமற், பெண்ணின்பாலொன்றைப் பெருக்காமல் - டன் பொழுது, நீர் கருக்கி மோர் பெருக்கி, நெய்யுருக்கி உண்பவர்தம், பேர் சொல்லப் போமே பிணி' என்னும் வைக்கிய நூற் செய்யுளின் முதலாமடிக்கருத்து இங்கே குறிக் கொள்ளத் தக்கது.
(8) பறியும் பொருட்டு - வெளிப்பட்டுக் கழியும் ெ ாருட்டு.
(1) பிராதக்காலம் - குரியோதய முதல் ஆறுநாழிகை வரையில் உள்ள காலம், விடியல்,
(8) கிாணம் - ஒளி பானம் - பருகுதல், குடித்தல். (12) பக்குவாசயம்-உண்ட உணவைச் சீரணமாக்குங் கருவியாகிய இரைப்பை.
(13) சரீரசுபாவம் - உடலின் இயல்பு; வாததேகம், பித்ததேகம், சிலேட்டும்தேகம் என்னும் மூவகைத் தேசத் ாள் தன் தேகம் எவ்வகையதோ அதனுடைய இயல்பு ான்றபடி, மாறு கொள்ளாதவை - மாறு ஆகாதவை,

Page 157
O நான்காம் பாலபாடம்.
பொருர்துவனவாகிய உணவுகள். கால இயல்பு - கோடை மாரி குளிர் பனிக்காலங்களின் தன்மையும், பகல் இரவு காலே மாலே என்ற கால வகைகளின் தன்மையுமாம்; அஃதா வது அவ்வக்காலத்துச் சீதோஷ்ண கிலேமையின் வேறுபாடு முதலாயின என்றவாறு, வாத தேகத்துக்கு ஒத்துக் கொள்ளாத உணவுப்பதார்த்தங்களே வாததேகி உண்ண லாகாது; இவ்வாறே பித்த தேகத்திற்கு ஒத்துக்கொள்ளாக வற்றைப் பித்ததேகியும், சிலேட்டு தேகத்திற்கு ஒவ்வாத பதார்த்தங்களே சிலேட்டும தேகியும் உண்ணலாகாது; இவ்வாறே அவ்வக்காலங்களின் சீதோஷ்ண நிலை முதலான இயல்புகளுக்கு ஒவ்வாக பதார்த்தங்களேயும் உண்ணலாகாது என்பது கருத்து. சுவை விரியங்களால் தம்முள் மாறு கொள்ளலாவது தேனும் நெய்யும் தம்முள் அளவொப்பச் சேர்த்துண்டால் அவை நஞ்சாய்க் கேடு செய்தல், பாலு வோடு புளிச்சுவையுணவையும் அடுத்து ஒருங்குண்டக்கால் அவை ஒன்றுக்கொன்று மாருய்க் கேடுசெய்தல் போல்வன.
(14) மீட்டும் மீட்டும் . அடிக்கடி.
(18) அருசி - அரோசகம், சுவையுள்ள உணவை உண்டபோதும் அவை சுவையற்றனவாய்த் தோன்றுதற்கு ஏதுவாய் நாவில் உண்டாகும் ஒருவகை மாற்றம்; "வாயிலைத் தல்' எனவும்படும்; இதற்குப் பித்தம் மிகுதல் காரண
மாகும.
(19) முள்ளிக்காய்-வட்டுக்க த்தரிக்காய்; இது வட்டுக் காய் எனவும் வழங்கும்.
(20) சேஷித்த - மிஞ்சின, சேஷமான (21) மூன்றே மூக்கால் நாழிகையுள்-குரியோதயத்தி லிருந்து 33-நாழிகை - காலே 7-மணிக்குள், பதினேங்
 
 
 
 
 
 
 
 
 
 
 

குறிப்புரையும் அப்பியாச வினுக்களும், FLOTA
நாழிகையுள் - பகல் 12-மணிக்குள், ஏழரை நாழிகையுள் . இரவு 9-மணிக்குள்,
8ே) அக்கியுஷ்ணம்-எலும்புச்சூடு, அஸ்தி என்னும் வடசொல் கிரிந்தது. அதிதாசும் . மிகுந்ததாகம்; மிக்க ாேவாட்சி; "அகி என்னும் வடமொழி யிடைச்சொல் முதலிற் சேர்ந்து அக்பந்தம் (=மிகுதி) என்ற பொருளில் வந்தது; அதிவேகம், அதிவிருஷ்டி என்பனவற்றிற் போல, இரத்த பிக்கநோய் - இாக்கத்துடன் பித்ர்ே கலந்து வாக்தியெடுக்கும் நோய், இாக்கக் கொதிப்பு. இாக்கத்திற் சூடு மிகுதல்; இதஞல் வரும் நோய்கள் பாண்டு, காமாலே, சோகை முதலாயின.
(24) இரேசிக்கப்பட்ட சுவாசிக்குங்தோறும் வெளியே விடப்பட்ட நச்சுக் காற்று-(நஞ்சு+ காற்று) விஷத்தன்மை வாய்ந்த காற்று. பூரிக்கப்படும். (மூக்கால் உள்ளே பிழுக் சுவாசப்பையில்) நிரப்பப்படும். தற்காலத்தில் - (பூரிக் கப்பட்ட) அக்காலத்தில், பூரித்தவுடனே என்றபடி, விளங்கும் - புலப்பட்டுத் தோன்றும்.
(26) கம்மியர்சால்ேகள். கட்டார் கொல்லர் தச்சர் சுன்னர் சிற்பிகள் ஆகிய பஞ்ச கம்மாளரின் தொழிற் FTT.
(29) சரீரமுயற்சி - உடலுறுப்புகள் யாவும் இயங்கத் தக்கவேல்; அவை: வயல்வேலே தோட்டவேலே போல்வன வும், விடு பெருக்குதல் மெழுகுதல் தெற்குத்துதல் போல் வனவும், பந்தடித்தல் தேசாப்பியாசம் போல்வனவுமாம்; இவற்றுள் தத்தமக்கு ஏற்றன கொள்ளலாம்.
(34) மிதமாக - அளவாக, அவசியம் வேண்டுவதான பளவின் மிகாமல், இாசகாஅ - அன்னாசம் இரத்தமாக
20

Page 158
■彈 நான்காம் பாலபாடம்
மாறுமுன் உள்ள கிலேயில் இரசதாது எனப்படும். இரத்தி தாது. இரத்தமாகிய காசி இருபெயரொட்டுப் பண்புக் தொகை: உடம்பிற்கு முதற்காரணமாகிய தோல் எலும்பு இறைச்சி முதலான ஏழ்வகைத் தாதுக்களுள் இாக் தமும் ஒன்ருகும்.
(36) வித்து விதை, மூலகாரணம் என்றபடி (40) ஈசியம் - மூக்கினுள் இடும் மருத்து; அது பெரு மருந்துபோன்ற காரமான சில மருந்துப் பொருள்களா லாகிய குரணம், தைலம் மு தலாயின; இது கடு த்துக்கு மேற்பட்ட உறுப்புக்களிலுள்ள தோஷங்களே நீக்குவ தாகும். வமனமருந்து - வாந்தியெடுத்தற் பொருட்டு உட் கொள்ளும் மருந்து இது தொண்டை, இாைப்பை முதலிய வற்றைச் சுத்தப்படுத்தும் சளி பித்த மிவற்றை வெளிப் படுத்தும்.
(41) பருப்பரைப்பு (பருப்பு+அரைப்பு) - பச்சைப் பயற்றினே அரைக் தாக்கிய அரைப்பு
(42) இரண்டரை நாழிகை கொண்டது ஒருமணி. ஒருநாழிகை=24-நிமிஷம் கொண்ட க்ாலம்
வினுக்கள். (1) சூரியோதயத்துக்கு முன்னே விழித்தெழுவதால் எய்தும் நன்மைகள் யாவுை
(2) ஆரோக்கியத்துக்கு ஏதுவாயுள்ளது யாது? வாறு என்று விளக்குசு.
(3) ஸ்தானஞ்செய்வதால் உண்டாகும் விவரிக்க
(4) எவ்வகையான இயல்புடைய போசனத்தைப் புசித்தல் வேண்டும்?
stୋ
நன்மைக
 
 
 
 
 
 
 
 
 
 
 

குறிப்புரையும் அப்பியாச விஞககளும. வளர்
(5) உடம்பிலுள்ளே காரிரத்தம் நீங்கிச் செவ்விரத் தம் பெருகுதற் பொருட்டு நாம் செய்ய வேண்டுவனவும் தவிர்வனவும் யாவை?
(6) ஒழுங்காகச் செய்துவா வேண்டுவதாகிய சரீர முயற்சி (தேகாப்பி பாசம்)யின் இன்றியமையாத தன்மையை யும் பயனேயும் விவரிக்க
(1) நித்திரை எதன் பொருட்டு வேண்டும்? அதன் பயன் யாவை? அஃதின்மையால் வருந்தீங்குகள் யாவை?
இலக்கணம்
(1) உவமையணிக்கு ஒருதாானங் கூறி, அதில் உவ மானம், உவமேயம், உவமையுருபு, பொதுத்தன்மை என்னும் நான்குறுப்புக்களையும் எடுத்துக் காட்டி விளக்குக.
(2) 4-ம் பக்தியின் தொடக்கத்தில் "ஒழுங்காகப் போசனஞ் செய்துகொண்டு வருதல் GLITTGGGGJ,............ . . ஒழுங்காக மோசனஞ் செய் துகோண்டு வரு தலும் ஆரோக் கியத்துக்கு ஏதுவாகும்' என்புழி, வழியெதுகையாகிய
::: என்னுஞ் சொல்லணி அமைந்துள்ளது. இது
போல் வழியெதுகை அமைந்துவா எங்கிருந்தாவது வேறு இரண்டு உதாரணங்கள் தருக.
31 வியாகி தீர்த்தல்.
குறிப்புாை.
(3) ஒளஷதம் - மருந்து; ஒஷிதிகளாலாக்கப்பட்டது
என்ற காரணத்தால் வர்தி தத்திதாந்தப்பெயராகிய வட சொல் ஒஷதி. மூலிகை

Page 159
All- SITe:Tag TLń LIToùLMTLEr.
(4) பத்தியங்கள் - உண்ணத்தக்க உணவுப் பதார்க் தம் கடக்கவேண்டியமுறை முதலாயின. அபத்தியம் - (அ+பத்தியம்) பத்தியத்துக்கு மாமுனவை, தகாத உணவுப் பதார்த்தம் செய்யத் தகாத செய்கை போல்வன. குணு குணங்கள் - (குண+ அகுணம்) நன்மை தீமைகள் (வட மொழித் தீர்க்க சந்தி பெற்ற உம்மைத்தொகையாகிய தொடர்மொழி) பூர்வகர்மம்-முற்பிறவியிற் செய்த தீவின. பதிபுண்ணியம் - கடவுளேக் குறித்துச் செய்யும் தவம் விரதம் பூசை தானம் முதலாயின. நிவர்த்தி செய்து கொள்ளல். நீக்கிக் கொள்ளல்.
(5) வஸ்துக்கள் -பொருள்கள்
(1) உத்தமோத்தமம் - (உத்தம + உத்தமம் வட மொழிக் குண சங்கி) முதன்மையானவற்றிலும் பார்க்க மேலானவை, உத்தமம் என்ற தாக்கினும் மேற்பட்டதாம்.
(8) கிலேசப்பட்டு - கவலேப்பட்டு. அதைரியம் - (அ + தைரியம்) தைரிய மில்லாத தன்மை, கைசியம் - தீர இறுடைய இயல்பு; அது யாதொன்றுக்கும் அஞ்சாத மனத் துணிவு சுட்டி - குறித்து.
(11) அசத்தன் - சக்தியில்லாதவன், வல்லமையற்ற aill. Ysgrif
(14) பக்குவாசயம் - இரைப்பை முதலிய சிான உறுப்புக்கள்; உண்ட உணவு பக்குவமாதற்குரிய இடம் என்ற காரணத்தால் வந்த பெயர்; (பக்குவ - பாகமாதற்கு (சிரணமாதற்கு உரிய, ஆசயம்-இடம்; வடமொழித் தீர்க்க சக்கித் தொடர்) முட்டு - தடை பக்குவாசயமானது தன்னிடத்து வந்த ஆகாரத்துடன் சிானத்திரவத்தைக் கலந்து கம்மியரது உலேத்துருத்திபோலத் தான் விரிந்துஞ்
 
 
 
 
 
 
 
 

குறிப்புரையும் அப்பியாச வினுக்களும், IL();
சுருங்கியும் பாகப்படுத்தும் அச்செயலுக்குத் தடையைச் செய்வதாகும் ಇ திசு போசனமுண்ணல் என்றறிக
(19) அகன்னியர்-(அக்+அன்னியர்) அன்னியர் - தொடர்பில்லாதவர், உதவி செய்யமாட்டாதவர் "அங் என்பது தன் பின்னே வரும் பதப்பொருளின் எதிர்மறைப் பொருளேயுணர்த்த வந்த இடைச்சொல் அன்னியர் - அன் னியரல்லாதவர், 'தொடர்புடையவர், உதவி செய்பவர் என்றபடி, மனேவி மக்கள் முதலிய சுற்றத்தார் தன் மாணத் தின் பின் தன்னுேடு தொடர்பிலாாதலும், இம்மையிற்றுலும் தான் வறியவஞயக்கால் தனக்கு அன்னியராய் உதவி செய்யாமையும், பிணிமூப்பு மரணுதிகளால் வருந்துமிடத்து அவற்றை நீக்கி உதவவல்லால்லாமையும் உடையாாதவின், அவரை 'அன்னியர் என்றும் கடவுள் உயிர்க்குயிராய் உடனுறைந்து எல்லாப் பிறவிகளிலும் ஆன்மாக்களுய்யும் பொருட்டு உதவி செய்பவராதலின் அவரை அதன்னியர் என்றும் கூறினுர்;
" "அத்தமும் வாழ்வும் அகத்துமட் டேவிழி யம்பொழுக மெத்திய மாதரும் வீ.கிமட் டேவிம்மி விம்மியிரு கைத்தலே மேல்வைத் தழுமைந்த ருஞ்சுடு காமெட்டே
என்னும் பட்டினத்தடிகள் வாக்காலும்,
“என்ன்சில் யாரும் எனக்கினி பாரில்லே
என்னி லும்பினி யாஞெரு வன்னுளன் என்னு ளேயுயிர்ப்பாய்ப்புறம் போந்துபுக் கென்னு னேவிற்கும் இன்னம்ப ரீசனே." என்னும் அப்பர் சுவாமிகள் தேவாரத்தாலும் அறிக.
(20) உயிர்ச்சார்பிலும் - மனேவி மக்கள் முதலான உயிர்களின் தொடர்பிலும், பொருட்சார்பிலும் - தாவா

Page 160
LO நான்காம்பாலபாடம்,
சங்க்மமாகியதிரவியங்களின் தொடர்பிலும், பற்று - ஆசை மரிக்கும்போது - சாகுஞ் சமயத்தில், கடன் - அவசியஞ் செய்யவேண்டும் கருமம், கடமை.
வினுக்கள். (1) நோயாளி நோய் மீக்கத்தின் பொருட்டு மருங் துண்ணும் முறையை விவரிக்க,
(2) நோயாளி இருக்கும் அறை எப்படிப்பட்டதாக இருத்தல் வேண்டும்?
(3) நோயாளி தன் உடம்பைச் சுத்தமாகப் பேணும் முறையை விளக்குக.
(4) எப்படிப்பட்டவர் தமக்கு இனியர்? விவரமாக உரைக்க,
இலக்கணம். (1) பின்வரும் சொற்களுக்குப் பகுபதி இலக்கணங் கூறுக-முயற்சி, நுட்பம், மீளாது, உடையேம், போர்வை, வழக்கம்.
(2) பின்வருங் தொடர்களேப் பிரித்துக் காட்டுகமனமுயற்சி, குணுகுணங்கள், பூர்வ கன்மம், துக்கமுகம், சுத்தவாயு, செய்பாகம்.
32. தேவாலயம். குறிப்புரை. (1) சாக்கித்தியர்-முன்னிலையில் அணுகியவர், இந்திரி யங்களுக்கு விடயமாகியவர், கண்முதலிய இந்திரியங்களால் அறிந்து வழிபடத்தக்கவர் (விளங்கி அருள் செய்பவர்) என்றபடி,
 

குறிப்புரையும் அப்பியாச வினுக்களும். 庾、雪
(2) வைஷ்ணவ+ ஆகமங்கள் - விஷ்ணுவை முதற் கடவுளாகக் கொண்ட சமயத்துக்குரிய ஆகம நிரல்கள். GjG5 முகமாக-குருவாயிலாக, குருவின் போகனேயால், பாவனே. பாவித்தல், கருதுதல்.
(3) நெல் முதலாகிய=நென் முதலாகிய, வளங்கள். வருவாய்கள். மகுரிகை - அம்மைநோய், விஷஞ்சி - விஷ பேகி, வாந்திபேதி, இது வாங்கியையும் கழிச்சலேயும் உண்டு பண்ணும் கொள்ளே நோயாகிய தொற்று வியாகி (காலரா) கன்னம் - கன்னக்கோலாற் சுவாசழ்ந்து திருடும் கிருட்டு, களவு - ஏனேய களவுகள், தட்டார் பொன்திகைகளிற் செம்பு முதலிய கலந்து களவு செய்தல், ஸ்திரி புருஷ சோா வொழுக்கம் போல்வன. சாவதானம் - (ஸ+ அவதானம்) அவதானத்தோடு கூடிய தன்மை, "கவனத்துடன்' என்பது உலக வழக்கு,
(8) நாலாயிரப்பிரபந்தம் - (சடகோபர் முதலிய பன் னிரண்டு ஆழ்வார்கள் பாடிய விஷ்ணுத் தோத்திரமான) நாலாயிரம் செய்யுள் கொண்ட நூல். வாக்குக்கள் - பேச்சுக்கள்.
(7) அதிகாரிகள் - தன் கடமையிலுள்ள குறை குற்றங்களே மேற்பார்வை செய்யும் உத்தியோகத்தர்; அர சாங்கசேவைப் பகுதித்தலைவர் எனலுமாம். குரோதம் - கோபம், மதம் - கர்வம், மாற்சரியம் - பொருமை.
வினுக்கள். (1) தேவாலயக் கிரியைகளைச் செய்தற்கு யோக்கியர்
கள் யார்?
2) தேவாலயக் கிரியைகள் காலந்தவருமற் சிரத்தை யோடு விதிப்படி செய்யப்படுவதால் உண்டாம் பயன்களே.
..விவரிக்க.

Page 161
2. நான்காம் பாலபாடம்,
(3) எந்த கிலேமையில் தேவாலயங்களாற் சனங்க "ளுக்குச் சிறிதும். பயனுண்டாகாது?
(4) தேவாலயங்களினும் சனங்கள் பயனடையும்படி செய்ய வேண்டுங் கருமங்கள் எவை?
இலக்கணம்.
(1) பிரித்துப் புணர்ச்சி விகாரங்களைக் கூறுக-கூற்று தைத்தான், பூசைகடப்பிடிற்குனே, பூசைகண்முட்டிடின், வளங்குன்றும், என்னருணத்தி:
(2) “ஆற்றரு நோய்மிகும்' என்ற பாடலில் அமைந்த பெயர்ச் சொற்களை எடுத்துக்காட்டி, அவை இன்ன வகை யான பெயரென்பதைக் குறிக்க,
33. LD L u b.
குறிப்புரை.
(1) பரிசாாகர் - வேலைக்காரர்.
(4) விடயம் - விஷயம்; காரியம் பொருள் முதலியன. கடவுளுடைய உலகம் - சிவலோகம் முதலாயின. திவ்விய போகம் - தெய்வத்தன்மை பொருந்திய பேரின்பம், காலாக் தம் - (கால + அந்தம்) புண்ணியம் முடிவு பெற்ற காலம், அனுபவமுடிவு. சாயுச்சியம் - சிவத்துடன் இரண்டறக் கலத்தலாகிய முத்தியின்பம், பாமுத்தி.
(5) கற்பம் - உலக சிருட்டிமுதற் பிரளயம் வரையி லுள்ள காலம், இதிற் பிரமா முதலாயினுேர் இறத்தவில்லை. மகா சங்காரம் - சிவம் தவிர ஏனைய காரியப் பொருளா யுள்ள எல்லா உலகமும் மாயையில் ஒடுங்குதல்.
 

குறிப்புரையும் அப்பியாச வினுக்களும் 国_品匾。
(12) புறச் சமயிகள்-வேத சிவாகமங்களேப் பிரமான மாகக் கொள்ளாத வேறு சமயத்தவர், உலகாயதர் முதலாயி னுேர், சற்சமயம் - நல்ல சமயம், உண்மைச் சமயம், நிாா கரித்தல் - கண்டித்தல், உண்மைச்சமயமன்று என்று மறுத்தல்,
(13) பாசத்தார் - உறவினர். (17) வாடகம் இது வாடகை என வழங்கும்.
வினுக்கள். (1) மடமாவது யாது? அங்கே எவ்வெக் காரியங்களின் பொருட்டு வெவ்வேறிடங்கள் அமைக்கப்பட வேண்டும்?
(2) மடாதிபதிகளாதற்கு யோக்கியர் யார்? அவர் கடமை என்னென்ன?
(3) கன்மயாகம் முதலிய ஐவகை யாகங்கள் எவை? அவற்றைத் தனித்தனி விளக்குக.
(4) எப்படிப்பட்ட மடாதிபதிகள் போலிச் சேகுதி பகிகளே ஒப்பர்? ஈண்டு உவமான உவமேயங்களின் பொதுத் தன்மையை விளக்குக.
(3) துறவிகளே மடாதிபதிகளாக்கின ஈம்முன்ஞேர் கருத்து யாது? விவரிக்க,
இலக்கணம். பின்வரும் வாக்கியங்களில் கீறிட்ட சொற்களைக் குறிப் பிட்ட பிரகாரம் மாற்றி வசனக் கருத்துச் சிதையாதவகை பால அமைகக.
(1) ஆசாரியரிடத்தே நல்லொழுக்கம் இல்லாதபோது அவருடைய உபதேசம் சிறிதாயினும் பயன்படாது. (எதிர்மறை வினைகளே உடன்பாட்டு வினேகளாக மாற்றுக)

Page 162
厘_品酥 நான்காம் பாலபாடம்,
(2) மடாதிபதிகள் திமதி காலமெல்லாம் வீண் செலவு செய்து உலக விவகாரங்களிலே போக்குவராயின் ஒகே பொது நன்மை எப்படி கடத்தப்படும் (2-ம் வேற்றுமைப் பெயராக மாற்றுக)
(3) ஐயையோ அவர்களால் உலகத்தார் எப்படிக் கடைத்தேறுவர் (எழுவாயாக மாற்றுக)
(4) மடாதிபதிகள் தம்முடைய சீடர்கள் முதலாயி னுேரைத் தமது உபதேசத்தினுன் மாத்திரமன்றிக் தமது நல்லொழுக்கத்தினுலுந் திருத்தல் வேண்டும். (சீடர்கள் முதலாயிஞேருடைய வினேயாக மாற்றுக).
34. சத் தி ரம்,
குறிப்புரை.
(2) சக்கிாத்துக்கு அதிகாரிகள்-சத்திர கருமங்களை நடத்துங் கலேமை உத்தியோகத்தர். திாபிமானம் -திே யற்ற (தீய) அபிமானம், வின் பெருமை. கியோகித்தல் நியமித்தல், ஏற்படுத்தல்,
(8) சந்தியாவந்தனம் - காலே மாலே உச்சிப் பொழு களிற் செய்யும் தர்ப்பணம் செபம் முதலிய வழிப அனுட்டானம், மாமிச பசாதனம் - புலாலுண்ணல், பொய்ச் சான்று - பொய்ச்சாசுழி.
(8) சத்திாபதி - சக்திசத்தைக் கட்டிய முதலாளி அதற்கு உரிமைக்காரர்.
(1 1) பூசை வேதிகை ஆன்மார்த்த (சிவ) பூசை செய்தற்குக் கட்டப்படும் மேடை
 
 
 
 
 
 
 
 
 
 
 

குறிப்புரையும் அப்பியாச வினுக்களும். கூகடு (12) சமசாதியார்-கம்முள் சமமாகிய சாதியார், ஒரே
சாதியார்.
(13) தோப்பு - மரச்சோலே, (14) பூசையை பூசைக்குரிய ஆன்மார்க்க சிவலிங்கம், பூசைப்பாத்திர முதலியவற்றை.
(16) வாசோதகம் - (வாஸ்+உதகம் குணசந்தியாய வடமொழித் தொடர்) வஸ்திரத்தின் நீர் பூசை ஏது: பூசை இல்லே என்றபடி,
(18) மாணம் - பெருமை, மரியாதை, சயனிப்போம். படுப்போம்,
(19) பராமுகர் - புறக்கணித்து நடப்பவர், கவனி யாதவா
வினுக்கள். (1) சத்திரமாவது யாது? (2) சத்திர தருமம் நன்முக நடை பெறுதற்குச் செய்ய வேண்டுவன யாவை?
(3) யார் யாருக்குக் கொடுப்பது கருமமாகும்? (4) சத்திரத்திலே என்ன என்ன விதமான செளகரி பங்கள் அமைக்கப்படல் வேண்டும்?
(5) "கறையான் புற்றெடுக்கப் பாம்பு குடிபுகுந்தாற் போல' இப்பழ மொழியை உபயோகித்த சந்தர்ப்பத்தை யும், இதனுல் அறிவுறுத்தப்பட்ட அறிவுரையையும் கூறி விளக்குக.
இலக்கணம். (1) 8-ம் பந்தியிலுள்ள வாக்கியங்களுக்கு எழுவாய் பயனிலேகளே எழுதுக.

Page 163
扈品品 15 Teras IT LI ITGILITLI.
(2) அல்லர், ஒத்தது, வறியவர், மற்றவர்கள், பாது, வந்தவர், ஆராய்ச்சி இவற்றின் பகுதிகள் யாவை?
35. தேவாலய தரிசனம்,
குறிப்புரை. (1) தேவாலயம் - (தேவ+ஆலயம்) தேவர்களுக்கு (தேவபூசை வழிபாடுகட்கு) உரிய ஆலயம்
(5) அட்டாங்கம் (அட்ட+ அங்கம்) எட்டு அவயவங் a୍t. பஞ்சாங்கம் (பஞ்ச + அங்கம்) ஐந்து அவயவங்கள் திாயாங்கம் (திரய+ அங்கம்) மூன்று அவயவங்கள்.
(10) பிரததிணம் - வலமாகச் சுற்றுதல், வலம் வருதல்,
(13) ஆவாணம் - பிராகாரம், சுற்றுவீதி, தூபி - கோயில் முடி, கருப்பக்கிருகத்தின்முடி திசத்தம்பம் கொடிமரம்,
(15) உரோமஞ்சிவிர்ப்ப - உடம்பில் மயிர்சிவிர்ப்ப புளகம் உண்டாக ஆனந்தவருவி (ஆனந்த + அருவி) ஆனக் தக்கண்ணீர் (அருவிபோல் விழுங் கண்ணிர்க்கு அருவி என்ற பெயர் உவமவாகுபெயர்)
(18) கர்ப்பூ + ஆசாத்திரிகம் - கர்ப்பூர ஆலாக்கி பணிமாறல் சுற்றி உபசரித்தல், அருச்சகர் - பூசகர்.
(18) தம்பலம் வெற்றில் பாக்குத்தின்ற எச்சில், உத்தரீயம்-சால்வை, அங்கவஸ்திரம் பாகாசைடி-செருப்பு முதலியன. சாயை-நிழல் நிர்மாவியம்-சுவாமிக்கு நிவே தித்த திருவமுது போல்வன; சுவாமிக்குச் சாத்திய விபூதி சந்தனம் தீர்த்தம் என்ற இவை விநியோகத்துக்குக் கோயில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குறிப்புரையும் அப்பியாச வினுக்களும் நடகன
வாயிலில் வைக்கப்பட்டிருப்பினும் அருச்சகர் தர வாங்க லாமேயன்றிக் தானுகத் தீண்டி யெடுத்தலும் குற்றமாம் என்றறிக அகாலத்திலே தரிசனஞ் செய்யலாகாதென்று விலக்கப்பட்ட காலத்தில், அவை அபிஷேககாலம் நைவேத் தியகாலம் போல்வன.
வினுக்கள். (1) அட்டாங்க நமஸ்காரமாவது யாது? அதனேச் செய்யும் CyIGOPADG)). LOGFDL விவரித்துரைக்க,
(3) எந்த எந்தத் தெய்வங்களுக்கு எத்தனே எத்தனே முறை பிரததிண்ம் பண்ணல் வேண்டும்? பிாதசாதிண்மாவது யாது?
(3) திருக்கோயிலிலே செய்யத்தகாத குற்றங்கள் GTaali?
(4) திரயாங்க நமஸ்காரமாவது யாது?
இலக்கணம். 載
(1) 18-ம் பந்தியிலுள்ள வடசொற்களே எடுத்து TPg. 4.
(2) பின்வரும் வடமொழிச் சந்தியாகிய தொடர் மொழிகளேப் பிரித்துக் காட்டுக-தேவாலயம், அட்டாங் ாம், பஞ்சாங்கம், கிரயரங்கம், கர்ப்பூசாராத்திரிகம், சனணு செளசம், மரணுசெளசம், அகாலம்,

Page 164
நான்காம்பாலபாடம்
36. புராணபடனம்
குறிப்புரை
(7) குணத்துக்கும் காலத்துக்கும் ஏற்ற இராகம்விரம் முதலிய சவாசங்களுக்கும் (இளவேனில் முதலிய) பெரும் பொழுது (விடியல் முதலான) சிறு பொழுதுகளுக் கும் இயைந்த இராகம்; காம்போகி அசாவேரி தன்னியாசி இவை வசந்த கால இராகங்கள் பூபாளம் நாட்டை முதலா யின் விடியவிராகங்கள்; பிறவிரிவுகளே இசைநூல் வல் ரிடம் கேட்டறிக
வினுக்கள் (1) புராணபடனத்திற்கு உரிய இடங்கள் யாவை? (2) புராணபடனத்திற்கு யோக்கியராவார் யாவர்? (3) புராணபடன காளிலே படித்தல், பொரு sir சொல்லல், கேட்டல் ஆகியவைகளேச் செய்வோர் என்ன் கியமங்களே அனுட்டித்து எப்படி அவைகளைச் செய்தல் வேண்டும்?
(4) புராணங் கேட்பவர் புராணமுற்றுப் பெற்ற தினத்திலே என்ன செய்தல் வேண்டும்?
இலக்கணம் பிழையுளவேல் திருத்தி அமைக்க
(1) புராணப்படனமாவது புராணத்தை ஒருத்தர் வாசித்து ஒருத்தர் பொருள் சொல்லலாம்.
(2) புராணத் திருமுரையை சந்தணம், புஸ்ப்பம் தூபந்திபங்களால்ப் பூஸை பண்ணி ஈமஸ்க்கரித்து படிக்கத் துடங்க வேணும்.
 
 
 
 
 
 
 

குறிப்புரையும் அப்பியாச விஞக்களும். 凰王、 (3) ஸ்ஞனஞ் செய்து தோய்ச்சுலத்த வஸ்த்திறர் தரித்து அனுட்டானம் முடித்துக் கொண்டே புராணங் கேள்க்க வேண்டும்:
37. சிராத்தம்,
குறிப்புரை. (3) ஆம்சிசாத்தம்-அரிசி காய்கறி முதலிய பொருள் களாற் செய்யும் சிாாத்தம்; ஆமம் - பாகஞ் செய்யப்படாத பொருள்கள். இரணிய சிாாத்தம் - அன்னத்திற்குப்பதிலா கப் பொன்னேக் கொடுத்துச் செய்யும் சிராத்தம்; இரணியம். பொன் = காசு.
(1) பவம் ஒருவகைத்தானியம் (வாற்கோதுமை) முள்ளிக்காய் - வட்டுக்கத்தரிக்காய்,
(13) வரித்தல் - நியமித்தல். உதகம் - ர்ே. (14) சிாாத்த கருத்தா - சிராத்தஞ் செய்பவன். வரிக்கப்பட்டவர் - பிதிர்களின் ஸ்தானத்தில் நியமிக்கப்
J. GJIT
(18) விக்கிரயம் - விற்றல். (11) புரோகிதர் - வைதிகக்கிரியை ஆகமக்கிரியைகளே ஆசாரியனுக இருந்து நடத்துவிப்போர்.
(19) துரிதம் - விரைவு. (21) திலதர்ப்பணம் (பிதிர்களைக் குறித்து மந்திரத் துடன்) எள்ளுடன் கலந்த நீரைக் கைகளால் இறைத்தல்,
வினுக்கள். (1) அன்ன சிராத்தம் செய்தற்குரியார் யார் யார்? அவர்கள் எவ்வெக்காலத்தில் மாத்திரம் ஆமசிாாத்தஞ் செய்யலாம்.

Page 165
20 TTL Ta T.
(2) குத்திரர் முதலாயினுேர் என்ன சிராத்தஞ் செய் தல்வேண்டும்? அது செய்ய இயலாவிடத்து என்ன செய்ய sidste
(3) அன்ன சிராத்தஞ் செய்தற்குரிய காலம் யாது? ஆம் சிராத்தஞ் செய்தற்குரிய காலம் யாது? அக்காலங்களே விவரித்து விளக்குக.
(4) சிராத்தத்தின் பொருட்டு வரிக்கப்பட வேண்டிய தான பாத்திரங்கள் எத்தனே பேர்? விவரமாக எழுதுக,
(5) சிாாத்த கருத்தாவும், சிராத்தத்தின் பொருட்டு வரிக்கப்பட்டவரும் மேற்கொண்டொழுக வேண்டிய நியமங் கள் எவை?
இலக்கணம் (1) பின்வரும் இணேச் சொற்களேப் பொருள் வேறு பாடு தோன்ற தனித்தனி வாக்கியங்களில் அமைத் தெழுதுக:-
இ அறகு அருகு () அரை - அறை. (i) இற - இா. (V) கருத்து = கறுத்து. (i) வாழை - வான். (w) வாழ் - வாள்.
(2) பின்வரும் சொற்களுக்கு எதுகைத் தொடை யமைந்த மும்மூன்று சொற்கள் எழுதுக
() குட்டம் (i) பாத்திரம் (i) கலம் () தானம் (iii) P2-pdr i'r (i) எருமை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குறிப்புர்ைபும் அப்பியர்ச் விளுக்களும் உஉ
38. தமிழ். குறிப்புரை. (2) திருவேங்கடம் இக்காலத்துத் திருப்பதி' என வழங்கும் மலே; பிரசித்தமான விஷ்ணு ஸ்தலமாக உள்ளது. கன்னியா குமரி - கன்னியா குமரி முனேக் கடல்; இந்தியா வின் தெற்கந்தத்திலுள்ளத் இது.
(3) செவியறிவுறுத்தருளிஞர் - போதித்தருளிஞர், உபதேசித்தார்.
(4) வழிப்படுத்தார் - வழிநூல் செய்தார். (9) அகப் பொருணுரல் - (அகப்பொருள் -- நூல்) அகப் பொருளாகிய களவு கற்பென்னும் உலக இன்ப ஒழுக் கத்தின் இலக்கணநூல். திருவவதாரமாய் - (திரு+அவ தாரமாய்) உயர்ந்த பிறவி யெடுத்து, பிராயம் - வயசு,
(11) ஆன்குேர்கள் - பெரியோர்கள். "உலகமெலாக் தொழுது'-உலகம் - இடவாகு பெயராய் உலகத்தவரை உணர்த்திற்று. கடல் வரைப்பு-கடலாகிய எல்லையை யுடையது, பூமி: (அன்மொழித் தொகைப் பெயர்)
(1) வடமொழிக்கும் தமிழ் மொழிக்கும் சிறந்த இலக்கண நூல் எவை? அவற்றின் ஆசிரியர்கள் யார் யார்?
(2) அகத்தியத்தின் கண்னே கூறப்பட்ட தமிழிலக் கண வகை யாவை? அவை எவ்வாறு அமைத்துக் கூறப்
lf * (8) அகத்தியத்தின் வழிநூல்களுள் இயற்றமிழ்க்குச் சிறந்த வழிநூல் யார் செய்தனர்? அதன் பெயர் யாது?
(4) கடைச் சங்க வரலாற்றைப்பற்றி ஒரு சிறு கட்டுரை எழுதுக.
*

Page 166
Tara T : LMFAO LJF LJh.
(3) "இறையஞர் அகப் பொருள்' என்ற நூலேப்
பற்றி அறிந்த மட்டில் கூறுக.
இலக்கணம்.
(1) காஞ்சிப்புராணச் செய்யுள் இரண்டின் பொழிப் பும் உரை நடையில் எழுதுக
(2) "கண்ணுதற் பெருங்' என்ற செய்யுளடி களில் அமைந்த மோனைத்தொடைச் சொற்களேயும், எதுகைத் தொடைச் சொற்களையும் அட்டவணைப்படுத்தி எழுதிக
(3) விதிகாட்டிப்புணர்த்தி எழுதுக:-() முதல்+ நூல்கள். (t) முருகன்+கடவுள், (i) இயல்+ தமிழ், (i) வடக்கு+கிசை () கடைச்சங்கம்+புலவர்.
89. காலப்பிரமாணம்,
குறிப்புரை.
காலப் பிரமாணம் - கால அளவை, கால அளவு (1) நிமிஷம்-ஒர் இமைப்பொழுதி நிமேஷம் எனவும் படும்.
(2) பரார்த்தம்(பர+ அர்த்தம்) பரத்தினது பாதி பிரமாவினது ஆயுட்காலத்தின் பாதி என்றபடி,
(3) தேவமானம். ே தவர்களுக்குரிய கால அளவு (வருதை அளவு) மனுஷியமானம் - மனிதர்களுக்குரிய கால அளவு(வருஷ அளவு)
(4) தினப்பிரளயம் - முரமாவின்) ஒருநாளில் உண் டாகும் உலக அழிவு
 

குறிப்புரையும் அப்பியாச விளுக்களும், Lbl'Ak.
(6) தற்காலத்திலே - இக்காலத்திலே, சுவேத வரா கம்-சுவேதம் - வெள்ளை; வாாகம் - பன்றி.
(1) செளாமானம்-குரியனது கதியால் கணிக்கும் (மாசம் முதலிய) அளவு: சௌரம்குரியன் சம்பந்தமானது; மானம் - அளவு சாந்திரமானம் - சந்திரனது சஞ்சாரத் தால் கணிக்கப்படும் (மாசம் முதலிய) கால அளவு: சாத்தி ாம் - சந்திரன் சம்பந்தமானது.
லினக்கள்
(1) நிமிஷம் முதல் 1நாள் வரையிலுள்ள கால அளவை வாய்பாடுகளே எழுதுக.
(2) பக்ஷம், மாசம், அயனம், வருஷம் இக்காலங் safar அளவை விளக்குக.
(3) தேவர்களுக்குப் பகற்காலம் யாது? இராக்காலம் யாது?
(4) தேவர்களுக்குரிய ஒரு நாள், ஒரு வருஷம் என்ப வற்றை மனுஷியமானத்தால் எவ்வளவு காலம் என்று விளக்குக.
(5) பிரமாவின் ஒரு பகலில் எத்தனே மநுக்கள் அகி காரம் பண்ணுவர் எத்தனே இந்திரர் இறப்பர்?
(6) சௌரமான வருஷம் சாந்திரமான வருஷம் என்ற இாண்டினேயும், தொடக்கமுடிவுகளைக் கூறி விளக்குக,
(1) அதிக ziarraio என்பது யாது? விவரமாக விளக்குக.

Page 167
வட iன்காம் பர்ஃபர்ட்ல்
இலக்கணம் (l) முற்பாடத்தில் வந்த 'வடமொழியைப் பா னிக்கு என்ற செய்யுளில், உலகம் கடல் வரைப்பு என்ற இாண்டு சொல்லுக்கும் இலக்கணக் குறிப்பு எழுதிக்
(2) ஆகுபெயராவது யாது? அது எத்தண் வை படும்? நான்கு வகைக்கு உதாரணர் தந்து அவற்ை
விளக்குக
(3) அன்மொழித் திெரிகையாவது யாது? இான் உதாரணங் காட்டி விளக்குக
—
 
 

குறிவிபூர் அமுகநாவலாளர்கனஅள் நான்காம்பாலபாடம்
செய்யுட்பாக அநுபந்தம் ,

Page 168

L
இரண் L. T ű. 9 faj.
==
கந்த புராணம்
மகேந்திரகாண்டம்.
NV “
, அவைகுபடலம.
晶、一高甲o,
milligida.H
ஆண்டளப்பிலதோற்றனேவேள்விகின்ரு ற்றி முண்டதியிடைமூழ்கினுேப்க்கெங்ை தமுன்னளித்த மான்டிடாதபோாயுளேக் திருவொடும்வாளா
சமேற்படுவனத்தொடுபுேகின்றமரு முப்பவேண்டுமேலமார் தஞ்சிறையினேயொழித்தி
பமேலறத்தியல்புளிவாழிமற்றிசனேச் செய்யலாயெனினிங்குவந்தவெனற்றிண்ணம் (samo) என்றுமற்றிவையான வயும்வரைபசுவெ நிக்தோ
லுன்றனக்கறைகென்றனனிங்குநீயும்பர் வன்றன்ச்சிறைமீக்கியேயறத்தினிவ்வளத்தை
اااااال
ன்றதுய்த்தக்கெடிதுநீவாழ்கெனகவின்மூன்.
மீண்பொர்புன்னெறியாற் றியேயிழுக்குவதியல்போ (ச0க)

Page 169
கர்திபுராணம்
மறமகன்றிடாவிானிங்கினேயனவகுத்தே பறையும்வாசகங்கேட்டலும்வெகுளிமுளசுத்தன் பொறியுமிழ்த்திடுகண்ணினன்புகையுமிழுயிர்ப்ப னெறியுமங்கையனிறந்திடுமுறுவலனிசைப்பான். (க2) மேலேயாயிரத்தெட்டெனுபண்டமும்வென்றே யேலுகின்றதோர்தனியிறை பாகியவெனக்குக் கோலவாலெயியின்னமுந்தோன்றிலாக்குதலேப்
பாலனேகொலாமினேயனபுத்திகள்பகர்வான். (ககா) விறலின்மேதகுமஷனராம்வலியிலார்மிகவும் வறியாகியதேவராமேலவர்மழலேச் சிறுவராந்தனிமுதல்வற்குமனமச்சியல்செய்வா ாெறியுகேமிகுழுலகத்துவழக்கநன்றிதுவே. (கக)
கறைகொடார்முடியவுனர்தங்குலத்தினோவித்து வறுமைசெய்தனர்கடவுளாவர்திருமாற்றிக் குறியவேவலுங்கொண்ட்னனுெழுக்கமுங்கொன்றேன் சிறையும்வைத்தனனங்குடித்தமர்முறைசெய்தேன். (ககடு நெடியமான்மகனுறங்குகாளாணேயைங்ேகித் தொடுபெருங்கடலுலகெலாங்கொள்ளினுஞ்சுரரை விடுவனல்லன்யான்விடருஞ்சிறையினேவிண்மே துடையவண்டத்தினுச்சியிஞெருதலேயுய்ப்பேன் (கசு)
தப்பல்செய்திடுமகபதிமுதலினுேர்த்மை மிப்பதிக்கணேகொணர்ந்தனன்சிறைசெயவிருக்தேன் கைப்புகுஞ்சிறைவிடுவஞேவிடுகிலன்கண்டா யொப்பருந்திறற்குரனென்முெருபெயருடையேன். (கா மின்துவச்சிரப்படிவமும்வேறுபல்வாரு முன்ஞெர்ஞான்றுதன்ருதைபெற்களித்திடுமுறையைப்

அவுைபுகுபடலம்,
பின்னர்யாவெேபயர்ப்பவர்பெருஞ்சமரிபற்றி
யென்னேயாற்றலால்வென்றிடுர்ேமையோரெவரே.
தானமாமுகத்தாாகவெம்பியைத்தடிக்க
மானவேற்படையவன்மிசைவருவதுவவித்தேன்
பானல்வாய்ச்சிறுசேயொடுயேமர்பயிற லூானமேயெனத்தடுத்தினராதலாதொழிந்தேன்.
தாங்குகையுடைத்தாசகவிளவலேத்தொல்லே
யோங்கறன்னுெமெட்டதுனென்னலேயுணர்ந்தேன்
பாங்கினுேரையப்பாலன்மேலுந்தியென்பழியும் வாங்குகின்றனஞளேயேகாண்டியான்மன்ஞே.
அரிகளெண்ணிலரித்திரரெண்ணிலரல்லாச்
சார்களெண்ணிலாண்டங்கடொறுந்தொறுமிருந்தார்
செருவினுற்றலர்வழுத்தியேபோயினர்சிவன்சு
ணெருதல்வர் திடுசிறுவஞேவெ ன்னெதிர்நிற்பான்
ஒகியென்பலவமாரைவிடுகிலத்துணர்ச்சி யேதுமில்லதோர்மகவுதன்புன்மொழியேற்றுப் பேதையர் தலிகுெற்றஞய்வர் தண்பிை έρத்துப் GELMATகிகின்லுயிர்தர்தனன்யானெனப்புகன்குன் அகிலமாள்பவனிங்கிவைமொழிதலுமையன் வெகுளிவெங்கனல்சித்திடவுளஞ்சுடவெகுண்டு
கையுமங்கியுமுயிர்ப்புறமயிர்ப்புறம்பொடிப்ப ஈகையும்வங்கிடச்சிவங்கிடவிழியிவைகவில்வான்.
உய்யலாவதோர்பரிசினேயுண்ர்வுரு துழலுங் ாகயகேண்மதிகட்செவிமதியொடுகலந்த செய்யவார்சடைப்பாம்பொருட்டிருநுதல்விழிசே மாயன்மேதகவுணர்ந்திலேயாலனென்றறைந்தாய்.
(சுக)
(sasa)
(உ)
(ala)
(கடேட்)
(கட்ட)
(self)

Page 170
A, அந்தபுர்ராம். வினுடர்ரகார்ே தவெண்பர்வாளர்Аавчны ப்ேளேமுத்தொழில்வரென்பரிருவர்தம்மேவு ாளிலத்தினிற்பரம்பொருளிவரெனாவில்வர சானசொற்றிறமுகமனேசாகமற்றன்ருல்
ஆபயுள்ளியபுகழ்ச்சிபோற்கொள்ளபேறிவோர் தேய பாவதியார்க்குமெட்டாததுதெளிபிர் பாபவிேேபறருளுவதுபநிடத்துணிவாம்
காப்மையாவது புகலுவன்ே கிளெனவகுப் T. மன்னாளர்கிடுமாயலும்வனசமேலவனு மெள்ளரும்பகதேடியுங்காண்கிலாதிருர்த பண்னவன்னுதல்விழியிடைப்பாஞ்சுடருருவர்
புண்ணிறைந்தபோருளினுன்மதலேயாயுதித்தாள்
முன்னவர்க்குமுன்குகுவோர்தமக்குமுற்பட்டுச் நன்னேசேரிலாசேஞந்தனிப்பெயர்தாங்கி வின்னுயிர்க்குயிராயருவுருவமாயெவர்க்கு மன்னதானசபாயிருக்கிடும்பாமனேயவள்கள் ஈசனேபவனுடலான்மதலேயாயினன்கா
ருசிலா வவனறுமுக த்துண்மையாலறி பேசிவாங்கவன்பாகுெடுபேதகனல்லின் நேசலாகான்மணியிடைக்கதிர்வருதிறம்போல்
பூசாமர்கிஅட்கிழ்கிலத்தாகியபுவியு ாேதுன்ெமபல்லண்டத்தினுெராயிரத்தெட்டுங் கோதிகாக்கமும்படைகளுமுணக்குமுன்கொடுத்த ாமிெசாேபவனெனின்மாற்றுவதசிரோ.
فسمعرو
(at ).
(உக)
(உக)
(க)
 
 
 

சதமில்புவிபண்டங்கள்பெற்றளமென்றே பேதையுன்னினேசிறிதவன்றன்னருள்பெறுவோர் பூகமைந்திலுமேனே பதிற த்திலும்புறத்து மீதுமாமண்டமெவற்றிற்கும்வேத்தியல்புரிவார். ஆதியாபெகுடியுேமைவகைப்பொறியும் வேதம்பாவையுத்தந்திரப்பன்மையும்வேரு வேதகின்றிகெலேகளுமல்வவற்றுண்ர்வாம் போதம்யாவையுங்குமரவேள்பொருவிலாவுருவம் எங்கனும்பனிவ தனங்களெங்கனும்விழிக ளெங்கனுந்திருக்கேள்விகளெங்கணுங்காங்க ளெங்கனுர்திருக்கழலடியெங்கலும்வடிவ
மெங்கனுஞ்செறிந்தருள்செயுமறுமுகத்திறைக்கே.
ாமரைக்கணுன்முதலியபண்னவர்த மக்கு மேமுறப்படுமறைக்கெலாமாதிபெற்றியலு மோமெனப்படுங்குடிலேயேயொப் பிலாமுருகன் மாமுகத்துளொன்ருமவன்றன்மையார்வகுப்பார். முக்கண்மூர்த்தியுமாங்கவன்முண்டகாசனனுஞ் சக்கரப்படைண்னலுமாங்கவன்ருனே திக்குப்பாலருங்கதிர்களுமுனிவருஞ்சிறப்பிள் மிக்கதேவருமாங்கவன்யாவர்க்குமேலோன். ஈட்டுமன்னுயிரெவற்றிற்குமிருவினப்பயளேக் கூட்டுவானவனுங்கவைதுலேயெனக்கூடின் வேட்டமேனிலேக்கதிபுரிவானவன்மேலாய்க் காட்டுவான்முதற்றிறமெலாமாங்கவன்கண்டாய்.
சிறுவன்போலுறுங்குவனேபோலுறுங்தினேயிற் குறியன்போலுறுகெடியவனுகியுங்குறுகு
(சடிகி)
(காபட)
(சம)
(சாட)
(காபதி)
(ana)

Page 171
கந்தபுராணம்
aெறியினின்னணம்வேறுபல்லுருக்கொடுநிலவு மறிவர்ாடருங்கள் தவேளாடலாாறிவார். சிவனதாடலின்வடிவமாயுற்றிடுஞ்செவ்வே எவன்தாணேயினன்றியேப்ெயர்கிலாதனுவு மெவாவன்றணியாற்றலேக்கடந்தவரிவணி தவமயங்கினேயவன்றனிமாயையிற்சார்வாய்
எல்லேயில்லதோர்பொருளெலாமாகுறுமியாவு மல்லிஞகியுமிருந்திடுமருவமுமாகும் பல்வகைப்படுமுருக்கொளும்புதியசிற்பயிலுக் தொல்லேயாதியாமநாதியும்ாகியேதோன்றும். வாரிவிழ்தரும்புன்னுனித்துள்ளிகண்மான் நேரிலாகமர்குமரவேனெடியபேருருவி னுேருரோமத்தினுலப்பிலாவண்ட்ங்களுதிக்கு மாாவன்றிருமேனியின்பெருமையையறிவார்.
 

கணபதி துனே.
(a) u u rif) uuu புராணம்.
திருநாவுக்கரசுநாயனுர் புராணம். கூடுங் - Aqக.
HH
|-
அன்னசாமி கிடந்து கங்கை யண்ேந்து சென்று வலங்கொளு மின்னு வேனியர் வாரணுசி விருப்பி ஞேடு பணிந்துடன் பின்ன னேந்தவர் தம்மை பங்க ஞெழிந்து கங்கை கடந்துபோய் மன்னு சாதல்செய் நாவின் மன்னவர்வது கற்சுர முந்நிஞர். () மாக மீது வளர்ந்த கானா மாநி பெங்கு மரித்தராற் போக வாநெறி பன்றியும்புரிகின்ற சாதல் போலிக்தெழச் Fாசி மூல பலங்கடுய்ப்பது இந்த விர்ந்து தனித்துகே ாேகி ஞரிா வும்பெருங்கியிலேக்கு வக்கிரியெய்துவார் (கூகிச) ஆய வாரிருளின்சு னேகுமல் வன்பர் தம்மை ப2ணந்துமுன் ரீய வாய விலங்கு வன்குெழில் செய்ய வஞ்சின் கஞ்சுசால் வாயாக மணிப்பணங்கொள் விளக்கெடுத்தன வர்துசா ருேதய வானவராயிலுக்தனி துன்னருஞ்சு மன்ளிேஞர் (நடநிடு) வெங்க நிர்ப்புக விக்க டத்திடை வெய்ய வன்கதிர் கைபரர் தெங்கு மிக்க பிளப்பினுசர்த மெல்லே புச்செரி கின்றன பொங்க ழற்றெறு பாலவெங்கிழல் புக்க சூழல் புகும்பகம் (ஞர் செங்க நிர்க்கனல் போலு மத்திசை திண்மை மெய்த்தவர் கண்ன்சி இங் எம்மி அம்ப சுந்பொழு திம்ம ருஞ்சு மெய்துவர்" வங்க யம்புரை தாள்ப ாட்டள அம்ப சிைத்தசை தேயவு மங்கை பங்கர்தம் வெள்ளி மால்வரை வைத்த சிங்கை மறப்பரோ
தங்க சங்க ளிரண்டு மேகொடு தாவி யேகுதன் மேவிஞர் (கூகிள்)

Page 172
பெரியபுராணம்.
கசக ரூம்மனரி பந்த சைர்துற வேக மாக்ர சிதைந்தபின் மெய்க வர்தெழு சிங்தை பன்பின் விருப்பு மீமிசை பொங்விட மொய்ச கிங்களல் பெம்பாற்புகை மூளு மத்த முயங்கியே மைகொள் சண்டர்த மன்பர் செல்ல வருக்தி புர்தினர் மார்பினும் பார்பமுர்தசை வார்து சிக்கி வருந்த வென்பு முரிந்திட சேர்வ ருக்குறி நின்ற சிந்தையி னேச மீசனே சேதி டார்வ பங்குயிர் கொண்டு கைக்கு முடம்படங்கசு மூன்செடச் சேர்வ ரும்பழு வம்பு ரண்டு புரண்டு சென்றனர் செம்மையோர்.()
அப்பு நம்புசன் கின்ற சீனிடையங்க மெங்கு மரைக்கிடச்
செப்பருங்கபி வேச்சி லம்படி சிங்தை சென்றுறு மாதலால்
மெய்ப்புறத்தி லுறுப்பழிந்தபின் மெல்ல அர்தி முயற்சிபுர்
சப்பு நச்செய வின்றி யங்நெறி தங்கி ஞர்தமிழாளியார். (கூகC) வேறு.
அன்ன தன்மையர் கயிலேயை யணேவதற் சுருளார் மன்னு தீர்தமிழ் புவியின்மேற் பிள்னேயும் வழுத்த ஈன்னெடும் புனற் நடமுமொன்றுடன்கொடு நடந்தார் பன்ன சம்புளே பாமரோர் முனிவராம் படியால், (கூகசு)
வந்து மற்றவர் மருங்குற வணேத்துர்ே நின்று நொந்து கோக்கிமற் றவரெதிர் நோக்கிட நுவல்வார் சிங்தை யிவ்வுறுப் பழிக்கிட வருந்திய கிறந்தா விக்ச வெங்கடத் தெய்திய தென்னென விசைத்தார். (கட) மாசில் வற்கல் யாடையு மார்பின்முங் நூலுங் தேச டைச்சடை மவுவியு நீறுமெய் திகழ வாசின் மெய்த்தவ சாகிகின்றவர்தமை நோக்கிப்
பேச வுற்றதொருணர்வுற விளம்புவார் பெரியோர். (கூகக)
வண்டு லாங்குழன் மலேமா ரூடன்வடகயில் கண்டர் நாபக சிருக்குமப் பரிசவ ரடியேன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திருநாவுக்கரசு காபஞர் புராணம், 雷量上
கண்டு குப்பிட விருப்பொடுங் காசுவினடைந்தேன் கொண்ட வென்குறிப் பிதுமுனி யேயெனக் கூற. (ஊடகச) சயில் மால்வரை யாவது காசினி மருங்கு பயிறு மாலுடப் பான்மையோ சடைவதத் தெளிதோ வயில்கொள் வேற்படை யமாரு மனுகுதற் களிதால் வேயில்கொள் வெஞ்சரத் தென்செய்தீர் வந்தெரா விளம்பி மீளு صنايي: تړم புமக்கினிக் கடனென விளங்குக் தோளு மாகமுத் துவஞமுங் நூன்முளி சொல்ல rளு தாயகன் கயிலேயி விருக்கைகன் டல்லான்
Leroy فذهبته القتال கொண்டுகோனென மறுத்தார். (க சுக) ஆங்கு மற்றவர் துணிவறிக் கவர்தமை யறிய தீங்கு மாதவர் விசும்பிடைக் காந்துசீன் மொழியா ம்ோங்கு காவிலுக் காசனே பெழுக்கிரென் அாைப்பத் திங்கு நீங்கிய யாக்கைகொண் டெழுக்தொளி திகழ்வார். () அண்ணன் லேயெனே யாண்டுகொண்டருளிய வமுதே விண்ணி லேமறைந் தருள்புரி வேதநாயகனே கண்ணி னுற்றிருக்கயிலேயி விருத்திகின் கோல நண்ணி நான்குெழ நயந்தருள் புரியெனப் பணிந்தார். () தொழுதெ ழுந்தகற் ருெண்டரை நோக்கிவிண்டலத்தி வேழுபெருங் திருவாக்கின விறைவசிப் பொய்கை முழுகி நம்மைகேயிலேயி விருந்தவம் முறைமை பழுதில் சீர்த்திரு வையாற்றிற் காணெனப் பணித்தார். () ஏற்றி ஒரு டலேமிசைக் கொண்டெழுங் கிறைஞ்சி வேற்று தாகிவிண் ணுகிகின் ருர்மொழி விரும்பி ஆற்றல் பெற்றவவ் வண்ணலா ரஞ்செழுக் கோதிப் பாற்ற டம்புளம் பொய்கையின் மூழ்கிஞர் பணியால் ().

Page 173
பெரியபுராணம்
தேவர்தங் திருவருட் பெருமையா றிந்தார்
புே arjಿಗೆ பனிமலர்ப் பொய்கையின் மூழ்கி
மாதோர் பாக்ஞர் மகிழுமையாற்றிலேசர்
மீது தோன்றிலக் தெழுந்தனருலகெலாம் A.E. (எ.க) வம்பு லாமலர் வாவியின் கரையில்வக் தேறி யும்பர் நாயகர் திருவருட்பெருமையை புனர்வா ரெம்பிரான்றருங் கருணைகொ விதுவென விருகன் பம்பு தாரைநீர் வாவியிற் படிக்தெழும் படியார். (கன2)
8டையு மீள்கொடி விதிகள் விளங்கிய алашып துடைய நாயகர் சேவடி GFLuar துறுவா நடைய வப்பதி நிற்பவுஞ் சரிப்பவு parsa புடைய மர்ந்ததிக் துனேயொடும் பொலிவன கண்டார். () பொன்ம லேக்கொடி யுடன்மர் வெள்ளியம் பொருப்பிற் நன்மை யாம்படி சத் தியுஞ் சிவமுமாஞ் சரின்தப் பன்மையோனிகள் யாவையும் பயில்வன பணிந்தே மன்னு மாதவர் தம்பிரான் கோயின்முன் வந்தார். (நடன்) கானு மப்பெருங் கோயிலுங் air friðLET) GIPSGI TEIKTI LÜ பேணு மாலயனிந்திரன் முதற்பெருங் தேவர் பூே மன்பொடு போற்றிசைத்தெழுமொலி பொங்கத் தானு மாமறை யாவையுங் தனித்தனி முழங்க (உளவி)
தேவர் தானவர் சித்தர்விச் சாதரரியக்கர் மேவு மாதவர் முனிவர்கள் புடையெலா மிடையச் காவி வாள்விழி யாம்பையர் கானமு முழவுக் தாவிலேழ்கடன் முழக்கினும் பெருகொலி தழைப்ப (). கங்கையேமுதற் றீர்த்தமாங் கடவுண்மா நதிகன் மங்கலம்பொலி புனற்பெருங் தடங்கொடு வணங்க
 

கிருநாவுக்கரசுராயனுர் புராணம், அடு
வெங்கு டிேய பெருங்கண நாதர்களிறைஞ்சப் பொங்கி பங்களாற் பூவே தாளங்கள் போற்ற, (டிஎன்) அந்தண் வெள்ளிமால் வரையிான் டாமென வனேங்தோர் சிங்தை செய்திடச் செங்கண்மால் விடையெதிர் நிற்ப முந்தை மாதவப் பயன்பெறு முதன்மையான் மகிழ்ர்தே நந்தி பெம்பிரானடுவிடை பாடிமுன்னணுக (கடன.) வெள்ளி வெற்பின்மேன் மரகதக் கொடியுடன் விளங்குக் தெள்ளு பேரொளிப்பவளவெற் பெனவிடப் பாகங் கொள்ளுமாமலே யாளுடன் கூடிவிற் றிருந்த வள்ள லாசைமுன் கண்டனர் வாக்கின்மன்னவனுர், () கண்ட வானந்தக் கடவினேக் கண்களான் முகந்து கொண்டு கைகுவித் தெதிர்விழுந்தெழுந்துமெய் குலேய வண்டர் முன்புகின் முடிஞர் பாடிஞாழுதார்
தொண்ட ஆர்க்கங்கு நிகழ்ந்தன யார்சொல வல்லார். O முன்பு கண்டுகொண் டருளினு முதுண்ன மூவா வன்பு பெற்றவரளவிலா வார்வமுன் பொங்கப் பெர்ன்பி தங்கிய சபையரைப் போற்றுதான் டகங்க னின்ட் மோங்கிட வேக்கினுரெல்லேயிறவத்தோர். (அக) ஆய வாறு மற்றவர்மனங் களிப்புறக் கயிலே மேய நாதர்தர் துனேயொடும் விற்றிருக் சுருளித் தூயதொண்டருக் தொழுதெதிர் நிற்கவக் கோலஞ் சேய தாக்கிஞர் கிருவையா நமர்ந்தமை திகழ. ( ) ஐயர் கோலமங்களித்தகன் றிடவடிக் கொண்டர் மையல் கொண்டுள மகிழ்ந்திட வருக்கிமற் றங்குச் செய்ய வேனிய ாருளிது வோவெனக் தெளிந்து வைய முய்ந்திடக் கண்டமைபாடுவார் மகிழ்ந்து (கஅக)
پظيتمEE=

Page 174
தினபதி துாே.
மகாபா ர தம்.
-
ஆரணிய பருவம்
அருச்சுனன் தவநிலச்சருக்கம்
GC HG H I GC)
இாதிணிவன்வினுேதமுறக் கொடுத்தானென்ப தறியாமலெயி வாள்முடி யணிந்தபிவி, கொய்துநதி யறல்சிதறப் பிறை
விவனெய்ததறிந்துதீபி, விற்போன்மேலெழுதலுமங்கள் பெல்லா கில்லுமெனக் கையமர்த்தி கீயின்றெப்த, விற்போ GEGNTILLGJIT TILL IF விற்பிடிக்கும்விரகறியோ முன்னிட G
 
 
 

அருச்சுனன் சவகிலேச்சருக்கம். 岳潭
வே று.
பிலிமுடியோன் விடுபிறைக்கணேயை வேருெருபிறைக் கனேயினுல் விலகிவிற், கோவிவடிவாளி மழைசிந்தினன் மழைக்கரியகொண்டலென கின்றகுமரன், மூவிவிடிவாமெயி னன் மேலவைபடாமன் முனமண்மிசை குளிக்கமுரஞர், வேளியிடுமாறென விழுந்தனவிழுந்ததனே விசயனணி கண்டு வெகுளா. (கDR)
வேணிமுடிவேடன் மிசைவேறுமொரு சாயகம்விடுத்த னன் விடுத்தகணேவின் ஞணியொடு முன்பிஞெடு பின்பு கொடுகின்றகனே நடுவணறவெட்டுதலுமே, கோனியவிளம் பிறை முடித்தவன்வெகுண்டுபல கோல்கள்விட விக்கிாகும ான், பாணியுடனேதெள்டை ஈடுங்கியயனின்றதொரு பாதப மருங்கனுகினுன் (கீசே)
கொண்டுதவமேதன மெனப்புரியும் வில்லிமெய்குலேக் தயருகின்றநிலையைக் கண்டருகுகின்றவிம வான்மகளுரைக்க மிகு கருனேயொடிாங்கியவனப், பண்டுதவமேபுரி பிளேப்பற மனத்தின்மிகு பரிவுடையணுகிவெகுளா, வெண்டிசையும் வென்றனல விளித்தசிலோனியற வெயினர்பதி பெய்த னரரோ (கடுை)
உழுந்தருளுமெல்லேகனில் வில்வினெடுநாணற ஷரத் கொடெதிரோடிவரிவிற், கழுந்துகொடு மTமுடியின் மோது முனிழந்ததுயர் geirsafl (Egellir தியின், கொழுந்தமுது சோாவிட நாகர்சுடிகைத் கலேகுலேந்து disfar,தியா, ளெழுந்துதடுமாறியதல் வானிலுறவேடனு li gRal(Uppsparis-GTT. ()
El

Page 175
மகாபாரதம்
மின்னிலுறைவானவரில் யாரடிபடாதவர் விரிஞ்சனரி பேபு:ஞேர், மண்ணிலுறைமானவரில் யா' சுவர் மதுக்கன்முதலோர்களதலக் கண் னிலுறை நாகர்களில் பாரடிபடாதவர்கள் சுட்செவிமரீபன்முதலோ, ரெண் ୋhଣ୍ଣ ।
போன்சியிலும் பாவடிபடசின் விருந்துழியிருக் துழி பரோ (களை)
வேதமடியுண்டன விரிந்தபல்வாகம விதங்களடியுண் உண்வொாைம், பூசுமடியுண்டன விநாழிகை முதற்புகல்செய் மொழுதொடு சலிப்பில்பொருளின், பேதமடியுண்டன பிறப் விெயிறப்பிவி பிறங்சலரசன்றன்மசளார், சாதனமலன்சமா வேடவடிவங்கொடு நான்கையடியுண்டபொழுதே, (το οι)
பொடு கொழுந்தசை நினங்குருதி யென்னுமலை TFரண்டாலும்வயிரா, வன்பொடுவளர்க் தமிரு காதிபதிகா பெனும் வடிவ ழகுபெற் நமறவோ, னன்பிகுெடுபேர நம் வளர்த்திருளெ பிற்றிமீ ந வன் சவபிராமவெயினன், பொன் புரையுே பனிபி லடித்தமைபொருதுமற் போர்புரியும் rj கருதா (ros)
உள்ளடிவிாற்றலேகள் புறவடிபாட்டினுட லுயர்கனே தான்முழந்தா, டாள்ளரியவூருவியர் தாள்வரைகளொத்தகர தடமுகாமார்பு திணிதோ, டுள்ளிவருசெங்கையொடு முன்ன டிடர் நெற்றியொடு குடமெனவென்னு படையால், வன் வெ*னயாளுடைய மாதவனுமாசிலியே மல்லமர்தொடர் புறவே. (*ло)
மல்லிமர்தொடங்கியிவ ரிருவரும்வெகுண்டுபொர மா * ாமுமாகிலமுமே, லெல்லேயுமகிர்ந்துசுழல் கின்றபொ தத்திமய வின்பமயில்கேள்வன்வெகுளா, கல்விசைபுனேக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அருச்சுனன் தவகிலேச்சருகீசம்
மணி நூபுரவிசாலவொளிகன் லூபகால மலரிஞல், வில்வி யரிலெண்ணுதிறல் வில்லுடையகாளே சுனே விண்ணுலகில் Garrist. (ககக)
விண்ணவர்கம்மூர்புகுதி விண்ணவர்பிரான்மதலே விசை யுடனெழுந்த முகில்போன், மண்ணினிடை விழ்தருமுன் மார்பசலமல்லதை வயங்குபுற மென்றதெரியா, னெண் ண்ணியஞானவொளி யாகிவெளியாகிவரு மெயினர்பதியான கருணேப், புண்ணியன் மகிழ்த்துருக நின்ருெவியுடன் பழைய பூசல்பொர வெண்ணியெதிர்வான். ' (ககஉ)
வெய்யகணநாதர்கண தேவர்விபுதாதியர் விரிஞ்சிசிவ போகியாருஞ் செய்யசுடரோனளகை பாதிபதிகின்னார் கள் சித்தர்பலசாரணர்மணிப், பையாவினுடிபுரு கூகனிவர் சூழ்திரப் பச்சைமயில்பாகியுடனே, அய்யவிடைமீதொரு செழுஞ்சுட்ரெழுந்தது கொழுந்தகைய தாகுமளவோ ()
கைவிலுடனேயெயினர் கோடி பலர்சூழ்வரச் சன்னி மயில் பின்னர்வவே, தெய்வமறைஞாளிக டொடர்ந்துவ வந்துபொரு செய்யசிவவேடன் முடியேற், சைவமுறையே பிறைவர் திண்மலரினுேடறுகு சாத்தியொளிர் காண்மல செலா, மெய்வடிவுகொண்டனேய கரியதவவேடனினே விழி மலர் பரப்பிமகிழா. (ககச)
தம்பைவகைமாலேசெறிவில்வமொடுகொன்றைமலர் @高 மறுகேகமழ்தருஞ், செம்பவளவேனிமிசை திங்கலதிகுடி பருள் செம்பொன்வடமேருவனேயா, னும் பர்மனியாழிஞெடு தும்புருவுகாரதலுமுருகியிசைபாடவருள்கூ, ரம்பையுடனே கிடையின் மீதொளிரகின்றதனே யஞ்சலிசெய்தன்பொடு தொழா (ககடு)

Page 176
மகாபாரதம்
வே று,
ஆடினன்க எரித்தனனயர்ந்துகின்றன னுேடினன்குகித்தனனுருகிமாழ்கினன் பாடினன்பதை த்தனன்வளமேனியை நாடினனடுங்கினனயந்தசிந்தையான்
விழுந்தருவினேயினின்மெலிந்து5ாயினு மழுந்தியபிறவியினயருவேன்முனஞ் செழுஞ்சுடர்மணிப்பணி த்திங்கள்மெனவியா யெழுந்தருளியவிஃதென்னமாயமோ,
ஆதியேயண்டமுமனேக் துமாயொளிர் சோதியேகொன்றையக்கொங்கன்மெளலியாய் வாதியேமரகதவல்லியாளொரு
பாதியேபவளமா FLUIT மரூபியே.
பைபராவனிமனிப்பவளமேனியாய் செய்யவாய்மரசுதர்செல்விபாகனே யையனேசேவடி யடைந்தவர்க்கெலா
மெய்யனேயெங்குமாய்விளங்குஞ்சோதிே
முக்கணுகிலவெமுமுகிழ்த்தமூரலுஞ் சக்கரவதனமுந்தயங்குவேனிடி மைக்கயன்மாகதவல்லிவா ழ்வுறு
செக்கர்மெய்வடிவமுஞ்சிறக் துவாழியே
அன்புறுதருமனுக்கதுசனுயின்ே என்பரம்பொருளுக்கு ண்புமாயினேன் பொன்புரைமேனியாய்போம் றினேனுன்ே பென்பெருத்தவப்பயன்பார்பெற்ருர்களே.
(ಹಾ)
(ககள்)
(ககசு)
(சகசு)
(-)
(-)

அருச்சு serer தவகிலேச்சரு க்கம்,
என்றுகொண்டிம்முறையிவனியம்பவே மன்நலங்கொன்றையம்மாலேமெனவியா ஞென்றியதாவம்புரியும்பர்தம்பிரான் நன்றிருமகலேயைத்தழுவினுனரோ, தழுவினன்பெருந்துயரசுற்றித்திண்ணளி பொழிதருகண்ணினன்புரக்குஞ்சிங்தைய னழிவறவொழிவறவமர்ந்தசோதியன் LVF தறுமொழிசிலபகர் ங் துதேர் றினுன் குகினில்யாவையுந்தோற்றுக்கானிடை யேதிலர்ே பாலகிரிளேத்து GITIS வாதுசெய்புலன்களேயடக்கிமண்ணின்மே
aதவம்புரிந்தமைகினயலாகுமோ
மூகனென்றுரைக்குமம்முகதானவன் (Eng:BLETELETILITI விரைவில்வர்தன ணுகவெங்கொடியவனவின்ற வாய்மையால் போகுசெ புனதுயிருண்னவெண்ணியே.
வந்தவன்முந்துமுன்மங்கைதன்னுட னிந்தவெற்புறை சுருமெயினவேட்மாய்ச் சுந்தரமாகதச்சோதிவிரனே பந்தவல்லானேயம்பின்விழ்த்தினேன்.
நின்னுடனமர்செய்துகின்வின்னுணறுத் தங்கெடுவில்லினுலடியுமுண்டன லுன்னருமல்லினுலுதைபுமுண்டன னென்னினியுன்கருத்தென்று கூறிஞன். அந்தவில்விசயனுமான்பதம்பணிச் தெந்தைபாாதவமர்க்கிசைந்தவீரர்மெய்
(கஉடு)
(elst)

Page 177
மகாபாரதம்
ந்ெததின்பேர்பெறுதெய்வவாளியைத் தக்தருளென்றனன்றவத்தின்மேனின்குன், (க2.அ) ஐபனுமம்மையோடருள்புரிந்தியின் வெய்யபொற்றாணியும்வில்லுமந்த்ாமுங் துய்யபாசுபதமெய்த்தொடையுமுட்டியு மொய்யெனகிலேயுடனுதவிஞனரோ, (கடேசு)
பெற்றனன் விசயனும்பேயும்பூசுமுஞ் சுற்றியகணங்களுஞ்சுருதியோசையும் வெற்றிகொள்பெற்றமும்விழைந்துகுழவே கற்றையஞ்சடையவன்சுயிலேயேகிஞன்.
(ano) |
 
 
 
 
 
 

கந்த புராணம்.
DGs ந் திரகாண்டம்.
i FEF
அவைபுகுபடலம் உரை.
H.
அசுே இ - ள். அளப்பில் ஆண்டு-அனேக ஆண்டுகளாககின்று வேள்வி ஆற்றி கோற்றன - கியமத்துடன் வேள்விகளே முடித்துத் தவத்தைச் செய்தாய், - மூண்ட தீயிடை மூழ்கி னுேய்க்கு- சுவாலித்தெரிகின்ற யாகாக்கிளியில் விழுந்தமிழ்ர்திய உனக்கு, - எங்தை முன்ன்னித்த - எம்பெருமான் முன்ஞளில் தந்தருளிய-மாண்டிடாத பேராயுள்ேத் திருவொடும் - அழிவில் லாத நீண்ட வாழ்நாளேயும் செல்வத்தையும், - ஈண்டு வானா ஒர் புன்னெறியாற்றி - இங்கே வீணுக ஒரு இழிதொழிலச் செய்துஇழுக்குவது இயல்போ - அழிப்பது தகுதியா, எ-து,
ககர, இ-ன் சையம்மேற்படு வளத்தொடு - மலுேயிலும் மேலாகி யுயர்ந்த செல்வத்துடன்-கீயும் உன் தமகும் உய்ய வேண்டு மேல்-கீயும் உன் சுற்றத்தினரும் பிழைத்திருக்க வேண்டுமாயின்-அமார்தம் சிறையினே ஒழித்து - தேவர்களது சிறையை விட்டு-வையமேல் அறத்து இயல்புளிவாழி - உலகத் கில்ே தரும முறையால் வாழ்வாய் - இதனேச் செய்யலா யெனின் - இவ்வாறு செய்யாதொழிவர்யாஞல், - ஈங்கு வந்து அவென் கிண்ணம் - சுப்பிரமணியக் கடவுள் இங்கே வந்து உன்னேக் கொல்வது நிச்சயம், ஏ-து,
மற்று ஆல் அசைகள்

Page 178
கந்தபுராணம்.
கனக, இ- ன் என்று இவை யாவையும் - என்று இவைகள் எல்லாவற்றையும், - வாைபசு எறிந்தோன்-கிரௌஞ்ச மலே பிளக்கும்படி எறிந்த சுப்பிரமணியக்கடவுள்-உன்தனக்கு அறை கென்றனன் - உன்னிடத்திற் சுடறுமாறு திருவாய் மலர்க்தருளி னர்-சங்கு நீ உம்பர் வன்தளேச் சிறை நீக்கியே - ஆதலால் இவ் விடத்தில் நீ தேவர்களது வவிய விலங்கோடு கூடிய சிறையை நீக்கி-அறத்தின் இவ் வளத்தை - தருமமுறையாகவிர்தச் செல் வத்தை-நன்று துய்த்தனே கெடிது நீ வாழ்கென் கவின்ருன்சுக் மாக அனுபவித்துக் கொண்டு நெடுங்காலம் நீ வாழ்வாய் என்று வீரவ்ாகுதேவர் கூறிஞர். ଶT = y}}.
மற்று ஏ அசைகள்
கக்ட் இ - ன். மறம் அகன்றிடா ாேன் -iாம் நீங்காக வீாவாகு தேவர்-இங்கு இனேயன் வகுத்தேயன்றியும் வாசகம் கேட்டலும் - இங்கே இவைகளே வகுத்துக் கூறிய சொற்களேக் கேட்டவுடனே-வெகுளி மூன் அகத்தன் - கோபம் அதிகரிக் ன்ெற மனத்தையும்-பொறி உமிழ்ந்திடு கண்ணினன் - அக் னிப் பொறிகளேக் கக்குகின்ற கண்ணினேயும்-புகை உமிழ் உயிர்ப்பன் - புகையை வீசுகின்ற மூச்சினேயும்,-ன்றியும் ஆங்கை பன்-ஒன்ருேடொன்று அடிக்கப்படுகின்ற விைகளேயும்-இறந்திே முறுவலன் - அளவு கடந்த சிரிப்பையும் உடையனுய் சூபன்மன் கடறுகின்றனன். الطليا – آت =
அகநட் இ - ள். மேலே ஆயிரத்து எட்டு எனும் அண்டமும் வென்றே - உயர்ந்த ஆயிரத்தெட்டு என்று சொல்லப்படுகின்ற அண்டங்களேயும் வென்று-எலுகின்ற தோர் தனி இதை ஆகிய எனக்கு - தக்க ஒப்பில்லாத விசுச் சக்கிாாதிபதியாய் இருக்கும் எனக்கு-கோல வால் எயிறு இன்னமும் தோன்றிவா- அழகிய வெண்மையான பற்கள் இன்னும் முசோயாத-குதலேப் பாலனே கொலாம் - மழலேச் சொற்களே உடைய ஒரு பாலகனும்-இன் பன புங்கிகள் பகர்வான் - இத்தன்மையான புத்திகளேச் சொல்லு ன்ெறவன் எ - ந.
எ விஞப் பொருளில் வந்தது. கொல் - அசை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவைபுகுபடலம் உரை. G.
கேசி இ - ள் விதலின் மேதகும் அடினர் ஆம் வலிபிவார்மேன்மையினேயுடைய வெற்றி வாய்ந்த துசுரர்களாம் வலிமையில்லாதவர்கள்-மிகவும் வறியராகிய தேவராம் மேலவர்மிகவும் எழைகளாய் இருக்கின்ற தேவர்களாம் வவியர்-மழவச் சிறுவாாம். மழலேச்சொற்களேயுடைய சிறு குழந்தை எனாம்;- தனி முதல்வர்க்கு-ஒப்பற்ற அரசர்க்கு-அமைச்சியல் செய்வார்மந்திரி முறையை நடத்துவார்-எறியும் கேமி சூழ் உலகத்துதிரைகள் அடிக்கின்ற கடலால் குழப்பட்ட இவ்வுலகத்தில் வழக்கு ஈன்று இது எ - இந்த வழக்கம் என்ருய் இருக்கின்றது. இ =
எ - அசைச் சொல்,
விகிகி. இ- ன் ஈறை கொள் கார் முடி அவுனர் தம் குலத் கின்ே ஈலித்து -தேன் பொருந்திய மாலயை அணிந்த முடிகளே புடைய அசுரர்களது குலங்கள் வருக்தி-வறுமை செய்தார் கடவுளர் - தேவர்கள் அவர்களே எழை ஆக்கிஞர்கள்:-ஆதலால் அவர் திரு மாற்றி - நான் அவர்களது செல்வத்தைக் கெடுத்துகுறிய எவலும் கொண்டனன் - குற்றவல்களயும் செய்வித் கேன்-ஒழுக்கமும் கொன்றேன் - அவர்களது ஆசாரத்தையும் அழிக்கேன்-சிறையும் வைத்தனன் - சிறையிலும் வைத்தேன்எங்குடி தமர் முறை செய்தேன் - எமது குலத்தில் உள்ள் முன்ஞேர் செய்த முறையை நானும் செய்தேன். எ-து.
ககள் இ - ள், நெடிய மாங் மான் உறங்கு நாள் - (Эвчу. யோனுகிய விஷ்ணு புத்திானுகும் பிரமன் நிர்நிாை செய்கின்ற இரத்திரியாகிய பிரம கற்பத்தில்-தொடு பெருங் கடல் - அஈர்கன்ால் தோண்டப் பெற்ற சமுக்கிரமானது,-ஆணேயை நீங்கி உலகெலாம் கொளினும் - தமக்கு இடப்பெற்ற கட்டளையை மீறி உலகம் முழுவதையும் மூடிக் கொண்டாலும்-சுரரை விடுவ னல்லன்- நான் தேவர்களே விடேன்-வீடரும் சிறையினே - இந்த அழியாத சிறையை,-விண்மேல் உடைய துண்டச்சின் உச்சியில் ஒருதலே உய்ப்பேன்-வானத்தின் மீது உள்ள வேருெரு அண்டத்தின் உச்சியில் ஒரு இடத்திலே வைப்பேன் எ - ஜி.

Page 179
ol. கந்தபுராணம்
ககன் இ - ள். தப்பல் செய்திடும் மகபதி முதலிஞேர் தமையும் - தப்பியோடிய இந்திரன் முதலானவர்கள்யும்-இப் பதிக்கனே கொணர்ந்தனன் சிறை செய இருந்தேன்-தேடிப் பிடித்துக் கொண்டு வந்து இந்த நகரத்தில் சிறை செய்யவேண்டு மென்று எண்ணியிருந்தேன்-ஒப்பு அரும் திறல் குரன் என்று ஒரு பேர் உடைய்ேன் - ஒப்பில்லாத வலிமையையுடைய குசன் என்று ஒரு பெயரைக் கொண் கிள்ள நான்-கைப்புகும் சிறை விடுவனுே - கையில் அகப்பட்ட சிறையை விடுவேஞே, ஏ-று.
ஏ - இசைச்சொல் கண்டாய் - முன்னிலே அசைச் சொல்.
ககஅ. இ- ன் மின்னு வச்சிரப் படிவமும் வேறு பல் வரமும் - ஒளி வீசுகின்ற வச்சிரயாக்கையையும் இன்னும் பல வாங்களேயும்-முன் ஒர் ஞான்று தன் தாதை எற்கு அளித்திடும் முறையை - முன் ஒரு காலத்தில் கீ கூறிய குமானது தங்தை யாகிய சிவபெருமான் எனக்கு அளித்துள்ள அரசு முறையை பும்-பின்னர் பாவதே பெயர்ப்பவர் - பின்பு வேறு யார் அழிக்க எவ்வவா,-பெருஞ் சமர் இயற்றி என்னே ஆற்றலால் வென்றிடு நீர்மையோ எவரே - அது அன்றியும் பெரும் போர் புரிந்து என்னே வலிமையிஞல் வெல்லும் திறத்தினர் யாவர். எ - து
எ - அசைச் சொல்.
கக்க, இ- ன். தானமாமுகத் தாாக எம்பியைத் தடிந்த மதம் பொழிகின்ற பெரிய யானேயின் முகம் போன்ற முகத்தி புடைய தம்பியாகியதாாகனேக் கொன்ற,-மானவேற்படையவன் மின்சவருவது வலிக்தேன் வலிய வேற்படையினையுடைய முருகன்மீது போருக்குச் செல்வதைச் சிந்தித்தேன்-பாணல் வாய் சிறு சேயொடு - பால்மனமாருத வாயினேயுடைய சிறிய பாலகளுேடு-நீ அமர் பயிறல் ஊனமே யெனத் தடுத்தனர். போர் புரிவது இழிவாகும் என்று (என்னே இங்குள்ளவர்கள்) தடுத்தனர்-ஆதலால் ஒழிக்தேன்-அதஞல் போருக்குச் செல்லா தொழிந்தேன். எ- ஆறு.
பானல் வாய்ச் சிறு சேய் என்பதற்கு கரு செய்தல் மலர் போன்ற வாயினேயுடைய சிறுவன் எனினுமாம்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவைபுகுபடலம் உரை. *_霹
கட0 இ- ன் அாங்கு கையுடைத் தாாக இளவல-தொங்கு கின்ற கையினேயுடைய தாராளுகிய என் தம்பியையும்சொல்லே ஓங்கல் தன்னுடன் அட்டதும் பழைய கிரென்ஞ்ச மலேயையும் அவன் சங்கரித்ததுவும்-சென்ன்வே புனர்ந்தேன் சேற்றைக்கே யறிந்தேன்-பாங்கி ஒேரை யப்பாலன் மேலுக்கி - என் பரிசனர்களே அப்பாலகன் மீது போருக்கனுப்பி-என் பழியும் வாங்குகின்றனன் - என் பழியையும் வாங்குகின்றேன்காளேயே காண்டி - நாளேக்கு இன்க் காதுதி, எ- து
ஆல், மன்ஞே - அர்ைகள்.
சுக இன் அளிகள் எண்ணிலர் எண்ணில்லாத விஷ் ஒதுக்களும்,- இந்திார் எண்ணிலர் - எண்ணில்லாத இந்திரர்க ளும்-அல்வா - அவரல்லாத -சுரர்கள் எண்ணிவார் - எண்-கரில் வாசுதேவர்களும்-அண்டங்கள் தொறும் தொறும் இருக்கார்அண்டங்கள் தோறும் இருக்கின்றனர், - செருவில் ஆற்றலர் CFLmru, Sgorff - அவர் ள் என்ணுேகி போர் ஆசய்ப ஆயவாதவாகனாய் என்னே வணங்கிக்கொண்டு போய்விட்டார்கள-சிவன் தன் சுெருங் வங்கிகி சிறுவன் - அங்ான திருகச் சிவன கண் களி எளின்று சேற்றுப் பிறந்த சிறுவனு-ான எதிர் நிற்பாக - என் எதிர்கின்று போர் புரியத்தகவன், எ =று.
கட்ட இ - ள், ஒகி என் பல - இனிய பலவற்றையுஞ் சொல்லுவதால் வரும் பிரயோசன மென்னே-அமாரை விடு வென்-தேவர்களது சிதையை நீக்கமாட்டேன்-பேதையாதலின் உணர்ச்சி எதும் இல்லதோர் மாவுதன் புன்மொழி யேற்று - நீ அறிவற்றவணுதலால் ஒன்றுக் தெரியாத ஒரு குழந்தையின் இழிவான மொழியைக் கேட்டுக்கொண்டு-ஒற்றணுய் வந்தனே - அாகஞக வர்தாய்-பிழைத்துப் போதி - நீ உயிரோடு தப்பிப் Guits கடவை-நின்" உயிர் தந்தனன் யான்-நின்னுயிரைத் தங்கேன் கான்-எனப் புகன்ருன்-என்று சூரபன்மன் கூறிஞன்.
T - நீ
கஉட இ- ன் அகிலம் ஆள்பவன் இங்கிவை மொழிதலும் உலகங்களேயாளுகின்ற குரபன்மன் இவ்வாறு கூறுதலும்,-ஐயன்

Page 180
L- கந்தபுராணம்,
வீாவாகுதேவர் - வெகுளி வெங்கனல் சிந்திட-கோபமாகிய கொடி துக்னிெ சிதற-புகையும் அங்கியும் உயிர்ப்பு உற-புகை பும் (காற்றும்) அக்கினியும் சுவாசத்திற் (மூச்சிற்) பொருந்துமயிர் பொடிப்ப-உரோமங்கள் பொடிப்பவும்-ாகையும் வந்திட - சிசிப்புமுண்டாக-விழி சிவந்திட-கண்கள் சிவப்பவும்-இவை ஈவில்வான் - இவைகளேக் கடறுவான். எ-து.
சடிச, இ- ள் உய்யல் ஆவதோர் பரிசினே உணர்வுருதி - பிழைக்கும் வழியை அறியாமல்-உழலும் சையகேள்- பொது ன்ெற வீழ்மகனே கேட்பாயாக-சுட்செவி மகியொடு கலந்த செவ்வார் சடை பாம்பினுடன் சந்திரன் சேர்ந்து வாழ்கின்ற சிவந்த நீண்ட சடையினையுடைய,-பாம்பொருள் திரு நுதல் விழி சேர் ஐயன் - முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானது சுெற்றிக்கண்ணிளின்றும் நிருவவதாரஞ் செய்தருளிய ஆறுமுக் கடவுளின்-மேதகவு உணர்ச்சிவே-பெருமையை அறிந்தா பில்லே,டபாலன் என்று அறைந்தாய்-தலால் நீ அவரைப் பாலகன் என்று இழித்துக் கூறினும், எ-டு:
கடநி, இ- i. மானுடத்தரை கேவென்பர்- மனுடனக் தேவரென்று சொல்லுவார்-வானகத்த ைஎனே முத்தொழி லவர் என்பர் - அத்தேவர்களே மற்றைய மும்மூர்த்திகளென்று சொல்லுவார்கள்,டால் நிலத்திளில் இருவர் தங்களேயும் பரம் பொருளிவரென இந்தப் பூவுலகில் நிரபா விஷ் ஆகிய இருவர்களேயும் பரம்பொருளென்று சொல்லுவார்கள் ஆனசொற்றிதம் முகமனோதம் நன்று - அவ்வாறு படுகிற சொற்கள் உபசாரம்ேபன்றி உண்மையல்ல, எ- ற
உ+ இ - ள் ஆய புல்லிய புகழ்ச்சிபோல் கொள்ளலே - அவ்வாருன் இழிந்த உபசாரமொழிகள்" போல (அம்முருகனது புகழ்ச்சியை) கினேயாகே-அறிவோர் தேயமாவது-ஞானி ö厅言茜 நியாளிக்கப்படுவது-பார்க்கும் எட்டாதது - எவர்க்கும் (இலகுவில்) கிடைக்க இயலாதது,-தெளியில் திய リg?cmócm வது - துத?ன் ஈன்கு உண்ர்ந்தால் பரிசுத்தமான மோசடி சாம்பிராஜியத்தை அளிப்பது-உபநிடதத் துணிபாம் வாய்ண்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

gyshl LJ35 LIL FLH fi LET.
யாவது - உபநிடதம் துணிந்தெடுத்த உண்மைப்பொருளா
புள்ளது-புகலுவன் கேளென வகுப்பான் - அதனேக் கூறுவேன் தேனென்று வீரவாகு தேவர் சொல்லுகின்மூர் எ-து.
க3.எ. இ - ன் மண் அளக்கிடு மாயனும் - பூமியையளந்த விஷ்ணுவும், - வனசமேலவனும் -தாமரையாசனஞகிய பிாமா அம்-எண்னரும் பகல் தேடியும் காண்கிலாதிருந்த-எண்ணிறந்த காலக் தேடியும் காணப்பட்ாதிருந்த-பண்ணவன் நுதல் விழி யிடை - சிவபெருமானது பெற்றிக் கண்ணினின்றும்-பாஞ்சட குருவாய் - பரஞ்சோதி சொரூபமாய், - மதலேயாய் - குழந்தை வடிவினராய்,- உள் நிறைந்த பேர் அருளினுல் உதித்தார்உள்ள்ே பொருங்கிய பெருங்கிருனேயிஞல் அவதரித்தனர் ள்-து.
கது. இ-ன் முன்னவர்க்கு முன்னுகுவோர் தமக்கும் முற்பட்டு - முதல்வர்களுக்கெல்லாம் முதல்வராகுகின்றவர்களுக் கும் முற்பட்டு, - நன்னே நேரிலாது - தமக் கொப்பில்லாதவ ாய்டஈசனும் தனிப் பெயர் தாங்கி - ஈசனென்னும் ஒப்பந்த நாமத்தைத் தாங்கி-துண்ணுயிர்க் குயிராகி - இனிய உயிர்களுக் கெல்லா முயிராகி,-அருஉருவமாய்-அருவமும் உருவமும் ஆய்எவர்க்கும் அன்னே தாதையாய் - எல்லா உயிர்கட்குக் தாய் தந்தை யாய் - இருக்கிடும் பாமனே யவன் காண்-இருக்கின்ற சிவ பெருமானே பக்த ஆறுமுகக்கடவுள் எ- '
உ+ இ - ள் ஈசன்ே நுவன் ஆடலால் மகலேயாயினன் - சிவபெருமானே தமக்கோர் திருவிளயாட்டாக ஒரு குழங்கை பாயிஞர்-ஆசிவா அவன் அறுமுகத் துண்மையால் அேறி-குற்ற மற்ற அவனது ஆறு திருமுகங்களின் உண்மையிஞலேயே அறிந்து கொன்-பேசில் ஆங்கு அவன் பாஞெகி பேதக னல்லன் - சொல்லுமிடத்து குமாறுக்கடவுள் சிவபெருமானினின் றும் வேரூனவர் அல்லர்-தேசுவா அல் மணியிடை கிர்வரு திறம்போங்-ஒளி பொருந்திய உரிய மணியிடத்தினின்றும் கிரணங்கள் உண்டாகின்ற தன்மையைப்போல. |-
ro. இ- ள், பூதம் ஐந்தினுள் - பஞ்சபூதங்களுள்-கீழ் திலக்காகிய புவியுள்- கடைசியது ஆகிய பிருது பி பூதத்தில்

Page 181
கந்தபுராணம்
ஒதுகின்ற பல ஆன்டர் சிங் உள்ளதென்து ஒசால்லப்படுகின்ற பல அண்டன் ஒருள்-ஒராபிக்கெட்டும் (;; if it ଜ, le, if (!pif । படைகளும் - ஆபிரத் தெட் :ாபும் குற்றமற்ற சிெல் யங் களேயம் படைகள்பும்-உனக்கு முன் QリrQリー・リー"grமுற்சால்க்கில் உனக் குந் 3 ஈடுத்த முதல்வராகிய 국
ான-துவனொளில் - அக்க அறு முகக் கடவுளென்ரல் - மாற்றுவதிரிகோ - اتفاق الله للقة بين யங் வம் இல்லாமற் الجوي لقب علي التي அருமையோ எ- து
. இன் ஏதயில் புவியண்டங்கள் பெற்றனமென்றே குற்றமில்லாத பிருது 0:ள யாதானப் பேர்ருே மென்று-பேதை உன்னின-அ நிவில்லாதவனே ரீனே , சிறிது அவன் கன் அருள் பெறுவோர்-அந்தக் குமார்க் கடவுளின் நிருவருளில் ஒரு சிறிது இடைக்கப்பெற்றவர்கள்-ஆசாமசி லும் ஏனைய திறத்தினும் - பஞ்சபூக அண்டங்களிலும் மற்றை ான்ம தத்துவ அண்டங்களிலும்- தும் - வெளியிலுள்ள வித்தியா தத்துவ அண்டங் எளிலும்-மீ மாம் அண்டம் இவற்றிற்கெல்லாம் தேவாய சிவதித்துங் அண்டங்களி இந்திற்கும் வேந்தியல் புரிவா" ஆகிய சகல அண்டங்களிலும் 墅"* புரிவார்கள் 구 - p. T -
இகூஉ இன் ஆதியாகிய குடிலேயும் எவற்றிற்கும் மு
TL பிரணவமும்,-ஐவகைப்பொறியும் பூநீ பஞ்சா:மும் வேதம் யாவைபும் -சில வேதங்களும்-தந்திரப்பன்மையும் எல்லா ஆகமங்களும்;-வேரு ஒக நின்ற பிரிகளும் - இை பன்றிச் தொங்லப்படுகின்ற கலஞானங்களும்-அவ் வவர் உணர்வாம் போதம் யாவையும் அவற்றை புனரும் ஞானங்ளு 3 ல்லாம்-குமரவேள் பொருவிலா உருவம் - குமர் கடவுளது ஒப்பில்லாக திருமேனியாம் எ - அ
|- செறிந்து அருள் செயும் அது முகத்திவிறக்கு எவ் விடங்களிலும் வியாபமோயிருந்து அடியவர் குத் திருவருள் புரிகின்ற குமரக்கடவுளுக்கு-ஒங்ற்னும் ug: வதன்ங்கள் எவ்விடத்திலும் யாவராலும் வனங்கப்படுகின்ற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-BIRոFII-IGT La playin T. 再山量
will
- - செலிச்-எங்கனம் ஈரங்கள் - எல்லா விடச்ரம் சி++ாங் கள்-எங்களும் திரக் டி டி-எல்லா விடத் தும் அழகிய ரேக் கழவே பணிச் பாதங்கள்-எங் லும் வடிவம்- எல்லா லிடத்தும்
திருமேரி எ-து, எ - அசை
கட்சி இ - ள். தாமரைக்கணுன் முதலிய பன்னர் சங்க் கும் -தாமசை ஆசனனுகிய பின் முதலிய தேவர்களுக்கும்எமுறப்படும் - (பொருள் தெரியாது) மயக்கத்தைத் தருவதும்மறைக்கெலாம் ஆதி பெற்றியலும் வேதங்களுக்கெல்லாம் முதன்மை பெற்று விளங்குவதும் ஆகிய-ஒம் எனப்படும் குடிலேயே-ஒமென்று சொல்லப்படுகின்ற பிரணவமே-ஒப்பிலா முருசன் மாமுகத்தொன்றும் ஒப்பற்ற முருகக்கடவுளது சிறந்த முகங்களுள் ஒன்ரும்-அவன் தன்மை யார் வகுப்பார் அப்படிப் பட்ட அவருடைய தன்மையை யார் எடுத்துக் கூறவல்லவர் ங் -
எமுறப்படுமென்பதை மறைக்கடையாக்கி பண்ணவர் சமச் கும் மறைக்கு மாதி பெற்றியலும் எனக் கொள்ளி து மமை - அதற்கு மகிழ்ச்சி பை அல்லது பெருமையைக் கொதிக் குங் வேத மெனப் பொருள் கொள்: எ உ உயர்வு சிறப்பெறும் பொரு வில் வந்த விடைச்சொற்கள். பிற்கூறப்பட்ட பொருளுக்கு உம் எண்ணும்மை,
கட்டு இ-ன் முக்கண் மூர்த்தியும் அவன் - மூன்று கண் ளேயுடைய சிவபெருமாலும் அவரே-முண்டக ஆசன்னும் ஈக்கசப்படையண்ணலும் அவரே தாமசை ஆண்ணுகிய பிரமா பும் சக்கராயுதத்தையுடைய விஷ்ணுவும் அங்சே-திக்கப்பல்க ரும் கதிர்களும் முனிவரும் சிறப்பி கேவரும் அவரே - நிக்குப்பாலகர்களும் சூரிய சங்கிார்களும் முரிவர்களும் மிகுந்த சிறப்பினேயுடைய தேவர்களும் அவசே-பரவர்க்கும் மேலோன்அவரே இவர்கள் எல்லோரிலும் சிறந்தவர் எ ர.
உம் எண் சிறப்பும்மையாம் எ தேற்றம், ஆங்கு - அசை

Page 182
- கந்தபுராணம்
ாடி, இ- ள், மன் உயிர் எவந்திற்கும். கிலேபெற்ற உயிர் களுக்கெல்லாம்-ஈட்டும் இருவினப்பயனே கூட்டுவன் அவனும் (துங்வுயிர்கள்) தாம் சம்பாதிக்கின்ற இருவினேகளின் பயனுகிய :: இடைளேக் கொடுக்கின்றவரும் அவரே-ஆங்கு அவை துலே போட்டின் - இருவினேயொப்புவத்து حوالي في القياسية மேல் லேக்கதி புரிவான் அவன் - அவை விரும்பிய ॥ பதவியாகிய மோடிக்கைக் கொடுப்பவரும் மேவாய்க் காட்டுவான் முதல் திறமெலாம் அவன் கண்டாய் இன்னும் காட்டுவான் காண்பான் 星、r_G凸 பொருள் ஆகிய நிறங்கள் எல்லாம் அவரே என்றறிகுதி எ-மி
நல்லின விேனயாகிய இருவின்ேகளும் துலாக்கோல்போல மேலேயடைவது இருவினேயொப்பு
மேவாய்க் காட்டு வான் முதல் திறமெல்லாம் என்பதற்கு ஒன்றுழ்ேவருகின்ற ஆசாயம் முதல் பிருதிவி பீருசிய । பூதங்கள் எல்லாம் என்றும் பொருள் கூறலாம்.
: இடர் சிறுவன் போலுறும் - சிறுவனப்போ திருப்பார்-குவனேபோலுறும் -(、) ஆசிரியனப்போலு திருப்பார்-நினேயிற்குறியன்போலுறும் - தின்ேபைப் பார்க் லும் சிறிய வடிவமுடையவர் போலிருப்பார்-நெடியவருகி குறுகும் டிெங் வுடையவராகியும் வருவார்- ॥ இன்னணம் வேறு பல்லுரு கொடு லேவும் முறையே இவ்வித வடிவங்களேக் கொண்டும் விளங்குவார்-அறிவர் ாடரும் சுந்தவேள் அடல் ஆர் அறிவர் ஞாளிகளும் அறிதற்கரிய கந்த :நியாரது திருவிரேயாடல்களே பார்தான் அறிய
ËT E TJ.
உம்மை விகார்த்தாற் குெத்து
து இ-ன் செவ்வேள் சிவனது ஆடலின் التالية يعالجة உற்றிடும் - குமார்க்கடவுள் சிவபெருமான்து இருவிளயாட திருவுருவாய் எழுந்தருளியிருப்பார்=அவன்து ਗ॥ அதுவும் பெயர்கிஸ்து அவரது கட்டளேப்படியன்றி அது リリーエ தனியாற்றலேக் கடந்தவர்-பர்ாள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவைபுகுபடலம் உரை
கந்தசுவாமியினது ஒப்பற்ற வீரத்தினின்றும் சப்பினவர்கள்இவன் நீ அவன் களிமாயையிற் சார்வாய் தவமயங்கினே இவ் விடத்தில் நீ அவரது ஒப்பற்ற மாயையிலசப்பட்டு மிகவும் மயங் கிஞய், எ - து
நடிக், இ- ள் எங்லேயில்லதோர் பொருளெலாம் リー அளவில்லாத நால்வாப் பொருள்களுமாயிருப்பார்-யாவும் அல்ல் ஆகியும் இருக்கிடும்- அவை யெவையும் அல்லாகியும் இருப் பார் - அருவுருவமுமாகும்- அருவுருவாக்கி மிருப்பார், ட பல வகைப்படும் உருக்கொளும் பலவகைப்பட்ட உருவங்களேயும் கொள்ளுவார் - புதியரிற் பயிலும் புதியவர்களேப்போலவும் காணப்படுவார்-தொல்லே ஆகியாம் - பழைய ஆகிப்பொருளா கவு கிருப்பார்-அகாதியுமாகியே தோன்றும் - ஆகிப்பொருளுக் கும் அப்பாற்பட்ட அனுதிப்பொருளாகவும் காணப்படுவர், ஏ-து.
சுத0 இள், வாரி வீழ் தரும் புல் துணி துள்ளிகள் மான மழை பெய்ய புல்லின் நுனியிலே விழுந்த துளிகளேப்போடிநேரிலாது அமர் குமரவேள் ஒப்பற்றவாய் இருக்கின்ற குமரன் சுடபுளினது;-கெடிய பேர் உருவின் ஒர் உரோமத்தின்- செடிய பெரிய நிருமேனியிலுள்ள ஒரு உரோமத்திலே,- உலப்பில் அண்டங்கள் உதிக்கும்-அளவில்லாத அண்டங்கள் தோன்றும்ஆர் அவன் திருமேனியின் பெருமையை அறிவார் - ஆர் அவரது திருமேனியின் பெருமையை அறியத்தக்கவர்கள். எ
நுனித்துளிகள் மான உரோமத் துல்ப்பிலா துண்டங்
ਜ முடிக்க
--AEIA

Page 183
பெரிய புராணம்.
திருநாவுக்கரசு நா யனுர் புராணம்.
m_@爪。一(J叫吓
juga
திரு. இ - ள். அன்ன ாடு கடந்து-அந்த மத்திய தேசச் இதைக் கடந்து-கங்கை அனேந்து சென்று வலங்கொளும்-கங்கை பாது தன்னேச் சந்தித்தவிடத்து வலப்பக்கமாகச் செல்கின்றநின்று வேனியர்- ஒளிபொருங்கிய தடையினத் தரித்த சிவ பெருமான் வீற்றிருக்கின்ற,-வானுசி சாசிப்பதியை-விருப்பி ளுேடும் பணிந்து- ஆசையுடன் வணங்கி-உடன் பின் அனேக் தவர் தம்மை- தம்முடன் வந்த பரிசனர்கள-அங்கின் ஒழித்திஅவ்விடத்தில் நிறுத்திவிட்டு-கங்கை கடந்து போய் - கங்கை யாற்றை நீங்கிச் சென்று-மன்னு காதல் செய் - கயிலேயை தரிசிக்கும் ஒழியாக விருப்பினேக் கொண்ட-காவின் மன்னவர்திருநாவுக்காகசுவாமிகள் ட கற்சுரம் முந்நிஞர் - கற்களுள் பாந்துவனத்துக்கு முற்பட்டு வந்தார்: எ - ற்
டிடுதி, இ- Gi... Ln Tai Ĥ. மீது வள்ர்ந்த- (அங்கிலம்) 呜* யத்தையளாவி தேடதானகமாகி-காடாகி-எங்கும் மனித்த ராத் Guras Gay TGNIFAS அன்றியும்-எவ்விடத்தும் மனிதர்கன் போக கூடிய வழி பல்லாதிருந்தும்-புரிகின் காதல் பொலிந்து எழ தாம் கொண்ட ஆசையானது மிகுந்து எழ-சாகம் மூலம் பல rai - Jeeps*=T4Hf எழங்குகளேயும் பழங்களேயும்-துய்ப்பதி தவிர்ந்து - உண்பதையும் விட்சி - பெருங்கபிலேக் குலகி
 
 
 
 
 
 
 
 

கிருநாவுக்காசுகாயஞர் புராணம் உரை. கூடு
யெய்துவார் - பெரிய உயர்ந்த சைலேமலேயை அடையும்படி - இரவும் தனித்து நேர் எகிஞர்- பகலிலன்றி இாவிலும் தனியே
С?йгтгэх சென்ருர் - து
ட்இஇ இ- ள் ஆய ஆர் இருளின் கண் =அவ்விடத்துள்ள காகிய அரிய இருளிலே,-எகும் அவ்வன்பர் தம்மை - யாத்திரை செல்லுகின்றவராகிய அந்த அப்பர் சுவாமிகளே-முன் நியவாறு விலங்கு - இயல்பிற் கொடிய மிருகங்களும்-அனேந்து வன் தொழில் செய்ய அஞ்சின - (அவரைக்) கிட்டிக் கொடிய தொழி வேச் செய்தற்குப் பயப்பட்டன;-ாஞ்ச கால் வாய காசம்-நஞ்சைக் கக்குகிற வாயையுடைய சர்ப்பங்கள், - பணம் கொள் மணி விளக்கு எடுத்தன - தங்கள் படங்களித் பொருக்கிய இரத்தின மாகிய விளக்குகளே யுயர்த்தின-வானவர் ஆயினும் - தேவர்கள் காமும்-சால்கோயவந்து - நிலத்தில் தேரியாத தமது கால்கள் அதில் தோயும்படி வந்தி-தனிதின்னரும் - தனியே செல்லுதற் கரிய-சுரம் மன்னிஞர்-பால நிலத்தை யடைந்தார். எ. து.
ஆர் இருன் நிறைந்த இருளுமாம்,
டகி இ - ள், வெம் கதிர் பகல் - கொடிய இரண்ங்க% புடைய பயிற் காலத்தில்-துள் கடக்கிடை-அக்காட்டினிடத்துவெய்யவன் எதிர்கை பார்து- சூரியனது கரங்ளாகிய இர: கள் பரவி-எங்கும் மதிக்க பிஜாப் எவ்விடத்தும் மிகுதியாகக் காணப்படுகின்ற பிளப்புகளின் வழியே-சாசர்தம் எல்லேபுக்கு எரிகின்றன-நாகலோகத்திற் போய் எரிகின்ற காட்சி-பொங்கு அழல் தெறுபாலே-சுவாலித்தெரிகின்ற அக்கிளியைப்போலச் சுடுகின்ற பாலேயானது, - வெங்கிழல் புக் குழல் - கொடிய கிழலானது புகலிடமாகப் போயிருந்த இடக்கில்-புகும் பகல் செங்கதிர்போலும் - போயிருக்கின்ற பகற் காலத்து சிவந்த கிானங்களேயுடைய அக்கினிபோன்றிருந்தது-ஆத்திசை ܩܶܩ݂ܧ தன்மையான மார்க்கத்திலே-திண்மை மெய்த்தவர் எண்ணிஞர்வலிமையையுடைய மெய்யான தவப்பேறுள்ள கிருநாவுக்காக சுவாமிகள் வந்தடைந்தார். எ - து

Page 184
பெரியபுராண்ம்.
இ- ன் இங்கினம் இரவும் பகற் பொழுதும் இவ் வாரு இரவும் பகலும்-அரும் சாம் எய்துவார். அரிய பாலே நிலத்தில் யாத்திரை செல்லுகின்றவராகிய அப்பர் சுவாமிகள்பங்கயம் புரை தாள் - தாமரை மலர்போன்ற தமது பாதங்கள்பர்டு அளவும் பசை தசை தேய்வும் - பரட்டளவும் பசிய திசை தேய்ந்து போகவும்-மங்கை பங்கர் தம் -உமாதேவியான இடப் பாகத்தில் வைத்தருளிய சிவபிரான் எழுந்தருளியிருக்கின்றவெள்ளி மால் வரை வைத்த சிக்ஸ்த மறப்பரோ - சைலேயங்கிரியி னில் வைத்த விருப்பத்தை மதப்பாரோ (மறக்க மாட்டாதவ ரா)ெ-தம் கரங்கள் இரண்டுமே கொடு-தமது இரண்டு கைகளேயும் ஆதாரமாகக் கொண்டு-தாவி எகுதல் மேவிஞர் - தாவிச் செல்லலுத்ருர், எ - gy.
கூடு. இன் கைகளும் மணிபந்து அசைந்துற-(அவரது) கைகள் மணிக்கட்டுகளும் இடம் பெயர்ந்து விடவும்-கரைந்து சிதைந்தபின் - தேய்ந்து அழிந்தபின்-மெய் கலந்து எழு சிங்கை பன்பின் - செயலோடு கூடிவருகின்ற மனஅன்பினுல்-விருப்பு மீமிசை பொங்கிட - (கைலேயை அடையவேண்டுமென்ற) ஆசை யானது மேன்மேலும் அதிகரிக்க-மை கொள் சன்டர் தம் அன்பர் - கருமைநிறங் கொண்ட கண்டத்தினேயுடைய சிவபிரா னது அன்பராகிய அப்பர் சுவாமிகள்-மொய் கடுங்கனல் வவிய கடிய அக்கினிபோன்று-வெம்பாற் புகை-வெம்மையான கைக்கற்களினின்றும் வருகின்ற புகைகள்-மூளும் அத்தம் முயங்கி - குழுகின்ற வழியைக் கூட்டி-செல்ல வருங்கி-(கான் களிஞல் நகர்ந்து) போவதற்கு இயலாதவராய்-மார்பினுல் உர்தினர் - மார்பினுலே தேர்ந்துகொண்டு போஞர். எ-ற.
உடுக. இ-ன் தரை ந்ைது சிக்கி மார்பமும் வருந்த தசை மெலிந்து விழுவதினுல் மார்பும் வருத்தமட்ைய-எ முரிக்கிட எலும்பும் முரிக்கிட-நேர்வு அருங்குறிகின்ற சிங் யின்-ஒப்புச்சொல்லுதற்கரிய தன்மைபொருந்திய மனதில்ச்ேசம் ஈசனே ரேடு டோர்வம் - தம்மால் நேசிக்கப்பட்ட சிவபிா னேத் தேடுகின்ற பெரிய ஆசையினுல்-அங்கு உயிர் சுெ உசைக்கும். அவ்விடத்து தம்முயிரே தள்ளிச் செலுத்துகின்ற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திருநாவுக்காசுகாயஞர் புராணம் உரை. 配量
உடம்பு அடங்கவும் ஊன் கெட-தேகமுழுவதிலுமுள்ள தசைகள் அழிந்து போகவும்-சேர்வரும் பழுவம் சேர்தற்கரிய காட் டிலே, செம்மையோர் புரண்டு புரண்டு சென்றனர்- ஒழுக்கர் கவருத அப்பர் சுவாமிகள் புரண்கி புரண்டு செல்வராயினர். " =
சேர்வருங்குறை மின்ற சிந்தையின் என்பது பாடமாயின் தான் சயிலேயங்கிரியைச் சென்றடைக வரிதென்னும் குறையா ஊது சின்ற தமது மனதிவென்று பொருளுர்ைக்கவும்.
டிசு, இ- ன் அப்புறம் புரள்கின்ற கேளிடை - அவ்வாறு புரண்டு புரண்டு செல்கின்ற தூரத்தினுள்-அங்கம் எங்கும் அரைக்கிட்-தேகம் முழுவதும் தேய்ந்துபோக;-செப்பு அருங் கயிலேச் சிலம்பு - சொல்லுதற்கரிய கயில்ேக்கிரியின் அடியிலேசிங்தை சென்று உறும் - அவர் மனம் போய்த் தங்கி நிற்கும்ஆதலால், மெய்ப்புறத்து உறுப்பு அழிந்த பின்-தேகத்தின்புற அநுப்புகள் அழிந்த பின்னே-மெல்ல உந்து முயற்சியும் தப்புறமெல்ல வள்ர்ந்து செல்லுகின்ற தொழிலும் தப்பிப்போசு-செய வின்றி-யாதொன்றுஞ் செய்ய இயலாதவராகி-தமிழ் ஆவியார்தமிழ்ச் சிங்கமாகிய அப்பர் சுவாமிகள்-அ நெறி தங்கினூர்அந்த வழியே தங்கிக் கிடந்தார். எ - நு.
டாக இ - ன் அன்ன தன்மையர் கயிலேயை அணேவதற்கு அருளார்-அத்தன்மையான அப்பர்சுவாமிகள் கயிலேயங்கிரியைச் சேர்வதற்கு அருள் செய்யாராகி-மன்று ரீம் தமிழ் புவியின் மேல்-நிலைபெற்ற இனிமையான தமிழ்ப்பாக்களே இக்சிலவுலகின் கன்-பின்ளேயும் வழுத்த-பின்னருங் பாடும்படியாக-ால் டுெம் புனல் தடம் ஒன்று உடன் கொடு நடந்தார் - கல்வி மிக்க நீரையுடைய ஒரு தடாகத்தை புண்டாக்கிக்கொண்டு வந்தார்பன்னகம் புனே பாமர் ஒர் முனிவர் ஆம்படி-பாம்பையணித்த சின
பெருமான் ஒரு முனிவர்தி வடிவத்தைக் கொண்டு. எ- ற
உசுஉ இ- ள் வந்து மற்று அவர் மருங்குற அனேக்து - அந்த முனிவர் வடிவங் கொண்டு வந்த சிவபெருமான் அர்த

Page 185
,பெரியபுராணம் باقی =
அப்பர் சுவாமிகளது பக்கத்தை அணுகி-நேர்கின்று - அவருக்கு எதிரே நின்று;-சொந்து கோக்கி-துன்பத்துடன் பார்த்து-அவர் எதிர்நோக்கிட- அந்த துப்பர் சுவாமிகள் எதிரே பார்க்கின்ற போது-இவ்வுறுப்பு அழிந்திட சிந்தை வருக்கிய திறத்தால் - இவ்வவயவங்க ள்ழித்துபோக மனம் வருந்தும்படி-இந்த வெம் கடத்தி எய்தியது என் என இசைத்தார் - இந்தக் கொடிய காட்டி னில் வசவேண்டிய காானம் யாதென் வினவினுர், எ- று.
மற்று இரண்டும் அசை
உசட் இ - ள், மாசில் வற்கலே ஆடையும் - குற்றமற்ற மர அரியாடையும்-மார்பின் முந்நூலும் - மார்பிளிடத்துப் பொருள் திய முப்புரி நூலும்-தேசுடைச் சடை மவுலியும் - ஒளி பொருங் கிய சடை முடியும்-மெய்நீறு நிகழ - திருமேனியில் கிருநீறும் விளங்க-ஆசில் மெய்த்தவர் ஆகி நின்றவர்தமை கோக்கி-குற்ற மற்ற மெய்ம்மையான தவத்தை புடையவர்களது لةtpچنقلابېرتقrT(p( கின்ற சிவபெருமானேப் பார்த்து-பேச உற்றதொரு உணர்வு
AL FLUTT TITELJ அப்பர் சுவாமிகள் உத்தரம் கூறுங்ாராயினர். ங் - ந்
உச்சி இ - ள் வண்டு உலாங் குழல் மலே மகள் உடன் - வண்டுகள் உலாவித் திரிகின்ற சுடர்தலேயுடைய மலேயரசன் புத்திரியாகிய உமையம்மையாருடன் - வடகயிலே துண்டர் ாயகன் இருக்கும் பரிசு - aus LS7EGJLIGTE ET தேவர்களுக்குத் தலவராகிய சிவபெருமான் எழுத்தருளியிருக்கும் திருக்கோ லத்தை-அடியேன் கண்டு கும்பிட விருப்பொடு - அடியேன் கண்டு வணங்கவேண்டு மென்னும் விருப்பங்கொண்டு-காதலின் அடைந்தேன். ஆசையோடு இங்கு வந்து சேர்ந்தேன்-கொண்ட என் குறிப்பிது - கான் என் மனத்திற் கொண்ட எண்ணம் இது வாகும்-முனியேளனக் கூத- முனிவரே என்று விடையளிக்க
F - Fr.
உதடு இ - ன் சயிலே மாங் வரையாவது - பெரிய கயிலே யென்று சொல்லப்படும் மலேயானது-காசினி மருங்கு பயிலும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திருநாவுக்காக காயனுர் LHDT TõTLr n_5II. 匣_量
நிலவுலகத்திடமாகச் சஞ்சரிக்கும்-மானுடப் பான்மையோர்மனித வகுப்பினர்-அடைவதற்கெனிதோ-போய்ச் சேருவதற்கு இலகுவான காரியமா-அயில் கொள் வேற்படை யமாரும் - கூர்மையைக் கொண்ட வேற்படைக் கலத்தைத் தாங்கியதேவர்களும் அணுகுதற்கு அரிது - தேவர்களும் அவ்விடத்தை அண்டவது ஆரியதாகும்-வெயில் கொள் வெஞ்சரத்து வந்து - ஒளியைக் கொண்ட வெம்மையான் இந்தப் பாலே நிலத்தில் வந்துஎன் செய்தீர் என வின்ம்பி - என்ன (பிழையைச்) செய்து விட்டர் என்று சொல்லி எ - ர.
சங்க இ-ன் மீளும் - திரும்பிச் செல்லுவீர்-அத்தனே உக்கு இனிக் கடனேன்று - அதுவே நமக்குச் செய்யத் தக்க தென்று-தோளும் ஆகமும் துவஞம் முந்நூல் விளங்கும் முனி சொல்ல - தோளிலும் மார்பிலும் அசைகின்ற முப்புரிநூல் விளக் சுப்பெற்ற முனிவர் சொல்லுதலும்-ஆளும் நாயகன் கயிலேயில் இருக்கை கண்டங்லால் - என்னே ஆளுகின்ற தலவாகிய சிவ பெருமான் கயிலேயங்கிரியில் எழுந்தருளியிருக்கும் தோற்றத்தைத் தரிசித்தே யொழிய-மாளும் இவ் அடங் கொண்டு - இறந்து போவதாகிய இந்தத் தேகத்தைக் கொண்டு-மீனேனென மறுத்தார் - கிரும்பிச் செல்ல மாட்டேனென்று மறுத்தார். எ-து.
ஈட்சுன் இ - ன் ஆங்கு அவர் துணிவு அறிந்து - அவ்வாருக அவ்வாரேர் கொண்ட துணிவைப் பார்த்து-துவர் தமை அறிய ங்ேகும் மாதவர் - தம்மை அவ்வாசேர் கயிலாசபதியென்று அறியும் படியாக அவ்விடத்தை விட்டு நீங்குகின்ற முனிவர் வேடங் கொண்ட சிவபெருமான்-விசும்பிடைச் சந்து - துனாயத்தில் மறைந்து-ள்ேமொழியால்-பெருமை பொருங்கிய அசரீரி வாங்கி னுல்-ாவிலுக் காசனே யெழுங்கிரு என்று உாைப்பாவு சரசனே எழுந்திருப்பாயாக என்று கூற-திங்கு நீங்கிய பாக்கை கொண்டு எழுந்து - ஊறுபாடுகள் நீங்கப்பெற்ற நோர்தோ எழுந்து-ஒளி நிகழ்வார் - அழகு விளங்க சின்ருர் எ ர.
உசஆ இ - ள், அண்ஆைலே - பெருமையிற் சிறந்தவரேஎனேயாண்டு கொண்டருளிய அமுதே - என்ளே யாட்கொண்

Page 186
பெரியபுராணம்
டருளிய அமுதம் போன்றவாே-விண்ணிலே மறைந்து அருள் புரி வேத ilaga - ஆகாயத்திலே மறைந்து சின்று எனக்கு அருளிேச்செய்த வேதங்களுக்கெல்லாம் கல்வாே-கிரு கயிலே பில் வீற்றிருக்க நின் கோலம் இண்ணினுல் ஈண்ணி-திருக்கயிலாக மலேயிலே வீற்றிருந்தருளிய தேவரீாது திருக்கோலத்தை அடி புேன் இந்தக் கண்களினுல் வக்து கண்டு-தொழ நயத்து அருள் புரி யெனப் பணிந்தார்-கொழும்படியாக விரும்பி அருள்செய் யென்று வேண்டி வண்ங்கிஞர் எ =று.
கடக்க இ- ள் தொழுது எழுத்தால் கொண்டரை கோக்கிவண்ங்கி எழுந்து நின்ற கொண்டராகிய அப்பர் சுவாமிகளே நோக்கி-இறைவர் - சிவபெருமான் - விண் தவத்சிங் எழு பெருக் கிரு வாக்கின்-ஆகாயத்தில் எழுந்த பெரிய சிறந்த அசரீரி வாக்கினுல்-இப்பொய்கை முழுகி-இந்தத் தடாகத்தில் முழுதிஅம்மை மீ-நம்மை நீ-கயிலேயில் இருந்த அம்முறைமை - கயிலே பிங் நாமிருந்த அத்தோற்றத்துடன்-பழு கிங் சீர்த் திருவை யாற்றில் பழுதில்லாத சிறப்புப் பொருந்திய கிருவையாற்றில்:- கானெனப் பணித்தார் - தரிசிப்பாயாசு என்று கட்டளேயிட்டருளி ஒர். எ-ர.
விண் தலத் தெழும் வாக்கு - ஆகாயவாணி, அசரீரி வாக்கு.
டிஎஸ் இ - ள் எற்றிஞர் அருள் தலே மிசைக் கொண்டு எழுந்து இறைஞ்சி - இடபவாகினராகிய சிவபெருமானது அருள் வாக்கைச் சிரமேற்கொண்டு வணங்கி-வேற்றுமாகி - முன் வேருகிய முனிவர் வடிவங் கொண்டும்-விண்ணுகி நின்ருர் மொழி விரும்பி - பின் அசரீரியாகி நின்றவருமாகிய பெருமான் மீது விருப்பத்துடன்-வேற்ருகி என்னும் பதிகத்தை அருளிச் செய்து)-ஆற்றல் பெற்று - தேச Eறுபாடுகள் நீங்கி வலிமை புடையவராய்-அண்ணலார் அஞ்செழுக்கோசி- ஆர்திச் சிவ பெருமானது பஞ்சாகடிசத்தைச் செபித்துக் கொண்டு-பணி யாங் - அந்தச் சிவபெருமானுடைய கட்டளேப்படி-பால் தடம் பொய்கையில் மூழ்கிஞர் - பக்கத்திலுள்ள பெரிய தடாகத்தில் முழுனுெர் எ நூ.
 

திருகாவுக்கரசு இாயனுர் . March E. Ang.
பக்கத்திலுள்ள கடாசு மென்றது சிவபெருமான் முனிவு சாய்த் தம்மோடு கொண்டுவந்த தடாகத்தை
ஆற்றிலென்பது -பெருமானது அருள் பெற்றதஞல் உன் டாய மனத்திட மெளிலும் பொ ருந்தும்,
பால் தடம் என்பதற்கு - பால்போலும் நீர் பொருந்திய தடம் என்ளிேலுமாம்.
எசி இ - ள் ஆதி தேவர் நம் திருவருட் பெருமை யாாறிக்கார்-முதல்வராகிய சிவபிரானத் மகத்துவத்தை (உலகில்) பார் அறிந்தவர்கள்-போதம் மாதவர்- பெரிய தவப்பேறுடைய ராகிய கிருநாவுக்கரசு சுவாமிகள்-பணி மவர் பொய்கையின் மூழ்கி- குளிர்ந்த மலர்கள் பொருங்கிய அத்தடாகத்தில் மூழ்கிமாதொர் பானுர் மகிழும் - உமாதேவியாரை இடப்பாகத்தில் வைத்த சிவபெருமான் விரும்பிய-ஐபாற்றில் ஒர் வாவி மீது தோன்றி-நிருவையாற்றிலுள்ள ஒரு வாவியில் தோன்றிஎழுந்து வந்தனன் - எழுந்து வந்தனர்-உன்னெலாம் வியப்பஉலகத்திலுள்ளவர்கள் அனவரும் அதிசயிக்கும்படி எ-து.
டிஎ, இ- ள் வம்பு உலா மலர் வாவியின் கரையில் வந்து எறி-வாசன பொருந்திய மலர்களேயுடைய வாவியின் கரையிலே வந்தேறி,-உம்பர் நாயகன் திருவருள் பெருமையை உணர்வார் - தேவர்களுக்குத் தலவராகிய சிவபெருமானது நிருவருளின் மசித்துவத்தை உணர்ந்து-எம்பிரான் தரு சுருனே இது என - எமது பெருமானுர் தந்தருளிய சுருன்ே இதுவென்று-இருகண் பம்பு தாரை நீர் வாவியில் - இரண்டு கண்களினின்று பெருகு கின்ற நீர்த்தாரையாகிய வாவியிலே-படிந்து எழும்படியார் - மூழ்கி எழுகின்ற தரத்தையுடையாகிய அப்பர் சுவாமிகள்.
=
உள். இ-ன் நீன் சொடி கிடையும் வீதிகள் விளங்கிய - நீண்ட கொடிகள் செருங்கி இருக்கின்ற வீதிகள் விளங்கப் பெற்ற-ஐயாறு உடைய சாயகர் - கிருவையாற்றில் எழுந்தருளப் பெற்ற தலைவராகிய சிவபெருமானது-சே அடி பணிய வந்து

Page 187
பெரியபுராணம்
உறுவார் - சிவந்த நிருவடிகளே வணங்கக் கிடைக்கப் பெற்றவ ராகிய அப்பர் சுவாமிகள்-துப்பதி அடைய -அந்தத் தலத்தில் வந்துசேர்த்து-நிற்பவும் சரிப்பவுமான சகல சராசரங்களு மாய-புடையமர்ந்த தம் தினேயொடும் ஒரு பாகத்தில் அமர்க் தருளிய தமது துனேவியாகிய உமாதேவியாரோடும்-பொலி வன கண்டார் - பொலிந்து விளங்குவதைக் கண்டார். எ- று.
நடஎச, இ-ன். பொன்மலேக் கொடியுடன் - இமைய மலே பாசன் புத்திரியாகிய உமையம்மையுடன்-அமர் வெள்ளியம் பொருப்பின் தன்மையாம்படி - வீற்றிருந்தருளிய கயிலேயங்கிரிக் தரிசனம்போலிருக்கும்படி-சத்தியும் சிவமுமாம் சரிதை - சந்தி புஞ் சிவமுமாயிருக்கின்ற முறைமையோடு-பன்மை யோளிகள் பாவையும் - பல்வேருகிய யோனிகள் எல்லாம் - பயில்வன பணிந்து -அமைந்திருக்கின்ற முறைமைமையும் வண்ங்கிமன்னு மாதவர்-கிலேபெற்ற தவத்தினேயுடைய வாசே முனிவர்கம்பிரான் கோயில் முன் வந்தார் - சிவபெருமான் கோயிலுக்கு முன்பாக வந்தார். எ - நு.
கொடி உவமை ஆகுபெயர்.
உண்டு. இ - ன் காணும் அப்பெரும் கோயிலும் - தாம் கண்டு தரிசித்த அந்தப் பெரிய கோயிலும்-கயிலே மால் வரை பாய் - பெரிய கயிலேமலேயாக,-பேணும் மால் அயன் இந்திரன் முதல் பெரும் தேவர்கள்- அவ்விடத்து வணங்குகின்ற அரி பிாமா இந்திரன் முதலாகிய பெரிய தேவர்கள்-பூணும் அன் பொடு போற்றிசைத்து எழும் ஒலி பொங்க - கொண்டுள்ள அன்போடு போற்றித் துதித்தலிஞல் எழுகின்ற ஒலியானது பாவ-சானு மாமறை யாவையும் தனித்தனி முழங்க - கிலே பெற்ற பெரிய வேதங்கள் எல்லாம் வேறு வேருக ஒலிக்க வி = து
இதுமுதல் ஐந்து செய்யுளும் குளகம்
உஎக இ - ன், தேவர் தானவர் சித்தர் விச்சாதார் இயக் கர் - தேவர்களும் தானவர்களும் சித்தர்களும் விச்சாதரர்களு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிருநாவுக்கரசராயனுர் புராணம் உரை 聶
இயக்கர்களும்-மேவும் மாதவர் முனிவர்கள் - அவ்விடத்து தங்கு ன்ெற மாதவர்களும் முனிவர்களும், - புடையெலாம்மிடையஎல்லாப் பக்கங்களிலும் செருங்கி இருக்க-காவி வாள் அரம்பை யர் காவிமலர் போன்ற ஒளி பொருத்திய விழிகளேயுடைய தேவப் பெண்களது - கானமும் முழவும் - தேடு'யும் முழவப்பதை ஒலியும்-தாவில் எழ்கடல் முழக்கிலும் பெருசொலி தழைப்ப - குற்றமற்ற எழு சமுத்திாத்தின் ஒலியிலும் பெரிய ஒலியைப் பெருக்க, எ-து.
உள்ள இ- ள், கங்கையே முதல் சீர்த்தமாம் கடவுள் மாகிகள் - கங்கையை முதலாகச் சொண்ட நீர்த்தங்களாகிய பெரிய தெய்வத்தன்மை பொருங்கிய கதிகள்-மங்கலம் பொலி புனல் பெரும் தடங்கொடு வணங்க - சுபகாம் நிறைந்த நீர் பொருங்கிய பெரிய தடாகங்களின் வடிவைக் கொண்டு வணங்கஎங்கும் நீடிய பெருங் கனகாதர்கள் இறைஞ்ச எவ்விடத்தும் விறைங்கிருக்கின்ற பெரிய கண்த்தலேவர்கள் வனங்கடபொங்கு இயங்களால் பூதம் வேதாளங்கள் போற்ற - ஆரவாரிக்கின்ற வாத்தியங்களோடு பூதங்களும் வேதாளங்களும் துதிக்க, எ- ர.
கங்கை முதலிய நதிகளின் அதிதேவதைகள் தடாகங்களின் வடிவந்தை எடுத்து நின்று வண்ங்கின் என்ருர்போலும், இல் பிதக் கடற்று கவி வழக்கு.
உஎது இ - ள். அந்தண் வெள்ளி மால்வரை இரண்டா மென - அழகிய குளிர்ச்சி பொருந்திய பெரிய வெள்ளிமவே பிரண்டென்று-அணேங்தோர் சிங்தை செய்திட - அங்கு வந்த வர்கள் வினேக்கும்படி - செங்கண்மால் விடை எதிர் நிற்ப - சிவந்த கண்களேயுடைய விஷ்ணுவாகிய இடபம் திருச்சக்கிதியில் சிற்சு-முந்தை மாதவப் பயன் பெறும் முதன்மையான் மகிழ்ந்துமுன்ஞளில் செய்த பெரிய தவப்பயனேத்தான் அத்தலத்திற் பெற்ற முதன்மையினுல் மகிழ்ச்சியடைந்து-கர்தியெம்பிரான்ஈமது சந்தியர்தலவர்-நடுவிடை ஆடி முன் அணுக - நடுவின்சு துள்ள கண்ணுடிமுன் நிற்கவும். எ-து.
Ei - Jy60är.

Page 188
பெரியபுராணம்,
முக்கை மாதவப் பயன்பெறு முதன்மை பென்றது - சிலாதர முனிவர் புத்திராய்த் தோன்றி மானுட முனிவராய் திருவை பாற்றில் செய்த தவப்பபஞல் அம்மானுட சாத்தை மாற்றி ஈயிலாய சீர்மாக்கி நந்நியாயின் பொன்றதை
செங்கண்மால்விடை ஆலயத்தின் புறத்தும் ாந்திப்பிரான் கோயிலின் நிவேயுள்ள கண்ணுடிக்கு முன்னும் நிற்க எனக் கொள்க. நடுவிடையாடி முன்னது என்பதற்கு கனகசபையின் கண் திருங்குத்தம் செய்தருளும் பிரானுர் நிருச்சர்சிதியில் சிற்க என்னிலுமாம்,
டிஎசு இ - ன் வெள்ளி வெற்பின்மேல் மாசுதக் கொடி புடன் விளங்கும் - வெள்ளியங் கிரியின்மேல் பச்சைக் கொடி புடன் விளங்கும்-தெள்ளு பேர் ஒளி பவள வெற்பு என - தெரிந்த பெரிய ஒளி பொருந்திய பவளமலயைப்போல-இடப் கொள்ளும் மாமலேயாள் உடன் - ங்ாமபாகத்தை வவ்விக் கொண்ட பெரிய மலேயரசன் புத்திரியாகிய உமாதேவியா குடன்-டட வீற்றிருந்த-கடட வீற்றிருந்தருளிய-வள்ளலாசை முன் சிண்டனர் - வேண்டியாங்கு வேண்டினவர்களுக்கு அருளும் வள்ளல் ஆகிய சிவபெருமானே தனக்கு முன்பாகக் கண்டார் கிருநாவுக்காசு நாயனூர் எ-து.
அ0 இ -ன் கண்ட ஆனந்தக் கடலினே - தாம் தரிசித் தருளிய ஆனந்த சமுத்திரத்தை-கண்களால் முகர்துகொண்டு= தமது கண்களினுல் ஆள்ளிக் கொண்டு-கைகுவித்து - தன்னு டைய காங்களேச் சிரமேற் குவித்துக் கொண்டு-எதிர் விழுந்து எழுந்து மெய்குலேய-எதிரே விழுவதும் எழுவதும் ஆகி தமது தேனமானது பெங்க-துண்டர் முன்பு |- சிவபெருமானது சக்திதானத்தில் நின்று-ஆடிஞர் பாடிஞர் அழுதார் - கூந்தாடி ஞர் பாடிஞர் அழுதார்-தொண்டனுர்க்கு அங்கு சிகழ்ந்தன பார் சொல வல்லார் தொண்டராகிய அப்பர் சுவாமிகளுக்கு அவ் விடத்து நடந்தவைகளே யார்தான் சொல்லவல்லவர்கள் எ- து
 
 
 
 
 
 

கிருநாவுக்கரசு காயஞர் புராணம் உரை. சடு
- 剑 - . முன்பு கொத்து தனக்கு சிவபெருமானேக் தரிசித்துக் கொண்டு-அருளின் ஆர் அமுது r = அருளாகிய நிறைந்த அமுதத்தை உண்பதற்கு-முவாينrټين-م அன்பு பெற்றவர்-குறைவில்லாத அன்பைப் பெற்றவராகிய அப்பர் சுவாமிகள்-அளவு இவா ஆர்வம் முன் ا(/mg, "+ ಕ್ಲಿಷ್! வில்லாத ஆசையானது மேலிட்டுவளர-பொன்பிதங்கிய சடை யாரை-பொன்போதும் ஒளிருகின்ற சடையையுடையவராகிய சிவபெருமானே-போற்று தாண்டகங்கள்-துதித்தற்காகிய கிருத் தாண்டகங்களால்-இன்பம் இங்கிட எத்தினர் - மகிழ்ச்சி பெரு கும்படி புகழ்ச்து துதித்தார்-எல்லேயில் தவத்தோர் - இன்ஜிங் லாத தவத்தைச் செய்தவராகிய அப்பர் சுவாதிகள் எ - து
ஆஉ இ - ள் ஆய வாதி - அவ்வாறு,-துவர் மனம் விளிப்புற - அப்பர் சுவாமிகளது மனமானது மகிழ்ச்சியடையட ஈயிலே மேய நாதர் - கயிலேயங்கிரியில் வீற்றிருந்தருளிய சிவபெரு மான்-கம் ஏனேயொடும் வீற்றிருந்தருளி-தமது துனேவியாகிய உமாதேவியாரோடும் வீற்றிருந்தருளி-திய கொண்டரும் தொழுது எதிர் சிற் - பரிசுத்த தொண்டாகிய அப்பர் சுவாமி ஈளும் முன்பு தொழுது நிற்க-அக்கோலம்-அந்தக் கோலத்டை சேயதாக்கிஞர்- மறைத்தி அருரிஞர்- கிருவையாறு அமர்
மைதிகழ = திருவையாற்றின்சன் அக்ாேத்தோடு GFyñJ19,uyi தமை உலகத்தில் உள்ளவர்களுக்கு விாங்கும்படி - து
அடி இ - ள் ஐயர் கோலம் அங்கு அளித்து அகன்றி-- சிவபெருமான் அங்கத் திருக்கோலத்தை அவ்விடத்தே காட்டி அங்கு நின்று நீங்க-அடித்தொண்டர் - அடியாராகிய அப்பர் சுவாமிகள்-மையல் கொண்டு உளம் மகிழ்ந்டே வருந்தி - மய
கத்தைக் கொண்டு மனமானது மகிழ்ச்சியடைய துகளுல் கரு

Page 189
Croniaid L{ח
முற்று-அங்கு செய்ய வேனியர் அருள் இதுவோ வெனத் தெளிந்து - அவ்விடத்தில் சிவந்த சடையினபுடையராகிய சிறு பிரானது அருள் இது எனத் தெளிவுற்று-வையம் உய்க்கிட -
உலகத்தில் உள்ளோர் உய்யும் பொருட்டாக;-கண்டமை பாகி வார் மகிழ்ந்து-சிவபிரானது திருக்கோலத்தை தாம் தரிசித்ததை மகிழ்ச்சியோடு பாடுவாராயினுர் எ - ற,
 

D 5 IT LI IT LI J5 Li ħ.
File:HEEE--- ஆ ணிய பருவம்
அருச்சுனன் தவநிலைச்சருக்கம்
GF = F).
இ05 இ - ன் எய்தகனே திருமேனி எய்து முன்னர் - அருச்சுனன் எய்த அம்பு வேடராகிய சிவபெருமானது திருமேனி யைக் கிட்டிச் சேர்வதற்கு முன்னரே-இறகு துணிந்து - இறகு வெட்டுண்டு-ஒன்று இரண்டாய் இலக்கு உருமல்- ஒவ்வொரு அம்பும் இவ்விரண்டு துண்டாகி அருச்சுனன் குறித்து எய்து மூன்று இலக்குப் பொருள்களேயும் அடையாதபடி-மூன்று வாளியை - மூன்று அம்புகளே-வெய்தின் வலியுடன் எய்தான் - சிவவேடர் விரைவாக வலிமையோடும் எய்தார்-விண்னவர் கோன்மகன் மேலும் வேருென்று எய்தான் - துவ்வேடர் தேவர் களுக்குத் கலேவனுகிய இந்திரன் மகளுகிய அருச்சுனன்மேல் வேருெரு அம்பையும் எய்தார்-ஐதின் இவன் வினுேதமுற தொடுத்தான் என்பது அறியாமல் - மெல்லிதாய் இவ்வேடர் இந்த ஒரு அம்பை விளையாட்டாக எய்தார் என்ற உண்மையை அருச்சு ன்ன் அறியாதவனுய்-எயினன் முடியணிந்த பீவி கொய்து-துங் வேடர் தாம் முடிமீதணிக்க மயிற்ருேகையை வெட்டி-ாதியறல் சிதற-தலேயிலனித்த கங்கை நதியின் கீர் சிதறல்ம்டபிறையும் மாலும் குலேய- பிறைச்சக்திாலும் கையிலுள்ள மாறும் நடுங்க அம்-ஒரு கனே குரக்குக் கொடியன் எய்தான் - அதுமக்கொடி யைபுடைய அருச்சனன் ஒரு கனேயை எய்தான் எ - நு.

Page 190
மகாபாரதம்.
அம்பினடியிற் கட்டிய இறகு சிதையின் அதன் விசை அம் செல்லும் வழியும் மாறுபட்டு இலக்குத் தவறுமாதவின் இறகு வெட்டுப்படும்படி அம்பு எய்தார் என்க.
மூக்னென்னு மாக்கன் அருச்சுனனைக் கொல்லாவண்ணம் வேடவடிவம் எடுத்துவந்தாாாதலின், தாம் அங்வாக்கனே விள யாட்டாகவேனும் கொன்றுவிடாதபடி மென்மையாக ஒரு அம்பை அவன்மீது எய்தார் என்பர் ஐகின் இவன் வினுேதமுறத் தொடுத்தான் ਜ਼
முன்மூன்று கனேகளினதும் பின் தனித்த வொருக%ணயின் தும் வீற்றுக்கும் விரைவுக்கும் வேறுபாடுதோன்ற ஐதின் தொடுத் தனன் என்தலும்ாம்.
க9ட இ - ள் அற்போலச்சூழ்கின்ற சொதர் எல்லாம்இருள் சூழ்வதுபோலச் சூழ்ந்து வருகின்ற வேடர்களெல்லா ரூம்-அவன் முடிமேல் இவன் எய்தது அறிந்து -அந்தச் சிவனு கிய வேடாது முடியின்மேல் இந்த அருச்சுனன் எய்ததை அறிந்து-யிேன் சிற்போன் மேலெழுதலும் - துக்கினியின்மேல் நின்று தவஞ் செய்கின்றவஞகிய அவ்வருச்சுனன்மீது போர் செய்ய எழுதலும்-அங்கு அவரை யெல்லாம் ரில் லுமெனக் கையமர்த்தி - அவ்வேடர்கள்ே யெல்லாம் சில்துங்களென்று தடுத்து-அடடா நீ இன்று எய்த விற்போர் கண்டனம் - அடே அடே நீ இன்று செய்த விற்போரின் நிறத்தை ராம் கண் டோம்-விற்பிடிக்கும் விாகு அறியோம்-வில்லப் பிரயோகிக் கின்ற சாமர்த்தியத்தை அறிக்தோமல்லேம்-உன் இடத்தே வேத விற்போர் கற்போம் என்று - உன்னிடத்தே தனுர்வேதத் நிற் கூறப்பட்ட போர் முறையைக் கற்றுக் கொள்வோம் என்று சொல்லி-ஒருகனே அவன்மேல் விட்டான்-ஒருகனேயை துந்த அருச்சுனன்மேலே செலுத்தினூர்-கனகமலேச் ! வாத்த கையிஞனே - மேருமலையை விங்லாக வளத்த கையி: யுடைய சிவபெருமாளுகிய வேடர் எது மற்று அசை
சட்ட இ-ன் பீலி முடியோன் விகி பிறைக்கினேயை மயிற்ருேகையை முடியிலன்னிந்த சிவனுகிய செலுத்தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அருச்சுனன் தவகிலேச்சருக்கம்
பிரைமுகாங்கிரத்தை-வேருெகு பிறைக்கனேயிஞல் விலக்.ெ வேருெகு பிறைமுகாஸ்திரத்திகுல் விலக்கி-விற்கோவி வடி வாளி மழை சிந்தினன் - வில்லே வளைந்து கூரிய அம்புகள்ாகிய நுழையைச் சொரிந்தான்-மழைக்கரிய சென்டிலென கின்ற குமரன் - (யாரெனில்) மழைமுகில்போல் கின்ற குமரஞகிய அருச்சுனன்-மூலிவடிவாமெயினன் மேல் இனங்படாமல் மூ விாான வடிவமாய் நின்ற அந்தச் சிவவேடர்மீது அந்த அஸ்திரம் ஈன்சென்று படாமல்-முனே மண் மிை குளிக்க = கூர்ப்பக்கம் மண்ணிலே புதைய-முரண் ஆர் வேதி மிமோது என விழும் நன-கடினமான விவத்திலிட்ட விளக்குமாறுபோல் விழுந்தன;- விழுந்ததனே விசயன் சனி சுண்டு வெகுளா- இப்படி விழுவதை அருச்சுனன் கண்டு மிகக் கோபித்து - து
சுசிெ இ - ள் வேனி முடி வேடன் திசை - சிண்டமுடியை புடைய வேடர்மீதி-வேறுமொரு சாயகம் விடுத்தனன்-அருச் னன் இன்னுமொரு அம்பைச் செலு க்கிஞன்-விடுத்தகனே வில் சானியொடு முன்பின் ஒடு பின்பு தொடுகின்றாஜ சடுவன் :P வெட்கேலும் அவன் செலுத்திய அம்பு வேடாது வில் நானேயும் வலிமையோடு பின்னுக்குச் செலுத்தப்படுகின்ற அம்புசாபும் ஈகிப்பக்கம் அறுந்துபோக வெட்கேலும்-கோனிய இன்ம்பிறை முடித்தவன் வெகுண்டு - வஜாவான இனம்பிறைச் சந்திரனத் சரித்த சிவவேடர் கோபம் சொண்டு-பல கோல்சள் விட அனேக அம்புகளச் செலுத்த-இந்திர குமான் பாணியுடனே தொடை கிங்கி - இந்திரன் மகனுகிய அருச்சுனன் தனது கைகளும் கொண்டிகளும் ஈடு ங்கப்பெற்றவஞய்-அயல் சின்ற தொரு பாதபம் பகுங்கு அனுகிஞன் - கிட்ட சின்ற ஒரு மார் திக்குப் பக்கத்தே போஞன் எ - ந, =#F.
கUடு. இ-ன் சுவமே வினமெனக் கொண்டு புரியும் வில்லி
அதனைச் செய்கின்ற வில்ாரு விய அருச்சுனன்-மெய் குலேந்து அயருகின்ற கிலேயை - தேசம் ஈகிங்கிச சோருகின்ற நிலமையை-கண்டு அருகு நின்ற இ. யான் மகன்-பக்கத்தில் நின்று தன் இமைய மலேயரசன் புத்தி

Page 191
o மகாபாரதம்.
யாகிய உமையம்மையார்-மிகு கருணேயோடு இரங்கி உரைக்க - அவன்மீது இரக்கங்கொண்டு மிகுந்த அருளுடன் தந்து கலேவ ருக்குச் சொல்ல-பண்டு தவமே புரி இளேப்பு அற மனத்தின் மிகு பரிவுடையஞகி - (சிவபெருமான் அவன் முன் தவம் செய்ததஞல் வந்த இ2ாப்பு நீங்கும் விருப்பத்தை மனதிலே அடையவராய்-அவனே வெகுளா- அவ்விருச்சுனன் மீது கோபம் இல்லாதவராய்-எண் திசையும் வென்று அனல் அளித்த சிவ ராணியந - எட்டுத்திசையிலுமுன்னோரை வென்றதும் அக்கிளி தேவன் கொடுத்ததுமாகிய வில்லினது கான் அறும்படியாக;- எயினர் பதி எய்தனன் -வேடர்தலேவாய் வந்தருளிய சிவபெரு மான் எய்தார். எ - ற அரோ அசை
உமாதேவியார் அவ்வருச்சனன்மீது இாக்கங்கொண்டு அருளுடன் கூறினமையாலும், அவன் தன்னேக் குறித்து ஈெடு நாள் தவஞ் செய்து இளேத்தமையாலும், அவனிடம் கோபம் கொள்ளாது அவனது வில்லின் நானே மாத்திரம் அறுத்தார் என் வெகுளா என்பதற்கு கோபிப்பார்போல் என்னினுமாம்.
பேசு, இ-கள் உழுந்து உருளும் எல்லேதனில் - உழுக் துருளுகின்ற கோத்தினுள்-வில்லின் நெடுநாண் அற (wó* சுன்னது) வில்லின் நீண்ட நாண் அறுந்துபோக-உரத்தொடு எதிர் ஒடி - விரைவாக எதிாே ஒடி-வரி விற் கழுந்து கொடுவசிந்த வில்லினது குதையினுல்,உமா முடியின் மோதுமுன் முடியிலே அடித்தலும்-உயர் கண்ணி பகிபீவி இழந்தது - உயர் வாகிய மாலே பாகச் செய்யப்பட்ட மயில்தோகை இல்லாமல் போயிற்று-மதியின் கொழுந்து அமுது சோா - இளம்பிறைச் சந்திரளினின்று அமுதம் சிக்கவும்-விடநாகர் சுடிகைத்தலே குலேந்து மணிசிந்த -சஞ்சினேயுடைய சர்ப்பங்களின் உச்சி சலேகள் நடுங்கி அங்குள்ள இரத்தினங்கள் சிதறவும்-ாதியாள் எழுந்து தடுமாறி அகங்வானில் உற - சங்கா தேவியானவள் எழுந்து கடுமாற்றங்கொண்டு அகன்ற ஆகாயத்திற்செல்லவும்:- வேடனும் இளேத்து அவச முற்றனன் - சிவ வேடரும் இளேத்து அறிவு மயங்கிஞர். எ- நு.
அரோ-அசை உம் உயர்வு சிறப்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அருச்சுனன் தவகிலேச்சருக்கம் உரை. டு
கoஎ. இ - ன் விண்ணிலுறை விரிஞ்சன் அரியேமுதல் வானவரில் யார் அடி படாதவர் - விண்லுலகத்துள்ள பிரமன் விஷ்னு முதலிய தேவர்களுள் யார் அந்த அடியைப் படாதவர்மண்ணிலுறை மனுக்கள் முதலோர்கள் மாணவரில் யார் அடி படாதவர் - மண்ணுலகத்துள்ள மலுக்கள் முதலிய மனிதர்களில் யார் அந்த அடியைப்படாதவர்-அகலக் கண்ணிலுறை கட்செவி மபேன் முதலோர் நாசர்களில் யார் அடி படாதவர்கள் - பாதாள இலகத்துள்ள சர்ப்பங்களுக்குத் தலைவஞன ஆதிசேடன் முதலாகிய நாகர்களில் யார் அக் அடியைப் படாதவர்கள்-எண் னில் பல யோனியிலும் யா அடி படாதன - எண்ணில்லாத பல வேறு வகையான சிருஷ்டிகளிலும் எவை அந்த அடியைப் படாதவை-இருந்துழி இருந்துழியரோ - தாம் இருந்த இருந்த இடத்திலிருந்து, எ-து.
அாேச - அசை, எ எண்ணுப்பொருளது. மனு - ஸ்மிருதி முதலிய நூலோர்
கதை. இ- ள். வேதமடியுண்டன - அந்த அடி வேதங்களிற் பட்டது-விரிந்த பல ஆகம விதங்கள் அடியுண்டன - அந்த அடி பல வெவ்வேறு விதங்களாக விரிக்க ஆகமங்களிற் பட்டது-துர் ஐம்பூதம் அடியுண்டன - அந்த அடி ஒப்பற்ற ஐம்பூதங்களிற் பட்டது-விநாழிகை முதல் புகல் செய் பொழுதொடு சலிப்பில் பொருளின் பேதமடியுண்டன - வினாடி முதலாகச் சொல்லப் படுகின்ற சிறுபொழுது பெரும்பொழுதுகளிலும் மற்றைய அசை வில்லாத பல வேறுவகைத்தாய பொருள்களிலும் அந்த அடி பட்டது-பிறப்பிலி இறப்பிலி-பிறப்பில்லாதவரும் இறப்பில்லா தவரும்-பிறங்கில் அரசன் கன் மகளார் நாதன் - மலேயரசன் புத்திரியாகிய உமாதேவியார் தவே வரும்-அமலன் - மலரசெரா கிய சிவபெருமான்-சமாவேட வடிவங்கொடு- வேடஞய் புத்த கோலங் கொண்டுவந்து-நான் கை அடியுண்டபொழுதே அருச்சுனன் கையினுல் அடிபட்டபோது. எ- நு. எ அசை
நான்கையடியுண்டபொழுது "வேத" முதற் "பேத' மீரு புள்ள பொருள்கள் யாவும் தாக்குண்டன வெனினும்மையும்,

Page 192
மும்-முழர்தாள்களும் தள்ளுதற்கு அரிய தொடை ளூம் உயர்ந்த ܒܸ ܣܛ.
நி3 மகாபாரதம்
ஈடிசு, இ- ன் என்பு ஒடு கொழுர் தசை நினம் குருதி என்னு மவை பீரிரண்டாலும் வயிரா - எலும்பு கொழுவிய கதை தினம் இரத்தம் என்று சொல்லப்படும் ஈான்கு பொருள்களிலு லும் உடல் வயிரித்து-வன்பு ஒடு வளர்ந்த மிருது அகிகிவலிமையோடு வளர்ந்த மிருசேக்கிாணுகிய சிங்கம் போன்றவ லும்-சாரி எலும் வடிவு அழகு பெற்ற மறவோன்-இந்திரன் நானுே என்று சொல்லத்தக்க உருவத்தையும் அழகையும் பெற்ற வீரம்பொருந்திய அருச்சனன்-ஆன்மின் ஒடு பேர் ஆதம் வளர்த்தருள் எயிற்றி மிக அஞ்ச + அன்போடும் பெரிய அறக்கை வளர்த்து அருளிய உமாதேவியாராகிய வேடுவிச்சி மிகவும் பயப்பட்-ஆபிராமம் எயினன் பொன் புரையும் மேனியில் அடித்தமை பொருது - பேரழகு உள்ள வேடன் பொன் போன்ற நிருமேனியில் அருச்சுனன் அடித்ததை கிருவுள்ளந்தித் பொருது-மற்போர் புரியுமாறு கருதா - மல்யுத்தத்தைச் செய்வ தற்கு வினேந்தருளி எ-மு.
சக9 இ - ள் உள்ளடி விரல்கலைகள் - உள்ளங்கால் கால் விரல்கள் கலேகளும்-புறவடி பாட்டின் உடன் _LF శిక్షాణా கால் - மேல் பாதங்களும் உயர்ந்த கனேக்காங்களும்,- முழங்காள் தள் அரிய ஊரு உயர் தான் வரைகள் ஒத்த چهtiټيت t_
தாள்களும் மலேசளே ஒத்த சிடிதடமும்-உதாம் மார்பு நிணி தோள் - வயிலும், செஞ்சம் வலிமை பொருந்திய தோன்களும்துள்ளிவரு செங்கையொடு முன்கை பிடர் - உயர்ச் எழுகின்ற சிவந்த சைகளும் முன்னுக்கு உள்ள சைகளும் பிடரியும்-சுெற்றி யொடு குடமென எண்ணுபடையால்-சிெற்றியும் கலேயும் என்று சொல்லப்படுகின்ற படைகளினூலே-வள்ளல் எனேயாளுடைய மாதவனும் - வள்ளல் தன்மையை புடையவரும் என்னே அடிமை சொண்டவருமாகிய உமாதேவிபாகசாகும் சிவபெருமாலும்மாதவனும் மல்லமர் தொடங்கி உற - பெரிய தவத்தைச் செய்தி சின்ற அருச்சுனனும் மல்யுத்தத்தைத் தொடங்கிச் செய்ய எ-று.
அசைச் சொல்.
 

அருச்சுனன் தவகிலேச்சருக்கம் உரை. நிக
கீகசு இ - ள் மல்லமர் தொடங்கி இவர் இருவரும் வெகுண்டு பொர - மல் புத்தத்தைத் தொட்ங்கி இவர்கள் இரு வரும் கோபம் கொண்டு போர் நெய்யூ-மாதிரமும் மாநிலமும் மேலெல்லேயும் - ஆட்டதிக்குகளும் பெரிய நில உலகமும், வானுல கும்-அதிர்ந்து சுழல்கின்ற பொழுதத்து- ஈடுங்கிச் சுழலுகின்ற பொழுது-இமய இன்ப மயில் கேள்வன் வெகுளா இமய மலேயில் உதித்த சகல ஆன்மாக்களுக்கும் இன்பத்தை அளிக் ன்ெற மயில்போன்ற உமை அம்மையாாது தலவராகிய சிவ வேடர் கோபம் கொண்டு-ால்லிசை புனேந்தமனி நூபுர விசால் ஒளி-நல்ல சாதத்தையும் இரத்தினவரிகளையும் உடைய சிலம்பின் ஒளி-நண்ணுபது நாண் மலரினுல் சேர்க்க அன்றவர்ச்சு மலர் போன்ற பாகத்தினுல்-வில்லியரில் எண்ணுகிறல் வில்துடைய வில்வீரர்களுள் மதிக்கப்படுகின்ற வலிமையைபுடைய சான் உப மென்னும் வில்லேக்கொண்ட-காாேகனே விண்ணுலகில் ரீசினன் - காரோப்பருவமுடைய அருச்சுனனே ஆகாயத்திற் போக எறிந்தார். எ - து. அரோ- அசை
நல்விசை புனேந்த பதமெனக்கொண்டு - சல்ல ர்ேந்தியை புடைய -ನಿತಿ ਹ பொருளு விசத்து அதுவம் கூறிலுமாம்.
ககன் இ-ன் விண்ணவர்தம் மார் 나 - தேவலோகத் துக்குப் போகத்தக்கதாய் எறியப்பட-விண்ணவர் பிரான் மிதலே - தேவர்கட்கு அரசனுகிய இந்திரன் புத்திரனுகிய அர்ச்சு னன்-விசையுடன் எழுந்து முகில்போல் - விரைவாக எழுந்து முகிலப் போல, - மண்ணினிடை வீழ்தருமுன் பூமியின் இடக்கே விழுவதற்கு முன்னே, - மார்பு அகலம் அல்லதை வயங்கு புறம் என்றும் தெரியான் = பகைவர்க்கு விசானமாகிய மார்பேயன்றி விளங்குன்ெற முதுக்ாகிய புறம் எக்காலத்தும் தெரியவராகவனுகிய அருச்சுனன்-எண்ணளிய ஞான வொளி யாகி - மனதில் தியானித்திற்கும் அரிய ஞான வொளியாகிவெளியாகி வரு எயினர் புதியானவேட உருவத்தோடு வருகின்ற வேடர் தலவராகிய-சுருனே புண்ணியன் மகிழ்ந்து உருஅருளே பொருக்கிய புண்ணியராகிய சிவவேடர் டிழ்ெச்சியொே மனம் கசிய-சின்று ஒலியுடன் பழைய பூசல் பொா என்னி

Page 193
-டு- மகாபாரதம்
எநிர்வான் - அவ்விடத்தே மின்று மிகுந்த ஆரவாரத்துடன் தான் தொடங்கிய பழைய போரைச் செய்வதற்கு நினைத்து எதிரே வர்தான். எ- நு. ஐ-அசை
புத்தத்தில் அருச்சுனன் எக்காலத்தும் பயந்து ஓடாதவன் என்றபடி,
சுகவ. இகள். வெய்ய சனநாதர் - விரும்பப்படுகின்ற கனகாதர்களும்-கணதேவர்-கணதேவர்களும்-விபுதாதியர் விரிஞ்சி - தேவர் முதலியோர்களும் பிமலும்,-சிவயோகியர்சிவயோகிகளும்,- அரும் செய்ய சடரோன் - அரிய சிவந்த ரெனங்களேயுடைய சூரியனும்-அாகையாதிபதி - அளகாபுரிக் குத் தலைவஞகிய குபேரனும், -கின்னார்கள் சித்தர் பல சாரணர்-ன்ெனரர்களும் சித்தர்களும் பல முளரிவர்களும்மணிப் பையாவின் ஆடி - இரத்தினம் பொருந்திய படத்தை புடைய சர்ப்பத்தின்மீது சின்று விளையாடுகின்ற விஷ்ணுவும்புருகூதன் இவர் - இந்திரன் ஆகிய இவர்களும்-குழ்தர-சூழ்ந்து வா-ஒர் பச்சை மயில் பாதியுடனே-ஒர் பசுமையாகிய தோகை பையுடைய மயில்போன்ற உமாதேவியார் ஒரு பாதியாகவும்துய்ய விடைமீது-பரிசுத்தமான இடபத்தின் மேல்-ஒரு செழும் சுடர் எழுந்தது - ஒரு செழுமையாகிய சுடரானது எழுந்ததுதொழுந்தகையது ஆகும் அளவோ - எவராலும் வணங்கத்தக்க தான அளவையுடையதோ-எவரும் வணங்கத்தக்க அளவைக் கடந்தது. எ- ர.
சகசா, இ- ன் கைவில் உடனே கோடி பவர் எயினர் குழ் வர - கையில் தாங்கிய வில்லுடன் பல சோடி வேடுவர்கள் தம் மைச் சூழ்ந்துவரவும்-கன்னிமயில் பின்னர்வர - இளமயிலாகிய சித்தியகன்னிசையாம் உமாதேவியார் பின்னேவாவும்-தெய்வ மறை ஞாளிகள் தொடர்ந்து வர தெய்வத்தன்மை பொருந்திய வேதங்கள் ஆகிய நாய்கள் பின் தொடர்ந்து வரவும்-பொரு செய்ய சிவ வேடன் முடிமேல் - போர் செய்யும்படி வந்த சிவ வேடாது முடியின்மீது,-சைவ முறையே - அருச்சனன் சைவ சமய விதிப்படி-இறைவர் தண்மலரிளுேடு - சிவபெருமானுக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அருச்சுனன் தவகிலேச்சருக்கம் உசை நிதி
குரியதாகிய குளிர்ந்த கொன்றை மலரோடு-அறுகு சாத்திஅதும் புல்ல்ேயும் சாத்தி-ஒளிச் சாண் மலரெலாம் மெய்வடிவு கொண்ட ஒளி பொருந்திய அன்றவர்க்க புஷ்பங்களெல் லாம் ஒருருவெடுத்து வந்தாற்போன்ற-உரிய தவவேடன் - கருமை நிரம் பொருந்திய தவவேடம் பூண்டுகின்ற அருச்சுனன்இன விதி மலர் பரப்பி மகிழாகனது இரண்டு விழிகளாலும் பார்த்து மகிழ்ந்து ஏ-து, அசை
எண்சாதா முதலாகியோர் வேடுவர் களாகவும் உமாதேவியார் அப்வேடுவர்கள் பின் செல்லுகின்ற மயிலாகவும், வேதங்கள் அவர்சளப் பின் தொடர்ந்து வேட்டைக்குச் செல்கின்ற சீய்க ஒளாகவும், சிவபெருமான் வேடத்தலவராகவும் அருச்சன் லுசகு முன் வந்தாரென்சு
சுகடு. இ - ள் மாலே-மாலேயாகச் செய்யப்பட்ட-தும்பை வகை - பலவித தும்பை மலர்களும், - செறிவில்வமொடு - நிறைந்த வில் வங்களும்-கொன்றை மலர் - சொன்னிற மலர்க ளூம்-குகம் அறுகு கமழ்தரும் - மாம்பூக்களும் அறுகும் ஆகிய இவைகளின் வாானே வீசுகின்ற,-செம்பவள் வேளிமிசை திங்கள் ாதி குடியருள் - சிவந்த பவளம்போன்ற சடையின்மேல் சந்திர ன்ேபும் கங்கையையுஞ் சூடியவரும்-செம்பொன் வடமேரு அனேயர்ன்-பொன்ஞலாய வடதிசையிலுள்ள மகாமேரு மலேயை ஒத்தவரும் ஆகிய சிவபெருமான்-உம்பர்மனி யாழினுெ-ே உயர்வு பொருந்திய அழகிய யாழினுலே-தும்புருவும் நாரதனும் உருதி இசை பாட - தும்புருவும் நாாதனும் மிகுந்த அன்போம்ெ இசைக்ளேப் பாட-அருள்சுடர் அம்பையுடனே - அதற்கு அருள் கூருகின்ற தாயாகிய உமையம்மையுடனே - விடையின்மீது ஒளிர நின்றதனே -இடபவாகனத்தின்மேல் ஒளி விளங்க நின்ற நிருக்கோலத்தை, - அஞ்சலிசெய்து ஜின்பொடு தொழிாஅஞ்சலி செய்து அன்பொடு வணங்கி
ஒடு, எ, எண்ணுப்பொருளில் வந்தன.
ககள், இ- ன் ஆடினன் - கூத்தாடினன் - கிளிக்கனன் - மகிழ்ச்சி யடைந்தான்-அயர்ந்து சின்றனன்-பரவசமடைக் து
على

Page 194
நிசு மகாபாரதம்
வின்முன்-ஒடினன் -ஒடிஞன்-குதித்தன்ன்-குதித்தான்;- உருகி மிாழ்கின்ன் - மனமுருகி மயங்கினுன்-பாடினாள்- பாடி ஞன்-பதைத்தனன் -பதைத்தான்,-சய்ந்த சிந்தையான் - மகா விருப்பத்தோடு-பவளமேனியை நாடினன் நடுங்கினன்-பவளம் போலும் திருமேனியைப் பார்த்து நடுங்கிஞன். எ. து.
சுகள் இ - ஸ். விழுந்து அருவினேயினின் மெலிந்து பிதவியை எடுத்து கொடிய வினேகளிளூலே மெலிவடைந்துாாயிலும் அழுக்கிய பிறவியின் - காய்ப் பிறவியிலும் திக்க துன் பச்தைத் தருவதாகிய இச்சு மானிடப் பிறவியின் சின்று-ஆயரு வேன் முனம் - தளர்ச்சி அடைகின்ற அடியேன் முன்னேசெழுஞ்சுடர் La Garfi LGBT- செழுமையாகிய ஒளி பொருந்திய இரத்தினத்தைச் சிசிலே கொண்ட பாம்பையும்-திங்கள் மெளலியாய் - சந்திரனே முடியில் தரித்தவரே-எழுந்தருளிய இஃது என்ன மாயமோ - எழுந்தருளிய இது என்ன ஆச்சரி யமோ, எ- து
கிமீ இ |- ஆகியே எல்லாவற்றிற்கும் முதல்வார் புள்ளவரே-அண்டமும் அனேத்துமாய் ஒளிர் சோதியே - சகல உலகங்களும் மற்றையவைகளுமாய் விளங்குகின்ற ஒளியேகொன்றையம் தொங்கில் மெளவியாய் - கொன்றைப்பூ மாலையை அளித்த முடியையுடையவரே, - வாதியே - ஆன்மாக்களின் மலத்தை நீக்கி அவர்களேப் பரிசுத்தமாக்குகின்ற இரசவாதியேமரகதவல்லியான் ஒரு பாதியே - பச்சைக்கொடிபோன்ற உமா தேவியாரை ஓர் பாதியாய் உடையவரே,-பவளமாம் பரம ரூபியே - பவளநிறம் பொருக்கிய பாஞ்சோதியே. எ-து,
வாநியே என்பதற்கு என் தெய்வம் டின் தெய்வமென்று வாதிக்கப்படுபவர் என்பது மொன்து.
விக்க, இ ன் பைப்ாா அணி மணி பவள மேரியாய் - படத்தையுடைய பாம்பை ஆபரணமாக அணிந்த அழகிய பவளம் போலும் திருமேனியை உடையவர்ே-செய்யவாய் மரகதம் செல்விபாகனே-சிவந்த வாயையும் பச்சை சிறத்தினேயும் உடைய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அருச்சுனன் அவரி இத்துருக்கம் உரை. ট্রািজ
உமாதேவியான ஒருபாகத்தில் உடையவரேஜயனே : உலகங்களுக்கும் பிதாவே-சேவடி அடைந்தவர்க்கெல்லாம் மெய்யன்ே-தேவரீரதி திருவடிகளைத் தஞ்சம் என்று வந்து சேர்ந்தவர்களுக்கெல்லாம் மெய்யான டேவுனே-எங்குமாய் விளக்கும் சோதியே - எங்கும் வியாபகம்ாய் விளங்குகின்ற ஜோதிமயமான அசே, எ:
ஆஉ9, இ- ள் முக்கனும்-மூன்று கண்களும்-நிலவு எழ முகிழ்த்த மூறும்-ஒளி விளக்கும்படி அரும்பிய பற்களும்சக்காலதனமும் - வட்டமான கிருமுகங்களும்-தயங்கு வேனி பும் - பிரகாசிக்கின்ற சடையும்-மையல் மரகதவல்லி - கருமை நிறம் பொருந்திய கயல்போலும் கன்சளேயும் பச்சை நிறத்தினே பும் உடைய கொடிபோன்ற உமாதேவியார்-வாழ்வுறு செக்கர் மெய் வடிவமும் - ஒருபாதியாகப் பொருந்தப்பெற்ற சிவந்த திரு மேனியின் வடிவமும்-சிறந்து வாழியே சிறப்படைக்கி எஞ் ஞான்றும் வாழ்வதர். p. · ಘೀ:
உக இன் அன்பு : கருமனுக்கு அததன் ஆபி னேன் - சகல உயிர்களுக்கும் அன்பு பொருத்திய எனது சம்ைய
鬣蠶 பாம் பொருளுக்கு கண்புமாயினேன் - சகல ஆன்மாக்களுக்கும் மோட்சமாகிய சுகத்தை அளித்கின்ற பாம்பொருளாகிய தேவர் குக்கு நட்புரிமையுள்ளவஞபினேன்-பொன்புரை மேனியாய் பொன் மயமான நிருமேனியை புடையவரே,-போற்றினேன் உனே - தேவரீரை வணங்கப் பெற்றேன்-என் பெரும் திவப் பயன் யார் பெற்ருர்களே - ஆதலால் என்போல பெரிய தவத்தின் பயனே உலகத்தில் யார் பெற்ருர்கன், ஒருவரும் இல்லே, எ-டு: வி ஆசை. -
கடிடி இ - ள் என்று இம் முறை கொண்டு இவன் இயம் பவே - என்று இவ்விதமாக இவ்வருச்சனன் கூறுதலும்-மன்றல் அம் சொன்றை அம் மாநில மெளலியான் - வாசனே பொருந்திய கொன் မီးရှို့ခေါ် அணிக்க முடியை ఇవ్వాల சிவபெருமான்

Page 195
இதி T + *
ஒன்றிய தவம்புரி உம்பர் தம்பிரான் தன் சுவர்க்க அடையும் பொருட்டு தவத்தைச் செய்தவஞகிய தேவர்களுக்குச் கலேவ்ஞன இந்திரனதி-திரு மதலேயைத் தழுவினுன்-அழகிய புத்திானுன அருச்சுனனைத் கழுவினுன் எ= ஹ. அரோ-அசை கட்டட இ - ள், தழுவினன்-அவ்வ்ாறு தழுவி,- பெரும் துயர் ஆற்றி - பெரிய துயரத்தை நீக்கி-தண் அளி பொழிதரு சண்ணினன் -குளிர்ச்சியான கிருபையைப் பொழின்ெற திருக் கண்களேயுடையவராய்-புரக்கும் சிந்தையன்- அவனேப் பாது சர்ச்சின்ற திரு வுள்ளத்தை புடையவராயும்-அழிவற ஒழிவறஎன்றும் அழிவில்லாததாயும் நீக்கமற்றதாயும்-அமர்ந்த சோதி யன் - பொருந்திய சோதிமயமான சிவபிரான்-பழுதது மொழி சில பகர்ந்து தேற்றினுன் - குற்றமற்ற சில சொற்களேக் கூறி அவனேத் தெளிவித்தார். எ-து.
கடிச, இ-ன். குதிளில் யாவையும் தோற்று- சூதாட்டத்தி ஒல் உங்களுக்குரிய பொருள்கள் எல்லாவற்றையும் தோற்று;- கானிடை எநிலர் போல நீர் இளைத்து வாடினீர்-காட்டினிடத்தே வறிஞர்களேப்போல நீங்கள் இளைத்து வாட்டமுற்றீர்கள்-வரது செய் புலன்களேயடக்கி-மனமானது ஒருவழிச் செல்லாது தடுத்து பொருதுகின்ற பஞ்ச புலன்களேயும் அடக்கி-மண்ணின்மேல் நீ தவம் புரிந்தமை - இச்சிலவுலகில் நீர் தவம் செய்த தன்மையை
வினேயலாகுமோ - எவராவது சினேக்கக்கட்டியதாகுமோ, எ - து.
சடகி, இ- ள். மூகன் என்று உரைக்கும் அம்மூகதான வன்-மூசன் என்று சொல்லப்படுகின்ற அந்த பன்றி உருவர் தாங்கிய அரக்கன்-வேகமோடு எனமாய் விரைவில் வந்தனன் - கோபத்தோடு பன்றி ரூபமாய் விரைந்து வர்தான்-ஆசுவெம் கொடியவன் ரவின்ற வாய்மையால் - மிகக் கொடியவனுகிய துரியோதனன் கூறிய சபதத்தின்படி-போகு செய் உனது ஆயிர் உண்ண் என்னியே - தவத்தைச் செய்து கொண்டு சின்ற ஆனது உயிரை உண்ணும்படிகினேத்து, எ-து. எ - அசை
கஉசு இ- ன் வந்தவன் முந்துமுன் - அவ்வாறு வக்க அாக்களுனவன் எனக்கு முக்தி உன்னிடத்தி வருதற்கு
 

କାଁ Fizika:GE EART. h
முன்னிே-மங்விக்சன்னுடன் - எமது தலேவியாகிய உமாதேவி புட்ன்-இந்த வெற்பு உறை தரும் எயின வேட்மாய் இந்த மலேயின்கண் வசிக்கின்ற வேடுவகோலமாக வர்த-சுந்தர மாகதச் சோதி வீசன்ே அழகு பொருந்திய பச்சை ஒளி வீசும் வீரனே-அந்த வல்லசுரனே அம்பில் வீழ்த்தினேன்-அர்த வலிய அாக்கனே அம்பினுல் எய்து வீழ்த்தினேன். எ-து.
TT *。、 கடன் இ-கள் சின் உடன் அமர் செய்து - உன்னுேே போசைச் செய்தி-தின் வில் நாண் அறுத்து உன்னுடைய வில்லின் நானே அறுத்து-அங்கெடு வில்லிஞல் அடியும் உண்ட ன்ன்-அச்சு செடியவில்லினுல் அடியும் பட்டேன்-உன் அரும் மல்லினுல் உதையும் உண்டனன்'- உனது அருமையாகச் செய்யப் படட மல்போரிவே உன்னுல் உதைக்கவும் பட்டேன்-என் இனி உன் கருத்து என்று கூறிஞன் - அவை எல்லாம் சிற்க உன்னு டைய மன் எண்ணம் இன்னதென்று இனிக் கூறுவாய் என்று வினவிஞர் எ - y,
கட்சி இ - ள். தவத்தின்மேல் ரின்ருன்-தவத்தைச் செய்து கொண்டு நின்றவனுகிய-அக்த வில் விசையனும்-அந்த வில்லிற்கு வீாணுகிய அருச்சனலும்-அான் பதம் பணிச்து - அங்கு சின்ற சிவபிரானது பாதத்தை வணங்கி-எர்தை - எமது பிதாவேபாாக அமர்க்கு இசைந்த - பாரத யுத்சத்தைச் செய்வதற்கு மனம் கொண்டவர்களாகிய-வீரர் மெய் சிக்க - அந்த வீரர்களது தேக மானது அழியும்படி-நின் பேர் பெறு தெய்வ வாளியை - தேவரீாது பெயரைக் கொண்டதாவிய தெய்வத்தன்மை பொருள் நிய பாசுபதாள்திரத்தை-நக்கருள் என்றனன்-தர்சுருள்வீராக என்று பிரார்த்தித்து சின்முன் எ - நு.
சுடெக இ - ள். ஐயனும் அம்மையோடு அருள் புரிந்துஜெகத் பிதாவாகிய சிவபெருமானும் உலக மாதாவாகிய உமை அம்மையாரும் அருச்சுனன்மேல் மிகுந்த அருளேச் செய்துபின் வெய்யபொன் தானியும் வில்லும் மந்த்ரமும் துய்ய பாசுபத மெய்த் தொடையும் முட்டியும் - பின்னர் விரும்பத்தக்க அழகிய அம்பகுத் துணியையும் வில்வேயும் அதனே உபயோகிக்கின்ற
|イエ

Page 196
ஆாபாத்தம்
மக்கிதத்தையும் பரிசுத்தமான மெய்மை பொருந்திய பாசுபதாஸ் ஓத்தையும் அதனைப் பிடிச்சின் முறையையும்-ஒய்யென
:விஆைண் என்றும் ஆணித்சிே பெற்று இருக்கும்படியாகக் கொடுத்து அருளிஜன் எ"
அசோக அசிை.
aalo, 3) - at விசையதும் பெற்றனன் - அருச்சனனும் பாசுபதாஸ்திரம் முதலிய போர்க் கருவிகளிேப் பெற்றுக்கொன் பாண்டபேயும் பூதமும் பேய்களும் தங்களும்-சுற்றிய ΕΕΤΕ. எளும் தம்மைச் சத்தி சின் த்ெதந்துைர்களும்-சுருதி ஒன: இ.வ்ேத ஒலியும்-வெற்றிசொன் பெற்றமும் வெற்றி பொகுக் இட்படும்-விழைந்து குழவிதம் குழ்ந்து வ" சந்றையஞ் Lயவன் சயிலே ஏனுென்- தொகுதியாக முடித்தி 'யையுடைய சிவபெருமான் விலக்குச் சென்ாருளிலும்
曹=量
ஏ, அம் ஆசைகள்
 


Page 197


Page 198


Page 199


Page 200