கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தரும பூஷணம் தியாகராஜா மகேஸ்வரன்

Page 1
THAGARAJAH
COMMEMORA
s 15.02.
 

f
බිට්ට්‍රි. ANAMA S S AHESWARAN'S TION WOLUME

Page 2
கந்தசுவாமி கோயிங், நன்னூர் செங்கமச் சந்தி முருகன் கோயிங் நொந்ாடாாறு
LMAMI IIMLI YIMillifi ITLIL, ili J,,LL Lili LLLLLL LLLLLLL LLLLLLLLZLLLLLLL SaLLLLL LSLLLLLL
ஈழத்துச் சிதம்ரம் = {HE=#F TEL+l. காரைநகர்"
LLLLLL LLLLLGGGLGLLOLOOSLLLL LLLLLL GLLLGLS LLLLL LGLLGLGLL
மண்ணிபுர ஆழ்வார் கோயிங், பருத்தித்துறை துர்க்காக அம்மன் கோயிங், தெங்களிப்பழை
WALLIFLIRAALINAH HOWTILPOLINTPD en LLLLLL LL LLLLLL LLLL SLLLLLLLL LL LLLLLL
 
 
 
 
 

திருக்கேதீஸ்வரம், மண்ான்ார் திருக்கோணேஸ்வரம், திருகோமனை LLLLLLL LLLL LLLLL LLL LLLLLLLLS SLLLLLzLLLLL LL LLL LLLLLLLLYLLLLLLLS LLLLLLLL
疊 ாம். இந்திய TIIIRIFKKäILaTaMILWALHThl, IHLIM
நருகோள்ரைம் சிவன் கோயிங் பாய்ப்பாய் முன்தோற்கரம், சிகாபம்
LLaLLLLL LLLLLLLL LLLLLL S S LLLLLL LiHELHA : CHILL

Page 3

O
அமரர் தியாகராஜா மகேஸ்வரன் (பா.உ)
(முன்னாள் இந்துசமய கலாசார அமைச்சர்) அவர்களின்
வரலாற்று நினைவு மலர்
DHARMA POOSHANAM
THIAGARAJAH MAHESWARAN’S (EX. HINDURELIGIOUS AFFAIRS MINISTER)
COMMEMORATION VOLUME
5.02.2008

Page 4

திண்ணபுரம் ஈழத்துச் சிதம்பரம் சிவகாமசுந்தரி சமேத ரீநடராஜப் பெருமான் திருவடிகளுக்குச்
DរើបំUយបំ
エ 彗 鹫 勘 ངོ་
= சுருதிகட்கும் எட்டாத சுந்தரேசா போற்றி போற்றி 鲨
வருமெழிலார் செளந்தராம் பிகையாரே போற்றி போற்றி பெருகருண் சேர் பாம்பொடும் புலியும் தாம் கண்டிடவே 素
* ܒ ̄
o
பரவுசீர் ஈழத்துச் சிதம்பரத்தாய் போற்றி போற்றி 3. “ඩ්‍රර්‍ද්‍රාණ්ඩ්‍රො தி kT eAA0KaKeSekeu eL0 K eKSekT a ek k KK S a ek aKS a eeaa a KKS eT S

Page 5

சமர்ப்பணம் 皆 l
- எங்கள் தடும்பத்தின் ஒளிவிளக்காய், அன்பின் - நேப்பிளேக்காய், இணைபிரியா இல்லத்தரசனாய், பாசமுள்ள தந்தையாய், தந்தைக்குப் புகழ்சேர்த்த தணயனாய், சகோதரங்களை நல்வழிப்படுத்திய அண்ணாய், உறவுகளுக்கு, உதவிகள் செய்வதில் உத்தமாய் வாழ்ந்து இறுதியில் எங்கள் எல்லோரையும் தணிதவிக்கவிட்டு சடுதியாக இறைவனடி சேர்ந்துவிட்டனங்கள் அன்புத் தெய்வமே!
மாதம் ஒன்று சென்று மறைந்தாலும், நாம் அழுது புரண்டாலும் தங்களைப் பிரிந்த துயரம் மேலோங்கி நிற்கிறது. துயரக் கடலில் இருந்து மீள வழி தெரியாமல் தவிக்கின்றோம் EIIIT |
உங்கள் மறைவு உங்கள் மீது மதிப்பும், மரியாதையும் கொண்ட உள்நாட்டு மற்றும் தமிழக ஆதீனத் தலைவர்கள், சிவாச்சாரியார்கள், அறங்காவலர்கள், சமய சமூக அமைப்புக்களின் அங்கத்தவர்கள் மற்றும் உங்களது துணிவுடன் கூடிய நேர்மையான அரசியலால் ஆட்கொண்டு தங்கள் மீது அகாபுைகடந்த பாசம் கொண்ட பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களையும் எங்களுடன் சேர்ந்து சோகத்தில் oblifupitrg EHITI
"தோன்றில் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலிற் தோன்றாமை நன்று' என்ற வள்ளுவன் வாக்குக்கு அமைய சமய, சமூக, ஆன்மீக, அரசியல் எனச் சகr துறைகளிலும் புகழ்பரப்பி வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த எமது குடும்பத் தலைவரின் நினைவாக வெளியிடப்படும் இந்த தருமபூஷணம்" வரலாற்று நினைவுபலரை அவர் தினமும் காணப்பும் மாாஜபும் வணங்கும் ஈழத்துச் சிதம்பரத்தில் வீற்றிருக்கும் சிவகாமசுந்தரி சமேத சுந்தரேஸ்வரப் பெருமான் பொற்பாதங்களுக்கு
மனைவி, பிள்ளைகள், தந்தை; சகோதரங்கள், உறவினர்கள்

Page 6

ஆக் ஆஇஆஆ3
Fశ్రాతితా కతకే ఉత్త
Tes آيليتي
彗L
ിയെ
மலர்வு - Born 2 5iro - Died
O. O1966 O.O.2OOS
காரைநகர் தியாகராஜா மகேஸ்வரன் (பா.உ) அவர்கள் முன்னாள் இந்து சமய கலாசார அமைச்சர்
THIAGARAJAH MAHESWARAN 摯 (EX. HINDURELIGIOUS AFFAIRSMNISTER)
ཁྲང་ཛ་ திதி: மார்கழி அபரபக்க நவமி 萨 戟 திதி வெண்பா 尊 鄞 ஆண்டு நிகழ் சர்வசித்து ஆன்மதி மார்கழியில் 霄 பூண்ட அபரத் திதிநவாபி - நீண்டபுகழ் s 等 காரை மகேஸ்வரன் பொன் அம்பலவன் சேவடிக்கிப் 碧 பாரைவிட்டுப் போயினனேபார் 瑩 خفف> 《________ 존 "క్లూన్స్త

Page 7

விநாயகர் வணக்கம்
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் -விநாயகனே விண்ணுக்கும் மண்ணுக்கும் நாதனுமாம் தன்மையினாற் கண்ணிற் பணிமின் கனிந்து
தேவாரம்
இடரினுந் தளரினு மெனதுறு நோய்
தொடரினு முனகழல் தொழுதெழுவேன் கடல்தனிலமுதொடு கலந்த நஞ்சை
மிடறினிலடக்கிய வேதியனே இதுவோ வெமை யாளுமா
றிவ தொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள்ளாவடு துறையரனே
திருவாசகம் பூசுவதும் வெண்ணிறு பூண்பதும் பொங்கரவம் பேசுவதும் திருவாயால் மறை போலுங் காணேடி பூசுவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண்டென்னை ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ
திருவிசைப்பா
கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியைக்
கரையிலாக் கருணைமா கடலை மற்றவரறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்ற வெஞ் சிவனைத்
திருவீழி மிழலை வீற்றிருந்த கொற்றவன் தன்னைக் கண்டு கண்டுள்ளங் dí குளிரவென் கண் குளிந்தனவே ༄ས་
ieurwi:
1

Page 8
திருப்பல்லாண்டு ஆரார் வந்தார் அமரர்
குழாத்தில் அணியுடை ஆதிரைநாள் நாராயணனொடு நான்முகன்
அங்கி இரவியும் இந்திரனும் தேரார் வீதியில் தேவர்
குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து பாரார் தொல் புகழ் பாடியும்
ஆடியும் பல்லாண்டு கூறுதுமே
பெரிய புராணம் உலகெலாம் உணர்ந்து ஒதற்கரியவன் நிலவுலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்
திருச்சிற்றம்பலம்
U U U
 

favyTaOrb
தொல்லையிரும் பிறவிச் சூழுந்தளை நீக்கி யல்லலறுத் தானந்த மாக்கியதே - யெல்லை மருவா நெறியளிக்கும் வாதவூரெங்கோன் திருவாசகமென்னுந்தேன்
நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க! இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழியாண்ட குருமணிதன் தாள் வாழ்க! ஆகமமாகி நின் றண்ணிப்பான் தாள் வாழ்க! ஏகனனேகன் இறைவன் அடி வாழ்க! வேகங் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க! பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க! புறந்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க! கரங்குவிவா ருண் மகிழுங் கோன்கழல்கள் வெல்க! சிரம் குவிவா ரோங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க ஈசனடி போற்றி எந்தையடி போற்றி! தேசனடி போற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலனடி போற்றி! மாயப் பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி! சீரார் பெருந்துறைநம் தேவனடி போற்றி! ஆராத இன்பம் அருளுமலை போற்றி! சிவனவனென் சிந்தையுள் நின்ற அதனால் அவனருளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுராணந் தன்னை முந்தை வினை முழுதும் ஒயவுரைப் பன்யான் கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற் கெட்டா எழிலார் கழல் இறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறந்து எல்லை இலாதானே நின்பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகலுமாறு ஒன்றறியேன் புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

Page 9
கல்லாய் மனிதராய் பேயாய்க் கணங்களாய்
வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லா நின்ற வித் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேனெம் பெருமான் மெய்யேயுன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன் உய்யவென்னுள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயாவென வோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே வெய்யாய் தணியாய் இயமானனாம் விமலா பொய்யாயினவெல்லாம் போயகல வந்தருளி மெய்ஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானந் தன்னை அகல்விக்கும் நல்லறிவே ஆக்கமள விறுதியில்லாய் அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாயழிப் பாய ருள்தருவாய் போக்குவா யென்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின் நாற்றத்தினேரியாய் சேயாய் நணியானே மாற்ற மனம் கழிய நின்ற மறையோனே கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாயெம் பெருமான் வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப் புறந்தோல் போர்த்தெங்கும் புழுவழுக்கு மூடி மலஞ்சோரு மொன்பது வாயிற் குடிலை மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால் விமலா வுனக்குக் கலந்த அன்பாகிக் கசிந்துள்ளுருகும் நலந்தானிலாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
 

தேசனே தேனா ரமுதே சிவபுரனே பாசமாம் பற்றறுத்துப் பாலிக்கும் ஆரியனே நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சங் கெடப் பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆராவமுதே அளவிலாப் பெம்மானே ஒராதா ருள்ளத் தொளிக்கும் ஒளியானே நீராயுருக்கியென் னாருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே அன்பருக் கன்பனே யாவையுமா யல்லையுமாம் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி யல்லானே ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்தமெய்ஞ்ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தேற்றனே தேற்றச் தெளிவேயென் சிந்தனையுள் ஊற்றான உண்ணாரமுதே உடையானே வேற்று விகார விடக்குடம்பினுட் கிடப்ப ஆற்றேனெம் மையா அரனேயோவேன்றென்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய் கெட்டு மெய்யானார் மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக் குரம்பைக் கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே தில்லையுட் கூத்தனே தென் பாண்டி நாட்டானே அல்லற் பிறவி அறுப்பானே ஓவென்று சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக் கீழ்ச் .. சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் . . . . . செல்வர் சிவபுரத்தினுள்ளார் சிவனடிக் கீழ்ப் - பல்லோரு மேத்தப் பணிந்து
திருச்சிற்றம்பலம்

Page 10
3056າລຽນມືນm6ODລບ
திருச்சிற்றம்பலம்
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய் வீதிவாய் கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்கன் ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேயென்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம் பாவாய்
பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல் நாம்
பேசும் போதெப்போ திப்போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசீ இவையுஞ் சிலவோ விளையாடி ஏசும் இடமீதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசு மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும் தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம் பாவாய்
முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்தெதி ரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதனென்றருள்ளூறித் தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழ அடியிர் பாங்குடையீர் புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம் பாவாய்
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ எண்ணிக்கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக்கினியானைப் பாடிக் கசிந்துள்ளம் உண்ணெக்கு நின்றுருக யாம் மாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம் பாவாய் ܣ
LLLLLLLLsLLsLsLsLsLsLL
6
 
 

மாலறியா நான்முகனும் காணாமலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும் பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான் கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனே யென்று ஒலம் இடினும் உணராய் உணராய் காண் ஏலக் குழலி பரிசேலோர் எம் பாவாய்
மானே நீ நென்னலை நாளைவந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான் தானே வந்தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும் வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய் ஊனே உருகாய் உனக்கே உறுமெமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம் பாவாய்
அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான் சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னா என்னா முன்னந் தீசேர் மெழுகொப்பாய் என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோரும்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம் பாவாய்
கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
எழில் இயம்ப இயம்பும் வெண்சங்கெங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருட்கள் பாடினோம் கேட்டிலையோ வாழி ஈதென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ ஊழிமுதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோர் எம் பாவாய்

Page 11
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எங்கணவராவார் அவருகந்து
சொன்ன பரிசே தொழும் பாய்ப் பணி செய்வோம் இன்ன வகையேயெமக் கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையுமிலோ மேலோர் எம் பாவாய்
பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே பேதை ஒரு பால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணுந் துதித்தாலும் ஒத உலவா ஒரு தோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயில் பிணாப் பிள்ளைகாள் ஏதவனூர் ஏதவன் பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம் பாவாய்
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக் கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல் போல்
செய்யாவெண் ணிறாடி செல்வா சிறுமருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம் எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம் பாவாய்
ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன் நற்றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடுங் கூத்தனிவ் வானுங் குவலயமும் எல்லோமுங்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப் பூத்திகளும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம் ஏத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம் பாவாய்
}ཚམས་ཁ་མ་བཏབ་མཁས་མཁས་བ་མཁས་བ་མ་བ་མཁས་བ་མཐས་མ་བསགས་བསལ་
8

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலர்ப் பைம் போதால்
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால் தங்கள் மலங் கழுவுவார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போற்றிசைந்த பொங்கு மடுவிற் புகப் பாய்ந்து பாய்ந்து நம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பும் கலந்தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந் தாடேலோர் எம் பாவாய்
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச் சீதப் புனலாடிச் சிற்றம் பலம் பாடி
வேதப் பொருள் பாடி அப்பொருளா மாபாடிச் சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப் பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதந் திறம்பாடி ஆடேலோர் எம் பாவாய்
ஒரொருகால் எம் பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங்களிகூர நீரொருகால் ஒவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால்வந்தனையாள்விண்ணோரைத் தான்பணியாள் பேரையற் கிங்ங்னே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள் வாருரு வப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
எருருவப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம் பாவாய்
முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள் தன்னிற்பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம் பாவாய்

Page 12
செங்கணவன் பால் திசைமுகன் பால் தேவர்கள் பால்
எங்கும் இலாததோர் இன்பம் நம் பாலதாக் கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச் செங்கமலர்ப் பொற்பாதஞ் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை நங்கள் பெரு மானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந் தாடேலோர் எம் பாவாய்
அண்ணாமலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை விறற்றாற் போல் கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாமகலப் பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி யித்தனையும் வேறாகிக் கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல் பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம் பாவாய்
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
அங்கு அப்பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால் எங்கள் பெருமான் உனக்கொன்றுரைப்போங்கேள்
எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க எங்கை உனக்கல்லாதெப் பணியுஞ் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றுங்காணற்க இங்கிப் பரிசே எமக் கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறெமக் கேலோர் எம் பாவாய்
போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள் போற்றியெல்லா வுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றியெல்லா வுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றியெல்லா வுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம் போற்றியாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழி நீராடேலோர் எம் பாவாய்
SO SOU SOU
O
 
 


Page 13

சின்னாலடி, தங்கோடை,காரைநகர் தியாகராசா மகேஸ்வரன் (பா.உ)
அவர்களின்
வாழ்க்கை வளம்
இந்து சமுத்திரத்தின் முத்தென எழிலுடன் திகழ்வது ஈழத்திருநாடு. இத்திருநாட்டின் சிகரமாகத் திகழ்வது யாழ்ப்பாணம். யாழ்ப்பாண நகரின் மேற்குத் திசையில் அமைநீதிருப்பது காரைநகர் . அது செந் தமிழி சிவநெறிப் பணி பாடு, நாகரிகத்தை பேணிக் காக்கும் சிவபூமியாகத் திகழ்கிறது. அமரர் தியாகராசா மகேஸ்வரன் இத்திருநகரின் தவப்புதல்வனாக, மண்ணின் மைந்தராக தியாகராசா, மாணிக்கம் பெற்றோருக்கு 1966 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பத்தாம் திகதி சிரேஷ்ட புதல்வனாக புகழோடு தோன்றினார்.
மகேஸ்வரனின் தந்தை தியாகராசா, சுப்பிரமணியம் செல்லாச்சிப்பிள்ளையின் மூத்த புதல்வர் ஆவார். இவருடன் சகோதரி சிவசோதி, தம்பி பாலச்சந்திரன் அவரது உடன் பிறப்புக்கள்.
மகேஸ்வரனின் தாயார் மாணிக்கம், கணபதிப்பிள்ளை கந்தப்புவிற்கும், வள்ளியம்மைக்கும் மகளாகப் பிறந்தார். காலம் சென்ற மீனாட்சி, சீதேவிப்பிள்ளை, அம்பலவாணர், அமரர் இராசநாயகம், அமரர் சரஸ்வதி, அமரர் செல்லம்மா, யோகம்மா, கே. கே. சுப்பிரமணியம், அமரர் மாரிமுத்து, கனடா அம்பலவாணர் கனடா பரமேஸ்வரி, புலவர் பூரணம் ஆகியோரின் அன்புச் சகோதரி ஆவார்.
கம்பஹா பிரபல வர்த்தகரான தியாகராசாவிற்கும் மாணிக்கத்திற்கும் 1961 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஐந்து வருடங்கள் குழந்தைப் பேறு இல்லாத பெற்றோர் கல்லு வைத்த கோவில் எல்லாம் கையெடுத்துக் கும்பிட்டு மாண்புமிகு மகனைப் பெற்றெடுத்தனர். சிவன் SewMei
11

Page 14
த தந்த குழந்தைக்கு மகேஸ்வரன் எனப் பெயர் சூட்டினர்.
மகேஸ்வரன் பெற்றோரின் அரவணைப்பால் நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியாக வளர்ந்தார். அவரின் அன்புச் சகோதரர்களாக பரமேஸ்வரன், விக்கினேஸ்வரன், ஞானேஸ்வரன், துவாரகேஸ்வரன், திருமகள் இருக்கின்றனர்.
மகேஸ்வரன் ஆரம்பக் கல்வியை தங்கோடை அமெரிக்கன் மிஷன் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை ஐந்தாம் வகுப்பிலிருந்து க.பொ.த (உயர்தரம்) வரை யாழ். பரியோவான் (சென். ஜோன்ஸ்) கல்லூரியிலும் கற்றார். உயர்தர வகுப்பில் வர்த்தகப் பிரிவில் கல்வியைத் தொடர்ந்த இவர் நல்ல பெறுபேற்றையும் பெற்றுக் கொண்டார்.
1983 ஆம் ஆண்டு மகேஸ்வரனின் அம்மா திடீரென மறைந்தபோது அவர்களது வாழ்க்கை சோக மயமானது. அன்று முதல் அருமை அம்மாவை இழந்த அன்புத் தம்பிமாருக்கும், அருமைத் தங்கைக்கும் அண்ணனாகவும், அம்மாவாகவும் செயற்பட்டு அவர்களை அன்புடன் பேணி வளர்த்தார். பாரதியின் பாடல்படி,
*உயிர்களிடத்து அன்புவேனும் - தெய்வம் உண்மையென்று தானறிதல் வேண்டும் வயிரமுடைய நெஞ்சு வேணும் இது வாழும் முறைமையடி பாப்பா?
வாழும் முறைமையை மேற்கொண்ட மகேஸ்வரன் வாகனப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டார். பல இடையூறுகள், துன்பங்கள் மத்தியிலும் தனது தொழிலைத் தொடர்ந்தார். 1987 இல் ஏற்பட்ட அசம்பாவிதங்களால் போக்குவரத்து தடைப்பட்டது. மிக நெருக்கடியான காலத்தில் தமிழ் மக் களுக்கு வேணி டிய உணவுப் பொருட்களை கொழும்பிலிருந்து லொறி மூலம் தமிழ்ப்பகுதிகளுக்கு எடுத்து வந்து விநியோகித்து மக்களின் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வந்தார். தக்க நேரத்தில் மிகத் துணிவுடன் இச்சேவைகள் ஆற்றிவந்த படியால் மக்கள் மதிப்பைப் பெற்றார். பிரபல வர்த்தகராக உயர்ந்து விளங்கிய மகேஸ்வரன் அவர்களுக்கும் காரைநகர், களபூமி, பொன்னாவளை பிரபல
12
 

கமக்காரர் பரமு மார்க்கண்டுவினதும் வையாபுரி முருகேசு பொன்னம்மா தம்பதியரின் மகள் இராசம்மாவினதும் கனிஷ்ட புத்திரியான விஜயகலாவுக்கும் 1996 ஆம் ஆண்டு கார்த்திகை 29 ஆம் திகதி திருமணம் நடந்தது.
மகேஸ் வரன் அவர்களது குடும்பத்தைப் போலவே விஜயகலாவின் குடும்பமும் செல்வச் செழிப்பு மிக்கதாக விளங்கியது. விஜயகலா, பெற்றோர் சகோதரர்களுக்கும் ஒரு செல்லப்பிள்ளையாக விளங்கியவர். சகோதர சகோதரிகள், மைத்துனர் மைத்துணிகளாகிய
மங்கையர்க்கரசி - தில்லைநாதன் ழரீநாதன் - கெளரிதேவி
மகேஸ்வரி - கிருபானந்தன்
தனலட்சுமி - யோகநாதன் செல்வி. சரஸ்வதி மார்க்கண்டு
பூரீதரன் மார்க்கண்டு
விஜயகலா - மகேஸ்வரன் ஆகியோரைக் கொண்ட குடும்பத்தில் கனிஷ்ட புத்திரியாக விளங்கியவர் விஜயகலா.
இறைபக்தியுள்ள விஜயகலா காரைநகர் கலாநிதி ஆ. தியாகராஜா மத்திய மகா வித்தியாலயத்தின் தலைசிறந்த மாணவியாக விளங்கியவர். கல்வி பயிலும் காலம் தொடக்கமும் பின்னர் இந்நாட்டில் நடந்த அனர்த்தத்தினாலும் புலம்பெயர்ந்த பின்னரும் பருத்தித்துறை வல்லிபுரம் ஆழ்வார் ஆலயம் சென்று வழிபடுவது இவரது கருமங்களில் ஒன்றாக இருந்துவந்தது. இவரைப் போலவே சமய வாழ்வில் வாழ்ந்த மகேஸ்வரன் அவர்களும் அடிக்கடி இதே வல்லிபுரம் ஆழ்வாரைத் தரிசிக்கச் செல்வது வழக்கம். இவ்விருவரும் அந்த வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில்தான் ஒருவரிடம் ஒருவர் மனதைப் பறிகொடுத்துக் காதலிக்கத் தொடங்கினர். பின்னர் பெரியோரின் சம்மதத்துடன் கொழும்பு மயூரபதி அம்பாள் ஆலயத்தில் சிறப்பாகத் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணமாகி சிலகாலம் குழந்தைச் செல்வம் இல்லாமல் கவலையுற்ற தம்பதிகளுக்கு ஈழத்துச் சிதம்பர ஆடல்
13

Page 15
வல்லரசனுக்கு நேர்த்திக்கடன் வைத்து 7.6.1998 இல் மகா கும்பாபிஷேகம் நடத்திப் பின்னர் 45 ஆம் நாள் தனது செலவில் மண்டலாபிஷேகம் நடத்தியதன் பலனாக
‘மங்கலம் என்ப மனை மாட்சி மற்று அதன்
நன்கலம் நன் மக்கட் பேறு என்ற வள்ளுவர் வாக்கிற்கேற்ப முத்தான மூன்று குழந்தைகள் ஈழத்துச் சிதம்பரம் சுந்தரேசப் பெருமான் அருளால் பிறந்தனர்.
மூத்த புதல் வி பவதாரணி 1 O. O4. 1999 இலும்,ஆண்குழந்தையான பிரணவன் 10.08.2000 இலும், இளைய புதல்வியான பவித்திரா 28.10.2001 இலும் பிறந்தனர். இவர்கள் முறையே 4 ஆம், 3 ஆம், முதலாம் தரங்களில் கொழும்பு சர்வதேசப் பாடசாலையில் (C.I.S) கல்வி பயில்கின்றனர். பெண் குழந்தைகள் இருவரும் பிரபல நடன ஆசிரியை திருமதி. வாசுகி ஜெகதீஸ்வரன் அவர்களிடம் பரதம் பயில்கிறார்கள்.
திருமதி. விஜயகலா தான் திருமணம் செய்த நாள் தொடக்கம் புகுந்த வீட்டுக்கும் பிறந்த வீட்டுக்கும் தனது கடமைகளைச் சிறப்பாகவே செய்து வந்தார். கணவன் மகேஸ்வரன் இமயம் வரை புகழ்பெற மூலகாரணமாக விளங்கியவர் விஜயக்லா என்றால் மிகையாகாது. ஒரு ஆணின் வெற்றிக்கு அவரது மனைவிதான் காரணம் என்பது உண்மையானது என்பதை இவர் நிரூபித்துக் காட்டினார். வள்ளுவனுக்கு வாய்த்த வாசுகி போல மகேஸ்வரனுக்கும் வாய்த்தவர் விஜயகலா ஆவார். விஜயகலாவின் நற்பண்பு, அடக்கம், ஒழுக்கம், குணம் என்பன மகேஸ் வரனை சமய, சமூக, அரசியல் வாழ்வில் உயர் பெருநிலைக்கு உயர்த்தியது மட்டுமல்லாது ஈழத்திருநாட்டில் தலைசிறந்த வர்த்தகராகவும் மிளிர வைத்தது.
இந்த நூற்றாண்டில் கப்பலோட்டிய தமிழன் எனத் தமிழர்கள்
பெருமையுடன் கூறுமளவிற்கு அவர் உயர்வு பெற்றார். தான்
பிறந்த பழமை வாய்ந்த ஊரான காரைநகரிலுள்ள
துறைகத்தை மீண்டும் புகழ்பெறச் செய்து இறக்குமதி
ஏற்றுமதிகளைத் தொடர்ந்தார்.
LsLssTLTLTLTLLLLLTLTLCLLLLLCLLLLCLSLCLELsLTLCL
14
 
 
 
 
 

திருக்கேதீஸ வரம் உட்பட இலங்கையின் பல பாகங்களிலிலுமுள்ள ஆலயங்களுக்கு நிதியுதவியும், பொருளுதவியும் வழங்கும்போது அவற்றுக்கு மனைவி விஜயகலாவும் உறுதுணையாக இருந்தார் இருவரும் கொடைவள்ளல் கர்ணனைப் பின்பற்றி வாழ்ந்தார்கள் என்றால் மிகையாகாது.
புண்ணிய பூமியாம் பாரத நாட்டின் புட்டபர்திக்கு குடும்ப சமேதராகச் சென்று பகவான் பூரீ சத்திசாயி பகவானின் தரிசனம் பெற்றார். பகவான் பிறந்த திகதியான 23.11 இல்தான் திருமதி. விஜயகலா மகேஸ்வரனும் பிறந்தார். சுவாமியின் 77 ஆவது பிறந்த தினத்திற்கு பகவானின் அழகிய வர்ணப் புகைப்படம் தாங்கிய நினைவுச் சின்னம் ஒன்றைச் செய்து அனைவருக்கும் வழங்கினார்.
தன் உடன்பிறப்புக்களுக்கு அம்மாவாக நின்று அன்புத் தொண்டு செய்த மகேஸ்வரன் தன் அன்பு மனைவி, தந்தை மற்றும் சுற்றத்தாருடன் இணைந்து அவர்களுக்குத் திருமணமும் செய்து வைத்தார்.
தன் அன்புத் தங்கை திருமகளிற்கு (பிள்ளை) இராஜதுரை மகேஸ்வரியின் கனிஷ்ட புத்திரன் பொறியியலாளர் சுரேந்திரனுக்கு திருமணம் செய்து வைத்தார். இவர்கள் சேயோன், சஜன், சகி ஆகிய குழந்தைச் செல்வங்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.
தம்பி பரமேஸ்வரனிற்கு (கிச்சி) டாக்டர். சி. தர்மலிங்கம் கலாநிதி அம்மாவின் மகள் சுதர்சினிக்கு திருமணம் செய்து வைத்தார். இவர்கள் நிலுக்ஷன், நீபன் ஆகிய குழந்தைச் செல்வங்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.
தம்பி விக்கினேஸ்வரனிற்கு (பேபி) ரட்னசபாபதி அன்னலட்சுமி தம்பதியின் புதல்வி புவனேஸ்வரிக்கு திருமணம் செய்து வைத்தார். இவர்கள் கோகுலன், நேத்ரா ஆகிய குழந்தைச் செல்வங்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.
தம்பி ஞானேஸ்வரனிற்கு(நேசன்) பாலசுப்பிரமணியம் இராஜேஸ்வரி தம்பதியின் மகள் நிறைமதிக்கு திருமணம்
LsLLL ELsLLLCELLTLLLLLTLLLLLLL LLLLLLL TLL TLLLLS
15

Page 16
செய்து வைத்தார். இவர்கள் அனோஜன், அஸ்வின் ஆகிய குழந்தைச் செல்வங்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.
தம்பி துவாரகேஸ்வரனிற்கு (துவாரகன்) திருநாவுக்கரசு செல்வநாயகி தம்பதியின் மகள் சிவமலருக்கு திருமணம் செய்து வைத்தார். இவர்கள் சஜீவன் என்ற குழந்தைச் செல்வத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
வர்த்தகத் துறையில் வளர்ச்சி அடைந்த மகேஸ்வரன் மக்கள் படும் கஷ்டங்களையும், அரசியல் நெருக்கடியால் பல்வேறு பிரச்சினைகள் எதிர்நோக்கி வருவதனையும் நேராக அறிந்து கொண்டார். மக்களுக்கு நல்வாழ்வு அளிக்க வேண்டுமாயின் நாடாளுமன்றம் சென்று அதன் ஊடாக ஏதாவது செய்யலாம் என்று கருதினார். நாடாளுமன்றம் செல்வதானால் தென்னிலங்கையில் ஆட்சி அதிகாரம் பெறக் கூடிய ஒரு கட்சி மூலம் செல்வது என்று முடிவெடுத்தார். அந்த முடிவின்படி ஐக்கிய தேசியக் கட்சி மூலம் 2000 ஆம் ஆண்டு போட்டியிட்டு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். மீண்டும் 2002 இல் தேர்தலில் போட்டியிட்டு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இரண்டாம் முறையும் தெரிவு செய்யப்பட்டார். அப்போது அவர் இந்து சமய விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
வரலாற்றுப் பெருமை மிக்க பாடல்பெற்ற திருக்கேதீஸ்வரர் ஆலயத்தை இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து மீட்டெடுத்து அரசாங்க அதிபர் திரு. விசுவலிங்கம் அவர்கள் மூலம் அங்கு விளக்கேற்றி ஆலயப் பூஜைகள், திருவிழாக்கள் என்பன ஒழுங்காக நடைபெற வழிசெய்தார். அத்துடன் அமைச்சின் ஆதரவில் அங்கு முழுச் சைவ உலகமுமே போற்றும் வகையில் மகா கும்பாபிஷேகம் இடம்பெறவும் முன்னின்று சிறப்பாகச் செய்ய அரும் தொண்டு புரிந்தார்.
செல்வச்சந்நிதி, மாவிட்டபுரம், முறிகண்டிப் பிள்ளையார் எனப்பல வடபகுதி ஆலயங்களுக்கும், கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கும், மலையகத்தின் பல பாகங்களிலுமுள்ள ஆலயங்களுக்கும் எவ வித பாகுபாடுமின்றி நிதி வழங்கினார். அமைச்சராக மகேஸ்வரன்
* vrstarossessessessessessessessessors
16

வந்தபின்னர் அந்த ஆலயங்கள் புதுப்பிக்கப்பட்டு புனருத்தாரணம் செய்யப்பட்டு இன்று புதுப்பொலிவுடன் காணப்படுகின்றன. அத்துடன் பல கோயில்களுக்கு பூஜை உபகரணங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் என்பவற்றையும் அன்பளிப்புச் செய்தார்.
வீடின்றிக் கஷ்டப்பட்ட மக்களுக்கு வீடமைப்புத் திட்டங்கள் மூலமாக வீடுகளைக் கட்டிக் கொடுத்தார்.இதன் மூலம் பல பிரதேசங்களில் பின்தங்கிய மக்களை முன்னேற்றினார். ‘அற்றார் அழிபசி தீர்த்தல் அது ஒருவன் பெற்றான் பொருள் வைப் புழி என வறிய மக்களின் பசியைத் தீர்த்தலே பொருள் பெற்ற பலன் என வறிய மக்களின் பசியை தீர்க்க இருக்கும்வரை பணி செய்தார். விழிப்புலனற்றோர் நலம் பேண தமது மாதச் சம்பளப் பணத்தை அப்படியே வழங்கி வந்தார். அறநெறிப் பாடசாலைகளுக்கு சீருடைகள் வழங்கினார்.
அமரர் மகேஸ்வரன் அமைச்சராக இருந்த காலத்தில் இருந்து இறக்கும் வரை பலருக்குச் சிறந்த வேலை வாய்ப்புக்கள், பதவியுயர்வு, இடமாற்றம் என்பவற்றைச் செய்து கொடுத்தார். நோய்வாய்ப்பட்டோருக்கு பண உதவி, விசேடமாக புற்று நோயாளர்கள் தங்குவதற்கு பல்வேறு வசதிகளும் செய்து கொடுத்தார். அத்துடன் யாழ்ப்பாணத்தில் இறந்தவர்களின் பெற்றோர், சகோதரர் ஆகியோருக்கு இறுதிக் கடமைகளைச் செய்வதற்கு உடனடிப் போக்குவரத்து வசதிகளையும் செய்து கொடுத்தார். 2007 ஆம் ஆண்டு திக்கரை முருகமூர்த்தி கோவிலுக்கு கலியாண மண்டபமும் அமைத்துக் கொடுத்தார்.
மன்றங்கள், சனசமூக நிலையங்கள் சிறப்பாக இயங்க நிதி வழங்கி ஆக்கமும் ஊக்கமும் கொடுத்தார். அமைச்சராக வந்தபின் செல்வச்சந்நிதிக்கு அரச செலவில் ஸ்தபதி ச. யெஜகாந்தனைக் கொண்டு 60 இலட்ச் ரூபா செலவில் தேர்த்திருப்பணி செய்து கோவிலும் சிறப்பாக இயங்க உதவி செய்தார். நாட்டிலுள்ள பாடசாலைகள் பலவற்றுக்கு நிதி ஒதுக்கிச் சேவை செய்தார்.
17
த
8
f

Page 17
உலகம் வாழ் இந்து மக்கள் எல்லாம் பெருமையடையும்படி இரண்டாவது உலக இந்து மாநாட்டை ஈடும் இணையும் இல்லாது மிகச் சிறப்பாக நடாத்தினார். சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் சிறப்பான நிகழ்ச்சிகள் இந்து மாநாட் டில இடம் பெற்றன. காலிமுகத்திடலில் நடைபெற்ற உலக இந்து மாநாட்டில் மூத்த சிவாச்சாரியார்கள் திரண்டு வந்து வேதபாராயணம் செய்தார்கள். இசைக் கலைஞர்கள் பெருங்கூட்டமாக வந்து நாதஸ்வர, தவில் மழை பொழிந்தார்கள்.இந்து மாநாட்டின் ஞாபகார்த்தமாக தபால் உறையும் முத்திரையும், விசேட சிறப்பு மலர்களும் வெளியிடப்பட்டது.
இந்து கலாசார அமைச்சராக இருக்கும்போது தீபாவளிக் கொணி டாட் டத்தை தேசிய விழாவாக திரு. மகேஸ்வரன் கொணி டாடச் செய்தார். அதன் போதும் ஞாபகார்த்தமாக தபால் உறையையும், முத்திரையையும் மகேஸ்வரன் வெளியிட்டு வைத்தார்.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற ஒன்பதாவது உலக சைவ மாநாட்டில் அதிதியாகக் கலந்து கொண்டார். காஞ்சி காமகோடி பீடத்தின் அழைப்பை ஏற்று சென்னையில் நடைபெற்ற மகாபாரத மகாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். தமிழ்நாடு விஜயத்தின் பொழுது கலைஞர் மு. கருணாநிதி அவர்களைச் சந்தித்து ஈழத் தமிழரின் நிலை குறித்து உரையாடினார். காரைநகர் ஈழத்துச் சிதம்பர சைவஅறப்பணி நிலையத் திறப்பு விழாவின்போது திருவாவடுதுறை குருமகா சன்னிதானம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆதீனத்தின் முதல்வர் ‘அறப்பணிச் செல்வர்” என்னும் பட்டத் தை மகேஸ் வரனுக்கு வாழ்த் தி வழங்கிக் கெளரவித்தார்.
அமரர் மகேஸ்வரன் அவர்கள் தனது குடும்பத்தினருடன் இந்தியா, மலேசியா, சுவிஸ், ஜேர்மனி, பிரான்ஸ், டென்மார்க், சுவீடன், நோர்வே, லண்டன், கனடா, அமெரிக்கா, ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயனங்களை
மேற்கொண்டுள்ளார். தனித்து சிங்கப்பூர், டுபாயப் ,
尔
coevarpevatomatoevaroevaroevatoevarapevar
18
梵
த
 

போர்த்துக்கல், தென்ஆபிரிக்கா, பாங்கொக், சீனா ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளார்.
2004.10.23 இல் இலங்கைப் பிரதிநிதியாக ஜெனீவாவிலுள்ள சர்வதேசப் பாராளுமன்றத்தில் உரையாற்றிப் பாராட்டைப் பெற்றார். பிரபல அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் பிரபல வர்த்தகராகவும் விளங்கிய மகேஸ்வரன் அவர்கள் பல வர்த்தக நிலையங்களின் உரிமையாளராகவும் விளங்கினார். 1986 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் இல. 211 இல. மகாலட்சுமி ஸ் ரோஸை நிறுவி அதன் உரிமையாளரானார். கொழும்பு சென்றல் வீதி இல. 180 இல் மகாலட்சுமி ஸ்ரோஸ் உரிமையாளராகவும் இருந்தார். Q5T(publq 55TLb 6ïg5 96u. 95 36ù Uni Marine Shipping PVT Ltd நிறுவனத்தின் பணிப்பாளர் (குழுமத் தலைவர்) ஆகவும் விளங்கினார்.
“பெற்றதாயும் பிறந்த பொன்னாடும் நற்றவானினும் நனி சிறந்தனவே. தான் பிறந்த பொன்னகராம் காரைநகரிற்கு காரை அன்னை பெற்றபோதிலும் பெரிதுவக்கும் வண்ணம் வளம்பல பணிகள் ஆற்றினார். அமரர் மகேஸ்வரன். மீன்பிடித் தொழிலாளர்களுக்கு மீன்பிடி உபகரணங்களை வழங்கி ஊக்குவித்தார். கணவனை இழந்த பெண்களிற்கு தையல் மெஷின்கள் வழங்கினார். பாற்பசுக்கள் பலருக்கும் வழங்கினார். ஈழத்துச் சிதம்பர அறப்பணி நிலையத்தில் தினமும் அதாவது 365 நாட்களும் பாடசாலைகளுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்தார். “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என மக்கள் மகேஸ்வரனை வாழ்த்தி மனம் பூரித்தனர். நடேசர் தேர், ஐயனார் தேர், அவை தரித்து நிற்க அழகான தேர்முட்டிகள் என அளப்பரிய திருப்பணிகள் செய்தார். அம்பிகைக்குத் தேர் திருவாதிரை தினத்தன்று கட்டுவதற்கு 24.12.2007 அன்று கால்கோல் விழாவை நடத்தி ஆரம்பித்து வைத்தார்.
பொன்னாலைப் பாலம் தாண்டி காரைநகர் நுழைவாயிலை அடையும் போது அவர் கட்டிய கண்கவர் கம்பீரமான கட்டிடங்கள் எம்மை அன்புடன் வருக! வருக! என வரவேற்கின்றன. காரைநகரிற்கென உதவி அரசாங்க அதிபர்
19

Page 18
ஒன்றாகும். காரைநகரிலுள்ள சபைகள், பெரியோர் எனப்பலரும் இதற்கு முயற்சி செய்தும் நிறைவேற்றமுடியாத இந்த வேலையை மகேஸ்வரன் அமைச்சராக வந்ததும் முழுமூச்சுடன் செய்து முடித்தார். இது காரைநகர் மக்களுக்கு பெரும் வரப் பிரசாதமாகும் . விவசாயிகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட காரைநகரில் விவசாயப் பணிமனையை தனியாக நிறுவியமை அந்த மக்களுக்குக் கிடைத்த பெரும் உதவியாகும்.
காரைநகர் பாடசாலைகளுக்கு பெரும் கட்டிடங்களைக் கட்டிக்கொடுத்தார். அசம்பாவிதங்களால் சேதமடைந்த பாடசாலைக் கட்டிடங்களையும் புதுப்பித்துக் கொடுத்தார். கணணிகள், பாண்ட் வாத்தியக் கருவிகள், விளையாட்டு உபகரணங்கள், முச்சக்கர வண்டிகள் என வழங்கி பாடசாலைகள் அபிவிருத்தி அடைய உதவிகள் வழங்கினார். கூட்டுறவுச் சங்கக் கட்டிடங்கள் கட்டிக் கொடுத்தார். காரைநகர் தபாற் கந்தோரை நவீன முறையில் புதுப்பித்தார். காரைநகர் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு புதிய கட்டிடம் ஒன்னை நிறுவி அதன் திறப்பு விழாவையும் முன்னின்று நடத்தினார். நன்னீர்த்திட்டம், மின்சாரம் வழங்கல், பொன்னாலைப் பாலத்தை விஸ்தரித்து நவீன முறையில் கட்டுதல் எனப்பல திட்டங்கனை வகுத்து காரைநகரை நவீன விஞ்ஞான நகராக செயற்படுத்த தயாரானபோது காலன் அவரை அழைத்துவிட்டார்.
யாழ். மாவட்டத்தில் அமோகவெற்றி பெற்ற மகேஸ்வரன் கொழும்பு மாவட்ட நாடாளுமன்றத் தேர்தலிலும் 58000 அமோக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கொழும்பு மாவட்டத்திலும் பல பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய நிதி வழங்கினார். பல கோவில்களுக்கு பூஜை சிறக்க பொருட்கள் வழங்கினார். ஏழை மக்கள் வாழும் இடங்கள் சென்று அவர்களது வாழ்க்கைத் தரம் சிறக்க பல உதவிகள் செய்தார். அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் மேலும் பல பணிகள் செய்யத் திட்டமிட்டிருந்தார் . வெள்ளவத்தையில் சைவத் தமிழ்கல்லூரியை நிறுவ முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.
karrerakarrerarmarrarameMarmaramaramorrorMaramaramaramar
20
பணிமனையை நிறுவியமை அவரது பெரும் சாதனைகளில்
ØGAAR
 

乙”》 *ஏ9 பாதை மூடப்பட்டு சமாதானம் கேள்விக்குறியான போது
தமிழ் மக்கள் பல அல்லல்களுக்குஆளானார்கள். தமிழ் மக்களுக்கு தொல்லைகள், துன்பங்கள் ஏற்பட்டபோது அந்த அந்த இடங்களுக்குத் துரிதமாகச் சென்று துயர் துடைக்கப் பாடுபட்டார். தீர்க்கமுடியாத கொடுர சம்பவங்களை நாடாளுமன்றத்தில் நாடறிய உணர்த்தி தீர்வு காண முயன்றார். s
*வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது’
தமிழ் மக்கள் செய்த குறை தவத்தால் மக்கள் தொண்டன் மகேஸ்வரனை பொன்னம்பலவாணேச்சர ஆலயத்தில் உறையும் மகேஸ்வரன் தன்பக்கம் அழைத்து விட்டார். அல்லல் உறும் மக்களுக்கு அன்புப் பணிகள் செய்த அண்ணல், சிவாலயத் தொண்டே தன் வாழ்க்கையென
வாழ்ந்த சிவபக்தன், தமிழ் மக்களின் உயர்ச்சியே, எழுச்சியே
தன் உயிர் மூச்சென வாழ்ந்த தமிழன், வலக்கை கொடுப்பதை இடக்கை அறியா வண்ணம் நோயுற்றோர் வறுமையுற்றோர் வாழ வழியில்லாதோர் ஆகியோருக்கு தன் இறுதி மூச்சுவரை அள்ளி வழங்கிய வள்ளல், சுற்றத்தாரால் சுற்றும்படியாக அவர்களைத் தழுவி அன்பாக வாழ்ந்த அன்பன், வாழும் வயதில் அன்பு மனைவியை ஆற்றொண்ணாத் துயரக் கடலில் மூழ்கச் செய்த மணாளன், ஐந்து வயதிலே அறியாப் பருவத்திலே பிஞ்சுக் குழந்தைகள் மூன்றும் வெதும்பித் துடிக்க மன்னுயிர் சேவைக்காக இன்னுயிர் நீத்த அருமைத் தந்தை, மாண்புமிகு மகேஸ்வரன் இன்று நம்மத்தியில் இல்லை. இளம்வயதிலேயே எல்லையற்ற பணிகளை நிறைவேற்றி இன்னும் எல்லையற்ற பணிகளை ஆற்றத் திட்டமிட்ட எங்கள் மக்கள் தலைவன், ஏழைகளின் பங்காளன் நம்மிடையே இல்லை.
அமரர் மகேஸ்வரன் அவர்கள் 22.12.2007 அன்று கொழும்பிலிருந்து புறப்பட்டு தனது சொந்த ஊரான காரைநகர் ஈழத்துச் சிதம்பர தேவஸ்தானத்தில் நடைபெற்ற ஐயனார் தேர் வெள்ளோட்டத்தில் கலந்து கொண்டார். அடுத்த நாளான
23.12.2007 அன்று அவ்வாலயத்தில் இடம்பெற்ற பஞ்சரத
21
s LLLCLSLLLLLLLL LLLCCLL LCLL LCCLLLLLCCL TLCCLLCLLLLLLL LLLLLL

Page 19
பவணியை தரிசித்தார். நடேஸ்வரப் பெருமானின் தேர் வடம் பிடித்து இழுத்து மகிழ்ந்தார். அந்த ஆடல் வல்லரசன் சுந்தரரேஸ்வரப் பெருமானினதும், ஏனைய தெய்வங்களினதும் பஞ்சரத பவனியை நாட்டுச் சூழ்நிலையால் தமது கண்களால் பார்க்க முடியாது தவித்து ஏங்கிய ஆயிரக்கணக்கான பக்தர்களுக்காக சக்தி எப். எம் வானொலி மூலமாக நேரடியாக வர் ணனை செயப் து உலகினி எப்பாகத்திலிருந்தாலும் தமது செவிகளால் பக்தர்கள் கேட்கும் வகையில் ஏற்பாடுகளைச் செய்திருந்தார் அமரர் மகேஸ்வரன். தேரோட்டத்தின் பின்னர் ஆலயத்தில் மக்களைச் சந்தித்துரையாடி மணிவாசகர் மடாலயத்தில் இடம்பெற்ற அன்னதான நிகழ்விலும் நேரடியாக நின்று அதில் குறையெதுவும் ஏற்படாது கவனித்தார்.
அமரர் மகேஸ்வரன் அவர்கள் ஈழத்துச் சிதம்பரத்தில் ஆடல் வல்லானுக்கு 10.01.2006 அன்று அவருடைய பிறந்ததினத்தில் புதிய தேர் செய்து ஓடவைத்தார். இந்த திருவாதிரை உற்சவமான 23.12.2007 இல் ஐயனாருக்குப் புதிய தேர் செய்து ஓடவிட்டார். அதேபோன்று அடுத்த வருட திருவாதிரைக்கு அம்பாளுக்கும் புதிய தேர் செய்த ஒடவிட அதனை அமைப்பதற்கான கால்கோல் விழாவை 23.12.2007 இல் நடத்தியும் வைத்தார். 23.12.2007 மாலை மணிவாசகர் விழாவில் பங்குபற்றி சொற்பொழிவாற்றினார். அதன் பின்னர் "ஆண்டிகேணி ஐயனார் புராணம்’ என்ற நூலை வெளியிட்டு வைத்தார். பின்னர் தனது குலதெய்வமான மணற்காடு முத்துமாரி அம்பாள் ஆலயத்திற்குச் சென்று அம்பாளைத் தரிசித்தார்.
அமரர் அவர்கள் ஈழத்துச் சிதம்பர தர்மகத்தாக்கள் அம்பலவிமுருகன், சுந்தரலிங்கம் மற்றும் ஆலய குருக்கள் ஈஸ்வரர், அடியார்கள் என அங்கு கூடியிருந்தோருடன் ஆலயத்தில் மேற்கொள்ளவேண்டிய திருப்பணிகள் மற்றும் அபிவிருத்தி வேலைகள் பற்றிக் கலந்துரையாடினார்.
சிதம்பர திருவாதிரை உற்சவத்தை செவ்வனே நிறைவேற்றிய பின்னர் யாழ்ப்பாணம் சென்று தனது பெரிய தாயாரின் வீட்டில் இருநாட்கள் தங்கியிருந்தார். அந்நாட்களில் தனது சொந்த
LLLLLLLLLLLLLMLLsLLLsLLLLLLL LL LLLLLLLLLLLLssLLLLLLLL
22
 

ஸ்தாபனமான மகாலட்சுமி ஸ்ரோஸ் சென்று தனது கடமைகளைக் கவனித்தார். மாலை நேரத்தில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்று முருகனை வழிபட்டு அங்கு கூடிய பக்தர்கள் மற்றும் தனது ஆதரவாளர்களுடன் அமர் நீ து கலந்துரையாடினார் . நல் லுTருக்கு அருகாமையிலுள்ள மனோன்மணி ஆலயம் சென்று பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டார். அங்கும் அடியார்களோடு கூடிக் கலந்துரையாடினார். அதன் பின்னர் தனது ஒன்றுவிட்ட சகோதரி வீட்டுக்கும் சென்று சுகம் விசாரித்து உரையாடி வந்தார். அடுத்த நாள் காலை 5.00 மணிக்கு நல்லூர் கந்தனைத் தரிசித்துவிட்டு பலாலி மூலம் கொழும்பு திரும்பினார்.
கொழும்பு திரும்பிய அமரர் மகேஸ்வரன் 30.12.2007 ஞாயிற்றுக்கிழமை சக்தி தொலைக்காட்சியின் 'மின்னல்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் தனது மாவட்டமான யாழ்ப்பாணத்தில் நிலவும் குறை நிறைகள் பற்றிக் குறிப்பிட்டார். தான் அங்கு சென்றபோது மக்கள் தன்னிடம் தெரிவித்த கருத்துக்களையும், தான் நேரில் கண்ட அனுபவங்களையும் தெட்டத்தெளிவாக விவரித்தார். இவை தொடர்பாக ஜனவரி 08 ஆம் தகதி பாராளுமன்றம் கூடும்போது முழு ஆவணங்களுடனும் விசேட அறிக்கை ஒன்றினைச் சமர்ப்பிக்கப் போவதாகக் கூறினார்.
இதனைப் பொறுத்திருந்து பார்க்க அமரர் அவர்கள் தினந் தினம் வழிபடும் சிவபெருமானுக் குமி கூட நாட்டமில்லைப்போலும். புதுவருடமான 01.01.2008 அன்று பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்திற்கு தனது இளைய மகள் பவித்திராவுடன் சென்று வழிபாடு நடத்தி, சுவாமி தரிசனம் பெற்று, பூஜை செய்து காளாஞ்சியுடன் வெளியே வந்துகொண்டிருக்கும் போது சிவன் வாசலில் இனம்தெரியாத நபரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி தனது ஆத்மாவை தான் வழிபட்ட அந்த சிவபெருமானிடமே தஞ்சமாகக் கொடுத்துவிட்டார். ‘பவித்திராவுடன் கோயிலுக்குப் போயிட்டு வாறன்’ என்று வீட்டிலிருந்து அவர் இறுதியாகக் கூறிச் சென்ற வார்த்தைமாறி சிவனிடம் அவர் தஞ்சமாக, எதுவும் அறியாத
LLLLLL TLLLsTLLLLLTLLLsLLLL TLLLLLLLLLLLTT
23

Page 20
த பிஞ்சுக் குழந்தை அழுதவண்ணம் தனித்து வீடு வந்து சேர்ந்த சோகம் கலநெஞ்சக்காரரையும் உருக வைக்கும் ஐயா,உருக வைக்கும்!
விதியே! விதியே! பாழ்பட்ட விதியே என்ன செய்தாய்! எங்கள் அன்பன் மகேஸ்வரன் எங்கே? நிர்க்கதியான தமிழ் மக்களுக்கு, சைவப் பெருங்குடி மக்களுக்கு, ஆருயிர் சகோதரங்களுக்குஉற்றார் உறவினர்களுக்கு நண்பர்கள் சுற்றத்தாருக்கு என்ன விடை அளிப்போம்? அன்பு மகேஸ்வரா! மணிவாசகப் பெருமானாக பொன்னம்பலத்தில் இரண்டறக் கலந்து விட்டீர்.
*வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’
உங்கள் ஆன்மா உறுதுணையாக இருந்து திக்குத் திசை தெரியாது தத்தளிக்கும் மக்களுக்கு வழி காட்டட்டும். வீரத்துறவி விவேகானந்தர் பொன்மொழிகள் எங்களுக்கு ஆறுதல் அளிக்கட்டும். "மரணம் நேருவதை தடுப்பதற்கு இல்லை. கற்களைப் போலவும், கட்டைகளைப் போலவும் செத்து மடிவதை விட செயல் வீரனாக மடி. வாழ்க்கை என்னும் கத்தி துருப்பிடித்து அழிந்து போவதை விட தேய்ந்து அழிவதே மேலானது. மற்றவர்களுக்கு நன்மை செய்வதற்காக அழிந்து போவது நல்லது’.
உங்களது ஆன்மா சாந்தி அடையட்டும். ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
للاس LLLLLLLrLLL sLLLsL sLrLLL
24

Late Mr. Thiagorajah Maheswaran த
The grecat son of Sri Lanka
Mr. Maheswaran was born on 10 January 1966 to a very respectable Hindu Family in Karainagar, a village in Jaffna District to Mr. Subramaniam Thiagarajah and Manickam. He was the eldest son in the family of six children, with five males and one female.
He received his education at Yarlton College, Karainagar and at St. John's College, Jaffna. He married Vijayakala and had three children, two daughters (8 and 6 years) and a son (7 years). Mrs. Vijayakala is daughter of Mr and Mrs Markandu of Kalapoomy, Karainagar. She was educated at Dr. A. Thiyagarajah Mathiya Maha Vithiyalayam. Her contribution was great for Mr. Maheswaran's success. He was elected as a Member of Parliament from the Jaffna electorate in the year 2000. He was the Minister of Hindu Religious Affairs from August 2001 to March 2004 and thereafter as a Member of Parliament for Colombo District, until his death.
He was a leading businessman in Sri Lanka. After closing A9, He organized the shipping service. He was instrumental in opening the ancient old harbour Karainagar for unloading the goods. He earned the name as "Kappal Oddiya Thamilan'.
He has done great services to Tamils living all over Sri Lanka. His contributions to Hindu Temples in Sri Lanka will be remembered for ever. The condolence message from the Batticaloa Hindu Youth Conference had referred to his visit to all Hindu Temples there in the east, when he was the Minister of Hindu Religious Affairs and the funds released from his Ministry for re-building the damaged temples. יs *
25

Page 21
“тhe tributes paid by all religious Associations, Temples Trustees, Hindu Priests, and the Musicians. Our film stars, all politicians of all parties are evidences for the services he had done to the entire nation as a whole.
Few of the great services of the late Mr. Maheswaran are:-
1. The second World Hindu Conference held in the year 2003, which was held in Colombo, Jaffna, Vavuniya and Nuwaraeliya. (2 to 6 of July 2003). 2. In the same year 2003, the Kumbabishekam of Thiruketheeswaram Temple, which was closed for some time due to disturbances in the country, was done with his active participation and contribution. 3. With his untiring efforts, he was able to obtain special allocation from the then Hon. Prime Minister Mr. Ranil Wickremasinghe and was able to provide necessary fund for the building of the Chariot to the famous Selva Sannithi Temple in Thondamanaaru. The two Chariots of the Eelathu Chithamparam Temple in Karainagar and a Pilgrim Rest for this Temple was built by him. The third Chariot for goddess Ambal was inaugurated at this Temple in Karainagar on 24th of December 2007 at 9.30 AM in his presence. On 23 of December 2007 at 6 PM he had a big meeting and decided to renovate the said Temple as early as possible. 4. He presented three wheelers to Hindu Temples. 5. As a soft hearted person he gave all necessary assistance to cancer patients coming from North to Maharagama Hospital. 6. Residents from various countries who want to do the last rites to their parents, relations helped them to go to Jaffna. It was biggesture.
26
 

10.
த He got declared Deepavali festival as national festival
and commutative stamp was issued. He invited Dr. Kunnakkudi Vaithilingam, a leading violin artist to perform at famous Nallur Murugan Temple premises and in Colombo in this day. Perur Atheenam and His Holiness Maruthasalamadigalartoo was invited to give religious talk. The second world Hindu conference was well organized by Mr. Maheswaran as Minister of Hindu religious affairs in 02.06.2003. Academic sessions were held at committee rooms at BMICH. Cultural programmes held at Ramakirshna Hall, New Kathiresan hall, Saraswathy Hall and Vivekananda Society hall simultaneously. Bibliographical and cultural exhibitions were held at Sammankodu Manikka Pillaiyar Temple. Flouts arrived from all parts of Sri Lanka to Colombo. The gigantic buildings at the entrance of his birth village Karainagar were evident for life time. He gave sports goods, computers and gave enough funds to build various sectors in Sri Lanka.
He was instrumental for opening a separate AGA office in Karainagar, thus relieving the people of Karainagar from the agony they underwent in getting their work done from their previous AGA office in Kayts.
He was able to obtain electricity and water supply to Karainagar using his good offices as Minister then. He was able to improve public transport facilities to Karainagar. He arranged for the supply of necessary utensils and equipments for the fishing and agriculture sectors in Karainagar. He got the Hon. Prime Minister to assign the North Sea unit under his
27
અss

Page 22
ministry on 18 July 2003 and got K.K. Subramaniam appointed as chairman (of Cey-Nor Project) on 22" of May 2003.
He was a very honest, straightforward and religious person. He was always accepted and admired for his straight forwardness by all his collogues in the parliament and by the public of all races in this country. He was a good orator in all three languages and by as English, Tamil and Sinhalese. He was a person who cannot tolerate any in-justice to anyone.
He was a kind hearted person and was always very willing to help anyone in need, irrespective of caste, creed and race.
His last visit to North on 22.12.2007, he visited Elathu Chithamparam temple in Karainagar, his family temple as his last trip, with his entire family. He made this visit for the Elathu Chithamparam Temple for the Chariot festival. He returned back to Colombo on 26.12.2007. During his above stay in Jaffna, he visited all the important areas and temples in Jaffna.
During this visit people all over Jaffna area gathered around
him with all their problems and difficulties seeking assistance from him to solve them. He listened to all of them patiently with a view to assist these people on his return to Colombo. 25.12.2007 He visited famous Nallur Murugan Temple.
On 24.12.2007 at 2.00 PM he addressed a big meeting in front of Lord Natrajah and releases a famous book on Lord Iyanar (Iyappan). This is first book on Iyanar released on this Hindu world at Elathu Chithamparam, Karainagar. He invited Thiruvavaduthurai Adeenam twice to Sri Lanka.
In Tamil Nadu from Kanchi Thiruvavaduthurai, Tharmapuram, Thiruppanandal,has invited him and honoured him.
ܠܐ
് jevM حـم -
LTLs sLLLTLLLLLL TLLs TLLLLLTsLL sLCLLM LS SS iiSiq TqT ML LLLLLL
28
 

"не was close contact with them and always he was blessed by these Swamigal. Professor R. Selvaganapathy who was invited by Late Maheswaran to the 2" World Hindu Conference addressed the 2" day conference at Galle Face green and latter took the Professor Selvaganapathy to all parts of Sri Lanka. (Five lacks of people at Galle Face Green.) On that day all leading Hindu priests, all Nathaswara, Thavil vidvans and Media personals were honoured at that stage. Former Hindu affairs Minister Mr. C. Rajathurai was a special guest of honour. Large number of persons from all race and creed attending his last journey was evident of the above fact. People from all walks of life, from all religion, creed and gathered in numbers at his journey.
He won great honour from people not only in Sri Lanka, but also from people in foreign countries such as India, U.K., France, Switzerland, Malaysia, Singapore, Canada etc.
Mr. Maheswaran's killing is an irreparable loss to the entire country and especially to the Tamils in Sri Lanka. Ministers, Members of Parliament, Religious Persons, people from all walks of life turned up in large numbers to pay their tribute from 01.01.2008 to 03.01.2008 to the late Mr. T. Maheswaran and also joined at his journey on 03.01.2008. The United National Party took all preparation for the last journey to Kanatte on 03.01.2008. Leader of the opposition Hon. Ranil Wickremasinghe, Hon. Mangala Samaraweea MP, Dr. Jayalath Jeyawardana MP, Sri Lanka Muslim Congress Leader Hon. Rauff Hakkeem MP, Hon. N. Sri Kantha MP and several Media personals addressed the last gathering.
At Kanatte cemetery where a very large distinguished gathering of Ministers, MP's, entire UNP Parliamentarians,
که
LTLLLLLTLLLLLTLLsLLsL LLTL TLTLTL
29

Page 23
religious dignitaries attended the funeral. Elaborate arrangements were done by his United National Party. Funeral pyre was set by his only young son Master Pravanan aged seven. At his birthplace village Karainagar thousand mourners gathered at his resident irrespective caser, graded. In short in Sri Lanka, as well as Hindus all over the world mourned for his death a irreparable loss. Late Mr. Maheswaran's uncle K.K.Subramaniam thanked all on behalf of the family and special thanks to UNP for the splendid arrangements on the day he shot till today. Late Maheswaran's speeches at parliament were broadcasted from 2.30 PM at Kanatte on that day.
At his last journey, his casket was carried by the mourners from his residence in Wellawatta up to Kanttae, the Borella cemetery, which was a very unique occurrence.
The cold blooded murder of Mr. T. Maheswaran within the
premises of Sri Ponnampalavaneswarar Temple, a leading Hindu Temple, was condemned by all countries.
30

எனது பார்வையில்
அமரர் மகேஸ்வரன்
பூ சிவத்தமிழ் வித்தகர், கலாநிதி, மூதறிஞர், பண்டிதமணி لاره గ
亨 க. வைத்தீசுவரக் குருக்கள், ఉgyప్తికి
ஈழத்துச் சிதம்பரம், காரைநகர்.
உலகத்திலே தோன்றி வளர்ந்து வாழ்ந்து வாழ்க்கையை முடித்துக் கொண்டவர்கள் கோடானுகோடி மக்கள். அவர்களுள் ஒரு சிலர் மட்டும் எல்லோர் மனதிலும் ஒரு நிலையான இடத்தைப் பிடித்து விடுகின்றனர். அவர்களின் புகழ் மறைவதில்லை. உலகம் அவர்களைப் பெரியோர் என்று போற்றுகின்றது. இந்த ஒரு சிலருள் அமரர் மகேஸ்வரனும் ஒருவர் என்பது ஒரு சிறிதும் மிகையாகாது. ஏனையோர் மறைந்ததும், அடுத்த நாட்கூட அவர்களைப் பற்றி யாரும் எண்ணுவதில்லை. அவர்களுடைய மூச்சு நின்றதும் அவர்களைப் பற்றிய பேச்சும் நின்று விடும்.
சிலையெடுத்துப் போற்றத்தக்க, பல சிறப்புகளுடன் வாழ்ந்த அப்பெரியார், பாராளுமன்ற உறுப்பினர் பதவி மக்களுக்குச் சேவை செய்தவற்குக் கிடைத்த கருவி என்றெண்ணி, மெய் வருத்தம் பாராது, பசி நோக்காது, கண் துஞ்சாது செயலாற்றி பெருமதிப்புக்குரியவர் ஆவர்.
அவர் செய்த சமயப்பணி, கல்விப்பணி, பொதுப்பணி ஆகியவற்றை அளவிட்டால் எமது தலைமுறையில் அவருக்கு இணையாகச் சொல்லக்கூடிய அறச் செல்வர்கள் மிகச் சிலராகவே இருப்பர்.
சமயத் தொண்டு செய்வதென்பது இலகுவான செயலன்று. சில சந்தர்ப்பங்களில் சிலருடைய எதிர்ப்புகளுக்கு ஆளாக வேண்டியிருக்கும். சவாலுக்குமுகங்கொடுக்க வேண்டியிருக்கும். இன்னும் பல கஷ்டங்களைத் தாண்டவேண்டியிருக்கும். இவற்றையெல்லாம் சாதுரியமாகச் சமாளித்துப் பெருந்தொண்டாற்றி பெருவெற்றி கண்ட பெருந்தகை மகேஸ்வரன்.
அந்தரங்க நட்புக்கும் பொதுக்கடமைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதனைப் பல தடவைகளில் பாராளுமன்றத்தில் துணிவுடன் எடுத்துக் காட்டிச் சரித்திரம் படைத்த கொள்கை வீரராகிய அவர், உள்ளத்தாற் பொய்யாது ஒழுகின் உலகத்தார் M உள்ளத்துள் எல்லாம் உளன்’
என்னும் வள்ளுவர் வாக்குக்கு அமைவாகத் தம்மை ஆக்கிக் கொண்டவர்.
}
LTLLLLLTLLLLLT TLLLLLTTLL TLLsLLTLLL TLTLLLLLTLLL TLLLLSLLLTM
3.

Page 24
i
గా
TT TTS TT TTLL TT TTkSuLkT TTk kLY TCL CCk eBeke CCLTTk CCL TTk LCL LekS LLTL TkHErT TaL HET TLe LeEeTTeeSeTTTkSee TLkekSkT0
டிரிப்டிங்'ங்'சி
நிர்வாகக் கோட்பாடுகளிலிருந்து பிறழாமல்,அதேநேரத்தில் அரசியல் அபிலாஷைகளுக்குக் குந்தகம் ஏற்படாத வகையில், பாம்புக்கு வாலும் மீனுக்குத் தலையும் காட்டுவது போன்றில்லாமல், சாதுரியமாகச் செயலாற்றி எல்லாருடைய பாராட்டையும் பெற்ற மகாவீரன் மகேஸ்வரன்.
அவர் அமைச்சராக இருந்த காலத்தில், ஆதீன சம்பிரதாயத்தை தளர்த்தச் செய்து, திருவாவடுதுறை ஆதீன மகாசந்நிதானத்தை இருமுறை யாழ்ப்பாணத்துக்கு வரச் செய்தமை ஓர் இமாலய சாதனையாகும்.
அன்பர்பணி செய்யவென ஆளாக்கி விட்டுவிட்டால்
இன்பநிலை தானேவந் தெய்தும் பராபரமே என்னும் தாயுமானவர் திருவாக்கை நன்கு அறிந்திருந்த அவர், தமர், பிறர் என்று பாராது தொண்டு செய்து இன்பங்கண்டார். தொண்டு செய்யாமல் அவரால் இருக்க முடியாது. இந்த நிலையில் புகழ் வழி வினாவி அவரிடம் சென்றடைந்தமை வியப்பன்று.
அவரது மறைவு, அவர் உறவினர்களுக்கோ, அவர் சார்ந்த அரசியல் கட்சியினருக்கோ, பொதுமக்களுக்கோ மட்டுமன்றி எல்லோருக்கும் சோகத்தை உண்டாக்கியமையை அவரின் இறுதிக் கிரியைகளிற் கலந்து கொண்ட மக்கட் சமுத்திரம் எடுத்துக் காட்டும்.
அதிகாரம் வந்து விட்டால், ஆணவம், பாரபட்சம், தமக்கு வேண்டியவர்களை உயர்த்தி வேண்டாதவர்களை உதாசீனஞ் செய்தல் முதலான துர்க்குனங்களெல்லாம் வந்து விடும் என்பார்கள். இதற்கு விதிவிலக்காக வாழ்ந்து காட்டிய உதாரண புருஷன் மகேஸ்வரன்,
அவரவர் பண்புகளை அறிந்து அவரவர்களுக்கேற்ப நடந்து கொள்ளாவிட்டால் நல்லன செய்வதிலும் தவறு உண்டாகும் என்பதனை நன்குனர்ந்து மகேஸ்வரன் செயற்பட்டமை பாராட்டுக்குரியது.
அநீதியையும் சமூகக் கொடுமைகளையும் எதிர்த்துப் போராடுகிறவர்களுக்கு ஆபத்து எப்போதும் அருகில் இருக்கும் என்பதனை அறிந்திருந்தும், தமக்குச் சரியெனத் தோன்றுவதை எவ்வித தயக்கமுமின்றி, ஒளிவுமறைவில்லாமல் அப்பட்டமாகச் சொல்லக்கூடிய மன உறுதி அவரிடம் காணப்பட்டது.
அடக்கம், பொறுமை, வாய்மை, தூய்மை, நேர்மை, தெய்வபக்தி, குருபக்தி, அடியார் பக்தி, வள்ளன்மை முதலிய நற்குணங்கள் அனைத்துக்கும் உறைவிடமாகத் திகழ்ந்த பெருமகன் மகேஸ்வரன் மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் பண்பாடு அவரிடம்,
32
 
 
 
 
 
 
 

அமரர் மகேஸ்வரன் அவர்களின் ԵGEազյքի Ծaligil: 5) քոլեցին
தாயார் தந்தை அமரர் தி. மாணிக்கம் திரு. சு. தியாகராஜா
를
மனைவி விஜயகலா, பிள்ளைகளான பவதாரணி, பிரணவன், பவித்திரா ஆகியோருடன் அமரர் தியாகராஜா மகேஸ்வரன்

Page 25
அமரர் மகேஸ்வரனின் திருமண வைபவத்தின்போது தனது தந்தையார் தியாகராசா, சகோதரர்கள், சகோதரி, மைத்துனர் ஆகியோருடன் எடுத்த படம்.
தனது திருமணத்தை அடுத்து சகோதரியின் பதிவுத்திருமணத்தை நடத்தி வைத்தபோது எடுத்த படம்.
 
 

குழந்தை பவதாரணி பிறந்த 31ம் நாள் நிகழ்வில் அமரர் மகேஸ்வரதும், துணைவியாரும். (10.04.1999)
தனது முதலாவது பெண்
தனது ஆன் குழந்தை பிரணவன் பிறந்த 21ம் நாள் நிகழ்வில் அமரர் மகேஸ்வரனும், துணைவியாரும். (10.03.2000
-------- H கிரண்டாவது பெண் குழந்தை பவித்திராவின் பிறந்த 3ம் நாள் நிகழ்வில் அமரர் மகேஸ்வரனின் துணைவியாரும், சகோதரி திருமகளும் பெரியதாய்மாரும் (28.10.2001). யாழ்ப்பானத்தில் தேர்தல் கடமைகள் காரணமாக அங்கு தங்கியிருந்தமையால் அமரர் மகேஸ்வரனால் இந்த நிகழ்வில் பங்குபற்ற முடியவில்லை.

Page 26
தனது மகன் பிரணவத்துக்கு மயூரபதி பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் விஜயதசமி தினத்தன்று ஏடு தொடக்கிய போது எடுத்த படம்
தனது இளைய மகள் பவித் திராவிற்கு மயூரபதி பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் விஜயதசமி தினத்தன்று ஏடு தொடக்கிய போது எடுத்த படம்.
 
 

அமரர் மகேஸ்வரன் தனது குழந்தைகளான பவதாரணி, பிரணவன், பவித்திரா ஆகியோருடன் கொஞ்சிக் குலாவிய போது அருகேயிருந்து அதனை ரசிக்கிறார் மனைவி விஜயகலா,
அவர் தனது இலங்கையிலுள்ள சகோதரர்கள் பரமேஸ்வரன், துவாரகேஸ்வரன் மற்றும் சகோதரி திருமகள் ஆகியோருடன் அமைச்சராகப் பதவியேற்றபின் அமைச்சு அலுவலகத்தில் எடுத்துக் கொண்ட படம்,

Page 27
தனது தந்தையார் தியாகராசாவின் 30வது பிறந்தநாளை கடந்த ஆடிமாதம் தனது கீல்லத்தில் என்றுமில்லாதவாறு விமரிசையாகக் கொண்டாடி மகிழ்ந்தார். படத்தில் அமரர் மகேஸ்வரன் அவர்கள் தந்தையாருடன் இணைந்து கேக் வெட் டுவதையும், தந்தையாருக்கு கேக் ஜினட்டி மகிழ்வதையும், மகள் திருமகள், மருமகள்மார் மற்றும் பேரப்பிள்ளைகள் அருகில் நிற்பதையும் காணலாம்.
தனது 80வது பிறந்தநாளைக் கொண்டாடிய தியாகராசா அவர்களுடன் மகன் அமரர் மகேஸ்வரன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகள் பவதாரணி, பிரணவன், பவித்திரா ஆகியோருடன் எடுத்துக்கொண்ட படம்.
 
 

அமரர் தி மகேஸ்வரன் அவர்கள் இறுதியாகக் கலந்து கொண்ட குடும்ப வைபவமாகத் தனது தங்கையின் மகள் சகியின் முதலாவது பிறந்தநினத்தைக் குறிப்பிடலாம். வெள் ளவத்தை குளோபல் டவர் ஹோட்டவில் 2007 டிசம்பர் 20ஆம் திகதி டேம்பெற்ற இக் கொண்டாட்டத்தில் மருமகள் சகியை தூக்கிவைத்து கேக் கேட்டி மகிழ்கிறார் அவர். துணைவியார் திருமதி விஜயகலா, தங்கை திருமகள் (பிள்ளை), மைத்துனர் சுரேந்திரன், குழந்தைகள் பிரணவன், பவித்திரா, பவதாரணி மருமக்கள் சேயோன், சயன் ஆகியோரும் அருகே காணப்படுகின்றனர்.

Page 28
சகோதரர் திரு. பரமேஸ்வரன் அவர்
களின் திருமனத்தை மகேஸ்வரன் சுதர்சினி, பிள்ளைகளான நிலுக்ஷன், நீபன்
தம்பதியர் நடத்தி வைத்தபோது மற்றும் அமரரின் குழந்தைகளான பவதாரணி
எடுத்த படம் பிரணவன், பவித்திரா ஆகியோருடனும் காணப்
படுகின்றனர்.
அமரர் மகேஸ்வரனின் லண்டனில் வசிக்கும் சகோதரர் ஞானேஸ்வரன் தனது மனைவி நிறைமதி குழந்தைகளான அனோஜன், அஸ்வின் ஆகியோருடன் காணப்படுகின்றனர்.
 
 

அமரர் மகேஸ்வரனின் லண்டனில் வசிக்கும் சகோதரர் விக்னேஸ்வரன் தனது மனைவி புவனேஸ்வரி (சாந்தா) மற்றும் தமது குழந்தைகளான கோகுலன், நேத்ரா ஆகியோருடன் காணப்படுகின்றனர்.
3.
தனது கடைசித்தம்பியான ஆவாரகேஸ்வரன் அவர் திரு. நி ஆவாரகேஸ்வரன் களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட பல " துணைவியார் சிவமவர், பிரமுகர்கள் முன்னிலையில் கொழுப்பில் விமர்சையாகத் மகன் சஜீவன் ஆகியோருடன் திருமணம் செய்து வைத்தார் அமரர் மகேஸ்வரன். காணப்படுகிறார்.

Page 29
ஈழத்துச் சிதம்பர திருவாதிரை பஞ்சரத பவனி நிறைவுற்ற பின்ன மகேஸ்வரன் தனது மனைவி பிள்ளைகளுடன் தனது பெரியதாயார் திருமதி யோகம்மா வைத்திலிங்கம், யாருக்கு மாலை அணிவித்து கெளரவித்து தனது உறவினர்கள் மகிழ்ந்தபோது எடுத்த படம்.
தேவஸ்தான காரியாலயத்தில்
¿iriirir. Tıpēs sā. Ģes. ĐĩILĪJIraefuish சகிதம் கூடிக்குலாவி உரிமை கொண்டாடி
கனடாவில் வதியும் சிறிய 출國Tu-T력LI JĠuaesus பரமசிவம் கொழும்பு வந் திருந்தபோது5Ншції மகேஸ்வரனுடன் எடுத்த படம்.
 
 

1997ஆம் ஆண்டு புதிய மஹாலட்சுமி இங்ரோஸ் நிலையத் திறப்பு விழாவில் இடம் பெற்ற சமய நிகழ்வுகளில் அமரர் மகேஸ்வரன் தனது துணைவியார் சகிதம்,
2001ஆம் ஆண்டில் புது மனை புகுவிழாவில் இடம் பெற்ற சமய நிகழ்வுகளில் அமரர் மகேஸ்வரன் தனது துணைவியார், குழந்தை சகிதம்,

Page 30
2004ஆம் ஆண்டு தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டபோது ஜிந்துப்பிட்டியில் வைத்து புதுப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய மகேஸ்வரன் அப்பலோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேரடியாக வந்து சுகம் விசாரித்தபோது எடுத்த படம்,
யாழ்ப்பான பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பட்டதாரி மாணவர்களுக்கு மஹாபொல உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சிக்கு வருகை தந்த அமரர் மகேஸ்வரன் அவர்களை பல்கலைக்கழக நிர்வாகத்தினர் வரவேற்று அழைத்த போது எடுத்த படம்,
 
 

நிரம்பியிருந்தது. அதிகாரம், ஆதிக்கம் என்பன அவரை ஒரு சிறிதும் அசைத்து விடவில்லை. அவர் யாரையும் வெறுத்ததில்லை. தவறான எதற்கும் அவர் துணை போகவுமில்லை.
அவர், ஆலயங்களுக்கும், பாடசாலைகளுக்கும் பொது நிறுவனங்களுக்கும் அள்ளி அள்ளிக் கொடுத்து, அவை சிறப்பாக நடைபெறுவதற்கு வழி செய்தார். இன்றும் எத்தனையோ, நல்ல பாராட்டத்தக்க இன்றியமையாத கருமங்களைச் செய்து எல்லோர் மனத்தையும் கவர்ந்தார். சென்ற திருவெம்பாவைக் காலத்தில் அவர் ஈழத்துச் சிதம்பரத்தில் தேர்த் திருவிழாவன்று அடியாரோடு அடியாராக நின்று கூத்தப் பெருமான் தேரை இழுத்தமை இன்றும் என் நினைவிலிருக்கின்றது. அடுத்தநாள் திருவாதிரையன்று ஈழத்துச் சிதம்பரத்தில் ஆண்டிக்கேணி ஐயனார் புராண அரங்கேற்றம் நடந்தது.
அவரே புராணத்தை வெளியிட்டு வைத்துச் சிறந்த உரை நிகழ்த்தினார். பின்னர், அவர் ஈழத்துச் சிதம்பரம் தொடர்பாக என்னுடன் உரையாடினார். அங்கே தாம் செய்யவிருக்கும் திருப்பணிகளைப் பற்றி மிகமிக விரிவாகச் சொன்னார். ஈழத்துச் சிதம்பரத்தைப் புனித நகராக்கவேண்டும் என்றுஞ் சொன்னார். திருமுறைப் பாடசாலை ஒன்று ஆரம்பிக்கவேண்டுமென்றும் குறிப்பிட்டார்.
நான் வீட்டுக்கு வருவதற்குப் புறப்பட்டபோது என்னுடன் வந்து வழியனுப்பி வைத்தார். நான் வண்டியில் ஏறிய பின்னரும் என் கைகளைப் பிடித்து, ‘போய் வாருங்கள்' என்று ஆனந்தக் கண்ணீர் சொரியச் சொன்னார். ஆனால், யான் இப்போது அவரை நினைந்து கண்ணிர் வடிக்கின்றேன். உலகம் கண்ணிர் வடிக்கிறது. 'நினையாத என்று முன்வந்து நிற்கினும் நிற்கும் எனையாளும் ஈசன் செயல்.
புன்முறுவல் பூத்த அவரது முகத்தை இனிக் காணமுடியாது. அவரது இனிமையான வார்த்தைகளைக் கேட்கவும் முடியாது. ஆயினும் அவற்றை மறக்கவும் முடியாது.
அமரர் மகேசுவரன் அவர்களது மனைவி மக்களுக்கும் குடும்பத்தினருக்கும் அன்னாரின் பிரிவைத் தாங்கும் ஆற்றலை வழங்கும்படி வேண்டுவார் வேண்டுவதை ஈயும் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். அவர்களுக்கு என ஆழ்ந்த அநுதாபங்கள்.
மகேசுவரனின் ஆன்மா கூத்தப்பிரானின் தூக்கிய திருவடியின் கீழிருந்து இன்புறுவதாக,
fూలాలాూలాలాూలాలాలలాూలాలాలలా
33

Page 31

_ELECCE
orangan n mgn EEKSEK SKEČEKEKEXEX-EK
அங்கத்தவர்களின் அஞ்சலி

Page 32

C
S جي
மனைவி இரங்கல்
பொன்னம்பலவாணேச்சரம், as5frasnoh, மயூராபதி எங்கு சென்றாலும் நானும் பிள்ளைகளும் உங்களுடன் எப்பொழுதும் கூடி ஒன்றாகச் செல்வோமே அப்பு. அன்று இயற்கை சதிசெய்ய எனது பிஞ்சுப் பாலகி பவித்திராவை மட்டும் கையில் பிடித்து அழைத்துச் சென்றாய் அப்பு, வழிபாடு முடிந்தபின் வழிமாறி அப்பு எங்கே போனிர்கள்! பொன்னம்பலத்தில் அப்பு உங்கள் பொன்னான மேனியை பொடியாடியது யார்? தங்கள் தங்கத் திருமேனியை தயவான தத்துவனின் கோவிலில் தரை மூழ்கச் செய்தது யார் அப்பு? நான் அவர்கட்கு என்ன கொடுமை செய்தேன் அப்பு? வாழவேண்டிய வயதிலே பச்சிளங் குழந்தைகளை வளர்த்து பாடசாலையில் படிக்க வைத்து ஆளாக்க வேண்டிய வயதில் தந்தையற்ற குழந்தைகளாய் என் பிள்ளைகளை நிர்க்கதிக்கு ஆக்கிவிட்டார்களே அப்பு வழியை வழிபார்த்து அப்பு நானும் என் குழந்தைகளும் தடுமாறி ஏங்கி ஏங்கி அழுகிறோம். செய்வதறியாது திகைக்கிறோம். அப்பு உங்கள் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல சிவனைப்
பிரார்த்திக்கிறேன்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
a
35

Page 33
மகள் பவதாரணி இரங்கல்
என் அன்பான அப்பா! தினமும் நீங்கள் காலை புறப்பட்டுச் சென்றால் மாலை வீடு வருவீர்கள் அப்பா, புதுவருடம் அன்று பொன்னம்பலவாணேச்சரம் புறப்பட்ட அப்பா! நீங்கள் அப்பா பவித்திராவை கூட்டிச் சென்றீர்கள். அப்பா நான், அம்மா, பிரணவன் வந்திருந் தால் என் அப்பாவை சுட விடமாட்டோம் அப்பா
அப்பா உங்கள் உதவி வளர வளர எங்களுக்கு σταδιολιοΙταλ (3.5σωo)Ι அப்பா, எங்களை பாடசாலைக்குக் கூட்டிச் செல்லவேண்டும், எங்களுக்கு வேண்டியன விருப்பத்தோடு வாங்கித் தர வேண்டும். புதுவருடம் அன்றும் தாரா! என்ன வேண்டும் என்று விருப்பத்தோடு கேட்டீர்கள். சைக்கிள் வேணும் என்றேன். சைக் கிள் வரவில்லை. அப்பா நள்ளிரவு பட்டு வேட்டி சட்டை போட்டு பேசாது மெளனமாய் படுத்திருந்தீர்கள் ஐயோ! அப்பா! அப்பா என்று
36
 

கதறினேன். இன்றும் அப்பா அப்பா
அம்மா தங்கை தம்பியை 6f "LGB ofil”GB oTňG885
(3LIITilofileirasofr?
நெடுந்துரம் போய்விட்டீர்கள்
நான் உங்களைப் பார்க்க வேண்டும். பேசவேண்டும் வழமைபோல கொஞ்சி ofillooooTuLIITIL G&oooooTOBh அப்பா, நீங்கள் இல்லாமல் வீடு வெளியாகி விட்டது. எங்கே பார்த்தாலும் துக்கமாக இருக்கிறது. ஏன் அப்பா! எங்களைச் சோதிக்கிறீர்கள். உங்களுக்கு என்ன நடந்தது? ஏன் அப்பா இறைவனை வணங்கும் போது சுட்டார்கள்? βδσσf σΤΙάΙδοίτ
அப்பாவை காணமாட்டோமா? எப் பிறப்பில்
gəIČILIT! 20 liñasooooTäis
காண்போம்
அப்பா நாங்கள் வணங்கும் சிவனடி சேர்ந்து பேரின்பம் பெற சிவனை வணங்குகிறேன்.
ஓம்சாந்தி சாந்தி சாந்தி!
@琶鵲
37

Page 34
மகன் பிரணவன்
இரங்கல் y
அப்பா! அப்பா
பொன்னம்பலவாணேச்சரம் போன அப்பா இன்னும் ஏன் வரவில்லை! அந்தி வந்தால் அப்பா எங்களை அரவணைப்பது யார்? அப்பா அன்புமொழி கூறுவதுயார்? அப்பா பஜிரோவில் கூட்டிச் சென்று விரும்பும் பொருள்களை வாங்கித் தருவது யார்? பிறந்த நன் நாளில் அப்பா சிறப்பான விருந்துகள் செய்வது யார்? அப்பா எங்களுக்கு வேணும், அப்பா நீங்கள் வரவேண்டும், அப்பா
நீங்கள் வரவேண்டும்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
o og
38

மகள் பவித்திரா இரங்கல்
என் அன்பான அப்பா!
பொன்னம்பலவாணேச்சரம் செல்லும் பொழுது அப்பா அம்மா, தாரா, பிரணவன் எல்லோரையும் கும்பிட கூட்டிச் செல்வீர்கள். ஆனால் புதுவருடப் பிறப்பன்று தனியாக என்னைத் தான் கூட்டிச் சென்றீர்கள், நன்றாக இறைவனைக் கும்பிட்டோம். வீதி சுற்றிவிட்டு வந்த போது அப்பா (Βίδου (δίδου (Βίδοο στοστά
சுட்டார்களே அப்பா ஐயோ!
அப்பா ஏன் சுட்டார்கள்? அப்பா உங்கள் இரத்தம் எல்லாம் ஓடியதே எனக்குப் பயமாக இருக்கிறது அப்பா அப்பா அதன்பின் நீங்கள் பவித்திரா பவித்திரா என அப்பா
அன்பாகச் சொல்லி என் கையைப் பிடித்து வீட்டிற்கு கூட்டிவரவில்லையே. அப்யா! என்னுடன் அதன் பின் asogaiss6flooooooo, offlooru IIILவில்லை. உங்களை நான் இன்னும் காணவில்லை அப்பா அப்பா! எங்கே ஒளித்திருக் கிறீர்கள்? எப்போ பவித்திரா
39

Page 35
என கூப்பிட்டு விளை யாடுவீர்கள்? எப்போ
9r oflooomulä
சைக்கிள் வாங்கக் கடைக்குப்
போவோம் அப்பா, பிறந்த நாள் கேக் வெட்டிக்
6hasirocoLITL
அப்பாவைத் தேடினேன் அன்று இரவு அப்பா! அப்பா என கதறி கதறிக் கூப்
பிட்டேன். ஆனால் அப்பா நீங்கள் வரவில்லை அப்பா பூமாலை போட்டு படுத்து இருந்தீர்கள். அம்மா தாரா, பிரணவன் எல்லோரும் அப்பா அழுதோம்.
அழவேண்டாம் என்று
ஏன் நீங்கள் சொல்லவில்லை
எங்களுக்கு அப்பா நீங்கள் வேணும்.
40
 

o)ܮA
We پامل المصبا|
ყის pub thir, seer را نn ܨEwer .P"age/s, re لاله) ,ceفق ۲۳ ۴۹°
Eve,
Yer ملاطه You Cove us બ|| لمصليا عليا
,oscourtaqee ܢܙܘܳ(
tuc ہin c کا لjec$ cand SPork5، \ܠe \ميلاد J } Cདེ་ཤ། `(Qს wode oኳ`ር ̇ \}> Cعolle
kge དི་བpg|
منابonا ܐܘܢܶܐ ܘܐܢܐ ܙܥܘM
We W%Cant òህ`ዮ ယု†a ܘܡܐ[
s [ܬܘrܣܬdܢܡBܐM
g
4介 g S)

Page 36
We ںJO۴st Jہدم
had blad neuJS.
his Meuj year
క్టోNలు geaY , you uJeve uUith
a Si Y you aye Mo more" يجerللاً للالا
,hg"fa+he/لما°"
4OB
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

工 \wلent to te ཏཱ་ الملا \!\ov '5οινυ و فناء نه تا اما به
tኳ• poጓ) ̊ را به با اناررا ... ، I ، مام محلل terme w\tm སྐ༠ཅ ها با n راه ۲
のカレー fel 1
n ماسا - νίτη પુ وهري L
Now you ere y१० ||l०^० || Oh Gله ن '
gavithra
s Maheswor an
40C

Page 37

தங்கை மைத்துனன், மருமக்கள் அஞ்சலி
ஊருக்கும் நாட்டுக்கும்
உண்மையாய் உழைத்து நின்றிர் வேரோடி நீண்ட
விருட்சமாய் வாழ்வு தந்தீர் தேரோடி இறைவனுக்கும்
திகட்டாத பணி செய்தீர் ஆரோடு சொல்லித் தீர்ப்போம்
அருமை அப்பு அண்ணா?
அண்ணன் எனும் பெரியோய் அருமை வழிகாட்டி asociorosoofilcsör Goofu uouoorruiu
காலம் தந்த கை விளக்கே στάσσΤσοστ στοάστασOr
இதயம் வெடிக்கிறதே விண்ணுக்கு விருந்தாக
விரைந்து சென்றனையோ?
"அப்பு, அப்பு என்று
அன்பாய் அழைத்து வாழ்ந்தோம் எப்போ இனிக் காண்போம்
Booflu 9lociorooOITTGBon அன்று முதல் இறுதி வரை
அருமை மைத்துனனாய் என்றுமே நன்றான
Ecofluu LorIncorroofir
Longong, 36TLooLu I
In(35rcăroorg5 iniroorolog தேறாது அழுகின்றோம்
திகைத்தே நிற்கின்றோம் நேற்றாகிப் போயிடுமோ, நின்
நீண்ட சரித்திரங்கள் ஆற்றாது, ஆறாது
ஆண்டாண்டு சென்றாலும்
அன்புத் தங்கை பிள்ளை, அருமை மைத்துனன் சுரேந்திரன், பாசமுள்ள மருமக்கள் சேயோன், சயன், சகி
41

Page 38
I
Oh deCrest Uncle,
You took me for swimming and to so many other wonderful places, you showed me the correct path to live. You Loved me like your own child.
Oh, my uncle, I can't express how much I love you. You were so wonderful. I miss you a lot. I feel like my heart is going to burst when I think of you. My Sweet uncle, why did you leave us so early? Why should god take you with him so early? I wish I could see you atleast in my dreams.
Oh! uncle please do come in my dreams. I am waiting anxiously to see you again.
With lots of love and Kisses Nilukshan Parameshwaran
42

ቅ
திருமதி மாணிக்கம் தியாகராசா
இவர் தேனிபோலச் சுறுசுறுப்பானவர். குழந்தைகளின் கல்வியில் கண்ணும் கருத்துமாகச் செயற்பட்டவர். மூத்த புதல்வன் மகேஸ்வரனை யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரியில் ஏ. எல். வரை படிக்க வைத்தார். பிள்ளைகள் படிக்கும் கல்லூரிக்கு அடிக்கடி சென்று கல்வி நிலைவரத்தை கவனிப்பார். குறைந்த புள்ளி எடுத்த பாடங்களிற்கு வீட்டில் பிரத்தியேகமாக ஆசிரியரை அமர்த்திக் கற்பித்தார்.
குழந்தைகள் விரும்பிய உடைகள், விளையாட்டுச் சாமான்கள் அனைத்தையும் விதம் விதமாக வாங்கிக் கொடுப்பார். பிள்ளைகளுக்கு சிறுவயதிலேயே நீச்சல் பயிற்சியும் அளித்தார். வேலைகள் மத்தியிலும் புளியங்குளம் கேணியில் நீச்சல் பயிற்சி கொடுப்பார்.
உணவு அமைப்பதில் மிகவும் திறமையானவர். ஓரிரு உணவு பண்டங்களை மட்டும் அமைத்துவிட்டு திருப்தியடையமாட்டார். தினமும் நாலுக்கு மேற்பட்ட பலவகை உணவு வகைகள் அந்த அந்தப் பிள்ளைகளுக்கு விருப்பமானவற்றை அறுசுவையோடு அமைப்பார். அவரது கைவண்ணத்தில் மிகக் குறுகிய வேளையில் சமையல் முடிந்துவிடும். சகோதர, சகோதரிகள், உற்றார், உறவினர்கள், அயலார் வீடுகளிலும் விசேட வைபவங்களில் சுவையாக அமைக்க உதவி செய்வார். வேண்டிய தளபாடங்களை விருப்புடன் கொடுத்து உதவுவார்.
சைவ சமய ஆசாரசீலராய் ஒழுகினார். தை மாதப்பிறப்பு அன்று காலை வீட்டிலும் மாலை பண்டியர் காளி கோவிலிலும் பொங்கல் பொங்குவார். அக்கோவிலில் தங்கோடைக் குறிச்சி மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மாலை பொங்கல் பொங்குவார்கள். அப்பொங்கல்களில் அவரின் பொங்கலே முதலாவது பொங்கலாகப் பொங்கும். பலகாரங்கள் பலாப்பழம், வாழைப்பழம் மற்றும் பழவகைகள் அனைத்தும் அவரது படையலில் இடம்பெறும். வைகாசி விசாகத்திலும் காளி பொங்கலில் அவரே முதலிடம் பெறுவார். மாசிச் சிவராத்திரி நோன்பிருந்து அதிகாலை சிவன் கடற்கரையில் சகோதரர்கள் அயலவர் கூட்டத்துடன் சென்று நீராடி ஈழத்துச் சிதம்பரத்தில் அர்ச்சனையும் செய்து வருவார். பங்குனி மாதம் மணற்காட்டு கும்பநாயகி முத்துமாரி அம்மன் திருவிழாக்காலங்களில் விரதமிருப்பார். இரண்டாம் திருவிழாவில்
அவவின் பங்களிப்பு சிறப்பாக இடம்பெறும். அம்மன் வேள்வியிலும்,

Page 39
விசேட படையல் சிரத்தையுடன் செய்வார். வாரிவளவு விநாயகர் கருங்காலி முருகன் திருவிழா திக்கரை முருகன் கோவில் பாலாவோடை அம்மன் கோயில் விழாக்கள் எல்லாம் விரதமிருப்பார்.
ஆடி அமாவாசை அன்று முகத்துவாரத்தில் நீராடிச் சிறப்பாக பிதிர்க் கடன் நிறைவேற்றி அன்னதானமும் செய்வார். கார்த்திகைத் தீபத் தினம் கதிர்காமத்தில் மாவிளக்கு பூசை வருடந்தோறும் தவறாது செய்வார். ஈழத்துச் சிதம்பர திருவெம்பாவிற்கு பிள்ளைகளுடன் தினமும் கோவில் செல்வார். ஆரூர்த்திரா தரிசனம் அன்று பால், தயிர், நெய், இளநீர் அபிடேகத் திரவியங்கள் அனைத்தும் நடராஜருக்கு கொடுத்து முன்வரிசையில் இருப்பார். ஆரூர்த்திரா தரிசனமென்று பனிக்குளிரில் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் தன் பிள்ளைகள், சகோதரிகள், அயலவர்கள் அனைவரையும் தட்டியெழுப்பி பொடிநடையில் அழைத்துச் செல்வார். மிகப்பெரிய சுடுநீர்ப் போத்தலில் கோப்பி கொண்டு வந்து அனைவருக்கும் கொடுப்பார்.
எண்ணெய் காப்பு நடைபெறும் கோவில்களுக்கு எண்ணெய் சாத்துவார். சாத்தும் எண்ணெயை தானே எள் விளக்கி உரலில் துவைத்து தூய்மையான முறையில் எடுத்து வந்தே சுவாமிக்குச் சாத்துவார். கோவில்களுக்குத் தேவையான பூசைத்திரவியங்களைத் தேடப் பல நாட்கள் செலவழிப்பார். உடல் அலுப்போ சோர்வோ இன்றி பல மணி நேரங்களை இதற்காக ஒதுக்குவார். மாவிளக்கு போடமுன் தினையை பக்குவமாகக் காயப்பண்ணி குற்றி சுத்தம் செய்வார். நெய்யை வீட்டிலேயே தயார் செய்வார். நீர்ச்சோறு போடும் தயிரைத் தானே தயார் செய்வார். கோவில்களுக்கு விபூதியை தூய்மையாக தயார் செய்து கொடுப்பார்.
கும்பநாயகி முத்துமாரி அம்மன் கோவில் அதிகாலை பூசைக்கு தினமும் பிள்ளைகளுடன் போய் வந்து பின் தன் வேலைகளைக் கவனிப்பார். வீட்டு வேலையுடன் அமையாது கம்பஹாவில் உள்ள தங்கள் கடைக்குச் சென்று கணவருக்கு உதவியாக வர்த்தக வேலைக்கு செய்வார். -
(விபூதி விட்டில் பசுவின் சாணத்தினை வரட்டியாகத் தட்டிக் காயவைத்து பின் உமியில் வேகவைத்து எடுப்பார். தூய வெண்ணிறமான விபூதியைப் பாவில் கழுவி காயவைத்து கோவில்களுக்கு கொடுப்பார்.
(இது 2004.010இல் திரு. மகேஸ்வரனால் எழுதப்பட்ட மடல்)
 

ஈழத்துச் சிதம்பர தேவஸ்தான திருவாதிரை உற்சவத்தில்
R
茎上
நேரிற்கு எழுந்தருளும் நடராஜப் பெருமானை பக்தர்களுடன் சேர்ந்து தனது தோள்களிலும் சுமந்து வருகிறார்.
பத்தேர் வெள்ளோட்ட விழாவில் நல் சிற்பத்தேர் வெள்ளோட்டத்தில் மகேஸ்வரன் டி ஆதீன முதல்வருடன் அமரர் மகேஸ் பக்தர்களுடன் வடம் பிடித்து இழுக்க
பரன் நேரின் முன்பாக நின்று எடுத்த தயாராகிறார்.

Page 40
தீர்த்தத்திருவிழா அன்று சுவாமியை பக்தர் சிற்பத்தேர் கால்கோள் விழாவின்போது
களுடன் சேர்ந்து தோள்களில் சுமந்து சிற்பக்கலைஞருடன் அமரர் மகேஸ்
வருகிறார். வரன், மற்றும் பரோபகாரமணி
கே.கே. கப்பிரமணியம் ஆகியோர்
霄
தேர் உற்சவத்தின்போது தவில், நாதஸ்வரக் கலுைளுர்களின் மத்தியில் அமரர் மகேஸ்வரன் காணப்படுகிறார்.
 
 

பஞ்சரத பவனியின் போது நடராஜர் தேரை அமரர் மகேஸ்வரன் தனது குழந்தையுடன் சேர்ந்து வடம் பிடித்திழுக்கிறாள்.
தேர் உற்சவத்தின்போது கட்டுக்கடங்காத பக்தர் கூட்டத்தின் மத்தியில் அமைச்சர்
மகேஸ்வரன்.

Page 41
H *: 1:A&M -|s:
| 7*「s.|-議sae.( )|-Ñsis 耐必)*I*劑**12_*I
அமரர் மகேஸ்வரன் வழிபடும் காரைநகர் ஈழத்துச்சிதம்பர தேவஸ்தானம் திருவாதிரை உற்சவத்தின்போது எடுக்கப்பட்ட படம்.
 

T TSE
h ஆதீனக் கர்த்தாக்கள்

Page 42

窍
亨亨枣亨枣念愈亨密密烹愈亨密亨密愈愈愈总愈念冷冷冷密总密空密密密忘总总
酸。. afluosis sire
நல்லை திருநானசம்பந்தர் ஆதீனம்
ஸ்தாபகர் பூரிலg கவாமி தேசிக ஞ hu k az - - -سالس سفر - ص குருமலுழா சந்நிதானம் ஆதிமுதல்வர்
ஆதீன ல்வர். பூரிலீசோமசுந்தர தேசிக ஞானசம்பர்
இரண்டாவது குருமஹா சந்நிதானம் GAğı baxsaw&user': Z&, 27Çx நல்லூர், யாழ்ப்பானம்,
Mauruseas.
சிவ்யம் இந்து மக்களின் குரலை உலகறியச் செய்த பெருந்தகை
நல்லை ஆதீன முதல்வர்
திரு. தியாகராசா மகேஸ்வரனுடைய திடீர் மறைவு அனைத்து மனித உள்ளங்களையும் நீண்ட துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. எல்லோரோடும் இனிமையாகப் பழகுதல், செய்யும் தொழிலை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற விடாமுயற்சியும், அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வைக்க வேண்டும் என்ற மகேஸ்வரன் இந்நாட்டில் பலவிதமான செயற்பாடுகளில் தன்னை அர்ப்பணித்து செயலாற்றிய திறமைசாலி ஆவார். அரசியலில் சமயத்தையும், சமயமுன்னேற்றத்தையும் செம்மையாக்கமிக அக்கறையோடுசெயற்பட்டவர். இலங்கை வாழ்தமிழினம்பூரணமாக வாழவேண்டும் என்பதற்காக அயராது உழைத்த செயல் வீரன். இந்துசமய அமைச்சராக கடமையாற்றும் காலத்தில் பல ஆலயங்களின் வளர்ச்சிக்காகவும், பல சமய நிறுவன வளர்ச்சிக்காகவும், இந்நாட்டில் சைவசமயம் தலைநிமிர்ந்து நிற்பதற்காகவும் அனைத்துலக இந்து மாநாட்டை நடாத்தி இந்து மக்களின் குரலை உலகறியச் செய்தவர். சைவசமய அடையாளமாகிய நந்திக் கொடியை அனைத்து இடத்திலும் பறக்கவிட்டு சைவசமய மக்களின் செயற்பாட்டிற்கு வழிவகுத்தது சிறப்பு வாய்ந்தது. கொழும்பு காலிமுகத்திடலில் தேசிய கொடியுடன் நந்திக் கொடியை ஏற்றியமை அனைத்து மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. வடபகுதியில் இரண்டு பெரிய ஆலயங்களுக்கு (சந்நதி முருகன், காரைநகர் சிவன் கோயில்) சித்திரத்தேர்கள் அமைத்துக் கொடுத்தார். இப்படி இன்னோரன்ன பணிகளை ஆற்றிய மகேஸ்வரனின் பணிகள் நிரப்பமுடியாத இடமாகி விட்டது. மகேஸ்வரனுக்கு செய்யும் அஞ்சலி அவர் செய்த பணிகளை தொடர்ந்து செய்வதே.
திரு. தியாகராசா மகேஸ்வரனின் ஆத்மசாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திப்போமாக
ஓம் சாந்தி சாந்தி! சாந்தி! శళథళథళళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళు
43
盘
窃
容

Page 43
亨密密愈愈密密亨愈愈密密京密密琼琼琼密密密愈京窃京亨愈密密琼愈愈密密密
his Holiness thirukaiyiloyo Poromborai 23rd Guru MAoho Sonnichonenn Sri-(Lo-Sri
Sivaprakasa Desika Paramacharya Swamigal
af ... حالحA
thar, fhir
THRuvAvAourHuna- aos sos, NAoa osTRcr o o364 - 2azo2!
金。
aflajLouth gy
ହଁ:
ஆன்மாஈடேற அருளுரை ॐ
திருவாவடுதுறை ஆதீனம் 密
திருச்சிற்றம்பலம் 密
A. gå * தானெனை முன்படைத்தான் அதறிந்துதன் பொன்னடிக்கே
நானெனப் பாடலந்தோ நாயினேனைப் பொருட்படுத்து வானெர்னைவர் தெதி கொள்ள மத்தயானை அருள்புரிந்து
ஊனுயிர் வேறுசெய்தான் நொடித்தான்மலை உத்தமனே
- சுந்தரர் தேவாரம்
ஈழத்திரு நாட்டில் சைவ சமயத்தைப் போற்றி வளர்த்த பூரீ ஆறுமுக நாவலருக்கு, ஆதீனத்துப் பதினைந்தாவது குருமூர்த்திகள் அருள்திரு அம்பலவாண தேசிகர் நாவலர் பட்டம் வழங்கிக் கெளரவித்தார்கள். அன்றிலிருந்து இன்றுவரை துறைசையாதீனம் அத்திருநாட்டின் சைவசமய வளர்ச்சிக்குப் பல்லாற்றானும் துணை நின்று அரிய பணிகளைச் செய்து வருகின்றது. அவ்வகையில் அத்திருநாட்டில் அரசு மற்றும் ஆன்மீக அமைப்புக்களில் முக்கியப் பொறுப்புவகித்து சமுதாய மற்றும் சமயப் பணிகளை மிகச்சிறப்பாகச் செய்து அந்நாட்டு மக்களின் அன்பையும் அரன் அருளையும் ஒருசேரப் பெற்ற உயர் செந்நெறியாளர் திரு. தியாகராஜா மகேஸ்வரன் அவர்கள் பணிதனைப் பாராட்டி 2004ல் துறைசையாதீனம் அந்நாட்டுத்தலயாத்திரையின் போதுஅறப்பணிச் செல்வன் என்னும் விருது வழங்கிப் பெருமைப்படுத்தியதோடு அன்னார் தமிழகம் வந்தபோது நமது ஆதீனத்திற்கு வரவழைத்து உரிய மரியாதை செய்து பாராட்டி சிறப்பித்தது. இத்தகைய சிறந்த பணிகளுக்கும் பாராட்டுதலுக்கும் உரியவரான அன்னார் இம்மண்ணுலகை நீத்தது சமய உலகிற்கு ஒரு பேரிழப்பே ஆகும். அவர் பூதவுடம்புமறையினும் அவர்தம் ஆர்வமும் தொண்டும் சமய நெறிநிற்பாரின் உள்ளத்து உணர்வோடு விரவி நின்று அப்பணிகள் தொடர்ந்து சிறக்க விளங்கச் செய்யும் என நம்புகின்றோம். அன்னாரின் ஆன்மா என்றும் இன்புறும் உயர் நல்வாழ்வில் நிலை பெற்றிருக்க நம் வழிபடு பெருமானாகிய அருள்மிகு ஞானமா நடன் திருவடி மலர்களைச் சிந்திக்கின்றோம்.
அருளாணையின் வழி
ஆதீனப்பணியில் சி. மகாலிங்கம்
尊愈愈密密密密密凉尊冷剑密密凉冷密愈密李密尊岛孪凉冷
44
इ
曾
ܘܼܿ
孪
§
§
§:
§
烹
3.
§
f:
 
 

స్టేజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజి జిజిజిజిజిజిజిజ్ఞ சிவிவ Ph: 56655 器 § ിഞ്ഞ brgിഖ്, திருப்பனந்தாள் -312504 * இது கருவதிைரு காசிவாசிமுத்துக்குமாரசுவாமித் . . 枣 § தம்பிரான்சுவாமிகள் அவர்கள் 盘 தஞ்சை மாவட்டம்) § § வகிபர். காசிக்கிகமடம், G-3 11. (5 § 盒一 § சிவமயம் §
安 勘 இரங்கற்பா § § 剔 af 密 ཕྱི་ தொண்டுவழுவாத் தூயவன்
Kailai Ma Munivar 孪 Thiru Valar Thiru Kasivasi 3
Muthukumaraswami Tambiran 球 Swamigal š
亨 ஐ சுற்றிலும் ஆழி சூழச
சுற்றமே சுற்றி மாழ்க § § மற்றவர் புகழைப் பேச 亨 மரணமே முன்னதாய் எய்திப் 枣 பெற்றனை மகேஸ் வரன்நீ § 玲 s பெருமைகொள் அமைசச ராகி § 岑 உற்றனை மக்கள் அன்பை; §
உறுவையே உறுதிப் பேற்றை § கோண மலையும் மேலும் 器 கோல மாதோட் டம்கூட § காணும் ஆல யங்கள் § காட்டிடும் ஈழ மண்ணில் 亨 சேணமை வாழ்வில் மாறாய் 3: சீக்கிரம் உயிர்தனை ஈந்தாய் 密 ॐ மாண்புறும் UITIJITsir மன்றப் § 器 பணிதனைச் செய்தாய் அந்தோ!
மொழியுடன் efLouth பேணும் 翠 யில் கொண் § § ԱpԱg560Լ0 துறையல தாண்டு § § வழுவிடா தாற்றிய நம்பி
வந்தனர் பலர்உனை நம்பி; 亨 § ଜୋଗ § தாழுதிடும் கைககுள ön-L- § § துளைத்திடும் வேல்இ ருக்கும் 密 LiՎgՖl6UT வள்ளுவன் சொன்னான் இ
பரிவுறும் மகேஸ்வரா! அந்தோ!
s
V?
球、密琼琼琼琼琼琼琼亨
45

Page 44
@京密密密冷冷亨密冷愈愈琼剑愈密密密冷懿密密密愈愈密尊冷冷逸
தவத்திருசாந்தலிங்க அடிகளார் திருமடம் ॐ
密
3.
领
枣
Thavathiru Santhalinga Adigalar Thirumadam பேரூராதீனம், பேரூர், கோவை - 640 00. Peruradeemann, Perur, Coimbatore - 64 010. India F cass - S807995
www.sivasiva.in e mail: omGPsivasivain; perrinyuyahga.com...
... . . . ------
சிவமயம்
இளம் வயதில் அளப்பரிய
சேவைகள் செய்த சாதனை வீரர் தம்பி மகேஸ்வரன்
மருதாசல அடிகள்
§ கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த 器 ஐ குடியாகத் திகழ்பவர்கள் தமிழர்கள். இவர்களுடைய பண்பாடு
உலகெங்கும் சிறந்து விளங்குகிறது. பல்லாயிரக்கணக்கான ஆண்டு ; வரலாற்றினை உடையது. அவ்வகையில் இலங்கையும் தமிழகமும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்துள்ளன. இலங்கையில் : ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழ்ப் பண்பாடு, மேலோங்கி g விளங்குகிறது. சிறந்த தமிழ் இலக்கியங்களும், சான்றோர்களும் தோன்றிய பெருமைக்குரியது. அந்த மண்ணில் இளமைமுதற் கொண்டு ஜ் சமய நெறியோடும், தமிழ் நெறியோரும், தன்னை இணைத்துக் கொண்டவர் மேனாள் அமைச்சர் திரு.தியாகராஜா மகேசுவரன் அவர்கள்
E:
ஆவார்.
இளம் வயதிலேயே அரசியலில் ஈடுபட்டுத் தமிழர்களுக்காக அரும் தொண்டாற்றினார். மேலை நாடுகளுக்குச் சென்று தமிழர்களுடைய நலத்திற்கு நல்லதிட்டங்களைக் கொண்டுவந்தார். இங்கிலாந்தில் நடைபெற்ற மேற்குலகச் சைவ மாநாட்டில் பங்கேற்ற போது அவர்களைச் சந்தித்தோம். பழகுவதற்கு இனிமையானவர், எளிமையானவர், நல்லபண்பானவர், சிறந்த அரசியல் நுணுக்கம் தெரிந்தவர். இலங்கைத் தமிழர்கள் மேம்பாட்டிற்கும் எதிர்கால வளர்ச்சிக்கும் நல்ல பலத்திட்டங்களை வைத்திருந்தார்.
密
c
:శ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీ
46
 
 

琼琼琼琼密冷愈京京京枣密尊密密念念密密密琼京密愈密密密球、剑
§
தீபாவளியை ஒட்டி அஞ்சல் தலை ஒன்று வெளியிட ஏற்பாடுகள் செய்தார். அப்போதைய இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வெளியிடத் திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி பேரூராதீனம் கயிலைக் குருமணி சீர்வளர்சீர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்கள் சார்பாகவும், தமிழகச் சித்தாந்தச் சைவ ஆதீனங்கள் சார்பாகவும், தமிழ் சான்றோர்கள் சார்பாகவும், இந்திய மக்கள் சார்பாகவும் நம்மை அஞ்சல் தலையைப்பெற்றுக் கொள்ள செய்து மிகப்பெரிய விழா எடுத்தார். யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் சென்று நல்லூர் கோயிலில் நடைபெற்ற விழாவில் சிறப்புச் செய்தார். நம்முடைய ஆதீனத்தின் சார்பாக நாம் எடுத்துச் சென்ற பூசைப் பொருள்களைப் பல கோயிலுக்கு வழங்கச் செய்தார். யாழ்ப்பாணச் சிதம்பரம் கோயிலுக்கு அழைத்துச் சென்று திருப்பணிகள் குறித்து கருத்துக்களைக் கேட்டு அறிந்தார். அவருடைய இல்லத்திற்கும் எழுந்தருளச் செய்தார்.
அவருடைய மனைவி, குழந்தைகள், குடும்பத்தாருக்கும் ஆசிகள் வழங்கினோம். அவருடைய மாமா முறை உறவினர் திரு. கே.கே. சுப்பிரமணியம் அவர்களை நமக்கு துணையாக இருக்கச் செய்து நல்ல முறையில் விருந்தோம்பல் பேணினார்.
முருகப் பெருமானின் சிறந்த பக்தர். அவர் சில தீயவர்களின் சதிக்குள்ளாகிச் சுட்டுக் கொல்லப்பட்டார். காந்தியடிகள் உள்ளிட்ட பல நல்ல சிந்தனையாளர்களுக்கு ஏற்பட்டகதியே இவருக்கும் ஏற்பட்டுள்ளது. காந்தியடிகள் வழிபாட்டிற்கு செல்லும் போது சுட்டுக் கொல்லப்பட்டார். அதே போல இவரும் பொன்னம்பலவாணர் கோயிலில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவருடைய பிரிவு தமிழ்ச் சமுதாயத்திற்குப் பெரிய இழப்பாகும். அவர் பிரிவால் வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அவருடைய அமைப்பைச் சார்ந்தவர்களுக்கும், அவர் நினைவாக மலர் வெளியிடும் அன்பர்களுக்கும் எல்லாம் வல்ல சாந்தலிங்கப் பெருமான் தண்ணருளும், அம்பலவாணப் பெருமான் இன்னருளும் குருவருளும் கிடைக்க வேண்டுகிறோம்.
வேண்டுந்தங்களன்பு
总密念忘球总密密密密岛京密愈愈愈密密密愈密密愈密密密愈球、
47
§
笠
§
§
3.
密

Page 45
如攻攻愈攻üü如攻醛、枣尊卓卓懿、
戟 3.
曾_ fluru
அன்பால் அனைவரதும் இதயம் கவர்ந்த பெருந்தகையின் மறைவு நமது இதயத்தை குலுங்க வைத்தது
- பூஞரீமத் குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள் தர்மபுர ஆதீன முனைவர்
"புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி பறிவழிந்திட் டைமேலுந்தி அமைந்த போதகா வஞ்சேவென்றருள்செய்வானமருங்கோயில் வலம்வந்த மடவார்கள் நடமாட முழுவதிர மழையென்றஞ்சிச் சிலமந்தி யலமந்து மரமேறி முகில்பார்க்கும் திருவையாறே."
- சம்பந்தர்
நமது அன்பிற்குரிய இலங்கை நாட்டின் முன்னாள் இந்து சமய அறநிலைய விவகாரத்துறை அமைச்சர் மகேஸ்வரன் கொலையுண்ட செய்தியினையறிந்து வேதனையுற்றோம்.
அன்பால் அனைவரின் இதயம் கவர்ந்த அப்பெருந்தகையின் திருமேனி புத்தரின் அன்பும் நேசமும் போதிக்கப்படும் நாட்டில் - அன்பேசிவம் என்று முழங்கி திருமூலரால் 'சிவபூமி' என்று போற்றப்பட்ட நாட்டில், ஆயுதக் குண்டுகளால் துளையிடப்பட்டு, உயிர் பறிக்கப்பட்ட செய்தி, நமது இதயத்தைக் குலுங்கச்செய்தது.
வருடப்பிறப்பு வழிபாட்டில் - இறைவன் இருக்கும் சந்நிதியில் இந்த குடூர சம்பவத்தை பார் நிகழ்த்தியிருந்தாலும், அவரை இறைவன் மன்னிக்கமாட்டான்.
பேசித்தீர்வுக்கான இயலாததை படைக்காட்டி வெற்றிப் பெறலாம் என்று பார் நினைத்தாலும் தவறு.
ஆயுத முடையோரிடமே ஆயுதத்தால் போராட வேண்டும் என்று தொல் காப்பிய உரையாசிரியர் கூறுகின்றார்; இறை சந்நிதியில்
卤愈、枣亭喀亨
ሳ!8

தமிழ்நாடு திருவாவடுதுறை ஆதீன முதல்வர் அமைச்சருக்கு இறைபணிச் செம்மல் எனும் பட்டத்தை வழங்கிக் கெளரவித்தபோது எடுத்த படம்,
தனது இந்திய விஜயத்தின்போது தருமபுர ஆதீன முதல்வர் அவர்களை அமைச்சர் சந்தித்துரையாடி ஆசிகளும் பெற்றுக்கொண்டபோது எடுத்த படம்,

Page 46
காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகளை சங்கரர் மடத்தில் சந்தித்துரையாடிய பின்னர் இரண்டாவது உலக மாநாட்டு மலரை சுவாமிகளுக்கு வழங்கியபோது எடுத்த படம்.
திருவாவடுதுறை ஆதீனம் அவர்கள் இலங்கை எழுந்தருளியபோது கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் அமரர் மகேஸ்வரன், ஆலய அறங்காவலர் டி. எம். சுவாமிநாதன் மற்றும் பிரமுகர்களால் அழைத்து வரப்பட்ட போது எடுத்த படம், :1 ܒܝܬܐ
 
 
 
 
 

தருமபுர ஆதீனம் குமாரசாமி தம்பிரான் அவர்க்ள் ஈழத்துச் சிதம்பரத்துக்கு எழுந் தருளியபோது அமரர் மகேஸ்வரன் இவர்கள் க்வாமியை வரவேற்றபோது எடுத்த படம்.
தமிழகம் சென்றபோது காஞ்சி சங்கராச்சார்ய படத்தில் விஜேந்திர சரஸ்வதி சுவாமிகளால் வரவேற்று அழைத்துச் செல்லப்படுகிறார்.

Page 47
ரீஜயேந்திர ஸரஸ்வதி'
பீடாரோஹன ஸ்வர்னஜயறு: དེ། இமஹோதஸலும் /
E - 2 - 2 OO
.17:17 2 s
*
காஞ்சி காமகோடி பீடாதிபதி பூறி ஜயேந்திர ஐரஸ்வதி சவாமிகளின் பீடாரோகண ஸ்வர்ண ஜயந்தி மஹோத்ஸவ விழாவில் கலந்து கொண்ட அமரர் மேடையில் சுவாமிகளுடன் வீற்றிருப்பதைப் படத்தில் காணலாம்.
யாழ்ப்பானத்தில் இடம்பெற்ற
வைபவமொன்றில் நல்லை ஆதீன முதல்வர் அமரர் மகேஸ்வரனுக்கு பொன்
னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கிக் கெளரவித் தபோது எடுத்த படம்.
 
 
 

தருமபுர ஆதீனத்தில் ஆதீன பிரதம சுவாமிகள் 28ஆவது குருமகாசந்நிதானம் பூரிலழரீ சண்முக தேசிக ஆானசம்மந்த பரமாச்சார்ய சுவாமிகள், தம்பிரான் சுவாமிகள் ஆகியோருடன் அமரர் மகேஸ்வரன் காணப்படுகின்றார்.
தருமபுர ஆதீனத்தில் அமரர் மகேஸ்வரன் தனது மனைவி திருமதி. விஜயகலா, மகன் பிரனவன் ஆகியோருடன் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டபோது எடுத்த
படம்.

Page 48
திருப்பனந்தாள் ஆதினத்தில் கயிலுமா முனிவர் திருவாளர் திருகாசிவாசி முத்துக் குமார சுவாமிகளுடன் அமரர் மகேஸ்வரன் தனது மனைவி திருமதி. விஜயகலா மற்றும் பிள்ளைகள் பிரணவன், பவதாரணி, பவித்திரா ஆகியோருடன் காணப் படுகின்றார். சுவாமிகளுக்கு உலக ந்ேது மாநாட்டு மலரும் கையளிக்கப்பட்டது.
மயிலாடுதுறை ஆதீன முதல்வருக்கு உலக இந்து மாநாட்டு மலர்களின் பிரதிகளை" அமரர் மகேஸ்வரன் தனது ஆணைவியார் சகிதம் வழங்குகையில் எடுத்த படம்.
 
 

அமரர் தி. மகேஸ்வரன் அவர்களின் பெருமுயற்சியினால் காரைநகர் ஈழத்து சிதம்பர தேவஸ்தான கற்றுவீதியில் அழகுற நிர்மானிக்கப்பட்ட சிறப்பணி நிலையத்தின் அழகிய தோற்றம்,
அறப்பணி நிலையத்தைத் திறந்து வைத்த தமிழக நிருவாவடுதுறை ஆதீன முதல் வர் அமைச்சர் அவர்களின் இந்த உயரிய பணியைப் பாராட்டி "திருப்பணிச் செம்மல்" என்னும் பட்டம் அளித்து கெளரவித்தபோது எடுத்த படம்.

Page 49
—
இறப்பணி நிலையத்தின் அழகிய முழுமையான தோற்றம்.
சிறப்பணி நிலையத்தின் திறப்பு விழா வைபவத்தின் பின்னர் அமைச்சர் மகேஸ்வரன் ஊர்ப்பிரமுகர்களுடன் அந்த நிலையத்தின் முன்பாக நின்று எடுத்த படம்.
 
 

జ్ఞఃఖజ్ఞ
E3:
r:
器罩
卤
如
EšI
岛岛、
இறைவனுக்கு அர்ப்பணிக்கவேண்டிய பொருள்கள் அவர் கையிலிருக்கும் போதே, அவர் கொலை செய்யப்பட்டது கோழைச்செயலாகும்.
"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்து இவ்வுலக,” என்ற வள்ளுவரிள் வாக்கு மெய்ப்பித்தாலும், 'சாவே, எனக்கு ஒரு வராதா, என்ற கவிஞரின் கேள்விக்கு விடைகாண முடியவில்லை.
புத்தர், மகாவீரர், தாயுமானவர், இராமலிங்க அடிகள், மகாத்மாகாந்தி போன்றோர் சிந்தனை உலகெங்கும் பரவவேண்டும். 學괴國團) ஆயுதங்களுக்குச் செலவிடுவதை விட அடிசிலிட்டு மக்களைப் பார்த்துக் கொள்ளவேண்டும்.
திரு. மகேஸ்வரன் அவர்கள் இலங்கை அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் இரண்டாவது உலக இந்து சமய மாநாட்டை இலங்கையில் நடத்தியும், பல திருக்கோயில்களைப் புனருத்தானம் செய்தும், வேதாகமத்திற்கு பாடசாலைகளை அமைத்தும், சைவக் குருமார்களுக்கு தனிப்பாடசாலைகள் அமைத்தும் இந்து மதம் தழைக்கச் செய்தார்.
நம்மை தருமையாதீன குருமகாசன்னிதானத்தின் உத்தரவின் பேரில் உலக இந்து மாநாட்டிற்கும், தாம் பிறந்த ஊராகிய "ஈழத்துச்சிதம்பரம்” என்று போற்றப்படுகின்ற காரைநகருக்கும் அழைத்துச் சென்றதோடு, வழிநெடுக பல கிராமங்களில் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடுசெய்தும், பல்வகைப்பட்ட மக்களோடும் கலந்துரையாடி, அவர்களுக்கு ஆறுதல் கூறவும் ஏற்பாடு செய்திருந்தார். இலங்கைக்கு யார் சென்றாலும் அவர்களிடம், தங்குமிடம் 'வசதி சரியோ, உணவு ஒத்து வருகிறாதா? என்று கேட்டு கேட்டு பாசத்தோடு பழகிய பாங்கு தாய்க் கருணைக்கு FLITEus),
எங்கள் தருமை ஆதினத்திற்கு அவர்கள் வருகைதந்து, இரண்டு மூன்று நாட்கள் குருமகாசன்னிதானம் அவர்களோடு அளவளாவி குருமகா சந்நிதானம் அவர்களின் உத்தரவின் பேரில் குருஞானசம்பந்தர் மெட்ரிக் பள்ளியிலும், தருமையாதீன கலைக்கல்லூரி விழாவிலும் கலந்து கொண்டும், திருக்கடவூர், திருநல்லாறு, சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், சிதம்பரம் ஆகிய தலங்களையும் தரிசித்துச் சென்றார். அக்காலங்களில்
45
3.

Page 50
རྒྱུ་ཡི་མ་ཐ་
s: து அவ 捻密密密
tu ருடனி 龛密蕊 ழகிய ந ருந்து 领密密密密
T § ட்கள் கவனிச் 密密密 孪 إك , என்று கக 烹密密密 3. செய் துபே ம், எம் கா சர் 孪蕊蕊蕊 தி எட் தபெ ான் to ଜୋ சந்நித 筠 密 ப்பே frԱք l, நஞ்சில் ானம் 捻密兹 § T து 6) LO 筠 தகுதி து மரி , அவ ருசமய SR) பணிச் 筠密愈 3. அங் LL60) ரது இ üb, LOLLIT த்தவண் 孪密 கி நடயவ & த? 606IT அவர் ତ୍ରି 60t 恕、 § அப்ை (历匹gl 60T என் Li LOS ாகளு ருக் h 筠 密 பயனுக் அை என் று கேட் ன் (2 க்கு கும். , யாம் ககு နှီ့် ே s ,3 வய பரிவட்
th s L- *4 3. நண்ே யாதை | ဒွန္ကန္တီး ဓါး။ nrfluu LO பர்க தா! அர் செய் | ந்நி (ju6 கும்) 6) ళ్లి § னம் 6fLlf ந்தப் யப்பட் ல் 66 ໃ స్థ வந்தே ருந் பச்சிள -g ளைச் Sm தியா கு தா? தும அ th ததா * றிய 6 3. அ s 66) ாலகனி ர்கள் (LIII If 密 மக்க வர் Jů Líf L6l பின் ġli 器
தன்ப ! 6FO! லிருந் அந் தும், மற்
வர் த கெ DD 9 ப்பே ததை நத ாடியே றவி 器 so த, நாம் நிை ஒவ்ெ ானுக் னர்கள் 枣 ΠΘ, நாம 6) 56 § LO. y நம் நாட் ாரு (5 எட் s 弥 § நண்ே ம்மைவி ட்டுங் சொட் & Utilig. ఖై
பர்க J" LS ட்டுப் கள்’ (6) § ரார்த் ளுக் rfnji ೧hi என் குருதி છૂ த்திக் கும் Ցil 6ն நத Gp யும், “ 致 கின்ே நமது ாழும் அமைச் கூறியி 琼 亨 றன் ஆழ்ந் குடும் ச்சருச் ருக் § § ந்த இ bud க்கு ெ கும் 琼 6:* சய் § § 60; g의 க்கும் LLO § 窑 வரது ம், சுற் 孪 ஆன் றத்தா 登 ?... 4. 器 தியடை ,密
京
ॐ § § § 鄧 § 琼 鄧 琼 驾 烹 鄧
琼岛密蕊
密密密 盔
§ &&
§ හිදී ශ්‍රී දී ఖై 球密密器 器 密器 y
密密密
致
懿密烹总
Iš: š 枣
恕斑球
蕊蕊蕊 છે 密密蕊蕊
છs
AA
50

愈
§:
密
密
寝
ଝୁ
密
懿
§
§:
密
:
3.
E.
密
琼芝
密
*
孪
§
a. § RAMAKRISHNAMESSON Phone. 25882538551380 . § (Ceylon Branch) Email-rkmcey(0eurekai 3. § 40, Ramakrishna Road, Colombo 6. § § حیبربر § @- E. 器 சிவமயம் 器 § ஒரு மனிதன் எவ்வாறு வாழவேண்டும் என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டியவர்
§ - இராமகிருஷ்ண மிஷன் சுவாமி ஜ் 惑 3. 器 ரு மனிதனின் பிறப்பிற்கும் இறப்பிற்கும் இருக்கும் இடைக்காலமே § வாழ்க்கை என்கிறோம். உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் § த் தனக்கென்று ஒரு பாதையை வகுத்துக் கொண்டு வாழ்வது முறை. § § சுவாமி விவேகானந்தர் வாழ்க்கையில் ஏதாவது ஐந்து உயர்ந்த ஜ் ஜ் கருத்துக்களை எடுத்துக் கொண்டு, அதை உன் வாழ்க்கையில் ஐ * நடைமுறைப்படுத்தி, உலகில் நீவாழ்ந்ததற்கு அடையாளமாக அவைகளை 3. 枣 விட்டுச் சென்றால் அதுவே உண்மையான, உபயோகப்படும் வாழ்க்கை
வாழ்ந்தாய் என்பதற்கு அறிகுறியாகும், என்று சொன்னார் .
மே: வாழ்ந்தவர் திரு. மகேஸ்வரன் அவர்கள். சமய நம்பிக்கையில் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்-வானுறையும் தெய்வத்துள் : 鄧 வைக்கப்படும் என்பதகேற்பவும், உள்ளத் தனையது உயர்வு என்றும் உலக * மக்களுக்குக்காட்டி வாழ்ந்து, இந்தப் பூவுலகில் இருந்தார் எனபதை எணணாமல, எபபடி வாழநதாா எனறு எணணுமளவிறகுத தன 数 அன்றாட வாழ்க்கையை அமைத்துத் தமது 42-ஆம் வயதைக்காணும் ஜி முன்னரே இந்த மண்ணுலகத்தை விட்டு விண்ணுலகம் அடைந்தார். திரு. ஜி * மகேஸ்வரனின் ஆத்மா சாந்தியடையவும் மற்றும் துக்கத்தில் இருக்கும் இ அவரது துணைவியார், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் § இந்தப் பிரிவைத் தாங்கக் கூடிய மனவலிமையையும், ஆன்ம சக்தியையும் 密 தி அளிக்குமாறும் இறைவனை வேண்டுகிறேன். § 琼 யாழ்ப்பாணத்தின் முதல் மற்றும் மூன்று முறை பாராளுமன்ற ஐ * அங்கத்தினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இலங்கையின் இந்து சமயம் ஜி மற்றும் கலாசார அமைச்சராக இருந்த போது இந்து சமய வளர்ச்சிக்குப் 3. ; பெரிதும் பாடுபட்டவர். தீபாவளி, நவராத்திரி, தைப்பொங்கல் போன்ற 器 பண்டிகைகளைத் தேசிய அளவில் கொண்டாட வழிவகுத்தவர். 2003 ம் 3 g ஆண்டு அகிலஉலக இந்து மகா நாட்டை இலங்கையில் சிறப்பாக நடத்தி § * இந்து மதத்தின் உயரிய 9-6ÛÙT60)Լ060)եւ IպԼՈ, பெருமையையும் அனைத்து 3 * இனமக்களும் அறியக் காரணமாக இருந்தவர். § 蕊 இறைபணியில் § 3. சுவாமி சர்வருபானந்தா ? 密 தலைவர்.இராமகிருஷ்ண மிஷன், கொழும்பு-06 : 密密密密密密密蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊琼密蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊琼琼琼

Page 51
愈密密签亨京愈密密密琼琼琼密密密亨密愈密密密京愈密密密愈京密密密密密密蛮岛
翠 密 孪 சிவமயம் :3: § § LD566ITLo60ILO 56l JIlj 密 亨 § Vr *
மகேஸ்வரன் O O 3: 3 。孪 婷 சுவாமி. மோகனதாஸ் த் છૂ;
勘 ஒரு இனத்தின் பிரதிநிதியாக, மொழியின் காவலனாக மட்டுமன்றி,
த் தனது சமயத்தின் விசுவாசியாகவும் அதன் உதாரண புருஷராகவும் * விளங்கியவர் என பலவகைப்பட்ட கோணங்களில் முன்னாள் இந்து ஆ, கலாசார அமைச்சராக இருந்த அமரர் தி. மகேஸ்வரன் அவர்கள் ; છે நோக்கப்படுகின்றார்கள். அதுமட்டுமன்றி ஏனைய இனத்தவர்களாலும் r து மதிக்கப்படுகின்ற நிலைக்கு தன்னை உயர்த்திக்கொண்ட 3
ஜ் பெருமைக்குரியவராகவும் அவர் நோக்கப்படுகின்றார். 姬 :
3
மிகக்குறுகிய காலத்தில் தனது தனித்துவமான ஆளுமைப் :
数
ଓଁ பண்புகளால் தன்னை மிக உயர்வான நிலைக்கு உயர்த்திக்கொண்டவர் 3. * அமரர் தி. மகேஸ்வரன் அவர்கள். ஆனாலும் சந்நிதியான் : 3. ச்சிரமக்கடன் அவர் மிக நீண்டகாலக்கொடர்பு கொண்டுள்ள ? ; ஆசசரமததுடன அ s தolதாடாபு G t3: ஜ் ஒருவராக இருந்து வந்துள்ளார். அதுமட்டுமல்ல சந்நிதியான் ஜ் 3. ஆச்சிரமத்துடன் அவர் கொண்டிருந்த தொடர்புகளும் ஒரு ሓቖዱ ಸಿ4 த் வித்தியாசமான தொடர்பாக இருந்ததையும் நாம் இவ்விடத்தில் த்
வெளிப்படுத்துவது பொருத்தமானது.
§ அவர் ஒரு வர்த்தகராக இருந்த காலத்திலேயே சந்நிதியான் ? vr 3: ତିର୍ତ୍ତି ஆச்சிரமத்தினுடைய தூய்மையான செயற்பாடுகளால் கவரப்பட்டு * ஆச்சிரமத்துடன் இறுக்கமான தொடர்புகளை ஏற்படுத்த ஆரம்பித்தார். * அவ்வாறு ஏற்படுத்திய இந்த இறுக்கமானஇறுக்கமான தொடர்பு அவர் ஜ் அமரத்துவம் அடைவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்புகூட & ஆச்சிரமத்துடன் தொடர்புகளை வைத்திருக்கக்கூடிய அளவுக்கு * இறுக்கமான தொடர்பாகவே நீடித்திருந்தது. இந்த வகையில் அவரது ஜீ இந்த இழப்பு அவரது குடும்பத்தைப்போல எமக்கும் ஒரு ஈடுசெய்ய Aça A: * முடியாத இழப்பாக அமைந்துவிட்டது. 蕊 3: 3. 枣 惑
డి
蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊密蕊蕊蕊
 
 

జ్ఞాపకళతళ్ళిళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళ్లి
y
苓
ཕྱི་ யாழ் குடாநாட்டில் சந்நிதியான் ஆச்சிரமம் ஒரு சமய நிறுவனமாக 3 ఖ ம் செயற்படுகின் nGLum é 密 ஆ மட்டுமன்றி சமூக நிறுவனமாகவும் செயற்படுகின்ற முற்போக்கான த் நிறுவனமென்பதை அமரர் அவர்கள் நன்கு விளங்கிக் கொண்டவர். இதனால் அவர் வர்த்தகராக, பாராளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக 器 பல்வேறு படிநிலைகளில் இருந்த காலங்களில் அந்தந்த நிலைகளில் இ நின்று ஆச்சிரமத்திற்கும் அதன் செயற்பாடுகளுக்கும் தனது ; முழுமையான பங்களிப்பினை செலுத்திய பெருமைக்குரிய ஒருவராக g .அவர் எம்மால் மதிக்கப்படுகின்றார் ܕܼܵ §
முக்கியமாக இந்து கலாசார அமைச்சராக அவர் செயற்பட்ட காலத்தில் சந்நிதியான் ஆச்சிரமத்தை விரிவுபடுத்துவதற்கும் 3 : சந்நிதியான் ஆச்சிரமம் செயற்படுத்திவந்த சமூகத் தொண்டுகளுக்கும் AA AA ஜ் அவர் மிகவும் காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளதையும் நாம் ஜ் நன்றியுடன் நினைவு கூர்வதை எமது கடமையாகக் கருதுகின்றோம். * அதுமட்டுமன்றி சந்நிதியான் ஆச்சிரமத்தினூடாக பல ஆலயங்களுக்கும் த் வறுமைப்பட்ட மக்களுக்கும் பல்வேறு செயற்படுத்தி செயற்படுத்தி த் உதவியதும் குறிப்பிடத்தக்கது. ଶ୍ଚି
நல்லதையே நினைத்து நல்லதையே செய்த மக்கள் தொண்டன் இ அமரர் மகேஸ்வரன் அவர்களின் ஆத்ம சாந்திக்காக சந்நிதியானை
F 3. வேண்டிப் பிரார்த்திக்கின்றோம். ॐ § 3: छै 密 છે. ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! 密 झ
孪 3. § § சந்நிதியான் ஆச்சிரமம் ? பூரீ செல்வச்சந்நிதி : தொண்டைமானாறு
§ 3. 3. § 3. § 3. 3. 3.
密
Wr
密密密密密愈岛密密冷窑窑密密密密京密窑窑愈密密密愈密密密尊念剑
3.
않
3:
§
A.
§

Page 52
密 密
枣
瑛
황
琼 ३४
鲇
琼
懿
சிவமயம்
வாழ்நாளில் மறக்க முடியாத சேவைகள் செய்த பெருந்தகை
சுவாமி சித்ருபானந்தா
காலம் சென்ற திரு.தி. மகேஸ்வரன் எங்கள் சேவாச்சிரமத்துக்கு உதவியதை நாங்கள் எங்கள் வாழ்நாளில் மறக்க முடியாதது ஒன்று. § Φ.Ο. w 歌
; எங்களுக்கு குறிப்பாக இவர் ஒழுங்கு செய்து நடாத்திய இந்துசமய છે. மாநாடு. இரண்டாவது செல்வச்சந்நிதி முருகனின் அழகிய தேர் மனத்தில் * பசுமையாக உள்ளன. இவர் கெளரவமந்திரியாக நியமிக்கப்பட்ட பொழுது 器 யான் இவரை கல்கத்தாவில் உள்ள ராமகிருஷ்ண மடத்துக்கு வரும்படி
வேண்டியிருந்தேன். இவரது ஆர்வத்துக்கு மடத்தின் செயற்பாடுகளை அறிந்தால் விசேடமாக இவர் செயல்பட முடியும் என்று கருதினோம். ஆனால் இது கைகூடவில்லை. இருப்பினும் இவர் தமிழர்களுக்கும் சைவத்துக்கும் ஆற்றிய பணி மறக்க முடியுமா? இறைவன் ஒவ்வொருவருக்கும் ஒரு நியதி அமைத்துள்ளான் ஆகவே இறைவன் தன்னிடத்தில் இவரை சேர்க்க ஆசைப்பட்டான் போலும். வேறு ஒன்றும்
சொல்லமுடியவில்லை.
§
அன்பே சிவம்
§ அன்னையின் அடியவன்
பூரீராமகிருஷ்ணசாரதா சேவாச்சிரமம் 密 பருத்தித்துறை E: 琼 密 孪 §
3: 蕊
烹蕊蕊蕊蕊蕊蕊蕊蕊密密、密密密密蕊蕊、
54
 

密密密密座球、密密密密密密密密密密密密密密密密密密枣枣密密
孪 笠
3. சிவமயம்
பணிதொடர மீண்டும் பிறக்க
− வேண்டும்
密 3. 孪 器 பூரீமத். சந்திரசேகர சுவாமிகள் §
உச்சி மீது வானிடிந்து விழுகின்ற போதிலும் அச்சமில்லை எனும் தாரகமந்திரத்துடன் தலைநகர சைவ திருக்கோவில்களெல்லாம் தரிசனம் செய்து வந்த அன்பர் திரு. மகேஸ்வரன் அவர்கள் (பா. உ. கொழும்பு
ஜ் மாவட்டம்) ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில், அமரராகிவிட்ட செய்தி
தாழமுடியாத துயரத்தைத் தருகின்றது.
§ எனது ஆஞ்சநேயனிடமும் என் மீதும் மாறாத பக்தி பூண்ட ஒரு * அடியவரை இழந்து துயருறும் சைவ உலகிற்கு யார்தான் ஆறுதல்
கூறமுடியும். அவரது திடீர் மறைவால் துயருறும் அன்னாரது மனைவி,
§
மக்கள், சுற்றத்தவருக்கு என்னுடையதும் எனது அடியவர்களினதும் த் சார்பாக ஆறுதல் கூறி, விட்ட பணியைத் தொடர மீண்டும் மண்ணில் மகேஸ்வரன் பிறக்க வேண்டுமெனவும் எனது ஆஞ்சநேயனை ஜ் மன்றாடுகிறேன்.
:3:
3. § கொழும்பு ஆஞ்சநேயர் கோவில், தெஹிவளை
ଖୁଁ 盘盘盘
3:
琛
ఫ్ర
3.
స్థ
dh
3.
3.
岛
琼
孪
3.
密
密
蛇密密愈密愈愈愈密密密密球密密密密密愈密篮
55
13:
공
§
3: Yr

Page 53

SKSEKKXK KXK KXK KXK KČOXKOKOŠKI>EKI>KSKO
aflaj Taj-a-Tsful JT856

Page 54

琼琼密伞冷、密蕊蕊、
சிவத்தமிழ்வித்தகர், கலாநிதி மூதறிஞர் - பண்டிதமணி க. வைத்தீஸ்வரக் குருக்கள்
காரைநகர் ஈன்றெடுத்த தவப்புதல்வன், சிவதொண்டன் தியாகராசா இ மகேஸ்வரன் மரணமடைந்த துயரமான செய்தியை அறிந்து அதிர்ச்சி 3 அடைந்தேன். அவருடைய மறைவு பொதுவாக இந்நாட்டிலுள்ள தமிழ் ந் மக்களுக்கும் குறிப்பாக காரைநகர்மக்களுக்கும் ஒரு மாபெரும்பேரிழப்பாகும்.
கடந்த மார்கழி திருவெம்பாவைத் தேர்த்திருவிழாவின் போது ஈழத்துச் சிதம்பரத்தானுக்குத் தான் செய்யவிருக்கும் திருப்பணிகளைப்பற்றி விபரித்த 3 **
*A
孪
享。
密
:
வார்த்தைகள் இன்னமும் எனது செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
தனக்குச் சரியென்பதை எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் துணிந்து சொல்லக் கூடிய, செய்யக்கூடிய பேராற்றல் அமரர் மகேஸ்வரனிடம் இருந்தது. * அவர் ஒரு பெரிய, சிறந்த தியாக சிந்தையுள்ள வீரர். இன்று எல்லோரையும் ஜ் மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டுப் போய்விட்டார். வாழ்க்கை இப்படித்தான். §
§ அன்னாரின் இறுதி யாத்திரை சம்பந்தமான படங்களை ; தொலைக்காட்சியில் பார்த்தேன். பல்லாயிரக்கணக்கான மக்கள், சிங்களவர், * தமிழர், இஸ்லாமியர் என எல்லோரும் கலந்துகொண்டு தமதுஅஞ்சலிகளைத்
தெரிவித்த சம்பவம் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. கொழும்பில் இதற்கும் ; முன்னர் ஒரு தமிழருக்கு அதுவும் யாழ்ப்பாணத் தமிழருக்கு இவ்வாறு : ஜ் சிறப்பாக ஓர் அனுதாப நிகழ்வு நடைபெற்றதில்லை. இதிலிருந்து மகேஸ்வரன் த் 影 மக்கள் மனதை நன்கு கவர்ந்த ஒருவர் என்பது நன்கு புலனாகின்றது.
காரைநகர் ஒரு தவப்புதல்வனை, தியாகியை, ஏழைகளின் நண்பனை, * சிறந்த சமயத் தொண்டனை இழந்து நிற்கின்றது. இனிக் கடவுள்தான் : த் சறநத g5 og ழநது நறகனறது த 总 * இவற்றுக்கெல்லாம் வழிகாட்ட வேண்டும்.
w § அவரது திடீர் மறைவுஎம்போன்றவர்களையே திடுக்குறவைக்குமானால்,
அன்னாரின் மனைவி, பிள்ளைகள் மற்றும் அவரது குடும்பத்தை 器 தீ எவ்வகையில் பாதித்திருக்கும் என்பதை எழுத்தில் சொல்லிவிட முடியாது. *
மணற்காடு மாரியம்பாள்தான் அவர்களுக்கு ஆறுதல் அளிக்க வேண்டும். s அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல அந்த அம்பாளைப் * பிரார்த்திப்போமாக. કૃ; § ཕྱི་ ஈழத்துச் சிதம்பரம் స్థ 3. காரைநகர்
窓
3. 琼琼密密密密密密密密密密琼琼琼密密密蕊蕊密密密愈愈密忘蕊蕊蕊蕊密密密密密
ܦ
罗
57

Page 55
شمع صف
فقهسر مهم - الهه عمق هم مدهم- عهدس- دهم شمس - بقم- سدهه - - قلمه علمهم دف 密密密烹密密念冷密密密密密密密、
签
w
சிவமயம் எடுத்த கருமத்தை செய்து முடிக்கும் ஆற்றல் --- உள்ள சிறந்த சிவ பக்தன்
- பிரம்மபூணூரீ. சண்முகரத்தின சர்மா
*ष्ट्र மேரர் தியாகராசா மகேஸ்வரன் அவர்கள் யாழ்ப்பாணம் காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அன்னாரது திடீர் மறைவுசகல தமிழ்மக்களையும் ஜ் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.மகேஸ்வரன் அவர்கள் ஒரு சிவபக்தர் எந்த நேரம் * பார்த்தாலும் அவர் முகத்தில் விபூதியும், சந்தனப்பொட்டும் காணக்கூடியதாக இருக்கும். இந்து சமய வளர்ச்சிக்கும், ஆன்மீகத்துறைக்கும் பெரிதும் தி பாடுபட்டு முன்னின்று உழைத்தவர். அவர் ஒரு பிரபல வர்த்தக சமூக * சேவையாளர்; அரசியல் வாதி; தன்னலங் கருதாமல் எடுத்த கருமத்தை 3 செவ்வனே செய்ய வேண்டும் என்று உழைத்தவர். முதலாம் திகதி ஜனவரி ; மாதம் இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு ஆலயத்துக்கு வழிபடச் சென்ற
ஜ் அன்னார் மகேஸ்வரன் அவர்கட்கு இப்படி ஒரு அகால மரணம் ஏற்பட்டு சகல
மக்களையும் ஆறாத்துயரில் ஆழ்த்தியது பெரும் வேதனை.
器 தன்னலங்கருதா தியாகி. அன்னார் இந்து கலாச்சார அமைச்சராக இருந்த போது தன் பெரு முயற்சியால் “உலக இந்து மாநாடு” கொழும்பில் § பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்திலும் காலி முகத்திடலிலும் வெகு * விமரிசையாகவும், சிறப்பாகவும் நடத்தினார். அவர் இந்து கலாச்சார அமைச்சராக இருந்த போது பல இந்து ஆலயங்களுக்கும் சைவ 8 முன்னேற்றச் சங்கங்களுக்கும் அவற்றின் வளர்ச்சிக்காகப் பெரு உதவிகளையும் ஆதரவுகளையும் வழங்கியுள்ளார். தன்னகத்தே ஜ் புலனடக்கமும், கட்டுப்பாடும் கொண்டவர்.
ཕྱི་ மண்ணுலக வாழ்வு நிலையற்றது. பூதவுடல் நீத்தபின் மிச்சமாக
ஜ் இருப்பது புகழுடப்புதான். அந்த வகையில் அமரர் மகேஸ்வரன் அவர்களின் * புகழுடம்பு உலகத் தமிழ் மக்கள் அனைவராலும் போற்றப்படுகிறது. தன்
இறுதி மூச்சு வரை தமிழினத்துக்காகக் குரல் கொடுத்த “தியாகி’
s மானிடனாய் பிறந்த ஒருவன் என்றோ ஒருநாள் இறப்பது நிச்சயம். நாம் பிறக்கும்போது அந்நாளும் குறிக்கப்பட்டு விடுகிறது. இப்புவியில் தன் பணி முடித்து இறைவனுக்குத் தொண்டு செய்யச் சென்று விட்டார். என அவர் தம் குடும்பத்தினர் மனைவி, பிள்ளைகள், சகோதரர் யாவருக்கும் ஆறுதல் தெரிவித்து என் ஆழ்ந்த அனுதாபங்களையும் கூறி. அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல பெருமானைப் பிரார்த்திக்கின்றேன்.
சாந்தி சாந்தி: சாந்தி
褒蕊蕊蕊亨蕊蕊、
58
 

:
器
:
Kği
AA
3:
孪密枣、密密密密、 琼
2. சிவமயம்
ஈழநாடு பெற்றெடுத்த உத்தம புருஷன் செய்த தர்மங்கள் என்றும் நிலைத்திருக்கும்
- மஹாராஜபூரீ சு. த. வுண்முகநாதக் குருக்கள்
"வழிபடுவோரை வல்வறிதியே பிறர்பழி கூறுவோர் மொழிதேறலையே’ (புறம்)
அறிவிற் களஞ்சியமென அறிஞர்களால் புகழப்பட்ட காரைநகர் தந்த புதல்வன் தியாகராசா அவர்கள், புகழ்பெற்ற மனிதகுலத்தை வீழ்த்தவல்ல இருசாயல்களான புகழ்மொழிகளை நச்சி அடிமையாதலும், பழமொழியை நம்பிப் பகைகோடலும் விலக்கத்தக்கன என மகாசபைக்கூட்டங்களில் விரிவாக எடுத்துரைப்பது வழமை. இவரோ சிவபூசையைச் சிரமேற்கொள்ளும் அந்தணன். உலகெலாம் போற்றும் பரந்துவிரிந்த நோக்கமுடைமையில் இணையற்றுத் திகழ்வது பழந்தமிழரது பெருநெறியாகிய சிவநெறியே என்றும், அறிவியலுக்கு முற்றிலும் ஒத்து, அதற்குமேலான உயர்நிலையில் செல்கின்ற தகைமை கடவுள்முதற்நெறியே என எவ்வேளையிலும் பிரசங்கித்தும், உலககூேடிமங்கட்காக சிவபூசைகளைத் தானே முன்னெடுத்து நடாத்திய தியாகராசா அவர்களது திருமகன்தான், திருவாளர் மஹேஸ்வரனாவர். இறைவனை எந்நாளும் எப்போதும் நினைவிற்கொள்ளக்கூடியதான திருநாமங்களையே இக்குடும்பத்தினர் பெற்றதும் அவர்தம் முன்னோர்களது தவப்பயனேதான். திருச்செல்வன் மகேஸ்வரன் அவர்கள், சுறுசுறுப்புடன் தான் சுமக்கும் பணிகளை விரைவாகவே செயற்படுத்தி அவையனைத்தும் இறைவனது செயலே என ஆனந்திப்பர். சிவநெறிகளையும் அறநெறிகளையும் சிரமேற்தாங்கி “ஞாலநின்புகழே மிக வேண்டும், அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்க்கவே என்றெல்லாம் ஓயாது ஒதிவந்த சிவத்தமிழ்ச் செல்வனான மஹேஸ்வரனை இரக்கமற்ற மாயவாதியொருவன் சிவாலயமுன்றலில் வைத்து ஏவல்பேய்போல்நின்று உயிரைப்பறித்தானே. இச்செயல் நற்செயல்தானா. இத்தகைய செயல்கள் வேண்டியதுதானா. இதுதான் கலியுகத்தின் கோலம் போலும்.
球
هم - ه
ظم۔ خھم۔۔۔عم۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔نعیمہ ۔۔خه 盛盈密密翠琛斑翠翠致翠致
这
愈愈冷密密密密密京密密球、
59
3.
3.
笠
r

Page 56
به سهم عمق 懿密密懿
3. : A.
第 श्रृं
ه
密
w 孪
s BA
密密密密密密密密懿密愈密愈密密愈密冷冷冷密密密密密密密冷密鲨
@_
சிவமயம்
தன் இனத்துக்கா அஞ்சாது குரல் கொடுத்த வீரன்
党
- சிவபூரீ. கு. நகுலேஸ்வரக்குருக்கள்
§
છું. வந்தவா றெங்கனே போமாறேதோ மாயமாம்' என்பது அப்பர்
器 சுவாமிகளது வாக்கு. இவ்வுலகில் தோன்றிய உயிர்கள் யாவும் என்றோ * ஒருநாள் ஆன்ம ஈடேற்றம் பெறுவது முடிந்த முடிபாகும். அமரர். தி. த்
2 மகேஸ்வரன் அவர்கள் ஈழத்துச் சிதம்பரம் என வழங்கப்பெறும் காரைநகர் கோயில் சூழலில் வாழ்ந்தவர். அவரது ஆத்மா பூரீ பொன்னம்பல த் வாணேஸ்வரர் ஆலய சந்நிதியில் ஈடேற்றம் பெற்றமை பெரும் பேறாகும். * பிறப்பும் இறப்பும் தெய்வ செயல். நாம் வாழும் பொழுது செயற்கரிய செயல்களை ஆற்றுதல் முக்கியமாகும். அமரர் மகேஸ்வரன் தமதுவாழ்நாளை
密 8 ar. & ஞ் தமிழ் மக்களுக்காகவும் சைவத்திற்காகவும் அர்ப்பணித்து வாழ்ந்தவர். 器 蕊
§ போரினாலும் இயற்கை அனர்க்கங்களாலம் பல இர் லயங்கள் ? 9 றகை அனாதத 3) நிது ஆ 3.
சிதைவுற்றிருந்த நிலையில் அவற்றைப் புனரமைக்க வேண்டிய நிதியுதவிகளை தமது அமைச்சின் மூலமும், திணைக்களத்தின் ஜ் வாயிலாகவும் உதவியவர். சில ஆலயங்களுக்கும் தேர் அமைப்பதற்கும் ? நிதிவழங்கியவர்.
இந்து சமயக்குருமார் உரியமுறையில் பயிற்சி பெறவேண்டும் என்ற நோக்கில் யாழ். திருநெல்வேலியில் பயிற்சிக் கல்லூரியை நிறுவியவர். அவர் இந்து கலாசார அமைச்சராக பதவிவகித்த காலத்தில் அனைத்துலக இந்து மாநாட்டினை வெற்றிகரமாக நடத்தியவர். புகழ் பெற்ற சர்வதேச இந்து அறிஞர்கள் பலரை இலங்கைக்கு வரவழைத்து காலிமுகத்திடலில் அவர் நடத்திய விழா எல்லோராலும் பாராட்டப்பட்டது. தாம் சார்ந்த இன மக்களுக்காக எந்தச் சந்தர்ப்பத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் எவருக்கும் அஞ்சாது குரல் கொடுத்தவர்.
எமது நகுலேஸ்வர ஆலயத்திற்கும் அமரர் மகேஸ்வரனுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஆலயத் திருப்பணிக்கு பல்வேறு வகையில் பங்களிப்புச் செய்தவர். அன்னாரது ஆத்மா சாந்தியடைய நகுலாம்பிகாசமேத நகுலேஸ்வரப் பெருமானின் அருள் கிட்டுவதாக,
ஓம் சாந்தி
பூரீநகுலாம்பிகாசமேத நகுலேஸ்வர சுவாமிஆலயம்
A.
A AAALLALALS AAALALASS AAAAS AAAAAALAAS AAAAAALASS AASAAS AASS AAA AAAAS AAAAAALAAS AAS AAS AS AAAS AAAA AAAS AeAAS qAeAAS LAeAS AeAAAS AeAeeAS AeAeSeSA AeAAAS AASAA AMS AASA AAA شاه -- - - - - - مفسد -- - - معاهد معطعمه سه *
懿蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊密密密密密密蕊蕊蕊蕊蕊蕊密密琼琼密蕊蕊蕊蕊
w
密
62
 
 

密密密密密密密密密密密密密寮岛密密密密密愈密愈密密密密密琼琼琼、
@_
சிவமயம் தானும் வாழ்ந்து மற்றவரையும் வாழவைத்த தர்மவான்
சிவாச்சார்யசக்கரவர்த்தி :
- நவாலி. சாமி விஸ்வநாதக் குருக்கள்
3:
器
ஆலயம் என்பது ஆ-ஆன்மாலயம் ஒடுங்குதல் ஆக பிறப்பு எடுத்த ஜ் நாம் அனைவருக்கும் இறப்பு நிச்சயம். நல்வாயில் செய்தார் நடந்தார்
器 உடுத்தார் நரைத்தார் இறந்தார் என்று சொல்லாய்க் கழிக்கிறது என்பது தி அருளாளர் வாக்கு இறப்பவர் எல்லோரும் சமுதாயத்தால் நினைக்கப் படுகின்ற தகுதியை பெற்றவர்கள் அல்லர். தானும் வாழ்ந்து 器 மற்றவர்களையும் வாழ வைக்கின்ற தர்ம சிந்தனை உடையவர்களே 3 ஜி மறைந்த பின் கூட பேசப்படுபவர்கள். இத்தகைமை உடைய ஜி 3. பெருமைக்குரியவர் அமரர் மகேஸ்வரன். அன்னார் ஈழநாட்டின் பல
கோவில்களை புனரமைத்து மகா கும்பாபிஷேகம் செய்ய ஜி அரசாங்கத்திடமிருந்து பண உதவி பெற்று கொடுத்து மகிழ்ந்தார். ஈழத்து 密 சிதம்பரம் மகா கும்பாபிஷேகம் 10.7.1970, 07.06.1998, 08.12.2003 ஆகிய ? தினங்களில் கும்பாபிஷேகம் செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. 2 அவர் இந்த கும்பாபிஷேகங்களிலும், உற்சவங்ளிலும் மிகவும் பக்தி ஜி சிரத்தையுடன் பங்கு கொண்டுள்ளார். அன்னார் பூதவுடல் மறைந்தாலும் 密 புகழுடன் நிலைத்து நிற்கிறார்.
அன்னார் ஆன்மா சாயுச்ச பதவியடைந்துள்ளார் என்பதில் ஐயமில்லை. அவர் பிரிவால் துயறுரும் குடும்பத்தினர்க்கு சாந்தி நிலவட்டும்.
சர்வேஜனகா சுகினோ பவந்து
SS
密球、琼琼密密琼
亨 啤
&
菇
&
A.
gi
63

Page 57
భథళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళస్థళళ్ళ
c
*A
மகேஸ்வரன் எனும் அரிய பூஜைமலர் உதிர்ந்து விட்டதே!
- சிவபூனரீ வி. ஈஸ்வரக்குருக்கள் 3
密 வீணாகானபுரத்தின் (யாழ்ப்பாணம்) மேற்குத் திசையில் உள்ள த் 8 மணிபல்லவத்தீவாகிய காரைநகரில் தோன்றி, பிரபல வர்த்தகராக விளங்கி, * இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினராகி இந்து கலாசார அமைச்சராகி, த்
* பின் கொழும்பு மாவட்ட உறுப்பினராக திகழ்ந்த திரு. தி. மகேஸ்வரனின் g 38 un னொலி ம் கேட்டு பொகம் é க்கேன் 3. மறைவை வானொலி மூலம் கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தேன். § 密 § தைமாத சங்கிராந்தி அன்று சபரிமலையில் மகரஜோதி பேரொளி ஜ் * vg
தோன்றி ஒரு நொடிப் பொழுதில் மறைவது போல மகேஸ்வரன் என்னும் * ஒரு மலர் உதிர்ந்து விட்டது. அவர் ஆத்ம யாத்திரையை ஆரம்பித்து த் * விட்டார். ॐ 翠 § : a Wrex, 6 Yr 69 p 密 “நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் 密 பெருமை உடைத்தில் வுலகு” 3 密 ଖୁଁ என்கிறது பொய்யாமொழி. ଖୁଁ § 8; 密 அவரது பிரிவால் வருந்தும் மனைவி பிள்ளைகள் உறவினர் ஜ் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் 畿 * கொள்கின்றேன். છું. ॐ
ट्रैः அவரது ஆத்மா சாந்தியடைய, தரிசிக்க முத்தி தரும் தலமாகிய
e se a 0 or w g a 。翠 இ, ஈழத்துச் சிதம்பரத்தில் வீற்றிருக்கும் ஆண்டிகேணி ஐயனாரையும், * செளந்தராம்பிகை சமேத சுந்தரேஸ்வர பெருமானையும், சிவகாமி சுந்தரி છું.
சமேத தில்லைக் கூத்தனையும் பிரார்த்திக்கின்றேன். 琼 - : 3: கைலாஜ சிகரே ரம்மியே
சங்கர ஸ்சிய சிவாலயே श्रृं 翠 琛 § தேவதா தந்ர மெள தந்தி 3: છું. தனமே மன சிவசர்ப மஸ்து. છું. *: பிரதமகுருக்கள் ?
* ஈழத்துச் சிதம்பரம் ܕ݁ܪܶܐ છે 务 காரைநகர் ஆ.
هم سمام سه - - نامع عفامع عمقالهه عشعه عهده عدها هم عهههای عههمه سه شه
ჯ ჯ8$ ჯჭ: ჯ8ჯჯჭჯ ჯჭgჯჭY ჯჭჯ უჭš უჭჯ ჯჭჯ ჯჭუ უჭg ჯ8Y ჯჭy 翠翠蕊翠翠翠翠翠翠翠翠盔翠致
TeS AA AeAAeA AeAeeA AeAeAq AeAAMA AAAAS AAAAA AeAAA S AAAA S AAAAS AAAA - سهام مقام 蕊蕊蕊蕊蕊密蕊蕊蕊蕊密密琼琼密蕊蕊蕊蕊蕊蕊蕊
64
 
 

密
ಟ್ವಿಟಿಛಿಜ್ಜಿಛಿಛಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಜ್ಜಿಛಿಜ್ಜಿ
* &蛟系 3. 3. § சிவமயம் §
3.
மாண்புமிகு மஹேஸ்வர நினைவாலயம்
- சிவபூனரீ நா. ஞானசம்பந்தசர்மா
பெருமதிப்புக்குரிய தியாகமஹேஸ்வரனை பெற்றெடுத்த காரையன்னைக்கு இனிமேல் யார் அந்த ஆத்மீக நிலைக்கு வரப்போகிறார்கள். காரை மக்களுக்கு மட்டுமல்ல இலங்கை மக்களுக்கும் அவர் கண்ட கனவின் கால் பங்குதான் நிறைவானது. அவர் கனவு முழுமை பெறுவதற்குள் கைலாயம் சேர்ந்துவிட்டார். தென் இந்திய ஆலய அமைப்புகளுக்கு சமமாக மிக சிறந்த அழகிய இரதத்தை ஐயனாருக்கு மனமுவந்து நல்கிய மஹேஸ்வரனை அந்த ஐயனாரே தன்னுடன் இரதத்தில் அணைத்து சென்று விட்டார். கைலாயம் சென்றவர் மக்களுக்கு செய்த சேவை மறக்க முடியாத ஒன்றாகும். அனைத்து மக்களுக்கும் இன்முகத்துடன் சேவையாற்றினார் என்றால் மிகையாகாது.
அவரின் கனவின் ஒரு பகுதியாகிய மணற்காட்டு மாரியம்மன் கோவிலுக்கு அண்மையில் அவரால் ஆரம்பிக்கப்பட்ட அறப்பணி நிலையத்தை அவரின் ஜ் “நினைவாலயமாக நிறைவேற்ற வேண்டியவர்கள் அவரின் அன்புக்குடையார்கள்தான். இதுதான் நாம் அவருக்கு செய்ய வேண்டிய த் நன்றிச்செயலாகும். மூவகையிலும் சாந்திநிலவ எமது ஆத்மிக பணியை த் தொடர்வோமாக. ۹ع § 3. § 。琼 பரம்பரை பிரதமசிவாச்சாரியார், 琼 காரைநகர்மணற்காடு அருள்மிகு கும்பநாயகிமுத்துமாரியம்மன் ஆலயம் 8. ଖୁଁ 盘盘盘 3. 邻 3. 3. § 3. §
3: 3. 球、密密密密蕊、
65

Page 58
球、密
守
額一 § 3. és Lotulo 捻
அந்தணப்பெருமக்களுக்கு §
மகேஸ்வரன்
§ ஆற்றிய சேவைகள் அளப்பரியது
- சிவபூரீ தா. மகாதேவக்குருக்கள் : 密
காரைநகர் ஈன்ற தவப்புதல்வன் திரு. தியாகராசா மகேஸ்வரன் இ * நம்மை விட்டு பிரிந்து சென்றது. கனவு போல் தோன்றுகிறது. காரைநகர் ஈழத்து சிதம்பரம் பூரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் மீதும் திருவருள் மிகு த் ஐயனார் மீதும் தீராத பக்தி கொண்ட அவரை இவ்வளவு சீக்கிரம் ஏன்
3. இறைவன் தன்னிடம் அழைத்துக் கொண்டாரோ தெரியவில்லை. છે.
இந்து கலாசார அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அவர் ஆற்றிய தொண்டுகள் அளப்பரியன. முக்கியமாக அந்தணப் பெருமக்களுக்கு து அவர் உதவியது அளப்பரியது. இந்துக்குருமார் ஒன்றியத்திற்கு சிறந்த மண்டபம் அமைத்துக் கொடுத்ததோடு மட்டுமல்லாது அங்கே 3 懿 வேதசிபார்சுப் பயிற்சிக்கும் திருமுறைப்பயிற்சிக்கும் கணனி பயிற்சிக்கும்
ஏற்பாடு செய்து தந்த பெருந்தகை ஆவர். ஆலயங்களில் தேங்காய் § * எண்ணைக்கும் கற்பூரத்திற்கும் கட்டுப்பாடு ஏற்பட்ட போது, ஜி தன்னாலியன்ற அளவு. அவற்றை பெற்றுக் கொடுத்ததோடு சில ஜ் ஆலயங்களுக்கு இலவசமாகவும் அவற்றை நல்கி புண்ணியம் தேடிக் ஜ்
கொண்டவர். శిణీ A. 琼 密
* 器 அவர் ஆத்மா இறைவனுக்கு சமீபத்தில் இருந்து சாயுச்ச * முக்தியின்பத்தையடைய பிரார்த்தித்து அவர்தம் குடும்பத்தினருக்கு *
ஆறுதல் கூறுகிறேன். 琼
தர்மசாஸ்தா குருகுல அதிபர் 器 இணுவில் து 孪
密 蓬彝新 ॐ తీ తీ తీ 孪 蕊
శశిథిలీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీ 恕密密密密密密窥密密密密密蕊
66
 

ဖွံစံးစံ 亨京总京密尊敦枣京愈愈枣密密尊京京京京密密尊愈京总密愈密密密愈京
@一
ésJLOLlun
உழைப்பால் உயர்ந்த
ஆன்மீக செயல்வீரன்
- சிவபூg. வை. பாலசுந்தரக்குருக்கள்
யாழ்நகரினைப் பிறப்பிடமாகவும், காரைநகர் ஈழத்து சிதம்பர சிவனாலயத்தின் சூழலில் வளர்ந்துவந்த அமரர் மகேஸ்வரன் இளமையிலேயே சமயப்பற்றுள்ளவர். துடிப்பான இளைஞராக இருந்த காலமுதல் அன்னாருடன் நெருங்கிப்பழகும் சிந்தை கொண்ட அன்பராக சமூக, சமய, அரசியல், வர்த்தக துறைகளில் அழியாச் சுவடுபதித்து மக்களுக்கும், மகேசனுக்கும் உள்ள உறவை நிலைபெறச்செய்ய சமத்துவ வழியில் வாழ்ந்து வந்தவராவார். அன்பர் மகேஸ்வரன் அவர்களுடன் நான் பழகிய நாள் முதல் 2008ம் ஆண்டு தைமாதம் 1ம் திகதி பூரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் காயமடைந்த செய்தி வரை அவரது அன்பையும், சேவையையும் என்னால் மறக்கமுடியாத தொடர் நிகழ்வெனலாம். அன்னாரின் அமைதியான தோற்றம், புன்சிரிப்புடனான முகபாவம், எவரையும் மதித்து நடக்கும் பண்பு என்பன என்னால் மறக்கமுடியாத நிகழ்வெனலாம்.
'நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
赞
இமைப்பொழுதும் மென்னெஞ்சினீங்காதான்றாள் வாழ்க’ § என்று வாழ்ந்ததால் தானோ, உன்கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று அரவணைத்துவிட்டார் எப்பெருமான் பொன்னம்பலவாணேஸ்வரர். இ. அன்னாரது மறைவு எம் அனைவரையும் ஆறாத துன்பத்திலும்
துயரத்திலும், ஆழ்த்தியுள்ளது. ஆத்ம சாந்திக்காக நாம் யாவரும் பூரீ தி பொன்னம்பலவாணேஸ்வரரைப் பிரார்த்திப்போமாக
琛
13
பிரதமகுரு, பொன்னம்பலவாணேஸ்வரம் ஜ்
E. t s ë 3. 密 琼密蕊蕊蕊蕊蕊、
67

Page 59
亨
§
జిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజ్ఞజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజ్ఞ சிவமயம் 凸 மக்கள்சேவையே மகேஸ்வரன் சேவை என்பதைச் செயலில் காட்டியமகேஸ்வரன்
"N வேதாகம வித்தகர், சக்தி உபாசகர்
- சிவபிரமயூரீ. து. உதயராகவக் குருக்கள் ஜே.பி “மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்”
அமரர் மகேஸ்வரன் அவர்கள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும்போதும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் போதும், இந்து கலாசார அமைச்சராக இருந்த காலத்திலும் தமிழ் மக்களுக்கு செய்த சேவைகளும், இந்துக் கோயில்களுக்கும் செய்த உதவிகளும், பணிகளும் சொல்லில் அடங்கா.
இரண்டாவது உலக இந்து மகாநாட்டை எல்லோரும் வியக்கத்தக்க வகையில் கொழும்பு மாநகரிலே மிகவும் சிறப்புற நடாத்திய பெருமை இவருக்கே உண்டு. யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியிலே இந்துக் குருமார் ஒன்றியத்திற்கென ஒரு கட்டடத்தை அமைத்துக் கொடுத்தும் அங்கு கல்வி பயிலும் மாணவருக்கு இலவச கணனிப் பயிற்சியை வழங்கியும் ஆக்கமும் ஊக்கமும் அளித்தார்.
இவை மட்டுமன்றி தன்னை நாடி வந்த மக்களுக்கு தன்னாலான பல வழிகளிலும் உதவிகள் புரிந்து மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்துக் கொண்ட உத்தமருமாவார். இவர் எப்பொழுதுமே நெற்றியில் திருநீறும் சந்தனப்பொட்டும் விளங்க புன்சிரிப்புடன் காணப்படுவார். -
மயூரபதி பூரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தான வருடாந்த பாற்குட பவனியிலும் இங்கு நடைபெறும் விசேட வழிபாடுகளிலும் கலந்து கொண்டு அம்பாளின் அருள் பெற்ற இவர் ஒரு சிறந்த சிவ பக்தனுமாவார்.
ஈழத்துச் சிதம்பரமாகிய காரைநகர் சிவன்கோயில், கொச்சிக்கடை சிவன் கோயில் போன்ற சிவாலயங்களுக்கு தவறாது சென்று வணங்கிவரும் பக்தருமாவார்.
“மக்கள் சேவையே மகேசன் சேவை” என்பதற்கு இணங்க வாழ்ந்து காட்டிய பெருந்தகை சத்தியத்தையே நம்பி வாழ்ந்த மகேஸ்வரன் வரலாறு உண்மையின் உயர்விற்கும் ஒர் எடுத்துக் காட்டு. உண்மை என்றும் அழிவதில்லை. உண்மையான பக்தியுடன் உலகைக்காக்கும். பரம்பொருளான சிவனை வணங்கி சிந்தித்து, சேவித்த நிலையில் இறைவனடி சேர்ந்த இவரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மன அமைதி பெறவும், மகேஸ்வரனின் ஆன்மா சாந்தி அடையவும் மயூரபதி பூரீ பத்திரகாளி அம்மனை பிரார்த்திக்கின்றேன்.
“ஸர்வே ஜனாஹா சுகினோ பவந்து” ஓம்சாந்தி சாந்தி: சாந்தி! பிரதமகுரு மயூரபதிழரீபத்திரகாளிஅம்மன் தேவஸ்தானம் வெள்ளவத்தை
s .
血 ALLMS AAMS AeAeeAS AeAAALS AeA MS AeeeMS ATAAM S AeAAYAS AeAAeLeq AeA ہیم۔ جشم۔م۔ --معمہ تھی۔سی۔سی۔سمہم۔ سے جبکہ سبق 琼琼翠蕊蕊、密密密密蕊蕊蕊
帝
ܐ̇ܦ̈܀
盔
*
盘
态 盗
68

జ్ఞాళీళ్ళీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశళీళీణిజ్ఞశ్రీశ్రీ
श्रृं சிவமயம்
குறைகேட்டுக் குறைகளையும் A. § 恕 LOO66 § छु § 琼 器 பிரம்மபூரீ ச. க. சுதர்சனக்குரு - பிரம்மபூரீ ச. க. புருஷோத்தமக்குரு J.P
பேரன்பும் உயரிய பண்பும், அளவிடற்கரிய ஆன்மா உணர்வுகளுடன் g கூடிய அறம்மிகுந்த ஆலயப்பணிகளும் தானாகவே முன்வந்து உதவிக்கரம் 器 நீட்டுவார். பயனடைந்தோம் பல பேர். வல்லிபுரமாயவனை குடும்பத்துடன் த் வந்து வழிபட்டு குறைகள் கேட்டறிந்து குறைகளையும் பேராசான். AYA
உடுக்கையிழந்தவன் கைபோலுதவும் இயல்பினர் என்றால் மிகையாகாது. ट्र
வல்லிபுர மாயவன் திருப்பணிகளுக்கு பலவிதமான உதவிகள் த் 器 புரிந்துள்ளார். பொன்னம்பலவாணேசர் திருவடியை புகழுடலை த் விட்டுப்பற்றிக் கொண்ட அன்பு கொண்ட இதயமுள்ள அறம் மிக்க மனிதர் த்
மக்கள் மனதில் மறக்க முடியாத மாண்புடையவர். :* છે. திடீரென அவர் பிரிந்த சேதி, பேரதிர்ச்சியாக இருந்தது. எம் மனதில் அவர் பிரிவு துயரம் தாங்க முடியாத பேரிழப்பாகும். தமிழினத்திற்கும் இது 器 பேரிழப்பாகும் §
உயிர்கள் பிறந்தால் இறப்பானது நிச்சயமானது
密 孪 இந்த உண்மையை மனிதனில் ஏற்றி அன்னாரின் ஆன்மா ஜீ § சாந்தியடையப் பிரார்த்திப்போம். § § § * W*Y 9 KO O ,~,,、.,亨 அவரின் பிரிவால் துயரடைந்திருக்கும் அன்னாரின் குடும்பத்தினர்க்கு ஜி எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கொள்கின்றோம்.
§ LSL S S00S S LSLSSSLLL SS0S S LSSLLS SL 亨 § ஓம் சாந்தி சாந்தி சாந்தி 密 3. பிரதமகுருமார்கள்,ழரீவல்லிபுரக்கோவில் iĝi 3: § 球、蛮琼琼密尊密翠密密蕊蕊蕊蕊蕊烹密密密蕊蕊琼琼辜竣
69

Page 60
r密密亨亨密琼琼冷冷冷冷冷密球冷冷冷冷冷、冷冷冷冷冷冷冷冷寮密伞
密磁 斑 @。 ཚོ་ சிவமயம்
盔 சிவநெறிக் காவலன் §
சமூகப் பணியாளன் E.
திரு.தி.மகேஸ்வரன் அவர்கள் 器 器 - இந்து வித்யாநிதி பிரம்மபூரீ சோ. குகானந்த சர்மா 3. § § 8 Q 8 arx ॐ நெற்றியில் திருநீறு, சந்தனப்பொட்டு, காதில் பிரசாதமாகப் பெற்ற, 器 畿 பூ இவைகளோடு சிரித்த முகத்துடன் "ஐயா வணக்கம்” எனத் தனது
இரு கைகளையும் கூப்பி உபசரித்து வாழ்ந்து வந்த, சிவபதமெய்திய ஜி 器 சிவநெறிக் காவலன் உயர்திரு. தி. மகேஸ்வரன் இன்று எம் மத்தியில் : * இல்லை. உயர்ந்த தோற்றம், திடாகாத்திரமான உடம்பு, நிறுதிட்ட * நடைகொண்டு சமய, சமூகத்தொண்டுகளையும் தமது சொந்த * முயற்சிகளையும் செய்து வந்தவர் அவர். ଖୁଁ § 孪 ଖୁଁ காரைநகர் வாசியான அவர் ஈழத்துச் சிதம்பரம், ஐயனார், மணற்காடு
மாரி அம்மன் முதலான தெய்வங்களைத் தமது பரம்பரையினரைப்போல ཕྱི་ து தமது குலதெய்வங்களாகக் கொண்டிருந்தவர். காரைநகர் ஈழத்துச்
சிதம்பரத்துக்கு ஒரு தனிச்சிறப்புண்டு. அங்கு பிரசாதங்களுக்கு உப்பு s சேர்க்கப்படுவதில்லை. அதேபோல காரைநகர் வாசிகள் உலகில் எங்கு 器 இருந்தாலும் ஈழத்துச் சிதம்பரத்துக்கு என ஒரு பங்கு வைத்து வழிபட்ட ஐ 孪 பின்னர்தான் தமது கருமங்களை ஆரம்பிப்பது வழக்கம். 器 孪 §
அவ்வாறான பக்தி மிகு சூழலில் பிறந்து, படித்துத் தமது தொழிலை : ஆரம்பித்த திரு. மகேஸ்வரனுக்கு தெய்வ சிந்தனையே முன்னிற்பதில் ஜீ 畿 வியப்பில்லை. அவர் ஒரு நல்ல குடும்பஸ்தன், அன்பு மனைவி, பாசம்மிக்க 影 છું. பிள்ளைகளை அன்புடன் ஆதரித்தார். பெற்றோர், சகோதர, சகோதரிகள், ஜ் 3 பெரியதகப்பன், சிறிய தகப்பன், மாமன் முதலானோருக்கு பாசம் མྱོ་ மிக்கவராக இருந்து வந்தார். சினேகிதருடன் சினேகமாக நடந்தார்.
தம்மை நாடிவந்தோருக்கு இனமொழி, மதவேறுபாடின்றி உதவினார். 器 § § 2008.01.01 பொன்னம்பலவாணேஸ்வரரையும், பூரீ வீர மஹா ? காளியையும் வணங்கி நல்லாசி பெற ஆலயம் வந்து சுவாமி தரிசனஞ் 3. 酸 孪蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊密密密密蛮辜蕊蕊蕊琼琼琼琼琼琼密密密琼琼琼密琼琼岛

స్ట్రోఫిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజ్ఞ
3: 密 * செய்ய வந்தார். சிவாலய தர்சனம் முடித்து கோபுர வாயிலை * அண்மித்தபோது எங்கிருந்தோ வந்த துவக்குக் குண்டு அவரைக் காயப்படுத்தியது. ஐயோ. சிவனே என்று கோபுரவாயிலில் கதறியழுதார். மரணமானார் என்ற செய்தி உலகெங்கும் பரவியது. ஈழத்துச் சிதம்பர நாதனைத் தம் மனதிற்கொண்டு பொன்னம்பலவாணேஸ்வரரையும் தர்சனஞ் செய்தார். பொன்னம்பலவாணேஸ்வரரின் ராஜகோபுர வாயிலிற் காயப்பட்டார். பின்னர் சிவயோகப் பிராப்தம் எய்தினார். எட, எங்கடை
:
மகேஸ்வரனைச் சுட்டார்களா என முழு உலகமும் கூறிவெதும்பியது. அவர் வாழ்ந்தது ஈழத்துச் சிதம்பர வாழ்வு. அவரின் இறுதிக் காலமும் சிவன் வாயிலில் நடைபெற்றது. சிவனாரின் செயலே என்று கூறிக் கொண்டனர் பலர். பிறப்பு, இறப்பு என்பன எவருக்குமே உள்ளவை. ஆனால் நாம் வாழும் போது சமய வாழ்விலும் சமூகப் பணியிலும் இருக்க வேண்டும் என்பது சைவ சமயப் பொது விதி. அவ்வாறான வாழ்வில் மிளிர்ந்தவர் திரு. தி. மகேஸ்வரன். சைவ சமயீயாக, சமயத் தொண்டனாக, சமூகத் தொண்டனாக, தொழில் அதிபராக, பாராளுமன்ற உறுப்பினராக, இந்து சமய, கலாசார அமைச்சராக அவரை நாம் கண்டோம். அவரின் பணிகள்
y
அளப்பரியன.
இவர் அமைச்சரான வேளையில் ஆலயங்கள் சிதைவுற்று இருந்தன. இவைகளுக்குப் புனர்நிர்மாணப்பணிகளுக்குப் பலவகையிலும் உதவிகளை நல்கினார். அந்த ஆலயங்களின் கும்பாபிஷேகத்தை அடியார்களுடன் தாமும் நின்று தர்சித்து மகிழ்ந்தார். அதேபோல
'r
A.
ஆலயங்களின் தேர் அமைப்புக்களுக்கும் பல வழிகளிலும் உதவவந்தமை * குறிப்பிடக்கூடியது. பல ஆலயங்களில் சர விளக்கு, சட்ட விளக்கு, குத்துவிளக்கு, மணி, பூசைக்கான தீபங்கள் இருக்கவில்லை. அவைகளை ஜி உடனடியாக இவர் வழங்கியமையால் கோவில்களில் நித்திய பூஜைகள் வழமைபோல நடைபெறுகின்றன. அதேபோல இந்துக்குருமார்கள் * பயிற்சிக் கல்லூரியை யாழ்ப்பாணத்தில் நிறுவியமை குருமார் பயிற்சி பெறப் பேருதவியாக அமைந்தது. பிராமணரல்லாத இந்துக் குருமாருக்கு த் அவ்வப்போது பயிற்சிகள் இன்றும் அளிக்கப்படுவது ஒர் நற்செயலாகும்.
器 இந்துக்குருமாருக்கான அடையாள அட்டை விநியோகமானது மிக்க பயனுள்ள செயலாகவுள்ளது. அதேபோல பஞ்சாங்க வெளியீடும் ஆ. இலவசமாக இருப்பது சமய வாழ்வுக்கு என்றும் பயனுள்ளதாக அமைகின்றது. இவைகளுக்கெல்லாம் அனுசரணையாக இருந்தவர்.
ar
§ 琼琼琼翠枣琼琼琼琼琼琼琼李密琼琼琼琼密琼琼琼琼密琼姿蕊蕊蕊冷登登独
S:
AA
K
71

Page 61
జ్ఞళ్ళిళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళజిజిజిజిజిజిజిజిజిజ్ఞ
3.
முன்னைய அமைச்சர் திரு. தி. மகேஸ்வரன் அவர்கள். அதேபோன்று அறநெறிப் பாடசாலைகளின் வளர்ச்சிக்கும் இவரின் பணி சிறப்பானது.
3:
§
இந்து சமயத்திணைக்களம் வருடா வருடம் கருத்தரங்குகள் மாநாடுகளை நடத்துகின்றது. அமைச்சர் திரு. தி. மகேஸ்வரனின் காலத்தில் 2ஆம் அகில உலக இந்து மாநாடு நடைபெற்றது. இதிலே 3. இந்துக் குருமார் கெளரவிப்பு, கலைஞர் கெளரவிப்பு, நூல்வெளியீடு, கலை நிகழ்ச்சிகள் முதலான பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் சிகரமாக 器 அமைந்திருந்தமையை ஈண்டு குறிப்பிடுதல் சாலப் பொருந்தும்.
Vir
A.
器
§ § g திரு.தி.மகேஸ்வரன் காரைநகர் ஈழத்துச் சிதம்பரம்பண்டிதர் சிவபூரீ. 孪 ሯዱ
ஆ, கா.வை. குருக்கள் அவர்களின் நூலாக்கப் பணிகளுக்கு என்றும் * மதிப்பளித்தவர். மேலும் குருக்கள் அவர்களின் மைத்துனர் து சிவபதமெய்திய பூரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தான பிரதமகுரு * சைவ சித்தாந்தப் பிரதிஷ்டா சக்கரவர்த்தி சிவழீ. சி. குஞ்சிதபாதக் குருக்களில் ஆலோசனைகளை “அவ்வப்போது’ கேட்டுச் * செயலாற்றியவர். அதேபோன்று நயினாதீவு பூரீ நாகபூஷணி அம்பாள்
ஆலயப் பரம்பரை மகோற்சவக் குருக்கள் சிவாகம சிரோன்மணி சிவபூரீ * பரமசாமிக் குருக்கள் அவர்களிடத்தும் பேரன்பு பூண்டவர். இம் மூன்று த் முதுபெரும் சிவாசார்யர்களுக்கு அவர்களின் பிரயாண வசதிக்காக * முச்சக்ரவண்டிகளை அளித்துக் கெளரவித்தமை அமைச்சரின் த்
குருபக்தியை எடுத்தியம்புகின்றது.
3. 3: 3. அதேபோல சிவாசார்யர்கள், சமய மன்றங்களுக்கும் முச்சக்கர *
வண்டிகளைக்கொடுத்தமை இங்கு குறிப்பிடப்பட வேண்டியதாகும். § §
தாமும் வாழவேண்டும். தனது சமூகமும் வாழவேண்டும் என்ற ஜ் நற்பண்பு திரு. மகேஸ்வரனிடம் இருந்தது. இதனால் தமது ஊருக்குப் த் பாதையிட்டும், மின்சாரம் கொடுத்தும் பாடசாலைகளின் வளர்ச்சிக்கும் * உதவியமை எல்லோருக்கும் நன்மை பயக்குகின்றது. §
笠 ஒரு சந்தர்ப்பத்தில் கொழும்பு வாழ் முச்சக்கர வண்டிச்சாரதிகளை அமைச்சர் மகேஸ்வரன் அழைத்தார். அவர்களுக்கான காப்புறுதித்
A
திட்டத்தைத்தாமே முன்னின்று உதவி நல்கி ஆரம்பித்து வைத்தார். த் இதனை இன்றும் அவர்கள் நன்றியுடன் கூறுவதைக் காணமுடிகின்றது.
LA AA AAAALS AAALALS AAAAA AAA ASA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAALASq AALAA AAAAqAAAAAASA AAAAS 枣密京京愈密枣愈球孪蕊蕊蕊蕊蕊蕊蕊蕊
梦
E.
قمه سه نفسه ساده سه هم بهم- علمه- معظم معه 蕊蕊蕊蕊球蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊
ab

88.8888.8888.8888.88888.8888.8888.8888.888s
*
இன, மொழி. மத வேறுபாடின்றி அமைச்சர் திரு. தி. மகேஸ்வரன் செயலாற்றியமையை அவர்கள் ஆற்றிய இரங்கலுரையில் நாம் يتي * காணமுடியும்.
g (plg.
密
છું சென்ற மார்கழித் திருவாதிரைத் தினத்தில் வழமைபோல 22/12/2007 ஈழத்துச் சிதம்பர அடியாள் மகேஸ்வரன் ஆலயஞ் சென்றார். மிகவும் * புராதனமிக்க ஐயனாருக்குப் புதுத்தேர் அமைத்து 23/12/2007ஐயனாரைத்
தேரிற் தரிசித்தார். சிவகாம செளந்தரி அம்பிகையுடனான ஈழத்துச் சிதம்பரேஸ்வரரையும் ஏனைய மூர்த்திகளையும் தேர்வடம் பிடித்துத் தேரை இழுத்து இறையருள் பெற்றார். கிடைத்தற்கரிய 24/12/2007 ஐயனார் புராணத்துக்கு உரை எழுதி வித்து அதனை நூலாக்கித் திருவாதிரையன்று ஆலயவசந்தமண்டபத்தில் வெளியிட்டு வைத்து மகிழ்ந்தார்.
な
资
சிவகார்யங்களையே சிரமேற்றாங்கிச் செயல்பட்டவர் திரு. தி. மகேஸ்வரன். ஈழத்துச் சிதம்பரன், மணற்காட்டு மாரி அம்மன், கொழும்பு பூரீ பொன்னம்பலவாணேஸ்வரம், பூரீ வீர மஹா காளி அம்மன் முதலான ஆலய மூர்த்திகளிலும் இலங்கை, இந்திய ஆலயங்களின் மூர்த்திகளிடத்தும் பற்றுதல் கொண்ட திரு. தி. மகேஸ்வரன் தனது குடும்பத்துடன் அவ்வப்போது யாத்திரை மேற்கொண்டும் தானதர்மங்களைச் செய்தும் வாழ்ந்து வந்த சிவநெறிச் செம்மல்.
சிவனை நம்பினார் “சிவசிவா’ என்றார், சிவன் தாள்களை அடைந்தார். திரு. தி. மகேஸ்வரனின் ஆன்மா சாந்தியடைவதாக அவரது அன்பு மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்ப அங்கத்தவர் எல்லோருக்கும் ஆறுதல் கூறுகின்றோம்.
சிவம் பவது
盎母莎
A.
琼琼蕊、
73
§
§
3h
孪
孪
3:
3.
密
孪
密
孪
荔
3w
v

Page 62
జ్ఞణిజ్ఞః *::*ဒ္ဓ § 爱。 琼 § சிவமயம் 3: 6 器
翻
மனிதருள் மாணிக்கம் § 态 鬱 疆 § མྱོ་ மாண்புமிகு மகேஸ்வரன் 密
3.
- சிவபூனி. ச. மஹேஸ்வரக்குருக்கள் § § 3. 密
முன்னாள் இந்து கலாச்சார அமைச்சரும், பாராளுமன்ற ஜ் உறுப்பினரும், எமது பேரன்பிற்கும் பெரும் மதிப்புக்குமுரிய திரு. ஜி தியாகராசா மகேஸ்வரன் அவர்களின் எதிர்பாராத திடீர் மறைவு எங்கள் எல்லோரையும் பேரதிர்ச்சிக்கும் பெரும் இழப்பு துன்பத்திற்கும் ஜ் ஆளாக்கியுள்ளது. முதற்கண் அன்னாரின் பிரிவுத் துயரில் ஆழ்ந்திருக்கும் 器 குடும்ப அங்கத்தவர்களுக்கும் உறவினர்களுக்கும் கவலை மிகுந்த த் அனுதாபங்களை கண்ணிர் திவலைகளாக இவ்வெழுத்துக்கள் மூலம்
தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
§
நிரந்தர மற்ற இவ்வுலகில் மனிதர்கள் வருவார்கள் போவார்கள். தி ஆனால் இறைவனின் பூரண அருளையும் பூர்வ புண்ணிய பலன்களையும் ஜி பெற்று ஒரு சிலர் வாழ்வார்கள். அதிலும் உத்தம புருஷர்கள் ஈடிணையற்ற சேவைகளினால் நற்பெயருடனும் புகழுடனும் சில காலம் ஜிவிப்பார்கள். ஜி அந்த வகையில் ஈஸ்வரனின் பெயரையும் “மஹத்” எனும் “பெருமை” என்று பொருளையும் கொண்ட “மகேஸ்வரன்” மிகக் குறுகிய காலம் ஜ் வாழ்ந்து இறை சன்னிதானத்தில் இருந்து இறைவனடி சேர்ந்துள்ளார். அமரர். மகேஸ்வரனின் மறைவு அகலா மரணமாக இருந்தாலும் ஜ் சுவர்க்கலோக பிராப்திக்கான ஈடேற்றமாகும்.
y
இனம், மொழி, மதம் கடந்து பொது நோக்குடன் எல்லோரையும் அரவணைத்து இன்சொல் பேசி மிக எளிமையாகப் பழகி அனைவரின் மதிப்புக்குரிய சிறந்த இளம் அரசியல் வாதியையும், செயல் வீரனும் தமிழ் சமய பிரதி நிதித்துவத்தின் குரலுமான மகேஸ்வரனை இழந்து பரிதவிக்கிறோம். இந்து சமய கலாச்சார அமைச்சராக இருந்த காலத்தில் மகேஸ்வரன் செய்த சேவைகள் அளப்பரியன. வாயாலும் எழுத்தாலும் கூற முடியாதவை. காலத்தின் தேவைகளையும், சேவைகளின்
نہ۔ عم۔۔۔سی۔۔۔۔۔۔۔ علائم۔ شم
هم عمه مععه قععه شعاع سه به 蕊懿密密球琼琼琼
密
贸
3:
孪
§: 密
岑 孪
:
孪
蕊
琼
§
兹
£)
i
密
密
蕊
密
孪球

ಸ್ಥಳೀಳಿಘೆ ಘೇಚ್ಡಿ
பெறுமதிகளையும் உணர்ந்து அர்ப்பணிப்புடன் செயலாற்றிய பெருந்தகையாளன். சமய சமூகப்பணிகளை முழு மூச்சுடன் நிறை வேற்றியவர்.
தமிழ் மக்களின் அங்கீகாரத்திற்காக இறுதிவரையும் குரல் கொடுத்தவர். தீபாவளி பண்டிகையை தேசிய சமய விழாவாக உயர்த்தியவர். இரண்டாவது உலக சமய மகாநாட்டை நடாத்திசமயத்தின் பெருமைகளை நிலை நாட்டியவர். இந்து ஆலயங்கள், சமய சமூக பொது நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவியவர். சிறப்பாக அந்தண சமூகத்திற்கு வேதாகம குருகுலத்தை அமைத்துக் கொடுத்தவர்.
பரிதவித்த தமிழ் மக்களுக்கு தேவைப்பட்ட உதவிகள் செய்தவர். இவ்வாறு பல்வேறு பணிகளைச் செய்து இவர் மக்களின் மனதில் மகேஸ்வரன்” என்ற இடத்தைப் பிடித்தவர். அவரின் இறுதி ஊர்வலச் சிறப்பு மேற்கூறியவற்றை எடுத்துக் காட்டியது.
wr
A.
மகேஸ்வரன் இல்லாவிட்டாலும் அவர் எம்முடன் இருப்பதாகவே உணர்வுகள் இருக்கின்றன. சிவன், சிவன் என மூச்சுவிட்ட மகேஸ்வரன் சிவாலயத்திலேயே சங்கமித்து விட்டார். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி ஈழத்து சிதம்பரேஸ்வரரையும் சிவகாமி அம்பாள் சமேத நடராஜப் பெருமானையும், ஆண்டிக்கேணி ஐயனாரையும் வேண்டி அஞ்சலிப் பிரார்த்தனையுரையை நிறைவு செய்கிறேன்.
w
O
:
ஒம்சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி
சுதுமலை, மானிப்பாய்
3: 盘盘盘
5 ሓቖዶ
*
4ı AA
球登密蕊密密蛮密密密褒领凉密密枣琼琼琼琼琼琼李冷孪蕊蕊蕊密密窃登冷密密

Page 63
eeekezzezeezzeekekeeezkeeekeeeekeeeeeeme
w s
a:A. 氯 3. છું. சிவமயம் ट्रैः 3. 3. 鲁 § எவரையும் மதிக்கும் இனியவர் 孪 3:
密 § 9 ,,密 密 - சிவபூனரீ காண்டீபக் குருக்கள் த் § 3. §
காரைநகர் மண்ணின் மைந்தரும் முன்னாள் அமைச்சரும், 器 கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு. தி. ஐ மகேஸ்வரனின் மறைவுச் செய்தி என்னைத் திகிலடையச் செய்து விட்டது. ஐ 3.
3: காரைநகருக்கு பெருமை தேடித்தந்த ஒரு சீமான். அந்தணன் g என்போன் அறவோன் என்று அவர்களை வணங்கு. பெரிய பண்பு அவரிடத்தில் காணப்பட்டது. ஊருக்கு வரும் நாட்களில் தாம் கானும் * ஒவ்வொருவரையும் மதித்து சுகம் கேட்கும் ஒரு பண்பாளன். பண்பாளன் ଖୁଁ 3. 8:
பரமனடி சேர்ந்து விட்டான். காரைநகர் கவலைப்படுகிறது. த் குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடைய ஈசனருள்
O கூட்டட்டும்.
§ § LSSSSSASLSLSq SL0S S SLLL 孪 ஈழத்துச் சிதம்பரம் §
E. 3. § 苓等盘 :3: 亨 3: § § 3. 3.
§ § ఫ్రీ § E. §
:
공 3. 3. 3. 13: § 密 :

●
ဒ္ဓ$8 泌愈总密总愈密愈京京愈愈愈愈愈愈密密密愈密密密烹愈密密密密 ဧဧဒ္ဓ § 象。 3. 琼 சிவமயம் s: 枣 છું. உண்மை இன்மையாகாது ཕྱི་ gi இன்மை உண்மையாகாது 器 3. 3. முத்தமிழரசு, சிவகரிகதாவாரி. சிவயோகச் செல்வன் 器 - சிவபூனரீத. சாம்பசிவ சிவாச்சாரியார் 器 斑 §
குரியக் குழந்தை மெதுமெதுவாக அச்சத்தோடு எட்டிப் பார்க்கிறது. அன்று கோயிலைச் சுற்றி கூவ வேண்டிய சேவல்கள் கூட கூவவில்லையாம். § § g இறைவனுக்கு அன்றைய தினம்சாத்தப்பட்ட மாலைகள் கூட * முழுதாய் மலர்ந்திடா மலர்களாய் இருந்தன. ஏன் ஏன் ஏன்? 密
அச்சத்தோடு எட்டிப்பார்த்த சூரியனுக்கு, 2008 எட்டிப்பிடித்து * ஐ வருகிறது தமிழர்க்கும் சிவத்தமிழ் நெறிக்கும் பெரு இழப்பு வருவது ? த் தெரியும் போல §
ஆம் சூரியன் கூட தன் பொற்கிரணத்தை பரப்பவில்லை முழுமையாக ஏன் அன்றுதானே என் அன்பு மகன் தி. மகேஸ்வரனை மீளா துயில் து கொள்ள வைத்தார்கள். డి § 密
நம்மவன் செம்மை மனத்தினன் கும்மாளமிட்டு கூத்தாடும் அரசியல் ஜ் வாதிகளுக்கு சிம்மமவன். அவன் எம்பிரான் ஈழத்து சிதம்பரனார்தம்
அம்பலக்காரன் அம்புலியை அன்பால் அடக்கியாண்ட பாராளுமன்ற 器 ஜி செம்பியன். அம்பியால் உழைத்துழைத்து அறம்பல செய்தவன். 3. 孪 . . >A 4 جبر e 孪
நம்பி ஈழத் தமிழினம் தலைநகர்க்கு தேர்ந்தெடுத்து திறல் நேமி.
§ அவனது சாவை நினைக்கும்போது சாவே உனக்கு சாவராதோ த் என்றே உண்மைத் தமிழர் எல்லோரும் கலங்கினர். 琼 ఫ్ర
டக் கெனப் போவது ஆத்மா என்பதை எல்லோரும் அறிவர் ஆனால் மகேஸனது ஆத்மா பொன்னம்பல சொக்கனை வழிபடும் போதன்றோ து
3.
蕊
密
§
冷
3.
3.
§
密密愈密密密冷冷密密密密密、密磁
77
枣
枣
3.
3:
孪
孪
3.
A

Page 64
கொண்டருளினன் அவனருளாலே அவன்தாள் வணங்கினன். ቖሖ 3.
: மகேஸ் எவரையும் தன்பால் அணைக்கும் வசீகர சிரிப்பு அமைச்சர் நிலையிலும் அடக்கம் ஆடம்பரம் இல்லாத வாழ்க்கையை அணிகலனாகக் ஜ் கொண்டவர்.
§ எடுத்த பணியினை நிறைவாக முடிப்பதில் வல்லவன் “செய் அல்லது செத்து மடி”யெனும் தாரக மந்திரத்தை பற்றிப் பிடித்தவன். போகவிட்டு * புறம் கூறாத அரசியலாளன்.
zeezezeeezzezeeeezzeeeekeeee i: 3. g விபரீதம் நிகழ்ந்துவிட்டது. பொய்யான மெய் மெய்யோடு வீழ்ந்ததே தி உண்மை. 3.
3. ஈஸ்வர பக்தனை ஈஸ்வரன் பொன்னம்பலத்தில் வைத்து ஆட் த் § § § § §
枣 இந்துசமய உயர்வினைக்காட்ட உலகளாவிய மாநாடு நடாத்திய 3. செயற்திறலோன். பிஞ்சுளங்களிலே அறநெறிபதிய அரும்பாடுபட்ட அருள் த் நெறி ஆசான். ஏன் தன் கடைசி மூச்சு வரை இந்துவாக வாழ்வோம் இந்து 8 மதம் காப்போமென வீறுடன் உழைத்த காரைநகர் தந்த ஒப்பற்ற சிற்பி. ஆ பாராளுமன்றில் புத்த பிக்குகளின் மானம் காத்த பார்த்த சாரதி. எதிரிகள் * குகையுள் இருந்தாலும் தமிழர் தம் ஏற்றம் உரைத்த அஞ்சா மறத்தமிழன். மின்னலாய் மறைந்தான் சிவத்தமிழர்தம் இன்னல்கண்டு வீறு கொள்ள * மகேஸ்வரன் போலினியாருள்ளார். சிதம்பரனே ஈழத்தமிழர்களின்
இன்னல்கள் அகல நீதுடி அசைத்தாடும் நாள் என் நாள் ஐயே.
ஐயனே மகேஸனின் ஆத்மாவை நின் பொன்னார் திருவடிக்கீழ் ஜ் அமரச் செய்து அவர் பிரிவால் வாடும் மனைவி பிள்ளைகள் உற்றார் எல்லார்க்கும் பிரிவுத் துயரினைத்தாங்கும் சக்தியை நீ அளிக்க
இர வேண்டுமென நின் நிரை கழலை போற்றி வணங்குகிறேன்.
தொண்டின் சிகரம் அண்ணல் மகேஸ்வரன்
நண்ணினன் ஆட்டும் நாதனடிக்கீழென்று
13: எண்ணுவோம் ஆறுவோம் அவன் பணி தொடர்வோம்
உண்மை இன்மையாகா இன்மை உண்மையாகாது
琛
s 4. జA § ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி 孪 密 3: 3. 3:
A. 琼琼琼琼琼愈岛逸、愈密蕊愈凉冷愈亨愈密密愈密密窑
78

జ్ఞఃఖిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజ్ఞజిజిజ్ఞ མྱོ}
éfinuouú
21ஆம் நூற்றாண்டில்
சைவத்துக்கும் தமிழுக்கும்
数
அருந்தொண்டாற்றிய செயல்வீரர்
- சிவபூரீ சோமாஸ்கந்த தண்டபாணிக தேசிகர்
அமரர் தி. தியாகராசா மகேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர் (கொழும்பு மாவட்டம்) அகால மரணம் அடைந்து விட்டார்கள் என்ற செய்தியை புத்தாண்டு தினத்தன்று கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன். அமரர் மகேஸ்வரன் அவர்கள் இந்த 21ஆம் நூற்றாண்டில் எமது சைவசமயத்திற்கு ஆற்றிய சேவைகள் எண்ணில் அடங்காவில் பாழடைந்து கிடந்த பல ஆலயங்களைக் கட்டி எழுப்பினார். நலிவடைந்த சமூகத்தினர் பயன்பெற சனசமூக நிலையங்கள் பலவற்றை நிறுவினார். எமது இளம் சிவாச்சார்யார்கள் குருகுலக் கல்விபயில்வதற்காக சர்வதேச இந்து மத குருமார் ஒன்றியம், அகில இலங்கைச் சைவக்குருமார், அரிச்சகர் சபை போன்ற அமைப்புகளுக்கு அழகு மிகுந்த கட்டடங்களையும் கட்டிக் கொடுத்து பல வசதிகளையும் செய்து கொடுத்ததை எமது சமூகம் என்றும் நினைவு கூரும்.
எல்லாவற்றிற்கும் மேலாக சந்நிதியான் ஆச்சிரமத்திற்கு அமரர் செய்த சேவை அளப்பரியது. எழுத்தில் எழுத முடியாதவை.
இவர் காரைநகர் சிவன் கோவில், (ஈழத்துச் சிதம்பரம்) தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலயம், வல்லிபுர ஆழ்வார் ஆலயம் மீது அளவற்ற பக்தியுடையவர்கள். இவர் சமயத்திற்கும், சமூகத்திற்கும் செய்த சேவைகள் இன்றும் எல்லோர் உள்ளத்திலும் பசுமையாக உள்ளன. இவரின் அகாலமரணச் செய்தி எம்மைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அமரர் தியாகராசா மகேஸ்வரனின் ஆத்மா பேரின்ப நிலைபெற எல்லாம் வல்ல வல்வை பூரீ முத்துமாரி அம்மனைப் பிரார்த்திப்போமாக.
ஒம்சாந்தி சாந்தி சாந்தி!
蓬蓬盡鶯後 yw ثلة تلك نك igi 琼琼密密密愈懿愈密愈密密密密密尊密密孪密密密密密窃密密密琼琼琼琼愈密密密尊
79

Page 65
蕊
சிவமயம்
§ ழத்தில் கவனிப்பாரற்றுக் கிடந்த& 3 பல ஆலயங்களைப் e is
懿 && * புதுப்பொலிவுபெற வைத்த பெருந்தகை : - கனடா மேருபுரம் பத்திரகாளி அம்மன் ஆலய குருமார் སྤྱི་
: விசிவத்திற்கும் தமிழுக்கும் அரும்பணியாற்றி நின்றவர்கள்
வரிசையில் வைத்துப் போற்றப்பட வேண்டியவர்களுள் அமரர் ཕྱི་ 器 மகேஸ்வரனும் ஒருவர். ஈழத்துச் சிதம்பரம் எனப் போற்றப்படும் காரைநகர்
சிவன் ஆலயம் அமைந்துள்ள காரைநகரில் தோன்றிய மகேஸ்வரன் ? ଖୁଁ அவர்கள் தெய்வ பக்தியும், தமிழ் பற்றும், தமிழ் மக்கள் மீது அளவு கடந்த ଖୁଁ * அன்பும் கொண்டவர். 琛
છે ஈழத்தில் கவனிப்பாரற்றுக் கிடந்த பல ஆலயங்களைப் புனருத்தாரணம் ଖୁଁ செய்வதற்கு நிதி வழங்கி பேருதவி புரிந்தவர் என்பது அனைவரும் அறிந்த 数 உண்மை. கனடிய மண்ணிற்கு 2006ல் வந்தவேளை எமது ஆலயத்திற்கும் * வருகைதந்து அம்பாளைத் தரிசித்துச் செல்ல அவர் தவறவில்லை. 怒
: இரண்டு தடவைகள் அவர் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப் பட்டிருந்தார். முதல் தடவை 2000இல் யாழ்ப்பாணத்திலிருந்தும், * இரண்டாவது தடவை 2006இல் கொழும்பிலிருந்தும் தெரிவானவர். ஜ் தமிழ் மக்களை நேசித்த அவர் பக்தி மார்க்கம் மக்கள் மத்தியில் நிலவவும், 器 懿 கல்வியறிவை விருத்தியடையச் செய்யவும், மக்களின் பிரச்சினைகள் * தீரவும் உறுதியோடும் தீரத்தோடும், அச்சமின்றியும் செயற்பட்டவர். தமிழ் ; 8 மக்களுக்கு இழைக்கப்படும் இன்னல்களை துணிந்து பாராளு மன்றத்திலும் வெளியேயும் வெளிப்படுத்தித் தனது கண்டனக் குரலை அரசுக்கும் வெளியுலகிற்கும் வெளிப்படுத்தி வந்தவர். §
* அவரிடம் குடி கொண்டிருந்த அசாத்தியத் துணிவும், தீரமும், தமிழ்
* மக்களும் சமமான உரிமையுடன் வாழ வேண்டும் என்ற போக்கும் கொண்டிருந்தவர். அவரது துணிகரமான செயல்கள் அவருக்கு சில
y
*
ت 努黎 gi
AAAAASAS AAAAAALASS AqALALSLAS AAAAAAAAqLS AAALS AqASq ALASS AAAAAALAAASAAS A AAA شههمه سهخه 球密烹密密密密密密密密密密密蕊蕊蕊蕊密态、
3.
LLL S AAAMS AeAALASS AeAAAS AMAAS AeAASAS AeASAS q AeAAS AAALS AeA ܀ 密密密密密蕊蕊蕊蕊蕊蕊密琼
*छन्
82
 
 

枣密密密密密枣密密密密球密密密密密枣球球、冷密玲密蕊密密愈密亨冷琼密亨
13:
எதிர்ப்பைப் பெற்றுத் தந்தது. இதன் காரணமாக அவர் கொழும்பு பொன்னம்பலவாணேசர் ஆலயத்தில் வழிபாடு செய்யும் போது ஆலய வழிபாட்டில் ஈடுபட்டபோது கொலைவெறிக் கும்பலின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிர் திறந்தமை தமிழர்களை மட்டுமன்றி அனைத்து இந்துக்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
மக்களுக்காக உழைத்த தியாகராசா மகேஸ்வரன் அவர்கள், தமிழ் மக்களுக்காக பயன்தர வல்ல உரைகளை அவர் துணிந்து ஆற்றிவந்தார். அனைத்து மக்களும் அவர்மீது தனி மதிப்பையே வைத்திருக்கக்கூடிய வகையில் நடந்து கொண்டுள்ளார்.
3.
Vr
3: அன்னாரது பிரிவால் துயரும் துணைவியார், பிள்ளைகள், உற்றார்
છે. உறவுகளுக்கு அம்மாள் மன அமைதியைக் கொடுத்து அபயமளிப்பாள்
என்பதில் சந்தேகமில்லை.
3.
கொலைவெறி, களவு, காமம், ஆசை, மோசம், கோபம் என்பன 烹 வற்றில் இருந்து விடுபட்டு மனிதன் மனிதனாக வாழவைக்கும் இந்து * தத்துவத்தை ஏற்று அறவழியில் வாழ்ந்து வந்த அமரர் மகேஸ்வரனின் ே ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல அன்னை மேருபுரம் பூரீ மகா 器 ஜ் பத்திரகாளி அம்பாளை வேண்டிப் பிரார்த்திப்போமாக !
密 § 球 § 3: ஓம் சாந்தி ! ஓம் சாந்தி 1 ஓம் சாந்தி ! 孪 § 密 § § ,亨 琼 பிரம்மபூரீலிங்கசுரேஷ் குருக்கள் &
பிரம்மழநீலிங்க ரமேஷ் குருக்கள் ஆலயஸ்தானிகர்கள் 琼 மேருபுரம்பூரீமகாபத்திரகாளி அம்மன் தேவஸ்தானம் ஜி § (omt Tsitsism, ass6oTLIT. 枣 § ĝi 3.
孪 ** 3. yv తీ తీ శ్రీ ܕ݁ܬ݁ܳܐ ܐܶ Kg. aga 3: § 3.

Page 66
sh * 哆 s هد. سه بعد w d * 2م ع 心 A. ܀ 莎领 密密密密密球、琼琼伞嫁
SEWACANNYMURUGAN PRAYERAL - CANADA 3: செல்வச் சந்நிதி முருகன் ஆலயம் - கனடா g ଖୁଁ T. P 416-731-8453 iš gå 兹 ଖୁଁ 2. 3. § af6)|LOUb § g மக்கள் சேவையே மகேஸ்வரன்சேவை 3 t
盘
என வாழ்ந்த பெருவள்ளல் ஆ இ 恋 es § ཕྱོ་ 密 श्रृं 器 - பொன்னுத்துரை ஐயர், புவனேந்திரன் ஐயர்
3. g ஈழத் தமிழ் மக்களின் தேவைகளை குறுகிய கால அரசில் வாழ்வில் ஜ் தன்னாலியன்றளவுபூர்த்தி செய்த பெருவள்ளல் காரைநகர் ஈன்றெடுத்த 懿
பெருமகன் தியாகராஜா மகேஸ்வரன் ஆவார். இளவயதில் வர்த்தகத்தில் * பெயர் பெற்று யாழ்மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களையும், 器 ஏனைய அத்தியாவசிய பொருட்களையும் போர்க் காலத்திலும் துணிந்து ଖୁଁ * இறக்குமதி செய்து யாழ்மக்களின் உள்ளத்தில் இடம் பிடித்த காரணத்தினாலும், இதயத்தில் ஈரமுள்ள தமிழ்மக்களின் ஆதரவினாலும் * *A * ஐ. தே. கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்றம் சென்று சேவை : 器 யாற்றினார். இவரது திறமையான அணுகுமுறையால் இந்து கலாசார 器 ஜ் அமைச்சு பதவி தேடிவந்தது. § :
冷 影 g e
இந்து கலாசார அமைச்சராக இருந்த போது எந்தப் பாகுபாடு த் இல்லாமல் சகல சைவத் தமிழ் மக்களுக்கும் சேவை செய்தும், பல 器 § ஆலயங்களையும் புனரமைத்து, தேர்களையும், வாகனங்களையும் த்
செய்வித்து வழங்கிய வள்ளலாகத் திகழ்ந்தார். எங்கள் செல்வச் சந்நிதி * ஆலயத்தில் ஓங்கார நாதமாக ஒலித்துக் கொண்டிருந்த மாமணியை * இராணுவம் நிர்மூலமாக்கிய பின்பு புலம்பெயர்ந்த முருகன் அடியார்களால் $ 数 மீளவும் இந்த மாமணியை லண்டன் மாநகரில் செய்து கொண்டு போனபோது இந்த அற்புதமான தொண்டரை சந்திக்கும் வாய்பு எனக்கும் கிட்டியது. அமைச்சர் என்ற பெருமையில்லாது சாதாரண பக்தர் போலவே ஜ் நடந்து அந்த மாமணிக்குரிய வரிவிதிப்பை ரத்துச் செய்து ஜீ శ உதவியருளினார். છે. 孪 3: 3. 3. 莎琼冷密密登密密懿密球、密密密密球蕊
84
 
 
 
 
 
 
 

4.
孪密密密容密
§
密
*密球密密总孪密密密密京京密密冷亨京密密冷冷冷
篮
y
球
领
3.
枣
கனடா நாட்டில் முருகன் அடியார்களின் உதவியால் ஒரு சிறிய ? ஆலயம் அமைத்த போது ஒரு சித்திரத் தேரும் செய்யப்பட்டது. அந்த த் வெள்ளோட்ட நாட்களில் மகேஸ்வரன் கனடா வந்து நிற்பதாக அறிந்து, ? அவரையே செல்வச் சந்நிதியானுத் தேர் வெள்ளோட்டத்தை திரு. து மகேஸ்வரனைக் கொண்டே ஆரம்பித்து வைத்தோம். அந்த இனிய காட்சி ? கனடா அடியார்கள் கண்களிலும், மனதிலும் இன்றும் காட்சி தரும் ;
y
நினைவாகும். علیھ
வருடப் பிறப்பன்று பொன்னம்பலவாணேஸ்வர் ஆலயத்தில் வழிபாடு : செய்யச் சென்ற திரு. மகேஸ்வரன் அவர்கள் அந்த மகேஸ்வரப் பெருமானுடன் சங்கமமாகிய செய்தி கேட்டு அனைத்து தமிழ் உலகமுமே ஜ் சோகத்தில் ஆழ்ந்தது. சில நாட்கள் பழகினாலும் அந்த நினைவுகள் கண்களில் பலிக்கின்றன. உடனடியாக அவரின் ஆத்ம சாந்திக்கான ஜ் வழிபாடும், கண்ணீர் அஞ்சலி வணக்கமும், மகேஸ்வர பூசையும் செய்து : வழிபட்டோம். செல்வச் சந்நிதி முருகனின் அடியார்களும், அவரது த் நண்பர்களும், உறவினர்களும் மலர் தூவி கண்ணிர் மல்க வழிபட்டனர். *
அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தார்க்கும் அவரைப் ? பெற்றெடுத்த காரைநகர் மக்களிற்கும், உறவினர், நண்பர்களுக்கும் ; கனடா செல்வச் சந்நிதி முருகன் அடியார்கள் சார்பிலும், ஆலய பூசகர்கள் 3
玲 - O O p NA 翠 3. சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 孪 § § • O ,盘 கனடா பூரீசெல்வ சந்நிதி ஆலய குருமார் છે.
हैं। E: 孪 is a š: 孪 § AYA § gi 密 3:
d
琼
yw igi ॐ § E: 3. 孪 3: . § § 密 孪 兹 3: or
:
ఉపీపీపీపీపీపీపీపీపీపీపీపీపీపీపీపీపీపీపీపీపీపీపీపీపీ) yr yr yr Ystwr ystyr ystyr ysker yr .ܶܪܺ 密密密密苓密密蕊蕊愈琼琼琼冷尊琼球登登琼琼琼密琼琼琼墩尊密蕊蕊蕊蕊蕊、

Page 67

அரசியல்வாதிகள்

Page 68

密密密寮寮密密李琼琼琼琼琼琼琼琼琼琼琼琼琼琼枣、枣密密球蕊蕊
•r d yy SS
gi
yr
密 as
ශ්‍රී ලංකා ජනාධිපති
逸 இலங்கை சனாதிபதி
翠 Presidient of Sri Lanka
§
President Of Sri LCnkO
I was profoundly shocked and grieved by the assassinaa tion of your beloved husband and my close friend
Mr. T. Maheshwaran, Member of Parliament.
3. Whatever political differences we had between us, there 3 was a close association between my friend Mr. Maheshwaran and myself. He served as a Member of Parliament without a break since the year 2000. From time to time, he used to discuss & with me the needs of the Tamil people. I saw in him the courage 3 to say what he wanted to say without mincing words.
孪 I still recall with gratitude that at the time I was the Leader of the Opposition he had me conducted in a procession for a : distance of about two kilometers in Jaffna, to declare open a training centre for Hindu priests and that he introduced me to the people there. I also recall with gratitude that on another occasion he invited me to a Deepavali celebration he had organized at the Kathireshan Hall in Colombo and felicitated me there.
We all saw his ability to explain to the Sinhala people in Sinhala the problems and aspirations of the Tamil people. His demise is a great loss at a time like the present. We, in government condemn his assassination unreservedly.
I lost a close friend. I have directed that the criminal investigations be conducted without delay.
I extend my deepest sympathies to you Madam who have lost your beloved husband, to the daughters Bhavatharani and Pavithra and son Branavan who have lost their beloved father and to the relatives of my dear friend Maheshwaran.
May my friend Maheshwaran attain Shanthi
wr
ఆగే
ک سختی
January 2, 2008 盒 Mahinda Rajapaksa
翠
w
A
8 to exox32 caceX ekixx3. BwLawsoasē sar Brus Gassados Surak Dcaxxtrak Six 4K of Sn Laurk.a
, همس --هم- - هه سه همه سه هفته مه: خس۔ --طاھم۔ تھی۔ عبدم۔ حس۔م۔۔۔۔جمہم۔ -- 密亨愈密密密密密密密密密密密密密密密冷冷凉密密密密密密密密密密密密密蕊
87

Page 69
孪
§ විපක්ෂ නායක - ශ්‍රී ලංකා පාර්ලිමේන්තුව
&# & 器 எதிர்க்கட்சி தலைவர் -இலங்கை பாராளுமன்றம் : ë: LEADEROF THE OPPOSITION - PARLAMENT, SR LANKA ତ୍ରି 3. 琼 Message From ଓଁ
శికి 3. § 枣 ॐ 翠 琼 §
g
ht
Hon. Roanill Wickremcasinghe M.P 5;
Leader of the Opposition
As a Sri Lankan, a leading representative member of the Tamil community and a member of the United National Party, Thiyagarajah Maheswaran was a in a class by himself.
密
懿 密
弥
r
Why do we regard him as an exemplary Sri Lankan. Because he regarded all, Whether they in Sinhala, Tamil, Muslim and Burgher as primarily Sri Lankan and entitled to the enjoyment of all the rights of an equal citizenship.
At a time when the rights of the Tamil Community are in danger of being violated he continued to commitedly espouse . the rights of the community whilst at the same time protecting our country's territorial integrity.
He came forward as a parliamentary candidate of the UNP at a time when the Tamil people of the North and East had rejected the mainline parties as the way forward to parliamentary representation.
On the very first time I met him in 1999 Mr. Maheswaran expressed his firm desire to contest a seat in the Jaffna District as a candidate of the UNP. Accordingly he was elected twice in succession as the member of the Jaffna District. On the
冷密密密亨愈琼密密蕊蕊密密密密密蕊蕊蕊密密密懿密蕊蕊蕊蕊蕊
啤
琼
密
3.
3.
3:
3.
 

శిఖిఖిళళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళ్లి
&য়
third occasion he secured election as a member of the UNP : 88
from the Colombo District. 3. - 3. We were very pleased to see that he was able to address Parliament in both Tamil and Sinhala with equal felicity. Not
§ only was he able to eloquently express the real needs of the Tamil people in the Sinhala language, but was able to engage in : a robust discussion on the Sri Lankan identity in the Tamil language.
Because of the single contribution of the late Thiyagarajah Maheshwaran on the Sri Lankan identity many grew confident and hopeful about it. As a consequence if this the Tamil people felt once again felt they could come forward at elections as candida of the two mainline parties. All Mr. Maheshwaran's work was driven by his goal of strengthening the democratic process,
In Parliament Maheswaran bravely set out his position and with great skill defended his cause. A fine example of this was the way he defended the rights of the Tamil people and the privileges of Parliament in Parliament at the voting on the Budget debate.
Mr. Maheswaran's security was removed as he observed the directions of his Party. Under the present conditions he could have remained silent and forsaking his principles strengthened his own security. On the other hand what he did was proclaim loudly his own ideas.
By this tragic assassination a wife has lost a good husband, his children a loving father, his brothers and sisters a caring brother. We have lost a loyal friend, the Tamil community a strong and resonant voice.
*
孪
y
领
孪密密密密密密密密密密密密愈琼密密密伞密密密密密密盘
89
§
3.
§
§
§

Page 70
eeYzeeekeeeYekeekekeeeekeeYeekeeeee
·
&
3. Not the least is the damage done to the confidence the 孪 ad ag 琛 iš Tamil community had in Parliamentary process as the means of realising its aspirations. That is why his untimely death is
贸 such an enormous loss to the country. g g E Yet this setback should not let us abandon our struggle. , છે. 器 T. Maheswaran was a devout Hindu „The Mahabharata, 器 g the most revered literary work of the Hindus describes in detail
the wars between the Kauravas and the Pandawas. In the ଖୁଁ 3 conflict the Pandavas stood out as the force of reason So, the 3: Pandavas faced much pain and humiliation and immense
● AA challenges. Yet in the end the Pandavas were victorious. 3:
穿
We too, conscious of this worthy precedent, should go i. forward together regardleess. Reasonableness is the essence § ge g
of democratic behaviour. § 球 密 § a KO 密 § The soverignity that resides in the people comes alive . through democracy. To speak freely. To meet together in
s freedom. To organize ourselves and to disperse freely is the 器 right of every citizen. 孪 § § § 枣 § Accordingly, we should all commit ourselves to unite and g
re-establish and strengthen democracy. 客A* ه ତ୍ରି
E: 3. 3: § છું.
§ 孪 孪 §
§ " عليميليلا لسل 孪 琼 9"=سسسسسسسسس 率 § Rani Wickremesinghe
leader of the opposition ఫ్రీ : leader of the United National Party ع
兹
较
総
så...- .-.li ܀ ش * 密愈密密密密愈密密密密密密密密密密密密密密密密密密密密密密密密密密?

జ్ఞళిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజి తీk
துணிச்சல் மிக்க ஜனநாயகவாதி
烹
密 - அமைச்சர் க யசுரிய பா.உ 3. அ (b. கு
§
g அமரர் தியாகராஜா மகேஸ்வரன் அவர்களின் மறைவு தொடர்பாக அஞ்சலி செலுத்துகின்ற இவ்வேளையில் வெளியிடப்படுகின்ற நினைவு ஜ் மலருக்கு செய்தி எழுதுவதென்பது மனதிற்கு மிகவும் வேதனையாக
领
வுள்ளது.
மகேஸ்வரன் அவர்கள் 2000 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களின் போது யாழ் மாவட்டத்திலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதியாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார். எதிர்க்கட்சி அங்கத்தவராக மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் மிகப் பொறுப்போடு வட பகுதியில் ஜனநாயக அரசியலை * முன்னெடுப்பதிலும் யாழ் மக்களின் சிவில் நிர்வாகம் மற்றும் அபிவிருத்திப் * பணிகளை முன்னெடுப்பதிலும் அவர் அளப்பரிய பங்காற்றியிருந்தார்.
છે.
i
2001லிருந்து 2004வரை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இந்து * சமய கலாசார அமைச்சராக நாடளாவிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் தி சமய கலாசார பணிகளை மேற்கொள்வதில் அவர் அதீத அக்கறையோடும் * மிகுந்த ஆர்வத்தோடும் செயற்பட்டார். நான் மின்சக்தி எரிபொருள் துறை * அமைச்சராக இருந்தபோது யாழ் மாவட்டம் உட்பட வடபகுதிக்கு தங்குதடையின்றி மின் விநியோகத்தை வழங்குவதற்காக நடவடிக்கை
§
* எடுத்தபோது மகேஸ்வரன் மிகவும் ஒத்துழைப்போடு செயற்பட்டதையும் எம்மை அழைத்து கெளரவித்த சந்தர்ப்பங்களையும் நினைத்துப் பார்க்கும் தி போது மிகவும் பெருமிதம் கொள்கிறேன்.
器 தியாகராஜா மகேஸ்வரன் இன மத மொழி, கட்சி அந்தஸ்து ஜ் பேதங்களுக்கு அப்பாற்பட்டவர். அனைவராலும் அன்புடன் நேசிக்கப்பட்டவர். எச் சந்தர்ப்பத்திலும் துணிச்சலோடு தன் கருத்துக்களை தைரியமாக தெரிவிக்கும் ஆற்றல் கொண்டவர். அவரது படுகொலையானது ஜ் மிகவும் வேதனைக்குரியதும் கண்டனத்துக் குரியதுமாகும். அவரது குடும்பம் ஒரு நல்ல தலைவரை இழந்துவிட்டது. நாம் ஒரு நல்ல நண்பரை இழந்துவிட்டோம். நாடு ஒரு நல்ல ஜனநாயகவாதியை இழந்துவிட்டது.
எனவே, மகேஸ்வரன் அவர்கள் இன்று எம் மத்தியில் இல்லா ஆ விட்டாலும் அவரது நினைவுகள் என்றும் எம்மை விட்டு மறையாது. 發 அன்னாரது ஆத்மா சாந்திக்காக பிரார்த்திப்போமாக.
Egi நன்றி § அரசாங்க நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர்
寝
'ሓቖዶ
ஐ.தே.க.ஜனநாயகக் குழுத்தலைவர்
密密密密琼密密密密密密琼琼密琼琼琼密密密密球密密密伞密密密密密密密密蕊
91

Page 71
భీభతళతళతళతళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళు ఫిజిజిజ్ఞ K: D స్టీ }370 :}#
elephone Office
et cf ෆt deyò 9956 ଝି ငွ:}ဒဖေ% Faxs a § ඒ. එච්. එමි. ෆවුසි § వితిర రాలేదా ఐబెరంటికింద జరచిణ ఇటలకి 孪 怒 qಇಕ್ರ, ಇb பவுளி § பெற்றோலய மற்றும் பெற்றேபலிய ஸள அபிவிருத்தி அமைச்சர.
A. H. M. Fowzie § } 3: Minister of Petroleum & Petroleum Resources Development 3. 3: &ad geeccs లితాది an දිනය § F} ဦ::} န္တိအံ့} 琼 孪 亨 Message by Hon. A.H.M. Fowzie, MP همه ඨv is Minister of Petroleum & Petroleum
Resources Development
玲 § A.H. M. FOWZIE MP ; 孪 ॐ g I am very grateful for the opportunity given to me by the organisers of the souvenir to commemorate the memory of late T. Maheshwaran Member of Parliament who was mercilessly gunned down by his assailant. 3.
Mr. Maheshwaran was a gentlemen politician who was . committed to serve the people irrespective of race, religion or
language.
In parliament, he conveyed the aspirations and feelings of the Tamil people clearly to be understood by the Sinhalese leaders. He promoted goodwill among the Sinhalese, Tamils and Muslims.
球
His death has created a void in the democratic polity that will be hard to fill. The Tamil speaking people and the Sinhala masses who value democratic traditions will ever remember him and his services.
May he attain heavenly bliss. ノ*シ
Minister of Petroleum & Petroleum Resources Development
ال 尊密密密密密密密密密密翠冷冷密密密枣愈愈冷琼琼密密冷密密伞蕊蕊蕊愈愈
92
 

恕蕊蕊蕊蕊蕊蕊蕊蕊冷冷懿
3.
:
y A.
3.
:
AL AAALLS AAAAS AAALS AAALALS AAAAAS AAAAS AAALS AAALS AAALS AASALLL م۔م۔ خادم۔۔۔ خدمت۔ مخالد۔ ۔ ۔ مح۔
w y::y y:Y. Y:v vžv všw y:e y:y y:Y y::w y:Y y:w y:v v y wiki'r ystyr ystyr yw pri:8wr yr yw yr 琼琼密琼琼琼琼琼琼蕊蕊蕊琼琼琼琼琼琼琼琼球
yr *A *ቖፉ t:
: ስ છૂ 3: 密 密 密 : 3: y: y: igi Egi
පි. චන්ද්‍රසේකරන්. පා ම. ', 5లకు జాంలలదిe ce జిల్లర్ణ විෂලතා දුරලීෂම් අෂාපතක් Kği பெ. சந்திரசேகரன். பாட 翠 密 சமுதாய அபிவிருத்தி சமூக அநீதி ஒழிப்பு அமைச்சர் 3. * P. CHANDRASEKARAN M.P. ܫ yw igi MINSTER OF COMMUNITY DEVELOPMENT AND SOCIA NEQUITY ERADICATION
ෆිෆාහ්) අය්යා class y i: 673, Sivisi டியது இலக்கம் } 器 } : My Rof Your Rcf. Date: 怒 3: :3: C R § 3: மக்கள் மனம் கவர்ந்த தி. மகேஸ்வரன் 琼 3: * ܕ݁ܪܶܕ݂ : அமைச்சர் பெ. சந்திரசேகரன் பா.உ ت: 'r 亨
琼 ჯ&* w O 4 o କାଁ Uழக இனிய பண்புள்ளவர்; பார்வைக்கு எளிய தோற்றம் உடையவர்; 孪 اه
器
ஜ் சவால்களை சந்திக்கும் மனவலிமையுள்ளவர், இலக்கை நோக்கிப்
密 பறக்கின்ற வேகமுடையவர்; எதையும் சாதிக்கும் திறனுள்ளவர். 孪 琼 孪” g வயதும் அனுபவமும் குறைந்தவராயினும் இலட்சியத்தில் உறுதியாய் s ? எதறகும் சளைக்காத உள வலிமை மிக்கவர். இத்தகைய வியத்தகு *
; மனிதராய் எல்லோருடைய கவனத்தையும் தன்பால் ஈர்த்து வரலாற்றில் * இடம் பிடித்துக்கொண்ட ஒரு அதிசய மனிதர்தான் அமரர் தியாகராஜா த் மகேஸ்வரன் அவர்கள்.
:
慈
ஐக்கிய தேசியக் கட்சியின் சாதாரண உறுப்பினராக அரசியலில் * பிரவேசித்தவர். மளமளவென வளர்ந்து அக்கட்சியின் மூத்த தலைவர்கள் : மனதிலே ஆளப்பதிந்தார். தேசிய ரீதியிலும், தன்னந்தனியாக அனைவரும் 2. இனம் கண்டுகொள்ளும்படி செயல்பாட்டில் அடுக்கடுக்காய் பல ? இலக்குகளை தாண்டிச்சென்றார்.
ཕྱི་ இவர் இந்து கலாசார அமைச்சராக இருந்தபோது உலக இந்து ஆ. மகாநாட்டை தலைநகர் கொழும்பில் நடத்தி தனி முத்திரை பதித்தார். * பாராளுமன்றத்தில் அநீதிக்காகவும் ஜனநாயகத்திற்காகவும் சிறிதும்
f8; * தயக்கமின்றி தீரமுடன் குரல் கொடுத்தவர்.
தமிழர்களுக்கு இன்னல் வரும்போது துணிச்சலுடன் களமிறங்கிய 3. அவர் பலருக்கும் முன்னுதாரணமாக வாழ்ந்தவர்.
iği **
ک
twer
瑶、
窓
93

Page 72
شاہ۔۔۔ ...ال۔۔۔ ۔۔۔ یاد 3:3ද් 33 A. As a
می - باد لمهم لمه AAA AAAAAAAAq AASq AALLALALq AAAA AALLLLALS AeALAAS AAAAAALAS AAAAALA AeAAAS AAAAAAL AAAAAALA AAA AAAAS AeAS eeeSSAAS AAAS AeALLAAS AAAAS AAAA علام۔ -ش۔۔۔۔۔۔۔۔۔۔۔خ
Vr yY yVr Vr ygr LLLLLLAL ALeSL ALAuE ECqLALLeLLL LLLLL LeeL LELSEL LHeL LAeLLL LLLL LSeEL LHHLLLLHeL LeALLSL eE HCCAE ALALSLALeL SL LESLEL LLSeL DLeeL LeeL ALEEL LSLEL LLLeS 密密密密密蕊蕊密球琼琼密密密密球密密密蕊蕊蕊密密球蕊蕊蕊蕊蕊
13: 密 w s e 3. பெரும் செல்வம் திரட்டியவர். அதே நேரம் நல்ல பணிகளுக்காக
ኣ
ஜ் மகிழ்வோடும் மன நிறைவோடும் வாரி வழங்கியவர். நாட்டு மக்களையும் ஜ்
3:
மனைவி பிள்ளைகளையும் தனது இரு கண்களாக நினைத்து வாழ்ந்தவர்.
器
தாயின் மடியில் உதித்து இறைவன் காலடியில் தனது காலத்தை முடித்துக்கொண்டார். அரசியலில் ஆயிரம் பேர் வரலாம் ஆனால் குடும்பத்தில் அவரால் ஏற்பட்ட இடைவெளி எவராலும் நிரப்ப முடியாதது.
அவர் எவ்வளவு மக்களைத் தன்பால் ஈர்த்திருக்கின்றார் என்பதை ஜ் அவர் மறைந்த பின் திரண்டு வந்த மக்கள் வெள்ளம் சாட்சி கூறும். 逸事 அவரின் பிரிவினால் சோகத்திலே மூழ்கியிருக்கும் குடும்பத்தவர்கள் மற்றும் ஜ்
డి ,蛮 2 உறவினர்கள் நண்பர்களின் துயரக்கடலிலே மலையக மக்கள்
y
3
முன்னணியாகிய நாங்களும் மூழ்கியிருக்கின்றோம். A:
சமுதாய அபிவிருத்திசமூக அநீதி ஒழிப்பு அமைச்சர் :
烹
逸 3.
i
斑
3: i. 3. 3. 琼 褒 3. 13: § 密
ܦ
3.
ܟܕ yar Yy gi 琛
A. R Y)
s Aa
A. A
:3) 8. 密 *: § Egi § 琼
m § 琼
− ,ے 翠
TeA AA AAM AAMA AMAA Aq AMA AAMA AAAA AAAA AAAA AAAA AAAA ATA فامس - همسر مه ۸ مه مهام. سه شاه A la هم معهده سها 斑懿球蕊蕊蕊、密密蕊蕊、琼密

密琼密琼琼琼琼褒褒琼琼琼琼琼琼琼蕊蕊蕊蕊蕊蕊蕊球密密密密琼密忘密密密密 :3: } 3. bT G ல் நாடெங்ாகம் ெ 琼 § தன மசவையால நாbடங்கும 61பருமை 琼 器 பெற்ற இளந் தலைவர் ኣ AA 枣 3. § } 孪 o أية حة - பிரதியமைச்சர் திரு. பெ. இராதாகிருஷ்ணன் ஜ் 3. డి *A a. 3. 3. ¥ ೩A மக்களின் அபிலாசைகளுக்கும், எதிர்ப்பார்ப்புகளுக்கும், ? 5 5 Åk - ೩A g எழுச்சிக்குரலாகவும், எதையும் துணிகரமாக முகம் கொடுத்து உரிமை ஜ் s w o d w a 3: : குரல் எழுப்புவதிலும், அஞ்சாமல் செயல்பட்டு அரசியலிலும், சமூக କାଁ AA O w هھ த் சேவையிலும் தனக்கென ஒரு தனியிடத்தை பிடித்துக்கொண்ட த் g மகேஸ்வரனின் மறைவு தமிழ் சமூகத்திற்கு மட்டுமல்ல, ஜனநாயக 3 *A O g: * நலன்விரும்பிகளுக்கும் பேரிழப்பாகும்.
డి aza هيخ § e y e . . ; 密 ராதாண்ணே என்று அன்பு அழைப்புடன் என்னுடன் 3 நெருங்கிப்பழகி என் நெஞ்சில் நிறைந்தவரை பலிகொள்ளும் எண்ணம் g எப்படி வந்தது என்பதை இன்னும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. மனித படுகொலைகளால், சமூக விடுதலைப் : போராட்டங்களை மலினப்படுத்த முடியாது. அதே போல ஜனநாயக : * பண்புகளுடன் மக்கள் பணிசெய்வோரை கொலை செய்வதன் மூலம் : 琼 0. - ~~~~' :- + = لےr دۀ ; சமூக எழுச்சியை தடுத்து விடமுடியாது. அண்மைக்காலத்தில் தமிழர்கள் :
A.
ஜ் மீது மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல்களுக்கு எதிராக குரல் கொடுத்து ஜீ
தமிழர்கள் கைது செய்யப்படுவதை எதிர்த்து என்னுடன் கூட்டாக * இணைந்து செயல்படுவதில் அக்கறை கொண்டிருந்தார். श्रृं * கொட்டாஞ்சேனையில் கைக செய்யப்பட்டவர்களுக்காக நியாயம்கோரி ?
(65 孪 。球 * ஜனாதிபதி மாளிகைகக்கு கால்நடையாக சென்ற போது அவர் த் O e R 0. w $ கொண்டிருந்த வேகம் என்னை பிரமிக்கவைத்தது. எல்லோரிடமும் மிகவும் இ 恕 w d o 。恐 ஆ உரிமையுடன் நெருக்கமாகப் பழகும் பண்பைக்கொண்டிருந்த அவர் ஆ g ஒவ்வொரு விடயத்திலும் என்னுடன் கலந்து பேசுவதும் ஆலோசனை g தி கேட்பதும் அவரது மனிதப் பண்புக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். છે. 3: 密 兹 ,蛮 密 இனவாதிகளுக்கும், ஜனநாயக விரோத சக்திகளுக்கும், 孪 g தமிழர்களுக்கு எதிரானவர்களுக்கும் சிம்ம சொப்பனமாக செயல்பட்ட
d o ; இவர் குறுகிய காலத்தில் கொழும்பிலும் நாடெங்கும் மக்களின் பெரும் છે. ; மதிப்பை பெற்றவர். நாடெங்கும் உள்ள சகல வணக்கஸ்தலங்களுக்கும் : R ykir * தனது உதவிகளை வழங்கி எம்மதமும் சம்மதம் என்ற பண்ணுடன் ? 3. 盔
LSeLeLLeL LeeeL keLeLA LLLLL LeSL HLeq eeeL LeLeqL LeLSeLSLCeSLLLL LLLLkeL eeeL LLkeLLeLeeL LLeSqL LeLSeLLeeeLeeLCCeLLLLSLLLLL LLe المهمه سلم
:Vr #:# పీపీపీపీపీపీపీపీపీపీపీపీపీపీపీ ν w 盔恐翠翠冢密颈密翠盔斑密翠斑斑致翠翠致密密密致斑姬密翠密密密密翠密密密密密

Page 73
密尊密密密密密密密密琼蕊蕊蕊密密密兹嫁兹密蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊
y .4 - خه * விளங்கியவர். தான் சார்ந்த கட்சியின் சார்பாக தமிழர்களின் Egi : * அவலங்களை வெளிப்படுத்துவதில் தைரியமாகச் செயற்பட்டவர். 密 登 孪 is . . . ; 密 மகேஸ்வரன் சிறிய வயதிலேயே எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட த் போது, இவரது நியாயமான விமர்சனங்களை தாங்கிக் கொள்ளமுடியாத A* s O నీ து சக்திகளே அவரை பலி கொண்டதற்கு பிரதானகாரணமாகும். స్థ * ● 4. s இ பாராளுமன்றத்திலும், பொது வைபவங்களிலும் சமூகநல நடவடிக் ? w w - 0 - 孪 密 கைகளிலும் என்னுடன் கைகோர்த்து செயல்பட்ட ஒரு இனிய நண்பனை § * இழந்தது எனக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது. அவருடைய சிறந்த * g: §
3: சேவைக்கு இந்து மாநாடு ஒரு முக்கிய அம்சமாகும். அண்மையில் : * கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்பாக உயர்மட்ட பொலிசாரை ஜ்
3: 姆 《一s 条 O * 盔 E: சந்திப்பதற்கும் காணாமல் போனவர்கள் தொடர்பாக ஜனாதிபதியுடன் 3:
* நடைபெற்ற சந்திப்பிலும் தனது கருத்துக்களை வெளிப்படையாக த்
密 XO 8 w ஐ முன்வைத்தது அவரது துணிச்சலுக்கு சான்றாகும். அண்மையில் பூசா ஜ் சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள கைதிகளை பார்வையிட்டதோடு :: அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வழங்கியது அவரது : * K Y KO 8 Aa * மனிதாபிமானத்தின் உதாரணமாகும். 荔
i && ** :3 & s w 密 பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரைகளில் பொதிந்திருந்த த் * அர்த்தங்களுக்கு மக்களின் மதிபும், வரவேற்பும் எப்போதுமே இருக்கும். * ; அாததங்களுககு திபும், DL துமே இருக்கு 密
w
; நீண்டகால அரசியல் பயணத்தில் தமிழ் மக்களின் ஜனநாயக * தேவைகளுக்கு சேவையாற்றக்கூடிய இளம் தலைவரான மகேஸ்வரனின்
器
த் மறைவு தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல ஜனநாயக விரும்பிகளுக்கும், 3: * எனக்கும் பேரிழப்பாகும். 恕 密 §
岛 வாழ்க்கைத் தொழில், தொழில்நுட்பப்பயிற்சி து છૂ; பிரதி அமைச்சர் ?
孪 密 邬 密
密
器
§ 密 § 3. § 3. 3: 蕊 袭 孪 3. 密 §
نغمہ عے مقام۔ -- ش۔۔۔۔۔۔۔۔۔۔۔ ح۔ شعبہ سخ م. منافع - هم عامه مهم به ھم۔۔۔ شعم۔م۔ -- قه مفاهیم- قلم عقه با 蕊蕊蕊密京枣枣蕊蕊蕊密密密密、愈密密蕊蕊蕊蕊蕊蕊
y
s
96

受令冷冷冷令冷冷冷gggeesag冷冷g令令令令冷ggeös冷冷冷冷冷e
麟
துணிச்சலுடன் கருத்துக்களை
§ 鱗 鱷 ஐ முன்வைக்கும் பாராளுமன்ற உறுப்பினர்
-இரா. சம்பந்தன் (பா.உ)
பாராளுமன்ற உறுப்பினர் அமரர் தியாகராஜா மகேஸ்வரன் அவர்களின் கொடூரமான கொலை எமது நாட்டில் தொடர்ச்சியாக இடம் பெற்று வரும் கொலைக் கலாசாரத்தில் இன்னுமொரு இரத்தம் உறைந்த சம்பவமாகும். புத்தாண்டு தினத்தில் ஒரு பழமை வாய்ந்த புனிதமான சிவாலயத்தில் அவர் வழிபாடு செய்துகொண்டிருக்கும் வேளையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
அமரர் மகேஸ்வரன் அவர்கள் பாராளுமன்றத்தில் வெளிப்படையாகப் பேசும் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகத் திகழ்ந்தவர். பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களில் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அட்டூழியங்கள் சம்பந்தமாகத் துணிச்சலுடன் தனது கருத்தக்களை முன் வைத்தார் என்றால் எவரும் மறுப்பதற்கில்லை. பிறிதொரு கட்சியில் அங்கம் வகித்தாலும் கூட வடக்கு - கிழக்கிலும், நாட்டின் ஏனைய பாகங்களிலும் விசேடமாகக் கொழும்பில் தமிழ் மக்களுடைய மனித உரிமைகள் அப்பட்டமாக
மீறப்படும் ஒவ்வொரு சமயத்திலும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஜ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஒன்றிணைந்து காத்திரமாகச்
செயற்பட்டார். இச் சந்தர்ப்பங்களில் தமிழ் மக்களுக்கு தேவைப்படும் பாதுகாப்பு ஒழுங்குகளையும், வேறு சகல உதவிகளையும் பெற்றுக் கொடுப்பதற்காக அதிகாரத்திலுள்ள சகல தரப்பினர்களுடனும் தீவிரமாகச் செயற்பட்டார். மக்களின் நலன்கருதி அரசு தரப்பினரைக்கண்டிக்கவேண்டிய சந்தர்ப்பங்களில் தனது கண்டனத்தைப் பகிரங்கமாக வெளியிட்டார்.
அவசரகாலச் பிரேரணைகள் கொண்டு வரப்பட்ட சந்தர்ப்பங்களிலும் அவர் சார்ந்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி அவற்றிற்கு எதிர்க்காமல் இருந்தாலும் கூட, இலங்கை தமிழ் அரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஒன்றிணைந்து அந்தப் பிரேரணையைக் கண்டித்துப் பாராளுமன்றத்தில் பேசியதுடன், எதிர்த்தும் அவர் வாக்களித்தார்.
சகல கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் அமரர் மகேஸ்வரன் அவர்கள் நட்புடன் பழகும் பண்பு கொண்டவர். அவரின் அகால மரணம் ஒரு பேரிழப்பாகும். அன்னாரின் அன்பு மனைவி,
途
*
அருமைப்பிள்ளைகள், குடும்பத்தினர் அனைவருக்கும் எங்களது ஆழ்ந்த 3 8 密 அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரின் ஆத்ம 3. சாந்திக்காகவும் பிரார்த்திக்கின்றோம். § நாடாளுமன்றகுழுத்தலைவர் :
தமிழ் தேசியக் கூட்டமைப்பு :
திருகோணமலை மாவட்டம் :
*
邻密密密密球密蕊密寮密密密密蕊蕊蕊蕊蕊蕊蕊密密密密密密
更
贸
3.
慈
密
y
哆
婆
y
密
恕 Wr

Page 74
:
భథళీళ్ళ ః 翠
.છું ۔۔ حسب kg. t 翌}啤==° 二净
§ පාර්ලිමේන්තුව ॐ பாராளுமன்றம் : 3. PARLAMENT 琼 3. மாமனிதர்மகேஸ்வரன்
竣 琼
- செல்வி தங்கேஸ்வரி கதிர்காமன் (பா.உ) ?
蕊
பிறந்து விட்டோம் வாழவேண்டுமே என்பதற்காக வாழ்வோர் பலர். பிறந்து விட்டோம் பிறர்க்கு பயன்பட வேண்டுமே என தம்மை 3 அர்ப்பணிப்போர் சிலர். இந்த இரண்டாவது வகைக்கு உதாரணமாக தம்மை : தமிழ் பேசும் மக்களுக்கே அர்ப்பணித்தவர் அமரர் கெளரவ மகேஸ்வரன் 3: து அவர்கள். தமிழ்மக்களின் விடியலுக்காக குரல் கொடுக்கும் தமிழ் அரசியல் , * தலைவர்களின் உயிர்கள் பறிக்கப்படுவது அண்மைக்கால அரசியல் ஜி * கொடூரம். அந்த அரசியல் கொடூரத்திற்கு ஆலயத்தின் உள்ளே 3 ஆ. மகேஸ்வரனின் உயிரும்பலியாக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை. ஆனால் அது ;
தமிழ் இனத்திற்குத்தான் பேரிழப்பாகி விட்டது. 球囊 翠 盘 密 ஒரு துணிவான அரசியல்வாதியாக துடிப்பான இளைஞனாக, சிறந்த பத்திமானாக, திறமையான வர்த்தகனாக, நல்ல குடும்பத்தலைவனாக 3. நண்பர்களுக்கு நல்ல நண்பனாக வாழ்ந்து மகேஸ்வரன் எதையும்
密
ஜ் எதிர்கொள்ளும் துணிந்த சுபாவம் உள்ளவர். எந்தநேரமும் கலகலப்பாக
AA
இருக்கும் அவர் ஒர் இந்து என்பதற்கும், இந்து சமய கலாசார அமைச்சர் என்பதற்கும் எடுத்துக்காட்டாக விளங்கினார். அவரது நெற்றியில் * எப்பொழுதும் மிளிரும் திருநீறும், பொட்டும் அதற்கு சான்றாகும். 翠
யாழ்ப்பாணத்திலே அரசியலை ஆரம்பித்த மகேஸ்வரன் கொழும்பிலும் ཕྱི་ கொடிகட்டிப் பறந்தார். கொழும்பிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழினத்தின் திறமையை காட்டியதோடு சிங்கள, தமிழ், முஸ்லிம் மூவின த் மக்களுக்கும் ஒர் உறவுப்பாலமாகவும் திகழ்ந்தார். அதே போன்று எல்லா த் மக்களிடமும் எளிமையாக உரையாடி, பழகும் பண்பே பலரையும் அவரிடம் ; ஈர்த்தது. ॐ Ο O 二。蛮 స్థ அவர் இந்துசமய கலாச்சார அமைச்சராக இருந்த போது நான்
ஆ, கலாச்சார உத்தியோகத்தராக கடமையாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஆ. * அப்போது அவர் நிகழ்த்திய சாதனைகள் பல. எதையும் பயமின்றி அணுகும் : * தன்மையும் அனைத்தையும் இலகுவாக எடுத்துக்கொள்ளும் பண்பும் அவரது
旁 亨 AAAAASAS AAAAS AeS AMS AAS AS AMS AeALS AeAeSS ALeALLALS AAALeALSASq AeAeMSq AA AeALS AeAeeSq AeMAS AeLAAS AeAeALeA AeAqA مفاهم سه ف : - SeeeSL LLeLeL LSLLSeL LSSSLYLLeeeLA KLLLJLLLLYYYSLLe LLD LLeS LLESDELYeS YYY0LL LSL LYYYLSL LLLS 守y、密罗※密吠※密究烹安窍空岑茨密 蕊蕊密翠嫁懿懿密密姿蕊蕊蕊蕊蕊蕊蕊密琼婷婷婷密密密密蕊蕊密密密翠翠翠婆
罗
98

受冷冷令冷令冷冷冷冷冷冷冷令冷冷冷冷冷冷冷冷冷冷冷令&sage京令令令令 છે. அமைச்சின்வெற்றிக்கு உதவின. இதை நான் கண்கூடாகவே * கண்டுள்ளேன். அறெ சிக்கார்க்க விடயங்கள் 3: அறநெறி பாடசாலைகள், சைவசித்தாந்த விடயங்கள், த் பொங்கல் விழாக்கள், ஆலயபூசைகள், புதுவருட கொண்டாட்டங்கள் స్థ நூல்வெளியீடுகள், ஆன்மீக சொற்பொழிவுகள், கலைக்களஞ்சிய பதிப்புக்கள், இலக்கிய நிகழ்வுகள் என அடுக்கிக்கொண்டே போகலாம்.
畿 மகேஸ்வரனின் அழியாத சுவடுகளில் முக்கியமானவை பல.
த் தீபாவளித்தினம் அவர் அமைச்சராக இருந்த போது பொது விடுமுறை * தினமாக்கப்பட்டது. இரண்டாவது உலக இந்து மாநாடு அவருக்கு அழியாத
முத்திரையை பதித்தது. 2003 மே மாதம் தமிழ் மக்கள் வாழும் பிரதேசம்
; எங்குமே வெகு சிறப்பாக நடத்தப்பட்ட இந்த இந்து மாநாடு ஆய்வரங்கு,
xğ
* கலையரங்கு, கண்காட்சி என பல கோணத்திலும் முத்திரை பதித்தது. 8: டெங்கிலம் *க கொண்வொப்பட்ட * ளர் w ஐ நாடெங்கலும இருந்து டுவர அலங்கார ஊர்திகளும், தமிழ் * நாட்டிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் இருந்து வந்திருந்த அறிஞர்களும் கொழும்பு மாநகரம் முழுவதுமே தமிழ் சைவ மணம் கமழச்செய்தனர். கொழும்பு நகரிலே புரட்சியை ஏற்படுத்தினார். இப்படி அவரது சாதனைகள் * பல. பாராளுமன்றத்திலும் அவரது சாதனைகள் தொடர்ந்தன. மாட்டுவண்டி * கட்டிவந்தது தொடக்கம், ஒவ்வொரு அவசரகாலச்சட்டத்தின் போதும்
தமிழன் என்ற உணர்வோடு தமிழர் கூட்டணியான எம்முடன் சேர்ந்து எதிர்த்து வாக்களிக்கும் இயல்பு, இப்படி அவரது துணிவான பண்புகளை கூறிக்கொண்டே போகலாம். அவைகளின் எதிரொலி பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் என்னவெல்லாமோ பேசுகின்றார்கள், எதையெதையோ செய்கின்றார்கள். ஆனால் தண்டனை தமிழர்களுக்கும், தமிழ் தலைவர்களுக்குமே என்ற ரீதியில் மகேஸ்வரனின் படுகொலை அமைந்தது. மகேஸ்வரன் படுகொலை அமைந்தது. மகேஸ்வரன் படகொலை செய்யப்பட்டார் என்பதை விட சமாதானத்திற்கு அடிக்கப்பட்ட சாவுமனியாகவே அமைந்தது. ஆனால் மகேஸ்வரன் என்ற பெயர் மக்களின் மனதிலே மந்திரம் போல் பதிந்த ஆறு எழுத்து என்பதில் ஐயமே இல்லை.
'தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கெளவும்
தர்மம் மறுபடியும் வெல்லும்” என்பதற்கு அவரது இறுதி ஊர்வலத்தின் போது திரண்டிருந்த மக்கள் வெள்ளமே சான்றாகும்.
இன்று அவரை இழந்து தவிக்கும் அவரது மனைவி, குழந்தைகள், குடும்பத்தினர், ஏன் தமிழ் மக்கள் அனைவருக்குமே மட்டக்களப்பு தமிழ் மக்களின் சார்பிலே கண்ணிர் அஞ்சலியை சமர்ப்பணம் செய்யும் அதேநேரம்
狩
மகேஸ்வரன் என்ற மனிதன் மறையவில்லை தமிழ் பேசும் மக்களின் மனதில் என்றுமே வாழ்வார். 琼
*ص سسمہلم Glca 琼 மட்டக்களப்பு மாவட்டம் : 3: 密密蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊琼琼琼密密密蕊蕊蕊蕊蕊蕊蕊密密密密

Page 75
琼琼琼琼琼琼琼岛密密琼琼密密琼琼琼琼密密密密京枣枣密琼密尊冷冷京枣密密
அரசியல் துணிச்சலின் மறுபெயர் §
மகேஸ்வரன்!
ఫ్ట్ கெளரவரவூப் ஹக்கீம் அவர்கள் சற்றுமுன்னர் குறிப்பிட்டதுபோல 器 was a ஆம் ஆண்டுக்குப் பிறகு அல்ல,.க்குப் பிறகு யாழ்ப்பாணத் தேர்தல்
மாவட்டத்தில் ஒரு தேசியக் கட்சியின் சார்பில் பாராளுமன்றத்திற்குத் 器 து தெரிவுசெய்யப்பட்டவர்தான் திரு. மகேஸ்வரன் அவர்கள். ஏனென்றால், 1952ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணத் தேர்தல் 2. மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட 畿
Aه * காலஞ்சென்ற திரு. எஸ். நடேசன் அவர்கள், தமிழரசுக் கட்சியின் தலைவர் திரு. எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களை, தமிழரசுக் கட்சி சந்தித்த அந்த முதலாவது பொதுத் தேர்தலிலே. அன்றைய தமிழ் காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு தோற்கடித்திருந்தார்.
அதற்குப் பிறகு, 1956ஆம் ஆண்டு, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவத்தைத் தமிழரசுக் கட்சி ஏற்று, எட்டுத் தமிழர்களும், த் இரண்டு முஸ்லிம்களுமாகப் பத்துப் பிரதிநிதிகள் வெற்றியீட்டிய ళ్లి வேளையில், அதாவது, வடக்கு - கிழக்கின் 16 ஆசனங்களிலே 10 ஆசனங்களை அக்கட்சி கைப்பற்றியிருந்த அந்தத் தேர்தலிலே,
鼻
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் பருத்தித்துறைத் தொகுதியிலிருந்து தி கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட காலஞ்சென்ற இ பொன். கந்தையா அவர்கள் வெற்றியீட்டியிருந்தார். ஆகவே, 1956ஆம் ஆண்டுத் தேர்தலிலேதான் தென்னிலங்கையைத் தளமாகக் கொண்ட ஒரு i தேசியக் கட்சி என்று வருணிக்கப்படக்கூடிய கட்சியொன்றின் சார்பிலே ଖୁଁ யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்திலிருந்து கடைசியாக ஒரு பிரதிநிதி * தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
§ அதன் பின்னர் 2000ஆம் ஆண்டு, 44 வருடங்களுக்குப்பிறகு, ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பிலே தலைமை வேட்பாளராகப் போட்டியிட்ட தம்பி
མྱོ་
மகேஸ்வரன் அவர்கள், விகிதாசாரத் தேர்தல் முறையின்கீழ் யாழ்ப்பாணத் 3 தேர்தல் மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்களிலே, ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தனியொரு * பாராளுமன்ற உறுப்பினராக வெற்றியீட்டியதன் மூலம் அவர்
s
s **
怒
.ww - -ق 哆 هم منه
شه. س.شه - شده سهیه مخ كم منهه 卤 غلام نہ تھی۔ شعظم خهم- يقدم مع تقدمه سيخهم- عه كمع صديقه مع عدمه. ملل مس - ماه شهر ماه
eSSeeeSsL S SS S SL SS Y L SS 懿密密密烹密密密密密密蕊蕊密密密密球姿琼琼琼密密烹密球寮密蕊蕊蕊蕊蕊
琼
1 OO

§
孪
§
§
孪
密
孪
§
§
§
§
§
§
§
§
孪
§
§
烹密
琼
§
3.
§
:
密
g:
密
球
§
§
§
3.
3:
தென்னிலங்கை அரசியல் சக்திகள் மத்தியிலே ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தியதை நான் எண்ணிப் பார்க்கின்றேன். அது கெளரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களுடைய தலைமையின்கீழ் ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்த அரசியல் கொள்கைகளுக்கு மாத்திரமல்ல, அந்தக் கொள்கைகளை முன்னெடுத்துத் தலைமை வேட்பாளராக தேர்தல் களத்திலே நின்ற கெளரவ மகேஸ்வரன் அவர்களுடைய ஆளுமைக்கும் மக்கள்மீது அவர் வைத்திருந்த பற்றுக்கும் மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைகளில் அவர் காட்டிநின்ற அதீதமான ஈடுபாட்டுக்கும் கிடைத்த ஆதரவு என்றுதான் கொள்ளவேண்டும்.
2000ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இந்த மாண்புமிகு சபைக்குள் வந்த திரு. மகேஸ்வரன் அவர்கள், மீண்டும் 2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலிலும் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்திலிருந்து மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பிலே போட்டியிட்டு தனியொரு உறுப்பினராக வெற்றியீட்டிச் சாதனை படைத்தார். 2004ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலே போட்டியிடுமாறு அவருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அவருக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலிலே ஒரிடம் தயாராகவே இருந்தது. இருந்தாலும் அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளே வர விரும்பாமல், தனது கட்சிக்கு விசுவாசமானவராக, தான் சார்ந்த கட்சியைவிட்டு விலக விரும்பாமல், ஐக்கிய தேசியக் கட்சியோடு தான் கொண்டிருந்த அந்த உறவினைத் துண்டிக்க விரும்பாமல், அந்த அழைப்பை உறுதியோடும், பண்போடும், நாகரிகத்தோடும் நிராகரித்ததை நான் எண்ணிப் பார்க்கின்றேன்.
அப்பொழுது, யாழ்ப்பாணத்திலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பான அலை மிகப்பெரிதாக, பாரிய அளவிலே எழுந்திருந்த அந்த நேரத்திலே, திரு. மகேஸ்வரனுக்கு ஒரேயொரு தெரிவுதான் இருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக அவர் போட்டியிட விரும்பவில்லை. ஏனென்றால், நான்கு தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட்டு நின்ற நிலையில் இனப் பிரச்சினைக்குஅரசியல் தீர்வு காண்பதற்கு ஏதுவாக எந்தவொரு அரசியல் பேச்சுவார்த்தையும் நடத்தப்படுமாக இருந்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மாத்திரமே அந்தப் பேச்சுவார்த்தையிலே தமிழினத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டுமென்ற உறுதியான நிலைப்பாட்டினைத் தமிழ்த் தேசியக்
مهم معه مع عمه 逸数リ
eetLLeL tLLt t L kt LL LL Lt tY wr, yw yr ystyr yw yfwr yr yw yw yw yw yw yw yw 兹密密密褒蕊蕊、琼琼密密密密密蕊密密密密蕊蕊蕊蕊蕊蕊琼琼琼琼
:
101

Page 76
జ్ఞజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజ్ఞ E. கூட்டமைப்பு முன்வைத்து நின்ற நேரத்திலே, அவர் அதற்கு எதிராக களம் * அமைக்க விரும்பாமல், அதேநேரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 3 சார்பிலே விடுக்கப்பட்ட அந்த அழைப்பை நிராகரித்திருந்த * நிலையிலும்கூட அதற்கு உரிய மதிப்பைக் கொடுத்தவராக யாழ்ப்பாணத் த் தேர்தல் மாவட்டத்திலிருந்து நீங்கி கொழும்பிலே - தலைநகரிலே - ஐக்கிய ଖୁଁ தேசியக் கட்சியின் சார்பிலே போட்டியிடுகின்ற அந்த முடிவைத் ଖୁଁ * . துணிச்சலோடு எடுத்தார். மிகத் துணிச்சலோடு எடுக்கப்பட்ட *
துணாசசருலா தத அது மகத து முடிவென்றே நான் நினைக்கின்றேன். 琼 孪 வடக்கு - கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்து வந்த தமிழ் மக்கள் : * மாத்திரமல்ல,தலைமுறை தலைமுறையாக தொடர்ச்சியாகப் பெருமளவில் ஜி 器 வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்களும் மலையகத்தைப் பிறப்பிடமாகக் ஜ் கொண்டிருந்தும், தொடர்ச்சியாகப் பல தசாப்தங்களாக வாழ்ந்து : * கொண்டிருக்கின்ற கமிம் மக்களும் வாம்க்க கொண்டிருக்கின்ற ? 孪 էջ (Ե ற தமிழ ளு 奥西gh lp. (5 p : ஜ் கொழும்பு மாவட்டத்தில் தன்னால் வெற்றியீட்ட முடியும்; கொழும்பு த் மாவட்டம் தமிழ் மக்களின் ஆதரவைப் பாரிய அளவிலே பெறமுடியும் என்ற 器 நம்பிக்கையோடுதான் அவர் கொழும்பு மாவட்டத்திலே போட்டியிட்டார். த் ஏனென்றால், 2000 ஆண்டு அவர் இந்தச் சபைக்கு வந்தது முதல் 2004ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் நடைபெறும் வரையிலே ஐக்கிய § தேசியக் கட்சியின் பிரதிநிதியாகத் தமிழ்மக்களின் சார்பிலே உரையாற்றிய து ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்த மக்களின் குரலை எவ்வளவு தூரம் છે. தான் இந்தச் சபையிலே ஓங்கி ஒலித்திருந்தாரென்பதைத் தமிழ் மக்கள் மறந்திருக்க முடியாது என்பதிலே அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். அந்த நம்பிக்கை வீண்போகவில்லை. 2004 அம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 2ஆந்திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலிலே சகலரும் வியக்கும் வண்ணம்
கொழும்பு தேர்தல் மாவட்டத்திலே ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் வெற்றியீட்டிய பிரதிநிதிகளிலே விருப்பு வாக்குகளின் அடிப்படையில் நான்காவது இடத்தைப் பெற்றவராக மகத்தான வெற்றியை நிகழ்த்திக் காட்டினார். 1999ஆம் ஆண்டில்தான் தீவிர அரசியலுக்கு வந்த ஒருவர் தொடர்ந்து மூன்று பாராளுமன்றப் பொதுத் தேர்தல்களிலே, இரண்டு வெவ்வேறு மாவட்டங்களில், அதாவது முதல் இரண்டு தேர்தல்களையும் தனது சொந்த மாவட்டத்திலே சந்தித்து வெற்றியீட்டி, தொடர்ந்து மூன்றாவது முறையாக மாவட்டத்துக்கு வெளியிலே தொலைதூரம் வந்து தலைநகரான கொழும்பில் போட்டியிட்டு வெற்றியீட்டியதன் மூலம் கொழும்பிலே முதன் முறையாக வெற்றியீட்டிய வடக்கு-கிழக்கைப்
密
s
* 球球蕊蕊球蕊蕊蕊蕊蕊、
*4
8

AAAASAAS AAAAS AAALALAqASA ALALS AAALALS ALALALSA AALLAS ALALASSSA AqALALASS ALALASSSA AAAAALALASS AAALS A ATASASASA AAAAALALS AAALALS AA AqALALLALS AAALS AAALALS AAALALS AAALAAAAAAASA AAAAAALASS ALALASS ALALASSSA AAAAAAAAqq
球、密密蕊蕊密冷兹密密密蕊密密蕊蕊蕊蕊蕊蕊蕊 § ఫ్రి ** 3 பிறப்பிடமாகக் கொண்ட முதலாவது தமிழர் என்ற அந்தப் பெருமையையும் 露
خ
w
து கெளரவ மகேஸ்வரன் தட்டிக்கொண்டார். 13. இவ்வாறு அரசியல் துணிச்சல் நிறைந்த ஒரு மனிதனாகத்தான் 3 நான் அவரைப் பார்க்கிறேன். அவருடைய ஒவ்வொரு செயலிலும் * துணிச்சல் மிளிர்ந்து நின்றது, பளிச்சிட்டது. இந்தச் சபைக்குள்ளே இ
இருந்தாலும் சரி, இந்தச் சபைக்கு வெளியே இருந்தாலும் சரி, கெளரவ ஆ. மகேஸ்வரன் அவர்கள் காட்சிக்கு எளியவராக இருந்தார், மிகச் ?
器
சாதாரணமான ஒருவராகத் தோற்றமளித்தார். ஆனால், அவருடைய 器 ཕྱི་ இதயம் முழுவதும் அரசியல் துணிச்சல் நிரம்பியிருந்தது. அவ்வாறு சாதனைகள் படைத்த ஒரு மனிதனை, இந்தச் சபைக்குள்ளே துணிந்துநின்று, நிமிர்ந்துநின்று, தனது மனச்சாட்சிக்குத் ཕྱི་ துரோகமிழைக்காமல் தனது மக்களுக்காகக் குரல் கொடுத்த ஒரு : A. :୫: ஜ் மனிதனை நாங்கள் இழந்துவிட்டிருக்கிறோம்.
s
இந்தச் சபை மட்டுமன்றி முழுத் தமிழ்த் தேசிய இனமுமே ஐ இழந்திருக்கிறது. தமிழ்த் தேசிய இனத்தைப் பொறுத்தவரையிலே இது ; ஆ ஒரு 10ாபெரும் இழப்பு. 孪
அவசரகாலச் சட்ட நீடிப்புக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக்கட்சி 勘 ஐ வாக்களித்தவேளைகளில்கூட, அதே கட்சியைச் சேர்ந்த திரு. 8 மகேஸ்வரன் அவர்கள் அவசரகாலச் சட்ட நீடிப்புக்கு எதிராக 2 ஜ் வாக்களித்ததை நான் நினைத்துப் பார்க்கிறேன். இப்படியான ஒரு ? 鄧 முடிவை எடுப்பதற்குத் தனது கட்சியின் தலைமைப்பீடத்திடமிருந்து श्रृं §2; ஐ அனுமதியைப் பெறுவதற்கான அரசியல் துணிச்சலை அரசியல் ஐ நேர்மையை, அரசியல் ஆளுமையை நான் நினைத்துப் பார்க்கிறேன். இது ஜ் இந்தச் சபையிலே முன் எப்பொழுதும் இருந்திருக்காத நிலைமை! ஒரு : 器 கட்சி தனது நிலைப்பாட்டுக்கு மாறாக வாக்களிப்பதற்குத் தன்னுடைய ஜ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஒவ்வொரு மாதமும் அனுமதி ; வழங்கியது என்றால், எந்த அளவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ལྷོ་ தலைமைப்பீடத்துக்குத் தனது நிலைப்பாட்டை வலியுறுத்தி, அதிலுள்ள ஐ நியாயத்தை எடுத்துக்காட்டி, அதனை வலியுறுத்தி நிலைநிறுத்துவதிலும் அதற்கான அனுமதியைப் பெறுவதிலும் மறைந்த திரு. மகேஸ்வரன் அவர்களுடைய அரசியல் ஆளுமை வெற்றியீட்டியிருக்கிறது என்பதனை 器 து இது திட்டவட்டமாக, தெளிவாக, தீர்க்கமாக எடுத்துக்காட்டியிருக்கின்றது :
என்றுதான் நான் கூற விரும்புகின்றேன். 愈 密 密窑窑窑登窥冷冷懿密兹密蕊蕊蕊密密琼密蕊蕊密密密密蕊蕊蕊蕊密密岛途

Page 77
ALLLL AA AAALLA AAAAA AAAAALLS AAS AASAAS AAAAAALALASq ALALALASA AALALS AAALALA AAAAAS AAAAAALALASA AAAAA 较蕊密蕊蕊蕊蕊蕊蕊球球、密蕊蕊
更
琼 w
琼 曹
:
i
蕊
č:
较
菇
孪
蕊
arE
3:
莎
ಸಿಸಿ Myo w § திரு. மகேஸ்வன் அவர்கள் கொல்லப்பட்டபொழுது, கொழும்பில் 3
த் மாத்திரமல்ல, யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரமல்ல, அல்லது வட த் * மாகாணத்திலுள்ள வவுனியா உட்பட பல்வேறு பிரதேசங்களில் $ * மாத்திரமல்ல, கிழக்கு மாகாணத்தில் மாத்திரமல்ல, மலை நாட்டின் மூலை : * முடுக்குகளிலும் கூட தமிழ் மக்கள் - தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இ
தமிழ், முஸ்லிம் மக்கள் - கவலைப்பட்டுக் கண்ணிர் சிந்தி * வேதனைப்பட்டதை நாங்கள் எல்லாரும் நன்றாக அறிவோம். காரணம், திரு. மகேஸ்வரன் அவர்கள் தமிழ் மக்களுடைய அடிப்படை ஜ் உரிமைகளுக்காகப் போராடியவர். இந்த நாட்டிலே உள்ள தமிழ் மக்கள் முதலிலே மனிதர்களாக, பிரஜைகளாக மதிக்கப்படவேண்டும் என்ற * நிலைப்பாட்டை உறுதியுடன் வலியுறுத்திக் குரல்கொடுத்த அத்தனை ஜீ சந்தர்ப்பங்களையும் எங்களுடைய மக்கள் இப்பொழுதும் கூட * தங்களுடைய நினைவிலே வைத்துக்கொண்டிருப்பதுதான் அதற்கான ஜ் 3. காரணம் என்பதைக் குறிப்பிட விரும்புகின்றேன்.
3. yw ' NA u § କାଁ திரு. மகேஸ்வரன் எதற்காகக் கொல்லப்பட்டார் என்பதை நான் * சிந்தித்துப் பார்க்க விரும்புகிறேன். எதற்காகக் கொல்லப்பட்டார்? தனது : மக்களுக்காகக் குரல் எழுப்பியதற்காகவா? அல்லது தனது மக்களுக்கு AA O
ஐ ஆதரவான நிலைப்பாட்டினை இந்தச் சபைக்கு உள்ளேயும் வெளியேயும் த் எடுத்ததற்காகவா? எனவே, முழு நிலைமைகளையும் உணர்ந்தவர்கள் ఖై 3. எவரும் திரு. மகேஸ்வரன் அவர்களின் கொலைக்கான சூத்திரதாரிகள் છે * யாராக இருப்பர் என்பதிலே எந்தவிதமான சந்தேகமும் கொள்ள இயலாது. * தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய எங்களைப் பொறுத்தவரையிலே, * ஒர் இளம் அரசியல்வாதியான திரு. மகேஸ்வரன் அவர்களுடைய ཕྱི་
姿
A.
છે. வாழ்க்கை மிக விரைவாக, மிக எளிதாக, மிகக் கேவலமாக, மிகக் * கொடூரமாக முடிக்கப்பட்டிருக்கிறது என்றால் அதற்கான 競 காரணகர்த்தாக்கள் யார் என்பதைக் கண்டுபிடிப்பதில் எந்தவிதமான
சங்கடமும் கிடையாது என்பதுதான் எமது நிலைப்பாடு.
k
密
*
s
பாராளுமன்றத்தில் 11.01.2008ந் திகதி கெளரவ மகேஸ்வரன் எம்.பி. அவர்களின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணை மீது கெளரவ என். பூனரீகாந்தா எம்.பி. ஆற்றிய உரையின் ஒரு பகுதி.
i
L LLLLLLLLSSEL EEL LL LEEL teL LLEELLAeSeLL LLL LLeLLLSE LSEELS LEE LEeSS Y viv vtryw Yv Yoryvy *kw y:%w yw y:%w ystyr yXw yw 烹站 莎翠翠蕊蕊蕊蕊蕊蕊蕊 盘 密密密致密密密密翠峦密翠霹翠怒密密兹
领

密尊密密密密冷尊凉冷冷总冷密球、
RAWI KARUNANAYAKE FcwA
MEMBER OF PARLAMENT UNITED NAKONA PAR JY ORGANISER - SRI JAYAWARDANAPURA KOTTE
Thiyoagarojah Mohesworen An Oppreciotion
Ravi Karunanayake M.P
愈
§ § 孪 孪 § 3. § 3. 3. §r 愈
§ §
§ An assassin's bullet has struck again. This time it snuffed out the life of our dear friend in the prime of his life. The 3. New Year dawned not with the usual traditional greetings we are accustomed to, but with the news of the brutal kill- iš ing of Maheswaran while he was at prayers. We still ask ourselves, FOR WHAT did he pay the price with his precious life? Was it because he passionately championed the :
wo cause of his people or was it because he did not agree to support the budget'? What ever it may be it boils down to one answer. His Security was withdrawn two weeks before. Is this the so called five star democracy?
枣
密
§
3.
愈
密
3.
3.
3.
孪
琼
密
§
§
I first befriended Maheswaran in the year 2000 when he was elected to Parliament representing Jaffna district. In 2001 he once again became an MP and was appointed the Minister for Hindu Religious Affairs of the UNF government.
Maheswaran contested the 2004 General Election from the Colombo district and was elected to Parliament. As member of the Colombo district organisation of the UNP he was a great asset to me in fulfilling my duties as its Chairman.
3. 岛密密密密密密密密密密愈愈密密密密密密冷密密密密密密密密密球密密密密冷?
Wየ
叙
A. A

Page 78
玲
3.
Maheswaren was a lovable personality. At times he was a rebel, championing the cause of his people and steadfastly standing by his conscience but at the same time he was a loyal party man.
He was an eloquent speaker both in his mother tongue as well as in Sinhala. His fluency in the Sinhala language amazed us all. Though Maheswaran was a deeply religious Hindu, the respect he had for other religions was well demonstrated by the impressive gathering of religious leaders, at his funeral. It was a moving scene where a group of Buddhist Sil Maniyo's walking with his cortege along Baseline Road towards the cemetery.
Maheswaran was a very popular figure in Parliament, not only among his colleagues but also with the staff. His loss is felt not only by his young family, his friends, and his people, but also the country for he believed in being identified as SRI LANKAN.
Dear Friend May host of Deva's sing you to thy sleep!
Member of Parliament
冷冷密密密愈亨愈密密冷密窑窑窑密密密密密密尊尊愈冷冷密密密密密密码
密
1 O6
枣密琼、琼琼琼密密琼琼琼琼琼琼琼毫
§
§
ܫܦ
yr y 筠

జ్ఞతల్లిఖిఖిఖీళుళుళుళుళిజిజిజిజిజిజిజిజిజిజిజ్ఞ 3. 3.
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 懿 ALL CEYLON TAMIL CONGRESS
Aga țFounded 29.04.1944)
APPATHURAY WINAYAGAMOORTHY B GAJENDRAKUMAR PoNNAMBALAM PRESEN SeCRETARY No.12331, Station Road "Congress lam"
Welawatte, Colombo 6 120,Main Street.Jaffna fel: 2590453 - 2559041 Telegram : Congress
அல்லல் உற்ற தமிழர் துயர்துடைக்க அல்லும் பகலும் பாடுபட்ட வீரா
அ. விநாயகமூர்த்தி
இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் எனது அன்பு நண்பர் தியாகராஜா மகேஸ்வரன் அவர்கள் கொழும்பில் உள்ள ஒரு கோயிலில் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான செய்தி கேள்வியுற்று அதிர்ச்சி அடைந்திருந்த நான், சில நிமிட நேரங்களில் அவர் காலமாகி விட்டார் என்ற செய்தியைக்
袋
ଓଁ கேள்வியுற்ற போது பேரதிர்ச்சி அடைந்தேன். இலங்கை வாழ் 器 தமிழர்களுக்காக ஒலித்துக் கொண்டிருந்த குரல்வளை நசுக்கப்பட்டது.
§
3. 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் 10ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் அவர் ஐக்கிய தேசியக் கட்சியிலும்
致
நான் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியிலும் போட்டியிட்டு இருவரும் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு
§
4.
器 செய்யப்பட்டோம். அந்த நாள் முதல் அவருடைய இறுதி நாள் வரை நாம்
孪 மிகவும் அரசியலுக்கு அப்பாலும் அன்னியோன்யமாகப் பழகி வந்தோம்.
* 2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்றப்
பொதுத் தேர்தலில் நான்கு தமிழ்க் கட்சிகள் கூட்டமைப்பாகி போட்டியிட்ட 畿 வேளையிலும் அமரர் மகேஸ்வரன் அவர்கள் தனித்து ஐக்கிய தேசியக் ஜ் கட்சியில் போட்டியிட்டு மீண்டும் பாராளுமன்றத்திற்குத் தெரிவு 3 செய்யப்பட்டமை யாழ்ப்பாண மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த 器 து வரவேற்பை எடுத்துக் காட்டுகின்றது. அது மட்டுமல்லாது 2004ஆம் து ஜீ ஆண்டு ஏப்ரல் 2ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் ஜி கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியூடாகப் போட்டியிட்டு 器 வெற்றி பெற்றமை இலங்கை அரசியலில் வரலாறு படைத்த விடயமாகும் ॐ த் என்றால் அது மிகையாகாது. கொழும்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற த்
3.
蕊蕊蕊岑蕊蕊尊琼琼琼密球孪伞冷密密密伞念、
3.
曾

Page 79
జ్ఞఃఖజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజ్ఞ 盔 翠 முதலாவது யாழ்ப்பாணத் தமிழ் மகன் என்ற பெருமை அமரர் மகேஸ்வரன் 2. அவர்களையே சாரும்.
இந்துசமயத்திற்கென தனியான ஒரு அமைச்சு நிறுவப்பட்ட பொழுது o o ه
* அதன் முதலாவது அமைச்சராக இருந்த சிறப்பு இவருக்கே த் இ உரியதென்பதுடன் அந்த அமைச்சினைப் பயன்படுத்தி இந்துக்களுக்கும், : ; இந்துமதத்திற்கும் அவர் ஆற்றிய சேவை என்றைக்கும் நிலைத்திருக்கும். ஜ் ஆ. ஆலயங்களிற்கான நிதியுதவி, வறிய மக்களிற்குச் சத்திரச்சிகிச்சை த் * நிதியுதவி, அனாதை இல்லங்களுக்கான உதவிகள், அந்தணர்களுக்கான ஜி து பயிற நறிகள் மற்றும் உதவிகள் இந்து நிறுவனங்களுக்கு கட்டிட 密 த் உதவிகள் முச்சக்கரவண்டி அன்பளிப்பு போன்றவை அவர் செய்த த் கைங்கரியங்களுள் குறிப்பிடப்பட வேண்டியனவாகும். அமரர் மகேஸ்வரன் 3. ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போதிலும்
* தமிழர்கள் பிரச்சனை தொடர்பில் தனித்துவமாகவே செயற்பட்டார். * அவசரகால விதிகள் வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களித்தமை இதற்கு உதாரணமாகும். தமிழர்களினுடைய உரிமைகள் மறுக்கப்பட்டு அவர்களுடைய பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்ட நிலையிலே எந்தவித * அச்சமும் இன்றி கடுமையாக எதிர்த்துக் குரல் கொடுத்து வந்தவர். છે. தமிழர்கள் எந்தவித காரணமுமின்றி கைது செய்யப்படுகின்றபோதெல்லாம் * அவர்களின் விடுதலைக்காகப் போராடி வந்தவர்.
பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தமிழர்கள் பிரச்சனை * தொடர்பான எந்தவிடயமானாலும் என்னுடன் கலந்து ஆலோசித்து அவை
3. தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்த மகேஸ்வரன் அவர்கள் அல்லலுற்ற தமிழர்களின் துயர் துடைப்பதை ஐ அல்லும் பகலும் செய்து வந்தார். சிங்கள மொழியிலும் தேர்ச்சி பெற்றிருந்த
இவர் தமிழர்கள் பிரச்சனையை சிங்களவர்களுக்கு சிங்கள மொழியிலேயே ଖୁଁ எடுத்துரைத்து வந்தமை குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும்.
器 அமரர் மகேஸ்வரன் அவர்களுடைய படுகொலையை நானும் எனது * கட்சியும் வன்மையாகக் கண்டிக்கும் அதே நேரம் தந்தையை இழந்தும்
a e ஐ தனது கணவனை இழந்தும் உற்ற உறவினனை இழந்தும் தவித்துக் 3. கொண்டிருக்கும் அன்னாரது குடும்பத்தாரிற்கு எனது ஆழ்ந்த
அனுதாபங்களையும் ஆறுதல்களையும் தெரிவித்துக் கெள்கின்றேன்.
அன்னாரது ஆத்மா எல்லாம் வல்ல தில்லைக்கூத்தன் தியாகராஜன் பதம் சேர்ந்து பேரின்பப் பெருவாழ்வு வாழ இறைவனை வேண்டுகின்றேன். ஓம் சாந்தி சாந்தி! சாந்தி!
சிரேஷ்ட சட்டத்தரணி 孪 தலைவர். அ. இ. தமிழ்க் காங்கிரஸ் த்
s
yw ystyr ww.tv wt. wwe www.tv ste www.te www.tv witv war R طم۔ سھم۔۔۔خلص۔ سط۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ۔۔خ A. 琼密亨密密密盛伞密密密密密冷冷冷伞伞冷冷冷密冷冷冷冷琼密蕊蕊蕊蕊蕊蕊蕊敦

A
密密斑登密密密密密密密蕊琼密密密琼琼琼窥密琼蕊蕊蕊蕊蕊蕊蕊密兹玲玲
3.
డి
密
A. 密 C § UFFIT DOgpJ Lo bloFuUGuoT DOgpJo :3: 3: ஒருங்கே படைத்த வீரர் 翠 ** 密 பி.பி. தேவராஜ் & 琼 3: }; 孪
தியாகராஜா மகேஸ்வரன் மாண்புள்ள ஒரு மனிதர். எதையும் :
3.
வெளிப்படையாகப் பேசும் நல்ல உள்ளம் படைத்தவர். காரசாரமாகவும் * உணர்ச்சிவசப்பட்டும் விவாதங்களில் ஈடுபட்டாலும், தனக்கு முரண்பட்ட ? கருத்துக்களைக் தெரிவிப்பவர்களுடன் கூட மனித நேயத்துடன் பழகும் ஐ பண்பு அவரிடம் இயல்பாகவே அமைந்திருந்தது. 孪 孪 3: 3: 密 பாராளுமன்ற விவாதங்களின் போது எத்தனை எதிர்ப்பு 3 தோன்றினாலும் தான் கூற வேண்டியவைகளை உறுதியாகச் சொல்லும் A. ತಿಣೆ ஜ் ஆற்றல் அவருக்கு இருந்தது. சிங்கள மொழியில் சரளமாகப் பேசும் : அவருடைய சொல்லாற்றலை சிங்களப் பாராளுமன்ற அங்கத்தவர்கள் 器 ஜ் கூட பாராட்டியுள்ளார்கள். 孪 * 盘
மகேஸ்வரன் பேச்சாற்றல் நிறைந்தவர் மட்டுமல்ல, அவர் ஒரு செயல் இ வீரரும் கூட தான் மேற்கொண்ட காரியங்களை விடா முயற்சியுடன் இ 3. e
ஆ நிறைவேற்றும் திறன் அவரிடம் இருந்தது. இந்து சமய விவகார அமைச்சராகத் தான் பொறுப்பு ஏற்ற அடுத்த ஆண்டிலேயே அவர் கொழும்பில் இரண்டாவது இந்து மகா நாட்டை நடத்தி சாதனை து * படைத்தார். மகாநாட்டுக்கென உலகின் பல நாடுகளில் இருந்து இந்துப்
பெரியோர்கள், துறவியர், அறிஞர்கள் என பலரை அழைத்து மகா நாட்டை 琼 வெகு சிறப்பாக நடத்தினார். முதல் இந்து மகாநாடும் இலங்கையில் ?
محله
நடைபெற்றதென்பது குறிப்பிடத்தக்கது. 枣 3. §
வட கிழக்கில் யுத்ததினால் பாதிக்கப்பட்ட பல ஆலயங்களின் ஜ் புனரமைப்பு நீண்ட காலம் தடைப்பட்டிருந்தது. இந்த ஆலயங்களின் ஜ் புனரமைப்பிற்கு அவசியமான நிதியைப் பெற்று கொடுத்தது அவருடைய 器
மற்றொரு சாதனையாகும். அத்தோடு யாழ் மாவட்ட ஆலயங்களின் ஜ்
பூஜைக்குரிய உபகரணங்களை வழங்கியும் தனது பணியைச் சிறப்பாக
w 翠 த் நிறைவேற்றியுள்ளார். 孪 念 3. 密 డి 孪
AA AeAA AeAeASAS AAAAAALAAAASA AAAAALL AeALS AAALALA AeeALALS A AAALALASS AeA هم - - - شیم. سه همه -- طاه عس سهام. سهم - سه ماه هم سه با هاله ه- سده - سه همه س-هم- سده - - - هام- سه ماه -- -- ۸ - سه ماه Yr ysg yw'r ystyr ywir yw Yr yfwy yw'r y we yw yswr yw gwr y we ፶ ሄ yr yr ystyr ystyr yw Y yXYr yfwr Y yar 盔翠恕琼翠琛翠翠器 筠密密密密琼琼愈密密蕊蕊密密密密密球敦
A. ۸- سهله yw y:wr yr y 8*******
vr A.
:
3:
109

Page 80
密岛登窑、伞忘念亨容密总密密登球翠密密密冷亨蕊亨密密密密琼亨亨 孪 密
密 நான் இந்து சமய விவகார ராஜாங்க அமைச்சராக இருக்கும் போது : ஆ தான் இந்து அறநெறிப் பாடசாலைத்திட்டம் அமைச்சினால் ଖୁଁ
:୫:
: o a ఫీ ; உருவாககபபடடது. படிபபடியாக வளாநது வநத இந்த திட்டத்தை மேலும் ሓሯዱ o o *ችÃ ஆ. விரிவுபடுத்தி நாட்டின் பல பாகங்களுக்கு அதைக் கொண்டுசெல்வதற்கு த் * மகேஸ்வான் சிmங்க பங்கை அளிக்கள்ளார். 23: 琼 J றநத அளதது స్థ 3. ॐ
இளம் வயதிலேயே அவருடைய மனைவியும் பிள்ளைகளும் 岛 s • حيy • o a 3: குடும்பத்தினரும் எல்லையில்லா சோகத்தில் ஆழ்ந்திருக்கும் இந்த 密 தருணத்தில் அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்
O c. கொள்கிறேன். କାଁ ሓቖሖ *A 3. 密 மகேஸ்வரனுடைய நாமம் இலங்கைத் தமிழர் இந்துமக்கள் : : வரலாற்றில் நிலைபெற்று நிற்கும் என்பது நிச்சயம். 3: 球 3: 蕊 است . 密 முன்னாள் இந்து சமய விவகார 孪 3. ராஜாங்க அமைச்சர் : 密 孪 密 孪 球 密 球 蛮 3: 3: § 3. 孪 3. 琼
: 懿 密 3: 3: 3: 岛 3: 慈 3. 球
孪 蓬 孪
3
球 {: § 瑛 密 孪 孪 慈 蕊 密 13: 3: § § 3: 冷密冷冷冷冷叙密伞伞冷冷密伞密冷冷密冷冷冷冷蕊蕊蕊蕊密冷念京京密蕊蕊蕊剑

:
孪
§
孪
3.
密
§
§
§
y
&& § හී 37 2323.30 Fax, No. § s
: දූ లూకు } cabsecisanskinetik 3. -trail al E. අමාත්‍ය මණඩල කාර්යාලය 3. அமைச்சரவை அலுவலகம்
OFFICE OF THE CANET OF MENSTERS 密 ජනරජ වගුරස්‍රය, ශ්‍රීමත් බාරොන් ජයසිලන මාවත, slip. Riyar asy44b, as uranted eausawks Republic square, Sir Baron Jayathilaka
seg 8. மாத்தை. கோழும்பு 0. Mswahi, Colombo 9 f.
牵 琛 ဝှိုဦဓ*} 8:ဦ* }
My No. of N,
冷
CONDOLENCE OF THE CABINET OF MINISTERS
D. Wijesinghe
Dear Madam,
I give below an extract from the Minutes of the Cabinet Meeting held on 02.01.2008, which is self-explanatory. “Assassination of Hon. T. Maheshwaran, Member of Parliament -Cabinet of Ministers joined HE the President in expressing their shock and dismay on the assassination of Hon. T. Mahes waran, Member of Parliament, that had
3.
ši occurred at a place of religious worship (Kovil) in Colombo on the morning of 1 January 2008. Cabinet resolved to convey their condolences to Mrs. Maheswaran, widow of the slain Member of Parliament and other members of his family.
Action by: Secretary to the Cabinet"
:
§ I and my staff also join with the Cabinet of Ministers in' expressing our sincere condolence on your bereavement.
సీ
With kind regards, g Yours sincerely, છે.
3. Secretary to the Cabinet
January 8. 2008
愈密密琼琼密蕊蕊密密密密密蕊蕊蕊蕊蕊琼密斑密蕊蕊蕊孪愈琼琼琼琼琼密
密
密
::

Page 81
数
靴
翰
凯
红
亨莒
郭
:::
::
5:
15:
::
毫
E.
15:
I
EI
I
I
I.
I
孪
r:
孪
I
孪
枣
:
辜
孪
I
է:
辜
孪
tudrl rd-a ra Ei tii rii ni I ...
LLekeL LLLLLLLLeeAT TT0LS Teseessee0SLMT LLekLee
KLLL TeeTLATT LLeeekekTke LkLSSuLuLLu S uTT G0LLeLL S eMeTLLeu KS sLuLTeeLL S SSskeeusML0 s KKTeLLL ZS KuueLLLLL LLLLLLLLkkeeeLAL KALLuLu LLLe eeeeS SASeL LeLLekLL Lueuee L0LeSuu LLeLLL 0LLLHHLLLLLLLLK kekqekkeLLLLL LLL0MkkseqssTuT seelLk sksseS eseS keeeTL TL LGLSLSALL LLLLLLL
LuSLe LTTuH LLL kT TTTkeTL KMkkkKK TTe leueuTT TLuue TLTH EFF --- -JJ Ft J j :::-:: 1. Ea suTus skkeese K LLTLeu LLLLuLLLLLLL aaT TLLLLLLL LLLTT Y KTLLLL KLuLkuueLLLu LLLLuuuLu TLLLeLL LSLSq KLuLuLALALLLTTeLeL LL LLLL LLAkA TssTue TTu KSkAASLLLLLS K sSKATTLT K kkTkAAA L AAS ATTLTLLLLLLL LLLLLLL keMO LLSkALkskeTueke YLeekeLeLeeLu Luu uu LLLeuLS LLLLL LLASA sse L K LLeuMeuTTLe LLuTukLL LLLL ueLee Lcak ssLeLTTL LLLL L LLLLLLLLSiTL LeY S Kee euLTTL TLLeLL LLL LLkeAeseLu LLLessee LLeeT GTHeH TTLk eT kYZ Leee aeeTuuuSSkk kee LLATTS euLLLALLu kkkek TCtuSkeTTeLTe Kee KkeeeeLeLeeLeATke euLLuLeLeT kuuLLeAS eLeLLLLL LL eMS uLLueu SK LeeeLL Ae sTkuLLA LTe LAeLLLLLLLL LSLS eLeLeTTeT LLLkLL LLLL SLALLLL TLue LLeTueu LLKlLLHLLLTLLTT LL TLS LLeLeLeuL ee0eHee0eeeL LLLeTqLL OLOLLLH LLAAAA LLLeLeqLLLL SLS LLLkLkOk ssuuLTLseL T LLessek aaa LeS eASTTT LLLLL0 LLLkSYe Sekuee0LLLeeA LkTeSKS SKKuLLTLTT LALALALLLL LLLLe LLL KKKAALLLLLL 0 LLeAASAS LTeTeLeLeeLTLTLL aMeqSK SKSAAL skeLesTlaauu eYsLe TuTusSeeuk eK LLTLSK KssLeLLeeeLL sTY LTLOeeLLTeO TLTTeTkT KuuTuALTATT LLueu LLuuuLLLLLL SLLLS LLLuLHLHusLseu LsesTTu LLeseLuueOu eLekeL Botn n1 of C3H: -->gg14405)
LqTTM LLLLLL LL0 LLLqLLqe eOke eLek LLekTeeLeSL MkkueeekkT TeeLeeLLLLLLeqe LL LeOM eeLkeLk LLLekS uuuuuuLL LLLLHLLLLLLLS LLkeTLLTLL kLkeLeLeS LHLHLL0L LLL LLLL eLLe L00LeeeLL KeeL LeLee CL O Oee TASeeeSLLLLLLL LTS LTTe eeSkkeK TL0L TeLeLeTTLeS L00eLu LLLLLLLS eeeeLLLL LL MM LL STss TLLEELGLskT eMeEY YLuHL u uueke Sesss S SeueeTTLLT uKeOS LLeL LLLTLLeqekS LkLsLTLeLeLee LLLeksskkeeL LLLL LL LLLTTT SekL LSLess sseek0LLL LeekTueu ekOk LLTOT ATL uH MkLSe Lkkkk L LLL LL TLLkkkkLLL LLLLSLLLLsTek LkLke eueeLL LMu 3 Ele-3:
LL0LLL LLLK LMT kKMLT L LLqSL TeeuLLu eALeLTLLL LLLLeeeLLL LLLLLLLLuuu Tuuee uLM TOM S LSekeKLLLeeeSL LLL HeLLLLLLLL L00eesS SLLL LLLLeeeLLLLS e SeseH HueskSk kekLeOea LLTqqeeLM LL0LLLKK LLL eeLLL LT KLTeLeTekkS TTeTTTTT LeeeLLTTL uDuuSLLL eLeHuuL ue0eSueLLeLeeLLeKSseeueLee tiggioiger LLeLTTuL ueke A uLLL LLLLLLLLeeLLL LLLLLLLT kSOe L00s LLuL Lsses L LLLlGuLLTu ssT LeeTK LLLL O
0 LLLLL MuTTTLueL LLLLLLLLS KKLL TO euueSSK ALLeLeLeHeeesY k SSkkSsT CCLCHeL L LLTTLAe
kLaLL TLeLOkkuLeqekq TYM uu u LkuLeLeeLu Lees
~ናዮJ 'ሻ -- .. ±raasa EJ i
ELLI FL il
zzaaa0Y0LGaLzLaLLLLSLLL0LL0aLLGLSL00aL0L00L0L0LLG0L0zL0L0LLL0LSa00L00L00aS
| 12
s
부
轟
等°
*

இந்து சமய கலாசார அலுவல்கள் நினைக்கள அமைச்சராக அமரர் மகேஸ்வரன் அவர்கள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க
குமாரதுங்க முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்தபோது எடுத்த படம்.
அமரர் மகேஸ்வரன் அவர்கள் இந்து சமய கலாசார அமைச்சராகப் பதவியேற்
ரபுதும் தனது அமைச்சு அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றபோது.

Page 82
இந்து சமய கலாசார அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் தனது அமைச்சு அலுவலகத்தில் மதகுருமாரின் ஆசிகளைப் பெற்று கடமைகளைப் பொறுப்பேற்ற போது எடுத்த படம்.
இந்து கலாசார அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்துசமயத் தலைவர்களின்
ஆசிகளைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் அவர்கள், யாழ், தென்னிந்திய திருச் சபையின் அருட்தந்தை ஜெபநேசன் அவர்களிடம் ஆசி பெற்றபோது எடுத்த படம்,
 
 
 
 

இரண்டாவது உலக இந்து மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அன்றைய பிரதமர் கெளரவ ரனில் விக்கிரமசிங்க அவர்களுக்கு அமைச்சர் அமரர் மகேஸ்வரன் அவர்கள் தனது துணைவியார் திருமதி. விஜயகலா சகிதம் ஞாபகார்
ந்து சின்னம் வழங்குகையில் எடுத்த படம்.
முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ஜெப்ரி ஜே.லன்ஸ்ரெட் அவர்கள் அமரர் மகேஸ்வரனை அவரது அமைச்சு அலுவலகத்தில் சந்நித்துரையாடிய பின்னர் அமரர், தூதுவருக்கு தமிழகத்திலிருந்து விசேடமாகக் கருவிக்கப்பட்ட நடராஜர் சிலையை நினைவுச் சின்னமாக வழங்கியபோது எடுத்த படம்.

Page 83
உலக இந்து மாநாட்டை முன்னிட்டு இடம்பெற்ற கண்காட்சி வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அமைச்சர் கரு ஜெயசூரியாவை அமரர் மகேஸ்வரன் வரவேற்று அழத்துச் சென்றபோது எடுத்த படம்.
I
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட உலகின் ஒரேயொரு இந்து நாடாகிய நேபாளத்தின் பிரதமர் கெளரவ சூர்ய பகதூர் நாப்பாவை அமரர் மகேஸ்வரன் சந் நித்துரையாடி நந்திக் கொடி மற்றும் உலக ந்ேது மாநாட்டுக் கொடி என்பன குறித்து அவருக்கு விளக்கமளித்தபோது எடுத்த படம்.
 
 

நீபாவளி தினத்தை தேசிய விழாவாகக் கொண்டாடிய போது அவ்விழாவில் விசேடமாக வருகை தந்து வயலின் கச்சேரி நடத்திய துன்னக்குடி டாக்டர் வைத்தியநாதன் அவர்களுக்கு அமரர் மகேஸ்வரன் தனது துணைவியார் திருமதி விஜயகலா மற்றும் அமைச்சர் ரவூப் ஒருக்கிம் சகிதம் ஞாபகார்த்தச் சின்னம் வழங்கிக் கெளரவித்தபோது எடுத்த படம்.
விந்து மாநாட்டு நிகழ்ச்சிகளின் இறுதி நாள் நிகழ்வுகள் கொழும்பு காலிமுகத் நீடவில் நடைபெற்றபோது அதனைத் தலைமையேற்று வெற்றிகரமாக நடத்திய அமைச்சர் தியாகராசா மகேஸ்வரனுக்கு முன்னாள் இந்து சமய விவகார அமைச்சர் செல்லையா இராஜதுரை அவர்கள் பொன்னாடை போர்த்தி, மலர் பாலை அணிவித்து, மலர்க்கிபீடம் சூட்டிக் கெளரவித்தபோது எடுத்த படம்.

Page 84
*Fp
ஈழத்துச் சிதம்பர சிந்திரத்தேர் திருப்பணி வேலைகளை முன்னாள் பிரதமர்
கெளரவ ரணில் விக்கிரமசிங்க முலமாக ஆரம்பித்து வைத்தபோது எடுத்த படம். ஆலய அறங்காவலர்களான ஆ. அம்பலவிமுருகன், ஆ.முருகேசு ஆகியோரும் ஸ்தபதியும் அமரர் மகேஸ்வரனால் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டு இன் வைபவம் இடம்பெற்றது.
-
ܚܒܝܒܐ
தேசிய தீபாவளிக் கொண்டாட்டத்தின்போது வயலின் இசைவிருந்தளித்த டாக்டர்
குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் அமைச்சருக்குப் பொன்னாை போர்த்திக் கெளரவித்தபோது எடுத்த படம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உலக இந்து மாநாட்டில் அமைச்சர் நடுவே விற்றிருக்க அருகே நல்லை குருமகா
சந்நிதானத் தலைவர், முன்னாள் அமைச்சர் டாக்டர் ஜெயலக் ஜெயவர்த்தன, அருட்தந்தை மற்றும் முன்னாள் மத்திய மாகாண அமைச்சர் இராதாகிருஷ்ணன்
ஆகியோர் அமர்ந்திருக்கின்றனர்.
காலிமுகத்திடலில் இடம்பெற்ற இரண்டாவது உலக இந்து மாநாட்டின்போது மயூரபதி அம்பாள் ஆலய அறங்காவலன் பொன். வல்லிபுரம் அவர்கள் இந்தியாவிலிருந்து விசேடமாக தருவிக்கப்பட்ட மலர்மாலையை அமைச்சருக்கு அணிவித்து மகிழ்கிறார்.

Page 85
உலக இந்து அமைச்சர் அவர்களுக்கு அமரர் மகேஸ்வரன் ஞாபகார்த்தச் சின்னம் வழங்கிக்
மாநாட்டில் கலந்து கொண்ட நேபாள இந்து சமய கலாசார
கொளிரவித்தபோது எடுத்த படம்.
2003 5 9.
ஆேவது உலக ந்ேது மாநாட்டை ஒட்டி யாழ் மாவட்டத்தில் நடைபெற்ற பிராந்திய மாநாட்டு ஊர்வலத்தில் நல்லூர் ஆலயம் முன்பாக அமைச்சர் அவர்கள் ஏனைய பிரமுகர்களுடன் கலந்து கொண்ட போது எடுத்த படம்.
 
 
 

தீபாவளிக் கொண்டாட்டம் புதிய கதிரேசன் பண்டபத்தில் இடம்பெற்றபோது ஆதீனத் தலைவர்கள் அமைச்சர் ரீயூப் இறுக்கீம், கம்பளாரிதி ஜெயராஜ், சுப்பிரமணியம் செட்டியார், டி.எம் சுவாமிநாதன் ஆகியோருடன் அமரர் மகேஸ்வரன் முன்வரிசையிலிருந்து துன்னக்குடி டாக்டர் வைத்தியநாதனின் வயலின் இசைக் கச்சேரிஜய ரசிக்கிறார்.
園 置 구 | IF
■■三__薯」
உலக இந்து மாநாட்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடந்தப்பட்ட விழாக் களில் வட்டுக்கோட்டை பேச்சி அம்பாள் ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் அமரர்
மகேஸ்வ்ரனும் கலந்து கொண்டபோது எடுத்த படம்.

Page 86
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் கலந்துகொள்ள மேலுங் சிகளைக் களைந்துவிட்டு பிரதமர் கெளரவ ரணில் விக்கிரமசிங்கவுடன் அமரர் மகேஸ்வரன் செல்கையில் எடுத்த படம்.
그
தெல்லிப்பளை ஆர்க்காபுரம் ஆலயத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில் அவ்வாலய அறங்காவலர் துர்க்காதுரந்தரி சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களுடன் அமரர் மகேஸ்வரன் கானப்படுகின்றார்.
 
 

Pil
3 للفرقة 2 ملليجا سكر
2ஆவது உலக இந்து மாநாட்டு ஞாபகார்த்தமாக வழி-கரவெட்டி பரமானந்த
ஆச்சிரமத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்ட பேருந்து வண்டியுடன் மகேஸ்வரன், நல்லை ஆதீனகுரு மகாசந்நிதானம் மற்றும் ஆச்சிரம நிர்வாகிகள்
அமரர் அவர்கள் முச்சக்கரவண்டிகள் மட்டுமல்லாது பெரிய பஸ் வண்டிகளையும் முக்கியமான நிறுவனங்களுக்கு வழங்கி உதவிகள் புரிந்தார். அதன் ஆரம்ப
விழாவில் அமரர் சிவபூஜீ குஞ்சிதபாதக் குருக்கள் பூஜை நடத்தி வைத்தபோது எடுத்த படம்.

Page 87
இலங்கை பிரம்மகுமாரிகள் சமாஜத்திற்கு முச்சக்கர வண்டியைக் கையளித்த போபு எடுத்த படம்.
பழம்பெரும் ஆலயமான மாவை முருகன் ஆலயத்திற்கு ஆதீன முதல்வர் மகாராஜா
ஆ. சு. சுன்ைமுகநாதன் குருக்களிடம் முச்சக்கர வண்டியைக் கையளித்தபோது எடுத்த படம்,
 
 

காரைநகர் ஈழத்து சிதரம்பரக் கோயில் மின் இணைப்பை ஆரம்பித்து வைத்த தி. மகேஸ்வரன் ஆலயத்தின் தர்மகர்த்தாக்களாக ஆ. அம்பல்விமுருகன், து. முருகேசு மற்றும் முதறிஞர், சமயப்பெரியார் சிவழி கா. வைத்தீஸ்வரக்குருக்கள்
ஆகியோருடன் கானப்படுகின்றார்.
சந்நிதியான் ஆச்சிரம சுவாமி மோகனதாஸ் அவர்களை நேரடியாகச் சந்தித்து அன்பளிப்பு வழங்கியபோது எடுந்த படம்.

Page 88
பண்டாரவளையில் டேம்பெற்ற விழாவினான்றில் கலந்துகொண்ட அமைச்சர் மகேஸ்வரன் அந்நகரில் நடைபெற்ற ஊர்வலத்தில் அமைச்சர் சந்திரசேகரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வேலாயுதம் ஆகியோருடன் ஒார்வலமாகச் சென்றபோது எடுத்த படம்.
பண்டாரவளை இந்து இளைஞர் மன்ற 30 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அமைச்சர் உரையாற்றுகின்றார்.
 
 

பூரு வல்லிபுரக் கோவிலில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ஆலய அறங்காவலர் நிரு. அன்னலிங்கம் அவர்களுடன் இணைந்து குத்துவினக்கேற்றிய போது எடுத்த படம்.
鳕_德 மறைந்த அருட்கவி கலாநிதி சீ. விநாசித்தம்பி அவர்களுக்கு அமரர் மகேஸ்வரன் பாராட்டுப் பத்திரம் வழங்கி விருது வழங்கிக் கெளரவித்தபோத எடுத்த படம்.

Page 89
蔷 „ THE F| GANA t
ஆறாவது அனைத்துலக சைவ மாநாடு SIKTANTERNAONAL SAYACONFERENCE
|E IT ALIGIST III
லண்டனில் நடைபெற்ற ஆறாவது அனைத்துலக சைவ மாநாட்டில் கெளரவ அதிதியாகக் கலந்து கொண்ட அமரர் மகேஸ்வரன் விழா மேடையில் பிரமுகர் களுடன் அமர்ந்திருக்கின்றார்.
2004.10.23 இல் இலங்கைப் பிரதிநிதியாக ஜெனீவாவிலுள்ள சர்வதேசப் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பின்னர் பிரமுகர்களுடன் அமர்ந்திருந்தபோது எடுத்த படம்.
 
 
 
 
 
 
 
 
 

孪中、 I 辜 :: 亨 மக்கள் துயர் கண்ட போதெல்லாம் 辜 : I ; துணிவுடன் போராடிய ஜனநாயகவாதி : 醛 E. E. வாசுதேவ நாணயக்கார : ଶ୍ରେ: I . . ::: மறைந்த அமார் தியாகராசா மகேஸ்வரன் தமிழ் மக்களுக்காகவும் த் 3. அவர்களின் விடிவுக்காகவும் அயராது குரல் கொடுத்த சிறந்த
ஜனநாயகவாதி ஆவார். தனது மக்களுக்காக குரல் கொடுக்க 数 அவர்தயங்கியதில்லை. அவர் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக * இருந்த காலத்திலும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக த் է:
இருந்த காலத்திலும் தனது மக்களுக்கு எங்கெல்லாம் துன்பம் நேர்ந்ததோ ; அங்கெல்லாம் தனக்கெனப்பட்டதை துணிவுடன் கூறிய நல்ல ஜனநாயகவாதி. அவரது இழப்பு அவரது குடும்பத்துக்கு அல்லது தமிழ் * மக்களுக்கு மட்டும் இழப்பல்ல, ஜனநாயகத்தை நேசிக்கும்
한
அனைவருக்கும் இழப்பு. அவரது நாமம் இந்நாட்டில் இனப்பிரச்சனை த் முடியும்வரை சதா ஒவித்துக் கொண்டேயிருக்கும். அதேபோல் இந்த நாட்டில் அவர் எந்தக் கட்சியில் பிரதிநிதித்துவம் கொடுத்தபோதிலும் 器 இந்நாட்டில் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைத் தீர்வுக்கு அரசியல் க் தீர்வினைத் தவிர வேறு தீர்வில்லை என வாழ்ந்த போதும், க் :
; மாணித்தபோதும் மகேஸ்வரன் உறுதிவைத்துள்ளார். 邬 5. E: 莒 E: 尊 தELவா, து
ஜனநாயக இடதுசாரி முன்னணி :: g t: է: I
է: 辜 :: 3. : II. :: 辜 : I է: I I. : 3. I է:
113

Page 90
with his peers and had the respect of his mentors. In business, he was a remarkable success. Wealth prompted him and enabled him to spread his attention over the Tamil . community. With entry into public life, his interests were : dispersed across all communities. He championed the cause is of varied segments of society and drew the attention of everybody. Quite understandably his loss was mourned by 3:
జ్ఞజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజ్ఞ ଚୁଁ છે: 密 HOn. T. MOheSWOrOn -
: AfOble CInd AmiClOle ट्रैः 翠 翠 3. § છું. S. Sivathasan § g 3: w a డి
When an individual of worth and substance ceases to be in our midst, we feel the loss in no small measure. The grief is all the greater when one is snatched away in the ॐ prime of life. Maheswaran was not of common clay. He
که & had very many commendable qualities to endear him to the 3. 器 people. His absence therefore is without compare. He had g made his mark quite early in life. At college, he was popular 3
:
§
3:
E3: all. 器 § 3.
Maheswaran, hailing as he did from a respectable family in Karainagar, grew up in an environment of religion and ଖୁଁ piety. Hence his attraction and devotion to the famous Sivan 畿 Temple of Karainagar. His impressionable years were spent at St.John's college, Jaffna. Growing up in an environment is charged with political ferment, it was inevitable that he was 13 drawn into the people's struggle. He sensed the passion of 3. his community for a rightful place in the national polity. He 器 g was swift in imbibing the currents of ethnic sentiment that dominated Jaffna and composed the aspirations of its
y
Kö
yr
citizens. Together with these was the harrowing situation in which the people were placed. His political consciousness
* ● م•
蕊蕊蕊蕊蕊蕊蕊尊球尊登密密枣密密蕊密密蛮烹密密密尊琼琼琼密密琼琼琼琼
球
114

జ్ఞః 怒 x» was duly sparked by the prevailing atmosphere. Apparently, his ideas for devoting his services to the redemption of his is community got strongly implanted at this juncture.
3.
It was Plato who said "before you practice virtue, make wealth'. It appears that Maheswaran took the cue from
this dictum. Sea transportation, his field of choice, soon took the hue of a labour of love. Business success was merged with a social purpose. The resulting munificence reached the community and the people appreciated Maheswaran's care and concern. Interaction with wider society took him to the realm of public life. The choice demanded astuteness and daring, but above them capacity and confidence. Maheswaran had them all. Winning the minds of the people came to him easily and quite naturally. His success at the elections was a landmark event in the North in half a century.
3.
Courage and candidness made Maheswaran a colourful personality in the legislative forum. His speeches in Tamil and Sinhala were forceful enough to make an impression. His place in a national political party did not detract him from his commitments towards his community. He was very conscious that he had to be articulate when the community had become voiceless. As time rolled on, there was a growing understanding of his sincerity of purpose. He endeared himself to the community without affecting his relationship with the high command of his party. He discharged his obligations by both, quite wisely.
The position of Minister of Hindu Affairs which came his way was in due recognition of his capability and was in tune with his personal inclination. He gave to the ministry a certain dynamism. He added a fresh lustre to all its activities. 3
密密密密密尊密密尊密密密密密蕊蕊蕊密密密密密密密密冷孪密密密密密密密冷圣
yr Trair 'r
115

Page 91
琼密密密尊烹蛮密密密球枣辜枣蕊蕊蕊密蕊蕊蕊兹密密密蕊蕊枣密密李蕊蕊蕊蕊蕊密 3:
Hindu religious institutions in several parts of the country
benefited from his paternalistic care. His services are often spoken of in due acknowledgement.
gå
AA 3. The coping stone of his ministerial achievement was
the International Hindu Conference that was perfectly : conceived and excellently executed. It was a three day event, 3 which sought to project the religion in all its facets. A unique : 器 feature of the conference was its wide geographical spread. The community involvement was far and wide. Discussions is on Hindu philosophy and literature gave an academic content : to the event. Religious and cultural festivities made the occasion 孪 : quite colourful. There were punishing schedules at every venue of the conference. What was most commendable was the perfection reached in punctuality and the quality of decorations.
3.
Every event exuded a particularly Hindu religious ethos. The
3 organization of the event would certainly have strained the
energies of the planners and the executives. The unique merit
数 of Maheswaran lay in the dynamism of his leadership, his 器 13 personableness and his capacity to evoke optimum response & from his deputies and religious personages. When I 13 complimented him in real appreciation of his achievement, : he downplayed his role while extolling the contribution of all 器 those who helped. Perhaps this attribute is in part innate : humility and in some measure imbibed at college, 3: 器 That the field of politics was fraught with travailand danger was not unknown to Maheswaran. Having set his feet, there was no retracing of steps at the sight of looming risks. He g had the character and the courage not only to stay firm but to 13 move ahead with constancy. His speeches in parliament : flowed from his depth of feeling. In his interviews on television he articulated his commitment to the cause he
琼琼琼密密密密密密密密密密密密密密蕊尊密密密密密密密密密密密密琼琼琼密蕊

蛮密密密密密密密密密密密懿京密密蕊密密密密密
密密密密密密密密烹、
3: 孪 was destined to champion. His thoughts and words were 器 rightly aligned. It is said that sincerity is the key to successful ཕྱི་ oratory. This was more than manifest in Maheswaran's
speeches. As important as his words were his deeds. With g 器 paternalistic feeling and fervour he thrust himself forward
in his bid to safeguard the much harried Tamil youth. These :
枣 actions displayed his real mettle and earned him the loving . regard of the community. To all of them, the absence of Maheswaran is like the loss of a family member. He will i, remain etched in their memory. g § 3.
Hon. Maheswaran was a multifaceted personality. His g devotion to his family members, to his college, to his g. 器 community and to the nation was staunch. With his heightened s: social consciousness he involved himself in every activity that g called for his support. No issue was too cumbersome for his attention or energy. He was affable and amiable. People valued his friendship and the quality of humility. To his family 器 members he was a stalwart. The imprint he has left behind it will do justice to his name. § 3: E: Former Advisor to the President. 畿 密 3. § 孪 3. § 3. 窗 孪 ရွီး § iği 3. 翠
3. § 孪 § 3. § § 密 § 3. ཕྱི་ 密 琛 3. 愈密密密密密密冷密密密密密密密密密密密密密琼琼琼琼琼琼琼密蕊蕊蕊琼琼琼琼琼

Page 92
88.8888.8888.8888.888 ఫిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజ్ఞ 翠 畿 Message From 器 iš Hon. Johnson Fernando M.P
3. 密 ශ්‍රී මහේෂ්වරන් ජාතිවාදියෙක් ද ?
“ තමන් උපන් බිමට සැබැවින්ම මෙහෙවරක් ඉටුකරන්නා ශ්‍රී § මියගියත් නොමියන බව " පුකට වූ කියමනකි.පසුගියදා අප $: අතරින් වියෝ වූ ටී.මහේෂ්වරන් මහතාගේ මතය හා සසඳා බලන විට මෙය සැබැවින්ම සත්‍යයකි.
కి తిస్థA
මහේෂ්වරන් අප හා ගත කළේ පිවිතයෙන් ඉතා කෙටි § කාලයකි. එනමුත් එම කෙටි කාල සීමාව තුළ ඔහු බොහෝ දේ හී රට වෙනුවෙන් ඉටු කරන්නට උත්සාහ කලේය. මහේෂ්වරන්ගේ 器 § පොදු ජන සේවාව ගැඹුරින් විමසා බලන්නෙකුට ශී ලාංකික හී g දේශපාලනයේ මහේෂ්වරන් යනු එක් තිරණාත්මක සලකුණක්
බව පැහැදිලිව පෙන්නුම් කරනු ඇත. ଷ୍ଟି 3. 密
ඔහු දේශපාලනයට පිවිසියේ පහසුවෙන් දේශපාලනය කළහැකි § යුගයක නොවේ .සැකය අවිශේචසය මෙන්ම අදහස් හුවමාරුවේ හි § දුරස්ට්බව නිසාම උතුරු කරයෙන් පුධාන දේශපාලන පකෂ § දෙකෙන් කිසිදු නියෝජිතයෙකුට පාර්ලිමේන්තුවට ඒමට නොහැකි ශ්‍රී § වූ යුගයක ඔහු පාර්ලිමේන්තුවට පිවිසුනි. එය උතුර - දකුණ $; යා කරන්නට අවකාශය සැලසු සෑම අවස්ථාවක් වන්නේ, දශක ශ්‍රී § කිහිපයකින් පසුව ලැබුනු අවස්ථාවක් නිසයි. එනමුත් ඒ දේශපාලන හි § පණිවිඩය ගැඹුරින් විගුහ කලාද යන්න, දේශපාලනය විසින් $: සලකා බැලිය යුතු කරුණකි. 器 § එනමුත් මහේෂ්වරන් සිය භාවිතය තුළ උත්සාහ කළේ, උතුරෙන් හී § ලැබුනු එම පණිවුඩය දකුණේ දේශපාලකයන්ට ඒත්තු § ගන්වන්නටයි.මහේෂ්වරන් දේශපාලන භාවිතය තුළ ඔහු කිසි ශ්‍රී කළෙක ජාතිවාදි හෝ ආගමිවාදියෙක් නොවුනු බව, ඔහුගේ මතවාදයන් යට්)ර්ට්වාදි ලෙස පවසන විට පෙනේ. - 密
ट्र මහේෂ්වරන් පාර්ලිමේන්තුවට පැමිණිය දා සිටම, සටන් කළේ ශ්‍රී § රටේ පවතින දේශපාලනය තුළ සුළු ජාතික ජනතාවට පමණක් හී
授
密密懿密密辜蕊蕊密密密密密密蕊蕊蕊、 烹密密密密蛮密蕊蕊蕊密密密密
* 亨
A.
yyyy
&
3.
蕊
A
1
18

密密密率密孪辜球孪褒李密密密密亨密琼密密李密密密球琼蕊蕊、密密
§ දෙනාව බහුතරයටත් අත් විඳින්නට සිදු වූ අභියෝගයන්ට § එරෙහිවයි.තමා නියෝජනය කරණ ජනතාව වෙනුවෙන් හඩ § අවධි කළ ඔහු රටේ දේශපාලකයන් සිදු කරන දුෂණ, වයංවා හමුවේ හඩ අවධි කළේ දේශපාලනය ජාතික තලයේ වගකිමක් § බව අවබෝධ කර ගනිමිනුයි.
වැඩිවන පිවන වියදම, විරුකියාව, යහපත් රාජ්‍යපාලනයේ § බිද වැටිමි, මාධන නිදහස, සේවක අයිතින්, වැනි රටක ජනතාව § පෙළෙන විවිධ පුග්ණ හමුවේ ඔහු අවධි කළ හඩ උතුරෙත්, § දකුණේත් ජනතාව වෙනුවෙන්ම සිදු කිරීම බව, පිළිගත යුත්තේ § ඔහුට කොළඹ දිස්ත්‍රික්කයෙන් වුවද පාර්ලිමේන්තුවට තේරිපත් § වීමට අවස්ථාව ලැබීම නිසායි.
3:
E. ඒ තුළ නිහඩව ' කියා පෑ අර්ට්ය නමි මහේෂ්වරන් යනු, § ජාතිවාදි නායකයෙකු සේනාව පොදු ජන අරගලයට එක් වු මානව § හිතවාදියෙකු බවයි.
8: පාර්ලිමේන්තුව තුළ වේවා, විද්නුත් මාධාන සාකචිඡාවකදි හෝ § වේවා,පුවත්පත් සාකච්ජාවකදි හෝ වේවා ඔහු දැක්වූ අදහස් § රටේ සමස්ට් ජනතාව පෙලෙන පීඩනයට එරෙහිව ඒවා විම § තුලින් වැඩිදුරටත් එය සනාට් වේ.
ජාතික හෙළ උරුමයේ මංති ස්වාමින් වහන්සේලාට, පාර්ලිමේන්තුව තුල අමානුෂික ලෙස පහර දෙන විට උන්වහන්සේලා
.
රැක ගැනිමට, සියල්ලන්ට පෙර ඉදිරිපත් වුවෙන් මහේෂ්වරන් බව අප කාටත් මතකයේ රැඳි පවතින කරුණකි. එදින ඔහු ප්‍රකාශ කළේ පුජනීය ස්වාමින් වහන්සේලාට පහර දෙන දේශපාලනය අප ප්‍රතිකෂප කල යුතු බවයිග පන්සලත්, කොවිලත්, පල්ලියත්, § දේවස්ථානයත් එක ලෙස ගරු කල මහේෂ්වරන් ඒ තුලින් § තමා ආගමිවාදියෙකු හෝ ත්‍රස්ට්වාදියෙකු නොවන බව ශ්‍රී පැහැදිලිවම රටට ප්‍රකාශ කළේයග
密 මහෙඡවරන් සිංහල දෙමළ ඉංග්‍රීසි භාෂාත්‍රයෙන්ම කටයුතු § කිරීමට දැක්වු හැකියාව නිසා ඔහුට සිංහල ජනතාවගේ ආදරය “
曾
3
&
4.
密密冷冷冷密密密蕊琼琼琼琼琼愈念冷密密 A.
3.
登密密岛密密密念愈密枣愈窃懿领
3
119

Page 93
జ్ఞః හදුනා ගැනිමට හැකියාව ලැබුනා පමණක් නොව දෙමළ ජනතාව 器 ଖୁଁ මුහුණ දෙන අභියෝග දකුණේ ජනතාවට ඉදිරිපත් කිරීමට § අවස්ථාවද ලැබුනි. මහේෂ්වරන්ගේ මෙම හැකියාව තුලින් අපට ශ්‍රී කියා පැවේ, උතුර හා දකුණ අතර ඇති පුධානතම පුග්ණය § සන්නිවේදන ගැටළුවක් බවයි. අදහස් හුවමාරු කර ගැනිමට $ § ඇති නොහැකියාව තුළ වර්ධනය වන්නේ සැකයයි. අවිශේවාසයයි.
මේ ගැඹුරු පණිවුඩය මහේෂ්වරන් අපට නිහඩව කියා පැව) ଖୁଁ හී පමණක් නොව, අනාගත පුතිපත්ති සමිපාදකයන්ට සිතන්නට හී යමක් ඉතිරි කරන්නටද කටයුතු කර තිබේ. 器
ඔහු පොදගලික මිතුරන් ඇසුරු කර ඵ්නට මහත් සමාර්ටියක් හීදී දෑක්වු අයෙකි. සටන් විරාමය ක්‍රියාත්මක් විමෙන් පසු විවර වූ A § 9 මාර්ගයෙන් උතුරට පමණක් නොව උතුරුකරයේ මග පෙන්වන්නා හී § බවට ද පත්විය. සංග්‍රහශිලි මිනිසෙකු වූ ඔහු දකුණෙන් උතුරට ශ්‍රී ආ සැමට ඥාතියෙක් ලෙස සැලකුවේ. මිනිසෙක් බව යනු ජාති 畿 § හෝ ආගමි කුලගේ)ත් වලින් වෙන් වූවක් නොවන බව පෙන්වා § දෙමිනුයි. 数 છે. අයුක්තිය හමුවේ, ඔහු අදහස් ප්‍රකාශ කලේ, එයින් ප්‍රතිඵලය හී තමාට කෙසේ බලපාවි ද යන්න පිළිබඳව කිසිදු හැගිමකින් හී තොරවයි. පොදගලික සිය පිවිතය පරදුවට තබා ඔහු ජනතාව § වෙනුවෙන් හඩ අවධි කළේ, සැබැ මහජන නියෝජිතයෙකු හී ලෙසයි. ඔහුගේ විවිධ මානව අදහස්, පටු දේශපාලන කරුණු § කාරණා නොවු අතර, ඒ මොහොතේ කෂණිකව ලබන්නා වූ හි § ප්‍රතිලාභයනට වඩා අනාගතය සඳහා වූ ප්‍රකාශයක් බව කිව 3: § යුතුය. 器 孪 枣
මහේෂ්වරන් අධනයනය කළ යුතු චරිතයකි. මහේෂ්වරන් § පැවැති දේශපාලන ගමන්මගේ තිරණාත්මක පණිවුඩ ගැඹුරින් ଖୁଁ හැදෑරිය යුතුය. සමහර විටෙක උතුරෙන්, ප්‍රධාන දේශපාලන g පක්ෂයකින් පැවැති අවසාන නියොජිතයා ඔහු විමට ඉඩ තිබේ. § මන් ද මහේෂ්වරන් එය පැමිණ දකුණට දුන් පණිවුඩය නිසිලෙස හී
අප ගුහනය කර නොගනිමින් ඔහු මරා දැමීම නිසයි.
මරණය යනු පිවිතයට තාවකාලික නැවතුමිපලකි. කෙනෙකුගේ දZක්ම, දර්ශනය මරණයෙන් නවතාලිමට නොහැක. මහේෂ්වරන් 器 § රටට කියන්නට උත්සාහ කළ පණිවුඩය මරා දැමිය යුත්තක් හී § නොවේ. එය තෙරුම් ගෙන රටට ආදරය කරන කාගෙත් $
වගකිමක්ය. 密密密密密密忘密琼琼琼琼琼琼密密密密斑密密密忘密密密密琼冷密密愈愈密蕊密密

See-zeCKCXXXS
KSK
C>Ko>KOŽKOKIOSKOSKK2KXKXKCSKCS
Q
منابع
4AN
CSCs

Page 94

ျ:: ఫ్రీఫళతళతళ తళ తళ తళతళతళతళతళుళుళుళుళుళుళుళుళుళణ్ణి AA 3. 密 凉 V § § 密 § 枣 3. § 琼 2.M. 3.
3. به " . - م 3. காரைநகர் திண்ணபுறம் சிவன் கோவில்
ஈழத்துச் சிதம்பரம் Karainagar Thinnapuram Sivan Temple 孪 Eelathau Chulthann parann § SarasaseMP ao s 9 - 252 3497 ே 亨 3. უუუცუ.
珍 ...s.l.i.2005.
3.
ஈழத்துச் சிதம்பர தேவஸ்தான வளர்ச்சிக்கு அரும்பெரும்
kg
A.
r
莎 3. § 琼 领 தொண்டாற்றிய பெருந்தகை
ॐ - ஆ. அம்பலவி முருகன், மு. சுந்தரலிங்கம்
છું. “தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் හි தோன்றலிற் தோன்றாமை நன்று”
என்னும் திருக்குறளிற்கும்,
yy
玲 தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே
என்ற வாக்கிற்கும் அமைய வாழ்ந்தவர் அமரர் திரு. தியாகராசா 堂, த் மகேஸ்வரன் அவர்கள்.
器 காரைநகரில் புகழ்பூத்த குடும்பத்தில் பிறந்து வணிகத்தொழிலில் ஜ் ஈடுபட்டு இந்து கலாசார அமைச்சராக பணிபுரிந்து கொழும்பு மாவட்ட த் * பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திரு. தி. மகேஸ்வரன் அவர்கள் s ஆண்டிகேணி ஐயனாரில் மிகுந்த பக்தி கொண்டு எமது தேவ A4 器 ஸ்தானத்திற்குப் பல திருப்பணிகளைச் செய்துள்ளார். 3. છે. § 1998ம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்வில் 45ம் நாள் த்
* நிகழ்ந்த மண்டலாபிஷேகத்தைச் சிறப்புற நடாத்தியதன் பலனாக இந்து ?
த் கலாசார அமைச்சரானார். 3: 孪 3:
21

Page 95
A. لمسع ـ قد
జ్ఞఃఖిశుభశకుళఃఖభిజ్ఞ {3}. 堂 e ee o o 9 § s 2003ம் ஆண்டு 'ஈழத்துச் சிதம்பர சைவசமய அறப்பணி நிலையம் ଖୁଁ த் கட்டப்பட்டு திருவாவடுதுறை 23வது குருமகா சன்னிதானம் சீர் வளர்சீர் த் 8 சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகளால் அங்குரார்ப்பணம்
岷 ಪಿಸಿ
த் செய்யப்பட்டது. 3: :3: 3. § O e O 3. அன்னாரின் நிதி உதவியுடன் 10.01.2006ல் சிற்பக் கலைஞர் ஆ. சரவணமுத்து ஜெயகாந்தன் அவர்களால் சிற்பத்தேர் உருவாக்கப்பட்டு த் 3 வெள்ளோட்டம் நடைபெற்றதன் பின்னர் தேர்முட்டியும் கட்டப்பட்டது. :
3i
: e NA o 3: அதே போன்று குறிப்பிட்ட சிற்ப கலைஞரினால் ஆண்டிகேணி த் ? ஐயனாருக்கும் சித்திரத்தேர் உருவாக்கப்பட்டு 2007.12.22ல் வெள்ளோட்ட
O ஆ. நிகழ்வு நடைபெற்றது. : 密 3: § ,。亨 3: ஆலய திருத்த வேலைகள் தொடர்பாக எம்முடன் 3, கலந்தாலோசிக்கையில் சில திட்டங்களை வகுத்து ஆலோசனை கூறிச் s KD o OP AMNYA B w சென்றார். அவரின் கருத்துக்களை ஏற்று உத்தராயனத்தில் பணிகளை g ஆரம்பிக்க வேண்டும் என மிகுந்த ஆவலுடன் இருக்கையில் 01.01.2008ம் ? ஆண்டு அன்று காலையிலே வானொலி மூலம் எம் காதினை எட்டிய ஜ் செய்தியால் அதிர்ச்சியடைந்தோம். 3: § 蛮 O
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பூரணைபுட்கலை சமேத து ஜ் ஆண்டிகேணி ஐயனாரையும் செளந்தராம்பிகா சமேத சுந்தரேசப் ஜீ ଶ୍ଚି பெருமானையும் இறஞ்சுவோமாக. 蕊 ஆதீன கர்த்தாக்கள், ஈழத்துச்சிதம்பரம் ? 密
3: 芭芭芭 3: E3: 密 డి O O 3. மூதறிஞர் திருமலை காந்தி 3. 3: O o O § 密 LDTool II 9HgOJg5ITUD 3: 密 : 3. திருகோணமலை மூதறிஞர் திரு. பொ. கந்தையா காந்தி மாஸ்டர் 琼 ఫ్రీ: o o e
அவர்கள், தமிழ் மக்களின் தலைவன் அமரர் தியாகராசா மகேஸ்வரன் છે. ஜ் அவர்களின் பேரிழப்பு தமிழ் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத ஒன்று | & 3: X \ - 48 ஆ எனக குறிப்பிட்டு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லோரும் 3: த் பிரார்த்திப்போமாக எனத் தெரிவித்துள்ளார். 密 3. Ει 3: 3: 密 3: 冷冷冷冷、
122

密密密密密密密密密密密密蕊蕊密密密密京京密京京密密愈伞愈念苓岛
திரு. தி. மகேஸ்வரன் ஆவார். கொழும்பில் இருந்து தம் கப்பல் மூலம்
భథథ *密空 : 空 玲 第 w 毒 3. முரீ துர்க்காதேவி தேவஸ்தானம் 8
தெல்லிப்பழை, இலங்கை. છે. Sri Durga devi Devasthanam
Tellippalai, SriLanka. 亨 କାଁ தலைவர்: § *ሯዱ துர்க்காதுரந்தரி, சிவத்தமிழ்ச் செல்வி,
孪 கலாநிதி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி, J.P. 密 孪 restet: - - - 亨
B:“ဒီးဒါးနှီးနှံ''Appacuddz, J.P. g 3:
சைவ ஆலயங்களை
g வளம்படுத்திய பெருந்தகை Kği
திரு. மகேஸ்வரன் அவர்கள் 数 श्रृं
s கலாநிதி. செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி ஜ் 器 சமாதான நீதிபதி § 密 స్థ கிரைநகர் தொடக்கம் ஈழத்துத் திருக்கோயில்கள் அனைத்திலும்
இடம்பெற்ற திருப்பணிகளில் முக்கிய பங்கு எடுத்துக் கொண்டவர் அமரர் ஜ் §
§
த் யாழ்ப்பாணத்திற்கு தேங்காய் எண்ணை, அமுது அரிசி, கற்பூரம் ஆகிய த் பூசைப் பொருட்களை அனுப்பி வைத்து காலந்தவறாத பூசைக்கு உதவியாக g இருந்தவர் இவர். ஈழத்துச் சிதம்பரத்திலும் ஆண்டிக்கேணி ஐயனார் 畿 ஐ கோயிலிலும் இப்பெரியார் ஆற்றிய திருப்பணிகள் பல. 器
சிறப்பாக ஆண்டிக்கேணி ஐயனாருக்கு அழகான சித்திரத்தேர் ஐ அமைவதற்கு பெரும் பங்கெடுத்துக்கொண்டவர் இவர். தமது ஜீ உள்ளத்தாலும் ஈட்டிய பொருள்களினாலும் சைவத்திருக்கோயில்களை 器 ஜ் வளம்படுத்திய இப்பெரியாரின் அகால மரணம் நெஞ்சை உருக்குகிறது. ஜ் என்ன செய்வோம்! காலன் கணக்கறிந்து அழைத்துவிட்டான். * அன்னாரின் ஆத்மா ஈழத்துச் சிதம்பர நடராசப் பெருமானின் குஞ்சித છે. பாத நிழலில் என்றும் நிலைத்து நிற்கும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. Egi
தலைவர், பூரீதுர்க்காதேவி தேவஸ்தானம் 3: தெல்லிப்பழையூரீலங்கா ? § 孪 ٪۶گSS. . " :3 ثك عكا ثك
密愈密密密蕊蕊凉密蕊密琼琼冷冷密密蕊蕊蕊蕊、琼蕊蕊蕊蕊琼密
r'
3.

Page 96
盘 枣密冷密蕊蕊窥球京密寮密枣、琼蕊蕊蕊蕊蕊 § 3: g 感_ : சிவமயம் છૂ
3. f 孪 § இந்து சமய வளர்ச்சிக்குப்
பெரும் பணி புரிந்தவர்
y
A. 菇
திருமதி. சாந்தி நாவுக்கரசன்
யாழ்ப்பாணம் காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட அமரர் மகேஸ்வரன் அவர்கள், மிகவும் குறுகிய காலமே அரசியலிலும் பொது வாழ்விலும் ஈடுபட்டவராக இருந்த போதிலும் பெரும்புகழ்பெற்றவராகவும் மக்களின் அபிமானத்தைப் பெற்றவராகவும் விளங்கியவர்.
யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட அவர், 2001 -2003 ஆண்டு காலப்பகுதியில் இந்துசமய விவகார அமைச்சராகப் பணிபுரிந்தார். அக்காலப்பகுதி அவரது சேவையின் உச்ச காலகட்டமாக அமைந்தது.
选
፶
曹
இந்து சமயத்தின் மீதும், அதன் சடங்கு சம்பிரதாயங்கள் மீதும் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த அவர், தனக்கு கிடைத்த அமைச்சுப் பொறுப்பினை இந்து சமய மேம்பாட்டுக்குரிய ஒரு களமாகப் பயன்படுத்திக் கொண்டார்.
அவரது பதவிக்காலத்தில் ஏற்பாடு செய்து நடத்திய இரண்டாவது ; உலக இந்து மாநாடு இலங்கையின் இந்து சமய வளர்ச்சிக்கு பெரும் த் எழுச்சியை ஏற்படுத்தியது. நாட்டின் அனைத்துப் பாகங்களிலுமே ? மாநாட்டை முன்னிட்டு மிகவும் சிறப்பான ஏற்பாடுகள் 琼 மேற்கொள்ளப்பட்டிருந்தன. மாவட்டங்கள் தோறும் நடைபெற்ற பிராந்திய ஜி மாநாடுகளில் கருத்தரங்குகள், ஊர்வலங்கள், சொற்பொழிவுகள், 3 மாணவர்களின் நிகழ்ச்சிகள் எனப் பல அம்சங்கள் அமைந்து பொது ஆ.
w
琛 ೩A ஜி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தின. 致 Egi s ኧrና}ፊ * 2003 மே மாதம் 2ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை கொழும்பில் 密 த் நடைபெற்ற இரண்டாவது உலக இந்து மாநாடு, அமரர் மகேஸ்வரன் த் 器 அவர்களின் தலைமையிலேயே நடைபெற்றது. இந்தியாவைச் சேர்ந்த 孪 மடாதிபதிகள் மறறும துறவிகள், சமயச சான்றோர், பலகலைககழக 3: ஜ் பேராசிரியர்கள் எனப்பலரும் பங்கு கொண்டமை மாநாட்டிற்கு பெருமை த் * சேர்ப்பதாக அமைந்தது. பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு ? జ& AA 球、密密
124
 

*
蕊密琼密球琼琼琼密蕊蕊密密琼琼琼琼密蕊琼琼密密蕊蕊、
8 மண்டபத்தில் நடைபெற்ற தொடக்க விழாவை அப்போதைய பிரதமர் 8
கெளரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தொடக்கி வைத்தார்.
琼 : விழா நடைபெற்ற தினங்களில், அறிஞர்கள் பங்கேற்ற கருத்தரங்குகள்,
மாலை வேளைகளில் தமிழகத்தின் பிரபல கலைஞர்கள் வழங்கிய கலை த் ஜ் நிகழ்ச்சிகள் என்பன இடம் பெற்றன. ஆன்மீகக் கண்காட்சி, ஊர்வலம் ஜ் என்பனவும் இந்து சமய உணர்வை அளிப்பனவாய் அமைந்தன. மாநாட்டை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு முத்திரையும், தமிழ் ஆங்கில சிறப்பு மலர்களும் நினைவுச் சின்னங்களாக விளங்குகின்றன. இவ்வகையில் இம்மாநாடு திரு மகேஸ்வரன் அவர்களின் பணிகளில் அவருக்கு மதிப்பையும் புகழையும் ஈட்டித்தந்ததாய் அமைந்தது.
R
மாநாடு போன்றே தைப் பொங்கல், சிவராத்திரி, நவராத்திரி, தீபாவளி போன்ற இந்து சமயப் பண்டிகைகளையும் தேசிய ரீதியிற் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார். வரலாற்றில் முதற் தடவையாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலங்கை அரசு முத்திரை ஒன்றை வெளியிட நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். தேசிய தீபாவளி தினத்தையொட்டி பிரபல இந்திய வயலின் இசைக்கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் இசைக்கச்சேரிகள் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் நல்லூர் வீதியில் நடைபெற்றன.
அவர் தமிழக மடாதிபதிகள் மற்றும் துறவியர் மீது பெரும் பற்றும் மதிப்பும் கொண்டிருந்தார் காஞ்சி மடம், திருவாவடுதுறை ஆதீனம், தர்மபுரம் ஆதீனம், திருப்பனந்தூர் ஆதீனம், பேரூர் ஆதீனம் போன்றவற்றுக்கு நேரில் விஜயம் செய்து அவர்களது ஆசிகளைப் பெற்றுக் கொண்டார். அவரது அழைப்பின் பேரில் திருவாடுதுறை ஆதீன முதல்வர் இலங்கைக்கு 2 முறை வருகை தந்து பல ஆலயங்களுக்கும் விஜயம் செய்து சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். அவ்வாறே தமிழகத்தின் பல அறிஞர்கள் ஆன்மீகப் பெரியோர்களும் இலங்கைக்கு விஜயம் செய்து ஆன்மீக உரைகளை நிகழ்த்தி உதவினர்.
தனது அமைச்சுப் பணிக்காலத்தில் வடகிழக்குப் பிரதேசங்களில் யுத்தத்தாற் பாதிப்புற்ற ஆலயங்களுக்கு நிதியுதவி செய்து அவற்றைப் புனரமைக்க வேண்டுமென்பதற்காக அரசிடம் கோரி பெருமளவு நிதியைப் பெற்று வழங்கினார். அக்காலப் பகுதியில் பெருமளவு ஆலயங்கள் ஜீ துரிதமாக புனரமைக்கப்பட்டன. பூசைகள் வழிபாடு இன்றி இருந்த பாடல் * பெற்ற திருக்கேதீசுவரம் சென்று வழிபட்டு முதல் முதல் விளக்கேற்றி, மேலாக அவரே முன்நின்று மகா கும்பாபிஷேகத்தை நாடாத்தி இன்றும் ஜ் ஆலயம் சிறப்பாக விளக்குகிறது.
☆
SAAAAAA AAAA AAAA AAAA AeAAAS AeeAS AAAAS AeAeq AeAe AAA AAAA AAAA AAAA AAAA AAAAS AAAAA AAAA AAAA AAAA AMA AMAMAMAq AAAA AAA ۔ 〔密密密密琼琼密密愈密、密密密密密密蕊蕊
125

Page 97
di...h...d ج ----ه• عدد۔۔۔ دی۔ گی۔ ۔ ۔ ۔ شدت دی۔ تھی۔ بند هم به سه فم. ماه هم سطه جو 琼琼琼琼琼蕊蕊蕊密密密密密密、密密密蕊蕊、
密
மேலும் தமிழகத்திலிருந்து ஆலயங்களுக்குரிய பூஜை ତି: உபகரணங்களை வரவழைத்து நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த : ஆலயங்களுக்கு வழங்கியுதவினார். வடகிழக்குப் பிரதேசங்களுக்கு ? மட்டுமன்றி பதுளை, களுத்துறை, கேகாலை, கண்டி போன்ற பிரதேச ஆலயங்களுக்கும் இவை பகிர்ந்தளிக்கப்பட்டன.
அந்தணச் சிறார்களின் ஆகமக் கல்வியை அபிவிருத்தி செய்யும் ଓଁ நோக்குடன் யாழ்ப்பாணம் ஆணைப்பந்தியில் வேதாமக் குருகுலத்தை ?
; ஆரம்பித்து வைத்தார். அம் மாணவர்களுக்கென கணணி உப AA ಸಿ:4 த் கரணங்களையும் வழங்கியுதவினார். 密 蛮 盗
யாழ்.மாவட்ட ஆலயங்களுக்கு பூஜைகளுக்கு உதவத்தக்க வகையில் கறவைப் பசுக்களைப் பெற்றுத் தந்து உதவினார். அது போன்றே ஆலய நிர்வாக சபையினரின் போக்குவரத்துத் தேவைகளுக்காக பல முச்சக்கர ஜ் வண்டிகளையும் அன்பளிப்புச் செய்து உதவினார். 3. o 8, Yr o ,,亨 3: நாட்டின் அனைத்துப் பாகங்களிலுமுள்ள ஆலயங்களில் இயங்கும் த் * அறநெறிப் பாடசாலைகளும் இளையோரின் நல்லொழுக்கத்தையும் ? மேம்படுத்தும் நோக்கத்துடன் ஆற்றும் பணிகளை ஊக்குவிக்கும் வகையில் ஜ் பல நூல்களையும் அச்சிட்டு மாணவர்களுக்கு வழங்கியுதவினார். 密 琼 3: 密 யாழ்ப்பாணம் கச்சேரியில் இந்து விவகார அமைச்சின் பிராந்திய த் g காரியாலயம் ஒன்றைத் திறந்து வைத்து அமைச்சுப் பணிகளை ? * விரிவுபடுத்த உதவினார்.
யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அம்மாவட்ட மக்களின் தேவைகள், அபிலாஷைகளை நிறைவேற்றத்தக்க த் பல திட்டங்களை மேற்கொண்டார். காரைநகர், குருநகர்ப் பிரதேச வீடுகளுக்கு மின் இணைப்புகளைப் பெற்றுக் கொடுத்துதவினார்.
இங்ங்ணம் அவர் ஆற்றிய பணிகளை விரிக்கின் பெருகும். சிறந்த : ஒரு பக்தராகவும் சமயப்பற்று மிக்கவராகவும் வாழ்ந்த அவரது : சேவைக்காலம் ஒரு சில ஆண்டுகளே ஆயினும், இலங்கை வாழ் இந்து 3 மக்கள் மறக்க இயலாத வகையில் அவரது பணிகள் அமைந்தன. அவரது து அகால மறைவு ஒரு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. துடிப்பும் ஜி
YAr O o AYA ASA ఫీ வேகமும் நிறைந்த பணியாளரை காலன் பறித்துக் கொண்டான். 密 3. u o a ჯჭg அன்னாரின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திப்பதைத் தவிர எம்மால் ଓଁ
4 a- · தி ஆற்றத் தக்கது ஏதும் இல்லை. § § :8; ኯቖጫ AÇA 密 பணிப்பாளர், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் : 3. 3. : 奉 数筠 : 密 È ösjö
"P" w 琼琼琼密密密冷率密 兹密蕊蕊蕊密密密密密密密密密密蕊蕊密密密密
 

வாராது போல வந்த மாமணி மகேஸ்வரனை இழந்தோமே!
வித்துவான், அருள்மொழிஅரசி திருமதி வசந்தா வைத்தியநாதன்
10னிதன். உருவத்தால் மட்டுமல்ல உள்ளத்தாலும், மனிதனாக இருக்க வேண்டும்.
s 笠
ஏந்தியவாறு எதனையோ தேடிக் கொண்டிருந்தார். பொருட்கள் துல்யமாகத் தெரியும் பகல் நேரத்தில் கையில் விளக்கேந்தித் தேடும் அப்பெரியவரை ஊரே குழுமி வேடிக்கை பார்த்தது.
ஒருவர் மட்டும் துணிவுடன் அவரை நெருங்கி “ஐயா! கையில் விளக்கினை ஏந்தியவாறு எதனைத் தேடுகின்றீர்கள்? என்று கேட்டார்.
3.
:
§
密
亨
3
§
3.
3.
§
§
枣
ஒரு மேல்நாட்டு மேதை, பட்டப்பகலில் கையிலே விளக்கை 3.
§
3.
3.
凉
枣
§
§
§
அதற்கு அந்தப் பெரியவர் கூறிய விடை என்ன தெரியுமா! ஜ் “மனிதனைத் தேடுகிறேன் என்பதே. ஆம். உலகினில் மனிதர்கள் அருகிவிட்டார்கள். உருவத்தில் மட்டும் மனிதனாக இருந்தால் போதுமா? உள்ளத்திலே, உணர்விலே, ஒழுக்கத்திலே அமைய வேண்டாமா?
அப்படி மனித இலக்கணத்துடன் வாழ்ந்தவர்தான் அமரர் தியாகராசா மகேஸ்வரன். காரைநகர் மண்ணுக்கே அமைந்த கடுமையான சைவப்பற்று, அந்தணர்களிடம் மதிப்பு, செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருக்கும் பண்பு, எண்ணியதை திண்ணிதாய் முடிக்கும் மன உரம் இரண்டாவது இந்து சமய மாநாடு இதற்குச் சான்று. ஆன்மீக வீரர் மட்டுமல்ல அரசியலிலும் எதிராளியும் பாராட்டும் ஒப்பற்ற பண்பாளர். மனித நேயம் கொண்ட மாமனிதன்.
வாராது போல் வந்த மாமணியை மகேஸ்வரனை இழந்து நிற்கிறோம். ஜீ
»مه
ஸ் சொல்வக? 密 யாருககு யாா ஆறுதல சொலவது: 3:
孪
is . . 3.
y s
琼琼琼琼琼蕊蕊蕊蕊蕊球密密密密密、密密密密密密密密凉冷冷冷冷密密密愈

Page 98
密尊尊密嫁球、
AA
3.
3:
3.
球操 r
3. γ
密
@L சிவமயம்
யாரை நாம் வாழ வைக்கப்போகிறோம்?
செந்தமிழ்வாரிதி, பேராசிரியர், டாக்டர். இரா. செல்வகணபதி (எம். ஏ, பி. எம்பி எச்.டி, சென்னை)
என் கெழுதகை நண்பரும், ஈழ நாட்டின் இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சின் முன்னாள் அமைச்சரும், இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கெளரவ தியாகராசா மகேஸ்வரன் அவர்கள், புத்தாண்டு நாளில், கோயில் வளாகத்துள் வைத்துக் கொலை வெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி உலகெங்கும் வாழும் லட்சோபலட்சம் இந்துப் பெருமக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
ஆயிரம் உண்டிங்கு பேதம் - எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதம் ஒரு தாயின் வயிற்றிற் பிறந்தோம் - நம்முள் சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ. என்ற பாரதியின் வாக்கு, தீவிரவாதிகளின் கொலைவெறியால் பொய்யாய்ப் பழங் கதையாய் மெல்ல மறைந்து போயிற்று.
எல்லோரும் சிந்திக்க வேண்டிய தருணம் இது. மானுட உயிருக்கு மேலான மதிக்கத்தக்க பொருள் உலகில் வேறு ஒன்றும் இல்லை. மகாபாரதத்தைப் போல் வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்ட ஒரு பேரழிவில் ஈழம் நடையிடுவது தாயகத் தமிழர்களுக்கு அளவற்ற கவலையைத் தருகின்றது. இறைவன் படைத்தளித்த ஒரு உயிரை இயற்கையைத் தவிர எடுப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை என்ற
R
அடிப்படை தெரியாத தீவிரவாதத்தால் யாருக்கு என்ன லாபம்? நாம் ?
a e 0 효용 எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்? நமது இலக்குத்தான் என்ன? : எல்லோரையும் கொன்று குவித்துவிட்டு நாம் யாரை வாழ வைக்கப் * §
போகின்mோம்?
D
3. 琼琼愈密密密密冷懿密密密密愈密密密密密密密密球琼琼密愈密密密密冷懿球、
 

జ్ఞః*****
தியாகராசா மகேஸ்வரன் அவர்களின் படுகொலை ஒரு தேசிய
* இழப்பு. கருத்து வேறுபாடுகளுக்குத் தீர்வு துப்பாக்கி முனையில் இல்லை s என்ற உண்மை உணரப்படவேண்டிய தருணம் இது. சாதிக்கக் கூடிய இளைஞர் அவர். இன்னும் சாதிக்கக் காத்திருந்த தீரம் மிக்க வைர நெஞ்சினர் அவர். தாம் அமைச்சுப் பொறுப்பேற்றிருந்த சிறிய காலத்தில் * ஈழத்தில் முடங்கிக் கிடந்த இந்து மதத்தை மீண்டும் நம்பிக்கை * நீர்வார்த்துத் தளிர்க்கச் செய்த பரோபகாரி அவர். 2003 இல் அவர்
நடத்திக் காட்டிய இரண்டாவது உலக இந்து மாநாடு, உலகெங்கும் வாழும் ஜி இந்துப் பெருமக்கள் வரண்ட நெஞ்சங்களில் பால் வார்த்தது.
器
g திரு. செ. இராஜதுரை அவர்கள் கூட்டிய முதல் மாநாட்டிலும் நான் பங்கேற்றேன். இரண்டாவது மாநாட்டிற்கு திரு. மகேஸ்வரன் அவர்கள் ஜ் என் துணைவியாரும், மேனாள் மயிலாடுதுறை நகராட்சியின் தலைவருமாகிய திருமதி. சந்திரா செல்வகணபதி அவர்களையும், என்னையும் ஈழ அரசின் சார்பில் அரசு விருந்தினராக அழைத்தார்.
§
ஐம்பது தமிழ் அறிஞர்களுடன் நாங்கள் ஈழம் சென்றோம். விமாநிலையத்தில் என் நெடுநாள் நண்பரும், மேனாள் இலங்கை சுங்கத்துறை ஆணையாளரும், அமைச்சரின் தாய் மாமனுமாகிய பரோபகாரமணி ஐயா திரு.கே.கே.சுப்பிரமணியம் இராஜ மரியாதையுடன் வரவேற்றார்.
2003 மே 2 முதல் 5 வரை நடைபெற்ற மாநாட்டின் சிறப்பினை எடுத்துரைக்க நான் கற்ற தமிழில் வார்த்தைகள் இல்லை. கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும், கண்டியிலும்,
§
* வவுனியாவிலும் என தமிழர்கள் வாழும் பகுதிகளில் எல்லாம் சைவ
சமயத்திற்கு முடிசூட்டுவிழா நடந்தது. இந்து ஆலயங்கள் புத்தெழுச்சி * பெற்றன. மூத்த சிவாச்சாரியார்கள், சைவசமய அறிஞர்கள், சைவத்
தொண்டர்கள், மூத்த பத்திரிகையாளர்கள் எல்லோரும் உரியவாறு ஜ் கெளரவிக்கப்பட்டனர். கொழும்பு காலிமுகத்திடலில் கடற்கரை அருகே
ஐந்து இலட்சம் இந்துப் பெருமக்கள் திரண்டிருந்த மாபெரும் கூட்டத்தில் த் ஒருமணிநேரம் சைவசமயத்தின் பெருமை பேசும் மறக்கமுடியாத மாபெரும்
வாய்ப்பை அமைச்சர் அவர்கள் எனக்கு வழங்கிப் பெருமைப் து படுத்தினார்கள். இது நான் பெற்ற பெரும் பேறுகளில் ஒன்று. E. 窑 § § rზg § శశికళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళ 孪
戟密密密密密姿、
129

Page 99
జ్ఞశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీజిజిజిజిజిజిజిజిజిజిజిజిళళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళ్లి 致
As ஐந்து நாள் மாநாடு கொழும்பில் நிறைவு பெற்றதும் நானும் :
அமைச்சரும் இராணுவ விமானத்தில் பலாலி விமான நிலையம் சென்று த்
&
帝
யாழ்ப்பாணம் சேர்ந்தோம். யாழ்ப்பாணம் சைவத்தின் இராசதானி. உண்மையான தமிழும், மரபு மாறாச் சைவமும் நெருக்கடிகளுக்கு த் இடையேயும் அங்கேதான் வாழ்வு பெற்றுள்ளன என்ற உண்மையை நான் நேரில் உணர்ந்தேன். காலையில் இரண்டு கோயில்கள், பகல் ஒரு கல்வி ॐ நிலையம், மாலை இரண்டு ஆலயங்கள் என்று அமைச்சரும் நானும் ? பேசிய கூட்டங்கள் பத்து நாட்களில் ஐம்பதிற்கும் மேலாகும். ஈழத் தமிழர்களின் பக்தியும், விருந்தோம்பும் பண்பும், தளரா மனஉறுதியும் கண்டு பெருமிதம் கொண்டேன். ଛୈ 3:
தமிழ் அறிஞர்கள் அனைவருக்கும் அமைச்சர் தம் இல்லத்தில் 器 அழைத்து மிகப்பெரும் விருந்தளித்தார். அமைச்சரின் மனைவியாரின் : விருந்தோம்பலில் திளைத்தோம். அவரின் மூன்று பிஞ்சுக் குழந்தை களோடு நாங்கள் கொஞ்சி மகிழ்ந்தோம். இன்று அவர்களையெல்லாம் ஜ் நினைக்கும்போது நெஞ்சம் அழுகிறது. சிவனருள் அவர்களுக்கு எல்லா 器 நலன்களும் வழங்க வேண்டும்.
திரு. மகேஸ்வரன் தமிழகம் வரும் போதெல்லாம் அவரை விமான நிலையத்தில் பொன்னாடை போர்த்தி வரவேற்பேன். அவரோடு விடுதிகளில் தங்கி நீள உரையாடுவேன். நண்பர்கள் இல்லங்களில் அழைத்து விருந்தளிப்பேன். சரவணா உணவு விடுதிக்கு அழைத்துச் சென்று அவருக்குப் பிடித்த ஆப்பம் உண்ணச் செய்வேன். தொலைபேசியில் நீண்டநேரம் உரையாடுவேன்.
அவரின் பெருமுயற்சியால் பூரீலழரீ ஆறுமுகநாவலர் பெருமானின் தீரவரலாற்றையும், பணிகளையும், பொன்னுரைகளையும் மூன்று ஆடியோ கேசட்டுக்களாக ஆக்கி அளித்தேன். அதற்கு நன்றி தெரிவித்து அவர் எழுதிய கடித நகலையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். அவர் ஒரு மாமனிதர். அழகிய மலர்களை விரும்பும் இறைவன் அவரைப் பறித்துக்
孪
கொண்டான். சிவன் அவர் குலம் தழைக்க அருள்வான். திரு. மகேஸ்வரன் ଶ୍ଚି புகழ் சைவ உலகில் நின்று நிலவும். இது சத்தியம்.
છૂ; அமைச்சரின் நன்றிக்கடிதம்
ثكة تلك ثل
骨 娜 yvy
孪
密
§
§
蕊
密密密密密密尊岛懿密密密登密密蕊蕊蕊密密琼密密密琼琼琼琼
130

〔密密密密密孪孪孪密密懿密枣孪密密密密密
13 3. § இரண்டாவது உலக இந்து மாநாட்டுக்கு
வந்து சிறப்பித்த செந்தமிழ்ப் பேராசிரியர். 翠 டோக்டர் இரா. செல்வகணபதி அவர்களுக்கு
§ அமரர் அனுப்பிய நன்றிச் செய்தி
ஜ் |பேரன்புடையீர்.
3. நீங்கள் அனுப்பிய அன்பான மடல்கள் யாவும் கிடைத்தன. திரு. * கே.கே.சுப்பிரமணியம் மூலம் அனுப்பிய செய்திகளும் அறிந்துகொண்டேன். 2 அவது உலக இந்து மகாநாடு நடைபெற்ற * |பின்னர் யான் பிரதிநிதித்துவப்படுத்தும் யாழ்.மாவட்டத்தின் சிக்கலான 3. எண்ணிறைந்த பிரச்சினைகளுக்கு வழிவகை காணும் பணியில் ஜி முழுமையாக ஈடுபட்டிருந்தமையால் தங்களுடன் தொடர்புகொள்ள Ø முடியவில்லை. குறை விளங்கற்க,
孪
? 2 ஆவது உலக இந்து மகாநாட்டில் தாங்கள் வகித்த பங்கு தி பெருமைக்குரியது. அதனை ஈழம் வாழ் சைவமக்கள் நினைவுகூர்ந்த * வண்ணம் உள்ளார்கள். தங்களைப் போன்ற ஒருவரின் நட்பு எமக்கு
Χ
y
ž
w
து கிடைத்தது நாம் செய்த பாக்கியமே. உங்களின் அபார திறமையையும் * |அதற்கு மேலாக உங்களிடம் காணப்படும் குணநலன்களையும் ஜீ
பாராட்டாமல் இருக்க முடியாது. 3. 密 器 யாழ்ப்பாணம் பூரீலழரீ ஆறுமுகநாவலர் வரலாறு 3
§
ல் ஒலிப்பேழைகளில் தாங்களால் தயாரிக்கப்பட்டிருப்பது ஈழம் வாழ் 8 சைவத் தமிழ் மக்களுக்கு தாங்கள் அளித்த மிகப் பெறுமதி வாய்ந்த ஆ |பரிசாகும். கேட்கக் கேட்க செவிக்கு இனிமை பயக்கின்றது. சிறப்பை * அளவிடமுடியவில்லை. நாவலர் பெருமான் தமிழகத்துக்கும் எமக்கும் ; இடையில் அமைத்த ஆன்மிகப் பாலம் இன்றும் உறுதியாக * இருக்கின்றது என்று நினைக்க மனம் குளிர்ச்சியடைகின்றது. ? உங்கள் பணிகள் தொடர என்றும் இறைவனை வேண்டுகின்றேன்.
智
§
(&
அன்பு வணக்கம், அன்புடன் 3. தி. மகேஸ்வரன் இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சர், இலங்கை
選
3:
ALLL S AAAAA AAAA AAALAAS AAAAAALLAAS AAAAAALLLAAS AAAAAALALA S AAAASA AeAAS AAAAAALALS AeAAA AAAA AAAA AAAAALSL AeAeMS AeLAS AAAAA AAAA AAAA AAAAS AeA AA AeAAAS AAAAAALAAS AAAAALLLAAS AAAAALAAAA AAAA AeAAAS AAAAAL 啡 wr, yw yeer verse reswyr ystyr yswr yw lys y LLLLLL LLLL LLLL LLLLYLL LLLLL LLJL LLLLt L LEL ELSL HELLEELLSL 密 Yr yswr yw Yr yfwyr yw ywWr yr ystyr ys *攻密密密密密密球球球密琼密密密琼琼琼尊密密$、密密密密密辜
131

Page 100
密
密密愈密亨密密密密密密密京密密密密枣密密密密密密京密密密愈密密愈密密愈密 孪
3. 2_
சிவமயம்
yr
i
வன்முறையை நம்பாத பொன்மகன்
Vr
பொன். வல்லிபுரம்
இரங்கல் செய்தியா வாழ்த்துச் செய்தியா என்னை எழுத பணித்தார் ?
திருமதி மகேஸ்வரன் அவர்கள். தோல்வியிலும் வெற்றிகண்டவர் என் த்
弹
Wr
କାଁ அன்பு மகன் மகேஸ்வரன் அவர்கள். அன்னாருடைய திருமணநாள் என்
கண்முன்னே தெரிகிறது. தன் குழந்தைகளை அம்பாளின் சன்னி த் தானத்திலேயே வித்தியாரம்பம் செய்வித்தார்கள். அகில உலக இந்து ? ଖୁଁ மாநாட்டிலே என்னைக் கூப்பிட்டு பல பொறுப்புக்களை ஒப்படைத்தார். * வன்முறையில் நம்பிக்கை இல்லாத பொன்மகனை வன்முறையால் 器 எடுத்துவிட்டார்களே என்று நெஞ்சம்பதைக்கின்றது. எடுத்த கருமத்தை * செவ்வனே செய்து முடிக்கும் திறன், எளிமையான வதனமும், சத்திய 器 வாக்கும் உள்ள சிறுவனை சிறுவயதிலேயே காலன் கவர்ந்துவிட்டான். ஜீ காலனை காலால் உதைத்த பொன்னம்பலவாணேஸ்வரப் பெருமான் ஏன்
t
காலனை காலால் உதைக்காமல் விட்டார் என்று அனைவரும் சிந்திக்கிறார்கள். நெத்தியில் விபூதியும் குங்குமப் பொட்டும் காதிலே பூவுமாய் உள்ளதை உள்ளபடி பேசும் திறன் படைத்த மகனை இழந்து தவிக்கின்றோம். சைவத் தமிழனாய் எங்களுக்கெல்லாம் ஒரு காவலனாய் சிம்மக்குரலோனாய் சாதி, மத, பேதமின்றி கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உதவிகள் செய்யும் ஓர் உத்தமன்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல உலக மாதாவாகிய
எங்கள் மயூரபதி பூரீ பத்திரகாளி அம்பாளை மனதார வேண்டுகின்றேன்.
தர்மகர்த்தா மயூரபதியூரீபத்திரகாளி அம்மன் தேவஸ்தானம்
密
密
y
V
芭盘盘 ॐ
球、密烹密密密蕊蕊密密琼琼密
 
 
 
 
 

〔密密密京愈密密密密密愈密密密 t
3.
t ஜ
3. ●ぶるタ
; முறி பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தானம்
i SRI PONNAMBALAVANESWARAR DEVASTHANAM
38, Sri Ramanathan Mawatha, (). Colombo-13,
t Sri Lanka.
t Telephone: 2431252
t t
நெஞ்சுறுதி படைத்த அதிரடிச்செயல்வீரன்
t டி. எம். சுவாமிநாதன்
கெளரவ மகேஸ்வரன் அவர்கள் 2008ம் ஆண்டு தை முதலாம்
திகதி அகாலமரணமான சம்பவம் எமது ஆலய வரலாற்றிலே இடம்பெற்ற
மிகத்துயரமான, மனிதாபிமானமற்ற நிகழ்வெனலாம்.
t அன்னார் யாழ் - காரைநகரைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் கொழும்பு ஆகிய பட்டணங்களில் தனது சொந்த முயற்சியினாலும் கடுமையான உழைப்பினாலும் நெஞ்சுறுதியுடன் செயல்பட்ட அதிரடிச் செயல்வீரன். அவரது குறுகிய கால செயற்பாடுகள் இந்து சமயத்துக்கும், சமூக நலனுக்கும், அரசியல், வர்த்தகத்துறைக்கும் ஒரு எடுத்துக் காட்டாக
e 3. விளங்கியமையை எவராலும் மறக்கமுடியாது. 中 8:
இளமையிலேயே சிறந்த பேச்சாற்றல் கொண்டிருந்த கெளரவ மகேஸ்வரன் தனது கம்பீரமான தொணிமூலம் பாடசாலைகளிலும், ஜ்
மேடைகளிலும், பாராளுமன்றத்திலும் வரலாற்று சுவட்டினைப்பதித்துள்ளார். t 枣
சகல சமூகத்தவருடனும் சகஜமாகப் பழகும் சுபாவமுள்ள ; அன்னாரின் நட்பும், சேவையும் ஏழை பணக்காரர் வேறுமதத்தினர், ஆ. இனத்தவர் என்ற பேதமற்ற பண்பாடு, பல்மொழி இனத்தவரிடையே ஒரு 器 புரிந்துணர்வையும் அன்பையும் வளர்த்துவந்தது. 岑 密 密 " 3. , 中卤座尊京枣密琼琼琼琼琼琼琼琼琼琼琼琼琼琼琼密蕊蕊蕊蕊蕊蕊琼密冷冷
133

Page 101
జ్ఞఃజ్ఞ 孪
器 அன்னாரது சேவையும் சமூக நலனும் மேலும் மேலும் எம் 器 த் இனத்தவருக்கு கிடைக்க வேண்டிய வேளையில் அவரது திடீர் மறைவு த் எவராலும் ஈடுசெய்யமுடியாத இழப்பென்றால் மிகையாகாது. 器 § g அன்னாரின் மறைவால் துயருறும் குடும்பத்தவருக்கும் § ஏனையோருக்கும் எமது அனுதாபம், 枣 § 器 அமரர் மகேஸ்வரனின் ஆத்மா சிவனடி கண்டு இன்பப் பேறுபெற 器
எல்லாம் வல்ல பொன்னம்பலவாணேசரர் அருள்பாலிப்பாராக.
தர்மகத்தா * 器 பூரீ பொன்னம்பலவாணேஸ்வரர்ஆலயம் 3. , கொழும்பு-13. த் 3. 懿 శ్రీ శ్రీ కి 器 § § நாவலர் பெருமானின் மணிமண்டபத்திற்கு
புதுப்பொலிவு கொடுத்த மகேஸ்வரன் §
5 1985 ஆம் ஆண்டில் நாவலர் சிலையை நகர்த்திய பின்னர் 器 நல்லூர் நாவலர் மணிமண்டபம் மூடிக்கிடந்தது. இதனால் ஏறக்குறைய * |17 ஆண்டுகாலம் மண்டபம் கவனிப்பாரற்று பாராமுகமாக இருந்தது. ஜி
வெளவால்கள் குடிகொள்ளும் இடமாகவும் பாதசாரிகளின் & | சிறுநீர் கழிக்கும் மறைவிடமாகவும் இருந்த நிகழ்வுகள் | ஜி ; இந்துக்களுக்கு மிகவும் கவலை தருவதாக அமைந்திருந்தது. இன்று : ஜ் |அந்த நாவலர் மணிமண்டபத்தை துலக்கம் செய்து வர்ணம் தீட்டி | த் புனருத்தாரணம் செய்த பெருமை இந்து கலாசார அமைச்சர் தி. * மகேஸ்வரன் அவர்களையே சாரும். நல்லைத் திருமுருகனின் தி
அருட்காட்சியே மணிமண்டபப் புதுப் பொலிவு எனக் கூறலாம்.
2003 ஆம் ஆண்டு தீபாவளியை தேசிய விழாவாகக் கொண்டாடியபோது டாக்டர் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் வயலின் கச்சேரியை இந்த புதுப் பொலிவு பெற்ற நாவலர் மணிமண்டபத்தின் முன்பாக அமரர் மகேஸ்வரன் நடத்தினார். பேரூர் 器 மருதாசலம் அடிகளாரும் இந்த மணிமண்டபத்தில் உரையாற்றியமை | து ஐ |குறிப்பிடத்தக்கது. ཕྱི་
ஆதாரம் தினகரன் 27.12003 * =ಹಾ జీ 3: § 岑瑛密蕊蕊蕊球琼密琼密密密密密蕊蕊蕊蕊蕊蕊密琼密球、

密
岑
iš
eeeeeeeeeeeYYzeYeYeYeSeeeeeeYYYYeeeeeez
சிவமயம்
கஷ்டமான சூழலில் யாழ் மக்களுக்கு கைகொடுத்த வள்ளல்
க. கணேஷ்
முன்னாள் இந்து கலாசார அமைச்சரும், தற்போதைய கொழும்பு மாவட்ட கெளரவ பாராளுமன்ற உறுப்பினருமாகிய அமரர் தியாகராஜா மகேஸ்வரன் அவர்களின் திடீர்
மறைவையிட்டு மிகுந்த கவலையடைகின்றோம். யாழ்
மாவட்டத்தில் நிலவிய மிகக் கஷ்டமான சூழலில் இம்மாவட்ட
மக்களுக்கு வேண்டிய அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டுவருவதில் அவர் ஆற்றிய அளப்பரிய சேவைகளை நினைவு கூருகின்றோம். அன்னாரின் மரணத்தினால் தங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள அளவிடமுடியாத இழப்புக்கு எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்
寿
领
s ra 孪 கொள்வதுடன். அன்னாரின் ஆத்ம சாந்திக்காகவும் 亨 o 10 /~ 0 MW. D. 岛 பிரார்த்திக்கின்றோம். 亨
亨
密
亨
§
அரசாங்க அதிபர்,
@ மாவட்டச் செயலாளர் யாழ்.மாவட்டம் 3. 琼 8. 3. శ్రీ శ్రీ కి 枣 3. 孪 愈密尊密愈密密冷密亨亨密烹密孪密密琼琼琼琼密密密密密密密密密密密密密穿念盘
135

Page 102
琼琼苓尊亨尊裘
} :vv er x م۔ 恕球、
AA 安 4.
A. yev
翠翠
§ $1 §
烹
ഠീ, ഠ% § 9 (ീ% 孪 44%%%.%ޟީ. 逃 ܘ § en G77z SZ a. 3. 密 (202. ଦ୍ବିଚ୍ଛି 3: ଖୁଁ 3. s: 孪 翠 : 3. 04January, 2007
I hasten to extend A. you on nd my hea § Mah the sudden demi rtfelt condolenc § eswaran. I kn se of your h eS tO 孪 3: yOu ow it must usband, Mr.T 枣 § be a great 3. shock to 孪 M 密 亨 r. Mahesw
oliti aal W § p tics and closely a as an aCtWe ne § 孪 of Sri Lanka -Ja ssociated with us as mber in 3. 亨 Association pan Parliamentar a member y Friendship 密 Please accept m 器 you and your child y sympathy which I 3. 枣 ren at this time extend to § 琼 枣 § 京 - § 亨 孪 枣 3. 京 oufssi 密 incerly
§
亨
Ámba
assad : or of Japan છે. 3. § § § § 3. § 数 密 శ 琼
邻密冷岛密密愈密密密密密密密密密
邻密密密密密琼琼岛密冷冷密密蕊蕊
莎密翠翠密致密 yw **********
1
3
6
 
 
 
 
 

孪枣蕊蕊蕊
3:
密、
§
枣
3:
§
密
3:
玲
邬
琼
枣
孪
22, Hafod Park,
Mold,
Flintshire,
CH71QN,
North Wales,
United Kingdom,
*
Tuesday 15th January 2008,
3.
My wife and I wish to express to you our deepest
sympathies on the loss of your dear husband. We know about the tragic circumstances in which he died and g you and your children are in our thoughts and prayers.
I am the foreigner (Wellakaran) that visited your § home about 3 years ago accompanied by Atputharaj who was the blind young man who was then studying law at Colombo University. I sat in your home with your husband and you also joined us with your children. Both of you treated us hospitably and with great
Egi
kindness and I will not forget. Your husband invited
枣
y
me to visit Parliament with him and you both told me to return to visit you.
Since then I have been to Sri Lanka two three times and on two occasions I have called at your Wellawatte home. On the first visit I was told that you
both had gone out and on my second visit I was told
A.
that it was too early as you were all resting ! We are
w
indeed very, very, Sorry about the passing away of
密密密登伞伞愈愈密密密密密密密念冷冷愈愈密密密冷
137
1蜘邻冷冷冷密密密密岛伞伞

Page 103
密
邻琼琼琼枣蕊蕊枣京密辜琼岛、密枣密
your husband and we can only imagine the great sorrow that you are all going through.
Enclosed with this letter are two tracts in Tamil which tell you about Jesus Christ's promise about all the dead being resurrected back to life on this earth when soon it will be changed to a paradise when no one will be dying and when there will be no more wickedness. Jesus Christ's promise is to all peoples regardless of their religion.
Once again I express our condolences to you and perhaps next time we are in Sri Lanka we will call and see you.
----
From Gwyn & Jega Morris
܀ 3.
凉密蕊蕊密密密密密密密孪密密密密密密密密密辜孪密密密烹密密琼密姿
*A
&&
密
3.
138

జ్ఞజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజ్ఞ 翠 *
〔 Message 器 琼 ό. §
It was Mr. K.K. Subramaniam an Uncle of Mr.Maheswaran who first introduced his nephew to § me at a function at the Ramakrishna Mission Hall, 8. Colombo.Thereafter I had met him a few times at 3. 器 different locations. ଖୁଁ 喀 玲 I watched the Minnel Programme the week 数 3. before his murder. He was specific about the identity 器 of the persons who were resorting to abductions and 器 密 murder in the Jaffna Peninsula in recent times. In 琼 3. - 密 3. fact he made a significant statement that he would § be publicising the details of those who were involved છે. in those abductions and killings in Parliament on the 琼 数 8th of January. Before he could publicise those facts 器 3. he had been got rid of. If the particulars he had with
him are unearthed the killers of Maheswaran could
3. be identified. May be immediate action from powers
that be cannot be expected. But in the long run Law and Dharma would take their toll.
Maheswaran seems to have had a short stint in this world since he was wanted probably elsewhere! May his sojourn in the new dimension into which he has been taken be pleasant and fruitful. Our deepest sympathies go out to those who were his close circle of relatives, friends and others. May he attain Shanthi
Justice C. V. Wigneswaran
§
§
3. 孪 岛、密密冷密蕊蕊蕊愈密球密孪冷密密密密冷
139

Page 104
球、 8. s AA هة 3. 3. 密 92-eux,35 GoaPGalJÚ CUurgosau 琼
3 axissarass 5-ax-eff
LLLLLLLL0LLLLLLL LLLLLLLLELL S SL0LLLLLLLLL0LLS § SSR ASEKA. 188x34&w&&{ AA 蛮 iseraar cytes &
TXXX 窓。翌リ - § § 密 ஜ் @ 3: சிவமயம் 翠 密 3.
as § 3. O இ § 3. தமிழ்மக்களின் இன்னல்களுக்கு 3. 3. 3: விடைகான 3. ॐ அஞ்சாக உை 6JT g: § 3: 3. 翠 ॐ 致 சின்னத்துரை தனபாலா. ஜேபி ? 3. 3. 3. 密 e9unri iண்புமி கேள் ப்பினர் श्रृं 3. மரர் மாண்புமிகு தி. மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் த் yw o g e O y
அவர்கள் சிவனடி சேர்ந்து, அன்னாருடைய அந்தியேட்டி நாளில் வெளிவரும் நினைவஞ்சலி மலருக்கு, உலக சைவப் பேரவையின் ஜ்
o w 3. இலங்கைக் கிளையின் அஞ்சலிகளைத் தெரிவித்து இச்செய்தியினை 密 வெளியிடுகின்றோம். 3:
황
:
领
இன்றைய கால கட்டத்தில் இலங்கையில் நிலவும் போர்ச் சூழ்நிலையில் குறிப்பாக தமிழ் மக்கள், தலைநகர் கொழும்பில் எதிர்கொண்டு வரும் இன்னல்களுக்கு எதிராக அஞ்சா நெஞ்சுடன் உரத்துக் குரல் கொடுத்த வன்மை படைத்த தமிழ் இன்று எம் மத்தியில்
w
Y
AÇA O O ஆ. இல்லை. பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் தனது 3 ? மக்களுக்காக, தனது இனத்துக்கு விடிவு காணவும், தான் ? či o UN O O v. AP
பிரதிநிதிப்படுத்தும் மக்களின் இன்னல்களைக் களையவும் தனது * உயிரையே தியாகம் செய்த நல்ல மனிதர் இன்று எம் மத்தியில் இல்லை : S SSSSLS SSLSSSL o e § அவரது உரத்த குரல் உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் உரத்து * ஒலிக்கத் தொடங்கியது. அதனைச் சகிக்காத தீய சக்திகள் அவரை ஜ் ** o o ● - s 密 3 தங்கள் துப்பாக்கிக்கு பலியாக்கியது துர்ப்பாக்கியமே. 翠 3. 邻密蕊、邻密令冷空冷京密孪密密蕊蕊蕊蕊密密密姿琼琼冷冷冷冷冷蕊蕊密
140
 
 
 

琼
జ్ఞఃఖః
அமரரவர்கள் சில காலம் இந்நாட்டின் இந்து சமய கலாசார அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தனது அமைச்சு மூலம் தமிழ் சமுதாயத்துக்கும், இந்து சமயத்துக்கும் பல தொண்டுகள், பணிகளைச் தி செய்து வந்தார். அந்தக் காலங்களில் பல இந்து மாநாடுகளை தலைநகர் * கொழும்பிலும் வேறுபல நகரங்களிலும் நடாத்தி சைவ சமய மேம்பாட்டை 3 வெளிக் கொணர்ந்தார். இதில் பல உள்நாட்டு, வெளிநாட்டு * மேதைகளையும், பல ஆதீன முதல்வர்களையும் அழைத்து எமது சமய வளர்ச்சிக்குப் புத்துயிர் ஊட்டினார். இந்த வகையில் வகையில், ? இரண்டாவது உலக இந்து மாநாட்டை மிகவும் எழுச்சிமிக்கவொரு மாநாடாக நடத்திய பெருமை முன்னாள் இந்து சமய விவகார அமைச்சர் ஜி அவர்களையே சாரும். பிரதமர் மற்றும் அமைச்சர்கள், வெளிநாட்டுப் * பிரமுகர்கள் என்போரின் பிரசன்னத்துடன் அரசின் பூரண ஆதரவுடன்
ஜ் இம்மாநாடு சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
ίδα எமது சமயக் கொடியாம் நந்திக் கொடியின் பாவனையை § ஊக்குவித்து அதனை மக்களிடையே ஏற்படுத்திய பெருமை அமரர் த் அவர்களையும் சாரும். இந்து மாநாடுகளில் நந்திக்கொடியின் பாவனை இ மிகவும் ஒளிமிக்கதாக திகழ்ந்ததுடன் குறிப்பாக பல் இன மக்கள் 6)JT(Qub த் தலை நகரிலே மிகவும் சம்பீரமாகப் பறப்பதைக் காணக் கூடியதாக இ இருந்தது. போர்ச் சூழ்நிலை காரணமாக சேதமடைந்த பல இந்து ஆலயங்கள் இவரது அமைச்சு காலத்தில் புனர்நிர்மாணம் பெற்றதுடன் பல கோவில்களுக்கு நிதியுதவியும் வேறுபல அபிவிருத்திகளையும் தனது அமைச்சு மூலமாகப் பெற்றுத்தந்தார்.
@
3.
愈
இந்த வேளையில் அன்னாரின் பிரிவால் வாடும் மனைவி, மக்கள், * சொந்த பந்தங்களுக்கும் சைவப் பற்று மிக்க அன்பர்கள் அனைவருக்கும் 器 உலக சைவப்பேரவை தனது ஆழ்ந்த துயரத்தைத் தெரிவித்து அன்னாரின் * ஆத்மா சாந்தியடையவும் சிவனடி சேரவும் எல்லாம் வல்ல ஈசனைப்
பிரார்த்திக்கின்றேன்.
துணைத்தலைவர், உலக சைவப்பேரவை,
3. இலங்கைக் கிளை ஜீ 3. § 3. 琼 3. § 球员 § 13. 竣 〔愈球、琼密密京密密球密愈密琼琼琼琼密密密密密斑冷密密密亨密京愈密密念
141

Page 105
tw
3.
密
裘
孪
3.
密
3:
3:
苓
3.
a.
琼喜
孪
琼
密
致
您
密
枣
密
3.
3.
密
孪
*
翠A
h
wr
பட மாடக் கோயில் பகவற்கு அது ஆமெ
亨
3.
愈
3. @一 翠 京 சிவமயம் 3. § § 密 孪 8. 枣 மக்கள் சேவையே மகேசன் சேவை 器 AFA
3. 愈 என நினைத்த மகேஸ்வரன் ஐ 琼 驾 密 § . .. 3 § தெ. ஈஸ்வரன் &
ཕྱི་ பட மாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நட மாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா நட மாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
vr
密
ॐ
என்று திருமந்திரம் சொல்லுகிறது. சிலைகளை உடைய கோவிலில்
:
இருக்கும் பகவானுக்கு கொடுப்பவைகள் நடமாடுகின்ற கோயிலாக * இருக்கின்ற மனிதருக்கு அது போய் சேராது. ஆனால் நடமாடுகின்ற இ மனிதருக்கு ஒன்றை நாம் கொடுத்தால் அது இறைவனுக்கு போய் சேரும். பெருமதிப்புக்குரிய திரு மகேஸ்வரன் அவர்களது மனிதிலே பதிந்திருந்த E35 ஆழமான உண்மை இது. தன் வாழ் நாள் முழுவதும் மகேசன் சேவைக்கு :
器
ww
மாத்திரமன்றி மனிதனின் சேவைக்கும் தன்னை அர்ப்பணித்துக் 3. கொண்ட மாமனிதன் மகேஸ்வரன். உண்மைகளை பல விதமாக சொல்லலாம். இலைமறை காயாக சொல்லலாம். கசப்பான உண்மைகளை : சிறிது இனிப்புத் தடவி பெரும்பாண்மை இனத்தவர்க்கு ஏற்றவாறு 3 சொல்லலாம். உண்மையை சிறிது வளைத்தும், சிறிது பொடி சேர்த்து : பொதுப்படையாகவும் சொல்லலாம். ஆனால் திரு மகேஸ்வரன் அவர்களே : உண்மையை உள்ளபடி உரமாக வழியுறுத்தி சொல்வதில் என்றும் 3
சளைத்ததே இல்லை. சூழ் நிலை என்ன, தன்னை சுற்றி யாரு ?
இருக்கிறார்கள், தன்னை எதிர்ப்பவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் :
3
என்றெல்லாம் என்றும் பார்த்ததில்லை. உண்மையை சொல்ல வேண்டும் ; ஊர் அறிய சொல்ல வேண்டும் உலகம் கேட்க சொல்ல வேண்டும் என்பது ?
மாத்திரமே அவரது கருத்தாக இருந்தது. 3:
3.
r
خط۔۔ ۔۔۔۔۔۔۔۔۔۔۔خ www.www.wywww.www.www.yyyyy ٹھہ۔۔۔ عقلع۔ طلع۔ طله 登密蕊蕊蕊蕊蕊蕊密密密兹密密密蕊蕊蕊蕊蕊蕊蕊蕊、密密密密蕊蕊
142

3.
球、
岭、亨枣密琼、 《X)
தான் தமிழ் மக்களின் பிரதிநிதி என்பதை என்றுமே மறந்ததில்லை. முன்பு ஒரு முறை அவரது உயிருக்கு பங்கம் வந்த போது காயப்பட்டு அப்பலோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்கள். அவரை பார்க்க நான் சென்றிருந்தேன். அவரது முகத்தில் கவலையோ வருத்தமோ சிறிதும் காணப்பட வில்லை. வேதனையின் மத்தியிலும் உதட்டிலே புன்னகை சிந்தி என் தந்தையின் நலம் விசாரித்து மகிழ்ந்த அந்த மனிதரை எப்படி மறக்க முடியும். என் பக்கத்தில் இருந்த அவரது உறவினர் அவரது கையை பிடித்துக் கொண்டு நமக்கு எல்லாம் இந்த வேலை தேவையா என்று கேட்டார். மகேஸ்வரன் கூறினார் யாருடைய நெஞ்சம் ஏழைகளுக்காக துயரத்தில் அழுமோ அவனையே உத்தமன் என்பேன் என்று சுவாமி விவேகானந்தர் சொல்லியிருக்கிறார் என்று பதில் சொன்னார். நான் கொஞ்சம் ஏழைகளுக்காக அழுதேன். என்னை கொஞ்சம் வழியில் அழ
வைத்து விட்டார்கள் என்று சிரித்துக்கொண்டு கூறினார்கள்.
தான் இந்து சமய அமைச்சராக இருந்த சமயத்திலே தமிழுக்கும் இந்து மதத்திற்கும் அவர் செய்த சேவைகள் மிக அளப்பரியது. மகேஸ்வரனை தரிசிக்க சென்ற மகேஸ்வரனை விதி அழைத்துக் கொண்டது. பூதவுடல் இன்று இங்கு இல்லை. அவர் விட்டு சென்ற வீர வசனங்களும் தைரியமும் தமிழ் மக்களுக்கு சொத்தாக இன்று இருக்கின்றது.
யார் எல்லோர் நலனிலும் இன்பம் காண்கிறார்களோ அவர்கள் தான் என்னிடம் வந்து அடைவார்கள்.
- பகவத் கீதை
தலைவர்
கொழும்பு கம்பன் கழகம்
ur Tr 亨
143
密

Page 106
孪球孪密斑念琼琼琼辜亨烹密密亨兹密琼密忘忠懿登密蕊密
§
堡一
சிவமயம் 密
§
அஞ்சலிச் செய்தி
છે. பேராசிரியர் எஸ். பாலசுந்தரம்பிள்ளை
முன்னாள் உபவேந்தர், யாழ். பல்கலைக்கழகம் g * 3. E.
காரைநகரின் தவப்புதல்வனும், தமிழ் மக்களால் மிகவும் མྱོ་ நேசிக்கப்பட்டவரும் , யாழ்ப்பாண மாவட்டத்தின் முன்னாள் பாராளுன்ற ஜ் உறுப்பினரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ॐ திரு. தியாகராசா மகேஸ்வரன் அகால மரணமடைந்தது உற்றார், 3 * உறவினர், நண்பர்கள், தமிழ் மக்கள், இலங்கையர் யாவருக்கும் பெரிய : 蠻 துன்ப நிகழ்வாகும். இவரது அகால மரணம் பல இடங்களில் பெரிய : வெற்றிடத்தைத் தோற்றுவித்துள்ளது. இதனை எவ்வாறு முகங் * கொடுக்கப் போகின்றோம் என்பது பெரிய பிரச்சினையாக இருக்கின்றது. த்
ar 器 சிறு வர்த்தகராக இருந்து படிப்படியாக வர்த்தகத் துறையில் பெரிய 露 முன்னோடி வர்த்தகராக வளர்ச்சி பெற்றார். துணிவுடன் பல்வேறு துறைகளில் ஈடுபட்டார். வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த போது மனித g நேயமிக்கவராகவும், பொது மக்களுடன் அன்பாக பழகுபவராகவும், & 器 இறைபக்தி கொண்டவராக இருந்தார் என்றும் நெற்றியில் நிறைய திருநீறு 器 த் அணிந்தவராக திகழ்ந்தார். தர்மம் செய்யும் பண்பையும் பெற்றிருந்தார். த் நட்பை நட்புப் பாராட்டுவதில் சிறந்தவராக விளங்கினார். நண்பர்களின் இ இன்ப, துன்பங்களை தனது இன்ப துன்பமாகக் கருதுபவர். மேலும் உற்றார், உறவினரின் மிகவும் நெருக்கமாக வாழ்ந்தவர். எல்லோரும் ஜ் எங்கள் பிள்ளை, எங்கள் மகேஸ்வரன் என்ற வாஞ்சையுடன் உரிமை 器 பாராட்டுவர். எல்லார் மனதிலும் நிறைந்தவராக இருந்தார்.
இவரது அரசியல் பிரவேசமும் அதில் இவர் கண்ட வளர்ச்சியும் : ஜ் மிகவும் பிரமிக்கத்தக்கது. ஒவ்வொரு அரசியல் பின்னணிக் குடும்பத்தி ஜ் 器 லிருந்து வந்தபொழுதும் தனக்கென்ற கொள்கைகள், விதிமுறைகள் ஜ் செயல்பாடுகளை கடைப்பிடித்து பல எதிர்ப்புகள், மத்தியில் ஜ் முன்னிலைக்கு வந்தவர். g AA
2000ம் ஆண்டு இடம் பெற்ற பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண 8 மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு முதல் முறையிலேயே 3 ஜ் பாராளுமன்றத்திற்குத் தெரிவானார். இது இரண்டு விடயங்களில் பெரும் ஜ் FT36)6(SL). T 5606) VALL 6) 60T60TT odluabl6) ' B கும். தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் அரசியலில் : 3: Iš:
š
筠密密密孪、
3.
3.
逸
§
A.
§
密烹密密密念
 

కళకళ కళకళళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళు 兹密密
睿
* வெளிப்படையாக ஈடுபடாதவனாக இருந்தும், மக்களுக்கு
3. J A r s - w XX -
அறிமுகமாகவும் இருக்கவில்லை. முதல் முறை தேர்தலில் நின்ற காலத்தில்
* இவரது பிரசாரத்திறமையும், இவரது சொந்த கிராமமான காரைநகர்
நூறுவீதம் இவர் பின்னால் அணிதிரண்டு நின்றது பெரிய விடயமாகும். 器 ; எந்த அரசியல் தலைவர்களுக்கும் அவர்களது சொந்த கிராமத்தில் பல த் காரணங்களால் ஒரு பகுதியினரின் எதிர்ப்பு இருப்பது வழக்கம். ஆனால் g ; அமரர் மகேஸ்வரனுக்கு பின்னால் காரைநகர் மக்கள் முழுப்பேரும் ଶ୍ଚି அணிதிரண்டு நின்றது. அக்கிராம மக்களின் ஒற்றுமையையும், அவர்கள் இவர்மேல் கொண்ட அன்பையும், நம்பிக்கையையும் காட்டுகின்றது.
1952ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ; காங்கேசன்துறை தொகுதியில் போட்டியிட்ட திரு. சு. நடேசன் வெற்றி த் * பெற்றார். இதனை பின்னர் இடம் பெற்ற எந்த பொதுத்தேர்தல்களிலும் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் : வெற்றி பெறவில்லை. 1952க்கு பின்னர், 2000 ஆண்டுப் பொதுத் து தேர்தலில் மகேஸ்வரனின் வெற்றி ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு * புதுத்தென்பைக் கொடுத்தது. 密
2000ம் ஆண்டு பொதுத்தேர்தலில் அமைக்கப்பட்ட பாராளுமன்றம் ஒரு வருட காலத்தின் பின்னர் கலைக்கப்பட்டதால், 2001ம் ஆண்டு * மீண்டும் பொதுத்தேர்தல் வந்தது. அமரர் மகேஸ்வரன் இரண்டாவது தடவையும் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜ் அபேட்சகராக நிறுத்தப்பட்டார். மீண்டும் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார். தேர்தலில் வெற்றி பெற்ற மகேஸ்வரன் கெளரவ ரணில் : விக்கிரமசிங்க அரசாங்கத்தில் இந்து விவகார அமைச்சராக * நியமிக்கப்பட்டார். இவர் இந்து விவகார பிரதி அமைச்சராக இருந்தபொழுது குறுகிய காலத்தில் பல சமயப் பணிகளை த் 撒 மேற்கொண்டார். கொழும்பில் மிக பிரமாண்டமான முறையில் காலி
முகத்திடலில் சர்வதேச இந்து மகாநாட்டு கலாசார நிகழ்ச்சிகளையும், த் * பண்டாரநாயக்க சர்வதேச முன்னிட்டு மண்டபத்தில் ஆய்வு அரங்கு ஜி களையும் நடத்தினார். இவர் அமைச்சராக இருந்தபொழுது பல்வேறு சைவத்தலங்களின் புனருத்தாரண பணிகளுக்கு நிதி வழங்கினார். 懿 யாழ்ப்பாணத்தில் குருநாத கோவிலடியில் இந்துக் குருமர்ர் பயிற்சி நிலையத்தையும், திருநெல்வேலியில் சைவக் குருமார் பயிற்சி நிலையத்தையும் அமைத்துக் கொடுத்தார். இவர் ஐக்கிய தேசியக் கட்சி
அமைச்சராக இருந்த பொழுதும் அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக ஜீ இருந்த, இன்றைய ஜனாதிபதி மகிந்த இராஜபக்சாவை யாழ்ப்பாணம் 3: அழைத்து வந்து இந்து குருமார் பயிற்சி நிலையத்தைத் திறந்து வைத்தார். த் t 3. 球、琼琼琼琼琼琼琼琼琼琼琼瑛密密辜蕊球蕊蕊蕊蕊蕊蕊蕊烹枣琼琼琼琼
~ ~ ~~ ~~~

Page 107
జ్ఞశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీ#############శ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రశిఖిఖిఫణిజ్ఞ
yr yYr
c AA 孪
* இவர் பாராளுமன்றத்தில் எல்லாக் கட்சிக்காரர்களுடன் அன்பாகப் பழகும்
3: AA
3. 3: 畿 உறுப்பினராவர். விவாதங்களில் சூடாகப் பங்குபற்றுபவராக இருந்தாலும், ཚོ་ எல்லோருடனும் நல்ல உறவு பேணத்தவறாதவர். 3. 密 3. ॐ 2001ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றம் தனது பூரண ஜி ஆயுளை பூர்த்தி செய்ய முன்னர் மீண்டும் கலைக்கப்பட்டு, 2004 இல் ଖୁଁ மீண்டும் தேர்தல் வந்தது. அமரர் மகேஸ்வரன் இம்முறை யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தலில் நிற்பது குறித்து மறுபரிசீலனை செய்தார். பல 3. காரணங்களைக் கருத்திற் கொண்டு கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய
தேசிய கட்சியின் அபேட்சராக நிற்கத் தீர்மானித்தார். கொழும்பு மாவட்ட : Egi
இலங்கை தமிழர் நலன் காக்க நிறுத்தப்பட்டார். தேர்தல் பிரச்சார 3: காலத்தில் சுடப்பட்டு காயப்பட்டு உயிர் பிழைத்தார். எனினும் பலரது த் எதிர்பார்ப்புக்கு மாறாக பெரும் வெற்றி ஈட்டினார். 55000 விருப்புக்களைப் ? பெற்று ஐக்கிய தேசியக் கட்சியில் நான்காவது இடத்தைப் பெற்றார். ஜி. છે. இவரது வெற்றி இலங்கைத் தமிழருக்குக் கிடைத்த மாபெரும் ஜீ வெற்றியாகும். சேர். பொன்னம்பலம் அருணாசலம் கொழும்பில் : * போட்டியிட தொகுதி கோரி அவருக்கு தொகுதியை கொடுக்க தேசிய : * காங்கிரஸ் ஒதுக்கவில்லை. பின்னர் சட்ட சபைக் காலத்திலும், 8 பாராளுமன்றத் தேர்தல் காலத்திலும், கொழும்புமத்திய, கொழும்பு தெற்கு,
* கொழும்பு வடக்கு தொகுதிகளில் பல தமிழர்கள் தேர்தலில் நின்றபொழுது : ; வெல்ல முடியாது போயிற்று. இந்திய தமிழ் சமூகத்தைச் சேர்ந்த திரு. : ஜ் செல்லச்சாமி, திரு. யோகராஜா, திரு. தேவராஜன் வெற்றி பெற்றனர் த் இ என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை தமிழ் மக்களின் பிரதிநிதியாக ݂ܕ݁ܪܶ 2 மகேஸ்வரன் வெற்றி பெற்றது அவரது பிரச்சார திறமையையும், 3 * அவருடைய செயற்திறன், நட்புடன் பழகும் முறைகளுமே இவருக்கு ஜி § வெற்றியைக் கொண்டு வந்தது. 3.
3. மூன்று பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அமரர் மகேஸ்வரன் த் மொத்தமாக 7வருடங்கள்தான் பாராளுமன்ற அங்கத்தவராக இருந்துள்ளார். த் * அவர் பாராளுமன்ற விவாதங்களில் நிறைய பங்குபற்றியிருப்பதுடன், ?
தனக்கேயுரிய பாணியில் தனது ஜனநாயகக் கடமைகளைச் செய்துள்ளார். 3: செயற்திறனும், பேச்சுத்திறனும், மக்கள் சேவையில் மிகுந்த ஈடுபாடு : ஜ் கொண்ட மகேஸ்வரன் இளவயதில் தாயை இழக்க நேர்ந்தது அவரது ; குடும்பத்தாருக்கு மட்டுமல்ல நாட்டுக்கு குறிப்பாக இலங்கைத் ? தமிழருக்குப் பெரிய இழப்பாகும். இவரது மனைவி, குழந்தைகள் மிகவும் ; * வயதில் குறைந்தவர்கள். இவர்கள் மேல் இறைவன் அருள்பாலித்து நல்ல ஜீ
முறையில் வாழ, வளர உதவ வேண்டுமென இறைஞ்சுகின்றேன்.
致 磐
AA AeAAAL AeAAS AeeLSq AeALSL AeALLAAA AAAA AMeLeAS AeeS AeAAAS AeAAq AAAASA AeALASA AeALA AeAAS AeAASLS AeAAS AAAAAALAAAAALA AAAAASA AAAASq AAASL AeAAS AAAAA AeAAALS AAALALASS AAAAS AAAAA ASA AAAAS AAAAAALASAAS AAASA AAAAS AAAAAALAAAAS AASAAS AA
w yyyy * y
密蕊蕊蕊琼密尊密密密琼琼琼琼琼琼琼琼密密密密褒球琼琼密密密球蕊蕊蕊蕊蕊蕊
146

枣密密姿
3.
s:
சிவமயம்
影 緩 3: நான் கண்ட மகேஸ்வரன் 3:
I
தம்பிப்பிள்ளை முத்துக்குமாரசாமி છે
3. “தோன்றிப் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலிற் தோன்றாமை நன்று”
Kği
; என்றார் வள்ளுவர் பெருமான். அமரர் மகேஸ்வரன் அவர்களும் * வள்ளுவர் வாக்குக்கு உவமையாக வாழ்ந்த ஒரு பெருந்தகை. அவரை அமரர் என்று கூறுவதற்கே முடியாமல் உள்ளது. அவரது தன்னலமற்ற ? சேவையால் அவர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
(5 அரசியல்வாதியாக, ஆன்மீகவாதியாக (5 த் தமிழ்பற்றாளனாக, பன்மொழி ஆற்றல் உள்ளவனாக,
3. சிறந்தவர்த்தகனாக, சிறந்தமனித நேயம்மிக்க ஒருவனாக எனப் * பல்கோணங்களில் அவரை நோக்கலாம்.
8. மிகுந்த சைவப்பாரம்பரியங்கள், மரபுகளில் பற்றுக் கொண்டவர். 3 கோவிலுக்குச் சென்றால் மிகுந்த பக்தியுடன் வழிபடும் ஒரு பக்தன். * வீயூதி, சந்தனம் அவரது நெற்றியை அலங்கரிக்கும். அவர் * அமைச்சராக இருந்தபோது அவர் நடாத்திய சைவ மகாநாடு, அதன் 8 ஒருங்கமைப்பு, அவரது விடாமுயற்சியுடன் ஈடுபட்டதன்மை * மனக்கண்முன் நிழலாடுகின்றது. எத்தனையோ ஆலயங்களுக்கு 8. நிறைய உதவிகள் செய்தது மட்டுமல்ல, பல புனருத்தாரண * உதவிகளையும் நல்கியுள்ளார். அவர் பல ஆலயங்களுக்கு வழங்கிய
மங்கள பேரிகை அவரை ஞாபகப்படுத்துகின்றது.
கல்விக்கூடங்கட்கு பெரும் உதவிகள் புரிந்து கல்விப்பணிக்குப் * பெரும்பங்காற்றியுள்ளார். பல பாடசாலைகளில் அவரால் வழங்கப்பட்ட 8. முச்சக்கரவண்டிகள் அவரை ஞாபகப்படுத்துகின்றன. தமிழின
● s
〔密尊琼琼密球、密岑
孪
§
147

Page 108
జ్ఞజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజ్ఞ 翠 as: 器 உணர்வால் தமிழர்களுக்கு இடுக்கண் ஏற்படுமிடத்து துணிவுடன் ?
*4 ஜ் குரல் கொடுக்கும் அரசியல்வாதியாக அவர் திகழ்ந்துள்ளார். ஜ் மும்மொழிகளிலும் திறமை பெற்ற அவர் தமிழர் பிரச்சினைகளை 器 A
* ஏனைய மக்கட்கும் தனது மொழியாற்றலால் எடுத்தியம்பி அவர்கட்குப் ? புரியவைத்த ஒருவராக விளங்கியுள்ளார். அதே நேரம் அவர் ஒரு 球、 சிறந்த சகல இனமக்களையும் மதிக்கும் பண்புடையவராக அவர்கட்கு ? பிரச்சினை ஏற்படும் போதும் நியாயத்துக்காகப் போராடும் ஒருவராக து இருந்துள்ளார். துணிவு, அஞ்சாமை, தனது கொள்கையில் உறுதி ? அவரது சிறந்த குணங்கள். சரியானதைத் துணிவுடன் யாருக்கும் த் பயப்படாமல் எடுத்துக் கூறுவார்.
ஏழை மக்களால் மிகவும் இரக்கம் கொண்டவராகவும், அவர்கட்கு உதவுபவராகவும், மக்களுடன் அன்புடன் பழகுபவராகவும், * எந்தநேரமும் சந்திக்கக்கூடிய ஒரு மனிதநேயம் மிக்கவராகவும் அவர் 京 வாழ்ந்துள்ளார். மிகக்குறைந்த வயதில் காலன் அவரைக் கவர்ந்து விட்டான். நீ மண்ணுலகில் செய்த சேவை போதும், விண்ணுலகில் த் உனது சேவை தேவை என இறைவன் அழைத்து விட்டான் போலும். : அன்னாரின் பிரிவால் துயருறும் அவரது மனைவி, பிள்ளைகட்கும், த் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலை தெரிவிப்பதோடு அவரது ஆத்மசாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகின்றேன்.
琼
翠
。磁
அதிபர்
இந்துக் கல்லூரி, கொழும்பு-04
密
§
母港蔷 ଝୁ 琼
§
§
3.
3.
领
§
密
§
3. seeeezseeBeseessemeeemeeeeezseeeezemeBmzzzzmeeesemeeemeezemeemezeeez

琛
型_
3. சிவமயம்
龄
இந்து மக்களுக்கு இட்டு
நிரப்பப்பட 3.
முடியாத பேரிழப்பு
எஸ். பி. சாமி 3. முன்னாள் பாாளுமன்ற உறுப்பினரும் இந்துக் கலாச்சார * அமைச்சருமான அமரர் தியாகராசா மகேஸ்வரன் அவர்களின் இழப்பு
இலங்கையின்அரசியலுக்கு மட்டுமல்லாது இந்து சமய வளர்ச்சிக்கும் இட்டு நிரப்ப முடியாத பேரிழப்பாகும்.
இளவயதில் அன்னார் அரசியலில் பதித்த சுவடுகளுக்கும் அப்பால் இந்து சமய வளர்ச்சிக்கு ஆற்றிய சேவைகளும் தொண்டுகளும் மனங்கொள்ளத்தக்கவை. காரைநகரில் ஈழத்துச் சிதம்பரம் என்ற நாமங் கொண்டு விளங்கும் சிவன் கோயில் சூழலில் வாழ்ந்த மகேஸ்வரன் இந்துக் கலாச்சார அமைச்சராக விளங்கிய காளை. இரண்டாவது அகில உலக இந்து மாநாடு திறம்பட நிகழ தன்னாலான முழு முயற்சியையும் வழங்கியிருந்தமை குறிப்பிடற்பாலது.
போரினாலும் இயற்கை அனர்த்தத்தினாலும் சிதைவுற்ற பல ஆலயங்களை புனரமைக்க வேண்டிய பண உதவிகளைத் தமது அமைச்சின்மூலமும் தனிப்பட்ட ரீதியிலும் கொடுத்து உதவினார். சில ஆலயங்களுக்கான தேர் அமைப்புக்குக் கூட இவர் முன்னின்று உழைத்தார். இந்த வகையில் ஈழத்தச் சிதம்பரத்தில் உள்ள நடேசருக்கும் ஐயனாருக்கும் புதிய தேர்களை அமைப்பித்தமையைக் கூறலாம்.
யாழ் திருநெல்வேலியில் இந்து குருமாருக்கான பயிற்சிக் கல்லூரியை ஆரம்பித்து இந்து குருமாருக்கு உரிய முறையில் பயிற்சி வழங்க ஆவன செய்தமையையும் மறைந்த மகேஸ்வரன் ஆற்றிய மற்றுமொரு மனங்கொள்ளத்தக்க பணியாகும்.
சமூக சேவைகளிலும் மெச்சத்தக்க பல பணிகளை அன்னார் நாட்டு மக்களுக்காக ஆற்றியுள்ளார். இந்த வகையில் கொழும்பு வாழ் முச்சக்கர வண்டிக்காரர்களை அழைத்து அவர்களுக்கான காப்புறுதிகளுக்கு முற்பணத்தை தாமே வலிந்து செலுத்தி அவர்களை காப்புறுதி செய்ய ஊக்குவித்த நிகழ்வைக் குறிப்பிடலாம்.
குருமாருக்கு விசேடமாகத் தாமே முச்சக்கர வண்டிகளை அன்பளித்தமையையும் அன்னாரின் பணிகளுள் மிக முக்கியமானது.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைவதாக
தலைவர், வட கொழும்பு இந்து பரிபாலன சங்கம்
中、琼琼琼琼琼琼琼辜琼琼琼琼琼琼琼密密琼琼琼尊岛捡念密兹密
149

Page 109
婷愈密密密岑琼琼琼琼琼琼密密蕊蕊、
爱_
சிவமயம்
:
அஞ்சலிச் செய்தி
திரு. க. அரசரத்னம், SSP
நாங்கள் இருவரும் காரைநகரில் பிறந்து வாழ்ந்து ஒன்றாக கல்வி : பயின்று, விளையாடி வாழ்ந்த காலம் ஓர் பொற்காலம் என்றே இ வர்ணிக்கலாம். உயர் கல்வி கற்ற பின் திரு. மகேஸ்வரன் பெரும் த் வர்த்தராக வளர்ந்து அரசியலில் பங்குகொண்டு சிறப்பாகவும், புகழாகவும் ? வாழ்ந்தார். நான் பதவி வகித்த இடம் எல்லாம் மக்கள் படும் துயரத்தை 3 எடுத்துக் கூறுவார். நானும் அவரின் அன்பு வேண்டுகோளை முன்னின்று ? செய்தேன். கல்கிசையில் SSP ஆக கடமை புரிந்த காலத்தில் மிகவும் § நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். நிமிர்ந்த நடை, நேர்மையான ஜீ வாழ்க்கை, மற்றவர்களுக்கு உதவும் சேவை மனப்பான்மை (Service is : God) அவரில் நான் கண்ட பேறு. (Love is God) அன்புதான் தெய்வம். 密
பாரிய பள்ளி நண்பன், காரைநகர் பெற்ற ஓர் தவப்புதல்வன், என் : அயலவன். அவரின் மகத்தான சேவையை, எம் கிராமத்தின் துரித ஜ் வளர்ச்சியை கண்ணால் பார்த்து ஆனந்தக் கண்ணிர் விட்டேன். அப்படி 3. ஈழத்திருநாட்டின் சைவ ஆலயங்களுக்கும் ஆற்றிய அளப்பரிய சேவை.
என் ஆருயிர் நண்பன் ஓர் நேர்மையான பண்பாளன் (Honest Man) எம்முடன் இன்று இல்லை. ஆனால் இந்த உலகம் உள்ளவரை அவரின் அற்புதத் தொண்டுகள் நிலைத்திருக்கும்.
அவரின் மனைவி விஜயகலா அருமையான குணம். அப்படி அவரின் பிள்ளைகள் மூன்று பேரும். இளம் குடும்பமாக சிறந்த குடும்பமாக விளங்கும் வேளை 01.01.2008 எல்லோரையும் பிரிந்து திடீரென சிவனுடன் சேர்ந்துள்ளார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எம் குல தெய்வமான
காரைநகர் மணற்காடு முத்துமாரியம்மனைப் பிரார்த்திப்போமாக !
சாந்தி ! சாந்தி !
s
AYA சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், கொழும்பு து
vr
藻條蓬義 AÇA
తీ తీ
AA 密密愈密密愈密密密密密密密密密密球、密密密密密密
 
 

3.
(3) 2_ 致 13. சிவமயம் 密 § ॐ KSA மகேஸ்வரன் அவர்களின் §
5 பேரிமப்ப இழப்பு ஒரு பேரிழப்பு! ஆற்றொணாத பேரிழப்பு!
s: 率 LL SL S S LSL S SLLLL છે.
- முன்னாள் அதிபர் மு.சு. வேலாயுதபிள்ளை §
இந்து கலாசார அலுவல்கள் முன்னாள் அமைச்சரும் கொழும்பு s ஐ நாடாளுமன்ற உறுப்பினருமாகிய அமரர் தியாகராசா மகேஸ்வரனின் ”
இழப்புச் செய்தி அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் தந்துள்ளது. புதிய தேர் வெள்ளோட்டத்திலும், தேர் திருவிழாவின் போதும் அடியார்களில் அடியாராக நின்று புதியதேரை இழுத்து அக மகிழ்ந்த அன்பனை, தமது அறப் பணிநிலையத்தில் தொண்டரில் தொண்டனாக நின்று தாமே அடியார்களுக்கு உணவு பரிமாறிய செல்வனை, ஏழை எளியவர்க்கு அன்னதானம் செய்வதோடு மட்டுமல்லாது நிதி உதவி * வழங்கிய வள்ளல் பெருமகனை ஈழத்துச் சிதம்பர ஆலயமண்டபத்தில் 3. ஆண்டிக்கேணி ஐயனார் புராண நூலை வெளியீடு செய்த உத்தமனை * இழந்து பெரிதும் பரிதவிக்கின்றோம். நெருநல் உளன் ஒருவன் இன்று
இல்லையே என்று புலம்புகின்றோம்.
3.
Ar
i
ஈழத்துச் சிதம்பரத்தில் அவர் ஆற்றிய திருப்பணி மகத்தான 8) செயலாகும். அறப்பணி நிலையம் உருவாக்கி அடியார்களுக்கு நாள்தோறும் அன்னதானம் வழங்கியும், நடராசப் பெருமானுக்கு அழகிய தேர், ஐயனாருக்கு அழகிய சித்திரத் தேர், இவ்விரு தேர்களுக்குத் தேர்முட்டி (இருப்பிடம்) ஆகிய திருப்பணிகளை துரித கதியில் முட்டற முடித்து, அம்பிகைக்குத் தேரும், பலகோடி ரூபாயில் கட்டிடத் திருப்பணியும் தொடங்குவதற்கு கால்கோள் விழாவையும் ஆரம்பித்து வைத்த புண்ணிய சீலர் அமரராகிவிட்டதை எண்ணி தாளாது துடிக்கின்றோம்.
கோயில் பண்பாடு நின்றுவிடாது கல்விப் பணிக்கும் பெரும் பங்காற்றிய பெருந்தகையாளராவர். யா/கலாநிதி ஆ. தியாகராசா ம.ம. வித்தியாலயம், யாழ்ற்றன் கல்லூரி, சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம் * ஆகிய கல்லூரிகளுக்கு 'நிக்கொட் நிறுவனத்தினூடாக பெரிய மாடிக் 3.
〔烹蕊蕊蕊蕊琼琼琼琼琼琼密尊密密密密蛮密蕊蕊密密琼孪密密密兹密
151

Page 110
జ్ఞఃఖిభిఃఖిళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళికణిజ్ఞ Kği 致
கட்டிடவசதியைப் பெற்றுத்தந்தவர். கல்லூரி அதிபராக விளங்கிய ॐ காலத்தில் வித்தியாலயத்திற்கு கேட்டவற்றையெல்லாம் அள்ளித் தந்த ଶ୍ଚି பெருமகனாவர். எமது வித்தியாலய விளையாட்டு மைதானப் புனரமைப்பிற்கு நிதியுதவி, விளையாட்டு உபகரணங்கள், பாண்ட் வாத்திய * கருவிகள், அலுவலகத் தளபாடங்கள், நூல்நிலையத் தளபாடங்கள், § போக்குவரத்துக்கு முச்சக்கர வண்டி (ஒட்டோ), தொடர்பு கொள்ள * தொலைபேசி, சயம்பு மண்டபம் திருத்த நிதியுதவி ஆகியவற்றையெல்லாம் தந்து உதவுயவராவார். அப்போது கல்வி அமைச்சராக இருந்த கெளரவ சுரனிமல ராஜபக்ஸ அவர்களும் அவர்களின் கல்விப் பணிப்பாளர் குழுவினரும் யாழ்ப்பாணம் வருகை தந்தபோது எமது கல்லூரிக்கு திடீரென அழைத்து வந்த எமது கல்லூரியின் சிறப்பை எல்லாம் விதந்து * பேசி இக் கல்லூரியை தேசிய கல்லூரியாக மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டவராவார். அநுராதபுரம், சிகிரியா ஆகிய இடங்களுக்கு
எமது கல்லூரி மாணவ மாணவிகள் கல்விச் சுற்றுலாவை தமது செலவில்
மேற் கொள்ள வழி சமைத்தவராவர். அறப்பணி நிலையத்திலிருந்து எமது * கல்லூரி மாணவர் ஆசிரியர்களுக்கு மதிய உணவை வழங்கியவராவர்.
கல்லூரிக்கு எங்கள் வீட்டுப் பிள்ளைபோல அடிக்கடி வருகைதந்து
கல்லூரி வளர்ச்சியை ஊக்குவித்தவராவர். அன்னாரின் இழப்பு எமது ஜ் கல்லூரிக்கு ஆற்றொணாத பேரிழப்பாகும். :* AA
எமது ஊருக்கு மட்டுமல்லாது இந்நாட்டு இந்து மக்களுக்கும்,
ஆலயங்களுக்கும் இந்து நிறுவனங்களுக்கும் பல வழிகளிலும் பலவித த் உதவிகள் பெருமளவில் புரிந்து வந்த புனித ஆத்மா அமரராகிவிட்டார். * அவரின் மறைவு இந்து மக்களுக்கு பேரிழப்பாகும்.
3.
எத்தனையோ இன்னலுக்குமத்தியில் தமிழ் மக்களுக்கு தன்னாலான சேவைகளைச் செய்தவராவர். தமிழ் மக்களுக்காகவும் சமூக அநீதிகளுக்காகவும் ஆணித்தரமாக குரல் கொடுத்த வீரராவர். இவரின் இழப்பு தமிழ் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
இளம் குடும்பமாக விளங்கும் மனைவி, மக்களுக்கும், சகோதரங் களுக்கும் ஆற்றொணாத, ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். என் செய்வது. அவர் செய்த நற்பணி பெரிது. அவர் செய்த பணி என்றும் நிலைத்திருந்து அவரையும் நினைவுபடுத்தும் என்பதை உறுதியெனக் கொண்டு ஆறுதல் கொள்வோமாக அன்னாரின் ஆத்மா சாந்தியடைய
ሃ
V
ಸಿ?»
த் ஈழத்துச் சிதம்பரநாதனை இறைஞ்சுவோமாக.
முன்னாள் அதிபர், யா/கலாநிதிஆதியாகராசா ம.ம.வித்தியாலயம், காரைநகர்
ابو
NM
薰翼接蓬
● ۵۔ شدہ هس- ماه هاست. سه به مس - عه - - - همه سه به مس - هم- - - همس - همه سال المسلمعلمه سمجمع سل x球孪密密密密凉愈密密密密密球、鹦、
琼
152

§
፶÷
ళ్లిళళు 较尊登窍密亨尊辜座亨京枣尊冷翠亨京尊密尊亨密亨密蕊蕊蕊蕊
Temple f Hail: 2583388
8. Office: 2552207 w F: 2594523
3. &## 3 o SNeuv Kathiresan Temp
* 339, Galle Road, Colombo - 4, Sri Lanka. 3. ۔ § § . . . . 3. சிவமயம் 孪
இந்து ஆலயங்களின் வளர்ச்சிக்கு
W * அளப்பரிய சேவை ஆற்றிய வள்ளல் 3 3.
மகேஸ்வரனவர் இந்து சமய கலாசார அமைச்சராக இருந்த காலத்தில் உதவி தேவைப்பட்ட அத்தனை ஆலயங்களையும் ஆதரித்து 8 நிதி வழங்கியவர்கள்.
இக்கோயிலின் சார்பாக நான் பல சந்தர்ப்பங்களிலும் அவருடன் & தொடர்புகொண்டவன். நிதி உதவி கோரியல்ல. இந்து ஆலயங்கள் நன்கு செழித்து நடைபெற வேண்டுமென்ற நல்லெண்ணத்தின் காரணமாகவே. அவரை மறக்கமுடியாத இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள் ஒன்று பாடல் பெற்ற திருக்கேதீஸ்வர ஆலயத்தின் திருகுடமுழுக்கு நன்னீராட்டு விழாவின் சமயத்தின் அன்னார் அக்கோயிலுக்கு பெரிய நிதி வழங்கினார். நிதி வழங்கியதற்காக மட்டும் நான் அவரை பாராட்டவில்லை. இரண்டு * நாட்களும் மகேஸ்வரன் அவர்கள் மனமகிழ்வுடன் எல்லோருடன் ஒன்றாக அடியார்களில் ஒருவராக வழிபட்டமை, நமது இந்து சமயத்தின் முறைப்படி அரசிற்கு தான் முதல்மரியாதை. நான் அவரைப் பல சந்தர்ப்பங்களில் முதல்மரியாதையைப் பெற்றுக்கொள்ளும்படி கூறியும் அதனை மறுத்து அறங்காவலர் என்ற முறையிலே என்னை அந்த திருக்கோயிலின் மரியாதையைப் பெற்றுக்கொள்ளும்படி கூறி அடியார்களுடன் ஒன்றாய் நின்றவர். பழகுவதற்கு இனியவர். 喇
மற்றொரு சந்தர்ப்பம் - உலக இந்து மாநாட்டை கொழும்பில் யாவரும்
வியக்கும் வண்ணம் மிக சிறப்பாக நடத்தியமை. விழாவிற்கு 15
3. 3.
நாட்களுக்கு முன்பே நாங்கள் யாவரும் ஒன்றாக இணைந்து விழாவின்

Page 111
密
:
密
密、密惑密岑
§
密
烹球、密蕊蕊蕊蕊蕊琼蕊蕊蕊蕊琼蛮蕊妮
ஏற்பாடுகளைச் செய்தோம். அன்னார் அவர்கள் அச்சமயத்தில் அமைச்சர் என்று எண்ணாது யாவருக்கும் சமமரியாதை கொடுத்து சிரித்த :ே முகத்துடன் நடந்தமை. அப்பெரு விழாவில் தானே நேரில் சென்று 2 வெளியில் இருந்து வந்தவர்களுக்கு தங்குமிடம், விழாவில் கலந்து ? கொண்டவர்களுக்கு காதிற்கினிமையான சங்கீத, நடன, நாடக 3
i g நிகழ்ச்சிகளை ஒரு தேனியைப் போல் சுறுசுறுப்புடன் வெற்றிகரமாக 器
நடத்தியமை நான் மறக்கமுடியாத நிகழ்ச்சி.
அன்னார் அவர்கள் சிவனடி எய்தியமை தமிழ் பேசும் மக்களுக்கு g மாபெரும் இழப்பு. இளம் வயதினிலே அன்பு மனைவியையும் இளம் 器 குழந்தைகளையும் பிரிந்து விண்ணுலகை அடைந்தது இக்குடும்பத்தினருக்கு தாங்கொணாத இழப்பு.
அன்னார் அவர்களின் மரண ஊர்வலத்தில் மக்கள் வெள்ளம் 器 அலைபோல திரண்டு கால்நடையாக அவர்கள் இல்லத்திலிருந்து மயான ஆ, பூமி வரை நடந்தது மக்கள் அவர் மேல் வைத்த அன்புக்கோர் சிறந்த ଖୁଁ
密
அத்தாட்சி.
அன்னார் அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் :
அவ்வாலயங்களின் சார்பாக எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
数 محمسمحمدسح مسهمين
*A § § § § § 孪 § § § § § 琼 § § 密 § டாக்டர் சி. சுப்பிரமணியம் செட்டியார் J.P ஜி 器 புதிய கதிரேசன் ஆலயம், பம்பலப்பிட்டி § § § § § 孪 § 密 ぶ。釜こ
§ 3.
§ § 密。 密 3. 琼琼琼念念总、冷冷冷伞岑密冷冷冷冷冷密球、
154

శ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజ్జీ t 摄。
Yr சிவமயம் ჯჭჯ
vr
கொழும்பு - கொம்பனித்தெரு و: அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் த் අරුල්ම්හු සිවසුප්පිරමණීය සුවාම් කෝවිල් හී
袋 * Arulmihu Sivasubramaniya Swamy Kovil
, Kew Road, Benkers{ಜ್ಡ:10 ဂြွီးူx:၀ad '* -mന്നു 3.
@一
சிவமயம்
À;4 வாழ்க்கையில் தன்னைவிட 3.
§ பிறருக்காக அதிகம் வாழ்ந்த 玲
l 玲 பருந்தகை மகேஸ்வரன் 3:
- திரு. கதிரேசு கனகசபாபதி ?
முன்னாள் இந்து சமய கலாசார அலுவல்கள் அமைச்சரும் ? பாராளுமன்ற உறுப்பினருமான அமரர் தியாகராஜா மகேஸ்வரன் அவர்கள் நம்முடனும், ஆலயத்தோடும் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக நெருங்கி ஜ் பழகியவர். அவருடைய உயர்ந்த பண்பாடும், ஆழ்ந்த சமய பற்றும் ? இறைவனோடு இறுக்கமான பக்தி கொண்டவருமாக வாழ்ந்தார். அவர் : உள்ளத்தில் சைவத்துக்கும் தமிழுக்கும் தொண்டு செய்வதில் ஆழ்ந்த ஜ் அக்கறை உள்ளவராக திகழ்ந்தார். அவரது குறுகிய கால வாழ்க்கையில் §
芯
தன்னைவிட பிறருக்காக வாழ்ந்ததுவே அதிகம். ତ୍ରି அவர் இந்து சமயகலாசார அமைச்சராக இருந்த காலத்தில் ఫ్ర
翠
கொம்பனி தெரு, சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய வளர்ச்சிக்காக 琼 எவ்வளவோ அரும்பணிகளும், நன்கொடைகளும் வழங்கியவர். அது ஜி மட்டும் அன்றி இலங்கையில் உள்ள பல ஆலயங்களுக்கும், திருப்பணிக்கு
R உதவுவதில் மிக ஆர்வம் கொண்டு செயற்பட்டவர். இந்து மதத்துக்கு மட்டும் அல்ல தமிழையும் தமிழ் கலையையும், தமிழ் மக்களின் ஜி மேன்மையையும் தமது உயிராக நினைத்து வாழ்ந்தவர்.
தன் வாழ்க்கையில் பல வசதியுள்ள வர்த்தகராக இருந்து சுகபோக ஷ் வாழ்க்கையை அனுபவித்து இருக்கலாம் அதை எல்லாம் தட்டி கழித்துவிட்டு ? தமிழ் இனத்திற்காக மனித உரிமைக்காக குரல் கொடுத்து வாழ்ந்ததை பிடிக்காத பொறாமைகொண்ட அசுரகுலத்தோன், அவர் உயிரைவேட்டையாடி ஜ் விட்டார்கள். குறுகிய வாழ்க்கை பயணத்தில் அவர் செய்த தர்ம காரியங்கள் எண்ணில் அடங்காது. அவருடைய ஆன்மா சாந்தி அடைய கொம்பனி தெரு அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமியை பிராத்திக்கின்றோம். g
ஒம் சாந்தி ஓம் சாந்தி ஒம் சாந்தி 模 t தலைவர் அருள்மிகு சிவசுப்பிரமணியசுவாமி கோயில், கொம்பனித்தெரு த்
中伞议凉冷凉尊密尊密密密尊密密尊密密琼琼琼冷斑密密琼琼琼琼琼琼琼琼琼琼琼琼
155

Page 112
జ్ఞాళళ్ళథథథథళళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళథథథథ
: స్థ 密 @_ iği 3. சிவமயம் છું. श्रृं 3. 3. y :୫: ॐ சத்தாகிச் சரிந்தவனே! 致 密 密 密 §
- கம்பவாரிதி. இ. ஜெயராஜ் த் 枣 எல்லாரும் போற்றுகிற எங்கள் மண்ணின் 孪 器 ஏற்றமிகு பெருமைதனை எழுச்சியோடு
பல்லோரும் மனமொக்கப் பாரில் எங்கும் பறைசாற்றிப் பெரும் புகழைத் தேடிக் கொண்டோன் நல்லோர்கள் தாம் போற்ற உயர்வு கொண்டு நடுங்கிடவே எதிரிகளைச் சாடி நின்றோன் புல்லோர்தம் சிறுசெயலால் பொசுங்கிப் போனான் புவனமெலாம் பதறியழப் புகழும் ஆனான்.
ஓயாத பேருழைப்பு உழைப்பினாலே
உற்ற பொருள் கொண்டு பெரும் புகழைச் சேர்த்து § மாயாது தமிழரினம் காக்கவென்று
மனமொத்து அரசியலில் குதித்த மைந்தன்
翠 Man
3. நாயாகத் தமிழர் படும் நலிவைக் கண்டு
நானிருக்கப் பயமென்ன?’ என்று சொல்லி சேயாக அனைவரையும் அன்பு செய்து சேவகனாய்க் காத்ததினால் மாண்டு போனான்.
கைசொடுக்கும் காலமதில் கடகடென்று கற்றோர்கள் பார்த்திருக்க உயர்ந்த மைந்தன் பொய்யொடுக்கப் பாராளுமன்று தன்னில் போரதனை வார்த்தைகளால் புரிந்த மைந்தன் வையமெலாம் தமிழர்படும் துன்பம் சொல்லி வாதாடி உரிமைபெற முனைந்த மைந்தன் பொய்யர்களின் வேட்டாலே புகழைக் கொண்டு பொங்கியழும் தமிழரினம் புலம்பப் போனான்.
தேரேற்றிக் காரைநகர் சிவனை வையம் சிலிர்த்திடவே வலம் செய்த சிறப்பினாலும் பார் போற்றச் சைவ மா நாடு கண்டு பலர் போற்றச் செய்த பெருந் தொண்டினாலும் யார் மாட்டும் புற்றுநோய் அமர்ந்த போது அவர்மாட்டு நீ செய்த கருணையாலும்
烹琼琼琼琼辜密密密琼蕊蕊蕊蕊蕊蕊琼琼烹密蕊琼琼琼琼琼琼琼蕊蕊
密
*念
3.
ilh
3.
156
 

భీళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళు
பேர் நாட்டி நீ கொண்ட பெருமை தன்னை பேசத்தான் முடிந்திடுமோ? பெருமையோனே!
அமைச்சனென அமர்ந்திருந்த போதும் ஐய! அனைவரதும் அயல்வீட்டுக் காரன் போல இமைப்பொழுதும் ஆணவந்தான் இன்றி நீயும் எல்லோரின் அன்பினையும் தேடிக் கொண்டாய் சமைத்த புகழ் இனத்திற்குச் சார்பாய் ஆக்கி சலியாது பாடுபட சரித்தார் உன்னை
●
*A
எமைத்துயரில் இனிக் காக்க எவரே உள்ளார்? ஏந்தலுனை இழந்து நாம் வாடினோமே! §
புத்தாண்டின் முதல்நாளில் புல்லர் தாமும் ši பொலிந்திடவே வழிபட்டு நின்ற உன்னை 3. 密 பத்தோடு பதினொன்றாய் மறைந்து நின்று பாவத்தால் நிலம் வீழ்த்திப் பரிசு கொண்டார்
வித்தானாய் சிவன் முன்னே வீழ்ந்து நீயும் விளங்கிட நம் தமிழ் மண்ணும் வீறு கொள்ள சத்தாகிச் சரிந்தவனே! சரித்திரத்தில், சரியாது உன் பெயரை நிறுத்திப் போனாய்
ஆர் கொன்றார்? எனக்கேட்டுப் பலரும் இன்று ஆராய்ந்து நிற்கின்றார் ஐய! உன்னை ஆர் கொன்றால் எமக்கென்ன? அதர்மத்தாலே அருந்தொண்டன் உனை நாங்கள் இழந்த பின்பு ஆர் உன்போல் இனி எங்கள் துன்பம் தேக்கி அவனியெலாம் போய்ச் சொல்வார் அருமையாக ஆர் எங்கள் துயரகற்றிக் காக்க வல்லார் அதிர்கிறது தமிழரினம்; அகதியானோம்.
அம்புவியில் தமிழ்த்தாளை அழகு செய்தாய் அரும் பெரிய சைவத்தின் பெருமை காத்தாய் நம்புகிற அனைவர்க்கும் நலமே சேர்த்தாய் நல்ல எனப் பெயர் பெற்றாய் நாட்டுக்காக தம் உயிரைப் பலிகொடுக்கத் தயங்கி நிற்கா
琼
தலைவரது வரிசையிலே பெயர் பதித்தாய் கம்பனுக்கும் கை கொடுத்தாய் கருணைபொங்க கண்ணிரால் விடை கொடுத்துக் கலங்கினோமே!
அமைப்பாளர், அகில இலங்கை கம்பன் கழகம்
〔琼琼琼琼琼琼枣球球琼琼琼琼琼琼琼琼琼琼琼竣
157

Page 113
eOeBeeeeee eeeeeeBeeYYeeeeeeeeee eeeeeeBeeeseeeeee
܀ s: >客*
.k.
திருப்பணிகள் செய்ததோழன்
மகேஸ்வரன்
。孪 3: - ந. யோகநாதன் :
श्रृं 琼 ஐ 枣 எனது ஆருயிர் நண்பன், சகோதரன் தியாகராஜா மகேஸ்வரன் ஐ * அவர்களின் துயரமான அந்த மரணச் செய்தி கேளிவியுற்றுத் ?
* துடிதுடித்துப் போனேன். நான் மட்டுமா என்னைப்போல இந்த 3 ஜ் நாட்டு மக்கள் ஏன் உலக நாட்டிலுள்ள தமிழர்கள் எல்லோருமே ஜ் * கதிகலங்கிப் போனார்கள். છૂ; {3!
அரசியல்பணிகள் ஒருபுறம் இருந்தபோதும் சிவனுக்கு ? ; இறைபணி செய்வதே தனது வாழ்நாளில் முக்கிய பணி என : த் எண்ணச் செயற்பட்ட அந்த நல்ல உயர்ந்த உள்ளம் கொண்ட
அவருக்கா அந்த சிவன் ஆலயத்தில் வைத்து இந்த நிலை ? 3. ஏற்படவேண்டும் என எண்ணி இன்றும் எனது மனம் கேள்வி 器 எழுப்பியவண்ணம் உள்ளது. ·密 இந்து சமய கலாசார அமைச்சராக இருக்கும்போதும் சரி * அதற்கு முன்னரும் பின்நாளிலும் கூட அவர் இந்நாட்டிலுள்ள ஜீ : ஆலயங்களுக்குச் செய்த சேவைகள் அளப்பரியது. *4 **
குறிப்பாக அவர் தான் பிறந்த காரைநகர் மக்களுக்குப் ; பெருஞ்சேவையாற்றியுள்ளார். காரைநகர் ஈழத்துச் சிதம்பர ଖୁଁ ஜ் தேவஸ்தானத்திற்கு அவர் செய்த பணிகள் அளப்பரியது. தனது ஜீ சொந்தச் செலவில் பல பல திருப்பணிகளைச் செய்துள்ளார். 2 இன்று அந்த சிவாலயத்தில் ஒடும் சித்திரத்தேர், ஐயனார்தேர் ஆ என்பன அமரர் நண்பன் மகேஸ்வரன் அவர்களின் எண்ணத்தில் த் உதித்து சிற்பக் கலைஞர்களின் கைவண் ணத்தில் உருவாகியவையே. அடுத்ததாக ஆம்பாளுக்கும் ତ ଓ ୫ சித்திரத்தேரை அமைக்க கடந்த திருவாதிரையன்று கால்கோள் ଖୁଁ ஜ் விழாவையும் நடத்திவிட்டு வந்துள்ளார். அதைக் கண்ணால் த் * பார்க்கவும், இத்தேர்கள்போல் அதன் போல் உருவாகும்போது ? ཕྱི་ அதனைக் கூடநின்று கண்காணிக்கவும் அவர் இல்லையே என நினைக்கும்போது என் நெஞ்சே வெடித்துவிடும்போல் உள்ளது.
3: 3. 3:
sis شعبہ شده. متنفش - هده سه همه مهم سه همه سه به ჯჭrჯჭყჯჭgჯჭgჯჭgჯჭgჯჭgჯჭgჯჭჯ ჯჭჯჯჭჯ ჯჭჯჭ: # 翠球密寮器密器翠 iĝi iĝi iĝi :3:3::
恕
tL eeL LLeL e LLL eeLL SLL eeLL LLLe LL sSeL L LL LeeeL eLLLLL LL LL ALeL AS 密密密密蕊蕊蕊蕊蕊蕊蕊琼琼琼密密密密烹球
158
 

శిఖిఖళళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళ్ల
t அவர் கடந்த திருவாதிரை உற்சவத்தின்போது ஈழத்துச் ; சிதம்பரத்தில் நின்று தேர்வடம் பிடித்து இழுத்ததும், ஆருத்ரா 3. ; தரிசனத்தின்போது முன்வரிசையில் நின்று அதனைத் திரிசித்ததும், இ. ஜீ மணிவாசகர் மடாலயத்தில் தானே முன்னின்று அன்னதானம் : * பரிமாறியதும், தவில் நாதஸ்வரக் கச்சேரிகளை ரசித்துக் கேட்டதையும், மூதறிஞர் கலாநிதி. சிவபூர் கா. வைத்தீஸ்வரக் * குருக்களின் "ஐயனார்புராணம்' நூலை வெளியிட்டு வைத்ததையும், ஜி சிதம்பரத்தில் மேற்கொள்ளவேண்டிய மேலும் சில அபிவிருத்திகள் 3. தொடர்பாக எங்களுடன் கூடியிருந்து கதைத்ததையும் என்னால்
இலகுவில் மறந்துவிட முடியாது. இவ்வாறு அவரது பணிகள், ந் & தொண்டுகள், சேவைகள் என அடுக்கிக் கொண்டே செல்லலாம். *
A
y
i
ଖୁଁ
13 13 அவர் காரைநகர் மக்களுக்குச் செய்த வாழ்நாளில் எவருமே ஜி
8 மறக்கமுடியாத நன்றிகூறத்தக்க சேவையாக காரைநகரில் 3 அமைத்த உதவி அரச அதிபர் பணிமனையைக் கூறலாம். இதன் , * மூலம் அவர் காரைவாழ் மக்களின் நீங்கா இடத்தைப் பெற்றுள்ளார். த் * இதனைப் போன்றே ஈழத்துச் சிதம்பரத்தில் அவர் தனது முயற்சியில் ? அமைத்த அறப்பணி நிலையத்தையும் குறிப்பிடலாம். இதன் தீ மூலமும் சிதம்பரத்துக்கு வரும் பக்தர்கள் சிறந்த நன்மைகளைப் * பெற்று வருகின்றனர். இந்தக் கட்டிடத் திறப்பு விழாவிற்கு அவர் தமிழகத்திலிருந்து திருவாவடுதுறை ஆதீன முதல்வரையே த் அழைததுவநது திறந்து வைத்தமை வரலாறறுச சிறப்பு மிக்கதாகும். * அந்த விழாவில் அமரர் மகேஸ்வரனுக்கு ஆதீன முதல்வர் ‘திருப்பணிச் செம்மல்’ எனப் பட்டமளித்துக் கெளரவித்தமையும்
ஓர் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுதான்.
நண்பா! நீ மறைக்கப்பட்டு விட்டாலும் உனது மனதில் உதித்து நிறைவேறாதிருக்கும் ஏனைய பணிகள் யாவும் உனது எண்ணம் :: போலவே நிறைவேறும். நிறைவேற்றப்படும். அதில் எந்தவிதமான 数 ஐயமும் இல்லை. உனக்கு வாய்த்த நல்ல மனையாள் மற்றும் 3. நற்புத்திரன், நற்புத்திரிமார்கள், ஏனைய நல்லுள்ளங்களுடனும் * இணைந்து உனது எண்ணங்கள் யாவும் இனிதே நிறைவேற * உனது நணி பணி நான் உன் னுடன் கூடவே நின்று உழைத்ததுபோல உழைப்பேன். இதுவே ஒரு நல்ல நண்பனுக்கு,
; சிவதொண்டனுக்கும் நான் செய்யும் தலையாய பணியாகும்.
総
Vr
客*
*等A உனது பிரிவால் துவண்டு வாடி வதங்கி கலங்கிப்போயிருக்கும் ஜீ சகோதரி விஜயகலாவுக்கும், குழந்தைச் செல்வங்களான ஜ் * பவதாரணி, பிரணவன், பவித்திரா மற்றும் தந்தை, உன் ళ్లి உடன் பிறப்புக் கள், உறவுகள் எல்லோருக்கும் எனது * அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 3. நண்பன். :
is is 3. 球、冷冷密伞球密密伞密密伞伞斑邻恶蕊、
c
159

Page 114
琼密密球、烹察姿密密密蕊蕊蕊蕊密李 §
垒一 孪
சிவமயம் §
恕
星 密
S 1. : 3 ஈசன் பணி செய்த மகேஸ்வரன் 2 : છે.
துணிச்சல்மிக்க 盔
§
ஜனநாயகவாதி ஆவார் g
சிற்பக் கலைஞர் எஸ். ஜெயகாந்தன் ஆ
மனிதன் பிறப்பதும் வாழ்வதும் இறப்பதும் இயற்கை, அவன் வாழ்ந்த த் காலத்தில் எப்படி வாழ்ந்தான். அவனின் இறப்பின் பின்னால் இந்த 3 உலகிற்கு எதனை விட்டுச் சென்றான் என்ற தத்துவங்களோடு ஒப்பிட்டு ? சீர்தூக்கிப்பார்க்குமிடத்து எல்லைகளை உடைத்து விரிந்த உலகொன்றில் த் சிறகடித்துப் பறந்த உயர்ந்த மனிதன் கெளரவ பாராளுமன்ற உறுப்பினரும் :
முன்னாள் இந்து கலாசார அமைச்சருமாகிய அமரர் தியாகராஜா ?
மகேஸ்வரன் அவர்கள் ஓர் “மைல்கல்”
துணிச்சல் மிக்க ஜனநாயகவாதியாக மக்களின் தேவை அறிந்து છે. பணி செய்யும் சமூக சேவையாளனாக ஆண்டவன் பணி செய்யும் அற்புத மனிதனாக நேற்று வரை உலா வந்த மனிதனை இன்று நாம் இழந்து நின்கின்றோம். §
நெற்றியில் சிவசின்னத்துடனும் சிரித்த முகத்துடனும் மக்களை 器 அணுகும் மகேஸ்வரன் அவர்கள் அமைச்சராக இருந்த காலந் தொட்டு ஆண்டவன் அடியினை சேரும் வரை மேற்கொண்ட ஆலயப் பணிகளுக்கு த் செயல் வடிவம் கொடுத்த கலைக்கூடமாக எமது சிற்பாலயம் விளங்கியது.
செல்வச் சந்நிதி முருகன் ஆலய சித்திரத் தேர்கள், காரைநகர் த் ஈழத்துச் சிதம்பரம், ஐயனார் ஆலயத் தேர்கள் உட்பட பல திருப்பணிகள் நடைபெற்ற காலத்தை எண்ணிப் பார்க்கும் பெருமிதம் இன்றி அருகிலே ஜீ
:
恕 Y
卷
d ۔۔۔۔ شہ هم ماه - مشاه. 孪烹琼琼琼琼琼琼琼密蕊蕊密密密蕊蕊蕊
密
孪
翠
笠
琼 v
莎
A
s
A
3.
密
3.
§
密 Vr
密
ĝi
宁
 
 

、密密密琼琼琼密密密琼琼密密密琼琼琼琼
a 0 娜 v அமர்ந்திருந்து கலையை ரசிப்பதும், அடக்கமான பேச்சும் அவருக்கே છે. * உரிய தனிப்பாணி என்றே கூற வேண்டும். 密
密。 翠
தான் பிறந்த பூமியில் தனது இறுதிப் பணியின் வெள்ளோட்டம் காண 盘
குடும்பத்துடன் வருகை தமது கலைஞர்களை கெளரவித்து அம்பாள் ? s O O 智 * தேரிற்கு அங் ஈர்ப்பணம் செய்து வைத்து அடுத்த ஆண்டு
வெள்ளோட்டம் காணும் ஆசையுடன் விடை பெற்றார். அதன் பின்னார் நாம் அறிந்த செtதி.
4
இத்தகைய பெருமை மக்க மனிதன் இன்று எம் அருகில் இல்லை “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவள் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” என்ற வாக்கிற்க்கிணங்க ஈசன் பணி செய்த மகேஸ்வரன் அவர்கள் ஈஸ்வரன் ஆலயத்திலே மோட்சத்தை பெற்றிருக்கின்றார். மகேஸ்வரன் இறந்து விட்டார், ஆனால் அவர் செய்த மக்கள் பணி ஆலயப்
பணி போன்ற சேவைகள் என்றைக்கும் இறக்கப் போவதில்லை அவை
என்றும் அவரின் நாமத்தைக் கூறிக் கொண்டிருக்கும்.
s 翠
3:
E:
翠
*
誓盘盘 E:
密
{3}.
§
琼 § § § 密
●
孪
§ 密
蕊
弹汉键
స్థిణీ
翠
*
*
3.
●
t 翠
s
盔 ~
s E:
● لمهم. ساهم هم أسس الله SAeS eeLeeeA AeeA AeeSA AeeAe ee AeeLe Aeeq AqeeeS AeeeeA AeAAAASA AeeS LeSeAeS AeeLe eeeeeeeLe AeAeA Aee به عهها هم سابقه سط
***愈愈愈密密密密密密密烹琼琼琼琼琼密密密岛懿密蕊蕊密密密密密密密伞密密

Page 115
苓密密密孪念密密密密密密密密烹密密密密密密琼密密琼尊密 § 3:
塑一
afs Louth
逸事
மாணிக்கம் பெற்ற முத்து மகேஸ்வரன்
க. சோமசேகரம் J.P
ஒரு நாள் உதவி அரசாங்க அதிபர் மூலம் என்னை வீட்டிற்கு அழைத்து சோமண்ணை காரை நகரைப் பூம்புகார் போன்று ஆக்க வேண்டும். நாம் ? அரசியலை விட்டு அபிவிருத்திப் பணிகளைச் செய்து எமது ஊரை ? முன்னேற்றுவோம் எனக் கூறினார். நான் அதற்கு ஆம் என்று பதில் 3 கூறியவுடன் பல இலட்ச ரூபாய்களைத் தந்து உங்கள் எண்ணப்படி ? அபிவிருத்தி வேலைகளைச் செய்யும்படி கூறினார். நான் செயற்பட்டேன் த் மீண்டும் மீண்டும் பண உதவி செய்தார். எனது செயற்பாடுகளை உற்று 3 நோக்கி வந்தார் இறுதிவரை ஏன் இப்படிச் செய்கின்றீர்கள் என்று ந் இதுவரை ஒரு கேள்வி கூடக் கேட்டதில்லை நான் சரியாகச் செயற்பட்டேன் என்பதை உறுதி செய்யும் வகையில் ஈழத்துச் சிதம்பர : அறப்பணி நிலையத் திறப்பு விழாவின் போதும் ப. நோ. கூ. சங்கப் பணி மனைத் திறப்பு விழாவின் போதும் தான் காரைநகரில் செய்த அறப்பணி ? தொடர்பாக வியாவில் ஐயனார் தேவஸ்தானத்திற்கு நன்றி கூறினார்.
蕊
:
இதனை நினைத்துக் கண்ணிர் வடிக்கின்றேன். 器
§
சைவ ஆலயங்களில் பசுமாடு வளர்க்க வேண்டும் இறைவனுக்குப் 器 பால் அபிஷேகம் செய்யவேண்டும் சாணத்தினால் தூய விபூதி தயாரிக்க த் வேண்டும் என்ற அமரரின் தணியாத ஆசையால் நூற்றுக் கணக்கான 器 பசுமாடுகளை வரவழைத்து ஆலயங்களுக்கு வழங்கினார் அவர் தந்த ஜ்
§ பசுமாடு எங்கள் ஆலயத்தில் வளர்கிறது. அமரர் மகேஸ்வரனின் 数 அறப்பணிகள் கணக்கிலடங்காது. மகேஸ்வரன் இல்லாவிட்டால் காரைநகர் தனியான உதவி அரசாங்க அதிபர் பிரிவையோ, பிரதேச ஜி சபையையோ கண்டிருக்க முடியாது.
球愈密密冷感密密密伞球、京密密琼琼琼琼琼琼琼琼琼琼密尊冷密烹冷密
162
 

〔密密密琼密蕊密密辜蕊蕊蕊蕊蕊密懿球琼密翠翠琼密蕊蕊蕊蕊密辜密密密 3. § 髓 இம்முறை மார்கழித் 畿 :: திருவெம்பாவை உற்சவத்திற்கு §
• * ع= • ஈழததுச சிதம்பரத்திற்கு ॐ ஐ குடும்பத்தோடு வருகை தந்த 孪
மகேசுவரன் பண்டிதர் * மயில்வாகனனாரின் ஐயனார் 球 3. s d . § ; புராண நூல் வெளியீட்டில் முதல் , §
பிரதியை என்னிடம் தந்து நல்ல * ஒருவருக்குத் தருகிறேன் என்று 密
கூறி சோமண்ணை நில்லுங்கோ :ே ஐயனார் கோயிலுக்குச் செல்ல
வேண்டுமென்று கூறி அவரும் ) * அவரது குடும்பத்தினரும் கலாநிதி
ཏེ་ வைத்தீசுவரக் குருக்களிடம் ஆசி வேண்டி அமரர் மகேசுவரன் அவர் * குடும்பத்தினர் மாமனார் சைவப் பெரியார் K. K. சுப்பிரமணியம் * ஆகியோருடன் ஐயனார் ஆலயத்துக்கு வந்து தரிசனம் பெற்று திருப்பணி ? வேலைகளையும் பார்வையிட்டு நன்றாகச் செய்யுங்கள் என்று கூறி * ஞாபகச் சின்னமாக செப்பினாலான குடம் ஒன்றையும் தந்து சென்றவர் * சிவன் அடி சேர்த்துவிட்டார் என்பதை அறிந்து கண்ணீர் வடித்தோம்.
§ § r § § 枣 密 球 § 枣
§ § 枣 曼 * 枣 * அவரது மரணச் செய்தி கேட்டு வர்ணபகவானும் அழுததை நாம் & அனைவரும் கண்ணாரக் கண்டோம். அவரது ஆத்மா நேரடியாகச் ஜி சிவலோகம் சென்று சாந்தி பெற பூரணை பொற்கலை சமேத ஐயனாரை இ இறைஞ்சி அன்னாரின் பிரிவில் துயருறும் அனைவருடனும் இணைந்து கண்ணிர் வடிக்கின்றோம்.
§
s 。亨 8. வியாவில் ஐயனார் தேவஸ்தானம் § காரைநகர் ஜ்
S 枣 3.
琼 * குறிப்பு - வியாவில் ஐயனாரின் ஆலயம், பாலஸ்தாபன மகா ஜீ
கும்பாபிஷேகம் 08.02.2008 நடைபெற்றது.
琼 *攻愈密密密密密密密密密密密蕊蕊岛孪密密密密密密密密密密密密密密密密愈
163

Page 116
§
E.
枣
Egiغ
E:
§
琼
ĝi
琼、
兹
3.
*ܦ
§
孪
琼
3.
琼圣
தனது அரசியல் பயணத்தில் இறைபணியையும் மேற்கொண்ட பெருந்தகை
- ச. த. சி. அருளானந்தன்
2008 ஆம் ஆண்டு புலர்ந்த போதே தமிழ் இந்து மக்களுக்கு ஓர் ĝi அதிர்ச்சிச் செய்தியாக பாராளுமன்ற உறுப்பினர் திரு. தி. மகேஸ்வரனின் ? மரணச் செய்தி கிடைக்கப்பெற்றது. சிவ சின்னமாகிய திருநீறும் த் சந்தனப்பொட்டுடனும், கையிலே சிவனைப் பூசித்த காளாஞ்சியுடனும் புது : வருட வழிபாடுகளை முடித்துக்கொண்டு வருகையில், ஆலய வாசலில் இ வைத்து ஒர் துப்பாக்கி தாரியினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார் த் அமரர் மகேஸ்வரன். கொழும்பு கொச்சிக்கடை மகேஸ்வரச் சந்நிதானத்திலேயே இரத்த வெள்ளத்தில் இறந்தார். இறைவனே ? உன்னை பூசிக்க வந்தவன் உனது சந்நிதானத்திலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதும் மனுநீதி சோழனை நீதி கேட்ட பசு போல்
இன்றைய அரசாங்கத்தை விளித்த மக்களின் கூப்பாடுகளும் அமரர் ?
சங்கமமான தீச்சுவாலையுடன் சங்கமமானதுதான் மிச்சம்.
:
தனது அரசியல்ப் பயணத்தில் இறைபணியையும் மேற்கொண்டு 器
வந்தார் அமரர் மகேஸ்வரன். அன்னார் இந்நாட்டு இந்துசமய கலாச்சார த் அமைச்சராக பணியாற்றிய கால கட்டங்களில் போர்ச் சூழ்நிலையால் :
AA அழிவடைந்தும் சிதைந்தும் காணப்பட்ட பல இந்து ஆலயங்கள் இ புனருத்தாபனம் செய்யப்பட்டதுடன் பல்வேறு நற்பணிகளையும் தனது 器 அமைச்சு மூலமாகச் செய்வித்தார். பல இந்து மாநாடுகள் இவர் 3
அமைச்சராக இருந்தபோது நடாத்தப்பட்டன. இந்து சமயத்தில் கொண்ட ஜி
தணியாத பக்தியும் அமைச்சு மூலம் அவர் தமிழ் மக்களுக்கு செய்த
ATTA AeAAeA AeAeA AeAAeAq AeAeAAeMA AeeeA ALAAMS AAS AeAeS AeA S AeAAM AeSALALS AeAeAAS AeAMS AeAeeS AeAS AeAAS AeAMAS AeAeS AeAAAS AeeLS q qeAAS AeA SeS q AAS AeAeAAS A AAALAMS AAAAASAS AeAAeSAS AeALALLS AAAAS AAAAS ATegqS ,密密密密翠蕊蕊球孪密密密密密密密密密密蕊密密密密密密密密密密密密密密密密密
--కా? --కా• -ళా --
164
 

收冷愈密密密亨密密密密密愈密密冷密冷冷伞京京、京密密密愈密密总
8. * நிற்கவும் அவர் ஆற்றிய சேவை தமிழ் மக்களால் என்றென்றும்
8 போற்றப்படும். பாராளுமன்றத்தில் உள்ளேயும் வெளியேயும் அவர் குரல்
3. தமிழனுக்காக உரத்து ஒலித்தது.
தொண்டுகளும், தலைநகர் கொழும்பில் தமிழர்கள் தலைநிமிர்ந்து
அன்னாரின் அந்தியேட்டிக் கிரிகைகள் நடைபெறும் இன்நாளில் வெளியிட இருக்கும் அஞ்சலி மலருக்காக எமது சபை சார்ந்த இச்செய்தியினை அனுப்புவதன் மூலம் அவர் பிரிவால் வாடும் மனைவி மக்கள் சொந்த பந்தங்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும், இன்றே
ஜோதியில் கலக்கவும் சிவன் சன்னிதானத்திலேயே தனது ஆயுளை முடித்துக்கொண்ட அன்னாரை அதே சிவபெருமான் அருள்
th
புரியவேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.
“மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்”
தலைவர்
கதிர்காமயாத்திரிகர் தொண்டர் சபை, கொழும்பு
盘盘盘
巾中中攻凉感、冷密
1.65

Page 117
شهه مشه چم له ع
血 .فهم مدافع سد قدم سدها 愈密密密岛、密密密
盛一
éflentouuo
2 தமிழ் மக்களுக்காக உலகெங்கும்
குரல் கொடுத்த ஒருவல்லவர்
அமரர் தியாகராசா மகேஸ்வரன்
§
孪
- தம்பையா அம்பிகைபாகன்
மக்களுக்காக மரணத்தைச் சந்தித்த அமரர் தியாகராசா மகேஸ்வரன் அரசியல், சமயம், வர்த்தகம் ஆகிய மூன்று துறைகளிலும் வல்லமை மிக்கவராக விளங்கினார். எதற்கு அவரது மும்மொழிப் ஜ் புலமையும் ஒரு காரணமாக அமைந்தது. அவர் சிங்கள மொழியில் தங்கு 器 தடையின்றி பேசும் ஆற்றல் மிக்கவர். g
y
அவர் நாற்பத்திரண்டாவது அகவை எய்த முன்னர் சாதித்த சாதனைகள் சொல்லில் அடங்கா. இரண்டு தடவைகள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக யாழ்ப்பாண மாவட்டத்திலும் கொழும்பு மாவட்டத்திலும் போட்டியிட்டு அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்று ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவையில் இந்து கலாசார அமைச்சராக விளங்கி எல்லா சமயங்களுக்கும் விசேடமாக நாட்டிலுள்ள இந்து ஆலயங்களுக்கும், தமிழ் பாடசாலைகளுக்கும், அறநெறிப் பாடசாலைகளுக்கும் அளப்பரிய சேவை செய்தார் என்றால் மிகையாகாது.
எமது குக்கிராமமாகிய காரைநகருக்கு தனியான உதவி அரசாங்க அதிபர் பிரிவை ஏற்படுத்தி எமது உளர்வரை உதவி அரசாங்க அதிபராக்கிய பெருமை அமரர் திரு. தியாகராசா மகேஸ்வரனுக்குரியது. அமரர் திரு. தம்பி கந்தப்பாவின் பேரனாக விளங்கிய அமரர் திரு. தியாகராசா மகேஸ்வரன் மிகுந்த வீரமும் துணிவும் மிக்கவர். மிகுந்த கடவுள் பக்தியும் நேர்மையும் உடையவர் என்பதை ஈழத்துச் சிதம்பரம்
A
:
Wg Kg.
a-we عس - هاله عس سه هاله معر سه هاله عمر سه ماق ش 密密岛、
بهه- عن-قم - معرف-- - - ق. - -- ف
密密密密球、
166
 

中〔琼琼琼密密密岛登念亨京总、 t
எனப் போற்றப்படும் காரைநகர் சிவன் கோயிலுக்கு அவர் செய்த ஐயனார் 3 தேர் திருப்பணி ஓர் எடுத்துக்காட்டாகும். 孪
“ஈன்ற பொழுதிற் பெருதுலக்கும் தன் மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்” என்ற வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப வாழ்ந்து காட்டிய பெருமகன் அமரர் தியாகராசா மகேஸ்வரன் காரைநகர் சிவன் கோயில் மகோற்சவத்தின்
r
京
§
枣
§
枣
密 போது தயாரின் ஞாபகார்த்தமாக அன்னதானமும், நல்லூர் கோயில் ஜ் மகோற்சவத்தின் போது தண்ணிர்ப்பந்தலும் அமைத்து அடியார்களுக்கு தாகசாந்தியும், பசிப்பிணியும் நீக்கியதாயன்பு மறவாத பெருமைக்குரியவர். છે
§
இவ்வாறான சிறப்புக்கள் மிகுந்த அமரர் திரு. தியாகராசா ஜ் மகேஸ்வரன் காரைநகர் சிவன் பாதத்தை 01/01/2008ல் 器 சென்றடைந்துள்ளார். அவர் விட்ட பணிகள் தொடர அவரது பாரியார் ஜ் திருமதி விஜயகலா மகேஸ்வரனும், தந்தையார் திரு. தியாகராசாவும், ஏனைய சகோதரரும் சகோதரி திருமகளும் உற்றார் உறவினரும் உதவ ஜ் ஈழத்துச் சிதம்பரேஸ்வரன் தாழ் பணிந்து வேண்டுகிறேன்.
*Yr
மக்கள் குரல் மகேஸ்வரன் குரல்
ஆசிரிய ஆலோசகர் கொழும்புகல்வி வலையம்
蔷諡盘
中üg@@@@忘琼琼琼琼琼琼琼琼琼琼琼琼琼琼琼琼琼琼琼琼琼琼琼、

Page 118
密密 琼密密烹愈密夺密密密冷冷密密密密密密密密蕊蕊密密密密 : 翠 L 兹 敦 சிவமயம் 琼 密 琼 琼 ఫ్ట్ 3. ट्र சமய பணி செய்த 密 § மகேஸ்வரன் § 岛 密 琼 . . . . ఖి 3. அ. க. செல்வரத்தினம் : 密 ,懿 密 §
இலங்கையின் வடபால் காரைநகர் சைவ மணம் கமலும் சிவபூமி ?
ஆகும். காரைநகர் மண் பெற்றெடுத்த செல்வம் மகேஸ்வரன் ஆவார். ஜ்
§
愈
ஈழ திருநாட்டில் உள்ள அனைத்து ஆலயங்களுக்கும் வாரி வழங்கிய ଖୁଁ வள்ளல். இலங்கையில் எந்த ஒரு ஆலயமும் பூசை இல்லாமல் இருக்கக் AA O 0. w O . هله ஜ் கூடாது என்பதை உணர்ந்து அனைத்து ஆலயங்களையும் புரணப்பு : § செய்க பெரும் O G O க்கம் ெ 蛮 த் செயத பெரும தகை ஆலயங்களுககுமஅநதண பெருமககளுககுமபொது த் 器 பணி மன்றங்களுக்கும் சமய வேறுபாடு இன்றி முச்சக்கர வண்டிகள் : ஜ் அன்பளிப்பு செய்து சமயங்களை வளர்த்தவர். 枣 安 密 § 孪
காரைநகர் மணற்காடு அம்மன் மீது அதிக பக்தி கொண்டவர். தேர் A. S LLLL S S S 0 s AA ஜ் திருப்பணிக்கு பெரும் நிதி புரிந்தவர். அம்மன் ஆலயத்துக்கு அறப்பணி ஜ்
o s 6) 60 LLJ LO 60) LOLUL காணி வாங்கியும் உள்ளார். இப்படியான : 莎四色 9. 翠 மகத்தான சேவை செய்த மகேஸ்வரன் துரோகிகளினால் அழிக்கப்பட்டு த் சிவனடி சேர்ந்தார். அன்னாரின் துன்பத்தில் பங்கு கொள்ளும் ஜ் 孪 ம் சேர்ர் க்க ெ 0. .ہند سے مہ த் அனைவருடனும சோநது பங்கு காண்டு மணற்காட்டு அம்மன் 3. * கணையடன் சிவலோகம் சேர்வகற்க பிரார்க்கிக்கிறேன். 3. து துணையு தற்கு பிரார்த்திக்கிறே 孪 3. 枣 v 4. KO 忍 ஓம் சாந்தி ஓம் சாந்தி ஒம் சாந்தி 致 蛮 孪 :3: 孪 முன்னாள் தேர்த்திருப்பணிச்சபைதலைவர் : A . Iš
மணற்காடு அம்மன் ஆலயம், پنج § காரைநகர் ? § 斑 ☼ ): يم): نج} 3. * ● 家 km 盔 密、琼琼岑登密密密蛮球密密蕊蕊蕊琼琼琼琼琼姿蕊蕊蕊蕊
 

eeemeeeezzezzzYYYYeezzzzezemeeemez
சென்ஜோண்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம்
§
器 பழைய மாணவர் சங்கம்
எமது கல்லூரி பழைய மாணவர்
கெளரவதி. மகேஸ்வரன்(பா.உ) அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டதைக் கெளரவித்து ཕྱི་ 15.11.2004 அன்று கல்லூரியில் நடைபெற்ற
பாராட்டு விழாவில்
§ வாசித்து அளிக்கப்பட்ட
ቌ 烹
வாழ்த்துப்பா
ஆதியிலே கல்லூரியில் சில பங்களிப்புக்கள் ஈட்டி நாதியற்ற தமிழர்க்கு நானிருக்கிறேன் என மார்தட்டி வாதினால் சட்டசபையில் சாதனைகள் புரிந்தே சோதியாம் மகேஸ் வரனைக் கல்லூரித் தாய் வரவேற்கின்றாள்.
உலகெங்கும் சென்ஜோன்ஸ் தாயவள் மகிழ்ந்திடவே கலங்காத உளமுடனே கர்ம வீரனாய் நின்று இலங்கைத் தமிழர் உரிமைக்கென ஓங்கி குரல்கொடுத்து நலமுடன் வாழ்த்திடவே மகேஸ்வரனை வாழ்த்திடுவோம்.
§
காலங்கள் மாறலாம் கோலங்கள் அழியலாம் ஞாலத்தில் கொண்ட கொள்கை தனும் அழியாது சாலவே பரிந்துமெம் தமிழர் குறை களையவெனக் காலாதி காலமாய் தொடரும் நின் அரசியல் வாழ்க.
நாடிவந்தோரின் தேவைகள் தீர்த்தும் தேடிவருவோரின் வாதைகள் ஒடிடச்செய்தும் கோடி குவிந்தாலும் குணங்குன்றாத மகேஸ்வரனைப் பாடிப் பாவினால் வாழ்த்திடுவோம் பல்லாண்டு வாழ்க!
பழைய மாணவாசங்கம,
சென்ஜோன்ஸ் கல்லூரி யாழ்ப்பாணம்
密 § 懿、琼琼琼琼琼琼琼琼登窑烹琼琼
169

Page 119
காரைநகர் தந்த -- திருப்பணிச் சக்கரவர்த்தி
சிவத்திரு. கா. சிவபாலன்
உலகம் வாழ் சைவமக்களின் புண்ணிய வழிபாட்டுத் தலங்களில் முக்கியம் பெறுவது 'கோயில்' எனப்படும் “சிதம்பரம்” திருத்தலமாகும். இதற்கு இணையாக ஈடாக நம் நாட்டில் இடம் பெறுவது “ஈழத்துச் சிதம்பரம்” என்னும் புண்ணிய தலமாகும். இப்புண்ணிய பூமியாகிய காரைநகர் தந்த உத்தமர்தான் திரு. தி. மகேஸ்வரன் அவர்கள் ஈழத்துச் சிதம்பர கூத்தப்பெருமானுக்கு கடந்த ஆண்டு ஒரு சிற்பத்தேரையும் இவ்வாண்டு ஆண்டிக்கேணி ஐயனார் திருக்கோவிலுக்கு ஒரு சித்திரத்தேரையும் உருவாக்கிய திருப்பணிச் சக்கரவர்த்தி இப்பெருமகன்.
நம் நாட்டில் ஒரு காலத்தில் தென்மராட்சி அபிவிருத்திக்கு வித்திட்டவர் திரு. வே. குமாரசாமி எம். பி. அவர்கள் இவரை ஒரு சந்தர்ப்பத்தில் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் முடிசூடா மன்னன்’ என வர்ணித்தார். அதே போன்று காரைநகர் அபிவிருத்திக்கு வித்திட்டவர் திரு. தி. மகேஸ்வரன் அவர்களும் ஒரு முடிசூடா மன்னன் என்றால் மிகையொன்றும் இல்லை.
மூடிக் கிடந்த திருக்கேதீஸ்வர சிவாலயம் திறந்து நித்திய பூசைக்கு வழியமைத்தவர் இவரே. மகா கும்பாபிஷேகமும் முன்னின்று நடத்தினார். கடந்த டிசெம்பர் மாதம் திருவாளர் மகேஸ்வரன் அவர்கள் தொலைபேசியில் “சிவத்தமிழ் செல்வி அம்மாவையும் கூட்டிக் கொண்டு நீங்கள் அனைவரும் ஈழத்துச் சிதம்பரத்துக்கு வரவேண்டும்” என அன்புக் கட்டளையாக அழைப்பு விடுத்தார். நாங்கள் சிவத்தமிழ் செல்விஅம்மா அவர்களின் உடல்நலனைக் கூறி விளக்கம் கொடுத்தோம் மேலும்,கோயிலைச் சார்ந்தவர்களும் மகளிர் இல்லப் பிள்ளைகளுமாக 22/12/2007 சனிக்கிழமை ஈழத்துச் சிதம்பரம் சென்றோம். அன்றுதான் ஆண்டிக்கேணி ஐயனார் கோவில் சித்திரத் தேர் வெள்ளோட்டம்
ܦ Eg:
枣霉密密密密蕊蕊、李登登密登盔琼蕊登密密伞琼
170
a
管
弦

శ్రీశశికళకళ శ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీభీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీ
E. 岑 琼 s
همه
se
i
gå
yr
3.
நடைபெற்றது. தேர் வெள்ளோட்ட பூர்வாங்க கிரியைகள் நடைபெறும் கோயில் அன்பர் திரு. தி. மகேஸ்வரன் அவர்களும் பேரன்பர் திரு. K. K. சுப்பிரமணியம் ஐயாவும் வந்தனர். எங்களின் திருக் கூட்டத்தினரைக் கண்டதும் பெரும் பக்திப் பரவசம் அடைந்தார் மகேஸ்வரன் அவர்கள்.
எங்கள் சிவத்தமிழ்ச் செல்வி அம்மா அவர்களுக்கு 1970ம் ஆண்டு “சிவத்தமிழ் செல்வி’ விருது வழங்கிய காரைநகர் மணிவாசகர் சபை அன்பர்களும் /காரைநகர் பெருமக்களும் எங்களை வரவேற்று மகேஸ்வர பூசையும் செய்தனர். காரைநகர் மக்கள் சிவத்தமிழ் செல்விஅம்மா அவர்களை ஒரு தெய்வமாகப் போற்றி வாழ்பவர்கள்.
இச்சந்தர்ப்பத்தில் விழாவுக்கு வருகை தந்த கலாநிதி பண்டிதர் சிவபூரீ க. வைத்தீஸ்வரக் குருக்கள் ஐயா அவர்களை மகேஸ்வரன் அவர்கள் தமது ஞானகுருவாக ஏற்று பாதம் தொழுது பட்டுப் பொன்னாடை போர்த்தி வழிபாடு செய்த காட்சி கண் கொள்ளாக் காட்சியாகும்.
காரைநகர் தந்த தவப் புதல்வன் திருப்பணிச் சக்கரவர்த்தி மகேஸ்வரன் அவர்களை 22.12.2007 கண்டமை எங்களின் இறுதிக் காட்சியாகவே அமைந்துவிட்டது. இது மறக்கமுடியாத நிகழ்வாகும். அன்னாரின் துன்பமான மறைவு தாங்கமுடியாது. எது எவ்வாறாயினும் அன்னார் “சிவனே சிவனே” என்று சிவன் பதம் சென்றுவிட்டார் பிராத்தனை செய்வோமாக.
பூரீதுர்க்காதேவி தேவஸ்தானம் தெல்லிப்பழையூரீலங்கா
盘盘盘
球、
171
密
敏

Page 120
SAAAAAA AAAA AAAA AAAA A A A S A AAAA AALAAAAALA AAAA A AAAA AAAA AAAA AAA طاھم۔ جیح۔۔۔عی۔ غم۔ --خادم۔۔۔ ۔۔۔ ۔۔خیع۔ حتعم۔۔۔ع dh...dk
烹密密密密愈密、密密密密密密密岛孪
A 鲨
玲
:
3. சிவமயம் § 琼
கலைஞரைக் கனம்பண்ணிய கலைக்களவலன்
கலாபூஷணம். வி. கே. கானமூர்த்தி கலாநிதி. வி. கே. பஞ்சமூர்த்தி நாதஸ்வரக் கலைஞர்கள்
PFழத்திருநாட்டின் கலைஞர்கள் ஒரு அற்புதமான கலைஞர்களின்
காவலனை இன்று இழந்து தவிக்கின்றனர். அமரர் தியாகராசா
3.
மகேஸ்வரன் அவர்களை இழந்த முழு இசை உலகமுமே ஏங்கித் தவிக்கின்றது. இசை உலக வரலாற்றில் இத்தகைய ஒரு மகான் ஐயா போல ஒருவரும் பிறந்ததும் இல்லை. இனிப் பிறக்கப் போவதும் இல்லை என்று எங்கள் இசைக் கலைஞர்கள் எப்போதும் கதைப்பதுண்டு. அந்தளவிற்கு அவரது சேவைகள் அமைந்திருந்தது.
இரண்டாவது உலக இந்து மாநாடு 02.05.2003 அன்று எங்களது மங்கள இசையுடன் பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்
g“ 笠
ஆரம்பமானது. அன்றைய தினம் மறைந்த மாமேதை அளவெட்டி என்.
கே. பத்மநாதன், சாவகச்சேரி பி. நாகேந்திரம் எங்களுடன் நாதஸ்வரம் த் வாசிக்க தவில் வித்துவான் இணுவில் தெ. உதயசங்கர் (குட்டி) எஸ். சதீஸ்குமார் ஆகியோர் தவில் வாசித்துச் சிறப்பித்தோம். அன்றைய : விழாவில் கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பிரமுகர்கள் எம்மைப் பாராட்டினார்கள். ཕྱི་ அத்தகைய கெளரவத்தை எமக்கு உலக இந்து மாநாட்டில் அளித்தவர்
மார் மகேஸ்வரன் ஹயா அவர்கள். 密
அமர ரன ஐயா அவ 3. 3. 密
ஒவ்வொரு வருடமும் அவரின் மூதாதையர் குலதெய்வமான மணற்காடு பூரீ முத்துமாரியம்மன் ஆலய தேர் உற்சவத்திலும் ஈழத்துச் ஆ சிதம்பரம் திருவாதிரை உற்சவத்திற்கும் எமது நாதஸ்வர தவில் ఫ్ర হঃ 密 孪琼密球、密密密密尊冷密蕊蕊密
172

A.
梦
影
sa
r
§ 邬
孪枣密密密密、
s
கலைஞர்கள் சென்று வாசிப்பது வழக்கம். அவரது அன்பான உபசரிப்பில் நாம் பூரிப்படைவோம். நாம் இசை இசைக்கத் தொடங்கியதும் து முன்வரிசையில் அமர்ந்திருந்து அதை ரசிப்பதுடன் தலையை அசைத்தும், கை தட்டியும் எமக்கு உற்சாகமும் தருவார். எமது மனக்கண்முன் இன்றும் ཕྱི་ அந்தக் காட்சிகள் நிழலாடுகின்றன. அவை மறக்கப்பட முடியாதவை.
காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 22.12.2007 அன்று ஐயனார் தங்கக் கலசத்துடனான சித்திரத்தேர் வெள்ளோட்டத்துக்கும், 23.12.2007 அன்று ? வரலாறு காணாத பஞ்சரத பவனிக்கும், ஆருத்ரா அபிஷேக தரிசன த் விழாவுக்கும் அளவெட்டி நாதஸ்வர மேதை எம். பி. பாலகிருஷ்ணன் 3 தலைமையில் நாட்டிலுள்ள அத்தனை முன்னணி நாதஸ்வர தவில் ஜ் கலைஞர்களும் சென்று வாசித்தோம். எம்பெருமான் நடராஜப் பெருமான் ரதம் நோக்கி திருநடனத்துடன் எழுந்தருளிய போது நாம் ஒன்றிணைந்து ஜி புதியவகை மல்லாரி இசைத்து வந்தபோது பக்தர் கூட்டத்தைக் 3. கட்டுப்படுத்தி விலக்கி எமது இசை ஒலிக்க தானே முன்னின்று அமரர் ? ஐயா நடந்துகொண்ட விதம் எம் அனைவர் மனக்கண்முன் இன்றும் த்
மறக்க முடியாத ஒரு சம்பவமாக உள்ளது.
இரண்டாவது உலக இந்து மாநாட்டின்போது கொழும்பு 器 காலிமுகத்திடலில் எம்மை அழைத்து இசை இசைக்க வைத்து த் 密
கெளரவமும் அளித்தார். நாதஸ்வர தவில் கலைஞர்களுக்காக தன் உடல், : பொருள், ஆவி அனைத்தையும் அற்பணித்த பெரியார் இன்று எம் ஜ் மத்தியில் இல்லை. எங்கள் கலைக் காவலன் மகேஸ்வரன் மறைந்தாலும் 琼 இசை உலகில் அவரது நாமம், புகழ் நிலைத்து நிற்கும். *A
2003 ஆம் ஆண்டு நடைபெற்ற தீபாவளி விசேட விழாவின்போது 8 நல்லூர் ஆலய முன்றலில் நடைபெற்ற டாக்டர். குன்னக்குடி த் வைத்தியநாதன் அவர்களின் வயலின் கச்சேரி இசைவிழாவின்போது 3 நாதஸ்வர தவில் கலைஞர்களை அந்நிகழ்வில் முன்வரிசையில் இருத்தி ஜ் அழகு பார்த்தவர் அமரர் மகேஸ்வரன். இலட்சக்கணக்கானோர் : கூடியிருந்த அந்தச் சபையில் முன்வரிசையில் எம்மைக் கண்டதும் : டாக்டர் அவர்கள் எமது பாணியில் மல்லாரியில் தான் இசையை
ஆரம்பிப்பதாகக் கூறி வாசித்தபோது கூட்டம் எழும்பிய வானளாவிய ஜீ
球球密密密密密率密密率密密寮密密密窑京密烹密密密密密密烹密密密密密密密密密

Page 121
خم
蕊蕊蕊、琼琼琼尊念密密密密蕊岛懿琼琼琼琼琼琼密琼蕊蕊蕊
கரகோஷம் இன்றும் எமது செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. * அந்தளவிற்கு எமது கலைஞர்களுக்குக் கெளரவம் தந்தவர் அமரர் : 2 மகேஸ்வரன் அவர்கள்.
g இந்து மாநாட்டில் திருப்பாம்பரம் சகோதரர்கள், கலைமாமணி ரி. கே. 3 எஸ். சுவாமிநாதன், கே. எல். மீனாட்சி சுந்தரம், கலைமாமணி ரி. கே. கல்லிய மூர்த்தி, யாழ்ப்பாணம் ஆர். எஸ். சுதாகர் ஆகியோரின் சிறப்புக் ஆ, கச்சேரி உலக இந்து மாநாட்டில் கொழும்பு இராமகிருஷ்ண மண்டபத்தில் ஆ. g நடைபெற்றது பாராட்டுக்குரியது.
பத்மபூரீ தவில் சக்கரவர்த்தி ஏ. கே. பழனிவேல் அவரது குழுவினரும் 器 * புதிய கதிரேசன் மண்டபத்தில் பரதம் ஆடி பின் யாழ்ப்பாணம் சென்று, : பல நிகழ்ச்சிகள் வழங்கி திரு. மகேஸ்வரன் பாராட்டைப் பெற்றார். உலக * இந்து மாநாட்டில் கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் வைத்து கெளரவமும் 器 அளித்த பெருந்தகை அமரர் மகேஸ்வரன் அவர்கள்.
இவ்வாறாக இசையை வளர்த்த மகான், இசைக்கு உயிர் கொடுத்து 器
* எங்களைச் சகல துறைகளிலும் ஆதரித்த மகான் இன்று எம்மத்தியில் இ த் இல்லை என்பது ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பு அன்னாரின் மனைவி ஜ் பிள்ளைகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து அவரது :
* ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம். :
孪
罗 3. 蔷誓母 ଖୁଁ 京 § § 球会 § 琼 密 枣 w 聆 § § 盔 § 密 § 3. § §
琼 密
孪 琼
琼琼琼琼琼琼愈敛密密密琼密率密密愈密伞密密密愈密愈密密琼懿密密密懿琼琼枣剑

சிவமயம்
தெருள் நயந்த நல்லோர் நீவிர் நினைத்த நலன் பெறுக
எளிமையாய்ப் பழகும் இனியவர்
பேராசிரியர் கண்ணப்பன் சென்னை
§ § 孪 §
密 孪 3: 枣 筠 § 3:
邬 3. 3.
§ 骏
§ 孪 邬 மேனாள் அமைச்சர் திரு. மகேஸ்வரன் மறைவு எங்களை மிகவும் ஜ் வருத்தத்தில் ஆழ்த்தியது. எங்களுடன் எளிமையாகவும் இனிமையாகவும் & * பழகியவர். நாங்கள் இரண்டாம் உலக இந்து மாநாட்டிற்கு இலங்கை த் வந்த போது எங்களை எல்லாம் அன்புடன் வரவேற்று விருந்தோம்பல் ஜ் * நல்கியவர். சென்னையில் எங்கள் இல்லத்திற்கும் பலமுறை வந்துள்ளார்.
என் செய்வது? விதி மற்றும் அரசியல் விளையாட்டு அன்னாரது ஆத்மா து சாந்தியடைய எங்களது பிரார்த்தனை. அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள். § §
密
§
枣
§
枣
密
§
@
§
亨
窃
孪
§
§
§
念
3.
§
உங்கள் ஆறாதுயரில் பங்குகொள்ளும்
Cടv.in ίΜνα7
芭芭芭
3.
3:
3.
3.
gi
3.
§
帝
密器
3.
sش
琼琼密密密辜密密密密密密愈、
175
g

Page 122
●
琼
密
孪
恕
§
密
孪
密
孪
孪
§
枣
y 翠翠ع
密
SS 弹蕊密翠峦
Y A4
சியம்
தமிழ் மக்களின் ஒரு குரல 器
ஒயவைக்கப்பட்டது
枣
兹
கலாநிதி. வை. கங்கைவேணியன் இ
தமிழ் மக்களுக்காக உரக்க குரல் கொடுத்து வந்த குரல் ஒன்று 3 அழித்தொழிக்கப்பட்டுவிட்டது. கடந்த 7 வருடங்கள் தன்னுயிரைத் ? துச்சமென மதித்து இனத்தின் விடிவுக்காக குரல் கொடுத்து வந்த 3 மாமனிதர் கெளரவ மகேஸ்வரன் அவர்கள் எக்கட்சியைச் சார்ந்து து
நின்றாலும் பரவாயில்லை அவர் தமிழ் மக்களின் நிம்மதியான 3
வாழ்வுக்காக பாராளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் அஞ்சா 3
தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சிங்கள, முஸ்லிம் மக்களுக்கும் தனது :
器 நெஞ்சத்துடன் துணிச்சலுடன் குரல் கொடுத்து வந்த மிக இளைய g
அனுபவமிக்க அரசியல் தலைவர். 琼 છે சிறந்த வர்த்தகராக இருக்கலாம், தொழிலதிபராக இருக்கலாம், 器 செல்வந்தர்களாக இருக்கலாம் ஆனால் அதனால் மகேஸ்வரன் 器 ஜி அவர்களுக்கு உலகளாவிய புகழ் ஏற்படவில்லை. ஆனால் காலத்தின் தேவை அறிந்து தமிழ் மக்களுக்காக அவர் ஆற்றிய சேவைகள் 器 காலத்தாலும் அழிந்து விடாது என்பது உறுதி. g gi 3. 3.
அவரின் சேவையை உணர்ந்து அவரது இறுதி ஊர்வலமும், பெர்ரளைக் கனத்தை இந்து மயானத்தில் இடம் பெற்ற அவரது இறுதிக் 畿 ஐ கிரியைகளில் கலந்து கொண்ட பல்லாயிரக் கணக்கான மக்கள் ஐ
வெள்ளம் அவர் தம் பெருமையை எடுத்துக் கூறி நின்றது.
盔 3. §
சேவையை நல்கி வந்த பெருமகனார். இந்து சமய வளர்ச்சிக்காக அவர் 3: છે.
طعم سعيد- مخهم- سدفع سعفهم سعفه هم ده. به سه به خمس منهم سالم به سمه 密密密密密密密密密密密密密密密密密琼琼琼琼密密密密密密密密密密、密密孪
 
 

琼琼愈愈京愈愈密愈密愈密愈密念愈京京尊念愈愈愈密愈愈密愈愈愈密密京密岛密
ஐக்கிய தேசியக் கட்சியில் இந்து கலாசார அமைச்சராக இருந்து கொண்டு ஆற்றிய சேவைகளும் உதவிகளும் காலத்தாலும் இந்து மக்கள் உள்ளங்களில் இருந்த விட்டகல முடியாது.
தனது இனிய தந்தையாரையும், அருமை பெருமை அன்பு மனைவி, முக்கண்கள் என மூன்று மக்களையும், பாசம் மிக்க நான்கு சகோதரர்களையும் ஒரே சகோதரியையும் இன்று ஆற்றொணாத் துன்பத்தில் ஆழ்த்தி விட்டுச் சென்று விட்டார் என எண்ணும் போது எங்கள் கண்களில் இன்றும் நீர் பணிக்கின்றது.
“எல்லாம் அவன் செயல் அவன் இன்றி அணுவும் அசையாது” எனும் தேத்தத்தினை மனதில் கொண்டு மகேஸ்வரன் பாதமதில் மகேஸ்வரன் அவர்கள் தூய நல் ஆத்மா நிலையான நித்திய ஆத்ம சாந்தி பெற எல்லாம் வல்ல ஈழத்துச் சிதம்பர நடேஸ்வரனார்
திருமென்மலர்ப் பாதங்களை வணங்கி நிற்போமாக.
ஓம் சாந்தி
கொழும்புமாநகரசபை உறுப்பினர்
*A 冷愈密密密冷冷冷密京密愈愈琼密琼伞冷冷冷冷冷凉伞总冷冷冷冷
177
ĝi
3.
§
§
密
§

Page 123
领
* క్ష్యీ 较密蕊 v yw yw Y 琼琼琼琼密密翠珑
空、
å6unut
பொற்பதும்போற்தரென்றும்போற்றி
- ஆறு. சிவசண்முகம் ஐயர்
:
、
3. திரு. தி. மகேஸ்வரன் திருப்தி மகேஸ்வரன் 3: ॐ திருவே அவர் நெஞ்சம் திருப்பணியே அவர் தஞ்சம் g:
கருவிலே திருவான கருத்திலே உருவான பெருவிருட்சம் 密 திருக்கோவில் திருப்பணிகள் சித்திரத் தேர்ப்பணிகள், g கருத்தாகக் கொண்டு இந்து கலாச்சார அமைச்சாகி, ॐ ତି। உரித்தாகச் செய்துலக தமிழ்மக்கள் வணங்கும் பணி s வரித்து அவர் செய்தவற்றை வாசகத்தில் வடிப்பவர் யார்? s 蕊 அத்தகைய ஆலமரம் விழுதுவிடுமுன் விழுந்தால் எத்தகைய கல் ஜ்
盔
笠
நெஞ்சும் கரைந்து ஆறாய் ஓடாதோ கப்பலை ஒட்டிய (விட்ட) தமிழனாய்க்
密
&
亨
基
* காரை நகர் சிவதொண்டன் செப்பரிய சிவபூசை கண்டு த் பொன்னம்பலவாணர் ஒப்பில் பாதம் சேர்க்க கலி கெளவிப் பிடித்தபடி 懿 ଓଁ ஒப்புவிக்கில். ஓங்கார உட்பொருளை யாரறிவர் என மன எண்ண ஓட்டம் 器 ஒட. குறிப்பாகத் தொண்டைமானாற்று ஆற்றங்கரையான் செல்வச் 3, * சந்நிதிக் கந்தனுக்கு அமரத்துவம் எய்திய சிவமய திரு. தி. மகேஸ்வரன் : அவர்கள் இந்து கலாச்சார அமைச்சு ஆக இருந்து பணிபுரிந்த காலத்துள் தீ எம் ஆலயத்திற்கு பூங்காவன மண்டபம் (1986ல் அராஜக அழிவுள்ளான : ஜ் சித்திரப்பெருந்தேருக்கு சிறிது ஒத்த குறியீடான சித்திரத்தேர் செய்வித்தும் ஜ் g ஆலய திருப்பணி போக்குவரவிற்கு ஓர் மூவுருளி வண்டியை (ஆட்டோவை) இ ॐ தந்தும் செய்த சிவ தொண்டினை யார் தான் மறப்பர். யாவரும் வியப்பர். 3. அமரர் அவர்களின் சேவைகள் பெரியவை. அவர் தம் பெயருக்கேற்ற ? பெருங்குணம், பண்பாடு, தகைமை, அன்பு, பொறுமை, அடக்கம், சேவை 琼 முடக்கங்களை முடங்கவைக்கும் உத்தி, புத்திக்கூர்மை மனிதநேயம் ଖୁଁ த் மலையாத நிலையான நெஞ்சம் கொண்ட அன்பு மலை இன்று எம் த் * நெஞ்சில் நிலைத்தும், இன்று நிலத்தில் நிலையாக் குலைவுற்ற அவரை ஜ் நாம் யாரும் ஜீரணிக்க மாட்டாதிருந்து அவர்தம் பாரியார் பிள்ளைகள் குடும்ப உறவினர்களுக்கு எந்த வகையில் நாம் ஆறுதல் பெறத் தேற்றுவம் நல்ல சிவ நேயத்தால் நல்ல சிவ தொண்டாற்றி நல்லுலகம் சென்ற : ஜ் மகேஸ்வரனை - எல்லாரும் போற்றுவர் ஏற்றுவர். பொன்னம்பலவாணர் ஜ்
பொற்பதம் போந் தாரென்றும் போற்றி
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி வான்முகில் வழாது பெய்க மலிவழம் சுரக்க மன்னன் ଖୁଁ கோன்முறையரசு செய்க குனறவிலா துயிர்கள் வாழ்க § 蕊 நான் மறையறங்கள் ஓங்க நற்தவம் வேள்வி மல்க 盔
மேன்மை கொள் சைவரீதி விழங்குக உலகமெல்லாம்.
தலைவர், பூரீ செல்வச்சந்நிதி ஆலயதிருப்பணிச்சபை 烹蕊蕊蕊密兹琼琼密密密密密密密蕊蕊蕊蕊蕊密密蕊蕊蕊蕊密密斑枣密琼琼琼琼琼
178
 

枣蕊蕊蕊蕊冷烹密烹烹懿亨密烹斑斑蕊蕊枣琼琼琼琼枣尊琼琼琼琼枣烹玲玲密密
Deepest Condolence
I wish to express my deepest condolence towards the tragic death of late United National Party parliamentarian Thiyagaraja Maheswaran to his beloved wife, children and family.
Being a family associate for long years, the grievous impact borne in my mind with this tragedy that occurred with the dawn of the New Year 2008 is irrevocable in my memory.
As I heard the sad news, immediately I sought the advice of the Hon. Leader Ranil Wickremasinghe and consulted with Mrs. Maheswaran & family members, along with my
UNP Parliamentarians regarding the funeral arrangements. 器 Accordingly arrangements were accomplished overnight 器 with the assistance of the DIG (Western Province ), SSP 3. and Commissioner Colombo Municipal Council.
Arrangements were made making the situation more meaningful to the public and the funeral procession was organized with elements such as Banners, Posters and funeral
decorations in honour of the late Parliamentarian and my 3. loyal friend. On the 3" of January 2008 the corpse was moved from his residence at 36" Lane, Wellawatta at about 2.30 p.m. with a mass gathering of mourners. Irrespective of any national or religious feelings the congregation of mourners distinguished with the voice of this sincere, sacrificing and eminent person. 3. t 3:
t 中愈凉冷冷冷、冷冷冷凉念亨密愈密密密密愈亨冷冷冷京空穿球、

Page 124
జ్ఞశిఖిఖళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళః
a Along with the mourners, my family members, friends 器 s: and also with the people of Colombo West, I walked in this :3: a s § procession up to the grave of this remarkable politician, lost & forever.
§ § The breavement of this noble person can never be forgoten ଖୁଁ 8 in our lives, as the losses sustained to the Tamil People, to all 冷 * 1 - . A р 枣 & Sri Lankans, the United National Party and my self as well
are eternal and irreparable. 孪
3. § § I also extend my sincere thanks to all, and the 3. 器 support extended to me by Mr. Maheswaran's uncle Mr. K. K. Subramaniam (retired Asst. Director of Customs) : for the generosity in co-operating and assisting the family in 畿 making the funeral more meaningful. § § 孪 § 翠 § E. 3 Rosy Senanayake 器 Chief Organizer - Colombo West 孪 United National Party § 8 February 2008
§ § § § §
§
琼
琼
§
yor
系
或
密
3.
§
§
念
3:
密
孪
枣、感、
18O

冷念空密密密、密京密密密密琼琼琼
象、
சிவமயம்
தமிழர் வாழ்வுரிமைக்குக் குரல் கொடுத்த சிம்மக் குரலோன்
திரு. குமார் வடிவேல்
முன்னாள் இந்து கலாசார அலுவல்கள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினரும் சிறந்த சமூக, சமய நலன்வாதியுமான அமரர் தியாகராஜா மகேஸ்வரன் அவர்களின் அகால மரணம் முழு இந்து சமூகத்துக்கும், தமிழினத்துக்கும் கிடைத்த மிகத் துயரமான வரலாற்று நிகழ்வெனலாம்.
முன்னாள் அமைச்சர் யாழ் நகரின் காரைநகரைப் பிறப்பிடமாகக்
கொண்டு, முழு தமிழ் உலகினும் ஒரு தடம் பதித்து தனது சமய, சமூக சேவையால் உயர்ந்து வாழ்ந்த உத்தமர்.
அன்பாகவும், உரிமையுடனும் சகலருடனும் பழகும் சுபாவம்
கொண்டிருந்த அமரர் மகேஸ்வரனின் இந்து சமய, சமூக நல சேவை
பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய அளப்பரிய ஆன்மீக சேவையாகும்.
தனது சிம்மக் குரலால் முழு உலகுக்கும் தமிழினத்தின் வாழ் உரிமையையும், மனிதாபிமானத்தையும் சுட்டிக் காட்டி செங்கோல் ஆட்சி ஏற்படப் பாடுபட்ட பெருமைப்படக் கூடிய அதிரடி செயலாளனாக விளங்கியவர்.
சகல சமுகத்தவருடனும், இன மத பேதமின்றி அரசியலிலும், வணிகத் துறையிலும் அழியா இடத்தைப் பெற்றவர், இந்து சமய எழுச்சிக்காகவும், தமிழின விடுதலைக்காகவும் தொடர்ந்து பல சேவையாற்ற வேண்டிய ஒருவரின் திடீர் இழப்பு ஈடுசெய்யமுடியாத நிகழ்வெனலாம். அன்னாரின்
பிரிவால் துயருறும் மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினருக்கும், * நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த துயரத்தை தெரிவிக்கின்றோம். 器 அன்னாரின் ஆத்மா இறையருளுடன் கலந்து பேரின்பப் பேறு பெறு ஞ் வதற்காக எம் பெருமானை என்றென்றும் வேண்டிக் கொள்கின்றோம்.
முன்னாள் இந்துகலாசாரத் திணைக்கள சிரேஷ்ட உதவிசெயலாளர்
తీ
多
తీ
مه
凉球蕊蕊蕊密密
AAAAS AAAAA AAASAS AeTL LSeS AAS AS AAASAALALALS ASASA AAAS AAAA به نام ها *
擎登蕊蕊密密琼琼琼琼琼蕊尊蕊蕊、
18
ši
笠
s
琼

Page 125
列 §
密密琼密密球、
zeeeeeeezzzeezeeeBeeeezzYeeeeez
சிவமயம்
காரைநகள் உதவி அரசாங்க அதிபர் அவர்கள்
இரங்கற் செய்தி
ஆர். ரி. ஜெயசீலன்
அண்மையில் இறையடி சேர்ந்த அமரர் தியாகராசா மகேஸ்வரன் அவர்கள் காரைநகர்ப் பிரதேசத்திற்கு செய்த கைங்கரியங்கள் பல. அன்னார் காரைநகர் பிரதேசத்துக்கும், மக்களுக்கும் செய்த பல்வேறு பணிகளை அன்பர்கள் வாயிலாக அறியமுடிந்தது, காரைநகரை தனியான உதவி அரசாங்க அதிபர் பிரிவாக மாற்றியமை, காரைநகருக்கென தனியான பிரதேசசபை, கமநலசேவை நிலையம் என்பன உருவாக்கியமை என்பவற்றில் அமரரின் பங்கு அளப்பரியதாக இருந்திருக்கிறது. மேலும் இன்னோரன்ன சமூக அபிவிருத்தித் திட்டங்கள் இப்பிரதேசத்தில் அன்னாரால் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதைவிட அன்னாரின் சமயப் பணியின் சான்றுகளாக ஈழத்துச் சிதம்பர தேவஸ்தான ஐயனார் சிவன் ஆகிய தெய்வங்களுக்கான தனித்தனி சிற்பத்தேர்களும் அவற்றுக்குரிய தேர்முட்டிகளும் ஈழத்துச் சிதம்பர சூழலில் அமைந்துள்ள அறப்பணி நிலையம், 2ம் உலக இந்து மாநாட்டு ஞாபகார்த்த கட்டிடமும் நிற்கின்றன. காரைநகர்ப் பிரதேசத்தை பொறுத்தவரை அன்னாரின் இழப்பு துரதிஷ்டவசமானது அன்னாரின் ஆன்ம சாந்திக்காக இறையருளை
இறைஞ்சுகின்றோம்.
சாந்தி ! சாந்தி 1 சாந்தி !
உதவிஅரசாங்க அதிபர், காரைநகர்.
ÚS
密盔忘密琼蕊蕊蕊蕊蕊烹蛮密盘密蕊蕊
182
§
窑
丞
3.
 
 

§
孪
§
§
密
§
密
ॐ
§
3.
密
密翠
*{-
琼
孪
密
琼
§
密
§
§
3:
密圣 :
§
§
琼
密
§
忘
丞 密
i Sri Lanka Jeuvellers Association
Regd. Nio. NA 178 Member of the Advisory Committee of Gem & Jewel. Sri Lanka Export Development Board Member of National Council for Economic development - Ministry of Finance & Planning 83, Sea Street, Colombo 11, Sri Lanka, ret: 2431374 2331618 Fax: 494 (112423822
变。
சிவமயம்
அருந்தவமேதை
மனிதன் மனிதனாக தோற்றம் பெறுவது அரிது. அதனிலும் அரிது மனிதன் மனிதனாக மனிதத்தை பேணி வளர்ப்பது. மனிதத்தையும் மனித பண்பையும் ஒருங்கே பேணி வளர்த்த பெருமைகுரியவர் அமரர். தியாகராஜா மகேஸ்வரன் அவர்களாவர்.
:
恕
மண்ணின் பெருமையயும் தமிழ் மக்களின் உரிமையையும் நெஞ்சத்தில் வரித்த நேர்மை குன்றா அறவாழ்க்கையும் அரசியல் வாழ்க்கையும் உதாரணமாகக் கொண்ட மனிதப் பன்பாடு பெருமைக்கு இலக்கணமாய் திகழ்ந்தவர்.
அவை அறிந்து ஆராய்ந்து சொல்லும் சொற்களின் தொகையறிந்து தூய்மையின் சிகரமாய் அரசியலில் சொற்போர் நடாத்தி தமிழர் தம் விடிவுக்காய் போராடிய செம்மல் அமரர் மகேஸ்வரன்.
அண்மைக்கால அரசியலில் இடுக்கண் பல ஏற்பட்டு துன்பத்தின் வேகம் தமிழர்களை துரத்தியடித்த போது நெஞ்சம் நிமிர்த்தி நேர்மை குன்றா வீரத்தோடு மக்கள் மன்றம் ஏறி மக்கள் படும் அவதியை வெளிப்படுத்திய மகேஸ்வரன் அவர்கள் ஆற்றல் போற்றுவதற்கரியது மட்டுமன்றி மாற்றாரும் போற்றும் வண்ணம் உணர்வது உடையார், முன்சொல்லல் வளர் அதன் பாத்தியுள் நீர் சொரிந்ததற்கு போன்று செயல் பட்ட பெருமை மறக்க முடியாதல்லவா?
காவல் துறை கெடுபிடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் ?
y a 9 & Ο அடைக்கப்பட்ட தமிழர்கள் முறைகேடாக நடாத்தப்பட்ட கேவலம், 尊愈总濠密密密琼琼琼琼琼琼冷岑密密密盘盘岛鹫岛密尊尊尊密密密琼琼琼京尊攻
183

Page 126
亨冷懿密愈京愈枣密尊琼密尊冷密密愈密亨密密密愈密密念愈密愈愈京冷尊登岛
தனியுரிமை, மனிதயுரிமைகள், மனிதாபிமானம் எல்லாம் போட்டு புதைத்து தமிழ் மக்களை நிர்க்கதிக்குள்ளாக்கி நீசத்தனம் புரிந்தோர்க்கு எதிராக நேரடியாகவே தலையிட்டு போராடி உரிமைகளை பாதுகாக்க அரும்பாடுபட்ட மகேஸ்வரன் அவர்களின் செயல்பாடுகளுக்கு தமிழ் உலகம் நன்றி கடன்பட்டுள்ளது.
அற்புதமான மனிதர், அகிம்சையும், பக்தியும், சத்தியமும் நிலைக்க மக்களுக்காக சேவை செய்த அமரரின் பண்புகளை மறக்க முடியாது.
தோன்றிற் புகழோடு தோன்றி தொன்மை மிகு தமிழ் மண்ணில் பெருமைக்காக கடைசிவரை போராடி தன்னையே மாய்த்துக் கொண்ட அமரரின் தியாக உணர்வு தமிழர்கட்கு நல்ல பாடமாகும். தமிழர் சமுகத்திற்காக உழைப்பு, சாதனை, தொண்டு, உண்மை, மனித நேயம் போன்ற அரிய சொற்களுக்கு பெருமை சேர்க்க அமரர் மகேஸ்வரனை விட இன்று தமிழர் வாழ்வில் வேறு யாருண்டு? அந்த வெற்றிடத்தை காலம் தான் நிரப்ப வேண்டும்.
y
s
攀
AA
மகேஸ்வரன் அவர்கள் தமிழ் மாத்திரமன்றி சிங்களத்திலும் அருமையாக பேசக்கூடியவர். தமிழர் பிரச்சினைகளை சிங்கள மொழி மூலம் தெளிவுபடுத்தியமை தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை சிங்கள மக்களும் புரிந்து கொள்ள வழி வகுத்தவர்.
கற்றறிவு, குலமேன்மை, கருணை, பெரும்புகழ், செல்வம் கைமாரன்ன? புத்ததும் கொடை சீர்மை ஒழுக்க அருந்தவம் நியம் உறவின் கேண்மை. மற்றெதிரி இல்லாதின்மை வாய்மை மிகு தூய்மை குணம் பெற்று பிறருக்காய் வாழ்ந்த அமரர் மகேஸ்வரனின் உயிரோட்ட மிக்க சேவை காலம் காலத்துக்கு நின்று உதவும்.
இலங்கை நகை உரிமையாளர் சங்கம்
§
§
PRESIDENT : SECRETARY GENERAL : 孪 Lion K. Radhakrishnan MFJP S. Puenthiran 3. Te: 243374 Res: 2508059 Tel: 2331616 Res: 2436465
3: 邬
w
Vr
営
密愈蕊蕊蕊蕊琼琼琼
登、
AA
iği

剑
琼琼琼密密密密愈愈密愈愈密京枣愈亨岛尊密密密愈密密愈念登愈愈愈密密
#భథ
笠二 சிவமயம்
( அசித்தத்தைச் சிவப்பணிமேல் வைத்த
செம்மலே எங்குற்றாய்! நீ!
- தொண்டன் க. பாலசுப்பிரமணியம்
கிரைநாடு செய்த தவத்தின் பயனாக உதித்த உத்தமன் தி. மகேஸ்வரன் பா.உ. அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரமும் அடைந்தேன். மரணம் எனும் நியதிக்கு எவரும் விதிவிலக்கல்ல.
பெறுதற்கரிய மானிடப் பிறவியைப் பெற்று ஆற்றோடு தும்பை
அணிந்தாடும் அம்பலவாணர் தம்மைப் போற்றி ஈழத்துச் சிதம்பரத்தாள்
kg
அமர்ந்திருக்கும் தலத்தில் “திருப்பணிகள் செய்வது பெருத்த புண்ணியம்” என்ற திருவாக்கிற்கிணங்க திருப்பணிகளை மேற்கொண்டும்
ଖୁଁ
அனைவரோடும் நண்பனாய் மந்திரியாய் பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய் திகழ்ந்து தம் இனத்திற்கு தாம் பிறந்த நாட்டிற்கும் தம் சமயத்திற்கும் தம்மாலான பெருந் தொண்டாற்றி வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வமாகி விட்ட மாமணியே எங்குற்றாய்!
காரைநகர் மணிவாசகர் சபையினால் “சிவப்பணி அரசு” எனும் பட்டம் சூட்டிக் கெளரவிக்கப்பட்டமையை ஏற்றுக்கொண்ட செம்மல் தமது இறுதி மூச்சு வரை சிவப்பணியை சிந்தையிலே வைத்து வாழ்ந்தமைக்கு அறப்பணி நிலையமும் இரண்டுதேர்களும் தேர் முடிகளும் சான்று பகருகின்றன. இந்து கலாசார அமைச்சராக இருந்த போது பல சிவாலயங்களுக்கு நிதி உதவி புரிந்தமையும் நல்லை ஆதீனம், இந்து சமயப் பேரவை ஆகிய சமய நிறுவனங்களுக்கு புத்துயிர் அளித்தும்,
தீர்மானித்தும் ஆற்றிய தொண்டிற்கு ஈடினையில்லையெனலாம். சென்ற
w
密密密密密密尊懿座烹蕊蕊蕊球密蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊琼琼琼琼琼琼琼
185

Page 127
辨密愈密密密窃密密密岛懿愈球、密密愈愈愈密琼密密密密愈密琼密密密
፪
密
மார்கழித் திருவாதிரை நன்நாளன்று அம்பாள் தேருக்கு கால் கோள்விழாவினைச் செய்தும் எம்போன்ற பல சிவ அன்பர்களுக்கு இவ்வாலயத்தின் திருப்பணிக்குரிய வரைவு படத்தினை இந்திய ஸ்தபதி மூலம் எமக்கு விளங்கப்படுத்தியும் அளவளாவியநாளை நினைக்கும்போது ஏங்குதே என் நெஞ்சம் எங்குற்றாய் என்ற போது பொன்னம்பலத்தாடும் தலைவன் தாள் பற்றினையோ! இங்குற்றேன் என்கண்டாயே! என்ற
திருவாசகப் பாடலே விடை பகருகின்றது.
தானமும் தவமும் தான் செய்வராயின்
வானவர் நாடு வழி திறந்ததுவே! என்ற கோட்பாட்டின்படி அன்னாரின் ஆன்மா இறையடிக்கீழ் இன்புற்றிருக்க வேண்டுகின்றேன். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த மனவேதனையைத் தெரிவித்துக் கொள்கின்றேன். Y
"மண்ணில் பிறந்தார் பெறும் பயன் மதி குடும் அண்ணலார் அடியார் அவர்தமை அழுது செய்வித்தல்
கண்ணினால் அவர் நல்விழாப் பொலிவுகண்டார்தல்
உண்மையாமெனில் உலகர் முன் வருகெனவுரைப்பர்
ஈழத்துச் சிதம்பர தொண்டன்
醬鬍證
琼
孪
孪亨岛岛密翠峦密密蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊琼琼琼琼烹琼琼琼琼琼琼琼琼琼密
186

జ్ఞాళళు జిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజ్ఞ 3. झ சிவமயம் 3. 孪
器 தமிழ் மக்களின் குரலாக ஒலித்த
玲
§ தி. மகேஸ்வரன்
密
畿 - எச். எச். விக்கிரமசிங்க
ஆழ்கடலில் வலம்புரி முத்தைத் தேடிய அரசியல் சாசகத்தின் ஜ் சொந்தக்காரரான தியாகராஜா மகேஸ்வரன் அவர்கள் பற்றிய சில
நினைவுகளையும், சிந்தனைகளையும் அவருடைய குடும்பத்தாரோடும், ஆதரவாளர்களோடும் மட்டுமன்றி உலகளாவிய தமிழ் மக்களுடனும் இச்சந்தர்ப்பத்தில் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.
ஜெனிவாவில் 2005ஆம் ஆண்டு நடைபெற்ற 16வது உள்ளக பாராளுமன்ற மகாநாட்டின்போது எனக்கு மகேஸ்வரன் அவர்களோடு சில நாட்கள் நெருக்கமாகப் பழகும் பாக்கியமும், பின்னர் 2006 ஜூன் மாதம் நடுப்பகுதியில் சில நாட்கள் லண்டனில் அவரோடு தொடர்ந்து தங்கி யிருக்கும் வாய்ப்பும் எனக்கு கிட்டியதால் அவரைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அந்தக் காலகட்டத்தில் அவருடன் ஏற்பட்ட தொடர்பும், நட்பும் அவர் மரணிக்கும்வரை எம்மிடையே வியாபித்திருந்தது. மூத்தோரை மதிக்கின்ற பவ்வியம், நண்பர்களைத் தேடிச்சென்று உதவும் பாங்கு என்பன அவருடைய சிறந்த குணாம்சங்கள்.
g
நாட்டின் தேசியக் கட்சியில் பிரபல்யம் வாய்ந்த உறுப்பினராகவும், தமிழர்தம் பிரச்சினைகளில் உரிமைகள் பற்றி பாராளுமன்றத்தில் அடிக்கடி குரல் எழுப்பும் பொறுப்பு மிக்க மக்கள் பிரதிநிதியாகவும், நான் பலமுறை அவரை சந்தித்திருக்கின்றேன். தமிழ் நாட்டில் உள்ள கீர்த்திமிக்க சிவாச் சாரியார்களும், ஞானவான்களும்கூட மகேஸ்வரன் என்று கூறியதும் அவரை இனம் கண்டுகொள்ளும் அளவுக்கு அவரது ஆத்மார்த்தமான தொடர்புகள் என்னை சில சமயங்களில் பிரமிக்க வைத்திருக்கிறது.
தனது கட்சியின் கொள்கைகள், அணுகுமுறைகள் என்பவற்றைக் கூட பல சந்தர்ப்பங்களில் பொருட்படுத்தாது, தான் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் மக்கள் எதிர் நோக்குகின்ற வேதனைகள், அவலங்கள், உரிமை மறுப்புகள் என்பவை பற்றி எவருக்கும் பயப்படாது மிகுந்த துணிவுடனும் வீரத்துடனும் தமது கருத்துக்களை பாராளுமன்றத்திலும், வெளியிலும்.
授 〔密密密密密密岛孪亨蕊蕊蕊蕊蕊蕊蕊、岛剑
187
蕊

Page 128
琼琼亨密密亨京密亨京密密密密密琼密密亨愈亨翠枣愈密密密密密愈京密密密密愈忘
பொதுக்கூட்டங்களிலும் தமிழில்மட்டுமன்றி சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் எடுத்துரைத்தவர் நமது மகேஸ்வரன்.
இனவாதம் கொண்ட பேரினவாதக் கருத்துக்களை பரப்புவோருக் கெல்லாம் சிம்ம சொப்பனமாக விளங்கி, அவசியம் ஏற்படும்போதெல்லாம் தமிழர்களின் நியாயமான நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு சரியான பதிலடிகளை தொலைக்காட்சி நிகழ்வுகளிலும் மற்றும் பொது மேடைகளிலும் வழங்கி திக்குமுக்காடச் செய்தவர்.
இரண்டாவது உலக இந்து மகாநாட்டை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் அனுசரனையுடன் கொழும்பில் திட்டமிட்டு மிகச் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடாத்தி, நந்திக் கொடிகளைத் தலைநகரெங்கும் பறக்கவிட்டு உலகளாவிய இந்து பெருமக்களுக்கு பெருமை சேர்த்தவர்.
அவர் ஆற்றிய உரைகளில் அவர் தெரிவித்த நியாயமான கருத்துக்கள், சிந்தனைகள் மிகக் காத்திரமாகவும், நியாயமானவை யாகவும், மறுக்கமுடியாததாயும் அமைந்ததன் காரணமாகவே அவருக்கு இத்துயரநிலை ஏற்படுத்தப்பட்டது என்பதை 40 நாடுகளில் வாழும் 8 கோடி மக்களும் நன்கு அறிவார்கள்.
短
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் மீது மிகப்பெரும் அன்பு கொண்டவர் மகேஸ்வரன். அவரது போராட்டங்களைப்பற்றி நன்கு அறிந்த மலையக மக்கள் அவர்மீது மிகுந்த மதிப்பையும், மரியாதையையும் கொண்டிருந்தனர்.
மலையக ஆலயங்களுக்கு மனமுவந்து பொருளுதவி செய்ததோடு, மலையக இளைஞர்கள் வகைதொகையின்றி கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையங்களிலும் பூசாவிலும் அடைக்கப்பட்டபோது அவர்களுடைய விடுதலைக்காக அமைச்சர் பெ. சந்திரசேகரன் பிரதி அமைச்சர் பெ. இராதாகிருஷ்ணன் ஆகியோரோடு இணைந்து செயலாற்றியவர்.
இந்து சமய அமைச்சராக இருந்த காலத்தில் எளிமையாக மக்களுடன் பழகி அவர்களின் பிரச்சினைகளை நன்கு புரிந்து கொண்டு அதை நிறைவேற்றியவர்.
மக்களுக்காக மரணத்தை சந்தித்த மகேஸ்வரன் அவர்களின் பிரிவால் தமிழ் இனம் கண்ணிர் வடிக்கின்றது.
தகவல் செயலாளர், சமுதாய அபிவிருத்திசமூக அநீதிஒழிப்பு அமைச்சு
亨亨冷致密密斑盔翠密琼琼密密密翠蕊蕊蕊蕊蕊密密蕊密蕊蕊蕊琼密密窥球、
188

琼密蛮密琼琼琼琼蛮密密蕊尊登琼琼琼琼琼亨亨愈琼琼密盔密
SAχη
玲
§
孪
密
2.
சிவமயம்
兹
γ
மிழ்மக்களின் இதயத்தில் என்றும்ஆ
வாழும் மகேஸ்வரன்
எம். எஸ். சதீஸ்குமார்
கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இந்து விவகார அமைச்சருமான சகோதரன் மகேஸ்வரன் அவர்களின் இறப்பு இலங்கைத் தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல சர்வதேசத்திலும் வாழும் அனைத்து தமிழ் மக்களுக்கும் ஒரு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது மறுக்க முடியாத, மறக்க முடியாத உண்மையாகும். எதிர்க்கட்சியில் இருந்து ஓங்கி ஒலித்த ஒரு தமிழ் மகனின் குரல்வளை நசுக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தை நேசிக்கின்ற அந்த நடைமுறைகளைப் பின்பற்றுகின்ற எந்த ஒரு தனி மனிதனும் இந்தக் கொடூரமான செயலினை ஏற்றுக் கொள்ளமாட்டான். புதிய ஆண்டு மலர்ந்த சில மணித்தியாலயங்களில் எத்தனையோ நம்பிக்கைகளுடன் எமது மக்களுக்கு ஒரு விடிவு காலம் கிடைக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்வதற்கு ஆலயத்திற்கு சென்றிருந்த வேளை இப்படியான துக்ககரமான நிகழ்வு
#8;
மகேஸ்வரன் அவர்களுக்கு ஏற்பட்டது. உலகெங்கும் பரந்து வாழ்கின்ற g தமிழர்களின் இதயங்களையும் பாதித்தது.
છે.
மகேஸ்வரனின் படுகொலைச்செய்தியானது என்னை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டது. 2004 ஆம் ஆண்டு நான் பாராளுமன்றத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்டபோது எனது வெற்றியினைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட இனவாத அநீதிக்கு எதிராக மகேஸ்வரன் துணிச்சலோடு கண்டித்து குரல் கொடுத்ததை நன்றியுணர்வோடு இவ்வேளையில் நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளேன்.
3.
அமரர் மகேஸ்வரன் அவர்கள் தன்னுடைய அரசியல் வளர்ச்சியில் பல்வேறு இன்னல்களையும், சவால்களையும் சந்தித்து அவற்றையெல்லாம் முறியடித்து யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் மாத்திரமல்ல கொழும்பு மாவட்டத்திலும் தன்னால் பாராளுமன்ற
球冷密密球球密密密蕊密冷冷密京密密密竣密密密密密尊密岛登密密琼琼密密
189

Page 129
ఫళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళు
உறுப்பினராக வரமுடியும் என்பதனை செயலில்காட்டிய ஒரு செயல் வீரர். ஒரு தலைசிறந்த வர்த்தகராக ஆரம்பித்த அவரது வாழ்க்கைப் பயணத்தினை தான் ஒரு தலைசிறந்த அரசியல்வாதி என்பதனையும் தனது செயல்களாலும், சிறந்த தலைமைத்துவப் பண்புகளாலும், சிறந்த ஆளுமையாலும் நிரூபித்துக்காட்டினார். எந்த வேளையிலும் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் போது மக்கள் படும் துன்பங்களையும், துயரங்களையும், இன்னல்களையும் மிக்க துணிச்சலுடன் எடுத்துக்கூறுவதில் அவர் பின்னின்றதே இல்லை.
குறிப்பாக இவர் இந்துவிவகார அமைச்சராக பதவி வகித்த வேளையில் இரண்டாவது அகில உலக இந்து மாநாட்டினை கொழும்பு மாநகரிலே நடாத்தி தனக்கென ஒரு தனி இடத்தினை அகில இலங்கை இந்து மக்களிடம் பெற்றுக்கொண்டார். கடந்த காலங்களில் தமிழ் மக்கள் வகைதொகையின்றி கைது செய்யப்பட்டபோதும் பலவந்தமாக கொழும்பு லொட்ஜுகளிலிருந்து தமிழர்கள் அகற்றப்பட்டபோதும் நியாயம் வேண்டி அவர்களின் அவலங்களை சர்வதேசத்திற்கும் எடுத்துக்கூறி அவர்களின் துயரங்களோடு தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அமரர் மகேஸ்வரன் அவர்கள் தமிழர்களோடு மாத்திரமல்ல முஸ்லீம் மக்களோடும், சிங்கள மக்களோடும் மிகவும் அன்யோன்யமாக பழகினார் என்பதற்கு அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பல இலட்சக்கணக்கான மக்களே சாட்சியாவார். அவர் மறைந்தாலும் அவரது புகழ் தமிழ் மக்களின் இதயங்களில் என்றும் நிலைத்து நிற்கும். அன்னாரது ஆத்மா சாந்திக்காகப் பிரார்த்திப்போம்.
செயலாளர்(தகவல் ஊடகப்பிரிவு) அரசாங்க நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு
醬誓敬
3.
§
敦
AA
§
§ §
孪、愈愈密冷懿球京京京愈密密密

h
智
ଖୁଁ
eeeeeeeeeeYeLeeYYYeeLeeLeeYeeseseeLeeLeeeseeeOeeBeeeese
象一
器
சிவமயம்
−− கல்விப் பணிப்பாளர்
மனக்குமுறல்
ப. விக்னேஸ்வரன்
உயர் திரு. தியாகராசா - மகேஸ்வரன் அமரரான செய்தி அனைவரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது. அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அனைவருக்கும் குறிப்பாக சகோதரர்கள், மனைவி, அப்பாவை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு ஆண்டவன் ஆறுதளிக்கப் பிரார்த்திப்பதுடன் அன்னாரின் ஆத்மா
3.
பொன்னம்பலவாணேஸ்வரனின் பாதார விந்தங்களில் சாந்தி பெறுவதாக. ଖୁଁ 勘 இவரது பெற்றோரின் திருமணம் நேற்று நடந்தது போலிருக்கிறது. * இவர்கள் சிலகாலம் எனது அயலில் வாழ்க்கை நடாத்தினர். தந்தையார்
vr
திரு. தியாகராசா அவர்கள் அமைதியும் கன்னியமும் மிக்க ஒரு கனவான் தாயார் திருமதி. மாணிக்கம் - தியாகராசா அவர்கள் நிறைவான கடவுள் பக்தியும் அனைவருடனும் அன்பாகப் பழகும் கடவுள் பக்தியும் அனைவருடனும் அன்பாகப் பழகும் பண்புமுடையவர். இவர் வாகன விபத்தில் அகால மரணத்தைத் தழுவிய போது அனைவரும் சோகக் கடலில் மூழ்கினர்.
பல நீச்சல்களின் மத்தியில் மகேஸ்வரன் அவர்கள் வளர்ச்சி பெற்றுத்
தனது காலத்தில் பல சாதனைகளைப் புரிந்துள்ளார். இவர் யாழ் மாவட்டப்
பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது மாவட்ட ஒருங்கிணைப்புக்
குழுத் தலைவராகவும் பணியாற்றினார். பிரபல பாடசாலைப் பெண் ஜ் அதிபர்கள் சிற்றூழியர்களுடன் துவிச் சக்கர வண்டிகளில் இருந்து து செல்லும் பரிதாப நிலையினைக் கண்டு மனம் வெந்த இவர் அவர்களுக்கு ?
O 孪 முச்சக்கர வண்டிகளை வழங்கி உதவினார். 3.
攻攻、密密密球、

Page 130
مه
శిఖిఖిఖిఖిభిఃఖభిఃఖః
勉
பாடசாலை அதிபர்கள் எக் கோரிக்கையை முன் வைத்தாலும் அதனை நிறைவேற்றுவதில் அரும்பாடுபட்டார். பாடசாலைகளுக்கு கூரைத் தகடுகள், சீமேந்து, பான்ட் வாத்தியக் கருவிகள், விளையாட்டு உபகரணங்கள், கணினி போன்றவற்றை வழங்கி மகிழ்வடைந்தார். பரிசளிப்பு நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பற்றும் மாணவருக்கும் பல பரிசுப் பொருள்களைக் கொடுப்பதில்
தவறுவதில்லை.
ஒருமுறை யாழ் செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்ற போது திணைக்களத்தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சமூகமளித்திருந்தனர். அமரர் தியாகராசா மகேஸ்வரன் தலைவராக இருந்தார். திணைக்களத் தலைவர்கள் தாங்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை எடுத்துரைத்தனர். அப்போது பா. உறுப்பினர்கள் சிலர் நிறுவனத் தலைவர்களை கடும் வார்த்தைப் பிரயோகங்களால் விமர்சித்தனர். அப்போது இடை மறித்த மகேஸ்வரன் கடந்த பல வருடங்களாகப் பல்வேறு வசதியீனங்களுடன் பணியாற்றும் எம்மவர்களைப் புண்படுத்தாது அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றி அனைவரும் இணைந்து எமது மாவட்ட மக்களுக்கு சிறந்த சேவையாற்ற சேர்ந்து உழைக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொண்டார்.
இந்து கலாசார அமைச்சராக இருந்த காலத்தில் அனைத்துலக இந்து மகாநாட்டை விமரிசையாக நடாத்தியதுடன் அனைத்துப் பிரதேசங்களிலும் எழுச்சி மாநாடுகளை நடத்தி சமய விழிப்புணர்வினை ஏற்படுத்தினார். குறைந்த வயதில் நிறைந்த சிந்தனைகளுக்குச் செயல் வடிவம் கொடுத்த மகேஸ்வரன் தான் சார்ந்த பிரதேசத்திலும் சமயத்திலும் மிகுந்த பற்றுக் கொண்டவர். காரை மக்களின் மேம்பாட்டுக்காக ஆற்றிய பணிகள் அளப்பரியன. அனைத்து மக்களின் உள்ளங்களையும் தனது சீரிய பணியினால் கொள்ளை கொண்ட மகேஸ்வரனின் நாமம் என்றும்
நிலைக்கும்.
கல்விப்பணிப்பாளர்,
வலிகாமம் கல்விவலயம், சுன்னாகம்
密密密密密京蛮密愈密密密密密密蕊念盘盘密密密密密密密密密密密琼琼琼琼密球
{3}.
192

ఫ్టేజిళ్ళ భీళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళు *::စ္မ္ယ
§ s ॐ follouti
☼
அன்புமகேஸ்வரனுக்கு.
3.
§
孪 காரை இளைஞர்கள்
密
3.
છું. Uத்தாண்டு தினத்தில் புதுப்பொலிவுடன் பொன்னம்பல
畿 வாணேஸ்வரர் ஆலயம் புகுந்து பூசைகளை முடித்து புன்னகை
器 வதனத்துடன் புகுவழிவந்த உன் புத்துயிரை
பொன்னம்பலத்துடன் புகுவித்தனையோ? நின் புகழ் சொல்ல
வார்த்தைகள் வரவில்லை. ஆனால் கோயில் பணிகள் உமை
உச்சரிக்கின்றது. வீதியில் செல்லும் ஆட்டோ உம்மை
சுமக்கின்றது. அறபணி நிலையங்கள் உம்மை ஒளிர்கின்றது.
器 காரையம்பதியில் ஒர் அறப்பணி நிலையம் வயிராறி உம்மை வாழ்த்துகின்றது. கனபாவேகடையிலும் கவிசொல்லுகிறார்கள். છે. நல்லூர் வீதியில் அறுசுவை பலகாரம் அத்துடன் அன்பான நின் 3.
密 அழைப்பும் பால் தேநீரும் யாழெங்கும் நின் கோமாதாக்கள், * சந்நிதியில் ஓர் சித்திரத்தேர் திண்ணபுரத்தில் திருத்தேர் § ஐயனாருக்கும் ஒர் அழகான தேர் வலந்தலைச் சந்நியில்
琼 வரவேற்கும் அரச அதிபர் பணிமனை கட்டிடம், பாடசாலையில்
器 பறைசாற்றும் பான்ட்வாத்தியங்கள் இன்னும் பல பல உம்மை
வாழ்த்துகின்றன.
邬
3.
枣 彦母母
枣
亨
凉
3.
3.
3.
§
哆,
*
女
ع
فهم سبقهم س قسم سكه خلک:- چه شد. مشام میشد. شد. شه 球、密密密密琼密密密密密琼琼密密密翠
ဝံ့;
密
s:
w
贾
密
密
贸 密
193

Page 131
YeeeeeekekeekeeeeYeezzeeeeeeeee
@一
சிவமயம் gi
枣
馨 உலகத்தார் உள்ளத்தில் உள்ள ஒருவன்
இ. க. கந்தசுவாமி §
விசிவப்பற்றும் தமிழ்ப்பற்றும் உள்ள சான்றோர் வாழும் காரைநகரில் தோன்றியவர் அமரர் தி. மகேஸ்வரன் அவர்கள் புகழ்பெற்ற பெரியார்கள் பலரைத் தந்த காரைநகர் அமரர் திரு. மகேஸ்வரன் அவர்களையும் தந்து ? பெருமை பெற்றுள்ளது. காரைநகரில் உயர்குலத்தில் தோன்றிய அமரர் 3 மகேஸ்வரன் இளமையில் வேண்டிய உயர்கல்வியைக் கற்று உயர்ந்து ? விளங்கினார்.
எல்லாத் தொழிலும் உயரிய தொழில்களே என உணர்ந்த 密 மகேஸ்வரன் வணிகத் தொழிலில் ஈடுபட்டுப் பெரும் சிறப்புப் பெற்றார். ஜ் பொருளை ஈட்டுவதில் வல்லவராய் விளங்கிய மகேசுவரன் அதனைப் பயன்படுத்தும் வகையிலும் வல்லவரானார். இதன் பயனாகப் பெற்ற ? வாய்பைப் பயன்படுத்திச் சமூகத்திற்கும் நாட்டிற்கும் சேவை செய்யும் 球会 நோக்கத்தோடு பாராளுமன்றத் தேர்வில் பங்குபற்றிப்பா. உ. ஆனார். தான் ஜ்
சார்ந்த சமயத்திற்கும் சமூகத்திற்கும் பயன் உள்ள பணிகளைச் செய்யும் வகையாக இந்து சமய கலாச்சார அமைச்சு இவருக்குக் கிடைத்தது.
翠 3.
சிவன் திருவடியை நாளும் சித்தை செய்யும் மகேசுவரன் எதிர்பாரா ஜி வகையில் தமக்குக் கிடைத்த இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி இந்நாட்டில் பல துறைகளிலும் பெரும் பணிகள் செய்து மற்றெவரும் பெறாத உயர் * புகழைப் பெற்று இந்நாட்டு மக்கள் அனைவராலும் போற்றுவதற்குரியவர் ஆனார். உலகு இந்து சமய மகாநாட்டை மிகச் சிறப்பாக நடத்திப் பெரும் ? புகழ் பெற்றார். தலைநகரில் மாத்திரமின்றி நாட்டின் பல பகுதிகளிலும் ; இவ் மகாநாட்டை நடத்தி மக்கள் மத்தியில் பெரும் எழுச்சியை * உண்டாக்கினார். இந்நாட்டின் சமயப்பெரியார்கள். புலவர்கள் தலைவர்கள்.
مفع۔۔۔۔۔ ستمفعہ سش۔ --ثاقعہ۔ -- فاس- سلمفهد مدة فاسد مها شمس - ه - س- ف - ف - نام ماه 琼琼琼琼琼琼琼琼琼琼琼琼琼琼琼琼琼琼琼琼琼琼琼姿球、
兹
苓
蕊
帝
194
 

§
§
枣念密密密密密冷密密密密密密密密密密密念密密冷京密密愈琼密密密念忘念
* கலைஞர்கள் ஆகிய பலரின் பணிகளைத் தொகுத்து இவர்களின் த் படங்களோடு உயர் மலர் ஒன்றை வெளியிட்டார்.
3. சைவ உலகின் பேரரசாகப் போற்றப் பெறும் திருவாவடுதுறை 3 ஆதினப் பரமாசிரிய சுவாமிகள் வேறுநாடு செல்லாத நீண்ட நியதியின் த் நீங்கி இந்நாட்டுக்கு முதன்முதல் எழுந்தருளச் செய்த பெரும் பெருமைக்கு உரியவர் ஆனார் மகேசுவரன். அமரர் மகேசுவரன் அவர்கள் த் சைவ ஆலயங்கள் ஒழுங்காக நடைபெறவும் சிவா ஆசாரியர்கள் கோயிற் 3 கிரியைகளை ஒழுங்காக நிறைவேற்றவும் உரிய உதவிகள் செய்தார். த் சிவாசாரியார்களின் பயிற்சிக்காக முதன் முதல் ஒரு தலைமை அகந்தை * அமைத்துக் கொடுத்தார். சிவாசாரியார்கள் இடர்பாடு இல்லாமல் த் பிரயாணம் செய்ய ஊர்திகளை வழங்கி உதவினார்.
3: அமரர் மகேசுவரன் சைவ ஆசாரம் கோயில் வழிபாடு ஆகியவை * உள்ளவர். சிவனை மறவாத சிந்தையர். சிறந்த பண்பாளர். தமது சமயம் த் மொழி ஆகியவற்றில் பற்றுள்ளவர் ஆயினும் பிற சமயங்களையும் 3. மொழிகளையும் மதித்தவர். தமது அரசியற் கட்சியாளரிடம் அன்பு த் காட்டியமை போல ஏனைய அரசியற் கட்சியாளரிடமும் அன்பு காட்டியவர். 3 தமது வீட்டுக்கு அழைத்து உபசரித்தவர். இதனால் இவரிடம் உள்ள அன்பை அனைவரும் பாராட்டினார். யாதும் ஊரே யாவரும் கேளிர் எனப் * பண்டைத் தமிழ்ப் புலவன் அறிவுரையைப் போற்றி வளர்ந்தவர்.
3. பல இனத்தவர் வாழும் மேற்கு மாகாணத்தில் இருந்து பாராளு * மன்றத்திற்குத் தெரிவு பெற்றமை இவர் பல சமூகங்களிலும் பெற்றிருந்த * செல்வாக்கை உணர்த்துகிறது. ஒரு அரசியற் கட்சியை சார்ந்தவராயினும் த் தனது சமுதாயம் பாதிப்படையப் பொறாது பாராளுமன்றத்தில் நீதி 3 முறைகளை உறுதியாக அறிவுறுத்தியவர். தனது கட்சி வழி விலகியபோது த் எதிர்த்துக் கூறியது போல அரசு செய்யும் தவறுகளை அறிவுறுத்தியவர். * எதிர்பாரா வகையில் உயிரை இழந்தார். நாளும் சிவனை வழிபடும் த் சிவபக்தன். சிவன் முன்னிலையில் உயிரை நீத்தார்.
ĝi “அற்றைத் திங்கள் அவ்வெள்ளிலவில் எந்தையும் உளர் எம் குன்றும் 8 பிறர் கேளார். இற்றைத் திங்கள் இவ்வெள்ளிலவில் எந்தையும் இவர். எம் குன்றும் பிறர் கொண்டார்.” எனப் பாரி மகளிர் பாரி உயிர் நீத்தபின் ஜி கூறியமை போல அமரர் மகேசுவரனின் சிறு பிள்ளை தன் தந்தை இறந்த
球、密密密密蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊琼琼密球尊尊尊枣

Page 132
冷念密密忘愈念愈京登、密密冷冷懿密密冷冷蕊密密伞尊攻念 §
பின் வந்த பிறந்த நாளில் தன் தந்தை இல்லாமையை தெரிவித்துள்ளது. காரைநகர்ச் சிவன் ஐயனார் தேர் விழாக்கண்டு அதன் பின் அமரர் மகேசுவரன் உயிர் நீத்தார். உலகில் பல நாடுகளில் பெரும் தலைவர் கொல்லப் பெற்றுள்ளனார். அகிம்சையை அறிவுறுத்திய மகாத்மா இந்தியாவில் உயிர் நீத்தார். இவ்வாறு உலகில் உள்ள உயிர் நீத்த பெரும் தலைவர்களுள் அமரர் மகேசுவரனும் ஒருவர் ஆவார்.
உலகில் போர்கள் ஏற்படுவதைத் தவிர்க்கவே ஜ. நா. சபை உருவானது. ஒரு சமூகத்தினது உரிமைகளை இன்னொரு சமூகம் மதிக்க வேண்டும் என்பது ஐ. நா. சபையின் கோட்பாடு. ஐ. நா. சபை சிலவற்றில் வெற்றி கண்டது சிலவற்றில் வெற்றி பெறவில்லை. வல்லரசுகளின் ஆதிக்கம் ஆயுத உற்பத்திப் பொருளாதாரம் காரணமாக பல நாடுகள் அமைதியுற்றமைக்குக் காரணம். ஐ. நா. சபை நன்கு செயற்பட்டால் உலகில் நல்ல மதிப்பை ஏற்படுத்தலாம்.
அமரர் தி. மகேஸ்வரன் அவர்களுக்கு அனைத்து சமூகத்தவரும் அரசியற் கட்சிகளும் அஞ்சலி செய்தன. இவரது இறுதி அஞ்சலி நிகழ்வுகளை இவரது அரசியற் தாபனம் சிறப்பாக நிறைவேற்றி இவருக்கு உயர் சிறப்புச் செய்தது. இயேசுநாதர் மனிதகுலத்தின் மீட்புக்காகத் தம்மை அர்ப்பணித்தார். அமரர் மகேசுவரன் தமிழ்க்குல மீட்புக்காகத் தம்மை அர்ப்பணித்துள்ார். 25.01.2008 காரைநகர் பெருமை பரப்பிப் பெரும்பணி செய்த உலக புகழ் பெற்ற இவருக்கு ஈழத்து சிதம்பரத்தில் நினைவு நிறைவு பெற்றது. காரைநகர் மக்கள் நிரம்ப கடமைபட்டுள்ளனர்.
முன்னாள் கொழும்புதமிழ் சங்கச் செயலாளர்
as
玲
s
مقدمہ ۔۔۔۔۔۔۔۔ئف. ج۔ کم۔ طاہم۔ --4۔ SAALAS AeAAA AeqAASA AAAAALAL AeALA AeAAA AAALAAA AA AA AAAA AeAAMq AeAALS AAAAA AAA نقد۔ س... ھم....... 莎、密密密蕊蕊蕊蕊密密蕊蕊蕊蕊蕊窑密兹琼密
守
3:
翌
3.
:

密
孪愈密盘姿懿窃亨冷冷尊尊密密密尊岑岛京尊冷密尊密密密愈愈密愈京京忘擎尊密 ॐ 密 சிவமயம்
தமிழ் மக்களின் உரிமைக்கு ஓங்கிக் குரல் கொடுத்த வீரன்
ஐ. தி. சம்பந்தர்
தமிழ் மக்களின் உரிமைக்கு ஓங்கிக் குரல் கொடுத்து வந்த கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராசா மகேஸ்வரன் அவர்கள் புதுவருடத் தினத்தன்று வரலாற்றுப் பெருமை பெற்ற பொன்னம்பலவாணர் ஆலயத்தில் படுகொலை செய்யப்பட்ட செய்தி புலம்பெயர் தமிழர்களை மிக அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.
தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் மூன்று முறை தொடர்ந்தும் நாடாளு மன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர் திரு. மகேஸ்வரர். கொழும்பு மாவட்டத்தில் 58,000 வாக்குகளைப் பெற்று நிலைநாட்டியவர்.
அவர் எந்த மாவட்டம் எந்தச் கட்சி என்பதற்கப்பால் ஈழத்தமிழர்களின் விடுதலைக்கு முழுமையான பங்களிப்பை துணிவுடன் மேற்கொண்டவர்.
:
சைவமும் தமிழும் வாழ்ந்த காரைநகரின் மைந்தனாக பிறந்த பெரு மகனிடம் சமயப்பற்று மிகுந்து காணப்பட்டது. எந்த தீவிர அரசியலில் ஈடுபட்டாலும் சமய வழிபாட்டு நெறியைத் தவறாத சமய பக்தன். அவரது அருமை தாயார் திருமதி மாணிக்கம் அவர்கள் காட்டிய வழியே சமய உணர்வு வளர காரணமாகியது.
i
சைவசமய பக்தன் என்பதனால் போலும் அவருக்கு இந்து சமய
விவகார அமைச்சராகும் வாய்ப்புக் கிடைத்தது. 孪 } §
இந்து சமய விவகார அமைச்சின்மூலம் போர்ச் சூழலால் அழிவுற்ற
琼
* ஆலயங்கள் பலவற்றை புணரமைப்புச் செய்தார். வடகிழக்கு, மலையகம் : 琼 球、冷岛愈尊尊尊凉琼琼琼琼琼琼琼琼念
197

Page 133
x球、
密亨蕊蕊蕊、
அனைத்துப் பதிகளுக்கும் உதவியளித்து வந்தார். வரலாற்றுப் பெருமை பெற்ற திருக்கேதீஸ்வர ஆலயத்தை ராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து மீட்டெடுத்த பெருமைக்குரியவர். அதே போன்று தமிழர் தாயகத்தில் வரலாறுபெற்ற திருத்தலங்களைப் புனரமைப்புச் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டவர்.
சமயப் பணிகளோடு சமூகப் பணிகளையும் பரந்தளவு மேற்கொண்டு வந்தவர். தன்னிடம் உதவி நாடி வரும் எல்லோருக்கும் செய்யக்கூடிய அத்தனை உதவிகளையும் செய்யும் மனோபாவம் கொண்ட ஒரு தமிழனாக வாழ்ந்தார்.
அவர் ஐ.தே. கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் தமிழ் மக்களின் உரிமைக்காகவே குரல் கொடுத்து வந்தார்.
அன்னார் படுகொலை செய்யப்படுவதற்கு 12 மணித்தியாலயத்திற்கு முன்பதாக கொழும்பிலிருந்து என்னுடன் தொடர்புகொண்டு உரையாடிய போது “உங்கள் பாதுகாப்பு குறைக்கப்பட்டமையினால், மிகக் கவனமாக இருக்க வேண்டும், அடிக்கடி வெளிச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்” என்று கூறினேன் அதற்கு அவர் கூறிய பதில் “என்னைத் தெய்வம் பாதுகாக்கும். அல்லல்படும் தமிழர்களுக்கு நான், உதவி செய்யாமல் எனக்கு பொறுத்திருக்க முடியாது” என்று கூறினார் திரு. மகேஸ்வரன்.
இத்தகைய தெய்வீக நம்பிக்கையுடன் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு முகம் கொடுத்து வந்த ஒரு நாட்டுப் பற்றாளரின் இழப்பு ஈழத் தமிழ் மக்களுக்குப் பேரிழப்பாகும். ஆண்டவன் சந்நிதியில் தன்னுடன் இணைத்துக் கொண்ட அமரர் மகேஸ்வரன் அவர்களின் ஆத்மா சாந்திக்கு ஈழத்துச் சிதம்பரத் திருக் கூத்தனையும், திக்கரை முருகனையும் பிரார்த்திப்போமாக.
苍港总
念
§
密
3.
3.
3.
§
冷
§
§
A.
孪密密密冷密密密密密、
vr

భట్టభిథళథథళళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళభిఖిఖిఖిఖిఖిఖిఖిత స్థథథళ్ల
3:
A
A.
爱_ 蛮 数 சிவமயம் § s: தமிழ் மக்களின் குரலாக Kği 孪 O 岛 ஒலித்தவர்
。登 3. ச. பூரீகஜன் 孪 数 எனது நண்பர் மகேஸ்வரன் என்றும் மறக்க முடியாதவர். நாள் தோறும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்ன புதினம் என்று த் கேட்பார். §
器 நல்லதொரு நண்பனை நாம் இழந்து விட்டேன் என்ன * செய்வது. எல்லாம் இறைவன் விட்ட வழி. நண்பர் மகேஸ்வரனின் உயிர் இ A as து பிரிந்தாலும் அவரது புகழ் என்றும் மறையாது. 3. வீரகேசரிசெய்தியாசிரியர் ஜி 密
3i அமரர் தியாகராசா மகேஸ்வரன் அவர்களின் திடீர் மரணச் செய்தியைக் கேள்வியுற்றதும் வெளிநாட்டிலிருந்துவந்து அவரது இறுதியாத்திரையில் | த் பங்குபற்றிய அவரது நெருங்கிய உறவினர்கள்.
致
கனடாவிலிருந்து வந்தோர் பெரியதாயார் செல்லம்மா அவர்களின் பிள்ளைகள் திருமதி.நாகம்மா நடராஜா (பேபி) திரு. சிவபாதசுந்தரம் (சுந்தரன்)
தாய்மாமன் திரு.க.அம்பலவாணர் (அர்ச்சுணன்) சிறியதாயார் திருமதிபரமேஸ்வரிபரமசிவம்
லண்டனிலிருந்து வந்தோர் தம்பி திரு.தியாகராசா ஞானேஸ்வரன் (நேசன்) தம்பிதிரு.தியாகராசா விக்னேஸ்வரன் (பேபி)
& தாய்மாமன் கே.கே.சுப்பிரமணியம் அவர்களின் மகன்
* திரு.சு.குருபரன் (குரு)
: பெரியதாய்மாரிமுத்துவின் மகன்
3: 玲 §
岛、
திருமதி. மகேஸ்வரி இரட்ணசிங்கம்
ه
岑琼琼姿、

Page 134
భళి భళి భళి భళి భళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళు భీళ్ళ 琛
金L 亨 சிவமயம் தமிழ்மக்களுக்காக
குரல் கொடுத்த ஒருவர் & அமரர் தியாகராசாமகேஸ்வரன் 3.
K. பழனியாண்டி ?
தமிழ் மக்கள் குரலாக ஒலித்த மற்றும் என்னை முதன் முறையாக 3 அரசியல் களத்தில் இறக்கிய அண்ணன் அமரர் திரு. மகேஸ்வரன் ஜ் அவர்களுக்கு எமது 45வது நாள் நினைவஞ்சலி சமர்ப்பணம்.
எத்தனை பிரச்சினை வந்தாலும் தைரியமாக இருங்கள் அப்பன் ÄA சிவன் பார்த்துக்கொள்வான் என்று எங்களுக்கு எல்லாம் சொல்லிவிட்டு :
அவன் பாதத்தில் நீர் சரணம் அடைந்து விட்டாயே!
§
எங்களுக்கு இனியார் ஆறுதல் சொல்வார்கள்? எங்களிடம் ஒன்றும் சொல்லாமல் நீர் மட்டும் சிவனடி சேர்ந்து விட்டாயே!
密
§
நாங்கள் இனிமேல் படும் கஷ்டங்களை உன்னால் பார்க்க முடியாது த் என்று நினைத்து சென்றுவிட்டாயோ?
இல்லை உன்னுடைய குடும்பத்தையும் தமிழ் மக்களையும் நான் ஜி பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி உன்னை அவன் ஏமாற்றி ே
அழைத்துக்கொண்டானோ! 3.
எது எப்படி இருப்பினும் உன்னுடைய சேவைகள் கணக்கில் அடங்காதது என்பதனை தமிழ் மக்களாகிய நாங்கள் அறிவோம். 岑
நீங்கள் 100 வயதிற்குள் செய்ய வேண்டிய சேவைகளையும் த் கடமைகளையும் 42 வயதில் நாட்டு மக்களுக்கும் உங்கள் ? குடும்பத்தினருக்கும் செய்துமுடித்து விட்டீர்கள் என்ற ஆத்ம திருப்தியில் 孪 உங்கள் ஆத்மா இறைவனடி சேர வேண்டும் என்று உங்கள் : குடும்பத்தினருடன் இணைந்து நானும் பல்லாயிரக்கணக்கான மக்களும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். Aça
ஓம் சாந்தி சாந்தி! சாந்தி!
தலைவர், பழைய சோனகத் தெரு, வர்த்தகர் சங்கம்
s选
w
V
A.
琼冷愈尊岛登、冷冷冷凉球
200
w

3.
、愈念密岛愈岛密密愈愈、密岛尊愈冷总愈密岛褒
எப்பிறப்பிற் சந்திப்போம்
செஞ்சொற் செல்வர் ஆறு. திருமுருகன்
ஈழத்து இந்து சமய வரலாற்றில் இடம்பிடித்த இளவல் ஒருவரை
இழந்து தவிக்கின்றோம். ஆலயங்கள், அறநிலையங்கள்
அனைத்திலும் உன் நாமம் ஒலிக்கிறது. ஆயிரம் ஆயிரம் மக்கள்
கூடி அரோகரா என்று சந்நிதித்தேர் இழுக்கும்போது சரித்திர
நாயகனே உன்னையும் ஒரு கணம் தேடுவோம். ஈழத்துச்
சிதம்பரத்தில் வயிற்றுப் பசி தீர்க்கும் மடத்தில் நீ வாழ்வாய்.
உனக்கு இறப்பு இல்லை. இறைதலங்களில் இறைவனை
நினைப்பவர்கள் இதயத்தில் வாழ்கிறாய். பூவுலக வாழ்வு நிறைவு
பெற்று மேல் உலகப் பணிக்கு சென்றனையோ
பிரார்த்திக்கின்றேன் சென்று வா.
துர்க்காதேவிதேவஸ்தானம் தெல்லிப்பழை
ಘೇಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿ 200 - A

Page 135

۔هم«
XX
KXiKXKOSKOSKOX
sack
AS

Page 136

盔 孪
*
ع
孪
జ్ఞశ్రీశ్రీశళళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళు
பக்திமிகும் பணிவுடனே பாமரர்க்காய்ப்பாடுபட்டாய்
சி. சிவசரவணபவன் (சிற்பி)
சீராரு மீழச் சிதம்பரத்து ஐயனவன் ஆராத பக்தியினுக்காட்பட்டே - வாரணம்போல் தேரொன்றைச் செய்த தியாக மகேஸ்வரனைப் பாரென்றும் போற்றிசெயும் பார் சிரத்தையுடன் கடமையினைச் செய்கணப தீஸ்வரரும் கரவறியா மகன்மங்க ளேஸ்வரக்கண் ணியவானும் பரமனுக்காற் றியபணியின் பாங்கினைநீ உணர்ந்திருந்தாய் உரமுடனே திருப்பணியை உள்ளங்கலந்தே செய்துவந்தாய் ஏதுசெயல் செய்திடலாம் எங்கதனைச் செய்திடலாம் தீதுகுறை ஒன்றுமிலாச் சீர்வழிகள் செப்பிடுவீர் மூதறிஞ ராம்வைத்தீஸ் வரக்குருவின் முன்னுரையை வேதமெனக் கேட்டுவந்தே மெய்ப்பணிகள் நீபுரிந்தாய் ஊரினுக்கோர் கோயிலென்றே உண்மையுளர் போற்றிவரும் காரை நகர்த் திண்ணபுரக் கவினிழச் சிதம்பரத்துப் பேரழகன் நடராசப் பெருமானின் அடியவனே தீரமுடன் சீர்பொலியும் திருப்பணிகள் பலபுரிந்தாய்
நாடாளு மவையினில்நீ நாவசைக்கும் வேளையெலாம் நாடேற்கும் முறையினிலே நற்பணிகள் விரித்துரைப்பாய் ஓடோடி உனையடைந்தோர்க் குதவிகளைச் செய்துவந்தாய் ஏடேற்றிப் பணிகளெல்லாம் ஏற்றிடுவார் எண்ணிறந்தோர்
பொன்னொளிரம் பலவானே சப்பெருமா னரின்புனித சந்நிதியில் உந்தனைநீ சமர்ப்பணமாக் கியபோதில் உன்னுளத்தில் ஊரினிலே ஒரடிதுக் கும்நடன மன்னனைநீ கண்டிருப்பாய் மகேஸ்வரனே நாமுணர்வோம்
எத்தனையாண் டுகளிருந்தாய் என்பதிலே எதுவுமில்லை எத்தகுநற் பணிபுரிந்தாய் என்பதிற்றான் ஏற்றமெல்லாம் பக்திமிகும் பணிவுடனே பாமரர்க்காய்ப் பாடுபட்டாய் முத்திதரும் வாழ்வறிந்தாய் முன்னவன்தாள் முந்திவிட்டாய்
முன்னாள் அதிபர் வைத்தீஸ்வரக்கல்லுரி
亨 篮
3.
选
Α
:
ぬ
恕
密
邻密密攻窑球、李容亨密密密容宰密密球岑密密密蕊、

Page 137
شاه سه
枣琼琼琼密蕊蕊蕊蕊苓李亨球尊球孪密密亨冷冷密密京枣密密懿密亨翠登莲
|
w 穹致
ஆறாததுயரம் எம்மை ஆட்டிப் படைக்குதையா
சிவேராமையா
மலைபுல தேசமெங்கும் நல்ல மரபுடை வட-கிழக்கு மண்ணில் தலை நிமிர்ந்தே தமிழர் வாழ்வதற்கு தன்மான வுணர்வு கொண்டெழுந்து கலையோடு தமிழர் கடமையாவும் கண்போலும் காத்து மொழிகாத்து நிலைகாத்து வாழும் நிலம் காத்து நீடுயர்ந்த கொள்கை காத்து தலைநிமிர்ந்தே செய்தி வைத்தாள் தன்மான மிக்க ஓர் தமிழன் மகேஸ்வரன்
ஆர்த்தெழுந்த சிங்கமென - மக்கள் அவையத்தே எழுந்து நின்று தீர்த்து வைக்க வேண்டும் தமிழர்க்கு தீர்வுமே சிறப்பாகும் என்றுரைத்து பாரெங்கும் தமிழர் உயர்வுகாண பன்னாளiய் உழைத்த பண்புடையோன் ஓரங்கம் தமிழுக்கும் உடன் பிறந்த உயிரங்கம் தமிழ் மக்கள் உயிர்களுக்கு நேரங்கமாய் வைத்த நீதியாளன் நெடுந்துரம் சென்ற விந்தை என்ன
வீரத்தை விலைபேசி காலில் § வீழ்ந்துமே எச்சில் நக்கி சோரம்போன துரோகிகளின் 孪 சூழ்ச்சியினாற் வீழ்ந்துபட்டான் 器 நூறாண்டு வாழ வந்தோன் நொடிப்பொழுதிற் மறைந்தமாயம் தீராத துயரமய்யா இனி ళ్లి தேடுவதெங்கே மகேஸ்வரனை ஆறாத துயரம் நம்மை ஆட்டிப் படைப்பதன் விந்தையென்ன s $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
2O2

密
苓、
密斑枣枣琼密凉密密懿蕊蕊蕊蕊蕊蕊蕊
தெய்வத்துள் நீ இருப்யாய்
திருமதி. கமலம் குடும்பம் காரைநகர்
காரை நகரிந்த கலங்கரை விளக்கே நல்லார் மனத்தின் கைத்தல நித்திலமே ஆரைமேற் பூசாய் ஆரோகணித்த அரசியல்வாதியே எல்லாப்புகழுக்கும் ஏற்றவா எங்குற்றாய்.
நெருப்பில் நனைந்திருந்தாய் நீரில் கனன்றிருந்தாய் திருப்பம் நிகழ்த்தத் திண்ணுரையால் தமிழ் காத்தாய் மனப்புயல் குமுறல் பல வந்த மணிப்பொழுதும் சினந்ததுமில்லை நீ தோற்றதும் இல்லை நீ
罗
இந்தாண்டு பாராளுமன்றத்தில் நீ செய் இடியுரை எல்லோரும் வியக்கும் வண்ணம் எடுப்பாய் செய்தமை
மின்னல் கீற்றாய் மாற்றாரை முட்டியடித்ததோ காண் சொல்லாமல் கொள்ளாமல் டக்கெனச் சென்றாயோ
உள்ளமது திறந்து பேசி ஊரோடுறவாடி கள்ளமிலா அன்பால் கனிவாக சுகம் கேட்பீரையா
எள்ளளவும் எண்ணவில்லை உன்சரன நாளிதனை மெள்ளவுனை அழைத்தனனோ பொன்னம்பலவாணேசன்
இந்து மதத்தின் இணையில்லா அமைச்சனே காவலா நந்தம் தமிழினத்தின் துயர்களைந்த நேயனே சந்ததம் சிவத்தமிழை சிந்திக்கும் சாகரனே உந்தனைப் போலினியெவரெமக்குதவுவார்
答A
§ மண்ணெண்ணை மகேசனென மானமில்லா முரசொலிக்க
மண்ணெண்ண முன்போலெவரிடத்து ஒலித்ததையா
玲 கண்ணின் மணியாக சிவத்தமிழை காத்தவனே
ஒண்ணாமையாலரக்கர் ஒழிந்திருந்து சுட்டனரே
§
§
3. 琼琼愈岛密琼琼密密密尊密密密密密密密密密尊密密密密密愈愈密密愈密愈琼愈枣磁
2O3

Page 138
领
琼密密李、蛮空密
§
3.
அறநெறி வாழ வைத்தாய்
அன்பு நெறி ஓங்க வைத்தாய் திறநெறி சூழ வைத்தாய்
தேர் புதிதாய் ஓடவைத்தாய் மறநெறி மாள வைத்தாய்
மன் நெறியை ஏந்த வைத்தாய் குறள் நெறியை கைக்கொண்டாய் குற்ற மென்ன செய்தாய் சூடுற
உன்புகழை யெட்டமுடியா எட்டப்பர் ஒன்றொன்றெட்டில் நின்போல் தலைவன் இல்லையேன சுட்டுக்காட்டினரே பொன்னம்பல ஈசனடிக்கீழ்
எட்ட முடியாத தனிப்பெருமை மகேசர்க்கே
ஈழத்துச்சிதம்பரனை இறுதி நாள்வரை நினைந்து மாழாக்க மில்லா மண்ணக வாழ்வு வாழந்த மகேஸ்வரா வையத்துள் உன்வாழ்வு வரலாறாய் ஆனதால்
தெய்வத்துள் நீயிருப்பாய் தினம் தினமுன் பேரிருக்கும்.
醬鬍醬
§
§
§
§
§
§
§
叙密冷冷窑窑愈愈密念念念念念穿冷冷念蛇窑窑愈密密
204
3.
§
琼
§
3.
密
枣

భీభతళతళీళుళుళుళుళుళుళుళుళీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీభట్ట
3.
s
Wr
§ 密 亨 நீ வாழ்வாய் எம்முடன் என்றும்! 密 琼 孪 §
பால. வயிரவநாதன்
球
காலங்கள் தோறும், நிலைத்து வாழ்வதே சிறப்பு கோழைகள் தான் வாழ்ந்தும் வாழா ஏழைகள் - தம்இனம் தழைக்கத், தன் குருதியைக் கொடுப்போன் வீரன் - ت அழகுத்தமிழ்மகன் மகேஸ்வரன் நிலைபெற்ற தீரன், வாழ்வான்!
ஜெகம் அழிந்திடும் மீண்டும் பிறக்கும், அது பல் உயிர் கொடுக்கும் 3 எழும் புது உலகில் பிறர் வாழப் பிறப்போன் மனிதன் கொடும் கூற்றுவன் எதிர்வரினும் தம்முகம் காட்டினான் அடிபட்டு இறந்தும் எழுவான் மகேஸ்வரன், வாழ்வான்!
தமிழ் வாழும், தமிழர் வாழ்வார் அவர் போற்றும் பண்பும் ஓங்கும் கொழுந்தாய் முகிழ்ந்து விரிந்து மணம் பரப்பும் எங்கள் மக்கள் இன்னல் யாவும் தொலையும் உண்மை - நல்
3.
* உள்ளம் அழுதால், சத்தியம் விழிக்கும் கலக்கம் வேண்டாம் நெஞ்சே!
있 § 3. ஜி சும்மா இருந்தாலும் சாவு வரும், சோகம் வந்து கெளவும் 密 O e e 盘 இம்மானிடத்தில் நல்லோன்முன்மரணம் சரணமாகும் உடல்தான் ஏகும் தி அச்சப்படுதலும், அடங்கி, விழி பிதுங்குதலும் 3. உச்சமானதுன்பம்,உமக்கது இல்லை, ஐய! நீவாழ்வாய் எம்முடன், என்றும் 器 懿
密 孪 爸爸母 § 3. 芯 亨 3: § 3. 3: § E3 § 亨 3. § 3:
孪 3. 亨 3. 愈 3. 亨 3 愈 § 球囊 3. Iš: @球念寮密琼琼琼蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊密蕊蕊蕊蕊亨岛登登登蛮密蕊蕊穿盔
205

Page 139
జ్ఞజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజ్ఞ i O
கந்தப்பர் வம்சத்து வீரன் 器
வே. குமாரசாமி §
எப்படிப் பாடுவேன் எப்படிப்பேசுவேன் எப்படிக் கையால் எழுதுவேன் - செப்பரிய திண்ணபுரத் தொண்டன் செத்தாரே யென்று புண்பட்ட நெஞ்சம் புழுங்கி
திங்களெடு கங்கையினைச் சிரமேற் சூடும் சிவபிரான் அடிமறவாச் சிந்தை யாளர்
学
密
گرچه தங்குமெழில் காரைவள நாட்டின் கண்ணே 畿 தவம்பொலி யுந்திண்ணபுரப்பதியு மோங்க 孪
弦
管
பங்கமிலாப் பணிசெய்து வணிக ராகி பாராளுமன்றமுஞ் சென்று ஆங்கே சிங்களச் சோதரர் மெச்சும் வண்ணம் செந்தமிழரின்னலுக் காயுரை யுஞ்செய்தீர்
கந்தப்பர் வம்சத்து வீரன் என்று காரை நகர் மக்களும்போற்றினாரே! இந்துக் கலாசார மோங்கி நிற்க ஏற்ற தொரு மந்திரியுமான நீரே சுந்தரக் காரைநகர் பிரிவுக் கென்று சொல்லரிய பிரதேச செயலகம் தந்தீர்! இந்த நற்பணியினால் எமது ஊரார் என்றுமே உள்ளத் திருத்தி வாழ்வர்
:
சீராரும் திண்ணபுரக் கூத்தனார்க்கு தேருடன் முட்டியுங் கட்டினிரே! ஆராத அன்போடு ஆண்டிகேணி ஐயனுக்கும் தேரொன்றும் ஆக்கினிரே! சீராளன் தியாக மிகு மகேசன் நீரே! 3. செப்பரிய அறப்பணி நிலையந் தந்தீர் வாராயோ! வையத்து மீண்டு நீரும் மனைவியுடன் மக்களும் கதறா வண்னம்.
வலந்தலைக் கவிராயர், த்
3. காரைநகர் &
● TAL AAAAAALA AAA AAALLL AAAALLL AAAAAALA AAALLAAAALSAA ATALS AAALLAAAALSA AAAAA AAALAAAAALLS AALLAAAALLS ATAASA ALASA AALLAAAALS AAALAAAAALSA AAAAA ATA
琼琼枣球琼琼琼琼李琼琼琼密球、琼琼琼密蕊蕊蕊蕊蕊蕊蕊蕊
C
Yr
兹
y 密 w

జ్ఞః தி. மகேஸ்வரன் அவர்களின்மறைவையிட்டுப்பாடப்பட்ட 器 *4
勘 இரங்கற்பா
: O
(எழுசீர் ஆசிரியவிருத்தம்)
புராணவித்தகர் மு.தியாகராசா
密
窃 செந்தமிழிற் சிங்களத்திற் சிறப்புடனே சபைநடுவில்
திறமையுடன் முழக்கஞ் செய்வாய்
§ சீரான நின்னுடைய நேரான நிமிர்ந்தநடை
છું. தெளிவுள்ள கூர்ந்த பார்வை
கொந்தளிக்கும் நிலைவரினுங் குளிர்ந்தவொரு புன்முறுவல்
கொண்டிலங்குஞ் செல்ல மகனே கோடானு கோடியெனப் புரண்டிடினு முன்குணத்தில் குழைவுடனே இளகு நிலையாய் சந்ததமு மெங்கங்குலம் தழைக்கவென எண்ணிடினும்
சமரசமாய் யாவ ரோடும் சார்பாக வேநடந்து அவர்மனமுங் கோணாத சமயமது நோக்கினாயே எந்தமர்கள் பாவவினை எலாமொன்றாய்த் திரண்டதென
எங்கிருந்தோ வந்த பதகன் எதிர்பாராச் செயலாலே இடிதலையில் வீழ்ந்ததென
ஏங்குற்றோம் ஐய ஐயோ!
y
密
வருடமுதல் தினமதனில் வரமளிக்குஞ் சிவன்முன்னே
வந்தனைகள் செய்ய வென்றே வழக்கம்போல் உள்வீதி வலம்வந்து திருமுன்பு
வருவதற்கு முன்ன ராக கருடனின்முன் கரந்தொழுகுங் கருநாக மென்னுமொரு
கயவனவன் பாய்ந்து முன்னே கழிவிரக்க மெதுவுமின்றி கற்பனைக்கு மெட்டாத
காரியத்தைச் செய்த தாலே பருவுடலின் செங்குருதி பாய்ந்திழிழ்ந்து வீதியினிற்
பரந்ததனைக் கண்ட கூட்டம் பதைபதைத்து ஓலமிடப் பக்கநின்றோர் உனைக்கொண்டு
பரபரப்பாய் வெளியே சென்றார் திருவுடையாய் நீயெங்கோ சென்றுவிட்டாய் எனக்கேட்டோம்
திகைப்புண்டோம் எனினும் ஐயா செழுமையுள எமதிதய தாமரையில் வீற்றிருந்து
திகழ்கின்றாய் என்று கண்டோம்.
தலைவர் கொழும்புச் சிவத்திருமன்றம்
贾
罗
较
蕊蕊蕊蕊蕊密密孪密密姿懿密密蕊蕊蕊剑
y
臀
5
*
守
*A
*4
*A
蕊
3.
蕊蕊密密念密密密玫

Page 140
ఃణిజ్ఞ
மகேஸ்வரன் இவரெனத் தமிழ்பாடும்
கவிஞர். சு. குகதேவன் :
மகேஸ்வரன் இவரெனத் தமிழிசை பாடிடும் 3. மாட்சியும் பண்பாடும் I மண்ணகம் வாழ்றைச் செய்பணி கண்டுளம் 3. மாண்புற தமிழ் பாடும் 卤 பாகென உருகிடும் உள்ளமும் குளிர்ந்திட
பக்தியின் இசைபாடும் பாரினில் ஓங்கியே ஒளிதர நின்றொளிர் 한I ஆலயம் அறம்பாடும் 卤 அகம்மித குளிர்ந்திடச் செய்சிவப் பணியால்
அருள்பொன் எனம்பலவன் அடியலர் நாடித் தொழுதிடும் பொழுதினில்
இறைபதம் காணுமெனத் வேதனை செய்திடும் வீனர்கள் ஏவிய
暮野 தண்டும் உடல்துணைக்க வேதநாயகனும் திருவிழி காட்டி
அருகினில் அழைத்தானோ?
===- -==ی- -=iی-
3. மகேஸ்வரன் இவரெனத் தினம்பாடும் 卓 மாண்புறு திருப்பெயர் சிவம்பாடும் 器
பாகென உருகிடும் உளத்தோங்கும்
பணியே சிவம்பெறும் நிலைகாட்டும்
அகம்மிகு குளிரும் சிவப்பணியால்
அரசின் வழியே பணிகூட்டி
ரகன் பொன்னம் பலவாணன்
எழில்திரு வடிமலர் அடைந்தானே!
3.
கொல்பங்கRட்டி
卤 31 孪 I 如愈盛、亨亭亭亭亭

பாடசாலைகளுக்கு கணனி உபகரணங்களை வழங்கி அவற்றை இயக்கிப் பார்த்த போது எடுத்த படம்.
பாடசாலைகள் மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்
கள் பல அமரர் மகேஸ்வரனால் வழங்கப்பட்டது. அத்தகைய நிகழ்வொன்று காரைநகரில் நடைபெற்றபோது எடுத்த படம்.

Page 141
தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் தேர் ஆரம்பப் பணிகளை ஆரம்பித்து வைத்தபின்னர் பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டபோது எடுத்த படம்.
திருக்கேதீஸ்வரர் ஆலயத்தை இராணுவத்திடமிருந்து மீளப் பெற்றுக் கொடுத்த அமைச்சர் அரசாங்க அதிபர் கே. கணேஷ் அவர்களுடன் அங்கு சென்று ஆலயக் தைச் சுற்றிப்பார்வையிட்டார்.
 
 

ܒܕ
آسيا
முதறிஞர் பண்டிதர் சிவழி க. வைத்திஸ்வரக் குருக்கள் அவர்களின் திருத் தொண்டு பரவும் மலர் நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அமரர் மகேஸ்வரன் நூலை வெளியிட்டு வைத்த உரையாற்றுகின்றார்.
சிவாலயங்களுக்குப் பசுமாடுகளை வழங்கும் அவரது திட்டத்தில் சந்நிதி ஆகின சுவாமிகள் மோகனதாசிடம் நல்லீனப் பசு ஒன்றை வழங்கியபோது எடுத்த படம்.

Page 142
சுனாமியால் பாதிக்கப்பட்ட ஏழை மீனவர்களுக்கு வள்ளங்களை வழங்கி வேர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி வைத்தார்.
யுத்தத்தினால் சேதமடைந்தது அழிவடைந்த முஸ்லிம் மக்களின் வீடுகளுக்கு அமைச்சர்"மகேஸ்வரன் சீமெந்து மற்றும் உபகரணங்களை வழங்கி உதவி செய்தார். மெளலவி ஒருவருக்கு இவ்வாறு உதவி செய்தபோது எடுத்த படம்,
 
 

களுத்துறை சிறைச்சாலையில் அகில இலங்கை இந்து மாமன்றத்தால் அமைக் கப்பட்ட பிரார்த்தனை மண்டபத்தை அமரர் மகேஸ்வரன் நிறந்து வைத்தபோது எடுத்த படம். இந்து மாமன்றத் தலைவர் திரு. கைலாசபிள்ளை, கிராமகிருஷ்ண மிஷன் முன்னாள் சுவாமி ஆத்மகனானந்தாஜி அவர்களும் காணப்படுகின்றனர்.
அகில இலங்கை இந்து மாமன்றத்தில் நடைபெற்ற விழாவில் &HaniDürrñi. உரையாற்றுகின்றார். அருகே கம்பவாரிதி இ. ஜெயராஜ், திரு. நமசிவாயம் ஆகியோர் அமர்ந்திருக்கின்றனர்.
S LSLS S L L S L SLSLSSDD DS SLSLSLSL T ZL TLS LSLS
Ei H
2ஆவது உலக இந்து மாநாட்டு ஆாபகார்த்தமாக நீர்மாணிக்கப் பட்ட ஈழத்துச்சிதம்பர சைவசமய அறப்பணி நிலுைம் அங்குரார்ப் பணவிழா அழைப்பிதழ் இது.

Page 143
雪ーリ பாடல்பெற்ற திருக்கேதீஸ்வர ஆலயத்தை மீண்டும் திறப்பது தொடர்பாக அங்கு சென்று இராணுவ அதிகாரிகளுடன் பேசுவதைப் படத்தில் கானலுளம், பின்னர் குறுகிய காலத்தில் அவ்வாலயம் திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு நித்திய பூஜைகள் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
நாவலர் மணிமண்டபத்தில் வைக்கவென விசேடமாக வடிவமைக்கப்பட்ட பூஜீலழறி ஆறுமுகநாவலுள் சிலையின் சிற்ப வேலைகள் நடைபெற் றபோது அதனை நேரில் சென்று அமரர் பார்வையிட்ட போது எடுத்த படம்.
 
 
 
 
 
 
 

கெளரவ ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த அரசாங்கத்தில் முன்று அமைச்சுப் பொறுப்புக்களை அன்றைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க எடுத்தபோது வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய பிரதமரை ந்ேது கலாசார முறைப்படி விமானநிலையத்தில் வைத்து அமரர் மகேஸ்வரன் வரவேற்றபோது
எடுத்த படம்.

Page 144
குருநகரில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வறிய மீனவக்குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு வேர் வீடுகளை அமைத்துக் கொடுத்தார். அத்தகைய வீடமைப்புத் திட்டத்தை அமரர் அவர்கள் பார்வையிட்டபோது எடுத்த படம்.
 

ஈழத்துச் சிதம்பர ஆதீன கர்ந்தாக்கனான அம்பலவிமுருகன், கந்தரலிங்கம், பிரதமகுரு ஈஸ்வரக்குருக்கள் ஆகியோருக்கு ஒரு இலட்ச ரூபாவுக் ET AGT EFTEGA GITALI வழங்கியபோது எடுத்த படம்.
சமாதான காலத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில் அமரர் ந. ரவிராஜ் உரையாற்ற அருகே அமரர் தி. மகேஸ்வரன் அமர்ந்திருக்கின்றார்.

Page 145
சென்னை சென்றிருந்தபோது தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்தபோது எடுத்த படம். அமைச்சர் அன்பழகன், சட்டசபை உறுப்பினரும் நடிகருமான சரத்குமார், செல்வன் பிரணவன் மகேஸ்வரன் ஆகியோரும் அருகில் உள்ளனர்.
DöIBi) CHENNAPRESS CLUB
பத்திரி(). ார்
சென்னை சென்றிருந்தபோது சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஏற்பாடு செய்த பத்திரிகையாளர் மாநாட்டில் அமரர் மகேஸ்வரன் உரையாற்றுகிறார்.
 
 
 

சென்னைக்கு விஜயம் மேற்கொண்ட மகேஸ்வரன் இந்திய யூனியன் முன்னாள் நிதி அமைச்சரும் சிரேஷ்ட அரசியல்வாதியுமான ப. சிதம்பரத்தை சந்தித்து உரையாடுகிறார்.
தமிழகம் சென்றிருந்தபோது பிரபல நகைச்சுவை நடிகை மனோரம்மாவைச்
சந்தித்துரையாடிய போது எடுத்த படம்.

Page 146
தமிழகத்தில் அரசியல்வாதியும், நடிகருமான நெப்போலியனைச் சந்திந்தபோது அவள், அமரர் மகேஸ்வரனுக்குப் பொன்னாடை போர்த்தி மகிழ்ந்தபொது எடுத்த படம்.
கலை நிகழ்ச்சி ஒன்றினை நடத்துவதற்காக இலங்கை வந்திருந்த பிரபல நடிகர் தம்பதியரான சரத்குமார் - ராதிகா ஆகியோரைச் சந்தித்துரையாடியபோது எடுத்த படம்
அமரர் மகேஸ்வரன் லண்டன் சென்றிருந்தபோது அங்கு நடிகரும், தமிழக சட்டசபை உறுப்பினருமான சரக்குமாரை தனது உறவினர்கள் சகிதம் சந்தித்தபோது எடுத்த படம்.
 
 
 

岛、
曲
நாயகனை இழந்து தவிக்கும் என் பிரியமான சோதரியின் நாயகனுக்கு ஒரு கவிதாஞ்சலி
(கண்ணன் (யாழினி) அம்மா, அப்பா, அக்கா, தம்பி)
E:
என்னன்புச் சோதரியே எதையெழுத எதைப்பாட நெஞ்சத்தின் உணர்வுகளை நெகிழவிட்டு என்னிதயம் திறந்த பதில் இயம்புகின்றேன் அவர் பிக்கப்பில் வந்திறங்கி கண்டோரை வாழ்த்தி விட்டு கூர்ந்து கடமைகளை செய்யும் செயல் வீரன் கணவன் தான் முறையுனக்கு அமைந்தபோதும் அன்னைதரும் பரிவோடும் அன்பினோடும் கண்ணுக்குள் மணிபோன்று காத்தான் உன்னை
வடகிழக்கு மாகாண அமைப்புமுறை வந்தபின்னே
孪 இலங்கை பாராளுமன்றத்திற்கு தெரிவாகி ; திடமான சேவைக்கு தேர்ந்தெடுத்த செயல்வீரன்
§1 அளப்பரிய சேவைகளை ஆற்றியுள்ளார் அன்னவரை
கொழும்பு யாழ்ப்பாணம் வன்னிமண் இன்றும் மறக்கவில்லை :: பதவி தனைத்தேடி பறந்தோடும் மனிதர் உண்டு
இவரை பதவி தேடி பற்றிக் கொண்டதைக் கண்டோம் ::1 மனிதனை மனிதன் மதிக்காத உலகத்திலே
மனித நேயத்தை மதித்த மேன்மையாளன்
: தவித்த முயடிைக்கும் சண்டாளர் பலர் முன்னே
உதவி பல புரிந்து - பிறர் உயர் வழி காட்டியவர்
உள்ளென்று வைத்து புறமொன்று பேசும்
பொல்லாத இந்த பொய்யான சமூகத்தில்
உள்ளதையை சொல்ஸி உண்மைதானே உரைத்து
உத்தமனாய் வாழ்ந்த நெறியாளன் மார்கழித் திருவாதிரையில் ஐந்து தேர்கள் பவனிவர வேட்டி, மேலாடை சால்வை மார்பிணில் புரண் டசைய
蜘
中岛、
209

Page 147
జ్ఞః
விழா நாயகனாக வீறுநடை போட்டு வந்தான் § கன்னித்தமிழ் மொழியை இரு கண்ணாக போற்றி
வீறுகொண்டு காக்கவேண்டுமென்று பாராளுமன்றுதனில்
s *A வீற்றிருந்த அரச எதிர்தரப்பு வாதிகளிடம் § * வேண்டுகோள் தனை விடுத்திருந்தார் 球
நினைத்தவுடன் கண் இமைக்கும் பொழுதில் இ கண்பட்டாற்போல் மார்கழித்திங்கள் - வருட g
முதல் நாளில் காற்றாய் பறந்து விட்டார் § 孪
காரைநகர் தன்னில் விரைந்து வந்த சுனாமியே § மகேஸ்வரனின் அன்னதானத்தை கண்டு
வெருண்டோடி விட்டது போல் - அன்று § உன்னை கொல்ல வந்தோரை - இறைவா §
நீ ஏன் அழிக்கவில்லை - சிவனே ஜ் நீ சோதரி பிள்ளைகளின் நிலையறிந்து છે. பதில் சொல்லு பதைபதைக்க வாழ்கின்றனர் 器 器 தனிமரமாய் தவியாய் தவிக்கின்றனர் 3: 蕊 : இறைவா எந்தன் காலடிக்கே மகேஸ் வந்து விட்டார் சிவனுடன் இரண்டறக் இ கலந்து சொர்க்க உலோகத்தில் இருக்கின்றோம் என்று § மனைவி பிள்ளைகளுக்கு ஆறுதல் சொல்லு 器 நல்லதையை செய்வதற்கு நாளெல்லாம் இ காத்திருந்தார் கண்மூடித் திறக்குமுன்னே
காற்றாய் பறந்து விட்ட கண்ணியவான் § அமரனுக்கு கண்ணிர் மலர்களை
காணிக்கை ஆக்குகின்றேன் கைகூப்பி வணங்குகின்றேன். §
密 ặ * ŠĞ Ğ G
§ 密 3: 3: 3: § 3.
密忘蕊蕊密密密密密密盗窃密密密玲空密蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊密翠峦密密密密密密

莎、琼琼琼密枣琼琼
§
E.
உயிருக்காக உயிர் விட்ட உயர் தமிழருக்கு உயிர் எழுத்துக்களால் உதிரத்தால் உயர் அஞ்சலி
திருமதி. வாசுகி கண்ணப்பன் M.P - ܗܝ
அன்புடன் பண்பும் நட்பும் கொண்டவர் அருளுடன் இரக்கமும் கனிவும் கொண்டவர்
ஆக்கமுடன் அயராது அனுதினமும் உழைத்தவர் ஆற்றலுடன் ஆதங்கமாய் திட்டமிட்டு உழைத்தவர் இன்முகச் சிரிப்புடன் வந்தோரை வரவேற்றவர் இந்து மாநாட்டை இறைமகிழ நடாத்தியவர்
ஈரநெஞ்சு கொண்டு மக்களுயரவே உழைத்தவர் ஈந்துவந்த மக்கள் உரிமைக்காகவே உழைத்தவர் உயிரான தமிழுக்காக தமிழருக்காக வாழ்ந்தவர் உயிரினும் மேலான தாய்மண்ணுக்காக வாழ்ந்தவர்
ஊறின்றி தமிழர்கள் வாழ உழைத்தவர் ஊக்கமுடன் தளராது நாளும் உழைத்தவர் எளிமைக்கு இலக்கணமாய் வாழ்ந்து காட்டியவர் எந்நிலைக்கும் அஞ்சாத நெஞ்சம் கொண்டவர்
ஏற்றமான கொள்கைக்காக நாளும் முழக்கமிட்டவர் ஏக்கமுடன் நற்செய்தி கேட்டிடவே முழக்கமிட்டவர் ஐங்கரனின் துணையை வேண்டி வாழ்ந்தவர் ஐயமில்லை தமிழய்யன் எனவே வாழ்ந்தவர்
ஒப்புயர்வில்லா உயர் உழைப்பை ஈந்தவர் ஒப்பில்லா வகையில் பொருளையும் ஈந்தவர் ஒம்புதலேயுயர் பண்பாய் வாழ்வில் நிலைத்தவர் ஒய்வின்றி உழைத்து நற்தமிழனாய் நிலைத்தவர் ஒளவையேபோல் தமிழ் பேணிய தமிழர் ஒளவியம் பேசா உண்மைத் தமிழர் வஞ்சகத்தால் சூதுகொண்டு உம்முயிர் கவர்ந்தாலும் அஞ்சவில்லை உம்மான்மபலம் வாரிசுகட்க்கு கவசமாகும் நெஞ்சம் கொண்ட உம்விருப்பு உறுதிபெருமென நெஞ்சார மலர்தூவியே அஞ்சலி செய்வேன்.
68 டாக்டர் இராதா கிருஷ்ணன்சாலை, சென்னை - 600 004 தொலைபேசி:28474678
枣
ཕྱི་
š

Page 148


Page 149

珍空枣密冷孪密密伞伞密斑尊密密密李密蕊蕊蕊恋密密密密密密密球密密密密密愈
áfama ruti gi
晚年 姆》 ফু அகில இலங்கை இந்து மாமன்றம் இலங்கை இந்துமன்று அமைப்புகளினதும் ஆலயதம்பிக்கை பொறுப்புகளினதும் கட்டமைப்பு yw
ཕྱི་ தலைவர் : பொதுச் செயலாளர் : பொருளாளர் 3. வே, கந்தசாமி f
s தொலைபேசி:2575565 இல்லம் தொலைபேசி:2371100 அலுவலகம்) தொலைபேசி: 2586820 இல்லம்)
Xg98 தொலைநகல் 2575472 தொலைநகல்:23713, 237122 sisärserFil: wikandasarny@gmail.com
istor Girosrčsä: 歌
2–
சிவமயம்
தனியொரு பாணியில் தொண்டாற்றிய தன்னிகளில்லா இளந்தலைவன்
கந்தையா நீலகண்டன் சட்டத்தரணி
மண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன்
அவர்கள் ஜனவரி மாதம் முதலாம் நாள் பூரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஜ் திருத்தலத்தில் படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் எமது நாட்டின் சரித்திரத்தில் - இந்து மக்களின் வரலாற்றில் புனித திருத்தலத்திற்கு * மாசுபடுத்தும் நிகழ்வு மட்டுமல்ல, எந்த முறையிலும் நியாயப்படுத்த * முடியாத மிகவும் கடுமையாக கண்டிக்கப்படவேண்டிய துர்ப்பாக்கிய 数 செய்தியாகும்.
ཕྱི་ திரு. மகேஸ்வரன் அவர்களை, அவர் அரசியலில் பிரவேசிப்பதற்கு முன் அறியும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. போர் நடவடிக்கைகளாலும் છે. இராணுவக் கெடுபிடிகளாலும் தவித்துக்கொண்டிருந்த தமிழ் சகோதர, 器 சகோதரிகளுக்கு என்றும் நேசக்கரம் நீட்டி தயங்காது-துணிவுடன் உதவ
வல்ல ஒர் இளைஞராகத்தான் அவரை நான் முதலில் கண்டேன்.
gi
நாடாளுமன்ற உறுப்பினராகி, இந்து சமயவிவகார அமைச்சராகிய ஜ் பின் முதலில் அவருடன் ஏற்பட்ட பரிச்சயம் எதிர்பாராத ஒரு நிகழ்வு. களுத்துறைச் சிறையில் இருக்கும் இந்து அரசியற் கைதிகள் தமக்கு ஒரு § வழிபாட்டு நிலையம் அங்கு நிறுவப்பட வேண்டும் என அகில இலங்கை ॐ இந்து மாமன்றத்திற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்து, அந்த §
:
守
வழிபாட்டு நிலையத்தை திறந்து வைக்க களுத்துறை செல்லவிருந்தோம்.
伞孪密密密密密孪球、密密密密密密密密密密琼密琼琼
213
3.
&

Page 150
జ్ఞఃఖిఖజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజ్ఞ
இதனையறிந்த மாண்புமிகு அமைச்சர் மகேஸ்வரன் என்னைத் தொடர்பு த் கொண்டு தானும் அந்த நிகழ்வுக்கு வருவதற்கு முன்வந்தார். அது ஜ் மட்டுமல்லாமல், தன் வாகனத்தில் என்னையும் பயணம் செய்ய வேண்டும் 器 என அழைத்துச் சென்றார். அந்த ஒரு மணித்தியாலய பயண காலத்தில் அகில இலங்கை இந்து மாமன்றத்துடன் இணைந்து இந்து மக்களுக்கு எப்படி எப்படி எல்லாம் சேவை செய்யலாம் என என்னுடன் ஆலோசித்துக்கொண்டே வந்தார். ஆலோசனையுடன் நிற்கவில்லை, துணிந்து பலவற்றைச் செய்யவேண்டும் என உற்சாகத்துடன் பல
திட்டங்களை எடுத்துரைத்தார்.
:
அதன் பின் பல விடயங்களில் அவருடன் இணைந்து சேவையாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது. குறிப்பாக 2003 ல் நடந்த உலக இந்து மாநாட்டில் ஒருங்கமைப்புக் குழுவின் தலைவராக என்னை நியமித்தார். தான் நினைத்ததை சாதிக்கும் துடிப்பு அவரிடம் என்றும் இருந்தது. மாநாட்டினை அத்துடிப்புடன்தான் வழி நடத்தினார்.
“தான் செல்கின்ற பாதையில் ஒருமலை குறுக்கிட்டாலும் நிச்சயமாகத் திரும்பி வரமாட்டேன். மலையை ஏறிக் கடப்பேன். அது முடியாவிட்டால் மலையைத் துளைத்தாவது அதனூடாகச் செல்வேன். அதுவும் இயலாது போனால் மலைக்கு அடியில் சுரங்கப் பாதை போடுவேன். அதனையும் சாதிக்க முடியாதுவிட்டால் அவ்விடத்தில் நின்றுகொண்டு கடவுளின் துணைகொண்டு அந்த மலையை தங்கச் சுரங்கமாக்குவேன்” என்பதாக நெப்போலியன் கூறியதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். நெப்போலியனின் இந்தப் போக்கை திரு. மகேஸ்வரனின் இந்தத் தீர்மானங்களிலும் நடவடிக்கைகளிலும் காணக்கூடியதாக இருந்தது.
கடந்த பொதுத் தேர்தலின்போது துப்பாக்கிச் சூடுபட்டு அப்பலோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார் திரு. மகேஸ்வரன். கொழும்பில் யாழ்ப்பாணத் தமிழன் ஒருவன் தேர்தலில் நின்று வெற்றி பெற்றான் என்ற சரித்திரத்தைச் சமைக்க போராடிக்கொண்டிருந்த அபேட்சகர் திரு. மகேஸ்வரன், என்ன பிரச்சனைகள் வந்தாலும் அவற்றைத் தவிடு பொடியாக்கி தேர்தலில் வெற்றி பெறுவேன் என வைத்தியசாலைப் படுக்கையில் இருந்து கொண்டும் மனவுறுதி தளராது உரையாடினார். இறுதியாக அந்த சாதனையை நிலைநாட்டி கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக திரு. மகேஸ்வரன் நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் அவலங்களை எடுத்துரைத்துப் போராடினார். இறுதியாக அவர் கலந்து கொண்ட
密密密密蕊蕊蕊蕊密窑蕊珍密密密冷冷圣
214
3.
§
3.
3.
3.
§
密密密密密密念念念圣
" '
裘
笠密
g

球、琼琼琼球琼琼球孪盔密 3: 3.
3.
நாடாளுமன்ற விவாதமான கடந்த வரவு செலவுத்திட்ட விவாதத்தில் சரளமாகச் சிங்கள மொழியில்-எமது மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடூரங்களை துணிச்சலுடன் இடித்து இடித்து எடுத்துரைத்ததை * தொலைக்காட்சிச் செய்தியில் கண்டு, அவரின் துணிவை மனதாரப் :
பாராட்டினோம். ኃ 3: 孪
6. e 孪 சொலல் வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை s
இகல் வெல்லல் யார்க்கும் அரிது”
சோர்வு கொள்ளாதவன்; அஞ்சாநெஞ்சம் படைத்தவன் ஆகிய முக்குண வீரனை எவரும் வெல்லுதல் முடியாது என்பதனை திருவள்ளுவர் சிறப்பாக எடுத்துக் கூறியிருக்கிறார். இக்குரலை எதிரொலித்த ஒரு * வல்லவனாக அமரர் திரு. மகேஸ்வரன் விளங்கினார் என்பது மிகையாகாது.
3: 密 密 எனத் திருக்குறளில் சொல்லாற்றலிலே வல்லவன்; சிறிதளவும் இ
密 s
திரு. மகேஸ்வரன் அமைச்சராக, நாடாளுமன்ற உறுப்பினராக மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையிலும் இந்து மக்களுக்கும், இந்து
y
曾
y
w
சமயத்திற்கும், இந்து ஆலயங்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்று த் துடித்துக்கொண்டிருந்த ஒரு புனித ஆத்மா. சில மாதங்களுக்கு : முன்புதான் அகில இலங்கை இந்து மாமன்றம் யாழ்ப்பாணத்திற்கு g மாமன்றப் பொன்விழா சிறப்பு மலர்ப் பிரதிகளையும், அறநெறிப் ॐ ஐ பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசப் புத்தகங்களையும் அனுப்ப & வேண்டியிருந்த போது, மாமன்றத்திடம் எவ்வித கட்டணத்தையும் பெற ཚོ་ மறுத்து, தன் சொந்தச் செலவில் கப்பல் மூலமாக அவற்றை
யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் சென்று உதவினார். மேலும் பொருட்களை ? மாமன்றம் தந்தால், எவ்வித கட்டணமுமின்றி அவற்றை ॐ யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் சென்று உதவவும் விருப்பம் தெரிவித்தார்.
ததற தது று உத (5 தாவதத s ஆனால், அவரின் விருப்பம் நிறைவேறமுன் அவரது உயிர் கொடூரமாக ଶ୍ଚି ஜ் கொள்ளையடிக்கப் பட்டிருக்கிறது. 密 3. 亨 வரவு செலவுத் திட்ட விவாதங்களுக்கு சில நாட்களுக்கு முன் 琼 § தங்களுககு நாடகளு Աp AYA த் என்னுடன் உரையாடும்போது வெள்ளவத்தையில் ஒர் இந்துக் கல்லூரி த் நிறுவப்படவேண்டும் எனவும், தான் காணியை ஒழுங்கு செய்து து வருவதாகவும், இந்து பிரமுகர்களைச் சேர்த்து ஐம்பதுகளின் முற்பகுதியில் ஓ இந்து வித்தியா விருத்திச் சங்கம் பம்பலப்பிட்டியிலும், இரத்மலானையிலும் ஐ இந்துக் கல்லூரிகள் அமைத்தது போன்று வெள்ளவத்தையில் புதிய ஓர் § 3: 愈忘空冷登窑窑窑密窑密密窑登窑密密伞密密密密密密蕊蕊密密密密窑密密密密密念
215

Page 151
ః
இந்துக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற தன் கனவை எடுத்துரைத்ததுடன், இதற்கு தான் போதிய நிதி சேகரித்துத் து தருவதாகவும், இது விடயத்தில் என்னையும் இந்து வித்தியா விருத்திச் ? சங்கமும் தனக்கு உதவவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அதன் 器 பின் வரவு செலவுத் திட்ட விவாதத்திலும் வேறு அரசியல் விடயங்களிலும் ஜி அவர் மும்முரமாக ஈடுபட்டு இருந்ததாலும், நானும் சுகயினமுற்ற காரணத்தாலும் திட்டமிட்டபடி நாங்கள் சந்திக்க முடியவில்லை. அதற்கு த் முன் விதி வேறுமாதிரியாக அமைந்துவிட்டது.
SL S LS S SL SS w 。。珍 இவ்வாறாக என்றும் எம் மக்களுக்கு எப்படி எப்படியெல்லாம் த் உதவலாம் என துடித்தது அவரின் உள்ளம். ஆலயம் தோறும் அன்னதானம் வழங்க முன்வந்த உத்தமர் அவர். பல ஆலயங்களுக்கு அவர் செய்த உதவிகள் சகலரும் அறிந்தது. 器
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர்திரு. சின்னத்துரை தனபாலா நந்திக் கொடியை பாரெல்லாம் பரப்பும் பணிக்கு : பல வழிகளிலும்-அமைச்சராகவும், தனிப்பட்ட முறையிலும் உதவிய பெருமகன் அமரர் திரு. மகேஸ்வரன். காலிமுகத்திடலிலும் நந்திக் த்
கொடிகள் கம்பீரமாகப் பறந்தன என்றால் அது திரு. மகேஸ்வரனின் முயற்சியால்தான் என்பதை நாங்கள் மறக்க முடியாது.
A.
அவரின் சிறப்பான குணாதிசயம் மனவுறுதி என்பதைக் கண்டோம். அதே நேரத்தில் திட்டவட்டமாக எடுத்துரைத்தாலும் எதிர்க் கட்சி அரசியல் வாதிகளுடன் இனிமையாக உரையாடி, தான் விரும்பியதை சாதிப்பதில் வல்லவர். நல்லவற்றை எண்ணினார். அவற்றைத் துடிப்புடன் செய்துவைக்கப் பாடுபட்டார். திரு. மகேஸ்வரனின் வாழ்வு மகாகவி பாரதியாரின் பின்வரும் வரிகளை என்றும் எமக்கு நினைவூட்டுகின்றன.
“மனதிலுறுதி வேண்டும்
வாக்கினிலே யினிமை வேண்டும் நினைவு நல்லன வேண்டும்
நெருங்கின பொருள் கைப்படவேண்டும் கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும் தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்’
专
邻愈念密岛岛密密密冷冷冷愈密密密密愈密密密窃盗登冷冷冷登亨剑冷密伞伞伞伞
216

*
亨念伞总岛登密密密密密冷密登愈岛密李登密亭亭亨京枣尊尊密密密密尊蕊蕊蕊
இளம் வயதில் எமது இனத்தின் இதயத்துடிப்பாக ஒலித்த திரு. மகேஸ்வரன் தனக்கென ஒரு தனிப்பாணியை அமைத்து நல்லதொரு தலைவனாக உயர்ந்து நின்றார். இதனை எடுத்துரைக்கும்போது எங்கோ ஒர் இடத்தில் படித்த பின்வரும் வரிகள்தான் என் மனத்திரையில் ஒடுகின்றன.
§
“சாதாரண மனிதன் பார்க்கிறான்;
தலைவனோ கூர்ந்து கவனிக்கிறான் சாதாரண மனிதன் பிரச்சினைகளிலிருந்து ஒடுகிறான் தலைவனோ பிரச்சினைகளை நோக்கி ஒடுகிறான் சாதாரண மனிதன் அடிவிழும்போது சுருண்டு விழுகிறான்
தலைவனோ அடிவிழும்போதெல்லாம் வீறுகொண்டு சிரித்தெழுகிறான் சாதாரண மனிதனுக்கு ஒவ்வொரு பிரச்சினையும் தொல்லையாகிறது
தலைவனுக்கோ ஒவ்வொரு பிரச்சினையும் வாய்ப்பாக அமைகிறது”
அமரர் திரு. மகேஸ்வரனின் வரலாற்றை சாதனைகளை பெருமைகளை எடுத்துரைக்கலாம்; போற்றலாம்; புகழ்பாடலாம். ஆனால், அவர் ஆத்மா சாந்தியடைய அதுபோதாது. அவர் காட்டிய மனவுறுதியுடன், உத்வேகத்துடன் துணிச்சலுடன் ஒவ்வொரு தமிழனும் விழித்தெழும்ப வேண்டும். அதுதான் நாங்கள் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.
எனது சுகயினம் காரணமாக அமரரின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. எனினும் அவருக்கு இக்கட்டுரை மூலம் எனது ஆழ்ந்த அஞ்சலியைச் செலுத்தி நிற்கிறேன். அன்புக் கணவரையும், பாசமுள்ள தந்தையையும், ஆருயிர் உறவினனையும் இழந்து தவிக்கும் திருமதி மகேஸ்வரனுக்கும், பிள்ளைகளுக்கும், உறவினர்களுக்கும் அமரரின் மறைவு, அவர்களுக்கு இழப்பு மட்டுமல்ல, எமது இனத்திற்கே பேரிழப்பாகும். அவர்களின் சோகத்திலும் துயரத்திலும் நாங்களும் பங்குகொண்டு, எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆத்ம சாந்திக்கு பூரீசிவகாமி அம்பாள் சமேத யூரீநடராஜப்பெருமானைப் பிரார்த்திக்கின்றோம்.
.
பொதுச் செயலாளர், 孪 அகில இலங்கை இந்துமாமன்றம்
3.
3.
密愈总登密验愈密密念密密密密懿密愈密蕊蕊密密密密密密密愈密密密密密密
217
密
3.

Page 152
3: tTTTT TT SLLLLLGLLGLMLzSTTTTTq 0TTTLTLL TML0LSL TLTLTLLLLL
foNE N90:
V|WEKANANDA S00ETY
* *AN čPPR}VE3 ČHARTYo
yఫీ MWMåskůAL. Mžio risului”
Egi L0LL LLTLLLeLLZSLLLLLLLuuuuuuLLLLSSS0LS LLLLkLLS00LLLLLSS
igi
3.
型_
* சிவமயம்
*
செயற்களிய செய்த சமயவாதி
S
3: s ... -- છે. 影
சிவஞானச் செல்வர். க. இராஜபுவனேஸ்வரன் 密
3. கிரெவ T. மகேஸ்வரன் என்றால் எமது மனக்கண் முன்னே
இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சர் என்றுதான் தெரியும். 2001 * ஆம் ஆண்டு இவர் அமைச்சராகப் பொறுப்பெற்று இந்து சமுதாயம் * பெரிதும் சீர்குலைந்து இருந்த காலகட்டத்திலே எமது சமுதாயத்திற்கும்
* சைவ சமயத்திற்கும் மீண்டும் உயிர் கொடுத்து காப்பாற்றிய பெரியார் * இவர்.
கொழும்பிலே முதன்முறையாக அதிகப்பட்ட வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்பதை நாம் மறக்க முடியாது. *4
ஏன்? அவர் சரித்திரமே அமைத்து விட்டார். இதற்குக் காரணம் அவர் இ சொல்வதைச் செய்பவர். மேலும் எல்லோரிடமும் அன்பாகப் பழகுகின்ற தன்மையைக் கொண்டவர். அவரோடு எவருமே இலகுவாகத் தொடர்பு * கொள்ளலாம். தங்களுடைய பிரச்சனைகளுக்கு அவரிடமிருந்து 3. தீர்வையும் பெற்றுக் கொள்ளலாம்.
翠 கெளரவ மகேஸ்வரன் அவர்கள் ஒர் இந்து கலாச்சார அமைச்சராக 3, நியமனம் பெற்றது இந்து மக்களுக்கு ஒர் வரப்பிரசாதம். சரித்திரத்திலே છે. முதல்தடவையாக அகில இலங்கை ரீதியாக உலக இந்து சமய மாநாட்டை * திறம்பட நடத்தி வைத்த பெருமை அவரைத்தான் சாரும். சகலவிதமான * சமய நிகழ்ச்சிகளுக்கும் சந்தர்ப்பம் வழங்கியதும் அல்லாமல் 2. பொருட்காட்சி ஒன்றினையும் இடம்பெறச் செய்தார். மேலும் மாநாட்டை அலங்கரிக்கும் வண்ணமாக சிறப்பு மலர் ஒன்றினையும் வெளிவரச் செய்தார். இந்த மலர்பலதுறை சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளை தாங்கி
笠密密密密姿寂密密密密密密密密伞密密密密密密密密密蕊蕊蕊密密密密密兹密密
218
§
gå
&
窗
 

•ః
வந்தமை பெருமைக்குரியதாகும். அவர் அமைச்சராக இருந்த பொழுது பல நூற்றுக் கணக்கான இந்து ஆலயங்கள் பயனடைந்தன. பழம் பெரும் த் பதியான திருக்கேதீஸ்வரம் ஆலயம் மீண்டும் வழிபாட்டு ஸ்தலமாக இ மாறியது. கல்விக்கூடங்கள், சமய ஸ்தாபனங்கள் பயன் பெற்றன. பல கோயில்களிலே மேள வாத்தியங்களும் பூசைகளும் ஒழுங்காக ஜி நடைபெறத்தொடங்கியது. அவர் சிறந்த அரசியல்வாதி மாத்திரமல்ல ஒர் 3: சிறந்த சமயவாதியும் கூட. எந்நேரமும் சைவசமய சின்னங்களை ? அணிந்து கொண்டிருக்கிறதை நாம் பார்க்கலாம்.
அவர் பிறந்த மண் காரைநகராக இருந்ததனால் சிவன் ஆலயமாக
y
இருக்கும் ஈழத்து சிதம்பரம் மெருகுபட்டது. மக்களுள் மாணிக்கமாக வாழ்ந்த திரு. மகேஸ்வரன் அவர்கள் தமது அரசியல் வாழ்க்கையிலே கடைசி வரை பாராளுமன்றத்தில் தமிழருடைய தனித்துவத்திற்கும், உரிமைகளுக்கும் குரல் கொடுத்ததன் பயனாக சிவன் ஆலயத்தில் வழிபாடு செய்கின்ற பொழுது ஒர் அரக்கன் சுயநலத்திற்காக அன்னாராது உயிரைப் பறித்துவிட்டான். இதனால் தமிழ்ச் சமுதாயம் மனம் கலங்கி, தடுமாறி எதிர்காலம் என்னவோ? என்ற கேள்வியோடு துக்கத்தில் ஆழ்ந்து கொண்டிருக்கிறது. ஆண்டவன் அடுத்தபடியாக தமிழர்களுக்கு என்ன செய்யப்போகிறான்? என்று எதிர்பார்த்த வண்ணம் இலங்கை வாழ் தமிழ் மக்கள் அங்கலாய்த்துப் போய் இருக்கிறார்கள். திரு. மகேஸ்வரர்கள் அவர்களது பூதவுடல் மறைந்தாலும் அவரது புகழ் என்றென்றைக்கும் தமிழர்கள் உள்ளத்திலே நிலைத்திருக்கும். அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போமாக.
&:
ஓர் வீர புருஷனை இழந்த குடும்பத்தாருக்கு எமது அனு தாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
蕊密3.A
:
e கெளரவபொதுச்செயலாளர் ? 姿 கொழும்பு விவேகானந்த சபை 窃 球
翠 密 密
翠 § s ÅR. Srediram. C K.Majapuu waneeswaran J.Po K. Wiwigokararlas Presiesen, Hony Gen, Secretary }{፭}፣፰፻፲ ፱ ፻3:iS{ነf8f
Teleprce:256508, feiephorè : 5331 247 § Kği Sv @
$冷冷念冷冷冷愈念念念念愈密冷念冷冷密密念冷冷冷冷冷邻密密伞伞密密冷密密忘
219

Page 153
枣蕊蕊蕊蕊蕊李亨辜李念李玲密琼密密忘 ఫేశళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళ్ళు
s
s:
s
3:
§ § "தொண்டர் தாள்தொறுத் துதிசெய வருன்செப்கேதீச்சர மதுதானே” . 密
திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச்சபை § THERUKKETHEESWARAM TEMPLE RESTORATION SOCIETY : 琼 3, RAMAKRISHNA AVENUE, CoLoM Bo - 06 3: TEL: 023-2233003, 01-2360316 1258289012586042 E: § An Approved charity - vide Govt. Gazette No. 13992 to 2003, 1964 孪 Presideft Secretary § R. NAMASIWAYAMAttorney - at . Law s.SARAVANAMUTHU 孪 驾_ ॐ சிவமயம் : s: வபக்தன் மகேஸ்வரனின் மறைவு છું.
密 § மனவருத்தம் தருகிறது
8: 密 3:
3. 密 8 懿 10கேஸ்வரன் அவர்கள் மரணமடைந்த செய்தி கேள்வியுற்று பெரும் 蛮 மனவருத்தம் அடைகின்றோம். அவர் தமிழ் மக்கள் மீது பெரும் கருணைகாட்டி வந்தவர். பாராளுமன்றத்தில் தமிழ் மக்கள் பற்றிப் பலமுறை பேசியிருக்கிறார். தமிழ் மக்கள் பற்றி அவர் காட்டிய கருணை சம்பந்தமாகப் பலரும் பாராட்டிப் பேசுகின்றனர். 3.
அவர் பெரும் சிவபக்தன். அவர் பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தவேளையில் அகால மரணமாகியுள்ளார். இது பற்றிப் பெரும் வேதனையடைகின்றோம். அவர் திருக்கேதீஸ்வரம் கோயிலுக்குப் பெரும் கருணை காட்டிவந்துள்ளார். எங்கள் மனவேதனையை ஏற்றுக் கொள்ளுமாறு உங்கள் வேதனையுடன்
总
சேர்ந்து கேட்டுக்கொள்கின்றோம்.
திருப்பணிச்சபை 2. திருக்கேதீஸ்வர ஆலயம் :
孪蕊蕊、密窑窑愈密密窑忘愈窑窑密登密
220
 
 

తళతళతళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళు 13. 琼 3. 13. " (SostavoQatoh ത്യം : 3. கொழும்பு சைவ முன்னேற்றச் சங்கம் § 卤 Gotope GRD etoõ38ed Se5cse559 eacoceso&S § COLOYIBO SAWA MUNNETTA SANGAY 3. @ Regd 10/70, KEWQA (JALAN PADANG) COLOMEE8O-02. TEL : 011-2300053 3.
S.25 Bankers: Bank of Ceylon (Metropolitan Branch), indlan overseas Bank, § } BRANCHSOCETES National Savings Bank (Kotahena Branch) ‹'ሎ 3. ό HET!ES: UNITEd KNGOOw
§ 3. 望二 3. சிவமயம் : 恐 தன்னிகளில்லாச் சமயத் தொண்டன்
8: § :3:
தின்னலம் கருதாது இனத்திற்காகவும் மொழிக்காகவும் ஜி சுயநலமில்லாமல் செயற்பட்ட ஒரு வீரம்மிக்க செயல் வீரனை நாடும், தமிழ் ஜ்
மக்களும் இழந்து தவிக்கின்றனர். @
8: அரசாங்கத்தின் ஒர் அமைச்சராக இருந்த சமயம் ஒரு நாளைக்கு ஒரு நாள் கூட நைய்வேத்தியம் செய்ய முடியாமல் இருந்து பல 器 த் ஆலயங்களின் பூஜைகளுக்காகவும், புனரமைப்புக்காகவும் வழிவகுத்த ஜ் 数 சமயத் தொண்டனையும், இனம், மொழி, பொருள் என்று பாராமல், எல்லா
இன மக்களின் சேவைகளை நிறைவேற்றிய ஒரு சமூகத் தொண்டனையும் ஜ் க்கவிட்ட 京 3 நாடு இன்று இழந்துவிட்டது. 3. 密 亨 மனித உரிமைகளுக்காக காலம் நேரம் பாரா ன் சொந்தச் § த ளு 匹 g 列 匹55 总 தேவைகளை மறந்து செயல்பட்ட ஒரு செயல் வீரனை தமிழ் மக்கள் g இழந்து விட்டது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். 颂圣 3: § LL SLSL S ASSSSS SL SLS S SAqSLSLS SLL SLL O § எமது சங்கத்தின் சார்பில் அன்னாரது குடும்ப அங்கத்தவர்களுக்கு த் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்ளும் இவ்வேளையில் : AA 3 அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை ஜீ * பிரார்த்திக்கின்றோம்.
§ 。密 § g5606urt 3.
கொழும்பு சைவமுன்னேற்ற சங்கம் § છે . 峦 3. § 3. s
@忘京京愈密冷空念愈愈密窑愈愈密密愈邻冷冷球、空愈愈愈密密冷密剑
221

Page 154
y
s
v
y
இரண்டாயிரத் தெட்டாம் ஆண்டின் உதயத்தை ஆவலோடு எதிர்பார்த்த மக்கள் - இவ்வாண்டு அமைதியும் சுபீட்சமும், மனிதநேயமும் கொண்ட ஆண்டாக மலரவேண்டும் என பிரார்த்தித்தவர்களுக்கு, புத்தாண்டு தினத்தன்று காலை பாராளுமன்ற அங்கத்தவர் திரு. தி. மகேஸ்வரன் அவர்களின் அகால மறைவுச் செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் தந்தது.
அமரர் தி. மகேஸ்வரன் அவர்கள் மனிதநேயம் கொண்டவர். அவர் தான் சார்ந்த கட்சியில் பிரதிநிதியாகவிருந்து தமிழ் மக்களின் குரலை வெளிப்படுத்தியவர்.
இவர் முதன்முதலாக பாராளுமன்ற அங்கத்தவராக மக்களால் தெரிவுசெய்யப்பட்ட போது, இந்து கலாசார அமைச்சராகப் பதவியேற்று சகல இந்து ஆலயங்களின் மேம்பாட்டிற்குப் பல வழிகளிலும் உதவியதுடன், தாமும் பங்குபற்றிச் சிறப்பித்து வந்தவர். தன்னிடம் வந்தவர்களுக்கு எதுவித பாகுபாடுமின்றி உதவிகள் பல வழங்கியவர். இதனால் இவர் மக்களது பேரபிமானம் பெற்றவராக விளங்கினார். இவரது மறைவு இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு ஒர் பேரிழப்பாகும்.
அன்னாரது குடும்பத்தினருக்கு எங்கள் மன்றத்தின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
கொழும்புமகளிர்இந்துமன்றம்
蓄謚3
莎琼忘念密亨窑孪念密密愈密
s
弥
密
:
铁
密
s
究
 

y,
餐
s
守
3.
:
3
శళతళతళ తళ తళ తళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళు
છે.
"மேன்மைகொள் சைவரீதி விளங் a abaisse Pp 3.
இந்து இளைஞர் மன்றம் - கொழும்பு YOUNG MEN’S HINDU ASSOQIATION - COLOMBO
තරුණ හින්දු සංගමය - කොළඹ
Reg. No HA/4/C/54 No. 4, Ramakrishna Garden, Banká/C.3268616 Colombo - 6.
Telephone:27.31587 Email:ymhacolomboGyahoo.com
@一
சிவமயம் இறைபணியில் தன்னை yw - முழுமையாக ஈடுபடுத்திக் 器
கொண்ட சிவத்தொண்டன்
தே. செந்தில்வேலவர்
§ செயல் வீரன், சிவதொண்டன் தி. மகேஸ்வரன் அவர்களின் அகாலமரணம் எனும் செய்தி கேள்வியுற்று அதிர்ச்சி அடைந்தோம். ஜ் இவரது மரணச் செய்தி உலகெங்கும் வாழும் அனைத்து இந்து மக்களுக்கு மட்டுமல்லாது பல லட்சக்கணக்கான ஏனைய இன, மத, ஜி மொழி மக்களுக்குமே பேரதிர்ச்சியைத் தந்தது.
தனது அரசியல் வாழ்வு மூலமாக இறைபணியைச் செவ்வனே செய்த பெருந்தகை. இலங்கையைப் பொறுத்தவரையில் அவர் சென்று வழிபடாத ஆலயங்களே இல்லை எனுமளவிற்கு வடக்கு, கிழக்கு, தெற்கு, மலையகம் த் என மூலை முடுக்குகளில் அமைந்துள்ள ஆலயங்களுக்கும் சென்று ஏதோ ஒரு வகையில் அவற்றுக்கு உதவியும் செய்துள்ள பெருவள்ளல் ଖୁଁ அமரர் மகேஸ்வரன் என்றால் மிகையாகாது.
உலக இந்து மாநாட்டினை வெகு சிறப்பாக நடாத்தியதன் மூலம் 3. உலகளாவிய ரீதியாகவும் இவரின் புகழ் கொடிகட்டிப் பறந்தது. தமிழகத் * தலைவர்களால் கூட நடாத்த சிரமப்படும் இந்த விழாவை இலங்கையின் ? சிங்களத் தலைமை கொண்ட அரசின் பேருதவியுடன் உலகே வியக்கும் ஜ்
岑密密密念孪密愈球、密密密密密密蕊
yr
223
伞愈密密密密
g

Page 155
జ్ఞః வகையில் நடாத்தியவர். தீபாவளியை தேசிய விழாவாகக்
*
སྤྱི་ கொண்டாடியவர். இராணுவ முகாமுக்குள் சிக்குண்டிருந்த பாடல் பெற்ற ஜ் திருத்தலமான திருக்கேதீஸ்வரத்தை மீட்டுக் கொடுத்தவர். குண்டடிபட்டு ஜீ சிதறிக்கிடந்த வடக்கு, கிழக்கு, ஆலயங்களைப் புனரமைத்து ஜி கும்பாபிஷேகங்கள் நடாத்தியவர். “சகல ஆலயங்களுக்கும் சித்திரத் தேர்” எனும் தொனியில் ஓர் இறைபணியை முன்னெடுத்தவர் என இந்த வள்ளலின் இறைபணியை மேலும் மேலும் அடுக்கிச் செல்லலாம். § 琼 §
V.
அதே போன்று அரசியல் வ்ாதியாக நின்று தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஓங்கிக் குரல் கொடுத்தவர். முன்னேகர்ஜித்து பின்னே ଖୁଁ குனிந்து செல்லும் ஒரு சில அரசியல்வாதிகளைப் போலல்லாது * 畿 தேவையான போது தேவையான இடத்தில் தேவையான மொழியில் பேசி ஜ் தமிழரின் விடிவுக்காகக் குரல் கொடுத்த மாமனிதர். 5
§ அவரது மறைவால் ஆறாத்துயரில் வாடியிருக்கும் மனைவி, பிள்ளைகள் மற்றும், உறவினருக்கு எமது அனுதாபங்களைத் 畿 தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த உலகம் இருக்கும் வரை அண்ணன் மகேஸ்வரனின் நாமம் நிச்சயம் நிலைத்திருக்கும்; நிச்சயம் நிலைத்திருக்கும்.
*
இந்து இளைஞர்மன்றம்
கொமம்ப *
Փա 3,
密
y
家
芭等盘
宽汉密 #:
密密岛岛密密密密愈密愈愈密烹冷愈冷密密密密密密密球、剑
224
w
§

gooooooooooooooooooooooooooooooooooooooooooooooo«««««««g
密
密箭密 密?少密 鹅警城 波碎此哆 密CĒ密 密-m @密 盘SきEB密 盘概要研 研있역密 翻侧翻_卿。” 即,,,塑 密伊输赢, ĝ ĝ 如油丽娜率奥 融珊娜娜娜輛血細-创团,浙拓5祖 明 .§.
密副,删、闵 处西四历口服因密 密明眠卿卿顺型川苏研研丽珊홍|-心邮脚跳密 盘,慨舞娜娜娜福」而圖師娜娜娜冊日跳娜斑 濑命@*黜娜娜輛娜娜酶鱷*歸啤町嶼廳黜娜娜 %期6娜腳啤個@冊雌鸭斑棘臨姆劃暗卸油師郵* 號驅密 遂因劉娜娜娜臨融劍製「鱷圆圃疆员。鸿 鸡垮|-研低)但迦,历 阎历3Gē나 院:통历U월跳历历U盘 盘% 홍 (動 홍 E 공 통 후 홍 나홍 후 홍 都@腳姆遵 ,密地店 则初 :如 cm 홍鹰)潮·ā制 & C홍心 飞E勋密 数心则城, 제원历);汗之b=由G%密 豫明འཐོ历UGJ3肥姆 홍命beo密 盘密 盘密 密盘 盘密 主)-道 盘母
225

Page 156
§
భీభత్యజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజి
§
மகேஸ்வரன். ஓர் ஒளி.! ஒன்று ஒன்று இரண்டாயிரத்தெட்டு புதுவருட தினத்தில் பூரீ பொன்னம்பலவாணேஸ்வர சிவாலய வாசலில் தூய புண்ணியஸ்தல ஜோதிலிங்கத்தின் பிரகாசமான. ஒளி நிறைந்த. திறந்த பார்வையில் - தன் உடல் நீத்தாரே. எந்த மனிதரும் அடையாத அரும்பேறு பெற்றார்.!
அவர் ஒளி இறை ஒளியுடன் கலக்கட்டும். இறைவனோடு இரண்டற இருக்கட்டும். அமைதியை எங்கும் எவருக்கும் பரப்பட்டும். உலக சேவகனாய் அவர் பணி என்றும் தொடரட்டும்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி!
3 பிரம்மகுமாரிகள் இராஜயோகநிலையம் த் தெஹிவளை ஐ
இலங்கை தி
3.
盘盘盘 § 密
§
琼
3.
§
§
密
3.
3.
§
密
密 3. 琼琼琼蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊、冷冷念密密念伞伞念蕊
2
2
6

§
3.
枣
3.
枣
孪枣密烹冷冷冷冷、
"மேன்மை கொள் -its- உலகவெளம்
SAVA PARPALANA SABA- JANA (சஆம் ஆண்டு ஸ்தாபிக்கல்வியற்று 19 ஆம் ஆண்டு 17ஆம் இலக்கக் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் அமைன்பெற்றது)
தொ.பே. இல: 0212227678 66, College Road, 66. கல்லூரி வீதி,
Neeraviyady, agr. aarabasakdad நீராவியடி Jafna. தேர்வுச் செயலர் யாழ்ப்பாணம்.
9.
சிவமயம்
மகேஸ்வரனின் இழப்பு முழுச்சைவ உலகத்திற்குமே பேரிழப்பாகும்
இரா. செல்வவடிவேல்
கடவுள், உயிர், உலகம் இவை பற்றிய தத்துவ ஞானம் பல கோட்பாடுகளில் ஆராயப்பட்டுள்ளது. கடவுள் அனைத்தையும் கடந்தவன். இவ் இறைவனை பக்தி செலுத்தி முத்தியடைய வேண்டுமென்பது பொதுவான கோட்பாடு. ஒவ்வொரு ஆன்மாவும் தனது கன்மத்துக்கு அமைய உடலைப் பெற்றுக் கொள்கிறது. நல்ல பிறப்பு அமைவதற்கு முன்வினை காரணமாகும். இத்தகைய சித்தாந்தத்திற்கு அமைய நல்ல பிறப்பு எடுத்தவர் என் அன்பிற்குரிய மாணவன் மகேஸ்வரன் ஆவார்.
V
திரு. தி. மகேஸ்வரன் குருவிடம் மாணவர் கொண்டிருக்க வேண்டிய மதிப்பார்ந்த அன்பிற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர். இறை சந்நிதியில் மகேஸ்வரனின் உயிர் பலவந்தமாகப் பறிக்கப்பட்ட செய்தியை அறிந்து அதிர்ந்து போனேன். கண் முன் பல காட்சிகள் நிழலாடின. தெண்டைமானாறு, ஈழத்துச் சிதம்பரம் தேர்கள் ஊர்ந்தன. நித்திய அன்னதானப் பணிகளினால் பல ஏழைகள் உணவு உட்கொண்டார்கள். ஆலயங்களில் புனருத்தாரண கும்பாபிஷேகங்கள் நடக்கிறது. முச்சக்கர வண்டிகள் பவனிவருகின்றன. இவ்வாறு பல காட்சிகள் கண்முன்தோன்றி கண்களைக் கலங்க வைத்தது. இறைவா! விதி கொடியது என்பது தெரிகின்றது.
கருத்து முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்ள உயிரைக் கொள்வதுதான் வழியா? அப்படியானால் இப்பாரில் யார்தான் வாழ்வர்?
V
曾
孪
a.
● ام- سده ٭۔ ۔ ۔ ۔ہم ” عم۔ --ھم۔ --ھم۔ ھم۔ -- خه @@密密球伞伞伞愈密密伞伞冷懿密密伞伞总、

Page 157
冷岛孪琼密伞够盘密、冷
கணவன் மனைவி கூட வாழ முடியுமா? 21 ஆம் நூற்றாண்டு அறிவுச் சமூகத்தை உருவாக்கவில்லை. மனிதனுக்கு ஆறறிவு என்பார்கள்; ஆறாம் அறிவுதான் என்ன?
“பிறப்பு ஒக்கும் எல்லாவுயிர்க்கும்; சிறப்பு ஒவ்வா, செய்தொழில் வேற்றுமையான்” - குறள் 972
பிறப்பு எல்லாவுயிர்க்கும் ஒன்றே. ஆனால் சிறப்பு அவரவர் செய்யும் செயல்களின் பெருமை சிறுமைக்கு ஏற்பவே வேறுபடும்.
மேன்மையான நிலையில் இருந்தாலும், மேன்மையான செயல்களைச் செய்யாவிட்டால் மேன்மக்கள் ஆகமாட்டார். பிறர் செய்வதற்கு முடியாத அரிய செயல்களையே பெருமையுடையோர் முறையாகச் செய்து முடிப்பர். அமரர் மகேஸ்வரன் தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை ஏழை மக்களின் நலனிற்கும் தான் சார்ந்த சமயத்திற்கும் பயன்படுத்திய பெருமைக்குரியவர்.
நல்ல மாணவனை, நல்ல பண்பாளனை, நல்ல மனிதனை இழந்து நிற்கும் பல்லாயிரவரில் ஒருவனாகத் தவிக்கிறேன். சில இழப்புக்களை ஈடுசெய்யவே முடியாது. அத்தகைய இழப்பு சைவ உலகிற்கு ஏற்பட்டுள்ளதாகக் கருதுகிறேன்.
மகேஸ்வரனை இழந்து துடிப்பவர்களுக்கு ஆறுதல் கூறுவதாயின் எனக்கு நானே முதலில்ஆறுதல் கூறிக்கொள்ளவேண்டும்.
பொன்னம்பலத்து உறை மகேஸ்வரனுள் புகுந்துள்ள ஆத்மா சாந்தியடையும் என்பது ஆறுதல்.
உபதலைவர்
பரீட்சை செயலர்
சைவபரிபாலன சபை.
யாழ்ப்பாணம்
šŠŠ
སྤྱི་
器
冷冷冷冷冷冷密密密冷冷冷密密伞孪愈密伞冷冷亨令愈密蕊、

శ్రీశ్రజ్ఞశ్రీశ్రీశ్రీశ్రీశళళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళ్ల
Dedr Divine fomily of late སྤྱི་
Mr. MohesWOrOn
On behalf of Revered Dadi Jankiji and other Dadis, please accept heart-felt condolences on the sudden demise of the Former Minister of Hindu Affairs, Mr. T. Maheswaran. This may be kindly conveyed to Respected Mrs. T. Maheswaran and all members of their lokik family.
May our Supreme Divine Father, God Shiva, bestow enternal peace on the departed soul and enough courage to the members of the bereaved family to bear this irreparable loss. Our heartfelt prayers and pure wishes are always with the family members.
In the loving remembrance of the Divine,
Prajapita Brahma Kumaris Ishwariya Vishva Vidyalaya, India
Revered Dadi Jankiji, Brahma Kumar Brother Nirwair
Administrative Head, Secretary - General
総
等
彗醬鬍
జ
|
密
孪
§
孪
琼
总、
229 a.

Page 158
சிவமயம்
சொந்த நிதியிலும் தொண்டாற்றிய தூயோன் R
சி. யோகேஸ்வரன் J.P
T மகேஸ்வரன் அவர்கள் முன்னாள் இந்து கலாசார அமைச்சராக இருந்த வேளையில் 2 ஆவது உலக இந்து மாநாட்டை நாடு முழுவதும் சிறப்பாக நடாத்தியதுடன் இந்து சமய மேம்பாட்டுக்காக பல செயற்திட்டங்களை முன் வைத்து நடைமுறைப்படுத்தியவர். பல பராமரிப்பற்ற சிறுவர் இல்லங்களுக்கும், குரு குலங்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும் நிதியுதவி, முச்சக்கர வண்டி உதவி போன்றவற்றை வழங்கியதுடன் ஆலயங்கள், இந்து அமைப்புக்கள், அறநெறிப் பாடசாலைகள் போன்றவற்றுக்கும் நிதி, பொருளுதவியை வழங்கி இந்து சமயம் மேன்மையுற பெரும் பாங்காற்றியுள்ளார்.
அத்துடன் இந்து மக்கள் மதமாற்றப்படுதலை எதிர்த்து மதமாற்றச் சட்டத்தை அமுல்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளார். தான் அமைச்சுப் பதவி இல்லாத காலத்திலும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் மற்றும் தனது சொந்த நிதியிலும் இந்து சமயத்தின் மேன்மைக்காக யாழ்ப்பாணம், கொழும்பு போன்ற இடங்களில் ஆலயங்கள், அறக்கூடங்கள் போன்றவற்றுக்கு நிதி, பொருள் உதவிகளை வழங்கி வந்தார். மேலும் சமயப் பெரியார்களை இலங்கைக்கு அழைத்து அவர்களின் நல்லாசி இந்துக்களுக்கு கிடைக்க வழிவகுத்தார். இவர் இறக்கும் வரையிலும் உண்மையான இந்துவாக வாழ்ந்துள்ளார். இதனாலேயே இவரது ஆத்மா “ஆன்மா’ பரமசிவன் வாசலில் இறைவனுடன் இரண்டறக் கலந்துள்ளது. இவரது ஆத்மா இறைவனுடன் கலந்து பேரின்ப பெருவாழ்வு பெற எங்கள் பேரவை பிரார்த்திக்கின்றது.
தலைவர்
怒 மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை
u- a-- 'a §
孪琼琼密密岛密愈密亨密密密密琼琼密伞枣蕊蕊斑密密蕊蕊蕊蕊蕊蕊蕊蕊密密密密
230
 

枣空密伞忘亨亨空密登密登亨总登登密蕊蕊忘安忘登密密密密念总、
ഗ്. சுங்கத் திணைக்கள 恕 இந்த ஊழியர் சங்கம் CUSTOM'S DEPARTMENT
HINDU OFFICERS ASSOCATION
玺上 éon Louuuh
நினைவுகளில்
என்றும் எம்முடன்
2008 ஜனவரி 01, வழமையாகப் புதுவருடம் பிறக்கும் போது இந்த ஆண்டாவது எமக்கு நிம்மதியைத் தரும் என்ற எதிர்பார்ப்பு எம் மக்களிடையே கடந்த பல வருடங்களாகவே ஏற்பட்டுவந்த ஒரு எதிர் பார்க்கை. ஆனால் இவ்வருடம் பிறக்கும் போது இந்த ஆண்டு எமக்கும் பல துன்பங்களைத் தந்து விடுமோ என்ற ஏக்கம் தான் இயல்பாகவே பலரிடமிருந்தது. அந்த ஏக்கத்தில் இருந்தவர்களை மேலும் கவலையும் பயமும் அடையச் செய்த சம்பவம்தான் புது வருட தினத்திலன்று காலையில் இறை வழிபாட்டுக்காகப் பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தானத்திற்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இந்து கலாசார அமைச்சருமான திரு. தியாகராஜா மகேஸ்வரன் அவர்களின் எதிர்பாராத மறைவு.
திரு.தியாகராஜா மகேஸ்வரன் அவர்கள் அரசியல்வாதி என்பதற்கும் அப்பால் நல்லதொரு சமூகத் தொண்டராகவும் ஆன்மீகப் பண்பாளராகவும் விளங்கியவர். இந்து கலாச்சார அமைச்சராக மட்டுமன்றி இந்து மத சேவையாளனாகவும் வாழ்ந்து காட்டியவர். கொழும்பில் நடந்த இந்து சமய மாநாட்டில் எமது சங்கம் அவருடன் இணைந்து பணியாற்றியது எம்மவர் நினைவுகளில் இன்றும் நிற்கின்றது. இம்மகாநாட்டிற்கு கலைநிகழ்வில் திருமதி நித்யழரீ மகாதேவன் அவர்களின் இசை நிகழ்ச்சியினை எமது சங்கத்தின் அனுசரணையில் நடாத்திய போது அவரின் கலை மீதான ஈடுபாடு நன்கு புலனாயிற்று. எமது சங்கத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் சமய சமூகப் பணியாளருமான திரு. கே. கே. சுப்பிரமணியம் அவர்களின் மருமகனான இவருக்கு இயல்பிலேயே சமய சமூக பண்பாட்டுப் பின்னணி இருந்தது. இதுதான் திரு மகேஸ்வரன் அவர்களை வையத்துள் வாழ்வாங்கு வாழவைத்தது.
இந்நாட்டின் இந்து மக்களைப் பொறுத்து இவரின் மறைவு நிரப்பப்படமுடியாத ஒரு இடைவெளிதான். அரனது வாயிலிலேயே அவனடி சேர்ந்த அவரின் ஆன்மா புண்ணியம் மிக்கது. ஆடலழகனின் அடியில் இணைந்து கொண்ட திரு மகேஸ்வரன் அவர்கள் விட்டுச் சென்ற நினைவுகள் என்றும் எம்முடன்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி! ஒம் சாந்தி!
球 சுங்கத்திணைக்கள இந்து ஊழியர் சங்கம்
8:
3:
3:
座球冷、登

Page 159
d
b
Σε
孪
冷懿密密、冷登玲念密密密密密念
密
密
§
3.
兹
琼
蕊
3:
§
望一
சிவமயம்
மக்கள் சேவகன்மகேஸ்வரன்
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்”
உயர்திரு தி. மகேஸ்வரன் அவர்கள் மரணித்த செய்தி எம்மையெல்லாம் அதிர்ச்சிக்கும், ஆறாத்துயரத்திற்கும் உள்ளாக்கியது. இச்செய்தியினை தமிழ்கூறும் நல்லுலகம் மட்டுமல்லாது, இனமதம் பாராத யாவருக்கும் புதுவருடத்தன்று மனவேதனையை அளித்தமை எமது நெஞ்சத்தை விட்டகலாத மாறாத துயரமாகும். "மக்கள் சேவகன்” எமதில்லத்திற்கு செய்த சேவைகளோ அளப்பரியது. நாம் எமது உயிருள்ளவரை இதனை மறக்கமாட்டோம். சைவமும், தமிழும் தழைத்தோங்க சுயநலம் பாராது, சாதி, மதம், ஏழை, பணக்காரன் பாராது ஒவ்வொரு உள்ளங்களினதும் தேவையறிந்து உதவி செய்த மகான் பொன்னம்பலவாணேஸ்வரருடன் ஒன்றாகக் கலந்து விட்டார்.அன்னாரின் இறுதிச் சடங்கிலும், ஊர்வலத்திலும் கலந்து கொள்வதற்கு எங்கள் இல்ல உபதலைவர் திருமதி சி. பாக்கியராசாவுக்கு அமைப்புக்கிடைத்தமை பெரும் பேறாகும். அன்னாரின் மரணத்தில் துயருறும் மனைவி, மக்கள் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் அனைவரின் அனுதாபத்திலும் பங்கேற்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டி இல்லக்குழந்தைகளும் ஆற்றுப்படுத்தல் சபையினரும், யோகசுவாமிகளையும் சித்தாண்டிழநீசித்திர வேலாயுதனையும் கூட்டாகப் பிரார்த்திக்கின்றோம்.
“நாமறியோம் பராபரமே”
நன்றி
இவ்வண்ணம் : § இல்ல நிர்வாகத்தினர் இ யோகசுவாமி சைவமகளிர் இல்லம்
மட்டக்களப்பு § 密 盘盘盘
§ 孪忘密孪密密冷空密念、态密容忘忘念金密密蕊蕊密密蕊蕊珍
232

窃登登伞冷登密京亨登岛登亨空琼琼密辜亨密密密念亨念忘密愈密密念念密密密
蠻
If]ဓhilဓါဝ့်ဓါō][U
Sri Wallipura Alvar Swamy Kovil
துன்னலை வடக்கு ug:Šsvéæð : H í 5 í JA 1 435 North,
T.PNg : 02 - 2,263074 Sri Lanka
சிவமயம்
ஈழத்து இந்துமத எழுச்சியின்நாயகன்
இ. அன்னலிங்கம்
பெல்லிபுரத்தில் வதியும் மாயக்கண்ணனை நினைவுகூர்ந்து அன்பர் மகேஸ்வரனின் அகாலப் பிரிவின் அவதியைத் தாங்கிக்கொண்டு இச்செய்தியை முன்வைக்கின்றோம்.
2008 ஆம் ஆண்டு முதல் நாட் காலையிலே நாமெல்லாம் இறை வணக்கத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது, அம்மகானும் இறைவணக்கத்தில் ஈடுபடும் வேளை அவர் உயிர் வன்முறைமூலம் பறித்தெடுக்கப்பட்டது என்று செய்தி எட்டியது. என்னே அக்கொடூரம்
காரைநகர் ஈன்ற காளை அவர். அரசியல், ஆன்மீகம், வணிகம், வாழ்க்கை ஆகிய எல்லாத்துறைகளிலும் கம்பீரமாக நடை போட்டாரே! அமைச்சராக மக்கள் அங்கத்தவராக, வியாபாரியாக, ஆன்மீகவாதியாக, குடும்பத் தலைவனாக, பிள்ளைகளுக்கு அப்பாவாக தமிழினத்தின் எக்காளத்தொனியாக வியக்கும் வகையில் மிளிர்ந்தார். அவர் தனது வாழ்நாளில் உச்சாணியை எட்டும்போது வெட்டி வீழ்த்தப்பட்டார்.
கருணையான முகத்துடனும் தரும சிந்தனையுடனும் செயற்பட்டு எண்ணற்றவர்களுக்கு வசிக்க வீடுகள் அமைத்துக் கொடுத்து, கடும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு சிகிச்சை பெற்றுத் தந்து, யாழ் வாழ் மனித குலத்திற்கு கைகொடுத்து உதவினார். ஆலயங்களுக்கும் அந்தணர்களுக்கும் அள்ளி அள்ளி வழங்கி சைவத்தை வளர்த்தார்.
枣亨枣枣、李蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊
233

Page 160
密
密密登密密密密密蛮密密密枣亨密忘亨密蛮李忘密密辜密密密念密尊亨密
密
密
§
§
அகில இலங்கை உலக இந்து மகா நாடாகட்டும், தமிழ் நாட்டு ஆதின : முதல்வர்களின் இலங்கை விஜயம் ஆகட்டும் மகேஸ்வரனின் முன்னெடுப்பேயாகும். நாட்டிலுள்ள ஆலயங்களில் நாளாந்த பூசைகள், உற்சவங்கள், பெருவிழாக்கள், அன்னதானங்கள் ஏராளம் இடம்பெற அவர் காரணமாய் இருந்தார். ஆலயங்களுக்கு தேர் சமைப்பித்தார். கட்டிடங்கள் அமைப்பித்தார். நாளாந்த போக்குவரத்துவசதிகளை வழங்கி உதவினார். சுருங்கச் சொல்லின் இந்து மத எழுச்சிக்கு நாயகனாகச் செயற்பட்டார். பதவியில் இல்லாதபோதும் அவர் தனது பணியைத் ; தொடரத் தவறவில்லை. - છે.
છે.
எமது ஆலயத்தைப் பொறுத்தமட்டில் அவருக்கு பாரிய ஈடுபாடும் : பக்தியும் நம்பிக்கையும் இருந்ததை நாம் அறிவோம். கணனிக் கல்வி § கோயிற் சுற்றாடல் ஒளியூட்டல், சமயப் பாடசாலை அமைத்தல் போன்ற திட்டங்களுக்கு கைகொடுத்து உதவினார். சந்நிதி முருகனின் தேர் சமைக்கும் பணியையும் தேர் மண்டபம் நிர்மாணிப்பதையும் எமது ஆலயம் மூலம் ஈடேற்றினார். இன்னும் பலவற்றைக்குறிப்பிடலாம்.
இறப்பு என்பது நியதி. ஆனால், இவ் இளவயதில் இன்னும் பாரிய பணி செய்யவேண்டிய கட்டத்தில் நாம் அவரை இழந்து விட்டோமே என்பது தாங்க முடியாத கவலை. மகேஸ்வர சந்நிதானத்திலே மகேஸ்வரனின் பாதார விந்தத்திலே மகேஸ்வரனின் உயிர் பிரிந்த என்பது ஒரு அபூர்வமான நிகழ்வாகும்.
இவ் ஆலயத்தைச் சார்ந்தோர் சார்பில் அவரை இழந்து தவிக்கும்,
மனைவி, பிள்ளைகள், உற்றார் யாவருக்கும் எமது அனுதாபத்தைத்
தெரிவிப்பதுடன் வல்லிபுர மாயவனின் கடாட்சம் எல்லாருக்கும்
கிட்டுவதுடன் அமரர் மகேஸ்வரனின் ஆத்மா சாந்தியடைய எம்பிரானை வேண்டுகின்றோம்.
தலைவர்
அறங்காவலாசபை
வல்லிபுர ஆழ்வார்கோயில்
枣蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊亨空岑蕊蕊蕊蕊蕊蕊蕊
234
枣
3.
§
孪

శ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీభీభీళుళుళుళుళుళణ్ణి :
தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை g DHARSANAMSCHOOL FOR THE VISUALLY ANDICAPPED ट्र
NEPsss/19 ജr a, 双
annual
Kelopone: } 085-aa3409 ○
சிவமயம்
வ. கமலதாஸ்
பெருமதிப்புக்குரியவரான திரு. தியாகராசா மகேஸ்வரன் அவர்கள் ஜனவரி 1 ஆம் திகதியன்று பொன்னம்பலவாணேஸ்வரரது பாதக் கமலத்தில் அகால மரணமான செய்தி கேட்டு தரிசனம் விழிப்புலனற்ற மாணவர்கள், ஊழியர்கள், செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினார்கள். அன்னார் அமைச்சராக இருந்த காலத்தில் தரிசனம் இல்லத்திற்கு முச்சக்கர வண்டியொன்றை தந்துதவியதையும் தரிசனம் மாணவர்களின் நலன் கருதி அவர் அமைச்சுப் பதவியிலிருந்த காலம் வரை, அவரது வேதனத்திலிருந்து ஒரு பகுதியை தரிசனம் நடைமுறைக்கணக்கிற்கு மாதாமாதம் காசோலை மூலம் அனுப்பியிருந்த நற்பணிகளை 96لون ال அமைச்சுக் காலம் 6) J60) J கடைப்பிடித்திருந்தமையை இந்த வேளையில் நன்றியோடு நினைவு கூறுகின்றோம்.
இவை மாத்திரமின்றி தரிசனம் இல்லத்திற்குள் முதல் முதலாக காலடி எடுத்து வைத்த அன்று எமது இல்லப்பிள்ளைகளுக்கு புதிய உடைகள் வாங்கிக் கொடுப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டதோடு கொழும்பு சென்றவுடன் ரூபா. 150 000/- க்கான காசோலையையும் இல்லப் பராமரிப்புக்காக வழங்கிய பெருந்தகையை நன்றியுணர்வோடு நினைவுகூருகின்றோம்.
அன்னாரது இழப்பு ஈடு செய்யமுடியாதவொன்றாகக் கருதப்படுவதோடு அவரது ஆத்மசாந்திக்காக இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி!
:
செயலாளர்
தரிசனம், தரிசனம் செயற்குழு, மட்டக்களப்பு 总密枣念途密岛冷孪琼念辜蕊蕊蕊蕊枣密念枣琼琼玲登登@登琼琼岛登密琼
235,
3.
§3.

Page 161
జ్ఞాళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళ్ల
ASKA.
复
அகில இலங்கை உலக இந்து மகா நாடாகட்டும், தமிழ் நாட்டு ஆதின 3: முதல்வர்களின் இலங்கை விஜயம் ஆகட்டும் மகேஸ்வரனின்
خش AA
3:
முன்னெடுப்பேயாகும். நாட்டிலுள்ள ஆலயங்களில் நாளாந்த பூசைகள், உற்சவங்கள், பெருவிழாக்கள், அன்னதானங்கள் ஏராளம் இடம்பெற த் அவர் காரணமாய் இருந்தார். ஆலயங்களுக்கு தேர் சமைப்பித்தார். கட்டிடங்கள் அமைப்பித்தார். நாளாந்த போக்குவரத்து வசதிகளை வழங்கி உதவினார். சுருங்கச் சொல்லின் இந்து மத எழுச்சிக்கு நாயகனாகச் ? செயற்பட்டார். பதவியில் இல்லாதபோதும் அவர் தனது பணியைத் தொடரத் தவறவில்லை.
எமது ஆலயத்தைப் பொறுத்தமட்டில் அவருக்கு பாரிய ஈடுபாடும் : பக்தியும் நம்பிக்கையும் இருந்ததை நாம் அறிவோம். கணனிக் கல்வி கோயிற் சுற்றாடல் ஒளியூட்டல், சமயப் பாடசாலை அமைத்தல் போன்ற இ திட்டங்களுக்கு கைகொடுத்து உதவினார். சந்நிதி முருகனின் தேர் சமைக்கும் பணியையும் தேர் மண்டபம் நிர்மாணிப்பதையும் எமது ஆலயம் ଖୁଁ
w
மூலம் ஈடேற்றினார். இன்னும் பலவற்றைக்குறிப்பிடலாம்.
இறப்பு என்பது நியதி. ஆனால், இவ் இளவயதில் இன்னும் பாரிய பணி செய்யவேண்டிய கட்டத்தில் நாம் அவரை இழந்து விட்டோமே என்பது தாங்க முடியாத கவலை. மகேஸ்வர சந்நிதானத்திலே மகேஸ்வரனின் பாதார விந்தத்திலே மகேஸ்வரனின் உயிர் பிரிந்தது என்பது ஒரு அபூர்வமான நிகழ்வாகும்.
இவ் ஆலயத்தைச் சார்ந்தோர் சார்பில் அவரை இழந்து தவிக்கும், மனைவி, பிள்ளைகள், உற்றார் யாவருக்கும் எமது அனுதாபத்தைத் தெரிவிப்பதுடன் வல்லிபுர மாயவனின் கடாட்சம் எல்லாருக்கும் கிட்டுவதுடன் அமரர் மகேஸ்வரனின் ஆத்மா சாந்தியடைய எம்பிரானை வேண்டுகின்றோம்.
தலைவர் glprietire Gulf F601 ப்லிபுர ஆழ்வார்கோயில்
琼琼琼登密蕊蕊蕊蕊蕊蕊密窑密密登密密密密、

శ్రీశ్రీభీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీభీభీభీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీభట్ట
தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை DHARSANAMSCHOOL FOR THE VISUALLY ANDICAPPE)
ൈr് (0.83-222349 ○ millsdarajanands Road, *} $çadha
Batticalkoa, SriLanka.
date:2year.
$
சிவமயம்
தரிசனத்துக்கு உதவிய செம்மல்
வ. கமலதாஸ்
பெருமதிப்புக்குரியவரான திரு. தியாகராசா மகேஸ்வரன் அவர்கள் ஜனவரி 1 ஆம் திகதியன்று பொன்னம்பலவாணேஸ்வரரது பாதக் கமலத்தில் அகால மரணமான செய்தி கேட்டு தரிசனம் விழிப்புலனற்ற மாணவர்கள், ஊழியர்கள், செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினார்கள். அன்னார் அமைச்சராக இருந்த காலத்தில் தரிசனம் இல்லத்திற்கு முச்சக்கர வண்டியொன்றை தந்துதவியதையும் தரிசனம் மாணவர்களின் நலன் கருதி அவர் அமைச்சுப் பதவியிலிருந்த காலம் வரை, அவரது வேதனத்திலிருந்து ஒரு பகுதியை தரிசனம் நடைமுறைக்கணக்கிற்கு மாதாமாதம் காசோலை மூலம் அனுப்பியிருந்த நற்பணிகளை அவரது அமைச்சுக் காலம் 6)J60)J கடைப்பிடித்திருந்தமையை இந்த வேளையில் நன்றியோடு நினைவு கூறுகின்றோம்.
இவை மாத்திரமின்றி தரிசனம் இல்லத்திற்குள் முதல் முதலாக காலடி எடுத்து வைத்த அன்று எமது இல்லப்பிள்ளைகளுக்கு புதிய உடைகள் வாங்கிக் கொடுப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டதோடு கொழும்பு சென்றவுடன் ரூபா. 150 000/- க்கான காசோலையையும் இல்லப் பராமரிப்புக்காக வழங்கிய பெருந்தகையை நன்றியுணர்வோடு நினைவுகூருகின்றோம்.
ଖୁଁ
அன்னாரது இழப்பு ஈடு செய்யமுடியாதவொன்றாகக் கருதப்படுவதோடு அவரது ஆத்மசாந்திக்காக இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி!
செயலாளர் தரிசனம், தரிசனம் செயற்குழு, மட்டக்களப்பு
致 》、
岛登蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊
235,

Page 162
3.
密
选
§
岛
3.
亨
§
§
§
§
§
§
愈
容
§
3.
3:
孪
忘
§
密
孪
§
§
§
§
密
3:
醬சிவமயம்
இன மத வேறுபாடின்றி 3 இன்முகம் காட்டி எல்லோரையும்
நேசித்த மகேஸ்வரன்
孪
贾
r
gå
y
3
*செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப் புடைத்து” - குறள்
2008 புத்தாண்டு பிறந்த தைத்திங்கள் முதலாம் திகதி தமிழ் மக்களுடன் மக்களாக அமரர் தியாகராஜா மகேஸ்வரன் அவர்கள் கொழும்பு பொன்னம்பலவாணேசர் ஆலயத்தில் சிவ வழிபாடுகளில் கலந்து கொண்டிருக்கையில் சுடப்பட்டார் என்ற செய்தியை ஊடகங்களூடாக அறிந்து நாம் மிகவும் பேரதிர்ச்சியும் ஆழ்ந்த துயரமும் அடைந்தோம். பிறப்பு உண்டேல் இறப்பு நிச்சயமெனினும் அமரரின் திடீர் இறப்பானது இன்றைய காலகட்டத்தில் ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஈடு செய்ய முடியாததொன்றாகும்.
玲
A.
w
இன மத வேறுபாடின்றி இன்முகம் காட்டி எல்லோரையும் நேசிக்கும் நெஞ்சங்கொண்ட நேர்மையாளரான அமரர் தியாகராஜா மகேஸ்வரன் அவர்கள் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்று உரக்கக் குரல் கொடுத்த உத்தமர். தமிழ் மொழிக்காகவும் தமிழ் இனத்திற்காகவும் தன்னையே அர்ப்பணித்த இளம் அரசியலாளரான அமரர் தனது உயரிய சேவையால் தான் மறைந்த பின்னும் மக்கள் மனங்களில் நின்று நிலவும் மனித நேயம் படைத்தவர். தான் பிறந்த கிராமத்திற்காக மாத்திரமன்றி வாழ்ந்த இடத்திலும் அல்லலுற்ற மக்களுக்காக செயற்கரிய செய்த
gểã
செயல்வீரர்.
சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் நயினாதீவுக்கும் யாழ்ப்பாணத்திற்குமான போக்குவரத்து காரைநகர் ஊடாகவே இ நடைபெற்றது. காரைநகருக்கும் நயினாதீவுக்கும் சமயத்தாலும் பண்பாடு, கலாசாரங்களினாலும் நெருங்கிய தொடர்பும் உறவுமுண்டு. இவர் இந்து தீ
கலாசார அலுவல்கள் அமைச்சராக இருந்த காலத்தில் எமது
3. 莎球、琼登蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊京念念登亨
236
 

జ్ఞ$$$$$$$ భీళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళ్లి 3. நயினாதீவிற்கு வருகை தந்து எம்மக்களின் குறைகளைக் * கேட்டறிந்ததோடு எமது சங்கத்தின் கோரிக்கைகளை உடனுக்குடன் த் தனது மேலான கவனத்திற்கு எடுத்துக்கொண்டு பாரிய மின்பிறப்பாக்கி தி இயந்திரத்தை கடல்மூலம் எடுத்து வந்து எம்மூருக்கு ஒளியூட்டி மக்கள் 3 மனங்களில் உயர்ந்து நின்றவர். அவர் மரணித்தாலும் நயினாதீவில் g 3. ஒளிரும் மின் குமிழ்களில் அவரது சிரித்த முகத்தைக் கண்டு இன்று 3 ஜி ஆறுதலடைகின்றார்கள் நயினை மக்கள். அத்துடன் ஆயிரக் கணக்கான ஜீ சீமெந்துப் பைக்கற்றுக்களை எமது ஊர் ஆலயங்கள், பொது
நிறுவனங்களுக்கு வழங்கியதோடு புகழ் பூத்த நயினை பூரீ நாகபூஷணி ஐ
அம்பாள் ஆலயம், வீரபத்திரர் ஆலயம் மற்றும் குருமார்களுக்கு முச்சக்கர : வண்டிகளை வழங்கி உதவிய உத்தமர். நயினாதீவு - குறிகட்டுவான் છે. போக்குவரத்து சேவையை உயர்த்த தரத்தில் பேணுவதற்கு உறுதியளித்து : இன்னும் பல உதவிகளையும், சேவைகளையும் எமது ஊருக்குச் : செய்வதற்கு ஆவலுடன் காத்திருந்த வேளையில் சிவனுறையும் 翠 ஆலயத்தில் சிவபதமாகி விட்டார்.
அகால மரணமான அமரர் தியாகராஜா மகேஸ்வரன் அவர்கள் த் அம்பாள் சமேதராக வீற்றிருக்கும் அருள்மிகு ஈழத்துச்சிதம்பரத்துச் 8 சிவன்கழல் சேரவேண்டுமென எல்லாம் வல்ல அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி நயினை பூரீ நாகபூஷணி அம்பிகையைப் பிரார்த்தித்துப்
பணிகின்றோம். છે §
அமரரின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தாருடன் நயினாதீவு 数 சமூக பொருளாதார கல்வி கலாசார அபிவிருத்திச் சங்கத்தினராகிய ஜி நாமும் நயினை மக்களும் இணைந்து கொள்கிறோம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி!
நயினாதீவு சமூக பொருளாதார கல்விகலாச்சார அபிவிருத்திச்சங்கம் 勘
S S S
翠
致
3.
叙念空愈念空念窑窑窑窑密伞领剑念窑密领密密密密密密伞密密球、

Page 163
yeeeeeeeeeeeeeeeeYeeeeeekee 孪 3:
AFA ههد élenjLDLun 密 岑 態 3. § காரைநகளின் அருந்தவப்புதல்வர் ट्रैः § - § 孪 密 அவுஸ்திரேலியா காரை கலாசார சங்கம் ஜ்
g
Uாராளுமன்ற உறுப்பினர் அமரர் தியாகராஜா மகேஸ்வரன் தனக்கென்று மட்டும் வாழாது தன் இனத்திற்காகவும் வாழ்ந்த ஒரு செயல் ஜ் வீரன். இந்தக் காலகட்டத்தில், அவரது இளவயதில் இவ்வுலகைவிட்டு : நீங்க வேண்டி வந்தது இலங்கைத் தமிழர்களுக்கு குறிப்பாக காரை ஜ் மக்களுக்கு ஒர் பேரிழப்பாகும்.
காரைநகரில் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த திரு ஜ் மகேஸ்வரன் தனது இள வயதிலேயே அரசியலிலும் வர்த்தகத்திலும்
莞
孪
மிகவும் உயர்ந்த நிலைக்கு முன்னேறியது காரைநகர் மக்களுக்கு பெருமையைத் தருகின்றது.
s
காரை மக்களின் மரபிற்கிணங்க சைவ மதத்தில் அவரிற்கு இருந்த སྤྱི་ ஈடுபாடு காரணமாக, இந்து கலாசார அலுவல்கள் அமைச்சராக இருந்து சமயத்திற்கு தொண்டாற்றிய அவர் தான் அடைந்த உயர் நிலையை
g காரைநகரின் வளர்ச்சிக்கும் பல வகைகளில் பயன்படுத்தினார். ஆ. இவைகளில் சிறந்த ஒன்று காரைநகரை ஒரு தனியான உதவி அரசாங்க த் அதிபர் பிரிவில் கொண்டு வந்ததாகும். காரை நகர் மக்களின் நலனில் தி அக்கறை உள்ள புலம்பெயர்ந்து வாழும் காரை மக்கள் எல்லோரும் இந்த
முக்கியமான செயலைப் பாராட்டாமல் இருக்கமுடியாது. 玲 琴 ჯჭy
அவர் தன் உயிருக்கும் அஞ்சாது இலங்கைப் பாராளுமன்றத்திலும் ஊடகங்களிலும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளிற்காக குரல் து கொடுத்து வந்தது போற்றத் தக்கது. இவர் தனது சேவைகளாலும், திறந்த த் மனத்துடன் பேசியதாலும் எல்லா இலங்கைத் தமிழர்களின் குறிப்பாக தி காரை மக்களின் மனதில் என்றும் நிலைத்து நிற்பர். يق 亨 密 காரைநகரின் அருந்தவப் புலவர் திரு தியாகராஜா மகேஸ்வரன் : ॐ அவர்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் ଖୁଁ * பிரார்த்திக்கின்றோம். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், ஜ் 密 3:
ܦ 3. r 孪孪密密蕊密密密密密愈愈领穿愈密蕊蕊密密密愈密伞亨密孪密密密密念亨愈愈密冷
š
:

枣、亨亨登亨密蕊蕊蕊蕊蕊蕊烹密密密伞苓琼琼蕊蕊蕊辜念球、 3. 蕊 உறவினர்கள், நண்பர்கள் அனைவரதும் துயரத்தில் நாமும் பங்கெடுத்துக் $
3.
A.
கொள்கின்றோம். 密
மக்கள் சேவையில் மகேஸ்வரா, நீ t
எந்தன் குடும்பம் எந்தன் சுற்றம் எந்தன் வாழ்வு என்றெல்லாம் குறுக்காது எங்கள் கிராமம் எங்கள் தேசம் எங்கள் மக்களென்று உலகத்தைப் பார்த்தாய் श्रृं
அல்லலில் துவண்ட மக்களின் மருங்கில் ॐ தைரியம் பொருந்திய தனயனாய் நின்றாய் స్థ எங்கள் பணிகளை செவ்வனே செய்வதில்
AA
உந்தன் வாழ்வையே பணயம் வைத்தாய் அழித்தல் தொழிலை பொறுப்பாய்க் கொண்ட 畿 சிவனின் கோயிலில் சிவபதம் அடைந்தாய் ॐ சொந்தத்தில் ஒருவனை இழந்த கனத்துடன்
காரை மக்கள் நாம் கலங்கி நிற்கிறோம் ଓଁ உந்தன் சேவையில் விளைந்த கனிகள் பல்லாண்டு காலம் நம்மவர்க்கு உதவும் ତ୍ରି அந்தப் குறும்புன்னகையும் செருகிய மீசையும் எங்கள் மனங்களில் என்றும் நிற்கும்.
3.
AW P 3. ஓம் சிவாயநம! ஓம் சிவாயநம! ஓம் சிவாயநம! §
இந்தவிழாவில் அவுஸ்திரேலிய நாட்டின் பல பாகங்களிலும் காரைநகரைச் 密 சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது அங்கு பரந்து வாழும் தமிழ் மக்கள் பலரும் த் கலந்து கொள்ளும் வகையில் பொறியியலாளர் சுப்பிரமணியம் சுரேசன் அவர்கள் பெரு முயற்சியுடன் பாடுபட்டுழைத்துள்ளார்.
செயற்குழு s அவுஸ்திரேலியா காரைகலாசார சங்கம் இ
§ 爸爸爸 :
§t
3.
3.
3.
§
密
玲金
3.
3:
3.
§
3.
冷
AA
途
AçA
§
冷
§:
ĝi
*ኛዱ
3.
密
3.
孪
烹密
§
§
§
§
琼

Page 164
孪
5:
3:
孪
KÉ
孪
3.
3.
孪
3.
§A
3.
亨
孪
s
孪
§
孪
剑
§
8:
孪
冷
密
§
3:
密
§
亨
° dlakoub
செல்லப்பா சுவாமிகள் நினைவாலயம்
மகாவாக்கியங்கள் ஒரு பொல்லப்புமில்லை, எப்பவோ முடிந்தகாரியம், 252 பருத்தித்துறை வீதி, grupGurub, Cypeupgab e-skotsoto. Hideyr,
uryturnub, TPς 邻忍/.A.八 200
சிவமயம் மங்களகரமான மனிதன் மகேஸ்வரன்
சபாரத்தினம் கனகரட்ணம்
நல்லூர் மகோற்சவ தேர் தீர்த்த நாட்களில் தாக சாந்தி நிலையம் அமைத்து முருகன் அடியார்களிற்கு அன்பான முறையில் தாக சாந்தி செய்ததை கடந்த ஆறுவருடங்களிற்கு மேலாக கண்டுள்ளேன். இந்த
3:
§
曹
வகையில் எங்கள் செல்லப்பாசுவாமிகள் நினைவாலயத்திற்கும் வந்து போயுள்ளார். அவர் கதைக்கும் பொழுது எப்படி ஐயா என்று இரண்டு சொல்தான் கதைப்பார். அந்த இரண்டு சொல்லும் எங்கள் மீது அவர் கொண்ட பற்றும் அன்பும் மரியாதையும் அவரிடமிருந்து எடுத்துக் காட்டும். அவரைக் கண்டாலே மங்களகரமாகத்தான் இருக்கும்.
அவருடைய குறுகிய காலத்தில் மலைபோன்ற பெரிய சேவையை மக்களிற்கு செய்துள்ளார். எங்கள் குருநாதர் செல்லப்பா சுவாமிகள் நல்லூரில் சேர். பொன் இராமநாதன் வந்த நேரத்தில் அவரைக் காட்டி பெரிய மனிதன் என்று நின்ற மக்களிற்கு சொன்னதை நான் ஞாபகப்படுத்தி சேர். பொன். இராமநாதன் செய்ததைப் போல அமரர் மகேஸ்வரன் பெரிய சேவையை மக்களிற்கு செய்துள்ளார்.
கடைசியாக யாழ்ப்பாணம் ஈழத்துச் சிதம்பர திருவெம்பாவை தேர் உற்சவத்திற்கு வந்தபொழுது நல்லூர் கந்தசுவாமி கோவில் அர்த்த சாம பூசையில் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அன்றைய எமது பூசை
உற்சவத்தில் கிடைத்த வடைமாலையுடன் நின்றேன். அவரைக் கண்டதும்
孪
伞密密密密敦态密愈密密密密兹密密密密愈密密密愈察密忘念穿密密冷密令念伞念
i
སྤྱི
恕
g
领
3.
 
 
 

జ్ఞఃఖజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిః
? அவருக்கு வயிரவரின் வடை இன்று எங்கள் உபயம் என்று ஞ் சொல்லிக்கொடுத்த பொழுது பக்குவமாக அன்போடு பணிந்து வாங்கி * தன்னோடு வந்தவர்களுக்கும் என்னிடம் வாங்கிக்கொடுத்தார்.
3. இந்த ஆண்டு முதலாத் திகதி அவரின் மறைவுச் செய்தி கேட்டு இ அதிர்ச்சியும் வியப்பும் அடைந்தேன். அவரின் இழப்பால் கலங்கும் து மனைவி பிள்ளைகளுக்கு அவற்றைக் காக்கக்கூடிய வல்லமையையும் * சக்தியையும் கொடுக்கும்படியும் அவரின் ஆத்மா சாந்தியடையவும் த் நல்லைநகர்க் கந்தனைப் பிரார்த்திப்போமாக!
事 மகேஸ்வரன் மறைந்தாலும் அவர் செய்த சிவப்பணியும் தொண்டும் ? மக்கள் சேவையும் யாழ் மக்கள் மனதில் அழியாத சொத்தாக * அமைந்துவிட்டது.
செல்லப்பாசுவாமிகள் நினைவாலயம்
3. நல்லூர், யாழ்ப்பாணம்
苓盘盘
枣冷座总愈念亭密密攻亨亨亨枣枣愈密密尊亨京京念尊球尊盘亨琼琼琼尊冷冷冷
241

Page 165
琼琼密枣愈冷凉密密凉冷冷密密密念孪愈密密密亨窑念 s:
爱_ છું.
சிவமயம்
*A
s:
தியாகச் செம்மல் ତ୍ରି
எஸ். ஆலாலசுந்தரம் ஜ்
கெ ரெவ பாராளுமன்ற உறுப்பினர் அமரர் தியாகராசா மகேஸ்வரன் : அவர்கள் தமிழ் பேசும் சிறுபான்மை மக்களின் துயர் துடைக்கவும் அவர் : தம் உரிமைகளை காக்கவுமாக பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், ? வெளியேயும் உறுதியுடன் போராடிய ஒருவராவார். யாழ் மக்கள் பாதைத் 2. தடைகள் மூலம் உணவின்றிக் கஸ்டப்பட்ட போது தம் சொந்தக் ?
杀
கப்பல்களை வழங்கி தம் மக்களுக்கு உணவு கிடைக்க அரும்பாடு
翠 பட்டவர். சைவ சமய உணர்வுமிக்கவரான இவர் இந்து கலாச்சார அமைச்சைப்பொறுப்பேற்று இருந்த போதும், யுத்தம் காரணமாக ல் சிதைவுற்றிருந்த பல இந்து ஆலயங்களையும், இந்து நிறுவனங்களையும் ଖୁଁ மிகுந்த ஆர்வத்துடனும், பொறுப்புணர்வுடனும் புனரமைத்திருந்தார்.
密
罗
s
密
அந்த வகையில் யுத்தத்தில் பாதிப்புக்குள்ளாகி தாய், தந்தை, உறவினர்களை இழந்து நிர்க்கதிக்குள்ளான பெண்குழந்தைகளின் சரணாலயமான எமது மங்கையற்கரசியர் இல்லத்துக்கு அவரது சகோதரரும் இந்து வர்த்தக, பிரபல சமூக சேவையாளருமான கெளரவ சிவபாத சுந்தரம் (அண்ணாச்சி) அவர்கள் மூலம் இல்லத்துக்கு விஜயம் செய்து இல்லக்குழந்தைகளுடனும், இல்ல நிர்வாகிகளுடனும் கலந்துரையாடி பல உதவிகளை வழங்கியதுடன் இல்லத் தேவைகளுக்காக முச்சக்கரவண்டி ஒன்றையும் இந்து கலாச்சார அமைச்சு மூலம் பெற்றுத் தந்திருந்தார். மேலும் மிகுந்த துணிவும் ஆற்றலும் மிக்கு மக்கள் செல்வாக்கையும் பரவலாகப் பெற்றிருந்த அவர் அதன் வெளிப்பாடாக யாழ் மாவட்டத்துக்கு வெளியே கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக மக்களால் தெரிவாகியிருந்தமையைக் கூறலாம். அவரின் ஆன்மா சாந்தி பெற வேண்டுகிறோம்.
零
3. தலைவா ఫీ மங்கையற்கரசியர் மகளிர்இல்லம் மட்டக்களப்பு
w شمع همه ها -- .sh شمس - : ܦ 琼密蕊蕊蕊、
 

卤愈密密密密念密密密愈京京密密密孪密密密密密密密密密密愈密密尊密密密密密念
@
கனடா ஆதி அருள்நெறி மன்றம்
2191 WARDEN AVENUE, suits 300,
SCARBOROUGH, GNT. M1 T3N9
E. 1375.12022 AX 415-498-530853
漫_
சிவமயம்
ஜனநாயகத்துக்கு விழுந்த அடி
டாக்டர். ஆதிகணபதி சோமசுந்தரம்
சினநாயகம் என்பது மக்கள் தாமாகத் தமது பிரதிநிதியை தெரிவுசெய்து தமக்காக உழைக்கச் செய்வது. அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட ஒரு கடின உழைப்பாளியை ஒரு துப்பாக்கியால் பதம் பார்ப்பது மிகவும் இலகுவானது. ஏனெனில் அவரிடம் துப்பாக்கி இல்லை. வெறும் கையுடன் மக்கள் சேவையை செய்யும் ஒருவரை இவ்வாறு சுட்டுப் பொசுக்குவது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல். எல்லோரும் தமது மனச் சுமைகளைக் குறைக்க கோயில்களுக்குச் செல்வது வழக்கம். கோயில்கள் புனிதமானவை. இப்புனிதமான இடங்களில் கொலை வெறியுடன் செயல்படுவது மனித இனத்திற்கே செய்யும் துரோகம். கோயில்களின் புனிதத்தைச் சீர்குலைக்காதீர்கள். இவ்வெறிச் செயலை உடனே நிறுத்துங்கள். நிதானமாக ஆறுதலாகச் சிந்தித்துச் செயலாற்றுங்கள். மூளையைப் பயன்படுத்தி வெற்றியை நிலை நாட்டுங்கள். அமரர் மகேஸ்வரனின் இழப்பு அவரின் குடும்பத்திற்கு மட்டும் ஏற்பட்ட இழப்பு மட்டுமல்ல, இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும் ஏற்பட்ட இழப்பு. அவர் நிச்சயமாக இறைவனடி சேர்ந்துவிட்டார். இனிமேல் பிறப்பில்லை பிறப்பறுத்து ஆண்டு கொண்டார். கொழும்புக்கு வருவதாயின் ஏதும் பிரச்சினை என்றால் மகேஸ்வரனிடம் சொன்னால் போதும் அவர் பார்த்துக் கொள்வார் என்று பலர் கூறுவார்கள். இலங்கையில் உள்ள கோயில்கள் அனைத்திற்கும் பெரிய இழப்பு. குறிப்பாக ஈழத்துச் சிதம்பரம் என்று அழைக்கப்படும் காரைநகர் சிவன் கோயிலுக்குப் பெரிய இழப்பு. ஒரு பெரியவரை இழந்து தவிக்கும் தமிழ் நெஞ்சங்களுக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
தலைவர் ஆதி அருள்நெறிமன்றம், கனடா
243 M
愈总尊密密密密密蕊蕊蕊密京密密密、密密密密密尊尊琼

Page 166
ఫ్ర
s
琼琼琼琼念念念密密密密密密密密念密密密密穿空孪念孪念密密念亨念念密密密
alwap (abts S LATLS TTTLLLL LL LLTLTLLLLLT TTLT LLTLLLLLAS
ஆகமம் மெய்யாம் இறைவன் நூல்” مستعر يع *மேன்மை ல்கான் சைவரீதி விளங்குக உலகமெல்லாம்
பதிவு இ:ை æíŽ'ವಿಸಿ: žadař agusias CầưtrösưIronử திரு.சி.கிருதாளம் திரு.கதிருவாதஆரன் திருமதி.க.குரியகுனர்
@_
éfsinouth சமயத்தின் காவலனாய்,
சான்றோர்க்கு உதாரணமாய் இமயத்தைப் போல் எழுச்சி பெற்ற தலைவன்
ஈழத்து சிதம்பரத்தின் ஈடிணையற்ற அருந்தவப்புதல்வனாய், தமிழர்நெஞ்சங்களில் நீக்கமறநிறைந்த ஏகப்பெருந்தலைவராய்ப் பிறந்தவர் அமரர் தியாகராசா மகேஸ்வரன் அவர்கள். ஈனர்கெட் கெளியேன் எனத் திடங்கொண்ட சிங்கமாய்த் திகழ்ந்தீர். தலைநகர் கொழும்பில் பொன்னம்பலவாணேஸ்வரரைத் தரிசித்துவிட்டு திரும்பும் வேளையில் ஈவிரக்கமற்ற கடையவர்களால் கொலை செய்யப்பட்டீர்கள் என்ற செய்தி கேட்டு எம் இதயமெல்லாம் மிக நொந்தோம் துடித்தோம்.
தெய்வ சந்நிதியும் கொலைகாரப் பாதகர்களின் கொலைக்களமா? ஆடுகின்ற அம்பலவானா? அடுக்குமா இச்செயல்? தடுக்க முடியவில்லையே உன்னால், உன்னடிதொழுதவனை உன்னிடமே அழைத்துக் கொண்டாயோ?
உள்ளம் குமுறுகிறோம்! உரைக்க வார்த்தைகளில்லை. நலிந்த சைவமும் தமிழும் இன்று நட்டாற்றில் விடப்பட்டுள்ளது. கரைசேர்ப்பார் யாருமின்றிக் கலங்கி நிற்கின்றோம். சமயத்தின் காவலனாய் சான்றோர்க்குதாரணமாய் இமயத்தைப் போல் எழுச்சியுற்ற தலைவா எங்களுக்கூட்டிய உற்சாகத்தையும் உதவுவேன் என்ற வாக்கையும் என்றென்றும் எம்மால் மறக்கமுடியுமா? எங்களை விட்டுப்பிரிந்தமையால் ஏங்குகின்றோம். நீங்கள் காட்டிய பாதையில் உம் நாமம் என்றும் நிலைக்க சிவப்பணி செய்து செந்தமிழும் வளர்ப்போம் இது உறுதி.
அம்பலவாணர் சந்நிதியில் அகாலமரணமடைந்த அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல பரம் பொருளை பிரார்த்திக்கின்றோம். அவர்தம் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்திற்கும் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
சைவசமயபாதுகாப்பு பேரவை வவுனியா ۔ 琼琼、
244
琼

孪登忘空念亨密密念念念密伞孪密妄空念念亨密密兹玲密密密李琼琼密密京京密京
இ பிரித்தானிய சைவத்திருக்கோவில்கள் ஒன்றியம்
۹ یکی
鷲露 Federation of Saiva (Hindu) Temples U.K.
இது 200A.Archway Road, London N65BA Tel: 020.8348 9835 Fax: 020 84826508 š名 Email adminishighgatehillmurluson, or Weiosite highlalehillinurugan.org
奎_
சிவமயம் சைவத்திற்கும் தமிழுக்கும் மகேஸ்வரன் ஆற்றிய பணிகள் மறக்கப்படமுடியாதவை
க. ரங்கநாதன்
அமரர் தியாகராசா மகேஸ்வரனின் பிரிவால் துயரில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தினருக்கும், மற்றும் அனைவருக்கும், எங்கள் ஒன்றியத்தின் சார்பில் முதற்கண் மிகவும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றோம்.
எங்கள் ஒன்றியத்தின் வருடாந்த சைவமகாநாட்டில் இலண்டனில் பங்குபற்றி சைவசமயத்திற்கும் தமிழுக்கும் ஆற்றிய பணியை என்றும் நாம் நன்றியுடன் நினைவு கூருகின்றோம். இப்படிப்பட்ட சமயத்தொண்டனுக்கு, கோவில் வாசலில் மறைவு ஏற்பட்டதை எண்ணி மிகவும் வேதனை அடைந்துள்ளோம். ஆனாலும் சிவன் சந்நிதியில் நாயன்மாரை ஆட்கொண்ட அப்பரம்பொருளாகிய சிவனே, இவரையும் ஆட்கொண்டுள்ளார் என நாம் எண்ணினால் அது மிகையாகாது.
ஈழச் சிதம்பரத்திற்கும், சைவத்தையும் பாரம்பரியத்தையும், சிறப்பையும், காத்து விளங்கும் திருக்கேதீஸ்வரத்திற்கும், இவர் ஆற்றிய தொண்டு என்றென்றும் போற்றுதலுக்குரியது. இவை கல்லில் வரையப் பெற்ற சான்றுகள்.
அத்துடன் தமிழனுக்கு ஒரு பிரச்சனை என்றால், தலைநிமிர்ந்து, பாராளுமன்றத்தை தன் ஆற்றலால் கலக்கிய வீரனை நாம் இழந்தது எங்கள் துர்ப்பாக்கியம்.
என்றென்றும் நாம், எம் ஒன்றியித்தின் சார்பாக அன்னாரின் ஆத்மாவின் சாந்திக்காக, எல்லாம் வல்ல நம் சிவனை வேண்டி வணங்கி நிற்போம்.
செயலாளர் பிரித்தானிய சைவத்திருக்கோயில்கள், ஒன்றியம் (ஐ.இரா)
器
4.
蕊蕊蕊蕊蕊登密密密兹密密凉冷
*@@@@孪蕊蕊念盘
245
s
ܝ
3.
孪
3.
登
3:
孪
3:
3

Page 167
భీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీథథథళళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళ్ల 翠 سشه ಖ್ವ Va 6Φπασά αυLιoπαππιgι
தச்சகொல்லை சித்திவிநாயகர் ஆலய 3: திருப்பணிச்சபை 密 修W Thondaimanaru
THLACHCHAKOLLAI STEVNAYAGAR ALAYA THRUPPANI SABAI
( 18ANk Afc No. 1ssess sank or cerLoN, Point PEDRO, srlANA.
盟_
சிவமயம்
பண்பாளன்மகேஸ்வரனின்
மறைவு அதிர்ச்சியும் 盛
盘
கவலையும் தருகிறது
அமரர் திரு. தி. மகேஸ்வரன் அவர்களின் மறைவையிட்டு எமது தேவஸ்தான உறுப்பினர்கள் யாவரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைகின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய, எல்லாம் வல்ல விநாயகப்பெருமான் அருள் புரிவாராக
எமது தேவஸ்தானத்திற்கு அமரர் திரு. தி. மகேஸ்வரன் அவர்கள், இந்து சமய கலாசார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், நேரடியாக வந்து தேவஸ்தானத்தை பார்வையிட்டு திருப்பணி வேலைகளுக்கு நிதி உதவிகளை வழங்கியும், தொடர்ந்து தேவஸ்தானத்திற்கு வேண்டிய பூசைப்பொருட்களையும் வழங்கி வந்தார் என்பதை மிகத் தாழ்மையுடனும், நன்றியுடனும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்
தச்சகொல்லை சித்திவிநாயகர்ஆலயதிருப்பணிச்சபை
盘盘盘
密斑李亨亨孪亨密密密密登尊亨李登李蕊蕊蕊玲兹登登亨亨登登登登亨念李蕊蕊蕊
 
 

**
జ్ఞజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజ్ఞ E. 3. ീe S് ( গুঞ্জ
SR SATHYA SA SEVA ORGANISATION 3:
Reson 3 § SRI LANKA
空一 3. சிவமயம்
மகேஸ்வரன் ஒரு நிறைவான ஆத்ம புருஷராக விளங்கியவர்
& 枣 亨 எம். வன்னியசேகரம் த் “மக்கள் சேவையே மாதவன் சேவை” என்பதே பகவான் பூரீ சத்ய g து சாயி பாபாவின் தாரக மந்திரம். இறைவன் எமக்கு மானிடப் பிறைவியை இ அளித்தது உண்டு உறங்கி உல்லாச வாழ்க்கை வாழ்வதற்கு அல்ல. * அல்லல்படும், துன்பப்படும், நோய் பிணிகளால் வருந்தும், பட்டினியில் § வாடும் மக்களுக்கு சேவை செய்யவே எமக்கு இந்த மானிடப்பிறவி த் தரப்பட்டுள்ளதாக பகவான் பாபா மேலும் கூறுகின்றார். அமரர் ஜ் மகேஸ்வரனுடன் நெருங்கிப் பழகியவன் என்ற முறையில் அவரை நான் ? து ஒரு மக்கள் சேவகனாகவே பார்க்கிறேன். அவர் ஒரு ஆன்மீக வாதியும் ஆ கூட சமூக சேவைகளுடன் இணைந்து ஆன்மீக பணிகளை ஆற்றிய ஜ் அவர் ஒரு நிறைவான ஆத்ம புருஷராக விளங்கினார். §
அவர் இந்து சமய விவகார அமைச்சராக இருந்தபோது 2 ஆவது 3. அகில உலக இந்து மாநாடு இலங்கையில் நடைபெற்றபோது இலங்கை சத்ய ಙ್: ಹ್ಲಿ மாநாட்டின் செயற்பாடுகளில் தானாகவே வரும ணைந்து கொண்டார். அம்மாநாட்டில் எமது நிறுவனத்திற்கு முக்கிய இடம் கொடுத்து சிறப்பித்தது அமரர் து மகேஸ்வரன் பகவான் பூரீ சத்ய சாயிபாபாவில் வைத்திருந்த மதிப்பையும் த் 剑 நம்பிக்கையையும் வெளிப்படுத்தியது. அதுமட்டுமன்றி யாழ் மாவட்டத்தில் ஜ்
“್: சாயி ಜಿಲ್ಲ:ಕ್ಷ್ கொழும்பில் சேகாககபபடட நவாரணபபொருடகளை காழும்பில் இருந்து தனது 5UL16) eyp6)LO இலவசமாக யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைத்து தனது ஜி மனிதாபிமான உணர்வை வெளிப்படுத்தினார். 枣
அன்னாரின் எதிர்பாராத மறைவு முக்கியமாக நிர்க்கதியற்ற த் மககளுககு ஒரு பேரிழப்பாகும். அவரது மறைவால் துயருறும் அவரது ஞ் அன்புத் துணைவி, புத்திரர்கள், உறவினர்கள் அனைவருக்கும் பகவான் ஜ் பூரீ சத்ய சாயி நிறுவனத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் ஐ தெரிவித்துக்கொள்வதுடன் அவர்கட்கு துயரைத் தாங்கிக்கொள்ளும் து சக்தியையும், மனத்தைரியத்தையும், சுபீட்சமான எதிர்காலத்தையும்
நல்கவேண்டுமென பகவான் பாபாவை பிரார்த்திக்கின்றேன்.
சாயிராம்
மத்திய இணைப்பாளர் பகவான்றுரீசத்யசாயி சேவா நிறுவனம், இலங்கை @@、苓密蕊亨密密密琼琼琼琼瑛
247

Page 168
భీభతళతళతళతళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళు 3.
A. 蛮
ssuuosusä § பூாநீ சிவபூதராயர் தேவஸ்தானம் 3: Sri Siva Pootharayar Thevasthanam § ChunnaRam South selvstræið Gaðs ॐ Chonnakan ஃ?.
§
சிவமயம் છું.
翠 நற்பணிகள் பல புரிந்த g
盔
聪
மகேஸ்வரன்
y
数
அமரர் தியாகராசா மகேஸ்வரன் சைவத்திற்கும் தமிழுக்கும் தொண்டாற்றிய ஒரு பெருந்தகையாவார். அப்பெருந்தகை § ஆலயங்களைப் புனருத்தாரணம் செய்தார்; பூஜைப்பொருள்களை வழங்கினார்; பல்வேறு திருப்பணிகளையும் நிறைவேற்றினார்; அந்தணர்களுக்கு அறிவுக்கூடம் அமைத்தார்; இவ்வாறு பல நற்பணிகளை ஆற்றினார்.
2006 ஆம் ஆண்டு யாழ் - கண்டி நெடுஞ்சாலை மூடப்பட்ட பின்னர் பூஜைகளைக் கிரமமாக மேற்கொள்ள முடியாதிருந்த சூழலில், ஆலயங்கள் ஒளி குன்றியிருந்த வேளையில் இலவசமாகத் தேங்காயெண்ணையும் கற்பூரமும் வழங்கியமை மறக்கமுடியாத பெரும்பணியாகும்.
அத்தகைய சைவ அபிமானியை காலனின் கொடும் பசிக்கு இரையாக்கி விட்டோம். அன்னாரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, அன்னாரின் அத்மா சாந்தியடையப்
பிரார்த்திக்கின்றோம்.
பூரீசிவபூதராயர் தேவஸ்தானத்தினரும் சுன்னாகம் தெற்கு மக்களும்
s
苓盘盘
y
d
Vr
 
 

密密密密兹密密密愈密密密愈愈密翠峦密窃密密密愈枣密球、
gyhufair gyfrest
வேவிலந்தை நீ முத்துமாரி அம்மன் கோவில்,
恕
§
§
அல்வாய். Vevilanthai Sri Muththumari Amman Temple, ALVA. uang gas. si si Ji 13 s i at Regd. No... es to 3 l j | 1 3 | S | 27 AWA NORTH. Byddau Tu autés,
AVA. pouri...............200...
o
சிவமயம்
தமிழுலகத்தின் இதயநாதம் அஞ்சாநெஞ்சன் மகேஸ்வரன்
அமரர் தியாகராசா மகேஸ்வரன் அவர்கள் தமிழுலகத்தின் இதயநாதம். அளப்பரிய சேவையினால், அருந்தொண்டினால் உலகோரின் உள்ளங்கவர்கள்வன். அஞ்சா நெஞ்சன், உள்ளத்தை ஒளிவுமறைவின்றி உரைக்க வேண்டிய இடத்து உரைத்து நீதி காத்த உத்தமன்.
இந்து கலாசாரத் துறை உயர்ந்தது அவர் தம் புனித பணியினால், பூட்டியிருந்த ஆலயங்கள் யாவும் முப்போதும் பூஜை நடைபெறக் காலாயிருந்தவர் நம் அமரர். தேவையறிந்து வேண்டுவனவெல்லாம் ஆலயங்கட்கு ஈந்த பெருமை அமரருக்குண்டு.
அல்வாய் வேவிலந்தை பூரீமுத்துமாரி அம்மன் தேவஸ்தான கலாசார மண்டபம் அமரரின் நாமத்தை என்றும் பறை சாற்றும். மேற்படி மண்டபத்திறப்பு விழாவின் போது பிரதம விருந்தினராக வருகை தந்த அமரர் அவர்கள் லட்சங்கள் தந்ததோடு ஆலய காண்டாமணி லண்டனில் இருந்து கொழும்புக்கு எடுத்துவரப்பட்டால் கொழும்பிலிருந்து ஆலயத்திற்கு அம்மணியைக் கொணர்ந்து சேர்க்கும் பொறுப்பைத் தான் ஏற்பதாகக் கூறினார். இச்செய்தி அடியார் உள்ளத்தில் பால் வார்த்தது போன்றிருந்தது. இந்து கலாசாரத் துறை தனக்கு கிடைத்ததால் ஆன்மீக வளர்ச்சி பெற்றுள்ளதாக பெரு மகிழ்ச்சி பொங்கக் கூறினார்கள். இதனால் எவ்வுயிர்க்கும் இடர் ஏற்படின் சகித்துக்கொள்ளும் தன்மையை நாடாளுமன்ற நிகழ்வுகளில் காணக்கூடியதாக இருந்தது.
அமரரின் அபிலாசைகள், கொள்கைகள் என்றும் நிறைவேறும். துயரத்தில் மூழ்கியுள்ள அமரரின் குடும்பத்தினருக்கு அம்பாள் என்றும் உறுதுணையாக இருந்து அருள் புரிவாள்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
பரிபாலன சபையினர் அல்வாய்வேவிலந்தை, பூரீமுத்துமாரியம்மன் தேவஸ்தானம்
ah ܘ
wr, yw Wr 3Sw w; w, yw yw y 烹翠翠翠翠翠翠翠
蓝
3.
珍念念亨登登密密亨翠亨蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊密密蕊
249

Page 169
జిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిత్తశ్రజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజ్ఞ
安 孪 புலோலி பசுபதீஸ்வரர் தேவஸ்தானம்
PUyL0LY § PASUPATHEESWARAR THEWASTHANAN § புலோசி கிழக்கு பருத்தித்துறை Puloy East, POINT PEDRO. 懿 Jewodas Tawauw 1 S. Sifasgwyr Manager; T. Niagarajah g
建_
சிவமயம்
இறைபணியில் தம்மை அர்ப்பணித்த அமரர் தி. மகேஸ்வரன்
தி. நாகராசா
அமரர் தியாகராசா மகேஸ்வரன் அவர்கள் பாராளுமன்றப் பிரதிநிதியாகத் தெரிவு செய்யும் முன்பே வர்த்தக நோக்கத்திற்காக
数
y
密
பருத்தித்துறை வரும்பொழுதெல்லாம் எம்பெருமாள் ஆலயம் வந்து வழிபடும் வழக்கம் கொண்டவர். 3: அன்னார், புதிதாக கப்பல் பருத்தித்துறை துறைமுகம் வரும் பொழுது & யாழ் குடா நாட்டில் உள்ள சில ஆலயங்களுக்கு நெய் ஏற்றிவந்து கொடுக்கும் பொழுது எமது ஆலயத்திற்கும் தந்து உதவுவார்.
யாழ் குடாநாட்டில் சென்ற ஆண்டு தேங்காய் எண்ணெய் என்ன ஜ் விலைக்கும் வாங்கமுடியாத நேரத்தில் சன்னதியான் ஆச்சிரமம் மூலமாகவும், நேரடியாகவும் எங்கள் ஆலயத்திற்கு தேங்காய் எண்ணெய் து ஐ தந்து உதவினார். 器 எமது பிரதேசத்தில் உள்ள செல்வ சன்னதி ஆலயத்திற்கு புதிய தேர் து தந்தும் வல்லிபுர ஆழ்வார் ஆலய பெரியாழ்வார் ஆச்சிரமத்திற்கு ଖୁଁ ஜி மண்டபமும் இன்னும் பல ஆலயங்களுக்கு நிதி உதவி வழங்கியும் ஆன்மீக 3 ళ్లి பணி மட்டும் அன்றி சமூக மேம்பாட்டைக் கருத்திற்கொண்டு வதிரி பரமானந்தா ஆச்சிரமத்திற்கு புதிய பஸ் ஒன்று கொடுத்து உதவியதையும் ஜீ வடமராட்சி மக்கள் என்றென்றும் மறக்கமாட்டார்கள். 邬
அன்னாரின் ஆத்மா இறைவனின் திருவடியை சேரவேண்டும் என்று 3. எல்லாம் வல்ல பசுபதீஸ்வரப் பெருமானை வேண்டுகின்றோம். 器 ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி 3. தர்மகத்தா இ ཕྱི་ புலோலி பசுபதீஸ்வரர் தேவஸ்தானம், புலோலி ཕྱི་ 3. Kgi YeeeBeeYseeYeeeeeeeeeeeYeeeeeeee0eeeeeeeeeeeeeeeeeeee0eeeeeeeeS
250
 

亨亨密念空念密烹亨孪宰孪蛮宰孪枣亨密亨登亨枣密密枣辜亨密密密念孪攻密密密密
s 密
.V Y? கொட்டபு
சித்திவிநாயகர் கோவில் பரிபாலனசபை స్థ (பெரியபிள்ளையார் கோவில்/சித்திவிநாயகர் ஆலயம் என்பன மறுபெயர்கள்) 3.
§ பருத்தித்துறை
Koddadly Sithi Vinayagar Temple Paripalana Saba iš
PONT PEDRO
Regd. No: 137/R/7 HAAS/JA/657
gd. No (Regiatration Number Department of Hindu
Religious And Cultural Affairs. 10.05.1990ம் சட்டதியாக பகுத்தித்துறை உதவி அரசாங்க அதிபர் அவர்களால் மேற்படி ஆலயத்தை பரிபாலனம் செய்வதற்கு உருவாக்கப்பட்ட ஆலய பரிபாலனசபையின் 20ஆம் ஆண்டுக்கான புதிய உத்தியோகத்தர்கள். A
ಙ್ಗಹಅ இலக்கம்: தேசிய சேமிப்பு வங்கி பருத்தித்துறை.
சிவமயம்
அவனருளல் அவன் தாள் பணிந்தாய்
G. நாகேந்திரன்
ஈஸ்வரன் மைந்தனே! எந்தையே மகேஸ்வரா காசினியில் உனையீன்ற காரைநகரான். களபூமி தனில் கோவில் செய்து கும்பிடவைத்து, கப்பலோட்டி சைவம் வளர நின் செல்வம் ஒன்றாய் பலவாய் இறைத்து இன்று நீ சைவத்தின் காவலனாய் எம்மவர் மனங்களில் கலங்கரை விளக்கமாய் துலங்கிடும் தூயவனே! எம் வடமராட்சி தனில் மாயவள் உறைபதி வல்லிபுரம் தொட்டு, தொண்டைமனாற்றின் செல்வச் சந்நிதியான் வரை கோயில்கொண்ட பதிகளுக்கெல்லாம் கொடுத்துதவிய எண்ணையும் கற்பூரம் ஒளிவிட்டுப்பிரகாசிப்பது போல் துலங்குமுன்குலம், முருகனுக்குத் தேரீந்த பாரியே முகுந்தனுக்கு வாரியிறைத்தாய் முதியோர்க்கும் கதியற்றோர்க்கும் பசிபோக்க மோகனய்யா மூலம் நின் மனத்தையே ஈந்தாய், மன்னவனே எந்தையய்யா பருத்தித்துறைவதி கொட்டிச்சித்தி விநாயகனுக்கு கடலின் துறைமுகத்தின் நின் கப்பல்கள் தரிக்கும் காலத்தில் அள்ளிக்கொடுத்தாய் நின் வெள்ளிக் காசுகள் காலத்தால் மறுக்க, மறக்கமுடியாதவை,
Wy
YA
கணக்கிலடங்காதவை.
கோமகனே! ஈழத்தில் இன்னொரு இராமநாதனாய் பிறப்பெடுத்த ஜ் மகேஸ்வரனே! நின்னை எம் காலம்பூராக அஞ்சலிக்கும் பருத்தித்துறை த் ஊரார். છું. சாந்தி சரணம் மகேஸ்வரா! 器 சரணம் சரணம் மகேஸ்வரா!
கொட்டடி சித்திவிநாயகர் கோயில், பருத்தித்துறை ?
A. 枣$登蕊蕊蕊蕊蕊蕊蕊蕊、枣亨蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊琼琼琼琼琼琼琼亨球
251
8.
பரிபாலனசபை &

Page 170
y
r
李
y Kġi y
孪 W
yr
孪
y
VF
弹 琴
孪裘
w
孪容亨密亨翠器
5خه
3.
枣
孪
3.
୫:ܵ
3.
孪
3:
孪
孪
K:
3:
孪
孪
密
ASA
穿
X 孪
Wr
சர்வதேச இந்துமதகுருமார் ஒன்றியம். இலங்கை :
牌
INTERNATIONAL HINDURELIGIOUS PRIESTS ORGANIZATION - SRI LANKA 器 පණ ජාත්‍යන්තර හින්දුආගමික පූජකවරුන්ගේ ශ්‍රී ලංකා සංවිධානය PNO - 0222256.2 திகதி ஃ..?.J200 ?
சிவமயம் காவிய புருஷராக போற்றப்பட
வேண்டிய உத்தம புருஷர் --
அமரர்மகேஸ்வரன்
-சிவபூனரீ மகேஸ்வரக் குருக்கள்
முன்னாள் இந்து கலாச்சார அமைச்சரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தியாகராஜா மகேஸ்வரன் அவர்களின் திடீர் மறைவு செய்தி கேட்டு இந்துக்குருமார் அனைவருமே அதிர்ச்சி அடைந்தார்கள். நாம் இருக்கும் போதே அனைத்துத் தமிழ் மக்களும்
y
as:
AAs சகல செளபாக்கிய வாழ்வு வாழ வேண்டுமென்பதில் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்ட ஒரு வீர புருஷர். § § 3. 愈 தமிழ் மக்களுக்கு துன்பம் நேரும் இடமெல்லாம் தாம் நேரில் சென்று & அவர்களின் துன்பங்களில் பங்கு கொள்வதை என்றும் யாரும் * மறக்கமுடியாது. தாம் பிறந்த மண்ணை நேசித்து, சகல வளங்களும் 瓷 உள்ள இடமாக மாற்றிய பெருமை காரைநகர் தந்த செல்வத்துக்கே உரியது. § §
இந்து குருமார்களுக்கான பயிற்சிக் கல்லூரி ஒன்றினை தாம் அமைச்சராக இருந்த காலத்தில் கட்டி முடித்து, தற்போதைய ஜனாதிபதி த் அவர்களை 2003 ஆம் ஆண்டில் அழைத்து வந்து திறந்து வைத்ததன் த் மூலம் இந்துக் குருமாரின் கல்வியில் எவ்வளவு தூரம் விசுவாசமான ஜ் பற்றுள்ளவர் என்பதை நாமறிவோம்; நாடறியும். 孪
3. 8: § காரைநகர் ஈழத்துச் சிதம்பர ஆலயம் சிறப்புடன் விளங்க வேண்டும். ஜி இந்தியாவில் உள்ள சிதம்பரம் போல் அமைய வேண்டும் என்பதில் மிகுந்த s § 孪
兹
w
经
态
A. §
vrab
§ W
§
総
vr
3.h r
羧
3.
K
3.
A. 念
A. 孪
3.
3:
:
3. r
3. 穹
孪
3.
3.
资源
Si yr
3.
3. 专
孪
孪
3: We
5

密密冷密孪密密伞枣念密密密念念愈愈愈密密愈京枣枣密密愈密
3:
E:
§
孪
3.
密
孪
அக்கறை ஈடுபாடு கொண்டு செயல்பட்ட செயல்வீரரை இன்று இழந்து
డి
தவிக்கிறார்கள் காரைநகர் மக்கள்.
*ද්
அமரர் அவர்கள் சந்நிதி வேலனுக்குரிய அழகிய சித்திரத்தேரினை ஜீ குறுகிய காலத்தில் அழகுற அமைத்து வேலவன் வரும் காட்சியை கண்ணால் கண்ட அற்புதம் தான் என்னே! அதை மறக்க முடியுமா? 器 ஈழத்துச் சிதம்பரத்தில் சித்திரத்தேர் பவனியாக வரவேண்டும் ଖୁଁ என்பதற்காக இரண்டு சித்திரத் தேர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர்கள் அமரர் அவர்கள். 空
எமது குருகுலம் கட்டப்படும் காலங்களில் நாம் அவரைச் சந்திக்கச் செல்லும் போதெல்லாம் அவர் இல்லாவிடினும் எமக்கு அன்பு ஆறுதல் கூறிய அந்த இளம் மனைவியையும், குழந்தைகளையும் எப்படி திடீரென கண் கலங்க வைத்து மறைந்து விட்டீர்கள்? நினைத்துக் கூடப் பார்க்க 器 முடியவில்லையே श्रृं
翠
§
அமரர் அவர்கள் காவிய புருஷராக போற்றப்படவேண்டியவர். இ
孪
மகேஸ்வர காவியம் படைத்த அமரரை தில்லைக்கூத்தன் சிதம்பர நடராஜன் புதுவருட தினத்தன்று தமது திருவடியில் அமர வைத்துவிட்டார் என்றே நாம் எண்ணுகின்றோம். அவர் பூவுடல் மறையினும் அவர் செய்த செயல்கள் என்றும் எம்மை விட்டு நீங்கா.
அவர் செய்த சேவைகளை என்றும் நினைவில் நிறுத்தி ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதுடன் குடும்பத்தினரின் துயரில் நாமும்
பங்குகொள்வோமாக அமரர் விட்டுச் சென்ற பணிகள் தொடரட்டும்.
"லோகா சமஸ்தா சுகினோ பவந்து”
தலைவர் சர்வதேச இந்துமத குருமார் ஒன்றியம் இலங்கை
苓盘翰
空、*“

Page 171
登念亨念念亨念念密伞李登亨念念亨密
孪
密
孪
孪
苓
孪
孪
§
孪
密
密
密
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்
INTERNATIONAL MOVEMENT FOR TAM CULTURE Naa Profit Caltara Organization - Established in 1974
SMG Chetry Street, Aetorville, Basoa--ìsà Trwaarvana, semuth
Afrika. Tez74,370 wab: www.ligatewabas
空_ சிவமயம்
லகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்
வன்மையாக கண்டிக்கிறது
துரை. கணேசலிங்கம்
இலங்கை ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் தேசப்பற்றாளன் தியாகராசா மகேஸ்வரன் அவர்களை படுகொலை செய்த செயல் மனிதநேயமற்ற அரக்கத்தனமான செயலாகும். அவர் வாழ்விற்கு உத்தரவாதம் இன்றி வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களின் விடிவிற்காய் உழைத்தவர். இவரது மரணச் செய்தி உலகப்பரப்பெங்கும் வாழுகின்ற தமிழர்களின் நெஞ்சங்களில் இடியாக விழுந்து நெருப்பாகி எரிகின்றது.
vr臀
琴
துடிப்புணர்வோடும் அஞ்சாநெஞ்சுறுதியோடும் எமது மக்களின் உணர்வுகளை வெளியிட்டு வந்தவர். தனது வீறுகொண்ட ஜனநாயகக் குரலால் மனித வதைகளையெல்லாம் வெளிச்சத்திற்கு கொண்டு
gi
வந்தவர்.
தமிழர்தொண்டரான இவருடைய ஆத்மா சாந்தியடையவும், இவருடய பிரிவால் ஏங்கித் தவிக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். -
As
w
44
Gaugurtamignusih உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம்
தலைமையகம்
3:
s
数密、冷懿愈密斑琼愈@癸
琼
您
3.
琼
3.
3
3.
3.
3.
琼
斑
 

:Ş:
3.
念念念密密密密密密蕊蕊蕊蕊冷冷懿密密密密密密密密密密密密密密密密京
* 帝
器 3. 愈 அருள்மிகு § * மருதடி விரகத்தி விநாயகர் ஆலயம் g gi § g ତ୍ରି § சிவமயம் છે மதிப்பிற்குரிய மகேஸ்வரன் 器 § . . வே. சிவகுருநாதன்
சிைவமும் தமிழும் செழித்து ஓங்கும் காரைநகரில் பல பெரியோர்கள் ஐ தோன்றி நீங்காப் புகழுடன் மறைந்துள்ளார்கள். அவர்கள், கல்வி சமயம் ? வியாபாரம், விவசாயம் போன்ற துறைகளில் முத்திரை பதித்துள்ளார்கள். அவர்களுள் குறுகிய காலத்தில் பெரும் அழியாப்புகழைப் பெற்றவர்கள் * மகேஸ்வரன் அவர்கள். ஆண்டவன் பொருளை ஒருவருக்குக் * கொடுத்தால் அதனை நல்ல முறையில் பயன்படுத்த மனதைக் 器 கொடுக்கமாட்டார் என்பது உலக நியதி. ஆனால் மகேஸ்வரன் த் அவர்களுக்கு ஆண்டவன் பொருளையும் நல்ல மனதையும் கொடுத்தார். * அதன் செயற்பாடே அவர் ஆலயங்களிற்கும் சமய பொது 懿 விடயங்களிற்கும் தாராளமாக பாரபட்சம் காட்டாமல் நல்ல மனதோடு
செலவு செய்துள்ளார். எமது ஆலயத்திலும் 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா மலர் வெளியீட்டு விழாவிற்கு அவரை அழைத்திருந்தோம். அவர் அவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார். காரைநகர் ஈழத்துச் சிதம்பர ஆண்டிகேணி ஐயனாரிலும் சுந்தரேஸ்வரப் பெருமானிலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட அவர் சதா சிவன் கோயிலின் வளர்ச்சியின் சிந்தையிலே இருந்தார். கடைசியாக கடந்த மார்கழி திருவாதிரை உற்சவத்திற்கு வந்தபொழுது தீர்த்தத் திருவிழாவின் போது ஐயனார் வாசலில் நடைபெற்ற ஆண்டி கேணி ஐயனார் புராண வெயியீட்டு விழாவில் தனது எதிர்கால கோயில் திருப்பணி வேலைகள் செய்வதற்கான திட்டங்களைச் சொன்னார். அவர்
贸
ه 器 தனது ஆரம்ப உரையில் முனிவர்கள் பலர் தவம் செய்த இந்த புண்ணிய 器 து பூமியில் அமைந்த சிவாலயத்தில் என்று ஆரம்பித்தது எல்லோரினதும் து ஜ் மனதை ஈர்த்ததை எங்களால் மறக்க முடியாது. இந்நாட்களில் மக்கள் இ 器 மத்தியில் ஒரு பெரிய உயர்ந்த மனிதன் என்ற இடத்தை மகேஸ்வரன் 数
பிடித்துக்கொண்டார்.
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல மருதடி வீரகத்தி ஜ் விநாயகப்பெருமான் நல்லருள் புரிவாராக 3. 3: 3. 8: பொறுப்புரிமையாளர் சபை ?
அருள்மிகு வீரகத்திவிநாயகர் ஆலயம், காரைநகர் :
a dish
孪密密盔密密察窑窑密密琼琼琼密蕊蕊琼琼
255
ع2 ŵr yn y
AA
碳
E:
帝
3.
球、

Page 172

СКОЖОХОХСХСХССССССКСКСКСКС
accredoc-3C
கட்டுரைகள்

Page 173

அமரர் மகேஸ்வரன் இறுதியாக யாழ்ப்பாணம் சென்று காரைநகர் ஈழத்துச் சிதம்பர தேவஸ்தான திருவாதிரை உற்சவத்தில் கலந்து கொண்ட நிகழ்வுகள்
12.2007 அதிகாலை 3.00 மணிக்கு ஈழத்துச் சிதம்பர தேவஸ்தான வசந்த மண்டபத்தில் நடாஜப் பெருமாலுக்கு ஆருத்ரா அபிஷேகம் இடம்பெறுகிறது. அதனை பக்தர்களுடன் முன்வரிசையிலிருந்து கண்டுமகிழ்கிறார்.
பாரத பவனி இடம்பெற்றபோது தான் கட்டுவித்த அறப்பணி நிலையத்திற்கு முன்பாக நின்று அவற்றை வரவேற்றபோது எடுத்த படம்.

Page 174
1ே2.2007 ஐயனாரின் புதிய தேள் வெள்ளோட்ட நிகழ்வில் கலந்து கொண்ட நல்லை ஆன முதல்வர், செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகன், பரோபகாரமணி கே. கே. சுப்பிரமணியம் ஆகியோருடன் அமரர் மகேஸ்வரன் அவர்கள்.
 

12.2007 மாலை 5.18 மணியளவில் முதறிஞர், சைவப்பெரியார் சிவழி கா. வைத்திஸ்வரக் துருக்கள் எழுதிய ஆண்டிகோரி ஐயனார் புராஜ நூலை பிரதம அதிதியாகக் கடிந்து கொண்ட அமரர் மகேஸ்வரன் ஈழத்துச் சிதம்பர ஆதீனகர்த்தாக்களான மயூ அம்பலவிமுருகன், து. முருகேசு ஆகியோரிடம் கையளிக்கிறார். அருகே முதறிஞர் கா. வைத்தீஸ்வரக் குருக்களும் காணப்படுகின்றார்.
でー པ། ། -ட-
1.12.2007 மாலை 8.00 மணியளவில் ஈழத்துச் சிதம்பர தேவஸ்தான வசந்து மண்டபத்தில் சான்டிகேணி ஐயனார் புராண நூலை வெளிட்டு வைத்து உரையாற்றுகின்றார்.

Page 175
பஞ்சரத பவனியின்போது பக்தர்களைக் கட்டுப்படுத்தி வழிநடத்தும் இறைபணியில்
மகேஸ்வரன் ஈடுபட்டிருக்கிறார்.
ஈழத்துச் சிதம்பர தேவஸ்தான திலிருந்து சக்தி தொலைக்காட் மற்றும் ഖീI് முலுமா திருவாதிரை உற்சவ நிகழ்வு குறித்து வர்ணனை செய்தபோ எடுத்த படம்.
 
 

E:
剃
(Pai Liuli,
திருச்சிற்றும்பலம்
அமரர் தி. மகேஸ்வரன் காரைநகரில் தங்கியிருந்த அந்தப் பொன்னான
இறுதி ஐந்து நாட்கள்
22.01.2007 - 26.01.2007
அமரர் தியாகராசா மகேஸ்வரன் அவர்களின் பிறந்த மண்ணுக்கும் அவரது குல தெய்வங்களான ஈழத்துச் சிதம்பரம், மணற்காடு ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கும் சென்று வழிபட்ட இறுதி யாத்திரை இன்னமும் எமது மனக்கண்முன் நின்று நிழலாடுகின்றது. யாழ்ப்பாணம் காரைநகர் மண்ணில் அவர் 22.12.2007 தொடக்கம் 26.12.2007 தங்கியிருந்து செய்த சேவைகளும், பெற்ற அருளாசிகளும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய அவரது இறுதி நாட்களாகும். இன்றும் நினைத்து கண்ணிர் விடுகிறேன்.
22.12.2007 காலை 5.30 மணிக்கு கொழும்பு இரத்மலானை விமான நிலையத்திலிருந்து எல்லாம் வல்ல ஆடல் அரசனாகிய சிதம்பர நடராஜப் பெருமானுக்கும் அவரது பரிவார மூர்த்திகளுக்கும் மாலைகள், புஷ்பங்கள், ஆருத்ரா அபிசேகத்துக்குரிய பழவகைகளுடன் குடும்பத்துடன் தனது பிறந்த மண் நோக்கிப் புறப்படார்.
பலாலி விமான நிலையத்தில் இறங்கி அங்கிருந்து செல்லும் வழியிலுள்ள பொன்னாலை ரீ வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் இறங்கி பெருமாள் தரிசனம் கண்ட பின்னர் * ஈழத்துச் சிதம்பரத்தை அடைந்தோம்.
r: அன்றைய தினம் காலை ஈழத்துச் சிதம்பரத்தில் புதிதாக 3 அமைக்கப்பட்ட ஐயனார் சித்திரத் தேருக்கு தங்கக் கலசம் வைத்து அழகு பார்த்து வழிபாடு நடத்தினார். அவ்விடத்தில் ஜீ திரு. மகேளம் வரன் சிவாச்சாரியார் களுக்கும் , 邸 Ε3: Εά ξIξΙτό. ΙδIIξ ξIIIIIIEIEIIξIEIE. ΕξΙΕ Ε.Ε. Εξ Ε ές έι έχει έξι Ετιέ, είτε έξι
257

Page 176
w
烹密 烹兹密愈密态懿态密密盗密兹兹兹密兹盘盘盘盘密盘盘盘忘密容密盘
A * ** ** ** ** ** LLLLLL LLL LLLe LLeLLeL 0LL ELELLL LLLL LLLLLLLEkL LeLeLLLAL LLLLLL LLLL EkL LLkLeLLLLLLe0 ee0 LLeL EEeLS
密
§
A.
w
ஆச்சாரிமார்களுக்கும் வஸ்திரதானம் மற்றும் தெட்சணை வைத்துக் கெளரவித்தார். 91 வயது நிரம்பிய மூதறிஞர் சிவத்திரு. க. வைத்தீஸ்வரக்குருக்கள் அவர்களது பூரண ஆசியுடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ சித்திரத்தேர் வெள்ளோட்டம் சிறப்பாக அன்றைய தினம் இட்ம்பெற்றது. பக்தர்களுடன் சேர்ந்து தானும் ஐயனாரின் வெள்ளோட்டத் தேரின் வடம் பிடித்து இருப்பிடம்வரை வந்தார்.
வெள்ளோட்டம் நிறைவுற்றதும் வருகைதந்த பக்தர்கள் அனைவருக்கும் இரு மடங்களிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. திரு. மகேஸ்வரன் தானும் மக்களுள் ஒருவராக அமர்ந்து அன்னதானத்தை அவர் கட்டிய அறப்பணி நிலையத்தில் பிறருக்கும் பரிமாறித் தானும் உண்டு மகிழ்ந்தார். தெல்லிப்பளை பூரீ துர்க்கை அம்பாள் தேவஸ்தான அறங்காவலர் சபையினரும் இந்த ஐயனார் வெள்ளோட்ட நிகழ்வில் கலந்து சிறப்பித்தமை குறிப்பித்தக்கது.
ஐயனார் சித்திரத்தேர் வெள்ளோட்ட தினத்தன்று மாலை மணிவாசகர் சபையின் வருடாந்த விழா நடைபெற்றது. அந்த விழாவிற்கு வருகை தந்த நல்லை ஆதீன முதல்வர், செஞ்சொற் செல்வர் ஆறு திருமுகன் ஆகியோரை திரு. மகேஸ்வரன் வரவேற்று சித்திரத் தேரையும் பார்வையிட வைத்தார். பின்னர் இடம்பெற்ற மணிவாசகர் சபை விழாவிலும் கலந்து கொண்டார்.
விழா முடிந்த கையோடு பின்னிரவு வேளையில் அறப்பணி நிலையம் சென்று அடுத்தநாள் வருகை தரவுள்ள பெருந்தொகைப் பக்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட அன்னதானத்தின் சமையல் வேலைகளையும் நேரடியாகப் பார்வையிட்டார். பின்னர் அதிகாலை 5.00 மணிக்கு முன்னரேயே ஆலயத்திற்குச் சென்று அபிஷேக ஆராதனைகளில் பங்குபற்றினார். சிவறி மகாதேக் குருக்கள் தலைமையில் பெருமளவிலான சிவாச்சாரியார்கள் சமயக் கிரியைகளை மேற்கொள்ள அளவெட்டி எம். பி. பாலகிருஷ்ணன் தலைமையில் பெருமளவிலான தவில் நாதஸ்வரக் கலைஞர்கள் மங்கள இசையை வழங்கிக் கொண்டிருந்தனர். இவை அனைத்தையும் முன்னின்று அழகாக நெறிப்படுத்திக் கொண்டிருந்தார் அமரர் மகேஸ்வரன்.
冷密密密愈密愈密密密、愈愈密密密愈密岛愈密密愈密密密密尊密
258
臀密
恕
英

念念空密容密念念念密密、伞伞踪密密密密伞京密京密密密蕊蕊蕊密密亨亨枣
梦
பூரீ நடராஜப் பெருமான் அம்பாளுடன் எழுந்தருளி திரு நடனத்தில் உள்வீதி வந்தபோது லட்சக் கணக்கான பக்தர்கள் தொகை அதிகமாக இருந்ததால் அவர்களைக் கட்டுப்படுத்தி விலக்கி அந்த வீதியுலா செவ்வனே நடைபெற அவர் முன்னின்று பாடுபட்டமை இன்றும் எம்மனக்கண்முன் அப்படியே நிழலாடுகின்றது. அந்த விவேகமும் ஆளுமையும் இலகுவில் எல்லோருக்கும் வந்துவிடாது. அந்தவகையில் மகேஸ்வரன் தனித்துவமும் தைரியமும் கொண்ட ஒருவர் என்பதை எவராலும் மறுக்க முடியாது. ஒரு செயல் வீரன்.
உள்வீதியுலா பக்தர்களின் இடிபாடுகளுக்கு மத்தியில் இடம்பெற்று வெளிவீதிக்கு வந்த எம்பெருமானை ஏனைய பரிவார மூர்த்திகளுடன் பஞ்சரதங்களிலும் ஏற்றி தேரோட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு வருடமும் போல இந்த வருடமும் எம்பெருமானைத் தனது தோளில் சுமந்துவந்து தேரேற்றி தேர் வடத்தையும் பிடித்து இழுத்தார். தேர் வடத்தை பிடிப்பது மட்டுமல்ல பஞ்சரதங்களுக்கும் பெரும் மடையும் போடுவார். அத்துடன் தேரை இழுக்கும் பக்தர்களுக்கு தனது கரங்களாலேயே வடை, கடலை, பழங்கள் கொடுத்து
资
贸
மகிழ்வார். ଖୁଁ છું
வருடமும் திருவாதிரை உற்சவத்திற்கு பல ஆலயங்களின் அறங்காவலர்களும் வருகை தருவது வழக்கம். இம்முறையும் ஜீ சந்நிதியான் ஆச்சிரம சுவாமி மோகனதாஸ் நல்லூர் எசமான் அன்பு பாரியார் உட்படப் பலர் வருகை தந்தனர். அவர்கள் ஜ்
§ ஒவ்வொருவரையும் தனித்தனியே உபசரித்து மரியாை த் செலுத்தினார் சிவதொண்டன் மகேஸ்வரன். ,愈 亨 §
தேரில் உலா வந்த எம்பெருமான் மாலை 4.00 மணிக்கு * தேரிலிருந்து வசந்த மண்டபத்திற்கு மல்லாரி வாசிக்க ஜி எழுந்தருளிய காட்சி வருணைக்கு அப்பாற்பட்டது. எவ்விதச் ஐ சோர்வோ அல்லது களைப்போ காட்டாது அதிகாலை நின்ற ஐ அதே தோற்றத்துடன் நின்று பெருமானை அவரது 器 ல் இருப்பிடத்துக்குக் கொண்டு வருவதில் முன்னின்றார் அமரர். ஜ் அறப்பணி நிலையத்தில் பூஜைகள் இனிதே நிறைவு பெற்றதும்
亨亨愈愈密愈念剑剑愈愈密愈愈愈愈密愈愈密愈愈愈枣愈愈愈愈密密岛岛愈总总总总
259

Page 177
窍
念
§
§
恕念
密
孪念孪孪亨京枣念念密伞伞伞伞亨密烹蛮密密李登窑密密
பிரதம சிவாச்சாரியார் சிவபூரி ஈசுவரக்குருக்கள் அமரர் மகேஸ்வரனுக்கு களாஞ்சி வழங்கி பிள்ளைகட்கும், பாரியாருக்கும் மாலையிட்டு கெளரவம் கொடுத்தார்கள்.
அன்று 23.12.2006 ஆருத்ரா தரிசனத்தன்று காலை 3.00 மணிக்கு முன்பாகவே வருகை தந்த அமரர் வசந்த மண்டபத்திற்கு வருகை தந்து தானே சாம்பிராணிப் புகை காட்டினார். பின்னர் வசந்த மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்ற ஆருத்ரா அபிஷேகத்தை முன் வரிசையிலிருந்து பார்த்து ஆனந்தக் கண்ணிர் மல்கினார். அதுதான் தனக்குக் கடைக்கும் இறுதி ஆருத்ரா தரிசனக் காட்சி என்பது அவரது மனதில் தெரிந்துவிட்டதோ என்னமோ அன்று முழு நாளுமே காலை நடைபெற்ற அபிஷேகத்தைப் பற்றியே பெருமையாக எல்லோரிடமும் பேசிக் கொண்டிருந்தார்.
இந்த ஆருத்ரா தரிசனத்துக்காக தான் கொண்டு வந்த விசேட வாசனைத் திரவியங்களையும் குறிப்பாக வீயூதி அபிஷேகத்திற்காகக் கொண்டு வந்த பொதிகளையும் சிவாச்சாரியார்களிடம் கொடுத்து அவற்றால் ஆடல் வல்லான் அபிஷேகிக்கப்படுவதைப் பார்த்துப் பூரிப்படைந்தார். தான் கொண்ட சென்ற பட்டுப் புடவைகளை எம்பெருமானுக்கும் அம்பிகைக்கும் சாத்தி மகிழ்ந்தார். இதோ என் மகேஸ்வரா, இதுதான் உன் கடைசி ஆருத்ரா தரிசனம், சிதம்பர தரிசனம் நன்றாகப் பார்த்து மகிழ் என்பது போல அவ்வளவு அழகாக கம்பீரமாக அன்றைய தினம் கடவுள் காட்சி அளித்தார்.
23.12.2007 பஞ்சரதபவனி நடைபெற்ற கையோடு ஆலயத்தின் அடுத்தகட்ட திருப்பணி வேலைகள் தொடர்பாக ஆராயப்புறப்பட்டார் அமரர் மகேஸ்வரன். அன்று மாலையே தமிழக ஸ்தபதி, பிரதம சிவாச்சாரியார், அறங்காவலர்கள் உட்பட பிரமுகர்களுடன் திருப்பணி வேலைகள் தொடர்பாக கூட்டமொன்றை நடத்தினார். காலதாமதம் எதனையும் ஏற்படுத்தாது உடனடியாகவே திருப்பணிகளை ஆரம்பிக்க வேண்டும் என அவர் அனைவரையும் கேட்டுக் கொண்டார்.
24.12.2007 காலை 10.00 மணிக்கு அம்பிகைக்கு புதிய சிற்பத் தேர் அங்குரார்ப்பண வேலைகள் அம்பிகை
3.
.
愈密愈密京念密冷愈敛空愈密岛念、密密窃珍密登登李登岛登密密
260
w

念密愈球孪密密密密密令密密愈密密密密密密愈密亨孪念密密密愈蛮尊烹亨尊
§
நுழைவாசலில் இடம்பெற்றது. அடுத்த திருவாதிரை உற்சவத்திற்குப் புதிய தேர் ஓட வேண்டும் என்று ஸ்தபதிக்கு அன்புக் கட்டளை பிறப்பித்து பெருந்தொகைப் பணத்தையும் ஆரம்ப கட்ட வேலைகளுக்காக என ஸ்தபதியிடம் வழங்கினார்.
அன்றைய தினம் பகல் 11.00 மணியளவில் அறப்பணி நிலையத்திற்கு வருகை தந்து பொதுமக்களின் பிரச்சனைகள் குறித்துக் கேட்டறிந்து கொண்டார். தன்னால் முடிந்த பிரச்சினைகளுக்கு உடினடி முடிவுகளையும் அவ்விடத்திலேயே எடுத்தார்.
பகல் 12.00 மணிக்கு மணிவாசகர் மடாலத்திற்குச் சென்ற புண்ணியவான் மகேஸ்வரன் அங்கு திருவெம்பாவை பத்து நாட்களும் திருவாசகம் ஒதிச் சிறப்பித்த ஒதுவார் திரு. நடராஜா மற்றும் அன்பர்களுக்கும் அவர் பொன்னாடை போர்த்திக் கெளரவமளித்தார். அன்றையதினம் பிற்பகல் 2.00 மணிக்கு தேவஸ்தான வசந்த மண்டபத்தில் "ஐயனார் புராணம்’ எனும் அரும்பொக்கிஷ நூலை அமரர் வெளியிட்டு வைத்தார். இந்த நூலை சிவத்தமிழ்வித்தகர், கலாநிதி, மூதறிஞர், பண்டிதமணி சிவபூர் க. வைத்தீஸ்வரக்குருக்கள் எழுதி வெளியிட்டுள்ளார். இது சைவ உலகுக்குக் கிடைத்த முதலாவது பொக்கிஷமாக வெளிவந்துள்ளது. இதனை மகேஸ்வரன் வெளியிட்டு வைத்ததில் குருக்கள் புழகாகிதம் அடைந்து அவருக்குத் தனது இதய பூர்வமான நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.
复
இந்த அரிய சமயநூல் வெளியீட்டு விழாவில் அமரர் மகேஸ்வரன் ஒரு ஆழமான, அறிவுசார்ந்த, ஆன்மீகமான உரையினை நிகழ்த்தினார். அந்த அறிவுசார் உரைதான் கனவான் அமரர் மகேஸ்வரனின் இறுதி உரையாகவும் அமைந்துவிட்டது. இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் வாழ்த்துரை வழங்கிய பரோபகாரமணி கே. கே. சுப்பிரமணியம் அவர்கள் எம் பெருமான் முன்னிலையில் திரு. மகேஸ்வரன் "சிவபெருமானின் மகன்'என்று கண்ணிர் மல்கக் கூறியதன் அர்த்தத்தை இன்று பலர் ஆராச்சி செய்து வியப்புறுகின்றனர்.
@登窑愈密愈验愈念念亨密盔密密密密密密愈密愈密愈密密密密密密凉愈密密窃
261

Page 178
x念、
Vr
3.
y.
§
玲珑密密密伞愈密愈、冷冷冷冷伞伞
亨
அந்த விழாவில் அமரர் ஆற்றிய உரையின்போது கூறிய கருத்துக்கள் இங்கே பதிவாகின்றன. “ஐயனாருக்குப் புராணம் இல்லை. ஏனைய தெய்வங்களுக்குப் புராணங்களுண்டு. எனவே ஐயனார் புராணம் ஆக்க வேண்டியது மிக மிக அவசியம். ஐயனாரின் சித்திரத்தேர் வெள்ளோட்டம், இரதோற்சவத் தை அடுத்து ஐயனார் புராணம் வெளியிடப்படுவது சாலப் பொருத்தமுடையது. ஈழத்துச் சிதம்பர தேவஸ் தானத் தில் விரைவில் பாலஸ் தாபனம் செய்யப் படவுள் ளது. அனைத்து அடியார் களினதும் ஒத்துழைப்புடன் ஒரு வருட காலப் பகுதியினுள் மகா கும்பாபிஷேகத்தை செய்வதற்கும் இறைவன் திருவருளால் எண்ணியுள்ளேன்” என்று குறிப்பிட்டார்.
குருக்கள் ஐயாவின் புராண நூல் வெளியீட்டின் பின்னர் அவரது இரு புதல்விகளையும் தான் தங்கியிருந்த அறப்பணி நிலையத்தில் வரவேற்று டயறிகள், கலண்டர்கள் வழங்கி அனுப்பி வைத்தார். அத்துடன் மூதறிஞர் குருக்கள் ஐயாவிடமும் ஆசிகள் பெற்றுக் கொண்டார். இந்தக் காட்சிகள் மறக்க முடியாதவை. அருகே நின்று அவதானித்தவன் என்றமுறையில் இந்த நிகழ்வுகள் அனைத்தும் என் மனக்கண்முன் இன்றும் நின்று நிழலாடுகின்றது.
அன்றைய தினம் மாலை 4.00 மணிக்கு காரைநகர் விழாவில் ஐயனார் கோவிலுக்கு அவ்வாலய பரிபாலகர் திரு. க. சோமசேகரம் அவர்களுடன் அமரர் சென்று ஐயனாரை வழிபட்ட பின்னர் அந்த ஆலயத்தின் வளர்ச்சி, சிறப்புகள் குறித்துக் கலந்துரையாடினார். அதன்பின்னர் நேராக அமரரின் குலத்தெய்வமான மணற்காடு ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானத்திற்குச் சென்று அம்பாளை வழிபட்டார். அங்கு ஆலய குருக்கள் சிவபூரி ஞானசம்பந்தக் குருக்களின் பூரண ஆசிகளையும் பெற்றுக் கொண்டார். ஆலயத்திற்காக தெற்கு வீதியில் புதிதாக வாங்கிய காணியைப் பார்வையிட்டதுடன் உத்தேச அன்னதான மடம் பற்றி குருக்களுக்கு விளக்கிக் கூறினார்.
Y
பின்னர் நேராக மீண்டும் ஈழத்துச் சிதம்பரத்துக்குச் சென்று த் சுவாமியின் திருவூடல் காட்சியைப் பார்த்து தீர்த்தோற்சவத்தில் ?
As 愈密愈愈密蕊蕊蕊蕊蕊蕊冷冷密密密密密密密密球、冷剑
孪
262

జ్ఞః
::: . (3 密密密 3. தாள் கொ §හිදී § த்தார் Lb fTT. § § 打。 தாங்கி இவ்ே 琼琼 § அன் இ வை 邻密念密 இல் முள் இர D6 6) § ග්‍රී 亨 லச் 6. வு 7 ரை சுவாமி 琼琼领 3. ಡಿಳ್ನ பெரி .00 காவிச் 6) 密球篮 § EST ՄԱվ $குச் (ର U цо60ії ச் செ யத் 兹密密 & Lu ரைந LD : தாய யளவி னறு தனது 3: § லாலி கரிலி தங் T60 ல் இறக் 3: 孪 வி ருந் (3u யாம் يخ لي § UDT து புறப் l LD T ழ்சென் 密 § ಆಳ್ವ.: (6 றாள் 6 D இந் 6) பட்டு 26 6T UDT JOl § கே நத இ லயம் நல் . 12 யாழ்ப் 29کH அவரி 3. ஐ என் 6)6. இறுதி d6L ஃால்ை ன் 3 § : ரன அ ஐந் ·ಣ್ಣ: வி த்தி ளது § 亨 ପୈଠର 8. ഖ് bgs ན་ լգաft லுள் § 亨 மக் தீயவன் (3 களின் தின LD தரி றகா 6 ĝi: န္ဒီ ရရှိါး పి.నిగా * :: : ಫ್ಲೆ 领 ల్లా: ளுட டும் ாழ்வி ம் 6म्री விட் 3: 京 ட்டுள் தன னும் . த ல் அமரர் § ಜ್ಷಣ ಡಿ 9 த. பொ ரர் தி TLib § 6) அத் Π. றுதி 606060 (3L ன்ன UT ·亨 § (9 ಜ್ಷ: நாட் ான கராச § ಹTಐ த நாட் m 8 ரநகர் ங்க றந்த அவர் ւկմ துதிக் கள் (60 لما يق 3. 한g T ே உச் ர் மகி 556) கும் 莎 枣 அந் ஒன்ை ற்க கு த்தமன் ழ்ச் ரந 球 亨 : TOGS முன் 60T 9 éflur கீர் ே 3 LD ற்கெ DL நடத்தி முத் ಆಣೆ ಇಂಗ್ಲ § $ 空 த்தி ாண்ட 6 ய பி துமாரி தன LD(385 흥 " சந்நி ன்பே யம்ம g ஸ்வ 3. தாை D தன தா தன ଭୌit குல ரன் 3. D08 தயர் 95 g 6 g گ கெய்
கார் UT ான் 29کےH முன் گ LDTff § § ಥೂ. گ -? ညှိုးနှီးမြှင့် 3. § နှီးမျိုးစွေ ங்கி யல் லி ಙ್ ன * § 函 ல் எட் D6 ருந் y(36. (39FL 亨 தவறு (3u 69 தாலு லட் ஆ சத்ை ஐ அவர் bUIT வதில் ாதும் Lňut Lổ Lu LuGb ரம்பித் த ே :3 l : 606) தன ଶit குலெ க்க ததுه) sی 亨 பாருட் 6) Ol த தரி e @l(5 ஆல Ֆան ளுக் 密 3. நிை ட்கள் சிக்க டும்பத் து சக றவான , 니 6055 6 ததா 6) Ο5 L- tö 3. 8. 6u6Ꮒlfi (ର ஸ்பங் (65L ருகை ருடன ாந் ,密 அன் றை பாருட் ங்கள் 60T தரு o கலர் 列 § § 60 றயும் s y 6) LD ந § :: (65L 6T ருவ (3UT 35 AÇA: UL క్ష్ င္ကို எப்ே s த் த்த வார் 6 த் 6). LT 枣蕊蕊蕊 திரத்தேர் । 15 கதந்து திரவிய அபிே துமே ܘܼܿ 琼琼 f G கள் நாட் தாே 斑 亨枣蛮 சய் ନୌ ଜୋର டகளு 6T 6 山 @ 枣念球 U சய் b ဖျဓါး၏ဓါး။ 孪 岑翠尊篮 முன் வார் وك m
密密蕊蕊 னின்று နှီးနှီ 器 密密蕊蕊 ॐ 孪枣岑 ల 器 密球、 க 8
兹密密琼瑛
琼琼琼 ○ ဒ8ဒဒီ 盗选
密翠
263

Page 179
ή
§:
*
冷密密球密密愈冷冷愈密愈密密琼密空岑密念伞密冷念念念念密伞冷令剑 §
s *A
உழைத்த பெருந்தகை தம்பி மகேஸ்வரன். இவற்றை அப்பகுதி மக்கள் இலகுவில் மறந்துவிடமாட்டார்கள்.
கடந்த வருடம் 17.03.2007 அன்று நடைபெற்ற அம்பாளின் தேர் உற்சவத்திற்கும் காலை 6.00 மணிக்கு விமானம் மூலமாக அம்பாள் அடியார் மகேஸ்வரன் குடும்பத்துடனும் சென்று விசேட அபிஷேகத் திரவியம், புஸ் பங்கள் , மாலைகள் முதலியவற்றுடன் சென்று தேர் உற்சவம் நிறைவுற்றதும் அம்பாள் விடைபெற்றார். மாலை கீரிமலை சென்று தீர்த்தமாடி மகிழ்ந்து பெருமானை வழிபட்டு உடனடியாகவே மாலை 6.30 மணிக்கு விமானம் ஏறி கொழும்பு சென்றார். இந்த நிகழ்ச்சிகளிலும் நான் அவருடன் கூடவே இருந்தமையால் அவரது பக்தியையும், பரோபகாரத்தையும் உடனிருந்து கண்டுகொண்டேன்.
y
Ço
Y
இறை சிந்தனையும், இறைவனுக்கு அவர் செய்த சரீரத் தொண்டுகளுக்கும், ஆலயங்களின் வளர்ச்சிகளுக்காக வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியாது என்பது போல கணக்குப் பார்க் காது செலவுகள் செய்த அவரது நல்மனதுக்கும் அவருக்கு கோடி புண்ணியங்களுடன் கூடிய இறைமோட்சம் கிடைத்திருக்கும். அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வலி ல ஆடல் வலி லரசனையும் , ரீ முத்துமாரியம்பாளையும், ஆண்டிகேணி ஐயனாரையும் பிரார்த்திப்போமாக. அவருடைய எண்ணங்களையும், அவரது இறுதி விருப்பங்களையும் நிறைவேற்றுவதுவே நாம் அவருக்குச் செய்யும் பெருங் கைங்கரியமாகும். அதற்காக நாம் ஓரணியில் இணைந்து செயற்படுவோமாக.
ஒற்றுமை தான் பெரிது
பரோபகாரமணி, குருபக்தசிரோன்மணி கே. கே. சுப்பிரமணியம் ஜே.பி
Vr
﷽•
y A
孪忘念岛、登
264
忍
3:
3.
A.
枣莲
8
孪
孪
È:
3:
ĝ:
있

జ్ఞశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజి
密密密京密愈愈密念密登密愈愈密密密密密密尊尊冷冷密密密密登愈尊凉密密密愈
நான்ஆர் நில்லா உலகில் என்நிலை என்ன
கலாபூஷணம், சைவப்புலவர் சு. செல்லதுரை
நான்ஆர்? என் உள்ளமார்? ஞானங்கள் ஆர்? என்னை யார்
அறிவார்? என்பார் மாணிக்க வாசகசுவாமிகள்.
தன்னை அறியத் தனக்கொரு கேடில்லைத் தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்' என்கின்றார் திருமூலர் சுவாமிகள். 'உன்னையே நீ அறிவாய்' என்கின்றார் தத்துவ ஞானி சோக்கிரட்டீஸ்,
நமக்கு முன்னே தோன்றிய அறிஞர்கள் எல்லோருமே நான் யார்? நான் யார்? என்று ஆராய்ந்திருக்கிறார்கள்.
நான் எங்கிருந்து வந்தேன்? இனி எங்கே போகப் போகின்றேன்’ என்பதை அறியவேண்டிய தேவை எல்லார்க்கும் உண்டு.
வந்தவா றெங்ங்னே? போமாறேதோ?’ என்பார் அப்பர் சுவாமிகள் நிற்பார் நிற்க நில்லா உலகில் நில்லோம் இனிநாம் செல்வோமே என்பார் மாணிக்கவாசக சுவாமிகள்.
இவ்வித வினாக்களுக்கெல்லாம் விடைகாண்பதற்கு
விஞ்ஞானிகளும் மெய்ஞ்ஞானிகளும் முயன்று கொண்டேயிருக்கிறார்கள். விஞ்ஞானிகள் - தோன்றி நின்று அழியக் கூடிய புலன்களுக்கு உட்பட்ட பெளதிகப் பொருள்களையே ஆராய்கிறார்கள். நான்ஆர் என்பதை அறிவதற்குத் தாயின் கருப்பையில் உருவான நாள்முதல் உடலில் இருந்து உயிர்பிரியும் வரையான நிகழ்வுகளையே ஆராயமுடிகிறது. அதற்கு முன்னும் பின்னும் நடப்பதென்ன என்பதை விஞ்ஞானிகளால் அறிய முடிவதில்லை.
மெய்ஞ்ஞானிகளோ புலன்களுக்கு எட்டாதது. தோற்றம் அழிவு இல்லாததுமான என்றுமுள்ள நித்தியப் பொருள்களை ஆராய்கிறார்கள்.
‘ஒருவனோடொருத்தி ஒன்றென்று உணரத்திடும் உலகம் எல்லாம்
ஒருமுறை வந்து நின்று போவதும் ஆதலாலே தருபவன் ஒருவன்வேண்டும் என்று ஆராய்கிறார்கள். ஒருவன் ஒருத்தி, ஒன்று என்று பேசப்படும்
265
§ දී හිr&&&
E.
盛
ah
亨,
§
罗
曾

Page 180
జ్ఞః g 7. சமூக ஆன்மவாதிகள் - உடல், பொறி, நுண்ணுடம்பு உயிர் هه
3. ஆகியவை எல்லாம் கூடிய கூட்டமே ஆன்மா என்பர். இவ்வாறு அமைந்த சமூகம் உடம்பெனப்படுமே அன்றி உயிர் எனப்படுவதில்லை. § இவ்வுடம்பு உயிர், அறிதல் தொழில் நிகழ்வதற்குக் கருவியாயுள்ளது.
ஆதலின் இக்கூட்டத்தினும் உயிர் வேறானது ‘மாயாயந்திர தனுவினுள் ஆன்மா” உளது என்பர் சைவர். எனச் சைவசித்தாந்த சாத்திரங்களின் மணி முடியாகத் திகழும் சிவஞானபோதம் தர்க்க ரீதியாக நிறுவிக் காட்டுவதைக் காணலாம். உளதிலது என்றலின், எனது உடல் என்றலின்,
ஐம்புலன், ஒடுக்கம் அறிதலின், கண்படில் உண்டி வினை இன்மையின், உணர்த்த உ"ணர்தலின், மாயா' இயந்திர தனுவினுள் ஆன்மா
(சிவஞானபோதம் 3ஆம் சூத்திரம்) இலது என்றலின் ஆன்மா உளது. எனது உடல் என்றலின் ஆன்மா உளது. g ஐம்புலன் அறிதலின் ஆன்மா உளது. 器 ஒடுக்கம் அறிதலின் ஆன்மா உளது. §
கண்படில் உண்டி வினை இன்மையின் ஆன்மா உளது. உணர்த்த உணர்தலின் ஆன்மா உளது. மாயா இயந்திரதனுவினுள் ஆன்மா உளது. (ஒடுக்கம் - ஐம்புலன்களும் ஒடுங்கிய கனவுநிலை. கண்படில் - உறக்கத்தில். மாயா இயந்திரதனு - கருவிகரணங்களால் உருவான உடம்பு). ஆகவே நான் ஆர் என்பதற்கு விடை நான் உயிர் (ஆன்மா) என்பது பெறப்பட்டது. உயிர் எப்படிப்பட்டது என்பதை இனிப்பார்ப்போம்.
நான் என்பது உடல் அல்ல உயிர். உடல் பிறக்கும் இறக்கும் உயிர் பிறப்பதும் இல்லை. இறப்பதும் இல்லை. உயிர் அநாதியான வியாபகப் பொருள். அறிவது உடல் அல்ல உயிர்தான் உயிர் அறிவதற்கு உடல்
Kể
臀
AA கருவியாக இருக்கிறது. காண்பது கண் அல்ல உயிர்தான். 8 (கண்காணுமானால் உடலைவிட்டு உயிர் போன பின்னும் கண் காண வேண்டுமே). ஒவ்வொரு உடலிலும் ஒவ்வொரு தனியான உயிர் உளது. ஆதலால் உயிர்கள் எண் இல்லாதன. அவை புல்பூண்டு முதலான ஒரறிவு
w
தொடக்கம் மனிதன் ஈறான ஆறு அறிவுடையவையாக உள்ளன.
3
s
Y
曼 Rw
枣、窃窃窃登愈密窃、登登登密密琼亨忘
剑

伞伞空亨念念念空亨愈密密伞令愈密念念愈密愈密念念念密密穿愈密念密愈念密冷
§
உயிருக்குப் பிறப்பு இறப்பு இல்லையாயின் “அது வந்தவாறு என்ன போமாறு என்ன” என்பதைப் பார்ப்போம்.
உயிர்கள் தொடக்கமில்லாதன. அவை ஆணவம் என்னும் இருளான பாசப்பொருளால் கட்டுண்டு எதையும் அறியும் அறிவும் செயலும் இன்றிக் கேவல நிலையில் கிடக்கின்றன. உயிர்கள் மீது அளப்பரும் கருணையுடைய பதியாகிய இறைவன் அவற்றைப் பாசத்திலிருந்து விடுவிப்பதற்காகப் பிறப்புக்களைக் கொடுக்கின்றான். பிறப்புக்கள் படிப்படியாகப் பரிணாம வளர்ச்சி பெறுகின்றன. ஒரறிவுயிராகிய புல் பூண்டிலிருந்து ஆறு அறிவுயிராகிய மனிதன் வரை பரிணாம வளர்ச்சி பெறும் பாங்கினைச் சைவ சித்தாந்த நோக்கில் தமிழ் மூல நூலாகிய தொல்காப்பியம் கூறுவதைக் காணலாம்.
ஒன்றறிவதுவே உற்றறிவதுவே - மெய் இரண்டறிவதுவே அதனொடு நாவே - மெய், வாய் மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே - மெய், வாய், மூக்கு நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே - மெய், வாய், மூக்கு, கண் ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே - மெய், வாய், மூக்கு, கண், செவி
ஆறறிவதுவே அவற்றொடு மனமே - மெய், வாய், மூக்கு, கண் நேரிதுணர்ந்தோர் நெறிப்படுத்தினரே - செவி, மனம்.
இதன் பொருள், 1. உடலால் உணர்தல் ஆய ஓர் அறிவு உடையவை. புல் பூண்டு
முதலியன.
2. உணர்தலுடன் வாயால் சுவைத்தலுமாய ஈரறிவுடையவை. நந்து,
முரள் (சங்கு, சிப்பி) முதலியன. 3. உணர்தல் சுவைத்தலுடன் மூக்கினால் மணந்தறியக் கூடிய மூன்று
அறிவு உடையவை. சிதலும் எறும்பும் முதலாயின. 4. உணர்தல், சுவைத்தல், மணத்தலுடன் கண்ணால் காணக்கூடிய
நான்கு அறிவும் உடையவை. நண்டு, தும்பி முதலாயன. 5. உணர்தல், சுவைத்தல், மணத்தல், கானலுடன், காதால் கேட்டறிதலும்
ஆகிய ஐந்தறிவுடையவை. விலங்குகள் பறவைகள் முதலாயின. 6. இந்த ஐம்புலன் அறிவுடன் பகுத்தறியும் மனம் ஆகிய ஆறாவது அறிவையுடையவர்கள் மனிதர், தேவர், அசுரர் முதலாயினோர்.
இதனை,
密念亨密念念亨密愈亨伞密窍玲、
269

Page 181
制
*
AYA
密密密密密冷冷密密密伞伞密密伞伞密密念烹念愈忘念忘冷愈蕊蕊忘念
§
愈
§
있
புல்லும் மரனும் ஒரறிவினவே நந்தும் முரளும் ஈரறிவினவே (நந்து - சங்கு, முரள் - சிப்பி) சிதலும் எறும்பும் மூவறிவினவே (சிதம் - கறையான்) நண்டும் தும்பியும் நான்கறிவினவே மாவும் புள்ளும் ஐயறிவினவே (மா-விலங்கு, புள் - பறவை) மக்கள் தாமே ஆறறிவுயிரே பிறவும் உளவே அக்கிளைப் பிறவே எனத் தொல்காப்பியம் மேலும் தெளிவாகச் சொல்கிறது.
ஆகவே அரிது அரிது மானிடராதல் அரிது’ எனும் ஒளவையார் வாக்கு எத்துணை உண்மையென்பதையும் மனிதப் பிறப்பு எத்துணை மேலானது என்பதையும் உணர முடிகிறது.
ஆணவ இருளில் அறியாது மயங்கிக் கேவல நிலையிற் கிடந்த உயிர் பரிணாம வளர்ச்சி பெற்றுத் தனுகரண, புவனபோகங்கள் பெற்று நாம் வாழ்கின்றதாய சகல நிலைக்கு வந்துள்ளோம்.
எனவே பெறுதற்கரியதும் சரி பிழையைப் பகுத்து அறியக் கூடியதுமாய மனிதவாழ்வைப் பெற்ற நாம் ஏன் பிறந்தோம். ஏன் வாழ்கின்றோம். இவ்வாழ்வின் பயன் என்ன என்பதைச் சிந்திக்க வேண்டும்.
நாவலர் பெருமான் “இந்தச் சரீரம் எமக்குக் கிடைத்தது நாம் இறைவனை வணங்கி முத்தி இன்பம் பெறும் பொருட்டேயாம்” என இதற்கு விடையும் தந்துள்ளார். இதற்கு அணி செய்வதாகச் சைவசித்தாந்தம் செல்வப் பெருக்கால் ஆய மயக்கத்தை ஒழித்தும் வறுமையாலாய சிறுமையில் நீங்கியும், அடிமைத் திறம் பூண்டும், சைவசித்தாந்தச் செந்நெறியில் நிற்கும் புண்ணியப் பேறு பெறுதல் மிகவும் அரிதாம். இத்தகைய குணநலன்களுடன் மேலான திருவருளால் சிவபெருமானை வழிபடுவோர் இருள் நீங்கி இன்புறுவர் என்பதை,
வாழ்வெனும் மையல்விட்டு, வறுமையாம் சிறுமை தப்பித் தாழ்வெனும் தன்மையோடும் சைவமாம் சமயஞ்சாரும் ஊழ் பெறல், அரிது சால; உயர்சிவ ஞானத்தாலே, போழ் இளமதி யினானைப் போற்றுவார்; அருள் பெற்றாரே எனச் சிவஞான சித்தியார் கூறுகின்றது. மேலும்,
பெறுதற்கரியமானுடப்பிறவியை இறைவன் கொடுத்தருளியது. மனம், மொழி, மெய்களால் நினைந்தும், போற்றியும், பணிந்தும் செய்யப்படும் அனைத்தும சிவபெருமானின் தொண்டின்
3.
§
愈愈球、
270

:$:
亨念念念念球、密密愈密密亨密密京愈密愈京凉岛密密枣
§
:3:
§:
帝
பொருட்டாகவேயாம். விண்ணுலகில் இருக்கும் திருமால் முதலிய தேவர்களும் இந்நிலவுலகில் வந்து அப்பெருமானைப் போற்றி உய்வர். இதனை,
மானுடப் பிறவிதானும் வகுத்தது மனவாக்காயம் ஆனிடத் தைந்தும் ஆடும் அரன்பணிக் காகவன்றோ வானிடத்தவரும் மண்மேல் வந்து அரன் தனையர்ச்சிப்பர் ஊன் எடுத்துழலும் ஊமர் ஒன்றையும் உணரார் அந்தோ என்கின்றது சிவஞான சித்தியார்.
பதியாகிய இறைவன் இருள் மலத்தில் அழுந்திக் கிடந்த பசுவாகிய உயிருக்கு ஒளிமலயமாகிய மாயையைக் காரியப்படுத்தி உயிர் வாழ்வதற்குரிய (தனுகரண புவன போகங்களை) உடலையும் அவ்வுடலில் அறிதற் கருவிகளாகிய ஞானேந்திரியங்களையும், (மெய், வாய், கண், மூக்கு, செவி) தொழிற்கருவிகளாகிய (பாதம், பாணி, வாக்கு, வாயு, உபத்தம்), (கால், கை, வாய், மலவாசல், சுப வாசல்) என்பவற்றையும் கொடுத்து அவை வினை செய்து வாழ்வதற்குரிய புவனங்களை (உலகம்)யும் கொடுத்து அதில் வேண்டிய நுகர்ச்சிப் பொருட்களையும் கொடுக்கின்றான்.
உயிர் உடலில் தங்கியிருந்து கருவிகளைக் கொண்டு உலகப் பொருள்களை நுகர்ந்து அனுபவிக்கின்றது. மாயாகாரியங்களுடன் உயிர் கூடியிருக்கும் நிலை சகல நிலை எனப்படும். இதில் மிக உயர்ந்த பிறப்பாகிய மனிதன் தன் சிறப்பான ஆற்றலாகிய மனதைக் கொண்டு தான் செய்யும் வினை (செயல்) களின் நன்மை தீமைகளை உணர்கின்றான். நன்மைகள் (நல்வினைகள்) புண்ணியமாகி இன்பத்தையும் (தீவினைகள்) தீமைகள் பாவமாகித் துன்பத்தையும் தருவதையுணர்ந்து நல்வினைகளையே செய்யும் உயிர் மேலும் மேலும் உயர்ந்த பிறப்புக்களையே பெற்று மகிழ்கிறது. இதனை ஒளவையாரின் பின்வரும் பாடல் உணர்த்துகின்றது.
புண்ணியமாம் பாவம் போம் போனநாட் செய்தஅவை மண்ணிற் பிறந்தார்க்கு வைத்த பொருள் - எண்ணுங்கால் ஈதொழிய வேறில்லை எச்சமயத்தோர் சொல்லும் தீதொழிய நன்மை செயல்” ஆக வேண்டியது புண்ணியம். போக வேண்டியதுபாவம். முன்பு செய்த புண்ணியமும் பாவமுமே பிறப்புக்கு மூலதனமாகும். எல்லாச் சமயத்தவர் கருத்தும் இதுதான். ஆதலால் தீயதைவிட்டு நன்மையைச் செய்தல் வேண்டும் என்பது இதன்பொருள்.
凉总、
271
§

Page 182
孪剑念空空冷密窑念愈密窑密忘孪密空密密密冷姿态念冷冷念念念
§
§
§
§
§
ஆகவே அவரவர் செய்த புண்ணிய பாவங்கள் தான் பிறப்புக்கும் வாழ்வுக்கும் காரணமாகின்றன. இந்த உடலைவிட்டு உயிர் பிரிகின்றபோது இதுவரை தேடிய வாழ்வும் வளமும் வீட்டுடன் நின்று விடுகின்றன. மனைவியும் வீதியுடன் நின்று விடுவர். மைந்தரும் சுற்றமும் நண்பரும் சுடலை வரை வந்து திரும்பி விடுவர். அப்பால் அந்த உயிருடன் கூடச் செல்பவை அவர் செய்த புண்ணியமும் பாவமுமே. இவையே அடுத்த பிறப்பிற்கு மூலதனமாகின்றன. இதனைப் பட்டினத்தடிகள்,
அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே விழிஅம்பொழுக
மெத்தில மாதரும் வீதிமட்டே இருகைத்தலைமேல்
வைத்தழும் மைந்தரும் சுடுகாடு மட்டே
பற்றித் தொடரும் புண்ணிய பாவமுமே எனக் கூறுவதிலிருந்து தெரியலாம்.
முற்பிறப்பில் செய்து அனுபவித்து எஞ்சிய வினைகளுக்கேற்பவே இப்பிறப்புக் கிடைக்கிறது. இதனையுணர்ந்து இப்பிறப்பில் தீவினைகளைக் கைவிட்டு நல்வினைகளாகிய தானதர்மங்களைப் புண்ணியங்களைச் செய்தல் வேண்டும். அதுவே உயர்ந்த பிறப்பைத்தரும்.
மேலும் வாழ்வில் பெறப்படும் தனுகரண புவன போகங்கள் நிலையற்றவை. அவை மாயாகாரியங்கள். ஆதலால் தோன்றி நின்று அழியும் தன்மையுடையன என்பதை உணர்ந்து இச்செல்வங்கள் கிடைத்த போதே அவற்றைக் கொண்டு நிலையான அறத்தைச் செய்ய வேண்டும். இதனை வள்ளுவப் பெருமான் தனது பொய்யா மொழியில்,
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் அற்குவ ஆங்கே செயல் (அற்கா - நிலையில்லாத, அற்குவ - நிலையான) என்கின்றார். நன்றே செய்யவேண்டும். அதையும் நாளைக்கு எனப்பின்போடாமல் இன்றே செய்ய வேண்டும் என்பதையும்,
அன்றறிவாம் என்னாது அறஞ் செய்க மற்றது
பொன்றுங்காற் பொன்றாத்துணை என்கிறார். எனவே நாம் செய்யும் புண்ணியம் ஒன்றுதான் நாம் இறக்கும் போது உற்றதுணையாகும் என்பதையும் உணர வைக்கின்றார்.
நாம் பிறக்கும் பொழுது எதனையும் கொண்டு வரவுமில்லை. இறக்கும் பொழுது எதனையும் கொண்டு போவதுமில்லை. இடை நடுவில் வரும் இச்செல்வம் சிவன் தந்தது என்று உணர்ந்து நிலையான
冷尊愈愈冷密愈密密密尊冷愈密冷愈京密蕊蕊珍攻攻※念密尊枣琼密密密密密
272

§
愈念念念愈愈邻京念空念亨念京愈亨愈愈密愈京密密密密密密密密密密密密密
அறத்தைச் செய்ய வேண்டும் என்பதைப் பட்டினத்தடிகள்.
பிறக்கும் பொழுது கொடு வந்ததில்லைப் பிறந்து மண்மேல் இறக்கும் பொழுது கொடு போவதில்லை இடை நடுவில் குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்தது என்று கொடுக்கறியாக்குலாமருக் கென் சொல்லுகேன் கச்சியேகம்பனே என உறுதிபடச் சொல்கின்றார். எனவே முன்னார் எழுந்த விளாக்களுக்கு இப்போது விடை கிடைக்கின்றது.
நான்ஆர் - நான் ஆன்மா எங்கிருந்து வந்தேன் - நான் என்றும் உள்ளவன் எப்படிப்பிறந்தேன் - முன் செய்வினைப் பயனால்
இவ்வுடலில் பிறந்தேன். ஏன் பிறந்தேன் - இயல்பாகவே என்னைப்
பிடித்த பாசத்தில் இருந்து விடுபடுவதற்காக வே பிறந்தேன். ஏன் வாழ்கின்றேன் - இறைவனை வணங்கிப் புண்ணியங்களைச் செய்து X சிவன் கழல் சேர்வதற்கு சேபாமாறேதோ - இறைவன் திருவடிப் பேறு
(முத்தி)
இதனை மணிவாசகப் பெருமான் வாக்கியிலிருந்து தெரிந்து உய்வோம்.
நிற்பார் நிற்க நில்லா உலகில் நில்லோம் இனி நாம் செல்வோமே பொற்பால் ஒப்பாம் திருமேனிப் புயங்கப் பெருமான் பொன்னடிக்கே நிற்பீர் எல்லாம் தாளாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின் பிற்பால் நின்று வேற்கணித்தால் பெறுதற்கரியன் பெம்மானே.
愈愈剑愈愈愈京愈愈愈愈愈愈愈愈愈密密愈愈愈密愈愈密愈愈愈尊尊尊总愈窥尊愈
273

Page 183
帝
愈愈愈愈愈愈愈密密愈愈愈愈冷冷愈总、亨愈京枣愈愈愈岛总总愈愈愈愈愈
邻愈愈密密密密密密念愈空亨密愈密念念密念念念窑亨密密密愈领愈密愈念念
A.
段
'மார்கழியில் உதித்து மார்கழியிலேயே சிவன் தாள்களை எய்திய திரு.
தி. மகேஸ்வரன்”
"இந்து வித்யாநிதி"பிரம்மபூரீசோ. குஹானந்த சர்மா
மாதங்களில் மார்கழிமாதம் ஒருபக்திமிகுமாதம் ஆகும். மாதங்களில் நான் மார்கழி’ எனக் கண்ணபிரானே கூறுகின்றார். மார்கழி மாதத்தில் வீட்டு வழிபாடு தனியாக உள்ளது. கோவில் வழிபாடு விசேஷமாக இருக்கின்றது. கோவில் உற்சவங்கள் சிறப்புற இடம்பெறுகின்றன. இவை யாவும் எம்மைப் பக்திமிகு வாழ்விற்கு இட்டுச் செல்லுகின்றன.
மார்கழி பஜனை மார்கழிமாதம் முடியும் வரை நிகழும். திருவெம்பாவைக்கால பஜனையும் உள்ளது. இவை இரண்டும் வீதிபஜனைகளாக இருந்து வருகின்றன. இவர்களது பஜனை கோவிலை அடைந்து அங்கு எம்பெருமானுக்குத் திருப்பள்ளி எழுச்சி பாடுவது வழக்கம். இவை முழு ஊர் மக்களையும் பக்தி வழியில் இட்டுச் செல்கின்றது. மேலும் திருவெம்பாவைக் காலத்தில் மாணவரிடையே சமய சம்பந்தமான போட்டிகளை வைத்து அவர்களுக்குப் பரிசில்கள் வழங்குவதால் மாணவ சமுதாயம் மேம்படுகின்றது.
மார்கழி மாதப்பிறப்பன்று வீட்டுவாசல் கழுவி அழகிய கோலம் இடப்படும். பசுஞ்சாணத்தால் பிள்ளையார் பிடித்து அதற்கு அறுகம்புல்லும் அன்றலர்ந்த பூவுஞ் சாத்திக் கோலத்தின் மீது வைத்து வழிபாடு நிகழும். இவ்வழிபாடு முழு மார்கழியிலுமே நடைபெறுவதாகும்.
மார்கழி மாதத்தில் “மார்கழிப் பூஜை' என்று ஒரு சிறப்புப் பூஜை திருவனந்தல் பூஜையைத் தொடர்ந்து கோவில்களில் நடைபெறும். இப் பூஜைக்கு விசேஷ விதம் விதமான நைவேத்தியங்கள் நைவேதிக்கப்படுவது வழக்கம். இது சூரியோதயத்துடன் நிகழும்.
விநாயகப் பெருமானின் 21 தினங்களைக் கொண்ட விநாயகர் சஷ்டி விரதம் நிறைவுறுவது மார்கழியிலேயேயாகும். பிள்ளையாருக்கு லக்ஷார்ச்சனை, சங்காபிஷேகம், விசேஷ நைவேத்திய பூஜை நிகழ்வது இக்காலத்திலேயே ஆகும். பிள்ளையார் பெருங்கதை விநாயகர் விரத நாட்களில் படிக்கப்படுவதால் அடியார்கள் ஞான அறிவைப்பெறுகின்றார்கள்.
மார்கழி மாதத்தில் திருவெம்பாவை உள்ளது. திருவெம்பாவைப்
பத்துத் தினங்களிலும் எல்லா ஆலயங்களிலும் விசேஷ அபிஷேகம் பூஜை என்பன நடைபெற்ற பின்னர் திருவெம்பாவைப் பாடல்கள் பாடப்படும்.
274

జ్ఞశిఖిఖిఖిభిఃఖిఖ88888
ܘܼܿ
அவ்வேளையில் அடியார் கூட்டம் பாடல்களைச் செவிமடுத்துத் தாமும் பாடுவது வழக்கம். அதே போல ஆண்டாளின் திருப்பாவைப் பாடல்கள் பூரீ விஷ்ணு ஆலயங்களிற் படிக்கப்படுவது வழக்கம். திருவெம்பாவை ஆரம்ப தினம் முதல் திருவாதவூரடிகள் புராணம் படிக்கப்படுவது வழக்கம் இதிலே பிட்டுக்கு மண் சுமந்த சரிதம் வரும் நாளில் சுவாமிக்கு பிட்டு நைவேதிக்கப்படும். பின்னர் அது பிரசாதமாக அடியார்க்கு விநியோகிக்கப்படுவது வழக்கத்தில் உள்ளது.
y
wr
மார்கழி மாதம் மாணிக்கவாசக சுவாமிகளின் மாதம் ஆகும். திருவெம்பாவைப்பாடல்கள் பாடு முன்மாணிக்கவாசக சுவாமிகள் உள்வீதி வலம் வந்து எம்பெருமான் முன் நின்ற பின் தீபாராதனையாகித் திருவெம்பாவைப் பாடல்கள் பாடப்படும். ஒவ்வொரு பாட்டும் முடிந்ததும் நைவேதனமாகிக் கற்பூர தீபம் காட்டப்படுவது வழக்கம். மேலும், திருவெம்பாவைக் காலத்தில் 'திருவாசகம் மட்டும் ஆலயங்களில் பாடப்படும். திருவாதிரையன்று அம்பாளுடனான பூரீ நடராஜப் பெருமானுடன் மாணிக்கவாசக சுவாமிகள் எழுந்தருளுவது அவரின் பக்தி மேம்பாட்டினை எடுத்தியம்புகின்றது.
VP
திருவெம்பாவைக் கடைசிநாள் ஆதிரை நாளான திருவாதிரைத் திருநாளாகும். இந்நாளில் ஆடலரசன் அம்பாளுடன் நீராடும் காட்சி அற்புதமானது. எமது நாட்டவர் சிதம்பரத்துக்கு நமது யாத்திரை மேற் கொள்வதும் இக்காலத்திலேயாம். அதே போன்று ஆலயங்களிலும் சிறப்பான அபிஷேகம் நிகழுகின்றது. காரைநகர், ஈழத்துச் சிதம்பரத்தில் சிவபூரீ கணபதீஸ்வரக் குருக்களுக்கு முற்பட்ட காலம் முதல் நள்ளிரவு முதல் நிகழும் ஆருத்ரா அபிஷேகம் இப்பொழுதும் வழுவாது நடைபெற்று வருகின்றது. திருவாதிரையன்று எல்லா ஆலயங்களிலும் திருவாதிரைக் கழியும் பிட்டும் நைவேக்கப்படுகின்றது. அடியார் இதனைப் பிரசாதமாகப் பெற்று உண்டு மகிழ்வர்.
F
மார்கழி மாத சுக்லபக்ஷ ஏகாதசி வைகுந்த ஏகாதசிப் புண்ணிய விரத நாள் ஆகும். இவ்விரதத்தைச் சைவப் பெருமக்களும் நோற்பது வழக்கம். இத்தினத்தில் விரிவான விசேஷ பூஜைகள் ஆலயங்களில் நடைபெறுகின்றன. ஏகாதசியன்று துளசி தீர்த்தம் விசேஷமானதாகும். வைகுந்த ஏகாதசியில் பூரீ விஷ்ணு அபிஷேகம், பூஜை, உற்சவம் என்பன நிகழ்ந்து வருகின்றன. "வைகுந்த ஏகாதசியில் இறப்பது முக்தி” என்ற முதுமொழி உள்ளமையை ஈண்டு குறிப்பிடலாம்.
மார்கழி மாதத்தில் சிவ, விஷ்ணு மூர்த்திகளின் விரத மஹிமையை நோக்கினோம். இவர்கள் இருவரும் இணைந்த மூர்த்தமே பூரீ ஐயப்பன் ஆகும். மார்கழி மாத சனிவாரமும், உத்திர நட்சத்திரமும், பஞ்சமித் திதியும், விருச்சிக லக்கினமுங் கொண்ட சுப தினத்தில் ஐயப்ப சுவாமி
愈座愈愈愈愈空总愈愈愈冷愈愈愈冷愈愈愈愈愈京冷凉凉冷凉愈京京愈愈冷京总
275
3.

Page 184
邻密密京京亨密愈京枣念密密密蕊念念愈愈愈孪、伞金念愈愈密伞念 : 夔 அவதரித்தார். அவரின் மகரஜோதி யாத்திரைக்கான வழிபாடுகள் : மார்கழியில் நிகழும். அடியார்களின் கூட்டு வழிபாடு அதி சிறப்பானது. ; “சாமியே சரணம் ஐயப்பா” என்ற கோஷம் வானைப் பிளக்கும். § 畿 பூரீ ராமபிரானைத் தனது மனதிற் கொண்டு சதாகாலமும் வாழ்ந்து 畿 ஜ் வருபவர் “ழரீ ராம பக்த ஹனுமான்’ பூரீ ஹனுமான் ஜயந்தி ஜ் கொண்டாடப்படுவது மார்கழி மாதத்திலேயாம். g g "ரீ வைகுந்த ஏகாதசியில் இறக்க முக்தி” என்பர். இலங்கையின் ஜ் 器 முதுபெருஞ் சிவாசாரியர்களாக மிளிர்ந்த காரைநகர், ஈழத்துச் சிதம்பரம் ஜ் பிரதமகுரு சிவபூரீ க. மங்களேஸ்வரக் குருக்கள் அவர்களும் கொழும்பு, த் இ பூரீ பொன்னம்பபலவாணேஸ்வரர் பிரதம குரு சிவபூரீ சி. குஞ்சிதபாதக்
3.
ሓቖሖ
குருக்கள் அவர்களும் சிவபதம் எய்தியது மார்கழி வைகுந்த ஏகாதசிப் புண்ணிய தினத்தில் ஆகும். இவர்கள் இருவரும் மைத்துனர்கள். முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான திரு. தி. மகேஸ்வரர் இவர்களைத் நமது குருவாகக் கொண்டிருந்தார்.
ஈழத்துச் சிதம்பரம், பண்டிதர் சிவபூரீ கா. வைத்தீஸ்வரக் குருக்களைத் தமது ஆன்மீக குருவாகக் கொண்டு அவரின் அறிவுரைகளை ஏற்று வாழ்ந்தவர் திரு. மகேஸ்வரன். ஐயனாருக்குத் தேர் அமைக்க வேண்டும். ஐயனார் புராணத்தை பொழிப்புரையுடன் வெளியிட வேண்டும் என்ற சிவழீ கா. வை. குருக்களின் விருப்பத்தை நிறைவாக்கியவர் திரு.
y
vr
மகேஸ்வரன். ॐ சென்ற மார்கழித் திருவாதிரையன்று ஈழத்துச் சிதம்பர சுவாமி தர்சனஞ் செய்து பஞ்சரத பவனியில் ஐயனாரின் புதிய தேரின் வடத்தைப் 畿 பிடித்து மகிழ்ந்த திரு. தி. மகேஸ்வரன் ஐயனார் புராண வெளியீட்டுக்கும் 3. ஜீ ஆவண செய்து மகிழ்ந்தார். 8:
மார்கழி மாதம் தெய்வாம்சங் கொண்ட ஒரு பக்திமிகு மாதம் ஆகும். பக்திமிகு மார்கழி மாதத்தில் உதித்தவர் திரு. தியாகராசா மகேஸ்வரன். 畿 அவர் மார்கழி திருவாதிரையில் ஈழத்துச் சிதம்பரநாதனைத் தரிசித்தார். § ஜ் ஜனவரி முதலாந் திகதி பூரீ பொன்னம்பலவாணேஸ்வரரைத் தரிசித்தார். ஜ் மார்கழியில் சிவனே சிவசிவ எனக் கூறிச் சிவகதி எய்தினார். மார்கழியில் § அவதரித்த திரு. தி. மகேஸ்வரன் மார்கழியிலேயே சிவத்தியானத்துடன் § சிவன் தாள்களை அடைந்தார். அவர் செய்த சிவப்பணிகள் என்றும் * நிலைத்திருக்கும். छ्: È திருநிறை பொலிந்து மார்கழியில் சிவனடியான் திரு. தி. மகேஸ்வரன் இ
திருவருட் ஜோதி கண்டார்!
“ஓம் நமசிவாய" § 数 இந்து சமயகுரு இந்துசமய ஆலோசகர் ே எழுத்தாளர் நூல்வெளியீட்பாளர் § 攻尊凉冷愈尊岛尊总愈愈愈冷愈尊尊愈愈愈愈愈愈岛愈冷冷凉应愈愈凉愈凉愈愈愈愈
276

జ్ఞeజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజ్ఞ AA ஐயடிகள் காடவர்கோன் நாயனார் அருளிச்செய்த 娶 器 கூேடித்திரத்திருவெண்பா
பண்டிதர் மு. கந்தையா B.A. அவர்கள் § VF § O O O O 3: 3; 1. தில்லைச் சிற்றம்பலம் § § ve
ஒடுகின்ற நீர்னம யொழிதலுமே யுற்றாருங் § கோடுகின்றார் மூப்பு குறுகிற்று - நாடுகின்ற
நல்லச்சிற் றம்பலமே நண்ணாமு னன்னெஞ்சே 3. தில்லைச்சிற் றம்பலமே சேர் 孪 * நன்னெஞ்சே! - நன்மை விளைத்தற்குரிய மனமே! ; ஒடுகின்ற நீர்மை
ஒழிதலுமே - உடல் வலுவோடு ஒடி உலாவிச் சஞ்சரிக்குந் தன்மை s 畿 நீங்குதலும்; உற்றாரும் கோடுகின்றார். உறவினராயுள்ளவர்களும் ଖୁଁ மனங்கோணி முகங்கோணி நோக்குகிறார்கள்; மூப்புங் குறுகிற்று * கிழத்தன்மையும் நேர்ந்து விடுகிறது (இதையுணர்ந்து) நாடுகின்ற நல்லச் : சிற்றம்பலமே நண்ணாமன் - eமப்பின் வில் அடைவதற்குதியதாகிய ஜீ
spp.) 匹 (up ep (plg. தற
gi
சுடலையைச் சேரும் காலம் வருவதற்கு வெகுமுன்பாகவே, தில்லைச் சிற்றம்பலமே சேர் - தில்லையிலுள்ள திருச்சிற்றம்பலத்தை அடைந்து வழிபட்டு உய்வாயாக.
A.
P
நல்லச்சிற்றம்பலம் என்பது நன்காடு என்னும் மங்கல வழக்குப் போலச் சுடலையை உணர்த்தும் மங்கல வாசகம். நல்ல + சிற்றம்பலம். சிவன் நடனஞ் செய்யும் சர்வசங்கார மயானத்தின் அறிகுறியாய் உள்ள அளவில் சாமானிய நம் சுடலையும் சிற்றம்பலமாதல் பொருந்தும். நல் + அச்சு + இற்று + அம்பலம் - நல்ல உடம்பு பஸ்மீகாணமாய் முடிந்து போகும் வெளி என்ற கருத்து நோக்கிலும் சுடலை என்ற பொருள் பொருந்தும். அச்சு - உடம்பு, சிவக்கவிமணி C.K. சுப்பிரமணியமுதலியார் எழுதிய பெரிய புராண உரை பார்க்க. தொகுதி 7 பக்கம் 356
y
vy
AA
உடலுக்கு வயோதிபத்தில் நேரும் அவமதிப்பையும் அர்த்தமற்ற ஆ. முடிவையும் எடுத்துணர்த்தி அந்த அவலநிலை நேருமுன்னமே உய்யும் , ? வழியைப்பார் என நெஞ்சுக் குணர்த்தியது. மேல்வருஞ் செய்யுள்களும் ?
இப்பாணியிலேயே அமைதலைக் காணலாம். 혼 3 § 3. 孪、枣密密伞愈枣枣密蕊蕊密密蕊、
277

Page 185
密密密愈愈愈密孪京愈念空穿伞密密穿愈伞空忘岛密密伞念密念冷冷空愈空空念念
2. திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம்
:
கடுவடுத்த நீர்கொடுவா காடிதா வென்று
நடுநடுத்து நாவடங்கா முன்னம் - பொடியடுத்த
பாழ்க்கோட்டஞ் சேராமுன் பன்மாடத் தென்குடந்தைக்
கீழ்க்கோட்டஞ் செப்பிக் கிட
(நெஞ்சே!) கடு அடுத்த நீர் கொடுவா - கடுக்காய்த் தண்ணிர் கொண்டு வா; காடிதா - கஞ்சி கொண்டு வா; என்று - என (அயலில் நின்றாரிடங்) கேட்டு (வந்ததையும் பருக முடியாமல்) நடு நடுத்து நா அடங்கா முன்னம் - மிக நடுக்க மேற்பட்டு நாச் சோர்ந்து விடும் இழிநிலை ஏற்படுத்தற்கு முன்னமும்; பொடி அடுத்த பாழ் கோட்டம் சேரா முன் - (அதைத் தொடர்ந்து) சாம்பல் சேர்ந்திருக்கும் பாழ்நிலமான சுடுகாட்டைச் சேர்தற்கு முன்னமும்; தென்குடந்தைக் கீழ்க்கோட்டம் செப்பி - அழகிய குடந்தைக் கிழ்க்கோட்டம் என்ற சிவதலத்தைத் துதித்துகிட - உன்செயலற்றுச் சிவன் செயலென்றிரு.
கடு - கடுக்காய். காடி - கஞ்சி மரணப்படுக்கையிலுள்ளார் சிலர், தம்
மனப்புலாதியில் ஏதேனுங் கேட்கும் தன்மையைக் குறிப்பது கடு. தா'என்ற தொடர். கடுக்காய்த் தண்ணீர் கொடுத்து வயிற்றாற் கழற்றினால் மரண வேதனை கொஞ்சும் சாந்தியாகும் என்பதும் உண்டு. அந்நோக்கில், கடுவடுத்த நீர்கொடுவா’ என்றதை அந் நேரம் அயலில் நின்று சிசுரூஷை பண்ணுவார் கூற்றாகவும் கொள்ளலாம். கிட என்பது தன்செயலற்றிருத் தலையுணர்ந்தும் என் கடன் பணி செய்து கிடப்பதே (அப்பர் சுவாமிகள்) என்பதிற் போல.
3. திருவையாறு
குந்தி நடந்து குனிந்தொருகை கோலூன்றி நொந்திருமி யேங்கி நுரைத்தேறி - வந்துந்தி ஐயாறு வாயாறு பாயாமு னெஞ்சமே
guJITՈ]] 6) ITILIT லழை
நெஞ்சமே மனமே குந்தி நடந்து - (தொடர் நடைக்கு இயலாமையால்) அடிக்கடி குந்தி இருந்து இருந்து கஷ்டத்தோடு எழுந்து நடந்து குனிந்து ஒருவகை கோல் ஊன்றி - உடலை முன் வளைத்து ஒருகையில் தடிபிடித்தூன்றி; நொந்து இருமி ஏங்கி - வருந்தி வருந்தி இருமி இருமலுந் தடைப்படத் தடைப்படத் திணறி, நுரைத்து ஏறி வந்து உந்தி - அந்த இருமல் வாயிலாகக் கீழுடலிலிருந்து நுரைத்து கொண்டு மேலேறி வந்து தள்ளிக்கொண்டு; ஐ ஆறு வாய் ஆறு பாய முன் - சிலேற்பனப் பெருக்கு
筠密蕊蕊蕊愈密、琼琼琼琼密密蕊蕊蕊
278
:
لمس سه
y
§
§
§
3.
3.
3.
琛
AA
3.

亨愈密密空亨愈密念密京密念念、念密密念念密孪京密密念京愈懿球孪 ::ဒ္ဓ
வாய் வழியாக வெளியே பாயும் அவல நிலை நேர்தற்கு முன்பே, ஐயாறு வாயால் அழை - திருவையாற்றை வாய்விட்டுக் கூவி அழைப்பாயாக.
芯
ஐ - சிலேற்பனம் ஆறு - பெருக்கு. இடையறாது வருதலின் ஆறு
ጳ
என்றார். 'ஐயாறே ஐயாறே என்பீராகில் அல்லல்தீர்ந் தமருலகம ஆளலாமே என்ற அப்பர் தேவாரத்தை அடியொற்றி நிற்கின்றது ஐயாறு வாயாலழை' என்ற தொடர். 'ஐயாறுடைய அடிகளோ' எனக் கூவியழைக்கப்பட்ட, சுந்தரர் தேவார மரபுண்மையின் வாயாலழை எனபதற்கு வாய்விட்டுக் கூவியழை என உரைத்தல் சிறக்கும்.
4. திருவாரூர்
காளை வடிவொழிந்து கையறவோ டையுறவாய் நாளு மணுகி நலியாமுன் - பாளை யவிழ்கமுகம் பூஞ்சோலை யாரூராக் காளாய்க் கவிழ்கமுகங் கூம்புகவென் கை
காளை வடிவு ஒழிந்து-தன்வலுவுள்ளதாயிருந்த வாலிப்பருவ வடிவம் நீங்கி, கையறவோடு ஐயுறவாய் - முதுமைத் துன்பத்தோடு உயிர் இனியும் நிற்குமோ என ஐயுறவு கொள்ளும் நிலையாய், நாளும் அறுகி - நாளுக்கு நாள் மரண எல்லையை நெருங்கி, நலியாமுன் வருந்துதற்கு முன்னே; பாளை அவிழ் கமுகம் பூஞ்சோலை - பாளைகள் விரிந்து மணங்கமழும் அழகிய கமுகஞ்சோலை சூழ்ந்து, ஆரூரர்க்கு ஆளாய் முகம் கவிழ்க - திருவாரூரில் வீற்றிருக்குந் தியாகராஜப்பெருமானுக்கு ஆளடிமைத் தொண்டு பூண்டு என் தலை கவிழ்ந்து வணங்குக; என் கை கூம்புக - எனது கைகள் அவர்களே அஞ்சலியாய்க் கூம்புக.
கையறவு - செயலற்ற நிலை; ஒன்றுஞ் செய்ய முடியாது தேம்பும் முதுமைத் துன்பம், கவிழ்க முகம், கூம்புக கை - இவை தலையே நீ வணங்காய், கைகாள் கூப்பித்தொழிர்’ என்ற தேவாரங்களின் உண்மை வெளிப்பாடு. முகம் ஆகுபெயராய்த் தலையை உணர்த்திற்று. 5. திருத்துருத்தி
வஞ்சியன நுண்ணிடையார் வாட்டடங்க ணிர்சோரக் குஞ்சி குறங்கின்மேற் கொண்டிருந்து - கஞ்சி யருத்தொருத்தி கொண்டுவா வென்னாமு னெஞ்சே திருத்துருத்தியான்பாதஞ் சேர்
§
亨剑愈登忘亨亨愈密密亨亨愈密密密蕊蕊蕊蕊愈密登密念念愈愈愈、愈剑
279

Page 186
జ్ఞఃఖః
玲
态
§
枣蕊、
நெஞ்சே - மனமே!; வஞ்சி அனநுண் இடையார் - வஞ்சிக்கொடி போன்ற இடையினையுடைய மனைவியார்; வாள் தடங்கண் நீர் சோர தமது ஒளி மிகுந்த விசாலமான கண்களிலிருந்து துயரக் கண்ணிர் பெருகிச் சொரிய, குஞ்சி குறங்கின்மேற் கொண்டிருந்து - தலையினைத் தொடையிற் படியுமாறு மடியில் வளர்த்தி வைத்துக் கொண்டு; ஒருத்தி, கஞ்சி அருத்தக் கொண்டு வா என்னாமுன் - ஆரேனுமொருவர், கொஞ்சக் கஞ்சி பருக்கக் கொண்டு வாருங்கள்'என்று கேட்கும் அந்த நிலை ஏற்படுத்தற்கு முன்னமே; திருத்துருத்தியான் பாதஞ் சேர் திருத்துருத்தியில் எழுந்தருளியுள்ள சிவபெருமானது திருவடிகளைத் சேர்வாயாக.
குஞ்சி - தலைமயிர் அது இங்கு ஆகுபெயராய்த் தலைக்கு ஆயிற்று. மனைவி அழுதழுது புருஷனுக்குச் சிசுரூஷை செய்யும் பரிதாபகரமான காட்சியை இச்செய்யுள் சித்தரிக்கின்றது. சேர்தல் - மனம், மொழி, மெய்களால் தியானித்தல். பூந்துருத்தி பூந்துருத்தி என்பீராகில் பொல்லாப் புலால் துருத்தி போக்கலாமே என்ற அப்பர் தேவாரத்து அருமையை நினைவூட்டுகிறது இச் செய்யுள். அருத்த + ஒருத்தி : அருத்தொருத்தி. பெயரரெச்சத்து அகர ஈறு தொக்க புணாச்சி.
6. திருக்கோடிகா
காலைக் கரையிழையாற் கட்டித்தங் கையார்த்து மாலை தலைக்கணிந்து மையெழுதி - மேலோர் பருக்கோடி மூடிப் பலரழா முன்னம் திருக்கோடி காவடைநீ சென்று
(நெஞ்சே!) கரை இழையால் காலைக் கட்டி - உயிர் போனதும் விளிம்போடு சேரக்கிழிந்த சீலைத்துண்டினால் இறந்தவரின் காற் பெரு விரல் இரண்டினையும் ஒருசேர அணைத்துக் கட்டி; தம் கை ஆர்த்து - அவர் கைப்பெரு விரல்களையும் அவ்வாறே இறுகக் கட்டி; மாலை தலைக்கு அணிந்து மை எழுதி - தலைக்கு மாலை அணிந்து கண்களுக்கு மை தீட்டி; மேல் ஒர் பரு கோடி கோடி - மேலே பரிய ஒரு கோடிப் புடைவை விரித்து மூடி, பலர் அழா முன்னம் - பலரும் ஒரு குரலாய்க் கூடி அழும் அந்த நிலை நேர்தற்கு முன்னமே, நீ சென்று திருக்கோடிகா அடை - நீ போய்த் திருக்கோடிகா என்ற திவ்விய தலத்தை அடை வாயாக.
உயிர் பிரிந்த உடன் நிகழும் பிரேத சம்ரக்ஷணை இப்பாடலால் உணர்த்தப்படுகிறது. கரை - விளிம்பு விறைப்பேறி இசையவராத (கை, கால்) விரல்களை இசையுமாறு இழுத்துப் பிணிக்க விளிம்போடு சேர்ந்த
di- - ak
毫、李亨愈玲玲玲、李登
28O
طهم مع عكس معطفهم طمس سطكم. ـه
3:
3.
s孪§
:

జ్ఞఃఖజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజ్ఞ
வலுவுள்ள துண்டாற் கட்டுவர் ‘மாலை எழுதி' - ‘மையினாற் 8
கண்ணெழுதி மாலை சூட்டி’ என்பது அப்பர் சுவாமிகள் தேவாரம். கோடிகாவனைக் கூறாத நாளெலாம் - பாடிகாவலிற் பட்டுக் கழியுமே (அப்பர் தேவாரம்) என்பதுண்டாகலின் ஏலவே கோடிகாவை அடைதலின் அவசியம் வற்புறுத்தலாயிற்று.
7. திருவிடைவாய்
மாண்டுவா யங்காவா முன்ன மடநெஞ்சே வேண்டுவா யாகி விரைந்தொல்லைப் - பாண்டவ்ாய்த் தென்னிடைவாய் மேய சிவனார் திருநாமம் நின்னிடைவாய் வைத்து நினை
மடநெஞ்சே - அறியாமை வசமாயமனமே! : மாண்டுவாய் அங்காவா முன்னம் - உயிர் பிரிந்ததும் வாய் அகலத் திறபடும் நிலை நேர்தற்கு முன்னமே; - பாண்டவாய் தென் இடைவாய் மேய - விரிந்த காவிரித் துறையைச் சார்ந்த அழகிய திருவிடைவாய் என்னும் சிவ தலத்தில் எழுந்தருளியிருக்கும்; சிவனார் திருநாமம் - சிவபெருமானரின் திருநாமத்தை, வேண்டுவாய் ஆகி - விரும்பிப் போற்றும் பக்தி நிலை உள்ளவனாகி; விரைந்து ஒல்லை - மிக விரைவாகவே, யீநன்னிடை வாய் வைதது நினை - உன் மனத்திலும் வாயிலும் வைத்துச் சதா மறவாதிருப்பாயாக.
நினைத்தலுக்கு முன்னோடியாய் அமைய வேண்டுவது நினையும் விருப்பு அதற்கு ஊற்றந்தருவது பக்தி அது விளங்க, வேண்டுவாயாகி நினை’ என்றார். நின்னிடை - நின்னுள்; அதாவது மனத்தில். மனததிலும் வாயிலும் வைத்து நினை என்பது,வாயினும் மனத்தும் மருவி நின்றகலா’ என்ற சம்பந்தர் திருவாக்கை நினைவூட்டும். அகலாதவரை மறவாதிருத்தலே செயற்பாலதாகலின் நினை’ என்பதற்கு மறவாதிருப்பாயாக என உரைக்க, மனத்தால் மறவாமை, வாயால் மறவாமை என்னும் இரண்டு வற்புறுத்தப்பட்டன.
பலகாலம் அறியப்படாதிருந்தும், பழைய பதிப்புக்களில் வெளி வராதிருந்ததுமான, சம்பந்தர் தேவாரப் பதிகமொன்று காயிற் சுவரில் பொறிக்கப்பெற்றிருந்து அண்மையிற் கண்டறியப்பட்ட தலம் திருவிடைவாய்.
§ §
伞空蕊蕊、李蕊蕊、
281
d
w

Page 187
密密 *
8. ெ
"شoat="rہ 亨 தொட் оптш 莎岛密密 愈 பெட் டுத் 邻密念念
22 విధ துடிப் § හී හී හීදී 数 ག་ L- ெதா ವಾ? : 密斑念念 தாட் ി(് த்தான் ன்ன f றுங் 愈忘 3 ஆ டுத் 565 6UT IT டுக் § து : த சே - Ling (լք (6607 re § 器 டிப்பு தரித் நினை § 亨 ಸ್ಧಿ: 56 நெஞ் § 600TLh UT6) LO E பெங் f TLJI சே 3. 3. தூச் இ LOUL T கும் இருச் T60 ♥፰ 孪 နှီးနှီ 60T ದಿಲ್ಲ: அறி 器 மங் ங்கள் ன் ; பெட் து - தாட் றே LLUT 6) 6 Ol L-L- டுட் தா 6) 3. 3. கயர் அட் பேர் Shoot : urti § கூறு களே ':ಅಜ್ಜಿ ர்த் 6)6O) 55 LO 岛 தி றக்க அ LO ; கட் 60 துடிப் தும் லே னே y 孪 ಗಾಗಿ విపి : : به : # 孪 6UT6ՌJ டுங்க ப்பு நி பதன் என் டுங் ட்டு گ ப்ப စူ၏စ္ဆ § TLIT86 ளத்தி லை ஏற் ழியும் 9ے - ŠቻIT နှီးနှီး 8. 6) வே ன் த்த ரமற் சற் ம் 3 ே ற்றி ற வெ நூம் 3 孪 ாமிக நடுங் ருக்குஞ் ; ଈ 列 Ա9 ஐயே றுவி 3. 9յ6ն 6T o 85 (S5 நடுங் முன் 5(Ա l கட் U ഞ് ால் ே ளத் ಆಳ್ವಣಿ ட்டித் 孪 6) நிை வண் தான் பெ ளத் G 99 o த 孪 § வி g60)Lo 60T டிச் 'கு ரும தான் , 6). It த § : နှီးမြုံ ான் தி § § စွီး : ளப் ெ டயாரிட (C5LJLIFT நினை 密 Lt- பட் 6 தமே பற் f தங்க 3. ருளி நிற் ಟ್ಲಿ LOST றவர் 56) 6)6 § லாத ற்கிற 6OTL ாத் த் ஆ 6Turtli 孪 器 9. பண் ġl- :Æ தலின் ய் எ § 孪 குழி டம் தன் றுக் திரத் ஏழை ே § த்தன் § ప్లేవ్లో 600 TL င္ကို ජූ:: 3. ಆಲೆ O)6) ே ஆ சே LoLë ங்கு § uln(լք திரிகு கள். ராயத் pDD பத்தால் § § கழித் கும் ಟ್ವಿ: தக்க என் ܘ) % ల్లో குழி துண் 'LITQg5 ሀዘT[ájö gk § 枣 6]) 6ს) o: ፱ --6ህ}6፲} றிய ெ துவிட் ரு ஜீ பற் திரி ழுகும் [60 யாமுன் ill : 3. றுக்ே 6) ம் தி 6L 6 |6thiff ma
&Tւ தும f 60Fif" 3. 3 & L60) T6 குரம் னக் ნიflf] IT - § 3:33 ட விட் ಇಂ ಕಹ : ద § 邻球登蕊 டு; ်းနှီး றன்ப § 33 வி மியல் ாற் § § දී 69 6) 孪密登 ழுகு ஆங் L60) - 致 ಕ್ಲಿಲ್ಲಿ 8:3 ଜୋଗ யதும் *A 蕊蕊蕊 பாழு ம ந § 孪密密 து உயி விட் π615ό § 密密蕊 f e கு நாள்
龛念密密念 கிப் పి § 83. ாகின் 3: ፏእ፡ 60T 琼忘登 D § Iš: 3. 3.၉ ဧဇီ & 8
282

剑
亨念密密念念亨空亨亨念岛冷念念念念念密愈念念京亨密密密愈愈愈密伞京空剑
வேளையிலே அறிய ஒண்ணா - சிவனை அறிதல் கூடாது. ஆதலின், கழுகு கழித்து உண்டு அலையாமுன் - கழுகென்ற பிணந்தின்னி இழுத்தலைத்துக் கொத்தி உண்டு கழித்துவிட்டுப்போன எலும்புந் தசைத் துண்டும் நரம்புஞ் சிதறிக் கிடக்குங் கேவலக் காட்சி நிலை ஏற்பட முன்னமே, குழித்தண்டலையானைக் கூறு - குழித்தண்டலை என்னுஞ் சிவதலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானைப் போற்றுவாயாக.
அழுகும் நிலையெய்துதலே (முடிந்த முடியாக) இலக்காகக் கொண்டு நாளுக்கு நாள் திரிவது என்ற கருத்தில் அழுகு திரிகுரம்பை என்றார்; ஆவி - சூக்கும தேகம். உருவற்றதாய உயிர் புற உடலை விட்டுக் கிளம்பும்மென்பது சித்தாந்தம். அச்சூக்கும தேகம் ஆவி வடிவாயிருக்கும என்பர் ஞானக் காட்சியாளர் வங்கப் பணிமுனிவர். (Rev Led Beter) அது கழிதல், சில்லிப் பானையிலிருந்து நீர் ஒழுகுதல் போன்றதென உவமைப்படுத்திக் கூறுவர். ப்ராண; சிரவதி பின்னகடாத் இவ அம்பு - வைராக்ய சதகம். சிரவதி - ஒழுகுகிறது. 'வருந்து முயிரொன்பான் .' என்ற நல்வழிச் செய்யுட்பொருளும் இப் பொருட்கே எதிர் நிலை வகையான ஆதாரமாம். கழுகு கழித்துண்டலையா முன் என்பதனைக் கழுகு அலைத்து உண்டு கழியாமுன் என விகுதி பிரித்துக் கூட்டுக.
10. பொது:
படிமுழுதும் வெண்குடைக்கீழ்ப் பாரெலா மாண்ட முடியரசர் செல்வத்து மும்மை - கடியிலங்கு தோடேந்து கொன்றையந்தார்ச் சோதிக்குத் தொண்டுபட் டோடேந்தி யுண்ப துறும்
படிமுழுதும் - உலகம் முழுவதையும்; வெண்குடைக்கீழ் - ஒற்றைத் தனியாட்சியாய் ஒரே வெண்கொற்றக் குடையின் கீழ், பார் எலாம் ஆண்ட - ஒரு சிறு பகுதி தானும் விடாமல் ஆட்சி செய்த, முடியரசர் செல்வத்து - முடிமன்னர் என்னும் பேரரசர் பெறும் செல்வ வாழ்வினிமையிலும் பார்க்க; கடி இலங்கு தோடு ஏந்து கொன்றை அம் தார் - நறுமணம் விளங்கும் இதழ்களைத் தாங்கிய கொன்றை என்ற அழகிய மாலையை விரும்பும்; சோதிக்குத் தொண்டு பட்டு - சோதி சொரூபனாகிய சிவனுக்குத் தொண்டாம் நிலை பெற்று; ஒடு ஏந்தி உண்பது - (பசித்தால்) கையில் ஒடு ஏந்தித் திரிந்து பிச்சை பெற்றுண்பதாய வாழ்வினிமை மும்மை உறும் - மும்மடங்கு மதிப்புப் பெறுவதாகும்.
vy
孪密密密密枣、冷空岑、
283
莎、
3.
3.
3:
3:

Page 188
邻愈密愈密剑球密剑愈密密愈念念念念念念愈愈容窃念亨密密密琼念念亨念念褒密
לא
முதலில் படிமுழுதும் என்றமையால், பின், பாரெலாம்' என்றது ஒருசிறு பகுதி தானும் வழுவாமல் என்றதாம். தோடு - இதழ். கொன்றையிதழ், கையேத்துங் காட்சி புலப்பட நோக்கி உட்குழிந்து விரிதலின் தோடேந்து கொன்றை என்றார். அது ஒடேந்துதவ் என்ற கருத்துக்கு முன்னிலைக் காட்சியாய் அமைந்ததில் நயமுண்டு. தொண்டு பட்டு ஒடேந்தி உண்பது என்ற இயைபானே ஒடேந்தியுண்ணலும் தொண்டே எனப்படும். சம்பந்தப்பட்டவர் தொண்டுக்காகவே வாழ்கின்றாரெனில் அவர் உண்பதும் தொண்டுக்காகவே; வாழ்வுக்காகவன்று. அவர் தொணடு சிவனுக்காகவே ஆதல்போல் அவர் உண்ணுதலும் சிவனுக்காகவே. இது, அவர் உண்ணுதலிற் காணும் மகிமை. மகேசுரபூசை மாஹாத்மியம் லயங்கொள்வது இம் மகிமையிலேயேயாம். மேலும், சிவனுக்காவே உண்டது, நிச்சயம் சிவனுண்டதேயாய் விடும்; அண்ட மோர் அணுவாம். என்ற திருவிசைப்பாவில், அடியேன் உண்ட ஊண் உனக்காம் பரிசு கொண்டு
y
γ
எனவரும் பகுதி காண்க.
AA * இது ஒரு சரித்திர முக்கியத்துவம் பெற்ற செய்யுளுமாம். இந்த * ஐயடிகள் நாயனாரை அறிமுகஞ் செய்து பாடும் நம்பியாண்டார் நம்பிகள் இச்செய்யஞண்மையைக் கருவாகக் கொண்டே பாடியிருக்கும் நயம் தி கருத்தத்தகும் “முடியரசா, மத்திற்குமும்மை நன்றாலரற் கயையமேற்றல்
என்னும் பத்திப் பெருங்கடல் ஐயடிகள். - திருத்தொண்டர் திருவந்தாதி 56 மேலும், ஐயடிகள் முடிவேந்தராயிருந்து பின் ஒடேந்தும் பிக்ஷ" ஆன சரித உண்மைக்கும் இது அகச்சான்று.
E. 琼 KM NA V yr ID LSL S SL S SL S AALSLSSLL SLL SLS 3. છું. தொண்டுபட்டு ஒடேந்தியுண்பது சிவதொண்டாய்ச் சிவார்ப்பணமாய் இ விளைதலுடன் சிவனடி எய்தும் சாதனமுமாதல் திருமூலர் வாக்கிற் ஜ் காண்க ‘நிரந்தரமாக நினையிமடியார் - இரந்துண்டு தன்னடி த்
எட்டச்செய்தானே” - திருமந்திரம்.
3 11. வானைக்கா § ஐ 1. திரு
குழீஇயிருந்த சுற்றங் குணங்கள்பா ராட்ட 3. வழியிருந்த வங்கங்க ளெல்லாந் - தழீஇயிருந்து 器 密 மென்னானைக் காவா விதுதகா தென்னாமுன் 3.
றென்னைக் காவடைநீ சென்று. I Α g 3. ές d أهم هم همس الملك qAAS AeAAL AA AAALALAL AALL AA AAALLAAAAAAS AAAAS AAAAAALAM ATALLALS AAAAA AAA 4...4 ہ شم۔ شم 孪登裘、李蕊蕊蕊蕊蕊蕊辜蕊冷冷、
284

§
§
୫
A.
i
亨亨念念密密密穿密念穿空念邻念念伞念忘总密密密念愈念念念空冷冷
(நெஞ்சே) குழிஇ இருந்த சுற்றம் - கூடியிருந்த சுற்றத்தார்; குணங்கள் பாராட்ட - (இறந்தவரின்) குணநல மேன்மைகளைச் சொல்லி (ஒருபுறம்) பாராட்டிக் கொண்டிருக்க; வழீஇ இருந்த அங்கங்கள் எல்லாம் தழிஇ இருந்த அங்கங்கள் எல்லாம் தழீஇ இருந்து - (மறுபக்கம்) சீர்செய்யப்பட்ட நிலையிலிருந்து வழுவிக் கொண்டிருக்கும் அங்கங்களைச் சீர்செய்யும் பாங்கில் (மனைவி) தழுவிக் கொண்டிருந்து; ஆவா - ஐயகோt; என் ஆனைக்கு இது தகாது - எனது ஆனையாகிய இவருக்கு இவ்வாறு இழிநிலைபபட்டிருத்தல் தகவே தகாது எனப் பரிந்து புலம்பும் நிலை நேர்தற்கு முன்னே, நீதென் ஆனைக்கா சென்று அடை - நீ அழகிய திருவானைக்காவைச் சென்று சேர்வாயாக.
A.
வழிஇ இருந்த அங்கங்கள் - மூட்டப் பொருத்திக் கட்டிவிட்ட கட்டை இளக்கிக் கொண்டு மீளவும் விரியும் உதடுகள், கட்டிலிருந்து நழுவும் கைகள் முதலாயின. நவீன முறையில் (குஅயெஅை) சீர்செய்யப் படாதவற்றில் அது இன்றுங் காணத்தகும். என்னானைக்கு என்பது என்ரை துரையார்க்கு எனப் பரவலாகக் கேட்கப்படும் புலம்பலோசைக்கு இணையாய் நின்றது. ஆணை என்ற உருவகத்தின் சார்பான அர்த்த விசேடங் குறித்துணரத்தக்கது. கெளரவம், ஆற்றல், மேன்மை, நம்பகமான பாதுகாவல் என்பன தன்னைப் பொறத்தமட்டில் தன் கணவன் பண்புகளாகவே கொள்ளும் மனைவியின் உள்ளப் பெருமையை எடுத்துக் காட்ட நிற்கிறது இவ்வுருவம் ஆதல் காண்க. சம்பந்த சுவாமிகள் காட்டும் உறுதிப்பிரகாரம் ஊனைக்காவல் கைவிட்டு ஆனைக் காவில் அரனை உகந்தவர்கள் உயர்வாராதலின் இவரும் 'ஆனைக்கா சென்றடைநீ என்றார்.
12. திருமயிலை:
குயலொத் திருள்குஞ்சி கொக்கொத் திருமல் பயிலப் புகாமுன்ன நெஞ்சே - மயிலைத் திருப்புன்னை யங்காணல் சிந்தியா யாயின் இருப்பின்னை யங்காந் திளைத்து
W
நெஞ்சே - மனமே, குயில் ஒத்து இருள் குஞ்சி கொடுக்கு ஒத்து குயில் நிறம்போற் கரியமயிர் கொக்கு நிறம் போல் வெளுத்து; இருமல் பயில புகாமுன்னம் - இருமல் மிகுதியாக வந்துகொண்டிருக்கும நிலை ஏற்படுதற்கு முன்னமே, மயிலை திரு புன்னை அம் கானல் சிந்தியாய் ஆயின் - திருமயிலாப்பூரில் உள்ள புன்னைச் சோலையிற் கோயில்
总、愈愈愈愈愈愈京愈冷总冷尊愈愈密愈愈愈愈亨愈尊尊总愈笃岛京总尊尊枣
285 ”سی
3妓

Page 189
జ్ఞఃఖజిజ్ఞ 器 கொண்டிருக்குஞ் சிவபெருமானைச் சிந்தியாதிருப்பாயானால், பின்னை இ அங்காந்து இளைத்து இரு - மேல் வருங்காலமெல்லாம் திறந்தவாய் * மூடாமல் இருமிஇருமி இளைத்தபடியே யிரு. (உனக்கு விமோசனமே
管
総
w
யில்லை)
செத்து நீறான பூம்பாவையையே உயிர்ப்பித்து முத்திசேர்த்ததலம் மயிலாப்பூர். சாவு, நோய் தொடுமுன்னே தன்னைச் சிந்திப்பாரை ஈடேற்றுதல் வாஸ்தவம் என்பது குறிப்பு பூம்பாவையை உயிர்ப்பித்துத் திருப்பதிகம் UTıp ulu சம்பந்தசுவாமிகளும் இத்தலத்தைப் புன்னையங்கானல்’ எனவே பாடினார். புன்னையே அங்கு தல விருக்ஷம் காணல் - சுடற்கரைச்சோலை. சிந்தியாயாயின் இரு என்பது சொல்வழி வாராதானைக் கடிந்துரைப்பதோர் பாணி.
13. உஞ்சேனைமாகவாம்:
காளையர்களிளையர்களாகிக் கருமயிரும் பூளையெனப் பொங்கிப் பொலிவழிந்து - சூளையர்கள் ஒளாகஞ் செய்யாமு னெஞ்சமே யுஞ்சேனை மாகாளங் கைதொழுது வாழ்த்து
நன்னெஞ்சமே - மனமே!; காளையர்கள் ஈளையர்களாகி - வன்பும் மிடுக்குமுள்ள காளைப்பருவத்தினராயிருந்தவர்கள் குரூரத் தோற்றமும் வலுவின்மையுங் காட்டும் ஈளைநோயாளர்களாகி; கருமயிரும் பூளை என பொங்கி பொலிவு அழிந்து - கறுகறுத்திருந்த மயிரும் இலவம் பஞ்சாய் வெளுத்துப் பொங்கிப் பொலிவு கெட்டு; சூளையர்கள் - அடுத்து நின்று பணியாற்றுவோர்; ஒகாளஞ் செய்யாமுன் - அருவருத்தொதுங்கும் நிலை ஏற்பட முன்னமே, உஞ்சேனை மாகாளம் - உஞ்சேனை மாகாளம் என்ற சிவதலத்தை; கைதொழுது வாழ்த்து - கையாரத் தொழுது வாயார வாழ்த்துவாயாக.
ஈளை - இருமலும் இழுப்பும் இளைப்பும் ஒருங்கிணைந்த ஒருகொடு நோய்; சூழையர் - ஏவல் மேவருக்கமைவோர். 'உந்தி நின்றார் உன்றன் ஒலக்கச் சூளைகள்' என்னும் அப்பர் பாடலில், சூளை இப்பொருளில் வந்துளது. ஒகாளம் - ஓங்காளம். இந்த அமங்கலச் சொல் அத் தன்மை தோன்றாது ஓங்காளம் என விகாரமுற்று நிற்குந்திறம் நயமுடைத்து. ஒகாளம் அருவருப்பின் காரியம். அது இங்கே காரிய ஆகு பெயராய் அருவருப்புக்காயிற்று. சளிநாற்றஞ் சகிக்காது ஈளை பிடித்த
琼愈总凉座岛总愈愈愈愈愈愈愈愈愈愈愈愈愈愈愈愈愈愈密凉京愈京凉愈愈@@@
286

§
愈密冷空京愈念京亨愈亨愈念亨窍空亨念念空冷冷冷愈愈愈愈愈念愈密密密密忘
罗
முதியோர்மேல் அருவருப்பு நிகழ்தல் சகஜம், உஞ்சேனை மாகாளம் - தேவார வைப்புத் தலங்களுள் ஒன்று தமிழ் நாட்டெல்லைக்கப்பாலுளது. பன்னிரண்டு ஜோதிர் லிங்கத்தலங்களுள் ஒன்று.
14. திருவளைகுளம்
இல்லும் பொருளு மிருந்த மனையளவே சொல்லு மயலார் துடிப்பளவே - நல்ல கிளைகுளத்து நீரளவோ கிற்றியே னெஞ்சே வளைகுளத்து எரிசனையே வாழ்த்து. நெஞ்சே - மனமே!; இல்லும் பொருளும இருந்த மனை அளவே மனைவியும் மக்களுமாய இவர்கள் தொடர்பு இருந்த வீட்டை விட்டுப் புறப்பட்ட அளவில் நின்று போகிறது. சொல்லு அயலார் துடிப்பு அளவே - இறந்த செய்தி கேட்டு ஒரு கல் துடிக்குமளவில்லை அயலார் தொடர்பு நின்று போகிறது; நல்ல கிளை குளத்து நீரளவே - நல்ல சுற்றத்தார் தொடர்பு ஈமக்கிரியைக்குப் பின் குளத்து நீர் மூழ்குமளவில் நின்று போகிறது; (இங்ங்ணம் இவற்றின் தற்காலிகத் தன்மையைக் கண்டு உவர்ந்து) கிற்றியேல் - உனக்கு வல்லமை உண்டேல்; வளை குளத்துள் ஈசனையே வாழ்த்து - திருவளைகுளம் என்னுந் தலத்தில் விளங்கும் சிவபெருமானையே வாழ்த்துவாயாக.
பொருள் - மக்கள், தம்பொருள் என்ப தம் மக்கள்' - திருக் குறள். கிளை குளத்து நீரளவே என்றது, என்றது, நீரினில் மூழ்கி நினைப் பொழிந்தார்களே' என்ற திருமந்திரச் சீரது. கிற்றியேல் - கில்' என்னும ஆற்றலிடைநிலை வினை முதலாந் தன்மையுற்றுத் தோன்றியதோர் முன்னிலை வினையாய், 'ஏல் விகுதி சார்ந்து செயின்’ வாய்பாட்டு வினையெச்சமாய்ப் பொருள் தரும் விநோத அமைவினதான ஒருசொல். வளைகுளமும் வைப்புத் தலங்களுள் ஒன்று.
15. திருச்சாய்க்காடு:
அஞ்சனஞ்சேர் கண்ணா ரருவக்கு மப்பதமாய்க் குஞ்சி வெளுத்துடலங் கோடாமுன் - னெஞ்சமே போய்க்காடு சுடப் புலம்பாது பூம்புகார்ச் சாய்க்காடு கைத்தொழுநீ சார்ந்து
守
நெஞ்சமே - மனமேt; போய்க்காடு டப் புலம்பாது - சுடலையைச் சேர்தல் நிலை வரவும் புலம்புதல் விடும்படியாக; அஞ்சனம் சேர் கண்ணார்
亨愈京枣愈愈愈愈凉愈座愈凉冷愈愈愈愈愈愈愈京愈座凉凉冷尊尊密密尊凉尊尊尊京
287

Page 190
జిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజ్ఞ
a* அருவருக்கும் அப்பதமாய் - மைதீட்டிய கண்களையுடை மனைவியர்தானும் அருவருக்கும் அப்பதமாய் - மைத்தீட்டிய ଖୁଁ கண்களையுடைய மனைவியர்தானும் அருவருத்தொதுக்கும் அத்தகைய நிலை தோன்றிய குஞ்சி வெளுத்து உடலம் கோடா முன் - மயிர் நரைத்து 器 உடல் கூனிப் போதற்கு முன்னமே, பூம்புகார்ச் சாய்க்காடு - காவிரிப்பூம் ஜி
曾
44
பட்டினத்திலுள்ள திருச்சாய்க்காடு என்னுந்தலத்தை; நீ சார்ந்து கை தொழு - நீ அடைந்து கை கூப்பித் தொழுவாயாக.
இயற்பகைநாயனாரைப் பரிசோதிக்க வந்த பிரமசாரிகள் அவர் மனைவியைப் பெற்று அழைத்துப்போய்க் காடு சேர்ந்து, பின் அவரை ஒலமிட்டழைத்த சாய்க்காடு இது வாதல் குறிப்பிடத்தகும்.
16. திருப்பாலச்சிாைச்சிரமம்:
இட்ட குடிநீரிருநாழி யோருழக்காய்ச் சட்டவொரு முட்டைநெய் தான்கலந் - தட்ட வருவாச்சா ரென்றங் கழாமுன்னம் பாச்சிற் றிருவாச்சி ராமமே சேர்.
(நெஞ்சே!) இட்ட குடிநீர் இருநாழி ஓர் உழக்காய்ச் சட்ட - கூட்டி அடுப்பில் வைத்த குடிநீர் இருநாழி அளவிலிருந்து ஒர் உழக்கு அளவினதாய்ச் செவ்வையாக வற்றிக் குறையக் காய்ச்சி, ஒரு முட்டை நெய்தான் கலந்து அட்ட - ஒரு கரண்டி நெய் விட்டுக் கலந்து ஊட்டவும்; (அதனாற் பிழைக்காது) அரு ஆச்சார் - அருவமாக ஆய் விட்டார்; என்று அங்கு அழா முன்னம் - எனக்கூறி அங்குள்ளார் அழும்நிலை ஏற்பட முன்னமே திரு பாச்சில் ஆச்சிராமமே சேர் - திருப்பாச்சிலாச்சிராமம் என்ற தலத்தையே சேர்வாயாக.
முட்டை - முட்டை வடிவான சிறு கரண்டி. சட்ட - செல்வையாக, நேரிதாக, சட்ட நேர்பெற வந்திலாத சழக்கனேன்’ என்பது திருவாசகம். அருவாச்சார் என்பது அரு + ஆயினார் என்பதன் கிராமியச் சிதைவுரூபம் போலத் தோன்றுகிறது. ஆன்மா அரூபசொரூபி என்னும் உண்மை தழுவி உருவுடலிலிருந்து நீங்கிய வரை அருவசாச்சார் எனக் குறித்தனர் போலும். அட்ட - ஊட்ட, பருக்க, பவனமாய்ச் சோடையாய். என்ற சம்பந்தர் பாடலில், பஞ்சுதோய்ச்சட்டவுண்டு என வருதல் காண்க.
愈愈京愈愈密总岛岛密岛总愈密愈总岛愈愈剑亨愈敛愈总京京总总京愈愈岛愈剑
288

京密密敛亨京愈念念愈愈密亨念京愈密密冷攻凉愈密密密愈密愈密密京密密念愈
17. திருச்சிராப்பள்ளி
கழிந்ததுநன் னெற்றுக் கட்டுவிட்ட நாறி
யொழிந்ததுடனிரா வண்ண - மழிந்த
திராமலையா கொண்டுபோ வென்னாமுன் னெஞ்சே
சிராமலையான் பாதமே சேர் நெஞ்சே - மனமே, நல் கட்டு விட்டுக் கழிந்தது - நல்ல நெற்றுப்போல் வற்றி வரண்ட உடல் சிலேற்பனத்தாலிளகிக் கட்டுவிட்டுச் சிதலமாயிற்று; உடன் இராவண்ணம் காறி ஒழிந்தது - எவரும் பக்கத்தில் இருக்க விடாத அளவு துர்நாற்ற மெடுத்தாயிற்று; அழிந்தது - அங்ங்ணம் அழிந்ததை; ஐயா இராமல் கொண்டுபோ என்னாமுன் - தூக்குமையா, இங்கிருக்க வைக்காமல் கொண்டுபோய்விடும் என ஆருமொருவர் சொல்லும் நிலை நேருமுன்னமே, சிராமலையான் பாதமே சேர் - திரிசிராப்பள்ளி என்னும் தலத்திலுள்ள தாயுமானவரான சிவபெருமான் பாதத்தைச் சேர்ந்து விடுவாயாக.
நெற்று இங்கு உவமையாகுபெயராய் உடலை உணர்த்திற்று. சிராமலை - திரிசிராமலை; அதுவே திருச்சிராப்பள்ளி. வாழாப்பிள்ளை தாயோடு' என்றபடி, உடல்வாழ்வில் ஈடேற எல்வாற்றானும் முடியாத உயிர்ப்பிள்ளை தாயுமானவரான திருச்சிராப்பள்ளியானைச் சேர்வதில் அருத்தமுண்டு. பொருத்தமுண்டு.
18. திருச்சிராப்பள்ளி:
இழவாடிச் சுற்றத்தா ரெல்லாருங் கூடி விழவாடி யாவிவிடா முன்னம் - மழபாடி யாண்டானை யாரமுதை யன்றயன்மால் காணாமை நீண்டானை - நெஞ்சே நினை.
நெஞ்சே! - மனமே, இழவு ஆடி - ஒருவர் தம்மைவிட்டு நீங்குதலாகும் இழப்பை கொண்டாடுவாராய்; சுற்றத்தார் எல்லாரும் கூடிவிழா - சுற்றத்தவர்கள் அனைவரும் ஒன்று கூடி அழுதடித்துக் கொண்டு விழத்தக்கதாக, ஆவிவிடா முன்னம் - உயிர்விடுதற்கு முன்னமே, ஆர் அமுதை - உண்டற்கினிய அமிர்தமானவனும்; அன்று அயன்மால்
A
Y
s
Vr
AÇA w 8. ஆ, காணாமை நீண்டானை - அக்காலத்துப் பிரமாவும் விஷ்ணுவும் ஜி தேடிக்காணாவண்ணம் அழலுருவாய் நீண்டவனும் ஆகிய §
§ சிவபெருமானை, நினை - நினைவாயாக.
3. 斑斑斑蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊、

Page 191
李
密烹愈愈愈密念烹密窑密密密密密密愈密李亨密亨亨冷伞亨李密念愈密冷领金剑
జనీ
ॐ இழவாடுதல் - இழவுத்துயரைக் கொண்டாடுதல். ஆரமுது உருகிப் ஆ பெருகி உள; குளிரமுகந்து கொண்டு - பருகற்கினிய பரங் * கருணைத்தடங்கல்’ என மணிவாசகத்திற் கண்டாங்கு அன்பினால்
தி. ஆர்தற்கினிய அமுது.
4
寄
*
19. திருவாப்பாடி
密
உள்ளிடத்தான் வல்லையே நெஞ்சமே யூழ்வினைகள்
கள்ளிடத்தான் வந்து கலவாமுன் - கொள்ளிடத்தின்
தென்திருவாப் பாடியான் றெய்வமறை நான்கினையுந்
தன்றிருவாய்ப் பாடியான் றாள்.
密
நெஞ்சமே - மனமே; ஊழ்வினைகள் கள்ளிடத்தான் வந்து கலாவாமுன் ஜ் - முன்செய்த ஊழவினைகள் உயிரைக் கவர்தல் முகாந்திரமாக வந்து ॐ சேர்ந்து செயற்படும் கட்டம் ஏற்படுத்தற்கு முன்னமே கொள்ளிடத்தின் * தென்திருஆப்பாடியான் - கொள்ளிட நதியின் தெற்கிலுள்ள திருஆப்பாடி என்னுந் தலத்தில் எழுந்தருளியுள்ளவனும்; தெய்வமறை நான்கினையும் த் தன் திருவாய் பாடியான் - தெய்விகமான வேதங்கள் நான்கையும் தனது திருவாயாலேயே பாடிய வருமான சிவபெருமானின், தாள் உள்ளிடத்தான் && 0
வல்லையே - திருவடிகளை நினைக்கவல்லாயோ?
§
密
கள்ளிடத்தான் - கவர்வதுவே நோக்கமாக, கள்தல் - கவர்தல். கள்வார்க்குத் தள்ளும் உயர்நிலை' என்பதில், கள்வார் - கவர்வார் என்ற பொருளில் வருதல் காண்க. உள்ளிடத்தான் - நினைப்பதற்கே தான் இரண்டிடத்திலும் ஏகார இடைச்சொல் தரும் தேற்றம் பொருளில் வந்துள்ளது. ஆப்பாடி மண்ணியாற்றங் கரையிலும் உளது என்பர், சிவக்கவிமணி C.K. சுப்பிரமணிய முதலியார் அவர்கள் கொள்ளிடத்தின் கரையிலுள்ள தென்பதும் பொருந்தும் என்பது அவர் குறிப்பு. பெரிய புராணத்துக்கு அவர் எழுதிய உரை பார்க்க. தொகுதி 7. பக். 367. கலவாமுன் - ஒன்று சேர்ந்து காரியப்படாமுன் என்க.
越
盘
20. கஞ்சித் திருவேகம்பம்:
帝
总
என்னெஞ்சே யுன்னை யிரந்து முரைக்கின்றேன் கன்னஞ்செய் வாயாகிற் காலத்தால் - வள்னெஞ்சேய்
袋
:
மாகம்பத் தானை யுரித்தானை வணகச்சி யேகம்பத்தானை யிறைஞ்சு ●
翠 费 3: 密密蕊、密密琼密密密密密蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊
29O

密密愈空亨愈念亨愈密念孪密密亨密密密亨念念京京念愈密密密密密密密密密密密
என் நெஞ்சே - என்னதாகிய மனமேt; கன்னம் செய்வாயாகில் காது கொடுத்துக் கேட்பாயாகில் உன்னை இரந்தும் உரைக்கின்றேன் - உன்னிடம் இரந்து வேண்டுகின்றேன்; வல் நெஞ்சு ஏய் - வன்மையான நெஞ்சுரங் கொண்டதாய்; மா கம்பத்து ஆனை உரித்தானை - பெரும் அசைதலையுமுடைய ஆனையை உரித்தவனும்; வண் கச்சி யேகம்பத்தானை - வளமிக்க கச்சித் திருவேகம்பத்தில் எழுந்தருளியவனுமாய சிவபெருமானை, இறைஞ்சு - வணங்குவாயாக.
§
மதிதருவன் நெஞ்சமே என அப்பர் சுவாமிகள் கூறியவாறு 'உன்னை
இரந்து முரைக்கின்றேன்' என்ற அருமை அறிதற் பாற்று. இரந்தும் என்ற உம்மை, வேண்டுதலின் அவசியம் உணரநின்றது.
21. திருப்பனந்தாள்:
கரமூன்றிக் கண்ணிடுங்கிக் கால்குலைய மற்றோர் மரமூன்றி வாய்குதட்டா முன்னம் - புரமூன்றும் தீச்சரத்தாற் செற்றான் திருப்பனந்தாட் டாடகை யீச்சரத்தான் பாதமே யேத்து.
(நெஞ்சே) கரம் ஊன்றி இடுங்கி - கையை ஊன்றிக்கண் குழிந்து; கால் குலைய - கால் தடுமாற; மற்றும் ஓர் மரம் ஊன்றி - ஆதரவுக்கு ஒரு ஊன்றுகோல் பற்றி ஊன்றிக் கொண்டு வாய் குதட்டா முன்னம் - வாயைக் குதட்டும் கிழநிலை தோன்ற முன்னமே புரம் மூன்றும் தீசரத்தால் செற்றான் - முப்புரங்களையும் அக்கினியை நுதியாகக் கொண்ட அம்பினால் அழித்தவனும்,திருப்பனந்தாள்தாடகை ஈச்சரத்தான்-திருப்பனந்தாளிலுள்ள தாடகையீச்சரம் என்ற தலத்தில் எழுந்தருளியவனுமாய சிவபெருமானது; பாதமே போற்று - திருவடிகளையே போற்றுவாயாக.
தீச்சரம்-தீயை வாயாக் கொண்ட சரம். “வல்வாய் எரிகாற்றீர்க்கரி” என்னும் சம்பந்த சுவாமிகள் பாடலில், அன்பின் வாய் எரி எனவே வதல் காணமலாம். மரம் - ஆகுபெயராய் ஊன்று கோலை உணர்த்திற்று.
வாய்குதட்டல் - முதுமை குறிக்கும் ஓர் பண்பு. :7 ܕ݁ܕܺ 22. திருவொற்றியூர் § ჯჭg தஞ்சாக மூவுலகு மாண்டு தலையளித்திட் டெஞ்சாமை பெற்றிடினும் யான்வேண்டேன் - நஞ்டசங் கரந்துண்ட கண்டர்தம் மொற்றியூர் பற்றி
யிரந்துண் டிருக்கப் பெறின.
مه
球蕊蕊、
291
●
莎、
yw yw
Igigi
曾
3:
3.
琛
3.
3.
琛
密
3.
:

Page 192
琼总、密琼琼密密枣亨亨密亨
3.
(நெஞ்சே!) நஞ்சம் கரந்து உண்ட கண்டர்தம் - நஞ்சானது மறையுமாறு உண்ட கண்டத்தை உடைய சிவபெருமானது; ஒற்றியுர் பற்றி - திருவொற்றியூரில் வாழ்ந்து; இரந்து உண்டு இருக்கப்பெறின் சிவதொண்டு பூண்டு இரந்து பிச்சையேற்றுண்டு வாழும் வாய்ப்புக் கிடைக்கமானால்,தஞ்சு ஆக மூஉலகும் ஆண்டுதலையளித்திட்டு-தாமே அனைத்துக்கும் புகலிடம் என்னும பாங்கில் முழு அதிகாரத் தோடு மூவுலகையும் ஆண்டு; எஞ்சாமை பெற்றிடிலும் - ஒன்னும் வேண்டென் - (அதனை விட்டு) இதனை விரும்பேன் -
வானேயும் பெறில் வேண்டேன் மண்ணாள்வான் மதித்து மிரேன்' என்ற மணிவாகப் பொருளருமை இப்பாடலில் மிளிர்தல் கண்கூடு. ஐடிகள் நாயனார் அரசு பதவி துறந்து இரந்துண்டு வாழ்ந்த வரலாற்றினுக்கு இதுவும் அச்சான்றாகும். முன்வந்த பத்தாம் பாடற் பொருளையும், அதற்குரைந்தனவற்றையும் தொடர்புடுத்திக் கொள்க. நஞ்சங்கரந்துண்ட கண்டம் என்பதில், கரந்து என்னுஞ் செய்தெனெச்சத்தை, கரக்க எனச் செயவெனெச்சமாகத் திரித்துப் பொருள் கொள்ளப்பட்டது. உண்டு கரந்து என விகுதிகூட்டிப் பிரித்தலுமாம்.
23. பொது
நூற்றனைத்தோர் பல்லூழி நுண்வயிர வெண்குடைக்கீழ் வீற்றிருந்த செல்வம் விளையாதே - கூற்றுமைத்தான் 3. ஆடரவங் கச்சா வரைக்கசைத்த வம்மான்றன் LITLT6) ili (SLL LIeS6i. §
கூற்று உதைத்தான் - இயமனை உதைத்தவனும்; ஆடரவம் கச்சா அசைத்தான் தன் - ஆடுமியல்பினதாய பாம்பை அரைக்கச் சாகக் கட்டியவனுமான சிவபெருமானது; பாடு அரவம் கேட்ட பகல் - பாடலாகிய வேத கீதங்களை உள்ளுணர்வோலியாகக் கேட்ட ஒரு நாளின் இன்ப விளைவுக் கீடாகுமாறு;
弹
१
நூறு அனைத்து ஒர் பல ஊழி - நூற்றுக் கண்க்கினதாகவுள்ள ஒப்பற்ற பல ஊழிக்காலம்; ஒர் வயிர வெண் குடைக்கீழ் - ஒளிவிரிக்கும் வெண்வயிர விளிம்பலங்காரமுள்ள வெண்கொற்றக் குடைநீழலில்; வீற்றிருந்த செல்வம் - மடியா ஆணையனாய் அரசு வீற்றிருந்த இன்ப விளைவானது; விளையாதே - அமையமாட்டாது.
态
பாடரவம் என்பது சிவயோகசாதனையாளர் அகத்திற் கேட்கும் உள்ளுணர்வாகிய ஓசை. அது, வளை கடல்யானை. என்ற திருமந்திரப்
恕球翠登密密密琼琼球密琼琼蕊蕊蕊蕊蕊蕊蕊、
*
亨
292

念
冷冷念空愈冷冷冷冷密念愈念念念密烹冷京密念念密冷冷愈冷冷空空京京冷冷剑
o
V
பாவால் அறியவரும். அப்பாடல் கேட்டவர் சிவன்முத்தர். ஐயடிகளாரின் அகமுக அநுபவ அத்தாட்சியாக உள்ளது இச்செய்யுள். 24. திருமயானம்
உய்யு மருந்திதனை யுண்மி னெனவுற்றார் கையைப் பிடித்தெதிரே காட்டியக்காற் - பைய வெழுந்திருமி யான்வேண்டே னென்னாமுன் னெஞ்சே செழுந்திரும யானமே சேர்.
w
நெஞ்சே! - மனமே உற்றார் கையைப் பிடித்து - உறவினராயுள்ளவர்கள் கையைப் பிடித்துக் கொண்டு, உய்யும் மருந்து இதனை உண்மின் என - இது உய்விக்கும் மருந்து; இதனை உண்ணும் எனக்கூறி, எதிரே காட்டியக்கால் - முகத்தெதிரே மருந்தையும் காட்டுகையில், பைய எழுந்து இருமி - மெல்ல இருமி; யான் வேண்டேன் - ஐயோ! எனக்கு வேண்டாம்; என்னாமுன் - என மறுக்கும் நிலைவரு முன்னனே, செழும் திருமயானமே சேர் - செழுமை வாய்ந்த திருமயானத்தை சேர்வாயாக.
எழுந்திருமியான் வேண்டேன் என்ற தொடர் காரண காரிய இயைபுற நிற்கும் நயங்காண்க. எழுந் வேதனையால் இருமல்; இருமல் வேதனையால் “யான் வேண்டேன்”எனும்மறிப்பு கையைப் பிடித்தெதிரே காட்டுதல் என்ற பகுதி கைதுக்காவோ கண் திறந்து நோக்கவோ இயல்பின்றி இருந்த அவர் நிலையைக் குறிப்பாய் உணர்த்தும்.
d
செத்துச்சுடலை சேரும் நிலையைத் தவிர்த்தலே அசெம்பொருளாக்
கொண்ட இச்செய்யுட்கோவை இறுதியில்மயானமே சேர்'என்றே முடிதலில்
உள்ள முரண்பாட்டுச்சுவை நயமானது. சாமானிய சுடலை வெறுமனே
மயானம் இது திருமயானம், அதற்கும் ஒருபடி மேலாக, செழுந்திருமயானம்
எனல் காண்க. சிவாநுபவச் செழுமையான திருவை அளிக்கும் மயானம்
இதுவென்க இங்குக் குறித்தது திருக்கடவூர் மயானம் என்ற சிவதலத்தை.
"திருமால் பிரமன் இந்திரற்கும் தேவர் நாகர் தானவர்க்கும் பெருமான் கடவூர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே”
t திருச்சிற்றம்பலம்
அன்பளிப்பு :- மூதறிஞர் சிவபூனரீ கா. வைத்தீஸ்வரக் குருக்கள் ஈழத்துச்சிதம்பரம் காரைநகர்.
§
密密密密密密密李密蕊、
§
3:
亨
3.
密
3:
孪
孪
3.
3.
念
§
密
3:
密
3.

Page 193
ಛಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಜ್ಜಿ
曾
O 密
ஈழத்துச் சிதம்பரம் al 'કિં 翌 திண்ணபுரநாதனுக்கு ஒர் சிற்பத்தேர் : 枣
§
அமரர் தி.மகேஸ்வரன் அவர்களின் அயராத முயற்சியால் காரைநகர் ஈழத்துச் சிதம்பர தேவஸ்தானத்திற்கு அழகிய சிற்பத்தேர் ஒன்று 2006
岁
密
ல் உருவாக்கப்பட்டது வாதிரை உற்சவத்தின் போது திண்ணபுர
ரு 5.
நாதன் அதில் ஏறி வீதியுலா வருகிறார். இந்தச் சிற்பத்தேர்தொடர்பான சிறப்புக்களை இந்தக் கட்டுரை விபரிக்கிறது.
ॐ
இலங்கை இந்து கலையுகம் கண்ட சிற்பக் கலைத்தேர்கள் என்று பலரும் 器 * ஏற்றிப் போற்றி நிற்கும் மாவிட்டபுரம் கந்தசுவாமி, பறாளாய், விநாயகர், ஜ் கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன், நயினாதீவு நாகபூஷணி, 器 * அனலைதீவு ஐயப்பன், பொன்னாலை வரதராஜப் பெருமாள், ஜ் செல்வச்சந்நிதி முருகன் தேர்களின் வரிசையில் இடம்பிடித்து நிற்கும் ஜ் மாபெரும் யாழ்ப்பாணக் கலைப்பாணித் தேர், இரண்டாயிரத்து ஆறாம் ஜ் ஆண்டு யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி அகில இலங்கையிலுமே வெள்ளோட்டம் கண்ட முதற்தேர் என்னும் சிறப்பினைத் தனதாக்கிநிற்கும் தி காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் என்று போற்றப்படும் திண்ணபுரம் சிவன் சிற்பத்தேருக்கே உரியதாகும். § :
இக்கலைத்தேர் தந்தவர் இலங்கைத் திருநாட்டின் புராதனக் கலைநகராம் மயிலிட்டியில் வளர்ந்து வரும் கலைஞர், விஸ்வப்பிரம்மழநீ சரவணமுத்து ஜெயகாந்தன் அவர்கள். இவர் அமரர் கலாகேசரி 孪 ஜ் ஆ. தம்பித்துரை அவர்களின் மாணவனும் அமரர் கா. சரவணமுத்து ஜி அவர்களின் இரண்டாவது புதல்வனும், மாணவனும் என்பது * குறிப்பிடத்தக்கதாகும். இவர் தமது "ஜெனா சிற்பக் கலைக்கூடம் சார்பில் ஜ் 器 கொழும்பு மாநகரில் தலைமைகலையகத்தில் உருவாக்கி காரைநகர் ஆலய * வளாகத்தில் இறுதி வடிவம் கொடுத்து நிர்மாணித்ததே இக்கலைப் & ; பெருந்தேர் ஆகும். § § g கலைப்பெருந்தேர்'என்றே ஓங்கி உயர்ந்து நிற்கும் திண்ணபுரநாதன்
திருத்தேர், ஆலய நிர்வாக அல்லது தேர்த்திருப்பணி நோக்கு நிலையிலும் ॐ * யாழ்ப்பாண வரலாற்றில் ஓர் புதுமையையே தோற்றுவித்து விட்ட நிகழ்வு ? எமது இந்து சமூக மறு மலர்ச்சியில் விஸ்வப்பிரம்ம சமூகம் பெற்று 密 శశికళకళ కళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళశ
294
 

జ్ఞజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజ్ఞ
密
3 翠 நிற்கும் இயக்கசக்தி நிலையினை எடுத்துக் காட்டுகின்றது. கொழும்புப் 器 ஆ. பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இந்து கலாசார அமைச்சருமாகிய த் உயர்திரு மகேஸ்வரன் அவர்களின் அயராத முன்முயற்சியில் * உருவாக்கப்பட்ட இத்திருத்தேர், 'தேர்த்திருப்பணிச்சபை அல்லது த் * மேற்பார்வைக்குழு’ என்ற ஒன்றுமே இல்லாத நிலையில் உருவாக்கப்பட்ட § முதற் பெருந்தேர் எனும் சிறப்பிற்குரியதாகும். தேர் நிர்மாணப் பொறுப்பினை ஏற்ற ஸ்தபதியே தேர் முன்னோடித் திருப்பணியாளர் ஜ் ; அவர்களின் வேண்டுதலின் பேரில் அன்பளிப்பு நிதியினைப் பெற்றுக் ; * கொண்டு பற்றுச்சீட்டு வழங்கும் திருப்பணிச்சபை நிர்வாக ஜீ எந்திரமாகவும் உருவாக்கியிருந்தார். இது இலங்கையில் ஒர் அற்புத நிகழ்வும் முதல் நிகழ்வும் எனலாம். ஆக, திண்ணபுரநாதன் தான் ళ్లి தேரோட விரும்பிய நிலையில் ஸ்தபதி ஜெயகாந்தனை தனது தேர்ச்சபை நிர்வாகியாகவும் மாற்றிக் கொண்ட திருவிளையாடல் யாழ்ப்பாணத்தில்
கழ்ந்தது. 露西 3: § 念 数 2005/01/25ல் தைப்பூச நன்நாளில் நாள் வேலை தொடங்கி * 10/01/2006ல் திருவெம்பா நாளில் வெள்ளோட்டம். இப்பெருந்தேரில் இ நிர்மாணத்தளத்தில் 50 கலைஞர்கள் ஒன்று சேர்ந்து ஸ்தபதி தலைமையில் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது. இக் கலைத்தேர் த் இதுவரையில் இலங்கையில் நடைபெற்ற தேர் நிர்மாணங்களில் 器 அதிகூடியளவு நிதியில் உருவாக்கப்பட்ட தேர்’ என்னும் சிறப்பினையும் : து அதகடடி O5 னும சற § தனதாக்கியதாகும். இதன் மொத்த நிர்மாணச் செலவு 84 இலட்சம் தி ரூபாவாகும்.
3. 数 தேர்நிர்மாணம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ஸ்தபதி ஜெயகாந்தன் 器 ஜி அவர்கள், யாழ்ப்பாணம் தொடக்கம் இந்தியத் தமிழகத்தின் பிரபலம் பெற்ற ஜீ சிதம்பரத் தேர்வரை அமைப்பு முறை நுட்பங்களை ஆராய்ந்து கிரகித்துக் * கொண்டார். திருவாவடுதுறை ஆதீனத்தின் குருமகா சந்நிதானம் *
வர்களிடம் தேர் நிர்மாணத்திற்கென ளாசி பெற்றார். ஈமக்கச் த ததற அடு OsO ழதது اك في ஆ. சிதம்பரம்' என்று சிறப்பிக்கப்படும் திண்ணபுரத்தான் தேரும் சிதம்பரத்தான் தேர் போன்றே அமைதல் வேண்டும் என்பதில் ஆலயம் த் சார் அறப்பணியாளர்கள் உறுதியாக நின்றமையால், இலங்கைக்கு ஒர் இ இயற்தேர், கலைத்தேராகக் கிடைத்தது எனலாம்.
ஜெயகாந்தனின் திட்டமிடற்திறனையும் முகாமைத்திறனையும்
இத்தேர் நிர்மாணப் பணி, சந்நிதியான் தேரின் பின்னர் மீண்டும்
孪密容密愈容密蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊、
295
γη
3.
8:

Page 194
§
孪念念密
琼
孪密密念京密密京密密兹京密京愈京亨念念念忘密密密密密芷玲莎
தெளிவாக யாழ்ப்பாண இந்து சமூகத்திற்கு காட்டிவிட்டது. இது பலராலும் விதந்து பாராட்டப்பட வேண்டியதாகும். இத்தேர் பற்றிய சுவையான சம்பவம் ஒன்றும் நிகழ்ந்தது. அண்மையில் யாழ்ப்பாணக் கலைஞர் ஒருவர், அப்ப காரைநகர்த்தேர், இந்த வருஷம் ஒடிப்போடுவினமோ? எல்லாம் குறையிலை நிற்குது?’ என்று எள்ளிநகையாடினாராம். அந்நிகழ்வு, தேர்ஸ்தபதியின் செவிகளிலும் விழுந்தே விட்ட சம்பவம், திண்ணபுர நாதனின் அருள் செயற்பாடு என்றுதான் பலராலும் கருதப்படுகின்றது. v4
ஆகம, சிற்பமரபின் அடிப்படையில் நுட்பதிட்பம் நிறைந்த நாகர வடிவிலமைந்த இத்தேர், 39' உயரம் உடையது. 06 சில்லுகளும் மூன்று தள இயல்விமான அமைப்பும் அழகிய விதானமும் மணிமண்டபமும் உடையதாகும். விமான சிகரம், ஆலய விமான சிகர அமைப்பினை ஏற்று நீர்வேலி வாய்க்காற்றரவை விநாயகர் தேர்விமான சிகரத்தை நினைவூட்டுகின்றது. நான்கு குதிரைகள் தேரினை இழுக்கும்பாணியில் அமைந்திருக்க, சாரதி பிரம்மா தேரோட்டும் பாங்கில் அமைத்துள்ளார். அச்சின் முழுநீளம் அதாவது தேரின் அதிகூடிய உபபீடத்தின் அகலம் 13 அடி, மர அச்சின் சில்லுத்தடுவை உள்ளகலம் 10, 5" இரும்பச்சின் கணம் அல்லது விட்டம் 6" விமானக்கலசம் 39' உயரமும் தங்கமுலாமும் கொண்டது.
இலங்கையில் பாணியில் உருவாகிய தேர்களில் சிற்பத்தேர்’ அல்லது சிற்பப் பெருந்தேர்’ என்னும் உருவாக்கட்டமைப்புத்திறன், இன்றைய நிலையில் இத்தேருக்கே உரிய அடிப்படைப் பண்பாகும். செய்நேர்த்தியும் அழகிய சிறப்பத்தள அமைப்பும் சிற்பங்களின் வடிவமைப்பும் சிற்பத்திறன் பொதிந்த அடுக்குமானங்கள் அல்லது தளங்களின் அமைதியும் தூய சிற்ப இலக்கணக் கட்டமைப்புடன் ஒன்றிணையும் அற்புதம் இங்கு ஆனந்த நர்த்தனம் செய்யும் பண்பு, எடுத்துரைக்கப்பட வேண்டியதாகும்.
இத்தேரில் மகேஸ்வர மூர்த்தங்கள் 25, சிவதாண்டவம் 108, நாயன்மார்கள் 63, ஆலய வரலாற்றியல் சிற்பங்கள் 04, இன்பியல் (கொக்கோகம்) 04, துவாரபாலகர்கள் 04 என்னும் தொகுதிச் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளமை தேர்ச்சிற்பக் கலையுலகின் புதியதோர் பரிணமிப்பு எனலாம். நாயன்மார்கள் 63 பேரில் 56 பேர் நராசனத்திலும் 07 பேர் தேவாசனத்திலும் இடம் பெறுகின்றனர். சிவத் தாண்டவம் 108ல் 03 விக்கிரகவரிகளில் (33+33+30) 96 உம் மேலே தேவாசனத்தில் 122ம் இடம்
枣密密琼琼琼蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊密岛岛登窃墩李登岛登登冷孪琼愈念
曾
w
琼
3:
88
296

密念念念念愈愈愈密密愈念念愈密愈密密密密密愈念念愈密穿密愈念愈愈愈密愈孪
3.
பெறுகின்றன. அதே வேளையில் மகேஸ்வரனின் பிரதம மூர்த்தங்கள் 252ம் அமைந்துள்ள சித்தூர் மட்டக்களப்பு ஆலய வரலாற்றியல் சிற்பங்கள் 04, இடம் பிடித்திருப்பது, ஆலயம்சார் தெய்வீக, 孪 பெளராணிகவியல் சார் சிற்பங்களுக்கு ஆகமம் சார் ஆங்கீகாரம் வழங்கும் பண்பாகும் எனலாம்.
தேர் உருவாக்கத்திற்கு சிறப்பாக வர்க்கம் எனப்படும் படைகளின் உருவாக்கத்திற்கு மருதுமரமும் சிற்பங்களுக்கு கொழும்பு முதிரை 器 (கொலோன்) மரமும் பயன்படுத்தப்பட்மை தேர் அழகியல் உணர்வை 3 அதிகளவில் ஏற்படுத்திநிற்கும் பண்புடையதாகும். 器
E.
பார்விதானம், உபபீடம் (சித்துர்மட்டம்) பேரூமட்டம் நராசனமட்டம், தேவாசன மட்டம், சிம்மாசனமட்டம் எனப் பகுக்கப்பட்டு வந்த தேர்த்தளம், சிற்பத் தேர்க்கட்டமைப்புத் தேவைக்கென பேரூர் மட்டத்தில் இரு சிற்ப வரிகளாகவும் உபபீட கபோதகத்தில் ஒரு தள வரியாகவும் உருவெடுக்க, மொத்தம் 08 விக்கிரக சிற்பவரிகள் இடம்பெறும் பண்பு, குறிப்பிட்டுச் சொல்லத்தக்க இத்தேரின் சிறப்பம்சமாகும். தேர்க்கட்டமைப்பு, சிற்ப உருவகிப்புக் கட்டமைப்பு ஆகிய இரு அம்சங்களிலும் இத்தேர் ஒர் மரபுரீநிலையில் விரிவு என்றே கருதப்பட வேண்டும்.
இலங்கையின் பல பாகங்களிலும் கனடா, இங்கிலாந்து, ஜேர்மனி, மலேசியா என்று உலகநாடுகள் பலவற்றிலும் இந்துத் திருத்தலங்களுக்குத் தேர்களை அமைத்துப் புகழ் பெற்ற மயிலிட்டிநகர் வளர்கலைஞர் சரவணமுத்து ஜெயகாந்தன் அவர்கள், 2004ல் வரலாற்றுப் புகழ் பெற்ற தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகனுக்கு அமைத்து நின்ற சிற்பத் தேருக்குப் பின்னர் இலங்கை இந்துக் கலை உலகிற்கு வழங்கிய 'மாபெரும் கலைத்தேர், காரைநகர் திண்ணபுரநாதன்' தேரோட்டம் காணவென்று உருவாக்கப்பட்ட சிற்பத்தேர் என்பது பெருமை
沙 曼 தரும் விடயம் என்பதில் ஐயமேதுமில்லை.
§
§
§
密
3.
3: 孪、密蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊密蕊琼琼盘球密琼琼琼琼
2
9
7

Page 195
玲愈总念空密蕊蕊总密密领念念念密密密密京密密念愈愈念
§
§
§
惑
琼
§
§
§
§
§:
சீர்வளர்சீர் குரு மகாசன்னிதானம் அவர்க
இலங்கைத் திருநாட்டிற்கு எழுந்தருளிய சிறப்பு நிகழ்வுகள்
அமரர் தி. மகேஸ்வரன் அவர்கள் இந்து சமய விவகார அமைச்சராக இருந்தபோது திருவாவடுதுறை குருமகாசந்நிதானத்தை இலங்கைக்கு எழுந்தருளச் செய்து நாட்டின் பலபாகங்களுக்கும் அழைத்துச்சென்று கெளரவமளித்தார். அந்த இலங்கை விஜயம் தொடர்பாக தமிழகம் திரும்பியதும் ஆதீன வெளியீடான மெய்கண்டார் இதழில் வெளியான கட்டுரை இது.
13.12.2003 இலங்கை இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டின் பேரில் சீர்வளர்சீர் குரு மகான்சன்னிதானம் அவர்கள் இலங்கைத் திருநாட்டிற்கு எழுந்தருளும் நிலையில் திருச்சியிலிருந்து அதிகாலை சென்னை விமான நிலையம் சென்று விமானம் மூலம் கொழும்பு நோக்கி பயணம் மேற்கொண்டார்கள்.
கொழும்பு விமான நிலையத்தில் அழைத்து நகர் சிவாச்சாரியார்கள் இந்து சமயக் கலாசார அமைச்சின் உயர் அதிகாரிகளான திரு. பேரின்ப நாயகம், திரு. அன்னலிங்கம், திரு. சிவமகாலிங்கம், திரு. நமசிவாயம் மற்றும் புலவர். திருநாவுக்கரசு ஆகியோரும் ஈழநாட்டின் முக்கியப் பிரமுகர்கள் பலரும் பொன்னாடை மாலை அணிவித்து வரவேற்று மகிழ்ந்தனர். கொழும்பிலிருந்து வான்வெளிச் சிற்றுார்தியில் யாழ்ப்பாண நகர் வந்து அங்குள்ள இந்து சமயப் பேரவையில் தங்கி மாலை சந்தியா வந்தனம் பூசையை முடித்துக் கொண்டு நயினாதீவு அருள்தரும் நாகபூஷணி அம்மன் திருக்கோயில் எழுந்தருளிய போது திருக்கோயில் தர்மகர்த்தா பூரண கும்ப மரியாதையுடன் பாதபூசை செய்து பொன்னாடை மாலை அணிவித்து வரவேற்பு நல்க மகாசன்னிதானம் அவர்கள் வழிபாடாற்றிப் பக்தர்களுக்கு அருளாசியும் அருட்பிரசாதமும் வழங்கியருளினார்கள்.
14. 12. 2003 காரைநகர் விழாக்கோலம்
சிர்வளர்சீர் குரு மகாசன்னிதானம் அவர்கள் காரைநகர் செல்லும் வழியில் அன்பர்கள் பலர் தமது இல்ல வாயிலில் பாதபூசை செய்து அருளாசி பெற்றார்கள். காரைநகரில் அருள்தரு சிவகாமியம்மை உடனுறை அருள்மிகு சுந்தரேஸ்சுவரர் திருக்கோயில் எழுந்தருளி தெரிசனம் செய்து,
ع2
※辜登登亨亨登、
3.
蛮愈琼枣密密密忘烹蕊蕊蕊密密蕊蕊蕊
298
 

剑
జ్ఞశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీకు
அங்கு 2 ஆவது உலக இந்து மகாநாட்டு ஞாபகார்த்தமாக நிர்மாணிக்கப்பட்ட ஈழத்துச் சிதம்பர சைவ சமய அறப்பணி நிலையத்தின் முகப்பில் இடபக் கொடியேற்றி, அறப்பணி நிலையத்தைத் திறந்து வைத்து அருள் வாழ்த்துரையும், அருளாசியும் வழங்கியருளினார்கள். அங்கு நல்லை ஆதீனக் குரு மகாசன்னிதானம் அவர்களுக்கு மகாசன்னிதானம் அவர்கள் பொன்னாடை அணிவித்து, இந்து சமய விவகாரத்துறை அலுவல்கள் அமைச்சர்மாண்புமிகுதியாகராசா மகேஸ்வரன் அவர்களுக்கு “அறப்பணிச் செல்வர்” என்னும் விருது வழங்கி வாழ்த்தியருளினார்கள். இருபெரும் குரு மகாசன்னிதானங்கள் எழுந்தருளிய இவ்விழாவினில் சிவாச்சாரியார்கள், அரசு உயர் அதிகாரிகள், யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியப் பெருமக்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
ஆண்டுதோறும் அரசு ஏற்று நடத்துகிற ஆறுமுக நாவலர் குருபூசை விழா யாழ்ப்பாண நல்லூர் நல்லை ஆதீனக் கலா மண்டபத்தில் மாலையில் நடைபெற்றபோது மகாசன்னிதானம் அவர்கள் எழுந்தருளினார்கள். அப்போது அரசு உதவிப் பணியாளர்கள் திரு. சிவமகாலிங்கம் அவர்கள் பாதபூசை செய்து வரவேற்று மகிழ்ந்தார்கள். மகாசன்னிதானம் அவர்கள் நல்லை ஆதீனக் குரு மகாசன்னிதானம் அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து, விழாவில் அருள்வாழ்த்துரையும், அருளாசியும் அருட் பிரசதமும் வழங்கியருளினார்கள். இந்நிகழ்வில் விருது பெற்ற அமைச்சரும், மற்றும் பல உயர் அதிகாரிகளும், அன்பர்கள் கலரும் பலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
15.12.2003 சீர்வளர்சீர் குரு மகாசன்னிதானம் அவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து விண்வெளிச் சிற்றுார்தியில் கொழும்பு வந்து இறங்கி அருள்மிகு பொன்னம்பலவாணேசுவரர் திருக்கோயிலில் கடைசி சோமவாரத் தெரிசனம் செய்து அங்குள்ள விடுதியில் திருக்கோயில் தர்மகர்த்தா, பிரபல வணிகர் திரு. தெய்வநாயகம் பிள்ளை, கெளரவ அமைச்சர் திரு. ஆறுமுகம் தொண்டைமான், திரு. பொன்னம்பலவாணன் ஆகியோர்க்கும் மற்றும் பல முக்கியப் பிரடுகர்களுக்கும் பொன்னாடை அணிவித்து அருட்பிரசாதம் வழங்கி ஆசீர்வதித்தருளினார்கள்.
பின்னர் மகா சன்னிதானம் அவர்கள் தமிழகம் திரும்பியபோதுவிமான நிலையத்தில் திரு. கே.கே.சுப்பிரமணியம், திரு. தனபாலம், திரு. பேரின்ப நாயகம் ஆகியோரும் பல முக்கியஸ்தர்களும் பொள்ளாடை மாலை அணிவித்து சிறப்புடன் வழியனுப்பி வைத்தார்கள். மகா சன்னிதானம் அவர்கள் கொழும்பிலிருந்து வானூர்தியில் சென்னை விமான நிலையம் வந்து அங்கிருந்து துறைசைத் திருமடத்திற்கு வந்து அருளினார்கள்.
空空孪蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊
D 兹密岛密密蕊蕊、
E:
李
299
33. 盘
曾
弹
*
s
3.
:
蕊
资
AA
密
密
键
曾
罗
密

Page 196
3:
:
w
斌
弹
圣 i
孪
亨
3.
g
3.
3.
§
§
§
3.
§
ஆன்ம யாத்திரை
- காரைநகர் அசோகன்
உலகம் ஒரு மடம். மனிதர்களாகிய நாங்கள் பிரயாணிகள். நெடுந்துாரம் போக வேண்டியிருப்பதால் சத்திரங்களிலே தங்கித்தான் பிரயாணத்தை முடிக்க வேண்டியிருக்கிறது. தங்குமிடங்கள் இல்லாவிட்டால் இந்த நீண்ட பிரயாணத்தை முடிப்பதென்பது இயலாத காரியம்.
பழைய காலத்தில் இன்றுள்ளதுபோல தேநீர்க் கடைகளே சாப்பாட்டு விடுதிகளோ கிடையாது. கோவிலடியில் உள்ள மடங்களிலும், வெளியிடத்திலும், சத்திரங்களிலும் தங்கித் தங்கித்தான் யாத்திரிகர் போவது வழக்கம். கதிர்காமம் போன்ற கோவில்களுக்கெல்லாம் கால் நடையாக்க காடுகளுக்கு ஊடாகக் கிழக்கு மாகாணக் கரையோக, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, பொத்துவில் வழியாக களைப்புத் தோற்றாமல் இருப்பதற்காகச் சிவசம்பந்தமாகவோ, முருகன் புகழ் பற்றியோ அமைந்துள்ள அருட்பாடல்களைப் பாடுவார்கள். இராக்காலங்களில் மடங்களிலும், காட்டுப்பாகமாயின் மரங்களுக்குக் கீழும் கதைகள் சொல்லிச் சொல்லிக் கண்ணயர்வார்கள். இப்படி அவர்கள், இருநூறு முந்நூறு மைல்கள் களைப்பின்றி இளைப்பின்றி நடந்து யாத்திரையை நிறைவேற்றுவார்கள்.
அவர்கள் செல்வார்கள்.
இந்த உயிரும் யாத்திரை செய்கின்ற ஒரு பிராணிதான். அது எத்தனையோ உடல்களாகளிய தங்குமிடங்களை அடைகின்றது. பலவகைப் புவனங்களாகிய சத்திரங்களிலே தங்கிச் தங்கிச் செல்கிறது. முன்னே நல்வினை செய்திருந்தால், தன் பிரயாணத்தை இக்கட்டின்றி அது முடிக்கும். மாணிக்கவாசக சுவாமிகள் யாத்திரர்களாகிய எங்களுக்கும் பத்து யாத்திரைப் பாடல்கள் தந்திருக்கிறார். நீண்ட யாத்திரையை நாங்கள் கடந்து. முடிக்கவே வேண்டுமென்று சொல்லுகிறார்கள். வழியிலே ஏமாந்து நிற்பவர்கள் நம்மோடு வர மறுத்தால் நாம் அவர்களை விட்டுவிட்டு எங்களுடை யாத்திரை நோக்கத்தை நிறைவேற்ற வேண்டியது தான். ஏனெனில் இந்த உலகில் நாங்கள் நெடுங்காலம் நிலையாய் இருக்க மாட்டோம். இந்த அற்ப காலத்துள் பெரும் யாத்திரையை முடிக்கவேண்டிய நாங்கள், வழியிலே
愈蕊蕊蕊蕊珍领京密念密密密念盘盘愈愈愈密密密尊斑斑密亨念蕊蕊蕊蕊蕊
300
愈密密密密密密密愈愈念密密密密密密密念密愈亨愈愈密密
§
y
s
w

忘容密密密亨登念念忘密密枣密蕊蕊蕊蕊密京愈密、亨蕊蕊亨亨密亨密密
3. 3: வேடிக்கை பார்த்தால் யாத்திரை முடிய முன் எங்கள் வாழ்நாள் முடிந்து து விடும். நாம் தேடிச் செல்கின்றவனோ பொன்மலை போன்றவன். கோடி த் சூரியப்பிரகாசம் அவன் திருமேனி, தூரத்திலே பார்க்கும்போது அவன் து பொன்னம் பெரிய பொன்மலை போலத் தோற்றுகிறான். ஆனால் இந்தப் ଖୁଁ ཕྱི་ பொன்மலையாகிய சிவன் நமக்கு மிக எளியவன். அவன் ஒருபோதும்
நம்மைத் தள்ளவே மாட்டான். அவன் சொரிகின்ற ஒளி வழியே இலக்குத் g * தவறாமல் நாம் செல்லும்போது இக்கட்டுகள் வந்தால் திருக்கரத்தை நீட்டி * நம்மைத் தாங்கிக் கொள்வான். அவனைப் புயங்கன் என்று மணிவாசகப் ཕྱི་ பெருமான் நமக்கு அறிவுறுத்துகிறார். எல்லோரும் வெறுக்கும் பாம்பை g ஆபரணமாக உடையவன் நம்மைக் கைவிடுவானா? கால் கடுக்கக் ஐ கடுக்கக் நாம் நடந்தால், தன் திருக்கரத்தால் நம்மை அணைத்துத் ஐ தூக்கும் அருமைத் தாயல்லவா அவன்? அவன் பொன்னடியை நாம் நாட,
AA ஜ் தன் பொற்கையால் அவன் நம்மை எடுத்து உயர்த்துவான் அல்லவா? 密 w ,球
சகோதர பிரயாணிகளே ! எங்களுடன் சேர்ந்து வழியிலே தங்கி நில்லாது வருவதற்கு மனத்தை ஒருவழிப்படுத்துங்கள். பின்னே தங்கி 器 ଖୁଁ நின்றால் எல்லோரும் முன்னே செல்ல நீங்கள் தனித்து நிற்க த் நேருமல்லவா? அப்போது "ஐயோ தனித்தோமே” என்று வாயைப் 畿 ÀYA o O s A
து பிளந்தால் ஒரு பயனும் இல்லையன்றோ. யாத்திரிகர்களே ! நாம் த்
எல்லோரும் ஒன்று சேர்ந்து மணிவாசகப் பெருமான் தந்த,
A. § § § நிற்பார் நிற்க நில்லாவுலகில் 3.
நில்லோம் இனிநாம் செல்வோமே 3. பொற்பால் ஒப்பாந் திருமேனிப் ई புயங்கனாள்வான் பொன்னடிக்கே قه
நிற்பீர் எல்லாந் தாழாதே 3.
நிற்கும் பரிசே யொருப்படுமின் s பிற்பால் நின்று பேழ்கணித்தால்
பெறுதற் கரியன் பெருமானே" ஜ் என்ற இந்த யாத்திரைப் பாடலைப்பாடி ஒடி ஒடி அவன் திருவடியைத்
தேடியடைவோமாக. § છે. ళ్లి காரை. வைத்தீஸ்வரக் குருக்கள் 3 s ஈழத்துச் சிதம்பரம் § 3. § 3: § 婷 孪冷孪念斑密密密密蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊亨愈冷冷密密冷密密密密密密密窃窃

Page 197
జ్ఞఃజ్ఞ மகேஸ்வரனின் சாதனைகள்
,,亨 § கலாநிதி. சி. பத்மநாதன் து § § § §
மகேஸ்வரனின் சாதனைகள், வர்த்தகம் அரசியல் ஆகிய இரு இ துறைகள் சார்ந்தவை. அவை மிகவும் பிரபல்யமானவை. மகேஸ்வரன் 器 மிக இளம் வயதிலே தனது சொந்த முயற்சியால் யாழ்ப்பாணத்தின் த் முதன்மை வர்த்தகராக உயர்வெய்தினார். அது அவரது சொந்த * வாழ்க்கை பற்றியது. அதனைப் பற்றி இங்கு அதிகம் சொல்வது * பொருத்தமற்றது. § 5: § Iš: அரசியலில் அவர் ஈட்டிய சாதனைகள் குறிப்பிடத்தக்கவை. ஐக்கிய ཕྱི་ தேசியக் கட்சியின் அங்கத்தவராகப் போட்டியிட்டு இவர் யாழ்ப்பாணத் : ஜ் தேர்தல் மாவட்டத்திலே பாராளுமன்ற அங்கத்தவரானார். இருப்பினும்
தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு எதிராக அவர் செயற்படவில்லை.
கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியிலும்பூரீலங்கா சுதந்திரக் கட்சியிலும் இணைந்துவிட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவ்வக் கட்சிகளின் கொள்கைகளை ஒப்புக் கொண்டனர். தமிழ் மக்களின் அயிலாஷைகளை அவர்கள் பொருட்படுத்தவில்லை. அமரர்களான தேவநாயகம், தியகராஜா, அருளம்பலம் தம்பிராஜா ஆகியோர் அத்தகையோர்.
ஆனால் தியாகராஜா மகேஸ்வரன் அவர்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர். தமிழ் மக்களைப் பாதிக்கும் விடயங்களை உணர்ச்சி பூர்வமாகப் பாராளுமன்றத்தில் எடுத்துரைப்பவர். அவசரகாலச் சட்டத்தினை நீடிப்பதை அமைச்சராக இருந்த காலத்திலும் எதிர்த்து
E வாக்களித்தவர். 3. ஐ 121 வருடங்களின் பின்ன ன்று ? உலக இந்து மாநாடுகே ம்பம் ॐ அதிதிகள்; 容 ab £ "స్ట్ § §
§
亨蕊蕊蕊
 
 
 
 
 

జ్ఞఃఖజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజ్ఞ 致 அவர் தமிழர்படும் இன்னல்களையும் அவர்களுக்கு இளைக்கப்படும் 器 து கொடுமைகளையும் பகிரங்கமாகக் கண்டித்தவர். தேசிய முன்னணி த் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த சமயத்திலே தமிழரின் தி கிராமங்களும், வீடுகளும், காணிகளும் அரச படைகளால் த் அபகரிக்கப்பட்டு, தமிழர் ஒடுக்கப்பட்டிருந்த நிலையினை இ பிரச்சினையாக்கி பிரதமரோடு பிணக்குற்றுப் பெரும் புரட்சியேற் இ படித்தியவர் தியாகராசா மகேஸ்வரன். சொல்லப்பட்ட விடயங்கள் தொடர்பாகப் பிரதமருக்குத் தான் வழங்கிய முறைப்பாட்டை ஐ இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பிரசுரமாகும் பத்திரிகைகளிலும் ஐ * வெளிட்டார். அரசாங்க முதல்வரால் அவர் முன்வைத்த குற்றச் 器
சாட்டுகளை மறுக்கமுடியவில்லை. அவருக்கெதிராக ஒழுங்கு ஜி
நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியவில்லை.
இந்த சமய
O kr i å அ லு வ ல் க ள் செல்வகணபதியின் அ  ைம ச் ச ர |ா க க் சொற்பொழிவுகள் கடமையாற்றிய குறுகிய 。 శిక్టన్లో காலத்தில் மகேஸ்வரன்
புரிந்த சாதனைகள் சிறப்பானவை. சைவ சமயத்திலே மிகுந்த அபிமானங் கொண்ட அவர் அந்தணருக்கும் ஆலயங்களுக்கும் செய்த
y
w
சி ற ப் பு க ள் ஆ " م இரண்டாவது உலக இந்து மாநாட்டில் கலந்து S T Lo T த மா ன வை. ஜி கொள்வதற்காக இந்து கலாசார அமைச்சர் தி.ம o 琼 கேஸ்வரன் i ဖြိုးပွါး வயதிலே தனககு 3. வரும் செந்தமிழ் வாரிதி ஆர்.செல்வகணபதி o w ఇక : தங்கியிருந்து இந்துமத சொற் மூததவாகளை அணணை ஐ பொழிவுகளை ஆற்றவுள்ளார். என்றும் ஐயா என்றும் 3
கொழும்பு,யாழ்ப்பாணம் மற்றும் மலையகப் O O ,翠 பகுதிகளுக்கு விஜயம் செய்து இந்து மதத்தின் 9. ш). ш т வெ ன் g L0 琼 தத்துவங்களையும், பெருமைகளையும் எடுத் மதிப்போடும் அன்போடும் § துக் கூறவுள்ளார். e 孪
நாட்டில் தற்போது மத மாற்றங்கள் பெருகி அழைக கும 9|6u町g 兹
வருவதால் அதனைத் தடுத்து நிறுத்தும் பொருட்டே ஆர்.செல்வகணபதியின் இந்து அடககமான பணபு Ց է D Ա } சொற்பொழிவுகளை நாடு هالز ل6 اط பலரையுங் கவர்ந்தது.
நடத்த அமைச்சு முடிவு செய்துள்ளது.
:
蕊
A.
طس - سعد۔۔۔ ۔۔۔--شع۔ طف
ww.
wr
«.
~
贾
3.
3:
3:
{&
3:
孪
EgiA.
iĝih
igi
3.
弯
孪
g
3.
蕊
密
*Yr.
§
§
孪
3:
§
翠s
c

Page 198
§
3.
枣
శ్రీశ్రీశ్రీశ్రీశ్రీ కళళతళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళ్ల
s
兹
அமைச்சராக விளங்கிய காலத்திலே மகேஸ்வரன் புரிந்த த் சாதனைகளில் மகோன்னதமானது இரண்டாம் உலக இந்து மாநாடு த் o o o yw 3 தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்த சிறப்பு மலர்களால் அதனை : 翠 ”。 - a s 。孪 தி எல்லோரும் புரிந்து கொள்வர். அம்மாநாடும் அமைப்பு முறையிலும் த் நிறைவேறிய விதத்திலும் தனித்துவமானது. வடகிழக்கிலும் கொமம்பிலம் மலையகச் ம் அம்மாநாட் கம்ச்சிகள் மிகச் ே § Աgւ0ւմlg}}] ததிலும அ 四
சிறப்பாக நடைபெற்றமை ஒரு சிறப்பாகும். இந்து சமய நிறுவனங்களும் கொழும்பிலுள்ள தேவஸ்தானங்களும் அம்மாநாடு சிறப்பாக நிறைவு தி ஜி பெறப் பேராதரவு புரிந்தன. பிரதமர் விக்கிரமசிங்காவின் பணிப்பினால் அரசாங்கம் ஐந்து மில்லியன் ரூபா பணத்தை நன்கொடையாக ஜ் வழங்ககியது. ஜனாதிபதி நிதியத்திலிருந்தும் 16 இலட்சம் ரூபாய் ஜி
நன்கொடையாக அமைச்சிற்கு வழங்கப்பட்டது.
3. 8. e O o O yw
மகேஸ்வரனின் குரல் அடங்கிவிட்டமை ஈடு செய்யமுடியாத ஜ் பேரிழப்பாகும். அவரின் துணிகரமான செயற்பாடுகளும் வீர ஜ் 器 உணர்வுகளும் மக்களின் உள்ளங்களில் ஆழப்பதிந்துவிட்டன.
خواهد 琼 念 3. ஒய்வுநிலைப்பேராசிரியர் & *r 器 பேராதனைப்பல்கலைக்கழகம் 密 § 3. 3. / . e - 3. உலக இந்து மாநாட்டின் சிறப்பு § § 0 O ーム9 3. நிகழ்ச்சியாக ‘புதுமையான நாட்டியம்
கலைமாமணி பழனிவேல் தயாரித்து வழங்குகிறார் 3. జి :ა. மே 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலி
' + முகத்திடலில் இரவு 8 மணிக்குதவில்சக்கர Aa § *❖-*.ፏ வர்த்தி அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் 枣 敦 தயாரித்து வழங்கும் நாதலய நாட்டியநிகழ்ச்சி §
இடம்பெறும். மே மாதம் 05 ظاڑھے திகதிதிங்கட் § கிழமை இதே நாதலய PTللاوا-ا நிகழ்ச்சி 3 لاها. 琼 புதிய கதிரேசன் மண்டபத்தில் இடம் § # :::::9 § ஆ: தயாரிக்கப்பட்டுள்ளது 3. 3. உலகப் புகழ் பெற்ற மேலைத்தேய பாடகர்
மைக்கல் ஜக்சன் சிதம்பரத்தில் இடம்பெர் 3. :::::: § § * பாராட்டுக்களை வழங்கியது § 8(.- «L2{LÖśifðs(ðlf. w 琼 இரண்டாவது உலக இந்து மாநாட்டின் சிறப்பு தியாகப் Tူရှိုး மஹோற்சவ சபா திரு छु 3. நிகழ்ச்சி தவில் சச் ர்த்தி جگتحصہ யாறு செடி வும், தமிழ்நாடு sig s Friul 3. அரித்துலார மங்கலம் ஏ.கே.பழனிவேல் தயா தக் கல்லூரியில் பகுதி நேர பேராசிரியராகவும் *w 密 சித்து வழங்கும் புதுமைமிகு நாட்டிய நிகழ்ச்சி ஏ.கே.பழனிவேல் பணியாற்றிவருகின்றார். பல் Rigi § கள் மே மாதம் 4ஆம் திகதி ஞாயிற்று శట్టpణ வேறு 2.99, நாடுகளில் தவில் வாசித்து பராட் 恋
யும், 5 ஆம் திகதி திங்கட்கிழமையும் Čfცჯგ டுக்களையும், பட்டங்களையும் இவர் பெற் 4. § பில் நடைபெறவுள்ளன. றுள்ளார். * 剑 3. * yr §27 żi 孪密密密密密密李蕊蕊蕊窑孪、密密密密令、
304
 

జ్ఞఫ్రిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజ్ఞ 莎 盔
O g சைவசமயக் கிரியைகள்
§ 3. 3. * கிரிகைகளின் பங்கு 孪
உலகங்கள் யாவற்றிலும் முதற்காரணமாகிய பொருள் பிரணவம் எனப்படும். அதற்கு தலைமையாயிருக்கும் சிவசக்திக்கு விநாயகர் என்று 懿 பெயர். (வி : இல்லாத நாயகர் = தலைவர், அஃதாவது தமக்கு த் தலைவரில்லாதவர், மேலான தலைவர் எனப் பொருள்படும்) எனவே த் முதற்செய்யப்படும் கிரியை விநாயக வணக்கம். கிரியை இனிது நடந்து முடிவுற முதல்வனை வணங்குதல் இது. குரு சமய கிரியைகளுக்கெல்லாம் த் தலைவராலாலும் அவரிலே சிவபெருமானுடைய திருவருள் சிறந்து * நிற்றதலாலும் குருவையும் வழிபடுவர். (கு = மலம், ரு நீக்குபவர்) : சந்தணம், மஞ்சள் அல்லது கோமயம் (பசுச்சாணம்) இவற்றில் ஒன்றில்
பிள்ளையாரை உருவாக்கி அறுகம்புல் மேலே சாத்தி வணங்குவது ཕྱི་ § 孪 ஜி பழக்கம். 3. :3: 密 § 3: த் பவித்திரமணிதல் §
பவித்திரமாவது மோதிரம் போலத் தர்ப்பையினால் செய்யப்பட்டு து அணிவிரலில் அணியப்படுவது. இதன் நோக்கம் கிரியை செய்யும் போது த் * மனம், வாக்கு, காயங்களால் வரத்தக்க பாவங்களினின்றும் காத்தல் ? (பவித்திரம் - பதனாத் த்ராயதே பாவத்திலே விழுதலினின்றும் காப்பது - ஜி காமிகம்) § 孪 密 છે . . . & FIhlessDLII) 密
சங்கற்பமாவது செய்யப்போகும் கிரியையிலே மனதைப் பதித்து
அதிலே நிறுத்துவது இன்ன காலத்திலே, இன்ன இடத்திலே, என்ன த் * நோக்கமாக இது செய்யப்போகின்றேன் என்பது சங்கற்பமாக்கியத்தின்
鸭
営
寮
சுருக்கமான கருத்து. நிகழுஞ் சிருஷ்டித் தொடக்கத்திலிருந்து அன்று வரையும் உள்ள காலம். இதில் குறிக்கப்படுவதாலேயே காலத்தின் பெருமையும் தற்கால வாழ்வின் மறுமையும் ஆன்ம ஈடேற்றத்தின் மகிமையும் உணரத்தக்கன.
சங்கற்ப முறை
ஆண்கள் வலது கையில் தருப்பை, பூ, அரிசி முதலியவற்றை
வைத்துக்கொண்டு வலதுகையை மேலாகவும், இடது கையைக் கீழாகவும்
வைத்து இடது பெருவிரலை வலது பெரு விரலால் அமர்த்தி வலது
d
愈密念念密密冷密愈密密密密京密岛密密密密密密孪密密密蕊蕊蕊密愈密密密密
305

Page 199
密密蕊蕊琼密密密密密李蕊蕊蕊蕊蕊蕊密密密密密密密斑窑窑密密签念
3.
え
A.
3.
键
முழந்தாளில் வைக்கவேண்டும். இதே போன்று பெண்களுக்கு இடது கையில் தருப்பை அரிசி முதலியவற்றைக் கொடுத்து இடது முழந்தாளில் வைக்கவேண்டும்.
சங்கற்ப வாக்கியத்தின் கருத்து
சிவபெருமானது சங்கற்பத்தாலே தொழிற்படும் ஆதிப் பிரமாவின் இரண்டாவது பரார்த்தத்தில் சுவேதவராக கற்பத்தில் வைவஸ்வத
மந்வந்ரத்தில் இருபத்தெட்டாவது சதுர்யுகத்திற் கலியுகத்தில் ஜ் முற்பகுதியில் ஐம்பூத்துவீபத்தில் பாராத வருஷத்தில் பரத கண்டத்தில்
மேருவுக்குத் தெற்கே (இடத்தின் பெயர்) பிரபவ முதலான அறுபது த் வருஷங்களுள் (இன்ன) வருடத்தில் - (இன்ன) சமயத்தில் - (இன்ன) ஐ பருவத்தில்-இன்ன) மாதத்தில்-இன்ன) பட்சத்தில்-இன்ன) திதியில்
வாரத்தில் நட்சத்திரத்தில் - (இன்ன) நன்மையான யோகம் - (இன்ன) * நன்மையான கரணமுள்ளதாய் விஷேட குணத்தோடு சேர்ந்த இந்த
器 புண்ணிய தினத்தில் மம (என்னுடைய) - (இன்ன) நோக்கமாக - (இன்ன) ஐ கிரியை செய்யப்போகிறேன்.
翠
g கும்பம் வைத்தல்
கடவுளைக் கும்பத்தில் வழிபடும் போது, கும்பம் உடம்பின் பாவனையாகக் கருதப்படுகின்றது. வாழையிலையை அதன் * தலைப்பகுதியை வடக்கு அல்லது கிழக்குப் பக்கமாக வைத்து அதில் நெல் அல்லது பச்சை அரிசி இட்டு, தண்ணிர் நிறைந்த குடம் வைத்து ஐந்து அல்லது ஏழு அல்லது ஒன்பது மாவிலைகளுக்குக் கீழ் தேங்காயை 琼 குடத்தின் மேல் வைத்து கும்பம் வைக்கலாம். கும்பத்தில் நூல் சுற்றி ஒரு ஜீ பட்டுப் போர்த்தல் வேண்டும். தேங்காய் தலையாகவும், மாவிலைகள்
娜
தலை மயிராகவும், குடம் தசையாகவும், நூல் நாடிகளாகவும், பட்டு தோல்களாகவும், தண்ணிர் இரத்தமாகவும் கருதப்படுகிறது. கும்பத்திற்குள் இரத்தினம் போடப்பட்டால் அது எலும்பாகப் பாவனை செய்யப்படும்.
அன்றாடக் கிரியைகளில் சில முறைகள் g
LOIT6f 606) 枣
இது முக்கியமான மங்களப் பொருளாகவும், தோரணமாகவும் ஜி கட்டப்படுகின்றது. ஆலயங்கள் மற்றும் விழாக்கள் இல்லங்கள் திருமண வைபவங்களிலும் இம்மங்களப் பொருள் பயன்படுத்தப்படும் சகல த்
§ 盛蕊蕊琼琼琼琼琼蕊蕊蕊蕊蕊蕊琼琼蕊蕊蕊登翠念密密蕊蕊蕊蕊剑
琼莲
密
§
守

§
密
3.
§
හී
§
3.
密
愈
A.
୫
愈演
:$;
§
3.
密
§
空
3.
密
§
AA
密
3:
:&t
:
雷
AA வைபவங்களுக்கும் கும்பம் வைக்கும் பொழுது சடையாகப் பாவிக்கப்படுகின்றது. தேங்காய் தலையாகவும், கும்பத்திற்குச் சுற்றும் நூல் நாடியாகவும், இதற்குள் இடும் நீர் இரத்தமாகவும், கட்டப்படும் பட்டு 枣 உடையாகவும் பயன்படுத்தப்படும். மாவிலை தோரணம் அமைக்கும் போது
மூன்று முறையாகப் பயன்படுத்தப்படும்.
1. நற்காரியங்கள் : ஆலயங்களில் நடைபெறும் உற்சவம், விழாக்களிலும், திருமண மண்டபங்களிலும், வீடுகளில் சுபகாரியங்கள் நடைபெறும் போதும் மாவிலைத் தோரணம் இலையின் காம்பு நுனியின் முன்புறமாக வளைத்து இலையின் முன் பகுதியில் காம்பைக் குத்தி தொங்கவிடுதல். மாவிலை தலை குனிந்து வரவேற்கும் பாணியில் இருக்கவேண்டும். (ஐந்து அல்லது ஏழு இலைகளைக் குத்தலாம்) இது சுபகாரியத்துக்குரிய அறிகுறியைக் காட்டும் தன்மையாகும். 1.
2. கும்பம் வைக்கும் போது : தேங்காயின் கீழ் அமைத்தல், ஐந்து அல்லது ஏழு அல்லது ஒன்பது இலைகளை அமைத்தல் சிறப்பாகும்.
3. அபரக்கிரியைக் காலங்கள் : இது வீட்டில் மரணச்சடங்கு நிகழும் போது அமைக்கப்படவேண்டிய முறை. மாவிலையின் காம்பு நுனியைப் பின்பக்கமாக மடித்துக் குத்தித் தொங்கவிடல் முறையாகும். இது இம்முறைக்கு மட்டும்.
y
i
:
瑛兹
瑶
வாழைமரம்
இது ஆலயங்களிலும், விழாக்களிலும், வீடுகளில் திருமண வைபவங்களுக்கும் மற்றும் சுபகாரியங்களுக்கும் கட்டுதல். இதன் நோக்கம் வாழையின் பெறுமதி மனிதனுக்குப் பெரும் பயனைத் தரவல்லது. இதன் இலையில் உணவு அருந்துதல், இதன் தண்டு, காய், பழம், பூ, கனி உணவாகவும், நார் பூக்கட்டுவதற்கும் பயன்படுகிறது. இதன் பயன் எப்படியோ அதே போல் எல்லோரிடமும் இப்படியான பயனைப் பெறக்கூடிய நிலை வரவேண்டும். இதனை அழிக்கமுடியாது. இது வாழையடி வாழையாக வாழ வேண்டும் என்பதை எடுத்துக் காட்டும் முகமாக வாழை மரம் கட்டப்படுகின்றது. வாழை மரம் பழுத்த பழமாக மஞ்சள் கனியாக மங்களமாக அமைந்தால் அது மிகவும் சிறப்பாக அமையும். மரணச் சடங்குகளில் வாழைமரம் கட்டுதல், சாம்பல் வாழைக்காய் மரத்துடன் கட்டுவது அன்றாட மரபாக அமைகிறது. இதன் பயன் துக்கத்தைத் தெரிவிப்பதன் பயனாக எடுத்துக்காட்டாக அமைகிறது. வாழை மர இலையில் பயன்படுத்தும் முறை, கும்பம் வைக்கும் போது
i
:
همه سه هم - 4.--4 d به همه سه سه -- هم - - - ه 蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊、李蕊蕊
'r
密兹、
安 A.
3:
307

Page 200
జ్ఞఫలితకళకళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళ్లి 密 gi g தலைநுனிப்பக்கம் எப்பொழுதும் கிழக்குத் திசை அல்லது வடக்குத் ଖୁଁ திசையாக அமைத்து கும்பம் வைக்க வேண்டும். இது மட்டமல்ல * சாப்பிடும் போக கலை நனி இடப்பக்கமாக த்தல் வேண்டும். எனினும் ? து தலை நு ருதத 39) § Aa * அபரக்கிரிகைளுக்கு வாழையிலையின் தலை நுனி தெற்குப் பக்கமாக 3 ஜி போடுதல் வேண்டும். 孪 孪 § 3. 孪 ஜ் தென்னந்தோரணம் 玲
தென்னங்குருத்து தோரணத்தின் நுனி கீழ்ப்பக்கமாக இருக்கும் ஜ் படியாக சுபகாரியங்களுக்கும், மேற்பக்கமாக அபகிரியைகளுக்கும் அமைய த் * வேண்டும். ே ாரணத்திற்கு வெட்டும் போது கவனமாக க்கல் ? § 函 ததறகு ģil ருதத § * வேண்டும். 琼 3: 密 O e. O o 3: § குடும்பச் சடங்குகள் 3.
o Op அன்னப்பிரசானம் 念
c
F
பிறந்து ஆறாம் மாதம் முதல் இரட்டை மாதங்களில் ஒன்று ஆண் குழந்தைக்கும், ஐந்தாம் மாதம் முதல் ஒற்றை மாதங்களில் ஒன்றில் பெண் குழந்தைகளுக்கும் அன்னப்பிராசனம் செய்யலாம். பிள்ளையார் பூசை செய்து திரு விளக்கேற்றி இடம்பெறுவது சிறப்பு.
y
s
袁
Egi
இதற்கு பால் பருக்கல், சோறு தீத்துதல் என பேச்சு வழக்கில் கூறப்படுவதுண்டு. ஆண்களுக்கு 6 ஆம், 8 ஆம், 10 ஆம், 12 ஆம் மாதமும், பெண்களுக்கு 5 ஆம், 7 ஆம், 9 ஆம், 11 ஆம் மாதமும் சுபமுகூர்த்தம் பார்த்து உப்புநீக்கிய, சர்க்கரை அமுது அல்லது கற்கண்டு அமுது பொங்கி, ஆலயங்களில் அல்லது வீட்டில் வைத்து பூஜை செய்து தந்தை மூன்று தடவை எடுத்து ஊட்டி தொடர்ந்து மற்றையோரும் எடுத்து ஊட்டி ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழக் குழந்தையை ஆசீர்வதிப்பர்.
வித்தியாரம்பம்
இன்று மூன்றாம் அல்லது ஐந்தாம் வயதுகளில் ஆரம்பிக்கலாம். சுப வேளையில் பிள்ளையார் பூசை, சரஸ்வதி பூசை செய்து வித்தியாரம்பம் செய்தல் வேண்டும். குழந்தைகளுக்கு முதன் முதலில் கல்வி கற்க ஆரம்பித்தல். பெரும்பாலும் எம்மவர்கள் விஜயதசதி எனப்படும் நவராத்திரி விழாவின் பூர்த்தி அன்றே வித்தியாரம்பத்தை மேற்கொள்ளுவார்கள்.
இருப்பினும் தைப்பூசத்தன்றும் மற்றும் தை முதல் ஆனி வரையிலான த் § § 球球球亨登琼琼琼琼琼琼琼琼球球球密球球琼琼琼琼琼琼琼琼琼琼琼登登蕊球密密密

غم۔۔ھ ܬ
h
జ్ఞః
காலப்பகுதியில் ஜாதகரின் நட்சத்திரத்திற்கு எற்ப அமைந்த சுப நாளிலும் ॐ இதைச் செய்யலாம். தந்தை அல்லது ஆலய குரு அல்லது ஆசிரியர் ତ୍ରି * யாரேனும் ஒருவர் இந்த வித்தியாரம்பத்தைச் செய்யலாம். கல்வியில் ? § னும ஒரு நத வத ததை தி மேன்மையடையவே முதற்கல்வியை சுப நாளில் சுப நேரத்தில் செய்வது ஜீ சிறப்பு. ஐ சறபபு § « V ஜ் வீட்டிற்கு அத்திவாரமிடல் ཕྱི་ நாம் வீடு கட்டத் தேர்ந்தெடுக்கும் நிலத்திற்குள் முதன் முதலில் 3 செய்யும் பூஜையானது அத்திவாரமிடல். அதற்கு நாம் முறையாக ॐ 8 சிவாச்சாரியாரை அணுகி அவருடைய அறிவுரை ஆசியுடன் புண்ணிய
ஷேத்திரங்களாய் விளங்கும் ஆலயங்களின் வீதி மண், மலை மண், ந் ஆற்று மண், புற்று மண், ஆணைக்கொம்பினால் எடுத்த மண் 3
3.
(ஆனைத்தந்தத்தால் எடுத்த மண்), எருதுக் கோட்டு மண் (எருது பாதம் பட்ட மண்), குளத்து மண் போன்றவற்றை ஒரே அளவில் எடுத்து குழைத்து பெட்டி செய்து அப்பேழையில் பள்ளஞ் செய்து அவற்றில் நவரத்தினக் கற்களைப் போட்டுத் தங்கத் தகட்டில் “வாஸ்து யந்திரம்” போட்டு ஈசான மூலையில் (வடகிழக்கு மூலையில்) வைத்துப் பூஜை செய்ய வேண்டும். வீட்டின் பெரியார் கையால் அதைக் குழியில் இட்டு அத்திவாரமிடல் வேண்டும்.
§
y
s
审
AA
இதற்குரிய விளக்கம் யாதெனில் காலங்காலமாக எம் சந்ததியினரை வாழவைக்கும் “கிரஹலக்ஷமி” எனப்படும் வீட்டையும் எம்மையும் தாங்கி நிற்கும் பூமாதேவியே எம்மால் இயன்ற நவரத்தின, பொன் பொருள், தானங்களை உமக்கு அர்ப்பணிக்கின்றோம். அதைக்
காலைவேளையில் சூரியபகவான் காட்சியோடு மக்களுக்காகவே தம்மை அர்ப்பணித்து அவர்களுக்காவே என்றும் இறைவனைப் பிரார்த்திக்கும் சிவாச் சாரியார்களின் துணையோடு முறையாக உமக்கு அர்ப்பணிக்கின்றோம். எமது வீட்டு நிலத்தில் நீர் வளம், நில வளம், பயிர் வளம் நிறைந்து நிற்க அருள வேண்டும் என பிரார்த்திக்கும் பூஜை 奥@LD...
عه
அதே போன்று வீட்டு வேலைகள் நடைபெறும் காலம் வீட்டிற்கு முதல் நிலை, வளை என்பன சுப முகூர்த்தங்களில் வைக்கும் போது
E.
A.
அதற்குரியவர்கட்கு தச்சு வேலையாளுக்கு வஸ்திரம், தட்சணை, தாம்பூலம் கொடுத்து உபசரித்து அவர் மனம் மகிழ எமை வாழ்த்திட வழி செய்யும் உபசாரமாக இது அமையும்.
然
§ 专
y
冷密密念金密密密密密念念伞密鲸念岛、
vr
A.
釜
密密冷密密密懿密密伞寮冷
3:
A.
w
A.
309

Page 201
ܦ
孪密密密蕊琼琼枣密尊密蕊蕊蕊蕊琼蕊琼琼琼琼琼琼蕊蕊蕊
●
३४
Kği
密
孪
孪
܀
gë
勉
வீட்டில் வழிபாட்டறை அமைக்கும் போது கிழக்கு முகமாக அமைப்பது உத்தமமாகும். வழிபாட்டு அறையில் சுவாமிப் படம் தென் மேற்கு மூலையில் கிழக்குத் திசையை பார்க்கத்தக்கதாக வைக்க வேண்டும். பொதுவாகவே வழிபாட்டறை தனிமையானதாகவும், பரிசுத்த இடமானதாகவும் அமைவது வீட்டிற்குச் செல்வ போகங்களைக் கொடுக்கும். தீட்டுக்கள் (ஆசௌசம்) வரும் காலங்களில் வழிபாட்டறையை யாரும் அணுகாது மூடிவிடுதல் உத்தமம்.
密
கிரஹப்பிரவேசம். டுபுதுமனை புகுதல்)
கிரஹப் பிரவேசம் எனப்படுவது ஒரு புதிய வீட்டைக் கட்டி முடித்து முதன்முதலாய் வீட்டினுள் பிரவேசிப்பதாகும். முதல் நாள் இரவில் செய்யப்படும் பூசையானது "வாஸ்து” எனப்படும் தேவதை வீட்டின் காவல் தெய்வமாய் போற்றப்படுவார். அந்த வாஸ்துவைக் கும்பத்தில் “ஆவாகனம்” செய்து (மந்திர கிரியா நெறியால் வரவழைத்து) பிரியமாய் பூஜையும் ஹோமத்தில் ஆகுதியும் கொடுத்து, வைக்கோலில் பொம்மை கட்டி, அப்பொம்மைக்குத் தீமூட்டி வீட்டைச் சுற்றியும், வீட்டின் உள்ளேயும் சுற்றி இழுத்து, துஸ்டதேவதைகள், கண்ணுாறுகள் எல்லாம் அந்த நெருப்பில் ஈர்த்தி, மீண்டும் அணுகா வண்ணம் வாஸ்த்து கும்ப ஜாலம் எங்கும் தெளித்து அந்த வைக்கோல் பொம்மையை முற்சந்தியில் போட்டு எரித்து அந்த துஸ்ட தேவதைகளுக்கு உயிர்ப்பலி கொடுக்கும் முகமாய் நீற்றுப் பூசணி வெட்டி அர்ப்பணித்து விடுதல் வேண்டும்.
அடுத்த நாள் முகூர்த்த நேரத்தின் முன்னர் கோயிலின் பூசையில் வைத்திருந்த விநாயகர், லசுஷ்மி, சரஸ்வதி, முருகன் படங்களுடன் தீபம், பூரண கும்பம், பூமாலை, மஞ்சல், தாம்பூலம், பால், பழம், நைவேத்தியங்கள்,
జీ
உப்பு, நெல் முதலிய தானியங்கள் பணம், வெள்ளி, நவரத்தினம், இ நவவஸ்திரம், ஆபரணம் என்பவற்றை மங்களவாத்திய கோசத்தோடு 器 சுமங்கலிகள் குறிக்கப்பட்ட முகூர்த்த நேரத்தில் கொண்டு வந்து ஜி வீட்டினுள் பிரவேசிக்க வேண்டும். அதன் மேல் வீட்டினுள் (சுவாமி அறையில்) பால் காய்ச்சி, கணபதி மகாலக்ஷமி விசேட பூசைகள் செய்து, * அந்தணர்கள் சுமங்கலிகள் முதலியவர்களுக்கு தட்சணை, வஸ்திரம்
*
முதலிய தானம் கொடுத்து அவர்கள் திருப்தி அடைந்து மனப்பூர்வமாய் ஆசி வழங்க வேண்டும்.
孪愈密愈密岛京密愈密密密密密密愈愈密愈密密密密密密密密密密密密密孪
310
§
§

密密忘孪念念念密密念容密空密冷密密密密密愈密密密球密密密球、密密密
வீடு கட்டும் போது பின்வரும் விடயங்களைக் கவனிக்க வேண்டும்.
f
வாசல் கால் நிலை வைக்காமலும், தரை பூசாமலும், சுவரில் சுண்ணாம்பு அடிக்காமலும் விவாகம் செய்த வருடத்திலும், மனைவி கர்ப்பமாக இருக்கும் காலத்திலும் இயற்கை உட்பாதம் நடக்கையிலும், வேதம் சொல்லாமலும், திருமுறை ஒதாமலும், வாஸ்த்து ஹோமம் செய்யாமலும் புதிய வீட்டில் கிரஹப்பிரவேசம் செய்யக்கூடாது.
2. இயற்கை உட்பாதம் என்பது இடியுடன் கூடிய மழைக்காலம். மற்றும் புயல் காற்று, நடுக்கம் உண்டாகும் காலம் வானத்தில் வால் நட்சத்திரம் தோன்றும் காலம் போன்றவை இவை விலக்கவேண்டும்.
琼
致
3. கிழமைகளில் செவ்வாய், சனி, ஞாயிறு விலக்கத்தக்கவை. :
கிரஹப்பிரவேசம் செய்யும் வீட்டுத் தலைவனின் ராசிக்கு எட்டில் சந்திரன் இருக்கும் காலமும் விலக்கத்தக்கவை. மேலும் நல்ல நாளும் த் 器 கோளும் அறியாமல் பிரவேசிக்கக்கூடாது. g § 3.
4. முதலில் பசு செல்வதால் லக்ஷமி தேவி சந்தோஷம் அடைகிறாள்.
M
§ 密 5. அடுத்து தம்பதிகள் குலதெய்வ, இஷ்ட தெய்வப் படங்களுடன் ஜ் 器 பிரவேசிப்பதால் முன்னோர்களும் கிரக தேவதைகளும் 密 பிரியமடைகின்றன. 琼
密 $ 6. சுமங்கலிப் பெண் இல்லத்திலே உள்ள செல்வத்தால் மகாலக்ஷமி 3 வாசம் உண்டாகிறது. (ஸ்வஸ்தி வசனம் வேத கோஷம்) இவை இ § இரணடாலும் அபசகுனங்கள் விலகுகிறது. § § 7. நண்பர்கள் அன்று விருந்து உண்பதால் அக்னி அருளும் வாஸ்து 玲 தோஷமும் நீங்குகிறது. 密。 空 亨 § § ஜ் 8. கூடுமானவரை பூஜை அறையும் கழிவயுைம் பக்கத்தில் இல்லாமலும், ஜ்
சமயலறை கடந்து கழிவறை அடையாமலும் வாசலுக்கு நேர் கிணறு § வைக்காமலும் முதலில் கட்டிய பிரதான வாயிலை மூடாமல் த்
இருப்பதுவும் நல்லது.
ሓቖዱ
孪 孪 孪密登登密密辜愈密孪密登亨密兹蕊蕊密密密密密密令懿密密密孪孪蛮京蕊蕊蕊蕊、
311

Page 202
枣 ഋ ट्रैः 孪密密密莲 器 நாமகர 密、 σ00Πί கி பூமியிே (6li Iu Ifl 玲密密烹念念 † பிறக் டுதல்) 窑窑念念密 3. இது நாமக க்கும் 孪宰念空忘 ஜ் ஆ குழந்ை ரணம்” மனித 笠忘京空密
கும் த பிறந் எனப் னுக்கு §හිදී தெய்வ குழந் 四西药 படும் முதன் 空空$念 பெ ய்வாம்ச நதை LS அசெளச பெயர் O முதல் ဗုဒ္ဓ 翠 LUTIT85 சம பெ றந்த நட் நடாத் ଛି! * மூன் 6ւյԼ0 9 ாருந்தி நட்சத்தி னறு 6) T6 த்தப்படும் AA * கு று முை மைதல் ய பெ ரத்தின் நடாத் ாவும் கூ டும் ழுமியிருட் நன்று LujT856) எழுத் தப்படும் றலாம் § பெ ருப்ே ஓதி கற் வும், சந் த்ெ ம் கி # пт(пѣ6ї UT (F5ė @g , 8F தாலிக் ரிை s ஐ வம் ருள எம ருக்கும் ற்கண்டு ந்தையின் ந்ததி வ க்கேற் ш $ சாவழி து வம் இனிப்புட் , தண் பெய ழித்ே பவும், ية சைத்தி செயல் சத்தில் LU UMT 60off 600Ꭰ 6Ꮒu தான்றல் နှီးမြှို့ ਸੰ பருக் லது கா றல் ே 枣 ால் பெ ம்சமும் தாழில் ன்றியுள் ழங்க ே க வே ாதிலே છૂ நடாத் யரும் ம் நிறைந் கொள் ள்ள இச் வண் ண்டும் ☼ 3. த்தப்படு வாழ்வும் றநத 66t க்குழந் டும். B. 枣 வதாகும் ம் பிரக சூரிய ப கண் க நதைை இதன் § து காது . ாசிக்க 656)」「T60) 6TL G LL 6TUO 3. குத்தல் வேண் 6 6. தய் து : 3. ததல ண்டு 600Ti 6 § 8 குழந்ை (கர்னவே என் i AA ஆம் த பிறந் AD LOJ ரியன் : § நாத் 10 四西5 ° தனம்) பு முறையி ཕྱི་ 3: နှီးနှီး செளகச் றயில் ே து பளளை ம். இ மாதங் க் கழி ফু து வேண் யார் தற்கு களிலும் வன்று g is ண்டும் வைத்து பூஜை, கி ம் “க அல்ல श्रृं நிவர்த்திக் இ ಟ್ಗ: ट्रैः தி பேணு g 色 றகுடம் என ெ த்துதல்” ம், 7ஆம்
வதற்க கவும் ழந்தை t வைச் சய்ய ே စံဖါး 器 ாகவும் ெ தமிழர் 85L (5 தது பவம் 亨 ருதுசார் சய்யட் UTTü ஏற்படும் ங்கிக் தில்ை ாந்தி ப்படுகின் JübUrf ம அ : g ஒரு ெ னறது 556) fflûl- ய்தல் ଖୁଁ இல்வாழ் பண் é8 தோ ாழ்க் ாரங் ఏ పీ اولا تغة 3. பூபபை கைக் குழந்ை களைட் 孪 妓 டதல் கும த பி 3
தினத் ல் எனப் , தாய்ை றந் 球 தை ப்படும் மக்கம் ģ
: எடுத்து டும். பெ தகும தகு வளர்ந் 3. ஐ பிட்டுக் நீராடி க அந்நாளி ண் பூப்ப தியுடைய து, பரு g 畿费 க்கூம்பு 6OOTs6. ல் சுத்தி டைந்து வளாய் வமடைர் ASAs ருஷ்டி , திருள் று கழியும் புண்ணி ஒற்றைப் மாறும் ந்து, ே ; ருதுவ கழிப்பது 6ιβιρ Φ- պա பொ ust 5i றப்பட்ட LO நாளே தி இக் ான தி LOJLI. ருணடை ருட்டு ம் செய் நாளில் 孪 கருமம் னத் இக்க у குத் நிை து பால் L ό k Ls) தில் த றக்கும் 6) y 3. நடாத்தட் செய் இருந் ருமம எல் துவிளக் கும நிை , 950](3 孪 ப்படுதே தல் ே ந்து ஒற் 6)T on கு போன் ற நாளில்
ལྟ་བ་མ་མོ། ஒறை தங்க ான் mவர் ல் ே 琼琼蕊 றப டும் ற நாள் ளிலப் றவ 8: 琼琼球藻 - . 6T 6) ாலும ::೫::
翠 3 iš (5 T 8 ரும LULJ60T : తళతళ தத்துள் ப தினத் s.
球蕊 இவ் தில் 蛮 .蕊蕊 66 A عA 邻密密蕊 வம் 3:
密蕊蕊蕊
密密 3
密密密蕊蕊、
శ్రీశ్రీశ

జ్ఞః 翠 3. o ge gå 3. LIOBUFITHlö 20 g)JLILööOIT 3. § வாரங்கள் - 7 3. தி 1. ஞாயிறு 2. திங்கள் 3. செவ்வாய் 4. புதன் * 5.வியாழன் 6. வெள்ளி 7. சனி 蕊 3: .3 . . حہ . . تن: & நட்சத்திரங்கள் - 27 § 影 1. அஸ்வினி 2. Uijsoof 3. கார்த்திகை 4.ரோகினி த் 5. மிருகசீரிடம் 6. திருவாதிரை 7.புனர்பூசம் 8. பூசம் છે. 数 9. ஆயிலியம் 10.மகம் 1.பூரம் 12.உத்தரம் இ. 13.அத்தம் 14.சித்திரை 15.சுவாதி 16.விசாகம் :w * 17அனுஷம் 18.கேட்டை 19.மூலம் 20.பூராடம் ; 21உத்தராடம் 22மூலம் 23.அவிட்டம் 24.சதயம் * 25.பூரட்டாதி 26.உத்தரட்டாதி 27,ரேவதி
翠
ஜ் யோகங்கள் - 27
1. விஸ்கம்பம் 2. J፬f፰ 3. ஆயுஸ்மான் 4.ஸெளபாக்யம் 5. சோபனம் 6. அதிகண்டம் 7. சுகர்மம் 8. திருதி 9. சூலம் 10.கண்டம் 11.விருத்தி 12.துருவம் து 13.வியாகாதம் 14.ஹர்ஷணம் 15.வஜ்ரம் 16.சித்தி ॐ இ 17வியதீபாதம் 18.வரீயான் 19.பரிசும் 20.சிவம் 3; 21.சித்தம் 22.சாத்யம் 23.சுபம் 24.சுப்ரம் * 25.பிராம்யம் 26.மாகேந்திரம் 27.வைதிருதி 3. 孪 冷 O § is 55 soir - 30 s
1. பிரதமை 2. துதியை 3. திருதியை 4. சதுர்த்தி த் 5.பஞ்சமி 6. ஷஷ்டி 7.ஸப்தமி 8.அஷ்தமி §
9. நவமி 10.தசமி 11.ஏகாதசி 12.துவாதசி d yVr த் 13.திரயோதசி 14:சதுர்த்தசி 15.பூரணை 16.அமாவாசை § 琼 3:
திருமணம்
மானிடப்பிறப்பு எடுத்ததிற்கு அர்த்தபுஷ்டியாய் அறம், பொருள், ; * இன்பம், வீடு என்கின்ற நற்பயன்களை அடைவதற்கு, ஒரு வாழ்க்கைத் த் 3. துணையைத் தேடி கொள்வது “திருமணம்” என்கிற இருமனம் ཕྱི་ 3. o 3. து இணையும் இனிய நாளாகும். 密 3:
Vr
xx
w
s
A.
枣蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊
3.
琼容亨总、琼密密
31
3

Page 203
3:
密
§
恕h
திருமணத்திற்கு முன் நிகழ
வேண்டிய கருமங்கள் § 3. § து நிச்சயார்த்தம் 3: பருவமடைந்த ஆண், பெண் ஆகிய இருவரின் ஜாதகப்படி விவாகப் 靈
Egi
பொருத்தம் உரிய சோதிடர் மூலம் முறைப்படி பார்த்து பொருத்தம் நிச்சயம் பண்ணிய பிற்பாடு பெண்வீட்டார் மாப்பிள்ளை வீட்டுக்கு நன்நாளில் சென்று தாம்பூலம் பரிமாற்றம் செய்தல், அதாவது மங்களப் பொருட்களாகிய மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பழவகைகள், ஜ் இனிப்புப் பலகாரத்துடன் சென்று திருமணத்தை நிச்சயித்தல். அதன் பின் திருமண நாளை நிச்சயித்துவிட்டு பின் பெண் வீட்டிற்கு த் மாப்பிள்ளை வீட்டாரும் சென்று மேற்கூறியபடி தாம்பூலம் மாற்றுவர். பின் ? பொன்னுருக்கல் வைபோகம் செய்தல். அதாவது மாங்கல்யம் (தாலி) ஆ செய்வதற்கு நல்ல நாள் பார்த்து மாப்பிள்ளை வீட்டில் அல்லது ஆசாரி ? வீட்டில் பொன்னுருக்கல் செய்தல் வேண்டும். அதே நாள் அல்லது பின்பு 瑙 பெண்ணுக்குரிய கூரைப்புடவை போன்றவற்றையும் கடையில் நல்ல : நாளாகப் பார்த்து வாங்க வேண்டும். பின் திருமண நாட்களுக்கு மூன்று நாட்களுக்கு முன் முகூர்த்தக் கால் (அதாவது பந்தல்க் கால் அல்லது : கன்னிக்கால் என்றும் சொல்வர்) ஊன்றுதல் நடைபெறுதல் வேண்டும். 3 இதுமுள் முருங்கை மரத்தைப் பயன்படுத்தி சுமங்கலிப்பெண்களால் வீட்டு த் வளவில் ஈசான மூலையில் ஊன்றி நவதானியம் இடுதல். இதே மாதிரி 3
兹
* R *) 4M 9 - பெண்வீட்டிலும் இடுதல் வேண்டும். نم.م. --م. * § மாப்பிள்ளை அழைப்பு § § திருமண நாளன்று சுப நேரத்தில் தோழனுடன் பெண் வீட்டார் & மாப்பிள்ளை வீட்டுக்குச் சென்று, மாப்பிள்ளையை மணப்பந்தலுக்கு அழைத்து வருவர். (மாப்பிள்ளை வீட்டில் பால், அறுகு வைத்து * மாப்பிள்ளைக்கு புனித நீராட்டுதல், தலைப்பாகை வைத்தல் போன்ற நிகழ்வுகளும், அதே போல பெண்ணுக்கும் புனித நீராட்டுதலும் ତିର୍ତ୍ତି * நடைபெறும்). 蛮 3: l § 孪 மணப்பந்தலின் முன்றலில் நிறைகுடம் வைத்து மங்கள விளக்கேற்றி ? வைக்க வேண்டும். எல்லாக் காரியங்களும் முதலில் நாங்கள் வணங்கும் * விநாயகரை (பசுவின் சாணத்தில் அல்லது மஞ்சள் மாவில் பிள்ளையார் 3 பிடித்து) எழுந்தருளச் செய்து மலர் சூட்டி மங்களப் பொருட்களையும்
வரவேற்புக்கு சந்தணம், குங்குமம், பன்னீர் முதலியவற்றையும் வைத்தல் த் 孪 窃
孪蕊蕊蕊琼窥蕊蕊蕊蕊蛮盔登蕊蕊蕊孪
§
密
孪
§
হঃ
瑶
::
ఫ్రి
§
孪
孪
§
:
§
枣
3:
孪
ܟܦ
3
1
4.

密密密令念念念念登念密念密密密密蕊蕊蕊密蕊蕊亨念密密念、 வேண்டும். மாப்பிள்ளை தோழனுடன் வந்து சேர்ந்ததும் தோழன் இ மணமகனின் காலைக் கழுவுவார். தோழனுக்கு அன்பளிப்பாக 器 மாப்பிள்ளை மோதிரம் போடும் வழக்கம். இரு மங்கள மங்கையர் 器
(சுமங்கலிகள்) ஆராத்தி எடுத்து திலகம் வந்ததும், மாமனார் மாப்பிள்ளைக்கு மலர்மாலை போட்டும் வரவேற்பது இன்னுமொரு வழமை. அதன் பின் மாப்பிள்ளையை தோழன் நிறைகுடத்துக்கு வலமாக அழைத்து வந்து மணவறையில் அமர வைப்பார். மாப்பிள்ளையை வலது பக்கமாக அழைத்து வர வேண்டும். (அதாவது சிவாச்சாரியார் இருக்கும் பக்கமாக) முதலில் சங்கற்பம் பிள்ளையார் பூஜை, புண்ணியம், பஞ்சகவ்விய சுத்தி கிரியைகள் நடைபெறும்.
பவித்திரம் அணிதல்
திருமணக்கிரியைகளைச் செய்யவிருக்கும் சிவாச்சாரியர் தான் செய்யப்போகும் கருமத்திற்கு இறைவனிடத்தும் பெரியோரிடத்தும் அனுமதி வேண்டுதலைத் (அணுக்ஜை) தொடர்ந்து சங்கற்பம் (அதாவது செய்யப்போகும் கிரியைகளில் உள்ளத்தை உறுதி செய்து கொண்டு பவித்திரம்அணிதல்) இடம் பெறும்.
விநாயகர்பூஜை
உலகங்கள் யாவற்றிற்கும் முதற்காரணமான பொருள் மகாமாயையை அல்லது பிரணவம் எனப்படும். அதற்குத் தலைமையாயிருக்கும் சிவசக்தியை விநாயகராகக் காண்கின்றோம். எந்தக் கியையையும் இனிது முடிப்பதற்கு மேலான தலைவரான விநாயகப் பெருமானின் திருவருளை வேண்டி விநாயகர் பூஜை நடக்கும்.
ஆசமனம்
மூவகைத் தத்துவங்களையும் நினைத்து நீரை உட்கொள்ளல் உள்ளம் தூய்மையாகி ஆன்மா அருள் வழி நிற்க இக்கிரியை இடம்பெறும்.
புண்ணியாகம்
இடத்தையும் பொருளையும் சுத்தி செய்யும் இக்கிரியை பஞ்சகவ்வியம் கொண்டு செய்யப்படும்.
AA છે . . . .
e9IIhkögm GooIIo
& ங்குரார்ப்பணம் எனப்படுவ ளைப்பாளிகை (நவகானிய (மளை § (5 து 匹 து இடுதல். (அங்குரம் - முளை, அங்குரார்ப்பணம் - முளையிடுதல்) மூன்று
莎冷密剑愈密密愈密冷冷密伞冷冷冷密伞念密念、冷冷冷
315

Page 204
密
§
y
曾
念
y
3.
§
ತಿ:A
3.
தினங்களுக்கு முன் ஐந்து சிறிய மண் சட்டிகளில் மண் இட்டு நவதானியங்களை சுமங்கலிகள் விதைத்து தினமும் நீர் வார்த்து திருமண மண்டபத்திற்கு கொண்டுவருவர். இது கடைத்தலைக் குறிப்பதாகும். இதில் சக்தியம்சம் பெற்ற சந்திரன் பூஜிக்கப்படுவது மரபு. குறிப்பாக பயிர்கள் நவதானியங்கள் எனப்படும் தாவரங்களுக்கு அதிபதி சந்திரன் எனவே சந்திர குடும்பத்தைச் சுற்றி ஐந்து அல்லது மூன்று என்ற கணக்கில் மண்போட்ட சட்டிகள் சுற்றி வைத்து, மேற்கூறிய கணக்கில் ஐந்து அல்லது மூன்று சுமங்கலிப்பெண்களை (மணமகள், மணமகன் இருவீட்டாரும் சேர்ந்து) வரவழைத்து அவர்கள் கையால் முளைப்பாளிகைளைச் சட்டியில் இடுவதே அங்குரார்ப்பணம். மங்களக் கிரியா வைபவங்கள் அனைத்திலும் இந்தக் கிரியை உண்டு. திருமணத்தில் இதைச் செய்வதன் பொருள், சந்ததி பெருகும் பொருட்டும், நவதானியம் எனப்படும் முளைப்பாளிகைகள் மனிதனால் விதைக்கப்பட்டு மனிதன் தேவைக்கே பயன்படுவது போல, இல்வாழ்க்கையில் கணவன், மனைவி மற்றோருக்கும் தம்மால் இயன்ற உதவி புரிந்து அறத்தோடும் என்றும் பாலிகை இடும் சுமங்கலிகள் போல் மங்களமாய் வாழவேண்டும் என்பதற்காகவே.
இரட்சாபந்தனம்
இதைக் காப்புக்கட்டுதல் என்று கூறுவதுண்டு. (இரட்சை - காப்பு பந்தனம் - கட்டல்) மணமகன், மணமகள் இருவருக்கும் தனித்தனியாக இந்தக் காப்புக் கட்டப்படும். அதாவது எடுத்த கருமம் இடையூரின்றி இனிது நிறைவேறவும், வேறு சேயல் சிந்தனையின்றிக் குறித்த கரும சிந்தனையில் மூழ்கியிருக்கவும், எல்லாப் பாவங்களையும் நீக்கி புனித மயமாக்க (ர-எல்லா, ட்சா - பாபநாசம்) இந்த இரட்சாபந்தம் செய்யப்படுகின்றது.
மணமகனுக்கு இட்சாபந்தனம் (காப்புக்கட்டி) முடித்து, பிறிதொரு இடத்தில் இருத்தி பெண்ணை அழைத்து வருவார்கள். சில இடங்களில் மணமகன் அப்படியே இருக்க பெண்ணை அழைத்து வருவதுண்டு. இதற்குரிய காரணம் பெண்ணுக்குக் காப்புக் கட்டாமல் மணமகனைப் பார்க்கக்கூடாது என்கின்ற ஒரு நியதியில் மணமகனைப்பிறிதொரு இடத்தில் அமரச்செய்கின்றனர். ஆனால் பெண் அழைத்து வரப்படும் போது முகத்திரை போட்டே அழைத்து வருவதால் மணமகன் மணவறையில் இருக்கவே பெண்ணையும் வைத்து காப்புக் கட்டலாம் என்கின்ற மரபிலும் இருவிதமாய் கிரிகைகள் செய்வதுண்டு. மாங்கல்யம் பெண்ணின் கழுத்தில்
d th
琼琼瑛、琼琼琼琼琼琼琼琼琼琼密岛球尊密蕊蕊凉冷攻
琼琼琼琼密密密球蕊蕊蕊蕊蕊密密亨球密斑蕊蕊蕊密蕊蕊蕊
yw yw
Kiki 孪 § § 裘 Iš:
致
3.
孪
§
领
y
ཕྱི་
2.
:
R
致
智
s AA
asa

జ్ఞళళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళ్లి Kği
கட்டப்படும் வரை லஷ்மி, நாராயணராக மணமகனையும், பெண்ணையும் * பாவனை செய்து தாலி கட்டிய பின் சிவசக்திரூபமாய் அமர்த்தி கிரியை ܘ݂ܵܐ நிகழ்த்துவர். அதற்காகவே முதலில் பெண் வலது பக்கமும், ஆண் இடது 畿 பக்கமும், தாலி கட்டிய பின் ஆண் வலமாகவும் பெண் இடமாகவும் மாற்றி ஜி இருத்துவார்கள். விஷ்ணு தனது வலது மார்பிலேயே லட்சுமியைக் ஐ 器 கொண்டுள்ளார். சிவன் தனது உடம்பின் இடது பாகத்தைச் சக்திக்கே
கொடுத்துள்ளார் என்கின்ற தத்துவம் இதனைப் புலப்படுத்தும்.
* கும்ப பூசை 畿 இரட்சா பந்தனமான பின்னர் ஆசாரியார் முறைப்படி சிவனதும் 3 சக்தியினதும் அருளைப்பெறுவதற்காக சிவகும்பத்திற்கும் சக்தி கும்பத்திற்கும் பூசை செய்து வழிபாடு நடத்துவார். 3: § 畿 நவக்கிரக பூசை VM
வாழ்க்கைக்கும் நவக்கிரகங்களுக்கும் தொடர்புண்டு. எனவே * அவற்றால் வரும் குற்றங்களைப் போக்கி அருளும்படி நவக் ஜீ கிரகங்களுக்குச் செய்யும் பூசை அடுத்து இடம்பெறும். 数 § 球囊 3 ஓமம் வளர்த்தல் છે கும்பத்திலே பூசித்த யாகேசுவரர் (சிவன்) யாககேசுவரி(சக்தி) யின் ଖୁଁ s அருளை நிலைபெறச் செய்வதற்காக ஓம குண்டத்தில் அக்கினி காரியம் 3. செய்யப்படும். இங்கு வளர்க்கும் அக்கினி சிவாக்கினி எனப்படும். s சிவாக்கினி பாவங்களை எரித்து வாழ்க்கைக்குவேண்டிய தூய அருளை 3. நல்கும். ଖୁଁ । مب---عمر -- ع --م۔ *
琼 குடும்ப வாழ்வைத் தொடங்கும் போது அது தவறின்றி நடப்பதற்கு த் அக்குடும்பத்து முன்னோரது ஆசீர்வாதம் வேண்டும். அதற்காக g ଖୁଁ முன்னோராகிய பிதுரர்களை திருமணத்திற்கு அழைத்து அவர்களது ; இ ஆசியைப் பெறும் வகையில் செய்யப்படும் சிரார்த்தம் அடுத்த கிரியை ஆகும். மணமகன், மணமகள் ஆகியோரின் தந்தையார்களினால் இது செய்யப்படும்.
ஜ் கன்னிகாதானம் xx
பெண்ணை முறையாகப் பெற்றோர்களினால் "தாராதத்தம்” தி செய்யப்படும். ஒரு பொருளை இறுதியாகக் கொடுப்பதற்குத் தண்ணிர் த்
ऐ
啤 ሓ E. ši rty ys * ykir y * * *ඨ* 密 * * * ys Ykwr 赞 锣 勉 * y * w y్య y y * ܨܕܶܕ݂ w e kr * 琼琼琼琼球、琼琼琼蕊蕊蕊蕊蕊蕊
317

Page 205
冷念亨愈愈密密密密密密密愈密密尊冷密密密密伞领密密密密密密密密密
- - - - - - - -r -r-
'r
*等
விடுதல் முன்னால் மரபு. இதற்குரிய கிரியையானது மணமகன், மணமகள் இருபகுதிப் பெற்றோரையும் அழைத்துச் சங்கல்பம் செய்து அவர்களுடைய சந்ததி, வம்சாவழி பிதுரர்களை நினைவு கூர்ந்து திருப்தியுறும் வகையில் நாந்திதானம் (அரிசி, மரக்கறி உட்பட பணம் வைத்து) நவக்கிரக பிரீதிதானம் (வஸ்திரம், பணம்) போன்றவற்றைக் குருக்களுக்கும் உதவிக்குருமாருக்கும் தானமாக மேற்குறிப்பிட்ட வண்ணம் செய்தபின் கன்னிகாதானம் இடம்பெறும். அதற்கு மன் சம்பந்திகள் ஒருவருக்கொருவர் உபசாரஞ் செய்தல் (இது கிரியை முறையில் சொல்லப்படவில்லை. சபைச் சிறப்பிற்காக செய்யப்படும் ஒரு சிறப்பாகும்). அதன் பின் கிழக்கு முகமாய் (மணவறையிலிருந்து சபையோரைப் பார்க்கும் வண்ணம்) மணமகளின் தந்தை அமர்ந்து ஒரு
w
s:
; தட்டில் வெற்றிலை, பாக்கு, பழம், எழுமிச்சைப் பழம், தேங்காய் து மஞ்சள்துண்டு, சில்லறைக்காசு, பொன், மலர் போன்ற பொருட்களைத் து ஜி தட்டில் வைத்து பெண்ணின் கையைத் தட்டிலே வைத்து தந்தை ஜ் 器 தட்டையும் மகள் கையையும் சேர்த்துப் பிடிக்கச் சிவாச்சாரியார்
மணமக்களின் வம்சாவழியை (மணமகனினதும், மணமகளினதும், 器 தந்தை, தந்தையின் தந்தை, பேரன், அவரின் தந்தை, பாட்டன் § ஜ் ஆகியோரின் பெயர்களைக் குறித்து சிவாச்சாரியாரிடம் திருமணக் ங் கிரியைகள் தொடங்கமுன் கொடுத்து வைப்பது உசிதம்). சபையோர் த் அறிய எடுத்துக்கூறி மங்கள ஸ்லோகம் கூறித் தாயார் மூன்று முறை g தண்ணிர் விட மங்கள வாத்தியங்கள் முழங்க கன்னிகையைத் தானமாய் 器 மணமகன் கையில் கொடுப்பர். (கையிலே தண்ணிர் விடுதல் என்பது ஜி ஒரு பொருளை இறுதியாகக் கொடுப்பதற்கு முற்காலத்தில் ஜி அறிகுறியாயிருந்தது. நிலம் முதலியவற்றை விற்கும் போது இவ்வாறே 髓 நடந்தது. தண்ணிர்த்தாரையோடு கொடுத்தலால் இதற்குத் தாராதத்தம் என்பர். (தத்தம் - கொடுத்தல்).
A. هند ཕྱི་ தாலிகட்டல் ཕྱི་ தாலியிலே சிவலிங்கம் விநாயகர் அல்லது லக்ஷமியினுடைய 3 器 திருவுருவம் அமைத்தல் சிறந்தது. அதன்பின் ஒரு தட்டிலே மாங்கல்யம், ஆ, கூறை, மாலை, வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், எலுமிச்சம்பழம், கால் છે. * மிஞ்சி மற்றும் மங்களப் பொருட்கள் வைத்து மணமகனின் தந்தை, தாய்
3. சபையோரிடம் ஆசி பெறுதல். பின் மணமகன் தனது கையால் : Aga
ஜ் மணமகளிடம் கொடுத்து கூறை மாற்றி வரச் செய்தல் இடம்பெறும். கூரை :
g s w 略 & 0 8
ai
மாற்றி வந்ததும் மணப்பெண் மணமகனுக்கு வலப்பக்கம் வந்து அமர
த் மாங்கல்ய பூஜை செய்து மணமகன் எழுந்து வலது பக்கத்திற்கு வந்து த்
3.
筠、琼琼琼琼琼琼登窑密密密密密攻密蕊琼、

守
密密密密密密密密密密密密密密密密密密烹密密密密密密密密密密密密密密密蕊
&
s
智
சிவாச்சாரியார்கள், அவையோர் ஆசீர்வதிக்க கெட்டிமேளம் முழங்க கழுத்தில் தாலி கட்டுதல் நடைபெறும். மங்கள நான் பூட்டுதல் என்றும் இதைக் கூறுவர். அதன் பின் மணமகள் மணமகனுக்கு இடப்பக்கம் அமர்வாள். ஆதிகாலம் மஞ்சட் கயிற்றிலே தான் தாலி கட்டப்பட்டு வந்தது. தற்போது தங்கத்திலேயே கட்டுகின்றனர். இருப்பினும் சில குடும்பத்தினர் இன்றும் “மஞ்சட் கயிறு’ மாங்கல்யத்திற்குப் பாவிப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலும் பெரும்பாலும் மஞ்சட்கயிறுத் தாலியே கட்டுகின்றனர் என்று கூறப்படுகின்றது. மாங்கல்யம் ஒன்பது இழைகளை
9-60 lugil.
வாழ்க்கையை உள்ளபடி புரிந்து கொள்ளுதல் மேன்மை
ஆற்றல்
தூய்மை
தெய்வீக நோக்கம்
உத்தம குணங்கள்
விவேகம்
தன்னடக்கம்
தொண்டு இவற்றை ஒருபெண் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில் மாங்கல்யம் அமைக்கப்பட்டுள்ளது.
சுப முகூர்த்தத்தில் மணமகன் மணமகளின் வலப்புறம் சென்று வடக்கு நோக்கி நின்று சிவசக்தியை நினைத்து வணங்கிக் கொண்டு மாங்கல்யத்தை இரு கரங்களாலும் பெற்று கெட்டி மேளம் முழங்க வேதநூற் துணிபுடனாகி வாழ்த்தி நிற்க பெரியோர்களும் சுமங்கலிகளும் மலர் தூவி வாழ்த்த ஒரு சுமங்கலி திருவிளக்கு ஏந்தி நிற்க மணமகன் மணமகளின் கழுத்தில் மங்கள நானைக் கட்டவேண்டும். தாலிக்கும் மணமகளுக்கும் மணமகன் திருநீறு பூசி பின் பெண்ணுக்கு
梦
r
குங்குமத்திலகம் வைப்பார். : 3.
3. மாலை மாறறுதல
அதன் பின் பெண் இடப்பக்கமாகவும் ஆண் வலப்பக்கமாகவும் 影 மாறியிருந்து உமாமகேஸ்வரப் பாவனையாக கிரியை நிகழ்த்தப் படும். ஜ்
தாலி கட்டி முடிந்த பின் மாலை மாற்றுதல் வாழ்க்கையில் உடலாலும் 3 உள்ளத்தாலும் நாமிருவரும் ஒருவரே என்ற தத்துவத்திற்கேற்ப ஆ
蕊
愈密球、琼琼琼琼琼琼琼球密兹密蕊密密密密琼密琼密琼

Page 206
球、密密密哀密密密亨愈密密念念密密冷孪冷冷亨密密念总密京密密密密
பெண்ணின் கழுத்தில் இருக்கும் மாலை ஆணுக்கும். ஆணின் கழுத்தில்
மாற்றுவார்கள்.
பால் பழம்பருகுதல்
வாழ்க்கைத்துணை ஒருவருக்கொருவர் அமைந்தவேளை வாழ்க்கை : என்றும் இனிப்பாக அமைய முதல் பானமாய் பாலும் பழமும் பருகுதல். அதன் பின் மங்கள தரிசனமாக 'கா' எனப்படும் கன்னிப்பகக்கன்று த் காண்பிப்பார்கள். (பசுக்கன்று வசதியற்ற இடங்களில் “திருவிளக்கு” தரிசனம் செய்யலாம் என்பது மரபு)
ஏழடி நடத்தல் (ஸ்பதிபதி)
மணவறை முன் இருக்கும் கும்பங்களையும் அக்கினியையும் சுற்றி வருவதற்காகவும் முதல் ஏழடி நடத்தல். அக்கினி எரியும் ஹோம குண்டத்தில் 2 இருந்து அம்மி வரை எழு இடங்களில் நெல் போட்டு அந்த இடங்களில் ஜ் பெண்ணின் வலக்காலைத் தூக்கி வைத்து நடத்தி வருதல். “ஸப்தம்” எனக் :
絮
帝
கூறப்படுவது 7 எனப்படும். ஸ்ப்தஸ்வரங்கள் (7), ஸ்ப்த ரிஷிகள் (7), ஸப்த ଖୁଁ ஸாகரங்கள் (7), ஸப்த லோகங்கள் (7), ஸப்த நாடிகள் (7), ஸப்த கன்னிகைகள் (7), ஸப்த வாரங்கள் (7) எனக் குறிப்பிடப்பட்ட அனைத்து ஞானிகளால் வகுக்கப்பட்டன. இவைவாழ்க்கையின் நடைமுறைக்கு முன்னுதாரணமாகவும் செயற்படவும் கேட்கவும் ரசிக்கவும் உதவுவன. கணவனானவன் தனது இஷ்டங்களுக்குப் பிரியமானவனாய்த் தன்னைச் சார்ந்தவனாய் இந்த ஏழடி மூலம் தன்னொடு சேர்த்துக் கொள்வதே இதன் பொருள்.
岛
இல் வாழ்வில் பெறவேண்டிய எழு பொருட்களை இது குறிக்கும். ஜ் அவற்றைப் பெறுவதற்கு இருவரும் ஒத்து முயற்சி செய்ய வேண்டும். ஏழு : * பொருட்களுமாவன உணவுப் பொருள், உடற்பலம், கடவுள் வழிபாட்டுடன் : நல்வினை, மனசாந்தி, நல்லறிவு, சகல போகங்களும் காலத்திற்கு காலம் ॐ வரும் பொருட்களும் அவற்றால் வரும் சுகங்களும் யாகத்திற்கு : வேண்டியதுணைகள்.
y 3. 0. s § ஒரடி கடவுளுக்காக என்றும் இரண்டாவதடி கணவனுக்காக என்றும், து ஜ் மூன்றாவதடி சேர்ந்தோர் குலத்தை காக்கவென்றும், நான்காவதடி ? 数 அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் பெண்களின் குணநலன்களைப் ஜ் பேணவென்றும், ஐந்தாவதடி இருவரம் அறிவு நல்லறிவாக அமைய வேண்டும் என்றும், ஆறாவதடி சுவைகளாறும் அன்புக் கணவனுக்குப் பொருந்தும் வரை ஊட்டப்பட உரிய என்றும், ஏழாவதடி ஏழேழு பிறப்பும் 3.
ALLLS AAAAAALLLAAS AAAAALLS AAAAA AALLLLAAS AAAAAALAAAA A AASA AAALALAL ALASS AAASS AAAA S AAALLS AAAAAALALS AAALAL AAA هم سط 琼琼球球球蕊球蕊蕊蕊蕊蕊蕊枣琼琼琼
勉
s
Y
兹密密密琼琼密球密蕊、

冷冷、念冷念冷冷冷冷冷冷冷冷
§
孪
கணவருடன் இன்புற்று வாழ வேண்டும் என்றும் இக்காலப் பாடல் ஒன்று ஏழடி வைப்பிற்காக பொருள் விளக்கத்தைத் தருகின்றது என்றும் ஒரு நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்.
ஏழடி நடந்த நாமிருவரும் இணைந்து ஏழு செல்வங்களையும் ஈட்டுவோமாக இன்பதுன்பங்களில் சேர்ந்து அனுபவிப்போமாக என
உறுதி பூணுகின்ற கட்டமிது.
அம்மி மிதித்தல்
நான்கு மூலைகள் கொண்ட ஒரு கல்லை (அம்மி) வைத்து அதன் மேல் பெண்ணின் காலைத் தூக்கி வைத்து தனது கையால் கணவன் மிஞ்சியைப் பெருவிரலுக்கு அடுத்துள்ள விரலில் அணிவது முறை. கல்லிலே உள்ள நான்கு விட்டங்களும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்கிற நால்வகைக் குணவியல்பைக் குறிக்கும். அதன் நடுப்பகுதியில் கணவன் பெண்ணின் காலைத் தூக்கி வைக்கும் போது இந்தக் கல்லைப் போல் உறுதியாய் தன்நிலையில் நின்று பிரியாது இளகாது தனது கணவன் மேல் உள்ள பற்றும் நீங்காது கற்புநெறியில் நின்று விலகாது தன்னை உறுதியாய் நிலைப்படுத்த வேண்டும் என்பது பொருளாகும். அதன் ஞாபகம் வாழ்க்கையில் என்றும் இருக்கவே தினமும் நடக்கும் போதும் கால்மிஞ்சி ஞாபகமூட்டும் என்பதாகும்.
3.
பிராயச்சித்தம்
குற்றம்குறைகள் தீர்ப்பதற்காகப் பிராயச்சித்த ஒமமும் கிரியைகளின் நிறைவு பூரணாகுதியும் நடைபெறும். தோழன் நெற் பொரியைப் பெற்று மணமகனின் கையில் கொடுத்து (மணமகள் அதனை இரண்டு கைகளாலும் ஏற்று கொள்ள) மணமகன் மணமணமகளின் கைகளை தன் இரு கைகளாலும் தாங்கி குருக்கள் அக்கினியில் சிருக்ஸ்ருவம் (யாககுண்டத்தில் நெய் சொரிவதற்காக மரத்தால் செய்யப்பட்ட யாழி போன்ற முன் பகுதி உடையது) மூலம் நெய் சொரியும் போது அக்கினியில் இடுவர். “அக்கினி பகவானே சகலசெல்வங்களையும் எமக்குத் தந்தருள வேண்டும்” என வேண்டுதல் செய்து (ஒருநூலாசிரியர் சிறப்பாக நென் மலர் என்று வர்ணிக்கின்ற) நெற்பொரியைச் சொரிய வேண்டும்.
r
அருந்ததி பார்த்தல் ۔ 密 கற்பு நெறியில் மிகச் சிறந்தவளாய் விளங்கியவள் அருந்ததி எனும் ஆ. மங்கை. அவளின் சிறப்பினால் வானிலே நட்சத்திரமாக இன்றும்
3. 琼愈愈愈愈愈愈愈愈愈密愈尊尊愈凉愈愈愈愈愈岛岛愈愈愈愈岛尊愈愈愈愈密密密
321

Page 207
孪密烹密密蕊蕊蕊蕊琼琼、琼琼琼密密密密琼琼密
:
ஜொலித்துக் கொண்டிருக்கிறாள். பெண்ணின் கற்பு நெறி பெருமையை உணர்த்தவே அருந்ததி இருக்கும் திசை பார்த்து நமஸ்காரம் செய்வது மரபு. சில இடங்களில் அருந்ததிக்கெனக் கும்பம் வைத்து கும்பத்திலே பூ போட்டு வணங்குவதுமுண்டு. இரவுவேளை எனின் வானிலே நேரடியாகவே அருந்ததியைத் தரிசனம் செய்ய முடியும்.
箕
“அண்டல மீதுலவும் அருந்ததி எனும் அருந்திறற் கற்பினாள் உன்னை கண்டதால் ஊறு படவொணாதென்னைக் கருதி நீ கங்குலிற் கவிகை கொண்டதுமுறை தான்” என்று புகழேந்திப் பாடியது இத்தொடர்பில் ஒரு நூலாசிரியர் எடுத்துக்காட்டியிருக்கின்றார்.
மோதிரம் போட்டு இடுதல்
இது கிரியையிலே கூறப்படவில்லை. மணமக்களுக்கு கூச்சம் தெளியவும் சபை சிறப்புக்காகவும் செய்யப்படுகிறது. மஞ்சள் கலந்த நீரில் மோதிரமும் எலுமிச்சம் பழமும் போட்டு இருவரும் ஒரே சமயத்தில் கைவிட்டு எடுக்க வேண்டும். ஒருவர் மோதிரத்தை எடுத்தால் மற்றவர் வெறுங்கையை எடுக்கக் கூடாது என்பதற்காக எலுமிச்சம் பழம் சேர்த்துப் போடப்படுகின்றது. இம்முறை மூன்று தடவை நிகழும். மணமகன் மோதிரத்தை எடுத்தால் மறுதடவை பெண்ணுக்கு மோதிரம் எடுக்க விட்டுக்கொடுக்க வேண்டும் மணமக்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்ற தத்துவத்தை இது குறிக்கின்றது.
密
εθιμοποΟσf
விவாகத்தில் நான்கு கும்பங்கள் நான்கு தீபங்களுக்கு மத்தியில் அரசாணி வைக்கப்படுகின்றது. அதுவும் முள்முருக்கமரம் நாட்டி முள்ளிருக்கும் பகுதியை வெள்ளைத் துணியால் மூடிக்கட்டி அவ்விடத்தே நடுவில் நாட்டப்படுகின்றது. விவாகத்தில் உள்ள கிரியைகள் மணமக்களின் கற்பு நெறியை உறுதிப்படுத்துவதாக அமைகிறது. இந்த அரசாணியின் தத்துவம் மணமகனை மட்டும் வலியுறுத்துவதாக அமைகிறது. தேவசபையில் இந்திரன் அகலிகையை விரும்பியதால் முனிவரின் சாபத்திற்கு உட்பட்டு உடல் முழுவதும் யோணி உள்ள இடமெல்லாம் கண்களாக கடவது என சாபத்தைக் குறைத்தார். முள் மரம் முழுவதும் முள்ளிருக்கும் அம் முட்களை கண்ணளாக கருதி அதைத்துணியால் மூடி அவ்விடத்தே மணமகனுக்கு அதைத் தரிசிக்கச் செய்து கற்பு நெறி ஆணுக்கும் உண்டு அக்கற்பு நெறி தவறியதால்
VP
ab
W 密
愈愈愈愈愈密密尊尊愈愈密密岛蕊、密岛密密尊尊蜘岛岛岛
322

ఫైళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళు §
இந்திரன் சாபத்திற்கு உட்பட்டான். எனவே கற்பு நெறி தவறாதிருக்க விவாகத்தில் இந்த வலியுறுத்தலும் முக்கியமாகக் கருதப்படுகின்றது. இதுவே அரசாணியின் தத்துவமாகும்.
3.
Xr
வாழ்த்துதல் (அறுகரிசி போடுதல்)
இந்த நிகழ்வு மணமக்கள் பல்லாண்டுகாலம் நீடூழி வாழ வேண்டும் ,
எனப் பெரியோர்கள் மனமுவர்ந்து ஆசீர்வதிப்பதாகும். அறுகானது நன்றாகப் பரவும் தன்மையும், இலகுவில் அழியாத தன்மையும் உடையதால் மணமக்கள் இருவரும் அதே தன்மையோடு சிறப்புற்று வாழ வேண்டும் என்ற நோக்கில் அறுகைச் சேர்த்து மஞ்சள் கலந்து அரிசி போடுதல் அறுகரிசியாக வாழ்த்துவது மரபாகும். இவ்வறுகு அரிசி போடுவதில் மாறுபட்ட தன்மையைக் காணமுடியும். சிலர் கீழ் இருந்து மேல் நோக்கியும், சிலர் மேலிருந்து கீழ் நோக்கியும் ஆசீர்வதிப்பதுண்டு. இதில் சரியான முறை உச்சியில் (சிரசில்) மட்டும் மூன்று முறை இடுதலே ஆகும்.
நிறைவு - மகிழ்வு - வெற்றி குறித்துப் பண்டை நாளில் அறுகெடுத்து வாழ்த்தும் வழக்கம் இருந்து வந்தது. (சேக்கிழார் பெரிய புராணம் பாடி முடித்து யானை மீதமர்ந்து வீதியுலா வரும் போது ஆரணங்கள் விரித்தோதி மாமறையோர் எதிர் கொண்டு அறுகெடுப்ப வாழ்த்தெடுத்தார் (அரம்பையர்கள் எல்லாம் என்பது திருத்தொண்டர் புராண வரலாறு - 88) அறுகிட்டு வணங்குதல் என்ற மரபு காலப்போக்கில் அறுகொடு நெல்லும் மலரும் கலந்திடுதல் என்று ஆயிற்று. நெல் மலரும் கலந்து இட்டு வாழ்த்துதல் அட்சதையிடுதல் என்று உலகில் வழக்கில் வழங்கக் காண்கின்றோம்.)
ஆரத்தி எடுத்தல்
திருமண நிகழ்ச்சியின் நிறைவாக மணமக்களின் கைகளில் கட்டிய காப்புக்களை அவிர்ழத்து வைத்து விட்டு பின் பவித்திரங்களைக் கழற்றி வெற்றிலையில் வைத்துக் குருக்களுக்கு தட்சணையும் சேர்த்துக் கொடுத்து மணமக்கள் ஆசீர்வாதம் பெறுவர். திருமணச்சடங்கின் முடிவில் ஆரத்தி எடுத்தல் இடம்பெறும். மணமக்களுக்கு “கண்ணுாறு” (கண் திருஷ்டி) கழியும் பொருட்டு ஒரு தட்டிலே குங்குமம் தூவி அதன்மேல் மூன்று வாழைப்பழத் துண்டுகளில் நெய்தீபம் ஏற்று இரு சுமங்கலிகள் வலது பக்கத்திலிருந்து இடது பக்கமாக மூன்று முறை சுற்றித் தீபத்தை அனைத்து மணமக்களுக்கு அக்குங்குமத்தை நெற்றியில் திலகமிட்டு விடுதல் நிகழும்.
愈愈密愈愈密愈密愈密尊密密愈密愈愈愈密愈愈密京愈愈愈愈愈凉密愈愈愈密京
323

Page 208
జ్ఞః ஆரத்தி எடுத்தபின் தோழன், மணமகன், மணமகள், தோழி என்ற 器 ஆ வரிசையில் மங்கள மேளம் முழங்க எல்லோரும் வாழ்த்த வீட்டினுள்ளே ந் * வலது காலை எடுத்து வைத்து மணமக்கள் செல்வார்கள். அவர்களுக்கு முன்னே பூரணகும்பம், மங்களதீபம் என்பவற்றை சுமங்களிப் பெண்கள் * கொண்டு செல்வர். வழிபாட்டறையில் அவற்றை வைத்து மணமக்கள் இ ; பெற்றோரின் ஆசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். 枣 O § சைவ அபரக்கிரியை 8: §
அபரம் என்பது பிந்தியது எனப் பொருள்படும். உடலில் இருந்து த் உயிர் பிரிந்த பின்பு செய்யும் கிரியை ஆதலால் இது அபரக்கிரியை த்
என்றுபெயர் பெறுகிறது. அபரக்கிரியை உத்திகிராந்திக் கிரியை
முதல்வருட சிராத்தம் வரை பல கிரியைகளை உடையனவாம். இங்கே ଖୁଁ
கூறப்படும் கிரியைகள் யாவும் சமய தீட்சை பெற்றவர்களுக்கு மட்டுமே ஜ்
3:
செய்யப்படுவதாகும். சமயதீட்சை இல்லாதவர்கட்கு மந்திரமல்லாது, திருமுறையுடன் கிரியை செய்ய வேண்டும். ஆதலால் எல்லோரும் சமயதீட்சை பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
உத்திராந்திக் கிரியை
ஒருவர் உயிர்பிரியும் நிலை அடையும் போது (மரண வேளை) சுற்றத்தவரிடத்தும், பொருள் இடத்தும் உள்ள பற்றை நீக்கி விபூதி பூசிச் சிவபெருமானைத் தியானித்து தேவாரம், திருவாசகங்களைச் சிவனடியவரைக் கொண்டு பாடக்கேட்க வேண்டும். இவ்வேளை (பசு) கோதானம் செய்வது சிறந்ததாகும்.
அவருடைய மகன் அல்லது சுற்றத்தவருள்ளே சமய தீட்சை உடையவன் மனம் கலங்காது புண்ணிய தலத்து விபூதி பூசி அவர் உடம்பில் வில்வத்தடி மண்பூசி, அவர் வாயில் கங்கா தீர்த்தம் விட்டு அவர் தலையைத் தம்மடி மீது வைத்து அவர் செவியில் பூரீ பஞ்சாட்சரத்தை உபதேசித்து செவியைக் கையினால் மூட வேண்டும். உயிர் நீங்கிய பின் உடலைச் சுத்தி செய்து அலங்காரம் செய்து நிலத்தைத் தூய்மைப்படுத்தித் தரப்பை பரப்பி தெற்கே தலை இருக்கத்தக்கவாறு கிடத்தவும். காற்பெருவிரல் இரண்டையும் துணியினால் கட்டி விடவும்.
இதேபோல் கைப்பெருவிரல் இரண்டடையும் சேர்த்துக் கட்டவும், வாயைத் தலையுடன் சேர்த்துக் கட்டிவிடவும். உப்பைப் பொட்டலாகக்
帝
愈愈密球、
324

:
贸
:
曾
威
s
A.
项
:
愈密密密愈密密愈密密密密密密密念密密密密密密密愈愈愈愈密愈密密愈愈愈密念
கட்டிப் பிரேதத்தின் மீது வைத்தலும் பிரேதத்திற்குக் கீழே நீர் நிரம்பிய பாத்திரம் வைத்தலும் உண்டு. உடலை வெள்ளைத் துணியால் முழுமையாய் மூடிவிடவும், தலைப் பாகத்தில் குத்து விளக்கு ஏற்றி வைக்கவும். மனைவி, மக்கள், சுற்றத்தவர் அருகில் இருந்து, தேவார திருவாசகங்களை பக்தியுடன் ஒதவேண்டும்.
அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்தரட்டாதி, ரேவதி ஆகிய ஐந்து நட்சத்திரங்களும் தனிஷ்டா பஞ்சமி எனப்படும். இப்பஞ்சமியில் ஒருவர் இறந்தால் இதற்குத் தானச் சாந்தி செய்யின் தோஷம் நிவர்த்தியாகும்.
சூர்ணோற்சவம் வீட்டில் நடைபெறும் கிரியை
இறந்தவர் வீட்டு முற்றத்தில் பந்தல் அமைத்து, வெள்ளை கட்டி, மாவிலை தோரணம் கட்டல் வேண்டும். இங்கு அமைக்கும் பந்தல் தட்டைப் பந்தலாயும் மேலே வேயப்படும் ஒலை பச்சை ஓலையாகவும் இருக்க வேண்டும். வீட்டுவாயிலிலே மொந்தன் வாழைக்குலையுடன் கட்டல் வேண்டும். நிலத்தைப் பசுஞ் சாணத்தால் மெழுகி மண்டபத்தை மூன்றாகப் பிரித்து மாக்கோலமிட்டு, மண்டபத்தில் மேற்கே நடுவில் சிவகும்பமும் சூழ எட்டு கும்பமும் வைக்கவும். இறந்தவர் சமய தீகூழிதராயின் உருத்திர மூர்த்தியையும், விசேட தீகூழிதராயின் ஈசுவரமூர்த்தியையும், நிர்வாண தீகூழிதர் ஆசாரி அபிடேகம் பெற்றவராயின் சதாசிவ மூர்த்தியையும், நடுக்கும்பத்திலும் சூழ உள்ள கும்பங்களில் ஈசானம் முதல் கிழக்கு வரை ஈசானன், குபேரன், வாயு, வருணன், நிருதி, யமன், அக்கினி, இந்திரன் ஆகியோரைப் பூசிக்க வேண்டும். நடுவே அக்கினி காரியத்திற்கென குண்டம் ஒன்று அமைத்து அதற்குக் கிழக்கே உரல் உலக்கையையும் அதற்குக் கிழக்கில் பேரி தாடனத்திற்காகப் பேரியையும் வைக்கவும். உரல், உலக்கைக்கு மாவிலை, கூர்ச்சம், கோடி வஸ்திரம் கட்டி மலர் மாலையால் அலங்கரித்து உரலினுள்ளே அறுகும், மஞ்சள் மாவும் இடவும். உரலைச் சூழ நல்லெண்ணெய், அரப்பு, எலுமிச்சம்பபழம், அபிடேகப் பொருட்கள் இறந்தவர் உடலுக்கு அணியும் உடுபுடவை என்பவற்றை வைக்கவும். உரலுக்குப் பக்கத்தே ஒரு கும்பம் வைத்து அதில் பாசுபதாஸ்திர தேவரைப் பூசிக்கும்படி காரணாகமத்தில் உள்ளது. இக்குடும்ப சலத்தில் சுண்ணப்பொடியைக் குழைப்பர். குண்டத்திற்கு வடக்கே மண்குடத்தில் சுடலைக்குக் கொண்டு செல்லும் உருத்திர கும்பம் அமைத்தல் வேண்டும். ஸ்நபன கும்பத்திற்கு தெற்கே புண்ணியாகவாசன கும்பத்தையும் பஞ்ச கெளவியத்தையும் அமைக்கவும்.
亨密尊登密尊亨密密密密尊尊辜登亨琼琼琼琼京密密密密密岛愈冷冷愈密密密球
325

Page 209
愈愈密密密密密愈密密密愈愈密密密愈懿密密球、密愈峦密密
§
y
Vr
3.
கிரியை செய்வோன் - தந்தைக்கு மூத்த மகன், தாய்க்கு இளைய மகன் கடமை செய்தல் வேண்டும். மகன் இல்லாதபோது மனைவி, கணவன், மகள் சகோதரன், அவர் மகன், தந்தை, தாய், மருமகன், சகோதரி, சபிண்டன், சமானோதகன், சீடன், குரு, தோழன், அரசன் ஆகிய இவர்களுள் முன்னவர் இல்லாத இடத்தில் அடுத்தவர் கிரியை செய்யலாம். மகன், மனைவி, மகள் தவிர்ந்த ஏனையோர் கிரியை செய்யின் அவர்கள் தந்தை அல்லது தாய்க்கு கடமை செய்தவராய் இருக்க வேண்டும்.
3
கர்த்தா (கிரியை செய்வோன்) சவரம் செய்து நீராடி கோடி வஸ்திரம் இரண்டு அணிந்து அனுட்டானம் முடித்தல் வேண்டும். குருகர்த்தாவிற்கு விபூதி கொடுத்து பவித்திரம் அணியச் செய்து உபவீதம் இடமாக அணிவித்துச் சங்கற்பம் செய்து கொள்ளுவார். விநாயக பூஜை புண்ணியாகவாசனம் முதலிய கிரியைகளைச் செய்து புண்ணியாக பஞ்ச கெளவியத்தை மண்டபத்தில் தெளித்து இடத்தைச் சுத்தி செய்து நெற் பொரிகளை மண்டபத்தில் இறைத்துக் கொள்வர். இங்கு கர்த்தாவிற்குப் பஞ்சகெளவியம் பருகக்கொடுக்கக் கூடாது. கிரியை நடைபெறும் போது திருமுறைப் பாடல்களை ஒதுதல் வேண்டும். குரு அங்க நியாசம், கர நியாசம், சிவோகம் பாவனை செய்து ஸ்நபன கும்ப பூசை முடித்து, அக்கினி காரியம் முடித்து பூராணகுதி கொடுத்து கிரியையை பூர்த்தி செய்யப்படும். கர்த்தாவிடம் நெற்பொரி கொடுத்து அதைப் பிரேதத்தின் மீது போட்டுக் கற்பூரதீபங்காட்டி பின் பிரேதத்தைக் குளிப்பாட்டுவதற்காக வீட்டின் பின்புறம் எடுத்துச் சென்று தலை தெற்காகக் கிடத்தி ஆசௌசிகள் அரப்பு எண்ணெய் வைப்பர். கர்த்தா மேற்கு முகமாக நின்று நல்லெண்ணெய் அரப்பு என்பவற்றைப் பிரேதத்தின் சிரசில் வைப்பர். பின்பு அரிசிமா, மஞ்சள்மா, பால், தயிர், இளநீர், அபிஷேகம் செய்து பின் பஞ்சகெளவியம், கும்பநீரால் அபிஷேகம் செய்ய வேண்டும். கர்த்ததாவின் புறங் கையினால் அபிஷேகம் செய்ய வேண்டும். பன்னீர் முதலிய வாசனை திரவிம் தெளித்து பிரேதத்தை அலங்காரம் செய்து மண்டபத்திற்கு கொண்டு வரவேன்டும். தலை தெற்கில் இருக்கக் கூடிய குருக்களுக்கு இடப்புறமாக வைத்து திருநீற்றை நீரில் குழைத்து சத்தியோசாதம், முதலாக முழந்தாள், தொப்புள், மார்பு, நெற்றி, சிரசு . புயம் இரண்டு, மணிக்கட்டு இரண்டு விலா, முதுகு கழுத்து ஆகிய இடங்களில் உரிய மந்திரத்துடன் பூசி பன்னீரால் கைகழுவி நீரைப் பிரேதத்தின் சிரசில் தெளிக்கவும். இவ்வேளையில் திருநீறுப்பதிகம் ஒதல் வேண்டும். சந்தனம் குங்குமத் திலகமிட்டு பூமாலை சாத்தவும்.
孪
§
球、密密密蕊蕊球密琼琼琼蕊蕊蕊蕊蕊密
326
AA

gossibi98888.8888.88888.8888.8888.8888.888s
s
து பேரிதாடனம் சேய்து அதன்பின் உரலில் பூமி தேவியையும் உலக்கையில் த் இ மேரு மலையையும் பூசித்து (வையகமெல்லாம் உரலாக மாமேருவென்றும் இ 器 உலக்கைநாட்டி) அறுகு, மஞ்சள்மா என்பவற்றை உரலில் இட்டு எண்பத்தொருபது மந்திரம் சொல்லி மூன்றுதரம் இடித்துப் பின் 畿 திருவாசகத்தில் உள்ள திருப்பொற் சுண்ணப்பாடல் பாடி இடித்தல் & வேண்டும். பஞ்ச புராணம் பாடி நிறைவு செய்து வெற்றிலையில் ஜீ ; சுண்ணப்பொடியை எடுத்து உரலுக்குப்பக்கத்தில் உள்ள கும்பநீர் விட்டுக் 3 த் குழைத்து கர்த்தா நெற்றியில் (பொட்டிட்டு) அணிந்து, பிரேதத்தின் த் இரண்டு கண்களிலும் இடிக்கும் போது இறந்தவரின் பேரப்பிள்ளைகள் தி முதலானார் பிரேதத்தை சூழ நின்ற பந்தம் பிடிப்பர்.
சுண்ணம் இடித்தல் பிரேத ஸ்நானத்திற்கு முன் நிகழ்வது தான் ஐ முறையானது. நம்மவர்கள் ஆசாரக் குறைவு கருதி பிரேதசுத்தியின் ஜ் 孪 பொருட்டு சிவகும்ப ஸ்நானம் முடித்து அதன்மேல் சுண்ணப்பொடி
தெளிக்கப்படுகிறது. 密”
இறந்தவர் நற்கதி அடைய வேண்டித் தானம் கொடுத்தலும் பிரேத யாத்திரையின் போருட்டு யாத்திராதானமும் நிறைவு செய்து குருக்களுக்குத் தட்சணை கொடுக்கப்படும்.
மனைவி, மக்கள், சுற்றத்தவர் (பெண்கள்) இடப்புறமாகச் சுற்றி வந்து வாய்க்கரிசி இருவர். (வாய்க்கரிசி-பச்சை அரிசியும் தேங்காய் துருவலும்) சேர்த்து மனைவி, மக்கள் பிரேதத்தின் காலில் பூசப்பட்டு வணங்குவர். கணவன் இறந்தால் மனைவி தாலியை சுழற்றிப் பிரேதத்தின் நெஞ்சில் வைக்க வேண்டும். சுமங்கலி இறந்தால் நிறைநாளியை (தீபம், நெல்நிறைந்த சேர்) பிரேதத்தின் கையால் தொடச் செய்து வீட்டின் உள்ளே வைக்க வேண்டும். தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் என்பவற்றை சேலை முந்தானையில் முடித்து விடவும். பிரேதத்தின் கீழே உள்ள துணியையும் மேலே உள்ள துணியையும் சேர்த்து பிரேதத்தை மூடி தலைப்பகுதியில் ஒரு முடிச்சிடவும். கீழே உள்ள ஆர்க்கை துணியால் மூன்றிடத்தில் கட்டவும்.
யாகத்திற்குரிய மரங்களில் பச்சை மரத்தில் கட்டப்பட்ட பாடையில் பச்சை தென்னை ஒலைப் பன்னாங்கில் பிரேதத்தை வைக்கவும். பாடை கமுக மரத்தால் கட்டப்படும். பெண்கள் பாடையை மூன்று முறை சுற்றி
g 枣、密密琼琼蕊蕊蕊蕊蕊、
327

Page 210
密密密念凉冷亨剑京亨京剑愈密密愈琼密尊冷冷邻岛亨琼琼密愈愈密愈亨愈密密密
y
3.
兹
வந்தபின் பிரேதம் மயானத்துக்குக் கொண்டு செல்லப்படும். காற்பக்கம் முன்பாகப் பிரேதத்தை எடுத்துச் செல்ல வேண்டும். கர்த்தாகும்பத்துடன் முன்னே செல்ல புகையுடன் கூடிய நெருப்பை மூன்று காலுடைய உறியில் வைத்து, குனிந்து தலையுடன் சுற்றத்தவர் பின்னேவர வாத்தியம், சங்கு ஒலிக்கத் திருமுறைப் பாடல்கள் பாடியவாறு அஸ்திர மந்திரத்துடன் பொரி தூவியவாறு சுடலையை அடைந்து தலை தெற்கே இருக்குமாறு இறக்குக.
较
வடக்குத் தெற்காக விறகுகளை அடுக்கி அந்த சிதாஸ் தானத்தில் தலை தெற்கே இருக்கப் பிரேதத்தை வைத்துச் சுற்றத்தவர் வாய்க்கரிசி போடவும். சுமங்கலி இறந்தால் அவரின் கணவன் மூந்தானையில் முடிந்த தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் என்பவற்றை எடுத்து வைத்து தேங்காயை உடைத்து தாலியை அவிழ்த்து (கழற்றி) எடுக்கவும். கர்த்தா சிவகும்பத்தை இடது தோளில் வைத்து இடப்புறமாகச் சுற்றி வந்து தலைப் பாகத்தில் வைத்து அதன் கழுத்துவரை உடைத்தெடுத்து கும்பநீரில் அரிசியை நனைத்துக் காசுடன் தற்புருஷ மந்திரத்தால் வாய்க்கரசி இடவும். குடத்தையும் கொள்ளியையும் கொண்டு இடமாக மும்முறை சுற்றி வரவும். ஒவ்வொரு முறையும் குடத்தில் ஒவ்வொரு துவாரம் செய்து ஒழுகும் நீரை சிதையில் தெளிக்கவும். தலைமாட்டில் தெற்கு நோக்கி நின்று கொள்ளியை வைத்து குடத்தை முன்பக்கத்திற்கு போட்டு உடைக்கவும். பின் கால்மாட்டில் சென்று பவித்திரம். உபவீதம் என்பவற்றைக் கழற்றிச் சிதையில் போட்டு நமஸ்காரம் செய்து திரும்பிப்பாராமல் நீர்க்கரையை அடைந்து நீராடி நிவாபாஞ்சாலி தருப்பணம் செய்து கொள்ளவும்.
நிவாபாஞ்சாலி தருப்பணம் பிதிரர் பொருட்டு இரு கைகளாலும் செய்யப்பட்டு சல தருப்பணமாகும். இது பாஷான உத்தியா பணத்திலும் செய்யலாம். சுற்றத்தவரோடு வீட்டு வாயிலுக்கு வந்த வேப்பிலை கடித்து உமிழ்ந்த பின் கைகால் கழுவி பின் நீராடி வீட்டைச் சுத்தம் செய்யவும். தூய்மையாய் தயாரித்த சோறு, கறி முதலியவற்றை இறந்தவருக்குப் படைத்து தீபமேற்றித் திருமுறை பாடிய பின்னர் உரிமைக்காரருடன் உணவை உண்ணவும் ஆசௌசிகள் (ஞாதிகள்) அல்லாதோர் அங்கு உணவு உண்டால் அவ் ஆசௌசம் முடியும் வரையும் ஆசௌசம் காக்க வேண்டும். அந்தியேட்டி வரை தினமும் இரவில் தீபம் ஏற்றி நீர் நிரம்பிய பாத்திரம் ஒன்றையும் வைத்துத் திருமுறைப் பாராயணம் செய்தல்
வேண்டும்.
孪琼蕊蕊蕊蕊密、李蕊蕊蕊蕊惑

ಛಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿಘಿ
அஸ்தி சஞ்சயனம் (காடாத்து)
தகனம் செய்த அன்று அல்லது மூன்றாம் ஐந்தாம், ஏழாம், ஒன்பதாம் நாட்களிலும் எலும்புகளை எடுக்கலாம். அங்கு அக்கினி தனித்திருந்தால் சிவாக்கினி மூட்டிப் பிராயச்சித்தம் ஓமம், தத்துவ ஒமம் செய்யவும், அக்கினி தணியும் வரை நீரை ஊற்றவும். அபிஷேகப் பொருட்களால் காலில் இருந்து தலைவரை அபிஷேகம் செய்யவும். பின் சத்தியோசாதம் முதலாம் பஞ்சப்பிரம மந்திரங்களைக் கூறி முழந்தாள். தொப்புள், மார்பு, நெற்றி, தலை ஆகிய இடங்களில் திருநீறு பூசி, சந்தனம் பூ முதலியவற்றைச் சாத்தி தூபதீபம் காட்டிய பின் முழந்தாள் முதலிய ஐந்து இடங்களிலும் சத்தியோசாதம் முதலான மந்திரம் கூறி எலும்புகளை எடுத்து முக்காலியில் உள்ள பால் நிரம்பிய பாத்திரத்தில் ஒலி உண்டாகாதவாறு போட்டு பாத்திரத்தின் வாயைக் கோடித் துணியால் மூடிக் கட்டவும். மிகுதியாயுள்ள எலும்பு சாம்பலை அள்ளி, அவ்விடத்தைச் சுத்திசெய்து, பண்படுத்தி நவதானியம் விதைத்து பால் தெளித்து, குளிரப்பண்ணி வெற்றிலை, பாக்கு, பழம், நெற்போரி, ரொட்டி, வடை (கோது நிக்கப்படாத உழுந்தில் செய்தது) முதலியவற்றை பூத பிரேத பைசாசங்களின் பொருட்டு நிவேதித்து திருமுறை ஒதி வழிபாடு செய்த பின்னர் எலும்பையும் சாம்பலையும் சமுத்திரம் முதலிய அன்னிய நீர் நிலைகளில் விடவும்.
அஸ்திசஞ்சயனத்தின் போது கொண்டு செல்பவை
அரிசை மாவை பிசைந்து 7 ரொட்டிகள் செய்து கொண்டு போக வேண்டும். அத்தோடு பால், தயிர், மண்முட்டி ஒன்று, வாளி, சுத்தி, வாழையிலை, தீவத்தி, பழவகை, இளநீர், பாக்கு, வெற்றிலை, பூஜைக்குரிய பொருட்கள்.
தனிஷ்டாபஞ்சமிசாந்தி
அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்தரட்டாதி, ரேவதி ஆகிய ஐந்து நட்சத்திரங்களில் இறந்தால் தோஷமுண்டு. இதற்குச் சாந்தி செய்ய வேண்டும்.
வீட்டில் பூர்ண கும்பம், தண்ணிர், பசு தீபம் இவற்றை மூன்று நாள், இரண்டு நாள் அல்லது ஒரு நாளாவது வைக்க வேண்டும் நீற்றுப் பூசிணிக்காய் கட்டுதல் வீட்டில் உள்ளவர்கள் கையில் நூல் கட்டுதல் முதலியன நடைமுறையில் உள்ள வழக்கம். பிரேதத்தைச் சுடலைக்கு எடுத்துச் செல்லும் போது கமுகம்பிள்ளை ஒன்றும் பிரேதத்தோடு
球、登登亨亨琼琼琼、
329
:

Page 211
YeLeeLeeeBeeseeeeeeeeeeDeeDBBYYYseeseeeeezeYzzezzez
கொண்டு செல்லும் வழக்கமும் உண்டு. சனிக்கிழமை பிரேத தகனம் செய்ய நேரிட்டால் பிரேதத்துடன் கமுகம்பிள்ளை எடுத்துச் செல்வர்.
சுப நட்சத்திர வாரத்தில் பஞ்சமி சாந்தி செய்யப்படும். அல்லது அந்தியேட்டி அன்று இரவு சாந்தி செய்யலாம்.
ஆசாரியார் நித்திய கருமம் முடிந்த பின் புண்ணியாக வாசனம் பஞ்சகெளயம் ஸ்தானகத்தி செய்வார். பின் விக்கினேஸ்வரரைப் பூசித்து யமன் பிரதிமையைத் தானம் செய்க.
எருமை வாகனத்துடன் யமனை வெள்ளி அல்லது செப்புத் தகட்டில் வரைந்து சந்தனம், புஷ்பங்கள் சாத்தி சோடச பூஜை செய்ய வேண்டும். பசு, த்ருணம், சலம் இவைகளை வைத்து இறந்த நட்சத்திர சாந்தி தானங்களைச் செய்க. அவிட்டத்திற்கு வெண்கலப் பாத்திரமும், சதயத்திற்கு எள்ளும், பூராட்டாதிக்கு வஸ்திரமும் (ஆடை) உத்தரட்டாதிக்கு வெல்லமும், ரேவதிக்கு வெள்ளியும் தானம் செய்க.
வீட்டின் நடுவில் இரண்டு படி நெல் பரவி ஒருபடி அரிசியும், அரைப்படி எள்ளும் காற்படி உழுந்தும் பரவி அதன் மேல் கும்பம் வைத்து அதில் லஷ்மியை ஆவாகானஞ் செய்து லஷ்மி பிரதிமையை வைத்துப் பூசித்து கிழக்கு முதல் ஈசானம் வரை திக்கு பாலகர்களைக் கலசங்களிற் பூசித்து நைவேத்திய தூபதீபம் கொடுத்து அவரவர் மந்திரங்களை ஆயிரம் அல்லது ஐந்நூறாவது செபித்து கும்பத்திற்கு மேற்கே அக்கினி உண்டாக்கி, அதில் லக்ஷமிக்கும் திக்குப் பாலகர்களுக்கும் ஆகுதி செய்க. நவக்கிரக ஓமம் செய்து, கர்த்தாவை கிழக்கு முகமாக இருத்திகும்ப நீரால் அபிஷேகம் செய்து பஞ்சகெளவியம் பருகக் கொடுக்கவும். பின் தானம் கொடுத்து ஆசாரியரைப் பூஜை செய்யவும். இது அபரக்கிரியாவிதி வியாக்கியானத்திற் கூறப்பட்டது. இக்காலத்தில் நடைமுறையில் உள்ள சாந்தி கீழ்வருமாறு:
§
அந்தியேட்டி அன்று இரவு வீட்டு முற்றத்தில் பந்தலிட்டு வெள்ளை கட்டி மாவிலை தோரணத்தால் அலங்கரித்து நிலத்தை மெழுகி சாந்தியை ஆரம்பிப்பர்.
விக்கினேஸ்வரர் பூஜை புண்ணியாகவாசனம், பஞ்சகெளவிய பூஜை முடித்து முற்றத்தில் (சுளகு) அரிசிமா, மஞ்சள் மா, கரிமா, இலை (பச்சை)
登懿
i
^ه
※蕊冷密烹密尊琼蕊蕊蕊岑、
330
علم
33:3:13:33
४
窍
寝
*A
ه- ده قم- سابق o 3 č
盔瑕莎攻
ši:
3.

છું.
智
డి
vr
3.
3.
密密密京密密愈京京密愈密密愈愈密京念愈愈愈密愈愈愈愈密密愈愈愈愈亨登愈剑
மா, செங்கல் (சிவப்பு) மா இவற்றால் சிதாஸ்தான பதம் வரைந்து இதில் பஞ்ச தத்துவங்களையும் பூசித்து அரிசிமா அல்லது தர்ப்பையினால் செய்த புத்தளிகையை (உருவம்) வைத்து இறந்த நட்சத்திரத்திற்குரிய மந்திரங்களால் பூசித்து, அக்கினி உண்டாக்கி ஆகுதி, பலி, பூர்ணாகுதி கொடுத்து நிறைவு செய்து, முறத்துடன் புத்தளிகையைச் சுடலைக்குக் கொண்டு சென்று தகனம் செய்து சாம்பலை நீர்நிலைகளில் கரைத்து வீட்டிற்கு வந்து நீராடி, அநுட்டானம் முடித்த பின் சிவன், வர்த்தனி, லக்ஷமி, நவக்கிரகத் தேவர்களையும் பூசித்து கர்த்தாவிற்கு சிவன் வர்த்தனி கும்பநீரால் அபிஷேகம் செய்ய வேண்டும். அதன் பின் தானம் கொடுக்கவும்.
வெண்கலமாயின், ஐந்து கலமும், எள் எனின் இரண்டு படியும், வஸ்திரம் எனின் இரண்டும், வெல்லமாயின் பத்து கலமும், வெள்ளி எனின் ஒரு கலமும், தானம் செய்யவும். அவிட்டத்திற்கு ஆறு மாதம் சதயத்திற்கு மூன்று மாதம், பூரட்டாதிக்கு ஒன்றரை மாதம், உத்தரட்டாதிக்கு ஒரு மாதம் ரேவதிக்கு பதினைந்து நாட்கள் தோசமாகும்.
oII (636) foool
எட்டுச் செலவு என்ற கிரியை பத்ததி, ஆகமங்கள் ஆகியவற்றில் குறிப்பிடப்படவில்லை. தேச வழமையில் உள்ள கிரியையாகும். இறந்த நாளில் இருந்த ஏழாம் நாளில் செய்யப்படும். தேவை கருதி ஐந்தாம் நாளில் செய்வதும் உண்டு. இறந்தவர் விரும்பி உண்ட உணவு வகை யாவும் படைக்கும் பேருணவுப் படையல் படைத்து தீபம் காட்டி அவ்வளவு வகைகளிலும் சிறு பகுதியை எடுத்து தீப்பந்தம் இளநீருடன் சந்நிதியில் வைக்கும் வழமை உண்டு. இது பகல் வேளைகளில் நடைபெறும். சில இடங்களில் இரவு வேளைகளில் நடத்துவர். இதில் மாமிச உணவு. மதுபானம் என்பன படைத்தல் தவறு. இறந்தவருடைய ஆன்மா சிவலோக யாத்திரை செய்யும் போது கடமை செய்தவரும் வீடும் புனிதமாக இருக்க வேண்டும் என்பதால் 31 நாட்களும் மாமிச உணவைத் தவிர்க்க வேண்டும். எட்டுச்செலவு வரை வீட்டில் எண்ணெயில் பொரித்த உணவு வகைகள் தயாரிப்பதில்லை.
அந்தியேஷ்டி
அந்தியேஷ்டி என்பது இறுதியாகச் செய்யப்படும் யாகம் எனப்பொருள்படும். அந்தியேஷ்டியினால் சமய ஆகாரம், அனுட்டானத்தில் ஏற்பட்ட குறைகள் நிவர்த்தியாகும்.
岛总总、密亨
331

Page 212
జ్ఞశ్రీశ్రీశిఖిఖీజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిళ్ల
அந்தியேஷ்டி சமய அந்தியேஷ்டி, விசேட அந்தியேஷ்டி நிர்வாண அந்தியேஷ்டி என மூன்று வகைப்படும். இது சமய, விசேட நிர்வாண தீட்சை உடையவர்களுக்கு அவர்கள் பெற்ற தீட்சை வகையில் செய்யப்படும். விசேட நிர்வாண அந்தியேஷ்டியும் சைவ ஆசாரம் உடைய புலால் உண்ணாத சமய தீட்சை உடைய சைவர்களுக்கும் செய்யப்படும் சமய அந்தியேஷ்டியும் பிரேதத்தில் கடலையில் செய்யப்படும். :
ஏனையோருக்குச் செய்யப்படும் சமய அந்தியேஷ்டி ஆசௌச முடிவில் ஜி 31ஆம் நாளில் செய்யப்படும். இதை இக்காலத்தில் தர்ப்பை கூடுதல் என்பர். 器 மகன் தவிர்ந்த ஏனையோர் கடமை (கொள்ளி வைத்தல்) செய்தல் ஜ் அந்தியேஷ்டி (தர்ப்பை சுடல்) நாள் பார்த்துத்தான் செய்ய வேண்டும். நந்தை, பத்ரை, திரியோதசி தவிர்ந்த திதிகளுள், செவ்வாய், வியாழன், வெள்ளி தவிர்ந்த வார லக்கினங்களும், திரிபாத நட்சத்திரமும் தவிர்ந்த 8 ஏனைய நட்சத்திரங்களிலும் பாபக்கிரகம் பலமுண்டான சமயத்தில் 8 இக்கருமம் செய்யலாம். (காலவிதானம்) நந்தை - பிரதமை, ஷஷ்டி,
ஏகாதசி, பத்ரை-துதியை, ஸ்ப்தமி, துவாதசி, திரிபாத நட்சத்திரமும், 2. கார்த்திகை, உத்தராடம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி)26 ஆம் நாளுக்கு ஜி மேல் 31ஆம் நாள் வரையில் அந்தியேஷ்டி செய்யலாம். 器
翠
கடலை, ஆற்றங்கரை, குளக்கரை, சமுத்திரக்கரை, வீடு (கிணற்றடி) ஆகிய இடங்கள் அந்தியேஷ்டி செய்வதற்கு உகந்த இடங்களாகும்.
3.
W
y
ஒன்பது முழம் முதல் குறைந்த பட்சம் ஐந்து முழ நீள அகலங் கொண்ட
மண்டபம் அமைத்தல் வேண்டும். இம்மண்டபத்திற்கு பதினாறு அல்லது ; பன்னிரண்டு அல்லது நாலு கால்கள் அமைய வேண்டும். மேலே வெள்ளை ? கட்டி விதானம், தோரணம், பூமாலைகளால் அலங்கரித்து நான்கு 3 திசைகளிலும் வாயில் அமைத்து தெற்கில் பிரதான வாயில் அமைத்து ஜீ சாணத்தினால் நிலத்தை மெழுகி மண்டபத்தை ஒன்பது பதமாக்கவும்.
நடுப்பதத்தில் ஒம குண்டம் வட மேற்கில் சிவகும்பமும் வடகிழக்கில் 3 வர்த்தனி (பாசுபதாஸ்திர) கும்பமும் தென்மேற்கில் பஞ்சகெளவிய த்
மேடையையும் தென்கிழக்கில் சிதாவஸ்த்து தானம் (பிரேத தகன இடம்) தி ஆகியவற்றையும் சுற்று வேதிவையில் (மண்டபத்தின் சுற்றுப்புறத்தில்) * தசாயுத கும்பங்களையும் அமைத்துக் கொள்ளவும். 3. 翠
3. சிதாவஸ்து தானத்தை வடக்கு தெற்காக நீண்ட சதுரமாக்கி ஜ் * இருபத்தைந்து பதமாகப் பிரித்து நடுப்பதம் ஐந்திலும் மஞ்சள் மாவும், 3 ଟ; e o 3{ ۔۔۔۔۔ ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ۔۔۔ ۔۔۔ ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ۔۔۔}.
தென்மேற்கிலும் நாலு பதத்தில் வெள்ளை மாவும், தென்கிழக்கில் நாலு த் 3: 3. 琼琼枣登尊球球琼琼琼登琼琼琼愈岛琼琼琼琼琼蕊蕊蕊蕊琼琼琼琼琼琼尊密兹尊蕊
332

జ్ఞఃఖిఖిఖిఖీ ఫ్రీశ్రీశ్రీశళళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళుళ్ల g * பதத்தில் சிவப்பு மாவும் வடகிழக்கில் நாலு பக்கத்தில் கறுப்பு மாவும்
蕊
வடமேற்கில் நாலு பக்கத்தில் பச்சை மாவும், வடக்கில் உள்ள ஒரு பதத்தில் சிவப்பு மாவும் மேற்கில் உள்ள ஒரு பதத்தில் வெள்ளைமாவும், தெற்கில் உள்ள ஒரு பதத்தில் கறுப்பு மாவும், கிழக்கில் உள்ள ஒரு பதத்தில் மஞ்சள் மாவும் இட்டுக் கொள்ளவும்.
புத்தளிகை (பிரேதம் போலச் செய்யும் தருப்பை) முப்பத்தாறு தர்ப்பைகளால் முறுக்கி இடப்பக்கமாக முடிந்து ஐவைந்து தர்ப்பைகளால் கைகளும் பதின்மூன்று தர்ப்பைகளாகப் பிரித்து காலகளையும் ஆக்க வேண்டும்.
ஆசாரியார் நீராடிச் சத்தியாவந்தன் முடித்து தெற்கு வாயிலால் மண்டபத்துட் புகுந்து சிவகும்ப வேதிகைக்குத் தெற்கே வடக்கு நோக்கி இருந்து கர்த்தாவிற்குத் திருநீறு கொடுத்த சங்கற்பம் செய்து கொண்டு சளிகரணம், பூத சுத்தி, மந்திர சுத்தி, அந்தர்யாகம், சிவகஸ்தம் செய்து சிவலோகம் பாவனை முடித்து ஞானகட்கதாரணம் செய்தல் வேண்டும். பஞ்சகெளவியம் பூசை முடித்து, யாக மண்டபத்தையும், கர்த்தாவையும் புத்தளிகையையும் பஞ்சகெளவியத்தால் (புரோட்சித்தல்) தெளித்தல் வேண்டும். சூர்னோற்சவம் செய்து சுண்ணப்பொடி சாத்திப் புத்தளிகைக்கு அபிடேகம் செய்ய வேண்டும். பதினெட்டு சமஸ்காரங்களையும் மனத்தினாலே செய்து நெற்போரி முதலியவற்றை மண்டபத்தில் தூவி மிகுதியை ஈசானத்தில் பாசுபாஸ்திர வர்த்தளி ஆசனத்தில் இடவும்.
R:
臀
贸
密
சிதாவஸ்துபூஜை நடுப்பதம் ஐந்திலும் பிருதுவி தத்துவத்தையும் பிரம்மாவையும்
தென்மேற்கு மூலையில் நான்கு பதத்தில் அப்புதத்துவத்தையும் விஷ்ணுவையும் தென்கிழக்கு
மூலையில் நான்கு பதத்திலும் தேயு தத்துவத்தையும் உருத்திரனையும்
வடமேற்கு மூலையில் நான்கு பதத்திலும் வாயு தத்துவத்தையும் மகேஸ்வரனையும்
வடகிழக்கு மூலையில்
ஆகாச தத்துவத்தையும் சதாசிவனையும் வடக்கில் உள்ள ஒரு பதத்தில் குபேரனையும் மேற்கில் உள்ள ஒரு பதத்தில் வருணனையும்,
盘
鸭
球、愈冷
333

Page 213
琼琼琼琼琼琼密密斑球、
தெற்கில் உள்ள ஒரு பதத்தில் யமனையும், கிழக்கில் உள்ள ஒரு பதத்தில் இந்திரனையும் பூசித்து பழம் தாம்பூலம் நிவேதித்து நீராஞ்சனம் செய்தல் ஆ வேண்டும்.
*
வர்த்தனி பூஜை செய்து பாசுபதாஸ்திர பூஜை செய்து ஞானவானை இ ஒப்புக்கொடுத்து யாகத்தைக் காத்துரட்சிக்கும் படி வேண்டியபின் தசாயுத பூஜை செய்ய வேண்டும். வடகிழக்குத் திசை முதல் கிழக்குத் திசை છે வரையுள்ள எட்டுக் கும்பத்திலும் சூலம், கதை, துவசம், பாசம், கட்கம்,
தண்டு, சக்தி, வச்சிரம் ஆகியவற்றையும், வடகிழக்கில் தெற்கில் உள்ள த் கும்பத்தில் பத்மத்தையும், தென்மேற்கில் வடக்கே உள்ள கும்பத்தில் சக்கரத்தையும் பூசித்து தசாயுத தேவர்களிடம் யாகம் முடியும் வரை த் பாதுகாக்க வேண்டும் என சிவாஞ்சையைத் தெரிவித்தல் வேண்டும். இ பின்னர் சிவகும்ப பூஜை, சிவாக்கினி காரியம், பிராயச்சித்த செபம்,
§
நாடீசந்தானம், மிருதக தீட்சை செய்து சிதாவாஸ்து தானத்தில் பூசித்த ஜ் ஐவகை மாவையும் இட்டு அதன்மேல் புத்தளிகையை வைத்து 器 வாய்க்கரசியிட்டு, கொள்ளி வைத்துக் குடம் உடைத்து தகனம் செய்த ஜ் * 8 XJ YY VO AY O قة شعرية பின்னர் காடாற்றி புத்தளிகைச் சாம்பலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் § கொள்ளவும்.
3द्र
y
இறந்தவருக்கு ஏற்படக்கூடிய பசி, தாகம், குளிர் (ஆடை இல்லாத குறை) போன்றவற்றை நீக்கும் பொருட்டுச் செய்யப்படும் தானம் நக்னதானம் ஆகும். குடும்பத்தவராய் உள்ள ஆசாரியாருக்கு அரிசி வஸ்திரம் முதலியவற்றைத் தானமாகக் கொடுக்க வேண்டும். உயர்தீட்சை உடையோருக்கு பிரேத தகனம் செய்த உடன் இத்தானம் கொடுக்கப்படும்.
Kğ
3.
துர்மரணப்பிராயச்சித்தம்
இயற்கையாக உயிர்பிரியாது தன் உயிரைத் தானே மாய்த்துக் கொள்ளல் அல்லது வேறு ஏதுக்களால் உயிர்பிரிதல் துர்மரணம் எனப்படும். நீரில் நெருப்பில் பாய்தலால், நஞ்சு உண்டலால், பாம்பு கடித்தலால், ஆயுதங்களால், விலங்குகளால் ஏற்படும் இறப்பு துர்மரணமாகும்.
இது புத்திபூர்வம், அபுத்திபூர்வம் என இருவகைப்படும். புத்திபூர்வம் தானேதான் உயிரைப் பார்க்க போக்கிக் கொள்வது. அபுத்திபூர்வம் எதிர்பாராத விதமாக உயிர் பிரிதல், அபுத்திபூர்வ துர்மரணத்தில் சாதாரண
镜
茨
娜
ộ.
密愈愈密密密愈密密岛愈琼密密岛尊密愈密密岛尊密愈岛愈密愈愈密密密密凉总
334

孪
孪
枣莲
密
3:
§
李蕊蕊琼琼冷烹琼琼琼琼密蕊蕊密密密密球密密密忘密密忘
மரணம் போலவே கிரியையும் ஆசௌசமும் கொள்ளப்படும். இதிலே தேகம் பின்னப்பட்டிருந்தால் ஆசௌச முடிவில் பிரதித்தேகத்தில் (புத்தளிகையில்) புனர்தகனம் அந்தியேட்டி செய்ய வேண்டும். புத்திபூர்வ துர்மரணத்தில் சாதாரண அக்கினியில் தகனம் செய்து ஒரு வருடம் அல்லது ஆறு மாதம் மூன்று மாத முடிவில் இறந்த திதியில் தர்ப்பையால் செய்யப்பட்ட பிரதித் தேகத்தில் அந்தியேட்டி செய்து கொள்க. துர்மரணமடைந்தோர் பைசாச ரூபத்தில் அலைவர். ஆதலால் பைபாச புவனத்திற்கு அதிபதியாகிய வைரவருக்குச் சாந்தி செய்த பின்பே அந்தியேட்டி செய்யப்படும்.
பாஷாணத்தாபனம்
இறந்தவருடைய ஆன்மாவைக் கல்லிலே பூசித்தல் பாஷாண பூஜை எனப்படும். (பாஷாணம்-கல்) இதில் செய்யப்படும் கிரியைகள் ஆன்மாவின் பசி, தாகம், நீங்கும் பொருட்டும், பிரேத வடிவம் நீங்கும் பொருட்டும், ஆன்மாவின் உணவு விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் பொருட்டுமேயாகும்.
இக்கிரியை வீட்டில் மண்டபம் அமைத்து விரிவாகச் செய்யலாம். பிரேதத்தில் அந்தியேட்டி செய்பவர்களை வீட்டிலே பாஷாணத் தாபனம் செய்து விரிவாக பூஜை நிகழ்த்துவர். இக்காலத்தில் தர்ப்பை சுடுதல் நிறைவெய்தியதும் அந்தியேட்டி மடத்திலேயே இக்கிரியை நிகழ்கிறது.
மண்டபத்தில் வேதிகை அமைத்து வேதிகையில் வடக்கு முகமாக ஒரு கும்பம் வைத்து அதில் இறந்தவர் தீட்சைக்கு ஏற்றது போல உருத்திரர், ஈசுவரர், சதாசிவர் என்பவரில் ஏற்றவரைப் பூசித்தல் வேண்டும். ஒரு பாத்திரத்தில் கல்லினைக் கூர்ச்சங் கட்டி வடக்கு முகமாக வைத்து அதில் இறந்தவருடைய ஆன்மாவை ஆவாகானம் பண்ணி எண்ணெய் அரிசிமா முதலான அபிடேகத் திரவியங்களால் அபிடேகம் செய்து வஸ்திரம் சாத்தி பூஜை தர்ப்பணம் செய்தல் வேண்டும். தர்ப்பணம் வாசோதகம், திலோதகம், குசோதகம் என மூன்று வகையுண்டு. கோடிச் சீலையோடு சேர்த்துத் தர்ப்பணம் செய்வது வாசோதகம். எள்ளுடன் சேர்த்து செய்வது திலோதகம், தர்ப்பையுடன் சேர்த்து செய்வது குசோதகம். தர்ப்பணம் முதல்நாள் மூன்றும், இரண்டாம் நாள் நான்கும் என்ற வகையில் ஆசௌச முடிவுநாள் வரை செய்தல் வேண்டும். முப்பது நாள் ஆசௌசிகள் 525 தர்ப்பணம் செய்தல் வேண்டும். நாளுக்கு ஒன்றாக ஆசௌசக் கண்க்கில் பிண்டம் இடல் வேண்டும்.
335
*尊凉密密尊密尊尊密尊密密密尊岛尊凉墩尊尊岛京密愈愈密球、
密
ॐ
啤
总
枣

Page 214
孪
密
翠恋盘密密密密愈盘恋恋密恋盘盘盘盘盗密?
翠 ኯቖሖ ሓቖሖ ሓቖሖ Aa aa aa na Aa aa aya aa
数
நவசிராத்தம், ஏகோத்தர விருத்தி தர்ப்பணம் சங்கிதா சிரார்த்த தானம் என்பன முறைப்படி செய்தல் வேண்டும்.
நவசிராத்தம் - இது முதல் நாட் தொடங்கி ஒற்றித்த நாளில் செய்யப்படுவது. ஒழுக்கமுள்ள அந்தணர் ஒருவரை அழைத்து இறந்தவருடைய ஆன்மா நற்கதியடைய வேண்டியதானம் கொடுத்து அவரிடம்தான பல தீர்த்தத்தை வாங்கித் பாஷானத்தின் மீது விடுவதன் மூலம் இறந்த ஆன்மாவிற்கு பிரேதத்தன்மை நீங்கி நற்கதி கிடைக்கும்.
சங்கிதா சிராத்தம் - பதினொரு மந்திரங்களில் நேத்திரம் ஒழிந்த பத்து மரங்களைப் பத்து சீலமுள்ள அந்தணர்களில் ஆவாகித்து அவர்களுக்கு செய்யும் தானமாகும். இதனால் தீட்சையின் பின் ஏற்பட்ட ஆசார அனுட்டானக் குறைகள் நீங்கும். உருத்திரபலி இட்டு அதன்பின் பிரபூத பலி எனப்படும் பேருணவு படைத்து தீபாராதனை தோத்திரம் செய்தல் வேண்டும். இறந்தவர் மேல் பாடப்பட்ட சரமகவி (கல்வெட்டு) பாடி சுற்றத்தவர் பூவும் நீரும் இட்டு அஞ்சலி செலுத்தல் வேண்டும்.
கல்லிலே பூசித்த ஆன்மாவைக்கும்பமூர்த்தியிடத்தும்கும்பமூர்த்தியை அதற்குரிய இடத்திலும் ஒடுக்கிகும்பம்,கல், பிண்டம்,சாம்பல் முதலியவற்றை வாத்திய ஒலியுடன் சமுத்திரம் முதலான நீர்நிலைகளில் விடுக.
நீர்நிலையில் மார்பளவு தண்ணீரில் வடக்கு முகமாக நின்று பிண்டத்தை முதலிலும் கும்பத்தை அடுத்தும் பாசாணத்ததை பின்னருமாக விட வேண்டும். நீராடி விட்டு வீட்டிற்கு வர வேண்டும்.
வீட்டு வாசலில் வேப்பிலையைத் தின்று துப்பி ஆசமனம் செய்து அக்கினி, தண்ணிர், கோமயம், வெண்கடுகு இவைகளைத் தொட்டு உலக்கையைக் கடந்து கால்கை கழுவி வீட்டினுட் செல்லவும்.
இதுவரை கூறிய கிரியைகள் சைவக் குருக்கள் செய்வதும் மேற்பட்ட வீட்டுக் கிரியைகளைப் பிராமணக் குருக்கள்மாரும் செய்வதும் நடைமுறையில் உண்டு.
துடக்குக் கழிவு
எமக்கு ஆசௌசம் முப்பது இரவுகள் முப்பத்தோராம் நாட்காலையில் தான் துடக்குக் கழிவு திகழ வேண்டும். சைவ
336
蕊、
容
安室
愈愈愈冷凉愈愈密密尊愈岛冷敦总京枣尊岛愈密岛岛愈愈密愈愈岛凉愈愈密尊凉凉

జిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజ్ఞ
போசனமுடையவர்கள் வேறு மாமிசம் உண்பவருடன் கலப்பின்றி இருந்தால் பதினாறாம் நாளில் ஆசௌசம் நீங்கும்.
அந்தியேட்டி செய்பவர்கள் வீட்டை விட்டுப் புறப்பட்டுச் சென்ற பின்னர் வீட்டைக் கழுவிச் சுத்தம் செய்து அனைவரும் நீராடி பிராமணக் குருக்களைக் கொண்டு புண்ணியாக வாசனம் செய்து ஆசௌசம் நீக்கலாம். இதன் பின்னர் தான் பாஷாண (கல்லடி)ப் படையலுக்கு உணவு தயாரித்தல் வேண்டும். ஆசௌசம் நீங்கிய மறுநாளில் ஏனைய கிரியைகள் செய்யலாம்.
வீட்டுக்கிரியை
வீட்டு முற்றத்தில் மெழுகி பூரணகும்பம் (நிறைகுடம்) வைத்து, தீபம் ஏற்றி பிள்ளையார் பிடித்து வைத்து, வாயிலில் மாவிலை கட்டவும். வீட்டுக் கிரியைகளில் முதலில் சங்கல்பம் செய்து விக்கினேஸ்வர பூஜை, தீபதேவி பூஜை, பஞ்சகெளவிய பூஜை, வருண கும்ப பூஜை என்பன நிறைவேற்றிய பின் கர்த்தாவிற்கு பஞ்சகெளவியம் பருகக் கொடுக்கப்படும்.
அனுஞ்சை
ஒரு வாழை இலையில் மூன்று தர்ப்பை, பவித்திரம், எள்ளு, தாம்பூலம், உபவிதம், காசு என்பவற்றை கர்த்தா தலையில் வைத்து இடப்புறமாக மூன்று முறை சுற்றி இன்ன வருடம், அயனம், ருது, மாதம், பட்சம், நட்சத்திரம், திதி, வாரம் கூடிய சுபதினத்திலே இன்னாருக்கு சிரார்த்தம் செய்கின்றேன். அதற்கு அதிகாரம் கொடுக்க வேண்டும் என்று குருவினிடம் வேண்டி அவர் அதிகாரம் தந்தோம் என்று கட்டைத் தர்ப்பையைக் கர்த்தாவிடம் கொடுக்க அதைக் கர்த்தா இடுப்பில் செருகிக்கொள்வர். பின்னர் வலதுகை மோதிர விரலில் பவித்திரத்தையும் வலத்தோளில் உபவீதத்தையும் அணிந்து கொள்ளவும்.
சூரியபூசை
சிவப்பு நிறப்பூவும் நீரும் கொண்டு மூன்று முறை ஆத்ம பிரதட்சணம் செய்து சூரிய மூர்த்தியை வணங்கிச் செய்யப்போகும் சிரார்த்தத்திற்குச் சாட்சியாக இருந்து அருளவேண்டுமெனப் பிரார்த்தித் முற்றத்தில் வைக்கப்பட்ட கும்பத்தில் பூவையும் நீரையும் போட்டு வழிபடவும்.
தந்தைக்கு அல்லது தாய்க்கு இடபதானம், ஏகோத்திட்டம், பஞ்சதச (பதினைந்து) மாசியம், சோதகும்ப சிராத்தம், சபிண்டிகரணம் என்பன செய்யப் போகின்றான் என்று சங்கற்பம் பண்ணிக் கொள்ளவும்.
京凉凉京枣尊尊尊敬尊京枣愈京京密岛京总密尊密密密愈总尊尊凉总总岛岛愈京
337

Page 215
జిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజి
墩忠、墩愈窥总、
இடபதானம்
இறந்தவருடைய தருமங்களின் பலனை தருமத்தின் வடிவாயுள்ள இடபத்தின் மூலமாக சிவபெருமானிடம் சேர்க்கும் பொருட்டு இடபதானம் செய்யப்படும். இடபம் (ஆண்மாடு) தானம் செய்ய வசதிப்படாத இடத்து ஒரு தாம்பாளத்தில் அரிசியைப் பரப்பி அதில் இடபத்தில் வடிவை எழுதி அதன் மேல் தேங்காய் வைத்து கர்த்தா அத்தாம்பாளத்தை நாலு திசையிலும் இழுத்து உரிய மந்திரங்களைக் கூறித் தட்சணையுடன் அதை ஒர் அந்தணருக்குத் தானமாகக் கொடுக்கவும்.
ஏகோதிட்டம்
இது இறந்தவர் ஒருவரை மட்டும் குறித்துச் செய்யப்படும் தானமாகும். அந்தணர் ஒருவரை அழைத்து மேற்கு முகமாக ஆசனத்தில் இருத்தி அவருக்கு ஸ்நானத்திற்கு வேண்டிய நல்லெண்ணெய் அரப்பு எலுமிச்சம்பழம் கொடுத்து நீராடிய தாகபடபாவனை செய்து வேட்டி, சால்வை சந்தணம், பூ என்பவற்றைச் சாத்தி அரிசி, மரக்கறி என்பவற்றைக் கொடுத்துப் பூசிக்கலாம்.
தரையை சுத்தம் செய்து வாழை இலை போட்டு, ஒரு தருப்பையைத் தெற்கே நுனி இருக்கும் வண்ணம் வைத்து ஒரு பிண்டம் இடவும். பச்சை அரிசிமா, உழுந்துமா, எள், பால், தயிர், நெய், தேன், வாழைப்பழம் ஆகிய பொருட்கள் சேர்த்து உருட்டிப் பிண்டம் செய்யப்படும். கர்த்தா தெற்கு முகமாக இடது முழந்தாளையும் இடது கையையும் ஊன்றியிருந்து கைமாறிப் பிண்டம் இடவும் சந்தனம், பூ சாத்தி, வெற்றிலை, பாக்கு, பழம், இளநீர், நைவேத்தியம், நிவேதித்து, தர்ப்பணம் செய்து நமஸ்காரம் செய்து, கொண்டு தமது சக்திக்கு ஏற்றவாறு தானம் கொடுக்கவும். இத்தானத்தினால் ஆன்மா உலக வாழ்வில் ஒரளவு திருப்தியடையும். இதில். இருபத்திநாலு தானங்கள் கூறப்பட்டிருக்கின்றன. அவையாவன. பவித்திரம், பூனூல், கமண்டலம், உருத்திராக்கம், பாதுகை (மிதியடி), தண்டம், கெளமீனம், விபூதிப்பை, யோகயட்டம், குடை, குல்லாய், மேல்வஸ்திரம் (சால்வை) வஸ்திரம், பொன், மோதிரம், இரத்தினம், நெய், வெண்ணெய், பசு, பூமி, போசனத்திற்கு வேண்டிய பொருட்கள், சாவதானியங்கள், சர்வ அலங்காரப் பொருட்கள், தாசீ, தாசகர்கள் என்பனவாம். ஏகோதிட்டம் ஏற்ற குருவிற்கு தானம், தட்சணைகளைக் கொடுத்து வழி அனுப்பி மஞ்சள் நீர் தெளித்து, இடத்தைச் சுத்தம் செய்து கர்த்தா கைகால் கழுவி அல்லது நீராடி வந்து பஞ்ச கெளவியம் பருகிக் கொள்ளவும்.
338
翠
i

జ్ఞః జిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజ్ఞ
* Lomréfumb §
இறந்த வருடத்தில் மாதந்தோறும் செய்யப்படும் சிரார்த்தமே 器
* மாசிகமாகும். இது மாதந்தோறும் இறந்த திதியில் செய்யப்படும். முதல் ?
மாதத்திற்குரிய மாசிகம் ஏகோதிட்டம் என்ற பெயரில் முதலில்
* செய்யப்பட்டது. இரண்டாம் மாதம் தொடக்கம் பதினொரு மாத மாசிகமும், ஜி
ஊனமாசிகம், ஊனதிரிபட்ட சமாசிகம், ஊனசாணட மாசிகமும், ஊன
ஜீ ஆப்திக மாசிகமும் ஆகப் பதினைந்து மாசிகம் செய்தல் வேண்டும். 孪
亨 3.
gå
1. ஊனமாசிகம் - இறந்த நாள் முதல் இருபத்தேழு ଖୁଁ
நாளின் மேல் மூன்று நாட்களுட்
3. செய்யப்படுவது.
3:
2. ஊனதிரிபட்டச மாசிகம் - அவ்வண்ணம் நாற்பதாம் நாள்
3. முதல் நாற்பத்தைந்தாம் நாளுக்
器 கிடையில் செய்யப்படுவது.
器 3. ஊசாண் மாசிகம் - மேற்கூறப்பட்டபடி நூற்று
3. எழுபதாம் நாள் முதல்
நூற்றெண்பதாம் நாட்களுக்
கிடையில் செய்யப்படுவது.
அவ்வாறே முந்நூற்றைம்பதாம் நாள் முதல் முந்நூற்றறு பந்தைந்தாம் நாட்களுக்கிடையில் செய்யப்படுவது.
4. ஊன ஆப்திக மாசிகம்
மாதந்தோறும் செய்யும் பதினொரு மாசியங்களும் இறந்த திதியில் செய்யப்படும் ஊன மாசிகங்கள் நான்கும் தோஷங்கள் இல்லாத நாளில் செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமையிலும் நந்தை, சதுர்ததசி, அமாவாசை என்னும் திதிகளிலும் கார்த்திகை, ஆயிலியம், பூரம், கேட்டை, மூலம், பூரட்டாதி என்னும் நட்சத்திரங்களிலும் திரிபுஷ்கரயோகம், துவிபுஷ்கரயோகம் என்பவற்றிலும் ஊன மாசிகம் செய்தல் ஆகாது.
邬
(துதியை, சப்தமி, துவாதசி என்னும் திதிகளும் கார்த்திகை, உத்தரம், உத்தராடம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி என்னும் நட்சத்திரங்களும் § 愈尊尊愈尊尊岛岛尊愈尊尊尊尊尊岛愈凉尊愈愈愈京愈愈总愈密尊尊总愈愈愈岛凉
339
හී
选
5.

Page 216
密密愈密密密玲密密密密球、烹密蕊蕊密密京密球密密密烹密
萃 * ஞாயிறு, செவ்வாய், சனி என்னும் வாரங்களுமாகிய மூன்றும் கூடுவது
曾
திரிபுஷ்கரயோகம். இண்டும் கூடுவது துவிபுஷ்கரயோகம்).
峰
帝
பதினைந்து மாசியங்களும் செய்ததன் மேல் வருட முடிவில் தான் சபிண்டீகரணம் செய்தல் வேண்டும். ஆயினும் கர்த்தாவின் அசெளகரியங்களை உத்தேசித்து ஆசௌச முடிவில் பதினைந்து மாசியங்களையும் செய்து முடிப்பர். இப்படிச் செய்தாலும் பின்னரும் உரிய காலத்தில் மாசிகங்களைச் செய்வது சிறந்ததாகும்.
சோதகும்பசிரார்த்தம்
இது நீர் நிரம்பிய பாத்திரம் (உதகம்-நீர்) தானமாகும். இறந்த ஆன்மாவின் தாகம் தீரும் பொருட்டு இறந்த நாள் முதல் வருடம் முந்நூற்றி அறுபத்தைந்து நாளிலும் இத்தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ய வசதி ஏற்படாததால் இப்போது சபிண்டீகரணத்தின் முன் சோதகும்பதானம் நடைபெறும்.
örílcöIIeasy60OIlh
பிண்டங்களை ஒன்று சேர்த்தல் சபிண்டீகரணம் ஆகும். இதிலே பிதிர் வர்க்கத்திற்கு மூன்று பிண்டமும் மாத்ரு வர்க்கத்திற்கு மூன்று பிண்டமும் நிமித்த (இறந்தவருக்கு) ருக்கு ஒரு பிண்டமும் இடப்படும். நிமித்த பிண்டத்தைப் பிதிர் பிண்டத்துடன் சேர்ப்பதால் இறந்த உயிர் பிரேதத்தன்மையை நீங்கிப் பிதிர்த்தன்மையும் சிவலோகப்பெறும் அடையும். சபிண்டீகரணத்தின் இன்றி பிதிர்ப் பிண்டம் மூன்று இட்டுச் செய்ய வேண்டும்.
சபிண்டீகரணம் பார்வண விதானம், ஏகோதிட்ட விதானம் என இருவகைப்படும். பார்வண விதானம் பிதிர்தேவர் மூவரைக் குறித்துச் செய்யப்படுவது ஏகோதிட்ட விதானம் குறித்த பிதிர், தேவர் ஒருவரைக் குறித்துச் செய்யப்படுவது.
§
தந்தை, தாய் தந்தையின் சகோதரன், அவன், மனைவி, பேரன், பேத்தி ஆகியோருக்குச்செய்யும் சபிண்டி பார்வண விதானமாய் அமையும். மனைவி, கணவன், சகோதரன், மகன், மகள், மாமன், மாமி ஆகியோருக்குச் செய்யும் சபிண்டி ஏகோதிட்ட விதானமாய் அமையும். தந்தை தாயாருக்குச் சபிண்டி செய்யும் போது பேரன், பேத்தி உயிருடன் இருந்தால் ஏகோதிட்ட விதானமாய் செய்ய வேண்டும்.
t
愈凉愈愈岛密愈愈愈尊岛敦尊岛尊尊总愈尊愈凉尊岛尊尊鲸愈京尊凉凉凉凉尊尊冷
340

枣亨琼琼琼京亨亨枣宰京枣亨密密琼密密愈密琼密密冷懿京密烹枣球密密蕊蕊琼
வீட்டுக்கிரியை பொதுவாக சபிண்டீகரணம் என்று சொல்லும் வழக்கு இப்போதுண்டு. ஏகோதிட்டம் பதினைந்து மாசிகம், சோதகும்பசிரார்த்தம் என்பவற்றைச் செய்த பின்பே சபிண்டிகரணம் செய்ய வேண்டும். இது ஒருவருட முடிவில் செய்யத்தக்கது. எனினும் இடையில் ஏற்படும் வசதியீனங்களைக் கருதி ஆசௌசம் நீங்கிய மறுதினத்தில் செய்யலாம். இதிலே நாலு பகுதிகள் உண்டு.
1. சிவனடியார் பொருட்டு இருவர் - நந்திதேவர், மாகாகாளர்
(விசுவதேவர்)
2. பிதிர்தேவர் பொருட்டு மூவர் - கந்தர், சண்டர், கணாதீசர்
§ 3. அதிதி அப்பியாகாதர் இருவர் - முன்னேறியப்படாதவர் 3.
அப்போது அங்கு வந்தவர்
4. நிமிர்த்தர் - இறந்தவர் பொருட்டு ஒருவர்
இவ்வாறு எண்மர் அமர்த்தப்படுவர். எண்மர் கிடைக்காத போது ஒவ்வொரு பகுதிக்கும் ஒருவராக நால்வரையேனும் விசுவதேவருக்கு ஒருவர் பிதிர் தேவருக்கு ஒருவராக இருவரையேனும் அமர்த்தலாம். ஒருவரே அமையும் போது புயங்களில் விசுவதேவரையும், தோளுச்சியில் பிதிர் தேவர்களையும் பூசிக்கலாம்.
Vr
இவர்களை சகல உபசாரங்களும் செய்து வீட்டிலுள் அழைத்து வந்து தர்ப்பை ஆசனத்தில் விசுவதேவர் அதிதி அப்பியாகாதரை கிழக்கு முகமாகவும், பிதிர் தேவர்களை வடக்கு முகமாகவும், நிமிர்த்தரை மேற்கு முகமாகவும் அமர்த்துக. அவர்கள் முன் பாத்திரங்களை வைத்து தேவ பாத்திரத்தில் நெல்லும் பிதிர்ப் பாத்திரத்தில் எள்ளும் இட்டு பூசிக்கவும். பூணுாலை வலப்பக்கமாக இட்டு விசுவதேவரையும் இடமாக இட்டு பிதிர் தேவரையும் பூசிக்க வேண்டும். நிமித்தகரையும் அதன் பின் அதிதி அப்பியாகாதரையும் பூசித்து வஸ்திரம், அரிசி, காய்கறி தானம், தட்சணை கொடுக்கவும் அவர்கள் முன்னிலையில் சாணத்தால் மெழுகி வாழையிலையில் தெற்கு நுனியாக தர்பைகளை வைத்து எள்ளுச் சிதறிக் கர்த்தா, தெற்குநோக்கி இடது முழந்தாள் இடதுகையை ஊன்றி இருந்து வடக்கிலிருந்து தெற்காக முதல் வரிசையில் பிதிர் வர்க்கத்திற்கு மூன்று பிண்டமும், இரண்டாவது வரிசையில் மாதுறு வர்க்கத்திற்கு மூன்று
ኣ
球、琼琼琼琼琼琼密密琼、
34

Page 217
܀
孪密翠琼琼琼琼亨登密尊辜枣亨蕊蕊蕊辜登哀蕊蕊蕊蕊蕊蕊蕊姿亨亨密翠
弹
孪
器
3.
3.
弹
智
பிண்டமும், கிழக்கில் மூன்றாவது வரிசையில் நடுவில் இறந்தவர் (நிமிர்தர்) குறித்து ஒரு பிண்டமும் இடுக. நிமிர்த்த பிண்டம் சற்று நீண்டதாய் நுனி வளைந்து மற்றப் பிண்டங்களை தீண்டுவதாய் அமையும்.
பிண்டத்திற்கு மஞ்சள், சந்தனம், பூவும் சாத்தவும் இறந்தவர் ஆணாகில் வேட்டியும், பெண்ணாகில் சேலையும் பிண்டத்திற்கு சாத்தவும். பிண்டத்திற்கு மேற்கே அன்னம், கறிவகை, தயிர், பாயாசம், பலகாரம், பழவகை,வெற்றிலை, பாக்கு என்பவற்றைப் படைக்கவும், இளநீரை வெட்டி திறந்து வைக்கவும், பின்னர் தூபதுபம் காட்டி வழிபாடு செய்யவும். கர்த்தாவுக்கும் உறிவினரும் பூவும் நீரும் இட்டு வழிபட்ட பின் திருமுறை பாடி சமரகவி பாடி தர்ப்பணம் செய்யவும். நிமிர்த்த பிண்டத்தில் சாத்திய பூவை எடுத்து பிதிர்ப் பிண்டத்தில் சேர்க்கவும். இதனால் இறந்தவர் பிதிர்களுடன் சேர்ந்தார் எனக் கொள்ளப்படும். பின்னர் சகல பிதிர் தேவர்களையும் உற்பாசனம் செய்து பிண்டங்களை பசுவிற்கு கொடுக்கவும். அல்லது சமுத்திரத்தில் , விடவும்.
V7
&# *
வடக்குத் தெற்காக மூன்று பாத்திரமும் கிழக்கில் ஒரு பாத்திரமும் வைத்து அவற்றுள் அர்க்கியம் (நிர், சந்தணம், பால், எள்ளு, தர்ப்பை நுனி, பூ) இட்டு மூன்று பாத்திரத்துள்ளும் பிதிர் தேவரையும் த் தளிப்பாத்திரத்தில் நிமிர்த்தரையும் பூசித்து நிமிர்த்தருக்குரிய ஐ பாத்திரத்தில் உள்ள சலத்துடன் சேர்க்கும் நிகழ்வு அர்க்கிய சம்யோசனம் த் எனப்படும். 密
智 பின்னர் குருவிற்கு தட்சனை கொடுத்து ஆசீர்வாதம் பெற்ற பின் 器 குரு கர்த்தாவிற்கு மஞ்சளால் திலகமிட்டு அதன் மேல் அட்சதையை ஜீ வைத்து விடுவர். குருவை வீட்டு வாசல் வரை சென்று வழியனுப்பி ஜீ
உறவினர் நண்பருடன் உணவு உண்ணவும்.
ஆப்திகம் (ஆட்டைத்திவசம்)
ஒர் ஆண்டு முடிவில் செய்யப்படும் சிரார்த்தம் ஆதலால் இது g ஆட்டைத்திவசம் எனப்படும். இறந்த திதியில் செய்யும் இந்த 3 சிரார்த்தத்துடன் இறந்தவரைக் குறித்து செய்யும் அபரக்கிரியைகள் * நிறைவுறும். 数
§
بہم۔ سع۔۔۔۔۔۔غالع۔ طلعہ سمجمع۔ س۔ع۔ سھم۔ --خادم۔ --طہ تھی۔ شیع- ۔۔۔۔۔۔۔۔ --طعم ۔ غہ 岑冷密密冷冷密密密密球、
r" row
笠
忘
3.
w
r
g
亨
342

3.
亨冷京亨亨亨球、尊念愈密密密密、
ஆலய வழிபாடு
சிவபூனரீ மஹாதேவக் குருக்கள் தர்மசாஸ்தா குருனம், காயத்திரிபீடம், இணுவில்
எங்கும் நிறைந்த இறைவனின் திருவருள் ஆலயங்களில் ஒருங்கு குவிக்கப்பட்டு விளங்குவதால் மனிதனாகப் பிறந்த அனைவரும் ஆலய வழிபாடு செய்தல் அவசியம்.
ஆன்மா லயப்படும் இடம் ஆலயம் என்றும் “கோ” என்னும் இறைவனின் இல்லமே கோவில் என்றும் கூறப்படுவதால் ஆலயத்திலே மனம் அடங்கி அமைதியாக இறைவனிடம் லயப்பட்டு வழிபாடு செய்ய
臀
Y7
* முடியும்
ॐ
“இந்த உடம்பு கிடைத்ததன் பயன் கடவுளை வணங்கி முத்தி பெறுவதே” என ஆறுமுக நாவலர் கூறியிருக்கின்றார். அதனால் நாம் ଖୁଁ தினமும் ஆலயம் சென்று முறைப்படி வழிபட வேண்டும்.
முதலில் நித்திய கருமம் முக்கியமானது. அதனால் நீராடி
தோய்த்துலர்ந்த ஆடை அணிந்து, சிவசின்னங்கள் அணிந்து உடல் உள்ளங்கள் இரண்டும் தூய்மையடைந்தவர்களாக சந்தியாவந்தனம் ஆகிய அனுட்டானங்களை முடித்தபின் ஆலயம் செல்ல வேண்டும். ஆலயம் செல்லும் போது வெறுங்கையுடன் செல்லலாகாது. கையில் வெற்றிலை, பாக்கு, பழங்கள், கற்பூரம் முதலிய அர்ச்சனைப் பொருட்கள் அல்லது பூக்கள் இவற்றைக் கொண்டு செல்லல் வேண்டும்.
ஆலயத்தை அண்மித்ததம் வீதியில் உள்ள நீர்நிலையில் கை,கால்களை சுத்தம் செய்து அர்ச்சனைப் பொருட்களையும் அலம்பிக்கொண்டு கோபுர
s
வாசலை அடைந்ததும் கோபுரத்தை வணங்க வேண்டும். “கோபுர தரிசனம் 3. கோடி புண்ணிம்’ என்பர். தூல லிங்கமாகிய கோபுரம் வெகு தொலைவிலேயே காட்சி தருவது கோபுர தரிசனம் செய்தவுடன்
துவாரபாலகர்களை வணங்கி அனுமதி பெற்று ஆலய வழிபாடு செய்து வரும் வரை எம்மைக் காத்துவரும்படி உள்ளே நுழைய வேண்டும்.
கொடிமரம் பலிபீடம் இவற்றுக்கு அப்பால் வடக்கே தலைவைத்து வீழ்ந்து வணங்க வேண்டும். எமது பாவங்களையும் ஆணவம் முதலிய
R
ॐ
*ץ ז$
A.
星斑琼琼密
همه سه ها-- - - - - - همه مس- سده همس - همس - مس - هست -- همه سه به عمر متهم معده بالا سس مهد. به مس - به سه سه به همه به مس - شمس - ه 戏、琼琼琼蕊蕊蕊蕊蕊琼琼琼、 蕊琼琼蕊蕊尊琼

Page 218
岑懿密忘枣、凉冷尊京、密
烹
孪
3.
§
குற்றங்களையும் பலிபீடத்தில் பலியிட்டதாக எண்ணிப் பலிபீடத்தை வணங்குதல் வேண்டும்.
琼
ஆலய வீதியில் வலம் வரும் போது பஞ்சாட்சர மந்திரம் அல்லது g திருமுறைகளைச் சொல்லிக்கொண்டு மெதுவாக, அமைதியாக, ஜீ இறைநினைவுடன் வலம்வர வேண்டும்.
விநாயகர் சந்நிதியில் மும்முறை நெற்றியில் குட்டிச் செவிகளைக் 器
ab
Yr
கைகளால் மாற்றிப்பற்றித் தாழ்ந்து எழுந்து பின் வீழ்ந்து வணங்குதல் முறை.
*A
மூன்று தரமாயினும் ஐந்து தரமாயினும் வீதி வலம் வந்து வணங்கிய பின் திருநத்திதேவரிடம் அனுமதி பெற்று வணங்கி உள்ளே சென்று சிவபிரானையும், அம்பிகையையும் அதன் பின் பரி வார தேவர்களையும் வணங்கி அர்ச்சனைகள் செய்வித்து சண்டேஸ்வரரை வணங்க வேண்டும். §
சண்டேஸ்வரர் சந்நிதியை வலம்வந்து வணங்கலாகாது. ஏனெனில் ஜ் மூலவரையும் சண்டேஸ்வரரையும் குறுக்காக இடையில் செல்லக்கூடாது. * அவரை வணங்கி, அவரது தவத்துக்கு இடையூறு இல்லாமல் த் மிகமெதுவாக மும்முறை கைதட்டி, நமக்கு சிவாலய தரிசனத்தின் ?
பலனைத் தந்தருள வேண்டும் எனப் பிரார்த்திக்க வேண்டும். ଖୁଁ
3. விபூதிப் பிரசரதம் பெற்று அணிந்து கொண்டு ஆலயத்தின் ஒரு 器 & புறத்திலே அமைதியாக அமர்ந்து சிவநாமங்களை ஜி : ஜெபித்துக்கொண்டிருக்க வேண்டும்.
, 'ሓቖሖ
வீழ்ந்து வணங்கும் போது ஆண்கள் அட்டாங்க நமஸ்காரமும் தி பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்ய வேண்டும். 琼 3:
ஆலயத்திலே இயன்ற அளவு சரியைத்தொண்டுகள் செய்தும் * திருமுறைகளைப் பாடுதலும் ஆலய வழிபாட்டுடன் இணைந்த ? சிவதொண்டுகளாகும். இவற்றையும் செய்து குரு, மற்றும் அடியார்களிடம் * அன்புடனும் பண்புடனும் நடந்துகொண்டு விடைபெற்று அமைதியுடனும் : * நிறைந்த மனத்துடனும் இல்லம் திரும்ப வேண்டும். E: § E. 密
y
d
v yw Ystwr yw Ystwyty yw wyży wkryty wyży 莎琼琼蕊蕊蕊、

Ko>KONKO>KO-KOKOTROKKOŽKYKOXOXOKOZEKXK2KXKXKXKXKSKOXEKCXKX3

Page 219

இரண்டாரெடிட்டாங் பூண்டு இடியாய் வந்தது செய்தி புேத்து விட்டோம் பு:பாருள் மிய்ளாமல் முழங்காங் மாழநோய்து வந்ததுபோங்
ಙ್ಗೆ ஒஞ்ஈஓ
நுண்மூடிக்கிாங்க நுண்ளே காப்பொழுநீர் ஆதிாந்து விட்டாம் =့်ဦ= TLLLLLTTTLLLLLL TLLLLLTLLLLLLL LLL LLLLLLLTLLL TTTTLLTT LLLLLL LLLLLLLTL LATLT LTtTLLLLS SATTL TLLLLS LLLLL S LLL T T MTTLLLLL செய்தி பொய்க்கவில்ாடி புத்து சமயத்தில் TLTLTLLLLLT LL TLTT TLLLLLT TLLTLTLTLLLLL
ாயுக்துரிதம்பரந்நிங் புய்ா பாளியாற்றி ாங்ாதுக்கோர் தேர் ஆண்டிகோரி ஐயாருக்காரு பது பார்த்து பார்த்துச் செய்து பாங்றுளே நேர்பூந்தாய் ாடாளுமன்றுக்கிங் கட்டுக்காய் ஆரங்கொடுநாய்
ாக் நாடுெத்து தமிழருக்காங் பாதிட்டாங் TTTLTTTLLLLLL TTTTLLTTT LSLSTLLLLLL LLLLLL LLLLT LLLLTLCLTT TTTTT TLLLLLT L யாரைக் கட்போம் புகார்வரன் பங்க என்று சிம்புக்காங் ஓய்ந்தது மகோன் பாவி ஓய்ந்தது TLLT TLTT TTTTTeTeTLTLT TLTLLL T LLL LL LLLLLLLT TT TMLLLLL நாயே கோப்தங்போது துளிழந்து விட்டார் நக்விடம் LTTTT LLL T TTLTLTLT TTTLT LLTLT TLLT LLLLTTTLTLLLLS
ஆண்டாண்டு காவாய் பழகி வரு நடவினைத் தேங்கிராம் ாடமி அன்ன்பத் தேடுங்நோய் டர் நுட்பைத் தேர்ங்ரோம் SLTTLLLLLT SLTT LLL S S LT S LLLTLLL TTLL
அமரர் ங்ாாயே நம் காளிக்கை ஆக்ரோம்
ITBUTTIDGiQUQITCT : "::" -Fiji. Iki i qui ாதன் ஆயில் :
-- ||-||1|-
வாங்டி ரு நம்பப சுத்தானந்தன் துடும்பம்
豔
ர்கலுடுக்தன்மது இதய
H H
implis LGLLTLLLGMCLTLLL K TMTTMM TMMkS [Eീ '( |&aള ( $(' பந்தர்கேவி வீதி, ള്ള ity LILLI, ETIAM
ம்ே:::::சிங்
**********

Page 220
மீது சுழித உறுப்பினதும் மகரிஷ்மி ஸ்தோர்ஸ்
உரிமையாளருமாகிய இ|தியாகராசா
|மகேஸ்வரன்
(நா.உ) |அவர்களின் மறை வைக் கேள்வியுற்று துயரை கிறோம். அவரின் இழப்பால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும் பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதா பங்கவைத் தெரிவித்துக்கொள்கி றோம். யாழ் வணிகர் கழகம் இல, 165, மாணிப்பாய் வீதி,
யாழ்ப்பாணம். நடி
கண்ணர் அஞ்சலி
(இந்துசமய கலாசார அலுவல்கள் முன்னாள் அமைச்சர், நாடாளுமண்ற உறுப்பினர்) 01.01.2008 அன்று தியாகராசா மகேஸ் வான் அவர்களின் அகாஸ்நரணாச் செய்தி யைக் கேட்டு அதிர்ச்சியும் ஆழ்ந்த கவ லையும் அடைகின்றோம். அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார், உறவினர்,நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள் கின்றோம். அன்ஜாரின் ஆத்மா சாந்திய டைய ஈழத்து சிதம்பர செளந்தாஅம்பிகை சமேத சுந்தரேஸ்வரப் பெருமானை வேண்டுகின்றோம்,
விழி நீர் சொரியும் ஈழத்து சிதம்சா இளைஞர்கள்.
காரைநகர்,
இந்து கலாசார முன்னாள் அமைச்சரும் கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினருமான தியாகராசா மகேஸ்வரன் அவர்களின் திடிர் மறைவினால் ஆதிர்ச்சியும் |கவலையும் அடைவதுடன் அவரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் எங் களது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம், அன்னாாது ஆத்மாசாந்திய டேய மEாற்காடு முத்துமாரி அம்பாகள் பிரார்த்திக்கின்நோம்,
3ஆம் திருவிழா பரம்பரை உபகாரர்கள் மனற்காடு முத்துமாரி அம்பாள் ஆலயம், காரைநகர்.
Siglfi IMlan
சிவப்பணி அரசு
தியாகராசா மகேஸ்வரன்
Ji.IP ) ரிாபரநகர் மண் பெர்தெடுத்த பெருதி
நகை தியாகிாராசிர மகேஸ்வரன் அவச் கிளின் ஆத்மா சாந்தியடைய ஈழத்துச் சிதம்பரத் தினேஸ்க் நீடித்தன் திருவடி கவசம் சீரார்த் திங்கிறோம்.
*=|#}}||

Page 221
(இந்து காசா நாள்ளம்
அன்பூச்சரும் கொழும்பு . நாடாளுமன்ற உறுப்பினரும்) :
காரைநகர் மைந்தனரம் தேங் தன்.தவர்கள் நைட்ரசன் டகிேத் திர்து ஈடுசெய்ய ஆடியோத் இழப் பாகும். இவரின் மீதுசெல்துயருறு இருக்கும் துடும்பத்திவருகித் எமது ஆழ்ந்த அனுதாபத்தை நெரிசிப்பதோடு அன்னாரது ஆதி சிந்தியடைய எiரம் எஸ்டி சொந்தராம்பின்கி சமேத தந்தiேபரப் பெருமாக பிரித் திங்கிறோம்.
மாணிக்கவாசகர் மடாலயம் அன்னதான சபை, ஈழத்து சிதம்பரம்
(சிவன் கோவில்) காரைநகர்.
கண்ணர் அஞ்சலி
தியாகராசா மகேஸ்வரன் (kyriukin Flyyidity in
அப்பூச்சர், நாடாளுமண்ற புறுப்பிரார்) 01.01.2008 அன்று தியாகராசா மகேஸ் u g|u&ി ( li ஈயக் கேட்டு அதிர்சியும் ஆழ்ந்த கவ ஷையும் அடைகின்றோம். அன்னாரே இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார், உறவினர்,நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தே தெரிவித்துக்கொள் கின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்திய டைய வியாவிங் ஐயனார வேண்டுகின் றோம்.
வியாவில் ஐயனார் தேவஸ்தானம், காரைநகர்,
விழிநீர் சொரிகின்றோம்
தியாகராசாமகேஸ்வரன்
(இந்துசமய கலாசா அலுவங்கள் முன்வாங் அமைச்சர்,நாடாளுமன்ற புறுப்பிார்) 1ே.01.2008 அன்று அகாலமரண மடைந்த காஜா மாதா பெற்றெடுத்த |பெருந்தகை தியாகராசா மகேஸ்வரரின் இழப்பால் பெருந்துயர் அடைவதுடன், அன்னரின் குடும்பத்தினருக்கு அனுதா பத்திரதத் தெரிவிப்பதுடன் அவரது சாந்தியுடைய சொந்தாம்பிற்க சமேத கந்தரேஸ்வரப் பெரு மானையும் ஆண்டிகேணி ஐயனாரையும் பிரார்த்திக்கின்றோம்.
ஆதினே கர்த்தாக்கள், ஈழத்து சிதம்பர்ம், காரைநகர்.
தியாகராசா மகேஸ்வரன்
Sågælfu måmønt signussair primutin
அடிச்சர், நாடாளுமன்ற புறுப்பினர்) காரைநகர் மண்ணில் பிறந்து மொழிக் காக, சமயத்திற்காக, இனத்துக்காக ஆருந் |தொண்டாற்றிய உத்தமன்ை. ஈழத்துச் சிதம் பாத்தில் பெரும் சேவை செய்த பெ மகனை இழந்து பரிதவிக்கின்றுேம், ஆருந் 醬 பத்தினருக்த ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்ப அன்னாரின் ஆத்மா சாந்தியடைய சிதம்பரக் கத்தr இறைஞ்சுகின்றோம்
MMLLL00TLMTMTT LLCLTLLL LLC LLLLLLT L LLL LLLLLS
மரண அறிவித்தல் திருமதி சிவசிங்காரம் சிவக்கொழுந்து
மூர்த்தி வீதி, தையிட்டி கிழக்கு காங்கேசன்துறையை நிரந்
தர வசிப்பிடமாகவும், மேபா தெய்வதவபாஷன்,சிங்ஜாதல் தெற்கு, செட்டிகுறிச்சி. பண்டத்தரிப்பை தற்காலிக வதிவிட மாகவும் கொண்ட திருழதி சிவசிங்கரம் சிவக்கொழுந்து நேற்று:02-01-2008 இன்றபதம் எய்திவிட்டார் அன்னார் காலஞ்சென்ற குழந்தைவேலு மனைவியும் காலஞ்சென்ற தவச்செல்வன் மற்றும் திருச்செங் வன்(ஜேர்மனி). பவானி, நளினி ஆகியோரின் தாயாரும், பர மேஸ்வரன், ಸ್ಧಿ: மாமியும், மங்கை யர்க்கரசி, காஞ்சென்ற சபாநாயகம் மற்றும் சே னிதேவி ஆகியோரின் |ச் சகோதரியும் శ్లో لایق யோரின் பேர்த்தியாருமாவார்.
அன்னாது இயேகள் ig (03.01.2008) alu ழக்கிழமை அவரது தற்காலிக முகவரியில் நடைபெற்று புடங் தகனக்கிரிகைக்காக பி.ப 1 மணியளவில் திருவடி : மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார்.உறவினர்.நன்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும் வடலியடைப்பு. பண்டத்தரிப்பு
தகவல் II, igit {Ipsulakäi)
Iա:III
3.18
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மரியாரோ'ட்ர்பெயரும்புகழ
அரiாய்தார்த்துந்து ார்ோம் பிராயொ ப துயர் நுண்பாயோ III. TELJI Hlili Hiiiiiiiiஅத்தோறுமாதிந்து
Fild Liù nihilip III, III NIAF ili fili hii i li, rial НHis MH III i HTIHнћ"-i ஆதாரிாக்ருதியே!
இதய அஞ்ச
ܡܬܐܒܚܐ -- ܒ -- ܀"
அமரர் தியாகராசா மகேஸ்வரன் வேழம்புடிட்யூடருமன்ற உறுப்பினர் ந்ேது நா அங்கம்
முன்னாள் அடிக் காநகர் அபாய நிறுநர் Ini Ii ij. Iali i sir LMLTLLS T TLTTTLLLLLL LTT zL TTT LLLeLkTLLLLLT LLLLT kkkkkLLLLLLLLT சுந்து பாக்ட் காந்நிய இயங்க்நாகங் LLLLLL LL LLL LLTTS S T TLLL TLL LLL LLLLLLLL LLTT TLLTTTL LL LCLLTLLLLLT TT SS LLLLLL TT LLLTLT TTTLTLTT LTTTLLLLLT
LLLL L L LLLLLLLT T TTMTTLLLLLT LLLLTLLL TL LLLkTTLLLLL
நீர் நாற்றுங்ாாக்கா
Hipur. It fifi i LL LLL LLLLLL TTTS LLLTTT LLTLLLLLLL LLLL LTTTLL LLL MkkkLLL LLLLGLLTTLLLLLLL LTTTTT TTT TTTLT L SzLM L TTLTLLMMTTT ஆரப்பளு ந்டிருந்திருந்து பாதிய மடங்ங் தந்தாய்
LLLLSSTTTLLLLLTLTT TT LLTTT TTTLLLL LLTLTTLLLLLT LLLLLLL LL LS TTT TLTLLTTT TLLTLLLLLL LLLL LLLLLLLT TLTTTTLLTT
F is ili hii ifihli i di
fii i l'i I I I i i l igi ui, III II
ji su i Lisii i T LLL TTLTkTk T Y SLLLL LLTL TLLLLL LLL TLLT LL TLL TLTTT LL LLLTLTT L Jiki fii i Ji Ji si H. Ir.i f ஒரிந்துங்காளிடிருக்கி
I FKJHII i II i Ille-III
li ந்திபெதால்ராம் பல்கர் ஈழத்தும் தம்பர் சொந்தாம்பிகை பேத கந்தரேஸ்யாப்பெருமாவின்
பேண்டி நீழ்கிறோம்.
அனைவருக்கும் எம் பெருமானது திருவருள் கிடைக்க வேண்டும்
திருமூலரால் சிவபூமி என்று போற்றப்பட்ட இலங்கையில் வர லாற்றுப் பெருமைமிக்க திருத்| தரங்களில் ஒன்றான ஈழத்துச் சிதம்பரத்தில் இன்று இரதோற் சவம் மிகச் சிறப்பாக நடைபெறு கின்றது. RTநான் வணங்கி வந்த ஆண்டிக்கேணி ஐய னாரும் ஈழத்துச்சிதம்பரசௌந்தராம்பிகை சமேத சுந்தரேஸ்வரப் பெருமானும் எனக்கு ஏற்படும் ஆபத்துகளிலிருந்துஎன்னைக்காத்துஅருளுகின் றனர். சிவனுடைய விரதங்களுள் முக்கியமான விரதம்திருவாதிரையாகும்.மார்கழித்திருவாதிரை யைக்கொண்டபத்துநாட்கள்திருவெம்பாஜியடற் சவம் இங்கு மிகச் சிறப்பாக நடைபெறும்.
இன்று தில்லை நடராஜப் பெருமானினதும் பரிவாரமூர்த்திகளினதும் பஞ்சரதபவனியையும் இன்று இரவு நடைபெறுகின்ற ஆருத்திரா அபி ஷேகத்தையும் கண்டு தரிசிக்கின்ற அடியார்கள் அனைவருக்கும் எம்பெருமானது திருவருள் நிடைக்க வேண்டும் எனப்பிரார்த்திக்கின்றேன்.
தி.மகேஸ்வரன். பாராளுமன்ற உறுப்பிார், கொழும்பு மாவட்டம்,
நிதிஆதியாகரா 臀重 பதிபர்ர்ந்திபாபு தாரநகர்
பஐழய மாணவர் சங்கமும் LA TL F Tirax li li # ಗ್ರಾಹ್ಮಿ
34

Page 222
கண்ணிர் அஞ்சலி
| an
*
மாண்புமிகு அமரர் தியாகராசா மகேஸ்வரன் 1ே.01.2008 அன்று ஆண்டவரின் சந்தி நாத்தில் துப்பாக்கிக்குண்டிாழ் ஆகாது மாவளமான மது மண்ணின் மாமந்தன் ஈழத்துச் சிதம்பர திங்டிைக்கூத்தனின் பக் தலுக்கு எமது இதயபூர்வமான செலுத்துவே ன் ஆத்மா காந் திபடையப் பிரார்ந்திக்கின்றோம்.அன்னர் ரின் மறைங்ாங் - தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாப்த்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Piiris ni Fifi 11. 14 ாே அர்ர்பூ
காபூமி 1ங்க நீடித்தின் பூ, பூா, இாததாக பன்னாவா பாது
வியாவில் ஐயனார்தேவஸ்தானத்தின் வளர்ச்சியிலும் அதன் சமூகப் பணியினும் அதீத ஈடுபாடுகாட்டிய எமது அன்பிற்கும் மதிப்பிற்ரும் உரியநாடாளுமன்ற உறுப்பி GITT
கெளரவதியாகராஜா மகேஸ்வரன்
அவர்களுக்குஎமதுகண்ணிஅஞ்சவியைச்செலுத்தி அன்னாரின்ஆத்மாசந்தியடைய இறைவனைப்பிரார்த் திக்கின்றோம்.
வியாவில் ஐயனார் தேவஸ்தானம்
E-BF காரைநகர்
நீராமலும் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்
A
வரன் பிந்து மா டி அவர்கள் முன்வாங்
அா, நா டி நர் ரi}
1ே.1ே.2ேேம் அன்று இறைபதமளிடந் தளதபீட்டு அவர் ஆத்மா இறைதிருவடி களிங் சாந்திபெறப் பிரார்த்தித்து ஆள் நீராளா இழந்து தவிக்கும் குடும்பந்தின் ருக்கும் சைவத் தமிழ் மக்களுக்கும் ஆது தங் தெரிகிக்கிள்தோம்.
ய் சார்: சாந்டே ஓம் சந்! ஃ::ே ஆருக்கிங், ஆதீாகத்தா,
அருள்ளை நீகந்த ஆஞ்சனேய கோயில்,
அமரர் தியாகராஜா மகேஸ்வரன்
(நாடாளுமன்ற உறுப்பினர்) 01.01.208 அன்று மராமருடந்த காரநகரைச் சேர்ந்த அமரர் தியாகராஜா மகேஸ்வரனின் பிரிவால் துயருற்றி |நக்தம் அன்னாரின் தம்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அதுதாபங்களுளத் தெரிவித்துக் கொள்வதுடன் ஆவரின் ஆத்மாசாந்தியடையகரைநவறுப்பிரார்த்திக்கின்றோம்,
ஓம் சாந்தி
வாரிவளவ் வேம்படி,
வாழ் மக்கள்
காரைநகர்
350
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞாணிகள் வாழ்ந்த இடத்தில் கோயில் அமைத்தால் தெய்வீகத் தன்மை மிகுதியாக இருக்கும்
|ஐயனார் புராண நூல் வெளியீடு நிகழ்வில் மகேஸ்வரன் எம்பி
காரைநகர் FI ур 献 து ச் * Lr Lu J தே வ ஸ் தானம் விரைவில் பாலஸ்தாபனம் செய்யப்படவுள்ளது. அனைத்து அடி யார்களினதும் ஒத்துழைப்புடன் ஒரு வருட காலப்பகுதிக்குள் மகா கும்பா பிஷேகத்தை செய்வதற்கும் இறைவ னின் திருவருளால் எண்ணியுள்ள தாக பாராளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரன் தெரிவித்தார்.
காரைநகர் மணிவாசகர் சபையி னால் நடத்தப்பட்ட ஆண்டிகேணி ஐயனார் புராண வெளியீட்டு விழா கடந்த திங்கட்கிழமை ஆலய மண்ட பத்தில் மணிவாசகர் சபைத் தலைவர் பண்டிதர் சு.வேலாயுதபிள்ளை தலை மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் காரைநகர் உதவி அரச அதிபர் ஆர்.ரி.ஜெயசீலன் பிரத ம விருந்தினராகக் கலந்துகொண்டார். வெளியீடடுவிழாவில்கலந்துகொண்டு நூலை வெளியிட்டு வைத்து பாராளு மன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக் கையில் -
திண்ணபுரம் - ஈழத்துச் சிதம்பரம் ஆண்டி முனிவர், தினகரன், துர்வாச முனிவர் முதலானோர் இருந்த இடமா கும். ஞானிகள் வாழ்ந்த இடத்தில் ஒரு கோயிலை அமைத்தால் அக்கோ யிலில் தெய்வீகத்தன்மை மிகுதியாக இருக்கும் என்பது அடியார்கள் அனுப வரீதியாக கண்ட உண்மையாகும். அதற்கேற்ப ஈழத்துச் சிதம்பரத்திலும் தெய்வீகத்தன்மை மிகுதியாக இருந்து வருவதை அனைத்து பக்தர்களும் நன்கறிவர்,
ஐயனாருக்கு புராணமில்லை. ஏனைய தெய்வங்களுக்கு புராணங்க ளுண்டு. எனவே ஐயனார் புராணம்
ஆக்கப்படவேண்டியது மிகமிக இன் றியமையாதது. ஐயனாரின் சித்திரத் தேர் வெள்ளோட்டம், இரதோற்ச வத்தை அடுத்த ஐயனார் புரானம் வெளிவருவது சாலப்பொருத்தமு டையது என அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து ஐயனார் புராண நூலின் ஆய்வுரையை கவிஞர் சோ.பத்மநா தன் நிகழ்த்தியதுடன், நூலாசிரியர் வட்டுக்கோட்டையூர் புலவர் மணி பண்டிதர் க.மயில்வாகனத்திற்கு கலா நிதி வைத்தீஸ்வரக் குருக்களினால் நாற்கவிராசர் பட்டம் வழங்கி பொன் னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்ட துடன் ஈ.எஸ்.பி. நாகராசாவினால் பொற் கிளியும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (எம்)
J9LD J II தியாகராசா மகேஸ்வரன்
(இந்துசமய கலாசார அலுவல்கள் முன்னாள் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்) அன்னாரின் பிரிவால் துயருற்றி க்கம் ம்பத்தினருக்கு எ پتے| :: ::*ಿ: பிரிவால் பிரான்பற்று கிராம மக்களும்
ழ்ந்த கவலை அடைகின்றோம். அன்னாரின் த்மா சாந்தியடைய பிரான்பற்று பெரியவளவு முருகனை வேண்டுகின்றோம்.
- பிரான்பற்று மக்கள்,
351

Page 223
ܓܼ== சலி
கண்ணி அஞ்சலி
அன்னை ஆண்டவன் மடியில் அடியில்
10 O1
O1 01
«Х• * 1966 অ্যাক্ত 2008
தியாகராசா மகேஸ்வரன் அவர்கள் (பாராளுமன்ற உறுப்பினர், முன்னாள் இந்து கலாசார அமைச்சு)
காரைநகரில் பிறந்து தமிழ் மண்ணுக்கும் சமயத்திற்கும் துணிவுடன் செயலாற்றிய காரை மைந்தனை தெய்வ சிந்நிதானத்தில் தமிழ் மைந்தனாக இழந்து நிற்கின்றோம். அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கும் இத்தருணத்தில் அன்னாரின் சக குடும்பத்தினருக்கு ஆழ்ந்து அனுதாபங்களை இத்தால் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அஜ் ஆழ்ந்த பிரிவால் துயருறும் xபூ எஸ். வி. எம். ஸ்தாபன உரிமையாளரும்
ஒளழியர்களும்
352
 
 
 
 
 
 
 
 
 

இறுதி ஊர்வலத்தின் போது
அனைவரையும் ஆறாத்துபரில் ஆழ்ந்திவிட்டுச் சென்ற அமரர் மீளாத்துயில் கொண்டிருக்கிறார்.
மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் தமது கிறுதி அஞ்சலிகளைத் தெரிவித்த
Mi iit . . . .

Page 224
தந்தைக்கு இறுதிக்கிரியைகள் செய்யும் தனயன் பிரணவன். அருகே அமரரின் மனைவி, தகப்பனார், இளைய சகோதரர்கள்.
CONDOLENcr" (MY FROM MIV JENCLIPPER
X CREW MEMBER's
Torre
இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பிரமுகர்கள் கண்டனப் பதாதைகளுடன் செல்லும் காட்சி.
 
 
 
 
 
 
 
 
 

மாபெரும் சனக்கூட்டம் புடைசூழ அமரர் மகேஸ்வரன் அவர்களின் பூதவுடல் தாங் கிய கார் ஊர்வலமாகச் செல்கிறது.
வவுனியாவிலிருந்து வருகை தந்த பாரம்பரியக் கலைஞர்கள் பறைவாத்தியம்
இசைத்தனர்.

Page 225
மறைந்த தமது சக பாராளுமன்ற உறுப்பினருக்கு ஐ.தே.க, தலைவர் ரணில் விக்கிரமசிங்க, செயலாளர் திஸ்ஸ அந்தநாயக்க உட்பட தலைவர்கள் பலரும்
தமது இறுதி அஞ்சலிகளைத் தெரிவிக்கின்றனர்.
அக்கினியுடன் சங்கமமாகத் தயாராக இருக்கும் இலங்கரிக்கப்பட்ட சிதை.
 
 

கண்ணீர் அஞ்சலி
Sy&
மண்ணின் மைந்தன் தியாகராசா மகேஸ்வரன் O.O. 2008 கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினர் மண் மீதும், மக்கள் மீதும், மொழி மீதும் பற்றுக்கொண்டவன். எமது இனம் நசுக்கப்படும்போதெல்லாம் குரல் கொருத்தவன். எமது மக்கள் கொழும்பில் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டபோது, ஊர்வலமாய்ச் சென்று விடுதலைக்காய் போராடியவன். frŘEGGIM BIJANTITsi) BLS LIGGESITETITELJEi MGMT சர்வதேசம் கான்டிக்கத் தவறியதினால் நீயும் அரச படுகொலைக்கு ஆளாய், நீ அழிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் தமிழ் மக்கள் மனங்களில் வாழ்கின்றாப்
OG 50, 27 119 39 - OG 12 92 25 85 - 06 03 20 04 565
L மக்கள் - பிரான்ஸ்
353

Page 226
LLLLLSLLLL LL LLLLLLLLSLLLSLLSLLLLLLLS LLLc L LLLL LLLLLL HLS அவுஸ்திரேலியா காரை கலாச்சார சங்கம்
கண்ணிர் அஞ்சலிக் கூட்டம் அமரர் திரு தியாகராஜா மகேஸ்வரன்
தோற்றம்: 10-01-1966 |DSIPs); 01-01-2008
இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினராகவும் இந்து கலாச்சார அமைச்சராகவும் திறம்பட செயலாற்றி காரைநகர் வளர்ச்சிக்காக பல அபிவிருத்தித் திட்டங்களை நிறைவேற்றி ஈழத்தமிழ் மக்களுக்காக துணிவுடன் குரல் கொடுத்து தன் உயிரை அர்ப்பணித்த காரைநகர் அருந்தவப்புதல்வர் திரு தியாகராஜா மகேஸ்வரன் அவர்களின் மறைவையொட்டி அவுஸ்திரேலியாவில் புலம் பெயர்ந்து வாழும் காரைநகர் மக்களால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கண்ணிர் அஞ்சலிக் கூட்டத்திற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
திகதி: 28-01-2008 திங்கட்கிழமை
நேரம்: LICITGoogoo 3 - 5 LCD5&ofil
இடம்: கிறேவில்லியா மண்டபம் (Grevillen Room)
வென்ற்வேர்த்வில் சனசமூக நிலையம், 2 லேன் வீதி
வென்ற்வேர்த்வில் நி.ச.வே 2145
Wentworthwille Community Centre, 2 Lanc St Wentworthville)
விபரங்களிற்கு சங்க நிர்வாகக்குழு அங்கித்தவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.
அமரரின் ஆத்மா சாந்தி அடைய அனைவரும் பிரார்த்திப்போமாக,
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
5.
 

உறுதினத் இHPPNஇடு0ழி நேரிடுமுழ்ற்றுணுறி)
சாந்தியடையப் அன்னூரின் நீரிலுரல் ம்யூத்தினருக்கும் உற்றார்ஜ்றுவினர், நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்து ஆணுதுழங்களைத் தெரிவித்துக்கொள்தின்றோம்.
rge, பாழ், வர்த்ததுர்கள்,
SSSL LL LL LMMM M LL ML L MMA MMS S Su TAAA AAA S S AAA AAMLMSSLALA SAAAAA AAAA AA L L L L L LLLLL LL LLL LLL LLLLLL
관55

Page 227
மனிதர்களின் யா
OD12DOS துயருறும் இலங்கை மக்களுடன் விஷ்வநாதன் குடும்பத்தினர்
35
 

g Gac R CEl-ti-érT35 یو تیتالیاتل=ي
agili gapay
படுகொலை செய்ய
விடமாஉடோம் Borég எங்களது கெளரவமான மரியாதை
CCTLS L CTCM C CCCCC CGG G LCCCL LML LLL LLLL CLLTLTLLLLL
57

Page 228
- adibit - Ladaki di mukan நரு சுயத்தே உஆம் பணி
se eneral narra LLLLLL LLLTT LL LLLTTLL TTTTLLLL TMeATS S SS a narful route na na ngan Tú- Phasin
straliantadatu.
ஆத பீம் துயருறுக் 7 lutegi unul " di arly an ni dili
(முன்னாள் இந்துசமய, கலாசார அலுவல்கள் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்)
01.01.2008 அன்று அகாலமரணமான முன்னாள் இந்து சமய காசா அலுவங்கள் அமேச்சரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான தியாகராசா மகேஸ்வரன் அவர்களின் அஆமறுசே செய்திே அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைகின்றோம்.
அன்னாரை இழந்துதவிக்கும் மனைவி.க்ேகள் மற்றும் உறவிளர் களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின் நோம்,
ஆன்ளோரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல நீ சுப்பிமண் யப் பெருமானைப் பிரார்த்திக்கின்றோம்.
பூந் சுப்பிரமணிய சுவாமி கோயில், தோப்புக்காடு கிராம அபிவிருத்திச் சங்கம், ل
பூரீமுருகன் கல்நாரிழைப் படகுத் தொழிற்துலை.
தோப்புக்காடு, காரைநகர். " :ே
353
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

中、
s
疆 t நன்றிகூறுகின்றோம் 球队 ŠI t:1 逸事 : க் எங்கள் குடும்பத்தலைவர் பொன்னம்பலவாணேஸ்வரத்தில் சூடுபட்டு ே விழுந்தபோது அவருக்கு முதலுதவி செய்து வைத்தியசாலைக்கு 3. அனுப்பிவைத்த கருளையுள்ளம் கொண்டவர்களுக்கும், 5. E.
; 4 வைத்தியசாலையில் அவருயிரைக் காப்பாற்றுவதற்காகப் பாடுபட்ட s: டாக்டர்கள், தாதிமார் மற்றும் அன்பர்களுக்கும்,
* க் அவரது பூதவுடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த இருநாட்களும் வந்து அஞ்சலி செலுத்தியோர், மலர்வளையங்கள் வைத்தோர், கண்ணிர்
அஞ்சலிகள் வெளியிட்டோருக்கும்,
II
ஐ க் இறுதியாத்திரைக்கு வேண்டிய சகல ஒழுங்குகளையும் செய்த ஐக்கிய தேசியக் கட்சித்தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவருக்கும், I: மற்றும் பல்வேறு நிறுவனங்களின் தொண்டர்களுக்கும்,
ம் இறுதி யாத்திரையில் வெள்ளம்போல் திரண்டு வந்த அன்பர்கள்
அனுதாபிகள் ஆதரவாளர்கள் அனைவருக்கும்,
: க் கனத்தை மயானத்தில் பி. ப. 2.00 மணிமுதலே அமரர் அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளையெல்லாம் ஒலிபெருக்கிமூலம்
ஒலிக்கச் செய்த அன்பர்களுக்கும்,
க் அஞ்சலி உரைகள் நிகழ்த்திய தமிழ், சிங்கள, இஸ்லாமியப்
பெரியார்கள் அனைவருக்கும்,
ம் அவரது நினைவு மலரான தரும பூஷணம்' நூலுக்கு வேண்டிய g தங்கள் உள்ளத்துணர்வுகளைப் பதிவுகளாக்கித் தந்த ஆதீன கர்த்தாக்கள், சிவாச்சாரியார்கள், பிரமுகர்கள், சமய சமூக மன்றங்கள் E. முதலான அனைவருக்கும்,
E. * ம் அவரது ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், மதிய உணவிலும் கலந்து கொண்டு அன்னாரின் ஆத்மசாந்திக்காகப் பிரார்த்தித்த I அனைவர்க்கும்,
:: * ம் வெளியிடங்களில் இருந்து இந்நாள் வரையில் தொலைபேசி மூலமும், தந்திகள், கடிதங்கள் மூலமும், பத்திரிகைச் செய்திகள் மூலமும் அனுதாபம் தெரிவித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும்,
E. குறிப்பாக கிளிநொச்சி நகரிலிருந்து நேரில் கலந்து கொள்ள E. முடியாது தந்திகள் மூலம் அனுதாபங்களைத் தெரிவித்த
நல்லுள்ளங்களுக்கும்,
曲中心中中中é、啤中
359

Page 229
al
琼琼密冷密密密密伞密密密琼琼琼琼琼琼懿密孪领密密密密伞懿密密密密密密密玲球、 3: 8 ம் அவரது சேவைகளை மக்களுக்கு நினைவு படுத்திப் பல்வேறு 翠 O . . .
3: தகவல்களையும் கட்டுரைகளையும் செய்திகளையும் வெளியிட்டுக் 密
கொண்டிருக்கும் ஊடகங்களுக்கும்,
ஜ் க் இங்கு விவரிக்க முடியாத வகையில் பல்வேறு உதவிகளையும் செய்த ஜ்
உற்றார், உறவினர், நண்பர்கள், பிரமுகர்கள் அனைவருக்கும் நன்றி 密 கூறுகின்றோம். 密
ఫీ
ம் வெளி நாடுகளில் வாழும் காரைநகர் நன் மக்கள் அந்தந்த 数 நாடுகளில் ஒன்று கூடி அனுதாபம் தெரிவித்தமைக்கும்,
ம் லண்டன் சிவயோகம் ரூட்டிங் அம்மன் ஆலயத்தில் மறைந்த
மாமேதையின் திருவுருவப்படத்தைத் திறந்து வைத்து பிரார்த்தனை ॐ
செய்த அன்பர்களுக்கும், 3. 琼 密 器 ம் அவரது ஆரம்பகால அரசியல் பணிகள் பற்றியும், சேவைகள் பற்றியும் § பின்னர், அவரது மறைவு குறித்த செய்திகளையும், உண்மையுடன்
எடுத்துக்கூறிய ஊடகங்களுக்கும், s: 苓 gi * ம் அவரது மறைவு முதல் இன்று வரை பாராளுமன்றத்தில் அவரது ?
சேவைகள் மற்றும் அவரது மர்மமான மரணம் குறித்து குரல் எழுப்பி வரும் சக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், 3.
ம் தரும பூஷணம் திரு. தி. மகேஸ்வரன் வரலாற்று நினைவு மலரை :
உருவாக்கித் தந்த ஆண்டிகேணி ஐயனார் புராண உரையாசிரியர் : சைவப்புலவர் சித்தாந்த செம்மல் திரு. சு. செல்லத்துரை, கொழும்பு த் இந்து இளைஞர் மன்றத் தலைவரும், தினகரன், வாரமஞ்சரி : முன்னாள் ஆசிரியர் திரு. தே. செந்தில்வேலவர், ஆலோசனைகள் த் அனைத்தும் தினம் தந்துதவி, வழிகாட்டிய மூதறிஞர் சிவத்தமிழ் இ வித்தகர், கலாநிதி, பண்டிதமணி, சிவபூரீ க. வைத்தீஸ்வரக் குருக்கள் ஆ அவர்களுக்கும், குறுகிய காலத்தில் சிறந்த முறையில் இம்மலரை ?
அச்சிட்டுத்தந்த யுனி ஆர்ட்ஸ் நிறுவனத்தினரும், அதன் உரிமையாளர் பொன். விமலேந்திரன் அவர்களுக்கும், 岛
ம் அமரர் தி. மகேஸ்வரன் அவர்களது அரசியல், சமய, சமூகப் & பணிகளுக்கு வலதுகரமாக நின்று, குறிப்பாக ஈழத்துச் சிதம்பர : தேவஸ்தான திருப்பணி வேலைகள் அனைத்திற்குமே அவருக்குப் த் 3. பக்கபலமாக, நம்பிக்கைக்குரிய தோழனாக நின்றுழைத்த : છે. ந. யோகநாதன் அவர்களுக்கும் எமது நன்றிகள். 3.
A.
畿
3
qAAAAAAAA AAAAS AAAAS AAALALSq AeLALAS AAAAALA AAA AAAAAAAAqA AAALLAAAALS AAALALASS AAAAS AAALS AAALL AAALALS AAALAAAAALS AAALS AqAAAAAAAALS AAALALASS AeAMS AAALAA AAAAALASS AAAAAALASS ALq به سه فقه - حرفه هم شمه مقدم سعفه 琼琼瑶、琼琼密尊尊琼姿
மனைவி, பிள்ளைகள், தந்தையார், சகோதரர்கள். :
360

l'amily are ever greatful to:
8 All those who attended the funeral, sent Messages, Floral Tributes and helped us in various ways, all those who participated in Large numbers in the funeral long procession from our residence to Kanatte Cemetery.
d The United National Party for undertaking the full responsibility from the Time of his Death up to his Last Vogue to Kanatte. The Party made Excellent arrangements for the Funeral oration at Kanatte by Media Personnel, Trade Union officials, Hon. Ranil Wickremasinghe, and various representative from all Political Parties. There were Cabinet Ministers, Ex.M.P.'s, religious dignitaries and entire U.N.P. Members were Present at Kanatte. U.N.P. was also responsible for broadcasting his Parliament Speeches at Kanatte from 2.00 p.m. onwords till the meetting started at 6.00 p.m.
d For all Hindu Temple authorities Religious and Social
Organizations in all parts of Sri Lanka.
8 Sri Lanka as well as all parts of the world for religious & Cultural organization for organizing Prayer meeting in their
respective countries.
d) To all Hindu of Mutts, Hindu Priests, Temple Managements, His Excellencey the President, Hon. Leader of opposition
中中$1°、李琼琼琼琼琼亨枣密密密密密翠
ACKNOWLEDGEMENT
Mrs. Vijeakala Maheswaran her three children and
t
ö尊、琼密尊尊愈密尊凉凉密密愈愈凉冷冷凉冷尊愈密尊密密密
361
§

Page 230
琼琼琼辜忘翠密球、
Various Hindu Associations not only in Sri Lanka, India, Canada, U.K. and leading Personalities, Diplomats for Contributing Condolence Messages and articles for His "Dharma Pooshanam T. Maheswaran's Commemoration
Volume.
d) For all Hindu Priests, relations, friends for Participating January 14th 2008 at the religious function held in our House.
8 For all of you who are Present today at this Kathiresan Hall (15.01.2008) for his Prayer meeting followed by Lunch.
8 We are greatful for the valuable advice guidance given by our Elathu Chithambara Priest Dr. Sivasri K. Vaitheeswara Kurukkal for printing this Commemoration Volume. He was able assisted by Saiva Pulavar S. Sellathurai and President Y.M.H.A.T. Senthilvelavar.
b) For our Printing M/s Unie Arts for their excellent work.
8 For the media for all publication. Again we thankall, for all
their services. We are again greatful to all.
Shanthi ! Shanthi !
Wife, Children & Family Members
枣
§
§
§
§
§t
领
枣
3.
§
密
3.
§
密
ĝi
密
È
§
§
§
3:
§
密
Egi܀
琼
3.
§
3:
3.
gi


Page 231
ஆ சுப்பிரமணியம் + ஆ செல்லாச்சிப்பிள்ளை
தியாகராசா ஆ ரட்னசிங்கம் பாலச்சந்திரன்
s -- பங்கையர்க்கரசி J. LMITGonflóichth சிவசோதி மகேஸ்வரி
தில்லைநாதன்
| Վ,
சுதன்
பரமேஸ்வரன் விக்னேஸ்வரன் ஞானேஸ்வரன் துவார
+ 十 s சுதர்ஷிணி புவனேஸ்வரி நிறைமதி Վ, N امل நிலுக்ஷன் கோகுலன் அனோஜன் ச
நீபன் நேத்ரா அஸ்வின்
பவதாரணி பிர
 

ஆ பாமு + ஆ பார்வதி
மார்க்கண்டு + இராசம்மா
பூரீநாதன் மகேஸ்வரி தனலட்சுமி சரஸ்வதி
+ + H கெளரிதேவி கிருபானந்தன் யோகநாதன்
Nレ ال ஆ(கங்காதேவி) நிவாஷினி
திவ்வியா
கேஸ்வரன் திருமகள்
t -- 1JLDouri சுரேந்திரன்
Nレ مل ஜீவன் சேயோன்
母uá
சகி
பூநிதான்
விஜயகல
TIT JRT பவித்திரா
ஆ அமரர்கள்

Page 232
| E-II- R
ஈழத்துச் சிதம்பரதேவஸ்தாள
8) LETE शुLसाalीEामीला தங்கக்கவசத்துடன் கூடிய சிற்பத்தேர் (102005
 

ཟི《། 《། ། ஆண்டிகேணி ஐயனார் புதிய சித்திரத்தேரும் புதிய தேர் முட்டியும் 2122007