கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ்ப்பாணப் பொது நூலகம்

Page 1


Page 2


Page 3
யாழ்ப்பாணப்
- ஒரு வரலாற்
Jaffna Puk
- A historical
அயோத்தி நூலக ே

பொது நூலகம்
றுத் தொகுப்பு -
plic Library
- Compilation -
சவைகள் வெளியீடு

Page 4
யாழ்ப்பாணப் பொது நூலக
- ஒரு வரலாற்றுத் தொகுப்பு -
தொகுப்பாசிரியர் - என்.செல்வராஜ்
பதிப்பு - முதற்பதிப்பு, 01 ஜூன் 2
வெளியீடு - அயோத்தி நூலக சே
வடிவமைப்பு - மூன்றாவது கண்,
அச்சுப்பதிப்பு - வாசன் அச்சகம்,
பக்கங்கள் - 128
Jaffna Public Library
- A historical compilation -
Compiler – N. Selvarajah,
48 Hallwicks Road, L
Edition - First Edition, 01 Ju
Publishers - Ayothy Library S.
Design - THE THIRD EYE, Lon
Printing - THE PRINT, London
Pages — 128

ԶT
001
வைகள், ஐக்கிய இராச்சியம்
இலண்டன்
இலண்டன்
utOn Bedfordshire LU2 9BH, U.K.
he 2001
Irvices, U.K.
don

Page 5
பொருளடக்கம்
UITþL Statem
நான் கண்ட
Jaffna Public Library யாழ்ப்பாண பொதுசன நூல்நிலையத்தை மீள்விப்பு The யாழ்.மாநகர முத Institutional Serv யாழ். பொது நூலகத்தி
பொன்விழாப்பொலிவு காணு
Indictment against
1981 g விழிப்பினை நீடித்து வைத்திடும் எழுச்சிக் கீத
Burni
w
Note on His
யாழ். நு
New Jaffna Library யாழ்.பொது நூலகத்துக்கான நட்டஈட்டை வழங்க வெண்தாமரை இயக்கம்: சமாதானத்திற்கான யுத்த
யாழ்ப்பாணத்தில் நடக்கும் புதிய யாழ்.நூலகம் தமிழரின் அறிவுச்
Ա 17 வருடங்களுக்கு முன்னர் தமிழர்களுக்கு இழைக் தீயில் சாம்பலான விலைமதிப்பற்ற ஏட்டுச் சுவடிகை யாழ். நூலகப்புனரமைப்பு - சுபாரத்தி நிகழ்ச்சிக்க யாழ்ப்பாண நூல்
Who will donate the valuab மீண்டும் உயிர் பெறும் முயற்சியில்.
எரிக்கப்பட்ட நூலகத்தை விடிவை நோக்கிய ஒரு பயணம்: யாழ்ப்பா சிங்களட்
w Lué06
நூலகர் நெஞ்சைவிட்டக வளர்ச்சிப்பாதையில் யாழ். பொதுசன நூலகம் வர யாழ்ப்பாணப் பொதுசன எரிந்து சாம்பலான கட்டிடத்தில் புதிய நூலக கலாநிதி பாக்கியநாதன்: ஈழத்து நூலகவியல்துை

ஆசியுரை வே.பொ.பாலசிங்கம் நுழைவாயில்
Jaffna Library பாணத்தில் நடக்கும் நூல்நிலைய இயக்கம் ant-Citizens Committee for National Harmony Library Baptism by Fire - K.Nesiah யாழ்ப்பாண பொதுஜன நூலகம் மீண்டும் யாழ்ப்பாணம் எரிகின்றது Cultural Incineration - H.A.I.Goonetileke யாழ். பொது நூலகம் - எஸ்.எம்.கமால்தீன் Restoration Project - Jaffna Municipal Council பதற்கான திட்டம் - யாழ்ப்பாண மாநகரசபை Jaffna Mayor thanks Jaffna Municipal Council ல்வர் நன்றி நவில்கிறார் - யாழ்.மாநகரசபை ices of the Jaffna Public Library - R.Nadarajah ன்ெ அமைப்பும் சேவைகளும் - ரூ.நடராஜா Acknowledgements - C.V.K.Sivagnanam னும் பொதுசன நூலகம் - க.சி.குலரத்தினம் Sri Lanka: Destruction of Jaffna Public Library ஜூன் 1 பண்பாட்டுப் படுகொலை - ஐங்கரன் ங்களுக்கு ஒர் முன்னுரை - இ.முருகையன் ng of the Jaffna Library. - Nadesan Satyendra The Jaffna Central Library tory of Jaffna Public Library - V.S.Thurairajah ாலகப் புனர்நிர்மாணம் - எஸ்.எம்.கமால்தின் Double size of old complex - E.Weerapperuma 5 நடவடிக்கை எடுக்கப்படுமா? - த.இன்பரசு த்தின் புதிய சூழ்ச்சி - எஸ்.பாலகிருஷ்ணன் நூல்நிலைய இயக்கம் - இரா.கனகரத்தினம் $கண்ணைத் திறக்குமா? - வி.அருணாசலம் ாழ்ப்பாண நூலக மீள்நிர்மாணம் - அனுஷா கப்பட்ட அநீதிக்கான பரிகாரம் - பவித்திரன் 1ள யார் வழங்க முடியும்? - ந.பரமேஸ்வரன் ான டியு குணசேகரவின் வானொலிப் பேட்டி நிலையம்: ஒர் ஆவணம் என். செல்வராஜா ble ola leaves burnt to ashes - N.Parameswaran யாழ். நூலகம் - மகாலிங்கம் அருள்குமரன் புனரமைக்கப் போகிறவர் யாரோ? - பரமர் ணப் பொதுசன நூலகம் - என்.செல்வராஜா பேரினவாதிகளின் அறிவுப்பெட்டக அழிப்பு பாட்டுப் படுகொலை - சா.அ.தருமரத்தினம் லா நினைவலைகள் - வே.இ.பாக்கியநாதன் 0ாற்றுக் கண்ணோட்டம் - ச.தனபாலசிங்கம் நூலகர்கள் - சண்.கந்தையா, இ.பீதாம்பரம் தை அமைக்க வேண்டாம் - ச.தியாகராஜா றயில் எங்கள் குருநாதர் - என்.செல்வராஜா
:
12
14
18
70
7
75
102 103 106
108
111
114
122
124
126

Page 6
ஆசி
தென்கிழக்காசியாவிலேயே ஒரு சிறந்த நூலகப பூர்த்தியாகும் ஜூன் 01 2001 அன்று வெளியிடப்படவுள் ஆணையாளர் என்ற ரீதியில் நான் வழங்க வேண்டியது
தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலக நூல்களுடன் அழிந்து போனமை எமது மக்களின் கல்வி சர்வதேச சமூகம் ஏற்றுக் கொண்டாலும் அதனால் பெ
இச்சம்பவத்தினால் கல்வி வளர்ச்சியில் பி: பங்களிப்புக்களுடன் நூலகத்தை மீளவும் கட்ட ஆரம்பித்துள்ளதாயினும் அது மந்தகதியில் நடைபெற்று
உண்மைகள் என்றும் உறங்குவதில்லை அனைத்தையும் மட்டுமல்லாது அதன் வளர்ச்சி, த அம்சங்களை உள்ளடக்கி வெளிவரும் மேற்படி சிறப்பு நல்குமென உறுதியாக நம்புவோமாக.
தாய் நாட்டைவிட்டுச் சென்றாலும் அவளின் கs முழுமையாகப் பங்கினை வழங்கி வருபவர்களில் முன் அனைவரதும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிE
வே.பொ.பாலசிங்கம்
மாநகர ஆணையாளர்
யாழ்ப்பாணம் 14 Ս2 2001
- 4
 

யுரை
2ாகத் திகழ்ந்த யாழ். நூலகம் எரிக்கப்பட்டு 20 வருடங்கள் ர்ள சிறப்பு மலருக்கு ஆசிச் செய்தி ஒன்றினை மாநகர
எனது கடமையென உணருகின்றேன்.
மாகத் திகழ்ந்த யாழ்ப்பாணப் பொது நூலகம் 37 ஆயிரம் வளர்ச்சியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை ரிதும் பாதிக்கப்பட்டவர்கள் யாழ். மாவட்ட மக்களே,
ன்னடைவு ஏற்பட்ட போதிலும் சர்வதேச சமூகத்தின் டியெழுப்பும் பணியை தற்போதைய அரசாங்கம்
வருவது எமது துர்அதிர்ஷ்டமே.
என்ற கூற்றுக்கமைய எமது நூலகத்தின் அழிவுகள் 3ாக்கம், புனரமைப்பு, மற்றும், மனப்பதிவுகள் ஆகிய மலர் நூலக மீள்விப்புக்கு காத்திரமான பங்களிப்பினை
ஸ்விச் செல்வத்தினால் கவரப்பட்டு நூலகப் புனரமைப்பில் நிற்கும் அன்பர் செல்வராஜாவுக்கும் இத்தருணத்தில் எம் ண்றோம்.
ழ்ப்பாணப் போது நூலகம் - ஒரு ரோந்துத் தோகுப்பு

Page 7
[5]60)!p
Tೇಳ್ಲಿ. பொதுசன நூல்நி: U முதலாம் திகதியுடன் இருபது வ
காலத்தில் இந்த நூலக எரிட் பத்திரிகை வாயிலாகவும் சிறுசஞ்சிகைகள் வ ஒரு தனி நூலகத்தின் இழப்பன்று. கல்விை வந்ததொரு சமூகத்தின் கலாச்சாரப் படுகொ
எரிந்த நூலகத்தைக் கட்டியெழுப்ப ே போர்க்கால சூழலினால் பலன் தரவில்லை. காட்சி தந்த அந்த அறிவாலயம் இன்று தனித் நூலகங்களாக நகரில் பிரிந்து தம் இருப்புக்க
யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்தின் வரலாற்றின் ஒரு அங்கம் ஆவணமாக்கப்ப கண்டு உரமிட்டு நீரூற்றி விருட்சமாகிக் கs அதை சாம்பலிலிருந்து உயிர்ப்பிக்க முடியா முயன்ற ஒரு சமூகத்தின் ஏக்கம் இங்கே பதி
Jaffna Public Library - A historical cupilatia
 

மலயம் தீக்கிரையாக்கப்பட்டு இவ்வாண்டு ஜான் நடங்கள் பூர்த்தியாகின்றன. இந்த இருபது வருட பை பல்வேறு கோணங்களில் இடைக்கிடை ாயிலாகவும் நினைவுகூர்ந்து வந்துள்ளோம். இது ப வாழ்வின் அடிநாதமாகக் கொண்டு உருவாகி லையாகும்.
மற்கொண்ட ஆரம்பகால முயற்சிகள் நாட்டின் இருபது வருடங்களுக்கு முன்னர் கம்பீரமாகக் து நின்று இயங்கும் நிலையில் இல்லை. கிளை ாகப் போராடிக் கொண்டிருக்கின்றன.
வரலாறு ஆவணப்படுத்தப்படும் வேளை, எமது டுவதாகக் கருதுகின்றோம். வித்தூன்றி முளை ரியும் வேளை எரியூட்டி அழியுண்ட போதிலும் ா என்று ஏங்கி பீனிக்ஸ் கனவுகளை நனவாக்க புக்குள்ளாகியுள்ளது.
5 -

Page 8
யாழ்ப்பாண பொதுசன நூலகத்தின் க.சி.குலரத்தினம் அவர்களால் ஆவணமாக்கப் ஒரு ஆவணம் என்ற பெயரில் நூலுருவாகியுமு 1984 இல் வெளியிடப்பட்ட மீள்விக்கப்பெற்ற கட ஆவணமாகும். அதன் பின்னர் யாழ்ப்பாண நு தொகுக்கப்பெற்றதாக அறிய முடியவில்6ை வெளிவந்த செய்திகளும் கட்டுரைகளும்கூட சந்தேகமே. இந்நிலையில் எதிர்காலப் பயன்பா அனைத்தையும் சேகரித்து ஒரு நூலாக்கி எதிர் வேண்டும் என்று என்னுள் நீண்ட காலமாகக் க இந்த வெளியீடாகும்.
1894ம் ஆண்டு நூலக அமைப்புத் த்ெ இத்தொகுப்பு ஆரம்பமாகின்றது. இந்நூலகத்தி அண்மையில் மறைந்த ஒரு நூலகருக்கான ஆ பெறுகின்றது. இடையில் உள்ள நாற்பத்தியாறு காலத்துக்குக் காலம் பத்திரிகைகளிலும், சிறு வெளியானவை. கட்டுரைகள் தவிர, அவ்வப்பே செய்திகளும் இடைக்கிடை சேர்க்கப்பட்டுள்ள6 கவிதாஞ்சலிகளும் ஒவியங்களும் இடைக்கில் அனைத்தையும் பெற்றுக்கொள்ள முழு மு சஞ்சிகைகளில் வெளிவந்த கட்டுரைகளின் பி சில சஞ்சிகைகளின் முகவரியே இல்லான செவிசாய்க்கவே துணியாமையும் இதற்கான க
இங்கு பிரசுரமாகியுள்ள சகல பதி கட்டுரைகளின் இறுதியில் குறிப்பிடப்பட்டு வாய்ப்பளித்தமைக்கு எமது உளம் நிை தெரிவிக்கின்றோம்.
இத்தொகுப்பு முழுமை பெற எனக்கு கடமைப்பட்டுள்ளேன். இலங்கையில் இருந்து காலம் எனக்கு வேண்டிய தகவல்களைப் பல் அனுப்பிய யாழ்ப்பாணத்துப் பொதுசன நூ தனபாலசிங்கம், கொழும்பிலிருந்துகொண்டு தனது சேர்க்கைகளிலிருந்த பத்திரிகைக் உதவிய எனது நூலகவியல் துறை ஆசிரிய பணிப்பாளருமான திரு.எஸ்.எம்.கமால்தீன் நூலகங்களைக் குடைந்து தகவல்களை எடுத்து அக்கறை கொண்டுவரும் யாழ். மருத்துவபீ வைத்திய கலாநிதி ந.சிவராஜா, அவரது ஆண்டுகளுக்கு முன்னால் நூலகத்துறையை வேளை அது தொழிலல்ல உன் வாழ்வு என்று வரை என் ஆசானாகவே இருந்து மறைந்த தொலைபேசி உரையாடலொன்றின் போது இத்தகைய தொகுப்பொன்றைத் தயாரிக்க வே விதையாக வேரூன்ற வைத்த வைத்திய கலி தகுந்தவர்கள்.
- 6 (IIII

ஆரம்பகால வரலாறு 1970 வரைக்கும் பட்டுள்ளது. அது யாழ்ப்பாண நூல் நிலையம் - முள்ளது. யாழ்ப்பாண மாநகர சபையால் ஜ0ன் ட்டடத்திறப்பு விழா ஞாபகார்த்த மலர் மற்றொரு நூல்நிலையம் பற்றிய எந்தவொரு ஆவணமும் ல. காலத்துக்குக் காலம் பத்திரிகைகளில் ஒழுங்காகப் பேணப்பட்டிருக்குமா என்பது ாடு கருதி இத்தகைய கட்டுரைகள் செய்திகள் காலத் தேவைக்காக ஆவணப்படுத்தி வைக்க கருக்கொண்டிருந்த எண்ணத்தின் வெளிப்பாடே
தாடர்பாக நடந்த பொதுக்கூட்டச் செய்தியுடன் ஸ் இடைக்காலத்தில் இணைந்து சேவையாற்றி அஞ்சலிக்கட்டுரையுடன் இத்தொகுப்பு நிறைவு று ஆக்கங்களில் இரண்டைத்தவிர பிற யாவும் சஞ்சிகைகளிலும், இணையத் தளங்களிலும் பாது யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் பற்றிய ன. நூலகம் பற்றிய வேறு சில கட்டுரைகளும் டையே பிரசுரமாகியிருந்த போதும் அவை Dயற்சி எடுத்தும் பயனளிக்கவில்லை. சில ரதிகள் பதிப்பாசிரியர்களிடமே இல்லாமையும், மையும், சிலர் எனது வேண்டுகோளுக்குச் ாரணங்களாகக் கருதலாம்.
வுகளினதும் மூலப் பிரசுரக் குறிப்புக்கள் ள்ளன. இத்தொகுப்பில் அவை இடம்பெற றந்த நன்றியை கட்டுரையாளர்களுக்குத்
தோள்கொடுத்தவர்களுக்கு நான் நன்றி கூறக் இக்கட்டான சூழ்நிலையிலும் காலத்துக்குக் வேறு வேலைப்பளுவின் மத்தியிலும் பெற்று லகரும் எனது நண்பருமான திரு.வி.எஸ். எனது முயற்சிக்கு ஊக்கமளித்ததோடல்லாது குறிப்புகளையும் முகவரிகளையும் அனுப்பி பரும், இலங்கை இஸ்லாமிய நிலையத்தின் 9 கேட்டபோதெல்லாம் யாழ்ப்பாணத்து து அனுப்பிவைத்து என் முயற்சிகளில் மாறாத - விரிவுரையாளரும் எனது சகோதரருமான துணைவியார் மலை அரசி சிவராஜா, 25 நான் தொழிலாகத் தேர்ந்தெடுத்து நுழைந்த போதித்ததுடன் நில்லாது தன் இறுதிக்காலம் கலாநிதி வே.இ.பாக்கியநாதன், லண்டனில் தான் அறிந்தோ அறியாமலோ ஒருநாள் 1ண்டும் என்ற எண்ணத்தை என் உள்ளத்தில் 0ாநிதி ரட்ணேஸ்வரன், இவர்கள் குறிப்பிடத்
ழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு

Page 9
இத்தொகுப்புக்கு ஒரு அணிந்துரை ஏகமனதான தீர்வானவர் யாழ்ப்பாண மாநகர ஆவார். யாழ்ப்பாணத்தில் நிலவும் போராட்டச் வளங்களுடன் நூலகத்தை இயக்குவதற்க வருபவர். அவரின் அணிந்துரையால் இத்தொ தொழிற் கடமைகளுக்கிடையே இவ்வணிந்து நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன். இத்தொகுட் நின்று தோள் கொடுத்து நூலை வடிவமைத் வெளியீட்டுப் பொறுப்பை மனமுவந்து ஏற்ற இதை அச்சிட்டுத் தந்த வாசன் அச்சக நூலுருவாக்குவதில் தோள்கொடுத்து ஆதரவு நன்றி.
இறுதியாக இத்தொகுதியை வாசி அனைவருக்கும் - குறிப்பாக புலம்பெயர்ந்து சுமந்து வாழும் உள்ளங்களுக்கு ஒரு வேண்டுே பெறுமதி வாய்ந்த மாபெரும் நூலகம் மலர சேவையை வியாபிக்கும் ஒரு நவீன நூலக கட்டிடத்தால் மட்டும் பெருமைப்படலாகாது. மிளிரும் அறிவுத் தேட்டத்தின் கனத்தாலும் பெருமைப்பட வைக்க வேண்டும். அந்தத் தே இன்றே திட்டமிட வேண்டும். அதற்கான இழந்த நூல்களின் பிரதிகளை முடிந்த வரை போர்க்காலச் சூழலால் அழிந்து சிதைந்தவண் சேகரித்து நவீன தொழில் நுட்ப வசதியுடன் உலகின் பழமையும் பெருமையும் நவீனத்து மலிந்த மண்ணில் வாழும் நாம் நிறுவனரீ கைகூடும். புலம் பெயர்ந்த நாடுகளில் அமைந் அனைத்தும் தமது தாய்ச் சங்கத்தினதும் அ அதே வேளை, தாய்மண்ணின் ஒரு தேசிய பணியினை வழங்குவதுபற்றிச் சிந்திக்க :ே தமக்கிடையே தொடர்புகளை ஏற்படுத்திக் ஒருங்கு திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட :ே இருபது வருடங்களைக் கழித்துவிட்டோம். காத்திரமான பங்களிப்பை நல்க எத்தனையே மறைந்து வாழ்கின்றார்கள். அவர்களை இன வடிவமைப்போம்.
நன்றி.
என்.செல்வராஜா தொகுப்பாசிரியர்
Jaffna Public Library - A historical compilation

வழங்கப் பொருத்தமானவரை தேர்வதில் சபை ஆணையாளர் திரு.வே.பொ.பாலசிங்கம் சூழலிலும் விடாப்பிடியாக மட்டுப்படுத்தப்பட்ட ான திட்டங்களை முன்னெடுத்து உழைத்து குப்பு புது மெருகு பெறுகின்றது. அவரது பாரிய |ரையை வழங்கி உதவியமைக்கு அவருக்கு 1பை நூலுருவாக்குவதில் எனக்குத் துணையாக துத் தந்த மூன்றாவது கண் இ.பரதன், இதன் ஐ.பி.சி.வானொலிப் பணிப்பாளர் சிவரஞ்சித், ந்தினர், மற்றும் இவ்வாவணத் தொகுப்பை ளித்த அனைவருக்கும் என் இதயம் கலந்த
த்துப் பத்திரப்படுத்த எண்ணும் உங்கள் வாழ்ந்தாலும் தாயக எண்ணங்களை நெஞ்சில் கோள். என்றாவது ஒரு நாள் நம் மண்ணில் ஒரு
வேண்டும். அது தமிழ் மண்ணெங்கும் தன் கமாக அமைய வேண்டும். நூலகம் வெறும் அதன் சேவையின் வலிமையாலும், கொண்டு தான் சார்ந்த மக்களையும் தேசத்தையும் தசிய நூலகத்தை அமைக்கும் வழிவகைகளை மூலவளங்களை சேகரிக்க முனையவேண்டும்.
தேடிப்பெற முயலவேண்டும். தாய் மண்ணில் ணமிருக்கும் நூல்களையும் ஆவணங்களையும்
பிரதியாக்கம் செய்து பாதுகாக்க வேண்டும். |வமும் மிக்க நூலகங்கள், சுவடிச்சாலைகள், தியாக ஒருங்கிணைந்து செயற்பட்டால் இது துள்ள தமிழ் நூலகங்கள், தகவல் நிலையங்கள் ங்கத்தினர்களதும் தேவைகளை பூர்த்திசெய்யும் ப நூலகத்தின் கட்டமைப்புக்குத் தம்மாலான வண்டிய தருணம் இது. இந் நிறுவனங்கள் கொள்ள வேண்டும். இதற்கான வளங்களை வண்டும். நூலக அழிவை எண்ணிப் புலம்பியே
சிந்தனையில் மாற்றத்தைக் கொள்வோம். பா செல்லப்பாக்கள், சபாபதிகள் நம்மிடையே ாம் காண்போம். தமிழ்த் தேசிய நூலகத்தை

Page 10
縣/
|-sae##|(1|-·Lae|sossos )
 


Page 11
Jaffna
general meeting of the Jaffna Library too Mr.W.C.Twynam, C.M.C. the patron ofthe ins were present, Dr. Grenier, Rev. Mr. LeBracy
B.Santiagopulli, S.Olegasagaram, Alex Toussaint, S W. Woodhouse.
The secretary having read the report, which v and seconded viz: 1st moved by Mr. Alex Toussaint a by the Secretary by adopted. 2nd moved by Dr. Greni be accorded to the retiring office bearers and committ institution. C.Stratenberg, Secretary and Treasurer, M A.Kanagasabai, T.Changrapulli be elected the Secr following gentlemen be elected to a Committee for th subscribers, viz. Messrs, Bowes, Alex Toussaint, S.A.Allagakoen, S.Nagalingam, Kanagasabai, and Arr
Moved by A.Kanagasabai and seconded by W.C.Twynam, Esq.CMC the Patron and Chairman for
Proposed by Mr. Woodhouse that the subscri Strantenbergh. Amendment proposed by Mr. Kanagasa 1.50 and the other Rs.One, that those paying 1.50 periodicals sent home, seconded by Mr. Bowes. Amen
Mr. Alex Toussaint proposed and Mr. Santiag to obtain an increase of grant from Government by Rs
Mr. Bowe proposed that the Committee takes obtained for the Library. Seconded by Dr. Grenier. C
Proposed by Mr. Woodhouse and seconded by to Messrs Mudie & Bros with a view of obtaining boc
The president thanked the meeting for the president that all members who shall be over 3 mo members, Carried.
Jaffna Public Library - A historical compilation

The Overland Ceylon Observe
10.04.1894. &x
Reprinted in Sunday Obse
10.04.1994
Library
k place on the evening of the 5th inst. at 7pm. titution was the Chairman, and the following members ', Messrs, F.Bowes, T. Changarapillai, S.T.Arnold, S.P.Lawton, A.Kanagasabai, Chas. Strantenbergh and
was satisfactory, the following resolutions were moved ind seconded by Mr. Lawton, that the report now read dr seconded by Rev. Mr. Labrooy, that a vote of thanks ee members for their valuable services rendered to this essrs Alex Toussaint, S.A. Allagakoen, S.Nagalingam, etary and Mr. Lawton the Treasurer, and that the is year, and till the next annual general meeting of the C.Strantenbergh, S.Olegasagaram, B.Santiagopulle, hold.
C.Strantenberg, that a vote of Thanks be accorded to
his kindness in presiding at this meeting.
otion be raised to Rs. 1.50 per month seconded by Mr. bai that there be two classes of Subscribers, one of Rs. | may have the privilege of having the papers and dment carried nemcon.
opulle seconded that the Committee should take steps .50.
teps to see if the Inspector of School's building can be arried.
Dr. Grenier That the Committee be instructed to write ks from them, carried.
welcome and the vote of thanks. Suggested by the nths in arrears by 30th June 1894, shall cease to be

Page 12
தினகரன் (கொழும்பு) 25 LDmýši 1954
10
աITլֆլ
நூல்நி:
ம்மாதம் 29ந் திக நூல்நிலையக் கட்டி யாழ்ப்பாணத்தில் நு
இந்த அத்திவாரக் கல் நாட்டு சாதாரணமாக இத்தகைய அத்திவாரக்கல் நாட்டப்படும். அத்திவாரக் கற்களை நாட்டுவ
(UD
மத்திய நூல்நிலை நிலையங்களுக்கும் தாய் நூல் முக்கிய ஸ்தாபனம் அமைந் நாட்டும் முக்கியமான வைபவ ஒரு திட்டமான முறை கையா
யாழ்ப்பாண மக்களில் நிலைமைக்கும் கீழ்க்கண்ட அ
1. இந்தியாவுடனுள்
2. கடந்த இரு நு தொடர்புகள்.
3. அமெரிக்காவிலி மிஷனரிமார்களும்.
4. யாழ்ப்பாணத்தவ பொருந்திய மனப்பான்மையும் gusolub.
ஐந்து இலட்சம் ரூபா கட்டிடத்துக்குப் பிரிட்டிஷ் ஹை திரு.ஸி.ஸி. தேசாய், அமெ சேர்ந்த பிரபல கல்விமானு சங்கத்தின் உபதலைவருமா6 பிரமுகர்கள் நான்கு மூலைக் பெறும். இவ்விதமாக ஆரா திகழக்கூடிய இந் நூல்நிலை அமெரிக்காவுக்கும் பிரிட்ட பிரதிநிதித்துவம் வகிக்கும் நா6
UIU

ப்பாணத்தில் நடக்கும்
லைய இயக்கம்
தி திங்கட்கிழமையன்று புதிய யாழ்ப்பாண மத்திய டத்துக்கு அத்திவாரக் கற்கள் நாட்டப்படும் போது ால்நிலைய அபிவிருத்தித் திட்டம் ஒருபடி முன்னேறும். ம் வைபவத்திலேயே ஒரு புதுமையான அம்சம் உண்டு. வைபவங்களில் ஒரு தனிப்பட்ட பிரமுகரால் ஒரு ஆனால் இந்த வைபவத்தில் ஐந்து பிரமுகர்கள் ஐந்து பாரகள.
க்கியமான ஸ்தாபனம்
யம் யாழ்ப்பாணமெங்குமுள்ள அநேக கிளை ல்நிலையமாகப் பயன்படும். ஆதலால் இத்தகைய ஒரு திருக்கக்கூடிய கட்டடத்திற்குரிய அத்திவாரக்கற்களை த்தை நடத்த ஐந்து கனவான்களைத் தெரிவு செய்வதில் ளப்பட்டுண்டு.
ன் இப்போதைய அறிவு விருத்திக்கும், பொருளாதார பும்சங்களே காரணமாகுமெனக் கூறலாம்: ள நெருங்கிய கலாசாரத் தொடர்புகள். நூற்றாண்டுகளின் போது பிரிட்டிஷாருடன் ஏற்பட்ட
ருந்தும் ஐரோப்பாவிலிருந்தும் வந்த பணமும்
ர்களின் உரம் வாய்ந்த பகுத்தறிவும் செயற்திறன் பழஞ் சம்பிரதாயங்களை விடாது காக்கும் அடிப்படை
செலவில் அமைக்கப்படும் இந்தப் புதிய நூல்நிலையக் றகமிஷனர் சர். செசில் சயர்ஸ், இந்திய ஹைகமிஷனர் >ரிக்க ஸ்தானிகர் திரு. பிலிப் குறோ, வடபகுதியைச் ம் மிஷனரியும் யாழ்ப்பாண மத்திய நூல்நிலையச் ன அதிவந். பிதா, ரி.எம்.எப்.லோங், ஓ.எம்.ஐ. ஆகிய கற்களை இடும் போது இந்த அம்சங்கள் யாவும் இடம் ாய்ச்சி நிலையமாகவும், அறிவுக் களஞ்சியமாகவும் யத்துக்கு அத்திவாரமான நான்கு மூலைக் கற்களும் னுக்கும் இந்தியாவுக்கும் மிஷனரிமார்களுக்கும் ன்கு பிரபலஸ்தர்களால் இடப்படும்.
pப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு

Page 13
உலகமறிந்த நவீன வசதிகள்
இவ்வைபவத்தில் யாழ்ப்பாண மக்களின் பிரதிநிதியாக யாழ்ப்பாண மேயர் திரு. சாம்.ஏ.சபாபதி கலந்து கொள்வார். இவர் தான் வடபகுதியில் நூல்நிலைய இயக்கத்தின் முன்னணியில் நின்று, பொது மக்களிடையேயிருந்து உபகாரிகளின் குழுவொன்றை வெற்றிகரமாகத் திரட்டினார். இவர்களே இன்று யாழ்ப்பான நூல்நிலையச்சங்கமாக அமைந் துள்ளனர். யாழ்ப்பாண நூல்நிலையச்சங்கத்தின் தலைவராகவுமிருக்கும் திரு. சபாபதி புதிய நூல் நிலையத்தின் வாயிலை அலங்கரிக்கக்கூடிய ஒரு அத்திவாரக் கல்லை நாட்டுவார்.
இக் கட்டடத்துக்குரிய அமைப்புப் படங்கள் சென்னையைச் சேர்ந்த பிரபல சிற்ப ஆலோசகரும் திராவிட சிற்ப முறையில் அங்கீகரிக்கப்பெற்ற விற்பன்னருமான திரு. வி.எம். நரசிம்மனால் தயாரிக்கப்பெற்றன. டில்லிப் பல்கலைக் கழகத்தின் நூல்நிலைய சாஸ்திரப் பேராசிரியரும் இன்று உலகிலுள்ள தலைசிறந்த நூல்நிலைய நிபுணருமான டாக்டர் எஸ். ஆர். ரங்கநாதன் நூல்நிலையத் தலைவரையும் வாசகரையும் கருத்திற்கொண்டு கட்டடத் திட்டத்தைப் பூர்த்தி செய்தார். இவ்விதமாகப் புதிய கட்டடத்தினுள்ளே நூல்நிலையச் சாத்திரத்துக்குத் தெரிந்த சகல நவீன வசதிகளும் அடங்கியிருக்கும்.
பத்து இலட்சம் திரட்ட முயற்சி
நூல்நிலையத்தின் வெளித் தோற்றம் திராவிட சிற்ப முறையின் சிறந்த அம்சங்களை எடுத்துக் காட்டும். கட்டடத்தின் முதற்பகுதியை நிர்மாணிக்கும் வேலை கூடிய விரைவில் கொந்தராத்துக்காரர்களிடம் விடப்படும்.
இக்கட்டடத்துக்கும் நூல்நிலைய இயக்கத்தை மேலும் அபிவிருத்தி செய்வதற்கும் தேவைப்படும் பணம் சுய உதவி அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு களியாட்ட விழா நடத்தியதன் மூலமும் ஸ்தாபகர்கள் வழங்கிய 5000 ரூபா நன்கொடையாலும் சீட்டு ஸ்தாபனங்கள் வழங்கிய 1000 ரூபா நன் கொடையாலும் சுமார் ஒரு இலட்சம ரூபா சேகரிக்கப்பட்டுள்ளது. அபிமானிகளிடமிருந்து இதே போன்ற நன்கொடையாக மேலும் 50000ரூபா நிச்சயம் கிடைக்கும். சான் பிரான்ஸிஸ்கோவிலுள்ள சுதந்திர ஆசியக் கமிட்டியிடமிருந்து குறைந்த பட்சம் ஒரு இலட்சம் ரூபாவாவது நன்கொடையாகக் கிடைக்கு மென்று திட்டமாக நம்பப்படுகிறது.
Jaffna Public Library - A historical Compilation

இலங்கை அரசாங்கம் வருமானவரிச் சட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மத்திய நூல்நிலையத் தர்மநிதியை Ф(5 அங்கீகரிக்கப்பட்ட தர்ம ஸ்தாபனமாகப் பிரகடனம் செய்ததன் மூலம் இவ் வியக்கத்துக்குக் குறிப்பிடத்தக்க சேவை செய்துள்ளது. பத்து இலட்சம் ரூபா இலக்கை அடைவதற்காக நிதி வசூல்செய்ய மேலும் முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்படுகின்றன.
இன்று பாலர் வகுப்பிலிருந்து பல்கலைக் கழகம் வரை இலவசக் கல்வி வழங்கப்படுகின்றது. இதனால் பாடசாலைக்குச் செல்லும் குழந்தைகளின் தொகை முன்னெப்பொழுதும் கண்டிராத அளவுக்கு அதிகரித்துள்ளது. புத்தகங்கள், சஞ்சிகைகளின் விலைகள் ஏறிக்கொண்டிருக்கின்றன. பாடசாலை களில் போதிய இடவசதி இல்லை. இந்நிலைமையில் அறிவுத்தாகத்தையும் ஞான வேட்கையையும் தீர்க்க நன்கு திட்டமிடப்பட்ட ரீதியில் நூல்நிலைய வசதிகளை ஏற்படுத்துவதே தகுந்த வழியாகும். இத்தகைய ஒரு ஆக்க நடவடிக்கை வாலிபர்களிடையே புரட்சி மனப்போக்குகள் தோன்றுவதற்கெதிரான சிறந்த அரணாக விளங்கும்.
யாழ்ப்பாண உதாரணம்
od Lu(8uJMT95 LDT60T தர்ம ஸ்தாபனங்களை ஆதரிப்பதற்காகத் தேடிக் கொண்டிருக்கும் கம்பெனிகளும் தனிப்பட்ட நபர்களும் தங்களுடைய இலாபங்களில் ஒரு மிகச் சிறிய தொகையை நன்கொடையளிப்பதன் மூலம் இந்த ஆதரவை நல்க இது ஒரு நல்ல சந்தர்ப்பமாகும். மத்திய இலவச நூல்நிலையம் பூர்த்தியாகி, அதனுடன் தொடர் புள்ளதாக டிஸ்திரிக் எங்கும் கிளை நூல் நிலையங்களும் இடத்துக்கிடம் செல்லக்கூடிய நூல்நிலையங்களும் அமைக்கப்பட்டதும், உயர்ந்தவரா யிருந்தாலென்ன, அல்லது தாழ்ந்தவராயிருந்தா லென்ன, பணக்காரராயிருந்தாலென்ன அல்லது ஏழையாயிருந்தாலென்ன ஒவ்வொரு தனிநபருக்கும் அறிவைப் பெறுவதற்கு மட்டுமன்றி ஆராய்ச்சி செய்வதற்கும் கூடச் சிறந்த சந்தர்ப்பங்கள் கிடைக்குமென்பது திண்ணம்.
யாழ்ப்பாணம் காட்டியுள்ள இவ்வுதாரணத்தை மற்றும் டிஸ்திறிக்குகளிலுள்ள தலை நகரங்களும் பின்பற்றுமேயானால், டிஸ்திறிக் நூல் நிலையங் களுக்குப் பேருதவியாயிருக்கக்கூடிய ஒரு பிரம் மாண்டமான மத்திய நூல்நிலையத்தைக் கொழும்பு மாநகரில் அமைக்க முடியும். அப்பொழுது அநேக இலங்கை வாலிபர்களுக்கு நூல்நிலையப் பராமரிப்புத் துறையைத் தங்கள் வாழ்க்கைத் துறையாக மேற்கொள்ளவும் சந்தர்ப்பம் கிட்டும்.
11 -

Page 14
Tail Times (London) October 1981
Statement- Citiz
National Har]
"The burning of the Jaffna Public Lib destruction of every book including several rai the people of Jaffna but also to the entire natior feel at the destruction of this repository of knc feel, make them want to express their concern solidarity with the people of Jaffna, and build the da Image that has been done."
Extracts from a statement issued by the
High ranking members of the Bud Well-known Sri Lank:LIls froIll all walks of lif Jaffna. Library. Among these are: Ven. Andruru W. Seelaratale mahanayake Thero, Ven Pandi Madihe Pannaseeha Nayake Thero, Pandit A Widyalankara Pirivena), Wen. Buddiyagama Ch: ATchnishop Nicholas Marcus Fernando, Bisho Bishop Marcus Fernando, Bishop Lakshman TRunam, LTP Tanjusri, H. W. Jayawardene, Jayasena, Fr, Joe de Mel OMI.
 

ens Committee for mony (Extract)
'ary on the night of 1st June 1981 resulting in the 'e historical collections is a great loss not only to 1. The sense of outrage which all humane persons Iwledge, culture and historical records would, we over this national calamity and demonstrate their Lup goodwill and desire to unde) as far as possible
2 Citizens Committee for National Hallony,
dhist and Christian clergy have joined other e to support the appeal for funds to rebuild the potha Gunaratne mahanayake Thero, Wen Pandit : Moratu. We Sranarat une An Lumayake Thero, Wen kuretiya Amarawansa Nayake Thero (Principal indraratne thero, Wen Baddegama Samitha Thero, p Leo Nanayakkara OSB, Bishop B.Deogupillai, WickTemasinghe, Dr. P. R. Anthonis, DT. James RC. Iranganie Serasinghe, Harry Pieris, Henry
ாழ்ப்பாணப் போது நூலகம் - ஒரு வரatாந்துத் தோகுப்பு

Page 15
LIBRARY'S BA
KNE
Central Asian horde under Khilji annihilated Naland India, with a three-block library, one nine storeys hi It was then nearly 800 years after that, on the ing 100,000 books in the Jaffna Public Library was consigned t of the North severely damaged.
It was in the early 40's that District Court Secretal the decades in one of the finest libraries in the land. It movement from the beginning.
The grimmer is the tragedy because the perpetrat expected to be custodians of law and order and the mom election of what was believed to be the conciliatory gesture Would that we realised that the loss is not just to the in the country's intellectual system and loss, too, to the Inte whom the bell tolls
But, did not A.N.Whitehead say that at the termina civilisation, the fate of that civilisation was saved by the religions, Christianity and Islam?
Learning did not cease in India with the dismantlin and the disbandment of the then world's finest assemblage Was it not in subsequent centuries that Indian schol other Indian languages besides Sanskrit, Pali and Tamil, and Or, to take an example from another field, was it in great city of brick, stone and concrete And in some ways th built town? It has often times happened that such deep tra turning point in their life where their turned a disaster into a It is heartening therefore to note that, on the advise immediately reopen in an improvised place, the children's fulfilling an obligation cast by the Human Rights Declaration in re-built, let us hope that the Library will resume its role a could become the centre or a system of libraries in the re national library for the Tamil people of Sri Lanka.
Towards re-designing and rebuilding the Library in the architect's genius have an obligation. Towards re-stockin have books or could get at books, regardless of geographical City.
P he last recorded destruction of a library in the sub
Will every family contribute one book each and thc
The purpose of a general public library is somew education seeks to implant a sense of heritage and impart a \ through life to stress that sense of heritage and enlarge that
The library then is much more than a classified s building design and mode of functioning an educational inst city's public library is the eye of the city by which the citi: behold the still greater greatness of their future.
Jaffna Public Library - A historical compilation -

Morning Star (Jafna)
June 1981
Saturday Review (Sri Lanka) 26.5.1984
PTISM BY FIRE
SAH
ontinent was towards the end of the 12th century when a University, the famous Buddhist seat of learning in North gh.
orious first of June 1981, the priceless collection of nearly the flames and a building which was the architectural pride
y Chellappah pioneered the movement which resulted over is a heart-rending spectacle to those associated with the
brs of this dark deed were no other than those who were ent chosen for their misguided action was the eve of the of the District Development Council.
: North and to learning among the Tamils? It is a deep dent rnational community of learning. So don't send to find for
period of the Greek and Roman contribution to European fortunate eruptions of barbarians and the rise of two new
g of Asias then best collection of manuscripts at Nalanda of scholars. ars, writers and scientists make their great contributions in in languages like English. ot following the Great Fire of 1666, London emerged as a 2 world's capital city, built on ashes of an erstwhile timber gic experiences in the history of a people have proved a triumph. of the Library Committee the city fathers have decided to section and the periodical and newspapers rooms. It is in Article 26 and 19. In due course, even before the library an agent of continuing education. And in the long term it gion and partake, too, of some of the characteristic, of a
due time, the tax-payer apart, men of means and men with the library, there is an obligation on the part of those who frontiers. But the immediate obligation is to citizens of the
e who can, books by the tens and by the hundreds? at the same as that of education as conceived today. If sion of the future in the minds of the young and continue sion of things to be, so does a modern public library. ock of books and audio-visual aids. It has to be in it's Lution within its walls and without. Well may we say that a 2ns are able to behold the greatness of their heritage and
13

Page 16
ஈழநாடு (13.6) "நமது நோக்கு” ஆசிரியர் தலையங்கம்
யாழ்ப்பாண ெ
எல்லா நாடுகளிலும் கல்விக்குப் பெரு நூல்களில் கல்விக்குக் கொடுக்கப்பட்ட தனிப்ெ கல்வியில்லாதவர்களை விலங்காகவே 6 மிருகத்துக்கும் மனிதனுக்கும் எத்தனை தூர கல்வியுள்ளவர்களுக்கும்.
இந்த உண்மையைக் கருத்திற் செ தீக்கிரையான யாழ்ப்பாண பொதுஜன நூ தெளிவாகும். இவ்வித அநாகரிக நிகழ்ச்சி இக் அமரர் செல்லப்பா போன்ற இந்நாட் பெற்றெடுக்காத அருந்தவப் புதல்வன் வண Fr.T.M.FLong) வரைக்கும் அரை நூற்றாண்டு அன்றிரவு சிலை வடிவில் காவல் புரியும் சுவா அரிய பெரிய இலங்கு நூல்கள் மட்டும வெளியாகும் பல்லாயிரக்கணக்கான நூல்கள் ெ வண்ணமுமாக வளர்ந்து வந்த திவ்விய ஆல நாடுகள் பல திரளுமென்பது திண்ணம்.
உயர் கல்விக்கு வசதிகள் மறுக் ஆயிரக்கணக்கான தமிழ் மாணவரின் புகல் வாசித்தலுக்குரிய நூலகம் மட்டுமல்ல.
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் உதவும் நிலையமாக அருஞ்சேவை செய்து குற்றங்கள் புகுந்திருக்கலாம். கேள்வியில் அ அறிவு.
எனவே யாழ். நூலகத்தின் இன்னொரு நிலையம். இவ்விரண்டு அங்கங்களையும் உயிர் சிறப்பாக யாழ். மாநகரசபையினதும் அவசியமான உலகின் மிகப்பெரிய மேதாவிகள் கார் சேர்ச்சில் போன்றவர்கள் பல்கலைக்கழகத்தின் புகட்டியது லண்டன் பொருட்காட்சி நூல்நி நூலகத்தின் பெருமை, வலிமை எத்துணையெ யாழ் மாவட்டத்தின் அபிவிருத்தி இந் தாழ்த்தாமல் எவ்வித கட்சி அரசியலுக்கும் இயங்கிவந்த இந்த அருமந்த ஸ்தாபனம்உயிர்த்தெழுந்து ஆல்போல் தழைத்து, அறுகு இறங்குவோமாக!
14 ULIJ

பாதுசனநூலகம்
மை அதிகம். ஆனால் எங்கள் பழைய தமிழ் பருமை மிக மிக அதிகம்! வைத்தார்கள் தமிழ் மக்கள். நாற்கால் சீவனாகிய
ம். அத்தனை தூரம் உண்டு கல்லாதார்க்கும்
ாண்டால் இம்மாதம் முதலாம் திகதி இரவு லகம் எத்தகையவரால் தாக்கப்பட்டதென்பது கால வரலாற்றில் இடம்பெறாததொன்றாகும். டின் பரோபகாரிகள் தொடக்கம் யாழ்ப்பாணம் க்கத்துக்குரிய லோங் சுவாமிகள் (Very Rev. காலத்தில் கட்டி எழுப்பிய கலைக்கோவில் இது. மியின் ஆன்மா எந்நிலையில் இருந்ததோ! ல்ல மேற்கில் வளரும் புத்தம் புதிய கலைகளில் காண்டதும், நாளொரு மேனியும் பொழுதொரு யம் இது. இதற்குப் புத்துயிர் அளிக்க உலக
கப்பட்டுத் தத்தளிக்கும் தகைமை பெற்ற லிடம் இது. பூரண மனிதனாக்க உதவும்
என்பதற்கமைய கல்வியை விட கேள்விக்கும் வந்திருக்கிறது. தானே படித்தறிந்த அறிவில் து கிடையாது. அது இருமுறை வடிகட்டிய
முக்கிய சாதனமாக இயங்கி வந்தது கேட்போர் ப்பிக்கும் பொறுப்பு யாழ். மாவட்ட மக்களினதும், ாதும் அவசரமானதுமாகும். ள் மார்க்ஸ், பேரறிஞர் ஷா, சேர் வின்ஸ்டன் பட்டதாரிகளல்லர். இப்பெரியோருக்கு கல்வி 06)ulf (British Museum) 6T6p16) ஒரு தன்பதை எடுத்துரைக்க முடியுமா? நூலகத்தில் பெரிதும் தங்கியிருப்பதால் காலம் நிருவாகப் போட்டி பொறாமைக்கும் அப்பால் இப்பகுதி மக்களின் கண் கண்ட தெய்வம்போல் வேரூன்ற துரிதமான நடவடிக்கைகளில்
ழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு

Page 17
FFPBTG) umphumtrooð 3.06. 1981
யாழ்ப்பாண பொதுசன நூல்நிலையத்தில் ಐಲ್ರ ஆணையாளர் திருகேசிவஞானத்தால் :ே பொதுசன நூல் நிலையம் முற்றாக * பொதுசன நூல்நிலையக் கட்டிடத்தின் louಿ இதற்கு ரூபா 15 லட்சம் செலவு ஏற்படும யாழ்ப்பாண மாநகராட்சி மன்றத்தில் சகல நிை
: யாழ். நூலகத்திலிருந்து ೫॰ಣಿ: வைத்திருக்குமாறும் நூலகப்பொறுப்பர அறி ததலி தருமாறும் அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
று இரண்டாவது தினம்
திப்பொலிஸ் மாஅதிபர் விசாரணைகளில் பங்கு வர்த்தகர்களுக்கு
Jaffna Public Library - A historical compilation
 
 
 
 
 
 
 

சிக் கிடந்த சொற்பமான நூல்கள் யாழ்.மாநகரசபை
க்கப்பட்டுள்ளன.
நகரமண்டபத்தில் பாதுகாப்பாக வை
கின்றது. ரும் பகுதி திருத்தியமைக்கப்பட வேண்டியிருப்பதால் பிடப்பட்டுள்ளது. பலதரப்பட்ட. நிலவரங்கள் குறித்து குழுக்களும் ஆராய்ந்தன. క్షేత్లీ ို မျှိ » ........့် ( ' ိင္ငံ ......်ကွဲ့ ် வலாகப் பெற்றவர்கள் தற்காலிகமாக அந
விடுக்கும் பொழுது அந்நூல்களை கொண்டு வந்து
தினகரன் கொழும்பு 16.06.1981

Page 18
பொலிஸ் விசாரணைக் (509 (U
. மாநகர சபைக்கு ஏற் யாழ். வன்செயல் சம்பவங்கள் தொடர்பான
நை பெற்றது. யாழ். பொலிஸ்நிலையத்தில் நடந்த
சாட்சியமளித்தனர். யாழ். பொது நூல்நிலைய பொறுப் வாக்குமூலமளித்தனர். வன்செயல் சம்பவங்கள் பற்றிய சம்பவங்களால் யாழ். மாநகராட்சி மன்றத்துக்கு ஏற்பட்ட என மதிப்பிடப்பட்டுள்ளது. மேயர் திரு இராஜா விசு இந்த மதிப்பீட்டை மேற்கொண்டது. -
கட்டிட தளபாடங்களின் அழிவு 10 லட்சம் ரூ. 10 இலட்சம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நூலகத்தின் அழிவுக்குள்ளான தள்ப் சய்யப்பட்ட பாகங்களாலானவை என்பது இங்கு குறிப்
6SgTGBassún
கொழும்பு 2006. 1981
இலங்கைத் தமிழ் 蟹、 Gurgis 6. நூல்நிலையம் எரிக்: -
- . طلاب 60 (666 . جا * هو سر .. s டக்கப்பட்டு . . " க்தில் قائمة تقساتLلهI16ع மன்னர் ... طالf665)6Uuينها ۔
தமிழர் ஆசிரியர் - ாதிபதி, பிரதமர ஆ
, , ) 2 60} ஜன ...." - 彎驚鷺。
தீயை அணைக்கச் சென்றவர்களையும் அவர்கள் த தெரிவித்தனர். யாழ். மாநகராளுமன்ற ஆணையாளர் முன்னிலையில் சாட்சியம் அளிக்கையில் மேற்கண்ட பொலிஸ் அதிபர் திரு. கிங்ஸ்லி விக்கிரமசூ அவர் சாட்சியம் அளித்தார். - திரு சிவஞானம் சாட்சியம் அளிக்கையில் ே டெலிபோன் அழைப்பு வந்தது. யாழ். நூல்நிலையம் -- -- -- உடனடியாக, யாழ். மாநகராளுமன்ற 乐爪6】6D门 எனப்பார்த்து அறிவிக்கும்படி கூறினேன். அதே வேை திருமதி யோகேந்திரா துரைசுவாமிதான் போனை எடு அறிவிப்பதாக அவர் சொன்னார். 5 நிமிடங்களின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

sigGsassif
கொழும்பு 16.06.1981
ULI
15க்கு மேற்பட்டோர் சாட்சியம் - சேதம் 20 லட்சம் : உயர்தரபொலிஸ்விசாரண்ை நேற்றும் தொடர்ந்து ந்த விசாரணையின் போது பலர் நேரில் வந்து காரியான திருமதி நடராசாவும் வேறும் 15 பேரும் பரங்களை இவர்கள் எடுத்துரைத்தனர். வன்செயல் கட்டிட மற்றும் பொருட்செலவுகள் 20 லட்சம் ரூபா ாதனின் உத்தரவின் பேரில் யாழ். மராமத்து பகுதி
டத்தக்கது.
انقلال اناgنقالی சங்கம் கண்டன்
• 《ག་ ாக்கப்பட்டதை" e 2 பட்டு ந பும் கண்டித்து
யோருக்
சவேரியர் "
56)66)LD
2006. 1981
பொலிசாரே தீவைத்தனர் iறினர் -ஆணையாளர். -
பாலிஸாரே யாழ். நூ ய்த்துக்கு தீ வைத்தனர். த்தனர் என மாநகராளுமன்றக் காவலாளிகள் எனக்குத்
ரு கந்தையா சிவஞானம், பொலிஸ் விசாரணைக் குழு
ா தலைமையிலான பொலிஸ் விசாரன்ை
வித்ததாவது- சம்பவதினம் எனக்கு ரிவதாக டெலிபோனில் தெரிவிக்கப்பட்டது. $கு டெலிபோன் செய்தேன். நூல்நிலையம் எரிகின்றதா யாழ். அரசாங்க அதிபருக்கும் டெலிபோன் செய்தேன். ார். அவரிடம் இது பற்றிக் கேட்டேன். விசாரித்து ன் அவர் டெலிபோன் செய்து கிடைத்த தகவல்
ழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுபட

Page 19
Tamil Times (London) October 1981
for National The Citizens or National Harmo o life to contribute towards a fund for the rebuildin; nation as a whole should expiate this crime by ourf Godfrey Goonetileke, Tissa Balasuriya, O.M.I., Prof. Dr. Gunadasa Amarasekera, Dr. Carlo Fonseka, : Ms. Kusala Abhayawardhana, Mr.Victor Gunaw Marguerite H.F., Mr.S.Nadesan, Q.C., Mr. A. M.M.Mohideen, Ms. Bernadeen Silva, Rev. Yoh Mr.K.Kandasamy, Sr. Rose Fernando, P.H., Dr. B.K Moldrich, Mr. Richard Dias,Ms. Manel Fonseka an A statement by the Committee also notes: have had recourse to the killing of some political le. “It is even more sad and condemnable that killing and mass destruction particularly in this “The Government itself must take its due the agents of the State, even if “the police force in reported to Parliament by a Minister. No governm ents. The country would appreciate a more resp of the government than has been hitherto forthcor ... “We urge the Government-to extend the t it intends to appoint to include the period up to th and destruction caused by all parties. . . w “We further recommend that the Comm judges of the Supreme Court or of the Cot
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

FFPBTG) Աnքլլ Ո600լb 2006. 1981
s Committee Harmony is ny has launched an appe is vassr. . . esray g of the Jaffna Public Library... We think that the orces of law and order.” The natories are: Mr. E.R.Sarathehandra, Bp. Leo Nanayakkara, O.S.B. Mr.Norbert Mawalage, Mr.G.Kurukulasuriya, ardena, Rev. Celestine Fernando, Sr. Helene amarajeeva, Mr. H.A. Ian Goonetileke, Mr. in Devananda, Mr. Hector Abhayawardhana, neshalingam, Mr. Rex Wanigaratne, Mr. Donovan Al-Haj S.M.A.Raschid. ... :::::::::::::... We are distressed that persons, so
ed, lers and police officers - 19 of them since 1977.” e forces of law and order have also been the agents. *esent instance." : : : - ཆི hare of the responsibility for this brutal assault by hat area was on the verge of a virtual mutiny" as t may renounce responsibility for the actions of its isible and sympathetic attitude from the members ns of reference of the Commission of Inquiry that d of the recent Emergency and the acts of murder
fat least three members
of Appeal or retired J udges of the Supreme Court.”
17 -

Page 20
மீண்டும் யாழ்ப்பாணமி எரிகிறது
- நீலவண்ணன்
வரதர் வெளியீடு-1981 யாழ்ப்பானம்
மீண்டும் யாழ்ப்பாணம் எரிகின்றது
துகாப்பு அமைச்சரின் செயலாளர் கேர்னல் சி.ஏ ளர் திரு.ஜி.வியிசமரசிங்க ஆகிய அதிகாரிகள் பேரில் காணி, காணி அபிவிருத்தி, மகாவலி கடற்றொழில் அமைச்சர் திரு பெளப்டளப் பெரேராவும் யாழ் கொழும்பில் தேசிய பாதுகாப்புச்சபை (National S யாழ்ப்பாண நிலைமைகளையும் வியாழக்கிழமை (0.068) பற்றியும் கலந்தாலோசித்தது. இக்கூட்டத்திற்கு பிரதி பாதுச வடக்கின் வன்செயல்கள் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டன.
திங்கட்கிழமை முழுநாளும் யாழ்ப்பாணக் குடாந கவிழ்ந்தது. யாழ்ப்பாணம் இருளில் மூழ்கியது. வன்செயல்
ஐயகோ, நூலகம் எரிக்கப்பட்டதே!
"பொலிஎம்மா அதிபரும், பிரிகேடியர் வீரதுங்காவு இரவு யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் கொடூரமான இரவு யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்குத் தீயிட்டன கருகிப்போயின. உலகில் எங்கிருந்தும் இனிமேஸ் பெறுவது நீண்ட காலமாகக் கட்டி எழுப்பப்பட்டது. அதனை எரித்து மனநிலையை புரிவதற்கு இந்தச் சம்பவம் தக்க குறிகாட பிரித்தானியாவின் மீது குண்டுகளை வீசச் சென்ற விமானப் துண்டுகளை வீசி அழித்துவிடக் கூடாது என ஹிட்லர் பண்கலைக்கழகத்தைத் தவிர்க்கும் படி பிரித்தானியா அறிவுத்தளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற எ பாழ்ப்பாணத்திப் கண்மூடித்தனமாக நடந்து கொண்ட வைக்கவில்லை' என எதிர்க்கட்சித் தலைவர் திரு. அ.அ
- 18 T
 
 

தர்மபால, திரு சேபால ஆட்டிகஸ், மந்திரிசபைச் செயலாயாழ்ப்பாணம் வந்தனர். ஜனாதிபதியின் விசேஷ பணிப்பின் அபிவிருத்தி அமைச்சர் திரு காமினி திசாநாயக்கவும், xப்பாணம் வந்தனர். ccurity Coபncil) அவசரக்கூட்டம் ஒன்றினைக் கூட்டியது. 1) நடைபெறவிருக்கும் அபிவிருத்திச் சபைத் தேர்தலைப் ாப்பு அமைச்சர் திரு.ரியிவெரப்பிட்டிய தலைமை வகித்தார்.
ாட்டில் பதட்டநிலை காணப்பட்டது. மாலை மெதுவாகக்
பிசாசுகள் தென்புலமிருந்து புறப்பட ஆயத்தமாயின.
ம் யாழ்ப்பாணத்தில் இருக்கத்தக்கதாக, பூண் 1ஆம் திகதி ரவையும் வியப்பானவையுமாகும். அதே பொலிசார் அன்று ார். ஏறத்தாழ கிஃப் பெறுமதி மிக்க நூல்கள் எரிந்து ற்கரிய நூல்கள் பல எரிந்து போயின. அந்த நூண்நிலையம் முடித்தனர். இந்த நாட்டில் வாழ்கின்ற ஒரு சில மக்களின் ட்டி ஆகும். இரண்டாம் உலக மகா யுத்தத்தினி போது படை விமானிகளுக்கு, ஒக்ளப்போட் பல்கலைக்கழகத்திற்குக் உத்தரவிட்டாண். அதே போல ஜேர்மனியின் ஹைடவி பேர்க் தனது விமானப்படைக்குப் பணிப்புரை எழங்கியது. எண்ணம் பகைவர்களுக்குக் கூட இருந்தது. ஆனால் பொலிசார் அங்கிருந்த நூல்நிலையத்தைக் கூட விட்டு புமிர்தலிங்கம் நாடாளுமன்றத்தில் கவலையுடன் தெரிவித்தார்.
ழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தோகுப்பு

Page 21
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு எதிரே 700யார் தூரத்தில் யாழ். பொதுசன நூலகம் அமைந்திருக்கிறது. யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகத் தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த விசேஷ பொலிசார் தங்கியிருந்த துரையப்பா விளையாட்டரங்கும், யாழ் நூலகத்துக்கு நேர் எதிரே தான் இருந்தது. இவ்வளவு பாதுகாப்பு இருந்தும் திங்கள் இரவு, பொதுசன நூலகம் தீ பிடித்து எரிந்தது.
அன்று இரவு 10 மணி போல, நூலகத்திற்குள் நுழைந்த கொடியவர்கள், காவலாளியைத் துரத்தி விட்டு, நூலகக் கதவைக் கொத்தித் திறந்து, உள்ளே நுழைந்து அட்டூழியங்கள் புரிந்தனர். 97 ஆயிரம் கிடைத்தற்கரிய நூல்களுக்குப் பெற்றோல் ஊற்றிக் கொழுத்தி அழித்தனர். லெண்டிங் செக்ஷன் முற்றாக எரிந்து சாம்பலாகி விட்டது. உருக்கு பீரோவுக்குள் இருந்த நூல்கள் கூட, எரிந்து சாம்பலாகிப்போயின. றெபரன்ஸ் செக்ஷனில் இருந்த சேகரிக்க முடியாத அற்புத நூல்கள் யாவும் தீயவர்களால் தீவைத்துப் பொசுக்கப்பட்டது. சிறுவர் நூலகப் பிரிவிலுள்ள நூல்கள் யாவும் அழிவுற்றன. தளபாடங்கள் யாவும் ஒன்றாகக் குவிக்கப்பட்டு எரிக்கப்பட்டன. சுவர்கள் வெப்பத்தால் வெடித்து உதிர்ந்திருந்தன. யன்னல்கள் சிதறிப்போயின. நூலகத்தினுள் சாம்பல் குவியல்களே எஞ்சிக்கிடந்தன. அந்தச் சாம்பல் குவியல்களுள் ஏதாவது நூல்கள் எரியாது எஞ்சிக் கிடக்குமோ என்ற நப்பாசையில் நூலக உதவியாளர்கள் திரு.சு.யோ.இமனு வேலும், திரு.அ.டொன்பொஸ்கோவும், திரு.ச.கந்தையாவும் சாம்பலைக் கிளறிக் கொண்டிருக்கின்ற நிலையைக் காண முடிந்தது.
நூலகம் கருகிக் காரை பெயர்ந்து கிடக்கின்றது. நூல் நிலையத்தின் விளம்பரப் பலகையில் நூலகம் அபிவிருத்தியின் அடித்தளம்- இலங்கை நூலகச் சங்கம் என்ற விளம்பரம் எஞ்சி நிற்கிறது. உண்மையில் அடித்தளம் மாத்திரமே எஞ்சிக் கிடக்கின்றது. புகைத்தல் தடைசெய்யப்பட்டுள்ளது என்ற அறிவித்தலும் நூலக வாசலில் இருக்கின்றது. கயவர்கள் நூலகத்தையே புகைத்து விட்டார்கள்.
இக்கட்டுரைப்பகுதி நீலவண்ணன் எ( என்ற நூலின் பக்கம் 30-33 களி வெளியீடு, யாழ்ப்பாணம், 1981) யாழ் பரவலாக இடம் பெற்ற வன்முறைக பத்திரிகைச் செய்திகள், அறிக்கை புகைப்பட ஆதாரங்களுடன் எழுதட் இருபத்திநான்கு மணிநேரம் என்ற நூ
Jaffna Public Library - A historical compilation
 
 
 
 
 
 
 
 
 

தென்கிழக்கு ஆசியாவிலுள்ள மிகச்சிறந்த நூலகங்களில் ஒன்று எனக் கருதப்படுவது யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் ஆகும். 97 ஆயிரம் பல்துறை சார்ந்த நூல்கள் எரிந்து போயின. ஏறத்தாழ 19 ஆயிரம் அங்கத்தவர்கள் இந்த நூலகத்திலிருந்து நூல்களைப் பெற்று வாசித்துப் பயனடைவார்கள். மருத்துவம், இலக்கியம், ஜோதிடம் சம்பந்தமான ஓலைச்சுவடிகள் நூற்றுக்கணக்கானவை எரிந்து சாம்பலாகின.
நூல்நிலையம் அழிந்தது யாழ்ப்பாண மக்களுக்கு ஏற்பட்ட பேரிடியாகும். வணக்கத்துக்குரிய தாவீது அடிகள் மரணமாக நேர்ந்தது கவலைக்குரியதாகும். அவர் சுவாமி ஞானப்பிரகாசரின் மாணவர். ஒப்பியல் ஆய்வாளர். பொது நூல் நிலையம் எரிகிறது என்ற தகவல் கிடைத்ததும் அவர் அதிர்ச்சியடைந்தார். அந்த அதிர்ச்சியில் ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். புத்தகங்களின் பெறுமதி அவருக்குத் தெரியும். யாழ்ப்பாண நூலகத்தில் ஊழியராக வேலை செய்து வரும் திரு. பற்குணம் என்பவர் நூல்நிலையம் எரிந்த நிலையைக் கண்டு பிரமை பிடித்தவரானார். அவர் ஒரு நாடகக் கலைஞராவார். மூன்று நான்கு நாட்கள் அவர் சித்தம் குழம்பிய நிலையில் காணப்பட்டார்.
நூல்நிலையம் தீப்பற்றி எரிவதாக அன்றிரவு 10.15 மணியளவில் மாநகரசபை ஆணையாளர் திரு.க. சிவஞானம் அறிய நேர்ந்தது. உடனே மாநகரசபை பவுசர்களையும் மாநகரசபை அழியர்களையும் பொதுசன நூலகத்தில் ஏற்பட்ட தீயை மேலும் பரவாது அணைக்குமாறு பணித்தார். தீயை அணைக்கச் சென்றவர்களை துரையப்பா விளையாட்டு அரங்கில் தங்கியிருந்த பொலிசார் தடுத்தனர் என்பதை காவலாளர்கள் கூறி அறிந்தார்.
யாழ். விளையாட்டரங்கில் தங்கியிருந்த பொலிசாரே யாழ் நூல்நிலையத்திற்குத் தீ வைத்திருக்க வேண்டும். 660 மாநகரசபை ஆணையாளர்
திரு.சிவஞானம் விசேஷ பொலிஸ் விசாரணைக் குழுவிடம் தெரிவித்துள்ளார்.
ழதிய மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது லிருந்து மறுபிரசுரமாகின்றது. (வரதர் ப்பாண நூலகம் எரியுண்ட வேளையில் ள் தொடர்பான நேரடி சாட்சிகளினதும் ககள் என்பனவற்றையும் தொகுத்து பட்ட இந்நூலும் இதே ஆசிரியரின் லும் குறிப்பிடத் தகுந்தவையாகும்.
19 -

Page 22
Tamil Times (London) October 1981 Saturday Review (Sri Lanka).
2.6.1984 w
CU(łUra JN
Fr. Paul Caspersz President, Movement for frter-Racial Justice and Equa 6 Aloe Avenue,
Colombo 3.
Dear Paul,
Knowing you as I do, I can well imagine how to tragedy of a month ago, and I can see, from your rep determination with which you have pursued your unhap cleansing passion and perception.
In the entire catalogue of carnage, arson, pillage at complete destruction by an act of calculated and cold-blooc most wounding to the sensibility of our brethren. In the N in the land, whatever his political, racial or religious persua Containing over 90,000 volumes, this notable libi possessed a rich and diverse collection of valuable litera cultural landmark in the Peninsula, and served the purposes The wanton and senseless despoliation of a major and, perhaps, the most dastardly episode of vandalism in th The gutted building is a grim testimonial to savag saddening and shocking is the knowledge that the blind apparently operating under the sinister patronage of publ curiously enough, none has been forthcoming so far), or
pecular can excuse this irrational atrocity. s State-sponsored fanaticism was let loose in the Mayhem and terror stalked the streets, but with an impl brushing the ashes off his stricken face.administered a fitti spirit of this unquenched ardour, the library will surely rise the restitution of this gap in the national heritage become a the people of the South and the North.  ́``ုဇုံ at MIRGE has a vital and valuable role to play as a c recovery of faith, hope and trust, remembering all the whil communal harmony is understanding, enlivened by love an
i ،i، غد *y* ** You چھچھ ہجہ:"":::... بہت ‚እmo ,率
Ᏹ * * * 4
ᎣX. శిక్ష్య . . . « ”&&%ہ
**
ܣܸ ܋ܕ݁ܗܨ݂ܵ܊ ܀
Text of a letter written by Mr. H.A.I.Goonet Bibliographer to Fr. Paul Caspersz, the Preside Equality.
- 20 CII
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| Cቨስeየ8ቶቨoክ
17, Wijerama Lane, Nawinna, Maharagama.
4th July 1981
lity,(MIRJE)
ally grieved and depressed you must be over the loathsome orts of May and June 1981, the concerned and resolute by investigations, and written of them with a clinical and
ld murder which you have so courageously documented, the led incendiarism of the splendid Jaffna Public Library is the orth, and must outrage the humane feelings of every person Sion. 'ary was the second largest public library in the island, and ry material, some of them irreplaceable. It was a distinct
of an intellectual resource centre. repository of knowledge and learning is a national calamity e modern history of Sri Lanka. e and bestial tendencies of communal hate, and even more ly chauvinist exponents of this cultural incineration were ic sector terrorism. No level of official explanation (and, far-fetched apologies conjured up to suit each face-saving
of Jaffna between May 31st and June 4th r981, and cable resolution and unmatched courage the Jaffna voter, ng coup-de-grace to his faceless enemy. In the indomitable again to light the way and shine like a brighter beacon. May
Symbolic cornerstone of amity, concord and unity between
atalyst and healing agent in the long-drawn-out process of e that the most significant ingredient in any prescription for
illeke, the eminent Sri Lankan Librarian and nt of the Movement for Inter Racial Justice and
ழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு

Page 23
நான் கண்ட யாழ்
எஸ். எம்.
6Tனது கண்களையே நம்ப முடியவில்லை. அந்த சாம்பலுமின்றி, வேறெதுவும் காணப்படவில்லை. ஓர் மேலிட்டது.
எமக்கு ஏன் இந்தக் கொடுமையைச் செய்தார்கள்? கலங்கிய கண்களோடு என் முன் நின்ற யாழ். பெ கேள்வி இது.
நாட்டின் அனைத்துத் திசைகளில் இருந்தும் நல்லிதயங்களிலிருந்து எழும் கேள்வியும் இதுவே.
யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் இரவல் வழங்குப் செலுத்தியவனாக நிற்கிறேன் நான்.
முன்னர் எத்தனையோ தடவைகளில் என் சிந்தை சூன்யமாகி விட்டிருந்தது - இதயமற்றோர் கடந்த ஜூன் 1
இத்தகு அழிவுகளைப் பற்றி வரலாற்று வாசித்திருக்கிறேன். ஆனால் வாழ்க்கையில் கண்டதில்லை.
பண்டைய எகிப்தில் உலகப் புகழார்ந்த அே நூலகம் தீக்கிரையாக்கப்பட்டதை நினைத்தேன் ஒரு கணL எமது நாட்டிலும் பதின்மூன்றாம் பதினாறாம் நூ பொலநறுவை, கண்டி ஆகிய நகர்களில் அழிக்கப்பட்ட என் எண்ணத்தைத் தொட்டன.
ஊனமுற்ற சுவர்களிலே பயங்கரமான புண்க காட்சியளித்த ஜன்னல்களின் இடைவெளியினூடாக அவ்வே6 வீசிய காற்று என்னை நூலகர் வழங்கிக் கொண்டிருந்த மீட்டு வந்தது. அத்தோடு முற்றாய்க் கரிந்து போன நூல்கள் அக்காற்று எம் உடம்பின் மீதும் தூவிச் சென்றது.
நூலகத்தின் தோற்றம்
யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் சிதைவினால் அ தன்மையை விளக்குமுன், இந்நூலகத்தின் தோற்றத்தையு கொள்வது அவசியமாகும்.
1934ம் ஆண்டு ஆனி மாதம் 9ம் திகதி யாழ்ப்பாண நடைபெற்ற கூட்டம் ஒன்றே பொது நூலகத்தின் தோற் க.மு.செல்லப்பா அவர்கள் சிரமப்பட்டுத் திரட்டிய 1184ளுபா மூலதனமாய் அமைந்தது.
Jaffna Public Library - A historical compilation -

வீரகேசரி வார வெளியீ
(கொழும்பு)
R. 1907.1981
. பொது நூலகம்
கமால்தீன்
விசாலமான மண்டபத்தின் தரை முழுவதுமே சாந்தும் இடுகாட்டின் மத்தியில் நிற்பது போன்ற உணர்ச்சி என்னை
ாது நூலகர் திருமதி ரூ. நடராஜா விடுத்த உருக்கமான
ஏன், உலக நாடுகள் எங்கணுமிருந்தும் ஆயிரமாயிரம்
b பகுதியின் நடுவே வெறுமையின் கோரத்தில் சிந்தையைச்
க்கு விருந்தளித்த அந்த அறிவுக் களஞ்சியம், சிதைந்து மாதம் முதல் நாளிரவு மூட்டிய தீயினால்,
ஏடுகளிலே
லெக்ஸாந்தரியா f. ற்றாண்டுகளில் இதயமற்றோர் நூலகங்களும் cypliqui
யாழ். அறிவுக்
ளைப் போல் VN களஞ்சியத்தைச் ளை திடுமென சுட்டெரித்து விளக்கத்திற்கு விட்டது
ரின் சாம்பலை
றிவுலகத்திற்கு ஏற்பட்டுள்ள ஈடுசெய்ய முடியாத இழப்பின் ம் வளர்ச்சியையும் பற்றிய சில தகவல்களை நாமறிந்து
த்தில் கலாநிதி ஐசாக் தம்பையா அவர்களின் தலைமையில்
றத்திற்கு அடிகோலியது. இக்கூட்டக் காரியதரிசி திரு. 22சதம் தான் முன்னோடியான பொது நூலகம் ஒன்றிற்கான
21

Page 24
இதன் வழி ஆஸ்பத்திரி வீதியில் வாடகை அறை ஒன்றில் 844 நூல்களுடனும், 30 பருவ வெளியீடுகளுடனும், 1934ம் ஆண்டு ஆவணி மாதம் 1ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சிறியதொரு பொது நூலகம் வெகு விரைவில் நிதி வசதியின்றி இடர்ப்பட்ட போது அதனை யாழ். பட்டினசபை பொறுப்பேற்க முற்பட்டது.
பாழ். பட்டினசபையினர் பொறுப்பேற்ற இந் நூலகம் 1.1.1935இல் வாடி வீட்டிற்குத் தெற்கிலுள்ள மேல்மாடிக்கு இட மாற்றஞ் செய்யப்பட்டு, அங்கே இயங்கி வந்தது. எனினும் பெருகிவரும் வாசகர்களின் தேவைகளை அதனால் ஈடுசெய்ய முடிவதில்லை.
புதிய நூலகக் கட்டிடம்
எனவே சகல வசதிகளையும் கொண்ட நவீன பொது நூலகக் கட்டிடம் ஒன்றினை அமைப்பதற்கான முயற்சிகள் 1952ஆம் ஆண்டு ஆனி மாதம் 14ஆம் திகதி சாம் ஏ. சபாபதி அவர்களின் தலைமையில், நடைபெற்ற ஒரு மகாநாட்டினை அடுத்து ஆரம்பிக்கப்பட்டன. அம்மாநாட்டில் திரு. அ.ததுரையப்பா அவர்கள் நூலகத்தை நிறுவுவதற்கான நிதியை ஒரு களியாட்ட விழாவின் மூலமும் அதிர்ஷ்டலாபச் சீட்டிழுப்பின் மூலமும் திரட்ட வேண்டுமென்றும் கொண்டு வந்த தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் எதிர்பார்த்ததைவிட கூடுதலான நிதியைத் திரட்டிக் கொள்ள முடிந்தது. அந்தளவு இத்திட்டத்திற்கு யாழ். மக்களின் அமோகமான ஆதரவு கிட்டியது.
- 22
 

புதிய நூலகக் கட்டிடத்தை அமைப்பதில் அதி வண. பிதா லோங் அவர்கள் மிகுந்த அக்கறை காட்டி வந்தார்கள். அவர்களது முயற்சியின் மூலம் நூலகத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த கலாநிதி எஸ். ஆர். இரங்கநாதன் அவர்கள், நூலகத்தின் அமைப்பிற்கான திட்டங்களை வகுத்துக் கொடுக்க சென்னை அரசின் கட்டிடக் கலை நிபுணர் திரு. கே.எஸ். நரசிம்மன் அவர்கள் வரைபடங்களைத் தயாரித்து உதவினார். கட்டிட அடிக்கல் நாட்டு விழா 1953ஆம் ஆண்டு பங்குனி மாதம் 23ஆம் திகதி நடைபெற்றது.
திராவிடக் கலையம்சம் பொருந்திய எழில் மிகு அறிவுக்கோயில் ஒன்று வெகு விரைவில் பொது மக்களின் நிறைவான ஆதரவுடன் உருப்பெற ஆரம்பித்தது.
பொது நூலகத்தின் முதற்கட்டம் பூர்த்தி செய்யப்பட்டு 10.1959 இல் அதி விமரிசையாக யாழ். முதல்வர் அ.த.துரையப்பா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நூலகத்தின் ஏனைய கட்டிடங்களும் பூர்த்தி செய்யப்பட்டன. இக்கட்டிடத்தில் அமைக்கப்பட்ட சிறுவர் நூலகத்தை நாம் சிறப்பித்துக் கூறவேண்டும்.
பூரணத்துவம் பெற்று இயங்கி வந்த இந் நூலகத்தில் நூலகர் உட்பட 33 பேர் கடமையாற்றி வந்தார்கள்.
ழ்ப்பாணப் போது நூலகம் - ஒரு பிபரபியாற்றுத் தோகுப்பு

Page 25
நூலக அங்கங்கள்
மொத்தம் 15210 சதுர அடிகளைக் கொண்ட யாழ். பொது நூலகம் அளவில், கொழும்பு மாநகர சபையின் பழைய நூலகத்தை விட விசாலமானது: புதிய பொது நூலகத்துக்கு அடுத்ததாக உள்ளது.
யாழ். மாவட்டத்திற்கு ஏன் வடமாகாணத்து அனைத்து நூலகங்களுக்குமே இப்பொது நூலகம் தலைமைத்துவம் வழங்கி வந்ததென்றால் அது மிகைக்கூற்றாகாது. மேலும் புதிய மாவட்ட சபைகளின் நிர்வாகத்தின் கீழ் இதுவே யாழ். மாவட்ட மத்திய நூல்நிலையமாக இயங்கவிருந்தது.
இந்நூலகத்தின் சிதைவுகளுக்கு முன் பின்வரும் அங்கங்கள் சிறப்பாக இயங்கி வந்தன.
(அ) நூல் இரவல் வழங்கும் பகுதி (ஆ) புதின ஏடுகளையும் சஞ்சிகைகளையும்
கொண்ட வாசிகசாலை (இ) சிறுவர் நூலகம் (ஈ) உசாத்துணை நூலகம் (உ) கருத்தரங்கக்கூடம் (27) à5ATLKn/KVLñ (எ) காரியாலயமும் நூற்சேமிப்பு அறையும் பல்லாயிரக்கணக்கான நகர மக்கள், சிறப்பாகக் கல்லூரி மாணவரும், சிறார்களும், சுமார் 95ஆயிரம் நூல்களைக் கொண்ட இந்த நூலகத்தின் பல்வேறு அங்கங்களிலிருந்தும் பெரும் பயன்பெற்று வந்தார்கள்.
Jaffna Public Library - A Historical crispilation
 

இந்நூலகத்தில் நூல் இரவல் பெறும் அங்கத்தவர்களாகப் பதினேழாயிரத்துக்கும் மேற்பட்ட வர்கள் பதிவு செய்து கொண்டிருந்தார்கள்.
சிதைந்த நூலகத்தின் பின்புற வாயில் ஒன்றின் மூலம் நான் உள்ளே நுழையச் சென்ற போது வெளியே சிதறுண்டு கிடந்த ஓரளவு கரிந்து போன சில அங்கத்துவ அட்டைகளைக் கண்டெடுத்தேன். இந் நூலகத்தில் பின்வருவோர் அங்கத்துவம் பெற்றிருந் தார்கள் எண்பதற்கு நினைவுச் சின்னங்களான அந்த அட்டைகள் மெளனச் சான்று பகர்ந்தன. யோகினி
பரமநாதன், இராமலிங்கம் சபாரத்தினம், ஏ.ஜே.சக்கா.
ويوتا على قسمة .
தம்பிராஜா சிவராஜா, இவர்களைப் போன்ற எத்தனை ஆயிரம் வாசகர்கள் தங்கள் அபிமான அறிவுத் தீபம் அக்கிரமமாக அணைக்கப்பட்டதை எண்ணி இரத்தக் கண்ணிர் வடித்துக் கொண்டிருப்பார்கள் என்றார் அருகே நின்ற நூலகப் பணியாளர் ஒருவர்.
இரவல் வழங்கும் பிரிவு
நூலகத்தின் ஆகக்கூடுதலான நூற்தொகை இப்பிரிவிலேயே இடம்பெற்றிருந்தது. யாழ்நகரில் சில காலத்திற்கு முன் இயங்கி வந்த அமெரிக்க நூலகக் கிளையின் பெரும்பாலான நூல்களும் இதில் அடங்கும். இங்கிருந்த 5700 நூல்களுள் சுமார் ஐந்தில் ஒரு பாகம் தமிழ் நூல்களாகும்.
23

Page 26
இப்பெருந்தொகையான நூல்களின் விபரங்கள் எ நூல்வரவுப் பதிவேடுகளும் அழிக்கப்பட்டு விட்டன.
வெளியில் கிடந்து நான் பொறுக்கிய ஒரே ஒரு மொரிஷியஸ் தீவு என்னும் நூல் பற்றிய தகவல்களைத் த
நூலகத்தின் சிதைவுக்கு முன் இரவல் வழங்கப் வழங்கப்பட்டனவென்பதைக் காட்டும் பதிவு அட்டைகளும் திருப்பிக் கொடுத்தாலன்றி நூலகத்தைப் பொறுத்த வை வேண்டும்.
உசாத்துை
நூலகத்தின் உயிர்நாடியெனக் கொள்ளக்கூடியது பெருந்தொகையான நூல்கள் இங்கு வைக்கப்பட்டிருந்த இவற்றுள் பெருந்தொகையான நூல்கள் அன்பளிப்பாகப் ெ
உசாத்துணைப் பிரிவின் சிறப்பு நூற் தொகுதிகளு
(அ) கலாநிதி ஆனந்த குமாரசுவாமி நூற்தொகுதி அவர்களின் அன்பளிப்பாகும். (சுமார் 700 று (ஆ) திரு. சி. வன்னியசிங்கம் நூற்தொகுதி (சும (இ) திரு. ஐசாக் தம்பையா நூற்தொகுதி (சமய (ஈ) திரு. கதிரவேற்பிள்ளை நூற்தொகுதி (சுமா (உ) ஏட்டுச் சுவடித் தொகுதியொன்று (ஊ) அமெரிக்க நூலகத்திலிருந்து அன்பளிப்பாக
இப்பெறுமதி வாய்ந்த நூற்தொகுதிகளைத் தனிப்பட்டவர்களாலும் நிறுவனங்களாலும் அன்பளிப்பாய் யா
இவ்வுசாத்துணைப்பிரிவின் பேரிழப்பு எத்தன நூற்தொகைகளிலிருந்து அறியலாம். விரிவஞ்சி முக்கியமா இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
பிரித்தானியா கலைக்களஞ்சியம் (நான்கு பதிப் அமெரிக்கானா கலைக்களஞ்சியம் கொல்லியர்ஸ் கலைக்களஞ்சியம் விஞ்ஞான தொழில்நுட்பக் களஞ்சியம் (சுமார் இக் கலைக்களஞ்சியம் வாங்கப்பட்டது)
சமயங்கள் பற்றிய கலைக்களஞ்சியம் மருத்துவக் கலைக்களஞ்சியம் கலைக்களஞ்சியம் (சென்னை) மக்மில்லன் கலைக்களஞ்சியம்
குழந்தைகள் கலைக்களஞ்சியம் 10. அகராதிகள் (பல்வேறு வகைப்பட்டவை) 11. நெறிகாட்டிகள் (பல்வேறு வகைப்பட்டவை) 12. புவியியல் வரைபடங்களும் வரைபட நூல்களு
இவை தவிர இப்பிரிவில் பல முக்கியமான சோதி ஒன்றும் இடம் பெற்றிருந்தன.
- 24 (IIIT

தையுமே பெற முடியாதவாறு நூற்பட்டியல் பெட்டகமும்
நூற்பட்டியல் அட்டை எனது நண்பர் சோமலே எழுதிய ந்தது. பட்ட ஒரு சிறு தொகை நூல்கள் தாமும் யார் யாருக்கு é அழிந்து விட்டதால், வாசகர்கள் தாமாகவே அவற்றைத் ரயில் அவைகளும் இழந்த நூல்களாகவே கணிக்கப்பட
ணப் பிரிவு
இப்பிரிவு. மிகவும் அரிதான விலை மதிக்கவொண்ணாத ன. இப்பிரிவிலிருந்த நூற்தொகை சுமார் 29500 ஆகும். பற்றவையாகும். நள் பின்வருவன பிரதானமானவைகளாகும்.
தி. - இது மலேசியாவைச் சேர்ந்த திரு. துரைராஜசிங்கம் நூல்கள்)
ார் 100 நூல்கள்) ம், தத்துவம் பற்றிய நூல்கள் சுமார் 850) ர் 600 நூல்கள்)
ப் பெற்ற உசாத்துணை நூற்தொகுதி.
தவிர இன்னும் பல சிறு சிறு நூற்தொகுதிகள் ழ், நூலகத்திற்குத் தாராளமாய் வழங்கப்பட்டிருந்தன.
கயதென்பதைச் சுட்டெரிந்து போன மேலும் பல ன சில கலைக்களஞ்சியங்கள் போன்ற நூல்களை மட்டும்
புக்கள்)
இரண்டு மாதங்களுக்கு முன்னர் 15,000ரூபாவுக்கு
th
ட நூல்களும், சிற்றுச் செந்நூல் என்ற மிக அரிதான நூல்
ழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு

Page 27
உசாத்துணைப்பிரிவில் ஏககாலத்தில் அறுபது வாச தனித்தனி மேசைகளும் கதிரைகளும் இருந்த இடம் தெ அறிவுத்தாகம் கொண்ட அத்தனை வாசகர்களும் இன்று எ
சிறுவர்
நான் அறிந்த மட்டில் இலங்கையிலேயே மிகச் சி முற்றாக இழந்துவிட்ட ஆயிரக்கணக்கான பிஞ்சு உள்ளங்க
மலர்ந்த முகங்களுடன் கூடிய சிறுவர் சிறுமியரின் இழக்கவும், இனிக்கும் கதைகள் படித்து இன்புற்றிருக்கவும் உலகில் சஞ்சரிக்கவும் வரும் அக்குழந்தைகளை எண்ணு அக்கொடியோர் மனமிசைந்தனரோ என்பது எனக்குப் புரியே
எஞ்சிய L
புதின ஏடுகளும், பருவ வெளியீடுகளும் வைக் அங்கிருந்த ஏடுகள் அனைத்தும் ஒரு மூலையில் குவித்து கலாபவனத்தில் உபயோகத்திலிருந்து நீக்கி வைக்கப்பட் வைக்கவில்லை. எஞ்சியதெல்லாம் நூலகரின் அலுவ6 நூற்தொகுதியொன்று மட்டுமேயாகும்.
அந்தப் பயங்கர இரவில் நூலகத்தினுள் புகுந்தோரின் தானென்பது தெட்டத் தெளிவாகியிருந்தது.
யாழ் நூலகத்தில் தான் மேற்கொண்ட இந்த துன்ப யாழ்ப்பாணப் பொது நூலகம் இன்று ஒரு பழங்கதையும் அறிவாற்றல் படைத்த மக்களினதும் வரலாறு என்றுமே இவ் அறிவாலயம் மீண்டும் உயிர்த்தெழுமென்பது உறுதி.
யாழ். பொது நூலகத்தில் எரிக்கப்பட்ட பல்லாயி பெருமைப்படக் கூடிய நவநூலகமொன்று உதயமாகி அறிவு
அசையாத நம்பிக்கையாகும்.
T eS (London)
October 1981 “What Sort of ani (President ,
“What sort of animals are these?" cried Sri La widespread violence to which the Tamils of Sri Lanka Speaking at the All Ceylon Executive Commi September 4, the President said: “I speak more in sc Island North, Centre and South show that the religio some of our people. I regret that some members of my that encourage violence and the murders, rapes and a “How many of our party leaders throughout violence? What is the example we as leaders of the gov our countrymen? I must have reasons to be pre is “If I cannot, it is better for me to retire from t that the harming of innocent people and property problems that face this multi-racial multi-religious an party.”
Jaffna Public Library - A historical compilation -
 
 
 
 
 

கர்கள் அமர்ந்து படிக்க ஏதுவாகப் போடப்பட்டிருந்த ரியாமல் மறைந்து விட்டன. இவற்றைப் பயன்படுத்திய வ்கெங்கு அலைகின்றனரோ தமது அறிவுத் தேட்டத்திற்கு!
பகுதி
றந்த சிறுவர் நூலகப் பிரிவிலிருந்த 8995 நூல்களையும் ள் எவ்வாறு ஏங்கித் தவிக்கின்றனவோ? கலகலப்பான இந்தப் பிரிவில் சித்திர நூல்களில் சிந்தையை நூலக உதவியாளர்கள் கதை சொல்லக் கேட்டு கற்பனை ம் போது எவ்வாறு தான் இந்தப் பிரிவினைச் சிதைக்க வயில்லை.
பிரிவுகள்
கப்பட்டிருந்த பகுதியில் அதிக சேதமில்லை எனினும் | தீ மூட்டப்பட்டிருந்தன. இரண்டாவது மாடியில் உள்ள டிருந்த நூல்களைக் கூட அவர்களிட்ட தீ விட்டு 0கத்தில் ஒதுக்கப்பட்டுக் கிடந்த சேதமுற்ற சிறு
ர் நோக்கம் எல்லாம் நூல்களை ஒழித்துக்கட்டுவதொன்று
கரமான மதிப்பீட்டின் முடிவான தீர்ப்பு.
கனவுமாகி விட்டது. ஆனால் அறிவாலயங்களினதும், 1வாறு முடிந்ததில்லை. மதியீனர் செயலால் மறைந்த இந்த
ரக்கணக்கான நூல்களின் சாம்பலிலிருந்து அறிவுலகம் க்கதிர் பரப்பும் நாள் வெகுதூரத்திலில்லை என்பது எனது
mals are these?” Speaks...) nka President Mr. J.R.Jayawardene referring to the were subjected to during July-August. ttee of the United National Party meeting held on rrow than in anger. Recent events throughout the as we profess do not seem to influence for the good party have spoken in Parliament and outside words
son that have been committed. the country have spoken against the recent acts of 'erning party are setting to our followers and to the ud of the party of which I am leader. 1e leadership of this party and let those who believe that has happened recently is the way to solve the i multi-caste society, take over the leadership of the
ဎွိ’:ား :
25

Page 28
. . . . . ; an English
- ; - = niet by Ᏹ XᏕᏕ Ꭹ
a Mhacapal Council 19
ഷ്
JAFFNA PUE RESTORATI
Published by Jaffna Municipal Council, in 19 15 pages. This publication contains the follov Jaffna Mayor Mr. Rajah Visuwanathan. This the proposed library building and some bla library building.
GENERAL A THE JAFFNA MU
IT was the first of June, 1981, and the hours books and some rare manuscripts in the Jaffna Publ was the architectural pride of the North burnt and se the Island's Independence (1948) have the Tamils of killing and loot, and the rape of their women, but culture hurts beyond measure. It hurts the more since the custodians of law and order maintained by the misguided action the eve of the election of what was Development Council.
THE movement for a free public library i (1931) and the man behind was K.M.Chellappah. status and its first Mayor Sam A.Sabapathy secured specially designed Library Building. The noted In building in Dravidian style, in consultation with Libr new building was completed and occupied in 1959. Asia Foundation and the Indian High Commission reality. During these two decades and more the Lib such collections as the Ananda K.Coomaraswamy C Many seminars and exhibitions have been held.
WOULD that be realized that the loss is no Is it not a deep dent in the country's intellectual sys learning? So don't send to find for whom the bell to
BUT, it has often times happened that such proved a turning point, where they turned disaster i Great Fire of 1666 that London was rebuilt, worthy to the genius of Sir Christopher Wren'?
26 C
 
 
 

}| |С || || BRARY ON PROJECT
31 as a bi-lingual (Tamil & English) pamphlet in ving introduction followed by an Appeal by the pamphlet also contains detailed drawings of ack and white photographs of the burnt down
APPEAL BY NCIPAL COUNCIL
; of the night, when the priceless collection of 97000 ic Library were turned to ashes and a building which verely damaged. Seven times since the fateful year of Ceylon suffered the humiliation of assault and arson, the attempt to burn the repositories of their ancient the perpetrators of this dark deed were no other than taxes of citizens, and the moment chosen for their believed to be the conciliatory gesture of the District
n the City came in the wake of Universal Franchise The year after Independence, Jaffna got municipal the approval of the Municipal Council to construct a dian Architect Narasimha Rao drew the plans for a ary Expert S.R.Ranganathan, and the first stage of the A grateful people remember Father T.M.F.Long, The as among those who helped to make their dream a rary has developed rapidly, its book stock including ollection and the Isaac Thambiah Library collection.
tjust to the North and to learning among the Tamils? tem and a loss too to the international community of lls.
leep tragic experiences in the history of a people have into a triumph. For example, was it not following the to be something like the World's Capital City, thanks
ாழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு

Page 29
IT is heartening therefore to note that on the have commissioned the well-known Architect V.S.T redesigned building to serve the functions of a Publi normally the second stage of Narasimha Rao's origina be a three-storeyed block, with its entrance facing 1 Vipulananda's epic writing on this theme, will adorn Be it noted, the Architect's services are a labour of lo
WHEN completed, the new Public Library modern Library conceived as an Educational Centre-L Periodical Room, Reference Library, Conference R Special Collection Room, Audio Visual Library, St specially designed access to the disabled in their whe Libraries, with some of these facilities, in different pai the centre for a system of Libraries in the District a National Library for the Tamil people of Ceylon.
IT is for this noble cause that the Mayor of institutions and individuals in every continent to help
THE JAFFNAMAYORS
PUBLIC LIBRARY APPEAL
The wanton destruction of the Jaffna Public collection of 97 000 books and rare manuscripts is island's history. It is the more tragic in that it was de who plunged the city in arson and assault during the
Jaffna it is well known enjoys the reputation Tamils of Ceylon, thanks to an illustrious line of sav Arumuga Navalar, Ananda K.Coomaraswamy, Fr. Gn Tamil Nationalism, G.G. Ponnambalam and Thanthai S Yoga Swamigal stand out among a huge host of imm The Jaffna Public Library on its 50 years of It is with reverence and gratitude that people remembe effectively, the first Mayor of Jaffna Sam A.Sabapa Council's approval. Fr. T.M.F. Long who sailed the hi Foundation and the Indian High Commission which c While we deplore with the civilised world th should not lose time in restoring this symbol of our pe for funds from friends and well-wishers, and we are ( “Adversity sees miracles” in the words of S modern library, with better amenities and more sp original plan in its essentials.
We expect that you will want to contribute th this that is estimated to cost approximately Fifteen M The Jaffna Public Library Trust Fund Acco Jaffna and we shall be grateful if you can send your c
Thank you,
Yours sincerely,
7. Orisuwanat/an
Mayor, Jaffna
Jaffna Public Library - A historical compilation -

2 advice of the Library Committee, the City Fathers hurairajah to plan for an enlarged and somewhat c Library in the context of today. The new edifice, all plan and still faithful to its architectural style, will he West. The symbol of the harp, recalling Swami the central high tower over the new main entrance.
W6.
should provide ample room for all the services of a ending Library, Children's Library, Newspapers and oom, Exhibition area and Mobile Library Room, udy Rooms, Auditorium, not least, provision of a seled chairs. It is hoped to have a system of Branch its of the City. And, in the long term, it could become and partake too of some of the characteristics of a
Jaffna, Raja Visuvanathan, has made his appeal to rebuild the Library and expand its services.
2 Library - a magnificent building that contained a perhaps the most shamefully tragic event in the aliberately done by the custodians of law and order first week of June.
of being the intellectual and spiritual centre for the ants, statesmen and godmen. The names of Srila Sri anapragasar, Sir Ponnambalam Brothers, Leaders of S.J.V.Chelvanayagam, and last but least Ven” ble Siva ortals. existence attained a stature worthy of this tradition. er stalwarts like K.M.Chellappa who mooted the idea thy who ventured on the building project with the gh seas to collect funds, and institutions like the Asia contributed substantially to fulfil the project. is barbarous act of cultural assassination we feel, we erless heritage. We are therefore launching an appeal onfident you are in sympathy with our efforts. Shakespeare; and we are emboldened to reconstruct acious accommodation while conforming to the
e maximum you could spare for a worthy cause like illion Rupees. unt No. 2893 has been opened in Bank of Ceylon, 'ontribution direct to the Bank, with advise to us.
27

Page 30
யாழ்ப்பாண பொதுச மீள்விப்பதற் யாழ்ப்பாண மாநகரசபையி
இப்பிரசுரம் கீழ்க்கண்ட முன்னுரையுடனும், யாழ். மா
கோளுடனும் நூலகக் கட்டிடத்தின் மாதிரி வரைபடங்க உள்ளடக்கியதாக தமிழ் ஆங்கில மொழிகளில் 15 பக்கங்
1981ஆம் ஆண்டு ஜூன் முதல் நாளி நூல்நிலையத்தின் விலை மதிக்க முடியாத சே கையெழுத்துப் பிரதிகளுடன் சாம்பலாக்கப் பட்டது ஒரு கட்டிடம் பாரதூரமான சேதத்திற்கு உள்: ஆண்டில்(1948) இருந்து ஏழு தடவைகள் இல கொள்ளை, தமது பெண்கள் கற்பழிக்கப்படுத வேண்டியிருந்ததாயினும் அவர்களின் பண்டைய மேற்கொள்ளப்பட்ட எத்தனமோ தாங்கவொண்ண வரிகளால் பராமரிக்கப்படும் சட்டத்தினதும், பாது செயல் நிகழ்த்தப்பட்டிருப்பதும் இங்கிதமான ஓர் சபைத் தேர்தலுக்கு முற்பட்ட இறுதி நாட்களை அவர்கள் தெரிந்து கொண்டதும் தான் வேதனை
சர்வஜன வாக்குரிமை தொழிற்பட்ட நூல்நிலையத்துக்கான இயக்கமும் கே. எம். ஆரம்பமானது. சுதந்திரமடைந்த மறு ஆண்டில் ய நகரின் முதலாவது முதல்வர் சாம். ஏ.சபாபதி நூல்நிலையக் கட்டிடத்தை அமைப்பதற்கு ம நூல்நிலையத் துறையில் நிபுணரான எஸ்.ஆ சிற்பவியல்பாங்கில் ஒரு கட்டிடத்துக்கான படங்க வரைந்தார். புதிய கட்டிடத்தின் முதல்கட்டம் 1958 அவர்களுடைய கனவை நனவாக்குவதில் உத அடிகளார், ஆசிய பவுண்டேசன், மற்றும் இந்தி நினைவு கூரப்படுகின்றனர். கலாயோகி ஆனந்த போன்ற அத்தகைய சேர்வுகளை அதன் புத்தக ஆண்டுகளிலும் அதற்குப் பிற்பாடும் நூல்நிை கருத்தரங்குகளும், கண்காட்சிகளும் நடாத்தப்பெற்
28 C

ன நூல்நிலையத்தை கான திட்டம்
ன் பொதுவான வேண்டுகோள்
நகர முதல்வர் இராசா விசுவநாதன் அவர்களின் வேண்டு ளையும் எரியுண்ட நூலகப்பகுதிகளின் புகைப்படங்களையும் களில் சிறு பிரசுரமாக 1981 இல் வெளியிடப்பட்டது.
ன் இராப்பொழுதில் தான் யாழ்ப்பாணப் பொதுசன சர்வுகளான 97,000 புத்தகங்கள் கிடைத்தற்கரிய பல ம், கட்டடவியலில் வடபகுதியின் பெருமைக்குரியதான ாாகியதும். விதிவசத்தால் இத்தீவு சுதந்திரம் பெற்ற ங்கை வாழ் தமிழர்கள் தாக்குதல், தீவைப்பு, கொலை, ல் போன்ற ஒடுக்குமுறைகளைச் சகித்துக்கொள்ள பண்பாட்டின் வைப்பகத்தை கொளுத்துவதற்கு மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. குடிமக்களின் துகாப்பினதும் பாதுகாவலர்களால் இந்த அஞ்ஞானச் இணக்கமென நம்பப்படும் மாவட்ட அபிவிருத்திச் தீநெறியிற் செலுத்தப்பட்ட தமது நடவடிக்கைக்கு யின் தாக்கத்தை அதிகப்படுத்துகின்றது. (1931) போதே நகருக்கு ஓர் இலவச பொதுசன செல்லப்பா அவர்கள் முன்னின்று ஊக்குவிக்க ாழ்ப்பாணத்துக்கு மாநகர அந்தஸ்து வழங்கப்பட்டது. அவர்கள் ஒரு விசேஷித்த வடிவம் கொண்ட நகரசபையின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டார். ர். இரங்கநாதனைக் கலந்து கொண்டு திராவிட ளை புகழ்பூத்த இந்திய சிற்பவியலாளர் நரசிம்மராவ் இல் நிறைவு எய்தி நூலகம் செயற்பட ஆரம்பமானது. விய பலருள் அருள் திருத்தந்தை ரி.எம்.எப்.லோங் ய தூதுவராலயமும் செந்நெறி பாராட்டும் மக்களால் குமாரசுவாமி சேர்வுகள், ஐசாக் தம்பையா சேர்வுகள் க் கையிருப்பு உள்ளடக்குவதாக இவ்விரு தசாப்த லயம் துரிதமாக விருத்தியடைந்தது. அனேக
O60.
ாழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு

Page 31
சம்பவித்த இழப்பு வடக்கிற்கோ அல்லது த உணருவோமா? அது தீவின் ஆதிநுட்ப முறைகளி மேதைகள் சமுதாயத்திற்கு ஏற்பட்ட பாரிய இழப்ட பேரழிவுகளையே பெரும்பேறாக மாற்றிக் கொள்ளும் வரலாற்றில் அனேகம் தடவைகள் சம்பவித்துள்6 நெருப்பினாலல்லவா ஒரளவிற்கு உலகின் தலைப்பட்டி அவர்களுடைய விவேகத்தால் லண்டன் மாநகரம் மீ
ஆகவே இன்றைய தொடர்பில் ஒரு பயன்படக்கூடியதாக விரிவுபடுத்தப்பட்டதும் ஓரளவு திட்டமிடும் பொருட்டு பிரபல கட்டிட கலைஞர் வி. ஆய்வுரையின் பேரில் நகரபிதாக்கள் அழைத்திருப்பது
மேற்கு நோக்கிய நுழைவாயிலைக் ெ கட்டுவேலைகள் பெயரளவில் நரசிம்மராவின் மூலத் தி இன்னமும் அதற்கு அமைய அதனது சிற்பவியல் சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் எழுத்தோவியத்ை பிரதான நுழைவாயிலுக்கு மேல்வரும் மத்திய உயர் சேவைகள் அன்பின் தொழிற்பாடே என்பது அவதா6
பூர்த்தி செய்யப்பட்டதும் புதிய பொதுசன நூ சிறுவர் நூல் நிலையம், செய்திப்பத்திரிகைகள் ப அறைகள், கண்காட்சிப் பகுதி, இடம் பெயரும் நூல் காண்டல் ஆய்வு அறைகள், கேட்போர் கூடம், 6 வந்தடைவதற்கு விஷேடமாக வடிவமைக்கப்பட்ட ஏ நிலையத்தின் கரூவாக ஒரு நவீன நூல்நி ஏற்பாடுடையதாயிருத்தல் வேண்டும். நகரின் பல்வேறு கிளை நூல்நிலையங்களுக்கான தொழிற்பாடு ஒன்று நீண்டகால நோக்கில் மாவட்டத்தின் நூல்நிலையங்கள் வரவியலும் என்பதுடன் இலங்கை வாழ் தமிழ் குணவியல்புகளையும் அது கொண்டு இலங்கலாம்.
இந்த உன்னத நோக்கின் பொருட்டே ய நூலகத்தை மீளமைக்கும் பொருட்டும் அதன் சே6 பூபாகம் ஒவ்வொன்றிலும் உள்ள நிறுவனங்களுக்கும் விடுத்துள்ளார்.
பொதுசன நூல்நிலையத்திற்கான யாழ்ப்பாண மாநகர முதல்வரின்
97000 புத்தகங்களையும் கிடைத்தற்கரிய ை உள்ளடக்கிய ஒரு மகத்துவம் மிக்க கட்டிடம மனம்போனவாறாக நிகழ்த்தப்பட்ட அழிவே ஒரு அவமானத்துக்குரிய சோக நிகழ்வாகவிருக்கலாம் எரியூட்டுதலுக்கும், தாக்குதலுக்கும் உடபடுத்திய சட் எண்ணித் துணிந்து மேற்கொள்ளப்பட்டதொன்று எ6
Jaffna Public Library - A historical compilation -

மிழர் கல்விக்கோ ஏற்பட்டதொன்றல்ல என்பதை நாம் ல் ஏற்பட்ட ஆழ்ந்த தழும்பாகாதா? அனைத்துலக ாகாதா? ஆயின் அத்தகைய சோக அனுபவங்கள் திருப்பு முனைகளாக்கிய நிகழ்வுகள் ஓர் இனத்தின் ான. உதாரணத்திற்கு 1866இல் ஏற்பட்ட பெரு டனம் போன்ற தோற்றத்தில் சேர். கிறிஸ்தோப்பர் றென் ளவும் கட்டியெழுப்பப்பட்டது.
பொதுசன நூல்நிலையத்தின் தொழிற்பாட்டுக்கு மீள வடிவமைக்கப்பட்டதுமான கட்டிடத்துக்கு எஸ்.துரைராஜா அவர்களை நூல்நிலையக் குழுவின் து உற்சாகமூட்டுவதாகவுள்ளது. கொண்ட மூன்றடுக்கு கட்டிடமாகிய அதனது ட்ெடத்தினது இரண்டாம் கட்டமே தான் என்பதுடன் பாங்கிலேயே அமையும். அது விடயத்தின் மீது த நினைவு படுத்துவதாக யாழின் சின்னம் புதிய கோபுரத்தை அலங்கரிக்கும். கட்டிடக் கலைஞரின் விக்கப்பட வேண்டும். ால்நிலையம் - இரவல் கொடுக்கும் நூல் நிலையம், மற்றும் பருவ வெளியீடுகளின் அறை, மாநாட்டு நிலைய அறை, விஷேட சேர்வுகள் அறை, கேட்டல் வலது குறைந்தோர் தமது சில்லு வண்டிகளுடன் ாற்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியதான ஒரு கல்வி ைெலயத்தின் சகல சேவைகளுக்கும் போதிய று பகுதிகளிலும் இவ்வசதிகள் பலவற்றுடன் கூடிய ம் பேணப்படும் என நம்பப்படுகின்றது என்பதுடன் ாது தொழிற்பாட்டுக்கான கேந்திர நிலையமாக அது மக்களுக்கான ஒரு தேசிய நூல்நிலையத்தின்
ாழ்ப்பாண மாநகர முதல்வர் இராசா விசுவநாதன் வைகளை விரிவு படுத்துவதற்காகவும் உதவும்படி மற்றும் தனிப்பட்டோருக்கும் ஒரு வேண்டுகோளை
வேண்டுகோள்
கயெழுத்துப்பிரதிகளையும் கொண்ட ஒரு சேர்வை ான யாழ்ப்பாண பொதுசன நூல்நிலையத்துக்கு கால் இத்தீவின் வரலாற்றில் இடம்பெற்ற மிகுந்த
ஜூன் முதல் வாரத்தின் போது நகரத்தை டத்தினதும் ஒழுங்கினதும் பாதுகாவலர்களால் அது ன்பதால் அச்சோகம் எல்லை கடந்ததொன்றாகின்றது.
29

Page 32
வழிவழி மகத்துவமும் கீர்த்தியும் மிக் பொருந்திய பெரியார்கள் வரிசைக்கே அப்பெருமை அறிவுப் பெட்டகமாக யாழ்ப்பாணம் புகழுடன் விளங் புகழுடம்பு எய்தப்பெற்ற பல்லோருள்ளும் பூரீலழ குமாரசுவாமி, அருள்திரு திருத்தந்தை ஞானப்பிரகாசு தமிழ்த் தேசியத்தின் தலைவர்களான அமரர் ஜிஜ் இறுதியாக ஆயின் யாருக்கும் தாழ்ந்தவரல்லாத முன்னணியில் திகழ்கின்றன.
இந்தப் பாரம்பரியத்துக்கு ஏற்புடையதா பொதுசனநூல்நிலையம் தனது ஐம்பதாண்டு கால வ விடயத்தைப் பயனுள்ள முறையில் ஆரம்பித்து ை கட்டிடத் திட்டத்தைத் துணிவுடன் மேற்கொண்ட ஏ. சபாபதி, நிதிகளைச் சேகரிப்பதற்காகத் திரைகட ஆகிய பெரியார்களையும், திட்டத்தை நிறைவு செய் இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஆகிய நிறுவனங்க நினைவு கூருகின்றார்கள்.
பண்பாட்டுப் படுகொலையான இக்காட்டுமி சேர்ந்து நாமும் வருந்துகின்ற அதே வேளையில், ஒ மீள்விப்பதில் நாம் காலத்தை விரயமாக்கக்கூடாது நிதிகளுக்கான ஒரு வேண்டுகோளை நாம் ( முயற்சிகளில் நீங்கள் அனுதாபமுடையவர்களாக உ உள்ளோம்.
செகப்பிரியர் வார்த்தைகளில் துண்பங்கள் என்பதுடன் இன்றியமையாதனவற்றில் மூலத்திட்ட வசதிகளுடனும் மேலும் விசாலமான இடவசதி: அமைப்பதெனத் துணிந்துள்ளோம்.
அண்ணளவாக ஒரு கோடியே ஐம்பது இது போன்ற ஓர் உன்னத நோக்கத்திற்கு தங்கள் உதவுவதற்குத் தாங்கள் விரும்புவீர்களென நாம் எ யாழ்ப்பாணம் இலங்கை வங்கியில் யாழ்ப்ப ஆம் எண் கணக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வங்கிக்கே நேரடியாக அனுப்பி வைப்பீர்களாகில் நன்
நன்றி.
தங்கள் பணியில்,
uhrh Rte hijd; மாநகர முதல்வர், யாழ்ப்பாணம்.
30

க அறிஞர், அரசறிஞர் மற்றும் தெய்வத்தன்மை சேரும்படியாக இலங்கைத் தமிழர்களுக்கு ஆத்மீக ப்கி வருவது நன்கு அறியப்பட்டதே. சிரஞ்சீவிகளான ரீ ஆறுமுகநாவலர், கலைஞானி ஆனந்தா கே. F அடிகளார், பிரபுத்துவ பொன்னம்பலம் சகோதரர்கள், பொன்னம்பலம், தந்தை சா.ஜே.வே. செல்வநாயகம் சிவயோகர் சுவாமிகள் ஆகியோரின் பெயர்கள்
ான ஓர் உன்னத தோற்றத்தை யாழ்ப்பாணம் ரலாற்றில் எய்தியிருந்தது. அக்கருத்துக்கான விவாத வத்த கே.எம். செல்லப்பா, சபை அங்கீகாரத்துடன் யாழ்ப்பாணத்தின் முதலாவது மாநகர முதல்வர் சாம். -ல் கடந்த அருள்திருத்தந்தை ஜே.எம்.எவ். லோங் வதற்கு கணிசமாக உதவிய ஆசியா மூலம், மற்றும் ளையும் மக்கள் பயபக்தியுடனும், நன்றியறிதலுடனும்
ராண்டி நடவடிக்கை குறித்து நாகரீக உலகுடன் ப்பிட முடியாத எமது இந்த வரலாற்றுச் சின்னத்தை
ஆகவே நண்பர்கள் அனுதாபிகளிடம் இருந்து வெள்ளோட்டம் விடுகிறோம் என்பதுடன் எமது உள்ளீர்கள் என்பதில் நம்பிக்கையுடையவர்களாகவும்
ர் துயரங்கள் அற்புதங்களை நிகழ்த்துகின்றன த்துக்கு அமையும் அதே வேளையில் சிறப்பான
களுடனும் ஒரு நவீன நூல்நிலையத்தை மீள
இலட்சம் ரூபா செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ள ாால் இயலக்கூடிய ஆகக்கூடுதலான தொகைகளை திர்நோக்குகின்றோம். ாணம் பொதுசன நூல்நிலைய நம்பிக்கை நிதி 2893 எமக்கு அறிவித்து தங்கள் உதவு தொகைகளை iறி பாராட்டுவோம்.
ழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு

Page 33
தினபதி யாழ். நூல்நி န္တိ //??? சர்வதேச நிதி உ - யாழ்ப்பாணத்தில் மே 3 திகதி முதல் மூன்று நான்கு நாட்கள் வெறியாட்டம் நடத்தியவர்கள் எரித்துச் சேதமாக்கிய யாழ். பொதுசன நூல் நிலையத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர, சர்வதேச நிதி உதவி கோரப்படும்
இதற்கான பிரேரணை ஒன்றுக்கு யாழ். மாநகராளுமன்றத் துணை முதல்வர் திருபி.எப். சேவியர் முன்னறிவித்தல் கொடுத்திருக்கிறார். இந்தப் பிரேரணையை மாநகராளுமன்றத்தின் விசேஷ கூட்ட
() ஈழத்தமிழருக்கு எப்படி உதவலாம் என் அனைத்துக் கட்சி மகாநாடு. தமிழக யாழ் நூலகத்துக்கு நூல்கள் வழங் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து விவாதித்து சாத்தியமான நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ளும் பொருட்டு அனைத்துக் கட்சிகளின் மகாநாடொன்றை தமிழக முதலமைச்சர் திரு. எம்.ஜி.ராமச்சந்திரன் இம்மாதம் னெட்டாம் திகதி சென்னையில் கூட்டுகின்றார்: : இலங்கைத் தமிழர்களின் இன்னல்களைத் துடைப்பதற்காக தமிழக மக்கள் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் பற்றிக் கலந்தாலோசிப்பதற்காகவே அனைத்துக் கட்சிகளின் மகாநாட்டை இம்மாதம் 18ம் திகதி தாம் கூட்டுவதாக தமிழக முதலமைச்சர். திரு.எம்.ஜி. ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இம்மகாநாடு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நேரத்தில் கடந்த மே மாதம் 31ம் திகதி முதல் ஜூன் மாதம்: ம்ே திகதி வரை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்செயல்களின்போது ஜூன் மாதம் முதலாம் திகதி தீக்கிரையாக்கப்பட்ட யாழ்ப்பாணம் பொதுசன நூல்நிலையத்திற்கு பல அரிய நூல்களை
Jaffna Public Library - A historical compilation
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உலகத் திருச்சபைகள் கழகம் வெளிநாட்டுத் தூதரகங்கள் யாழ். பொதுசன நூலக நம்பிக்கை
உள்நாட்டிலும் வெளிநாடுக பொதுநல ஸ்தாபனங்கள் ஆகியவற்றின் உதவியை யாழ். மாநகராளுமன்றம் கோருகிறது.
லும் உள்ள
மேற்கண்டவாறாகத் துணை முதல்வர் க்கின்றது.
சேவியரின் பிரேரணையில் குறிப்பிடப்பட்
FPBITGS) யாழ்ப்பாணம் 12. 10, 1981
களிலும் முதலமைச்சர் திரு எம்.ஜி. இராமச்சந்திரன்
இதன் பொருட்டு தம்மிடமுள்ள நூல்களில் ஒரு பிரதியையேனும் தமிழ்நாடு கல்வித்துறை செயலாளருக்கு அனுப்பி வைக்கும்படி தமிழ்நாடு கல்விமான்களையும் எழுத்தாளர்களையும் முதலமைச்சர் திரு. ஓம்.ஜி.ராமச்சந்திரன் கேட்டுள்ளார். ':
: இம்மாதம் பதினெட்டாம் திகதி நடைபெறும் அனைத்துக் கட்சிகள் மகாநாட்டில் இன்னலுக் :குள்ளான இலங்கைத் தமிழர்களுக்கு தமிழக மக்கள் எத்தகைய விதத்தில் உதவலாம் என்பது பற்றித் தீர்க்கமாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படுவதுடன் வன்செயலின் போது எரிக்கப்பட்ட யாழ். பொதுசன நூலகத்திற்கு அரிய நூல்களை இந்திய மத்திய அரசின் வாயிலாக யாழ் மேயரிடம் கையளிப்பது
குறித்தும தீர்மானிக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
31

Page 34
பாது நூல்நி யாழ். முதல்வரிடம் உடன் ஐ.தே.க.-கூட்டணி பே யாழ்ப்பாணம் பொதுநூல்நிலையத்துக்கு லய6 ரூபர் நஷ்டஈட்டில் 10 லட்சம் ரூபாவை ஜனாதிட யாழ்ப்பாணம் மாநகர முதல்வருக்கு வழங்கப்படும்.
ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா தலைமைமி கட்சி - தமிழர் விடுதலைக்கூட்டணி உயர்மட்ட பேச்
யாழ்ப்பாணம் தீ வைப்பு: வன்செயல் நிறுவனங்களுக்கும் லயனல் பெர்ணாண்டோ குழு சிபார் வழிமுறைகள் குறித்து ஜனாதிபதி மாளிகையில் திறைகே ஆராய்வது என்றும் அங்கு முடிவானது.
ஜனாதிபதி திரு. ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலைை பிரதமர் திருஆர். பிரேமதாசா, அமைச்சர்கள் கலாநிதி நி சிபி.ஜே. செனவிரத்ன, திரு. எஸ். தொண்டமான், திரு. திரு. மேர்வின் குலரத்ன, பதில் அமைச்சர்கள் ஜனாப் ை கலந்து கொண்டனர். ஆ கூட்டணியின் தரப்பில் எதிர்க்கட்சித் தல்ை திருமு.சிவசிதம்பரம், வவுனியா எம்பி திருரிசிவசிதம்ப பட்டிருப்பு எம்பி, திருபூ கணேசலிங்கம், யாழ். அ கலாநிதி. நீலன் திருச்செல்வம் ஆகியோர் கலந்து கொண்
தினபதி கொழும்பு 21.05. 1982
a ... வரை நீ O திகதி ஞாயிற்றுக் நிதி அன்ளிப்புகளும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினபதி
கொழும்பு 21.05. 1982
லைய நஷ்டஈடு
தையில் முடிவு - 86 6oh iarmeli " క్రైస్ట్తో
ஆண்குழுசிர் செய்த ஒரு கோடி .. இருந்து --60 qums శ Ing:
6. r a
சம்பவங்களில் டவாறு தீர்மானிக்கப்பட்ட
சு செய் 6) |- பாதிப்புற்ற - பொதுமக் படது.
அதிகாரிகளை அழைத்து ந்ே
சங்கா விஜேரத்ன, த்தையில் கேடபிள்யு. தே நனா மரிக்கார்,
ாங்க ஜனாப் ஏசிஎஸ்வகிக்
く ஹமித் ö Ο e
6. 9 ; காபடன்
E", திருரனில் விக்கிரமசிங்க
ரு எம்.எஸ்அமரசிற ஆகியேர்
திரு. அ. அ ாம், திருக்கே பிவிருத்திச்
டனர்.
ர்தலிங்கம், கூப் , a.a. .
ாணமலை எம்பி ாத தலைவர் சபைத் எம்பி திருஆர் சம்பந்தன், சoபத தலைவர் திரு.எஸ்.நடராசா,
திெனம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. மற்பட்ட தொண்டர்கள், பல்கலைக்கழக, பாடசாலை ர கொடி விற்பனையில் ஈடுபடுவர். * * * *४४
கொடிகளை விற்பதற்கு கல்வி அமைச்சு அனுமதி
டும் இந்துக்கோவில்களில் மாலை 500 மணி முதல் ம்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. ாளுக்கிணங்க ur. 55 வாரம் எதிர்வரும் 23ம் ன்றது. அத்தினம்வரை பம்பலப்பிட்டி சரஸ்வதி க வார
ஏற்றுக் கொள்ளப்படும் என்று யாழ். நூல
ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு

Page 35
வீரகேசரி கொழும்பு 2.05. 1982
நீதிகாரம் பெற்ற இயக்க
மழ் நூல்நிலைய புனரமைப்புக்கு உதவி முன்வந்துள்
பிரித்தானிய அரசின் அ
திரு. ஜோசப் யாழ். முதல்வர் திரு இராஜா
நூல்நிலையத்திற்குத் தேவையான நூல்களைப
விக்கப்பட்டுள்ளதி
శ్లేup. பொது நூல்நிலைய கட் تا این تیم بگو நிதியை வழங்க முன்வந்துள்ளன. சட்ட நிதிக்கு 圈
இந்த நூல்நிலையத்தை மறுபடியும் நிர் மாநகரசபை முதல்வர் திரு இராசா :ே வங்கி, இலங்கை வங்கி, ஆகியன பெருந்ெ ჭნად முன்வந்துள்ளதாக அறியப்படுகின்றது. இதே வேளை யாழ்ப்பாணத்திலிருந்தும் அட் • ' ۔ حسسہ : ۔
soil 16ft. His வழங்கவுள்ளது. இந்நிதியை கிளை மாநகரசபை அலுவலகத்தில் மேயர் : திருஇராசா
அதிகாரிகள் பலரும் இன்றைய வைபவத்தில் கலந்துெ
தினகரன்
கொழும்பு 24. Ob. 1982
பம்பலப்பிட்டி இந்துக்கல்லு
கொழும்பில் யாழ். நூலக வாரத்தையொட்டி ! கல்லூரி ஆசிரியர்களும் மாணவர்களும் சுமார 10,000 "இ ைஇன்று மேற்படி கல்லூரி
கொழும்பு நூ и
திருரிசங்கரலிங்கம் அவர்கள், துரைராஜாவிடம் கையளிப்பர்
Jaffna Public Library - A historical compilation -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

সু:::: ** ** ** • د வனம் பிரித்தானிய தமிழ் அகதிகள் ಖಳ್ಗ "விேக்கத்தின் ఫి. 1ளது. தியுள்ள கடிதத்தில் குறிப்பிட் யும் என்று னுக்கு எழு வதில் வில் உதவமுடி
பெற்றுத் தருவதில:
வீரகேசரி கொழும்பு 24.05. 1982
புக்கு வங்கிகள் உதவி லங்கையில் உள்ள சில வங்கிகள் ெ
னித்து மக்களின் அறிவுப்பசியை தீர்ப்பதற்கு யாழ்.
துவரும் முயற்சியினால் இலங்கையில் உள்ள வர்த்தக பணத்தினை நூல்நிலையக் கட்டிட நிதிக்கு வழங்க
டன் நஷனல் வங்கிக்கிளை 50 ஆயிரம் ரூபாவை Pகாமையாளர் திருமுநவரத்தினராஜா இன்று யாழ்.
சுவநாதனிடம் ப்யார். A Assg sso 5ாள்வர்.
. .உங்கன்று பம்பலப்பிட்டி இந்து டைபெற்ற கொடிதினத்தன்று பம்பலப்படடி
e - ४ *". டில் கல்லூரி அதிர் ரூபா తి, சர்பில் கல்லூரி வி.எஸ். ". கமிட்டித் தலைவர் திரு. ベ - - -
33

Page 36
6LIGOTs யாழ். வண் னல் பெர்னாண்டோ :
வன்செயல்களால்
தொகைை பாதிக்கப்பட்டவர்களுக்கு லயனல்
நேற்றுத் t விழங்குவதற்கு ஜனாதிபதி 齿 蜗
றுத் தீர்மானிக்கப்ப" திரு.ஜே.ஆர்
ஜனாதிபதி து.
அல்ஹாஜ் ேே" நேற்றுக்காலை 匹配 通 மரிக்கார்
ஆகியோர் கீலிந்து கொண்டனர். கார், திறைசேரி பூ
நேற்றைய மகாத ாட்டில்
பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவ சிபார்சு செய்
西四
தி முடிஅ செய்
கொழும்பு 2.5, 932
ஜனாதிபதியின்
யாழ். வன்செயலின்போது ஏற்பட்ட சேதங்க கடைசியில் வழங்கப்படும் என நம்பகரமாக அறியப்படு நஷ்டஈட்டுக் கொடுப்பனவுகள் இம்மாதம் முடி திருஜேஆர்.ஜயவர்த்தன உத்தரவு பிறப்பித்துள்ளார். கொடுப்பனவுகள் மாத இறுதியிலிருந்து வழங்கப்படும் திரு லயனல் பெர்னாண்டோ தலைமை நஷ்டஈடுகள் வழங்கப்படும்.
மொத்த நஷ்டஈட்டுக் கொடுப்பனவாக அரசாங் ரூபா திறைசேரியாலும் எஞ்சிய 50 லட்சம் ரூபா தலைமையில் நேற்று நடந்த மாநாட்டிலேயே இதற்க நிதியமைச்சர் அல்ஹாஜ் எம்எச்னம் நைாே மரிக்கார்
மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் சேதங்களுக்கே இந்த நஷ்ட ஈடு வழங்கப்படவிருக்கி யாழ். நூலக புனரமைப்புக்கு ஜனாதிப
ஒதுக்க ப்பட்டிருக்கின்றது.
- 34
 

தினகரன்
கொழும்பு செயல்களுக்கு 22.5, 98
கமிஷன் சிபாரிசுபடி நஷ்டஈடு
... . 甲_臣
ஆரம்பத்திலும் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற னாண்டோ கமிஷன் வழங்கிய நஷ்ட ஈட்டுத்
ஜயவர்தன தலைமையில் நடைபெற்ற மகாநாடொன்றில்
:: இந்த மாநாட்டில் பதில் திட்டமிடல் அமைச்சர் திகாரிகள், எதிர்க்கட்சித் தலைவர் திரு.அமிர்தலிங்கம்
மிஷன் வழங்கத் தீர்மானித்
நடைபெற்ற அரசு- கூட்டணி நேற்று மகாநாடொன்
து. று நடத்தித் தீர்மானிப்பதாகத்
யப்பட்ட ஒரு
யப்பட்டது.
E.
T ": பொது நூலகத்தை நிர்மானித் ஜனாதிபதி நீர்ச்சிாதிருது அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும்
கோடி இடுபாதுை Бвil FLTE
* உத்தரவு 山T@துக்கீடு
ளுக்கான நஷ்டஈட்டுக் கொடுப்பனவுகள் இம்மாதக்
கின்றது:
வதற்குள் ஆரம்பிக் எனவே இந்தப் பணி
எனத் தெரிய வருகிறது.
குழுவின் சிபாரிசுகளின் அடிப்படையிலேயே
கப்பட வேண்டுமென்று ஜனாதிபதி ப்புரையின் பிரகாரம், நஷ்டஈட்டுக்
கம் ஒரு கோடி ரூபாவை வழங்கும். இதில் ஜனாதிபதி நிதியிலிருந்தும் வழங்கப்படும் ல் பதில் ான முடிவு எடுக்கப்பட்டது. இந்த : ர்டனர் திறைசேரி அதிகாரிகள் பலரும் கலந்து ಹTಣ تس காலத்தில் யாழ்நகரில் நடந்த LISTŮ 6JP
நின்றது. 画。_。哩 தி தேயிலிருந்து ஏற்கெனவே 10 லட்சம் 5UT
ழ்ப்பானப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தோகுப்பு

Page 37
தினகரன் கொழும்பு 25.05. 1982
"" :ت. * * தத்தில் ய 1 ܗܺܝ ܫܶܐ ܊ ،ܝܰܵ அதை :துபேற்கு நிதி * கோரி இராஜா விசுவநாதனும் விடுத்திருந்த வேணடுக மணிலாவில் இருந்து ஒலிபரப்பாகும் வெரித்தா வா . பர்மா நாட்டுத் தமிழ்ப் ' irge
பின்வாகம் கடிதத்தை எழுதியுளளார తిజీజఅత్త * மீண்டும் கட்டியெழுப்ப தாங்கள் முயற்சி எடுத்துக: அனைவரும் ஒத்துழைக்கும் படியும் வேண்டுகோள உதவிகளைச் செய்யக் காத்திருக்கின்றேன் ெ மற்ற நாடுகளுக்கு பணவுதவி செய்ய அனுமதயல வேகையிலாவது உதவி செய்ய வேண்டும் என்பது
ఇవి విశ్వవిశ్ சர்பில் நூல்நிலைய நிதியாக 1000ரூபாவை முதல்வரி
:)" நகர முதல்வர் க் கலந்து கொள்ளச் சென்ற சம் திரு ந்ேதிரன் 100 நேற்று முன்தினம் நடைபெற்ற மேற்படி வை கல முகாமையாளருடன. வங்கி உத்தியோகத்தர் 颜 வட பிராந்திய போக்குவரத்துச் சபை தகுதி வாய்ந்த அதி பிரமுகர்களான தொழிலதிபர்கள் திரு. எஸ்.மகேந்திரன், முதல்வர் திரு.எஸ் அலோசியஸ், யாழ்ப்பாண மாநகர உ சிவஞானம் ஆகியே முகமளித்திருந்தனர்.
ami TimeS
(London) 1981 October
Donation from M
A Generous Gift of Rs. 50,000 has been made Mayor. fna towards re-equipping the Jaffna
Jaffna Public Library - A historical compilation -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

モー
நிலையத்துக்கு. விளைவிக்கப்பட்ட பேரழிவையும், யாழ்ப்பாண மாநகர சபையும், யாழ். முதல்வர் திரு ர்களையும் பிலிப்பைன்ஸ் தீவின் தலைநகரான னாலியின் தமிழ்ப்பணிச் சேவை மூலம் அறியவந்த
8 யாழ். முதல்வர் திரு இராஜா விஸ்வநாதனுக்கு
ந்து நிகழ்ச்சியில் அழிந்து போன நூல்நிலையத்தை m க உலகத் தமிழர்கள் b என்னால் இயன்ற
M நூல் நிலையத்துக்கு எந்த பர்மாவில் வெளியாகும் தமிழ்
காண்டிருப்பதாகவும் அதற்காக விடுத்தது. என் பங்கிற்கு நானு
6ð6ು. யாழ்ப்பாண !
யாழ்ப்பாணம் 26.05. 1982
ப்பதிகாரியும், பொலி வருமான திருஎஸ்
35

Page 38
ssoTsgsi கொழும்பு 31.05. 1982
ஒரு மாத காலத்துள் யாழ்நூல
கட்ட வேலைகளுக் யாழ்.மாநகரசபையினால் கோரப்படவுள்ளது. யாழ் மிகத்தீவிரமாக மேயர் திரு இராசா விசுவநாதன் ஈ யாழ்நகரிலும் கொழும்பு மாநகரிலும் கொடி நூலக நிதிக்கு வாரி வழங்கிய அனைவருக்கு நன்றியினைத் தெரிவித்த போது நூலக கட் கோரப்படுமென்றும் ஒரு மாத காலத்தினுள் க தெரிவித்தார். ...i-
Tamil Times (London) 1981 October
DONATION-THE COLOM
The Colombo Municipal Council at its meeting should volunteer contributions from their all The motion was moved by Mr. D.W.Abeyakoo Council.
- 36
шт
 
 
 
 
 
 
 
 
 
 
 

கட்டிட வேலைகள் ஆரம்பமாகும்
ன கேள்விப்பத்திரம் இன்னும் இருவரங்களுக்குள் மாநகரசபை நூலகத்தை மீளளிக்கும் பணியில் ட்டு வருகின்றார்: స్రి எத்தின் மூலமும் நூலக வாரம நப்த்தியதன் மூலமும் யாழ். மேயர் திரு. விசுவநாதன் தினகரன் மூலம் கேள்விப்பத்திரம் அடுத்த மாதம் 10ம் திகதி ட வேலைகள் ஆரம்பிக்கப்படுமெனவும் நம்பிக்கை
தினகரன் கொழும்பு 30.05. 1982
நூலகப் புனர்நிர்மாணம்
சனாதிபதி செயலகம் கார்6 கம், குடியரசுச் சதுக்கம் ۔ --...ۂ،firoN" : ... 6 . * * .. " .حد यु, - முகவரிக்கு அனுப்பி வைக்கா
ட்டுக்கொள்ளப் படுகின்றனர் குமாறு
புமிகு ஏஅமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவர் -
எம்.பீ பி. மெனிக்கிவன் செயலாளர் விக்திவெ
ஏடிசத எஸ்விஆரத் *Luzö Gui தரை ് கணக்காளர் *ாதிபதி நிதி ஆளுநர் சபை
Bo MUNICIPAL COUNCIL
on Monday 27.7 81 2S ecided that members owances to re-build the Jaffna Public Library. in, an SLFP merber of the Colombo Municipal
ழ்ப்பானப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு

Page 39
FP5 Gl Այլ քւլյո800լb 11.06. 1982
捡下 யாழ்ப்பாணம் பொதுசன நூலக நிவாரணத்தி ஜனாதிபதி திரு ஜே.ஆர். ஜெயவர்த்தனா நேற்று 4 வைத்து ஜனாதிபதி ஜெயவர்த்தனா நிதி திரட்டும் ! முயற்சியில் தனக்குத் தனிப்பட்ட அக்கறை இருப்ப நீண்டகாலத்துக்கு முன் தனது தந்ை நூல்நிலையத்தைப் பயன்படுத்தினார் என்றும் தெரிவி
கொழும்பு ரோட்டரிக் கழகம் நடத்திய ை யக்கரு எதிர்க் கட்சித்தலைவர் தி
பிரதமர் ஆர். பிரேமதாசா G கன ற்றுமைக்கு வழி வகுக்கும் என்றார்
Tamil Times (London) 1982 February
FOUNDATION LAI
- - - - - - The foundation stone for the new building to 7, 1982 by Mr.R.Visuvanathan, Mayor of Jaffna, Sri La To be built at a cost of Rupees Fifteen Millic noted Indian Architect Narasimha Rao's original plan a storeyed block with its entrance facing the west. Archite the project has volunteered to do it as a labour of love - - - The Jaffna mayor has made a public appeal fo
No. 2893 has been opened in th εylo
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆரம்பித்தார்
ாக நாடு முழுவதும் நிதி திரட்டும் இயக்கமொன்றை ம்பித்து வைத்தார். கொழும்பு ரோட்டரிக் கழகத்தில் க்கத்தை ஆரம்பித்து வைத்துப் பேசுகையில் இந்த கத் தெரிவித்தார். -
யாழ்ப்பாணத்தில் பவத்தில் பிரதமர் திரு ஆர். பிரேமதாசா, அமைச்சர்
அ. அமிர்தலிங்கம் உட்படப்யூலபி 0 0
நூல்நிலையத்திற்கு நிதி
கம் பேசுகையில், ஜனாதிபதி யாழ் பொதுசன நூலக திரட்ட இருக்கிறார்
Jamii Times (London) 1981 October
mittee in char
8 of the restorati... . . ses of aid from restoration work Off Ombo the 叢。 SOurces. the Jaffna the Special Sunda
Which the Bishop Said, though
in the Jaffna Town Hall.
within Fernando, the 100 A
у Collection atth
Inglic е Church al
Service
In an instituti
FOR LIBRARY - use the Jaffna Public Library was laid on February
he new edifice, nominally the second stage of the till faithful to its architectural style, will be a three.S.Thurairajah who was commissioned to carry out
nds. The Jaffna Public Library Trust Fund Account Contributions could be sent direct to the bank with
37 -

Page 40
The Jafna Mjor expresses his gratitude" published by the Jaffna Municipal Council (18.04.1983)
THE JAFFNAM ALL THOSE WHO
TO HIS PUBLICL
It was the 1st of June, 1981 and during the curfew priceless collection of 97,000 books and some rare manuscr in South East Asia were turned to ashes and a Dravidian st and severely damaged.
The civilised world has condemned it as a cultura burn the repositories of their ancient culture hurts the Tam were no other than the custodians of law and order maintail On the advice of the Library Committee, the City V.S.Thurairajah to plan for an enlarged and somewhat rede: the context of today.
When completed, the newly restored Public Librar Library conceived as an educational centre-Lending Libral Reference Library, Conference room, Exhibition area and Visual Library, Study room, an Auditorium etc. not least wit in their wheel chairs.
The new edifice, nominally the 3rd Stage of Mr. Architectural style will be a two-storeyed block with its e Swami Vipulananda's epic writing on this theme will adorn Hence, the restoration and reconstitution of the Ja stage of the original plan will appear as an extension to the which the work has already commenced and is in progress.
Whereas the restoration and reconstitution of the N an estimated cost of Rs. 2.93,296. We are glad to inform you Library in a nuclear format as from the last Human Righ donated by supporters and well-wishers the Reference Libra periodicals sections that were earlier housed for want of sp shifted there. We are hoping to open the Children's Section
The sum so far collected as at April 14th 1983 tov Library is Rs. 44.54.907.72
Recently the American Embassy has donated book has promised further assistance in the future as well.
The World Council of Churches which has alread the Jaffna Public Library Trust Fund through the Jaffna Chri Million to the same Organisation for the purchase of books
- 38 (LITT,
 

AYOR THANKS HAVE RESPONDED
BRARY APPEAL
hours of the night of the then prevalent emergency when the ipts in the Jaffna Public Library which was one of the largest yle architectural building- the pride of the North- was burnt
genocide and a crime against humanity. But the attempt to ils beyond measure since the perpetrators of this dark deed ned by the tax-payers.
Fathers have commissioned the well known Architect Mr. signed building to serve the functions of a Public Library in
y shall provide ample room for all the services of a modern
y, Children's Library, newspapers and periodicals section, a Mobile Library room, Special collections room, Audio
h the provision of a specially designed access to the disabled .
Narasiman's original plan and still faithful to the Dravidian :ntrance facing the west. The symbol of the harp recalling
the central high tower over the new main entrance.
ffna Public Library is being taken up in two parts. The 3rd existing building at an estimated cost of Rs. 30, 17,632 for
orthern Wing of the existing building has been completed at that we have resumed the basic services of the Jaffna Public ts Day (i.e. on 10th December, 1982) and with the books ry has already started functioning there. The newspapers and ace in a portion of the Jaffna Town Hall too has now been and the Lending Library by the end of April, 1983.
wards the restoration and reconstitution of the Jaffna Public
S on two different occasions to the tune of about 4 lakhs and
y donated in cash a sum of Rupees One and a half Lakhs to stian Union, has again donated a further sum of Rupees One
to be donated to the Library in its name.
ழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு

Page 41
We have already received a consignment of forty fo LLLLLLa aL LLLLL S LLLLL LLLLa LLLLLL LLLLLL LLLLCmaaLaLL Tallil Association. Although We WLld WeTy I Lich like to do for not mentioning all the individual contributions in detail.
While expressing Illy sincere thrks and appreciatill for the help and assistance they have rendered to rebuild the the ewe of relinquishing my post as Mayor of Jaffna, to Teque ing 2nd anniversary of the wanton destruction caused to the , tinue to do so thereafter on the list of June every year,
Kindly circular this letter of mine so as to convey in contributed for this lible cause.
R. WisWrathar
Mayor of Jaffna TowIl Hall Jaffih:1
| S. (). 1983
(Reprinted from an eight page bi-lingu expresses his gratitude' published b printed by St. Joseph's Catholic Press
Jaffna Public Library - A historical corrpilation -
 

LIT teachests full of books from London from the Standing of ele vem te: chess full of books from Melbourne Eelam so, in order to make this report brief, we beg to be excused
1 to all those Institutions and individuals in every Continent Library and expand its services, I take this opportunity on "st every one of you to remember to observe the forth-coilJaffna Public Library in a fitting manner this year and con
ly thanks and gratitude to every single individual who has
|al pamphlet titled "The Jaffna Mayor y the Jaffna Municipal Council and s, Jaffna on 18.04.1983)
39

Page 42
யாழ்-பான மாநகர முதல்வர்
நன்றி நவில்கிறார் ஜ்
நனக் கடிதம் -18.04.1983
பொதுசன நூல்ர தமது வேண்டுகோளைச் ெ
uUITp. LDIT58 நன்றி நவி
1981ஆம் ஆண்டு ஜூன் முதல் நாளிலும், அப்டெ இராப்பொழுதிலும்தான் விலை மதிக்க முடியாத சேர்வுகளா பிரதிகளுடன் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய நூல்நிலையம் சாம்பலாக்கப்பட்டதும், வடபகுதியின் பெரு கட்டிடம் பாரதூரமான சேதத்துக்கு உள்ளாகியதும்.
நாகரீக உலகமோ அதனை ஒரு பண்பாட்டுப் குற்றச் செயலாகவும் வர்ணித்திருந்தது. வேறெவராலு சட்டத்தினதும், பாதுகாப்பினதும் பாதுகாவலர்களால் இந்: பண்டைய பண்பாட்டின் வைப்பகத்தைக் கொளுத்துவத வேதனையைத் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தொடர்பில் ஒரு பொதுசன நூல்நிை படுத்தப்பட்டதும், ஓரளவு மீள வடிவமைக்கப்பட்டதுமா கட்டிடக் கலைஞர் வி.எஸ். துரைராஜா அவர்களை நூ அழைத்திருந்தார்கள்.
பூர்த்தி செய்யப்பட்டதும் புதிதாக மீள்விக்கப்ப நூல்நிலையம், சிறுவர் நூல்நிலையம், செய்திப் பத்திரிசை நூல்நிலையம், மாநாட்டு அறைகள், கண்காட்சிப் பகுதி, இ கேட்டல்காண்டல் ஆய்வு அறைகள், கேட்போர் கூடம், சில்லு வண்டிகளுடன் வந்தடைவதற்கு விசேடமாக வடி ஒரு கல்வி நிலையத்தின் கருவாக ஒரு நவீன நூல்நிை விருக்கும்.
மேற்கு நோக்கிய நுழைவாயிலைக் கொண்ட பெயரளவில் நரசிம்மனின் மூலத் திட்டத்தினது மூன்றாம் அதனது திராவிட சிற்பவியல் பாங்கிலேயே அமையும். எழுத்தோவியத்தை நினைவு படுத்துவதாக யாழின் சின்னம் கோபுரத்தை அலங்கரிக்கும்.
எனவே, யாழ். பொதுசன நூல்நிலையத்தினை எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. தற்போதைய கட்டிடத்தின் மூன்றாவது கட்டடத்துக்கு 30.17632 ரூபா செலவுகளுக்க பட்டுத் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
40 U

நிலையத்திற்கான சவியேற்ற அனைவருக்கும்
sர முதல்வர்
ல்கின்றார்
ாழுது நிலவிய அவசரகாலத்தின் கீழ் ஊரடங்க வேண்டிய ன 97,000 புத்தகங்கள், கிடைத்தற்கரிய பல கையெழுத்துப் ப நூல்நிலையங்களுள் ஒன்றான யாழ்ப்பாணப் பொதுசன மைக்குரியதாகத் திராவிட சிற்பவியல் பாங்கில் அமைந்த
படுகொலையாகவும், மனுக்குலத்துக்கு விரோதமான ஒரு ம் அல்லாது குடிமக்களின் வரிகளால் பராமரிக்கப்படும் த அஞ்ஞானச் செயல் நிகழ்த்தபிட்டிருந்தமையால், தமது ற்கு மேற்கொள்ளப்பட்ட எத்தனம் தாங்கவொண்ணா மன
லையத்தின் தொழிற்பாட்டுக்குப் பயன்படக்கூடியதாக விரிவு ன ஒரு கட்டிடத்துக்குத் திட்டமிடும் பொருட்டு பிரபல ல்நிலையக் குழுவின் ஆய்வுரையின் பேரில் நகர பிதாக்கள்
ட்ட பொதுசன நூல்நிலையம் - இரவல் கொடுக்கும் $கள் மற்றும் பருவ வெளியீடுகளின் அறை, உடனுதவும் டம் பெயரும் நூல்நிலைய அறை, விசேட சேர்வுகள் அறை, சற்றேனும் அற்பமாகவில்லாது வலது குறைந்தோர் தமது வமைக்கப்பட்ட ஏற்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியதான லயத்தின் சகல சேவைகளுக்கும் போதிய ஏற்பாடுடையதாக
இரண்டடுக்குக் கட்டிடமாகிய அதனது கட்டுவேலைகள் கட்டமே தான் என்பதுடன் இன்னமும் அதற்கு அமைய அது விடயத்தின் மீது சுவாமி விபுலானந்த அடிகளாரின்
புதிய பிரதான நுழைவாயிலுக்கு மேல்வரும் மத்திய உயர்
மீள்வித்துப் புதுப்பிக்கும் வேலைகள் இரு பகுதிகளாக
ஓர் விஸ்தரிப்பாகம் காணப்படவிருக்கும் மூலத்திட்டத்தின் ான ஒரு மதிப்பீட்டில் ஏற்கெனவே வேலைகள் ஆரம்பிக்கப்
ழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு

Page 43
அஃது அங்ங்ணம் இருக்க, தற்போதுள்ள கட்டிட மீள்விப்பு மற்றும் புதுப்பித்தல் வேலைகள் 293,296 ரூபாவுக்
கடந்த மனித உரிமைகள் தினத்தில் (அதாவது யாழ்ப்பாண பொதுசன நூல்நிலையத்தின் ஆதாரச் ே ஆதரவாளர்கள், நலன் விரும்பிகளால் அன்பளிப்புச் செய்ய அங்கு ஏலவே தொழிற்படத் தொடங்கி விட்டது. இடவசதி ஒரு பகுதியில் இயங்கி வந்த செய்திப்பத்திரிகைகள் ப இடம்பெயர்க்கப்பட்டுள்ளன. 1983, ஏப்ரல் மாத இறுதிக்கு நூல்நிலையத்தையும் திறந்து வைக்கலாமென நாம் எதிர்பார்
யாழ்ப்பாண பொதுசன நூல்நிலையத்தின் மீள்வி 1983ஏப்ரல்14ம் நாள் வரை சேர்ந்த தொகை 44.54,90772 ரூ
அண்மையில் இருவேறு சந்தர்ப்பங்களில் அமெரிக் பெறுமதி வாய்ந்த புத்தகங்களை அன்பளிப்புச் செய்திருந் உத்தரவாதமளித்துள்ளது. யாழ்ப்பாண ஐக்கிய கிறீஸ்தவ நம்பிக்கை நிதிக்கு ஏற்கெனவே ஒன்றரை இலட்சம் ரூ திருச்சபைகள் கழகம், தனது பெயரில் நூலகத்துக்கு அன்ட செய்வதற்காக அதே நிறுவனத்திடம் மேற்கொண்டும் பத் அன்பளிப்புச் செய்துள்ளது.
இலண்டனில் உள்ள தமிழர் விவகாரங்களுக்கான பெட்டிகள் நிறைந்த புத்தகங்களும், மெல்போர்ண் ஈழத் தமிழ நிறைந்த புத்தகங்களும் ஏற்கெனவே எமக்குக் கிடைத்துள் பொழுதிலும், இந்த அறிக்கையைச் சுருக்குவதன் பொ அனைத்தையும் விவரமாகக் குறிப்பிடாமைக்கு எம்மை மன்
நூல்நிலையத்தைத் திரும்பக் கட்டுவதற்காகவும், அ அளித்துள்ள உதவிக்கும் ஒத்தாசைக்கும் பூபாகம் அனை ஒவ்வொருவருக்கும் எமது மனம் நிறைந்த நன்றியையும் யாழ்ப்பாணமாநகர முதல்வர் பதவியை யாம் துறப்பதற்கு மனம்போனவாறாக நிகழ்த்தப்பட்ட அழிவின் எதிர்வரும் இரண் முறையில் அவதானிப்பதற்கு மறந்து போகாதிருக்கும்படியு நாளிலும் அங்ங்ணமே தொடர்ந்து செய்து வரும்படியும் விரும்புகின்றோம்.
இந்த உன்னத நோக்கத்திற்கு உதவியிருக்கக் நன்றியைத் தெரியப்படுத்து முகமாகத் தயவுகூர்ந்து 6 வேண்டுகிறோம்.
நன்றி.
தங்கள் பணியில்,
இராஜா விசுவநாதன்,
மாநகர முதல்வர், யாழ்ப்பாணம்
நகர மண்டபம்,
யாழ்ப்பாணம், 18.04.1983
யாழ். மாநகர முதல்வரின் யாழ். நூலகத் வழங்கியோருக்கு நன்றி தெரிவித்து தமிழ் ஆங்கி சென் ஜோசப் கத்தோலிக்க அச்சகத்தில் அச்சி நவில்கிறார் என்ற தலைப்பில் சிறுநூலுருவில் 8 ப நன்றிக் கடிதம்.
Jaffna Public Library - A historical compilation -
 
 

த்தின் (திருத்தப்படத்தக்க) அதன் வட பாகத்துக்கான ான ஒரு மதிப்பீட்டுச் செலவில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. 982 திசம்பர் 10ம் நாளில்) இருந்து ஒரு கருநிலையில் வைகளை மீளவும் ஆரம்பித்துள்ளோம் என்பதுடன் ப்பட்ட பாடப்புத்தகங்களுடன் உடனுதவு நூல்நிலையம் இல்லாத காரணத்தினால் யாழ்ப்பாண நகர மண்டபத்தின் ற்றும் பருவ வெளியீடுகள் பிரிவுகளும் இப்பொழுது ள் சிறுவர் நூல்நிலையத்தையும், இரவல் கொடுக்கும் க்கின்றோம். ப்புக்கும், புதுப்பித்தலுக்குமாக நாளதுவரை அதாவது பாவாகும். கத் தூதுவராலயம் அண்ணளவாக நான்கு லட்சம் ரூபா ததுடன், எதிர்காலத்தில் மேலும் உதவியளிக்கப்படுமென சங்கத்தின் மூலம் யாழ்ப்பாண பொதுசன நூல்நிலைய பாவை ரொக்கமாக அன்பளிப்புச் செய்துள்ள உலகத் |ளிப்புச் செய்யும் பொருட்டு புத்தகங்களைக் கொள்வனவு து இலட்சம் ரூபாவுக்கான ஒரு தொகையை மீண்டும்
நிலையக் குழுவினரிடமிருந்து நாற்பத்தி நாலு தேயிலைப் ர் கழகத்திடம் இருந்து பதினொரு தேயிலைப் பெட்டிகள் 1ளன. அவ்வாறு செய்வதை நாம் மிகவும் விரும்புகின்ற ருட்டு கிடைக்கப் பெற்ற தனிப்பட்ட அன்பளிப்புகள் ர்னிக்கும் படி வேண்டுகிறோம். 9தன் சேவைகளை விரிவு படுத்துவதற்காகவும் அவர்கள் ந்துமுள்ள நிறுவனங்கள் அனைத்துக்கும், தனிப்பட்டோர் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்ளும் அதே சமயம் முன்பாக யாழ்ப்பாண பொதுசன நூல்நிலையத்துக்கு ண்டாவது ஆண்டு நிறைவை இவ்வாண்டு பொருத்தமான ம், எதிர்வரும் ஆண்டுகளிலும் ஒவ்வொரு ஜுன்முதல் 6 கேட்டுக்கொள்வதற்கு இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த
கூடிய தனிப்பட்டவர்கள் ஒவ்வொருவருக்கும் எமது Tமது இந்தக் கடிதத்தைச் சுற்றுவிநியோகம் செய்ய
தை மீள்விப்பதற்கான திட்டத்துக்கு உதவி ல மொழிகளில் யாழ்ப்பாண மாநகர சபையால் -ப்பெற்று யாழ்ப்பாண மாநகர முதல்வர் நன்றி க்கங்களுடன் 18.04.1983 இல் வெளியிடப்பெற்ற

Page 44
Commemorative buvenir published by the Jaffna Municipal C
04-06-1984
- 42
INSTITUTI THE JAFF
- Mrs.
hoenix-like the Jaffr
the burnt library a
cultural heritage. indestructibility of the vi
Temples of know perish. They pass on to t the library is one of thos example of this fact, it The library with its origi Public Library Square an expansion has facilitate Sections of an institution
CLOAKROOM
Bags, parcels, boC be handed over here a Collection of articles. This to the study.
SECURITY DES
Every borrower re them at the exit securit
EXHIBITION A
The lobby will for of oil paintings of rev manuscripts, works of ar an illuminated glass almi library. Picture postcards Sale.
 
 

IONAL SERVICES OF NA PUBLIC LIBRARY
R.Nadarajah, Librarian -
ha Public Library has risen from its own ashes of
is a symbol of immortality, the Jaffna man's It is now a standing monument of the
sion that inspired our forbears.
ledge and men of profound scholarship never he future generation all that is estimable and e gifts. Our Jaffna Public Library is an excellent has emerged with a new life and a new glory. inal 13,000 Sq.ft. has spread itself all over the d now covers almost twice its former area. This d the assembling of the undermentioned
under a single roof.
ks files etc brought by readers are expected to ind a token obtained, and returned before s will not apply to readers proceeding upstairs
SK
'moving books from the library should produce y desk for checking.
REA
m a permanent exhibition area with the display ared leaders, photocopies of ancient books, ts, handicrafts etc., of indigenous items. Also rah will display latest additions of books in the of the Jaffna scenery will also be available for
ழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு

Page 45
LENDING SECTION
At present the lending section Covering an area of 2,100 Sq.ft. is housed in the right wing of the ground floor. This section after the June, 1981 fire mishap was opened to the public on 14th of July, 1983. For lack of space, the children's section which is now housed in this area will, with the opening ceremony be shifted to the renovated building of the former children library that was burnt.
As the space allocated to the lending section has become inadequate, it is proposed to convert the entire ground floor into the lending section making a Square area of twice 2,100Sq.ft. With over four hundred readers a day, and the additions of several thousands of books, this expansion has become imperative. Lending section is open to all members of the Jaffna Public over 14 years of age with special conditions to residents outside Jaffna Municipal limits. It is open to members from 08.00 to 19.30 on all days excepting Mondays and Public Holidays.
The lending section is wellstocked with books in Englign and Tamil to suit the tastes of the most a stute and discerning readers. Books in various subjects from up-tothe minute fiction to old historical novels, biographies, travel, literature, art, religion, Science, economics, etc. are available.
The book shelves have been arranged in accordance with the standard library practice to enable readers to have access to books without any delay. The entire section is well ventilated with natural light pouring in.
CHILDREN'S SECTION
This section is housed in the connecting link between the main and new building covering an area of 1,600 Sq.ft. Special thanks are due to Lion's International District 306B and Reddbarna of Norway who provided funds for the complete renovation, re-decoration, furniture, fittings and toilet facilities of this Section.
It is open on all days excepting Mondays and Public Holidays. On week days (excluding Mondays) it is open from 11.30 to 18.00 and during week-ends and School
Jaffna Public Library - A historical compilation -

vacations, it is open from 08.30 to 18.00. Books in all three languages, English, Tamil and Sinhala are well stocked in shelves easily accessible to children. Also, furniture is especially designed and executed in various colours to suit children from 07 to 14 years. Regular children's programmes such as handicraft hours, drawing hours, story telling hours. musical programmes are Conducted. The story hours, singing, speech making, intelligent duiz etc. will be conducted in the miniature park just adjoining this Section.
NEWSPAPER AND PERIODICAL SECTION
Soon after the burning of the library on First of June 1981, this section and the children's section were the first to be re-opened to the public. Temporarily they were housed in the Town Hall building. After the renovation the former was shifted to the ground floor lobby. As this is the most widely patronised area of the library, it will be shifted again to a more spacious area of the new wing covering an extent of 2,100 Sq. ft. This section is open from 08.00 to 20.00 to all members of the Public on all days of the year. Special features of this section is the lending of general periodicals to card holding members.
A wide range of popular periodicals for recreational reading and current information in local and foreign affairs is available.
English and Tamil news-papers, both local and foreign are available; and some Sinhala dailies are also available to cater to Sinhala reading public. There are also Government Publications.
AUDITORIUM
This section is to be housed in the right wing of the ground floor of the new building covering an area of 2,100 Sq.ft. Auditorium walls will be specially constructed with wooden panels and floor tiered with special seats to accommodate 200 patrons.
This section will be used for seminars, lectures, Conferences, exhibition, film shows, etC.
43

Page 46
FOR THE HANDICAPPED
The needs of the disabled and the handicapped are receiving our attention. Mention must be made of the fact that in the new wing steps are taken to construct a Ramp to enable disabled person to enter the library in their own wheel chairs. Also devices are being planned to provide easy access to such persons in to the Newspapers and Periodicals Section, Children's Section, Lending library and to the Auditorium.
To those deprived of their eyesight the name of Helen Keller is an eternal inspiration. It is therefore, our desire and prime duty to go all out to offer even in a small was a "Braille' section to develop the potential of this Category of the handicapped.
THE STACK AREA
This is housed in the mezzanine floor of the inter-connecting link covering an area of 1,600 Sq.ft. Bound volumes of Government Publications, back numbers of special and general periodicals, newspapers, pamphlets, and less used books are Stored here.
REFERENCE SECTION
At present this section is housed in the right wing of the main building covering an area of 2,100 Sq.ft. This section is open to all members of Jaffna Public. Books in every field of learning mostly in English received as donation from various sources are well stocked in open shelves according to Dewey Decimal Classification and are readily available with a knowledgeable librarian in charge.
Collections of ready reference books such as Dictionaries, Encyclopaedias, Year Books, Bibliographies, Hand Books, Atlases are shelved separately, learning in educational, historical, scientific and Cultural areas.
Majority of books received as donations are mainly in English and very few in Tamil and Sinhala. The public need for Tamil reference books has not been fulfilled even to a small extent and the call for same is increasing daily. Therefore, it will be a great
44 ČI

boom if this dearth is fulfilled by way of Complimentary copies, from those who can kindly placed them with the library. As many of these books are out of print and are not procurable this short-coming can only be met by the rare breed of avid collectors of Such volumes who should willingly respond to this appeal. Invaluable Ola and Hand-written manuscripts and rare special collections which are now on the ash heap can perhaps never be replaced, but we still hope that there are families and individuals who own Such rarities. We also appeal to them to donate Such collections to this library. Our special thanks are due to Embassies, The Asia Foundation,The British Council, American Center, The Canadian Organisation for Development Through Education, The Central British Fund for Tamil Refugees Rehabilitation, The Jaffna Christian Union, The Citizen Committee of Sri Lanka and National Library Services Board of Sri Lanka. The Jaffna University Students Council which has donated several latest editions of books of educational and cultural value deserves special mention. Also our thanks are due to Leo Club of St. John's Clege, Jaffna Central College, Jaffna and several individuals too numerous to thank individually who has unstintingly brought their entire collection to our very door.
Other than educational books, Government publications, Newspaper clippings, Pamphlets, TOEFL Cassettes are also available.
SPECIAL COLLECTION ROOM
This section will be situated opposite the reference section. Books pertaining to Sri Lanka, Jaffna District will be kept here. Jaffna Collection will consist of both books on Jaffna from ancients to the present day and books written by Sri Lankan Tamil Authors. Books and other materials will be stored in glass cupboards for this purpose. Ten glass cupboards have been bought and the Collection work has started. Research books, rare books, sooks on Sri Lanka and Books written by foreign authors on Sri Lanka also will be collected.
ழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு

Page 47
A photocopying service will be made available facilitate taking photocopies of relevant documents needed by students and researchers.
A Micro-Form Reader nit has been donated by a well-wisher and it will be accommodated in this section. Micro photo copying services will commence soon after the completion of the building.
AUDIO-VISUAL SECTION
This will house a Video-viewing equipment with cassettes of topical interest such as science, space travel, animal life and other allied subjects of an educational nature.
Facilities for listening to cassettes and records also will be provided.
STUDY ROOM
This section is to be situated with individual seating accommodation for a Hundred in the left wing upper floor of the new building to enable students to use it for study with books and notes of their own or those borrowed from the Library.
ADMINISTRATION SECTION
This section will be situated in the lobby of the upper floor of the main building covering an area of 900 Sq. ft. Donations are received and old editions, out dated, multiple copies etc are disposed of at this point. Processes of work Such as accessioning, classifying, cataloguing, binding are done here.
This article is reprinted from the C the Jaffna Municipal Council on 04-06 building of the Jaffna Public Library. Mrs Librarian of the Public Library during th restoration in 1984.
Jaffna Public Library - A historical compilation -
 

This section will be shifted to the right wing upper floor of the new building. In due course the Librarian's Office and the Office of the Staff will also be shifted to this area.
ART GALLERY
This section is situated on the second floor of the main building right under the dome. This dome has been specially designed with glazed windows for sufficial lighting. Also niches are provided to enable portraits and paintings to be hung Conveniently. On both left and right of this gallery, the flat roof gives panoramic view of the entire Jaffna Town making it possible to view a few Square miles of our Scenic beauties.
SPECIAL APPEAL
This resume of an invaluable social amenity would be incomplete if the readers - the co-partners in this enterprise were not taken into confidence, the Jaffna Public Library resurrected so marvellously and within a comparatively short time is the nerve-centre of Jaffna's intellectual system. The story of its rebirth is the story of the splendid response to our call for help. It is therefore, up to the users of this facility to make themselves worthy of it, by using the books and periodicals with care letting no room for vandalism of any sort, not even disfiguring or much less mutilating articles in their care. It has become necessary to make a special appeal. In the new set up the need for a new out look on the part of us is particularly great and we are confident they will co-operate.
ommemorative Souvenir published by 5-1984 Opening of the Rehabilitated ... Rupawathy Nadarajah was the Chief e period of Destruction in 1981 and its
45

Page 48
Saturday Review (Sri Lanka) 1984 May 26
PUBLIC LIBRARY RISE
-- The third stage in the reconstruction of the Jaffna from the South on 1st June 1981, will be inaugurated on 4t
At noon on that day, A. Amirthalingam, the Sec ceremonially open a wing constructed at a cost nearly Rs wing, the lobby and ground and first floors were repaired.
section. This work cost nearly Rs. 240.000, si ーぐ - ... On the recommendation of the Lionel Fernandc sation from the President's Fund. Another Rs. 3.2 m So far, about 45,000 books have been receive organisations, both in Sri Lanka and abroad. About 35,000 is. At the time of the destruction, the Library house
compen
At the function on 4th Ju ..
to the Library by Mr.S.J.S.Chatwal, Hig
Arrangements for the functi
Municipal Commissioner.
- - ཐག་ the report of S.Parthasarathy, The 'Security forces' have to their credit hatrickp in 1981. Then came the burning of Hartley College library 500 odd books belonging to one Nagamani Vijayaratnami He (Principal of Hartley College) wondered whetl for assistant to restore and reconstitute the hundred year old This raise the question of what compensation th security forces, of the Jaffna Public Library in 1981 on the e it had not heeded the recommendation of Lionel Fernan rebuilding the library and the President instead had just allo
Saturday Review (Sri Lanka) 1984 Sept. 08
Will the Government render any ssistane an Hartley College Library at Point Pedr
hum nity. But when the acts are performed by citizen to preserve law and order it is shocking.
The people of the North are watching for
- 46 UIT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

.3 million.In the first stage of
The second stage centred on the restoration of the childrer.
Committee, Rs.2 million was granted to the Library as illion was raised through public donation . d by the Library as gifts from various indi of the books have now been catalogued. . . . i nearly 100,000 books, some of which were not available
r India. ." of the Library committee headed by N
Saturday Review (Sri Lanka) 1985 July 06
First it was the Jaffna Public Lib earlier this year followed by the harning of the collection of in Point Pedro. her the Government would with a sense of remorse arrange | library burnt down by security forces on September 1. e Government paid for the wanton destruction, again by we of the election to the DDC. The information showed that io Committee that Rs. 10 million be paid by the State for tted just Rs. 1 million from his relief fund for the purpose.
y upin Flame
e in restoring and reconstructing the century -old destroyed by arson by the Sri Lankan Security
minds of educationists and the student population
Lionel Fernando Commission recommended the destruction caused to the Jaffna Public Library in
cultural genocide amounting to the crime against he very forces maintained at the expense of the
ழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு

Page 49
Saturday Review
(Sri Lanka) 1984 June O2
mittee appo. to the Jaff
helv
OM INDIA -
ver 7,800 books on subjects ranging from Tamili music to economic history, social and physical sciences, mi languages were presented by the High Commissioner of Indi Mr. C.V.K. Sivagnanam on 25th June at the Indian High Com have been gifted by the Tamil Nadu Government through the was partially destroyed by fire in June 1981 and has not beer
. The books which were received in 1983, could not This collection of books is the first instalment for the Jaffna
earmarked by the Tamil Nadu Government. . . .
At the presentation ceremony, the High Comm presentation of books to the Jaffna Public Library had bee symbolised the new beginning that had been made in the que was the aim of the process. . . :: ...
He hoped that the process would continue and be su - whatever name be given to it- and the fact remained that renovation of the Jaffna Public Library and the installation o whether Tamil, Sinhala, Muslim or Christian to read, think a Mr. Sivagnanam in his reply expressed his deep gr Jaffna, who, he said, was deeply indebted and thankful to Pi Chief Minister ofTamil Nadu, Mr. M.G. Ramachandran, and t Indira Gandhi for the gifts of these books, which, he said underway in Jaffna
Jaffna Public Library - A historical compilation -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

unds received. out of which m
Saturday Review (Sri Lanka) 1985 July 06
classics, modern literature, culture, Indian Philosophy and anagement, agriculture and industry in Tamil and English a, Mr. J.N.Dixit to the Municipal Commissioner of Jaffna, mission in Colombo. These books worth nearly Rs.3 lakhs, : Government of India for the Jaffna Public Library which l renovated. * : -
be presented earlier due to disturbed conditions in the area. Public library out of the Rs. 1,125 million worth of books
issioner identified the background against which the 1 possible at this juncture. He said that the presentation st for peace in Sri Lanka as also return to normalcy which
ccessful.There was a cessation of hostile acts or cease-fire there has been a defusion of violence. The restoration and f those books there would, he hoped, enable young people ld act with understanding, good-will and harmony.
atitude on behalf of the Municipal Council and people of ime. Minister Rajiv Gandhi and the Government of India, he Government of Tamil Nadu, as well as the Late Srimathi
47

Page 50
மீள்விக்கப்பெற்ற கீட்டடத்
04.06.1984
யாழ். பொது அமைப்பும்
U ழ்ப்பாணப் போது நூலகம் தன் அறிவொளியி
எரிக்கப்பெற்ற பல்லாயிரக் கணக்கான வி
மதித்தற்கரிய நூல்களது சாம்பல் மேட்டிலிரு மீண்டும் கதிர்பாப்பத் தொடங்கியுள்ளது. அறிவல: பெருமைப்படக் கூடிய முறையில் நவநூலகமொ உதயமாகி வருகின்றது. அறிவாலயங்களதும், அறினார் 'பெற்ற பெரியோர்களது வரலாறும் என்றுமே முற் பெற்றதில்லை எனும் வாக்குக்கிணங்க நூலக அ விருட்சம் வெட்டப்பெற்ற கிளைகளினின்றும், புதிய கின. களைத் தோற்றுவித்துப் பரந்த வளர்ச்சியினை மேம்பர் ஆரம்பித்துள்ளது. புதிய நூலக சுட்டிடத்தின் நான்கு பெ மண்டபங்களும் நவீன நூலகங்களது செயற்பாடுகை பின்பற்றியும், தமிழ் மக்களது பாரம்பரிய கலாச்சாரங்களை உலகறியச் செய்யும் வகையி செயற்படவுள்ளது. மாநகர மக்களுக்கு மட்டுமன்றி |r:ThiII I எல்லை வரை தனது சேவையினைப் ப இந்நூலகம் முன்னிற்கின்றது.
உடமைகள் பாதுகாப்பிடம்
நூலகத்தின் எப்பகுதியினையும் உபயோகி விரும்பும் வாசகர்களது சொந்தப் பொருட்கள் யாவும் ! ‘விடத்தில் வைத்துச்செல்ல வேண்டப்படுவர். இதற்கு அடையானச் சின்னம் வழங்கப்படும். வெளியே செல், பொழுது இச்சின்னத்தைக் கொடுத்து உடைமைகன திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். பிரதான நூலக வாயி
இப்பாதுகாப்பிடம் அமைந்துள்ளது.
நூல்கள் பாதுகாப்பிடம்
SAS KS ASK SASAAASS SS SS SSTSuS SKS SYSS S AAeSS SeeeSSS படிப்பகத்துக்குச் செல்பவர்கள் மட்டும் இப் பகுதி நூல்களைப் பதிந்து கொள்ளத் தேவையில்லை. நூலகத் ஏனைய பகுதிகளிலிருந்தும் எடுத்துச் செல்லும் நூல் துக்குச் சொந்தமான நூல்கள் பாவும் இப்பகுதியில் பதி: செல்ல வேண்டப்படுவர். நூலக பிரதான வாயிலில்
பாதுகாப்புப் பகுதி அமைந்துள்ளது.
45
 
 

நூலகத்தின் சேவைகளும்
Հին:
ենիցl: ந்து கமே
ன்று 15): றுப் றிவு
| g|1 =
நித்த ரும் *ளப்
Ճ: Հեl
லும் பாழ் ரப்ப
க்க
இவ சூரிய லும் 1ளத்
வின்
பிஸ்
தின்
கத் ந்து
இப்
புப்பாணப் போது நூலகம் - ஒரு :1ாற்றுத் தோதுப்பு
ប្រៀបហៅ ថាព្រាជ្ញាថា
5NBūLSTRUIT LIGJuī COMMEMORATIVESOUVENIR
THE AFN PUBLIBRARY
D-DE-9 E4

Page 51
காட்சிக்கூடம்
பிரதான நூலக கீழ்த்தரை நடுமண்டபமே காட்சிக்கூடமாக அமைந்துள்ளது. இனத்திற்கும் மொழிக்கும் தொண்டாற்றிய பெரியோரகளது உருவப் படங்கள் இப்பகுதியில் ஏற்றப்படவுள்ளது. புராதன கால நூல்களும், ஏட்டுச் சுவடிகளும், கையெழுத்துப் பிரதிகளும், கலாச்சாரத்தை விளங்கவைக்கும் கைப்பணிப் பொருட்களும் இங்கு வைக்கப்படும். நூலகத்திற்குப் புதிதாகச் சேர்க்கப்பட்ட நூல்களும் காட்சிக்காக இங்கு வைக்கப்படும். தமிழ் மக்களதும், நாட்டினதும் சிறப்பினை எடுத்துக்காட்டும் காட்சிப்படங்கள் இங்கு விற்பனைக்கு விடப்படும்.
நூல் இரவல் வழங்கும் பகுதி
பிரதான நூலக கீழ்த்தள வடபாகம், இரவல் வழங்கும் பகுதியாக இயங்குகின்றது. மாவட்ட எல்லைக்குள் வசிக்கும் 14 வயதிற்கு மேற்பட்ட குடிமக்கள் அனைவருக்கும் இப்பகுதி தன் சிறந்த சேவையினை வழங்கி வருகின்றது. நூல்களை இரவலாக வழங்கலும், மீண்டும் பெறலும் அங்கத்தவர்களைப் புதிதாகச் சேர்த்தலும், புதுப்பித்தல் செய்தலும், நூல்களை ஒதுக்கீடு செய்ய உதவுதலும், தண்டம் பெறலும், நினைவூட்டும் கடிதங்கரை அங்கத்தவர்கட்கு அனுப்பு தலுமான சேவை இப்பகுதியிலேயே நடைபெறும். 1981ன் பின்னர் மீண்டும் 14.7.1983-ல் தற்போதைய மாநகரசபை ஆணையாளரது விடாமுயற்சி காரணமாக இரவல் வழங்கும் சேவை ஆரம்பித்துவைக்கப்பட்டது. இயற்கை வெளிச்சமும், சுத்தமான காற்றோட்டமும் நூலகத்தில் பரவும் வண்ணம் இறாக்கைகள் யாவும் ஒழுங்குமுறையாக நிரைப்படுத்தப்பட்டுள்ளன. அங்கத்தவர் வசதிக்காக இறாக்கைகளில் பொருள் அட்டைகளும்,
வகுப்பெண் வழிகாட்டியாக இணைக்கப்பட்டுள்ளன.
அன்பளிப்பாகக் கிடைத்துவந்த நூல்களது பெரும் பகுதி ஆங்கில நூல்களாகவும் சிறு பகுதி நூல்கள் மட்டுமே தமிழ் நூல்களாகவும் இப்பகுதியில் இடம்பெற்றுள்ளன. தமிழ் நூல்களுக்கான கேள்வியினைப் பூர்த்திசெய்ய முடியாதவிடத்து ஒதுக்கீட்டினைச் செய்து ஓரளவு வாசகர்களை ஆற்றுப்படுத்த முடிகின்றது. தமிழ் நூல்களைக் கொள்முதல் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்த போதிலும் சந்தையில் தமிழ் நூல்களுக்கும் பற்றாக்குறை இருப்பதனால் ஓரளவே கொள்முதல் செய்தலும் சாத்தியமாகவுள்ளது.
Jaffna Public Library - A historical compilation -

இதுவரை காலமும், இடப் பற்றாக்குறை காரணமாக சிறுவர் பகுதியும், இரவல் வழங்கும் பகுதியின் ஒரு புறத்தில் செயற்பட்டு வந்தது. எரிக்கப்பெற்ற சிறுவர் நூலக புனருத்தாரண வேலைகள் யாவும் முடிவுற்றமையினால் சிறுவர் பகுதி தனக்குரிய இடத்திற்கு மாற்றப்படவுள்ளது. இதன் காரணமாக மேலும் இடவசதிகளைப் பெற்று இரவல் சேவை விஸ்தரிக்கப் படுகிறது. இரவல் வழங்கும் பகுதியில் போடப்பட்டுள்ள புத்தக இறாக்கைகள் யாவும் யாழ். கிறிஸ்தவ சங்கத்தினது தாராள மனப்பான்மையால்
கிடைக்கப்பெற்றவையாகும்.
கீழ்த்தள தென்பாகத்தில் உள்ள எரிக்கப்பெற்ற முன்னைய இரவல் வழங்கும் பகுதி, திருத்த வேலைகளின் பின்னர், மீண்டும் இரவல் வழங்கும் சேவையினை வாசகர்கட்கு வழங்கவுள்ளது. 4200 சதுர அடி விஸ்தீரணம் கொண்ட பகுதியாக இரவல் பகுதியினை விஸ்தரிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
இப்பகுதி அங்கத்தவர்கட்காக பொது விடுமுறை, திங்கட்கிழமை தவிர்ந்த ஏனைய வார நாட்களில் 08.00 மணி முதல் 19.00 மணி வரை தனது சேவையினை வழங்கி வருகின்றது.
சிறுவர் பகுதி
பிரதான நூலகத்தினையும், புதிய கட்டி டத்தையும் இணைக்கும் இரண்டாம் கட்டப் பகுதியில் இச்சிறுவர் நூலகம் புனருத்தாரண வேலைகளின் பின், தனது சேவையினைச் சிறார்கள் மத்தியில் செயற்பட ஆரம்பித்துள்ளது. சர்வதேச அரிமாக்கழகம் 306 பி யின் பெரும்பான்மை ஆதரவுடனும், ரெட்பானா நிறுவனத்தின் ஆதரவுடனும் புதுப்பொலிவு பெற்று இப்பகுதி காட்சியளிக்கின்றது.
மாநகரசபை எல்லைக்குள் வசிக்கும், படிக்கும், 14 வயதுடையவர்களும், கீழ்ப்பட்டோரும் இப் பகுதியினைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவர். பொது விடுமுறை, திங்கட்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் இந்நூலகம் சேவைக்காகத் திறக்கப் பட்டிருக்கும். பாடசாலை விடுமுறை தினங்களிலும், சனி ஞாயிறு தினங்களிலும் 08:30 மணி தொடக்கம் 18.00 மணி வரை செயலாற்றும் இந்நூலகம் ஏனைய வார நாட்களில் 1130 மணி தொடக்கம் 18.00 மணி வரையிலும் சேவைக்காகத் திறக்கப்படும்.
49

Page 52
உயரம் குறைந்த புத்தக இறாக்கைகள், வகுப்புப் பொருள்வாரியாக நிரைப்படுத்தப்பட்டுள்ளது. கண்கவர் வண்ண வட்ட மேசைகளும், கதிரைகளும் சிறுவர்களை மகிழ்விக்கும் என்பதில் ஆச்சரியமில்லை. சிறுவர் நூலகத்திற்கு அருகே அமைக்கப்படவிருக்கும் சிறுவர் பூங்கா எல்லையில்லா மகிழ்ச்சியைச் சிறுவர்களிடையே தோற்றுவிக்கவுள்ளது. அத்துடன் சிறுவர்களை நூலகத்திற்கு ஈர்க்குமுகமாக நடாத்தப் பெறும் விரிவு சேவைகளான சித்திர வேளை, கதை வேளை, கைப்பணி வேளை, கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி, பொது அறிவுப்போட்டி போன்ற ஏனைய போட்டிகள் யாவும் நடாத்தப்பெறும். நூலகத்தினை அறிவுக் கருவூலங்கள் மத்தியில் தோன்றியுள்ள கனவுலகமாகவே சிறுவர் கருதுவர்.
இரவல் வழங்கும் நூல்கள் மட்டுமன்றி, உடனுதவும் நூல்களான கலைக்களஞ்சியங்கள், அகராதிகள், பொதுஅறிவு நூல்கள் ஆங்கிலம், தமிழ் மொழிகளில் உண்டு.
சஞ்சிகைகளும், வார இதழ்களும் இப்பகுதியில் போடப்பட்டுள்ளன. வீடியோ படக் காட்சிகளும், சங்கீத மாலைகளும் சிறுவர்க்காக ஒழுங்குபடுத்தப்படவுள்ளன. இதற்கான உபகரணங்கள் கிடைத்தவுடன் இச்சேவை
விரைவில் ஆரம்பிக்கப்படும்.
வாசிகசாலைப் பகுதி புதினப் பத்திரிகைகளும், வார மாத சஞ்சிகை களும், அரசாங்க தனியார் ஸ்தாபன வெளியீடுகளும், ஸ்தானிகராலயங்களால் இலவசமாக அனுப்பப்பெறும் சஞ்சிகைகளும், இப் பகுதியில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.
1981-ம் ஆண்டு நடைபெற்ற வன்செயலின் பின்னர் தற்காலிகமாக வாசிகசாலைப் பகுதி மாநகரசபை அறையொன்றினுள் ஆரம்பிக்கப்பட்டது. எரிக்கப்பெற்ற பிரதான நூலக வடபகுதி புனருத்தாரணம் செய்யப்பட்டுப் பொதுமக்களது பயனுக்காகச் சேவையிலிடப்படும் வரை தற்காலிக அறையொன்றினுள்ளேயே இப்பகுதி சேவையினை ஆற்றியது. புனருத்தாரண வேலைகள் பூர்த்தியாக்கப் பட்ட பின்னர் நூலக நடுத்தரைப் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டது.
பொதுமக்கள் தினசரிகளைத் தினந்தோறும்
வாசிக்கும்வண்ணம் வாரத்தின் எல்லா நாட்களிலும்,
- 50 (IITĮ

அரசாங்க, பொது விடுமுறை தினங்களுட்பட 08.00 மணி முதல் 20.00 மணி வரை இப்பகுதி சேவைக்கு விடப்பட்டுள்ளது. மும்மொழிகளிலும் இரு பிரதிகளில் புதினப் பத்திரிகைகள் போடப்படுவதுடன், ஜனரஞ்சகமான பொது, முக்கிய சஞ்சிகைகளும், அரசாங்க வெளியீடுகளும் சந்தா முறையில் பெறப்படுகின்றன.
பழைய சஞ்சிகைகள் வாசிகசாலைப் பகுதி அங்கத்தவர்களுக்குத் தவணைமுறையில் இரவல் வழங்கப்படுகின்றன. இப்பகுதி புதிய கட்டிடத் திறப்பு விழாவுடன் கீழ்மாடி வடபாகத்திற்கு மாற்றம் செய்யப்படவுள்ளது. 2,100 சதுர அடி விஸ்தீரணம் கொண்ட இம்மண்டபம் பொதுமக்களுக்கு வசதி கொண்ட ஆசனங்களையும் இயற்கையான வெளிச்சமும், சுத்தமான காற்றோட்டத்தைக் கொண்டும் விளங்கு
மென்பதில் ஐயமில்லை.
கேட்போர் கூடம்
புதிய கட்டிடத்தின் கீழ்த்தளத் தென்பாகப் பகுதியில் இக்கேட்போர்கூடம் அமைக்கப்படவுள்ளது. 2100 சதுரஅடி விஸ்தீரணம் கொண்ட இம் மண்டபத்தின் சுவர்கள் மர வேலைப்பாடுகளைக் கொண்டும், நிலத்தளம் சரிவாகவும், 200 வசதியான அவசனங்களைக் கொண்டும் விளங்கவுள்ளது. இப்பகுதி விரிவுரைகள், கலந்துரை யாடல்கள், கண்காட்சிகள், படக்காட்சிகள் போன்ற ஏனைய தேவைகளுக்காக உபயோகப்படுத்தப்படும். பகல் வேளைகளிலும் படக்காட்சி காண்பிப்பதற்காகப் பல
கணிகளுக்குத் திரைகள் இடப்படும்.
வலது குறைந்தோர்க்கு
வலது குறைந்தோர்க்கான வசதிகளையும் புதிய கட்டிடத்தில் ஆரம்பித்துள்ளோம். இதற்காகத் தாம் இயங்கும் வண்டிகளிலிருந்து நூலகத்துக்குள் உட் செல்ல, சற்றே சாய்வான நிலத்தளம் கொண்ட சாய்வளைவு அமைக்கப்படுகின்றது. இது காலப்போக்கில் வாசிகசாலைப் பகுதி, சிறுவர்பகுதி, இரவல்வழங்கும் பகுதி, கேட்போர் கூடம் ஆகிய பகுதிகளுக்கும் விரிவாக்கப்படும்.
விழிப்புலன் இழந்தோர்க்கு ஹெலன் கெல்லரது நாமம் என்றுமோர் வரப்பிரசாதமாகும். ஆகவே சிறிய அளவிலாயினும் ரெய்ல் பகுதியொன்றினை ஆரம்பித்து விழிப்புலனற்றோர்களுக்கு வழங்குதல் எமது முக்கிய நோக்கமும் கடமையுமாகும்.
ழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு

Page 53
நூற்களஞ்சியப் பகுதி
சிறுவர் நூலகத்திற்கு மேல் உள்ள பகுதியே களஞ்சிய அறையாகவுள்ளது. அரசாங்க வெளியீடு களினதும், பொது, விசேஷ சஞ்சிகைகளதும், செய்தித் தாள்கள், துண்டுப் பிரசுரங்கள், அதிக பாவனையிலீடு படுத்தப்படாத நூல்களும், ஆண்டறிக்கைகளதும் பழைய இதழ்களும் இப் பகுதியில் மட்டைகட்டப்பட்டு உடனுதவும் பொருட்டுச் சேகரிக்கப்பட்டுள்ளன. திறந்த இறாக்கைகளில் இவைகள் ஒழுங்கு நிரையாக
அடுக்கப்பட்டுள்ளன.
- உடனுதவும் பகுதி
பிரதான நூலக முதல்மாடி வடபாகத்தில் இப் பகுதி அமைந்துள்ளது. பொது மக்கள் அனைவருக்கும் கட்டுப்பாடுகள் எதுவுமின்றி சேவை யாற்றுகிறது. திறந்த இறாக்கைகளில் வகுப்புவாரியாக நூல்கள் அடுக்கப் பட்டிருப்பதனால் வாசகர்கள் எவ்வித தடங்கலுமின்றி இலகுவில் நூல்களைப் பெற வழி வகுக்கப்பெற்றுள்ளது. அகராதிகள், கலைக்களஞ்சியங்கள், ஆண்டு நூல்கள், நூற்பட்டிகள், தேசப்படங்கள் போன்ற உடனுதவும்
நூல்கள் தனி இறாக்கைகளில் வைக்கப்பட்டுள்ளன.
அன்பளிப்பாகக் கிடைக்கப்பெற்ற அநேக நூல்கள் ஆங்கில நூல்களேயாகும் தமிழ் நூல்கள் வாசகர்களது தேவைகளைப் பூர்த்தி செய்யுமளவிற்குப் போதியதாக வில்லை. மாணவர்கள் தமது பாடங்களுக்கேற்ற உடனுதவும் நூல்கள் தமிழ்மொழியில் இல்லாமை குறித்துக் குறைப்படுகின்றனர். ஆராய்ச்சி மாணவர்கள் போதியளவு விடயதானம் வழங்கும் ஆராய்ச்சி நூல்கள் இல்லையென அங்கலாய்க்கின்றனர். கிடைத்தற்கரிய தமிழ் நூல்கள் முதற்பதிப்பு நூல்களாகவும் அச்சில் இல்லாத நூல்களாகவும் இருப்பதனால், புத்தகசாலைகளில்
கொள்வனவு செய்யும் வசதி இல்லை.
இத்தகைய கிடைத்தற்கரிய நூல்களைத் தமிழ்க் குடிமக்களிடம் இருந்தே நூலகத்திற்குச் சேர்த்துக் கொள்ளல் அவசியமாகின்றது. ஆதலினால் கருணை உள்ளம் படைத்தவர்கள், நூலகத்தில் எரிக்கப் பெற்ற மீண்டும் பெறற்கரிய நூல்களை உடன் உதவும் பகுதிக்கு வழங்குமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம். கையேட்டுப் பிரதிகளையும், ஓலைச்சுவடிகளையும்கூட நூலகம் ஏற்றுக்கொள்ள முன்வருகிறது. விலை மதிப்புள்ள நூல்களைத் தந்துதவிய ஆசியா பவுண்டேசன் நிறுவனம், தூதரகங்கள், பிரிட்டிஷ் கவுன்சில், அமெரிக்க
Jaffna Public Library - A historical compilation -

நிறுவன நூலகம், யாழ். ஐக்கிய கிறிஸ்தவ சங்கம், யாழ். பல்கலைக்கழக மாணவர் அவை, மற்றும் பொதுமக்கள், பாடசாலைகள், தனியார் ஸ்தாபனங்கள், அனைவருக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளோம். உடனுதவும் பாடநூல்கள் மட்டுமன்றி, அரச வெளியீடுகளும் செய்தித்தாள் கட்டுரைகளும் ஆங்கில மொழி நாடாக்களும் இப்பகுதியில் காணப்படுகின்றன.
விசேட சேர்க்கைப் பகுதி
உடனுதவும் பகுதிக்கு எதிர்த்திசையில் காணப்படும் பகுதி புனருத்தாரணம் செய்து முடிக்கப் பெற்றவுடன் இச்சேவை அப்பகுதியில் ஆரம்பிக்கப்பட விருக்கின்றது. இலங்கை சம்பந்தமான நூல்களும், யாழ்ப்பாண மாவட்டம், மாநகரம் பற்றிய நூல்களும், கையேடுகளும், பிரசுரங்களும், ஏட்டுச்சுவடிகளும் சேகரிக்கப்படவுள்ளன. ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களால் எழுதப்பெற்ற சகல நூல்களும், யாழ்ப்பாணம் பற்றி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பிரசுரிக்கப் பெற்ற நூல்களும் இப்பகுதிச் சேர்க்கையில் அடங்கும்.
எழுத்துருப் பெற்றவைகள் மட்டுமன்றி உப கரணங்களும், நாணயங்கள், சிலைகள், போன்ற பண்டைக்காலக் கலாச்சாரங்களை எடுத்துக்காட்டும்
சின்னங்களும் இச் சேர்க்கையில் அடக்கப்படவுள்ளது.
மாணவர்கட்கும், ஆராய்ச்சியாளர்கட்கும் தேவையான தகவல்களைச் சேகரிக்க உதவும் வண்ணம் நிழற்படப்
பிரதிச்சேவை உபகரணம் இப்பகுதியில் ஏற்படுத்தப்படும்.
கிடைத்தற்கரிய நூல்களை நிழற்படப் பிரதிகளாகத் தொகுத்தும், பிறநாட்டு நூலகங்களிலிருந்து மைக்ரோ படச்சுருள்களாகக் கொள் முதல் செய்தும், ஆராய்ச்சியாளருக்கு உதவும் பொருட்டு வைக்கப்படலாம். மைக்ரோ ரீடர் எனும் நிழற்படச் சுருள்களை வாசிக்கவல்ல கருவி எமது நூலகத்திற்கு ஆதரவாளர் ஒருவரினால் கிடைத்துள்ளமையால், இச்சேவையினை நாம் வழங்கும் காலமும் அதிக தூரத்தில் இல் லையென்றே கூறவேண்டும்.
கட்புல செவிப்புலப் பகுதி வீடியோ படக்கருவிகளையும், படச்சுருள் களையும், கசற் நாடாக்களையும் இசைக்கருவிகளையும் கொண்டதாக இப்பகுதி அமைக்கப்படவுள்ளது. கல்வி சம்பந்தமான
கொள்வனவு
51

Page 54
புதிய கட்டிடத்தின் மேல்மாடி வடபகுதியில் அமைக்கப்படும். சொந்தப் பாடநூல்களையும், பயிற்சி நூல்
நிர்வாகஸ் பிரதான நூலகத்தின் மேல்மாடி நடுத்தளப் பகுதியி கிடைக்கும் நூல்களைப் பெறுவதும், பாவனைக்குதவாத பல பிரதிகளிலான நூல்களையும் விடுவித்தல்செய்தலும், இ
நூலகத்திற்கு உபயோகமுள்ள நூல்கள் யா பகுக்கப்படுகின்றது. நூலக கோவையில் பதிதலும், வகுப் ஏனைய மட்டை கட்டுதல், அறிவித்தல், திகதி அட்ட பகுதியிலேயே நடைபெறுகின்றன. புதிய நூலகக் கட்டிட இப்பகுதி மாற்றப்படவுள்ளது. நூலகரது அலுவலகமும் இ
56060 பிரதான நூலகத்தின் இரண்டாம் தளப்பகுதியி கலைக்கூடமாகும். தமிழுக்குச் சிறப்பாகத் தொண்டாற்றிய இப்பகுதி அமைக்கப்பட்டுள்ளது. இப் பகுதியினை அடுத். யாழ். மாநகரத்தின் எழிலை ரசிக்கும் வண்ணம் அமைக்க
விசேட வே
நூலகத்திலுள்ள நூல்கள் யாவும் எமது தேசிய பாதுகாக்கவும் உபயோகிக்கவும் வேண்டும். நூல்களில் செயல்களைச் செய்தல் கூடாது. எரிக்கப்பெற்ற நு தொடங்கியுள்ளமையால், பலரும் இச்சேவையினைப் பய வேண்டாமெனக் கேட்கப்படுகின்றீர்கள். நூலகக் கட்டிட சொத்தாகவே பேணவும், நூலக உத்தியோகத்தர்களுடன் படுகின்றீர்கள். மிகப் பொறுப்பான இவ் வேண்டுகோளுக்கு
இக்கட்டுரை, யாழ்ப்பாண பொது நூல4 (04-06-1984) இல் இருந்து மறுபிரசுரமாகின நூலகத்தின் நூலகராக கடமையாற்றிய தீக்கிரையாக்கப்பட்டது. எரியுண்ட நூலகம் மீ திறக்கப்பட்ட வேளை வரையிலான அதி மு நூலகராகச் சேவையாற்றினார்.
- 52
 
 

ர் கூடம்
நூறு இருக்கை வசதிகள்கொண்ட படிப்போர்கூடம் களையும் கொண்டுசெல்ல இங்கு அனுமதிக்கப்படுவர்.
தர் பகுதி பில் தற்பொழுது இப்பகுதி இயங்குகின்றது. அன்பளிப்பாகக் பழைய பதிப்புகளையும், உருக் குலைந்த நூல்களையும், |ப் பகுதியிலேயாகும்.
வும் நூலகவியலில் தேர்ச்சி பெற்ற நூலகர்களினால் பெண் பொறித்தலும், விவரண அட்டைகளை எழுதுதலும் வணைகளை ஒட்டுதலுமான நுட்ப வேலைகளும் இப் ம் பூர்த்தியானதன் பின்னர் மேல்மாடியின் தென்பாகத்திற்கு இப் பகுதியிலேயே இயங்கும்.
க்கூடம்
ல் கோபுரக்கூம்பின் நேர்கீழாக உள்ள பகுதியே இக் அறிஞர்களது உருவப்படங்களை இங்கு ஏற்றும் வண்ணம் து இட, வலப் புறங்களில் உள்ள மொட்டைமாடி முற்றம்
Sப்பட்டுள்ளது ஓர் சிறப்பம்சமாகும்.
வண்டுகோள் ப சொத்தாகக் கருதி பொறுப்புணர்வுடன், பொதுமக்கள் பக்கங்களில் வெட்டுதல், கிழிததல், கிறுக்குதல் போன்ற ாலகம் மீண்டும் பொதுமக்களுக்காகவே செயலாற்றத் பன்படுத்த வேண்டி இவ்வாறான செயல்களைச் செய்ய டத்தையும், நூலக உபகரணங்களையும் கூட உங்கள் ஒத்துழைக்கவும் அன்புடனும் பணிவுடனும் கேட்கப் ப் போதிய ஆதரவு கிடைக்குமென்பது எமது நம்பிக்கை.
கம் மீள்விக்கப்பெற்ற கட்டடத் திறப்புவிழா மலர் iறது. திருமதி ரூபவதி நடராஜா யாழ்ப்பாண
காலகட்டத்திலேயே யாழ்ப்பாண நூலகம் 'ள்விக்கப் பெற்று பொதுமக்கள் சேவைக்காகத் 0க்கியமான வரலாற்றுக் காலகட்டத்தில் அவர்
ழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு

Page 55
Very many per indirectly in the rehabil Without in any way unc special mention has to b record purposes:-
1. His Excellency J.R.J releasing Rs. 2 million o made.
2. The Jaffna Municipal ( Visuvanathan, Mayor, foi
3. Mr. A.Amirthalingan Opposition in Parliamer responsible for obtaining
4. Mr. M.Sivasithambara for Jaffna and Mr. A.M.A securing contribution.
5. Mr. V.S.Thurairajah, drawings and plans of required times.
6. Rev. Fr. G.A. Francis organised the Flag Day c Rs. 2 lakhs. Reference co-operation along with
7. The Student's Cou contributions and donate
8. The Jaffna Public Lib. Messrs V.S.Thurairajah ( at - Law), S.Thiruchel organising the Library
Vadivetkarasan deserves Tamil Nadu State Danc thankful to Miss Swarna
Jaffna Public Library - A historical compilation .

Commemorative Souvenir - 04-06-1984
ckMOWledgements
sons and Institutions were involved either directly or itation and re-construction of the Jaffna Public Library. er-rating the services and contributions made by others, e made of the following as an expression of gratitude for
ayewardene President of the Republic of Sri Lanka for ut of the President’s Fund and for future contributions to be
ouncil in Office up to 31st May, 1983 headed by Mr. Rajah r the initiative and involvement in the project.
n, former M.P. for Kankesanthurai and Leader of the it for securing contributions, especially for having been
compensation from the Government.
m, former M.P. for Nallur, Mr. V.Yogeswaran, former M.P. lalasuntharam former M.P. for Kopay for their assistance in
Architect, his Associates and staff for the architectural he buildings and for making themselves available at all
Joseph, Rector, St. Patrick's College, Jaffna for having ollections in the various schools which brought in more than must be made to the Principals of Schools also for their the Director of Education for giving the required approval.
cil of the University of Jaffna for having collected d books to the value of about Rs.2 lakhs.
rary Restoration Project Colombo Committee consisting of Architect), V.R.Vadivetkarasan, K.Kandasamy (Attorney - vam, I.T.Sambanthan, E.Shanmugam and S.P.Samy for Week in Colombo and assisting in the collections. Mr. special mention for having organised the Dance recital of er Miss Swarnamuke in aid of the Fund. We are very muke also.

Page 56
9. Mr. R. Paskaralingam, Secretary, Ministry of Local Government, Housing and Construction for granting the necessary authority for the expenditures, engagement of staff and for the rendition of services by the Officers of the Building Department especially Dr.(Miss) P. Sivapragasa pillai, Chief Structural Engineer and Mr. P.Naganathar, Senior Structural Engineer.
10. Dr. (Miss) P. Sivapragasapillai for having guided us in regard to the revised structural designs of the buildings.
11. Mr. P.Naganathar, Senior Structural Engineer of the Department of Buildings for providing continuous advice on the spot and for making available his services at all required times during the progress of the constructions.
12. The world Council of Churches for the generous contribution of Rs. 1.5 lakhs in cash the donation of books and 100 book-shelves through the Jaffna Christian Union.
13. The Lions Club and Redd Barna for contributions towards the rehabilitation of the Children's Section and NORAD for their generous contribution of Rs. 322.580.00
14. Members of the Library Committee - Mr. K.Nesiah, Rev. Fr. J.A.Francis Joseph, Messrs. E.Sabalingam, H.M.Shahul Hameed, S.Thiyagarajah, N.Mylvaganam, K.Murugaratnam, S.Murugavel, S.Ambikaipahan, Mrs. R. Ratna Navaratnam and Mr. N.Sabaratnam for their involvement in the project.
15. The Librarian and the Staff for the classification, cataloguing and arrangement of books, and making them available to the public.
16. The Officers and Employees of the Jaffna Municipal Council for their effective involvement and contributions towards the project.
17. Mr. V.Satchithananthan, former Works Engineer for the initial involvement in the drawings, plans and specifications etc., Mr. E. Vaithialingam sometime Consulting Engineer and Mr. N.Nadesan for serving as Resident Engineer of the project with keen interest from October, 1983.
Extracted from the Comme of the Rehabilitated Buil Library 04-06-1984
54

18. Mr. A. Jayarajah, Contractor, for having taken pains during the period of construction and for having completed the work with dedication and interest. His personnel too deserve special reference for the interest with which they worked on the project.
19. All those living beyond the shores of this country who had made contributions towards the project, Reference should be made to the Tamil Association of Alberta, Canada, Mauritius Tamil Temple Federation of Rose Hill, Mauritius, Tamil Association of Australia, Tamil Organisations of U.K. like Standing Committee of the Tamil Speaking Peoples, London, Thiruvalluvar Tamil School etc., France Tamils Organisation, Norway Tamil Association, and Tamils living in Germany, Zambia, Nigeria, Nairobi, Brunei, Norway, Botswana, U.S.A, Malaysia, Tamil Nadu and other countries who had made contributions.
20. The Tamil Nadu Government headed by Chief Minister, Hon. M.G.Ramachandran, Finance Minister Hon. V.R.Nedunchelian, Minister of Education Hon.V. Aranganayagam, The Director of Public Libraries, Tamil Nadu for donating books to the value of Indian RS.5 lakhs.
21. The Indian High Commission in Sri Lanka for taking up the responsibility for transporting the books from Madras to Jaffna.
22. The Canadian and British High Commissioners and the American Ambassador and the British Council for donating books.
23. All those who had made contributions in cash and donated books who may not have been specifically mentioned here or elsewhere.
C. V.K.Sivagnanan
Municipal Commissioner
Jafna 21.05.84
morative Souvenir Opening ding of the Jaffna Public
ாழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு

Page 57
மிழ்நாட்டில் தஞ்சாவூரில் புகழ்பெற்ற சரஸ்வதி ம நாயன்மார்கட்டு என்னும் குளக்கரையில் நூலகம்
ஆண்டில் நீதிமன்றக் காரியதரிசி கிறினியர் ஒரு நு சட்டத்தரணிகள் தங்கள் உபயோகத்துக்கென ஒரு சட்டநூ
இந்த நூற்றாண்டில் 1933 ஆம் ஆண்டில் நீதிமன் ஒரு நூலகம் வாசிகசாலையளவில் உதிப்ப அவர் கந்தமட சங்கத்தாரிடம் கருக்கொள்ளச் செய்தார். இளைஞர் வீடுக:
இதற்குள் செல்லப்பா அவர்கள் பட்டனப் பகுதி அங்கிருந்து 11-12-1933 ஆம் நாளில் உருக்கமான அ பிரசுரிக்கப்பெற்றுப் பரப்பப்பெற்றது. "A Central Fre: Tam அமைந்தது.
முதற் கூட்டம்
யாழ்ப்பாண மாவட்ட நீதிபதி கனம் சீ. குமாரசுவாமி மத்திய கல்லூரி மண்டபத்தில் கூடிய கூட்டத்திலே குடாநாட் திணைக்களங்கள் முதலிய நிறுவனங்களின் பிரதிநிதி பரிமாறினார்கள்.
நீதவான் குமாரசுவாமி அவர்கள் தலைவராயும் உபதலைவராயும், அரியாலையூர் அப்புக்காத்தர் சீ. பொன் செயலாளராயும் தெரியப்பெற்றார்கள். காரியநிர்வாகசபையில் பெ பெரியவரான அருள்நந்தியும் காரிய நிர்வாகசபையை அ பெற்றிருந்தார்கள்.
Jaffna Public Library - A historica Compilation -
 

மீள்விக்கப்பெற்ற கட்டடத்
திறப்புவிழா மலர் O4.06.1984
ஹால் உண்டாவதன் முன் யாழ்ப்பாணத்தில் தமிழரசர் ஆரம்பித்திருந்தனர். சென்ற நூற்றாண்டில் 1842ஆம் லகத்தை ஆரம்பித்திருந்தார். அதன் பின் நீதிமன்றத்துச் வகத்தை ஆரம்பித்திருந்தார்கள்.
றக் காரியதரிசி க.மு.செல்லப்பா அவர்களின் சிந்தனையில் த்து முதல் நூற்றுவர் என்னும் இளைஞர் முன்னேற்றச் ள் தோறும் சென்று நூல்கள் சேகரிக்கத் தொடங்கினார்கள்.
பில் லங்காஹோம் என்னும் மனைக்கு இடம் பெயர்ந்து, ரிக்கை விட்டார். அது செந்தமிழிலும் ஆங்கிலத்திலும் il Library in Jaffna என்பதே அதன் பழைய பெயராயும்
C.C.S. தலைமையில் 8-8-1934 ஆம் நாள் யாழ்ப்பாணம் ட்டின் பெரியவர்கள் பலரும் பல துறைகள், பண்ணைகள், களெனக் கருதும் அளவில் வந்திருந்து கருத்துப்
கலாநிதி வணக்கத்துக்குரிய ஐசாக் தம்பையா அவர்கள் னம்பலம் அவர்களும் செல்லப்பா அவர்களும் இணைச் ரியவர்கள் பலர் இடம் பெற்றிருந்தார்கள். கல்வித்துறையின் லங்கரித்தார்கள். கல்லூரிகளின் அதிபர்கள் சிலர் இடம்
55

Page 58
உருக்கமான வேண்டுகோள்
ஆக்கபூர்வமான முயற்சி செல்லப்பா அவர்கள் தமிழ்ப் பிள்ளைகளின் மேற்படிப்புக்கு வசதி செய்தலையே அழுத்தமாகப் பேசி, அதற்காகக் கிராமங்கள் தோறும் வாசிகசாலைகள் கிளம்ப வேண்டும். யாவும் மத்திய நிலையத்தோடு இணைதல் வேண்டும். அங்கத்தவர்கள் மாதாந்தம் 25 சதமாவது கொடுத்துதவுதல் வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். உடனடியாக அவருக்குக் கிடைத்த பணத்தில் 160 ரூபாவைத் தளபாடங்கள் செய்வதற்குக் கையளித்தார்.
வாசிகசாலை ஆரம்பம்
உயர் நீதிமன்றத்துப் பதிவாளராயிருந்து ஓய்வு பெற்ற பெரியார் R.C. புரொக்ரர் இளைஞர்களுக்கு வழிகாட்டியாயும் முகாமையாளராயும் கெளரவமான சேவை செய்வதற்கு முற்பட்டதும், முதல் நூற்றுவரின் முதலாம் இளைஞரான சி.எஸ். இராசரத்தினம் கெளரவ நூலகராகப் பணிபுரிவதற்கு முற்பட்டுத் தம் நண்பர்கள் சேகரித்து வந்த நூல்களைத் தூசுதட்டி வரிசைப்படுத்தி வைத்திருந்தார்.
யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் மின்சார நிலையத்துக்கு எதிர்ப்பக்கமாகவுள்ள கடைகளில் ஒன்றை வாடகைக்கு எடுத்து அங்கே 01-08-1934 ஆம் நாள் வாசிகசாலையை ஆரம்பித்தார்கள். பலர் குவிந்திருந்து படிக்க ஆரம்பித்தார்கள். இருக்கை வசதி போதாமையால் பக்கீஸ் பெட்டிகள் மீதும் இருந்து படித்தார்கள்.
உள்ளுராட்சிமன்றம் பொறுப்பேற்றல்
யாழ்ப்பாணம் கொழும்புக்கு அடுத்த பெரிய நகரமாயிருந்தும் அக்காலத்தில் லோக்கல் போட், ஏர்பன் டிஸ்ட்ரிக் கவுன்சில், ஏர்பன் கவுன்சில் என்று படிப்படியாக முன்னேறியே மாநகர சபையானது. நூலகம் ஆரம்பித்த காலத்தில் 1931ஆம் ஆண்டில் தோன்றிய ஏர்பன் டிஸ்ட்ரிக் கவுன்சில் (J.U.D.C) இயங்கி வந்தது. அதன் முதல் தலைவர் அரியாலையூர் ஆ. கனகரத்தினம். அடுத்த தலைவர் ஆர். ஆர். நல்லையா அவர்கள். இதில் அரியாலையூர் சட்டத்தரணி ஆர். சுப்பிரமணியம் ஒரு பெரியார். அவர் இந்த வாசிகசாலையை உள்ளூராட்சி மன்றத்திடம் ஒப்படைப்பதற்கான முயற்சியெடுத்தார்.
கையளிப்பு வைபவம் 01.01.1935 ஆம் நாளில் கோலாகலமாக நடைபெற்றபோது, யாழ்ப்பாணத்து வரலாற்று நிபுணர் முதலியார் சி. இராசநாயகம், முகாமையாளர் புறொக்ரர், செயலாளர் செல்லப்பா ஆகியோர் தமிழர் கன்னிகாதானம் செய்த பாவனையில் வாசிக சாலையை உள்ளுர் ஆட்சி மன்றத் தலைவர் நல்லையா அவர்களிடம் ஒப்படைத்தார்கள். இங்ங்னம் ஒப்படைத்த
56 Ul

போது 844 தரமான நூல்களைக் கையளித்தார்கள். இவற்றுள் 694 நூல்கள் பொதுமக்கள் அன்பளிப்புச் செய்தவை. எஞ்சியவை அவ்வப்போது விலைக்கு வாங்கியவை.
உபகரித்த பெரியவர்கள்
நூல்களை ஒன்றிரண்டு எனத் தந்தவர் பெயர்களை விட்டு எட்டுப் பத்து பதினைந்து என அள்ளித்தந்தவர்கள் சிலரை இங்கே குறிப்பிடுதல் அமையும். வணக்கத்துக்குரிய கலாநிதி தம்பையா அவர்கள், நாயன்மார்கட்டு வைத்தியர் இராமநாதன், வித்தியாதரிசி நல்லூர் கந்தையா, வணக்கத்துக்குரிய நல்லூர் ஞானப்பிரகாசர், ந. சி. கந்தையாபிள்ளை, சட்டத் தரணி TH. சுப்பையா, இவர்களோடு மன்றங்கள், சபைகள், சமயத்தாபனங்கள் கொடுத்த கொடையும் பெரிது. அதி மேற்றாணியார், கிறிஸ்தவ சேவாசங்கம், சென்னை பைபிள் சங்கம், வெஸ்லியன் சங்கம், கொழும்பு முஸ்லீம் சங்கம், யாழ்ப்பாணம் 6XSF6 பரிபாலனசபை ஆகியோரை மறக்கலாகாது.
இடம் பெயர்ந்த வரலாறு
பெரியகடைச் சூழலில் தினமும் காலை 8-00 முதல் மாலை 7-30 வரை திறந்திருந்த வாசிகசாலையில் தினமும் சராசரி ஐம்பதின்மர் நன்றாகக் கருத்துன்றிப் படித்துப் பயன்பெற்றனர். இவசதியின்மையால் வாசிக சாலையை உடனடியாகப் பறங்கித்தெருச் சந்தியிலுள்ள விசாலமான கடைக்கு மாற்றினார்கள். அங்கும் இடம் போதாமையால் விரைவில் வாடி வீட்டுக்குத் தெற்கில் அமைந்த மழவராயர் மனையின் மேல்மாடிக்கு மாற்றினார்கள். மேல்மாடியில் இரு பெரும் விசாலமான மண்டபங்களும் ஒரு நீளமான விறாந்தையும் அமைவாக இருந்தன. மழவராயர் கட்டடத்துக்கு மாறிய காலம் 1936ஆம் ஆண்டாகும். அன்று தொடக்கம் நீண்ட காலமாக நிலவி வந்த நூலகத்தின் முதுகெலும்பாக நின்று பிடித்தவர் முன்னர் கெளரவ சேவை செய்த இராசரத்தினம் ஆவார். உள்ளூராட்சியார் நிரந்தர நூலகர் தேவையென விளம்பரஞ் செய்த காலத்தில் விண்ணப்பித்த பட்டதாரிகள் பலரைப் புறக்கணித்தவர்கள் மெற்றிக்கு லேசன் சித்தி யெய்திய இராசரத்தினம் அவர்களையே நியமித்தார்கள். அவர் தனியொருவராய்க் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை கடமையாற்றினார். நூலகத்தின் வளர்ச்சிக்கு நகரசபையாய் மலர்ந்த உள்ளூராட்சி மன்றத்துத் தலைவர்களும் காரியதரிசியாய்க் கடமையாற்றியவர்களும் கைகொடுத்து வந்தார்கள். நாளடைவில் தனியொருவர் நூலகத்தை நடத்துவது முடியாது எனக் கண்டவர்கள் ஜோர்ஜ், சுப்பிரமணியம் ஆகிய இரு இளைஞர்களை உதவியாளர்களாக நியமித்தார்கள்.
ழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு

Page 59
புதிய நூலகர்
இராசரத்தினம் அபூர்கள் பன்னீரகர்டு ஆண்டுகள் வரை பணிபுரிந்தபின் 1-2-1947 இல் புதிய நூலகர் க. நாகரத்தினம் அவர்களுக்கு "இடங்கோடுத்து இளைப்பாறிக் கொணர்டர். நாகரத்தினம் அவர்கள் முயற்சியும் படிகவியம் சுறுசுறுப்பானவை. 35i பரமசூபசிங்கம் அவர்களின் உதவியால் suscite
i
துக்குரிய ஐசாக் தம்பையா அவர்களின் நூல்க
பலவற்றை நு:கத்துக்குப் பேற்றார். மேலும் பங் பெரியார்கள் நூல்களை அன்பளிப்புச் செய்த வேளையில் நகரசங்கத்தார் ஆண்டு தோறும் நிதிமோதுக்கி நூல்கள்
வாங்கிக் சூவித்தார்கள். தலைவர் சாம் சபாபதி
茜市
証
重 f
国
ीि
E.
器
g
量
அவர்கபையும் காரியதரிசி பாதிப்பிரமணியம்
அவர்களையும் நினைவிற் நொர் வேண்டும்.
நூலகத்தின் அகலிப்பு வேலை
சுதந்திர இலங்கையில் யாழ்ப்பான நகரம் மாநகர சபைமீனாள் பரிபாரிக்கப் பெறத் தோடங்கிய வேளையில் நirதேருே நூலகம் தனியாக அழகாக எழும்புதக் வேண்டும். யாழ்ப்பாணம் இபங்கை என்பனவோடு அமையாது. தேன்கிழக்காசிய நாடுகள் புகழும் வண்ணம் அமைதல் வேண்டும் என்று நகரபிதா சாம் சபாபதி அவர்கள் நினைத்தபோது அப்படியே ந்ேதக என்று வாக்கத்துக்குரிய போப் பிதா ஆர்வதித்தார்.
அடிக்கல் நாட்டு விழா பாரிய நூலகத்தை மாடிக்கட்டடமாகக் கட்டு வதற்கான நல்லதொரு இடத்தை நகர் நீர்மான நிபுணர் iரரிங்கா, முனியப்பர் ETsi: முன்னுள்: முற்றவேனியில்
வதத்ததைத் தமிழ் நாட்டுக் கட்டடக்கலை நிபுனர்
LLLLLLL MLL LLLLL S MLLuLLTLLeTS00L0L0LLL

| Fr ஒத்துக்கொங்கள் தும் நல்ல ஆரம்பமானது. LTT STS LLLLLTTLuLuuu aSSLL0SSL00S TkTTe T மத்திய நூலகசீபை என ஒரு ஆளுநர் சபையினை ஆரம்பித்தார்.
ந=ரபிதா, வணக்கத்துக்குரிய லோங் பிதா, பித்தானிய தானிதர் ரேசில் சைபேஸ், அமெரிக்கத் தூதுவர் பிலிப் குறோணம், இந்திய தாவிகரின் முதற் தாந்தசாரி ஆகிய ஐவரும் 29-05-34
si fusië ëë. மாலை அடிக்கல் நாட்டினார். ஆசிய அபிவிருத்திப்பணி நிதி மூலம் அமேரிக்கர் 104000 ரூபா நன்கோ:
நல்கும் வழிகண்டவர் லோங் பிதா, இந்திய நாணிகரும்
s I sa. LTE 1.000 etut 8 5si: Ti.
கைகொடுத்த களியாட்ட விழாக்கள்
யாழ்ப்பாணம் கண்டிரா வகையில் ஆளியாட்ட விழாக்கள் காலந்தோறும் நடைபெற்றன. அவை 1832, E52, E52, 1853 ஏன்னும் ஆண்டுகளில் கலை விழாக்கள் அதிர்டோபச் சீட்டிழுப்புகள் முதலான வருமா?
அழிகளோடு நடைபெற்றன. வர்த்தகப் பிரமுகர்கள் பெரும்
காகப் புதிய மோட்டர் வண்டிகளை அன்பளிப்புச்
۔ تدویپیی گیت بہت
புதுப் பொலிவும் பெயரும், திறப்பு விழாவும் கட்டட வேஜைகள் நடைபெற்ற காலத்திலேயே LLLLaauL0 LLTLLL TTLTLLLLLT TTT TeLek TTTeeLLTT என்னும் பேயர் வழங்கலாயிற்று. அதற்குப் போதுமக்களின் உபகரிப்பு -ே11-1938 நடைபெற்ற கோடித்தினத்திள் அதிகமாயிற்று. அன்றி 1958ஆம் ஆண்டுக் களியாட்
விழாவும் கைகொடுத்தது.
57

Page 60
நூலகத்தில் இடநெருக்கடி தவிர்க்க முடியாது போனபோது, கட்டிடம் முற்றாக மாடிமீறாகக் கட்டி முடிக்கப்பெறுமுன்பே கீழ்மண்டபத்தில் 11-10-1959 ஆம் நாளில் நகரபிதா அல்பிரெட் குடிபுகும் வைபவத்தை நடத்தினர். பாரிய நூலகத்துக்குப் பழம் பெரும் நூல்கள் பல கோப்பாய் வன்னியசிங்கம் அவர்களின் நினைவாகவும், வவுனியா பண்டிதர் இராசையனார் நினைவாகவும் கிடைத்தன. முதலியார் குல சபாநாதனிடம் பல அரிய நூல்கள் விலைக்குக் கிடைத்தன.
பட்டம் பெற்ற நூலகர்
அமெரிக்காவில் அற்லான்ராப் பல்கலைக் கழகத்தில் நூலகப் படிப்பில் எம்.எஸ்.சி. என்னும் முதுகலைமானிப் பட்டம்பெற்ற வே.இ.பாக்கியநாதன் அவர்களின் சேவை 28-08-1964 முதல் கிடைத்தது. அவருக்குப் பின் சுறுசுறுப்பான இளைஞர் பலரும் சேவையில் இடம் பெற்றனர். நூலகம் நன்கு விசாலித்து பல்லாயிரம் அங்கத்தவர்களைக் கொண்டு நிலவியது. பாக்கியநாதன் பழந்தமிழ் ஏடுகள் பலவற்றை உள்ளு ராட்சி மந்திரியார் திருச்செல்வம் அவர்கள் உதவியால் தேடிச் சேகரித்து வைத்தார்.
கட்டட வேலையில் திராவிட நாகரீகம் பொலிவுபெறப் பொறியியலாளர் இ. வைத்திலிங்கம் பாடு பட்டார். ஆணையாளர் ஜெயசிங்கா தமிழறிந்தவராயிருந்து உதவி செய்தார். விசேட ஆணையாளர்கள் நடேசன், மாணிக்கவாசகர், நல்ல உதவியாயிருந்தார்கள். காலந் தோறும் நகர பிதாக்களாயிருந்தவர்களான பெரியவர்கள் முயற்சியெடுத்தார்கள்.
அமெரிக்க நூலகம் சங்கமித்தது
இரு வேறு நதிகள் கங்கை யமுனை ஒன்றிணைந்தாற் போல யாழ்ப்பாணத்தில் நிலவிய அமெரிக்கநூலகம் யாழ். நூலகத்தோடு இணைந்தமை பெரிய வரப்பிரசாதமாயிற்று. ஆயிரக்கணக்கான நூல்கள், ஒலிப்பதிவு நாடாக்கள் முதலானவை கிடைத்தன.
இக்கட்டுரை யாழ்ப்பாண பொது நூலகம் மீள்விக் இருந்து மறுபிரசுரமாகின்றது. அமரர் க.சி.குலரத்தின் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ஈழநாடு தொடர்ச்சியாக வெளிவந்தது. இத்தொடர் கட்டுரைே கூறும் ஒரே ஒரு ஆவணமாகும். இது பின்னர் தலைப்பில் கலாநிதி வே.இயாக்கியநாதன் அவர் வெளியீட்டகத்தினூடாக பெப்ரவரி 1997 இல் ெ இவ்விதழில் தனியானதொரு கட்டுரையாகப் பிரசுரம
58

இன்னும் அனுபவம் வாய்ந்த நூலகர் ஒருவரும் வந்து வாய்த்தார். திரிவேணி சங்கம் என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகளின் கூட்டம். இதில் சரஸ்வதி அந்தர் வாகினியாக வடக்கில் உள்ளது. இங்கே சரஸ்வதி பிரதியட்சமாய் இரு நூலகங்களை இணைத்து நடுவே அழகிய திருவுருவில் காட்சி தருகிறது.
உலகப் புகழ்பெற்ற ஒப்பற்ற
ஒரு நூலகம் உடம்பெங்கும் குருதி பாய்ச்சும் இதயத்தின் நான்கு அறைகள் போல நூலகத்தின் மேல் மாடி, கீழ் மண்டபம் ஆகியவற்றின் வட, தென் பாகத்து மண்டபங்கள் நான்கும அறிவூட்டி வந்தன. ஆயிரக் கணக்கான தேனீக்கள் மலர்ந்த பூக்களில் தேன் திரட்டினாற் போல இளைஞர் யுவதிகள் விரித்த நூல்களில் அறிவைத் தேடிப் போயினர். நூல்களின் தொகை, சஞ்சிகைகளின் தொகை தளபாட வரிசை நூலகத்தாரின் பணிவான சேவை படிப்பார்வத்தை வளர்த்த பான்மை
சொல்ல முடியாது. எழுத முடியாது.
நூலகர் பாக்கியநாதன் உத்தியோக உயர்வு பெற்று விரிவுரையாளராகப் போனதும், நாகரத்தினம் அவர்கள் ஓய்வுபெற்றதும், நகரபிதா அல்பிறெட் துரையப்பா அவர்கள் பகீரதப் பிரயத்தனத்தால் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக முதுமானிப் ட்டதாரியும் பரமேஸ்வராக் கல்லூரி அதிபராய் ஒய்வு பெற்றவருமான சி.சிவபாதசுந்தரம் அவர்களின் மேற்பார்வை சிலகாலம் வரப்பிரசாரமாயிற்று.
இன்றைய வளர்ச்சி
மறுபிறப்பெடுத்து மலர்ந்து வரும் நூலகத் துக்கு உலகம் உபகரித்துள்ளது. விசேட ஆணையாளர் சிவஞானம் நல்ல முயற்சி எடுக்கிறார். நூலகப்பணியில் பயிற்சி பெற்ற பெண்கள் பலர் நல்ல முறையாகப் பணிபுரிகிறார்கள். நூலகர் திருமதி ரூ. நடராசா தலைமையில் நூல்கள் பல்லாயிரக்கணக்காக வந்துள்ளன. தளபாட வரிசைகள் தயாராகின்றன. மெல்ல மெல்ல உய்தியும் உயர்வும் அடையும் நாள் நெருங்கு கிறது. செல்லப்பரின் நினைவு நிலவுவதாக.
டத் திறப்புவிழா ம s இல் ாம் அவர்களின் இச்சுருக்கக் கட்டுரையின் மூலப்பிரதி நாளிதழில் 20.07.1982 முதல் 19081982 வரை ய யாழ்ப்பாணப் பொது நூலக வரலாற்றை விரிவாகக் பழிப்பாணம் நூல்நிலையம் - ஓர் ஆவணம் என்ற களால் பதிப்பிக்கப்டுபற்று அவுஸ்திரேலியா மித்ரா
கப்பெற்ற
வளியிடப்பட்டுள்ளது. இந்நூல் பற்றிய விமரிசனம் ாகியுள்ளது.
ழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு

Page 61
/) dic†Men† Ag.
destruction of Ja
May/Ju
Virginia Leary: Ethnic Conflict and Violence in Sri Lanka - Report of a Mission to Sri Lanka on behalf of the International Commission of Jurists, July/August 1981.
"...a large group of police (estimated variously from 100-200) went on rampage on the nights of May 31June 1 (1981) and June 1-2 burning the market area of Jaffna, the office of the Tamil Newspaper, the home of the member of Parliament for Jaffna and the Jaffna Public Library. The widespread damage in Jaffna as a result of the actions of the police were evident during the visit of the ICJ observer in Jaffna in August...
The destruction of the Jaffna Public Library was the incident which appeared to cause the most distress to the people of Jaffna. The ICJ observer heard many comments from both Sinhalese and Tamils concerning the senseless destruction by arson of this most important cultural centre in the Tamil area.
The Movement for Inter-racial Justice and Equality sent a delegation to Jaffna to investigate the June occurrences. The delegationis report, in referring to the arson of the Public Library, stated, “If the Delegation were asked which act of destruction had the greatest impact on the people of Jaffna, the answer would be the savage attack on this monument to the learning and culture and the desire for learning and culture of the people of Jaffna. There is no doubt that the destruction of the Library will leave bitter memories behind for many years....'
The 95,000 volumes of the Public Library destroyed by the fire included numerous culturally important and irreplaceable manuscripts........ The government should lead a major national and international effort to rebuild and develop the Jaffna Public Library destroyed by arson by police in June 1981. Such an effort
Jaffna Public Library - A historical compilation

Tamil Nation www.tamiination.org
ainst Sri Lanka
PM) a Public Library ክe 198ጎ
would evidence the respect the government for the cultural rights of the Tamils, help to remedy a serious injustice done to the Tamil community and contribute to restoring Tamil confidence in the government...
A primary concern of the government should be the physical security of the minority Tamil population and the avoidance of future communal violence so frequently directed against Tamils in the past. In this regard the government should pursue a vigorous policy of investigation and prosecution of police officers responsible for the burning of many areas in Jaffna in May/June 1981.’
Nancy Murray, The State against the Tamils in Sri Lanka -Racism and the Authoritarian State - Race & Class, Summer 1984
“With several high ranking Sinhalese security officers and two cabinet ministers, Cyril Mathew and Gamini Dissanayake (both self confessed Sinhala supremacists), present in the town (Jaffna), uniformed security men and plainclothes thugs carried out some well organised acts of destruction.
They burned to the ground certain chosen targets - including the Jaffna Public Library, with its 95,000 volumes and priceless manuscripts, a Hindu temple, the office and machinery of the independent Tamil daily news paper Eelanadu. Four people were killed outright. No mention of this appeared in the national newspapers, not even the burning of the Library, the symbol of the Tamils cultural identity. The government delayed bringing in emergency rule until 2 June, by which time key targets had been destroyed.”
59 -

Page 62
Statement of Sri Lanka Opposition Parties,in June 191 quoted in Satchi Ponnambalam, Sri Lanka, the National Question and the Tamil Liberation Struggle, Zed, 1983
“More than 100 shops have been broken, burnt, looted; market squares in Jaffna and Chunnakam look as if they have been bombed in wartime; several houses have been looted and badly damaged; the house of the MP for Jaffna has been reduced to ruins; several deaths have occurred at the hands of the state armed personnel; the headquarters of the Tamil United Liberation Front in the heart of Jaffna has been destroyed; the public library in Jaffna - the second largest library in the island with over 90,000 volumes - has been reduced to ashes.
Even more reprehensible are the facts that these outrages should have taken place when cabinet ministers and several leaders of the security services were personally present in Jaffna directing affairs, and that a section of the security services, which had been sent there to maintain law and order, had been directly involved.'
Francis Whelen, New Statesman and Nation, 17 July 1981, visiting Jaffna soon after the destruction of the Library
“Today its rooms are thickly carpeted with half burnt pages, fluttering in the breeze which comes through broken windows. Inspecting the charred remains, I met a heart broken lecturer from the local teacher training college. The Sinhalese were jealous of the library, he said. “I used to come here every day to prepare lectures and tutorials. Now I shall have to go to Colombo and Some of
9
these books aren't available even there.
Orville H.Schell, Chairman of the Americas Watch Committee, and Head of the Amnesty International 1982 fact finding mission to Sri Lanka
“It is regrettable that the government did not institute an independent investigation to establish
"Everyone has the right freely to connunity, to enjoy the arts and to benefits.”
- Article 27. I of the Un
60
 

responsibility for these killings (in May/June 1981) and take measures against those responsible. Instead, one police officer involved was promoted and emergency legislation was introduced facilitating further killings.”
Sri Lanka President Premadasa speaking at a Muslim College in Puttalam in October 1991 in the aftermath of the impeachment resolution against him. sponsored by UNP dissidents led by Mr. Lalith Athulatham udalai and Mr. Gamini Dissanayake.
''During the District Development Council elections in 1981, some of our party members took many people from other parts of the country to the North, created havoc and disrupted the conduct of elections in the North. It is this same group of people who are causing trouble now also. If you wish to find out who burnt the priceless collection of books at the Jaffna Library, you have only to look at the faces of those opposing us.'
Satchi Ponnamblam, Sri Lanka, The National Question and the Tamil Liberation Struggle, Zed 1983.
“The TULF MPs took their battle into parliament. They moved a vote of no confidence in the government, on the grounds that the May-June 1981 violence in Jaffna had been state sponsored and carried out by Sinhalese Ministers and high ranking government officials present on the spot.
The government responded by going on the offensive. What followed was the most raciallypoisonous verbal vendetta in Sri Lanka's parliamentary history. In the debate that followed one Sinhalese MP called for the return of the traditional death penalty which tears the offender's body limb by limb.'
They sought to remove the (Tamil) Leader of the Opposition. To general amazement they brought in a motion of no confidence in him on the grounds that he did not 'enjoy the confidence of the Government. The Speaker overruled a point of order that the motion was not within the powers of the House.'
articipate in the cultural life of the share in scientific advance and its
ழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு

Page 63
The Paria Fre,
"If there is discrimination in this land which is lot go back home (India) where there would be no discriminatio ture, education, universities etc. There you are masters of yo If the sleeping Sinhalese wake up to see the Tamils may not be quite calm. It would be advisable for the Tamils in
that lions when disturbed are not peaceful."
- Mr.W. J. M. Lok.
i Sri Lank’s Parli
“If we are governing, we must goverTn. If We are ru born as Sinhalese and as Buddhists in this country. Thoug In inority community for four years. Let us rule as a majority
- Mrs. Wimala Kannangara M.P.,
in Sri Lank's Pal
"No W. Sir... what should we do to this si ca
tie him to the nearest concrete post in this building and hy
body do anything he likes - throw him into the Beire (lake) () think there will be life in him. That is war."
- Mr.D.M. Chandra pala, Si
in Sri Lanka's Parl
"Since yesterday Iloring, We have heard in this ho should be Inleted out to them (Tamil Parliamentary leaders).
The MP for Panadura (Dr Neville Ferlando) said the namely, two arecanut posts are erected, the LW) posts are the feet of the offender to each post and then cut the rope wh should be punished in the same way.
...some members suggested that they should be put passports should be confiscated; still other Tlembers said thal people of this country want and the govern Illent is prepared
- Mr. G.W.Punchinila II e, Si in STi L:ınık:ıʼs P':Irl
Jaffna Public Library A historical cart pilation
 

ratary Debate
their (Tamil) homeland, then why try to stay here. Why not 1. There are your kovils and Gods.There you have your Culur own fate....
trying to establish a Tamil Eelam in Sri Lanka, then things ot to disturb the sleeping Sinhala brother. Everybody knows
Llıbıdır, M.P. iament, July 1981.
==
ling, We must rule. Do not give into the minorities. We are gh we are in a majority, we have been surrendering to the
community,
Minister for Rural Development,
ia ment, July 1981.
led leader of the Tarlils? If I were given the power, I Would sewhip him till I raise him to his wits. Thereafter let anyintu Lhe sca. because he will be SO mutilated that I do mil
Inhala M.P. for Kund:sile ia ment, July 1981.
Ilourable House about the various types of punishment that
are was a punishment during the time of the Sinhalese kings, in drawn toward each other with a rope, then tie each of the ich result in the tearing apart the body. These people also
to death on the stake; some other members said that their they should be stood at the Galle Face Green and shot. The to inflict these punishments on these people." Inhala M.P. for Ratnapura
iament, July 1981.
51

Page 64
யாழ்ப்பாணம் 02.06.1989
1981 L6odTLITL Gn
gрпši
அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மக்கல பொதுசன நூலகம் 1981 ஜூன் 1இல் எரித்து நாக பின்னணிகளை யாவரும் அறிவர். ஆனால் இழந்த கட்டிடத்தைத்தான் புனருத்தாரணம் என்ற வகையில் கட் நூல்களை சுவடிகளை எவ்வண்ணம் பெறலாம்?
தென்கிழக்காசியாவில் முதன்மையாக விளங்கியது மட்டங்களுடனும் யாழ். பொதுசன நூலகம் சிறப்பான நிலை எழுதப்பட்ட சுவடிகள், பனையோலை வாசகங்கள் இப் செயற்பட்டு வந்தது.
நூலக காங்கிரஸ் இலும் யாழ் நூலகம் அங்க சஞ்சிகைகள், நூல்கள் இந்நூலகத்தினூடாக வெளிநாடுகளு வரலாற்றுப் புகழ்வாய்ந்த யாழ். நூலகத்தின் சிறப்பு அடிகளார், வணக்கத்துக்குரிய லோங் அடிகள் போன்றோர் முறையிற் செயற்பட நூலகத்தை மாநகரசபை பொறுப்டே நூலகத்துடன் நேரடியான தொடர்புகளைக் கொண்டிருந்த கிடைக்கப்பெற்றன. பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தின் கொ நூலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இவை மாத்திர வழங்கி வந்தன. ஆசியா பவுண்டேஷன், போரூட், நொராட தமிழ் பேசும் மக்களின் அறிவுக்களஞ்சியமாக வி இனவாதிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
1958 இலும் 1977 இலும் நிகழ்ந்த திட்டமிடப்பட்ட நிலையங்களும் அழித்து நாசமாக்கப்பட்டன. ஆயினும் கொண்டிருந்த இனவாதிகளுக்கு 1981 மே 31 நல்ல உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தல் காலமாக மே 198 ஐ.தே. கட்சிக்குப் பிரச்சாரம் செய்ய காமினி திசநாயக்கா6 வந்திருந்தனர். இவர்களின் முன்னிலையிலேயே யாழ். ந: துப்பாக்கிச் சமரில் 3 பொலிசார் இறந்ததையடுத்து பொலிச இவ்வேளையிலேயே யாழ். நூலகமும் தீக்கிரையானது.
இச்செயல்கள் அனைத்தும் அரசின் திட்டமிடப்பட் பத்திரிகை அலுவலகம், நகர வர்த்தக நிலையம், ஆகியன நிர்மூலமாக்கப்பட்டன. இவ் எரிப்புகள் எல்லாவற்றிலும் மே பாரிய இழப்பாகும்.
இக்கொடூர நூலக எரிப்பினைப் பொறுத்துக் ெ நாட்களில் மரணமானார். சர்வ தேசநாடுகள் பூராக அரசின் படுகொலையாக நிகழ்ந்த அறிவாலய இழப்பினை பூசி பறைசாற்றியது. ஆனால் இதுவரை எவையுமே நிகழவில்ை தோள் கொடுப்போமாக.
62 UIT
 

ஜூன் 1
LIGGST60060
கரன
ரின் பண்பாடுகளின் அதி உச்சக்கட்ட வெளிக்காட்டலாய் மாக்கப்பட்டது. கொடூர மிக்க இந்நிகழ்வின் அரசியற் நூலகத்தை மீள எவரால்தான் கட்டியெழுப்பிட முடியும்? டலாம். ஆனால் எரிந்து போன அரிய கிடைக்கப் பெறாத
யாழ். பொதுசன நூலகம். அத்துடன் சர்வதேச நூலக pயிலிருந்தது. அச்சியந்திர சாதனங்கள் எழுமுன்பாக கையால் படியாக தொல்பொருள் நிலையம் போன்றும் யாழ் நூலகம்
3த்துவம் வகித்தது. இலங்கையிலிருந்து வெளியிடப்படும் நக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. ான சிற்ப அமைப்புக கட்டிடத்தை கட்டுவிக்க தனிநாயகம் முதன்மை யாயிருந்தனர். யாழ். நூலகம் சிறப்பாக நடை பற்றுக் கொண்டது. சர்வதேச நூலகவியற்சங்கங்கள் யாழ். ன. இதனூடாக வெளிநாட்டு நூல்கள் தாராளமாக இங்கு ழும்புக் கிளையிலிருந்து வருடாந்தம் பல நூல்கள் யாழ். மன்றி சர்வதேசம் பூராக யாழ் நூலகத்துக்கு உதவிகளை ட், போன்றன இவற்றுள் சில நிறுவனங்களாகும். 1ளங்கிய யாழ். நூலகம் மேன்மேலும் வளர்ந்து வருவதை
இனக்கலவரங்களால் தமிழர்களின் பொருளாதார வளங்களும்
அறிவாற்றலை அழித்தொழிக்க சந்தர்ப்பத்தைத் தேடிக் முகூர்த்தத்தைக் கொடுத்தது. மாவட்ட சபைகளுக்காகவும் 1 விளங்கியது. ஜூன் 5 இல் தேர்தல் நாளாகும். இதற்காக பும் வேறு அமைச்சர்களும் அரசின் அதிகாரிகளும் யாழ். கரம் மீண்டும் எரிந்தது. நாச்சிமார் கோவிலடியில் நடந்த ாராலும் அரசின் காடையராலும் யாழ். நகரம் எரிக்கப்பட்டது.
ட செயலாகவே அமைந்தன. யாழ். எம்பியின் வீடு, ஈழநாடு வும் நாச்சிமார் கோவிலும் இக்கால வேளையிலேயே எரித்து லாக யாழ். நூலகம் எரிக்கப்பட்டதே தமிழ் பேசும் மக்களின்
காள்ள முடியாது தாவீது அடிகளார் துயரத்துடன் சில ா கொடுரச்செயலை வன்மையாகக் கண்டித்தன. வரலாற்றுப்
மெழுக அரசு விசாரணை, புனருத்தாரணம் என்று ல. இழந்த நூலகத்தை மீளக்கட்டி எழுப்பிட அனைவரும்
ழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு

Page 65
விழிப்பினை நீடி எழுச்சிக் கீதங்களுக்
கவிஞர் மு
எட்டு ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாண நூலகம் விட்டன. வடக்கின் அறிவாலயமாக விளங்கிய அந்த நிறுவ பண்பாட்டுக் கொலை? தருமமும் ஞானமும் பேசிப் ெ செய்யலாமா? என்றவாறான உணர்வலைகள் பதிவு செய்ய யாழ்ப்பாண நூல் நிலையம் அழிக்கப்பட்ட கொடிய செயல் : கடுமையாகத் தாக்கியுள்ளது என்பதைக் காட்டும் ஓர் ஆ என்னும் இந்தக் கவிதைத் தொகுப்பு இப்போது வெளியாகி
இதில் எல்லாமாக எட்டுக் கவிதைகள் இடம் ே நினைவாக எழுந்தவை தான்.
அந்த எரியூட்டல், அந்த அறிவாலய அழிப்பு, அ பொதுசன நூலகம் எரிந்து சாம்பலாகி, இடிந்து சேதமாகிப் குற்றந் தான் என்ன? நூலகம் செய்த பாவந்தான் என்ன? நூலகம் இருந்தது தான் காரணம். தமிழ் வாசகர்களும் மா? கேந்திர நிலையமாக அது அமைந்து விட்டது. தமிழ் விட்டது.
தமிழர் மேல் எழுந்த ஆத்திரம், பகைமை, எ திருப்பப்பட்டு விட்டது.
இவ்வாறான எரிச்சலுக்கும் பகைமைக்கும் கொடு என்று குறிப்பிடுவது வழக்கமாகும். பெரும்பான்மையான நோக்கி அவ்வித எண்ணப் போக்குகளைப் பேரினவாதம் எ
மக்கட்கூட்டம் ஒன்று தனக்கெனச் சில தனிப்ப உரிமைபாராட்டி அபிமானங் கொள்வது புதுமை அணி பேணிக்கொள்வதற்கு அவ்வித அபிமானம் உதவுகிறது. அ6
அவ்விதமான மக்கட்கூட்டம் பிறிதொரு மக்கட்சு பகையை வளர்த்து வன்மஞ்சாதிக்கும் சூழ்நிலை உண்ட விடுகின்றன. வீடு உடைப்பும் கடையுடைப்பும் சூறையும் என்று பயங்கரமான கோரமான செயற்பாடுகளுக்கு இடம் உ அழிப்பும் ஒழிப்பும் எரித்தலும் நொருக்கலும் நடைபெற்று 6 ஆகிறது.
யாழ்ப்பாண பொதுசன நூலகம் என்ற தலைப்பில் ஆனி 1989இல் க தீக்கிரையாக்கப்பட்ட யாழ். பொது சன நூ கவிதைகளின் தொகுப்பை யாழ்ப்பாணம் வெளியிட்டிருந்தது. அக்கவிதைத் தொகுப்பு முன்னுரை இதுவாகும்
Jaffna Public Library - A historical compilation -
 
 
 
 
 
 

த்து வைத்திடும் scs (SCB ClydedigO)6OJ
ருகையன்
எரிக்கப்பட்டது. அது நடந்தும் ஆண்டுகள் பல கடந்து வனம் எரியூட்டி ஒழிக்கப்பட்டதே! இது எவ்வளவு பெரிய பெருமைகொள்ளும் ஒரு மக்கட் குழுவினர் இதனைச் ப்பட்டு ஒரு நூலாக இப் பொழுது வெளிவருகின்றது. உணர் வுக் கூர்மையுள்ள இளம் உள்ளங்களை எவ்வளவு வணமாக சார்ள்ஸ் எழுதியுள்ள அணையாத அறிவாலயம் ன்றது.
பெற்றுள்ளன. யாவுமே அந்தப் பண்பாட்டுக் கொலையின்
ந்தப் பண்பாட்டுக் கொலை ஏன் நடந்தது? யாழ்ப்பாணப் போவதற்குக் காரணம் என்ன? அந்தப் புத்தகங்கள் செய்த வேறொன்றும் இல்லை. தமிழ் மக்களின் சொத்தாக அந்த ணவர்களும் ஆராய்ச்சி அறிஞர்களும் நாடிச் செல்லும் ஒரு மக்களின் மேம்பாட்டுக்கு அடையாளமாக அது இருந்து
ரிச்சல் அவர்களுடைய சொத்தாகிய நூலகத்தின் மேலே
மைக்கும் காலாயுள்ள கருத்தோட்டங்களைப் பேரினவாதம் ஓர் இனம் சிறுபான்மையினரை ஒடுக்கும் சிறுமையை ான்றனர் போலும். ண்புகளையும் வரலாற்றையும் மரபையும் தாயகத்தையும் ன்று. தனது தனித்தன்மையையும் அடையாளத்தையும் வ்வித அபிமானத்தை இன உணர்வு என்று கூறுகின்றோம். பட்டத்தைத் தனது பிறவிப் பகையாகக் கருதி அவ்வித ாகும் போது தான் விரும்பத்தகாத விளைவுகள் நேர்ந்து சூடும் அடியும் வெடியும் சிறைவைப்பும் சித்திரவதையும் -ண்டாகின்றது. வெட்டும் கொத்தும் அடிப்பும் முறிப்பும் விடுகின்றன. இவ்வித சூழலால் இன உணர்வு இனப்பகை
யெதன் நினைவாக, அணையாத அறிவாலயம் விதைத் தொகுப்பொன்று வெளிவந்தது. லகம் தொடர்பாக சார்ள்ஸ் இயற்றிய இக் மாணவர் இளைஞர் பொது மன்றம் க்கு கவிஞர் இ. முருகையன் வழங்கிய
ش
63

Page 66
எனது இனம் மேலானது, அது உலகிலுள்ள வேற்றினத்தவர்கள் என் பகைவர்கள், அவர்களை அடக் எண்ணும் மனப்பான்மையை நாம் இனமேன்மை வாதம் 6
இனமேன்மை வாதம் ஒரு நாட்டில் வாழும் யோரிடமும் இருக்கலாம். இங்கு எண்ணிக்கை மட்டு ஆவதில்லை ஆகையால் பேரினவாதம் என்ற பதத்தை என்னும் தொடர்கள் விடய விளக்கத்துக்கு உதவிசெய்வன இனமேன்மை வாதத்தின் ஒரு வெளிப்பாடு த கொடுமையையும் வெளிப்படுத்துவன தான் இந்தத் தொகு
வரலாற்று ஏடுகளை நாம் புரட்டிப் பார்க்கும் தென்படுகிறவன் ஹிட்லர். அவனுடைய செயல்களோடும் காட்டுகிறார் கவிஞர்.
ஹிட்லரின் அடிச்சுவட்டில் தொடரும் இனவாதம் ஹிட்லரை மீறுகின்றதோ! என்ற வினா எழுப்பப்படுகின்றது.
இன்னும் இவர்கள் போதி மரத்தினில் ‘பிரித்’ ஓதல் வேண்டுமா? நல்ல நூல்களை எரித்து குளிர் காயலாமே! என்று ஆத்திரம் கலந்த எதிர்க்குறிப்போடு சொற்க
வாளேந்திய சிங்கக் கொடியாளர்கள் சிம்மாசனத்தில் ஏறிய பின் - மக்கட் சிரங்களையே அறுத்தனரே அரசாள்வோர் இனமேன்மை வாதத்தை அடையாளம் காட்டுவத தொடர்கள் உதவுகின்றன.
அவ்வாறே விடியலுக்குப் பூபாளமும் போர்க்காலப் பலபேர் பல தடவை கையாண்ட பிரயோகங்கள். கேட்டலு இடங்கள் சிற்சில இந்தக் கவிதைத் தொகுப்பில் ஆங்காங்கு ஒலிப்பது ஓர் ஆக்கபூர்வமான எழுச்சிக் கீதம்.
அக்கினி சாட்சியில் கருவைப் பெற்றெடுக்கும் அண்ணையாய் சுமைகளைச் சோராது சுமந்து நாளைய வாழ்வுக்காய் ஜீவித்துக் கொண்டிருந்தாய் உண்னுடைய இழப்பினிலும் புதிய வரலாற்றைக் காணர்கின்றோம் இன்னுமோர் சகாப்தம் எழுந்து கொள்வதையும் கூட
இவ்விதமான எழுச்சிக் கீதம் நாம் பெற்றுக் கொ
64

ா வேறெந்த இனத்தையும்விட மேலானது, ஆகையால் க்கி ஆள வேண்டும் ஒடுக்கி ஒழிக்க வேண்டும் என்று ான்று குறிப்பிடலாம்.
பெரும்பான்மையோரிடம் மட்டுமே அன்றிச் சிறுபான்மை மே நிலைமையைத் தீர்மானிக்கும் ஒரே ஒரு காரணி விட இனமேன்மை வாதம் அல்லது இன ஆதிக்கவாதம் எ ஆகலாம். ான் நூலக எரிப்பு. அந்த வெளிப்பாட்டின் தீங்கையும் ப்பிலுள்ள ஆக்கங்கள். -
போது இனமேன்மைவாதிகளிலே பேர்போன ஒருவனாகத் இலங்கையில் நடந்த நிகழ்வுகளைத் தொடர்புபடுத்திக்
கள் பாய்கின்றன.
ற்கு சிங்கக் கொடி, போதி மரம், பாளி மொழி, என்னும்
புலம்பல்களுக்கு முகாரியும் கையாளப்படுகின்றன. இவை
த்துப் புளித்துப் போனவை. இவை போன்ற பலவீனமுள்ள 5 காணப்படுகின்றன. ஆயினும் இத்தொகுப்பின் அடிநாதமாக
ண்ட விழிப்பினை நீடித்து வைத்திட உதவட்டும்.
ழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு

Page 67
Burning of the
A Konstradt for Th May 1992 - Eleve
- Nadesan S
Konstradt. The draconian Soviet suppression of the sailoris revolt on the island of Konstradt near Petrograd during the revolution in 1917, served to turn many socialist sympathisers away from the Soviet Union. Louis Fischer commented:
“What counts decisively is the “Konstradt'. Until its advent, one may waver emotionally or doubt intellectually or even reject the cause altogether in oneis mind and yet refuse to attack it. I had no “Konstradt' for many years.”
The burning of the Jaffna Public Library by the Sinhala police on the night of the 1st of June 1981 served as a Konstradt for many thousands of Tamils who until then had wishfully though that they would be able to live with dignity and self respect with the Sinhala people and that despite everything, answers to problems of discrimination would be found through the Parliamentary process.
It was not simply that these Tamils were unable to dismiss the attack on the library as the action of looters and arsonists who had gone out of control. It was not simply that they knew that looters and arsonists do not usually attack libraries. It was also that these Tamils knew that the attack was launched by large numbers of Sinhala police men whilst senior Government Ministers were in Jaffna, on a special visit, together with a contingent of high ranking Sinhala security personnel.
Again, though on the previous night i.e. the 31st of May, the policemen had attacked the Jaffna Market buildings and the house of the Jaffna Member of Parliament, emergency was not declared. Curfew was not imposed. Strange actions indeed, if, as the Sinhala Ministers sought to make out later, the Sinhala police had mutinied and were 'out of control. Emergency was not declared till after the Library was burnt on the following night. Furthermore, despite the protestations of the Sinhala Ministers that the police had gone on a frolic of their own, no inquiry was ever held into the events of the 31st May and the 1st of June. No effort was made to bring the guilty to justice. And when the Tamil leader of the opposition
was Louis Fischer who in the 1940s wrote about
Jaffna Public Library - A historical compilation

" Tamil Nation
www.tamilnation.org
Jaffna Library
ousands of Tamils nth Anniversary
atyendra -
sought to bring a motion of no confidence against the Sinhala Ministers who had been present in Jaffna on those fateful days, the ruling Sinhala political party pre empted the move by bringing a motion of no confidence on the Leader of the Opposition. It was reportedly the first and only time that a motion of no confidence had been moved by a ruling party, on the leader of the opposition in an parliament, anywhere in the World. A point of order raised against the no confidence motion was overruled by the Speaker.
And, the debate on the motion was used to launch a well orchestrated campaign of vitriolic abuse and threats, intended to insult and intimidate the Tamil people, and subdue their reaction to the events of the nights of the 31st May and 1st June. If the burning of the Jaffna library was the pre meditated injury that was inflicted on the Tamil people on the 1st of June, eleven years ago, then the parliamentary debate on the no confidence motion was the calculated insult that was added to the injury.
But that was not all. As Nancy Murray writes in “The State against the Tamils in Sri Lanka - Racism and the Authoritarian State.
“While Sinhalese MPs discussed in parliament how to best kill (the Tamil parliamentary leaders), Tamil peasants were actually being murdered by organised gangs in the border areas of Batticaloa and Amparai. During July and August (1981), Tamils in the East and South, including the hill country plantation workers, were terrorised and made homeless. Women were raped and at least twenty five people perished. The attacks, many by well organised goon squads, were widely believed to be directed by members of the ruling UNP, among them close friends of the President.
Thousands of Tamils, both young and old, had their “Konstradt' in the burning of the Jaffna Public Library. They were compelled to face upto the political reality that the Sinhala government was bent on subjugating the Tamil people and bending them to its will. They were compelled to recognise that the Sri Lanka Parliament was no place for a Tamil with self respect.
65

Page 68
Puthumai Penn (London) 1992
The Jaffna C.
Extracted from Souvenir of the photog Organ International Federat
that Jaffna needed a Library of significance. A library association was inaugurated and the Municipal Council was advised to administer the Trust Fund. A new building was to be built for the Jaffna Central Library and to equip it in such a manner so as to make it become a cultural centre in the truest and fullest sense.
The Library was meant to reflect Tamil Culture within and Drawidian architecture without. The chief architect of Madras Mr.W. M. Narasimhan drew up plans for the building.
After discussions with heads of local bodies, educational institutions, teachers, school inspectors, doctors, lawyers and governmental officials, Dr. S.R. Ranganathan, Professor of Librarianship at the University of Delhi came to the conclusion, that the Central Library should be Sited im Jaffna TOW. The second step was to establish
n the late forties leading educationists felt
area. The third stage was to expand the scheme by establishing similar branch libraries in each of the adjoining local body's areas until the entire Jaffna district was embraced by this scheme. The next step was to affiliate and manage the libraries of the Various Schools and colleges in the Jaffna district as branch libraries and the final step Was to provide a mobile service.
- 66 JIJi
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

entral Library
: Puthumai Penn raphic Exhibitation 1992 ised by cion of Tamils, London
This library was to be a model for East Asia in the matter of library facilities
The Central Government and the warious local bodies and educational institutions were to contribute money to finance this scheme. The public were also asked to donate generously and to Create endowments for the benefit of the movement. For the Central Library alone half a million rupees were needed.
Rev. father T.M.F. Long who was one of
the prime mowers of this library scheme travelled to America and was able to get a Very generous response Nfor this appeal. With help from various quarters and several individuVals the library was Vbegun and completed within the set period. B/ This excellent building Ayhoused some of the most treasured and pri celess Volumes of Tamil language, /literature, culture, religion, history and tradition. By 1981 this library housed several thousands of ancient rare publications and "Olai" - leaf scroll manuscripts.
But the Sinhala chau winist /government, could not bear to see this treasure trowe in Jaffna and in 1981, the Armed forces burnt it down completely in tWO attempts. This act of arson was committed ironically when a Minister of state Was in Jaffna.
What aswanton destruction. What an irreparable loss.
ஜப்பாணம் போது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு

Page 69
ANWO te Or A
Jaffna Pub
- A letter from V
It was on the night of June 1, 198 priceless collection of books and some ra a century of toil and dedication by several the reservoir of knowledge, was to be ti realised that the loss is not just to the No Lanka and the international Community o ...At this time, it is relevant to St. library. In 1933, a well-wisher named K. I knowledge with others was conducting a 7 idea of Mr. Cellappah, some lovers ol Committee and met on June 9, 1934 to está the High Court judge of Jaffna at t K. M. Chellappah was elected secretary.
Due to the effort of this Committee in a small rented room on Hospital Road, At inception, this library had only 844 magazines, yet it was patronised by all ci knowledge.
The library grew a large number C January 1935, it was shifted to a rented b the present municipal building and Tow ground). This library was shifted to a built At that time the membership fee v lending of books started. The popularity demand for a permanent building with a A conference was held under the C Sam Sabapathy, to find ways and means o It was decided to conduct a Carnival, music of lottery tickets etc., Large sums beyonc collected. A library committee was form rector of St. Patrick's College at that time, Should be noted here that Fr. Da Vid died burning of the library)
Jaffna Public Library - A historical compilation -

Ceylon Daily New
(Colombo)
17.07.1
History of
lic Library
(S. Thurairajah -
31 that the Jaffna Public Library with its e manuscripts was turned to ashes. Half individuals and institutions that built up he target of some vandals. Would it be rth of Sri Lanka, but to the whole of Sri f learning?.....
udy the history of this world renowned M. Chellappah, out of his desire to share free library in his house. Appreciating the learning got together and formed a ablish a Library. Issac Thambiah, who was hat time, was elected Chairman and
, on August 1, 1934, a library was opened Jaffna, in front of the electrical station. books and about 30 newspapers and tizens, young and old, with yearning for
if books and more space was needed. In uilding on Main Street, Jaffna. In 1936, wn Hall was built (it was razed to the ding near the Town Hall. was only Rs. 3/-. With this subscription, of the library was such that there was a I modern facilities. hairmanship of the first Mayor of Jaffna f collecting funds to build a new library. and dance recitals by Indian artistes, sale l the expectation of the organisers, was led in 1953, Rev. Fr. Long, who was the was also a member in this Committee. (It of a heart attack when he heard of the
67

Page 70
The contribution made by Fr. Long in front of the library by the public. specialist in library science, Prof. S. R. Ra formation of the library to international: Who Was at that time the architect to Dravidian architecture.
A master plan was drawn and the and the rear wing to be built later as Stag one on March 29, 1953, in the presence not only from Jaffna, but from all over til The first stage of the building was building was ceremonially opened by the A children's section was opened on Nove books Worth Rs. 9,500/-. At that time this An auditorium was opened in th holding lectures, seminars, literary and Cl centuries - old ola manuscripts were Coll 1933.
There were about 97,000 valuable to the torching of the library on June 01, set on fire by some insane human being repair as a monument to the vandalism c In 1981, the Municipality of Jaffna Rasa Viswanathan, obtained the advice building was structurally sound to renov renovation as they were doubtful abou Municipality decided to build Stage two appointed architect to design Stage two It was decided to keep the same stage one. The estimated cost of the bu rupees. The Jaffna Municipal Council di collection campaign in Colombo. The May its chairman.
The Colombo Connittee decided t from May 15-21, 1982 and a flag day on tremendous publicity to these events. On 90,000/- was collected. Several businessm organisations and members of the public and books.
It was like a week of solemn de walks of life disregarding differences converged on Saraswathy Hall, as in a pi restoration of the house of knowledge. sent to Jaffna.
With the funds Collected the Const June 1982. The building was nearing COI calamity took place. The war broke out a by bullets, shells and bombs. What rem bullet holes and blackened walls with th bring back the valuable ola manuscripts
68

was so great that his statue was erected The library committee invited a leading anganathan from Delhi, to advise on the standard. It also invited K. S. Narasimman, the Madras government, an authority in
front wing was to be built as stage one }e two. The foundation was laid for Stage pf several educationists and well-wishers, he island and from India.
completed and on October 11, 1959, the then Mayor of Jaffna, Alfred Duraiappah. "mber 03, 1967. Asia Foundation donated
amount was a large Sum. he first floor in 1971 for the purpose of Iltural performances. Valuable books and acted from the time of Mr. Chellappah in
books, old newspapers and magazines up 1981. Alas! all these rare Collections were Js. The burnt building remained without )f man. , under the leadership of the then Mayor, of engineers to ascertain whether the ate it. The engineers advised against the t the strength of the building. Then the of the master plan. The she year, I was of the building. details of Dravidian architecture found in ilding at that time was about 11 million ecided to start a fund-raising and book yor appointed a committee with myself as
to organise a "Jaffna Public Library Week" May 21, 1982. The press in Sri Lanka gave the first day, within an hour, a sum of Rs. 7en, social Service organisations, religious came in the hundreds and donated cash
/otion and dedication that people of all of caste, Creed, community or religion lgrimage to hand over their gifts for the
Thousands of books were collected and
ruction work on stage two commenced in mpletion by June 1983, when the second nd this building received a severe beating rains today is a structure with shell and e Smoke of begynt books. ..... can anyone and books which have turned into ashes?
ழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு

Page 71
வடக்கு-கிழக்கின் இன்றைய நிலைக்கு கா நூலக எரிப்புக்கு அவரே காரணமென்றும் ஜனாதிபதி
யாழ் நூலகம் எரிக்கப்பட்டது தொடர்பாக திரு
ளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். ஜனாதிபதி மேலும் கூறுகையில் வடக்கு-கிழ
இதற்கு பிரதான காரணம் திரு. காமினியே பத்து இந்நாட்டின் சமுதாயங்களுக்கிடையேயான உறவுகளில்
பாராளுமன்றில் மாவட்ட அபிவிருத்திசபை Ψ முயன்ற போது காமினி திஸாநாயக்காவே அதனை எதிர் முதல்நாள் திரு காமினி நிறைய ஆட்களைக் கூட்டிக்
மாவட்ட அபிவிருத்திச்சபை தேர்தல்களில் சதி நிலையமான யாழ். நூல்நிலையம் எரியூட்டப்பட்டது. தலைவர்களால் முடியாவிடில் நாங்கள் நீதியை குண்டு நினைத்தனர். இப்படித்தான் அவர்கள் தீவிரவாத செயல்
காமினி திஸாநாயக்கா யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிலிருந்து 300பேர் தேர்தல் கடமைகளை செய் வாக்குச்சீட்டுப் பெட்டுகளைக் காணவில்லை. சில வா m இவைகள் எல்லாம் காலம் தாழ்த்தி வெளிவ
நீங்கள் பேசுகிறீர்கள். வடக்கு-கிழக்கிலுள்ள மக்களைப் பொலிஸாரும் மேற்கொண்ட நடவடிக்கைகளை நீர் ம
தேசிய பந்தோய்ஸ்து அமைச்சராக ஐந்து
அத்துலத் முதலியினால் சாதிக்கமுடியாததை கடந்த இ
நாங்கள்:புலிகளையும் ஜேவிபிழையும் அழிப்பதில் வெ
(unpluromb) 05.10.1994
நூலகத்தை எரித்தவர்க் தென்கிழக்கு ஆசியாவிலேயே சிறந்த நூல்நில
சாம்பலாக்குவதற்கு முக்கிய சூத்திரதாரியாக இருந்த சிறுபான்மை மக்கள் ஒருபோதும் வாக்களிக்க மாட்டா
அமரர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க
அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் ெ துசன ஐ
எம்.எச்.எம். நவாஸ் கூறினார்.
அவர் தமதுரையில் மேலும் கூறுகையில், மக்கள் நன்கு அறிவார்கள். அதே போல் இந்த சிறுபான்மை மக்கள் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்
Jaffna Public Library - A historical compilation
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஈழநாடு (யாழ்ப்பாணம்) 26.10.1991
மினி திஸநாயக்கவே பிரதான சூத்திரதரி என்றும் யாழ். திரு. பிரேமதாஸா கூறியுள்ளார். |- - - -
காமினி திஸாநாயத்தா:எழுதிய கடிதத்திற்கு ஜனாதிபதி:
ந்கில் தற்போதைய நிலைமையை எழுப்பியவர்கள் யார்? வருடங்களுக்கு முன் 1981இல் நடந்த சம்பவங்கள் இது ஒரு கறை படிந்த துயரமான சம்பவமாகும். றையை நாம் கொண்டுவந்து அதிகாரத்தை பரவலாக்க த்தார். தேர்தல் நடைபெற்றன. தேர்தல் நடைபெறுவதற்கு கொண்டு யாழ்ப்பாணம் சென்றார் ー・
6s呼
பிரசன்னமாய் இருந்த போது கூட்டணி செயலதிபர்
சேகரித்துகள்ள வாக்குகளைப் போட்டர்.
நாசவேலைகள் இடம்பெற்ற பின்னர் ஒரு சர்வதேச துக் வாக்குச்சீட்டுக்களால் நீதியைப் பெறுவதற்கே எமது 5ள் மூலம் பெறுவோம் என இளம் தமிழ் தீவிரவாதிகள் களில் இறங்கினார்கள். :
து தேர்தல்களில் ஈடுபட்டார் என்பது இரகசியமல்ல. ய யாழ்ப்பாணம் அழைத்துச் செல்லப்பட்டனர். ம க்குப் பெட்டிகள் இன்னமும் காணாமலிருக்கின்றன.
ந்துள்ளன. புலிகளுக்கு ஆயுதங்கள் கொடுத்தது பற்றி பாதுகாக்க புலிகளுக்கு எதிராக ஆயுதப்படையினரும்
றந்து விட்டீர்போலும். a . . . . . . . . . . . வருடம் கடமைய -- ாற்றிய உமது சகபாடியான லலித் வருட காலத்தில் எனது நிர்வாகத்தின் கீழ்
கு வாக்களிக்கக் கூடாது.
oலயமாக விளங்கிய யாழ். நூல் நிலையத்தை எரித்து திரு. காமினி திஸாநாயக்காவுக்கு ஜனாதிபதி தேர்தலில் ர்கள். -
ாவின் சிரார்த்ததினத்தை முன்னிட்டு புத்தளத்தில்
ஐக்கிய முன்னணியின் புத்தளம் அமைப்பாளர் ஜனாப்
பிரசித்தி பெற்ற யாழ். நூல் நிலையத்தை இலங்கை நூல் நிலையத்தை எரித்து சாம்பலாக்கியவர்களையும் கவும் மாட்டார்கள் என்று கூறினார்.
69

Page 72
வீரகேசரி (கொழும்பு) 26.07.1996 :فتiiiiiiiنف
யாழ்.நூலகப் ட அத்தியாவசியமாக மேற்கொள்ள
- எஸ்.எம்.
“யாழ்ப்பாணப் பொது நூலகம் இன்று ஒரு புழங்கை அறிவாற்றல் படைத்த மக்களினதும் வரலாறு என்றுமே இ அறிவாலயம் மீண்டும் உயிர்த்தெழும் என்பது உறுதி ய நூல்களின் சாம்பரிலிருந்து அறிவுலகம் பெருமைப்படக்கூட வெகு தூரத்திலில்லை எண்பது எனது அசையாத நம்பிக்
இற்றைக்குப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் வீரகேசரி வார இதழில் (19.07.1981) எரியுண்ட யாழ். பொது நூலகத்தைப் பற்றி நான் எழுதிய கட்டுரையை மேல்போந்த பந்திகளால் முடித்திருந்தேன்.
சில தினங்களுக்கு முன் யாழ்நூலகத்தைப் புனர்நிர்மாணஞ் செய்வதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்படுவதாகப் புதின ஏடுகளில் வெளிவந்த செய்திகளைப் படித்தபோது நான் நம்பிக்கையுடன் விழைந்த நவநூலகம் என் மனத்திரையில் தோற்றியது. யாழ். குடாநாட்டில் தற்போது உணவு, உறையுள் ஆகிய அடிப்படைத் தேவைகளையும் அச்சமற்ற மன அமைதியையும் மக்கள் நாடி நிற்கும் இவ்வேளையில் நூலகம் பற்றிய சிந்தனை ஓரளவு பொருத்தமற்றதாயினும் நெடுநாள் திட்டமாகவேனும் புனர் அமைப்புப் பணி மேற்கொள்ளப்பட வேண்டியது அத்தியாவசியமாகும்.
பெறுதற்கரிய பொக்கிஷங்கள்
இந்நூலகத்தில் எரியுண்ட பெறுதற்கரிய பொக்கிஷங்களான சில நூல்தொகைகளின் மீது எமது கவனம் செல்கின்றது. எந்தளவு இவற்றை மீளப் பெற முடியுமோவென்பது கேள்விக்குறியே யாகும். இந்நூற்சேர்க்கைகளின் பட்டியல்கள் இல்லாத நிலையில் நூல் மீட்பு முயற்சி பெரும்பாலும் பயனளிப்பதாயிராது. ஒரு வேளை இந்நூல்களை உசாவியவர்கள், மற்றும் இந்நூல்களை அன்பளிப்புச் செய்தவர்கள் தகவல் உதவினால் ஒரு சில நூல்களையாவது தொழில் நுட்பக் கருவிகள் மூலம் பிரதியாக்கம் செய்வித்துப் பெறக்கூடும். இவ்வகையில் எமது தேசிய ஆவணக் காப்பகம், அரும்பொருள் சாலை நூலகம், பிரிட்டிஷ் மியுசியம் நூலகம், சென்னை ஆவணக்காப்பகம் மற்றும் சில ஐரோப்பிய தேசிய நூலகங்கள் யாழ் நூலகத்துக்கு உதவ முடியும். ܫ
யாழ். நூலகத்தின் உசாத்துணைப் பிரிவின் வைப்பிலிருந்த சிறப்பு நூற்தொகுதிகளுள் எமது கவனத்திற்குரியன சில பின்வருவனவாகும்.
70 Ul
 

னர் நிருமாணம் ாப்பட வேண்டிய மீட்புப் பணிகள் கமால்தீன் -
தயும் கனவுமாகிவிட்டது. ஆனால் அறிவாலயங்களினதும் வ்வாறு முடிந்ததில்லை. மதியினர் செயலால் மறைந்த இந்த ாழ். பொது நூலகத்தில் எரிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான டிய நவநூலகம் ஒன்று உதயமாகி அறிவுக்கதிர்பரப்பும் நாள் օՓա&th.”
(அ) கலாநிதி ஆனந்தக் குமாரசுவாமி நூற்றொகுதி (சுமார் 700 நூல்கள்) இது மலேசியாவைச் சேர்ந்த திரு துரைராஜ சிங்கம் அவர்களின் அன்பளிப்பாகும். (ஆ) திரு. வன்னியசிங்கம் நூற்றொகுதி (சுமார் 100 நூல்கள்) (இ) திரு. ஐசாக் தம்பையா நூற்றொகுதி சமயம், தத்துவம் பற்றிய நூல்கள் (சுமார் 850 நூல்கள்) (ஈ) திரு. கதிரவேற்பிள்ளை நூற்தொகுதி (சுமார் 600 நூல்கள்)
யாழ் நூலகம் ஒரு நவநூலகமாக உருப்பெறும் பொழுது அது சாதாரண பொது நூலகப் பணிகளில் மாத்திரம் ஈடுபடும் ஒரு நிறுவனமாக இயங்காது. உயர்நிலையிலான ஆய்வுக்குரயதொரு நூலகமாகவும், சிறப்பாகத் தமிழ் பேசும் மக்களின் மொழி, சமயம், கலாச்சாரம், ஆகிய துறைகள் சார்ந்த அறிவேடுகளின் வைப்பிடமாகவும் பிரதேச ஆவணக்காப்பகமாகவும்
திகழவேண்டும்.
நவீன அச்சகம் அவசியம்
இந்நூலகத்தில் இன்றியமையாததொரு அங்கமாக இடம் பெற வேண்டியது ஒரு நவீன அச்சகமாகும். எமது நாட்டில் தமிழ் நூல் வெளியீட்டுத் துறையென்று சிறப்பித்துக் கூறக்கூடியதாக எதுவுமில்லை. எனவே இவ்வகையிலான முயற்சிக்கு நவீன வசதிகளுடனமைந்த அச்சகமொன்று யாழ். நூலகத்தோடு இணைவது அத்தி யாவசியமாகும். மேலும் அச்சிலில்லாத அரிதான நூல்களை மறுபிரசுரம் செய்து வழங்க இவ்வேற்பாடு வழிவகுக்கும். மற்றும் கட்புல செவிப்புல சாதனங்களும் முக்கிய இடம் பெறுவதோடு நூலக நடவடிக்கைகள் அவசியமான அளவு கணனிமயப்படுத்தப்பட வேண்டும்.
வளர்ச்சியடைந்துள்ள நாடுகளில் பல பொது நூலகங்களே மாநிலமட்டத்திலும் தேசிய மட்டத்திலும் தலைமைத்துவம் வழங்கி வருவதை இங்கு நாம் குறிப்பிட வேணடும். யாழ் பொது நூலகமும் இவ்வகையிலேயே வளர்ச்சி காணவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
ழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு

Page 73
NAAM, Q2K . UYKSIN
PLAN OF new Jaffna Public Library. (Desi
NEW UAFFN DOUBLE SIZE OF
- E. Weera
The new Jaffna Public Library will be more complex will retain the same classical architectur, The National Integration Ministry in colla overseeing the estimated Rs. 300 million to built burnt down by rampaging gangs in 1981, and ha The Urban Development Authority has est ing building alone would cost about Rs. 90 millio of Rs.195 million while the estimated Cost of furn The Government has appointed a Commi suit the needs and aspirations of the people, Con The Committee considering the fact that J the major urban centres in the country has comprehensively equipped with reference sectic research room, study room, lending section, new facilities for handicapped (disabled) readers. Thel Apart from the principal committee, five s. various aspects of the reconstruction of the Librar land area of 27,880 square feet. The proposed r Square feet according to the plans drawn up.
Two reports on the Library have been h perusal by former Assistant Director of the Natior the lslamic Centre, S.M.Kamaldeen and for H.A. l. Gunatileke.
The Committee is very optimistic that th coming into the library. According to Committee st important material relevant to Tamil Culture and their support to have these records as microfilm C
Jaffna Public Library - A historical compilation -
 

The Sunday observer (Sri Lanka) 22.12.1996
Auilo1NG NW BLOC
a by Thurairajah Associates, Architects)
A LIBRARY F OLD COMPLEX
pperuma -
than double its original size but the new bu Sig al style,the Sunday Observer learns. OОration With the "SUDU NELUM MOVement s d the new Library. The Jaffna Public Library was S remained in ruins to date. timated that the reconstruction work on the existn. There will be two new blockS added at a cost iture and fittings is around Rs. 20 million. ttee of experts to advise on the reconstruction to hmittee Sources Said. affna being the main city in the North and one of suggested that the new library should be in, special collection section, children's se: T. spaper, periodical and audio visual sections and 'e will be a computer System. Jb committees have been appointed to kook no y. The destroyed library building consisted of a Iew complex will cover a land area of 93.14450
landed over to the Library Committee - ther al Library Service and presently the Lic at mer Librarian at the Peradeniya Un, essay
ey will have a large number of book dora tirs ources a number of libraries in the world possess Divilisation and the committee hopes to car iss opies to the Jaffna Public Library.
71

Page 74
(uumpouLIT6OOTLÊó) 01.06.1997
யாழ். பொது
நட்ட ஈட்டை நடவடிக்கை
- த.இ
யாழ்ப்பாணப் பொதுநூலகம் எரிந்து கொண்டிரு மாடியிலிருந்து காண நேர்ந்த அதிர்ச்சியினால் மூர்ச்சையு நிலையிலேயே உயிர்நீத்தார். நடமாடும் நூலகமாக விளங் இராஜா விஸ்வநாதன் மரணமடைந்ததாக மாறி வதந்தியாக வானொலிச் செய்தியிலும் அவ்வாறாகவே பிரஸ்தாபிக்கப்பட்
இப்போதைய முயற்சி போன்றே அப்போதும் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு தீர்வு காணும் நோக்கத்துடன் ஏற்பட்டிருந்தது. யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சன கூட்டம் நாச்சிமார் கோயில் வீதியில் யாழ். மா நடைபெற்றுக்கொண்டிருந்தது. மாவட்ட அபிவிருத்திச் தீவிரவாத இளைஞர் குழுவொன்று கூட்டத்தில் நிகழ்த் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் (பண்டார என்பவர்) :ெ விடப்பட்ட வன்செயல்களைத் தொடர்ந்தே யாழ். பொது தெரிவிக்கப்பட்ட வதந்தி உண்மைச் செய்தியாகவே எடுத்
நூலகத்தைச் சட்டத்தின் காவலர்களே எரித்த குற்றத்தை ஏற்றுக்கொள்ளப் பின்நின்றாலும் அரசு நிவாரண
சமகாலத்தில் அதாவது 1981 மார்ச் 31க்கும் ஜூன் எல்லைக்குள் வன்செயல்களால் விளைவிக்கப்பட்ட சொத் வேண்டிய நட்டஈட்டுத் தொகைகளைப் பரிந்துரைத்து அ லயனல் பெர்னாண்டோ தலைமையில் தனிநபர் விசாரணை
மேற்படி விசாரணைக்குழு அதன் அறிக்கையி நூலகத்துக்கு வழங்கப்பட வேண்டிய நட்டஈடாக ஒரு பரிந்துரைத்திருந்தது.
72
 

நூலகத்துக்கான
வழங்குவதற்கு எடுக்கப்படுமா? ன்பரசு -
ந்த கோரக்காட்சியை யாழ்.சம்பத்திரிசியார் கல்லூரியின் மேல் ற்ற பன்மொழிப்புலவர் வணயிதா. தாவீது அடிகள் மயங்கிய கிய அடிகளார் மறைந்தார் என்னும் செய்தி யாழ். நகரபிதா ப் பரவியது. பிலிப்பீன்ஸிலிருந்து ஒலிபரப்பாகும் வெரித்தாஸ் டிருந்தது.
அதிகாரப் பரவலாக்கல் மூலம் இனப் பிரச்சினைக்கு ள் மாவட்ட அபிவிருத்தி சபைகளை உருவாக்க இணக்கம் பக்கான தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரசாரக் நகர முதல்வர் இராஜா விசுவநாதன் தலைமையில் சபைகளை இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வாக ஏற்க மறுத்த திய துப்பாக்கிப் பிரயோகத்தால் கடமையில் ஈடுபட்டிருந்த கால்லப்பட்டார். அதனை அடுத்து யாழ் நகரில் கட்டவிழ்த்து நூலகம் தீக்கிரையாக்கப் பட்டிருந்தது. ஆகையால் மேலே துக் கொள்ளப்பட்டதில் வியப்பில்லை.
ர்கள் என்ற உண்மை உலகெங்கும் பரவியது. தனது னம் வழங்குவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டது.
ம்ே திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் யாழ்ப்பாண மாநகர துக்களுக்கான சேதங்களை மதிப்பீடு செய்து வழங்கப்பட றிக்கை சமர்ப்பிக்கும்படி முன்னாள் யாழ். அரசாங்க அதிபர் ாக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
ல் செய்திருந்த ஏனைய பரிந்துரைகளுடன் எரிந்த யாழ். கோடி இரண்டு லட்சம் ரூபாவுக்கான ஒரு தொகையைப்
ாழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு

Page 75
சம்பந்தப்பட்ட மேற்படி லயனல் பெர்னாண்டோ விசாரணைக்குழு அறிக்கையில் காணும் பரிந்துரையின் பிரகாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவுகளை நிறைவேற்றும்படி யாழ். அரசாங்க அதிபருக்கு எழுத்து மூலம் விடுக்கப்பட்டிருந்த அரச அறிவுறுத்தலில் யாழ். பொது நூலகத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்த தொகையை மட்டும் புற நீங்கலாகக் குறிப்பிடாமல் தவிர்த்திருந்தது.
அதன் பிரகாரம் யாழ்ப்பாணத் தொகுதியின் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளடங்கப் பாதிக்கப்பட்டிருந்த 6J60)607 அனைவருக்கும் அவர்களுக்குச் சேரவேண்டிய நட்டஈட்டுக் கொடுப் பனவுகள் யாழ். அரசாங்க அதிபரினால் வழங்கப்
பட்டிருந்தன.
யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்டதற்கான குற்றப்பொறுப்பை அரசு ஏற்றுக் கொள்ளாது தவிர்க்கும் பொருட்டாகவே நூலகத்துக்கு வழங்கப்பட வேண்டிய தொகை மேற்படி அறிவுறுத்தலில் இருந்து புறநடையாக விடப்பட்டிருத்தல் வேண்டும்.
யாழ். பொது நூலக விவகாரம் வேறு விதமாக அணுகப்பட்டது. ஜனாதிபதி நம்பிக்கை நிதியில் இருந்து பத்து லட்சம் ரூபாவுக்கான ஒரு தொகையை விடுவித்து ஜனாதிபதியின் யாழ்ப்பாணப் பொது நூல்நிலையப் புனரமைப்பு நிதி எனும் பெயரில் அத்தொகையை முதலாக இட்டு ஒரு புதிய வங்கிக்கணக்கு திறக்கப்பட்டது.
அந்த நிதிக்கு நன்கொடைகள் வழங்குமாறு பொது மக்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இவ்வாறு ஜனாதிபதி நம்பிக்கை நிதியில் இருந்து பெறப்பட்ட பத்து இலட்சம் ரூபாவுக்கான நிவாரணத் துடன் பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற நன்கொடைகளையும் சேர்த்து யாழ் பொது நூலகத்துக்கு இருபது லட்சம் ரூபா வழங்கப்பட்டிருந்தது.
யாழ் நூல்நிலையத்தின் ஒரு பகுதி புனர மைக்கப்பட்டு 1984 ஜூன் மாதம் 4ம் திகதி மீள்விக்கப்பட்டது. எனினும் ஒரு சில வருடங்களில் அதனைப் பயன்படுத்தமுடியாத நிலை தோன்றியது.
அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா 1986 ஜுலைத் திங்களில் ஒரு சர்வதேச பத்திரிகையாளர்
Jaffna Public Library - A historical compilation

மாநாட்டைக் கூட்டியிருந்தார். இம்மாநாட்டில் உள்நாட்டுப் பத்திரிகையாளர் யாரும் அனுமதிக்கப்பட்டு இருக்க
வில்லை.
இம்மாநாட்டில் பத்திரிகையாளர்களால் விடுக்கப் பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையில் - யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலின்போது சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதற்காகத் தம்மால் வடபகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த விஷேட பொலிஸாரே யாழ். நகர மண்டபத்தைத் தீக்கிரையாக்கியிருந்தார்கள் என்று ஜெயவர்த்தனா பதிலளித்திருந்தார். யாழ்ப்பாணத்தில் எரிக்கப்பட்டது நூலகமேயன்றி நகர மண்டபம் அல்ல. இந்தக் குட்டு உடைபடாது காத்துக்கொள்ளவே அம் மாநாடு சர்வதேச பத்திரிகையாளர்களுக்கு மட்டும் என மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
1987ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் போது (1986 நவம்பரில்) பிராந்திய அமைச்சுக்கான விவாதத்தின் போது அப்போதைய அத்தனகல்ல தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் ஜெயக்கொடி, யாழ். நூலகத்துக்கு லயனல் பெர்னாண்டோ விசாரணைக்குழு பரிந்துரைத் திருந்த ஒரு கோடி ரூபா நட்டஈடு வழங்கப் பட்டிராமையை அம்பலப்படுத்தியிருந்தார்.
அதே போன்று- இத்தீவில் நிகழ்ந்த முதல் ஜனாதிபதி தேர்தலில் பூgலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட கொப்பேகடுவ யாழ். திறந்த வெளியரங்கில் தாம் நடாத்திய தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும்போது, அருகேயிருந்த எரிந்த நூலகக் கட்டிடத்தை அவையினருக்கு சுட்டிக் காண்பித்து மேற்படி நூலகத்துக்கு லயனல் பெர்னாண்டோ குழு பரிந்துரைத்திருந்த ஒரு கோடி இரண்டு லட்சம் ரூபா நட்டஈட்டை ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அரசு வழங்கத் தவறியமையைக் கண்டித்தார். ஜனாதிபதித் தேர்தலில் தாம் வெற்றியடைந்தால் அத்தொகையை வழங்குவர் என்று வாக்குறுதியும் அளித்திருந்தார்.
திரு கொப்பேகடுவ அளித்த அந்த வாக் குறுதியை - சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் அதள் ஜனாதிபதி வேட்பாளரால் அளிக்கப்பட்ட வாக்குறுதியைநிறைவேற்றுவதற்கு பூணூரீ லங்கா சுதந்திரக்கட்சியும் கட்டுப்பட்டதே!
73

Page 76
தற்போதைய ஜனாதிபதி திருமதி சந்திரிகா குமாரதுங்காவைப் பொறுத்த மட்டில் மாகாணசபை, நாடாளுமன்றம், ஜனாதிபதித் தேர்தல்கள் மூன்றிலும் யாழ். பொது நூலக அழிப்புடன் பின்னணியில் சம்பந்தப்பட்டு இருந்தவர்களை அம்பலப்படுத்துவதில் தீவிரம் காட்டி யிருந்தார். ஆகவே யாழ். பொது நூலகத்தைச் சேரவேண்டிய நட்டஈட்டுத் தொகையை முழுமையாக வழங்க அவர் பார்த்துக்கொள்ள வேண்டும்.
யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் ஒரு பொது நூலகம் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டது அதுவே முதல் நிகழ்வும் அல்ல, அதுவே இறுதி நிகழ்வும் அல்ல. கோட்டை இராசதானியில் இருந்து யாழ்ப்பாண இராசதானி மீது படையெடுத்து வந்த சப்புமல்குமாரயா நாயன்மார்கட்டில் அமைந்திருந்த யாழ்ப்பான இராசதானியின் தேசிய நூல் நிலையமாகிய சரஸ்வதி நூலகத்தை தீயினால் அழித்தது பழைய வரலாறு. 150
74
 

வருடகால புத்தகச் சேர்வுகளுடன் ஹாட்லி கல்லூரி நூலகம், சுவிடிஷ் அன்பளிப்பான காரைநகர் குளோப் நூலகம் போன்று இன்னும் பல நூலகங்கள் அழிக்கப்பட்டமை பிற்பட்ட சம்பவங்கள்.
ஆழமான புண்ணை ஆற்றும் நடவடிக் கையாக ஜனாதிபதி சந்திரிகா வெண்தாமரை இயக்கம் மூலம் எரிந்த யாழ். நூலகத்தை திரும்பவும் கட்டி எழுப்புவதற்கு முயற்சி செய்து வருகிறார். அந்த முயற்சி எப்போது கைகூடும் என்பது அரசியலைப் பொறுத்ததே.
அது ஒரு புறமிருக்க - இது போன்ற அறிவாலய அழிவு வேலைகளும் அவற்றை நினைவு படுத்தும் நடுகற்களும் எதிர்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும். அது விடயத்தில் ஜனாதிபதி கண்டிப்பாக இருப்பார் என்று எதிர்பார்ப்போமாக.
ாழ்ப்பாணப் போது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு

Page 77
வென்தாமை
சமாதானத்துக்கான யுத்
- 6T6s).lumelodi
வெண்தாமரை இயக்கத்தின் ஏற்பாட்டில் தேசிய ந திகதி வைபவரீதியாக கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்ப கட்டியெழுப்புவது, உயிரிழந்த இராணுவ வீரர்கள் ஞாபகமா! மக்களின் ஞாபகமாக நினைவுச்சின்னம் ஒன்றும் கட்டி உறுப்பினர்கள், அரசு நிறுவனங்களுக்கு அலுவல்களுக் அளிக்கப்படுவதற்கான ஜனாதிபதியின் கட்டளையைக் ெ அட்டையை வழங்குவது போன்ற செயற்திட்டங்க நல்லிணக்கத்துக்கான செயற்திட்டங்களாக பிரகடனப்படுத்தப்
இச் செயற்திட்டங்களை சற்று ஆழமாக அ வெண்தாமரை இயக்கத்தின் மேற்கூறிய செயற்திட்டங்க வாய்ப்புக்கள் பற்றி கலந்துரையாடுவதையும் நோக்கமாகக் ெ
முதலாவதாக, 1981 ஜூன் 1ம் திகதி அப்போதைய சாம்பலாக்கப்பட்ட யாழ். மக்களின் அறிவியற் கருவூலமா தொடர்பான விடயத்தைப் பார்ப்போம்.
1948ம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்தது மு இனஉறவு தொடர்பாக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வ முக்கியமானவை. ஒன்று, ஒற்றைஆட்சி முறையையும் டெ சிங்கள பெளத்த மேலாதிக்கத்தை நிலைநாட்டிக்கொள்ள அர இரண்டாவது, தமிழ்மக்களின் சமூக, பொருளாதார, கலாசா இராணுவத்தினதும் துணையுடன் சீரழிப்பதன் மூலம் சி நிலைநாட்டிக் கொள்வது. இக் குறிக்கோள்களை நிறைே அமைந்ததே யாழ். நூலக எரிப்புச் சம்பவம். தமிழினக் க இது திகழ்கின்றது.
15 வருடங்களுக்குப் பின்பாவது செய்த தவ6 பிராயச்சித்தமாக அந்நூலகத்தை மீண்டும் கட்டியெழுப்ப ( இவ்வரசாங்கத்தினதும் வெண்தாமரை இயக்கத்தினதும் ந இந்நூலகம் ஐ.தே.க. அரசினால் எரிக்கப்பட்டது என்பதால் அ ஒரு நடைமுறையா? அல்லது இவ்வரசு யாழ். நகரை சின் பல நூற்றாண்டுகளாக உருவாக்கப்பட்ட இலங்கைத் வாழ்வியலையும் சீரழித்த ரிவிரச படையெடுப்பின் விளைவுச (சிங்கள) இராணுவ ஆதிக்கத்துக்குட்பட்ட தமிழ்ப் பிரதேச தகவல்களையும் தமிழர்களுக்கெதிராக நடைமுறைப் புலிகளுக்கெதிரான தாக்குதல்களாகக் கருதி தமிழ் மக்களு மறைத்து நியாயப்படுத்த இவ்வரசு மேற்கொள்ளும் சூழ்ச்சிய
Jaffna Public Library - A historical compilation -

1997 மே 22 - யூன் 4
ர இயக்கம் தத்தின் புதிய சூழ்ச்சி
ருஷ்ணன் -
iல்லிணக்கத்துக்கான செயற்திட்டங்கள் 1997 ஏப்ரல் 10ம் ட்டன. இந்த வைபவத்தில் யாழ். நூலகத்தை மீண்டும் க நினைவாலயம் ஒன்றும், கொலை செய்யப்பட்ட அப்பாவி யெழுப்புவது, இறந்த இராணுவ வீரர்களின் குடும்ப காகச் செல்லும் போது அவர்களுக்கு முன்னுரிமை காண்ட வெண்தாமரை இயக்க விசேட அடையாள ளை (விளம்பரத்தில்) முதன்மைப்படுத்தி தேசிய
பட்டுள்ளன.
ரசியல்ரீதியாகவும், கருத்தியல்ரீதியாகவும் ஆராய்வதும், ர் மூலம் தேசிய நல்லிணக்கத்தை அடைவதற்கான காண்டது இக்கட்டுரை.
ஐ.தே.க. அரசின் பேரினவாத வெறியர்களினால் எரித்து கத் திகழ்ந்த நூலகத்தை மீண்டும் கட்டியெழுப்புவது
முதல் இன்றைய ஜனாதிபதி சந்திரிகாவின்ஆட்சி வரை ந்துள்ள நடவடிக்கைகளில் இரண்டு விடயங்கள் மிகவும் ரும்பான்மை ஜனநாயக நடைமுறையையும் பயன்படுத்தி சை, சிங்கள பெளத்தர்களின் ஆயுதமாகப் பயன்படுத்துதல். ர அபிவிருத்திக்கான ஆற்றல்களை அரச பலத்தினதும், Pங்கள பெளத்தர்களின் மேலாண்மையை (Superiority) வேற்றிக் கொள்ளும் செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக லாசாரப் படுகொலையில் மிகவும் முக்கியமான சம்பவமாக
றை உணர்ந்து, அந்த குற்றவியல் மன நிலைக்கு முயல்வது வரவேற்கத்தக்கதொரு விடயமாகும். ஆனால், டவடிக்கை இக்குறிக்கோளைக் கொண்டதா? அல்லது அக்கட்சிக்கெதிராக மேற்கொள்ளப் படுகின்ற பிரச்சாரங்களின் னாபின்னமாக்கி, யாழ்ப்பாணத்தைக் கேந்திரமாகக் கொண்டு தமிழர்களின் பாரம்பரிய கலாசாரத்தையும், அவர்களின் ளை மூடிமறைக்க மேற்கொள்ளும் முயற்சியா? அல்லது Fங்களில் அன்றாடம் காணாமற் போகும் தமிழர்கள் பற்றிய படுத்தப்படும் பொருளாதாரத் தடை, விடுதலைப் நக்கெதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதல்களையும் மூடி ா என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.
75

Page 78
யாழ் மக்களின் வாழ்வியலையே சின்னா பின்னமாக்கிய இவ்வரசுக்கு யாழ். நூலகத்தைக் கட்டியெழுப்ப அருகதை இருக்கின்றதா? இருக்க வீடுகளின்றி வாழ வழியின்றித் தவிக்கும் மக்களின் உடனடித் தேவை நூலகமா? வீடுகளா? இவ்வரசு பதவிக்கு வந்த பின் அதனது இராணுவ அடாவடித்தனங்களின் மூலம் சீரழிக்கப்பட்ட பொது மக்களின் வீடுகளையாவது கட்டிக் கொடுக்காமல், அவ்விதமாக வீடுகளை இடித்து சின்னா பின்னமாக்கிய மிலேச்சத்தனமான சம்பவங்களுக்காக அவ்வீடுகளின் உரிமையாளர்களிடம் மன்னிப்புக் கோராமல் இவை யாவற்றையும் இவ்வரசின் மாபெரும் வெற்றியாகப் புகழ்பாடிவரும் இவ்வரசாங்கம், யாழ். நூலக எரிப்பு தொடர்பாக முதலைக் கண்ணீர் வடிப்பது யாரை ஏமாற்றுவதற்காக? இவ்வீடுகள் திருப்பிக் கட்டப்படல் வேண்டுமேயானால் ஒவ்வொரு வீட்டிற்கும் பல இலட்ச ரூபாய்கள் தேவைப்படும். ஆனால் இவ்வீடுகளை மீளக் கட்டிக்கொடுப்பதற்காக தமது வீடுகளை இழந்த மக்களுக்கு எதுவித உத்தரவாதத்தையும் வழங்காமல் நூலகத்தைக் கட்டியெழுப்ப மிகவும் மலினத்துவமான முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளது.
வெண்தாமரை இயக்கம்
தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துகின்ற தகுதி வெண்தாமரை இயக்கத்திற்கு இருக்கின்றதா என்பது முதற் கேள்வி. வெண்தாமரை இயக்கம் என்பது பொதுஜன முன்னணி அரசின் பேரினவாத யுத்த செயற்திட்டத்தின் ஒரு அங்கமாகும். இந்த யுத்தத்திற்கு சிங்கள மக்களின் ஆதரவைத் திரட்டுவதும், யுத்தத்தில் பாதிப்புறும் சிங்கள இராணுவத்தினரின் தேவைகளைக் கவனிப்பதையும் முதன்மைக் குறிக்கோளாகவும், அரசாங்கத்தின் தீர்வுப் பிரேரணைகளை ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டு, அவற்றை மக்கள் மத்தியில் பிரச்சாரப்படுத்துவதன் மூலம் அரசின் யுத்தத்தை நியாயப் படுத்தக்கூடிய வகையில் சமாதான முகமூடியை அணிந்துகொள்வதை அடுத்த குறிக்கோளாகவும் கொண்டு, சமாதானத்திற்கான யுத்தத்தை முன்னெடுப்பதில் முன்னின்று உழைப்பது வெண்தாமரை இயக்கமாகும்.
இந்த யுத்தத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட சீரழிவுகளையோ அல்லது பொல்கொட, அளவ்வை, தியவன்னஓயா போன்ற பிரதேசங்களில் அரசின் சீருடையணிந்த பொலிசாரினால் அப்பாவித் தமிழ்மக்கள் கொள்ளையடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை போன்ற சம்பவங்கள் தொடர்பாக எதுவித அவதானத்தையுமே செலுத்தாத சமாதான இயக்கமே வெண்தாமரை இயக்கம்.
76

அது மட்டுமல்ல. இக் கொலைகளுடன் தொடர்பு பட்டவர்களை நீதிமன்ற விசாரணை முடியும் முன்னமே விடுதலை செய்து சேவைக்கு அனுப்பியதன் மூலம் தமிழரின் படுகொலையாளர்களை பாதுகாத்து வரும் ஒரு அரசின் அமைப்புதான் வெண்தாமரை இயக்கம். இவ்வியக்கத் துக்கு தமிழர்களுடனான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் தகுதி இருக்கின்றதா? இதுமட்டுமல்ல. சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளேயே முரண்பாட்டைத் தோற்றுவித்துள்ளதுடன், அக்கட்சியைச் சேர்ந்த சிலரால் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சிக்குள்ளேயே நல்லிணக்கத்தை ஏற்படுத்தத் தவறியுள்ள வெண் தாமரை இயக்கம் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த விளைவது யாரை ஏமாற்றுவதற்காக? எனவே இவ்விடயத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் நோக்கத்தை இனம்காணுதல் மிகவும் முக்கியமானதாகும்.
புத்திஜீவிகளின் பங்களிப்பு
இந்த அரசாங்கத்தின் சமாதானத்துக்கான யுத்தத்தை விமர்சனங்களுக்கு அப்பால் ஏற்றுக் கொண்டும், மேடைகளிலே யுத்தத்தை அரை குறையாக விமர்சிப்பதன் மூலமும் இவ்வரசுக்கு முக்குக் கொடுத்துக் கொண்டிருக்கும் புத்திஜீவிகளும், பத்திரிகையாளர் சிலரும் இத்தட்டத்தின் வேலைகளைப் பொறுப்பேற்று நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தேசிய நல்லிணக்கம் என்பது கட்சி, இன, மொழி, மத பேதங்களுக்கு அப்பால் பிரசைகள் ஒன்றுகூடி சுதந்திரமான, சமாதானமான, நீதியான சூழ்நிலையில் ஏற்படுத்தப்படும் புரிந்துணர்வின் அடிப்படையில் அடைய வேண்டியதொன்றாகும். அது வெண்தாமரை போன்ற கருத்தியல்ரீதியில் பேரின வாதத்திற்குக் கடமைப்பட்டுள்ள அரசியல் ரீதியில் பிளவுகளுக்கு உட்பட்டுள்ள ஒரு இயக்கத்தினால் ஏற்படுத்தக் கூடியதொன்றல்ல என்பதை இந்த புத்திஜீவிகளும், பத்திரிகையாளர்களும் 9 600TD முடியாதவர்கள் அல்லர். சுய தேவை கருதி இவ்வரசுக்கு மண்டியிட்டுள்ள இவர்களுக்கு இம் முரண்பாடுகள் ஒரு பெரிய விடயமாகத் தென்படாமை ஒரு ஆச்சரியப்பட வேண்டிய விடயமுமல்ல. எனினும் இது தன் மானத்தையும் சுயகெளரவத்தையும் இழக்க விரும்பாத ஒவ்வொரு தமிழ் பிரஜையும் ஆழமாக சிந்திக்க வேண்டிய விடயமாகும். எனவே யாழ். நூலகம் கட்டப்படுவதைர்ே அல்லது அதற்கான நல்லிணக்க முயற்சியையோ திறந்த மனப்பான்மையுடன் ஏற்றுக் கொள்ள முடியாது.
ழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு

Page 79
வெண்தாமரை இயக்கம் விளம்பரப்படுத்தியுள்ள திட்டங்கள் எல்லாமே புத்தத்தை முதன்மைப்படுத்து வதையும், புத்தத்தின் அரச தரப்பு பங்காளிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதையுமே அடிப்படையாகக் கொண்டுள்ளது. பேரினவாத தேவை கருதி முன்னெடுக்கப்பட்ட இந்த யுத்தத்தில் உயிர்நீத்த இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு விசேட சலுகைகள் வழங்க முன் வந்திருக்கும் வெண்தாமரை இயக்கம் இதே இராணுவத்தினால் கொலையுண்ட ஆயிரக் கணக்கான அப்பாவித் தமிழ்மக்கள் பற்றி எதையுமே பேசாத வெண்தாமரை இயக்கத்தின் இனவாத நிலைப்பாடு, அதன் தேசிய நல்லிணக்கத்தின் உள்நோக்கத்தை தெளிவு படுத்தப் போதுமானவையாகும். கொல்லப்பட்ட அப்பாவிகள் தொடர்பான நினைவுச்சின்ன அடிக்கல் நாட்டு விழாவில் ஐ.தே.க. அரசினாலும் மக்கள் விடுதலை முன்னணியினராலும் கொலை செய்யப் பட்டவர்களின் குடும்ப உறவினர்கள் முக்கிய பங்குவகித்தனர். இதன் மூலம், இவ்வரசு பதவிக்கு வந்ததன் பின் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்களின் உறவினர்களையும் பங்கு பற்ற வைத்து இவர்கள் எமது அரசினால் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் என்ற உண்மையை இவ்வரசோ அல்லது வெண்தாமரை இயக்கமோ பிரகடனப்படுத்தியிருந்தால் தேசிய நல்லினக் கத்தை ஏற்படுத்துவதற்கான தகுதியை ஏற்படுத்திக் கொள்ள உதவியிருக்கும். ஆனால் கொல்லப்பட்ட தமிழர்களையெல்லாம் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் போராளிகளுடன் இணைத்து இனங்கண்டு வரும் இவ்வரசுக்கு தேசிய நல்லிணக்கம் என்பது பெரும்பான்மையினத்தினர் தமிழர்களுக்கு வழங்கும் பிச்சையாகக் கருதுகின்றமையையே காணக்கூடியதாக இருக்கின்றது.
யாழ் நூலகத்தை மக்களின் பங்களிப்புடன் கட்டியெழுப்புவது தேசிய நல்லிணக்கத்துக்கான மிகவும் சிறந்ததொரு வாய்ப்பாக அமையும். யாழ் நூலகத்தை திருப்பிக் கட்டி முடிப்பதென்பது இழந்த நூலகத்தை மீண்டும் பெற்றுக் கொள்வது என்பது மட்டுமல்ல. இதை நாட்டின் ஒரு தேசிய சமாதான சின்னமாகத் திகழ வைக்கக் கூடிய வாய்ப்புக்கள் நிறைய இருக்கின்றன.
Jaffnia Public Library - A historical tornpilation
 

ஆனால் இவை பக்க சார்பற்ற இனவாதத்திற் கெதிரான, பிரசைகளைக் கொண் சமாதான இயக்கத்தின் பணியாகுமேயன்றி முழுத் தமிழினத்தின் வயிற்றிலும் தொடர்ந்தும் உதைத்துக் கொண்டிருக்கும் ஒரு அரசாங்கத்தின் செயலாக அமைய முடியாது. தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பான தனது கடமைப்பாட்டையோ அல்லது தயார் நிலையையோ ஜனாதிபதியோ அல்லது வெண்தாமரை இயக்கமோ இதுவரை நிரூபிக்க வில்லை. மறுபக்கம் பேரினவாத எதிர்பார்ப்புகளைப் பாதுகாப்பது தொடர்பான தமது கடமைப்பாட்டை மிகவும் தெளிவாக வலியுறுத்தி வருகின்றது. இவ்வரசு, புத்தம், திருகோணமலைப் பிரதேச சிங்களவர் குடியேற்றம் வடபகுதி தமிழ்ப் பிரதேசங்களில் சப்புமல் குமாரர்களின் திருநாமங்களை 3. மேற்கொண்டுள்ள முயற்சிகள் போன்றவை இவ்வரசினதும் வெண்தாமரை இயக்கத்தினதும் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் சாதனைகள் தான் என்பதை மறந்து விட்டு இவர்களின் சமாதானம், ஜனநாயகம், சமூகநீதி, சமத்துவம் ஆகியவற்றின் மூலமே தேசிய நல்லிணக்கம் உருவாக்கப்பட முடியும். எனவே, போர் நிறுத்தப்பட்டு, தமிழ் மக்களின் சமத்துவம் சட்டரீதியாக நிலைநாட்டப்படுவதன் மூலம் தோன்றும் சமாதான சூழல் இன்றி யுத்தத்தின் மூலமோ, அரச பலாத்காரங்களின் மூலமோ அல்லது செங்கல்லும் புத்தகமும் தரும்படி தென்னிலங்கை மக்களைப் பலவந்தப்படுத்துவதன் மூலமோ தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது.
இதை வெண்தாமரை இயக்கமோ, அதற்கு முக்குக்கொடுத்துக் கொண்டிருக்கும் புத்திஜீவிகளோ உணரப்போவதில்லை. இந் நல்லிணக்கத்துக்கான திட்டங்கள் வெண்தாமரை இயக்கத்தின் சமாதானத் துக்கான புத்தத்தை நியாயப்படுத்த உதவுமேயன்றி உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த உதவப் போவதில்லை. இவற்றை தமிழ் மக்கள் சரியாக
உணர்ந்து செயற்படாவிட்டால் சமாதானத்துக்கான யுத்தத்தின் புதிய சூழ்ச்சியில் சிக்கிக் கொள்ளநேரிடும்.

Page 80
யாழ்ப்பாணத் நூல்நிலை
- ஆவணஞானி இ
யாழ்ப்பாணத்தில் தோன்றிய முதலாவது பொது ஆரம்பிக்கப்பட்டது என்றால் அது பலருக்கும் ஆச்சரியத் யாழ்ப்பாணத்திலிருந்து அன்று வெளிவந்த இந்து ஒர்கன் திகதி இதழின்) மூலம் அறிய முடிகின்றது. யாழ்ப்பாணத் பத்திரிகையின் ஆசிரியத் தலையங்கம் மூலம் அரிய பல
இந்த நூலகத்தை நிறுவியவர், புகழ் பூத்த தமி இந்த நூலகத்தைத் திறந்து வைத்தவர் ஆத்மீகத்துறவி
இத்திறப்பு விழா 1915 டிசம்பர் 27ம் திகதி யாழ்ப்பா காங்கேசன்துறைக்கு அண்மையில் மாவிட்டபுரத்திலிருந் அண்டிய புனித பூமியாகும்.
இலங்கையில் பழம் பெருமை கொண்ட சிவ கீரிமலையில்தான் இருக்கின்றது. போர்த்துக்கேயரால் இடி செய்யப்பட்ட நகுலேஸ்வரக் கோவில் சூழலில் ஆரம்பிக் நூல்நிலையமும் எனப் பெயரிட்டமை ஒன்றும் புதுமை அதனையொட்டி அமைந்துள்ள இறந்தவர்களுக்கான கிரிை மிகவும் பிரசித்தமானவை.
சமய வரலாற்றுரீதியாக தமிழகத்திலிருந்து தவ சிே புனித பூமி அது பல ஆண்டு காலமாக நோயாளிகளும் அங்குள்ள விடுதிகளில் தங்கிச் செல்வர். ஆடிமாதம் பிறந்து கந்தன் தீர்த்தமாட கீரிமலைத் திருக்கடலில் இறங்கும் கா
பரோபகாரியும் இந்து சமய வளர்ச்சிக்கு முன்நின்று கதிரவேற்பிள்ளையால் நிறுவப்பட்ட மடமும் தண்ணிர்ப்பந் உலகத்தில் மிகவும் பிரசித்தமானவை.
ஆக, ஆத்மீகவாதிகளும், ஓய்வையும் தேக ! திரள்பவர்களுமாக அலை மோதும் மக்கள் கூட்டத்தின் படிப்பகமும் நூலகமும் செயற்பட்டு வந்தது. சரியானதோ நிறுவிய நம் ஆன்றோரின் செயற்பாடு ஊன்றிக் ஆரம்பிக்கப்படுவதற்குச் சரியாக ஒரு வாரத்துக்கு முன் 1 பருத்தித்துறைப் பிரதிநிதியுமான திரு.கே.பாலசிங்கம் கொ சொற்பொழிவு (1916, ஜனவரி 17ம் திகதி - இந்து ஒர்கன்
78 U
 

தில் நடக்கும் ய இயக்கம்
ரா. கனகரத்தினம் -
மக்கள் நூலகம் இற்றைக்கு 82 ஆண்டுக்கு முன்பே தைத் தரும் ஒரு செய்தியாகும். இது பற்றிய தகவலை (Hindu Organ) 6Tsip -95.5ida) 6, 1965 (1916 g6076.15 17th தில் முதலாவது பொது நூலகம் என மகுடமிடப்பட்ட அப் தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன.
ழ் அறிஞரும் சைவப் பெரியாருமாகிய திரு.சிநமசிவாயம். பூgமத் சர்வானந்த அடிகளார்.
ணத்தின் வடக்கேயுள்ள கீரிமலையில் நிகழ்ந்தது. கீரிமலை து சில கிலோ மீட்டர்களுக்கு அப்பால் கடற்கரையை
னுக்கே உரிய ஈஸ்வரங்களுள் ஒன்றான நகுலேஸ்வரம் க்கப்பட்டு பின்னர் ஆங்கிலேய ஆட்சியில் புனர்நிர்மாணம் கப்பட்ட இந்த நூலகத்துக்கு நகுலேஸ்வரா படிப்பகமும் யானதல்ல. கீரிமலையிலுள்ள நீரூற்றும், நீச்சல் குளமும் யகள் நடாத்தும் மண்டபங்களும் யாழ்ப்பாண மாவட்டத்தில்
ரஷ்டர்களும் முனிவர்களும் வந்து தங்கி வழிபட்டுச் சென்ற ஓய்வை நாடும் மேல்தட்டு மக்களும் கீரிமலைக்கு வந்து விட்டால் இங்கு ஒரே மக்கள் கூட்டம் தான். மாவிட்டபுரம்
ட்சியை காணக் கண்கள் கோடி வேண்டும்.
உழைத்தவரும் திரு நமசிவாயத்தின் தந்தையுமான திரு தலும் அடிக்கடி அங்கு நடக்கும் அன்னதானமும் சைவ
லத்தையும் தேடி வருபவர்களும், அன்னதானத்துக்காக அறிவுப்பசியைத் தீர்க்கும் நிறுவனமாக நகுலேஸ்வரா இடத்தில் இப்படியான படிப்பகத்தையும் நூலகத்தையும் கவனிக்க வேண்டியதொன்றாகும். இந்த நூலகம் 15 டிசம்பர் 18ம் திததி அன்றைய பிரபல அரசியல்வாதியும் ழம்பில் நடைபெற்ற எழுத்தாளர் சந்திப்பின்போது ஆற்றிய ) மேலும் புதிய சில தகவல்களைத் தருகின்றது.
pப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு

Page 81
கொழும்பு நகரில் ஒரு பொதுமக்கள் நூலகம் இன்று வரை ஆரம்பிக்கப்படாமல் இருப்பது மிகவும் வருந்தக்கூடியது. இங்கு இயங்கும் பல்வேறு இலக்கிய அமைப்புக்களும் ஒன்று சேர்ந்து கூட்டாக ஒரு பொது நூலகத்தை நிறுவ முன்வரவேண்டும். நீண்ட தூக்கத்தில் இருந்து நம் மக்கள் விடுபட்டுத் துடிப்பும் ஆற்றலும் மிக்க ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப நூலகங்கள் பெரும்பயனைத் தரவல்லன. எனக் குரலெழுப்பியிருந்தார். அவரது இந்த வேண்டுகோள் காற்றோடு கலந்து மறையுமுன் சரியாக ஒரு வாரத்துள் நகுலேஸ்வரா நூல் நிலையம் கீரிமலையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நூலகத்தில் அன்று கொழும்பில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த 3 தினசரிகளும் தமிழகப் பத்திரிகைகளும், சஞ்சிகைகளும், யாழ்ப்பாணத் திலிருந்து வெளிவந்துகொண்டிருந்த ஏடுகளும் பல நூற்றுக்கணக்கான ஆங்கில, தமிழ் நூல்களும், ஆத்மீக வெளியீடுகளும் மக்கள் படிப்பதற்காக வைக்கப் பட்டிருந்தன என இப்பத்திரிகை தகவல் தருகிறது. 1935ல்தான் கொழும்பு நூலகம் ஆரம்பிக்கப்பட்டது.
1916ம் ஆண்டு கீரிமலையில் ஆரம்பிக்கப்பட்ட நகுலேஸ்வரா நூலகத்துக்கு 26 வருடங்களுக்கு முன்பதாகத்தான் 1890 மார்ச் 22ல் தமிழகத்தின் தலை சிறந்த நூலகமான கானிமாரா நூல்நிலையத்துக்கான கால்கோள் விழா நிகழ்ந்தது. இதனை முன்னின்று ஸ்தாபித்தவர் அன்றைய சென்னை மாநில ஆளுநராக இருந்த திரு. கன்னிமாரா அவர்களாகும். ஒரு சில நூல்களோடு ஆரம்பிக்கப்பட்ட இந்த நூலகம் இன்று பல இலட்சக் கணக்கான நூல்களைத் தன்னகத்தே கொண்டு
வளர்ந்து வருகிறது.
தஞ்சையை ஆண்ட சோழ, மராட்டிய, நாயக்க வம்ச மன்னர்களின் முயற்சியால் திரட்டப்பட்ட ஏராளமான ஒலைச்சுவடிகளை பழம் பெரும் நூல்களை இரண்டாம் சரபோஜி மன்னர் (1798-1832) ஒரு நூலக அமைப்பின்கீழ் கொண்டுவர, 1918ல் சரஸ்வதி மஹால் தலையெடுத்தது. பிரசித்தி பெற்ற அடையாறு நூலகம் ஒல்கொட் அவர்களால் 1880ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. கிடைத்தற்கரிய கருவூலங்களைக் கொண்டு நிறுவப்பட்ட மறைமலை அடிகள் நூலகம் 1958ல் பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டது. அது போலவே வரலாற்றுப் புதையலென வர்ணிக்கப்படும் தமிழகத்தின் இன்னுமொரு புகழ்வாய்ந்த நூலகம் டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூலகமாகும். இது 1943ம் ஆண்டு நிறுவப்பட்டது.
Jaffna Public Library - A historical compilation .

நகுலேஸ்வரா படிப்பகம் திறக்கப்பட்ட காலகட்டத்தின் பின், குடாநாட்டுப் பல்வேறு அறிஞர்களின் வீடுகளில் பல்லாண்டுகளாக சேகரிக்கப்பட்டுத் தேங்கி யிருந்த நூல்களை எல்லாம் திரட்டிச் சாதாரண பொதுமக்களும் படிக்கக்கூடிய நூலகங்கள் திறக்கப்பட வேண்டும் என்ற உத்வேகம் படித்த மக்களிடையே கிளம்பியிருந்தது. யாழ் நகரில் செல்லப்பா என்ற தமிழ் அறிஞர் தம்மிடமிருந்த ஏராளமான நூல்களைக் கொண்டு ஒரு நூலகம் நிறுவ விரும்பியபோது, பல்வேறு அறிஞர்களும் அவர் முயற்சிக்கு உதவ முன்வந்தனர். 1934ம் ஆண்டு, ஜூன் 9ம் நாள் ஒன்றுகூடியிருந்த அறிஞர் குழுவின் தொடர் முயற்சியால் 1934ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி, யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் ஒரு சிறிய வாடகை வீட்டில் படிப்பகமும் நூலகமும் திறந்து வைக்கப்பட்டது.
அடுத்த ஆண்டு ஜனவரியில் பிரதான வீதிக்கு இடம் மாறியது. 1936ம் ஆண்டு யாழ்ப்பாண நகரசபைக் கட்டடம் நிறுவப்பட்ட போது, ஏராளமான நூல்கள், ஆவணங்களை தன்னகத்தே கொண்டிருந்த இந்த நூலகமும் நகர சபையின் சூழலில் இயங்க ஆரம்பித்தது. 1954ம் ஆண்டு மார்ச் 4ம் திகதி, புதியதோர் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா மேயர் சாம் சபாபதி அவர்கள் தலைமையில் நிகழ, மேயர் அல்பிரட் துரையப்பா காலத்தில் யாழ். பொது நூலகக்கட்டடம் பூரணத்துவம் பெற்றது.
நூலக அழிவு தரும் பாடங்கள்
அறிவைத் தேடுவது மனிதனின் பிறப்புரிமை இயற்கையின் பாற்பட்ட நிகழ்வு அது. தேடலும், அத் தேடலின் பெறுபேறாகக் கிடைக்கும் புதிய தரவுகளும் தன்னைச் சார்ந்த சமூகத்துக்குப் பயன்பட வைத்தல் மனித இனத்தின் அடிப்படை உரிமை. ஒரு இனத்தின் நீண்ட வரலாற்றையும் மரபுவழிச் செல்வங்களையும் பதிவுசெய்யும் இந்த மையங்கள், பயன்பாட்டுக்கு மட்டுமின்றி அதன் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்கப்படவேண்டும். மிகவும் நிதானத்துடனும் தீர்க்கதிருஷ்டியுடனும் பேணப்பட வேண்டியவை. பொதுவாகவே நூலகங்களில், காப்பகங்களில் திரட்டி வைக்கப்படும் நூல்கள் ஆவணங்கள், அவிை வெளியிடப்பட்ட காலகட்ட சமூக வாழ்க்கையை, ஒப்பந்தங்களை, பண்டைய பழக்க வழக்கங்களை, உடை, உணவு, மரபு முறைகளை, வெள்ளத்தை, விபத்தை, அழிவுகளை, நல்வாழ்வை, முக்கிய சம்பவங்களை விளக்கும் ஊடகங்கள் என்பதால் அச் சமுதாயத்தின் காலக்கண்ணாடி என்பர்.
. 79

Page 82
இந்த நூலகங்கள் மாற்றாரால் தீயிடப்படும் போது அந்த நூல்கள், ஆவணங்கள், வெளி வந்த காலப்பகுதி வரலாறும் கூடவே அழிந்து போய் விடுகின்றது.
இலங்கை வாழ் தமிழர்களைப் பொறுத்த வரை 1897ம்ஆண்டு வாழ்வு 1997இல் இல்லை. இந்த 100 ஆண்டுகளில் எவ்வளவு மாற்றங்கள் எத்தனையோ நிகழ்வுகள்! அரசியல்ரீதியாக மட்டுமல்ல பண்பாட்டு ரீதியாகக்கூட மாபெரும் வீழ்ச்சிகள். நாம் எப்படி வாழ்ந்தோம் என்பது உணரப்பட்டால் தான் நாம் இன்று எப்படி வாழ்கின்றோம் என்ற நிலையை அறிந்து கொள்ள முடியும். எதிர்காலம் எப்படி அமைய வேண்டுமென்ற சிந்தனைத்தெளிவும் உண்டாகும்.
தமிழர்கள் மத்தியில் காணப்பட்ட பண்பாட்டு விழுமியங்கள் பலவற்றை நாம் இன்று இழந்து விட்டோம். புாரம்பரிய கலை கலாச்சாரச் செல்வங்கள் கைகழுவிப் போகின்றன. கரகம், காவடி, கும்மி, கோலாட்டம் போன்ற கலைகளை, போர்த்தேங்காய் அடித்தல், கிட்டியடித்தல் போன்ற மரபுவழி விளை யாட்டுக்களை, தாலாட்டு, தாய் தந்தையரிடம் காட்டும் அன்பு, பண்பு, அனைத்தையும் நாம் மறந்துவிட்டோம். இவை தொடர்பான தகவல்களைப் பெறக்கூடிய நூலகங்களையும் இழந்து வருகின்றோம்.
சரியோ தவறோ இன்று தமிழர் தொடர்பான ஆய்வை மேற்கொள்ளும் ஒருவர் எத்தனையோ தடைகளைத் தாண்டினால்தான் ஒரு சில தரவுகளை யேனும் பெறமுடிகின்றது. யாழ் நூலகத்தில் இருந்த பல்லாயிரக்கணக்கான ஆவணங்களை நாம் அன்று விழிப்புடன் இருந்திருந்தால் காப்பாற்றியிருக்க முடியும். ஆவணங்களின் பிரதிகள் பெறப்பட்டு வேறு சில நூலகங்களிலும் அவற்றைப் பேணிப் பாதுகாத்து வந்திருக்கலாம். கடல் கடந்த நாடுகளுக்கு எடுத்துச் சென்று அங்கு அவற்றைப் பாதுகாத்திருக்க முடியும். உரிய நேரத்தில் நவீன கணனி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அவற்றை நுண்சுருள்களாக்கிக் கடந்த அக்காலத்தைக் கையகப்படுத்தியிருக்கலாம். நுண்சுருள் மூலம் ஆவணப்படுத்தும் முறை இலங்கையில் அண்மையில் புகுத்தப்பட்டதெனினும், பக்கத்தேயுள்ள இந்தியாவில் இத்தொழில்நுட்பம் நீண்ட காலத்துக்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

லேசர் தட்டுக்கள், காந்த நாடாக்கள் எனப் பல முறைகளின் முன்னேற்றம் கண்டிருந்த மேலை நாட்டுத் தூதரகங்களை நாடி உதவி கோரியிருக்கலாம். முழுமையாக இல்லாவிட்டாலும் கணிசமான பழம்பெரும் நூல்களைக் காப்பாற்றியிருக்கலாம். தவறவிட்டுவிட்டோம்.
இன்று கூட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம், மட்டக்களப்பு, திருமலை மாவட்ட நூலகங்கள் மற்றும் பாடசாலை தனியார் சேகரிப்புகளென கணிசமான பழம்பெரும் ஆவணங்கள் அழிந்து போய்க் கொண்டி ருக்கின்றன. கறையான், எலி, நூல்களைக் குடைந்து செல்லும் பூச்சிகள் இன்று தமிழர் பாரம்பரிய செல்வங்களை, அவர்களின் வரலாற்றை மெல்ல மெல்லச் சிதைத்து சீரழித்து வருவது நாம் இன்னும் இத்துறையில் போதிய கவனஞ் செலுத்தாத கையாலாகாத் தனத்தையே காட்டுகின்றது. வரலாற்றுத்துறை மாணவர்களும் அறிஞர்களும் ஒரு தடவை நம் நூல்களைப் போய்ப் பார்வையிட்டால் இந்த வரலாற்றுத் தற்கொலை நிகழ்வுகளை அங்கே அவதானிக்க முடியும். நூலகர்கள், நூலக ஊழியர்கள் மாத முடிவில் சம்பளத்தை மட்டுமே நோக்காகக் கொண்டு, பலசரக்குக் கடைகளில் பணிபுரிவது போல் பொறுப்பற்று, இன உணர்வு, சமுதாயக் கடப்பாடு, துளியும் இன்றி நடந்து கொள்வதால் தான் இந்தப் பாரிய அழிவுகள் இன்னமும் தொடர்கின்றன.
எனவே தமிழ் அறிஞர்கள், வரலாற்று ஆசிரியர்கள் ஒன்று கூடி நூலகங்களில், தனியார் சேகரிப்புகளுள் பெருதற்கரிய பழம்பெரும் நூல்களின் பட்டியல் ஒன்றினைத் தயாரிக்க வேண்டும். இவற்றை மறுபிரசுரம் செய்யவும் ஒருசில பிரதிகளைத் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் பேணிப் பாதுகாக்க முன்வர வேண்டும். ஆவணங்களை நவீன தொழில் நுட்பத்தைப் புகுத்தி எப்படியெல்லாம் பாதுகாக்க முடியும் என்ற விபரங்கள் பெறப்பட வேண்டும்.
வாய்மொழி ஆவணச் சேகரிப்பு நம்மவர்கள் இன்னும் தொட்டுப் பார்க்காத துறை. புலம்பெயர்ந்து உலகின் பல கோடிகளிலும் வாழும் தமிழர்களுக்குப் பெரும் பொறுப்பு காத்து இருக்கின்றது. தம் தாயகத்தின் வரலாற்றைப் பேணிப் பாதுகாப்பது தான் அது செய்ய முன்வர வேண்டும் இது காலத்தின் கட்டளை
ழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு

Page 83
ஈழநாடு (யாழ்ப்பாணம்)
எரிக்கப்பட்ட நூ 14.10.1994 குழுவினர் பா
நேற்றைய பேச்சுக்கள் முடிவடைந்த பின் அ
யாழ்ப்பாணத்தில் எரிக்கப்பட்ட நூல்நிலையத்தை நேரில் மாலை 5.30 மணியளவில் இருதரப்பினரும் இ
வீரசிங்கம் மண்டபத்தையும் யாழ்ப்பாணத்தில் தமிழ் ஆ தூபியையும் அந்த சுற்று வட்டாரத்தையும் பார்வையிட் இன்றைய பேச்சுக்களில் புனர்நிர்
விசாரிக்கப்ப
யாழ்ப்பாண பொது நூல்நிலையம் எரிக்கப்பட
ஒன்றை நியமிக்க வேண்டும் என்று விடுதலைப்புலி கரிகாலன் ஆரசின் பிரதிநிதிகளிடம் நேற்று வேண்டுகோ
யாழ். நூல் நிை ஜனாதிபதி தலை . . . யாழ்ப்பாண நூல்நிலைய புனரமைப்புத் திட்டம் 10ம் திகதி கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த தலைமையில் நடைபெறும் எனத்தெரிவிக்கப்படுகின்றது. புனரமைக்கப்படவிருக்கும் யாழ். நூல்நிலையக் திரைநீக்கம் செய்துவைப்பார். : 1981ஆம் ஆண்டு மாவட்டசபைத் தேர்தலின்
(யாழ்ப்பாணம்) 23.03.1997
ரூபா 70 கோ ... . . . . . : s : 3.x யாழ். பொ 16 ஆண்டுகளுக்கு முன்னர் எரிக்கப்பட்ட ய மாணிக்கப்படவுள்ளது. X s.: இதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட உறுப்பினரும், யாழ். மாவட்ட முன்னாள் அரச அதிபரு இந்த நூலகத்தை நிர்மாணிப்பதற்கான வ உதவியுடன் தயாரிக்கப்படுகின்றன. பாரம்பரிய இந்தியக் இந்த நூலகத்தை அமைப்பதில் ஜனாதிபதி அதிக அக்
Jaffna Public Library - A historical compilation .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் நிலையத்தை ர்வையிட்டனர் JSF குழுவினரும் விடுதலைப்
சென்று பார்வையிட்டனர். ே క్లేవ్లో ந்த நூல்நிலையத்தையும் குண்டு வீச்சுக்கு இலக்கான ராய்ச்சி மாநாட்டின் போது கொல்லப்பட்டோரின் நினைவு زن.؟
டனர். மாணவேலை குறித்து ஆராயப்படவுள்ளதும்
FPBTG (unpluroTL5)
speou sýslu || 15:101994
ட வேண்டும்
ட்டதை விசாரணை செய்வதற்கு விசாரணைக் குழு
களின் அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் திரு.
லய புனரமைப்பு ]மையில் கூட்டம்
தொடர்பான அங்குரார்ப்பண நிகழ்ச்சி அடுத்த மாதம் சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி சந்திரிகா, கட்டடத்தின் மாதிரி ஒன்றையும் ஜனாதிபதி அப்போது
போது யாழ். நூல்நிலையம் எரிக்கப்பட்டது தெரிந்ததே.
உதயன் (unplLrT6oILib)
23.02.1998
ாடி செலவில் துநூலகம் M
ாழ். பொது நூலகம் 70 கோடி ரூபா செலவில் நிர்
ட்டுள்ளன என்று யாழ் பொது நூலக பணிப்புரைக்குழு நமான யோகேந்திரா துரைசாமி தெரிவித்தார். ரைபடங்கள் இந்தியக் கட்டடக்கலை நிபுணர்களின் கலை நுட்பத்துடன் இந்த நூலகம் அமைக்கப்படும்.
தெரிவிக்கப்படுகின்றது.
கறை கொண்டுள்ளார் என்
81

Page 84
18.01.1998
m மீண்டும் செயல்படும் யாழ்ப்பாண நூலகத்திற்கு மறறும ஆங்கில நூல்களை வழங்கியுள்ளது. டில்லி சம்பந்தமான நூல்களையும் இலக்கியம், ஆய்வு, வழங்கியுள்ளது. டில்லியில் உள்ள இலங்கை உயர் தமிழ்நாடு முதல் அமைச்சரின் உத்தரவின் LI19. தமிழ்ந ஊடாக 1500க்கு மேற்பட்ட நூல்களைக் கையளித்துள்ள
பாவனைக்கென அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிக மேலான தமிழ் சஞ்சிகைகளையும் பத்திரிகைகளையும்
வருகின்றது. இவை யாவும் இலங்கையின் வேண்டு யாழ்ப்பாண நூலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன
82 U
 
 
 
 
 
 

வீரகேசரி (கொழும்பு) 3.04.1997
க்கு தென்பகுதி மக்களும் ங்க வேண்டும் ஆ
தத்துவ நூல்கள் மற்றும் பாடப்புத்தகங்களையும் ஸ்தானிகராலயம் ஊடாக இது வழங்கப்பட்டுள்ளது. டு அரசாங்கம் சென்னையில் உள்ள இலங்கைப்பிரதிநிதி து. இவை இந்தியாவிலிருந்து யாழ்ப்பாண நூலகத்தின்
கோரியாலயம் யாழ்ப்பாண நூலகத்திற்கு இருபதிற்கும் கிரமமாக யாழ் அரசாங்க அதிபர் மூலம் அனுப்பி
கோளுக்கிணங்க தைப்பொங்கல் நாளன்று திறக்கப்பட்ட
ழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு

Page 85
வீரகேசரி (கொழும்பு) 18.01.1998
ஃ யாழ்ப்பாணத்து மக்களின் அறிவுப் பொக்கிஷம் ஆண்டு காட்டுமிராண்டி அரசியல்வாதிகளின் வழிநடத் நாசமாக்கப்பட்டது. இந்த நூலகத்தை மீண்டும் கட் முயற்சியில் ஈடுபட்டுள்ள இன்றைய அரசாங்கம் கடந்த அருகில் அமைந்துள்ள வீடமைப்பு அதிகாரசபையின் இது ஒரு தற்காலிக ஏற்பாடு பின்னர் எழுபது கோடி இந்த வைபவத்திற்கு தபால், தந்தி, தொலைத் கல்வி உயர்கல்வி அமைச்சர் ரிச்சட் பத்திரன, சமூ ஆகியோர் வந்திருந்தனர். இங்கே பாதுகாப்பு கெடு வழங்க அழைப்பு விடுக்கப்பட்ட நல்லை ஆதீன முத விழா நடைபெற இருந்த இடத்திற்கு நடந்து பே விழாவில் கலந்து கொள்ளாமலே திரும்பிச். சென்றார். யா தேவானந்தா, புளொட் உபதலைவர் மாணிக்கதாசன் மெய்ப்பாதுகாவலர்களை சோதனையிட வேண்டும் விழாவிற்கு வராமலே திரும்பிச் சென்றனர். இச்சம் பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் லயனல் பலகல்ல. |- அழைத்துவர இராணுவத்தை அனுப்பினார்.
ஆளுவிற்கு விழாவிற்கு வந்திருந்தார்.
இந்த ஆைவத்தை நேரடியாக வானம்ப கொழும்பிலிருந்து வ்ந்திருந்த அறிவிப்பாளர் இங்கே m சௌந்தரநாயகம் வந்திருக்கின்றார். நல்லை. ஆதீன முத கிறிஸ்தவ மதத் தலைவர் ஒருவரை திரு திரு
அறிந்திருக்கவில்லை போல் தெரிகிறது. மற்றது, நல்ை
இலகுவில் மறந் முன்னாள் யா 981 ஆம் ஆண்டு. யாழ்.நூலகம் எரிக்கப்ட வருடங்களாகின்றன. அன்று நூலகம் எரிக்கப்பட்ட இல்லை. தீயணைக்கும் படையினரும் இல்லை.
இவ்வாறு முன்னாள் யாழ். அரசாங்க அதிப
வரும் முயற்சிகளுக்கும், இன்று இந்த நூலகத்தை எ கூற வேண்டும். எமது மாணவர்களின் கல்வி வளர்ச்சிச்
என்று
Jaffna Public Library - A historical compilation
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லகத்தை : ம் ஒப்படைப்பேம்.
ாக விளங்கிய யாழ்ப்பாணப் பொது நூலகம் 1981 ஆம் தலினால் அங்கிருந்த அரச கைக்கூலிகளினால் எரித்து டி எழுப்பி தமிழ் மக்களின் நல்லெண்ணத்தை பெறும் பொங்கல் தினத்தில் யாழ்ப்பாணத்து பழைய கச்சேரிக்கு
டது.
5ட்டிடத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்
ரூபாவில் கட்டிடம் அமைக்கப்படுமாம்.: தொடர்பு வெகுசன துறை அமைச்சர் மங்கள சமரவீ கசேவை அமைச்சர் பேர்ட்டி பிரேமலால் திசாநாயக்க பிடிகள் பயங்கரம். அங்குரார்ப்பண விழாவுக்கு ஆசி bவர் தன்னை சோதனையிட படையினர் முயன்றதையும் ாகும்படி உத்தரவிடப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் r. ஆகியோரை அடையாள அட்டையைக் கேட்டு என்று படையினர் கூறியதை அடுத்து அவர்கள் வம் பற்றிக் கேள்விப்பட்ட யாழ். மாவட்ட இராணுவ ல:ஆதீன முதல் bடக்ளஸ்தேவானந்தாவையும்
ஒலிபரப்புக் மூலம் நேரடி அஞ்சல்செய்வதற்கு ஆேசிஉரை வழங்க யாழ்.ஆேயர் திரு தோமஸ் ல்வர் வந்திருக்கிறார் என்றெல்லாம் வர்ணனை செய்தார் என அழைக்கக் கூடாது என்பதை வர்ணனையா ல ஆதீன முதல்வர் அங்கு இல்லாத வேளையில் அவர் ாலிக நூலக மண்டபத்தில் கூடினால் ஐநூறு பேர் கூ
இல்லையா எனக் கேட்கத் தோன்றுகின்றது.
ஒலிபரப்பு
மூலம்
தினகரன் (கொழும்பு) 20.01.1998
கப்பட்ட சம்பவத்தை துவிட முடியாது ழ், அரச அதிபர் ட்ட சம்பவத்தை மறகக முடியாது. இன்றுடன் போது அதனை அணைக்க உதவி செய்ய எவரும்
யோகேந்திரா m துரைசாமி யாழ். இடைக்கால பொது
நூலகத்தை திருத்தி அமைக்க ஜனாதிபதி எடுத்து மக்கு அளித்திருப்பதையிட்டும் நாம் அவருக்கு நன்றி
83

Page 86
ami Niet
獲 Temporary Jaffn 1998 January 14
(www.taminet.com)
The temporary Jaffna Public Library's was opened this noon by Sri Lanka's media minister Mr. Mangala Samaraweera under very heavy multi-layered W security. Persons invited for the function were checked
at several points. .: PLOTE’s Mayoral candidate for the Jaffna | Municipality Manikkam Daasan, who is also :
group's military wing leader, who was one of the people officially invited by the army for the function turned back at the entrance in protest over the checking
procedure. . . . . . . . . . : : : : : : : :
si He objected to being searched at the second check point at the entrance of the venue and turned back. 3. e iii iSS SS SS SSeeeeSS S ee SS S SS SkSS SS SS SeSeS SeS SS
幸
Sources said that army checkpoints were set up at every 25 yards on the way to the venue of the - Library opening. స్లో
Burning of Jaffna L
People in Jaffna will wear black ribbon today't
ago, said PLOTE and EPRLF sources in Jaffna. The lib Lankan Police, contained the largest collection of Tar
irreplaceable manuscripts.
.. Widely regarded by the Tamil community as a
by the predominantly Sinhalese police has long been a p
In January last year Jaffna library was reopene
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Minister for Education and Higher education Richard Pathirana and deputy minister for social services B.Premalal Dissanayaka appointed the Media minister to Jaffna today. . క్లేవ్లో
The education minister took partin a function to distribute free school books to children in the town.
The original Jaffna library was torched by Sri
ankan police in 1981. At the time it held the best
irreplaceable manuscripts. . . . . . . " "
Widely regarded by the Tamil community as an act of cultural vandalism, the destruction of the library by the predominantly Sinhalese police has long been a point of resentment.
The PA government is attempting to
collection of Tamil literature in Asia, including many
win
Jaffna residents' hearts and minds by rebuilding the library. However, it is the loss of the literature within the building that is felt most here.
ami Net
(www.taninet.com)
ibrary Remembered 1998 Ine O
ark the burn g ffna Public Library 17 years rary, burnt to the ground on the A. of June 1981 by Sri nil Literature in Asia, a collection that included many
1 act of cultural vandalism, the destruction of the library Joint of resentment. ... : :"... x DSSSDSSSS d attemporary premises.
ழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு - -

Page 87
புதியயாழ்நூ: அறிவுக் கண்ை - வி.அரு5
1981இல் சாம்பல்மேடாக்கப்பட்ட யாழ்ப்பாண நூலகம் 17 ஆண்டுகளுக்குப் பின் இவ்வருட தைப்பொங்கல் நாளில் தற்காலிகமான ஒரு கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பொதுஜன முன்னணி அரசின் பல அமைச்சர்களும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர். இந்த அவசரத் திறப்புவிழா தமிழ் மக்களின் மனங்களில் மாற்றத்தைக் கொண்டு வருமா? கடந்த காலங்களில் இடம்பெற்ற ஆக்கிரமிப்பு யுத்தங்களின் போது தமிழ்மக்கள் இழந்த எல்லாவற்றையும் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசு தனது சீவிய காலத்திற்குள் பெற்றுக் கொடுத்து விடுமா?
யாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்து வன்னிப் பெருநிலத்தில் சொல்லொணாத் துயரங்களுடன் வாழ்ந்து வரும் மக்கள் யுத்தத்தை நிறுத்துமாறும், அத்தியா வசியப் பொருட்களை ' கிடைக்கச் செய்யுமாறும் அரசிடம் கோரிக்கை விடுத்து மல்லாவியிலுள்ள செஞ்சிலுவைச்சங்க அதிகாரிகளிடம் மகஜர் ஒன்றைக் கையளித்தனர். இது போன்ற பிறிதொரு மகஜரை கிழக்கு மாகாண மக்கள் வாகரையில் வைத்து அரசுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வடகிழக்கில் வாழும் மக்கள் உடனடியாகத் தமக்கொரு நூலகம் வேண்டுமென்று மகஜர் கொடுக்கவுமில்லை. ஆர்ப்பாட்டம் செய்தது மில்லை.
அரசு யாழ்ப்பாண உள்ளுராட்சித் தேர்தலுக்கு முன் சர்வதேச அரங்கில் தன்னை நியாயப்படுத்தவே இந்நூல் நிலையத்தைத் திறந்துள்ளது. இத் திறப்பு விழாவில் தமிழ்க்கட்சிகளுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை. பொதுஜன ஐக்கிய முன்னணி அமைச்சர்களான ரிச்சட் பத்திரான, மங்கள சமரவீர ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
தமிழரின் தனித்துவ அடையாளங்களை சிங்கள ஆட்சியாளர்கள் என்றுமே விரும்பியிருக்கவில்லை. இது ஐக்கிய தேசியக் கட்சியாக இருந்தாலென்ன பூரீலங்கா சுதந்திரக் கட்சியாக இருந்தால் என்ன இந்த விடயத்தில் பொதுவான ஒரு அணுகுமுறையையே கொண்டிருந்தன.
தமிழருக்கென ஒரு தனியான நிலப்பரப்பு இருக்கக் கூடாது என்பதற்காக 1948 இல் பதவியேற்ற
Jaffna Public Library - A historical compilation

தினக்குரல் >くく 24.1.1998
லகம் தமிழரின் ணத் திறக்குமா?
OOTITF6DL só -
டி.எஸ்.சேனநாயக்கா வரண்டவலயக் குடியேற்றத் திட்டங்களை ஆரம்பித்து வைத்தார். தமிழருக்கென தனியான மொழியும் மதமும் இருக்கக்கூடாது என்பதற்காக 1956இல் எஸ்.டபிள்யு.ஆர்டியண்டாரநாயக்கா தனிச்சிங்களச் சட்டத்தைக் கொண்டுவந்தார். பின்பு 1972இல் பூணிலங்கா சுதந்திரக் கட்சியாலும் 1978இல் ஐக்கிய தேசியக்கட்சியாலும் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட அரசியற்திட்டங்களில் சிங்கள பெளத்தம் என்ற கோட்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ள மையைக் காணலாம்.
1971இல் பூரீலங்கா சு.கட்சி ஆட்சியில் இருந்த போது தான் பல்கலைக்கழக அனுமதியில் தரப்படுத்தல் முறை கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் தமிழ் மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதிக்கும் கல்விக்கும் தடை விதிக்கப்பட்டது. பொருளாதார அபிவிருத்தி வேலைத் திட்டங்களும் வடகிழக்குத் தவிர்ந்த பகுதிகளிலேயே அமுல் செய்யப்பட்டன. 1977 இல் கோலாகலமான திறந்த பொருளாதாரக் கொள்கை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட போதும் கூட பாரிய கைத்தொழில் சாலைகள் எதனையும் வடகிழக்கில் நிர்மாணிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதன்மூலம் தமிழ் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு வசதிகளும் மறுக்கப்பட்டன.
1974இல் யாழ். முற்றவெளி மைதானத்தில் நடத்தப்பட்ட தமிழாராய்ச்சி மாநாட்டில் பொலிசாரினால் அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டதன் விளைவாக மின்சாரக்கம்பிகள் அறுந்து விழுந்ததால் ஒன்பது தமிழர்கள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர்.
1981இல் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக் காலத்தில் தமிழரின் பிரத்தியேக அறிவுத் தேட்டத்திற்கு காரணமாக இருந்த யாழ். நூலகம் மறைந்த ஐ.தே.க. தலைவர்களில் ஒருவரான காமினி திசாநாயக்காவினால் தலைமை தாங்கிக் கொளுத்தப்பட்டது. மாறிமாறி பதவிக்கு வந்த அரசுகள் ஏன் தமிழருக்கு எதிரான நடவடிக்கைகளில் கங்கணம் கட்டி நின்றன. இதற்கு சிங்கள மக்களிடமும் அரசியல்வாதிகளிடமும் நிலவி வருகின்ற மேலாதிக்க உணர்வு தான் காரணமாகும்.
85

Page 88
சிங்கள மக்களோ அரசியல்வாதிகளோ தம்மை உதிரிகளாக அல்லது தனி ஆளுமை உள்ளவர்களாகக் கருதுவ தில்லை. எப்பொழுதும் தம்மை ஒரு குழு நிலையிலேயே அடையாளம் காணுகின்றனர். இது சிங்கள மக்களில் ஒரு பகுதியினர் விளங்கிவைத்துள்ள மேலாண்மை உணர்வின் வெளிப்பாடே.
1994இல் பொதுத்தேர்தல் நடைபெற்ற வேளை 17 ஆண்டுகள் அதிகார ஊசலாட்டமின்றி தொடர்ச்சியான ஆட்சியிலிருந்த ஐ.தே.க.வை தேர்தலில் தோற்கடிப் பதற்காக திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க தனது பெயருடன் தனது தந்தையின், கணவரின் பெயர்களையும் இணைத்து அவர்கள் இருவரையும் மக்களுக்கு ஞாபகப்படுத்தி இரு கட்சி ஆதரவாளர் களையும் தன்னுடன் இணைத்தார்.
அதே வேளை தமிழ் மக்களினதும் ஐ.தே.க. ஆட்சிக்காலத்தில் படுகொலை செய்யப்பட்ட சிங்கள இளைஞர்களின் பெற்றோர்களையும் அரவணைக்கும் வகையில் சமாதானமே தனது இலக்கு என்றார். ஆனால் தாயாரான பூரீமாவின் ஆட்சிக் காலத்தில் (1971) ஜே.வியி. என்ற சந்தேகத்தில் படுகொலை செய்யப்பட்ட 14000க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் பற்றி அவர் பேசவும் இல்லை, மக்கள் கண்டு கொள்ளவும் இல்லை.
தமிழரின் தனித்துவமான நூல்நிலையமொன்றை சிங்கள மக்களின் ஒரு பகுதியினர் கொளுத்தியதால் முழுச் சிங்கள மக்களுமே என்றும் அழியாக் களங்கத்தைப் பெற்றுவிட்டனர். வடகிழக்குப் பகுதிகள் தவிர்ந்த இலங்கையின் ஏனைய பாகங்களில் ஓடுகின்ற அனைத்து நதிகளின் நீரைச்சேர்த்துக் கழுவினாலும் கரைந்து போகாத களங்கமாக அது இருக்கும் என்பதை கொளுத்தும்போது அவர்கள் உணர்ந்திருக்கவில்லை.
கடோல் பொத்தக் (செங்கல், புத்தகம்) பற்றி எல்லா தொடர்பு சாதனங்களும் பல மாதங்களாகப் பிரசாரம் செய்தது பலருக்கு ஞாபகம் இருக்கலாம் ஒவ்வொரு சிங்களப் பிரஜையும் தமிழர்களின் எரிந்த நூல்நிலையத்தை புனரமைத்துக் கொடுக்க ஒரு செங்கல்லையும் ஒரு புத்தகத்தையும் செலுத்தி தமது வரலாற்றுக் கடனைத் தீர்க்க முனைந்ததே கடோல் பொத்தக் ஏற்பாடாகும்.
சிங்கள மக்கள் நூல்நிலையத்துக்கான கட்டிடத்தை நிர்மாணித்துக் கொடுக்க நினைப்பது தப்பில்லை. ஆனால் தமிழ் மக்கள் படிப்பதற்காக ஒவ்வொருவரும் ஒவ்வொரு சிங்களப்புத்தகத்தை ஏன் கொடுத்தார்கள் என்பது தான் புரியவில்லை. காலகதியில்
86 ČII

கல்விரீதியான ஒரு சிங்களமய மாற்றத்தை யாழ்ப் பாணத்தில் ஏற்படுத்த அரசு முனைகிறதோ எனவும் எண்ணத்தோன்றுகிறது. தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தமிழ்ப்புத்தகத்தை தென்பகுதியில் இருக்கும் நூல்நிலையம் ஒன்றிற்கு வழங்கினால் இதன் தாற்பரியம் புரியும்.
இனப்பிரச்சினையை உரிய முறையில் தீர்த்து வைப்பதில் அரசு அக்கறை செலுத்துமேயானால் இவ்வாறு வலுக்கட்டாயமாகக் கஷ்டப்பட்டு நூல்நிலையம் ஒன்றைக் கட்டத் தேவையில்லை. எரிந்த நூலகத்தைப் புனரமைப்பதற்காக புல்டோசர்களைப் பயன்படுத்தி புனரமைப்பு வேலைகள் தொடங்கி விட்டதாக இரண்டு மாதங்களுக்கு முன்பே செய்திகள் வெளிவந்தன. சிங்கள மக்களும் அரசும் இணைந்து எரிக்கப்பட்ட நூலகத்தை விட பல மடங்கு பெரிய நூலகமொன்றை அமைத்துக் கொடுத்தால் கூட தப்பில்லை. ஆனால் எரிக்கப்பட்ட நூலகத்தின் எச்சங்களை அவ்வாறே பேணுவதே சாலச் சிறந்தது. வரலாற்றின் வடுக்கள் கண்ணுக்கு முன்னால் தெரிவதால் தமிழ், சிங்கள மக்கள் இறந்த காலத்தில் நடந்தவற்றை மீட்டுப் பார்க்கவும் இளம் சந்ததியினருக்கு தாம் எத்தகைய பழைமையைக் கொண்டிருக்கின்றோம் என்ற உணர்வைப் பெறவும் அது வழி வகுக்கும்.
உணவு, உடை, உறையுள் இவை மூன்றும் ஒரு மனிதனின் அடிப்படைத்தேவைகளாகும். இவை பூர்த்தி செய்யப்பட்ட பின்பே ஓய்வும் சிந்தனை வளர்ச்சியும் இருக்க முடியும். யுத்தத்தால் உருக்குலைந்து போன தமிழ் மக்களுக்கு நூல்நிலையத்தை அமைத்துக் கொடுத்து முதலில் சிந்திக்க விட்டு பின்பு அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யலாம் என அரசு நினைக்கிறது.
1971இல் அறிமுகப்படுத்தப்பட்ட பல்கலைக் கழகத் தரப்படுத்தல் முறையால் அதிக புள்ளிகளைப் பெற்றும்கூட யாழ். மாணவர்கள் பலருக்கு பல்கலைக் கழக அனுமதி பெறுவது மறுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவர் குழு ஒன்று 1996இல் ஜனாதிபதி சந்திரிகாவை சந்தித்தது. அதனால் எந்தப் பயனுமில்லை என்பது பின்னர் தெரியவந்தது. இவ்வாறு கல்விரீதியாக தமிழருக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்ந்து கொண்டே போகிற நிலையில் தமிழ் மக்களின் அறிவுக் கண்களைத் திறக்க அரசு முனைவது எந்த யதார்த்தத்துக்குப் பொருந்தும்?
ழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு

Page 89
iš šešič - A top local government - administrator of th Jaffna Municipal Council was threatened with arrest yesterday for refusing to cooperate with the Sri Lankan
Army in connection with a major state function to be hel tomorrow in the Jaffna town, said sources in th
SLA soldiers in uniform visited this officer, who si did not wish to be named, about 6.00 p.m. last evening and told him that he would be arrested as a member o Liberation Tigers of Tamil Eelam (LTTE) for not extend ing his support to the military and the Sri Lank Government. - ... This Tamil official told the military authorities that the Jaffna Library, scheduled to be opened tomorrow morning by Media Minister Mangala Samaraweer a close confidant of the Sri Lankan President would give the wrong signals in an atmosphere charged with politic rivalry as parties campaign for the fortheoming loc government elections in Jaffna. - The flag hoisting ceremony by the minister a
the official opening of the Jaffna is scheduled for 9.00a.m.
The Peoples' Alliance (PA) Government is using ܀ ion of the Jaffna Library as a symbol of
மீட்டு உருவ புதுவை சீனு தமிழ்
எரிமலை
DITo 1994
சிங்கள முட்டாள் தீ யாழ் நூலகம் சென்றது இனிய தமிழ் மொழி தெரியாமல்,
புரியா எரிச்சலால்
எரித்தது அரிய நூல்களை.
யாழ் நூலகம் பாழ் ஆனது. இருள் மனச் சிங்களர் தமிழ் நூல் எரித்து வெளிச்சம் தேடினரோ. தமிழ் நூல் படித்தாலே இருள் மனம் நீங்குமே.
முன்னாளில் தமிழ் ஓலைச் சுவடிகள் நூலோரால்
அனல்வாதம்
புனல் வாதம்
எனும் பெயரால் அழிக்கப் பட்டனவ இப்படியாக. தமிழனின் இழப்புக
6, 6)
கச்சதீவு உட்பட
முன்னையிட்ட தீ முப்புரத்திலே பின்னையிட்ட தீ தென்னிலங்கையிலே இவையிரண்டும் கதையென்றறிகையி ஐயகோ. ஐயகோ ! யாழ் நூலகம் எரிந் உண்மையிலே.
மக்கள் எரிந்தனர் வீடு எரிந்தது
Jaffna Public Library - A historical compilation -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Tamil Net
1998 January 13
(www.taminet.com)
he restoration of peace to the war torn north and a gesure to win the hearts and minds of the Jaffna people.
However critics say that at a time - ܥ- - ܝ arts of the Peninsula lie devastated, uch as this are meaningless. : :
Mangala Samaraweera, has been ited with the library rebuilding project through the Sudu Nelum movement (White Lotus), The Sudu Nelum movement is a propaganda arm of the SLFP, A handful of . members of the Sudu Nelum Movement in the peninsula - ire contesting the local polls under the banner of the Eelam Peoples' Revolutionary Liberation Front (EPRLF) or the Jaffna Municipal Council.
Meanwhile free text books were distributed to chool children at Vembadi Girls School in Jaffna town by media Minister Mangala Samaraweera this morning,
id sources in Jaffna.
- With him were Sri Lanka Army's Jaffna Town :ommander Susantha Mendis and Director of Education,
istrict, R.Ratnarajah. 一、 、 ****** This gesture by the Sri Lanka Government on he eve of the municipal council elections is seen as a move muster support for the Sudu Nelum activists who are conesting the Jaffna municipal elections. - .
ாக்குவோம்
மணி, தமிழ்நாடு
தேசம் எரிந்தது TIỏ இதோ. இதோ. இப்போது தமிழ் நூல்களும் நாமினி தூங்கும் புலியைப் பறை கொண்டெழுப்பினோம் தூய தமிழரைத் தமிழ் கொண்டெழுப்பினோம்
ir
என்ற பாவேந்தரின் பாவரிக்கிணங்க எரிந்த சாம்பலைத் தூவி லே இறந்த தமிழரை இப்போது அழிந்த நூலகத்தை bgl இழந்த நாட்டை
எழுப்புவோம் மீட்டுருவாக்குவோம்

Page 90
. தினகரன் (கொழும்பு) 29.1.1998
யாழ்ப்பாண நூல - அது
தைப்பொங்கல் தினத்தன்று பாழ்ப்பாணத்தில் தற்காலிகக் கட்டடமொன்றில் யாழ். நூலகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியின் போது எரித்துச் சாம்பராக்கப்பட்ட நூலகத்தை மீண்டும் நிர்மாணிக்கும் பணியைப் பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கம் மேற்கொண்டிருக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் சிரேசஷ்ட அமைச்சர்களான காமினி திசாநாயக்காவும் சிறில் மத்தியுவும் நூலகத்திலிருந்து இருநூறு யார் தூரத்துக்குள் இருந்த நேரம் அது எரிக்கப்பட்டது. தேடக்கிடைக்காத ஏராளமான அரிய நூல்கள் எரிந்து சாம்பராகின.
தபால், தந்தித் தொடர்பு அமைச்சரும் வெகுஜனத் தொடர்பு அமைச்சருமான மங்கள சமரவீர அவர்களால் தற்காலிகக் கட்டடத்தில் நூலகம் திறந்து வைக்கப்பட்டது. அமைச்சர் வெண்தாமரை இயக்கத்தின் தலைவரும் கூட.
வெண்தாமரை இயக்கம் 1995 ஆம் ஆண்டு யூலை மாதம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இனங்களுக் கிடையே நல்லுறவை வளர்ப்பது இந்த இயக்கத்தின் பிரதான நோக்கம். யாழ்ப்பான நூலகத்தைப் புனர் நிர்மானம் செய்தல் தொடர்பான பணிகளையும் இந்த இயக்கமே பொறுப்பேற்றிருக்கின்றது. இதற்காக நூலும் செங்கல்லும் என்ற ஓர் இயக்கத்தை நாடளாவிய ரீதியில் இது ஆரம்பித்திருக்கின்றது.
ஒவ்வொரு குடும்பமும் ஒரு புத்தகமும் ஒரு செங்கல்லும் அன்பளிப்புச் செய்ய வேண்டுமென்பது இந்த இயக்கத்தின் நோக்கம். இதன் மூலம் எல்லோரும்
- 88 JITTI
 

محموجوڑی : ' க மீள் நிர்மாணம்
}l6)գI -
இப்பணியில் பங்குதாரர்களாகின்றனர். அத்தோடு புத்தகம் அறிவுக்கும், செங்கல் இன ஐக்கியத்துக்கான அத்திவாரத்துக்கும் குறியீடுகள்.
புத்தகங்கள் பற்றிக் குறிப்பிடும்போது, பீட்டர் கெனமனின் நினைவு நிச்சயமாக வரும். யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட தற்காலிக நூலகத்திலுள்ள புத்தகங்களில் எழுபத்தைந்து வீதத்துக்கும் மேலானவை பீட்டர் கெனமனின் புத்தகங்கள். அவர் வாழ்நாள் முழுவதும் சேகரித்த பெறுமதி வாய்ந்த புத்தகங்கள் அனைத்தும் அவரது இறுதி விருப்பப்படி யாழ்ப்பாண நூலகத்துக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன. பீட்டர்
கெனமனுக்கு யாழ்ப்பாணத்துடனும் யாழ்ப்பான மக்களுடனும் நல்ல தொடர்புண்டு. இப்போது அவரின் அரிய பொக்கிஷமான புத்தகங்கள் யாழ்ப்பான
மக்களுக்குப் பயன்படப்போகின்றன.
எதிர்வு கூறல்கள் எல்லாம் அப்படியே நடப்பதில்லை என்பதற்கு இந்த நூலகம் நல்ல உதாரணம். யாழ்ப்பாண நூலகத்தைப் புனர் நிர்மானம் செய்யும் பணியை வெண்தாமரை இயக்கம் ஆரம்பித்த நேரத்தில் ஒரு தமிழ்த் தினசரி கூறிய எதிர்வுகூறள் பொய்த்து விட்டது.
யாழ்ப்பான நூலகம் செயற்படத் தொடங்கும் போது அதைப் பயன்படுத்துவதற்கு அங்கு மக்கள் இருக்க மாட்டார்கள் என்று அத் தினசரி எதிர்வு கூறியது.
நூலகத்தேப் பயன்படுத்த மக்கள் அங்கே இருக்கின்றார்கள். வன்னியிலிருந்து தொடர்ந்து யாழ்ப் பாணத்துக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
ழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு ஆராந்துத் தோகுப்பு

Page 91
17 வருடங்களுக்கு மு இழைக்கப்பட்ட அநீ
- பவித்
பலத்த பாதுகாப்புக்கள், ஆரவாரங்களின் மத்தியில் யாழ்ப்பாணம் தற்காலிக நூலகம் திறந்து வைக்கப் பட்டிருக்கின்றது. தற்காலிகத்தின் திறப்பு விழாவுக்கே இந்தளவுக்கு ஆரவாரம் என்றால், எரிந்த நூலகம் புனரமைப்புச் செய்யப்பட்டு நிரந்தரமாகி திறக்கப்படும் போது எந்தளவுக்கு ஆரவாரங்கள் இருக்கும்?
பல வருடகால இடைவெளியின் பின்னர் மூன்று அமைச்சர்கள் யாழ்ப்பாணத்துக்கு வந்து இதனைத் திறந்து வைத்திருக்கின்றர்கள். ஜனாதிபதியின் விஷேட செய்தியும் தொலைக்காடசி மூலம் ஒளிபரப்பப்பட்டது. ஜனாதிபதி தனது உரையை முழுமையாகத் தமிழில் நிகழ்த்தியது முக்கியத்துவமானது. தற்காலிக நூலகத் திறப்புவிழாவுக்கே அரசாங்கம் இந்தளவுக்கு முக்கியத் துவம் கொடுத்திருப்பது ஒரு அசாதாரண நிகழ்வுதான்!
தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயங் களுக்குப் பரிகாரம் தேடும் முயற்சியில் ஒன்றுதான் இது என நூலகத்தைத் திறந்து வைத்த அமைச்சர் மங்கள சமரவீர கூறியிருக்கிறார். தமிழர்களால் வரவேற்கப்பட வேண்டிய ஒரு விடயம்தான் இது.
பதினேழு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாண நூலகம் பொலிசாரால் எரித்துச் சாம்பலாக்கப்பட்டது தமிழ் இனத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட ஒரு அநீதி என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை! இதற்குப் பரிகாரம் தேடவேண்டியதும் அவசிய
மானதுதான்.
நூலகத்திலிருந்த ஒரு இலட்சத்துக்கும்
அதிகமான நூல்கள் எரிந்து சாம்பலானதால் ஏற்பட்ட
இழப்பை விட, பெறுமதி மதிப்பிட முடியாத ஒலைச்
Jaffna Public Library - A historical compilation -

ஞாயிறு தினக்குரல் கொழும்பு 01.02.1998
ன்னர் தமிழர்களுக்கு திக்கான பரிகாரம்?
திரன் -
சுவடிகளும், கையெழுத்துப் பிரதிகளும் தீக்கு இரையானது தான் அதைவிட அளவிட முடியாத இழப்பு. புத்தகங்களை வாங்கி நிரப்பி விடலாம். ஆனால் இந்த ஒலைச்சுவடிகளையோ அல்லது கையெழுத்துப் பிரதிகளையோ மீண்டும் வாங்கத்தான் முடியுமா?
நூலகம் எரிக்கப்பட்ட பின்னர் அதனையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்தன. யாழ்ப்பாண அரச அதிபராக இருந்த லயனல் பெர்னாண்டோ தலைமையிலான குழு ஒன்றை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா இதற்காக நியமித்தார். நூலகத்தைப் புனரமைப்புச் செய்து கட்டியெழுப்பு வதற்காக ஒரு கோடி ரூபா நட்டஈடு வழங்கவேண்டும் என இக் குழு பரிந்துரைத்தது.
ஆனால் இதனை ஜே.ஆர். வழங்கவில்லை. நட்டஈட்டை வழங்குவது பொலிசார் தான் நூலகத்தை எரித்தார்கள் என்பதை ஒப்புக்கொண்டது போலாகி விடும் என அவர் நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை. பின்னர் யாழ். நூலக புனரமைப்புக்கென ஜனாதிபதி நிதியம் ஒன்றினை ஆரம்பித்த அவர் அதற்குப் பத்து லட்சம் ரூபாவை வழங்கினார். பொது மக்களிடமிருந்து நிதியுதவியும் கோரப்பட்டது. ஆனால் பின்னர் இதனைக் கொண்டு பெரிதாக எதுவும் செய்யப்படவில்லை.
பொது ஜன முன்னணியும் நூலகப் புனரமைப்புச் செய்யப்படும் என்ற உறுதி மொழியைத் தேர்தலுக்கு முன்னே வழங்கியது. ஆனால் ஆட்சிக்கு வந்து மூன்றரை வருட காலத்தில் தற்காலிக நூலகத்தைத்தான் அமைத்துள்ளது. தற்காலிகமான நூலகத்தை அமைக்கவே இவ்வளவு வருடங்கள் என்றால்.?
89

Page 92
1981இல் நூலகம் எரிக்கப்பட்ட போதிலும், அதன் சில பகுதிகள் புனரமைப்புச் செய்யப்பட்டு சில வருடங்களிலேயே இயங்கத் தொடங்கியது. ஆனால் கோட்டையிலிருந்த இராணுவத்தினரின் ஷெல் தாக்குதலால் பொதுமக்கள் செல்ல முடியாத ஒரு பிரதேசமாகியபோதே இந்த நூல்நிலையம் கைவிடப்பட்டது.
இந்த நூலகம் மூடப்பட்டபோது அங்கிருந்து மீட்கப்பட்ட நூல்கள் யாழ். நகரின் பல பகுதிகளிலும் அமைக்கப்பட்ட கிளை நூலகங்களுக்கு அனுப்பப்பட்டன. நல்லூர், சுண்டிக்குழி, நாவாந்துறை எனச் சில பகுதிகளில் மக்கள் செல்லக்கூடிய பகுதிகளில் இந்தக்
கிளை நூலகங்கள் அமைக்கப்பட்டன.
இராணுவம் குடாநாட்டைக் கைப்பற்றும் வரையில் இந்த நூலகங்கள் சிறப்பான முறையில் மக்களுடைய தேவைகளை நிறைவேற்றக்கூடியவையாக செயற்பட்டு வந்தன.
நல்லூரிலுள்ள மாநகரசபைக் கட்டடத்துடன்
இணைந்ததாக அமைக்கப்பட்ட நூலகம் பொது மக்களுக்குப் பெருமளவு பயன்படக்கூடிய பெரியள
目鬥目

விலானதாக இருந்தது. யாழ். மாநகரசபையின் முயற்சியாலேயே இது அமைக்கப்பட்டது. பெருந் தொகையான நூல்கள் இங்கு இருந்த போதிலும் 1995 பிற்பகுதியில் இராணுவம் குடாநாட்டைக் கைப்பற்றிய பின்னர் இங்கிருந்த ஆயிரக்கணக்கான நூல்கள் காணாமற் போய்விட்டன. இவை எப்படிக் காணாமற்
போனது என்பது யாருக்கும் தெரியவில்லை.
இந்த நிலையில் தான் புதிய நூல்நிலையக் கட்டடத்தை பெரும் ஆரவாரங்களுடன் அரசு திறந்து வைத்துள்ளது. 17 வருடங்களுக்கு முன்னர் இழைக்கப் பட்ட அநீதிக்கான பரிகாரம் என அரசு தரப்பில் இது குறிப்பிடப்படுகின்றது.
யாழ். கச்சேரிப்பகுதியிலுள்ள வீடமைப்புத் திணைக்கள அலுவலகத்திலே புதிய தற்காலிக நூல்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றிவர இராணுவ முகாம்களையும், அரச செயலகத்தையும் கொண்டுள்ள இந்த நூல்நிலையம் பொதுமக்களின் பாவனைக்கு எந்தளவுக்கு பயன்படுத்தப்படும் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது எனக் குடாநாட்டு மக்கள் குறிப்பிடுகின்றார்கள்.
pப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு

Page 93
150வது ஆண்டில் யாழ்.
தீயில் சா விலைமதிப்பற்ற ஏ யாரால் வழங்
- ந.பரமேஸ்
நூலக உதவியாளர், யா
இலங்கை தனது சுதந்திரதினப் பொன்விழாவைக் கொண்டாடும் வேளையில் யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் தனது 150வது ஆண்டு நிறைவை சோபையிழந்த நிலையில் கொண்டாடுகிறது. இலங்கை சுதந்திரமடைவதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னரே யாழ்ப்பாணப் பொதுசன நூல் நிலையம் தோன்றிவிட்டது. 1848 ஆம் ஆண்டு அப்போது யாழ்ப்பாண உதவி அரசாங்க அதிபராயிருந்த சேர் வில்லியம் துவைனம் அவர்களால் யாழ். பொதுசன நூலகம் தோற்றுவிக்கப் பட்டது. 1842 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் யாழ்ப்பாண நீதிமன்றக் காரியதரிசியாக இருந்த எல்.சி.கிரீனியரினால் உருவாக்கப்பட்ட வாசிகசாலையே 1848 இல் துவைனம் துரையினால் நூல் நிலையமாக மாற்றப்பட்டது. துவைனம் அரசாங்க அதிபராகப் பதவியேற்றதும் 38.1894அன்று யாழ். பொது சன நூலக அபிவிருத்திக்கென கூட்டமொன்றைக் கூட்டினார். அப்போது துவைனம் யாழ். பொது சனநூலக போஷகராயிருந்தார். இக்கூட்டத்தில் அரசாங்கத் திடமிருந்து 50 ரூபா நன்கொடையாகப் பெற்று மோடி அன் பிரதர்ஸ் நிறுவனத்திடமிருந்து நூல்கள் கொள்வனவு செய்வது என்ற தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
11.12.1933 இல் அச்சுவேலியைச் சேர்ந்த செல்லப்பா என்பவர் யாழ்ப்பாண பொதுசன நூல்நிலைய அபிவிருத்தி பற்றி துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டும் பத்திரிகைகளில் விளம்பரம் செய்தும் நிதி சேகரித்தார். 9.8.1934 இல் யாழ். மத்தியகல்லூரியில் நடைபெற்ற கூட்டத்தில் ஏட்டுச் சுவடிகளை வாங்கிப் பாதுகாப்பது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 18.1934 முதல் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியிலுள்ள கடை ஒன்றில் நூலகம் செயற்படத் தொடங்கியது.
Jaffna Public Library - A historical compilation -

பொதுசன நூலகம்
blue)T60T ட்டுச் சுவடிகளை l8 (լքIգալb?
ஸ்வரன் - ழ், பொதுசன நூலகம்
1.1.1935 முதல் நூலகத்தை யாழ். நகர அபிவிருத்தி சபை பொறுப்பேற்றுக் கொண்டது. நகர அபிவிருத்திச் சபை நூலகத்தைப் பொறுப்பேற்றதும் யாழ்ப்பாண வாடி வீட்டுக்கருகிலுள்ள ஒரு வீட்டில் சிறப்பான முறையில் நூலகம் தனது சேவையைத் தொடர்ந்தது. நூலகத்தை மேலும் சிறப்புறச் செய்யும் நோக்குடன் சாம் சபாபதி, வண. பிதா, லோங் அடிகளார் ஆகியோர் 6.6.1952இல் கூட்டமொன்றை நடத்தினர். இக்கூட்டததில் களியாட்ட விழா நடத்தியும் அதிர்ஷ்ட லாபச் சீட்டு விற்பனை செய்தும் நூலக வளர்ச்சிக்கு நிதி திரட்டுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
இதனையடுத்து லோங் அடிகளார் லண்டனுக்குச் சென்று தென்கிழக்காசியாவில் சிறந்த நூலகம் ஒன்றை அமைப்பது பற்றி பிரிட்டிஷ் நூலகவியல் நிபுணர்களுடன் கலந்துரையாடினார். பிரிட்டிஷ் நூலகவியல் நிபுணர்களின் சிபார்சின் பேரில் லோங் சுவாமிகள் தஞ்சாவூருக்கு வந்து நூலகவியலின் தந்தை என அழைக்கப்படும் எஸ்.ஆர். ரங்கநாதனுடன் ஆலோசனைகளைச் செய்தார்.
லோங் அடிகளாரின் வேண்டுகோளின் பேரில் டாக்டர் எஸ்.ஆர். ரங்கநாதனும் கட்டிடக்கலை நிபுணர் நரசிம்மனும் யாழ்ப்பாணம் வருகை தந்து யாழ் கோட்டை முனியப்பர் கோயிலடிப் பிரதேசத்தை நூலகம் அமைப்பதற்குப் பொருத்தமான இடமாகத் தெரிவு செய்தனர். அத்துடன் 16.10.1953 இல் நூலகக் கட்டிட வரைபடத்தையும் தயாரித்து வழங்கினர். 29.03.1954 இல் தமிழ்ச் சம்பிரதாய முறைப்படி நூலகத்திற்கு அடிக்கல் நாட்டப் பெற்றது. அடிக்கல் நாட்டு வைபவத்தில் அப்போதைய பிரிட்டிகூழ் தூதுவர் சேர். சிசில் ஜஸ், அமெரிக்கத் தூதுவர் பிலிப் குரோவ், இந்தியத் தூதரக முதல் அதிகாரி சித்தார்த்தாயி ஆகியோரும் கலந்து
கொண்டனர்.
91

Page 94
1952, 54, 53, 3 ஆகிய ஆண்டுகளில் நான்கு களியாட்ட விழாக்கள் நடத்தப்பட்டன. அதிஸ்டலாபச் சீட்டு விற்பனை மூலமும், கொடி விற்பனை மூலமும் எதிர்பார்த்ததை விடக் கூடுதலான நிதி திரட்டப்பட்டது. 11.10.1959 அன்று நூலகத்தின் முதற் கட்டிடம் பூர்த்தியாக்கப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டது. 8.11.1967 இல் சிறுவர் பகுதியும் 1971 இல் கேட்போர் கூடம் படிப்போர் கூடம் என்பனவும் அமைக்கப்பட்டு 1978இல் நூலகத்தின் இரண்டாவது கட்டிடமும் பூர்த்தியாக்கப் பட்டு திறந்து வைக்கப்பட்டது.
இப்படியாக துவைனம் துரை, டாக்டர் எஸ்.ஆர். இரங்கநாதன் போன்றோரால் உருவாக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பான பொதுசன நூலகம் 31.05.1981 அன்று இரவு சிங்களக் காடையர் கும்பலினால் தீக்கிரையாக்கப்பட்டது.
யாழ்ப்பான நூல்நிலையத்தின் சிறப்பு அதன் கட்டிடத்திலோ அல்லது நூல்களின் எண்ணிக்கையிலோ தங்கியிருக்கவில்லை. அதன் நூற்சேர்க்கையே நூலகத்தின் சிறப்பம்சமாகும். நூலகம் எரிக்கப்பட்டபோது 97000
"
Ek T R I ÖLLIGE PL di RGU MI مح,* د, { &ኃ * i
r |
LF Fi F TEATRE
f
ܐܸ؟
-
-
旱
 

நூல்களும் 10000 அரிய கையெழுத்துப் பிரதிகளும் நூலகத்தில் இருந்தன. இவற்றை விட ஆவணக் காப்பகத்தில் பல விலை மதிப்பற்ற ஏட்டுச் சுவடிகளும் இருந்தன. 1586இல் வெளியிடப்பட்ட கத்தோலிக்க மதநூல்கள் (இதில் ஸ்பானிஷ் நூல்களும் அடங்கும்) 1680இல் கண்டிச் சிறையிலிருந்த போது ரொபேட் நொக்ஸ் எழுதிய இலங்கை வரலாறு, 1872இல் பிலிப்ஸ் பால்டியனப் எழுதிய ஒல்லாந்தர் கால இலங்கை வரலாறு
போன்றன குறிப்பிடத் தக்கன.
இவற்றை விட சமஸ்கிருத வேத ஏட்டுச் சுவடிகள் பலவும் வைத்திய (வாகட) ஏட்டுச் சுவடிகளும் நூலகம் எரிக்கப்பட்ட போது தீயில் சங்கமமாயின. தற்போது பதவியிலிருக்கும் சந்திரிகா அரசு நூலகத்தை புனரமைப்புச் செய்யப்போவதாகக் கூறி வெளிநாடுகளிடம் நிதி கோரியுள்ளது. அரசு வேண்டுமானால் ஒரு நவீன கணனிமயப்படுத்தப்பட்ட நூலகத்தை யாழ் மக்களுக்கு வழங்கலாம். ஆனால் தீயில் சாம்பலான எட்டுச் சுவடிகளையும் கையெழுத்துப் பிரதிகளையும் ஏனைய விலைமதிப்பற்ற நூல்களையும் யாராலும் வழங்க
Pl. Llith.
O ELAk, A PER O i * , هو ع" ,"
1 = 1--
T OC), O CO O O. O.
«Ου 1.ILLE
STUF
凸 FFE EL h
B PLRTL T BURHT hiri;
I FILL ÉLAR H1, WWE HA
ழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு

Page 95
இலங்கைக்குச் சுதந்த
தமிழ் முற்றிலும் ஒது
யாழ்ப்பாண வாசிகசாலைப் புனரமைப்ட கூட்டுத்தாபனத்தின் தலைவர் டியு. கூட்டுத்தாபனத்தின் “சுபாரத்தீ’ நிகழ்ச்சிக்
- தொகுப்பு எஸ்
கேள்வி
யாழ்ப்பாண வாசிகசாலையை எரித்தவர்கள் அதனால் எதிர்பார்த்ததென்ன?
பதில்
பழைய நிகழ்வுகளை நினைவு கூர்ந்து பதிலளிக்கவேண்டிய கேள்வி இது. இன்று யுத்தமாக மாற்றம் பெற்றுள்ள இனப் பிரச்சினைக்கான காரணங்கள் பல உள்ளன. பல தசாப்தங்களாகப் படிப்படியாக வளர்ந்த விடயங்களும் அதிருப்தியும் இதற்கான காரணிகள் எனக் குறிப்பிடலாம். மொழிப்பிரச்சினை, பிரஜா உரிமைச்சட்டம், சட்டசபை இருந்த காலத்தில் ஏற்பட்ட நிகழ்வுகள், பழைய காரணிகள் எனவும், 1977க்குப் பிந்திய நிகழ்வுகள் அண்மைக் காலக் காரணி எனவும் குறிப்பிடலாம்.
வடக்கு, கிழக்கு மாகாணத்தைத் தவிர்ந்த தமிழ் மக்களில் பெரும்பான்மையினர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்த ஒரே சந்தர்ப்பம், 1977 பொதுத்தேர்தலாகும். தமிழர்களில் சுமார் 95 வீதமானோர் அக் கட்சிக்கு வாக்களித்தனர்.
வடக்கு, கிழக்கில் இனப்பிரச்சினையொன்று உள்ளதாகவும் தாம் ஆட்சிக்கு வந்தவுடன் அப் பிரச்சி னையைத் தீர்த்து வைப்பதாகவும் ஐ.தே.க. தனது 1977 தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தது. எனவே தமிழ் மக்கள் ஐ.தே.க.வில் அபார நம்பிக்கை வைத்தனர். வடக்கு, கிழக்கு மாகாணத்தில் தமிழர் விடுதலை முன்னணியே பலம் பெற்றிருந்தது. அவர்களில் 18 பேர் தெரிவான பொதுத் தேர்தல் ஜூலை மாதத்தில் நடந்தது. ஆகஸ்ட் s மாதம் முதல் வாரத்தில் சபரகமுவ மாகாணத்தில் இனவாரியான மோதல்கள் ஆரம்பிக்கப்
Jaffna Public Library - A historical compilation .

தினகரன் வாரமலர் (கொழும்பு)
திரம் நெருங்கியபோது
D556ft துக்கப்பட்டனர்
| தொடர்பாக, இலங்கை ரூபவாகினிக் குணசேகர இலங்கை ஒலிபரப்புக் $கு அளித்த பேட்டி.
).எம். நெளபர் -
பட்டன. தோட்டத் தொழிலாளர்களைத் தாக்கினார்கள். 1978,1979, 1980, 1981 ஆம் வருடங்களில் மோதல்கள் இடம்பெற்றன.
கேள்வி
இதற்கான காரணம் என்ன?
பதில் -
1981இல் தான் யாழ்ப்பாண வாசிகசாலை எரிக்கப்பட்டது. அபிவிருத்திச்சபைத் தேர்தல்கள் அப்போது தான் நடந்தன. அத்தேர்தலில் பல குளறுபடிகள் செய்யப்பட்டன. அதிர்ச்சி தரும் நிகழ்வு 1983 ஜூலை மாதம் நடந்தது. இவை அனைத்தும் இனப் போராட்டம் ஒன்றுக்கு பின்னணியை அமைத்தன.
ஜே.ஆர்.ஜெயவர்த்தன. சகல உபாயங்களையும் மாற்றியிருக்கக் கூடும். முதலில் அமைதியான பேச்சு வார்த்தைகள் மூலம் பிரச்சினையைத் தீர்க்க நினைத்தாலும் பின்னர் அடித்து அச்சமூட்டி பேச்சு வார்த்தைகளுக்கு அழைத்துக்கொள்ள நினைத்தாரோ என்னவோ.
இனப்பிரச்சினை ஒன்று இல்லை எனவே அரசியல் தீர்வொன்று அவசியமில்லை என்று நினைத்தவர்கள் ஐ.தே.கட்சிக்குள் இருந்தார்கள். இவர்கள் அரசாங்கத்தின் கொள்கைகளை மாற்றியிருக்கக்கூடும். எப்படியானாலும் அரசாங்கம் அறிந்தும் அறியாமலும் பல நிகழ்வுகள் நடந்தன. இவ்வாறு 1983 ஜூலை மாதத்தில் பெரும் பிரச்சினை ஏற்பட்டு நாடு பிளவுபட்டது. ஜனநாயக அமைப்பு சிதறுண்டது.
93

Page 96
கேள்வியாழ்ப்பாண வாசிகசாலை தீவைத்து எரிக்கப்பட்டதால் நாட்டின் கெளரவம் பாதிக்கப்பட்டதா? உண்மையில் எண்ன நடந்தது?
பதில் -
வீடொன்றிலுள்ள வாசிகசாலையை உதாரணத் துக்கு எடுத்துக்கொள்வோம். அதை நாம் எவ்வளவு அக்கறையுடன் பாதுகாக்கின்றோம். தெற்காசியாவிலுள்ள மிகப் பெரிய வாசிகசாலையே யாழ்ப்பாணத்தில் இருந்தது. இது தேசிய சொத்தாகும். தென்னிலங்கையைச் சேர்ந்த மாணவர்கள் யாழ்ப்பாணம் சென்று நூல்களை வாசித்து அறிந்தனர். அதில் மூலாதார நூல்கள் நிறைய இருந்தன. கையேடுகள் இருந்தன. எனவே இத்தகைய வாசிகசாலை ஒன்றை இழப்பது பெரும் அநீதியாகும். வரலாற்றில் காலா காலமாக ஆய்வுகளை நடத்தி குறிப்பகளை ஒன்று சேர்த்து நூல்களாக்கி எதிர்கால சந்ததியினருக்கென உருவாக்கப்பட்ட யாவற்றையும் ஒட்டு மொத்தமாக தீ வைத்து எரித்து விடுவதால் என்ன நிலை ஏற்படும்? எனது கருத்து என்னவென்றால் தமிழர்கள் மட்டும் எதிர்நோக்க வேண்டிய பிரச்சினை அல்ல இது. வீடொன்றில் சிறிய வாசிகசாலை ஒன்றுள்ள புத்திசாலி ஒருவரால் இந்த அநீதியைச் சகித்துக் கொள்ள .5JٹUDL}_UJIT)
கேள்வி
யாழ்ப்பாணத்திலிருந்த சிங்கள மக்களுக்கும் தமிழர்களால் இன்னல்கள் ஏற்பட்டன. எனவே ஒரு தலைப்பட்சமாக சிந்திக்கக்கூடாது. மத்திய வங்கியிலும் பெறுமதி வாய்ந்த நூலகமொன்று இருந்தது. அதுவும் அழிக்கப்பட்டதல்லவா?
பதில்
வாசிகசாலைக்குத் தீ மூட்டப்பட்டது. புலிகள் சும்மா இருந்து விடவில்லை. தாக்குதல் நடத்தினர். அதற்கு எதிர்த்தாக்குதல் இங்கிருந்து நடத்தப்பட்டது. இப்படித்தான யுத்தம் மூண்டது. இப்பிரச்சினை உருவான முறையை ஆராய்வோம். அதற்கு சமூக, அரசியல் பொருளாதாரக் காரணிகள் இருந்தன.
யாழ்ப்பாண வாசிகசாலை எரிக்கப்படல் திட்ட மிட்ட செயல் என்பது தெரிகின்றது. சாதாரண பொது மக்கள். உணர்ச்சிவசப்பட்டு செய்யும் காரியங்கள் வேறு. ஆனால் கொழும்பிலிருந்து திட்டமிட்டு, குருநாகல் மாகோவிலிருந்து மூவாயிரம் பேரை அழைத்துச் சென்று யாழ்ப்பாண சுபாஷ் ஹோட்டலில் இருந்து மாவட்ட
94 UIJ

அபிவிருத்திச் சபை தேர்தல் வேலைகளை ஒழுங்கு செய்தவர்கள் இந்த அநியாயத்தைச் செய்தார்கள் என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. தாம் செய்த இந்த அநியாயம் தான் இன்று நாடு பிளவுபடக் காரணமென்று அன்றைய அமைச்சர் ஒருவரே ஒப்புக்கொண்டார். அவரது பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. ஒரு முறை நான் பாராளுமன்றத்திலும் இதுபற்றிப் பேசினேன். தென்னிலங்கைத் தமிழ் மக்களில் 95 வீதமானோர் வாக்களித்து அதிகாரத்துக்குக் கொண்டுவரப்பட்ட ஐ.தே.க. அரசாங்கம் இவ்வாறு பாரிய அநியாயமொன்றைச் செய்துள்ளது.
கேள்வி1970க்குப் பிண்னரே இனக்கலவரங்கள் ஏற்பட்டதாகக் கூறினீர்கள். 1958 இலும், 1958இலும் இனக் கலவரங்கள் ஏற்பட்டனவே. ஏன் அவை பற்றிக் குறிப்பிடுவதில்லை?
பதில்
நான் அப்படிக் கூறவில்லை. 1958 இனக் கலவரத்தின் போது கொழும்பு காலிமுகத் திடலில் பாராளுமன்றத்துக்கு எதிரே பலருடைய காதுகள் துண்டிக்கப்படுவதைக் கண்டுள்ளேன். கொன்றுவிடவென கொண்டு செல்லப்பட்ட பல அரசாங்க ஊழியர்களை நான்
காப்பாற்றியிருக்கின்றேன்.
1956இலும் 1958இலும் பல நிகழ்வுகள் ஏற்பட்டன. யாழ்ப்பாணத்திலும் தென்னிலங்கையிலும் மோதல்கள் ஏற்பட்டன. எங்கு நடந்தாலும் இவை தவறானவை. என்பதை ஏற்றுக்கொண்டு, அரசியல்வாதிகளல்ல, சமூகவி யலாளர்கள் என்ற கண்ணோட்டத்தில் தான் இப் பிரச்சினையை நோக்க வேண்டும். நமது அரசியல்வாதிகள் பன்னெடுங்காலமாக இதே பிரச்சினையை முன்வைத்துக் கொண்டு பதவிக்கு வர முயற்சிக்கிறார்கள். நமது நாட்டுக்கு இடி விழ இதுவே காரணமாக அமைந்தது.
பிரச்சினையின் வெளிச்சாயலைப் பற்றித்தான்
பேசுகின்றோம். நோயின் அறிகுறிகள் பற்றியே பேசுகின
‘றோம். நோய்க்காரணியைத் தேடி, உரிய சிகிச்சை
அளித்து நோயை முற்றாக ஒழித்து விட வேண்டும்.
கேள்வி -
(நாரஹேண்பிட்டிய நிமல் பெர்னாண்டோ) 1977 வரை யாழ்ப்பாணத்திலிருந்த சிங்களவருக்கும் பெரும் அநீதிகள் நடந்தீன், அவை பற்றிப் பேசாமல் 1977க்குப் பின்னர் நடந்தவை பற்றி மட்டும் பேசுவது சரியா?
ழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு

Page 97
பதில்
இனப்பிரச்சினைக்கான காரணம் டொனமூர் கமிஷன் காலம் வரை செல்வதை ஏற்கெனவே குறிப்பிட்டேன். 1981இல் யாழ்ப்பாணி" வாசிகசாலை எரிக்கப்படல் அண்மைக்காலக் காரணி எனவும் குறிப்பிட்டேனே. தொடர்ந்து பல காரணங்களைக் குறிப்பிட முடியும். துரையப்பா கொல்லப்பட்டார்.
சட்ட மன்றம் இருந்த காலத்தில் சேர் டீயீ. ஐயத்திலக்க ஒரு தமிழரையேனும் இரண்டாவது சட்ட சபைக்கு நியமனம்செய்யவில்லை. சுதந்திரம் வழங்குவது அண்மித்தபோது, தமிழ் மக்கள் முற்றிலும் ஒதுக்கப் பட்டனர். எனவே, 1983 ஆனபோது எகல் தமிழ் மக்களும் புலிகளின் அரவணைப்புக்குத் தள்ளப்பட்டனர்.
1983இல் புலிப்படையில் தீவிர உறுப்பினர்கள் 32 பேர்தான் இருந்தனர். யாழ்ப்பான வாசிகசாலை எரிக்கப்பட்ட போது 32 உறுப்பினர்களே இருந்தனர்.
கேள்வி -
(களுத்துறை போம்புவல ரஞ்சன்) கடற்படை வீரன் எண்ற முறையில் நான் யாழ்ப்பாண வாசிகசாலைக்குப் பல வைகள் சென்று நூல்கள்ை வாசித்துள்ளேன். அதே வாசிகசாலை எரிக்கப்பட்டதை கேள்விப்பட்டு மிகவும் துக்கமடைந்தேன். அது புனரமைக்கப்படுவது பற்றி மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் வரலாற்று ரீதியாக, நீங்கள் குறிப்பிடாத ஒன்றை நினைவூட்ட விரும்புகின்றேன். அதாவது 4ே7இல் பிரஜாஉரிமைச் சட்டத்தின் மூலம் தமிழ் தோட்டத் தொழிலாளரின் வாக்குரிமை பறிக்கப்பட்டதால், செல்வநாயகம் சமஷ்டிக் கட்சியை ஆரம்பித்தார் என்பதை நினைவு படுத்துங்கள்.
Jaffna Public Library - A historica corrplatfor. -
 

பதில்
பிரஜா உரிமைச் சட்டமும் இனப் பிரச்சினைக்கான காரணி ஒன்றாகும். 1830இல் ஆங்கிலேயர் கோப்பி, தேயிலைப் பயிர்ச்செய்கையை முன்னிட்டு தென்னிந்தியாவிலிருந்து தமிழ் மக்களை வரவழைத்தனர். 1947இல் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்படும்போது இம்மக்கள் வாக்குரிமையுள்ளவர களாக இருந்தனர். 1947 இல் நடந்த பொதுத் தேரதலின் போது, இந்தியக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 7 பேர் பாராளுமன்றத்துக்குத் தெரிவானார்கள்.
கரையோரம், சபரகமுவ தென்னிலங்கை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் லங்கா சமசமாஜக் கட்சிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வாக்களித்தனர். 1956இல் பாராளுமன்றத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கான சமசமாஜ கம்யூனிஸ்ட் கட்சி களிலிருந்து 20 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தனர்.
இந்நிலையில் ஐ.தே.க. பெரிதும் கவர்டத் துடனேயே தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சிக்கு வந்தது. 1948இல் பிரஜா உரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இதன் மூலம் 1949 இல் தோட்டத் தொழிலாளரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. 1852இல் நடந்த தேர்தலின்போது தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் ஒரு பிரதிநிதிகூட பாராளுமன்றத்தில் இருக்கவில்லை.
1958இலும் அப்படித்தான். 1980-85 இலும் 1970இல் தொண்டமான் அவர்கள் நியமன எம்.பீ யாகவே இருந்தார். இந்நிலையில் சிங்கள மக்களின் மீது தமிழ் மக்களுக்கு சந்தேகமும் அவநம்பிக்கையும் ஏற்பட்டன.
இப் பின்னணியில் தான் சமஷ்டிக்கட்சி உருவாகியது.
95

Page 98
புதினம் இலண்டன்) நவம்பர் 1997
நூல் விமர்சனம்
யாழ்ப்பாண நூல் நிலை
ஓர் ஆவணம்
- என். செல்வராஜா -
யாழ்ப்பாணத்துப் பொதுசன நூல் நிலையத்தின் வரலாற்றை விளக்கும் அரிய ஆவணமொன்று நூலுருவில் வெளிவந்திருக்கின்றது. மூதறிஞர் க.சி.குலரத்தினம் அவர்கள் 1982ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் தமது அரிய ஆவணச் சேர்க்கையில் இருந்த பல மூல ஆவணங்களிலிருந்து தேர்ந்தெடுத்த பல்வேறு வரலாற்றுத் தகவல்களைத் தொகுத்து சுவையாக யாழ்ப்பாணத்து ஈழநாடு பத்திரிகையில் 30.782 தொடக்கம் 18882 வரை தொடராக வெளியிட்டிருந்தார்.
1981 ஆம் ஆண்டு ஜூன் முதலாம் தேதி யாழ். நூலகம் எரியுண்ட வேளை தமிழ் மக்களிடையே பரவலாகக் கிளர்ந்தெழுந்த நூலக உணர்வுக்குத் தீனியாக இக்கட்டுரைத்தொடர் அமைந்தது. 27வது தொடருடன் (தொடரும்) என்ற குறிப்புடன் இறுதிப்பகுதி வெளிவந்தது. 1933 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்து முதல் நூல் நிலையம் சிறு கொட்டிலில் தவழத் தொடங்கியது முதல் 1968ம் ஆண்டு அன்றைய நூலகர் வே. இ. பாக்கியநாதன் அவர்கள் நூலகர் பதவியைத் துறந்து விரிவுரையாளரானது வரையிலான 35 வருட கால யாழ் நூலக வரலாற்றை க.சி.குலரத்தினம் அவர்கள் விரிவாகவும் ஆதாரபூர்வமாகவும் கால வாரியாக எழுதியிருந்தார்.
தற்போது மித்ர வெளியீடாக வெளிவந்துள்ள இந்நூலில் ஆசிரியரின் கட்டுரைத் தொடருக்கு மேலும் அணி செய்யும் வகையில் புதுக்கோட்டை மேலைச்சிவபுரி கணேசா செந்தமிழ் கல்லூரி நூலகர் ந.முருகேசபாண்டியன் அவர்களின் கோபுர வாயில் முன்னுரையும் கலாநிதி ைே.இ.பாக்கியநாதன் அவர்களின் நுழைவாயிலும்,
96

யாழ்ப்பாண நூல் நிலையம்
DULb
திரு.எஸ்.பொ. அவர்களின் திருக்கடைக்காப்பும் அமைகின்றன.
ஆவணங்களுக்கும் தமிழருக்குமிடையே காணப் பட்ட நெருக்கமற்ற தொடர்பு-வரலாற்றுரீதியாக முருகேச பாண்டியனால் ஆராயப்பட்டுள்ளது. பேணிப் பாதுகாக்கப்படவேண்டிய ஊடுகளை பொங்கிவரும் ஆற்றுடன் கலந்துவிடும் ஆடிப் பதினெட்டாம் நாள் சடங்கு மூலம் எத்தனையோ ஏடுகள் தமிழகத்தில் அழிக்கப்பட்டமை ஆவணங்களைப் பேணுவதில் காணப்படும் அக்கறையைவிட மூடச்சடங்குகளுக்காக அவற்றை இழக்கத் தயாராயிருக்கும் எம்மினத்தின் மனநிலையை வெளிக்காட்டுகின்றது. இது கவலைக் குரியதே.
யாழ்ப்பாணப் பொதுசன நூலகமும் எரிந்து பத்தொன்பது வருடங்களாகின்றன. அன்றைய அழிவினை மிகப் பெரும் பேரழிவாக இனத்தின் கலாச்சாரப் படுகொலைக்களமாக இன்னும் எள்வாறெல்லாமோ, வர்ணித்து வருத்தம் தெரிவித்துக் கொண்டோம். இப்போதும் வருந்தி வருகின்றோம். ஆயினும் க.சி.குலரத்தினம் அவர்களின் ஆவணத்தை விட யாழப்பான நூலகம் தொடர்பாக வேறொரு ஆவணம் நூலாக்கம் பெற்றதாக அறிய முடியவில்லை. சர்வதேச மட்டத்தில் எமது நூலகத்துக்கு நேர்ந்த அழிவு பிரபல்யப்படுத்தப்பட வேண்டுமானால் யாழ்ப்பான நூலக அழிவு பற்றிய வரலாற்று ஆவணங்கள் மேலும் நூலுருப் பெற வேண்டும் உணர்ச்சிகரமான பிரசுரங்களுடன் மாத்திரம் நின்றுவிடாமல் ஆதாரபூர்வமான வரலாற்று ஆவணங்கள் தொகுக்கப்பட வேண்டும்.
ாழ்ப்பாணப் போது நூலகம் - ஒரு வரலாற்றுத் தோகுப்பு

Page 99
யாழ் நூலகம் எரிக்கப்பட்டபோது ஏட்டுச் சுவடிகளும் அரிய வரலாற்று நூல்களும் எரியுண்டன. எரியுண்ட நூல்கள், ஏடுகளின் விபரங்கள் எங்கோ ஒரு கோவையில் இடம் பெற்றிருக்க வேண்டும். எரிந்த கட்டிடத்தின் புகைப்படங்கள், நூலக அழிவு பற்றிய பாராளுமன்ற விவாதங்கள், பன்னாட்டு அறிஞர்களின் கருத்துக்கள், நூலகத்தை எரித்தவர்கள் பின்னாளில் அதை பிரகடனப்படுத்திய வேளை இடம்பெற்ற சூடான வாதங்கள், பத்திரிகை அறிக்கைகள் இவை எல்லாம் தொகுத்து மொழிபெயர்க்கப்பெற்று நூலுருவாக்கப்பெற வேண்டும். சர்வதேச ரீதியில் எமக்கு இழைக்கப்பட்ட அநீதியை எடுத்துச் சொல்ல இவை தேவை.
கலாநிதி வே. இ. பாக்கியநாதனின் நுழைவாயில் உலகில் நூலகம் பிறந்த கதையை இரத்தினச் சுருக்கமாக விளக்குகின்றது. அசீரியா, எகிப்து, பேர்கமம், ரோம், கிரேக்கம் ஆகிய நாடுகளில் நூலகம் தோன்றிய வரலாறும் இந்தியாவில் சமணம், பெளத்தம், சைவம் ஆகிய மதங்கள் பரவிய காலகட்டத்தில் நூலகங்களின் நிலையும் வளர்ச்சியும் சற்று விரிவாகத் தரப்பட்டுள்ளது.
இறுதியாக இலங்கையில் நூலக வரலாறும்
அதைத் தொடர்ந்து வட இலங்கையில் நூலகம்
வளர்ச்சியுற்ற விதமும் ஆராயப்பட்டுள்ளது. இந்த நுழைவாயிலினுடாக மூதறிஞர் க.சி.குலரத்தினத்தின் வரலாற்றுப்பதிவுகளை வாசிக்தறியும் போது பரந்து பட்ட நூலக வரலாற்றுப் பின்னணியில் யாழ்ப்பாண நூலக வரலாற்றின் முதல் 35 வருடங்களை அசை போட முடிகின்றது. யாழ்ப்பாண நூலக வரலாற்றின் பின்னணியில் யாழ்ப்பாண மண்ணின் வரலாறும் அதன் மக்களின் விடாமுயற்சியும் நூலக உணர்வும் அதன் விளைவாக முகிழ்ந்த நூலகமும் எம் மனக்கண் முன் விரிகின்றது.
யாழ்ப்பாணநூல் நிலையத்தின் வரலாற்றினை வெளிக்கொண்டுவரும் வேளை நூலகம் உருவான காலகட்டத்தில் அதற்காக உழைத்த அனைவரையும் ஏற்றத் தாழ்வின்றி ஆவணப்படுத்தியிருப்பது ஆசிரியரின் ஆவணவாக்க நேர்மையை எடுத்துக்காட்டுகின்றது. மத்திய இலவச தமிழ் வாசிகசாலைச் சங்கம் நிறுவிய காலகட்டத்தில் அமரர் க.மு.செல்லப்பா அவர்களின் வேண்டுகோளை ஏற்று நூல் அன்பளித்தோர் பட்டியலில் (பக்கம் 56) யாழ்ப்பாணம் வெஸ்லியன் சங்கத்தாரின் பெயர் தவறவிடப்பட்டுள்ளது. ஆசிரியரின் மூலப் பிரதியில் இப்பெயர் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத் தக்கது.
யாழ்ப்பாண நூலகத்தின் வரலாற்றில் இடம்பெற்ற நூலகர் வரிசையில் சி. எஸ். இராசரத்தினம் (1934-47), கநாகரத்தினம் (1947-1964), வே.இயாக்கியநாதன் (19641968), ஆகியோரின் காலப்பகுதி வரை மாத்திரமே பதியப்
Jaffna Public Library - A historical compilation -

பெற்றிருப்பதும் சுட்டிக்காட்டப்படல் வேண்டும். 1968ம் ஆண்டுக்குப் பின் பல நூலகர்கள் சேவையாற்றியுள்ளனர். நூலகம் எரியுண்ட வேளை நூலகராயிருந்த திருமதி ருபாவதி நடராஜா, பின்னர் பதில் நூலகராயிருந்த 4.இரகுநாதன், தற்போது நூலகராயிருக்கும் திரு வி. தனபாலசிங்கம் ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்களாவர். இவர்களது சேவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும் இக்கட்டானதுமான காலகட்டங்களிலே வழங்கப்பட்டவை.
யாழ்ப்பாண நூல் நிலையம் ஒரு சாட்சியம் என்ற தலைப்பில் இலங்கையின் மூத்த நூலக அறிஞர் ாஸ்.எம்.கமால்தீன் அவர்கள் எழுதிய எரியுண்ட நூலகம் பற்றிய நேரடி அறிக்கை அழிவின் பெறுமதியை மதிப்பீடு செய்யும் வகையில் அமைந்துள்ளது.
இறுதிப்பகுதியான திருக்கடைக்காப்பில் திரு ாஸ் பொ அவர்கள் யாழ்ப்பாண நூலகத்தின் பின்னைய நிலையை கட்டுரையாக வடித்துள்ளார். இந்தப் பகுதியே நனியொரு ஆவணத் தொகுப்பாக, இந்நூலின் இரண்டாம் பாகமாக வெளியிடப்படும் தகுதியுள்ளது. இப்பகுதியில் கோடிட்டுக் காட்டியுள்ள சம்பவங்கள், தகவல்கள் Fான்றாதாரங்ளுடன் எழுதப்படும் போது அது முழு நூலாக விரியும்.
அமரர் க.சி.குலரத்தினம் அவர்கள் ஈழநாடு பத்திரிகையில் இத் தொடரை எழுதத் தொடங்கிய வேளை ஈழநாடு ஆசிரியர் தமது குறிப்பில் பின்வருமாறு எழுதியுள்ளார்.
யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்தை ஆரம்பித்த அச்சுவேலியூர் க.மு.செல்லப்பா அவர்களுக்கு அணுக்கத் தொண்டராய் ஆரம்பகாலத்து முன்னோடிகளுள் ஒருவராய் உதவி ஒத்தாசை புரிந்த கசிகுலரத்தினம் அவர்கள் ஐம்பது ஆண்டு அனுபவத்தை இத் தொடர் கட்டுரைகளில் விபரிக்கின்றார்.
இதிலிருந்து ஆசிரியர் 1983ம் ஆண்டுக் காலப்பகுதி வரையிலான வரலாற்றை எழுதத் தேவையான மூலாதாரங்களை ஆவணப்படுத்தி வைத்திருக்கலாம் என்று நம்ப இடமுண்டு. கட்டுரைத் தொடர் 1968 உடன் அறியப்படாத காரணங்களால் நிறுத்தப்பட்டது எமது துர் அதிர்ஷ்டமே. தற்போது ஆசிரியரின் மறைவுக்குப் பின் அவரது சேர்க்கைகள் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு வழங்கப்பட்டிருப்பதாக அறிய முடிகின்றது. பாழ்ப்பாண நூல் நிலைய வரலாற்று ஆவணங்களின் தொடர்ச்சியை 1968ம் ஆண்டுக்குப் பிற்பட்ட வரலாறாக நூலுருவாக்கித் தரும் முயற்சியை மேற்கொள்ள யாழ் மாநகர சபையுடனும் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்துடனும் தொடர்புள்ளவர்கள் முன்வர வேண்டும்.
97

Page 100
(Colombo), 136. (Express Miscellany)
Who Wi
the Valuable Ola lea
N.Parar
Library Assistant,
While Sri Lanka is celebrating its 50th Golden year of Independence , the Jaffna Municipal Public Library celebrates its 150th year of origin without any pomp and pleasure, very silently.
The Jaffna Public Library was originated 100 years ahead of the Independence of Sri Lanka.This Public Library was originated in 1848 by the Assistant Government Agent, Sir William Twynam.
The reading Room, which was started by the Secretary of the Courts, Jaffna Mr.F.C. Grainier in 1842, was later developed as Public Library by Sir Twynam in 1848. When Sir Twynam took up his duties as Government Agent, Jaffna, on 3.6.1894, he convened a meeting for the development of Jaffna Public Library.
In this meeting, it was decided to get Rs.50 only as donation from the Government to purchase books from Muddi and Brothers. Mr.Chellappah of Atchuveli, printed hand bills about the development of Jaffna Public Library, On 11.12.1933 and also advertised about this Public Library in newspapers and collected funds for this Library. A decision was taken on 9.6.1936 in a meeting held at Jaffna Central College, that Ola Leaves to be bought and preserved.
This Jaffna Public Library started functioning in a shop at Hospital Road, Jaffna, from 1.8.1934. The Jaffna Town development Board had taken charge of this Library from 1.1.1935.
The Jaffna Public Library started functioning in a house by the side of the Jaffna Rest House, no sooner the Jaffna Town Development Board, had taken charge of the Library. With the idea of developing the service of this Library further, Mr. Sam A.Sabapathy and father Long had a meeting on June 6, 1952. It was decided at this meeting, to hold a carnival and sell raffle tickets. In order to materialise this decision, Father Long went to England and had meetings with the Library Experts to put up the best Library in South East Asia.
On the advices of these Experts, Father Long came down to Tanjavurand met Mr. S.R.Ranganathan who was considered as the Father of Librarianship.
On the request made by Father Long, Architect Expert Mr. Narasimman, made a visit to Jaffna North. Mr. S.R.Ranganathan selected a suitable place, close to the
98 - VIII
 
 
 

ll donate
aves burnt to ashes?
ICSWaTa l
Public Library Jaffna
Jaffna Muniyappar Temple, to build the Public Library. They also prepared the Plan of the Public Library on 16.10.1953.
On 29.3.1954, a foundation stone was laid, according to Hindu rites. At this laying of the Foundation stone, the British High Commissioner Sir Cyril Ice, American High Commissioner Mr. Philip Grove and the First Secretary of the Indian High Commission were presented.
There were four carnivals held in 1952, 1954, 1959 and in 1963. Funds, more than expected were collected, by selling raffle tickets and flags. The first phase of this building was declared opened on 11.10.1959. On 3.11.67 the children's Section and in 1971 an Auditorium, was also opened and the second phase was also completed.
The Jaffna Public Library which was built by Mr. Twynam and Dr. S.R.Ranganathan has a good historical background to his credit, and such a famous Jaffna Public Library was set a ablaze allegedly by some thugs in uniform. The Jaffna Public Library was not famous for its building or for the number of books, it had within it. it was famous for its collection.
When this library was set on fire, it had 97000 books, 10000 Manuscripts in its possession. Apart from this, in the section where Ola Leaves and Ola books had been kept, there were valuable Ola leaves. Out of these old valuable Books, Catholic religious books (including some Spanish Books) that were released in 1586. The History book written by Robert Knox in 1660 when he was in Kandy Prison. History Book written by Phillips Baldias about the Ceylon History, during Dutch period were some remarkable and noteworthy books.
Apart from this, so many Ola Leaves in Sanskrit about Religion and Ayurvedic Medicine, too were burnt to ashes.
The present Government of Mrs Chandrika Bandaranaike Kumaranatunga, has said that, the burnt Jaffna Public Library would be renovated, and donation were received from many foreign countries.
She cara, if necessary provide a Library with computer facilities, but she cannot provide, the valuable Books and Ola Leaves that had been burnt to ashes.
ாழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு

Page 101
தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய நூலகங்களில்
புகழ்பெற்ற யாழ்ப்பாண பொது நூலகம் கருகிப்போய் 18 இவ்வேளையில் பழைய இடத்தில் மீண்டும் நூலகத்தைப்
பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பது தமிழ் மக்களின் மனங்கள் முளைவிடச் செய்திருக்கின்றது. 1981 இல் ஆயிரக்கண அறிவுப் பசிக்கு ஆரமுது விருந்தளித்த அறிவாலயத்துக்கு தீயே தமிழர்களுக்கெதிரான பேரினவாதத் தீயாக ப கொண்டிருக்கின்றது. நூலகங்கள் ஒரு நாட்டின் பொதுச் பிரதான பங்கினை வகிக்கின்றன. மக்களின் கலை, கலாச்ச விழுமியங்கள் மற்றும் கல்வியின் வெளிப்பாட்டுச் சின்னங்களாக
தமிழர்களுக்கெதிரான பண்பாட்டுப் படுகொலைக்கு அரசாங்கமே பொறுப்பு என்பதை அறியாத தமிழர் எவரு தமிழர்களின் குறிப்பாகத் தமிழ் மாணவர்களின் திறமை பான்மை அரசு கொண்ட காழப்புணர்ச்சியின் வெளிப்பாடு தான் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் எனப்பலரும் கருதினர்.
சுமார் 65 வருடங்களுக்கு முன்னர் அச்சுவேலி க.மு.செல்லப்பாவும், கலாநிதி ஐசாக் தம்பையாவும் இணைந்: மக்களுக்கு என பொதுநூலகம் ஒன்றை அமைப்பதற்கான நடத்தினர். 1934 ஆனி 9ம் திகதியன்று நடைபெற்ற மாநாட்டி க.மு.செல்லப்பா திரட்டிய ஆயிரத்து நூற்றெண்பத்து நான்கு { இரண்டு சதத்தினை மூலதனமாகக் கொண்டு முதலாவது நூலகம் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள வாடகை அ உருப்பெற்றது. இந்நூலகம் 844 நூல்களையும் 30 பருவகால சஞ்சிகைகளுடனும் 01-08-1934 இல் திறந்து ை அவ்வேளையில் நூலகத்தை மேற்கொண்டு இயக்குவத நிதிப்பற்றாக்குறை காரணமாக அவற்றை பொறுப்பேற்று நட மாநகரசபையிடம் க.மு.செல்லப்பா வேண்டிக் கொண அப்போதைய நகரபிதா அததுரையப்பாவினால் 1935ஆம் ஆ முதலாம் திகதியன்று பொறுப்பேற்கப்பட்டது. அன்றிலிருந்து ( பயின்ற நூலகத்தை ஓர் நிலையான பிரமாண்டமான கட்டி மாற்ற வேண்டும் என்ற எண்ணம் 1950களில் தோற்றம் ( ஏ.சபாபதி என்பவரின் தலைமையில் 1952-06-14இல் நடை ஒன்றினை அடுத்து புதிய கட்டிடம் ஒன்றினை அமைக் ஆரம்பமாயின. களியாட்டம், அதிர்ஸ்டலாப சீட்டிழுப்புகள் மூலம் நிதி சேகரிக்கும் திட்டத்தினை அததுரையப்பா அடுத்து அத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது.
Jaffna Public Library - A historical compilation -

ஞாயிறு தினக்குரல்
09-04-2000
ஒன்று எனப் 3 வருடங்கள். புனரமைக்கும்
": Lb60ಕTGub
க்கானவர்களின்
வைக்கப்பட்ட உயிர் பெறும்
மாறி எரிந்து O O
சொத்துக்களில் முயற்சியில்.
ார, பண்பாட்டு
கத் திகழ்பவை.
த பேரினவாத
நமே இல்லை.
மீது பெரும் 幾
புனருததாரணம யைச் சேர்ந்த பெறும்
து யாழபபாண மாநாடொன்றை UT நூ 6) CD னை அடுத்து ரூபா இருபத்தி யாழ் பொது அறையொன்றில் 0 வெளியீடுகள் வக்கப்பட்டது. - மகாலிங்கம் அருள்குமரன் - நில் ஏற்பட்ட த்துமாறு யாழ் ர்டதற்கிணங்க, ண்டு ஜனவரி மெல்ல நடைLடமொன்றுக்கு பெற்றது. சாம். பெற்ற மாநாடு கும் பணிகள் போன்றவற்றின் பிரேரித்ததை
99

Page 102
இவை மட்டுமல்லாமல் யாழ்ப்பாண மக்களின் அறிவுப்பசியும் அதனபாலுள்ள நாட்டமும் தங்களுக்கென தனியாக ஒரு நூலகம் அமைய வேண்டுமென் ஆர்வத்தில் பலரும் பலவாறாக ஆதரவளித்ததாக சொல்லப்படுகிறது. மக்களின் மேலான ஆதரவினை கண்டு மலைத்துப்போனவர்கள் பலர். அவர்களுக்கு அதி வணக்கத்திற்குரிய லோங் அடிகளார் மிகுந்த அக்கை காட்டினார். லோங் அடிகளாரின் அயராத முயற்சியின் மூலமாக நூலகத்துறையில் நிபுணத்துவம் மிக் கலாநிதி. எஸ்.ஆர். ரங்கநாதன் நூலக அமைப்புக்கான திட்டங்களை வகுத்துக் கொடுக்க, சென்னை அர கட்டிடக்கலை நிபுணர் கே.எஸ். நரசிம்மன் வரைபடங்களை அமைத்துக் கொடுத்ததும் புதி கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல்நாட்டு விழ நடைபெற்றது. புதியகட்டிடம் ஒன்றை அமைப்பதற்கான திட்டம் முன்வைக்கப்பட்டு 9 மாதங்களில் 1953ஆட ஆண்டு பங்குனி 29 ஆம் திகதி அடிக்கல் அதி. வண லோங் அடிகளாரால் நாட்டப்பட்டது.
திராவிடக்கட்டிடக்கலை மரபிலான யாழ்ப்பாண பொதுசன நூலகக் கட்டிடம் 1959-10-11இல் யாழ் மாநகர மேயர் அ.ததுரையப்பாவால் திறந்துவைக்க பட்டது. இக்கட்டிடம் 15,910 சதுர அடி பரப் உடையதாகும். அன்றுடன் எழில்தரு தோற்றம் பெற்றது யாழ்ப்பாண நூலகம். கவினுறு யாழ். அன்னை யாழில் இன்னிசையை மீட்டிடும் அழகிய முகப்பு: தோற்றத்துடன் நின்ற எம்அறிவாலயம், பெய சொல்லக்கூடிய புகழ் கொண்ட அந்தப் பேராலயத்தில் இரவல் கொடுக்கும் பகுதி, பத்திரிகை, சஞ்சிகைகள் பருவகால வெளியீடுகளைக் கொண்ட வாசிகசாலை பகுதி, உசாத்துணைப் பகுதி, கருத்தரங்கு மண்டபம் கலாபவனம், மற்றும் காரியாலயம் நூற்சேகரிப்புக் கூட ஆகிய பிரிவுகள் அமைந்திருந்தன. மிகத் தொன்மையான வரலாறும் அபரிமித வளர்ச்சியும் பேரும் புகழும் மிக் பிரமாண்டமான நூலகத்தில் தீ கொழுந்து விட்டு எரிந்: இரவு தமிழர் தம் வாழ்வில் என்றும் என்றென்றும் மறக் முடியாத ஓர் இரவு.
1981 யூன் மாத முதல் நாளின் விடிகாை வேளை மே 31ஆம் திகதியின் நள்ளிரவில் 97ஆயிர நூல்கள் தீயோடு உறவாடி தீக்குள் சங்கமித்த அந் நாள் இன்னும் எல்லோர் நினைவுகளிலும் இருக்கின்றது யாழ் மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலுக்கான பிரச்சாரக் கூட்டமொன்று நாச்சிமார் கோவிலடியில் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் வந் இனந்தெரியாத இளைஞர்களினால் பொலிசார் சுட பட்டதை அடுத்தே வன்செயல்கள் வெடித்ததாக கூறப்படுகின்றது. குடாநாட்டின் வரலாற்றில் மறக் முடியாத அளவுக்கு அந்த வன்செயல், பேரினவாதிகt
100

யாழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு
இட்ட தீ யாழ்ப்பாணத்தவர்களிடம் மட்டுமல்ல, சர்வதேச ரீதியிலும் ஆறாத ரணமாக அனைத்துலகினதும் கவனத்தை ஈர்த்துவிட்டது. அன்று மாபெரும் நூலகம், குடாநாட்டில் தனியொரு பத்திரிகையாக இயங்கிவந்த ஈழநாடு பத்திரிகையின் காரியாலயம், கடைகள் உட்பட 90 கட்டிடங்கள் வன்முறையாளர் களினால் தீக்கி-ை ரயாக்கப்பட்டன.
யாழ்ப்பாணத்தில் நடந்த சம்பவங்களுக்கு அரசாங்கம் முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும் என ஏகமனதாக யாழ். மாநகரசபையில் தீர்மானம் இயற்றப்பட்டதோடு அப்போதைய மாநகர மேயர் இராஜா விசுவநாதன் யூன் மாதம் முழுவதையும் துக்க நாட்களாக கொண்டாடும் படி பொது மக்களிடம் வேண்டுகோளும் விடுத்தார். இந்தச் சம்பவம் காரணமாக உள்ளுரிலும் சர்வதேச ரீதியிலும் எழுந்த அனுதாப அலைகளும் கண்டனக் குரல்களும் விரைவில் புதியதொரு நூலகத்தை நிறுவுவதற்கான உதவும் கரங்களின் எண்ணிக்கையைக் கூட்டியது. யாழ் பொது நூலகப் புனரமைப்புக்கு வெளிநாட்டுத் தூதராலயங்கள் உட்பட பல அமைப்புக்கள் நிதியுதவி செய்ய முன்வந்தன. உள்ளுரில் லயன்ஸ் கழகம், இன்ரறக்ட் கழகம் முதலானவற்றோடு TL5FT6)6), பல்கலைக்கழக மாணவர்களின் நிதி சேகரிப்பு மூலமும் நிதி சேகரிக்கப்பட்டது. ஆசியா வுெண்டேஷன் அமைப்பும் உதவிகளைத் தர முன்வந்திருந்தது. சிங்கள அரசியல்வாதிகளும் நிதியுதவிகளைச் செய்தனர். அதே வேளை, யாழ். மாநகர சபை உறுப்பினர் யோ. சு.செல்வநாயகம் தன்மாதாந்தப் 1960)ul நூலக புனரமைப்புக்கென கொடுப்பதற்காக மேயருக்கு விண்ணப்பிக்க அதை ஏற்றுக் கொண்ட மேயர் தானும் தன் மாதாந்தப் படிகளை புனரமைப்புக்கு வழங்க முன்வந்ததை அடுத்து உறுப்பினர் தியாகராசாவும் தன்மாதாந்தப் படியை வழங்கினார். இவ்வாறு நிதியுதவித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது ஒருபுறமிருக்க எரிந்த வடு மாறுவதற்குள் ஒரு மாதத்துக்குள் தற்காலிக கொட்டகை ஒன்றினுள் நூலகம் நிறுவப்பட்டது. எரிந்து எஞ்சிய ஒரு தொகுதி நூல்கள் மாநகர ஆணையாளர் சி.வி.கே. சிவஞானத்தினால் மாநகர மண்டபத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. 17.8.1981 முதல் எரிந்த நூலகக் கட்டிட வளவில் அமைந்த சைக்கிள் கொட்டகையினுள் வாசிகசாலையும் சிறுவர் பகுதியும் செயற்படத் தொடங்கின. இங்கு ஆவணப்படுத்தப் பட்டிருந்த பல அச்சேறாத ஓலைச் சுவடிகளும் வேறுபல நூல்களும் கிடைத்தற்கரிய பொக்கிஷங்கள் அழிந்தவை அழிந்தது தாம்.

Page 103
பழைய நிலைக்கு ஓரளவாகினும் நூலகத்தைக் கொண்டுவரப் போதிய நிதியுதவிகளுக்காகப் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்தியாவின் தமிழகத்தில் இந்தப் பேரழிவை ஜீரணிக்க முடியாத தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். வீட்டுக்கொரு நூல் பெறும் பணியில் இறங்கியதோடு இப்பணிக்கு மனமுவந்து நிதி உதவி அளிக்குமாறு பல மனிதநேய அமைப்புகளிடம் வேண்டுகோளும் விடுத்தார். யாழ்ப்பாணத்தில் மே 22, 1982 முதல் நூலக வாரம் அனுஷ்டிக்கப்பட்டு கொடி விற்பனை மூலம் நிதி சேகரிக்கப்பட்டது. தமிழ் நாட்டு அரசின் ஆஸ்தான நர்த்தகி செல்வி சுவர்ணமுகியின் நடனநிதியுதவி நிகழ்ச்சியொன்று வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்று அதன் மூலம் நிதி சேகரிக்கப்பட்டது. அத்தோடு பல்கலைக்கழக மாணவர்கள் வீடு வீடாகச் சென்று நிதி சேகரித்ததாகவும் கூறப்படுகின்றது. இதற்கிடையில் யாழ் நூலகம் எரிக்கப்பட்ட கோரச் சம்பவத்தை நினைவு கூர்ந்தும் அச்செயலை வன்மையாகக் கண்டிக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்ட 1ஆம் ஆண்டு நிறைவு உண்ணாவிரத நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு 02.06.1982 அன்று சட்டைகளில் அணிவதற்காக கறுப்புப் பட்டிகளை வீதியோரத் தில் வைத்து வழங்கிக்கொண்டிருந்த பிரபாகரன் என்ற இளைஞர் 02.06.1982 அன்று இரகசியப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு குருநகர் இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டதாக யூன் 3ம் திகதி ஈழநாடு செய்தி வெளியிட்டிருந்தது. அப்போதிலிருந்தே சுதந்திரநிலை பறிபோய் விட்டதாகவே கருதப்படுகின்றது.
ஜனநாயக நாடு ஒன்றில் பொதுமக்கள் என்ற உரிமையில் தமது உணர்ச்சிகளை பேரினவாதிகளின் அடக்குமுறைக் கெதிராக சாத்வீக முறையில்கூடக் குரலெழுப்பும் உரிமை பறிக்கப்பட்டதே இளைஞர்கள் மத்தியில் சுதந்திர உணர்வைத் தூண்டி விட்டது. ஜனநாயக நாட்டில் அதுவும் அமைதியான முறையில் தம் உணர்வுகளை வெளிப்படுத்தியது தவறு என்றால் அடக்குமுறையாளர்களினால் அறிவாலயம் தீக்கிரையாக்கப் பட்டது எந்தவகை? அழிவுக்குப் பிறகு மீண்டும் 1984 முதல் ஓரளவு நூல்களுடன் அதே இடத்தில் நூலகம் இயங்கத் தொடங்கியது. அந்நாளிலிருந்து 1990-06-18 இல் யாழ். கோட்டைப் பகுதியில் இலங்கை இராணு வத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாகும் வரை யாழ். நூலகம் யாழ்ப்பாண மக்களுக்குச் சிறப்பான சேவையை ஆற்றி வந்தது.
1990ம் ஆண்டின்பின் கோட்டைப் பகுதியி லிருந்து ஏவப்பட்ட ஷெல்கள், துப்பாக்கிச் சூடுகளால் மீண்டும் நூல்கள் அழிவை நோக்கின. முன்னர் தீக்கிரையானது போல இம்முறை ஷெல்லுக்கிலக்காகி
Jaffna Public library - A historical compilation -

அழிந்து போய்விடக்கூடாது என்பதற்காக மாநகரசபை நூல்களை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தி, மாநகர ல்லைக்குட்பட்ட பகுதிகளில் யாழ். பொதுசன நூலகத்தின் கிளை நூலகங்களைத் திறந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் யாழ். மாநகர பை அலுவலகத்துக்கு அருகில் நல்லூர்க் கிளை நூலகம், சுண்டிக்குளி, குருநகர், மூர்வீதி, நாச்சிமார் காவிலடி ஆகிய கிளை நூலகங்களோடு இந்து சமய நூல்களுக்கெனத் தனியாக மாநகரசபையின் நாவலர் லாச்சார மண்டபத்திலும் நூல்கள் பிரிக்கப்பட்டு சவையாற்றப்பட்டது.
1995இல் இடம் பெயர்வு ஏற்படும் வரை ஆறு ைெள நூலகங்களிலும் சுமார் 85ஆயிரம் நூல்கள் இருந்தன. ஆனால் துர்அதிர்ஷ்டவசமாக இடப் பெயர்வினால் எடுத்தவர்கள் திருப்பிக் கொடுக்காமலும், திருடப்பட்டும் 29ஆயிரம் நூல்களை யாழ். நூலகம் இழந்துள்ளது. இடம் பெயர்ந்து மீளக் குடியமர்ந்த பின்னர் அந்தந்தக் கிளை நூலகங்கள் அவ் விடங்களிலேயே இயங்க, யாழ் பொதுசன நூலகம் சுண்டுக்குளியில் அமைந்துள்ள செயலகக் கட்டிட மொன்றில் சுண்டுக்குளி கிளை நூலகத்தையும் சேர்த்து இயங்கி வருகின்றது.
1998ஆம் ஆண்டு தைப்பொங்கல் தினத்தன்று இங்கு நூல்நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு 25ஆயிரம் நூல்கள் உள்ளன. எல்லாக் கிளைகளிலும் சேர்த்து 84ஆயிரம் நூல்கள் உள்ளன. இவ்வேளையில் பாழ் பொதுசன நூலகத்தின் பழைய சேதமாக்கப்பட்ட கட்டிடப் புனரமைப்புப் பணிகளை அரசு முடுக்கி விட்டுள்ளது.
அரசு புதிதாகக் கட்டிடம் கட்டினாலும் புதிய நூல்கள் வாங்கிப் போட்டாலும் அழிந்த ஆவணங்களை எங்கே பெறுவது? 97ஆயிரம் நூல்களுக்குப் பதிலாக இருமடங்கு நூல்களைச் சேர்த்து விடலாம். ஆனால் சர்வதேச தரம் மிக்க நூல்நிலையங்களில் ஒன்றெனப் பெயர்பெற்ற பழைய தரத்தினை இனி எப்போ எட்டுவது. தொலைந்தவை தொலைந்தது தான். தமிழர்கள் தம் வாழ்வையே தொலைத்த இனவெறியர்களின் கோரப்பசி: அன்று இட்ட தீ இன்று வரை கனன்று கொண்டுதான் உள்ளது. அரசின் முயற்சியும், சர்வதேச நிதி நிறுவனங் களின் உதவியும் யாழ். பொதுசன நூலகத்தைப் புதுப் பொலிவு பெறச் செய்யும் என்பதில் அர்த்தமில்லை. கோடிக்கணக்கில் செலவழித்துக் கட்டிடங்களைக் கட்டும் அரசாங்கமே பின்னர் அவற்றைத் தவிடு பொடியாக்கிய வரலாறுகள் பல எம் மண்ணில் உண்டு. எனவே புதுப்பொலிவு பெற்றுக் கொண்டிருக்கும் நூலகக் கட்டிடம் என்றும் நிலைத்திருக்குமா என்பது கேள்விக்குறிதான்.
101 -

Page 104
சரிநிகர் 28.7.1998
எரிக்கப்பட்ட புனரமைக்கப் டே
שLj -
யாழ். பொது நூலகம் 31.05.1981 அன்று இரவு சிங்களக்காடையர்களாலும் அரச படையினராலும் எரியூட் டப்பட்டது. (நூலகக்காவலாளியின் நீதிமன்ற வாக்கு மூலம்) நூலகம் எரிக்கப்பட்ட போது அப்போது மகாவலி, காணி அபிவிருத்தி அமைச்சராக இருந்த காமினி திசாநாயக்கா யாழ்ப்பாணத்திலேயே இருந்தார். இவை உலகறிந்த விடயங்கள். இந்த நூலக எரிப்பு, ஐ.தே.க. அரசுக்கு உலகெங்கும் ஓர் அபகீர்த்தியை ஏற்படுத்தி விட்டது. இதனால் நூலக புனரமைப்புக்கென முன்னாள் யாழ் அரச அதிபரும் வடகிழக்கு மாகாண ஆளுநருமான லயனல் பெர்னாண்டோ தலைமையில் ஒரு குழுவை நியமித்தது, அப்போதைய அரசு. இக்குழுவும் நூலக புனரமைப்புக்கென 105 மில்லியன் ரூபாவை சிபாரிசு செய்தது. ஆனால் ஜே.ஆரின் பதவிக்காலம் முடியும் வரை நூலக திருத்த வேலைகள் எதுவும் ஆரம்பிக்கப் படவில்லை.
பின்னர் ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் தனது அரசியல் எதிரியான காமினியை ஓரம் கட்டுவதற்கு யாழ். பொதுநூலக புனரமைப்பை ஓர் கருவியாக பயன்படுத்தி வந்தார். யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனமான செயல் எனவும் தனது பதவிக்காலத்தில் எப்படியும் நூலகத்தைக் கட்டியே தீருவேன் எனவும் கூட்டங்களில் பேசிவந்தார் பிரேமதாசா அவர்கள். ஆனால் பிரேமதாசாவின் ஆட்சிக்காலத்திலும் நூலக புனரமைப்பு நடவடிக்கைகளெதுவும் மேற் கொள்ளப்படவில்லை.
தற்போதைய பொதுஜன ஐக்கிய முன்னணி அரசும் தேர்தல் காலத்தில் ஐ.தே.கவினால் எரிக்கப்பட்ட யாழ். பொது நூலகத்தை நாம் பதவிக்கு வந்ததும் கட்டியெழுப்புவோம் எனப் பிரச்சாரம் செய்து வந்தது. ரிவிரச 2 இராணுவ நடவடிக்கையின் பின் அரசின்
- 102 (IIIr
 
 
 

நூலகத்தை ாகிறவர் யாரோ?
மர் -
பிரச்சாரம் மேலும் தீவிரமாகியது. அரச தொடர்பூடகங்கள் யாழ். பொது நூலக புனரமைப்பு பற்றி தலைப்புச் செய்திகளை வெளியிட்டன.
நூலக புனரமைப்புக்கென குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் பலர் சென்று எரிந்த நூலகத்தைப் பார்வையிட்டனர். தென்னிலங்கையில் ஒரு வீட்டுக்கு ஒரு புத்தகமும் ஒரு செங்கட்டியும் சேர்க்கத் திட்டமிட்டுள்ளோம் என்றனர். இவை யாவும் தொடர்பு சாதனங்களில் வெளியிடப்பட்ட செய்திகள். நடைமுறையில் நூலக புனரமைப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
கடந்த 10.8.1997 அன்று யாழ்ப்பாணப் பத்திரிகையாளர் சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் யாழ். பொதுஜன நூலக நூலகர் தனபாலசிங்கம் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் நூலக புனரமைப்பு பற்றி இதுவரை தனக்கு எதுவித தகவல்களும் கிடைக்கவில்லையெனவும் தன்னுடன் இதுவரை எவரும் இது குறித்து தொடர்பு கொள்ள வில்லையெனவும் குறிப்பிட்டார். அத்துடன் ரிவிரச இராணுவ நடவடிக்கையின்போது 25000 நூல்கள் தொலைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் 1995ம் ஆண்டு தான் கொழும்பு சென்றபோது எடுத்து வைத்து விட்டு வந்த கலைக்களஞ்சியங்களும் இதுவரை வந்து சேரவில்லையெனவும், சுண்டிக்குளி கிளை நூலகத்தில் இராணுவம் நிலைகொண்டிருப்பதால் அதனை வேறிடத்துக்கு மாற்றத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார். நூலகம் எரிக்கப்பட்டு பதினாறு வருடங்கள் கழிந்து விட்டன. ஜே.ஆர், பிரேமதாசா, சந்திரிகா ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் நூலகம் புனரமைக்கப "படவில்லை. அடுத்தது யார்?
pப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு

Page 105
விடிவுை நோக்கி யாழ்ப்பாணத்துப் ெ
என். செல் முன்னாள் யாழ்ப்பாணம் இவ்லின் இரத்தினம் !
யாழ்ப்பாணத்து மக்களின் அறிவுப்பொக்கிஷமாகத் திகழ்ந்த யாழ்ப்பாணத்துப் பொது நூலகக் கட்டிடம் தன்னகத்தே கொண்டிருந்த விலை மதிப்பற்ற 97,000 நூல்களுடன் 1981 ஆம் ஆண்டு ஜான் மாதம் 1ம் திகதி இரவோடு இரவாகத் தீக்கிரையாக்கப்பட்டமை வரலாறு.
29.05.1954 அன்று சர்வதேச அறிஞர் ஐவரால் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்ட திராவிட சிற்பவியல் பாங்கில் அமைக்கப்பெற்ற இக்கட்டிடத்தின் மூல வரைபு இந்தியக் கட்டடக் கலைஞர் திரு நரசிம்மராவ் அவர்களால் நூலகவியல் அறிஞர் எஸ் ஆர் இரங்கநாதன் அவர்களது லோசனைக்கேற்ப உருவாக் கப்பட்டது. 1981இல் எரியும் வரை இக்கட்டிடம் தன் மூன்றாம் கட்ட நிர்மாணப்பணியை முடித்து முழுமை யடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பன்நாட்டு நன்கொடைகள், பொதுமக்கள், மற்றும் வர்த்தகப் பிரமுகர்களின் நிதிஉதவியால், தன் தரைத் தளத்தைப் பூர்த்தியாக்கி 11.10.1959 அன்று யாழ்ப்பாணப் பொதுசன நூலகமாகச் சேவையாற்றத் தொடங்கியது. கால ஓட்டத்தில் பூர்த்தியாக்கப்பட்ட மேல்தளம் 03.11.1967 அன்று திறந்து வைக்கப்பட்டதையடுத்து சிறுவர் பகுதியுள்ளிட்ட பல பிரிவுகளுடன் முழு மூச்சுடன் தன் சேவையை ஆற்றத்தலைப்பட்டது.
நூலகவியல் அறிஞர் (கலாநிதி) வே.இயாக்கிய நாதன் அவர்களின் துறைசார் வழிகாட்டுதலுடன் சர்வதேச தரத்தை எட்டும் நோக்குடன் வீறுநடை போட்டுத் தென் கிழக்கு ஆசியாவின் சிறந்த பொது நூலகங்களின் வரிசையில் முதலிடத்தில் இருந்த இந்த அறிவகம் 01.06.1981 அன்று முற்றாக எரியுண்டது.
அதன் பின்னர் இன்று வரை காலத்துக்குக் காலம் சாம்பலிலிருந்து துளிர்த்தெழுவதும் துர்ப்
Jaffna Public Library - A historical compilation -

ய ஒரு பயணம் பாதுசன நூலகம்
)வராஜா
நூலகர், பல்லினப் பண்பாட்டியல் நிறுவனம்
பாக்கியமான அரசியல் காரணங்களால் மீண்டும் வாடி வதங்குவதுமாகத் தன் பத்தொன்பதாம் ஆண்டை எதிர்நோக்கி நிற்கின்றது. இவ்வேளையில் யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் கடந்து வந்த பாதை எவ்வாறு அமைந்தது என்பதை அறியும் ஆவலினால் ஏற்பட்ட தேடலின் விளைவு இந்தக் குறிப்பாகும்.
1981 இல் எரியுண்ட பின்னர் நூலகத்தை மீளக் கட்டியெழுப்ப அந்நாள் யாழ் மாநகர முதல்வர் இராஜா விஸ்வநாதன் மற்றும் யாழ் மாநகர ஆணையாளர் சீ.வீ.கே சிவஞானம் ஆகியோரின் முயற்சியால் யாழ்ப்பாணத்துப் பொதுசன நூல்நிலையத்தை மீள்விப்பதற்கான திட்டம் ஒன்று மனித உரிமைகள் தினமான 10.12.1982 அன்று முன்வைக்கப்பட்டு நிதி சேகரிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. மீளமைப்பு நடவடிக்கைகள் இரு கட்டமாக மேற்கொள்ளப் பட்டது. எரிந்த கட்டிடத்தில் புதுப்பிக்கத் தக்க நிலையிலிருந்த வடபாகக் கட்டிடத்தை புனரமைப்புச் செய்வது ஒருகட்டமாகவும், நரசிம்மராவின் மூலப்பிரதியின் படியான நூலகக் கட்டிடத்தின் மூன்றாம் கட்ட வேலையைத் தொடங்குவது மறு கட்டமாகவும்
திட்டமிடப்பட்டது.
திருத்தியமைக்கப்பட்ட கீழ்த்தளத்தில் இடைக் கால ஒழுங்காக வாசிகசாலைப்பகுதி, சிறுவர் பகுதி, உடனுதவும் பகுதி ஆகியன 10.12.1982 ஆம் திகதியிலும் இரவல் கொடுக்கும் பகுதி 14.07.1983ஆம் திகதியிலும் திறந்து வைக்கப்பட்டன. இதுவரை காலமும் யாழ் மாநகர எல்லைக்குள் வசிப்பவர்களுக்கு மட்டும் என வரையறை செய்யப்பட்ட இரவல் பெறுவோர்க்கான அங்கத்துவம் 10.01.1984 முதல் முழு யாழ்ப்பாண மாவட்டத்திலும் உள்ளவர்களுக்கும் திறந்து விடப்பட்டு விரிவாக்கப்பட்டது. புனரமைப்புச் செய்யப்பட்ட கட்டிடம் 04.06.1984 அன்று கோலாகலமாகத் திறக்கப்பட்டு
கொண்டாடப்பட்டது.
103 چ-------

Page 106
இந்த நெருக்கடி காலக் கோலாகலம் நீண்ட காலத்துக்கு நீடிக்கவில்லை. யாழ்ப்பாணத்துப் போர்ச் சூழல் காரணமாக, குறிப்பாக யாழ். கோட்டைச்சூழல் இராணுவக் கெடுபிடிகளுக்கு உட்பட்டதால் பாதுகாப் பின்மை காரணமாக நூலகத்தை பாவிப்பவர்கள் குறையத் தொடங்கினார்கள். இதனால் யாழ்ப்பாணத்துப் பொதுசன நூலகம் இடம் பெயர வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. படிப்படியாக நூல்களும் தளபாடங்களும் நல்லூர் கோவிலுக்கு அருகாமையிலிருந்த மாநகர சபையின் இந்து விடுதிக்கு மாற்றப்பட்டது. நூலகர் அலுவலகம் மற்றும் முக்கிய நிர்வாகப்பணிகள் இந்து விடுதியில் இயங்கியது. நூலகத்தின் சேர்க்கைகள் நல்லூர், சுண்டிக்குளி ஆகிய பகுதிகளில் அமைந்த யாழ் மாநகர சபையின் கிளை நூலகங்களுக்குப் பிரித்து அனுப்பப்பட்டன. 1981ம் ஆண்டுக் காலப்பகுதியில், குறிப்பாக இக்கட்டான எரியூட்டுக் காலப்பகுதியில், நூலகராகப் பணியாற்றிய திருமதி ரூபவதி நடராஜா இளைப்பாறவேண்டிய வேளை ஏற்பட்டபோது, திரு அருளானந்தம் திரு சபாரட்ணம் ஆகியோரும் பதில் நூலகர்களாக சிலகாலம் பணியாற்றினர். அதன் பின்னர் அந்நாளில் உதவி நூலகராக இருந்த செல்வி சுலோசனா இரகுநாதன் அவர்கள் பதில் நூலகராகப் பொறுப்பேற்றார். நூலகத்தின் ஒழுங்கான வழிகாட்டுதலுக்காக இக் காலப்பகுதியில் கலாநிதி வே.இ. பாக்கியநாதன் அவர்களது சேவையும் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்துப் பொது நூலகத்தின் உறுதியான எதிர்காலத்தை உத்தேசித்து நிரந்தர நூலகரும் ஓரளவு நிரந்தரமான கட்டிட வசதியும் தேவை என்ற கருத்து காலத்துக்குக் காலம் வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது. இதன் பயனாக, திருகோணமலை நகரசபை நூலகத்தின் பிரதம நூலகராக நீண்டகாலம் கடமையாற்றிய திரு வி.எஸ்.தனபாலசிங்கம் அவர்கள் யாழ்ப்பாணத்துப் பொதுசன நூலகராகப் பொறுப்பேற்றார். யாழ். முத்திரைச் சந்தைக்கு அண்மையிலுள்ள யாழ் மாநகர சபை வளவில் தற்காலிக நூலகம் ஒன்றும் அமைக்கப்பட்டு மீண்டும் யாழ்ப்பாண நூலகம் தன் சேவையை மட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரத்துடனும் வளத்துடனும் தொடர்ந்தது. 1992ம் ஆண்டின் பின் 1995 வரையிலான காலப்பகுதி யாழ்ப்பாண நூல்நிலைய வரலாற்றில் குறிப்பிடத்தக்க அபிவிருத்தியை கண்டுநின்றது. மாநகர ஆணையாளர் திரு.வி.பி. பாலசிங்கம் அவர்களின் அயராத முயற்சியின் பயனாக பல லட்சம் ரூபா பெறுமதியான நூல்களை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணப் பொது நூலகத்துக்குத் தருவித்துப் பெற்றுக்கொள்ள முடிந்தது. போக்குவரத்துப்
104 (IT

பிரச்சினைகள் மற்றும் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில் நூல்களையும் தளபாடங்களையும் யாழ்ப் பாணத்துக்கு எடுப்பிப்பதென்பது அவ்வேளையில் மிகவும் கடினமான காரியமாக இருந்தது.
இவ்வேளையில் 1997ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது என்ற பதாதையுடன் சிறீலங்கா அரசினால் உருவாக்கப்பட்ட வெண்தாமரை இயக்கம் 10.04.1997 அன்று தமது செயற்திட்டங்களை வைபவரீதியாக முன்வைத்தது. பல்வேறு செயற்திட்டங்களுக்குள் யாழ்ப்பாணத்து நூலகத்தை மீளக் கட்டி எழுப்புவதும் ஒன்றாகும்.
முன்னோடி நடவடிக்கையாக யாழ்ப்பாணம் பழைய கச்சேரிக்கு அருகில் அமைந்துள்ள வீடமைப்பு அதிகார சபையின் கட்டிடத்தில் 14.01.1998 அன்று பொங்கல் தினத்தன்று தற்காலிக நூலகம் அங்குரார்ப் பணம் செய்து வைக்கப்பட்டது. காலக்கிரமத்தில் எழுபது கோடி ரூபாவில் ஒரு நிரந்தரக் கட்டிடம் அமைத்துக் கொடுக்கப்படும் என்று அங்கு கூறப்பட்டது. அங்குரார்ப் பணக்கூட்டம் பலத்த ராணுவக் கெடுபிடிகளுடனும் தபால் தந்தி தொலைத் தொடர்பு அமைச்சர் மங்கள சமரவீர, கல்வி உயர் கல்வி அமைச்சர் ரிச்சட் பத்திரன, சமூக சேவை அமைச்சர் பேர்ட்டி பிரேமலால் திசாநாயக்க ஆகியோரின் பங்கேற்புடனும் இடம் பெற்றது. எவ்வளவு வாக்குறுதிகள் அளிக்கப்படினும் அவற்றின் நடைமுறைச் சாத்தியம் பற்றிய ஆழமான சந்தேகங்கள் எப்படியும் எழவே செய்யும். அதற்கு கடந்தகால அனுபவங்கள்
சான்றாக உள்ளன.
1981 மார்ச் 31க்கும் ஜூன் 03க்கும் இடைப்பட்ட காலத்தில் யாழ்ப்பாண மாநகர எல்லைக்குள் அமைந்த சொத்துக்களுக்கு வன்செயல்களால் விளைவிக்கப்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்து வழங்கப்பட வேண்டிய நட்டஈட்டுத் தொகைகளைப் பரிந்துரை செய்து அறிக்கை சமர்ப்பிக்கும் பொறுப்பை முன்னைய அரசு முன்னாள் யாழ்ப்பாண அரசாங்க அதிபரான லயனல் பெர்னாண்டோ அவர்களின் தலைமையிலான தனிநபர் விசாரணைக் கமிஷன் ஒன்றை அமைத்து அதனிடம் வழங்கியிருந்தது. அக் குழுவின் பரிந்துரையில் எரியுண்ட யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திற்கான நட்ட ஈடாக ஒரு கோடியே இரண்டு லட்சம் ரூபா பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
ழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு

Page 107
பரிந்துரைக்கமைய நட்டஈடு வழங்கும் நடவடிக்கை எடுக்கும் பொறுப்பை யாழ்ப்பாண அரச அதிபருக்கு வழங்கிய அப்போதைய அரசாங்கம், லயனல் பெர்னாண்டோவின் பரிந்துரைக்கமையூ நட்டஈடு வழங்கப்பட வேண்டியவர்களின் பட்டியலில் யாழ்ப்பாண நூலகத்தை நீக்கி விட்டிருந்தது. அதற்குப் பதிலாக ஜனாதிபதி நம்பிக்கை நிதியத்திலிருந்து பத்து லட்சம் ரூபாவுக்கான ஒரு தொகையை எடுத்து அதை ஆரம்ப முதலாக இட்டு ஜனாதிபதியின் யாழ்ப்பாணப் பொது நூல் நிலையப்புனரமைப்பு நிதி என்ற பெயரில் ஒரு வங்கிக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டது. பொதுமக்களிடமிருந்தும் மேலதிக நிதி திரட்டப் பெற்றும் இந்த நம்பிக்கை நிதியத்துக்கு செலுத்தப்பட்டது. பின்னாளில் இந் நிதியத்திலிருந்தே இருபது லட்சம் ரூபா யாழ்ப்பாணத்து பொதுசன நூல்நிலையத்துக்கு நட்டஈடாக வழங்கப் பட்டது. லயனலின் பரிந்துரை இன்னமும் கருத்துக் கெடுக்கப்படவில்லை. இத்தகைய கசப்பான அனுப வங்களின் காரணமாக அண்மைக்கால வெண்தாமரை இயக்க நூலக புனரமைப்பு முயற்சிகளும் அரச இயந்திரங்களின் புத்தகமும் செங்கல்லும் போன்ற நிதி வசூலிப்பு விளம்பரங்களும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தற்காலிக நூலக அங்குரார்ப்பணமும் தமிழ் மக்கள் மனதில் பாரிய பாதிப்பெதையும் ஏற்படுத்தியதாகக் கருதமுடியவில்லை.
யாழ்ப்பாண பொதுசன நூல்நிலையம் பாது காப்புக் காரணங்களுக்காக இடம் மாறிய போது கிளை நூலகங்கள் யாழ்ப்பாண வாசகர் மத்தியில் அதிக செல்வாக்கைப் பெற ஆரம்பித்தன. நூலகத்தின் சேர்க்கைகள் கிளைநூலகங்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டதால் தமது சேவைத்திறனை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் கிளைகளுக்கு ஏற்பட்டது. அன்று முதல் இன்றுவரை கிளை நூலகங்கள் யாழ்ப்பாணத்தில் முக்கியத்துவம் பெற்று நிற்கின்றன. யாழ்ப்பாண பொது நூலக நிர்வாகத்துடன் கிளை நூலக நிர்வாகமும் சேர்ந்து பொதுசன நூலகத்தின் நூலகரின் வேலைப் பளுவை அதிகரித்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
1998ம் ஆண்டு பொங்கலன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட தற்காலிக நூலகத்தின் (இடைக்கால நூலகம்) நிர்வாகம் ஜனாதிபதியின் நூலகக்குழுவின் நிர்வாகத்துக்குட்பட்டதாக உள்ளது. மாநகர ஆணையாளர் அதன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிகாரியாகச் செயற்படுகின்றார். இடைக்கால நூலகத்துக்கான நூல்கள் பல்நாட்டு அரசுகளிடமிருந்து அன்பளிப்பாகப் பெறப்பட்டு வெளிநாட்டமைச்சினுடாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. 1998 ஜுலை மாதமளவில்
s
6.
Jaffna Public Library - A historical compilation -

றத்தாள 20000 நூல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் ண்டு. தேர்ந்த நூல்கொள்வனவுக்கு போதிய நிதி துக்கப்படாமையால் அன்பளிப்புகளை நம்பியே இடைக் ால நூலகம் தற்போது இயங்குகின்றது. இடைக்கால ாலகத்துக்கென ஜனாதிபதி நிதியிலிருந்து மூன்று ல்லியன் ரூபா ஆரம்பச் செலவினங்களுக்கென வழங்கப் ட்டிருந்தபோதிலும், அன்பளிப்புகளால் நிறைந்து வரும் ால்களை இட்டு வைக்க மேலதிகத் தளபாட வசதி ல்லாமை குறிப்பிடத்தக்கது. மேலதிக நிதியை திர்நோக்கி இருக்கும் நிலையும் அங்கு காணப் டுகின்றது.
இடைக்கால நூலகத்துக்கென பிரிட்டிஷ் வுன்சில் ஆங்கில நூல்களையும் இரு கம்பியூட்டர் ளுையும் வழங்கியுள்ளது. இந்திய மத்திய அரசும் தமிழக ரசும் பெறுமதிமிக்க நூல்களை வழங்கியுள்ளன. மத்திய ரசு 800க்கும் மேற்பட்ட புராணக் கதைகள் சம்பந்தமான ால்களையும் இலக்கியம் ஆய்வு தத்துவ நூல்கள் ற்றும் பாடப்புத்தகங்களையும் வழங்கியுள்ளது. டில்லியில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தினூடாக இது ழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சென்னையிலுள்ள லங்கைப் பிரதிநிதியூடாக 1500க்கும் மேற்பட்ட ால்களைக் கையளித்துள்ளது. கொழும்பிலுள்ள இந்திய -யர் ஸ்தானிகரின் காரியாலயம் யாழ்ப்பாண நூலகத்துக்கு ருபதிற்கும் மேலான தமிழ் சஞ்சிகைகளையும் த்திரிகைகளையும் கிரமமாக யாழ் அரசாங்க அதிபர் மூலமாக அனுப்பி வருகின்றதென்ற செய்திக் குறிப்பும் வீரகேசரி 18.01.98) குறிப்பிடத்தகுந்தது. குறுகிய கால நாக்கத்தோடல்லாது நீண்ட கால உதவியாக இத்தகைய அன்பளிப்புகள் 96)) வேண்டும் என்பது விரும்பத்தக்கது. பிரிட்டிஷ் இந்திய உதவிகள் தவிர ookAid International, Asia Foundation, ஆகிய றுவனங்களும் நூல்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளன.
வீடமைப்பு அதிகார சபையின் மூன்று மாடிக் ட்டிடத்தில் தற்போது தரைத்தளம் மாத்திரம் ருத்தப்பட்டு அதில் இடைக்கால நூலகம் இயங்கு ன்றது. ஏனைய இரு தளங்களும் திருத்தப்பட்டால் Dழுமையாக இயங்க முடியும்.
இக்கட்டான இக்காலகட்டத்தில் மட்டுப்படுத்தப் ட்ட வளங்களைக் கொண்டு விடாப்பிடியாக நூலக பிவிருத்தி காண்போம் என்ற குறிக்கோளுடன் யங்கும் மாநகர ஆணையாளரும், நூலக ஊழியர்களும் ாழ்த்துக்குரியவர்கள்.
105 -

Page 108
எரிமலை (ELD 2000
சிங்களப் பேரி அறிவுப்பெட்
தமிழரசுக் கட்சித் தலைவருடன் ஒப்பந்தம் செய் நலன்களையே தாரைவார்த்து விட்டார் என வானதிரக் ஜெயவர்த்தன. இதன் மூலம் அந்த ஒப்பந்தம் கிழித்தெறியப் பாதயாத்திரை சரியானதே என்பதில் உறுதியாக இருந்தார்.
அவர் ஐந்தின் நான்கு பெரும்பான்மையுடன் ஜனாதிபதியாக மாறிய பின் அதிகாரப் பரவலாக்கம் என அபிவிருத்திச் சபைகளாகும். அந்த அபிவிருத்திச் சை கூறிய சமாதானம் மாவட்ட அபிவிருத்திச்சபைகளின் கயிறு
இந்த மாவட்ட அபிவிருத்திச் சபைகள் கூட அதற்கென நடாத்தப்பட்ட தேர்தல்களுக்கென யாழ்நகர் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத பேரழிவொன்றை
ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் இளம் சீடன் காமினி அறிவுப்பெட்டகம் இக்காடையர்களால் 1981 மே மாதம் 31 அதிக நூல்களைக் கொண்ட சுமார் ஒரு லட்சம் புத்தகங் பயங்கரவாதிகளால் எரிக்கப்பட்ட இச்சம்பவம் தமிழ்இன
அனைவருக்கும் ஐயத்துக்கு இடமின்றி வெளிப்படுத்தியது
106
 

ரினவாதிகளின் ட்டக அழிப்பு
து கொண்டதன் மூலம் பண்டாரநாயக்க சிங்கள இனத்தின்
கோசமிட்டு கண்டிக்குப் பாதயாத்திரை சென்றவர் ஜே.ஆர். படக் காரணமாயிருந்த அவர் தான் இறக்கும்வரை கண்டிப்
ஆட்சிக்கு வந்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட *ற முத்திரையுடன் கொண்டு வந்த அமைப்பு மாவட்ட பகள் பற்றி விசனமடைந்து தன்னிடம் வந்த பிக்குகளிடம் ] தன்னிடம் தான் உள்ளது என்பதாகும்.
மக்களின் ஆதரவின்மையால் அழிந்தொழிந்த போதிலும் கொண்டுவரப்பட் ஐ.தே.க.காடையர்கள் தமிழீழ மக்களின் நிகழ்த்தினர்.
திசாநாயக்காவின் மேற்பார்வையில் தமிழ்மக்களின் பண்பாட்டு ம் திகதி தீ மூட்டி எரிக்கப்பட்டது. தென்னாசியாவிலேயே *ள், சுவடிகளைக் கொண்ட அழகிய நூல்நிலையம் சிங்களப் அழிப்பு என்ற சிங்கள இனவாதிகளின் மன எண்னத்தை
எனலாம்.
ாழ்ப்பாணப் போது நூலகம் - ஒரு வரலாந்துத் தொகுப்பு

Page 109
இந்த நூல்நிலையம் எரிக்கப்பட்ட செய்தியை முற்றாக இருட்டடிப்புச்செய்ய ஜே.ஆர். அரசாங்கம் எடுத்த முயற்சிகள் தமிழர்களால் முறியடிக்கப்பட்டன. இச் சம்பவத்தை விசாரிக்க நியமிக்கப்பூட்ட லயனல் பெர்னாண்டோ விசாரணைக்குழு ஒரு கோடி ரூபா நட்டஈடுவழங்குமாறு அரசாங்கத்தைப் பணித்தபோதும் நட்ட ஈட்டுத் தொகையாக ஒரு ரூபாவைக்கூட வழங்க ஜே.ஆர். அரசாங்கம் முன்வரவில்லை.
இயற்கை அனர்த்தங்கள் மற்றும் காரணங் களுக்காக என அமைக்கப்பட்ட ஜனாதிபதி நிதியத் திலிருந்து சிறு தொகை நிதியையே அன்றைய ஜே.ஆர். அரசாங்கம் வழங்க முன்வந்தது. இந்த நூல்நிலைய அழிப்புடன் சேர்த்து மேற்கொள்ளப்பட்ட தமது சொத் தழிப்புகளுக்கு நட்ட ஈடு பெற்றுக்கொண்ட அன்றைய தமிழ்த் தலைவர்கள் இந்நூல் நிலையத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பிற்கு நட்டஈட்டைப்பெற திராணியற்ற நிலையி லேயே இருந்தனர்.
நிலைய எரிப்பு மூலம் சிங்கள இனவாதம் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் மூட்டிய தீயின் வெம்மை இனவிடுதலைப் போராட்டத்திற்கு மேலும் உரமூட்டியது என்றே கூறவேண்டும். சர்வாதிகாரி, கொடுர இனவாதி என வர்ணிக்கப்படும் ஹிட்லர் தமது படைகளுக்கு இட்ட கிடளைகளில் ஒன்று நூல் நிலையங்களை அழிக்கக்கூடாது என்பதாகும். ஆனால் ஜே.ஆரின் படைகள் அதனையும் விட்டு வைக்காமை அவர்களின் மனோநிலையை தமிழ் மக்களுக்கு உணர்த்தி மாறாத வரலாற்று வடுவை தமிழ்மக்கள் மனத்தில் ஏற்படுத்தியது.
இதற்காக மன்னிப்புக் கோரவோ நட்டஈடு வழங்கவோகூட முன்வராத ஜே.ஆர் ஜெயவர்த்தனவும் அவரது படைகளும் பின்னரும்பல சிறிய நூலகங்களைச் சிதைத்தது கசப்பான வரலாறு தான்.
சமாதான தேவதையாக வெள்ளைப்புறாவாக காட்சியளிக்க முயன்ற சந்திரிகா அம்மையார் தனது எதிராளி ஜனாதிபதி வேட்பாளர் காமினி திசாநாயக்க விற்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எதிராக எடுத்த முக்கிய ஆயுதங்களில் ஒன்றாக இந்த நூல்நிலைய அழிப்பு இருந்தது. அவர் இதனை மனப்பூர்வமான பிரச்சினையாக கொள்ளவில்லை என்பதை பின்னர் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் எடுத்துக்காட்டின. காமினி திசாநாயக்காவின் இறப்புக்குப் பின் அந்த ஆயுதத்தை கீழே போட்ட சந்திரிகா தமிழரையும், உலகையும் ஏமாற்ற மட்டும் அதனை இடையிடையே எடுத்து தூசு
Jaffna Public Library - A historical compilation -

துடைப்பது வழமையாகும். சமாதானப் பிரியையாக அவர் தென்பகுதியில் நடத்திய வெற்றிக் களியாட்டங்களில் புத்தகமும் செங்கல்லும் என்பது அவர் முன்வைத்த ஏமாற்றுக் கோசங்களில் ஒன்றாகும். அவர் சேகரித்த செங்கற்களுக்கு நேர்ந்த கதி என்ன என்பது தெரியாத போதும் அவர் சேகரித்த புத்தகங்களில் பெரும்பாலானவை சிங்களப் புத்தகங்கள் என்பது வெளிவந்த செய்தியாகும்.
யாழ். நூல்நிலையப் புனருத்தாரண நிதி என்ற பெயரில் அவர் ஆரம்பித்த நிதியத்தில் சேர்ந்த பணத்தின் ஒரு பகுதி தென்பகுதி நூல்நிலையங்களுக்கு செலவிடப் படுகின்றது என்பது இறுதியாகக் கிடைத்த செய்தியாகும். பாழ் மண்ணை ஆக்கிரமித்துக் கொண்ட நிலையில் யாழ் மக்களின் மனங்களை வெல்ல அவர் எடுத்த நடவடிக்கைகளில் ஒன்று அங்கு நூல் நிலையம் ஒன்றை ஆரம்பித்து வைத்ததாகும். இடிந்தழிந்த நூல் நிலையத்தை யாழ்ப்பாணத்திற்குக் குறியீடாக அடிக்கடி தொலைக்காட்சியில் காட்டி வரும் சந்திரிகா அம்மையார் நூல்நிலையத்துக்குப் புதிய கட்டிடம் ஒன்றை அமைக்கக்கூட முன்வரவில்லை. ஏற்கனவேயிருந்த கட்டிடம் ஒன்றிற்கு வர்ணம் பூசிய தொலைக்காட்சி உரைமூலம் அதனைத் திறந்து வைத்தார்.
இன்னும் கூட சந்திரிகாவின் ஆக்கிரமிப்புப் படைகளால் அழிக்கப்பட்டுவரும் நூல்நிலையங்கள் - நிலை கொண்டுள்ள நூல்நிலையங்களின் எண்ணிக்கை கொஞ்சநஞ்சமல்ல. தமிழினத்தை அழிக்கமுயலும் சிங்கள இனவாதம் தமிழ்மக்களின் அறிவுத்தேடலுக்கான நுல்களையும் நூல்நிலையங்களையும் தேடித்தருவதாக கூறுவது கண்ணைக் குருடாக்கிய பின் உல்லாசப் பயணம் அழைத்துச் செல்லுவது போன்றதாகும்.
இன்றைய உலகு அறிவைத்தேடும் வழி முறைகளில் பல மைல்கள் பயணம் செய்து விட்டது. மது வரலாற்றையும் பண்பாட்டையும் ஆவணப்படுத்தி ாதிர்காலத்துக்கு வழங்குவதில் உலகிற்கு பறை ாற்றுவதில் நீண்ட நெடும்பயணம் செய்து கொண் டருக்கிறது. இந்நிலையில் ஈழத்தமிழினம் இன்று ஒரு வரலாற்றைப் படைத்துவரும் நிலையில் அதனை ஆவணப்படுத்துவதிலும் தன்னாலியன்ற முயற்சிகளை மற்கொண்டு வருவது கண்கூடு. இதற்கு அனைவரும் உதவுவது இன்றியமையாத ஒன்றாகும். தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் அதனையும் ஒரு அங்கம் ான்றே கூறமுடியும்.
107

Page 110
தினக்குரலி 2.6.2000
பண்பாட்டுப் யாழ் பொது நூலகம் தீக்கின
- சா. அ. த
இலங்கையில் தினக்குரல் பத்திரிகையில் 2 இக்கட்டுரை அக்காலகட்டத்தில் இலங்கை மூலப்பிரதி கிடைக்காதமையால் தணிக்கைக்
1977இல் பாராளுமன்றப் பொதுத்தேர்தலை வடகிழக்குத் தமிழ் வாக்காளர் ஒரு பொதுக் கருத்துக் கணிப்பாகவே எதிர்கொள்ளுமாறு செய்திருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி அதனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒரேயொரு விடயத்தை மட்டுமே குறிப்பிட்டு அதன் மீது தமிழ் மக்களின் ஆணையைக் கோரியிருந்தது.
தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர்களாக அத்தேர்தலில் போட்டியிட்டிருந்த 18பேரைத் தெரிவு செய்வதன் மூலம் தம்மிடம் கோரப்பட்டிருந்த ஆணையை வாக்காளர் அபரி மிதமாகவே அளித்திருந்தார்கள்.
ஆயினும் 1978இல் நிறைவேற்றப்பட்ட யாப்பில் அவர்கள் பங்கு கொண்டிருக்கவில்லை. மக்கள் அளித்த ஆணையைத் தம்மால் மீற முடியாது எனக்கூறி வந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினர், அரசு தீர்வாக முன்வைக்கும் ஏற்புடைய மாற்றுத் திட்டம் எதனையும் மக்கள் முன் வைப்போம் என்பதில் அப்போதே நிலை
108
 
 
 

படுகொலை Dரயாக்கப்பட்டு 19 வருடங்கள்
ருமரத்தினம் -
2000 அன்று பக்கம் 4, 5களில் வெளியான அரசின் தணிக்கைக்கு உட்பட்டிருந்தது. $குட்பட்ட கட்டுரையே இங்கு பிரசுரமாகிறது.
தளம்பிய நிலைப்பாடாக இருந்து வந்தது. அப்போதும் இலங்கையில் இருந்த அமெரிக்க இராஜாங்கத் தூதுவர் துஷான், நாட்டுப்பிரிவினையை அமெரிக்கா ஆதரிக்க மாட்டாது என்றும் அரசியல் அதிகாரப் பகிர்வே பிரச்சினையின் தீர்வுக்கான ஒரே வழி என்றும் சொல்லி வந்தார்.
தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி கோரி. ஆணை வழங்கப்படுவதற்கு முன் 1958 முதல் 19" வரை ஐந்து பொதுத் தேர்தல்களில் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை நிராகரித்தே தமிழ் மக்கள் சமஷ்டி முறையிலான அரசியல் அமைப்பை ஆதரித்து வாக்களித்து வந்திருந்தனர். இதனை கருத்தில் எடுத்துக் கொள்ளாத ஜே. ஆர். ஜெயவர்த்தன ஒற்றையாட்சித் திட்டத்தின் கீழ் அமைந்ததாக மாவட்ட அபிவிருத்தி சபைகளை வழங்குவதாகப் பேரம் பேசத் தலைப்பட்டார். தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான பேரப் பேச்சுக்களில் கலந்து கொண்டதுமன்றி, பாராளு மன்றத்திலும் அதனை ஆதரித்து வாக்களித்திருந்தது. ஆயினும், அரசியல் அமைப்பிலான ஒரு திருத்தமாக அல்லது அதற்கு உட்பட்டதாகவே அது வந்திருந்தமை, அரசியல் அமைப்பு உருவாக்கத்திலோ அன்றேல் அவற்றிற்கான திருத்தங்களிலோ பங்கு பற்றாது ஒதுங்கிக் கொள்வதாயும் அது அமைந்திருந்தது. 1978ம் வருட யாப்பிற்குக் கெண்டு வரப்பட்ட 13வது திருத்தம், பாராளுமன்றத்தில் தமிழ்ப் பிரதிநிதிகள் இருந்திராமையால் அதனை அப்போது பங்கப்படுத்தி இருந்ததில்லை.
ாழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு

Page 111
மாவட்ட அபிவிருத்திச் சபைகள் விவகாரத்தில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித்தலைமை நடந்து கொண்ட போக்குக் காரணமாக யாழ்ப்பாணம் தேவனை நடுவராகக் கொண்டு வறுத்தலைவிளமுனில் நடைபெற்ற வழக்காடு மன்றில் மேற்படி தலைமை குற்றக்கூண்டில் நிறுத்தப்பட்டு குற்றத் தீர்ப்புக்கும் உள்ளாயிற்று.
வவுனியாவில் கூடிய பொதுச்சபைக் கூட்டத்தில் வைத்து, மாவட்ட அபிவிருத்திச் சபைகளை ஆதரிக்கும் தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றுவதற்கு மேற் கொள்ளப்பட்ட முயற்சி தந்தை செல்வாவின் மைந்தன் சந்திரஹாசன் காட்டிய எதிர்ப்பினால் முறியடிக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் சிந்தனைச் சிற்பி எஸ். கதிரவேற்பிள்ளை மேற்படி பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளாது ஒதுங்கிக் கொண்டார்.
மாவட்ட அபிவிருத்தி சபைகளை ஆதரித்ததன் பலாபலனாக அடுத்து 1989இல் நிகழ்ந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் கூட்டணியின் தலைவர் மு.சிவ சிதம்பரம், செயலதிபர் அ.அமிர்தலிங்கம் இருவருமே தோற்கடிக்கப்பட்டிருந்தனர். ஆயினும் தேசிய பட்டியலின் மூலம் அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தில் இடம் பெற்றிருந்தார்.
இத்தனை வில்லங்கங்களுக்கும் முகம் கொடுத்து ஒரு சமரச ஏற்பாடாக இணங்கிக் கொள்ளப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான தேர்தல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது, 1978 யாப்பின் கீழான விகிதாசாரத் தேர்தல் முறையைப் பயன்படுத்தி ஒரு சில ஸ்தானங்களையேனும் ஆதாயப்படுத்திக் கொள்ளுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி பல தில்லுமுல்லு 5 6) ILqb கைகளில் இறங்கியிருந்தது. தேர்தல் ஆணையாளரால் முறையாக நியமிக்கப்பட்டிருந்த தேர்தல் உத்தியோ கத்தர்களை நீக்கிவிட்டு, அமைச்சர் சிறில் மத்தியுவினால் அழைத்து வரப்பட்ட ஊழியர்கள் அப்பணிகளில் ஈடுபடப் பணிக்கப்பட்டிருந்தனர். தேர்தல் தினத்திற்கு முந்திய இரவில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப் பட்டிருந்தனர். யாழ். கத்தோலிக்க மறை மாவட்டப் பேராயரின் தலையீட்டின் பின்பே அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். பல தேர்தல் முறைகேடுகளின் மத்தியில் நடைபெற்றிருந்த அத்தேர்தலில் வாக்குப் பெட்டிகள் முறையீனமாக அமைச்சர்கள் தங்கியிருந்த
Jaffna Public Library - A historical compilation
 

விடுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு வாக்கு மோசடிகளும் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு முறையீனமாக எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப் பெட்டிகளில் ஆறு பெட்டிகள் கணக்குக்குக் கொண்டு வந்திருக்கப்படவில்லை. அதனால் தேர்தல் விவரண அதிகாரி யோகேந்திரா துரைசுவாமி வாக்குகளை எண்ணிப் பெறுபேறுகளை அறிவிப்பதற்கு முதலில் மறுத்திருந்தார். -
மேற்படி தேர்தலுக்கு முன்பாக 1981 மே 31ம் திகதி யாழ் நாச்சிமார் கோவில் வீதியில் யாழ். மாநகர முதல்வர் இராஜா விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் பிரசாரக் கூட்டத்தின் போது மாவட்ட அபிவிருத்திச் சபைகளை ஆட்சேபித்த ஒரு போராளிக் குழுவினால் மேற் கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தால் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் கொல்லப்பட்டிருந்தார். அதனையே சாட்டாகக் கொண்டு அங்கிருந்து ஆரம்பித்து வைக்கப்பட்ட வன்செயல்களால் யாழ் நகரில் தீ தாண்டவம் புரிந்தது. யாழ். பாராளுமன்ற உறுப்பினர் இல்லம், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி அலுவலகம், பழைய சந்தை, யாழ் மத்திய பஸ் நிலையத்தைச் சூழவிருந்த மாநகர சபைக் கடைத் தொகுதிகள் யாவும் சாம்பராக்கப்பட்டன.
மறுநாள் 1981 ஜூன் முதலாம் திகதி நள்ளிரவு திராவிட கட்டிடக் கலைப் பாங்கில் கட்டப்பட்டதும் தென்னாசியாவிலேயே மிகப்பெரியதுமான யாழ். பொது நூலகம் அதனது 98000 புத்தகச் சேர்வுகளுடனும் தேடற்கரிய கையெழுத்துப் பிரதிகளுடனும் ஒரு பண்பாட்டுப் படுகொலையாகவும், தீக்கு இரையாக்கப் பட்டிருந்தது. யாழ்ப்பாண இராசதானியைக் கைப் பற்றியிருந்த கோட்டை இராசதானியின் சேனாதிபதி சப்பு மால்குமாரவினால் நாயன்மார்கட்டில் இருந்த யாழ்ப்பாண இராசதானியின் தேசிய நூல்நிலையம், சரஸ்வதி மஹால் தீக்கிரையாக்கப்பட்ட வரலாற்று நிகழ்வின் பின் நிகழ்ந்த பண்பாட்டுப் படுகொலையாக இப்பேரழிவு தமிழர்களால் நினைவு கூரப்பட்டது.
மனுக்குலத்துக்கு விரோதமாகத் தாம் நிகழ்த்த விருந்த மேற்படி குற்றச்செயலை, உலகம் அறியவிடாது காக்கும் ஒரு முயற்சியாக சமகாலத்தில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டு வந்த தினசரியான ஈழநாடு பத்திரிகை ஸ்தாபனத்தையும் தகனம் செய்திருந்தனர். போக்கு வரத்தும் தொலைத் தொடர்பும் துண்டிக்கப் பட்டிருந்த காரணத்தினால் யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்ட தகவல் தலைநகர் கொழும்பில் இருந்த செய்தி
109

Page 112
ஊடகங்களையோ, வெளிநாட்டுச் செய்தி முகவர்களையோ எட்டியிருக்கவில்லை. ஏன் யாழ். குடாநாட்டில் கூட யாழ்நகருக்கு அப்பால் மேற்படி தகவல் வதந்திகளாகப் பரவியிருந்ததேயன்றிச் செய்தியாக அறியப்பட்டிருக்க வில்லை.
A.
> தணிக்கை
பல்வேறு தோற்றங்களில் எரிந்த நூலகத்தின் ஒளிப்படங்களுடன் கட்டுநாயக்கா வழியால் சென்னை சென்றடைந்த சந்திரஹாசன் அங்கு கூட்டிய சர்வதேசிய செய்தியாளர் மாநாட்டில் வைத்து பண்பாட்டுப் படுகொலையை முழு உலகமும் தெரியவருமாறு அம்பலப்படுத்தியிருந்தார். அதன் பின்னர் மிலேச்சச் செயல் குறித்து பிரஸ்தாபித்திராத சர்வதேசச் செய்தி ஊடகங்களோ, சஞ்சிகைகளோ எதுவும் கிடையாது.
ஓர் இலைச்சோற்றுக்குள் முழுப்பூசணிக்காயை நிர்வாக அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஜெயவர்த்தனாவினால் தானும், புதைக்க முடியாத நிலையில் 1981 மே 31க்கும் ஜூன் 3ம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் யாழ். மாநகர எல்லைகளுக்குள் வன்செயல்களால் சேதமுற்ற சொத்துக்களை மதிப்பீடு செய்து அவற்றுக்கான நட்டஈட்டுக்கு கொடுப் பனவுகளைப் பரிந்துரைப்பதற்காக தனிநபர் விசாரணைக் குழு ஒன்றினை முன்னாள் யாழ் அரசாங்க அதிபர் லயனல் பெர்னாண்டோ தலைமையில் ஜனாதிபதி நியமித்திருந்தார். மேற்படி விசாரணைக்குழு எரிந்த நூலகத்துக்கு ஒரு கோடி இரண்டு லட்சம் ரூபா நட்டஈடு வழங்கப்பட
வேண்டுமெனச் சிபார்சு செய்திருந்தது.
அத்தொகை வழங்கப்படவில்லை هم என்பதைச் சென்னை இந்து d
அதன் 28.10.1984 ஆம் - حه திகதி 735f86ů ho " tri
-
量显屿
SSL LLLLLLLLYLLLLLLYSYLLLLzYLzLLLLLYYLLLLLLLES
ds Ah Amu- - چھ= جات .==
A
H
華
- 110 UITŲ
 
 
 

ஜியார்த்தசாரதியின் கட்டுரையில் அம்பலப்படுத்தியிருந்தது. 1982இல் நிகழ்ந்த ஜனாதிபதி தேர்தலில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட கொப்பேகடுவ தாம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப் பட்டால் மேற்படி நட்டஈட்டுத் தொகையை யாழ் நூலகத்துக்கு வழங்குவேன் என்று யாழ். திறந்த வெளியரங்கில் தாம் நடத்திய தமது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வைத்து உறுதி உரைத்திருந்தார்.
யாழ். மாநகரின் முதலாவது முதல்வர் சாம் சபாபதியினால் நிறுவப்பட்டிருந்த வணயிதா திமோத்தி லோங் அடிகளாரை உள்ளடங்கிய ஒரு பொதுமக்கள் குழுவே 1955 இல் அத்திவாரம் இட்டு யாழ். பொது நூலகத்தை நிர்மாணித்தது. பின்னர் எரிந்த நூலகத்தை மீள்வித்துப் புதுப்பிப்பதற்கு மாநகர முதல்வர் இராஜா விசுவநாதனால் நிறுவப்பட்டிருந்த பேராசிரியர் கு.நேசையாவை உள்ளடக்கிய ஒரு பொதுமக்கள் குழுவே விசேட ஆணையாளர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் 1984 ஜூன் 4ம் திகதி புதுப்பிக்கப்பட்ட நூலகம் வைபவ முறைப்படி அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர், அ.அமிர்தலிங்கத்தினால் திறந்துவைக்கப் பட்டது. ஆயினும் போரின் அனர்த்தங்களால் திரும்பவும் நூலகம் தகர்ந்து போயுள்ள நிலையில் பண்பாட்டுப் படுகொலையின் 19வது நினைவு தினத்தைத் தமிழினம் நேற்று நினைவு கூர்ந்தது. நூலகம எரிவதைப்பார்த்து அந்த அதிர்ச்சியினால் மரணமடைந்த நடமாடும் பல்கலைக்
கழகமாகப் போற்றப்பட்டு வந்த
பன்மொழிப் புலவர் வண. பிதா தாவிது அடிகளாரின் 19ஆவது நினைவு தினமும் நேற்று
அனுட்டிக்கப்பட்டது.
O - 0 mammon
mmmmmmmm
f ل
కాశా ܗܠA» ܣܒܦܚܝܒܚ:
ஜப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு

Page 113
நூலகர் நெஞ்சை விட்ட
முன்னாள் பிற
கலாநிதி வே.இ.
இக்கட்டுரையை வடிவமைக்கும் வேளையில் கலாநிதி அவுஸ்திரேலிய மருத்துவமனை ஒன்றில் சத்திரசிகிச் கிட்டியது. அவர் இறுதியாக 24.102000 அன்று இறுதிக்கட்டுரையாகும்.
யாழ்ப்பாணப் பொது நூலக வளர்ச்சிக் கட்டத்திலும் அது 1981இல் எரியுண்ட பின்பும் அந் நூலகத்தின் பிரதம நூலகராக இருமுறை சேவையாற்றி இருந்த படியினால் நூலகர் நோக்கில் நின்று யாழ். பொது நூலக நினைவுகளை நிரைப்படுத்தித் தருமாறு நூலகர் திரு. செல்வராஜா கேட்டுக்கொண்டதற்கிணங்க இக் கட்டுரையை எழுதியுள்ளேன்.
இது காலவரை நூலக நற்பெயருக்கும் வளர்ச்சிக்கும் பொறுப்பாளர்களாகவிருந்த நூலகர்கள் பற்றியே பலரும் எழுதியும் பேசியும் வந்துள்ளனர். தனிமரம் தோப்பாகாது என்பது போல நூலகர்கள் தான் நூலக நிர்வாகத்துக்குப் பொறுப்பு எனினும், அதன் வெற்றிக்கும் கீர்த்திக்கும் பலர் முன்னின்றும் பின்னின்றும் உழைத்து வருகின்றனர். இலைமறை காய் போல் இருக்கும் இவர்களுக்கு எவரும் தனிப்பட்ட முறையில் நன்றி கூறுவது கிடையாது. அவர்களின் பூரண ஒத்துழைப்பும் உற்சாகமும் இருந்திருக்காவிட்டால் நிச்சயமாக நூலகம் இவ்வளவு தூரம் வளர்ந்திருக்க முடியாது. எனவே அந்நல்லுள்ளங்களுக்கு நன்றி செலுத்தும் முகமாகவே என் நினைவலைகள் அமையும் என்பதனை முன்கூட்டியே சொல்ல விரும்புகின்றேன்.
நான் நூலகராக வருவதற்கு உந்து சக்திகளாக விளங்கிய இருவருக்கு முதற்கண் என் நன்றி யறிதல்களைத் தெரிவித்தாக வேண்டும். எனது பிறப்பிடமான புங்குடுதீவைச் சேர்ந்த திரு. வெற்றிவேலு குணரெத்தினம், கொழும்பு உவெஸ்லி கல்லூரியில் தமிழாசானாக இருந்த பொழுது என்னை அக்கல்லூரியில் பட்டதாரி ஆசிரியராக நியமனம்பெற வழிவகுத்தார்.
Jaffna Public Library - A historical compilation -

கலா நினைவலைகள்
தம நூலகர் பாக்கியநாதன்
வே.இயாக்கியநாதன் அவர்கள் 08:112000 அன்று சையொன்றின் போது காலமான மறைவுச் செய்தி அனுப்பி வைத்த இக்கட்டுரையே அன்னரின்
அத்துடன் நில்லாது பிரிட்டிஷ் கவுன்சிலில் உயர்பதவி ஒன்றினில் அமர்ந்திருந்த முன்னாள் உவெஸ்லிக் கல்லூரியின் கணித ஆசிரியரான திரு சி.ஜே.ரி. தாமோதரத்திடம் அழைத்துச் சென்று என்னை அறிமுகம் செய்து வைத்தார். அவர், இலங்க்ையில் புதிய துறையான நூலகவியற்றுறை அறிமுகப்படுத்தப்படாத நிலையில் இருந்ததால் அத்துறை சார்ந்த மேற்படிப்பினைத் தொடர்ந்தால் என்ன என வினவியதுடன் அமெரிக்காவில் நூலகத்துறையைப் போதிக்கும் அத்திலாந்தா சர்வகலா சாலையைத் தெரிவு செய்து விண்ணப்பப்படிவம் பெறுவதற்கான கடிதத்தையும் எழுதிக் கொடுத்தார். அவர் ஆலோசனைக்கமைய புல்பிரைட் உபகாரச் சம்பளத்துக்கும் விண்ணப்பித்தேன். நல்லோர்களின் ஆசிகள் நிறைவேறின. புல்பிரைட் உபகாரச் சம்பளத்தில் கறுப்பினத்தவரின் தலைசிறந்த சர்வகலாசாலையான அத்திலாந்தா சர்வகலாசாலையில் முதுமாணிப் பட்டம் பெற வாய்ப்பும் கிட்டியது. சமாதானத்துக்கான நோபல் பரிசைப் பெற்ற மார்ட்டின் லூதர் கிங் அக்காலகட்டத்தில், இச் சர்வகலாசாலையில் மத போதகராகவும் விரிவுரை யாளராகவும் பணிபுரிந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதுமாணிப்பட்டம் பெற்றதும் தொழில் அனுபவம் பெற விரும்பினேன். சிகாகோ பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற எனது நூலகத்துறைத் தலைவி இவ்வாய்ப்பினை கலிபோர்னியாவில் உள்ள சாண்டியாகோ பொது நூலகத்தில் பெற்றுத் தந்தார். இவ்விடத்தில் யான் பெற்ற அறிவும் அனுபவமுமே யாழ் பொது நூலகத்தைத் தென்கிழக்காசியாவின் தலைசிறந்த நூலகமாக அமைக்க உதவியது என்றால் மிகையாகாது.
111

Page 114
நூலகத்துறைசார்ந்த தொழில்தேடிக் கொழும்பில் இருந்த வேளை, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவரும், யாழ்ப்பாண மாநகரசபை நகர பிதாவாக விருந்த திரு. ரி.எஸ். துரைராஜா எனது சேவையை யாழ்ப்பாண பொது நூலகத்துக்குப் பெறும் நோக்குடன் நூலகர் பதவியொன்றினை ஏற்படுத்தி அப்பதவிக்கு என்னை உள்ளுர் ஆட்சிச் சேவைக்கு விண்ணப் பிக்குமாறு கடிதம் மூலம் கேட்டிருந்தார். அதன்படி பதவியும் எனக்குக் கிடைத்தது. யான்பெற்ற கல்வியும் அனுபவமும் யாழ்ப்பாணத்துத் தமிழ்மக்களுக்குப் பயன்படப்போகின்றதே என்பதில் எனக்கு அளவிலா மகிழ்ச்சியேற்பட்டது இயற்கையே.
யான் பிரதம நூலகராகப் பதவியேற்ற பொழுது நூலகத்தின் அடித்தளம் மட்டுமே கட்டப்பட்ட நிலையில் இருந்தது. மாநகரசபை மாதமொரு முறை கூட்டும் கூட்டங்களுக்குப் பகுதித் தலைவர்கள் சமுகமளிப்பது வழக்கம். அத்தருணம் நூலகம் சார்பான நீண்டதோர் அறிக்கையைச் சமர்ப்பித்தேன். கட்டிட நிபுணர் நரசிம்மனின் மாதிரிவரைபடத்திற்கமைய நூலகக் கட்டிடத்தைக் கட்டிமுடிக்க வேண்டும். நூலக நடவடிக்கைகளில் புதிய நவீன மாற்றங்களைச் செய்ய வேண்டும். சிறுவர் நூலகம் ஒன்றினை அமைக்க வேண்டும் என்பன முக்கியமானவையாகும். மாநகரசபை இவற்றினை ஏற்றுக்கொண்டது. நூலக நம்பிக்கை நிதியில் போதிய பணமிருந்தும் நகரபிதாக்களுக்கிடையே நடைபெறும் இழுபறிகள் காரணமாகக் கட்டிட வேலைகள் ஸ்தம்பித்தன எனக் கேள்வியுற்றேன். இருப்பினும் அப்பொழுது நகரபிதாவாக இருந்த சட்டத்தரணி அ.செ.மகாதேவா என்பவரை அணுகிக் கட்டிட வேலைகள் பற்றிக் கதைத்தேன். இவர் ஒரு பண்பட்ட இனிய சுபாவமுடைய மனிதர். சகலருடனும் பண்பாகப் பேசுவார். பழகுவார். “என்னை என்ன செய்யச் சொல்லுகிறீர் காணும்” எனக் கேட்டார். “நீங்கள் வேறு ஒன்றும் செய்ய வேண்டாம் ஐயா. கட்டிடத்தைக் கட்டி முடிக்க வேண்டிய வழிவகைகளைச் செய்தால் போதும்” என்றேன். அவரும் அதற்கான நடவடிக்கை களில் ஈடுபட்டிருக்கும் வேளை நகரபிதா திரு அல்பிரட் துரையப்பாவினால் விலக்கப்பட்டார். நகரபிதாவான துரையப்பா. சா. ஏ. சபாபதிக்குப் பின்னர் யாழ்ப் பாணத்துக்குக் கிடைத்த சிறந்த மேயர் என்பது பொதுமக்களின் அபிப்பிராயமாகும். அவர் கருமம் ஆற்றும் பணியே தனி நகரபிதாவின் அறையில் உள்ள சுழல் கதவுகள் நீக்கப்பட்டு சகலரும் எளிதில் அவரைக் காண உள்ளே செல்லலாம். சகலரையும் ஒரே தன்மையாக நடத்தும் தன்மையர். தலைசிறந்த நிர்வாகி. வரியிறுப் பாளர்களின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைப்பார்.
- 112 (IIIr

அத்துடன் எந்நேரமும் நகரை வலம் வருவார். இதனால் அலுவலக ஊழியர்கள் பகல் நேரத்தில் தங்கள் பிரத்தியேக வேலைகளைச் செய்யவே பயப்படுவர்.
மந்திரி திருச்செல்வம் உள்ளுராட்சி அமைச்சராக ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கம் வகித்த சமயம், யாழ்ப்பாண மாநகரசபை ஆட்சி கலைக்கப்பட்டது. இதனையடுத்து யாழ்ப்பாணம் உள்ளுராட்சி ஆணையா ளராகவிருந்த திரு. சி.க.மாணிக்கவாசகரும், பல வருடகாலம் அனுபவம் கொண்ட பொறியியலாளர் திருந. நடேசனும் விஷேட ஆணையாளர்களாக வந்து மாநகர ஆட்சியின் பொறுப்பை ஏற்றனர். இவர்கள் வரவு யாழ்ப்பாண நகருக்குப் பல நன்மைகளைக் கொண்டு வந்தன. யாழ்ப்பாண புதிய மார்க்கட், நவீன பஸ் தரிப்பு நிலையங்கள் இவர்களின் பெரு முயற்சியினால் உருவானவை. எனினும் யாழ்ப்பாண பொது நூலக வளர்ச்சியில் இவர்களின் பங்கு மகத்தானதும் மறக்கமுடியாததுமாகும். மாநகரசபை மராமத்துப் பொறியியலாளராகவிருந்த திரு இ. வைத்தியலிங்கத்தின் உதவியுடன் வேண்டிய பணியாட்களைக் கொண்டு நூலகக் கட்டட வேலைகள் துரித கதியில் ஆரம்பிக்கப் பட்டன. நூலகராகிய என்னையும் இதில் ஈடுபடுத்திய படியினால் எனது சிபாரிசுகளையும்ஏற்றுக் கொண்டனர். தமது வீட்டுக் காரியம் போல நினைத்து நேரகாலம் பாராது சகலரும் ஒரே குடும்பA போல செயற்பட்டனர்.
நூலகக் கட்டடத்தின் நடுவில் உள்ள கோபுரம் அமைக்கும் பொழுது ஓயாமல் உழைத்தது ஞாபகம். தென் இந்திய பண்பாட்டினை வெளிக்கொணரும் வண்ணம் நூலக முதற்கட்ட வேலை முடிக்கப்பட்டு நூலகம் கம்பீரமாகக் காட்சியளித்தது. யாழ்ப்பாண நூல்நிலையம் என்பதனைப் பிரதிபலிப்பதற்காக சகல யன்னல்களையும் யாழ் உருவில் அமைக்க வேண்டும் என விருப்புத் தெரிவிக்க அதற்கான மாதிரிப்படங்களை விபுலானந்த அடிகள் எழுதிய யாழ் நூலில் இருந்து பிரதியெடுத்துக்கொடுத்தேன். ராஜன் இரும்புத் தொழிற்சாலை அதிபர் இராஜரெத்தினம் பல்வேறு யன்னல்களையும் வெவ்வேறு நிறங்களில் செய்து கொடுத்துதவினார். உட்புற, வெளிப்புற வர்ணங்களைக் கூட நான் கேட்டுக்கொண்டபடி செய்து கொடுத்தனர். நுழைவாயிலை அலங்கரிக்க வழிபாதை அமைத்துக் கொடுத்ததுடன் கலைகளுக்குத் தலைவியாகிய சரஸ்வதி சிலை யையும் முகப்பில் நிறுவ ஒருப்பட்டனர். யாழ்ப்பாணம் நான்காம் குறுக்குத் தெருவில் அமைந்திருந்த அமெரிக்கத் தகவல் நிலையம் மூடப்பட்டதும் அதனை யாழ்ப்பாண நூலகத்துடன் ஒன்றிணைத்த பெருமையும் இவ்விரு விஷேட
ஆணையாளர்களையே சாரும்.
pப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு

Page 115
குழந்தைகள் நூலகத்தினை அமைப்பதற்கான நிதி வசதியினைப் பெற ஆசியா பவுண்டேஷன் நிறுவனத்தை நாடும்படி கேட்டதற்கிணங்க, அதனையும் பெற்று இலங்கையில் முதன்முதலாக கிறுவர் நூலகம் ஒன்றினை யாழ் நூலகத்தில் ஏற்படுத்தினர். திருநநடேசன் அவர்கள் நூலக இரண்டாவது கட்ட வேலைகளை இரவு பகலாக மேற்பார்வை செய்து முடித்துக் கொடுத்தார். இவரது தன்னலமற்ற சேவையை எவரும் மறக்க முடியாது. கட்டி முடிக்கப்பட்ட நூலகம் முழுவதனையும் செவ்வனே செயல்படுத்துவதற்கு முன்னரே யாழ்ப்பாண மண்ணில் போர் அனர்த்தங்கள் தோன்றி நாட்டினைச் சின்னாபின்னப் படுத்தியுள்ளது. இது தமிழர்களின் துர்ப்பாக்கியமே. இருப்பினும் என்றாவது ஒருநாள் இப்பிரதேசத்தில் அமைதி தோன்றி மீண்டும் இந்நூலகம் செயல்படும் என்ற ஆதங்கம் பலர் உள்ளத்தில் உலவுகின்றது என்பது கண்கூடு.
நினைவலைகள் என முன்னரே குறிப்பிட்டி ருந்தேன். நூலகராகிய எனக்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். நிறுவப்பட்ட சரஸ்வதி சிலை சில விஷமிகளால் நூலகத்தில் இருந்து பெயர்க்கப்பட்டு சுப்பிரமணியம் பூங்காவில் எறியப்பட்டது. இச்சிலை பின்னர் அங்கு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டது. அதே போல் வேறொரு சரஸ்வதி சிலை நூலக முகப்பில் இன்றும் காட்சியளிக்கின்றது.
நூலகராக இருந்த எனக்கு பலாலி கனிஷ்ட சர்வகலாசாலையில் நூலகவியல் விரிவுரையாளர் பதவி கிடைத்ததையடுத்து உள்ளுராட்சிக்கமிஷன் அப் பதவியினை ஏற்க வசதி செய்து கொடுத்தது. அச்சமயம் புதிய ஆணையாளராக திரு ஏரி. சுந்தரம் என்பவர் பதவி ஏற்றார். நூலகச் சேர்க்கையினை இருப்பெடுத்துத் தருமாறு கடிதம் எழுதியிருந்தார். நானும் லீவு பெற்று இதனைச் செய்து முடித்து இறுதி அறிக்கையை அவருக்குச் சமர்ப்பித்தேன். இருப்பில் 975 விலையுயர்ந்த நூல்கள் காணாமல் போயுள்ளன. அவற்றின் மொத்தப் பெறுமதி ரூபா 11,000. அத்தொகையை என்னைக் கட்டும்படி கேட்டு புதிய ஆணையாளர் கடிதம் எழுதியிருந்தார். நான் நூலகத்தைப் பொறுப்பேற்கும் வேளை முன்பிருந்த நூலக அதிகாரி என்னிடம் முறையாக நூலகச் சேர்க்கைகளைக் கையளிக்க வில்லை என்பதனை முன்னரே எழுத்து மூலம் கொடுத்தது எனக்கு வாய்ப்பாய் இருந்தது. இதனை விட யாழ்ப்பாண நூலகத்தின் சேர்க்கை அது ஆரம்பித்த காலத்தில் இருந்தே இருப்பு எடுக்கப்படவில்லையென்பது இன்னொன்று. இவற்றின் பிரகாரம் தொலைந்த நூல்களுக்கு யான் பொறுப்பாளராக இருக்க முடியாதெனப் பதில் அனுப்பினேன். அவர்களும் மாநகரசபை சட்டத்தரணியாக இருந்த திரு. சூரசங்காரத்திடம்
(
Jaffna Public Library - A historical compilation -

அபிப்பிராயம் கேட்டிருந்தனர். அவர் என்னை எக்காரணம் காண்டும் இதற்குப் பொறுப்பாக்க முடியாதெனத் தெரிவித்திருந்தார். ஆனால் ஆணையாளரோ பிடிவாதமாக ன்றார். இதனை விட ஈழநாடு பத்திரிகைச் செய்தியாளருக்குப் பின்வரும் செய்தியையும் வழங்கி ருந்தார். அச் செய்தி நீல் ஆம்ஸ்ட்ரோங் சந்திரனில் கால் தித்த அன்று வெளிவந்த ஈழநாடு பத்திரிகையில் முன்பக்கத்தில் பிரசுரமாகியிருந்தது.
நூலகர் பாக்கியநாதன் ரூபா 1000 பெறுமதியான நூல்களைக் களவாடிச் சென்றுள்ளார் என்பது தான் செய்தி. இச்செய்தியைக் கண்ணுற்றதும் யான் அடைந்த னவேதனையைச் சொல்லில் வடிக்க முடியாது. ப்பொழுதும் விசுவாசமாக உழைக்கும் ஒருவருக்குக் ைெடக்கும் பரிசு இதுதானா என அங்கலாய்த்தேன். சய்யாத குற்றமொன்றுக்குக் குற்றவாளியாக என்னைக் கூண்டில் நிறுத்தி விட்டார் ஆணையாளர். இதற்கு எதிர் டவடிக்கை எடுக்கும் நோக்கத்துடன் நண்பர் ஆலாலசுந்தரத்திடம் பேசினேன். அவர் என்னையும் ாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனையும் அட்வகேட் ரு. சி.கதிரவேற்பிள்ளையிடம் கூட்டிச்சென்றார். அவர் தில் ஒன்றை எழுதி அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் ஆணையாளரோ மசிந்தபாடில்லை. வழக்குத் தாடுப்பேன் என்றார். யானும் நீங்கள் அதனைச் lசய்யுங்கள். உங்களுக்கு நீதி மன்றத்தில் பதில் இறுக்கின்றேன் எனப்பதிலளித்தேன். வழக்கு நடந்தது. pதல் அமர்விலேயே கோப்பாய் எம் பி கதிரவேற்பிள்ளை னக்காக இலவசமாக வாதாடினார். வழக்கு எனக்குச் ார்பாகத் தீர்ந்தது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எனது வதனம் ஆணையாளர் சிவஞானத்தினால் வழங்கப் ட்டது. நூலகத்தில் என்னுடன் வேலை செய்த சக ஊழியர்களில் சிலர் திட்டமிட்டு என் நற்பெயருக்கு 2பகீர்த்தி ஏற்படுத்தும் நோக்குடன் பல விலை உயர்ந்த நூல்களை எங்கோ மறைத்து வைத்திருந்ததாக எனக்கு பிசுவாசமான சில ஊழியர்கள் மூலம் பின்னர் அறிந்தேன்.
தற்போதைய ஆணையாளரான திரு ச.பொ. ாலசிங்கம் மீண்டும் என்னை நூலகராக வந்து சேவை ாற்றும்படி 1989இல் கேட்டார். அவர் வேண்டுகோளை ற்று 1990 மார்ச் மாதம் வரை அங்கு சேவையாற்றினேன். உங்களைக் கூண்டில் ஏற்றிய மாநகரசபைக்கு மீண்டும் ண் சேவையாற்றப் போகிறீர்கள்? எனப் பலர் என்னைக் கட்டனர். தொழில் தர்மத்தில் குரோதம் பார்க்கக்கூடாது. ருவரது சேவை தேவை எனக் கேட்கும் பொழுது அதற்கு ஒருப்படுவதே மனிதாபிமான செயல் என அவர்களுக்குப் பதில் அளித்தேன். எனது பதில் அவர்களைத் திருப்திப்படுத்தியதோ இல்லையோ தரியாது. ஆனால், எனக்கு அது ஆத்மதிருப்தியைக் காடுத்தது.
113

Page 116
வளர்ச்சிப் யாழ்ப்பாணப் ெ
வரலாற்றுக்
சதனப நூலகர், யாழ்ப்பான
யாழ். பொதுசன நூலக வரலாறு யாழ்ப்பாண வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றது. யாழ்ப்பாணத்தில் ஒரு நூலகம் அமைய வேண்டுமென சிந்தித்தவர் முன்னாள் நீதிமன்றச் செயலாளர் திரு. க.மு. செல்லப்பா ஆவார். இவருக்கு இவ்வரிய சிந்தனை எழ, அந்நாளில் முன்னோடியாக இருந்தவர்கள் இருவர். 1842இல் பொதுமக்கள் ஒன்றியம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட நூலகத்தின் காரணகர்த்தாவான நீதிமன்றச் செயலர் FC.கிறீனியர் அவர்களில் ஒருவர். 1848 இல் யாழ்ப்பாண உதவி அரச அதிபராக இருந்த சேர் வில்லியம் துவைனம் மற்றவராவார்.
அமரர் செல்லப்பாவின் முயற்சியால் 09.06.1934ம் திகதி யாழ் மத்திய கல்லூரியில் பொதுக்கூட்டமொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் மாவட்ட நீதவான் திரு சீ. குமாரசாமியை தலைவராயும் திரு. செல்லப்பாவை செயலாளராகவும் கொண்ட 27 உறுப்பினர் களடங்கிய யாழ்ப்பாணம் மத்திய இலவச தமிழ் நூற்கழகம் என்னும் பெயரிலான ஒரு அமைப்பு உருவாயிற்று. இக்கழகத்தில் சந்தா செலுத்தும் அங்கத்தினர்கள் 278 பேர் இருந்துள்ளனர்.
09.06.1934ம் திகதிய பொதுக்கூட்டத்தில் ஒரு இலவச நூல் நிலையத்தை ஸ்தாபிப்பதற்கும் விதி முறைகளைத் தயாரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. இதன் பிரகாரம் நூல்நிலையத்தை ஆரம்பிப்பதற்கான விதிமுறைகள் தயாரிக்கப்பட்டதுடன் நிதி ஏற்பாடுகள் பொதுமக்களிடம் சேகரித்தல், சந்தாதாரர்களாக்குதல் மூலம் பெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
01.08.1934ம் திகதி யாழ். ஆஸ்பத்திரி வீதியில் வாடகைக்குப் பெறப்பட்ட கட்டிடத்தில் நூலகம் திறந்து வைக்கப்பட்டது. இந்நூலகத்தில் இலவச இரவல் வழங்கும் நூலக சேவையும், படிப்பகமும் இருந்தது. நூலக சேவைக்கென 834 நூல்கள் இருந்துள்ளன. இந்த நூலகம் 18 தமிழ், 13 ஆங்கில 02 சிங்கள தினசரி, வார மாதப் பத்திரிகைகளையும் கொண்டிருந்தது. நூல் நிலையத்தின் முகாமையாளராக, கழகத்தின் 28.02.1934ம் திகதிக் கூட்டத்தில், இளைப்பாறிய யாழ். சுப்பிரீம் கோர்ட்
114

பாதையில் பாதுசன நூலகம் கண்ணோட்டம்
ாலசிங்கம் ப் பொது சன நூலகம்
பதிவாளர் திரு. ஆர்.சீ. புரொக்டர் நியமிக்கப்பட்டார். நூலகத்தின் கெளரவ நூலகராக திரு.எஸ். இராஜரட்ணம் இருந்து நூலகத்தை ஒழுங்கு படுத்தவும் சரியாகத் தொழிற்படவும் நன்றாக உழைத்துள்ளார். அத்துடன் திருயிஜே.ஜோர்ஜ். உதவி நூலகராக வேதனம் பெறும் அடிப்படையில் அமர்த்தப்பட்டு நூலகத்திற்கு பொறுப் பாளராகத் தொழிற்பட்டு நூலகத்தைத் திறம்பட நடாத்தியுள்ளார். நூல்களையும் சஞ்சிகைகளையும் கொள்வனவு செய்வதன் மூலம் மட்டுமல்லாது கல்வி மான்களின் அர்ப்பணிப்பினால் நூல்கள் அன்பளிப்பாகவும் பெறப்பட்டன.
01.08.1934ம் திகதி தனியார் நிறுவனமான மத்திய இலவச நூற்கழகத்தினரால் ஆரம்பிக்கப்பட்டு நடாத்தப் பட்ட நூலகமானது அக்கால நகரசபையாரிடம் ஒப்படைக்கும் சிந்தனைக்கு அவ்வாண்டே உட்படுத்தப் பட்டது. இது தொடர்பாக நகரசபையாருடன் ஏற்படுத்தப் ’பட்ட கடிதத் தொடர்புகளின் பிரகாரம் கழகத்தின் விசேட பொதுக்கூட்டம் 20.12.1934இல் நடைபெற்றது. இக் கூட்டத்தில் 01.01.1935 முதல் நூலகத்தை நகர சபையாரிடம் கையளிப்பதெனத் தீர்மானிக்கப்பட்டது. நகரசபைக்கு திரு.கே.எம். செல்லப்பாவினால் 21.12.1934இல் முறைப்படி அறிவிக்கப்பட்டது. நகர அபிவிருத்தி சபையின் உறுப்பினரான திருஆர். சுப்பிரமணியம் நகர சபைக் கூட்டங்களில் இலவச நூற்கழக வாசிகசாலையை அபிவிருத்தி செய்ய சபை நிதி வழங்க வேண்டுமென பல தடவைகள் கோரிக்கை விட்டுள்ளார். இக்காலத்தில் நகரசபைக்கும் ஒரு நூலகத்தை உருவாக்கவேண்டும் என்ற சிந்தனை ஏற்பட்டது, இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி திரு. ஆர். சுப்பிரமணியம் அவர்கள் மத்திய இலவச நூலகத்தை நகரசபை பொறுப்பேற்று நடாத்த வேண்டுமெனப் பிரேரணையைக் கொண்டு வந்தார். 1934இல் நகரசபையின் தலைவராக இருந்த திரு. ஆர்.ஆர். நல்லையா அவர்களினால் இத்தீர்மானம் ஏற்கப்பட்டு, காலக்கிரமத்தில் நூல்நிலையத்தை நகரசபை பொறுப்பேற்றது.
ாழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு

Page 117
நகர சபைச் செயலாளராகப் பணியாற்றிய திரு. பாலசுப்பிரமணியம் அவர்களும் நூலக அபிவிருத்தியில் மிகப் பங்காற்றியவர். இவர் நூலகத்துக்கென நூற்தேர்வு செய்வதில் ஆற்றல் மிக்கவர். ஏற்கெனவே கொரவ நூலகராகப் பணியாற்றிய திரு. சி.எஸ்.ராஜரட்ணம் முதலாவது நூலகராக நியமனம் பெற்றார். இவர் இப்பதவியில் 12 ஆண்டுகள் தீவிரமாக உழைத்துள்ளார்.
நகரசபை பொறுப்பேற்ற நூலகத்தில், வாசகர் தேவைக்கும் பெருகி வரும் நூல்களின் தேவைக்கும் ஏற்றவகையில் இடவசதி போதாமலிருந்தது. இந் நிலையில் நூலகம் பிரதான வீதியிலிருந்த கட்டிடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. இடவசதி போதுமானதாக இருந்தாலும் அமைதிக்குக் குந்தகமானதாக இருந்த மையால் மீண்டும் இடம் மாற்ற வேண்டிய நிலை நகர சபைக்கு ஏற்பட்டது. யாழ். வாடிவீட்டுக்குத் தெற்குப் புறமாக இருந்த மாடிக்கட்டிடத்தின் மேல் மண்டபம் புத்தூர் மழவராயர் குடும்பத்தினரிடமிருந்து கடனாகப் பெறப்பட்டது. 1936ம் ஆண்டு இம்மண்டபத்திற்கு நூலகம் இடம் மாற்றப்பட்டது.
1936ம் ஆண்டில் இடம் மாற்றம் செய்யப்பட்ட பின்னர் சற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. நூல்கள் வேறாகவும் சஞ்சிகைகள் பத்திரிகைகள் வேறாகவும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. இக்காலகட்டத்தில் நூலகராகப் பணியாற்றி நூலகத்தைச் சிறப்புற வழிநடத்திய திரு இராஜரத்தினம் இளைப்பாறிச் செல்ல, அவரது சேவையைத் தொடரும் வகையில் திரு. கநாகரத்தினம் 01.02.1947இல் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார். இவரது முயற்சியாலேயே வண. ஐசாக் தம்பையாவினுடைய நூல்கள் நூலகத்துக்குப் பெறப்பட்டன. நூலக நிபுணர் ரங்கநாதனின் கொள்கை விளக்கப்படி நூலகம் எப்போதும் வளரும், விரிவடையும் தன்மை உடையது என்பதற்கு ஏற்ப யாழ்ப்பாண நூலகமும் விரிவடையும் தன்மை கொண்டதாக இருந்ததை வாசகரின் அதிகரிப்பும் நூல்களின் அதிகரிப்பும் வெளிக்காட்டின. இதனைக் கருத்தில் கொண்ட நகரசபையினரும் நூலகத்திற்கென நவீன வசதிகள் கொண்ட கட்டிடம் ஒன்றை அமைக்க விரும்பினர். இக்காலகட்டத்தில் நகரசபையாக இருந்த அமைப்பு மாநகரசபையாகத் தரம் உயர்த்தப்பட்டது. 01.01.1949 முதல் மாநகரசபையாக மாற்றப்பட்ட சபைக்கு முதலாவது முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டவர் திரு. சாம். ஏ.சபாபதியாவார். இவரே யாழ்ப்பாணத்தில் சிறந்த அறிவுக்களஞ்சியமாக யாழ். நூலகம் வளர வேண்டுமெனச் சிந்தித்தவராவார். இவரின் சிந்தனைக்கு வடிவம் கொடுக்கப் பல பெரியோர்கள் முன் வந்தனர். அவர்களுள்
G
(
Jaffna Public Library - A historical compilation -

கெவும் அரும்பணியாற்றியவர் பற்றிக்ஸ் கல்லூரி அதிபர், பண. பிதா. லோங் அடிகளாவார். நகரபிதா நூலகம் அமைப்பதற்கு பெரியார்களின் உற்சாகம் உந்து சக்தியாக அமைந்தது. அவர் 16.06.1952ம் திகதி பொதுக் கூட்டத்தைக் கூட்டி யாழ்ப்பாண நூலகத்தை அமைக்கும் பணியை ஆரம்பித்தார். இக்கட்டத்தில் ாழிப்பாண மத்திய நூலக சபை என்னும் சங்கம் ஒன்று றுவப்பட்டது. இதற்குத் தலைவராக திரு. சாம். ஏ. பாபதியும், உபதலைவராக வண. பிதா, லோங் அடிகளும் தரிவு செய்யப்பட்டனர். வண. பிதா, லோங் அடிகள் நூலகம் அமைப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். அவர் நூலக நிபுணர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி டல்கிப் பல்கலைக்கழக நூலகராக இருந்த டாக்டர் ஸ்.ஆர். இரங்கநாதனையும் கட்டிடக் கலைஞர் திரு ரசிம்மனையும் யாழ்ப்பாணத்துக்கு வரவழைத்தார். ாநகரசபையினரும் நூலகம் அமைப்பதற்கான நிதியைக் ளியாட்ட விழா நடத்திப் பெறுவதெனத் தீர்மானித்தனர்.
டாக்டர் இரங்கநாதனின் திட்டமிடுதலிலும் திரு. ரசிம்மனின் கட்டட மாதிரி அமைப்புப்படியும் யாழ். முற்றவெளியில் நூலகம் அமைப்பதற்கான பணி 9.05.1954இல் ஆரம்பிக்கப்பட்டது. நூலகத்தின் தவையும் வாசகர்களின் அதிகரிப்பும் பழைய நூலகத்தில் இட நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனால் கட்டிடத்தை பூரணமாகக் கட்டி முடிக்காமல் தரைத் தளத்தைமட்டும் பூரணப்படுத்தி 11.10.1959ம் திகதி நகரபிதா திரு அல்பிரட் 1. துரையப்பாவினால் திறந்து வைக்கப்பட்டது. இந்நூலகத்துக்கு பழமை வாய்ந்த அரிய நூல்களை காப்பாய் வன்னியசிங்கம், வவுனியா பண்டிதர் இராசையனார் முதலியார் குலசபாநாதன் ஆகியோர் னைவாக அவர்களிடமிருந்தும் பெறப்பட்டன.
திரு. நாகரட்ணம் நூலகர் அவர்களின் ர்வாகத்தில் அபிவிருத்திப் பாதையை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த வேளை நூலகத்துறையில் முதுவிஞ்ஞானமானிப் பட்டம் பெற்ற நூலகரான நிரு.வே.இ. பாக்கியநாதன் 28.04.1964இல் பொறுப்பேற்றார். இவர் தனது காலத்தில் நூலகத்தின் ஒழுங்குமுறைகள், அமைப்பு முறைகளையெல்லாம் முறைப்படி ஒழுங்கு செய்து, பட்டியலாக்கம் போன்ற நூலக நடைமுறைகளை உருவாக்கினார். இவரே தனது பதவிக்காலத்தில் பல அரிய ஏடுகளை நூலகத்துக்கெனச் சேகரிக்க ஆரம்பித்த வராவார். சிறுவர் நூலகம் அமைப்பதில் மிகவும் உற்சாகமாக உழைத்த இவர், அமெரிக்க தகவல் நூலகத்தை இந்நூலகத்துடன் இணைக்கவும் பெரு முயற்சி எடுத்தார்.
115

Page 118
நூலகக் கட்டிடம் பாரம்பரிய திராவிட முறைப்படி அமைய பொறியியலாளர் இவைத்திலிங்கம் அயராது உழைத்தார். நகரபிதா எஸ்.சீ.மகாதேவா தொடக்கம் மாறி மாறி வந்த நகரபிதாக்களும் திரு. டி.டி. ஜெயசிங்காவும் ஏனைய ஆணையாளர்களும், திரு. மாணிக்கவாசகரும் 6T6660) விசேட ஆணையாளர்களும் நூலகக் கட்டிடத்தை முழுமைப்படுத்தப் பாடுபட்டுவந்தனர். நூலகக் கட்டிடமும் 2 மாடிகளைக் கொண்டதாக வளர்ந்தது. முழுமைப்படுத்தப்பட்ட நூலகமானது 15910 சதுர அடி விஸ்தீரணத்தைக் கொண்டிருந்தது. இக்கட்டிடத்தின் தரைத்தளத்தில் இரவல் வழங்கும் சேவை, பத்திரிகைகள், சஞ்சிகைகள் பகுதி, சிறுவர் நூலகம் போன்றவையும் முதலாம் தளத்தில் உசாத் துணைப்பிரிவும் கேட்போர் கூடமும், அலுவலகங்களும் அதற்கு மேல் கலை மண்டபமும் அமைந்திருந்தன. நூலகம் தினமும் காலை 7.30 தொடக்கம் இரவு 8.00 வரையும் தொழிற்பட்டு பலருக்குக் கல்வி வாய்ப்பை ஏற்படுத்தியது. இன்று உலகெங்கும் சிறந்த விற்பன்னர் களாக விளங்கும் வடபகுதி அறிவாளிகள் பெரும் பாலானோர் இந்நூலகத்தைப் பயன்படுத்தினார்கள் என்றால் மிகையாகாது.
யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த அமெரிக்க நூலகம் மூடப்பட வேண்டிய வேளை வந்தபோது 1967இல் அந்நூலகத்தை யாழ். நூலகத்துடன் இணைப்பதெனத் தீர்மானிக்கப்பட்டது. அதற்கிணங்க அங்கிருந்த நூல்கள், ஆவணங்கள், தளபாடங்கள் யாவும் யாழ். நூலகத்திற்கு வழங்கப்பட்டன.
இக்காலகட்டத்தில் திரு வே. இயாக்கியநாதன் உயர்பதவி பெற்று, 31.12.1968 முதல் விரிவுரையாளராகவும், திரு. நாகரட்ணம் 31.12.1970ல் இளைப்பாறியும் சென்றனர். இக்காலத்தில் செல்வி செல்வலட்சுமி, திருயாக்கிய நாதனின் பணிகளைத் தொடர்ந்து இந் நூலகத்தினை சிறிது காலம் வழிநடத்தினார். பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு இளைப்பாறிய அதிபர் திரு. சி. சிவபாத சுந்தரம் அவர்களை நூலக ஆலோசகராக முதல்வர் திரு. அல்பிரட் த. துரையப்பா நியமனம் செய்தார். இவரது காலத்தில் திரு. எஸ். எஸ். சபாரட்ணம் நூலகராக இடமாற்றம் பெற்று வந்து பணியாற்றினார். திரு. சிவபாதசுந்தரத்தின் ஆலோசனைக்கமைய நூலகம் மிகச் சிறப்பாக வளர்ச்சியடைந்தது. திரு சி. சிவபாதசுந்தரம் தனது சேவையைப் பூர்த்தி செய்து விலகிக் கொள்ளவும், திரு. சபாரத்தினம் இடமாற்றம் பெறவும், திருமதி ரூபவதி நடராசா அவர்கள் 1981இல் கொழும்பு பொது நூலகத்திலிருந்து இடமாற்றம் பெற்று வந்து பொறுப்பேற்றார். இவர் பணிகளைப் பொறுப்பேற்கும் காலத்தில் நகரபிதாவாக திரு அ. த. துரையப்பாவும்
116 C

மாநகர ஆணையாளராக திரு. சீ. வீ. கே. சிவஞானமும் இருந்தனர். இவர்களது அயராத முயற்சியால் நூலகம் மேலும் ஒருபடி முன்னேற்றம் அடைந்தது. 1989இல் இளைப்பாறும்வரை திருமதி நடராசா அவர்கள் பலவழிகளில் நூலக அபிவிருத்திக்குச் செயலாற்றினார். குறிப்பாக 1981இல் நூலகம் அழிக்கப்பட்ட பின்னர் நூலகம் மீள்விக்கப்படவும் கிளை நூலகங்களை ஸ்தாபிப்பதிலும் அவரது சேவை அளப்பரியது.
15,000 சதுர அடிக்கு மேல் விஸ்தீரணம் கொண்ட நூலகமானது தனது அறிவுச் சேர்க்கையிலும் பலவழிகளில் விஸ்தரிக்கப்பட்டு தென்னாசியாவின் சிறந்ததொரு நூலகமாக விளங்கியது. இங்கு இலங்கை எழுத்தாளர்களின் படைப்புக்களைக் கொண்ட சிறப்புப்பகுதியும் உருவாக்கப்பட்டிருந்தது. அத்துடன் மிக அரிதான நூல்களைத் தம்மகத்தே கொண்ட,
1. கலாநிதி ஆனந்தக் குமாரசுவாமி நூற்றொகுதி 700 2. திரு. சி.வன்னியசிங்கம் நூற்றொகுதி 00 3. திரு ஐசாக் தம்பையா நூற்றொகுதி 850 4. திரு கதிரவேற்பிள்ளை நூற்றொகுதி 600 5. ஏட்டுச் சுவடித் தொகுதி
என்பனவும் பல்வேறுபட்ட கலைக்களஞ்சியங்கள், அகராதிகள், வழிகாட்டிகள் றிக்கைகள் என்பனவும்
இந்நூலகத்தின் முக்கிய சேர்க்கைகளாக இடம் பெற்றிருந்தன.
இவற்றை விட இலங்கையில் வெளியிடப்பட்ட பத்திரிகைகள், சஞ்சிகைகள் ஏனைய வெளியீடுகள் தொகுதிகளாகக் கட்டப்பட்டு சேர்க்கப்பட்டு வந்தன.
உலக நூலகங்களின் வரலாறுகளைப் புரட்டிப் பார்க்கும்போது ஒவ்வொரு நூலகமும் தனது வளர்ச்சிப் பாதையில் அழிவைச் சந்திப்பது சாதாரண நிகழ்ச்சியாகவே இருந்துள்ளது. இதே சூழ்நிலை யாழ். நூலகத்திற்கும் 1981மே 31 நள்ளிரவு ஏற்பட்டது. வளர்ச்சிப் பாதையில் பல படிகளைத் தாண்டி ஏறத்தாள 97,000 நூல்களையும் ஆவணங்களையும் ஓலைச் சுவடிகளையும் கொண்ட அறிவாலயம் தீயுடன் சங்கமமாகியது. 1933 இலிருந்து ஆண்டாண்டு காலமாக எத்தனையோ அறிஞர்கள், நகரபிதாக்கள், விசேட ஆணையாளர்கள், நூலகர்கள் தமது பெரு முயற்சியால் உருவாக்கிய மாபெரும் நூலகம் ஓர் இரவில் அழிக்கப்பட்டு விட்டது. வண. பிதா, லோங் அடிகளின் கனவு நனவாகி வரும் வேளையில் அது சாம்பல் மேடாகியது. ப்ேரறிஞர் வண. பிதா, டேவிட் உயிர் துறக்கவும் இவ்வழிவே காரணமாயிற்று.
ழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு

Page 119
நூலகம் அழிந்ததால் எரித்தவர் எதிர்பார்த்த வண்ணம் யாழ்ப்பாணக்கல்வி நிலை அழியவில்லை. அதனை மேம்படுத்த நூலகம் மீள்விக்கப்பட வேண்டிய சிந்தனை ஆணித்தரமாக, முன்னைவிடஉத்வேகத்துடன் உருவாயிற்று. அப்போதைய விசேட ஆணையாளர் சீ.வீ.கே.சிவஞானமும், பேராசிரியர் (5.6560 JuJIT போன்றோரும் நூலகத்தை மீள்விப்பதில் பெரும் பங் காற்றினர். தொடர்ந்து மக்கள் சபையாகத் தெரிவு செய்யப்பட்ட மாநகர சபையின் முதல்வர் திரு இராசா விஸ்வநாதன் பல வழிகளில் இந்நூலகத்தை மீள் விப்பதற்குப் பெரும் முயற்சி எடுத்தார்.
யாழ். நூலக அழிப்பு உலகின் பல பாகங்களிலும் பெரும் அதிர்ச்சியையும் அனுதாபத்தையும் ஏற்படுத்தியது. அதன் பயனாக நூலகம் புனரமைப்பிற்கு பிறநாட்டில் புலம்பெயர்ந்து வாழ்வோரும், வெளிநாடுகளில் வாழும் நம் நாட்டு நலன்விரும்பிகளும் தம்மால் இயன்ற பங்களிப்பைச் செய்ய முன்வந்தனர். நகர பிதா இராசா விசுவநாதன் அவர்களும், யாழ் மாநகர சபையினரும் விடுத்த வெவ்வேறு வேண்டுகோள்களுக்கு அனைவரும் செவிமடுத்தனர். கல்லூரி அதிபர்கள், மாணவர்கள், பல்கலைக்கழக கல்விமான்கள், மாணவர்கள், மத நிறுவனங்கள், ஏனைய சமூக சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இப்பணிக்குப் பெரும் பங்களிப்புச் செய்தனர். நூலக புனரமைப்பிற்கான மாதிரிப் படமும் உருவாகியது. பலவழிகளில் நிதி சேகரிக்கப்பட்டது. நூலகப் புனரமைப்பு வேலைகளும் ஆரம்பமாயின.
இதே வேளை நூலக அழிப்பு இலங்கை அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்போதைய ஜனாதிபதி மேன்மை தங்கிய ஜே.ஆர். ஜெயவர்த்தனா இது சார்பாக முன்னாள் யாழ். மாவட்ட அரசஅதிபர் லயனல் பெர்னாண்டோ தலைமையில் தனிநபர் ஆணைக்குழு ஒன்றினை நியமித்து விசாரணைகளைச் செய்யப்பணித்தார். ஆணைக்குழு தனது விசாரணை முடிவில் ஒரு கோடியே இரண்டு இலட்சம் (102 மில்லியன் ) ரூபாவை நூலகத்துக்கு நட்டஈடாக வழங்க வேண்டுமென சிபார்சு செய்தது. இதன் அடிப்படையில் ஜனாதிபதி அவர்களால் ரூபா 20,000 மட்டுமே நூலகப் புனரமைப்பிற்காக வழங்கப்பட்டது. இவ்வேளையில் அழிந்த நூலகத்தை மீளவும் தொழிற்பட வைக்க வேண்டிய அவசியம் காரணமாக 03.07.1981ம் திகதி நகர மண்டபத்தில் பத்திரிகைப் பகுதி, சிறுவர்பகுதி என்பன முதல்வர் இராசா விஸ்வநாதனால் தொடக்கி வைக்கப்பட்டது.
ஆரம்பநிலையில் எரிந்த கட்டிடத்தின் வடக்குப் பக்க பிரிவுகள் திருத்தப்பட்டு அப்பகுதிகளில் இடைக்கால ஏற்பாடாக வாசிகசாலை, உடனுதவும் பகுதி, சிறுவர் நூலகம் என்பன 10.12.1982 இல் ஆரம்பிக்கப்பட்டன.
Jaffna Public Library - A historical compilation

இக்கால கட்டத்தில் நூலகத்தின் இரண்டாம் கட்ட வேலைகளுக்கான அடிக்கல் 07.02.1982இல் முதல்வர் இராசா விஸ்வநாதனால் நாட்டப்பெற்று கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. அழிந்த கட்டிடத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட திருத்த வேலைகளினால் 14.07.1983இல் இரவல் வழங்கும் சேவையும் ஆரம்பிக்கப் பட்டது. இவ்வாறு புனரமைப்பு செய்யப்பட்ட காலமானது நூலகத்தின் பயனை அனுபவிப்போருக்கான எல்லையை உடைத்த காலமாகும். மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட வாசகர்களுக்கென மட்டுப்படுத்தப்பட்டு அதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்டு வந்த சேவையானது முழுக் குடா நாட்டு மக்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டது. இதனால் குடாநாட்டில் எங்கு வாழ்ந்தாலும் இந்நூலகத்தில் அங்கத்தவராகச் சேர்ந்து கொள்ளும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்தது. 10.01.1984 முதல் இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட்டு நூலக சேவை விரிவாக்கப்பட்டது.
தற்காலிக ஏற்பாட்டுடன் நூலக புனரமைப்பு வேலைகள் வேகமாக நடைபெற்ற அதே வேளை நூலகத்தின் இரண்டாம் கட்ட கட்டிட வேலைகள் துரிதப்படுத்தப்பட்டன. எரிந்த நூலகத்தின் பின்புறமாக முனியப்பர் கோவில் முன்பக்கமாக பழைய கட்டிடத்துடன் இணைந்து புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது. இப்புதிய கட்டிடம் 04.06.1984இல் அன்றைய இலங்கைப் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு.அ. அமிர்தலிங்கம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இக்கட்டிடத்தினை முற்று முழுதாகப் பூரணப் படுத்தியதும் வலது குறைந்தவர்களுக்கான விசேட பகுதியையும் ஏற்பாடு செய்வதற்குத் திட்டமிடப் பட்டிருந்தது.
அழிந்த நூலகத்தின் நூற்சேர்க்கைகளை எவராலும் ஈடு செய்ய முடியாது. கலை கலாச்சார வரலாற்று நூல்களை மீளப் பெறுவது மிகவும் கடினமான காரியமாகும். குறிப்பாக கையெழுத்துப் பிரதிகளான ஏட்டுச் சுவடிகளை மீளப்பெறுவது முடியாததொன்றாகும். இருந்தும் புதிய நூற் சேர்க்கையாவது வளர்க்கப்பட வேண்டும் என்ற ஆர்வத்தினால் பழைய புதிய நூல்களை நூலகத்திற்குத் தரும்படி விடப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க நல்ல உள்ளம் கொண்டோர் பலரால் பெருந்தொகையான நூல்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக நூலகவாரம் என்னும் சிறப்பு வேண்டுகோளுக்கு உலகெங்கும் இருந்து பலரும் நூல்களை வழங்கி உதவியுள்ளனர். தமிழ்நாடு முதல்வர் மாண்பு மிகு எம்.ஜி.இராமச்சந்திரன் ரூபா ஐந்து லட்சம் பெறுமதியான நூல்களை அன்பளிப்புச் செய்வதாக அறிவித்தார்.
117

Page 120
தமிழ்நாடு அரசாங்கமும் இந்நூலகத்திற்கென இலங்கையிலிருக்கும் இந்திய உயர் ஸ்தானிகர் மூலமா பல லட்சம் பெறுமதி வாய்ந்த ஒரு தொகுதி நல்6 நூல்களை அனுப்பி வைத்தது. இவ்வாறு புதுப்பிக்க பட்ட நூலகமானது தனது சேவைகளை விஸ்தரித்து முழுமையான நூலக சேவையை முன்னெடுத்துச் செல்ல ஆரம்பித்தது. பல வழிகளிலும் பெறப்பட்ட நூல்கள் யாவும் நூலகத்திற்கு ஏற்ற வகையில் ஒழுங்கு செய்யப்பட்டு வாசகர் பயனடையக்கூடிய வகையில் தரம்பிரித்து வைக்கப்பட்டன. ஆனால் நூலக சேவை தொடர முடியாமல் போர்ச்சூழல் இடையூறாகியது.
1985இல் யாழ்ப்பாணக் கோட்டைப் பிரதேசம் யுத்த பிரதேசமானது. கோட்டைக்கு அண்மையிலமைந்த நூலகமும் யுத்தத்தினால் பாதிப்புக்குள்ளானது வாசகர்களின் பாதுகாப்புக் கருதி நூலக சேவையுட நிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் மாநகர ஆணையாளர் திரு.சீ.வீ.கே சிவஞானம் யாழ் நூலகத்தை நல்லூரில் அமைந்திருந்த இந்து விடுதி கட்டிடத்துக்கு மாற்றும் தீர்மானத்தை எடுத்து நடைமுறைப்படுத்தினார். ஆனால் இக்கட்டிடத்தில் நூல: சேவை எடுத்துச் செல்லக்கூடிய அளவு வசதிகள் இல்லாமல் இருந்தன. இந்நிலையில் நாவலர் இந்து கலாச்சார மண்டபத்திற்கு நூலகம் இடம் மாறியது சேவைகள் விஸ்தரிக்கப்பட வேண்டிய தேவை அவசியமானது என்று அக்காலகட்டத்தில் உணர பட்டது. அத்துடன் மாநகரசபை நிர்வாகம் நூல! சேவை பரவலாக்கப்படுவதால் யுத்த அழிவிலிருந்து ஒரு சில பகுதியையாவது காப்பாற்ற முடியும் என்ற சிந்தனைக்கு உட்பட்டது.
நகரின் மத்தியிலிருந்து நல்லூருக்கு நூலகத்தின் சேவைகள் மாற்றப்பட்டமையால் அதுவை காலமும் தூர இடங்களிலிருந்து நகருக்கு வந்து நூல! சேவையைத் தடங்கலின்றிப் பெற்றுக்கொண்ட வாசகர்களின் தேவையை ஈடுசெய்ய முடியாது போயிற்று போக்குவரத்துக் குறைபாடால் புறநகர் வாசகர்கள் நல்லூருக்கு நூலகசேவைக்காக மாத்திரம் வருவதி: போக்குவரத்து உள்ளிட்ட பல சிரமங்களை எதி நோக்கினர். இதனால் நூலக ஆலோசனைக் குழுவின LDITB5D ஆணையாளருக்கு நூலகசேவையினை பரவலாக்கம் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி கி6ை நூலகங்கள் ஆரம்பிக்க வேண்டுமென சிபாரிசு செய்தனர் இதனைப் பரிசீலனை செய்த பின்னர் கிளை நூலகங்கள் உருவாக்கப்பட்டன. இதற்கென நல்லூர், குருநக வண்ணார்பண்ணை ஆகிய இடங்களில் புதி
கட்டிடங்களும் கட்டப்பட்டன. சுண்டுக்குளிக்கென ஒரு
118

கட்டிடம் கட்டவும் திட்டம் தீட்டப்பட்டது. இந் நிலையில் கிளை நூலகங்களை ஸ்தாபிக்க முடிவாகியது. இரண்டாவது கிளை நூலகம் நல்லூர் இந்து விடுதிக் கட்டிடத்துக்கு முன்பாக இருந்த தனியார் கட்டிடத்தில் 24.04.1985 அன்று மாநகர ஆணையாளர் திரு.சீ.வீ.கே. சிவஞானத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இடவசதியின்மை, நூலகம் தொழிற்படக்கூடிய அமைப் பின்மை போன்ற காரணங்கள் இந்நூலகத்தை விரிவு படுத்தத் தடையாக இருந்துள்ளன. இதனால் நல்லூர்க் , கிளை நூலகத்துக்கென நல்லூர் பண்டாரமாளிகை வளவில் அமைந்துள்ள மாநகரசபையின் அலுவலகத்தின் பின்புறத்தில் ஒரு பாரிய கட்டிடம் கட்டத் தீர்மானிக்கப் பட்டு வேலைகள் ஆரம்பமாகியது. இக் கட்டிடம் பூர்த்தி செய்யப்பட்டு நூலகம் 12.10.1988 இல் ஆணையாளர் சீ.வீ.கே. சிவஞானத்தால் திறந்து வைக்கப்பட்டது. இக் காலத்தில் நல்லூரில் அமைந்துள்ள மாநகரசபை அலுவலகத்தில் இடவசதி போதாமையால் கல்யாண மண்டபத்தில் தொழிற்பட்ட நூலகத்தின் மேலும் ஒரு பகுதி நாவலர் கலாச்சார மண்டபத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
நூலகத்தின் முதலாவது கிளையான சுண்டுக் குளிக்கிளை றக்கா வீதியிலமைந்த சனசமூக நிலையத்தில் 1981 இலிருந்து இயங்கி வந்தது. சுண்டுக்குளி கிளை நூலகத்தின் அபிவிருத்தியையும் பயன்படுத்துவோரின் அளவு அதிகரிப்பையும் கருத்திற் கொண்டு நூலகக் குழுவின் முக்கிய உறுப்பினரான பேராசிரியர் கு.நேசையாவின் பெரு முயற்சியால் யாழ். வை.எம்.சீ.ஏ. நிறுவனக் கட்டிடத்தில் ஏற்கெனவே அங்கிருந்த நூலகத்தையும் இணைத்து இக் கிளைநூலகத்தை நடாத்த வை.எம்.சீ.ஏ. நிறுவனத்தாரின் ஒப்புதல் பெறப்பட்டது. அதன்படி 23.03.1985ம் திகதி சுண்டுக்குளி கிளை நூலகம் வை.எம்.சீ.ஏ. கட்டிடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. வை.எம்.சீ.ஏ.நூலகத்தினையும் அதன் பொறுப்பாளரையும் மாநகரசபை ஏற்றுக் கொண்டது. இன்னும் ஒரு கிளை நூலகமான முஸ்லீம் கிளை நூலகம் முஸ்லீம் வட்டாரத்தில் தனியார் கட்டிடத்தில் 23.03.1985இல் ஆரம்பிக்கப்பட்டது. இந்நூலகத்தின் தேவை அதிகரிக்கப்படவே, அப்பிரதேசத்தின் மாணவர்களின் தேவை கருதி நல்லதொரு நூலகத்தை உருவாக்கவேண்டியிருந்தது. இந்நூலகத்துக்கென ஒரு கட்டிடம் மாநகரசபை உறுப்பினர் ஜனாப் அப்துல் காதர் அவர்களின் பெரு முயற்சியால் குறைந்த விலையில் கொள்வனவு செய்யப்பட்டது. அக்கட்டிடத்தில் நூலக சேவைகள் அனைத்தும் உள்ளடக்கிய நூலகம் ஒன்று 16.07.1986இல் ஆரம்பிக்கப்பட்டது.
பாழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு

Page 121
இதே வேளையில் நூலக சேவையின் விஸ்தரிப்பு வேலைகள் தொடர்ந்தன. குருநகர் பிரதேச மக்களின் கல்விச் சேவையைக் கருத்திற் கொண்டு குருநகர் கடற்கரை வீதியில் ஒரு புதிய நூலகக் கட்டிடம் கட்டப்பெற்று 28.09.1986இல் யாழ். ஆயர். அதி வண. ஆண்டகை வதியோகுப்பிள்ளை அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
தமிழ் இலக்கியம், மொழி, கலாச்சாரம், பண்பாடு சம்பந்தமான நூல்களெல்லாம் தனியாகச் சேகரித்துப் பாதுகாக்கப்பட வேண்டுமென்ற கல்விமான்களின் வேண்டுகோளிற்கிணங்க ஒரு சிறப்பு நூலகத்தை ஆரம்பிக்க மாநகரசபை இணங்கியது. இதன் பிரகாரம், நல்லூரில் அமைந்திருந்த சைவப் பெரியார் ஆறுமுக நாவலரின் ஞாபகார்த்த மண்டபத்தில் ஒரு கலாச்சார நூலகம் 09.06.1986இல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இது ஒரு கலாச்சார நூலகமாகவும் சிறப்பு நூலகமாகவும் தனியே உசாத்துணை நூலகமாகவும் தொழிற்பட்டு வந்தது. எமது கலை, கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கக் கூடிய ஆய்வு நூல்கள் இங்கு சேகரித்துப் பாதுகாக்கப் பட்டன. பல்கலைக்கழக மாணவர்களும் ஆய்வாளர்களும் இந் நூலகத்தைப் பயன்படுத்திவந்தனர்.
வண்ணார் பண்ணைப்பிரதேசத்தின் வாசகர் களினதும் கல்விமான்களினதும் தேவை கருதி இப் பிரதேசத்தில் நூலகம் ஒன்றை உருவாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதன் பயனாக 30.05.1985இல் ஐயனார் கோவில் வீதியில் ஒரு தனியார் வீட்டில் இக்கிளை நூலகம் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் இந்நூலகத்திற்கென நிரந்தரக் கட்டிடம் ஒன்று வண்ணை பூரீ காமாட்சி அம்மாள் ஆலய வீதியில் கட்டப்பெற்று 21.07.1988இல் திறந்து வைக்கப்பட்டதுடன் நூலக சேவைகளும் இங்கு விரிவாக்கப்பட்டன. இந் நூலகத்தை பாடசாலை மாணவர்கள், தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பல்கலைக் கழக மாணவர்கள் தம் கல்வித் தேவைகளுக்காகப் பெருமளவில் பயன்படுத்தி வந்தனர்.
நாவாந்துறை மக்களின் நலன் கருதி அப் பிரதேசத்தில் ஒரு வாசிகசாலை நீண்டகாலத்திற்கு முன்னரே உருவாக்கப்பட்டது. இதற்காக அப்பிரதேச மக்கள் ஒரு கட்டிடத்தினை 1972ம் ஆண்டில் வழங்கியிருந்தார்கள். இங்கு அன்றாடம் தினசரி, சஞ்சிகைகள் அப்பிரதேச மக்களின் பாவனைக்கென வழங்கப்படுகின்றது.
நூலக சேவையை முன்னெடுத்துச் செல்லலில் பல வழிகளிலும் அயராது உழைத்த திருமதி நடராசா அவர்கள் 1989இல் இளைப்பாறிச் சென்றார். அவரது பணிகளை திருமதி மங்கையர்க்கரசி நித்தியரட்ணம் சிறிது காலமும், பின்னர் செல்வி சுலோசனா ரகுநாதன் சிறிது காலமுமாகத் தொடர்ந்தனர். எனினும் ஒரு பொறுப்பு வாய்ந்த அபிவிருத்திப் பணியினை நீண்டகால
Jaffna Public Library - A historical compilation -

நோக்கில் முன்னெடுத்துச் செல்லக்கூடிய ஒரு நிரந்தர நூலகரின் அவசியம் பற்றி மாநகரசபையின் புதிய ஆணையாளர் திரு. வே.பொ.பாலசிங்கம் தீவிரமாகச் சிந்தித்தார். இக்காலகட்டத்தில் விரிவுரையாளராகவும் தொழில்நுட்பக் கல்லூரி உப அதிபராகவும் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் பிரதம நூலகர் கலாநிதி. வே.இ. பாக்கியநாதனை மீளவும் நியமனம் செய்ய நூலக ஆலோசனைக் குழு சிபாரிசு செய்தது. அதன் பிரகாரம் 1989 பிற்பகுதியில் பொறுப்புக்களை கலாநிதி பாக்கியநாதன் ஏற்று, நூலக அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துச் சென்றார்.
1990 ஏப்ரல் மாதத்துடன் கலாநிதி பாக்கியநாதன். புலம் பெயர்ந்து வெளிநாடு பயணமாக, நூலகங்களின் பொறுப்பினை செல்வி சுலோசனா ரகுநாதன் ஏற்றுக்கொண்டார். ஆனால் அவ்வாண்டு ஜுன் மாதம் ஏற்பட்ட யுத்த சூழ்நிலையின் காரணமாக அவரும் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறினார். இதனால் நீண்டகாலமாக நூலகர் இல்லாத நிலையில் நூலக சேவை நடைபெற்றுக் கொண்டிருந்தது.
மாநகர ஆணையாளர் திரு.வே.பொ. பாலசிங்கம் நூலக சேவையை அபிவிருத்தி செய்வதற்கு பொறுப் பாளர் இல்லாமையை உணர்ந்து நல்லூர்க் கிளை நூலகப் பொறுப்பாளராக இருந்த திரு.ச.தனபால சிங்கத்திடம் 1990 நவம்பர் மாதத்தில் பொறுப்புக்களை ஒப்படைத்து அபிவிருத்திக்கான வேலைகளை முன்னெடுத்துச் செல்லுமாறு பணித்தார்.
அன்று முதல் தேங்கிக் கிடந்த நூல்களை எல்லாக் கிளை நூலகங்களுக்கும் பகிர்ந்து உடனுக்குடன் அனுப்பி வாசகர்களின் கைகளை எட்ட வழி செய்யப்பட்டது. புதிய நூல்களைத் தெரிவு செய்வதிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்து விடுதியில் தலைமை அலவலகத்தைக் கொண்டு தொழிற்பட்ட நூலக சேவையை ஒன்று படுத்தும் முகமாக நல்லூர் கிளை நூலகத்திற்கு நூலக அலுவலகத்தை மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது. இதனால் ஏற்பட்ட இட நெருக்கடியையும், வாசகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பையும் கருத்திற் கொண்டு நல்லூர் நூலகக் கட்டிடத்தில் தொழிற்பட்ட மாநகரசபை அலுவலகங்கள் அப்புறப்படுத்தப்பட்டு முழுக்கட்டிடமும் நூலக சேவைக்கு ஒதுக்கப்பட்டது. 19.01.1992 இல் விரிவாக்கப்பட்ட உசாத்துணைப்பிரிவும் தனியான சிறுவர் பிரிவும் புதிய பகுதியில் திறக்கப்பட்டது. இதே நேரம் 1990 ஒக்டோபரில் தற்காலிகமாக மூடப்பட்ட மூர் வீதிக் கிளை நூலகத்தை மீளத் திறப்பதில் ஏற்பட்ட சிரமங்களினால் நீண்டகாலத்திற்குப் பின் 1992இல் நாவாந்துறைப் பிரதேசத்தில் தனியார் கட்டிடம் ஒன்றில் அது மீள ஆரம்பிக்கப்பட்டது.
119

Page 122
ஆணையாளர் பாலசிங்கத்தின் நூலி அபிவிருத்தி என்ற உத்வேகம் பாரிய முன்னெடு களுக்கு வழி சமைத்தது, புதிய நூலகம் ஒன் எதிர்காலத்தில் புனரமைக்கப்படும் வரை இத்தன முறையினர் தம் கல்வித் தேவையைப் பூர்த்தி செய்ய காத்திருக்க வேண்டியதில்லையெனவும் இருக்கு வளங்களைக் கொண்டு இத்தேவை இயன்றளவு பூர்த் செய்யப்பட வேண்டுமென்றும் அவர் கொண் சிந்தனையும், விரிவுபடுத்தப்பட்ட நூலக சேவைை உருவாக்க வழி அமைத்தது. 1992க்கும் 1995க்கு இடைப்பட்ட காலம் போர்ச்சூழல் நிறைந்த கால யாழ்நகரில் நூல்களைக் கொள்வனவு செய்வது மிகவு கடினமானதாயிருந்த காலம். ஆனால் Longbé ஆணையாளர் பல முயற்சிகளை மேற்கொண் கொழும்பில் பல இலட்சம் ரூபா பெறுமதியா நூல்களைக் கொள்வனவு செய்து யாழ்ப்பாணத்திற் மிகவும் சிரமத்தின் மத்தியில் கப்பல் மூலம் ட தடவைகள் அவற்றைக் கொண்டுவந்து சேர்த்த இதனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு ஈட யாழ்ப்பாணப் பொதுசன நூலகமும் தன. சேர்க்கையினை அபிவிருத்தி செய்யும் திற கொண்டிருந்தது. இக் காலகட்டத்தில் ஆசி பவுண்டேஷன் நிறுவனம், பிரிட்டிஷ் கவுன்சில் என்ப பல நல்ல புதிய நூல்களையும் வழங்கி உதவி செய்த இதனை விட பழைய அரிய நூல்களையும் கொள்வன செய்து நூற்சேர்க்கை அபிவிருத்தி செய்யப்பட்டது.
நூலகத்தின் சேவையை அபிவிருத்தி செய் ஆலோசனைக் குழுக்களை ஆணையாளர் பாலசிங்க காலத்திற்குக் காலம் அமைத்து கலந்தாலோசனை செய் வந்தார். மாநகரசபையின் செயல்பாட்டில் நூல சேவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு தேவையா அனைத்து நடவடிக்கைகளும் உடனுக்குட செயல்படுத்தப்பட்டன. இதனால் உயர்தர மாண6 களிலிருந்து அறிஞர் வரை மாநகர நூலக சேவையி எல்லாக் கிளைகளையும் பயன்படுத்தி கல்விை அபிவிருத்தி செய்யும் வாய்ப்பைப் பெற்றிருந்தன நூற்சேர்க்கையும் 85000 நூல்கள் கொண்டத வளர்ச்சியடைந்தது. இந்நிலையில் அதிகரித்துவரு நூற்சேர்க்கைக்கும் வாசகர் பயன்பாட்டிற்கும் முக கொடுக்கக் கூடியளவில் நூலகங்கள் யாவற்றிலு இடப்பரப்பு போதாமையால் நெருக்கடி ஏற்பட்ட இதை நிவர்த்தி செய்வதற்குரிய நிதி ஏற்பாடுக இல்லாமையால் புதிய கட்டிடங்கள் நிர்மாணி முடியாமல் போயிற்று. இருப்பினும் நல்லு நூலகத்துக்கென தனியான சிறுவர் (5Πουέ அமைப்பதற்கு வேலைகள் 1995 ஏப்ரல் மாதத்த
120

爪
Lsò
}凸历
பர்
ஆணையாளர் அவர்களால் ஆரம்பித்து வைக்கப் பட்டதுடன் அமைப்பு வேலையும் துரிதமாக நடைபெற்றது.
வளர்ந்து வந்த நூலக சேவைக்கு மீண்டும் இடையூறு ஏற்பட்டது. 1995 அக்டோபர் இடப் பெயர்வினால் நூலகங்கள் அனைத்தும் அப்படியே கைவிடப்பட்ட நிலையில் முழு நிர்வாகத்தினரும் வெளியேற வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகியது. மீண்டும் 1996 ஏப்ரலில் யாழ்ப்பாண நகருக்கு மீளத் திரும்பியபோது நூலகங்கள் அனைத்தும் சேதமடைந
'திருந்தன. இவற்றுள் பாரிய சேதத்திற்குள்ளானவை,
சுண்டுக்குளி கிளை நூலகமும், மூர் வீதி கிளை நூலகமுமாகும்.புதிதாக உருவாக்கப்பட்ட தளபாடங்கள், நூல்கள் போன்றன சேதமாக்கப்பட்டதுடன் காணாமலும் போயிருந்தன. ஏறத்தாழ 29,000 நூல்களை இழந்தி ருந்தமை கண்டு பிடிக்கப்பட்டது. இவற்றுள் பல உசாத்துணை நூல்களாகும். பெரும்பாலும் கலைக் களஞ்சியங்கள், அகராதிகள் துறைசார் நூல்கள் என்பனவே இழக்கப்பட்டனவாகும்.
தொடர்ந்து வரும் தொல்லைகளால் ஏற்பட்டு வரும் இழப்பைக் கண்டு துவண்டு விடாது நூலக புனரமைப்பையும் நிர்வாகத்தையும் புதிய உத்வேகத்துடன் தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டிய மனோபலம் மிக்க தலைமைத்துவத்தின் வழிகரட்டலால் மூடப்பட்ட மூர்வீதி, சுண்டுக்குளி கிளை நூலகங்கள் மீளவும் திறக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சுண்டுக்குளி கிளை நூலகத்தைத் திறப்பதற்கு ஏற்ற கட்டிடம் ஒன்றினைத் தெரிவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. நூலகத்துக்குப் பொருத்தமான இடத்தில் கட்டிடம் அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டதால், யாழ்ப்பாணக் கச்சேரி அலுவலகத்திற்கு அருகாமையில் உள்ள கட்டிடம் ஒன்று தெரிவு செய்யப்பட்டு நூலக அமைப்புப் பணிகள் அங்கு மேற்கொள்ளப்பட்டன.
இக்கால கட்டத்தில் தான் யாழ்ப்பாண நூலகம் புனரமைக்கப்பட வேண்டும்என இலங்கை ஜனாதிபதி செயற்படத் தொடங்கினார். இதன் ஓர் அங்கமாக யாழ். நூலகத்தை தற்காலிகமாக தொழிற்பட வைக்க வேண்டுமென ஜனாதிபதியினால் பணிப்புரை வழங்கப் பட்டது. அதற்கிணங்க, யாழ்ப்பாணத்தில் ஒரு தற்காலிக கட்டிடம் ஒன்றில் நூலகம் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாண இராணுவத் தளபதியூடாக அரச அதிபருக்கும் மாநகர ஆணையாளருக்கும் வழங்கப்பட்ட பணிப்புரையின் பிரகாரம் யாழ். நகர ராணுவத்தளபதி பிரிகேடியர் சுசந்த மெண்டிஸ் பொருத்தமான கட்டிடத் தினை தெரிவ் செய்து நூலகம் திறக்கும் பணியை ஆரம்பித்தார்.
யாழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு

Page 123
பல கட்டிடங்களைப் பார்வையிட்ட பின்னர் யாழ். மாவட்டதேசியஸ்டமைப்பு அதிகார சபையின் கட்டிடத் தைத் திருத்தம் செய்து அதில் நூலகம் திறந்து வைக்கத் தீர்மானிக்கப்பட்டது. யாழ். நாலகப் புனர் நிர்மானத்திற்கென ஜனாதிபதி நூலகக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டு அவர்களது ஆலோசனைப்படி செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பெற்று நடைமுறைப் படுத்தப்படுகின்றன.
தேசிய வீடமைப்பு அதிகார சபைக் கட்டிடம் திருத்தம் செய்யப்படுவதற்கும், தேவையான தளபாடங்கள் கொள்வனவு செய்வதற்கும் என ரூபா 30,00,000 வழங்கப்பட்டது. இந்நிதியைக் கொண்டு கட்டிடம் திருத்தப்பட்டு அத்தியாவசியமாகத் தேவையான தளபாடங்கள், உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டன. நூல்களை இந்திய மத்திய அரசு, தமிழ்நாடு அரசு ஆசியா பவுண்டேஷன், பிரிட்டிக் கவுன்சில் போன்றன அன்பளிப்புச் செய்தன. இந்நூல்கள், தளபாடங்கள் போன்றவற்றை யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு வருவதற்கு விசேஷ விமானங்களை வடபகுதி இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் லயனல் பல்லேகல ஒழுங்கு செய்திருந்தார். இவற்றைக் கொண்டு 1998 ஜனவரி 14ம் திகதி தைப்பொங்கல் தினத்தன்று தற்காலிக நூலகம் இலங்கைப் பாராளுமன்ற அமைச்சர்களான திரு மங்கள சமரவீர, திரு ரிச்சட் பத்திரான, திரு பேட்டிஸ்ால் பிரேமரட்ன ஆகியோரால், பிரித்தானிய உயர் ஸ்தானிகர், பிரிட்டிஷ் கவுன்சில் பணிப்பாளர், முப்படைத் தளபதிகள், சமய குருமார்கள், யாழ்நூலக ஜனாதிபதி குழு உறுப்பினர் யோகேந்திரா துரைசுவாமி, திருமதி பீற்றர் கெனமன் ஆகியோர் முன்னிலையில் காலை 9.00 மணிக்குத் திறந்து வைக்கப்பட்டது.
இந்நூலகத்தின் நூற்சேர்க்கையை வளம்படுத்த, மறைந்த முன்னாள் அமைச்சர் பீற்றர் கெனமன் அவர்களது நூற்சேர்க்கைகள், திரு துரைசிங்கம்
Jaffna Public Library - A historical compilation -
 

வர்களால் சேகரிக்கப்பட்ட நூல்கள், முன்னாள் மலேஷிய யர் எப்தானிகர கலாநிதி கே.டபிள்யு. அழகிய 1ண்ணாவின் நூல்கள் போன்றவற்றுடன் B00k Ail ternational நிறுவனம், பிரான்ஸ் தூதுவர். Asia 0undatin நிறுவனம், பூரீ அரவிந்தர் ஆச்சிரமம் லங்கைக்கினையின் நம்பிக்கைப்பொறுப்பாளர் (TTப8Ice) ரு. வீ. முருகேசு போன்றோரின் நூற்சேர்க்கைகளும் டைத்தன. இலங்கையின் முப்படைகள், மஞ்சி பிளப்கட் றுவனத்தினர் ஆகியோரும் மனமுவந்து வழங்கிய ால்கள் பெரிதும் உதவின.
இதனை விட இந்நூலகத்தின் வளர்ச்சியில் பூர்வம் கொண்ட பல நலன்விரும்பிகள் தங்களால் சகரிக்கப்பட்ட நூல்களையெல்லாம் வழங்கி ருகின்றார்கள்.
நூலகத்தினை நவீன வசதிக்கு உருமாற்றம் ரய்ய வசதியாக பிரிட்டினர் கவுன்சிஸ் நிறுவனம் நூலகத்தின் பாவனைக்கென கணனிகளையும் வழங்கி ள்ளது. அத்துடன் Internet வசதியைப் பயன் டுத்துவதற்கான விஷேட கணனியையும் மோடம் Modem) கருவியையும் வழங்கத் தீர்மானித்துள்ளனர். நே வேளையில் பழைய நூலகக் கட்டிடத்தின் ள்விப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ் நூலகம் அழிவிலிருந்து மீள முயன்று கொண்டிருக்கின்றது. ஆனால் எமது நாட்டின் போர்ச்சூழல் அதனை 'றைவேற்ற முடியாமல் இடையூறாகவே இருக்கின்றது.
இந்நூலகம் மீளவும் புனரமைக்கப்பட்டு நவீன நூலகமாக உருவாக்கப்பட வேண்டிய கட்டாயத் தேவை உண்டு. உலகம் சுருங்கி, அறிவியல் வளர்ந்து, மனித நன்னேற்றம் வானை எட்டிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் எமது நூலகம் இன்னும் பழைய நூற்றாண்டு நிலையில் இருப்பது வேதனைக்குரிய
பிடயமாகும்.
121

Page 124
யாழ்ப்பாணப் பெ
சண்.கந்தையா, இ. இளைப்பாறிய யாழ்ப்பாணப் ெ
வணக்கத்துக்குரிய பிதா ரி.எம்.எவ்.லோங் அ அவர்களினதும் இன்னும் பலரின் முயற்சியினால் ப கட்டியெழுப்பத் திட்டமிடப்பட்டு முதற்கட்டமாகக் ஆண்டு முதல் செயற்படத் தொடங்கியது. ஆசியா ட போன்ற அமைப்புக்களும் யாழ். பொதுசன நூலகத்தி ஆணையாளர் திரு நடேசனின் நிர்வாகம் நடைபெற்
முதல் நூலகர் திரு கந்தையா நாகரத்தினம் முதுமாணிப் பட்டம் பெற்றவர். யாழ். பொதுசன நூ நிர்வாகத்தை நடத்தினார். திரு. க. நாகரட்ணம் ஒத்துழைத்தார். அந்தக் காலத்தில் திரு. துரையப் இக்காலகட்டத்திலேயே நூலக வளர்ச்சிக்காக களியா
பாக்கியநாதன் நூலகராக இருந்த கால அமைச்சருமான திரு. மு. திருச்செல்வம் அவர்கள் வைத்தார்.
வட்டுக்கோட்டை எம்பியாக இருந்தவரு அதிபருமாகிய திரு. வீரசிங்கம் அவர்கள் தமது பத்தாயிரம் ரூபா சாட்டுதல் செய்திருந்தமையால் நூல கெளரவித்து நினைவு கூரும் முகமாக அன்னார் வைக்கப்பட்டது. மானிப்பாய் இந்துக்கல்லூரி அ தலைமையில் படத்திறப்பு விழா நூலகத்தில் இடம்ெ
122 C.

ாதுசன நூலகர்கள்
பீதாம்பரம் (பற்குணம்) பாதுசன நூலக உததியோகத்தர்கள்
டிகளினதும் யாழ் நகரின் முதல் மேயர் சாம் ஏ.சபாபதி பாழ். பொதுசன நூலகம் தனியானதொரு கட்டிடத்தில் கட்டி முடிக்கப்பட்ட தரைத்தளத்தில் 11.10.1959 ஆம் பவுண்டேசன், இந்தியத் தூதரகம், அமெரிக்கத் தூதரகம் ன்ெ வளர்ச்சிக்கு மிக உதவியாக இருந்தன. விசேட
D5l.
அவர்கள் தான். அடுத்து வே.இயாக்கியநாதன் நூலக ாலகத்தின் நூலகராக பதவி ஏற்று திறமையான நூலக நூலக உதவியாளராகவிருந்து திரு. பாக்கியநாதனுடன் பா, திரு. துரைராசா ஆகியோர் மேயர்களாக இருந்தனர். ட்ட விழாக்கள் நடாத்தி நிதி சேகரிக்கப்பட்டது.
கட்டத்தில் தான் செனட்டரும் உள்ளுர் ஆட்சி ர் பொதுசன நூலகத்தின் சிறுவர் பகுதியைத் திறந்து
ம், கூட்டுறவாளரும், மானிப்பாய் இந்துக்கல்லூரியின் மரணசாசனத்தில் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திற்கு கத்துக்கு ரூபா பத்தாயிரம் நிதி கிடைத்தது. அவரை ன் உருவப்படம் நூலகத்தில் திரை நீக்கம் செய்து திபராக அந்நாளில் சேவையாற்றிய திரு. பேராயிரவர் பற்றது.
பாழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு

Page 125
இராமநாதன் கனிஷ்ட பல்கலைக்கழகம் பலாலியில் திறக்கப்பட்ட போது நூலகர் பாக்கியநாதன் அங்கு விரிவுரையாளராகக் கடமையேற்றுச் சென்று விட்ட நிலையில் நூலக உதவியரின்ராக இருந்த (SLA) திரு நாகரட்ணம் அவர்கள் திரும்பவும்
நூலகராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அக்காலகட்ட நூல் அன்பளிப்புகளில் குறிப்பிடக் கூடியவை கோப்பாய் கோமான் திரு. வன்னியசிங்கம்
அவர்களுடையதும் தொழிற்சங்கவாதி திரு.
நித்தியானந்தம் அவர்களுடையதும் திரு ஐசாக் தம்பையா அவர்களுடையதுமாகும். நூல்களுடன் அலுமாரிகளும் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
நாகரட்ணம் அவர்களின் பின்னர் பட்டதாரியான செல்வி செல்வலெட்சுமி நவரத்தினம் என்பவர் நூலகப்பொறுப்பாளராகப் பதவியேற்றார். நூலகர் செல்வலட்சுமி அவர்களுக்குத் திருமண மானதும் சிலகாலங்களின் பின்னர் பதவியிலிருந்து விலகிக் கொண்டதும் திரு அருளானந்தம் பதில் நூலகரானார். திரு அருளானந்தம் அவர்கள் பதில் நூலகராக இருந்த வேளையில் கலைப் பட்டதாரியான (B.A.) திரு எஸ். எஸ். சபாரத்தினம் அவர்கள் யாழ். பொதுசன நூலகத்தின் நூலகரானார்.
அக்காலப்பகுதியில் பரமேஸ்வரா கல்லூரி அதிபராக இருந்து ஓய்வு பெற்ற திரு.சி.சிவபாத சுந்தரம் அவர்கள் யாழ். மேயர் திரு துரையப்பா அவர்களால் யாழ். பொதுசன நூலக ஆலோசகராக நியமிக்கப்பட்டார். திரு. சபாரத்தினம் அவர்கள் தொழில்நுட்பக் கல்லூரி நூலகராகப் பதவியேற்றுச் சென்ற பின்பு திருமதி ரூபவதி நடராஜா அவர்கள் அதி விசேட (Supra Grade) நூலகராக யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்தில் பதவி ஏற்றார். நூலகம் அவர் தலைமையில் பல துறைகளிலும் வளர்ச்சி பெற்று வந்தது. அவரது சேவைக்கால கட்டத்திலேயே 1981 ஜூன் 1ம் திகதி நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது.
அதன் பிறகு சிறிது காலம் மாநகரசபையின் கட்டிடத்தின் ஒரு சிறு பகுதியில் பத்திரிகை வாசிப்புப் பகுதி மட்டும் இயங்கியது.
அதன் பின்பு எரிந்த நூலகத்தின் சில
Jaffna Public Library - A historical compilation -

பகுதியில் இந்திய கட்டிடக் கலைஞர் திரு நரசிம்மனின் நூலகக் கட்டிடத் திட்டத்தின் ஒரு பகுதியை அமைத்து அக்காலகட்டத்தில் யாழ். மேயராக இருந்த இராஜா விஸ்வநாதன் தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது. நூலகர் திருமதி நடராஜா அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி சிறப்பாக நூலகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மீண்டும் யாழ் மாநகரசபையும் நூலகமும் சேதம் அடைந்து அழிந்து போனதால் நல்லூரில் உள்ள யாழ். மாநகர சபைக்குச் சொந்தமான கல்யாண மண்டபம் பின்பு இந்து விடுதியாக மாறியது. அந்தக் கட்டிடத்தில் யாழ். பொதுசன நூலகமும் குடியேறியது.
சில காலத்தின் பின்னர் யாழ். நகரில் இடம்பெற்ற போர்க்கால நெருக்கடிகளின் காரணமாக நூலகர் திருமதி ரூபாவதி நடராஜாவும் யாழ். மாநகர சபை மேலதிகாரிகளும் கூடி ஆராய்ந்த பின் கிளை
நூலகங்கள் திறக்கப்பட்டன.
யாழ். பொதுசன நூலகர் திருமதி நடராஜா அவர்கள் ஓய்வு பெற்றதினால் பதில் நூலகராக திருமதி நித்தியானந்தன் நியமிக்கப்பட்டார். அவர் மாற்றலாகிச் சென்றதனால் செல்வி சுலோசனா இரகுநாதன் அவர்கள் பதில் நூலகராக நியமனம் பெற்றார். அதன் பின்னர் திருக்கோணமலை நகரசபை நூலகத்தின் பிரதம நூலகராக இருந்த திரு. ச. தனபாலசிங்கம் அவர்கள் யாழ். பொதுசன நூலக பிரதம நூலகராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அன்று தொடக்கம் இன்று வரை இக்கட்டான காலகட்டங்களில் இவரே நூலகராகக் கடமைகளை ஆற்றி வருகின்றார். எத்தனையோ இன்னல்களுக்கும் நெருக்கடிகளுக்கும் மத்தியில் நூலகத்தின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் கடுமையாக உழைத்துக் கொண்டு மிகவும் துணிச்சலான நூலகராக சக ஊழியர்களுடன் நிர்வாகத்தை நடத்திச் செல்கின்றார்.
123

Page 126
தினக்குரல் (கொழும்பு) 16.2.1998
எரிந்து சாம்பலான பழைய கட்டி
அமைக்க
அது தமிழர் ட
- ச.திய
யாழ்ப்பாண மாநகரசபையின் கீழ் இயங்கிய பொது நூல்நிலையம் மாநகரசபைக்கு உரிய காணித்துண்டில் 1967-68இல் முதிருச்செல்வம் உள்ளுராட்சி அமைச்சராக இருந்த போது கட்டி எழுப்பப்பட்டது. இந் நூல் நிலையம் அதி. வணக்கத்துக்குரிய பிதா லோங் அவர்களின் அரிய முயற்சியால் அப்போதைய சூழ்நிலையில் அவ்விடத்தில் அமையப்பெற்றது. ஆனால் அப்படிப்பட்ட பிரம்மாண்டமான நூல்நிலையம் அக்கினியுடன் சங்கமமாகும் என்று எமது மக்கள் கனவிலும் எண்ணியிருக்க மாட்டார்கள்.
தற்பொழுது பதவியிலிருக்கும் அரசு இந் நூல் நிலையத்தை மறுபடியும் அதே இடத்தில் எரிந்த கட்டிடத்தையே புருத்தாரணம் செய்து யாழ். மக்களுக்கு திரும்பவும் பாவனைக்குவிடத் திட்டங்களைத் தீட்டியுள்ளது. அதற்கு முன்னோடியாக யாழ். கச்சேரிக்கு அருகில் உள்ள கட்டிடத்தில் ஒரு தற்காலிக நூல் நிலையம் கைவசம் உள்ள நூற்பிரதிகளுடன் தைப் பொங்கல் தினத்தன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
எரிந்து சாம்பலான நூல்நிலையத்தில் எங்கும் கிடைக்கப்பெறாத பழைமை மிக்க பொக்கிசஷங்கள், ஏட்டுச்சுவடிகள் உட்பட ஒரு லட்சத்துக்கும் அதிகமான நூல்கள் இருந்தன. யாழ். மக்களின் அறிவு வளர்ச்சியை மட்டந்தட்டும் திட்டத்துடனேயே அந்த நூல்நிலையம் தீக்கிரையாக்கப்பட்டது.
இப்பொழுது யாழ். மாநகரசபையின் முதல்வராக முன்னாள் யாழ். தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் யோகேஸ்வரனின் மனைவியார் சரோஜினி தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநகர முதல்வராகி இருக்கின்றார். இச்சந்தர்ப்பத்தில் இந்நூல் நிலையம் எப்படி அமைய வேண்டும் என்று சில கருத்துக்களை தெரிவிக்க விரும்புகின்றேன்.
முதலில் ஓர் எரிந்து சாம்பலான கட்டிடத்தை மீண்டும் அதே அத்திவாரத்தில் கட்டி எழுப்புவது தமிழர் பாரம்பரியமல்ல. அதுவும் சரஸ்வதியின் கடாட்சம் உள்ள அறிவு வளர்ச்சிக்கும் களஞ்சியத்தை அதே இடத்தில் புனரமைப்பதிலும் பார்க்க வேறொர் இடத்தில் பாதுகாப்பும்,
124

ஒடத்தில் யாழ். புதிய நூலகத்தை (86) 600TLITLb. ாரம்பரியமல்ல.
ாகராஜா -
சனநடமாட்டமும் கூடிய இடத்தில அமைத்தலே சாலச் சிறந்ததாகும். அதே கட்டிடத்தை கட்டி எழுப்புவதற்கு கோடிக்கணக்கான பணத்தைச் செலவிட்ட பின்பும் இப்படி யொரு அக்கினி சங்கமம் மீண்டும் நடந்தால் என்ன செய்ய முடியும்.
இப்பொழுது அரை குறையில் இருக்கும் எரிந்த கட்டிடத்தை மாற்றியமைத்து மாநகரசபையின் செயலக மாகவோ அல்லது ஓர் அரசாங்க செயலகமாகவோ பாவிக்கலாம். அப்படி மாற்று நடவடிக்கை மூலம் கட்டிடத்துக்குரிய நஷ்டஈட்டை எடுத்து புதிதாக ஒரு நூல்நிலையத்தை நவீனமுறையில் ஒரு கேட்போர் கூடமும் உள்ளடக்கியதாக அமைத்தலே இக்கால கட்டத்திற்கு ஏற்புடையதாகும். யாழ். கோட்டைக்கு அருகில் இனிமேல் இட்டியான கட்டிடங்களை அமைத்தல் பாதுகாப்பானதல்ல என்ற உண்மையை நாம் மறக்கலாகாது.
யாழ். மாநகர எல்லைக்குள் ஒரு பொதுவான வசதியுள்ள இடத்தில் நூல்நிலையத்தைப் பயன் படுத்துவோர் சுமுகமாகப் போய்வரக் கூடியதாகவும் வாகன தரிப்பிட வசதி கொண்டதாகவும் பொது நூல்நிலையம் அமைவதே சாலச்சிறந்தது. நடந்து முடிந்தவற்றில் இருந்து பெற்ற அனுபவத்தின் ஊடாக இனி மேலும் மூலை முடக்குகளில் இப்படிப்பட்ட அறிவாலயங்களை அமைக்காது பொதுமக்களின் நன்மை கருதி மக்களுக்கு பாவனைக்கு வசதியான இடத்திலேயே அமைப்பதே புததிசாலித்தனமானதும் விவேகமானதும் ஆகும்.
தற்பொழுது நகரசபைக்குப் புதிதாக தெரிவு செய்யப்பட்டவர்கள் இந்த விடயத்தில் ஆக்கபூர்வமாக செயற்படுவார்கள் என்று நம்புகின்றோம். மேலும் யாழ் மாநகரசபையின் பல பகுதிகள் நல்லூர் வரைக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளதால் இந் நூல்நிலையமும் கோட்டைப் பகுதிக்கு வெளியே அமைவதில் என்ன தவறு? இந் நூல்நிலையம் மறுசீரமைப்பில் ஆர்வம் உள்ள மக்கள் நன்றாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டும்.
ாழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு

Page 127
புத்தரின் படுகொலை
நேற்று என் கனவில் புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார். சிவில் உடை அணிந்த அரச காவலர் அவரைக் கொன்றனர். யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே அவரது சடலம் குருதியில் கிடந்தது.
இரவின் இருளில் அமைச்சர்கள் வந்தனர். “எங்கள் பட்டியலில் இவர் பெயர் இல்லை
பின் ஏன் கொன்றீர்? என்று சினந்தனர்.
“இல்லை ஐயா, தவறுகள் எதுவும் நிகழவே இல்லை இவரைச் சுபாமல் ஒரு ஈயினைக்கூடச் சுட முடியாது போயிற்று எம்மால் ஆகையினால் தான்.” என்றனர் அவர்கள்.
“s फु உடனே மறையுங்கள் பிணத்தை” என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர்.
சிவில் உடையாளர் பிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர். தொண்ணுறாயிரம் புத்தகங்களினால் புத்தரின் மேனியை மூடி மறைத்தனர். சிகாலோகவாத சூத்திரத்தினைக் கொழுத்தி எரித்தனர். புத்தரின் சடலம் அஸ்தியானது தம்ம பதமும் தான் சாம்பரானது.
-எம். ஏ. நுஃமான்
(1981 அலை-18) சிகாலோகவாத சூத்திரம், தம்மபதம் ஆகியன பெளத்த மத அறநூல்கள்.
Jaffna Public Library - A historical compilation

தத்துவத்தின் தொடக்கம்
நானும் நண்பனும் நடந்து களைத்தோம் கதைத்தோம். நீண்ட கால இடைவெளியில், இந்த இனிமைச் சந்திப்பில் படித்திருந்த, பதிந்திருந்த தத்துவங்களை மீட்டோம், பேட்டன் ரஸ்ஸலும்
விற்கின்சைனும் வெளியே வந்தார்கள்.
முரண்பட்ட கருத்துக்கள் மோதுகின்ற உச்சத்தில் *ரஸ்ஸலின் புத்தகத்தில் இதோ காட்டுகின்றேன் வா என்னுடன்’ என நண்பன் எழுந்து நின்றான். பின்னர்,
மூச்செறிந்து விட்டு மெளனித் தமர்ந்தான்.
“புத்தகம் நூலகத்தில் சாம்பராயிற்று” முனகியபடியே முகம் கவிழ்ந்தான்.
பேட்டன் ரஸ்ஸலும், விற்கின்சைனும் உள்ளே போனார்கள் படித்திருந்த, பதிந்திருந்த தத்துவங்கள்
செத்த பிணமாயிற்று.
கண்ணும் கண்ணும் நோக்கக் கனத்தன நெஞ்சங்கள் இதற்குப் பிறகு புதிய தத்துவம் வேண்டும் நண்பா, မွိုငဲ့
நாம் எழுந்து நின்றோம்.
க. ஆதவன்
125

Page 128
நம்நாடு (கனடா) : 18.01.2001
ஈழத்து நூலகவியல் துை
கலாநிதி வே.இ
யாழ்ப்பாணப் பொதுசன நூலகராகவும், யாழ். தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளராகவும், இலங்கை நூலகச் சங்கத்தின் நூலகவியல் விரிவுரையாளராகவும் பல்வேறு பரிமாணங்களில் அறிமுகமாகியிருந்த கலாநிதி வே. இ. பாக்கியநாதன் அவர்கள் கடந்த நவம்பர் ம்ே திகதி (06.11.2000) - அன்று அவுஸ்திரேலிய மருத்துவ மனை ஒன்றில் சத்திரசிகிச்சையொன்றின் போது அமரரான சோகச் செய்தி கிட்டியது.
பலராலும் LIIéáluhr என்று அன்புடன் அழைக்கப்பட்ட கலாநிதி பாக்கியநாதன் அவர்களின் அறிமுகம் எனக்கு 1976ம் ஆண்டு செப்டெம்பர்மாத நடுப்பகுதியில் யாழப்பாணம் மத்திய கல்லூரியில் இடம்பெற்ற நூலகவிஞ்ஞானக் கல்விக்கான நேர்முகப் பரீட்சையின் போது கிட்டியது. அன்று முதல் அவரின் அமரத்துவம் வரை பாக்கியருக்கும் எனக்குமிடை யிலான தொடர்பு நீடித்தது.
ஈழத்தில் நூலகவியல் என்ற தொழிற்துறை பற்றிய சிந்தனை போதிய வளர்ச்சியுற்றிராத வேளையில் அத்துறை பற்றிய ஆழமான சிந்தனையைத் தூண்டி அத்துறையின் புனிதத் தன்மையை, மேன்மையை எமது மனங்களில் இடித்துரைத்துப் பதியவைத்த பெருமை பாக்கியரையே சாரும். யாழ்ப்பாணத்தில் இலங்கை நூலகச் சங்கத்தின் நூலகவியல் கல்விநெறியை அறிமுகப்படுத்தி அதில் பலரையும் ஈடுபட ஆர்வமூட்டியவர் அவர். இன்று ஈழத்திலும் புலம்பெயர்ந்து வாழும் மண்ணிலும் நூலகத்துறையில் தடம்பதித்துவரும் ஒவ்வொருவரும் தமது தொழிற்துறை வாழ்வில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பாக்கியருக்குப் பரிச்சயமானவராகவே இருப்பர்.
யாழ்ப்பாணம் பூங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட பாக்கியநாதன், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி முகாமையாளர் சபையில் எழுதுவினைஞராக இருந்த திரு வே.இளையதம்பி அவர்களின் மகனாவார். ஆரம்பகாலத்தில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் சில காலம் ஆசிரியராகவிருந்து பின்னர் பட்டப்படிப்பைத் தொடர கல்கத்தா சென்று வர்த்தகத் துறைப் பட்டதாரியாக நாடு திரும்பினார். கொழும்பு வெஸ்லி கல்லூரியில் பட்டதாரி ஆசிரியராகத் தன் தொழிலைத் தொடர்ந்தார். அமெரிக்காவில் நூலகத் துறையைப் போதிக்கும் அத்திலாந்தா சர்வகலாசாலையில், புல்பிரைட் உபகாரச் சம்பளம் பெற்று, நூலக விஞ்ஞானத்தில் தன்
- 126 (IT
 

றயில் எங்கள் குருநாதர் .பாக்கியநாதன் ஸ்வராஜா -
முதுமாணிப் பட்டப்படிப்பைத் தொடர்ந்து வெற்றி கண்டார். இவரின் ஆரம்பகால வளர்ச்சிக்கு உந்துசக்தியாக விளங்கிய வெஸ்லிக் கல்லூரியின் முன்னாள் ஆசிரியர்கள் வெகுணரத்தினம், சி.ஜே.ரி. தாமோதரம் ஆகியோரை தன் இறுதிக்காலத்திலும் அடிக்கடி நினைவு கூர்வதுண்டு. தான் அத்திலாந்தா பல்கலைக் கழகத்தில் கற்கும்வேளை அங்கு மார்ட்டின் லூதர் கிங் போதகராகவும் விரிவுரையாளராகவும் இருந்ததையும் அவருடன் பழகியதையும் மலரும் நினைவுகளாக எமக்கு அடிக்கடி அவர் கூறி மகிழ்வதுண்டு.
முதுமாணிப் பட்டப்படிப்பை முடித்ததும் தொழில் பயிற்சிக்காக கலிபோர்னியாவில் உள்ள சாண்டியாகோ பொது நூலகத்தில் இணைந்து சிறுவர்பகுதியில் ஒரு வருடம் கடமையாற்றிப் பயிற்சி பெற்ற பின்னர் நாடு திரும்பினார். அங்கு அவர் கற்ற தொழிற்கல்வி பின்னர் வளர்ந்து வந்த யாழ்ப்பாணப் பொது நூலகத்தை நிர்வகிக்க பெருமளவில் உதவியது. அமரர் பாக்கியநாதன் யாழ்ப்பாணப் பொது நூலகத்தை பொறுப்பேற்ற வேளை புதிய கட்டிடத்தின் அடித்தளம் மட்டுமே பூர்த்தியாகியிருந்தது. மாநகர சபை அதிகாரி களுடனும் ஆணையாளர்களுடனும் அரசியல்வாதிக ளுடனும் சுமுகமான தொடர்பை வைத்திருந்தமையால் யாழ்ப்பாண நூலக அபிவிருத்தி தொடர்பாக பல செயற்திட்டங்களை அவரால் வெற்றிகரமாகச் செய்து முடிக்கக்கூடியதாகவிருந்தது.
288.64 அன்று யாழ்ப்பாண நூலகத்தின் முழு நேர நூலகராக அவர் இணைந்தது முதல் 31.12.1968 இல் பலாலி கனிஷ்ட பல்கலைக்கழகத்து நூலகவியல் விரிவுரையாளராக இணைந்து கொள்ளும் வரையிலான அவரது காலப்பகுதியில் யாழ்ப்பாண நூலகம் பல வரலாற்று நிகழ்வுகளைக் கண்டன. அவற்றுள் மூன்றையாவது இங்கே குறிப்பிட்டாக வேண்டும். யாழ்ப்பாணப் பொது நூலக விரிவாக்கத்திட்டம் பற்றிய அறிக்கையை நகரபிதா எஸ்.சிமகாதேவா அவர்களுக்குச் சமர்ப்பித்து யாழ்ப்பாண நூலக அபிவிருத்தியை புதிய கண்ணோட்டத்தில் நோக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி பாரிய மாற்றங்களை நூலக நிர்வாகத்தில் ஏற்படுத்த வழி செய்தமை முதன்மையானது.
2ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு

Page 129
இரண்டாவது, யாழ்ப்பாணத்தில் நான்காம் குறுக்குத் தெருவில் அதுகால வரை இயங்கி வந்த அமெரிக்க தகவல் நிலையம் மூடப்பட்டு அங்கிருந்த நூல்கள் தளபாடங்கள் ஆகியவை கண்டியிலிருந்த அமெரிக்க தகவல் நிலையத்துடன் இணைக்கப் படவிருந்த வேளை, தன் அயராத உழைப்பாலும் விஷேட ஆணையாளர் திரு மாணிக்கவாசகரின் ஒத்துழைப்புடனும் அதை யாழ்ப்பாணப் பொது நூலகத்துடன் இணைக்க வழிசெய்தமை.
மூன்றாவதாகக் குறிப்பிடத்தகுந்தது, தனது சந்தியாகோ சிறுவர் நூலக அனுபவங்களை பிரயோகிக்கும் வகையில் சிறுவர் நூலகம் ஒன்றை யாழ்ப்பாணத்துப் பொது சனநூலகத்தில் உருவாக்க வழி செய்தமையாகும். பின்னாளில் யுனெஸ்கோ நிபுணரான செல்வி இவான்ஸ் இச் சிறுவர் நூலகத்தைப் பற்றிய தன் கருத்தை அறிக்கையாக்குகையில் இலங்கையிலேயே சிறந்த சிறுவர் நூலகமாக அதைக் குறிப்பிட்டிருந்தார்.
யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்துக்குள் மாத்திரம் கட்டுண்டிருந்தவரின் நூலகவியல் ஆளுமை அவர் பலாலி கனிஷ்ட சர்வகலாசாலையில் நூலக வியல்துறை விரிவுரையாளராகப் பதவியேற்றதும் விரிவடைய ஆரம்பித்தது. குறுகிய காலமே இங்கு நூலகவியற்துறை இயங்கியதால் பாக்கியரின் பங்களிப்பும் இங்கு குறுகியதாகவே அமைந்தது. அதைத்தொடர்ந்து வந்த அவரது கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பதவிக்காலம் நீண்டகாலம் இடம்பெற்றது. தொழில்நுட்பக் கல்லூரிப்பதவிகளில் துரிதமாக உயர்ந்து சென்ற வேளையில் அவரின் நூலகவியல் துறையின் பாலான பங்களிப்பும் பரந்து விரியலாயிற்று.
இலங்கை நூலகவியல் சங்கம் நடத்திய நூலகவியல் கல்வி வகுப்புகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வேளை, அவை கொக்குவில் தொழில் நுட்பக் கல்லூரி வகுப்பறைகளிலேயே அதிகம் இடம்பெற்றன. நூலகவியல் மாணவர்களுடனான தொடர்பு இதனால் அவருக்கு அடிக்கடி ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டது. அமரர் பாக்கியநாதனின் எளிமையான நடவடிக்கைகள், இலகுவில் மாணாக்கர் எவரும் அவருடன் கூச்சமின்றி நெருங்கிப் பழகும் சந்தர்ப்பத்தை அளித்தன. நூலகச் சங்கத்தின் பல்வேறு நிர்வாகக் குளறுபடிகளால் 1980களுக்குப் பின்னர் மிகவும் மந்தகதியிலேயே யாழ்ப்பாணத்தில் தமிழ் மூல வகுப்புக்கள் நடந்தன. வேகமாக, விறுவிறுப்பாக ஆரம்பமாகும் முதல்நிலை வகுப்புகளில் தேறும் மாணவர்களுக்கு இடைநிலை வகுப்புகள் இடைநடுவில் நூலகச் சங்கத்தால் நிறுத்தப்பட்டுவிடுவதால் தொடர்ந்தும் கற்றுத் தேர்வதில் ஆர்வம் குன்றிப் போய்விடும். இதனால்
Jaffna Public library - A historical compilation .

மாணவர்களிடையே ஏற்படும் தொய்வு நிலையை மிகவும் பொறுப்புணர்வுடன் அவதானித்து, தனிமனிதனாக நின்று தனிப்பட்ட வகையில் பாடவிதானத்துக்கும் அப்பால் அவர்களின் தொழில்சார் பிரச்சினைகளுக்கு ஆலோசனை வழங்குவதை அன்றாடம் அவதானிக்க முடிவதுண்டு. சோர்வுற்ற வேளை ஆதரவளித்து அவர்களை உற்சாகப்படுத்தியமை என்றும் நினைவில் இருந்து அகலாது.
பின்னாளில் அயோத்தி நூலக சேவை என்ற பெயரில் தமிழ்ப் பிரதேச நூலகங்களின் வளர்ச்சிக்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தி மாநகர, நகர, பிரதேச சபைகளின் ஆதரவுடன் நாடெங்கிலும் கருத்தரங்குகளையும் பயிற்சியரங்குகளையும் நான் ஒழுங்கு செய்தவேளை எனக்குப் பக்கத்துணையாக நின்று ஊக்குவித்து, மட்டக்களப்பு, திருக்கோணமலை, கண்டி என்று பல ஊர்களுக்கும் எம்முடன் வந்து தொண்டுள்ளத்துடன் கலந்து கொண்டு ஆதரவளித்ததை என்னால் என்றும் மறக்க முடியாது. அக்கால கட்டத்தில் நூலகவியல் என்ற காலாண்டுச் சஞ்சிகையை செப்டெம்பர் 1985இல் வெளியிட ஆரம்பித்த வேளை முதல் ஒவ்வொரு இதழுக்கும் கட்டுரை தந்து, 1 ஆதரவும் ஆலோசனைகளும் தந்து அச்சஞ்சிகையை ஆறு வருடங்கள் தொடர்ச்சியாக ஜூன் 1991 வரை வெற்றிகரமாக வெளியிடுவதற்கு ஆத்மார்த்தமாக ஆதரவளித்த ஒரு சிலரில் அமரர் பாக்கியரும் ஒருவராவார். நூலகவியல் தொடர்பாக அவரது வெளியீடுகள் சில நூலுருவாகியுள்ளன. அயோத்தி நூலக சேவையின் வாயிலாக நூற்பகுப்பாக்கம்: நூலகர்க ளுக்கான கைநூல் என்ற பிரசுரம் 1988இல் முதற் பதிப்பும் பின்னர் காந்தளகத்தின் மூலம் 1989 இல் மறுபதிப்பும் வெளியிடப்பட்டது. இலங்கைத் தேசிய நூலக சேவைகள் சபை தூவியின் தசாம்ச வகுப்பு: 18ம் பதிப்பு, ம்ே சாரம் என்ற நூலை 1989இல் வெளியிட்டது. தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் வெளிவந்த பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் அவரின் கட்டுரைகள் பல வெளி வந்திருக்கின்றன. இவை அனைத்தும் ஒருங்கு சேர்க்கப்பட்டு நூலுருவாக்கப்பட்டால் ஏராளமான தமிழ் நூலகர்களுக்கும் நூலகவியல் மாணாக்கர்களுக்கும் பயனுள்ளதாக அமையும். யாழ்ப்பாணத்துப் பல்கலைக் கழகத்தில் கலாநிதித் தேர்வுக்காக அவர் சமர்ப்பித்த நூற்பட்டியல் மிகவும் பயனுள்ளதொன்று.
அமரர் பாக்கியநாதனின் மறைவு எம்போன்ற மாணாக்கர்களுக்கு பேரிழப்பான போதிலும், அவரது வாழ்வு எமக்கு ஒரு சிறந்த புத்தகமாக என்றென்றும் அமையும்.
127

Page 130


Page 131


Page 132
நூலகவியல்துறையில் 1976ஆம் ஈடுபடுத்திக் கொண்ட திரு. என். செல்வ அறிமுகமானவர்
சுன்னாகம் இராமநாதன் கல்லு எழுபதுகளில் தொடங்கிய இவர், பின்னர் மாவட்ட நூலகப் பொறுப்பாளராகத் தன் ே யாழ்ப்பாணம் இவ்லின் இரத்தினம் பல் பின்னர் கொழும்பு இனத்துவ ஆய்வுக்க பணியாற்றியுள்ளார்.
அயோத்தி நூலக சேவைகள் ஸ்தாபகரான இவர் அந்நிறுவனத்தின் ெ இரு சஞ்சிகைகளின் ஆசிரியராக இ நூல்களை எழுதியும் வெளியிட்டும் உள்: ஐக்கிய நாடுகள் ஸ்தாபனததின் இந்தோனேஷியாவில் கிராம நூலக அபி இவர் பின்னர் இலங்கையின் பொது யாழ்ப்பாணம், திருக்கோணமலை, மை திட்டங்கள் பலவற்றை வெற்றிகரமாக
இலங்கையின் இந்துசமய இந் தொல்லியல், கல்வெட்டியல் மற்று ஆலோசனைக்குழுவில் 1990இல் பொதுநூலகத்தின் ஆலோசனைக் செய்யப்பட்டிருந்தார்.
நூலகவியல் துறையுடன் மட்டும் துெறையிலும் தன் தடம் பதித்த இவர் இல 2002 கட்டுரைகளுக்கான சுட்டி (IBM)
தாயகத்திலும் தமிழகத்திலும் மற் அதன் பின்னரும் வெளியிடப்பட் வெளியீடுகளுக்கான குறிப்புரையுடது Tsosilu LILLusi (Bibliography is முதல் ஆயிரம் நூல்களின் விபரங்க 2 Gísllg|-
புலம்பெயர் வாழ்விலும் தாயக தாகத்தின் வெளிப்பாடு இத்தொகுப்பாகும்
வடிவமைப்பு மூன்றாவது கண் + 4) 20 80 40
 

தொகுப்பாசிரியர்
ஆண்டு முதல் முழுமையாகத் தன்னை ாஜா, ஈழத்து நூலகவியல் துறையில் நன்கு
ரியில் தன் ஆரம்பகால நூலகப்பணியை யாழ்ப்பாணம் சர்வோதய இயக்கத்தின் யாழ் சேவையைத் தொடர்ந்தார். 1983இன் பின்னர் னப்பண்பாட்டு நிறுவனததின் நூலகராகவும் TGOT SUGIJG55 நிலையத்தின் நூலகராகவும்
என்ற நூலக அபிவிருத்தி நிறுவனததின் ளியீடான நூலகவியல், நூல்தேட்டம் ஆகிய ருந்ததுடன் நூலகவியல் துறையில் ப
T.
தொண்டராக 1981-1982 காலப்பகுதியில் ருத்தித் திட்ட ஆலோசகராகப் பணியாற்றி நல ஸ்தாபனங்களின் ஒத்துழைப்புடன் லயகப் பிரதேசங்களில் நூலக வளர்ச்சித்
முகப்படுத்தி வந்துள்ளார். து கலாச்சார அலுவல்கள் அமைச்சின் ம் ஆவணவியல் சேவைகளுக்கான அங்கம் வகித்ததுடன் யாழ்ப்பான ழுவிலும் ஏப்ரல் 1991 இல் தெரிவு
நின்றுவிடாது அதற்கப்பால் வெளியீட்டுத் ங்கையில் வெளியான 150 சிறப்புமலர்களின் ஒன்றையும் தயாரித்துள்ளார். றும் புலம்பெயர் மண்ணிலும் 1980இலும் ஈழத்து எழுத்தாளர்களின் தமிழ் Փյլ: வகுப்புப் பிரிவுடனும் Կn LL, னைத் தற்போது தொகுத்து வருகின்றார் டன் இந்நூல் விபரப்பட்டியல் வெளிவர
ண்ணின் நூலக இயக்கம் பற்றிய இவரின்
அச்சுப்பதிப்பு - வாசன் அச்சகம் + (4) 20 86 ே