கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மஹாகவியின் இரண்டு காவியங்கள்

Page 1


Page 2


Page 3

இர ண் டு காவியங்கள்
ஈழத்துக் கவிஞர்
ம ஹாக வி
LuTf 6aOub

Page 4
முதற் பதிப்பு ஜூலை, 1974 உரிமை திருமதி பத்மாசனி உருத்திரமூர்த்தி நீழல், அளவெட்டி, இலங்கை
விலை ரூபாய் நான்கு
RANDU KAAVYANGAL Two Story Poems
By Late “Mahaakavi”
பதிப்பாசிரியர் 1 டாக்டர் சாலை இளந்திரையன் தில்லிப் பல்கலைக்கழகம், தில்லி-7
மூவேந்தர் அச்சகம், 37, சி. பெ. ச. தெரு, சென்னே-14,

கவிஞரின் நினைவிலே.
னெது இனிய நண்பர் மகாகவி (உருத்திர மூர்த்தி)யின் கவிதை நூல் ஒன்று இந்தியத் தமிழகத் தில் முதல்முதலாக வெளிவருகின்ற இந்த நேரத்தில், இந்த நிகழ்ச்சிக்குக் காரணமாக அமைந்த இனியவர் களையும் அவர்கள் மூலமாக எனக்கு அமைந்த ஈழாகாட்டுத் தொடர்பையும் கோக்கி என் எண்ணம் படர்கிறது. محصبر
இன்று ஈழத் தமிழகத்தோடு எனக்கு உள்ள தொடர்பு அந்த காட்டுத் தமிழர்களுடைய வாழ்வின் எல்லாத் துறைகளையும் அளாவியதாக உள்ளது. இந்த உறவுப் பெருமரத்துக்கு, 1953-54 வாக்கில் விதையிட்டவர் என் அருமை நண்பர் திரு. (கந்தசாமி) புதுமைலோலன் அவர்கள். இந்தியத் தமிழகத்துச் (சேலம் மாவட்டம்) சலகண்டபுரத்தில் அறிவுப்பணி புரிந்துவந்த காலஞ்சென்ற திரு. ப. கண்ணன் அவர் களின் பகுத்தறிவு” இதழில் நான் வரைந்த சில கவிதைகளைப் படித்துவிட்டு, என்னேடு தொடர்பு கொண்டார் திரு. புதுமைலோலன். அதுமுதல், அங் குள்ள இதழ்களில் எழுதியும் ஏடுகளைத் தேடித் திரட்டிப் படித்தும், ஈழத் தமிழர்களின் வாழ்வோடும் பலதுறைச்

Page 5
4.
சாதஆனகளோடும் என்ஆன நெருக்கமாக இணைத்துக் கொண்டுள்ளேன்.
இந்த நெருக்கம், எனது அடிப்படைப் பணிக்கள மாகிய இலக்கியத் துறையின் சாதனையாளர்கள் மீது, தனியானதும் தணியாததுமான ஓர் ஈடுபாட்டை உண் டாக்கியது. அவ்வகையில், பலர் என் நெஞ்சிலே இடம் பெற்றுள்ளார்கள். இலங்கையர்கோன், கனக-செந்தி காதன், மகாகவி, எஸ். பொன்னுத்துரை, கே. வி. நடராசன் முதலியோர் இவர்களுள் முக்கியமானவர்கள். இவர்களின் படைப்புக்கள், இலங்கை நாட்டளவில் முடங்கிக் கிடக்காமல், இந்தியத் தமிழகத்திலும் வெளி வந்து பரவ வேண்டும் என்பது என் பெரிய விருப்பம். இவர்களிலே சிலருடைய பாடல்கள், கதைகள் முதலி யன ஏற்கனவே, அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தமிழகத்தில் வெளிவந்துள்ளன. அவை போதா என்ற எண்ணத்தால், இலங்கையர்கோனின் சில நாடகங்கள், எஸ். பொ’வின் சில சிறுகதைகள், மகாகவியின் சில கவிதைகள்-இவைகளேயாவது முதலில் இங்கே வெளிக் கொணர எண்ணினேன். இந்த எண்ணத்தின் தொடக் கம் தான். இதோ, பாரிங்2லய வெளியீடாக வந்துள்ள, மகாகவியின் இரண்டு காவியங்கள்.
ரிழத்தில் மட்டுமன்றி இன்றையத் தமிழ்க் கவிதை உலகிலேயே தக்கதோர் இடத்தைப் பெற்றிருப்பவர் மகாகவி. அவருடைய கவிதைப் படைப்பைப் பற்றிய விரிவான ஆய்வுக்கு இது இடமல்லவென்ருலும், அது பற்றி இங்கே ஒரு சிறிது சொல்லவே வேண்டும்:
இதழ்கள் மூலமும் சிறப்பு மலர்கள் மூலமும் கவிதைப்பணி கடத்திக் கொண்டிருந்த மகாகவி, வள்ளி

5
என்னும் சிறிய கவிதைத் தொகுப்பு (வரதர் வெளியீடு) மூலமே, கவிஞர் மற்றும் திறனுய்வாளர்களிடையே பரவலாக அறிமுகமானர். அதிலேயே அவருடைய கவிதையின் சில தனி இயல்புகள் முகம் காட்டினுலும்,- பல ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்த குறும்பா"வே அவரைத் தனித்தன்மை வாய்ந்த பெருங்கவிஞராக நிலை நிறுத்தியது. கதைக் கவிதைகளாகவும், பா காடகங் களாகவும் பல இயற்றி, கவிதையின் பல நிலைகளில் தடம் பதித்திருந்த மகாகவியின் ஆற்றல், குறும்பாவில் துல்லியமாகப் புலப்பட்டுத் தெரிந்தது. புதிய உத்தி, புதிய சிந்தனை, புதிய உத்தியால் துலக்கமுற்ற பழைய சிந்தனை என்பவைகளால் சிறப்புற்ற குறும்பா கவிஞ ருக்குப் புதிய பெருமையைத் தந்தது. அரசு வெளியீ டாகிய குறும்பாவைப் படித்து மகிழ்ந்த நான், இலக்கிய வயலில் ஒரு புதிய அறுவடை' என்று பாராட்டி, அதை வரவேற்றேன்.
மகாகவிக்குப் பல தோழர்கள் உறுதுணையாக இருக் திருப்பார்களென்ருலும், வரதர் (தி. ச. வரதராசன்), புதுமைலோலன் ஆகியோரின் உறவு வள்ளியாகவும், எம். ஏ. ரகுமான், எஸ். பொன்னுத்துரை ஆகியோர் உறவு குறும்பாவாகவும் மலர்ந்தது என்று நான் கருது வது வழக்கம். இதுபோலவே, கோடை (பா நாடகம்) உருவாவதற்குச் சில நாடகத்துறை கண்பர்களும், கண்மணியாள் காதை உருவாவதற்கு வில்லிசைக் கலைஞர் லடீஸ் வீரமணியும் ஊற்றுத்துணையாக இருந்துள்ளார் *ள் என்று கருதுவதில் தவறில்லை. ஒரு சிறந்த கலைஞன் தன்னுடைய வாழ்க்கை கோக்குகளைப் பதிவு செய்து வைப்பதற்குத் தனது காலத்திய ஊடகங்களில் (கலைவடி வங்களில்) பலவற்றைப் பயன்படுத்த முனைகின்றன் என் பது என் அனுபவம்; மற்றவர்களுடைய அனுபவமும்

Page 6
6
இதுதான் என்பதே வரலாறு. அந்த வகையில், பல துறை யினரோடு தொடர்பு கொண்ட போதெல்லாம், புதுப் புதிய சோதனைகளைச் செய்திருக்கிருர் மகாகவி.
எஸ். பொ. ரகுமான் உறவுக் காலத்திலேயே வேறு சில இளைய கவிஞர்களிடமும் மகாகவிக்கு உறவு இருந் துள்ளத. அவர்களில் எம். ஏ. நுஃமான் ஒருவர். மகா கவியின் நூல்களை வெளியிட்டு, அவருடைய கவிதைத் துறைச் சாதனையை உண்மையாகவும் முழுமையாகவும் மதிப்பிட வழிகோல வேண்டும் என்பதில் நுஃமானுக்கு உள்ள ஆர்வம் மிகப் பெரிது. கவிஞர் காலமான பிறகு, இவரே முன்நின்று ஒரு சாதாரண மனிதனது சரித்திரம், வீடும் வெளியும் என்னும் நூல்களை வெளியிட்டுள்ளார். மற்ற நூல்களை வெளியிடவும் இவர் திட்டமிட்டுள்ள தாகத் தெரிகிறது.
இந்தத் தொடர்புறவு வரலாற்றில் எனக்கு எந்த அளவு இடம் உண்டு என்பது எனக்குத் தெரியாது. சாதனையாளர்களை அணுகிப் பழகி அவர்களோடு முகத் தொடர்பு வைத்துக் கொள்வதை விட, அவர்களின் சாதனைகளை அறிந்து உணர்ந்து பரப்புகின்ற அகத் தொடர்பை வளர்த்துக் கொள்வதே என் வழக்கம். குறும்பாக்களும் ஒரு சாதாரண மனிதனது சரித்திரமும் இதழ்களில் தொடர்ச்சியாக வெளிவந்த போதே, அவற்றை மதிப்பிட்டு இந்தியத் தமிழகத்துக்கு அறி முகம் செய்யத் தொடங்கினேன். புதிய தமிழ்க் கவிதை யைப் பற்றி எழுதும்போது அல்லது பேசும்போதெல் லாம், பாரதிதாசனுக்குப் பிற்பட்ட சிறந்த கவிஞர் களாக நான் குறிப்பிடுகின்ற காஜலந்து பேரில் ஒருவராகத் தவறது இடம் பெற்று வந்தார் மகாகவி. (இதைக்

கண்டு, தமிழகத்து இளைய சிலர் என்மீது கசப்படைந்தது கூட உண்டு.) இந்த உறவின் ஒரு கட்டமாகத்தான்
இப்போது, மகாகவியின் இரண்டு காவியங்கள் வெளியிட ஏற்பாடு செய்துள்ளேன்.
மகாகவியின் பாடல்களில் இரண்டு இயல்புகள், காளடைவில் முதன்மை பெற்றுத் தெரிந்தன: ஒன்று இந்தக் காலத்துக் கருத்துக்களையும் நிகழ்ச்சிகளையும் வாழ்க்கை அமைப்பையுமே இலக்கியத்துக்குப் பொரு ளாக்கிப் பாடுகின்ற தன்மை மற்றது, அதற்கு ஏற்ற விதமாக, பேச்சு கடைக்கு மிக அண்மையில் உள்ள ஒரு கவிதை கடையையே கையாண்ட தன்மை. இந்த இரண்டு தன்மைகளாலும், தமிழ்க் கவிதைக்கே ஒரு ாேகவீனத் தன்மை”யைக் கொண்டு வந்தார் மகாகவி. தமிழ்க் கவிதையை (எளியதாக்கி) இந்தக் காலத்து மக்களுக்கு உரியதாக்கிய பணியில் இது கணிசமான ஒரு முயற்சி. (காலாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாாகாட்டில் எளிய கடைக் கவிதையும் ஈழத்து மகாகவி யும்’ என்னும் ஆய்வுரையில், மகாகவியின் இந்தக் குறிப் பிட்ட சாதனையையே விளக்க முயன்றிருக்கிறேன்.)
. இந்தப் பணியில்,- இதிலே இடம் பெறும் இரண்டு கவிதைக் கதைகளையும் விட- ஒரு சாதாரண மனித னது சரித்திரம்’ கணிசமான வெற்றியாக அமைங் துள்ளது. அந்த வெற்றியின் முன் படிகளாக அமைந்த வைகளே இந்த இரண்டு கவிதைக்கதைகள். (இவைகளைக் கவிதைக் கதைகள் என்றே சொல்லலாமாயினும், தமிழ கத்துப் பாவலரிடையே இருந்துவரும் LDJ60)LJ ஒட்டி இவற்றைக் கோவியங்கள்’ என்றே குறிப்பிட்டுள் ளேன்.)

Page 7
8
கந்தப்ப சபதம், இக்கால மனிதனின் அறிவியல் புதுப் புனைவுகளைப் பற்றிப் பேசுகிறது; அரசுகளின் தீய கோக்கும் அறிஞர்களின் (சமுதாய ஒர்மையில்லாத) கண்டு பிடிப்பு வெறியும் எந்த அளவில் சென்று முடியக் கூடும் என்பதைக் கற்பனை செய்து பார்க்கிறது. புதியன புனையும் வேட்கையைப் பற்றி இதுபோன்ற எண்ணங்களை உண்டாக்கக்கூடாது என்பதே என் கருத்து. ஆயினும்,-காலங்காலமாகப் பாடிப் பாடித் தேய்ந்துபோன காதல், நிலவு, தென்றல் போன்றவை களையும், புறகானுாற்றுப் பாணியில் அமைந்த தனி மனிதப் புகழ்ச்சிகளையும் பாடிக் கொண்டிருப்பதைவிட,- கமது உடன் காலச் சிந்தனைகளையும் கடை முறைகளையும் பொருளாக்கிக் கவிதை பாடுவதே தக்கது என்ற எண்ணத்துக்கு அடிப்படையிடுகிறது கந்தப்ப சபதம். தவிர, அய்யோ உலகம் அழிந்து போய்விட்டதே' என்று அழாமல், இந்த மண்ணுருண்டையின் நீண்ட வரலாற்றில் இது ஒரே ஒரு கட்டம்தான்,-
"முற்றிற்று முயல்வோமே
என்னும் முறுவலித்தே"-
என்ற தொனியில் கதை முடிவது எனக்கு மிகவும் பிடித் திருக்கிறது. வாடி இருக்கின்ற மட்டிக் குழந்தையினும் ஓடி விழும் குழந்தை ஒண்மைக் குழந்தை அன்ருே?”
என்பதே என் (அன்னை நீ ஆட வேண்டும்') நோக்கு இந்த கோக்கு, கந்தப்ப சபதத்தில் தொனிப் பொருளாக இருப்பதுடன், அடுத்து வரும் சடங்கு வில்,-
குந்தியிருப்பதனை விடக் குன்றேறி மடிந்தாலும் குற்றமில்லை"
என்று, வெளிப்படையாகவே பேசப்படுகிறது.

9
சடங்கு ஒரு சாதாரணக் காதல் திருமணக் கதை. ஆணுல், அது, காதலைப் போற்றுவதற்காக எழுதப்பட வில்லை; ஒரு பழமையின் அந்திக் காலமும் ஒரு புதுமை யின் விடியலும் சக்திக்கின்ற நேரத்தின் சித்திரமே சடங்கு இதில் வரும் தந்தை, அவன் மகள், அவளு டைய காதலன் என்னும் மூவரும் மேற்படி, யுகசந்தியின் எதார்த்தப் பாத்திரங்களாக உருவாகியுள்ளார்கள். தந்தை சின்னையன், தன் மகளின் திருமணத்தில், ஊர் உலகின் சம்பிரதாயப்படி எல்லா ஏற்பாடுகளும் அவை களையிட்ட செலவுகளும் வேண்டும் என்று விரும்பு கிருன்; அதற்காகத் தன் நிலத்தை விற்றுவிடக் கூடத் தயாராக இருக்கிருன்! அவன் மகளைக் காதலிக்கும் .ொன்னப்பனுே,
"ஏன், வெற்றுச் சடங்குகளுக்கு இரையாவான்?”
என்று எண்ணுகிருன். இவர்கள் இருவரையும் இணைத்து நிற்பவளாகிய சின்னையனின் மகள், இதை நன்கு தெரிந்துதான் இருக்கின்ருள். ஆணுல், வளர்ந்து கொண்டு வருகின்ற புதிய காலத்தின் ஒர்மை, அவளை,- அந்திக் காலத்தின் பிரதிநிதியாகிய தந்தையின் பக்கம் சாய்க்காமல்,-விடிவுக் காலத்தின் பிரதிநிதியாகிய பொன்னப்பன் பக்கமே கடக்கச் செய்கிறது.
இந்தக் குறிப்புத்தான் நற்போக்கு இலக்கியவாணர் களின் நோக்கு இவள் சார்ந்து நிற்கும் (காதலனின்) பாத்திரமே காம் ஏற்றுப் பின்பற்றத் தகுந்தது என்பது, அவளுடைய செயலால் மட்டுமல்லாமல், அவளுடைய தந்தையின் ஏற்புரை மூலமும் உணர்த்தப்படுகிறது: ைேபயன் ஆரையும் கேட்க மாட்டான்; எப்போதும் நாம்
எண்ணுத எதனிலோ இறங்குவான்; யார், முப்பது முறை

Page 8
10
சொன்னுலும், முகம் கோணிப் பேசான்; என்றும், தான் நினைத்ததையே செய்வான்!” என்று சொல்லி
"நாங்கள் பூச்சாண்டி காட்டினலும் பொடியளோ பொறுத்திருக்கும்?"
என்று, இளைய தலைமுறைக்கு வாழ்த்திசைக்கிருன் digir2OTugöt.
ஈழத்தில் என்னைக் கவர்ந்த படைப்பாளர் வரிசையில் எஸ். பொன்னுத்துரையையும் குறிப்பிட்டுள்ளேன். அவருடைய தேர்’ என்னும் மணியான சிறுகதையில் வரும் குமாரசாமி என்னும் புதுமைப் பாத்திரத்தைப் பற்றி, அவனுடைய முதிய தந்தை கூறுவதும், இங்கே, மூத்த சின்னையன் இளைய பொன்னனைப் பற்றிச் சொல்லும் மதிப்பீட்டுக் கருத்தும் சொற்களில்கூடச் சற்றேறக் குறைய ஒரே விதமாக உள்ளது!
வாழ்வின் எந்தத் துறையும் அளவுக்கு அதிக மாகவே வளர்ந்து சடைத்துக் கிடக்கின்ற ஒரு காலக் கட்டத்தில், அவைகளால் ஏற்படும் குழப்பத்தை மீறிய முனைப்பைச் சுட்டிக் காட்டுவதே படைப்பாளிகளின் கோக்காக இருக்க வேண்டும். எல்லாம் அவன் செயல’ என்று, யாரோ ஒருவன்மீது பொறுப்பைப் போட்டு விட்டு, வேரற்ற பாசிகளாக மக்கள் அல்லாடித் தள்ளாடிக் கொண்டிருந்த காலம் மாறி வருகிறது. எதிலும், மனிதனுடைய தளரா முனைவு முன் நின்று உலக வாழ்வைச் செம்மைப்படுத்தி வருகின்ற இந்தக் காலத்துக்கு ஏற்ற வீறுடைய எண்ணங்களே இப்போது கலைகளின் மூலம் பரப்பப்பட வேண்டும். இதைத்தான்

11
இன்றைய ஈழநாட்டு வாழ்வுப் பின்னணியில் அழகாகச் சித்தரிக்கிறது மகாகவியின் சடங்கு
கருத்தோட்டத்தில் மட்டுமல்ல,-வாழ்வின் வளத் துக்கு வேண்டிய புதிய தடங்களை ஏற்பதிலும் பொன்னப்பன் அதி தீவிரமானவனுகவே இருக்கிறன்; அரசாங்கம் புதிய குடியேற்றத் திட்டத்தின்கீழ், வீடும் வளமான நிலமும் தர முன் வந்தபோது-மற்றவர் களெல்லாம்,-
காய்ச்சலும் நுளம்பும்தான் அக்காட்டினில்"
என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டு, புதிய இடம் போய் வளம் காணத் தயங்கியபோது,-இவன் உடனேயே அந்த வாய்ப்புகளை ஏற்றுக்கொண்டான். அவனுக்கு அரசுத் திட்டத்தினை விளக்கிய அதிகாரி கூட,
"எவர் உனது கிராமத்தில் இதுவரையும்
முன்வந்தார் உனைப்போல்? ஒயா அவதியுற்று மடிவார்கள்-ஆளுலும் அப்பாலே திரும்பிப் பாரார், இவர்கள்!"
என்று வியப்படைகிறர்; நீ வெல்க!” என்று வாழ்த்தி மகிழ்கிருர், இந்தப் புதுமைப் போக்கை இவன் ஏற்றதைத்தான், இவனுடைய மாமன், பூச்சாண்டி களுக்கு இளைஞர்கள் தயங்க மாட்டார்கள்’ என்று பாராட்டினுன்.
இலங்கையின் புதிய குடியமைப்புத் திட்டத்தைச் சொல்லும் இந்த நிகழ்ச்சியிலேயே வேருெரு பொருளையும் தொனிக்கச் செய்கிறர் மகாகவி: மாமனும் மருகனும் இரண்டு காலக் கட்டங்களின் பிரதிநிதிகள். அவர்களில்

Page 9
2
இளையவன் விரைந்து புதுமையை ஏற்கிறன்; முதி யவன்,-மற்றவர்களைப் போலவே தயங்கியவனுணுலும், -தன் மருமகனே கன்கு உணர்ந்தவணுதலால்,-தன் மகளும், அவனும்,
"..எந்தத் திக்கிலேயோ
கொத்தாமற் கிடக்கும் காட்டிற் குடிஏறிக் கொள்ளை நெல்லு கொத்தாக அன்றிக் குன்று குன்றகத் தான்கு விப்பார்"
என்று இளையமகன் சொன்னபோது, அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுகின்றன். இந்த கம்பிக்கையை அந்த முதியவனுக்குத் தந்தது எது? இளைய பொன்னப்பன் அவன் உள்ளத்தில் எழுப்பியிருந்த கம்பிக்கையும் கல் லெண்ணமும் அல்லவா? இதைத்தான் இளைய தலை முறைக்குச் செய்தியாக வழங்குகிருர் மகாகவி. அதாவது, “உழைத்துக் களைத்துப் போன முதுமை, உனக்குத் தடையாக நிற்கக் கூடாது என்று நீவிரும் பினுல்-அதனிடத்தே, நீ பொறுப்பானவன்தான் என்ற கம்பிக்கை உண்டாக வேண்டும்; அதற்கு ஏற்றபடிப்
பொறுப்பாக கட, தம்பி’ என்று சொல்லாமல் சொல் கிருர் மகாகவி.
ઈીo அதீதவாத அரசியல் முழக்கங்களையும் அவை களுக்குத் துணையான உணர்ச்சிகளையுமே பாடி, கவிதையை மக்களின் வாழ்க்கைப் பேரிலக்கிலிருந்து தடம்பிரிக்கும் பணியே இங்கே மிகுதியாக நடக்கிறது. இந்தச் சூழ்நிலையில், மகாகவியின் நோக்கு இங்கே புதிய சிந்தனைகளை எழுப்பக் கூடும் என்ற எண்ணத்தாலும், இதன் மூலம் உலகத் தமிழ்ப் பண்பாட்டு ஒருங்கிணை

3
வுக்கு ஓர் உந்துதல் கிடைக்கும் என்னும் பேரார்வத் தாலுமே, அவருடைய கவிதைகளை இங்கே வெளியிட ஏற்பாடு செய்தேன்.
இந்தப் பணியில் மகாகவியின் துணைவியாரும் மகன்களும், நண்பர் நுஃமானும் என்னேடு முழுமையாக ஒத்துழைத்தார்கள். ஈழத்தின் சிறந்த ஓவியர், திரு செள’ அவர்களே மகாகவியின் கவிதைகளுக்கு ஒவியம் தீட்டுவது வழக்கம்; கவிஞரின் விருப்பமும் அதுவே. இந்த நூலில், உள்ளே இடம் பெற்றுள்ள நான்கு படங்களையும், விரைந்து தீட்டித் தந்த அவரை யும் கான் மறக்க முடியாது.
தமிழக நூல் வெளியீட்டார்களுள் தனிச்சிறந்த சில ருள்ளே ஒருவராக உள்ள பாரி நிலைய உரிமையாளர் திரு. க. அ. செல்லப்பா அவர்கள் இதனை வெளியிடும் பொறுப்பை ஏற்றர்கள். ஏற்றது மட்டுமல்ல,-தாள் விலை புத்தகத் தயாரிப்புச் செலவு முதலியன எட்டாத உயரத்தில் ஏறிக் கொண்ட நிலையிலும்,-தொடர்பு பட்ட வர்களின் மன உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகை யில்,-சிறப்பாக நூலை வெளியிடுவதற்கு வேண்டிய வசதிகளை அன்னுர் உவப்போடு செய்து தந்தார்கள் இந்த நூலின் வெளியீட்டில் அவர் காட்டிய பொறுப்பும், ஆர்வமும், என்னை வியப்பிலாழ்த்தி மகிழ்வில் திளைக்கச் செய்தன. அவர் வழங்கிய இப்பெரிய மகிழ்வுக்காக என் இதயம் நிறைந்த நன்றியை அவருக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
சாலை இளந் திரையன்

Page 10
மகாகவியின் நூல்கள்
6u6r6rf
குறும்பா
கோடை
கண்மணியாள் காதை ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் வீடும் வெளியும்
இரண்டு காவியங்கள்


Page 11

d5 6.5III (JFIgbish
என்ற கட்டுக்கதைச் சதகம்
(nq6)
முதலாம் பதிகம்
கந்தப்பர் என்ற அறிஞர் ஒருநாள் கடற் கரையிற் குந்தி இருந்தவர், கொட்டாவி விட்டார் குனிந்தபடி தென்திசை நின்றேர் சிறுவன் வருகிருன்; செப்புகிருன் : சிேந்தனைக் கிந்தக் கட2லஉண்பீர்கள்; சிறிதுதவும்!”

Page 12
*உண்டு கடலை உனக்காய் உதவி உவந்திட காம் குண்டோதரரா?” எனக்கூறி ܖ அன்னுர் குறுஞ் சிரித்தார்; தெண்டித்துச் சில்லறை தேடி எடுத்துச் செலுத்திவிட்டுக், கொண்டை இலாஅக் கடலையை வாயிற் குதப்புகிறர்.
பல்லில்லைப் போதிய; ஆதலால், பாவம், படைத்தவர் போல் மெல்லார், கொடுப்புள் மெதுவாய் அதக்கி மிஜனக் கெடுங்கால், நில்லா தகன்றன் பொடியன்; அவனின் நிழல் மறைய, அல்லாத் திசையும் சிறிது சிறிதாக இருள் கிறதால்
தங்கம் உருக்கித் தழலைக் குறைத்துச் சரிப்படுத்திப் பொங்கிப் படைத்த புதுமையைப் போன்ற பொழுது பிறைத் திங்களுக் கஞ்சியோ மேற்குத் திசையிற் திணறி விழுந் தெங்கணும் இந்த இரவைக் குவித்தது, இருள்கிறதாம்.
18

சந்தியிற் தூர எரிகின்ற உள்ளூர்ச் சபை வெளிச்சம்
கொந்தழும்; நொய்'யெனச் சுற்றும் நுளம்பினுற் தொக்தரவே;
பந்தம் உடையார் இருபேர்கள் வந்தனர்; பால் மணலிற் சொந்தங் கொண்டாடுகின்றாகள் படுத்துத் துயில வில்2ல!
"பூமி சுழன்றதே ஆயினும் போட்ட புதுக்கடலை காம் இனும் விண்டு முடித்திடவில்லை; நகைப்பிதன்றே! சாமம் முழுதும் விழித்தாலும் காளைச் சரித்திரத்தில் போமாறு செய்வேன் எனது பெயரினைப் பொன் னெழுத்தில்!
கேள்ளர் இனிவந்து காசேனும் கேட்டுக் கரைச்சல் தந்தால் உள்ளதோ கையில் ஒரு ரூபா மட்டும்; உடன் எழுந்து மெள்ள அகலுவோம்; காளை கிழக்கில் விடிந்திடமுன் கொள்ளுவோம் வெற்றி கட2லயின் மீது குறைவறவே”
19

Page 13
கன்ருய் இலேஞ்சித் தலைப்பில் முடிந்தார்
 

என்று தமக்குள் மொழிந்தார், எழுந்தார்; இரண்டு கணம் நின்றப் பொருளினைக் கையில் எடுத்தார்; நினைவிருத்த கன்ருய் இலேஞ்சித் தலைப்பில் முடிந்தார்; கடக்கலுற்ருர்; ஈவென்றியே கொள்க’ எனவாழ்த்தின கடல் வெண்ணுரைகள்.
இளகாத கெஞ்சத் துடனே நிதமும் இரைந்திரைந்து மிளகாய் அரைக்கின்ற மில்லினைத் தாண்டி, மிடுக்குடனே அழகாய் கடந்தார்கள் ஐயர் அவர்கள்; அவர் கடையைச் சிலகூறி ஏற்றுதல் சாலும் இச் செய்யுள் சிறப்புறவே
கைத்தடி வீசிக், கறுப்பான வீதியைக் காலடியில் ஒத்த ஓர் தாளத் தொடும் இட்டு, மண்ணில் உருதபடி வைத்தனர் பாதம், அவ் வானவர் போல வழி கெடுகக் கத்திய சோடிச் செருப்பொலி கேட்டுக் கரைகிறதே.
2.

Page 14
முனைவு
இரண்டாம் பதிகம்
மாடி அரைக்கீழ் மலகூட மன்றல்
வராதபடி ه மூடிய யன்னலோ ஒன்று; மற்றென்று முக முழுதும்
ஓடி வியர்வை வழியா ததனை ஒழிக்கவெனக் கூடிய மட்டும் திறந்தது; அங்கங்கே குவிந்த குப்பை,
22

கண்ணுடிக் குப்பிகள் எண்ணுர றிருக்குமா? காட்சி தரும்; தொண்ணுாறு வெவ்வே றுருவங்களேனும், தொடர்ந்தவற்றுள் தண்ணிர்கள் தாம் உள்ளடக்கம்! தணிந்துதவித் தெரியும் எண்ணெய் விளக்கில் இவைவகைகாணல்
இயலுவதோ?
மேசைமுன் அந்த விளக்கின் எதிரிலே வீற்றிருக்கும் ஆசை நிறைந்த விழியினர், ஆம், நம் அறிஞரன்ருே? காசியை முடித் துணிகட்டி உள்ளார்; ககத்தினிலே பாசிபோல் ஒன்றைப் பரிசோதிப்பார்; பல் பளிச்சிடுவார்.
கடற்கரை மீதினிற் காணுத காடி ஆள் கன்ன மெலாம்,
அட புதிதாக வளர்ந்து விட்டுள்ள ததிசயமே; உடுத்திருந்தார் நீண்ட அங்கியும் ஒன்று; இதற் கொத்தபடி இடத்தக்கதுவோ கடைத்தாடி, ஆய்வுள் இறங்குமுன்னே?!
23

Page 15
மேற் கூறப்பட்ட சிரிப்பால் வெளிச்சம் விளைந்து, கணம் நூற்றறு பட்ட துளிக்கால கட்டத்துள், நுண்ணியதாய் ஏற்ருளப் பட்டெம் இனத்துக் குதவ எனக் கிடக்கும் காற்கா சிலாத கடலை மணி, அதோகண்டிடுக!
பளிங்கேதனத்தில் படபடப்பில்லாது பற்களெனும்
உளிக்கீறல் சற்றேனும் இன்றி, உயர்கற்பினள் ஒருத்தி நிழற்கீழ் அரக்கியர் தழ இருந்த நி2லமையைப் போல் வெளிக்கேதும் உள்ளம் விளங்காமல் அஃது வெறிதிருக்கும்.
ஏதோ வயலுட் செடியில் விளைந்தே இடம் பெயர்ந்து, திேதோ கலமோ வருக!" எனுமத் திளைப்புடனே, காதாலும் கேளாத உப்புகள் வெந்நீர்க் கலவையிடை சாதாரணமாய் அசைவின்றிக் கல்லாய்ச் சமைந்திருக்கும்.
24

ஏலாதிதனைக் கடிப்பதற் கென்பதே எண்ணின ராய், நூலாருே ஏழு நுணுக்கமாய்ப் பார்த்து, விரல் கொடித்துக், காலே நிலத்தில் அரைத்தனர்; தோய்த்திரு கைபிசைந்தார் தோலேனும் இன்றைக்குரிப்பன் எணுஉட் துணிந்தனரே.
எடுத்தார் கரத்தில் எடுப்பாய் ஓர் ஏதனம்! எண்ணெய் கொஞ்சம்
வடித்தார், அதனுள் வளைத்தார் சிறுதுலா, வைத்ததினை முடித்தார் ஓர் ஆணிப்புரியைத் திருகி, முடிந்ததும் பிடித்து வைத்தார் விளக்கேதனத்தின் கீழ்ப் பெரிது செய்தே,
\கைபடா தந்தக் கடலையைச் சாவணக்
காவிடுக்கில் பைய எடுத்துக் கொதிக்கின்ற கெய்யினுட் பாதிபடப் பெய்தார்-பெய்தாரா, பெரும்புகை ஆங்கு பிறந்தெழவும், ஐயகோ கண்ணில் அதுபட்டறிஞர் அயர்ந்தனரே.
23

Page 16
626.6)
மூன்ரும் பதிகம்
காலை விடிந்ததும் கக்கூ செடுக்கின்ற காளி என்பான் வேலைக்கு வந்தவன், வீட்டில் குழந்தை வெறுவயிற்றில் பாலல்ல தேேேர வார்ப்பதற்காகப் பணிய, அவர் மேலேயிருந்து வரும்வரை நின்றன் வெகு பொழுதாய்.
26

ாேகல்லவர் மேலவர்: நாளும்விடிய எழுவதிலே
வல்லவர் அல்லர்; எனினும் இவ்வேளை வரை உறங்கல் இல்லையே! நான் தேயிலைவாங்குவதற் கிவர் உதவி அல்லவோ வேண்டும்’ என எண்ணி வேலி அழிஞ்சில் கண்டான்
படி ஏறிச் செல்லுதல் பாவமன்றே? அந்தப் பஞ்சமனும் - நெடிய அழிஞ்சில் மரமேறி, யன்னலின் நீக்கலிடை கொடுஞ் சாதனையும் கடுஞ்சோதனையும் கொடு கடத்தும் அடிக ஞடைய உடல்கண்டலறி, அரோ விழுந்தான்.
வீதியில் நின்ற நகர் காவலவன் விழிப்படைந்து,
நீதிச் சரிவு சிறிதேனும் இப்புறம் கேர்ந்தது கொல்? ஏதோ, அதிட்டம் இருந்தாற் பதவி உயர்ந்திடும் என்று ஓதிய வாயனுய் ஓடோடிவந்தான்; உசாவு கிருன்:
27

Page 17
எேன்ன, திருட்டா? கொஜலயா? திருடன் இவன் இவனே!” என்று வெருட்டவும், காளியோ ஒட்டம் எடுத்தனன் போய்ப் பின் தொடர்கின்ருன் பொலிசாளன்! வேறு பிறர் புகுந்து நின்றனர்; மேலே நிரையாக ஏறி நிறைந்தனராம்.
தனியம் செய்யும் தொழிலார் தமதுபோற் சூழ்ந்திருக்கும் ஏனையவற்றுள் இனங் கண்டு கொண்டார் இறந்தவரை, தோனியம் ஏதும் விளைத்தானு? இந்தத் தறி தலைக்கு மானியம் தந்த அரசினர் செய்கை வறியது!’ என்பார்.
ஆணுலும் பாவி அறிஞர் இப் போதோர் அமரரன்ருே? காகோக்கும் வண்ணம் இறந்தார்ப் பழித்தலோ நாகரிகம்? ஏன் நின்றீர்? என்றே பதின்மர் இயம்ப, இருவர் சென்றவ் வானுனப் பட்ட அருமேனி பற்றி அனைத் தெடுத்தார்.
28

έερ -ற்றர் இலி, உறவார் இலி, ஆயின்எம் ஊரில் வந்து W செத்தான், சிலாாள் இருந்தேதோ செய்து சிதையிலிடல்
கற்றர் கடமை எனப்பகர்ந் தங்கொரு கட்டிலிலே சற்றே வளர்த்தித், திருவாசகம் சில சாற்றுகிருர்,
பாட2லக் கேட்டுப் பரிச்சயம் அற்றஅப் பண்டிதரின் சூடெலாம் அற்ற உடலில் ஏதோ ஒரு சூட்சுமத்தால் ஓடலாம் போலும் இரத்தம் மறுபடி ஒ, உயிர்பெற்று ஆடலாயிற்றம் இடதுகால்; அண்ணல் அருண்டனரே.
உற்றுற்றுப் பார்த்தார் உலகினை எஒகோ1? எனக் குளறிச் சற்றுப்பொழுதிற் சடலத்தை மொய்த்த தமிழரெலாம் கற்பட்டொழிந்த கலைக்கூட்டம் ஒக்கக் கஜலந்து விட்டார்; நெற்றி வியர்வை துடைத்தார் அறிஞர் நிமிர்ந்தனரே.
29

Page 18
தொடர்வு
நான்காம் பதிகம்
மீண்டும் அறிஞர் மெதுவாகத் தம் செயல் மேசையின் முன்,
மாண்டு பிறந்த மயக்கம் மறந்து, மறுதலித்தே, தோண்டி எதையும் துழாவும் அறிவின் துணையுடனே, வேண்டும் தொடுத்த முடித்திடல்” என்று வினை தொடர்ந்தார்.
30

காதலும், கையில் திறனும் ஒருங்கு கலந்து விட்டால் போதரும் வெற்றி; இதுவே உலகப் பொது விதியாம்; ஏதனம் மீதில், அடடாவோ, எஞ்சி இருந்த பொருள் சேதார மானதைக் கண்டு செருக்கிச் சிரித்தனரே.
ஓமோம், கடலை ஒரு புறம் தோல் சற்றுரிந்திருந்தால் சாமானியமா? கரதலம் தட்டத் தகுந்த தன்ருே? காமோ மனிதர்; கடவுளர் சட்ட கடப்புகளைச் சாமா றடிக்கச் சரியாய்த் தெரிந்த சமர்த்தரன்ருே?
ஆளை அறியா தகப்பட்டுக் கொண்ட அபலையை அம் மூளையுடைய முனிவர் உடைக்க முடிவு செய்து
(நாஜ்ளயே’ என்று முகூர்த்தமும் வைத்து, ககம் கடித்தார்; ஆள வல்லாரன்றே அண்டம் அனைத்தையும் அன்னவரே!
31

Page 19
கடலை ஒருபுறம் தோல் சற்றுரிந்திருந்தால் சாமானியமா?

அன்றைக் கொருநாள் அயலூருக் கேனே அவர் கடந்து சென்றுற்ற போதிலே, சேணுற்று ாகின்ற சில பனைகள் கண்டங்கு வட்டுள்ளே காய்த்துள் ளவைகள் கனிந்ததுவும், ஒன்றென்ருய் இந்த நிலத்தில் விழுமென் றுரைத்தனராம்.
அப்படி அன்னர் அறிவித்தவாறே அவை கனிந்து தொப்பென வீழத் தொடங்கின; ஆய்வுத் துறையினர்கள் எப்படி ஒன்றும் பறந்துவிண் மீதில் எழவில்2ல!” என் ருெப்பினர்; உண்மை இது பாரியதென் றுவந்தனரே.
அேந்தப் பெரியார் முனைந்தால், அகன்ற அகில முற்றும்
சிந்தப் படுமே! சிறிய
கடலை சிதறுவது விந்தைக்கிடமா? என எண்ணிய அவ் வியனுலகும் மொங்தைப் பழங்கள் வெறிநீங்கி ஓடி விழித்தது வாம்.
33

Page 20
விட்டுணு ஆலின் இ2லயிலே காலின் விரல் கடித்து கெட்டை யாய்த் தூங்கிக் கிடந்தவர் முன்னர் கெருங்கி வந்து சட்டென நின்றனர், தேவர் கமது சமய மெலாம் எட்ட முயன்றலும் எட்டாத அந்த இமையவர்கள்
முேக்கண்ணனிடம் இதுபற்றி முன்னரே, மூட்டினன் என் சொற்கேட்டதும், கம் சொகுசான சீவியம் சொப்பனமாம்; எக்கேட் டினுக்கும் இனித்தயார் ஆகுக! என் றெமது திக்கந்த மற்ற பிரபஞ்ளும் எங்கணும் செப்பு" கென்றர்.
சென்னை யவர்கள் சிறப்பாய் எடுத்த சில படத்தில்
முன்னே அரக்கர் குலத்தை முடித்த முதிய கதை இன்னும் நிலத்தில் இயலா தெமக்கு’ என்றிவர் கலங்க அண்ணல் தொடர்ந்து கடலை உருண்டையை ஆய்ந்தனரே.
S4

விழைவு
ஐந்தாம் பதிகம்
இங்ங்னமாக இரவும் பகலும் எடுத்த பணி எங்கனம் தெற்குத் திசையினுக் கெட்டிய தென்றறியோம்!
றிங்கென வீட்டுப் பட2லயி லோகின் றெழுந்தமணி அங்கு துவிச்சக்கரவண்டி வந்த தறி வித்ததே.
35

Page 21
தேந்தி’ எனநின்ADJ சத்தமு மிட்டான்; தயங்கி உள்ளே வந்து கொடுக்கவும், வாசித்துப் பார்த்து, மகிழ்வு கொண்டு தந்தார் வாய் நன்றி மொழிகள் சில; பின் தனித்திருந்தார் மந்தியிற் தோன்றி மகாணுகி விட்டஅம்
Dirgof. Girl S.
ஈகடலை உடைப்பிற் கவனம் செலுத்திக் கன முயற்சி உடையீர்! வெளித்தோல் உரித்தீர் எனவும் உளவறிந்தோம்; நெடுக இவ் வாய்வுகள் காங்களும் இங்கே நிகழ்த்துகிருேம், முடியுமோ தாங்கள் கமதுார்க்கழக முதன்மை கொள
பேடையை கடத்திச், சுதந்திரம் என்பதன் பண்புகளின் எடையைச் சிறிதும் அறியா
இசங்கள்’ எடுத்த இனம் உடையைத் தொடுத்த தருமயுத் தத்தில் உமது பங்கை அடைய வருமாறழைத்தோம்; தெற்கத்தை அதிஅரசோம்;
S6

போரில் அவரைப் புறங்காணுதற்குப் புதிய வழி நேரும் உம்மாலென நேற்ருெரு கூட்டத்தில் நிச்சயித்தோம்; வாரும்; இங்குள்ள வளமெலாம் தங்களைச் சாரும், ஒன்று சேரும் அறத்தினுெடும்; காளை அஞ்சல் தொடரும், இதோ!”
இவ்வாறு கண்ட இரகசியத்தந்தி இன்புறுத்த,
ஒவ்வாத செய்த உலுத்தர் குலத்தை ஒடிக்க அன்றேசெல்வோம்!” எனக்கொண்ட தீர்மானத்தோடு செயல் புரிந்தார், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளிஎன்று தினம் நகரும்.
இரண்டாய்க் கடலை தனைத்தகர்த்தல் வந்தியலுமெனில், உருண்டையே ஆன உலகையும் பின்னுல் உடைக்கவல்ல திறன் வாய்ந்த சத்தி திரட்டிடலாகும் திறமிருந்தால், w
கறன்'ருக்கல் கூடக் கடலையால் ஆகும்இக் காசினிக்கே
亨

Page 22
அேல்லாமலும், இவ்வழிப்பு வலியினை ஆண்டு கொளும்
வல்லமை பெற்றல், வளியற்ற வாணவெளி வழியே செல்வோம்; இவ்வண்டச் சிறுசிறு மூலைச் சிறப்பை யெல்லாம் கல்லா தொழியோம், இதற்கெல்லாம் அன்னவர் கை உதவும்!”
சந்தைக்குச் சென்று கடலை வகைபல சாக்கினில் தம் பொந்துக்குள் வாங்கிக் குவித்தார் மிளகாய்ப் பொடி கொணர்ந்தார்; பந்துபக் தானவை பம்பாய் வெங்கயாம் படிக் கணக்கில், w கந்தம் சிறந்த கறுவா கராம்பொடு கட்டி வைத்தார்.
பின்னல் தொடர்ந்த கடிதப் பிரகாரம் பேயிருளில், எங்ாகாட்டவரும் உறங்கும் பொழுதில், இறங்கிவந்து முன்னுல் இருக்கிற முற்றத்தில் நின்றதும், மூதறிவு தன் மூட்டை யோடத்தனி வோனி’ ஏறும் தயவு செய்தே
38

செலவு
ஆரும் பதிகம்
அந்த நாளெல்லாம் அகோரப் பெரும்போர் அலைகடல் சூழ் கந்தப்பர் வாழும் உலகினைச் சூழ்ந்து கலக்கியது; சிந்தனையாளர் புவிமாதின் பாரம் சிறிது செய்யத் தந்திரம் ஆயிரம் கூடிமுயன்றனர் சந்ததமும்,
39

Page 23
ஆழ்கடற் செல்கிற கப்பல்களின தடி வயிற்றைக் கீழிருந் தோடும் வகையின விண்டு கிடத்தி விடும்; ஊழினை அந்த விதம் உடையோர்கள் உடன்மிதந்தோர்
விழுவர், மூழ்குவர் ஆழியின்கீழ் நில வாழ் விழப்பர்.
ஈசலே போலஈராயிரம் of Gount Gofoo இடர்ப் படுத்தி
வீசுவதுண்டு வெடிகல்
இவைவந்து வீ ழ்கையிலே; தூசி பறப்பதும்; தூங்கிய பேர்கள் துயில் கஜலந்து
மேசையின் கீழே முடங்கலும் உண்டாம் வெகு சிரமம்
யுத்தம் எனக்கொலை யுத்திகள் காட்டி, உலகில் வெறும் சத்தமும், கூச்சலும் ஆனதேயன்றிச் சரிந்தவர்கள்
அத்தனை இல்ஜல எனினும் நிஜலமைபல் லாண்டுகளாய்ப் பத்திரிகைக்குலம் அச்சாவதற்குப் பயன் பட்டதாம்.
40

போர்க்களம் எங்கும் பலர் சுடுவார்கள், புசுபு சென்று; வேர்க்கும்; கால் கைகள் ஒடிவர் விழுவர் அவ்வேளை சிலர்; பார்க்கும் படியாய் அவற்றைப் பிறபேர் படமெடுத்துச் சேர்ப்பர் திரையில் எத்திக்கும் கரைச்சல் சில இருக்கும்.
ஆதலால் இந்த அமளிக்குள் இல்லையாம் ஆய்வகங்கள் சாதல் நுழையாப் புவியின் துருவத் தனிப்புறத்தே, தீதற்ற வெள்ளிப் பனிப்பாறைப் பாஜலத் திருவிடத்தே மேதகு ஞானிவிண் வீதி வழியே விரைந் தடைந்தார்.
அங்கே அவருக் கமோக வரவேற்பு அறுபது பேர் கங்குல், குளிரைக் கவனியா தேஅக் களத்தில் மொய்த்துப் பொங்கும் மகிழ்ச்சியிற் பூரித்தனர்; மா8ல போட்டுவந்தார்; சங்கீதமும் அவர்தம்-பாணியிலே சமைத்தனராம்
41

Page 24
கர்ட்டிலே அந்தக் கடலைக் கழகத்துக் காரியமோ காட்டவர் யாரும் அறியாத வண்ணம் கடக்கிறது;
கேட்டறிந்தானேல் பகைவன், அதனுல் கெடுதியன்ருே? கோட்டை அங் குண்டு நிலத்தின் அடியினில் கூடுதற்கே
அரசாங்கத்தார் இவ் வலுவலுக் காகவே ஆண்டுதொறும் ஒருகோடி கோடி இலட்சம் பவுண்கள் ஒதுக்குகிறர் இருந்தாலும் இன்னுர் கடலையினில் இன்னும் இம்மியுமே உரியாதிருந்தனர் தோல்கூட என்பதும் உண்மையன்ருே?
கிேழக்கின் பழைய அறிவெலாம் சேர்ந்து கிடைத்தது போல் அழைக்க வந்தீர்கள்; அதனுல் எம்ாநன்றி; அமர்ந்தினி மேல் முழுக்க ஆராய்வில் முழுகுவோம்!” என்று மொழிந்தனராம்;
இழக்க வராதெம் இலக்கு” என்றறிஞர் இசைத்தனரே.
42

O 60L6)
ஏழாம் பதிகம்
துர் காற்றம் போக்கித் துடைத்துச் சூடுட்டிய
தூயஅறை
கர்நாடகமான தல்லாப்
புதிய கருவிபல
மின்னல் வயரில் குழாயிலே
வெந்நீர்; மிக அருகில்
பர்னுந்தி என்றேர் பணிவிடைக்காரி பழகுகிருள்
43

Page 25
ஒத்த மெய்ஞ்ஞான அறிவுடை யோர் உளர் ஒன் பதின்மர், பித்தரே போலப் பெரிய பெரிய பிற முயன்றேர்;
அத்தனை பேரும் அவருக் குதவ அமர்ந்தனர்; ஓர்
சித்திரை மாதம் இரவுமணிபத் தரை இருக்கும்.
"தின்னுதற் கேற்ற கட2லயைப் பாகத் திறமையினுற்
பண்ணுதலாகும் பலகூறு? எனும் கொள்கை பற்றினராய் மின்னடுப் பொன்றை மிகவும் எரித்து வெடுக்கென ஊர்
மண்ணினுல் ஆன தொருசட்டி வைத்தார் மனம் களித்தார்.
சட்டியிற் தடுதகிக்கும் பொழுது தமதிடுப்பில்
இட்டுக் கவனமாய் இங்கு கொணர்ந்த அதை எடுத்தார்; “எட்டுத்திசையும் இனிமேலுக் கென்புகழ் ஏற் று” கென எட்டவே நின்றக் கடலையைச் சட்டியில் இட்டனரே.
44

ஒற்றைக் கணமோ எதுவும் நிகழா தொருயுகமாய் முற்றிற்று; இறுக்கமாய் மூடிக் கிடந்த முழு அறையும் மற்றக் கணத்தில் மஜலயே பிளந்திட்ட மாதிரியாய்
இற்றுப் பிளக்க, இரண்டாய்த் தெறித்த தெழிற் கடலை
எற்றித் திறபட் டெறிபட்டுப் போன இருங் கதவால், முற்றத்தினில் வீசப்பட்டுக் கிடந்தார், முரிந் தொருவர்; கற்றுக் கனிந்தவர் மற்ருேராள் காற்றிற் கலந்துவிட்டார் சுற்றுப் புறத்திற் சுடுகாடுபோற்தீ சுழல் கிறதே
பூமியின் கீழிப் புதிய முயற்சி புரிந்ததனுல்
நாமுளோம் இன்று” ககைத்தனர் காட்டை நடாத்துபவர்; போமினி எங்கள் புலைப்பகை!” என்றும் புளக முற்றர்; சாம்படி நேர்ந்தவர்க்காகப் பெரிய சமாதி செய்தார்
45

Page 26
கண்கள் இரண்டும் சித றுண் டவராகக் காட்சியற்றுப், س புண்கள் உடலிலே பெற்றவராய்க், கைகால் போனவராய் எண்களில் வல்லகங் தப்பர் கிடந்தார், இறைச்சி யென! மண்கிலி கொண்டது; மாணுக்களுரோ மரிக்கவில்2ல
அத்தோடு மட்டும் இலாமற, தலையில் அவர் வளர்த்த சிற்றுயிர் என்றும் சிதையா திருந்த திறம் அரிதே' சத்தமே போதும் சதகோடி
பேரைச் சரிப்படுத்தஇத்தனைக்குப் பேன் இ றவாததென்னுே? எதன் விஜளவோ?
பேனும் அவரும் பெரியாசுப் பத்திரிப் பின்னறையில் காணுப் புதிய கவனிப்புள்ளாகினுர்; கால், கரம், கண் ஆன புதிதாய் அமைத்துக் கொடுக்க, அணிந்து கொண்டு, போனுர் அறிஞர் மறுபடி, ஆய்வுப்
4றத்தினுக்கே.
46

சிறைவு
எட்டாம் பதிகம்
வேறு புதிய அறிஞர்கந் தப்பணுர் விட்டதனை
ஆற விடாமற் தொடர்ந்திருந்தார்க 6sr அவர் வரவால் கூறு படுத்தும் குறுக்கு முறைகள் குவிந்தனவாம் நீறுபடுத்தி எதையும் நொறுக்கும் நெறி தெரிந்தார்!
47

Page 27
தூங்கிக் கிடந்த பகைவரின் தீவினைத் தூர நின்றே
ஓங்கி எறிந்த கட2ல வெடியால் உடைத்துவிட, நீங்கிற்றதுகம் உலகப் படத்தினும் நின்று இதன்பின் தாங்க முடியா தெதிராளி ஓடிச் சரண் புகுந்தான் ,
ஊரை அழித்தே ஒருகோடிப் பேரை ஒழித் தெனினும்,
போரை முடித்த புளகத்தில் தெற்குப் புலத்தரசு
காரும், விமானமும் காசும்
அறிஞர் கரத்திலிட்டு நீேர் உம் தொழிலைத் தொடர்வீர்!’ என வேண்டி நின்றதுவே
சேமாதான காலத் தொடும் உமதாய்வைச் சமனுறுத்தி, உமதெண்ணம் போலே கட2ல உடைக்கும் உலை அமைத்து, ாகமதாணைக் குள்ளவ் வுடைப்பின் வலியை ாகசுக்கி வைத்தால், தமாசாகும்!” என்றனர்; தந்தார் உதவிடத் தக்க தெல்லாம் V.'
48

ஆர்வமே மிஞ்சி அதனுல் உலகை அளிக்க வெனச், சேர்வையாற் செய்த கரத்தோடு சிங்தை செலுத்தி வந்த பார்வை உடைய பளிங்கு விழியப் பழம் புலவர், சோர்விலார், மீண்டும் தொடங்கியயாகம் சுவை உடைத்தே!
சாக்கிலே தாம் முன் கொணர்ந்த கடலே தமைச்சலித்துப் பார்க்கிறர்; ஏற்ற தெரிந்து புடைத்துப், பலாநிலையுட்
போக்கினர். ஒன்றை ஒருங்ான் புலரிப் பொழுதினிலே, கோக்க என் வன்மை!’ என மெள்ள இட்டார், கலச மொன்றில்.
அடுப்பிலே அந்தக் கலசத்தை இட்டார்; அருகிருந்த சுடர்த்தொடி பர்னந்தி அந்த அறிவாளி சொற்படியே, அடக்கிய ஆசையுடனே புரிந்தாள் அலுவலினே; கடமை கரத்திலே; காதலோ கண்ணிற் கனிந்திருக்கும்!
49
a P-3

Page 28
பச்சைத் தண்ணீரை அப்பானையில் வார்த்தாள்: பழப்புளியில் V இச்சைப் படியே கரைத்துரற்றினுள், அவர் ஏவியதால்; அச்சப் படாமல் மிளகாய்வெங்காயம் அரிந்தும் இட்டாள். மெச்சத் தகுந்த பெருங்கா தலுக்கும் விளக்க முண்டோ?
சந்தக் கவிபோற் கடுகு வெடித்தது, தாளிதத்தில்; அந்தப் பொழுதில் அறையெல்லாம் மேவி, அடி வயிற்றில் வெந்த பருப்பு வெகுவாய்க் கமழ்ந்து பசிவி 2ளக்கச், சுந்தரமாகச் சுகமாய்க் கட2ல
உடைந்ததுவே!
கட்டுப் படுத்திக் கட2ல பிளந்த கடும் பணியை எடடுத் திசையாரும் ஏற்றி விழாநூ றெடுத்த னராம்! திட்டமோ பன்னூ றெழுந்தன மண்ணில்; திருந்திழையோ எட்ட நகர்வார் இதயம் எட்டாமல் இரங்கினளே!
SO

O Luft 6o
ஒன்பதாம் பதிகம்
பாலோ டுணவு படைத்தாலும், அந்தப் பழம் பெரியார் தோலோ அழுகத் தொடங்கும்; கட2லயைத் தொட்டவினை! ஏலாது போயிற் றிவர் காதல் வேண்டி இறைஞ்சி நின்ருட் பால் அன்பு காட்டலும்; பாலை இழந்தே பரிதவித்தார்
51

Page 29
ஆனலும் அந்த அழகி அறிஞர் அயல் அகலாஸ் தானே அந் நாட்டின் நளாயினி ஆணுள்; அத்தாரகை பின் ஓர்நாள் அவிந்தது, உடலிற் புதிய தோர் ஊறுகண்டு! சோ கன்று வாழ்வினும்!” என்றம் முதியர் சலிப் படைந்தார்.
வயிற்றிற் கடலை வலிகண்ட தோர்ாகாள்; வயித் தியர்க்ள், பயிற்றப் பட்டோர்கள், வயிற்றை அகற்றிப் பதித்து விட்டார், இயற்றிய நைலோன் இழையால் அமைந்தவே ருென்றினையே! அயல்உறுப் புக்கள் பழுதாக, மேலும் அதே புரிந்தார்
மூச்சு விடும் பை இறப்பர்த் துணியின் முழங்களினுல் ஆச்சுதாம்; மார்புள் அடித்த இதயம் இரத்தம் அள்ளிப் பாய்ச்சும் கருவிக் கிடமாச்சு! வேற்றறி’ பண்ணி வைத்தார், ஒச்சும் படி அவ்வுடலினைச், சோர்வே
! واLJ زنی) -
S2

எலும்புக் குருக்கன்றே ஏற்ற பொருளாம்? இறைவர் வைத்த பலம்போதா வற்றைப் பறித்தெறிந்தார்கள் LIGULLq GLDuis ாகலங்கா னுதற்கும் மருத்துவ வேலை ாகடங் தொழியக் கலம் முற்றுக்கட்டிக் கொடுத்ததே யாஞர்கம் கந்தப்பரே!
ஆவி ஒன்றேஅவ் வமலர் அளித்த தகத்திருக்கச், சாவினை அஞ்சாத வண்ணம் நிறையத் தமது வசம், தேவை ஏற்பட்டாற் திறந்து பொருத்தித் திருத்துதற்குப் பாவிப் பதற்காய்ப், பல உடற்கூறும் பதுக்கி வைத்தார்.
ஆராய்ச்சியின் பால் அதிகம் வலிவை அழித்திடினும், ஆரோக் கியமா இழந்திடல் கூடும்? அடுத்த கணம் சீராக் கிடலாம் சில வேற்றறிகளைச் செம்மை செய்து கூராக்கி வந்தாராம் மூளையை, எண்ணெய் குளித்துவந்தே
53

Page 30
சிந்தனைக் கூடச் சிறுமிசின் ஒன்று சிர சிருந்து சொந்தத்திற் செய்து வருதல் சுகமன்ருே? சொப்பனமும்
தந்த திரவில், தரக்கோரும் போது சனம் விரும்பி வந்து, கடலைப்பிணி!” என்று கூறினர்; மாறினரே!
இப்படியாக இகத்தோர் செயற்கை உடல் எடுக்கக், கைப்பொடும் கண்ணி ரொடும் ஓர் கடலை கடவுளிடம், எேப்படி ஏற்கும் எமக்கிவ் விகழ்ச்சி? எனமனு ஒன்று ஒப்பமிட்டே கேட் டெழுதிற்று இவரும் உளம் கெகிழ்ந்தார்.
ஆயினும் வானத் தவர்என்ன செய்வார்?
அது பிளந்து போயின தென்ற புதினம் புதிதன் றவர் செவிக்கு; கோயினும் மாட்டி எடுக்க ஒண்ணுமலே, நூதனமாய் மாய மனிதர் வளர்ந்தமை கண்டு மறுகினரே!
54

இழவு
பத்தாம் பதிகம்
தேவாதி தேவர் எவரையும் ஒன்று திரட்டி அவர்,
மூவாதார் ஞாலத் தவர்தம் நிலையினை முன்னர் வைத்து ாகாமொரு தேர்தல் கடாத்துதல் அன்ருே கலம்?’ எனவும்,
ஆமாம்!” என அங்கெழுந்தனகோடி அமர ஒலி.
55

Page 31
*அழியா உயிரை உடலில் அடைத்தவர்க் கன்று தந்தோம்; பிழையே புரிந்தோம்; பிழைப்போமா காளே? அப் பித்தர் குலம் இழவே நமக்குக் கொணரும்!” என எண்ணி ஏங்கினராய், அழவோ சிரிக்கவோ என்றறியாமல் அலைக் கழிந்தார்
கேந்தப்பர் போலவே காசினி எங்கும் கலம் புதிதம் மங்தைகள் கொண்டன இன்றைக்கு; நாமினி மாய்வம்!” எனப் புந்தி கலங்கித் துடித்தனர் தேவர், புழுக்களைப் போல்; தந்தையோ, தேர்தலிற்தாம் வென்றல்” என்றிவை சாற்றுகிருர்:
உட்கார்ந்து விட்டோம் பலஊழி; மண்ணவர் விண்ணவரை மட்கவ்வ வைத்தார்; வரலாறு மீண்டும் ԼDքյւIւգաւb பட்ட அவற்றைப் படுவிக்கும் பான்மைத்தாம்; பார்த்திருப்போம் கட் கூர்மை செய்து, இரு கையுடையாரைக்
கலி ஒழியும்
56

தருமத்தின் வாழ்வினைச் சூது போய்க் கவ்வும் சரிவருமாம், ஒருசற்றுப் போதினில்! உன்னத வாழ்வோ டொளி பிறக்கும்! சருவத்தை காங்கள் அடுப்பிலே ஏற்றிச் சமையல் செய்வோம்; கிரிவத்தை* வென்ற அமுதத்தை உண்டு துயில் கிடப்போம்!
இப்போதைக் கின்றை நிலை அஞ்சேல்” என்றவ் விறை முதல்வர் அப்போதைக் கேற்றுப் பிரசங்கம் நீளமாய் ஆற்றிவிட்டுத் தேப்பேதும் கேரின் இருக்கை துறக்கத் தயார்?’ எனவும் செப்பினுர்; கேட்டுச் சிலிர்ப் படைந்தாறினர் தேவரெலாம். பாற்கடல் மீதிற் படுத்தவர் ஏதும் LJ&sj69685u; காற் றேதும் ஆகா திறைவரால் என்பதைக் கண்டனன்; புண் மாற்றிக் கண் ஞக மறுவடைந்தோனுே மலைத்து நின்றன், நேற்றங்கு வந்த பர்ணுந்திபால் கெஞ்சாய்! இவைகள் நிற்க:
கிரிவத்-Kiribath ஒருவகை இனிமையான சிங்கள
உணவு
57

Page 32
ஒன்றே உலகம் என ஆகி, மண்ணில் உடைமையெலாம் அன்றே எவர்க்கும் பொதுவா கியதாம்; அதைத் தொடர்ந்து சென்றேர் தவிர்ந்திட, நின்றேர் ஒரே ஆலையிற் பிறந்தோர் என்ருகியதாம்; எவரும் ஒரேஅச் செழுந்தனரே!
கந்தப்பராயிக் கலிகாலக் காரர்கள் மாறிகின்ற விந்தை நிலையில் இறேடியோ மூலம் விசை அழுத்தி, முந்தி மனிதக் குலத்தையே ஓராள், முடுக்கினம்ை! அந்தக ராகி அடிமையர் ஆஞர் அடுத்தவரே!
தற்செயலாகத் தலையாள் அனுப்பும் சமிக்கினையில்
அற்பப் பிசகொன்று கேரவும், மானிடம் ஒன்றை ஒன்று பற்றி உடைக்கப், பலியா ன தினம் பழம் பிரமம்,
முற்றிற்று; மீண்டும் முயல்வோமே!” என்னும் முறுவலித்தே
★


Page 33

சடங்கு
தோட்டத்துக் குளிர்ந்த காற்றில் தொடர்ந்து வந்திருந்த ஏற்றப் பாட்டுத்தான் இதுவரைக்கும் கேட்டது; பாடுவோரைக் காட்டிற்று கிழக்கு வானம், கையிலோர் விளக் கெடுத்து: ாகாட்டினுக் குணவு தேடும் காட்டத்தார் இறைக்கி ருர்கள்.
59

Page 34
பொன்னப்பன் துலாவின் மீது போய் வந்து கொண்டிருந்தான்; சின்னையன் இறைத்தான்; தண்ணிர் சென்ருேடி உருகும் வெள்ளி என்னப் பாய்ந்தது வாழைக்குள்
ஏனிந்தக் கஞ்சிக்காரி இன்னும் வந்திறங்கவில்லை? என்று பொன்னப்பன் பார்த்தான்.
உச்சிக்கு வெயில்ஏறிற்றே உன்னையும் மறந்தா ளேஉன் மச்சாள்? இம்மினைக் கேடேனே? மாற்றுகின்றளோ சே2ல அச்சிறு கள்ளி? என்றே அவிழ்க்காமல் நினைந்தான் மாமன்; மிச்சத்துக் கிவன் சிரித்தான்; மீண்டும் அவ் வழியைப் பார்த்தான்.
ாகச்சொக்கும் கவ்வி ஒக்கும் ாகயனங்கள்; எனினும் அப்பெண் அச்சத்தை அவற்றிற் கொண்டாள் ஆதலால் மயங்க வைப்பாள். குச்சொழுங் கையினை விட்டுக் குடத்துடன் கஞ்சியோடு பச்சை நீள் வயற்பரப்பில் வருகின்ருள், அதோ பாருங்கள்
60

இட்டஒவ்வோர டிக்கும் எறிந்தகை வளையல் கைகள் கொட்டித்தான் சிரிக்கும்; பாரக் குடம் தூக்கி மடங்கும் காரி பட்டபா டவளைப் பார்த்தோர் படுவார்கள்; நிமிர் நெஞ்சாள்;திக் கெட்டுக்கும் தானே ராணி எனும்படி கடக்கின்றளே!
வெயிலுக்கு வற்ற தின்னும் வரப்போரம் கிடந்த குப்பை, வைரத்தைக் காலால் சிந்தி வருகின்ருள்; அவளைத் தோகை மயில் ஒப்பாள் கிேயி?லஒப்பாள் எனில் ஒப்ப மாட்டேன் பெண்ணுக் கயல் ஒப்பா காது யாதும்; அவளுக் கொப் பெவளும் ஆகாள்
ஆடித்தான் நடந்து சென்ருள்; ஆயினும் சென்றடைந்தாள்: ஓடித்தான் வந்தாய், காலே ஒடித்துக் கொண்டாயோ?” என்று வேடிக்கை செய்யப்பட்டாள்; விழியையும் உழுது தின்போன் வாடிக்கை அறிவாள், தன்கீழ் வாயினைக் கடித்துக் கொண்டாள்.
61

Page 35
பொல்லாத பெண்கீ, நேரம் போக்கிய தெதற்காய்? என்று சொல்லாமல் கண்ணுற் கேட்டான்; சொக்கிப் போய் விடாதாள் போலப் பல்வரிசையினைக் கூட்டிப் பளிச் சென்றே அழகு காட்டி இல்லாத இடையை விட்டுக் குடத்தினை இறக்கி வைத்தாள்.
இச்சை போல் இறைத்த நீரை இட்டுவாழைக்கு விட்ட பச்சைக் கிளிக்கு கல்ல பசி; அக்காள் வரக் கண்டங்கே அச்சா” என் ருேடி வந்தான்; கஞ்சிக்குள் அமிழ்ந்து விட்டான் பச்சடி தொடாமலேயே பரபர எனக்கு டித்தான்!
அருங்காற்று வீசி வீசி அன்புகாட் டிடமே லேஓர் மரக்கி2ள எறிக்கும் வெய்யில் மறைத்திட, அருகி-லேவங் திருந்தொரு காகம் அண்ணுங் திவரைப் பார்த்திடப், பார்த்தீக்தே விருந்து கொண்டார்கள்; இன்பம் சிரட்டைக்குள் இருக்கக் கண்டார்.
62

வயல்விட்டு வீட்டுக்கு வருகின்ருள் அவ்வனிதை; வழியிலுள்ள குயில் கத்தும் தோப்புக்குள் நுழைகின்ருள் மரம் அடர்ந்து குளிர்ந்திருக்கும் வெயில் பட்ட களைப்பங்கே வேம்பின்கீழ் நிழல் பட்டு நீங்கிப் போக, உயிர் பெற்ருள்; புதிதாய் ஓர் உல்லாச நடைபெற்ருள் ஒடலாஞண்
63

Page 36
சருகுதிர்ந்து கிடக்கின்ற தரைமேலே அவள் பாதத் தரவம் கேட்டே ஒரு மிரண்ட அணில் துள்ளி ஓடிற்று, மற்றென்றும் தொடர்ந்தோடிற்ரும். அருகிருந்த புளியொன்றில் அவைதாவி, அதற்கடுத்த மாவில் ஏறி, அருநெல்லிச் சிறுமரத்துக் கப்பாலே மறைந்தனவாம் காவற் கொப்பில்.
இலந்தைக்குக் கல்லெறிந்தாள்; இதோகிளையிற் பட்டதுவும் மழையைப் போலப் பொலு பொலென்று கொட்டுண்ணும்
பழங்களினைப் பொறுக்குதற்குக் குனி கின்ருளே! சிலந்திக்கு வலை பின்னத் தெரியாதா? அது சிறிய வடலி யொன்றை எலும்புருக்கி யோடினைத்துக் காத்திருக்க, இரண்டுகணம் பார்த்து நின்ருள்.
முள்ளுக்கும் அவள்மேலே மோகந்தான்; முன்தானைச் சேலை பற்றிக் கிள்ளிற்று, முழங்கையில் கிடசும்மா? என்றதனின் கிறுக்கைப் போக்கிச் சுள்ளிக்காய் அப்பக்கம் சுற்றிவந்த அப்பக்கா ரியினைக் கண்டு கள்ளிக்குப் பின்னுல்; ஆள் கண்ணுக்கப் பால் மறையும் வரையும் நின்றள்.
64

சீட்டியடி கேட்கிறது, சினிமாவால் தழிழர் சீர் அழியும் முன்னர் ாகாட்டவர்கள் மேடையிட்டுத் தாம்கூடி கடத்துகிற கூத்தில்; ஆயல் ஒட்டுகிற வள்ளியம்மன் உரல்மேல்நின் ருண் குரலில் உரக்கக் கத்தும் பாட்டொன்று வரத் தொடர்ந்து வருகின்றன் அவன் இலங்தைப் பழமோ பார்த்தான்?
கொய்யாவின் கி2ளயினிலே காணவில்2லக் கனியை; ஒன்று கூடிநின்று கைவீசி அழைக்கின்ற மலர்அரளி இடைக் கிடந்தாற் காண்பதுண்டோ? ஐயோ, அச்சிவப்பியினை ஆளுனலும் அலைகின்றன் ஆளைத்தேடி பொய்யோடு கலவாத புதுமுகத்துக் கேங்குகிருன்; கிழவி வந்தாள்!
கள்ளிக்குப் பின்னலே கண்டுவந்த அவளைத்தான் தேடுமிந்தப் பிள்ளைக்கு வயசாச்சு; பிரியமுந்தான் கரைமீறிப் போச்சுப் போலும்!” உள்ளுக்குச் சிரித்தபடி, ஊர்த் தோப்பை உங்களிடம் விட்டு விட்டால் கொள்ளிக்குப் போவதெங்கே? என்றெண்ணிக் குனிந்தபடி கிழவி போனுள்.
65 母,°。一3

Page 37
பாம்பேதும் கடித்ததுவோ பற்றையின் பின்? அவனைத்தான் பார்த்திருந்து சோம் பேறித் தூங்கினளோ? சுவைகண்ட காற்றென்றே உட2ல மேய, லாம் போடு திரிகின்ற விழிமூடி மல்லாந்து கிடந்தாள் கீழே, காம்போடு பூங்கொத்துப் போல் அல்ல. கப்பன்ருே காலை ஒக்கும்!
படுத்த அவள் நிலையினிலே பழம்பிரமன் படைப்பருமை கண்டு கொண்டு, குடித்திருந்தோன் எழுந்ததுபோல் கால் அசங் 5l குந்துகிருன் அருகில்; அன்னுள் உடுத்திருந்த அழகுக்கே உளம் முழுதும் பறிகொடுத்தான் அந்தப் பொன்னன்! அடுத்த தென்ன இந்தப் பெண் fflögsöITGBGmTIT? அவன் தலையைக் கோதினுளோ?
ஒளித்திருந்த செம்பகம் ஏன் ஓடிற்றப் புறம் விட்டும்? உச்சிக் கொப்பில் எழுந்து நின்று பார்த்த அணில் (இம்மனிதர் இடையேயும் காதல் என்னும் ஒழுங்குளது போலும்!” என ஒப்புக்கொண் டிறங்கியது; கெருக்கமாக வளர்ந்த சில புல்லாந்திச்செடி மறைத்த வரலாற்றை வரையப் போமோ..?
6.

கால்கீட்டி இருந்தபடி சாக் கொன்றைக் கட்டவிழ்த்தான்; கறுத்து நீண்ட வால் போலத் தெரிகின்ற அவற்றிடையே ஒன்றெடுத்தான் வைத்து விட்டு, மேலும் தேர்வினைகடத்திக் கிடைத்ததொடு மினைக் கெட்டான்; கிழித்துச் சுற்றி, காஜலந்து நிமிடத்தில் நனைக்கின்றன் வாயினில் ஓர் கறுஞ்சு ருட்டை

Page 38
அடுப்படியில் இருந்தபோ தவனுக்கு வரவில்லை கெருப்பு; பெண்ணுக் கிடுப்பொடிந்து போகாதோ இவ்வீட்டு வேலையெல்லாம் தனியச் செய்தால்? படுப்பதற்கோ இரவினிலே பத்துக்கும் மேலாகும்; தூங்கு முன்னம் விடிந்து விடு கிறதேஎன் பெண்செய்த வினைபெரி தென் றேங்கு கின்றன்.
தானேபோய் அடுப்பினிலே கிள றுகிறன் சாம்பலுக்குள் தண8லக் கண்டான்;
ஏனிவளைக் காணவில்லை? இந்நேரம் குளிக்கவோ போனுள்?’ என்று தீநனைந்த சுருட்டுறிஞ்சித் திரள் திரளாய்ப் புகைவிட்டு விருக்தைக் கேகிக், கூணுத கேர்முதுகு குனிந்தபடி உட்கார்ந்து சிந்திக்கின்றன்:
பள்ளிக்குப் போய்விட்டான்கிளி; அந்தப் பயல் வீட்டில் இருக்கும்போது பிள்ளைக்குப் பெருக் தொல்லை; பிடித்தபிடி யினில் ஒடியல் இடிப்பித்தானே, கள்ளன்! கூழ்காய்ச்சு வித்தான் களைத்துப்போய் அவளிருந்த வேளை நாமும் அள்ளித்தான் குடித்தோமே, ஆணுலும் அச்சிறுமி பாவம் அன்றே?
68

அத்தானை மண முடிக்க அவளுக்குப் பெருவிருப்பே; எனினும் காசு பத்தாது பந்தலுக்கும் பலகார வகைகட்கும் மேளத்துக்கும்; முத்தாலும் பொன்னுலும் நகைடோட வேண்டாமோ ஆளை முடி? விற்ருலும் போதாதே தாய் கொணர்ந்த கல் விளையும் பரப்பை எல்லாம்?
பட2லதிறந்தது;உள்ளே பாலப்பம் விற்கின்ற கிழவி வந்தாள்;
எட, பொடியா! ஏனிவளை இப்படியே வைத்துக் கொண்டிருக்கின் ருய்ரீ? சுடச் சுடவே தின்ருற்தான் சாப்பாட்டிற் சுவை தெரியும்; வயது வந்தால் கட கடென்று காரியத்தை முடிக்காமல் காத்திருத்தல் அழகாய் இல்லை.”
என்று சொன்னுள்; எ2ண, இதைத்தான்
(எண்ணியிருந் தேன்!” என்றே அடிச்சுருட்டை மென்றபடி அவன் மொழிந்தான்; மெய்யேப்பா மீனுட்சி இருந்தாள் என்ருல் இன்றிரண்டு குழந்தைகளை இடுப்பினிலே எடுத்திருப்பாள் உணதபிள்ளே! ஒன்றுக்கம் அதிகயோ சஜனகூடா? தென, அவனும் ஓமோம்” என்றன்.
69

Page 39
அண்டைக்கு நீதந்த அப்பத்துக் கென்னதர? அதோ கிடக்கும் வெண்டிக்கா யினில் உனக்கு வேண்டியதை எடு” என்ருன்; எடுத்துச் சென்ருள்.
கண்டிக்குப் போய்அங்கே கடையொன்று போட்டாலும் பிழைத்திருப்பேன்; கிண்டிக் கொண்டே கிடந்தேன் வெறுமண2ல’ என அலுத்துக் கொள்ளுகின்றன்.
அப்போது நுழைகின்ருள்; அவள் கடையிற் தெரிகின்ற அலுப்பும் சோர்வும்
எப்போதும் காணுத எதோ ஒன்றைக் கண்டாளோ? என்று கேட்கும்
அப்(பு) ஏதை நினைத்துக் கொண்டதோ சுருட்டை அந்த விதம் எறிகின் ருரோ?. கைப் போடு கலந்ததுவோ காதலும்? என் றடுப்படிக்குள் காலை வைத்தாள்.
பற்றவைக்கின் ருள் அடுப்பை பறபறென்று தேங்காயைத் துருவுகின்ருள்; குத்தி வந்தாள் கெல்லை; இதோ குளுகுளென்று கொதிக்கின்ற உலையில் இட்டாள்; கற்றுவிட்டு வரும் பச்சைக் கிளியின்முன் கறிசோறு வரச்சு ணங்கின் கத்திடஆரம்பிப்பான், கடுஞ்செல்லம்" எனச் சுழன்று சமையல் செய்தாள்.
70

ஒழுங்கையிலே நடக்கின்ருன் சின்னையன்; ஒலையினுல் வேய்ந்திருக்கும் பழங்குடிசை களைத்தாண்டிப், பரியாரி யாருக்குத் தலையை ஆட்டி, விழுந்து மணலிடைப் புதைந்த குழைவண்டிச் சில்லுக்கு வெறுங்ேதாள் தந்து கிளப்பிவிட்டுக், கிட்டப் போய் எருதினையும் தட்டிவிட்டுச் செல்லுகின்றன்.
71

Page 40
வேலாத்தை வரக் கண்டான், வேலனிடம் சொல்லடியே கூரை மேய ஒ2ல கொஞ்சம் வெட்டுவதற் கொருக்காலெம் வீட்டுக்கு விடிய முன்னம் நாளைக்கு வரச் சொல்லி, விசேஷமொன்று கடக்கிறதற்குள்ள’ தென்றன்;
ாகாளாக்கும் பிள்ளைக்கு வைத்துவிட்டார் நயினர்!’ என்றவள்ாக டந்தாள்.
கல்லாலே மதில்கட்டி இரும்பாலே போட்டுள்ள பட2ல மீதிற் பொல்லாத கறள் கட்டிப் போகாமல் எடுத்துள்ள முகட்டின் கீழே
நில்லாதே’ எனகின்று நீள்குரைப்புக் குரைக்கின்ற காயைத் தாண்டி, உள்ளேதான் போகின்ருன் சின்னையன்;
உதார்?’ என்ருர் வீட்டுக்காரர்.
உங்களிடம் ஓர் அலுவல்!” எனச் சொல்லித் திண்ணையிலே அவன் உட் கார்ந்தான். தம் கருணை விழி பாய்ச்சிச் சரிசொல்க!” எனக் காது தந்தார் வீட்டார்; தேங்கத்தின் கலியாணம் ஏன் இன்னும் கடக்கவில்லை?” என்று கேட்டார்; வெண்குட்டம் படர்ந்திருந்த கன்னத்திற் சொறிவதற்கு விரலைப் போட்டார்.
72

சுேடலைக்குப் பக்கத்தில், சொறிமுக்கன் புலத்துக்கு வடக்கே உள்ள வடலிக்கு விஜல கேட்டீர் ஒருநாள்என் னிடம்; அதனை வைத்துக் கொண்டு, கடனுகத் தருவீரோ, காசெனக்குக் கொஞ்சம்? என்ருன்; வீட்டுக்காரர் கடைவாயில் ஒற்றைப்பல் காட்டினர் உறுதியினை வாங்கிப் பார்த்தார்.
இப்போதப் பக்கத்தில் எடுத்துள்ள புதுத் தெருவால் அந்தக் காணி தப்பாமல் விலையேறும்; தருணம்இதே அதைத் தட்டிக்கொள்ள’ என்று முப்போதும் உணர்ந்தஅவர் முதற்போட முன்வந்தார்; வெறுந்தட் டத்தைச் சேப்(பு)’ என்று தள்ளுகிறர்; சே, (3G) Goo7 LTub” என்றுசின் ஜனயன் சென்றன்.
உட்கார்ந்து சிற்றுலையில் ஊதிடவும் உமி சிரட்டைக் கரியினுள்ளே சட்டென்று தணல் தெரியும்; தங்கத்தை அதிற் காய்ச்சி உருக்குகின்ற தட்டாரச் செல்லையா முன்போட்ட தடுக்கினிலே அமர்ந்தான்; தங்கம் சுட்டாலும் சுட்டாலும் சுடர் விடுதல் கண்டதிலே சொக்கிப் போனுன்!
73

Page 41
கோரியமாய்த் தான்வந்தேன்; கலியாணம் ஒன்றுண்டு கடத்துதற்கு; கேரியதாய் இன்றுவரை நெளியாமல் இருக்கின்ற நீரே செய்த ஓர் பழைய ககைஉளதென் னிடம் அதனை உருக்கி, என் பிள்ளைக் கேற்ற சீரினவாய்ப் புது நகைகள் செய்துதர முடியுமோ, சிறப்பாய்?’ என்ருன்.
தாய் விட்டுச் சென்றதிவை” எனக்கூறிக் கொடியையும்தா லியையும் தந்தான்; ஆய் பட்ட பழம் போலே அவள் தனது மடியினிலே வீழ்ந்து மாண்டு போய்விட்ட பழையகதை புதிதாக கெஞ்சுக்குள் நிகழக் கண்டான்; (ஒய், என்ன ஆண்பிள்ளை நீர்? கண்ணைத் துடையும்” என்று சொன்னுர் பத்தர்.
நோளைக்கு மகள்கூட கடக்கப்போ கின்ருளே; எதுவும் வேளா வேளைக்கு கடக்கட்டும்; வேண்டாமென் ருல், ஒத்து விடுமோ காலம்? ஆளைப் பார்க்காமலே அடுக்கு கிருர், செல்2லயா; கொடியை வாங்கி நீளத்தைச் சுருட்டுகிருர்; தராசினிலே இடுகின்றர்; நிறுக்கின் ருரே!
74

5
பொன்னப்பன் வயற் கிணற்றில் குளித்து விட்டுக் கட்டாடி வீடு போனன்;
என்னவோ? அவர் துறைக்குப் போய்விட்டார்” என்று சொன்னுள் கட்டா டிச்சி;
இந்நேரம் போனற்தான் இருளு முன்னம் திரும்பிடலாம், வேட்டி வேனும் ஒன்’றென்றன் :பட்டணத்துக் கோடிப்போய்
வரவேனும் ஒருக்கால்” என்றன்.
75

Page 42
போனவரைக் காணவில்லை; பொறுத்திருந்தால் கல்ல’ தெனப் புறு புறுதது, பானையிலே பழந்துணிகள் அவிகிறதைப் பார்க்கப் போய்த் திரும்பி வந்து, பேனிருந்த தலையினிலே ஒன்றெடுத்துப் பெருவிரலின் ககத்தில் வைத்தாள்! ஆ! நெருக்கென் றிறந்தது! அவசரமோ?” எனக் கேட்டாள் அந்த மாது.
கேற்றுத்தான் அவர் நிறையக் கொண்டுவந்த வெண்டிக்காய் நினைவு வந்து, கோற்காலி போல் மேசை ஒன்றினிலே குவித்திருந்த துணிக்குட் கிண்டி, வேற்பிள்ளை வாத்தியா ரதுவேட்டி சால்வையினை எடுத்துத் தந்தாள்! ஏற்றுக்கொண்டான்; உடுப்பு மாற்றிக்கொண் டான்; ஏகினன்பொன் னப்பன்
கோவிலடி தாண்டுகையில், குடுக்கையிலே இருந்து திரு நீறெடுத்து, நாவினிலே சிவசிவ’ என் றன்;பூசி கடக்கின்றன்; மகிழின் மீதிற் பூவிருந்து மணம் வீசப், புளசித்தான் பழம் நினைவில் அவளைக் கண்டு மாவடியில் விழுகின்றன்"; மதகடியில் மிதக்கின்றன் பெரிய ரோட்டில்
ጥ76

அந்தநாள் ೧udiqಆಶೀT அரசாங்கம் எடுக்கவில்லை ஆதலாலே குந்தவில்2ல அவன் மதகில் கெடுநேரம்; குனிந்து நின்றன் வசுவில் ஏறி! நொந்ததவன் நாரியுமே; நோய் கண்டார் சென்றவரெல் லாரும்; ஈற்றில் வங்கடைந்த பட்டணத்தில் இறங்குகிருர் வலிநீங்க நிமிர்ந்து நின்றர்.
பட்டணம்வந் தால், அந்த வசுக்காஜலப் பக்கத்துக் கடைஏ ருமல் விட்டுவிட முடியுமா? சருவத்து விற்கின்ற தங்கேயன்ருே? கட்டமில்லைப் பதினைந்து சதத்துக்கு குடித்துவிட்டு, நாஉ தட்டில் இட்டபடி, வெயில் பட்டே இளகுகிற தார் ரோட்டில் இறங்கிச் சென்றன்!
கச்சேரி சேர்ந்துவிட்டான்; கடுதாசி ம2லகளுக்குப் பின்னுல் உள்ள அச்சீமான் தனைக் காணத் தாழ்வாரத் தரை மணியாய்த் தவமே செய்தான்!
உட்செல்லலாகா”தென் றுரைக்கின்ற பலகையினைத் தாண்டிச் சென்ருல்,
அச்சென்று தும்முகிருர் அதிகாரி,
சுழலும் ஒரு விசிறியின் கீழ்.
77 VA

Page 43
கோடழித்துக் கிடக்கிறது; கமம் உனக்குத் தொழில்தானே? கழனி செய்க ஒடுகிற குளத் தண்ணிர் ஒருசதுர அடிகூட மிச்சம் இன்றித் தேடி வந்துன் நிலம்ாகனேக்கும்; தெரிந்திடுக! செயல் புரியும் வயதுனக்கு; பாடுபடக் கூடுமன்ருே? பயனை இந்த காடெல்லாம் பார்த்திருக்கும்
ஈகுடிசைகளும் முடிந்துளது குடியேற்றக் காரர்கள் வாழ; காளை விடிய அங்கே போனுலும் வேண்டியஒர் விதை கெல்லு பெற்றுக் கொள்வாய்; உடனேயே உணவியற்றத் தொடங்கிடலாம்; உற்சாகம் உளதா?’ என்ருர்,
அட இதெல்லாம் அகப்பட, ஒன்றரைப்பரப்போ டுரில் இருந் தழவா?’ என்ருன்,
அவர் சிரித்தார்; என்ன தம்பி, அவ்வளவு கெதியாகச் சொல்லி விட்டாய்? எவர் உனது கிராமத்தில் இதுவரையும் முன் வந்தார் உனைப்போல்? ஒயா அவதியுற்று மடிவார்கள்; ஆணுலும் அப்பாலே திரும்பிப் பாரார், இவர்கள்!” என்று கொந்தார்; நீ வெல்க!"
[என்றர்; இவன் மகிழ்ந்து விடை கொள்கின்றன்.
YR

(6
வடையொன்றைக் கடிக்கின்ருன்; புளிவாழைப் பழம்வாங்கித் தின்னும் போதில்,
அட, இதற்கா காலுசதம்? சதமேனிக் கல்லவோ காம் விற்கின் ருேம்? கடையவர்கள் கடையவரே!” எனளண்ணிக் காசினையும் எண்ணித்தந்து, நெடுவீதி இருபுறமும் நெருங்கியுள்ள
கடைகளிடை கடந்தான் மீண்டும்.
79

Page 44
ஓடிப்போம் வண்டிகளுக் கொதுங்கிப்போய்த், துணிக்கடைஒன் றுள்ளே ஏறிக், கோடிட்ட சட்டையுண்டா, தைத்தபடி? குண்டஞ்சி வேட்டி உண்டா? காடுபட்டிச் சே2லயொன்றும், கசுமீரப் பட்டிரண்டும் வேனும்” என்ருன்; வேடிக்கை ரயிலொன்றும் கிளிப்பையன் 1
களிக்க என்று வேண்டிக் கொண்டான்.
குளிக்கின்ற சவர்க்காரக் கட்டிகளும் கொம்பாலே செய்த சீப்பும், ஒளிச் சிதறும் கண்ணுடி வளையல்களும், உடுப்புவைக்கும் பெட்டி ஒன்றும், உளுத்துாசிப் போகாத உணவுள்ள விசுக் கோத்துத் தகரம் மூன்றும், பளுக் கனத்துப் போகிறது-பலப்பலஇப் படியாக வாங்கிச் சேர்த்தான்.
வீட்டுக்குத் திரும்புதற்கு விரும்பாமல், வழியினிலே உள்ள வாழைத் தோட்டத்திற் படுத்திருந்தான்; அட்டா?ள மீதினிலே, தொண்டைக் குள்ளே, பாட்டுக்கள் முணுமுணுத்துப் பார்வையினை வானத்திற் செலுத்து கின்றன்; கூட்டுக்குக் கிளைக்கேகும் குருவிகளை வழியனுப்பிக் கொண்டிருந்தான்.
80

தலைமாட்டில் பயணத்துத் தோற்பெட்டி கிடக்கிறது; கான்கொடுத்த வி2லயெல்லாம் சரிதானே? வேண்டாமல் விட்டேனே எதையும்? என்று நிலையின்றிப் புரள்கின்ற சிலபோது நிமிடங்கள் நிற்கக் கண்டான்: ' குலைபோட்ட கெடுவாழை போற்பாரம் தாங்காமற் குடங்குகின்றன்.
கணக்கேதோ பார்க்கின்ருன்; கண்மூடிக் கிடந்தேதோ திட்டம் போட்டான்; கிணற்றருகில் இளங் தென்னை மரத்தினிலே சலசலப்புக் கேட்டுப்பார்த்தால், பணக் கவலை இல்லாத கிளிப்பையன் விழிக்கின்ருன் வட்டினுள்ளே!
எனக்கும்!” என்ன வீழ்ந்தன அங்கீரவாய்க் காலுக்குள் இளங்iர்க் காய்கள்!
*இந்தவிதம் மரம்ஏறி இருகாலும் ஒடிந்த தென்ருல் என்ன செய்வாய்?? கொந்திடுமே! குளறிடுவேன்? நோயை ஏன் நீயாகத் தேட வேண்டும்?
வந்து சும்மா நான்நிற்க, வலியவந்தென் தலையினிலே தேங்காய் வீழ்ந்தால்? குந்தி இருப்பதனைவிடக் குன்றேறி மடிந்தாலும் குற்றமில்லை’
8 as al-6

Page 45
வன்னிக்குப் போகின்ற வழி உனக்குத் தெரியுமா கிளி? அவ்வூரில் என்னத்தை எல்லாமோ புரிகின்றர் கேள்விப் பட்டிருக் கின்ரு யா?* பொன்னப்பன் இது கேட்டான் போ அத்தான்" எப்போது போனுேம் அங்கே? என்னையும் உன் னுடன்கூட்டிப் போவாயோ ஒருநாள் அக் காட்டுக்" கென்றன் :
அக்காளேக் கேட்டுப்பார்; அந் நாட்டில் பாலை மரம் பழுத்த தென்றல், உட்கார முடியுமா பார்த்துக் கொண் டுதாதோ வயிறு, தின்று? கக்காதே விரல்களினை கன்ருய்த்தான் இருந்ததுண்ட வழுக்கல்; ஆணுல் இக் கோம்பை களைக்கொண்டே எறிந்துவிட வேண்டாமோ தூர?’ என்ருன்.
இன்றைக்கும் வீட்டிலே கறியென்ன, என இங்கே அத்தான் கேட்டார்; என்றக்கா எளிடம் சொல் போய்”.ஏனத்தான் கிழங்கு, மீன், குழம்பு, கீரை, என்றும்போல் வெண்டிக்காய்ப்பாற்கறி! ஆம் இருற்பொரியல்!". போதும் டோதும் ஒன்றுக்கும் உனைாகம்ப முடியாதா? ஓடென்றன்; கிளி 'ஓம்’ என்ருன்

முற்றத்தில் இருந்து பனை முழுஒலை அறுக்கின்றன் தந்தை; தம்பி கற்றுக் கொண்டிருக்கின்றன், கல்லொழுகை மீதினிலே வண்டி போலச், சொற்களிலே இடறிவிழுந் தெதிரிருந்த கைவிளக்கின் சுடர்முன்; அக்காள்
பற்றிவிடும் தீபரட்டைத் தலையினிலே படிஎட்ட இருந்” தென்கின்ருள்.
83

Page 46
ஒலையினைக் கிழித்துக்கொண்டிருக்கின்றள் அவள்; அவர்கள் வீட்டில் என்றும் பால் குறைய வைக்காத பசுவுக்கும், பாடுபடப் பின்நிற்காத காளைகள் மா வெள்ளை’க்கும் கமுகனுக்கும் உணவாம் அப் பச்சை ஓலை;
தாலி இன்னும் கட்டாத தங்கத்தின் கழுத்தை அந்தத் தந்தை பார்த்தான்
சோத்திரி யாரிடம் கேட்டேன்; சரியென்று சொல்லி விட்டார் பொருத்தம்; ஆணுல் காத்திருக்க வேணுமாம் ஒருமாதம், காலங்கள் திருந்த’ என்ருன்; கூத்திடும்தன் னிரண்டுவிழி குனிந்தபடி இருந்த அவள் இமையைக் கொஞ்சம் சாத்துகையில், கன்னத்தில் சரிந்திருளில் வீழ்ந்தனரீர்த் துளிஇ ரண்டு!
நேகைகளுக்குச் சொல்லிவிட்டேன்; கட்டுவர்க ளிடம்போக வேண்டும் காளை: பகலிரவாய் காலுகாள் பண்ணட்டும் அவர்கள்சங்கீதம் கேட்டு மிக அருமை என எவரும் மெச்சட்டும்’ எனத் தந்தை விளம்பு கின்றன்; முகைசிறிது மலர்கின்ருள்; முத்துக்கள் சில சிந்து கின்ருள் தங்கம்,
84

இத்தனையும் பணக்கார வீடுகளில் கடப்பதனுல் இலாபம் உண்டாம்; பொத்தி உள்ளே வைத்திருக்கும் பொருள்பகரப் படக்கூடு மாம்அப் போதில்; சத்தியமாய் அப்பு, வெறும் சடங்கினில்ாநாம் செலவிடுதல் சரியே இல்லை; அத்தானுக் கிவையெல்லாம் அடியோடு பிடிக்காதே’ என்று சொல்வாள்.
கோசிருந்தால் அதனையொரு கலட்டியிலே போட்டாலும் கனிகள் ஈயும்; பேசாதே, எம் சடங்கைப் பெரிதாகச் செய்கிறது பிழை, என் பாரே!” கூசாமல் அவள் மொழிந்த குளறுபடி களைத் தந்தை கேட்டிருந்தான்; பாசாங்கன் றவன் பாசம் ஆணுலும் வழக்கங்கள் உண்டே பார்க்க?
கோச்சிக்கும் எனக்கும் இந்தக் கொட்டிலிற்தான் கலியாணம் கடந்தபோது, காய்ச்சிக்கொண் டேயிருந்தான் பண்டாரம் எட்டுநாள், கறியும் சோறும்! ஆச்சுத்தான் கடன் கொஞ்சம் ஆணுலும் அதற்கதிக மகிழ்ச்சி கண்டோம்! பேச்சுமூச் சில்லாமல் சடங்கென்றல் பிறர் பார்த்துச் சிரிப்பார்!’ என்ருன்.
85

Page 47
கண்ணுடித் துண்டுகளால் செய்துள்ள மணவறையோ கண்கொள்ளாமற் பண்ணும்ஒளிப் பகட்டுக்கள்; பரியாரி யார் தொடக்கம் வேலன் மட்டும் திண்ணையிலும் பந்தலிலும் முற்றத்தும் ஒழுங்கையிலும் நிறைந்து நிற்பார்எண்ணங்கள் இந்தவிதம் எடுத்துக்கொண் டிருப்பான் முன் எதைத்தான் சொல்வாள்?
தான்பெற்ற அருமைப்பெண் தாலிகட்டும் பொழுதினிலே தவில்மு ழக்கம் வான்பிய்க்க வேண்டாமோ? எனக்கேட்டால், என்ன பதில் வழங்கக் கூடும்?. ஏன்வெற்றுச் சடங்குகளுக் கிரையாவான்? எனக்கேட்கும் அத்தான் வார்த்தை வீண்வார்த்தை அல்லவே?-என்றெல்லாம் தனக்குள்ளே விவாதம் செய்தாள்.
பந்தலுக்குச் சோடிக்கப் பலாநிறத்தில் உப்புத்தாள் நிறைய வாங்கித், தந்துவிட வேண்டும்’ என்ருன், தான்படித்த படிப்பை யெல்லாம் முடித்துக் கொள்ளும் அந்தரத்தில் இருந்தகிளி அப்புவிடம்; தோட்டத்தில் அத்தான் நின்றர். எந்தெந்தக் கறியின்றைக் கெனக்கேட்கச் சொன்னரே, அக்காள்” என்ருன்.
86

செத்தவனே போற்கிடந்து தூங்குகிருன் சின்ஆனயன் திண்ஜண மீதில்; பொத்துக்கள் அவன் போட்ட பாயை விட்டுப் புரண்டங்கோர் புறம்போய், வைக்கோற் கத்தையினைக் கைகளிடைக் கட்டிக்கொண் டிளம் பச்சைக் கிளி துயின்றன்; பத்துமணி ரயிற் கூச்சல் கேட்கிறது, தங்கம்தான் படுக்க வில்2ல.
87

Page 48
அடுக்களைக்குள் என்னென்ன அடுக்குகளை முடிக்கின்ரு ளோ குண் டானில் எடுக்கின்ருள் சோறு; கிழங் கவனுக்குப் பிரியம்தான்! ஏது, பூனை படுத்துவிட்ட திருற்பொரியற் சட்டியினை உருட்டாமல்? பாவம், கொஞ்சம் கொடுக்கின்ருள் கூப்பிட்டுக்; குனிகின்ருள் நிலையினிலே, வெளியில் வந்தாள்.
இருட்டுத்தான் எப்புறமும் எனில்என்ன? இளம் வயது முறைகள் பார்த்துச் சுருட்டிஓடு சுவரோரம் தூங்கிடுமோ? தள் கையிற் கொண்டு போனல் குருட்டிருளும் விழிபெற்றுக் குறுக்குவந்து மறித்துவிடு மன்ருே? தங்கம் திருட்டுகடை நடக்கின் ருள்; திறந்தவயல் வெளி கண்டே ஓடுகின்ருள்.
அட்டாளை மீதினிலே அவன் படுத்துக் கிடக்கின்ற அழகைக்கண்டாள்;
கிட்டாத கனவொன்றே இதோ கிடைக்கப் பெற்றேன்!” என்றவன்நிமிர்ந்தான்; *முட்டாளும் முட்டாளும் காம்!”என்று நெற்றியினை முட்டிக் கொண்டார்; தொட்டார்கள்; கொண்டு வந்த சோற்றைநினை தவள்சற்றே எட்டச் சென்ருள்"
88

கொடிபிடித்துத் துலா இழுத்துக் குபுக்கென்று கிணற்றினிலே தண்ணிர் கோலி, நொடியினிலே கொண்டு வைத்தாள் நூறுண்டு வாழை, ஒன்றின் இலையிற் கொஞ்சம் கடித்தெடுத்து வருகின்ருள்; அதை அவனின் கையிலே வைத்தாள்; சோற்றைப் -
பிடி’ என்ருள் கிழங்கோடும், குழைவோடும், குழம்போடும் பிசைந்து கொண்டே
பேட்டணத்தில் பகல் முழுதும் பலமலைகள் புரட்டியிருப் பீர்கள்; ஏதோ பெட்டிவைத்துப் படுத்திருந்தீர் தலையின்கீழ்; அதற்குள்ளே எனக்குக் கூடப் பட்டிருக்கக் கூடுமோ? பறந்திடவும் கூடுமோ? கூடுங் காலம் எட்டியதோ எமக்கன்றி இருக்கத்தான் வேனுமோ இனியும்?’ என்ருள்.
சோறின்று முழுவதும்ாான் தின்னவில்லை; சும்மா நீ கேள்வி கேட்டால், கூறுவதோ பதில்? அன்றிக் கொடுப்பதனை உண்ணுவதோ?’ எனச் சிரித்தான்.
ஊறுகாய் இருக்கிறது, வேனுமோ?” எனக்கேட்டாள்; எஒமோம்” என்றன்; வேறென்ன வெல்லாமோ கதைத்தார்கள், சிரித்தார்கள் மீண்டும் மீண்டும்.
89.

Page 49
தானும் உண்டாள்; ஆனலும் தங்கத்துக் கன்றிரவு பசியே இல்2ல. தேனிருக்கும் கிளைகளிடைத் திரிகின்ற குரங்குகளோ பல்லிளிக்கும்; பாண்ண்டுக்கலாம், தட்டிக் கடையொன்று பக்கத்தில் உண்டு, மச்சாள்! நீநெருங்கி இரு” என்று நெருங்கியிருந் தவளை அள்ளி கெரித்தான் கைக்குள்.
கெல் விதைத்துக் கிடக்கின்ற கெடுவானில் நீள் விழியாற் கிளறுகின்றன்;
பல்விளக்குவிப்பவர்.ஆர் கரிகொடுத்தே என் பச்சைக் கிளிக்கு? தோட்டம் செல்லுகையில் தக்தைபற்றும் சுருட்டுக்குச் சிறுகொள்ளி யார்கொ டுப்பார்? புல் செதுக்கிப் பசுவுக்கு யார்ாகாளே போடுவார்?’ எனச் சிந்தித்தாள்.
நித்திரையும் காதலுமே நிறைந்துள்ள இரண்டு விழி திறந்து கோக்கிச் சேற்றுறங்கிக் கிடப்போம்” என்றவன் சொல்லச் சேரி” என்று படுத்துக் கொண்டாள்; கத்தொன்று மட்டுமே தன் கெட்டில் விழித்திருந்து காலு சொற்கள் கத்தியது; குளிர்கின்ற காற்ருென்று வந்ததங்கே சுற்றிச் சுற்றி.
90

9
அரைப் பாதிப் பிறை எழுந்தான் அடிக்கிழக்கு வானத்தில் அரவம் இன்றி அரைத் தூக்கத் தொடு, விதைத்த தறுப்பான்போல் அரிவாளும் கையு மாக; கரைப்பாச்சுக் குழலிருட்டு; கடப்பாள் அவ் விராப்போது மேற்கு நோக்கி; குரைப்பார்க்கு குறைவுண்டோ? குச்சொழுங்கை வழியிலெல்லாம் அவையே யன்ருே?
91

Page 50
வேலிக்குள் நின்றபடி வெகுவாகத் தம்மெதிர்ப்பை விளக்கும் அங்ாகாற் காலிக்குக் கல் லெடுக்கக் குனிந்ததாலே கதைலுயும் காலுக்குள்ளே வாலிட்டுப் பின்வாங்கி ஊர்வம்பை மறக்கும் அவை; மற்ற வர்கள் சோலிக்குப் போவதெல்லாம் சுரட்டுத்தான் எனக் கூடத் தெளிந்து கொள்ளும்.
கோவிலடி யினில் எந்தக் குருவியையும் காணவில்லை; குருக்கள் காலை ஆவதற்குச் சிறிது முன்னே ஐந்துமணி அளவி லன்றே மணிஅ டிப்பார்? சேவலுக்கும் அதன் தூக்கம் சிறிதேனும் கலையவில்லைச், சிறக டித்துக் கூவுதற்கு நாழியின்னும் இருக்கிறதே இறைப் போரின் குரலும் காணுேம்.
பிள்ளையார் ஒருவர்தான் பெருவயிற்றிற் பசியோடு கதவி டுக்கால் உள்ளிருந்து பார்க்கின்றர்; உடைத்தெறிக் கிறதென்ன வெளியில்? யாரும் கள்ளர் உள்ளே நுழையாமற் கதவடைத்துக் கிடக்கஇரு கண்ணுல் உண்டார் அள்ளிஅள்ளி அங்கிருளில் வெள்ளை வெள்ளை
யாய்த் தெரிந்த தேங்காய்ச் சொட்டை
92

மதகடியில் மிதந்து விட்டால், மாவடியில் இருந்து மொய்த்த இருட்டுக் கொஞ்சம் கதவுதிறக் தது; இங்கே கைபிடிக்கா மற் கூட கடத்தல் கூடும் முதலில்ஒரு முனிபோல முழுத்தெருவி னையும் அடைத்துத் தெரிந்த தொன்றே அதுபெரிய கிடுகுவண்டி அதற்கிப்பால் தொங்குவதால் விழுதெ யன்ருே?
வண்டிக்கா ரனைப்பார்த்தால் வாய்திறந்து தூங்குகிருன்; வடக்கன் மாடு - கொண்டி கொண்டிப் போயினவாம்; அவைகூட நித்திரையோ? நூறே நாளில் அண்டை உள்ள கிராமத்தை அடைந்துவிடும் கோக்கமுமோ அவைகட் குண்டு? மொண்டுவந்த சிரிப்பொன்றைக் கொட்டுகிருள்; அதிற் பொன்னன் மூழ்கிப் போஞன்
குடிமனைஇல் லாதஓரு குறுக்குவழி யினில் இறங்கி கடந்தால், ஐம்ப தடிகழியு முன்எதிரே, அதோகிடக்கும் பாம்புகள் போல் இருப்புப் பாதை இடுகாட்டைத் தாண்டுகையில், இருகையும் அவனிடுப்பில் இட்டாள் தங்கம்; எஅடி எதற்காய் அஞ்சுகிருய் அவைபுதைத்த சவங்கள்!” என்றுபொன்னன் சொன்னன்.
93

Page 51
பெட்டியினைத் தரைம்ணலில் வைப்பித்துப் பிரியமொன்று தூண்டஅள்ளிக் கட்டியனைத் தவன் முத்தம் கடிக்குங்கால், கடக்கென்ருேர் சத்தம் என்ன? ாகட்டிருந்த கைகாட்டி மரத்தினிலோர் சிவந்தகனி காயா கிற்று
கிட்டியது ரயில் வருகை” எனப்பிளந்து, கிறுகிறென்று கடக்கின் றர்கள்.
ஒற்றைவிளக் கெடுத்திருட்டை உடைத்து வரும் வெளிகிடுகி டுக்கப், பாருங் கற்புரண்டு விழுவதுபோல், கடுவேகத் தொடும் உருண்ட ரயிலைக் கண்டார்; நெற்றிவிழி திறந்தெறிந்த நெடுநோக்கால் உயிர்க்காதல் நீருய்ப் போமோ? அற்புதம், அக் கடவுள் அவர் காலடியின் அருகினில்வங் தஞ்சி நின்றன்.
வாயினிலே தான்எடுத்த வழிச்சீட்டைக் கவ்விஅதோ வாயில் மீதில், தாயினையும் மறக்கவைத்த தங்கத்தைத் தூக்கி விட்டுப் பொன்னன் ஏறப், போயினது ரயில் வண்டி; புகுபுகெனப் புகை போதல் தெரிய லாச்சு; கோயிலிலே மணி அடித்துக்கேட்கிறது; கும்பிட்டார் கெஞ்சுக் குள்ளே,
94

1()
மாட்டுக்கொட் டிலின்பக் கத்தில் மகளினைக் காணுன்; தானே கூட்டிக்கொண்டிருந்தான் தந்தை குனிந்து; கொட் டாவி விட்டுக் கேட்டுக்கொண் டிருந்தான் கேள்வி கிளிப் பையன்; அவள் அடுத்த வீட்டுக்குப் போயி ருப்பாள் வரட்டும்” என் றப்பன் சொன்னுன்

Page 52
*அடுத்தவீ டெதற்குப் போனுள் அக்காள்?’ என்னவும், நீ ஓடி எடுத்துவா பால்கறக்கச் செம்” பென்றே அவனை ஏவிப், படுத்தபா யினைத்தா னேபோய்ச் சுருட்டினன்; பால் கறந்தான் கடக்கிருன் தோட்ட த்துக்கு; ாகானும்’ என் றிவன் தொடர்ந்தான்,
இன்னும்தான் விடியவில்லே இருட்டுத்தான்; அடுப்பி னுக்கு முன்குங்தி ஊதி ஊதி மூட்டுவாள் கெருப்பை, அந்த அன்னம்மாக் கிழவியைக்கண் எடப்பங்கள் பத்து வேணும்" என்கின்ற சின்னை யன்பால் எஏன்?’ என்று கிழவி கேட்டாள்.
தோட்டத்துக் கிணற்றுக் கட்டில், தொங்கிய முகத்தின் மீது வாட்டத்தோ டிருந்தான்; அங்கே வைகறை கிழக்கி தென்று காட்டிற்றுச் செம்மை சிந்தி; காலையோ காலை வாழைக் கூட்டத்தி னிடையே காற்று குசுகுசுத் தொளித்தோ டிற்று.
96

தூரத்து ரயிலின் சத்தம் தொட்டது காதில்; இங்கே பாரப்பூ!” என்று பச்சைக் கிளி கூவுகின்றன்; பாதிச் சாரைப்பாம் பொத்த வண்டித் தொடருக்குச் சாவிதந்தான்! ஊரைப்பார்த் தோகோ' என்றே ஒன்பது குதிகு தித்தான்.
அத்தானைக் கூடக் காணுேம்; அவரும் அக்காளும் என்ன, செத்தாபோய் விடுவார், அப்பு? சே எந்தத்திக்கிலேயோ கொத்தாமற் கிடக்கும் க்ாட்டிற் குடிஏறிக், கொள்ளை கெல்லு கொத்தாக அன்றிக் குன்று குன்றகத் தான்கு விப்பார்!’
அப்படி இருக்கும்; பையன் ஆரையும் கேட்க மாட்டான் எப்போதும் காம்எண்ணுத எதனிலோ இறங்கு வான்; யாா முப்பது முறை சொன்னுலும் முகம் கோணப் பேசான்; சென்று தப்பேதான் எனினும் என்றும் தான்நினை த் ததையே செய்வான்
97

Page 53
காய்ச்சலும் நுளம்பும் தான் அக் காட்டினில், என்று நாங்கள் பூச்சாண்டி காட்டி ஞலும் பொடியளோ பொறுத்திருக்கும்? பேச்சினிச் சனங்கள் பேசும்,- பேசட்டும்’ என்றே எண்ணி வாய்ச்சுருட் டெடுத்தெ நிந்து வாழைக்குட் தந்தை போனன்.
அட்டாளே கிளிக்கோ நீண்ட ஆராய்ச்சிக் கூட மாச்சு கட்டிய துணிமூட் டைக்குள் கடிதம் கண்டான்; இவற்றைக் கட்டாடி இடம் சேர்’ என்றும்
கல்யாணம் முடிந்த”தென்றும் கேட்டாயம் அடுத்த மாதம் காணத்தாம் வருவோம்” என்றும்
கோப்பிக்குள் பாஜல அள்ளிக் கொட்டினுற் போல்,இருட்டைச் சாப்பிட்ட கிழக்கு வானம் சரியாக வெளுக்க, வீட்டிற் கூப்பிட்டுப் பார்த்து விட்டு வயற்பக்கம் வேலன் வந்தான்; ஆர்ப்பாட்டம் கிளிசெய்கின்றன்;
ஆம், விசுக் கோத்தைக் கண்டான்
(முற்றும்)


Page 54


Page 55