கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிலம்பு மேகலை

Page 1


Page 2

சிலம்பு மே கலை
பா. சிவராமகிருஷ்ணன்
ஞானகுருபர நிலைய வெளியீடு 1970

Page 3
சிலம்பு மேகலை
முதற்பதிப்பு டிசம்பர் 1970 பதிப்புரிமை ஆக்கியோனுக்கு
ஆக்கியோன்:
பா. சிவராமகிருஷ்ண சர்மா B. Sc. (Ceylon)
வெளியீடு:
ஞான குருபர நிலையம்-வெளியீடு 2.
82/5, ஆட்டுப்பட்டித் தெரு. கொழும்பு-13.
பிரசுரம்:
ஆனந்தா அச்சகம். 82/5, ஆட்டுப்பட்டித் தெரு, கொழும்பு-13.

முன்னுரை
ஐம்பெருங்காப்பியங்களில் சிலப்பதி காரமும் மணிமேகலையும், கதையாலும் காலத்தாலும் தொடர்பு கொண்டவை. மணிமேகலை சிலப்பதிகாரத்தின் தொடர் ச்சியான கதைப்போக்கினைக் கொண்டது. சிலம்பு, கண்ணகி கோவலன் மாதவி வர லாறு கூற, மேகலை, கோவலனுக்கும் மாத விக்கும் பிறந்த மணிமேகலையின் வரலாறு கூறுகின்றது.
இவ்விரு காப்பியங்களிலும் சொல் லொப்புமை, வாக்கியத் தொடர்ப்புமை அடியொப்புமை, உவமையொப்புமை, உரு வக நடையொப்புமை போன்ற பல்வேறு ஒப்புமைகள் இருப்பது நோக்கற்பாலது.
இவ்விரு காப்பியங்கள் பற்றி அவ்வப் போது பத்திரிகைகளில் வெளிவந்தவற் றைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிடு மாறு நண்பர்கள் சிலர் வற்புறுத்தி வந்த னர். அவ்வற்புறுத்தல்களின் பிரதிபலிப்பே இந்நூல். இந்நூலை வெளியிடும் கொழும்பு ஞானகுருபரன் நிலையத்தினருக்கு எனது மனமார்ந்த நன்றி.
ஆக்கியோன்

Page 4
SILANPU MEHALA
First edition, Dec. 1970 copyright reserved
Author:
B. Sivaramakrishna Sarma, B.Sc (Ceylon)
Publisher:
Gnanagurupara Nilayam
825, Wolfendhal Street Colombo 3.
Printers:
Ananda Press
82/5, Wolfendhai Street Colombo 3.

III (b M L st H. i
1. சிலப்பதிகாரத்தில் கோவலன் நிலை -
(ஈழநாடு)
2. கோவலன் காட்டிய பழி rinn
(சென். ஜோசப் கல்லூரி சஞ்சிகை)
3. சிலப்பதிகாரம் காட்டும் நுதல் விழிநாட்டத்து
(வீரகேசரி) இறையோன் -
4. சிலப்பதிகாரம் காட்டும் முருகப் பெருமான் -
(வீரகேசரி)
5. சிலப்பதிகாரம் காட்டும் சூரிய வழிபாடு Winn
(வீரகேசரி)
6. இரட்டைக் காப்பியங்கள் கூறும்
(வீரகேசரி) இந்திரவிழா -
7. சிலப்பதிகாரம் காட்டும் புராண இதிகாசங்கள்
(வீரகேசரி)
8. மணிமேகலை காட்டும் புராண இதிகாசங்கள்
(வீரகேசரி)
9. கண்ணகி திருமணம் -
(தினகரன்)
10. இளங்கோ கண்ட இன்னிசைக் கருவிகள் −
(வீரகேசரி)
11. மணிமேகலை காட்டும் பெளத்த நெறி -
(யூரீ லங்கா, சேசத்த, சங்கு)
2
5
21
29
35
42
48
53
60

Page 5
6î2a) LITT. 1-50

சிலப்பதிகாரத்தில் கோவலன் நிலை
சோழர் தலைநகராம் காவிரிப்பூம்பட்டினத்தில், மன் னன் மதிக்கும் மாண்போடு வாழ்ந்த குடும்பத்தில் பிறந்த வணிகன், கோவலன். இவன் தந்தை மாசாத்துவான் என்பவன். மாசாத்துவான் என்பது குடிப்பெயர் எ ன் று ஒரு சிலர் கூற, அது இயற்பெயர் என்று வேறு சிலர் கூறுகின் றனர். க்ோவலன் மாநாய்கன் என்ற புகழ்பெற்ற குடும்பத் தில் பிறந்த கண்ணகியென்னும் கற்புக்கரசியை ம ன ம் செய்து கொண்டான் எனக் கூறுகின்றது சிலப்பதிகாரம்.
கோவலன் தன் மனைவியாகிய கண்ணகிமீது கொண் டிருந்த அளவற்ற காதலைச் சிலப்பதிகாரம் பின்வருமாறு கூறுகின்றது:
தாரு மாலையும் மயங்கிக் கையற்றுத் தீராக் காதலின் தி ரு முக நோக்கிக் கோவலன் கூறுமோர் குறியாக்கட்டுரை கோவலன் கண்ணகி மேல் கொண்டிருந்த தீராக் காதல், மாதவியின் உறவு உண்டானதும், மாதவியை விட்டுப் பிரிவதென்பதையே எண்ண முடி யா ததொரு விருப்பமாக மாறுகின்றது. இதனைக் கீழ்வருமாறு சிலப் பதிகாரம் இயம்புகிறது:
விடுதல் அறியா விருப்பினன் ஆயினன்
விடு நீங்கு சிறப்பின் மனையகம் மறந்தென் கோவலன் கண்ணகியை ஒருபோதும் வெறுக்கவில்லை. அவளை வெறுப்பதற்கு அவளிடம் எந்த விதமான குறை
5

Page 6
சிலம்பு மேகலை
யையும் அவனுல் காணமுடியவில்லை. மாதவியிடம் கண்ட கலையினல் கவரப்பட்ட கோவலன், கண்ணகியை விட்டுப் பிரிந்து அவளை மறந்தான். இதற்குக் காரணம், முற் பிறப்பில், கண்ணகி தன் கணவனுக்காகக் காக்கவேண் டியதொரு நோன்பினைத் தவறவிட்டாள் என்பதைக் கீழ்க் க்ாணுமாறு மொழிகின்றது சிலப்பதிகாரம்:
ee 8 s = e s - - " ' கணவற் கொரு நோன்பு பொய்த்தாய் பழம் பிறப்பில்
இன்ப வாழ்க்கை வாழ்ந்து வந்த கோவலனும் மாத வியும், இந்திரவிழா பூர்த்தியாகும் சித்திரைத் திங்களி லொருநாள், வைகறைப் பொழுதில், காவிரிப்பூம்பட்டி னத்துக் கடற்கரைச் சோலைக்குச் சென்றனர். இந்திர விழாவில், ஆடல் பாடல்களை நிகழ்த்திய மாதவி, தன் பால் ஊடல் கொண்டிருந்த கோவலனை மகிழ்விக்கப் பத்து வகைத் துவர், ஐவகை விரை, முப்பத்திரண்டு வகை ஓமாலிகை போன்றவை ஊறிய நன்னீரினுல், நறு மணம் கமழும் நெய் தோய்ந்த கூந்தல் நலம் பெறுமாறு நீராடிப் புகையிட்டு ஈரம் புலர்த்தி மன்மதக் கொழுஞ் சேறு எனப்படும் கஸ்தூரிக் களியினையூட்டித் தன்னை அழகு படுத்தினுள். பின் பாதங்களில் செம்பஞ்சுக் குழம்பு போன்றவற்றைப் பூசினள். முடக்கு மோதிரம், வயிரமோதிரம், மாணிக்கமோதிரம் போன்ற பல்வகை அணிகலன்களையும், பீலி, காலாழி, பாதசா லம், சிலம்பு, பாடகம், சதங்கை, காற்சரி, குறங்குசெறி, விரிசிகை மாணிக்க வைரங்களால் இழைக்கப்பட்ட சூடகம், செம் பொன் வளையல்கள், பரியகம், தாலிசெறி, சரடு, வீரச் சங்கிலி, சவடி, சரப்பளி, குதம்பை போன்ற பல்வேறு அணிகலன்களையெல்லாம் அழகுற அணிந்து கோவலனி டம் வந்தாள். இதிலிருந்து கோவலன், அழகு என்னும் கலையை இரசிப்பதில் எவ்வளவு நுட்பமானவன் என்பதை ஒருவாறு அறிந்துகொள்ளலாம். பாடற்கலையை ஏழு
6

சிலப்பதிகாரத்தில் கோவலன் நிலை
வருடங்கள் பயின்று, அதில் கைதேர்ந்த மாதவியே மகி ழுமாறு அகச்சுவை அமைந்த வரிப்பாடல்களை இசைத் தான். அப்பாடல்கள் கேர் வலன் வேருெரு பெண்ணி டம் ம்ையல் கொண்டு விட்டது போலப் பொருள்படக் கூடியனவாகவும் அமைந்தன. மாதவி, அதனைத் தவரு கக் கருதாமல், அவனுடைய பாடல்களுக்கு எதிரான வரிப்பாடல்களைப் பாடினள். மாதவி, தான் வேருெரு வன்பால் காதல் கொள்வதாகவும் பொருள்படக் கூடிய பாடல்கள் அவை. விளையாட்டு வினையாகியது. கோவ லன், மாதவியின் பாடல்களை உண்மையெனக் கருதி அவளை விட்டுப் பிரிந்தான். இதற்குக் காரணம் ஊழ் வினையென்றே சிலப்பதிகாரம் உரைக்கின்றது.
மாத வி. வசந்தமாலை என்ற தோழியிட்ம் தாழையின் வெண்ணிறத் தழையினையே சுவடியாகவும், பித்திகை அரும் பினையே எழுதுகோலாகவும், செம்பஞ்சுக் குழம்பினையே வண்ணக் கலவையாகவும் கொண்டு வரையப்பட்ட காதல் மடலை, சண்பகம், மாதவி, தமாலம், கருமுகை, வெண் பூமல்லிகை, வெட்டிவேர், செங்கழுநீரின் மெல்லிதழ் போன்றவற்ருல் தொடுக்கப்பட்ட, மாலையின் மத்தியில் வைத்து, கலாரசிகனன கோவலனிடம் கொடுக்குமாறு தூதனுப்பினள். கோவலனே,
ஆடல் மகளே ஆதலின் ஆயிழை
பாடு பெற்றவப் பைந்தொடி தனக்கென என்று கூறி மாதவியின் மடலைப் பெற மறு த் தா ன். மாதவியிடமிருந்து பிரிந்து வந்த கோவலனுக்கு அப்பொ
ழுது அவள் மீது வெறுப்பு ஏற்பட்டதேயொழிய எவ்வி தமான மனவருத்தமும் ஏற்படவில்லை.
கோவலன் தன் அன்பு மனைவியிடம், மாதவியைப் பற்றிக் கீழ்க் காணுமாறு இழித்துக் கூறுவதால் அவனு
7

Page 7
சிலம்பு மேகஜல
மாதவியின் உறவால், கோவலன், தன் முன்னேர் அளித்த அரும் பெருஞ் செல்வத்தையெல்லாம் இழந்து விட்டதாகக் கூறினன். *குல் உண்மையில் கோவலன் கான், தன் மலை போன்ற செல் அழிந்தமைக்குக் smrr ணமாகவிருந்தான். அவன் தன் தொழிலைச் érflsutr நடத்தாமையினுல் செல்வம் சீர்குலையத் தொடங்கியது. அந்நிலையிலும் தன், ர்ே குலேந்த செல்வ நிலையை ஆரா ப்ந்து பார்க்காது பெருங் கொடை வள்ளலாகத் திகழ்ந் தான்,
யானையொன்று, அவ் வயோ திபனைத் தாக்க முற்படுகை யில், கோவலன் மத யானையுடன் போராடி அதனைக் கட் டுப் படுத்தினன். இது கோவலனுடைய அஞ்சா நெஞ் சத்திற்கும், வீரத்திற்கும் எடுத்துக்காட்டாக உள்ளது.
சொரியும் வாயுடனேயே வந்தது, அந்தணன் மனைவி தன் குழந்தையைத்தான் கீரிப்பிள்ளை கொன்று விட்ட தென, ஆராய்ந்து பாரமல் அதனைக் கொன்று விட்டாள் அந்தணன் தான் அன்புடன் வளர்த்து வந்த கீரியைத் தன்
8

சிலப்பதிகாரத்தில் கோவலன் நிலை
மனைவி அநியாயமாகக் கொன்று விட்டதை அறிந்து அவளை விட்டகன் முன். இதனைத் தற் செ ய ல r க அறிற்த கோவலன், அந்தணன் மனைவி செய்த பாவங்கள் அகல தான தர்மங்கள் செய்து அந்தணனுக்கும் பெரும் பொருள் கொடுத்து அவர்களை ஒன்று சேர்த்து வைத் தான.
இப்படியான நல்லறங்களையே செய்து வந்த கோவலன் மாதவியுடன் வாழ்ந்த காலத்தில், தன் குலத் தொழிலா கிய வாணிபத்தை சரிவர நடாத்தியதாகத் தெரியவில்லை. எனவே, கோவலனிடமிருந்த மலைபோன்ற செ ல் வம் கரைந்ததில் வியப்பொன்றுமில்லை.
கோவலன் காமம் கொண்டலையவில்லை. அப்படி யிருந்திருந்தால் மாதவியையன்றி மற்றும் பல பெண்டிரை அடைந்திருப்பான். அவனது கலையார்வமே மாதவியிடம் மனதைப் பறி கொடுக்கச் செய்து கண்ணகியைப் பற்றிய நினைவை மறக்கச் செய்தது.
கண்ணகி அளித்த சிலம்பினையே முதலாகக் கொண்டு இழந்த செல்வத்தையெல்லாம் மீட்க மதுரைக்கு கண்ண கியைக் கெளந்தியடிகள் துணையுடன் அழைத்துச் சென் முன் கோவலன் . அவன் மனம் வருந்தி உடல் மெலி ந்து, உருக்குலைந்திருந்த வேளையில், கெளசிகன் என்ற அந்தணன் மாதவி கொடுத்தனுப்பிய இரண்டாவது திரு முகத்தைக் கொண்டு வந்தான். மாதவி, தன்னுேடு வாழ்ந்திருந்த போது பூசியிருந்த நறுமண நெய்யின் மணம் கமழ்வதையறிந்த கோவலன் ஏட்டினை மறுக்க முடியாத மன நிலையில் கையேற்ருன். தான் செய்த பிழைகளை மன்னித்து விடுமாறு காதற் குழைவுகளின்றி இருந்ததை தன் பெற்றேருக்கும் அனுப்ப ஏற்றதாக விருந்ததால், கெளசிகன் மூலமாகவே அனுப்பினுன்
9

Page 8
சிலம்பு மேகலை
இதன் பின், தான் செய்த குற்றங்களை உணர்ந்து உள்ளம் குமுறிய கோவலன்,
இருமுது குரவர் ஏவலும் பிழைத்தேன், சிறு முதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன் வழு எனும் பாரேன்
எனத் தன் மனத்துயரை வெளியிடுவதாகக் காட்டுகின் றது. சிலப்பதிகாரம். இது அவனுடைய தெளிவற்ற மன நிலையை நன்கு எடுத்துக் காட்டுகின்றது:
மதுரை மாநகரிலே கோவல்ன், கண்ணகியை மாதரி பால் விட்டு, அவள் கொடுத்த ஒற்றைக் காற்சிலம்பினைக் கொண்டு சென்று, பொற்கொல்லன் சூழ்ச்சியால் கொல்
லப்படுகிறன். கோவலன் கொலை அவன் முற்பிறப்பில், செய்த செயலொன்றின் ஊழ்வினையால் ஏற்பட்டதென்று சிலப்பதிகாரம் பகர்கின்றது. முற்பிறப்பில் சங்கமன்
என்பவன் தன் மனைவி நீலியோடு நகையை விற் பனை செய்ய வந்த போது அவனை ஒற்றன் என்று மன்னருக் குக் கூறி அவன் கொலை செய்யப்படுவதற்கே உடந்தை யாய் இருந்தான். நீலி பதினுன்கு தினங்கள் கழித்து மலை மீதேறி விழுந்த பொழுது ‘நான் பட்ட துன்பத்தை எனக்கு துன்பம் விளைவித்தோரும் படுக!” எனச் சபித்து இறந்தாள். இதனல்தான், கோவலன் கொலை செய்யப் பட்டான். கண்ணகி பதினன்கு நாட்களின் பின் அவனை
யுடைந்தாள்.
கோவலன் கொலைக்களத்தில், தான் கள்வன் அல்ல என்று கூறவேயில்லை. கோவலன் தன்னைக் கள்வன் என்று குற்றம் சாட்டப்பட்டதைச் சிறிதும் எதிர்பார்க்க வில்லை என்பதை இது தெளிவாகக் காட்டுகின்றது.
கொலைக்களத்தில் கோவலன் கொலையுண்டிருந்தபோது கற்புக்கரசியான கண்ணகி வந்து தழுவிய பொழுது அவன்
O

சிலப்பதிகாரத்தில் கோவலன் நிலை
உயிர் பெற்றெழுந்து "பூரண சந்திரன் போன்ற ஒளியைக் கொண்ட நின் முகம் இப்படிக் கன்றிவிட்டதே' எனக் கூறி, அவள் கண்ணிரைத் துடைத்து “எழு தொழில் மலருண் கண் இருந்தைக் க." எனக் கூறி விண் துணு ல கு சென்றன் எனச் சிலப்பதிகாரம் கூறுகின்றது.
கோவலன் கொலையுண்ட பதினலாம் நாள் மீண்டும் வந்த அவன் அவளையும் விண்ணுலகுக்கு அழைத்துச் சென்ருன் என்று கோவலன். கதையைக் கூறி முடிக்கிறர் இளங்கோவடிகள்.
இந் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் காரணம் ஊழ்வினையும் விதியுமென்றே சிலப்பதிகாரம் கூறுகின்றது. கோவலனு டைய செயல்களுக்கு அவனிடம் நிலையான கொள்கையோ, உறுதியான மன நிலையோ இருக்கவில்லை என்பதோடு அவ னுடைய செல்வ நிலையும், கலை ஆர்வமும், அன்றைய சமுதாய நிலையுமே காரணமாக இருந்தன.

Page 9
G36TQ1665 36TIQUII Lly
இr யாத்த சிலப்பதிகாரம் என்னும் நூலில் கலையரசியான மாதவியை, காப்பியத் தலைவனுண் கோவ லனைத் தவிர வேறு ஒருவருமே இகழ்ந்து பேசுவதாகக் காட்டப்படவில்லை. கோவலன் மாதவியைத் தூற்றி பேசியது உணர்ச்சி வசப்பட்டதாலேயே என்பது, அவன் பின்பு மது  ைர க்கு ச் செல்லும் வழியில், மாதவி பின் இரண்டாம் திருமுகத்தினை உணர்ந்த பின், அவளைப் பழித்துப் பேசியது பிழையென அறிந்து கொள்வதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். ܖ
தன் தீது இலளெனத் தளர்ச்சி நீங்கி என் தீது என்றே எய்தியது உணர்ந்து என்ற அடிகள் இதனைக் காட்டுகின்றன.
இந்திர விழா பூர்த்தியான மறுநாள், கோவலனும் மாதவியும் புகார் நகரத்துக் கடற்கரைக்குச் சென்றனர். அங்கு கோவலன் பாடிய கானல் வரிப் பாடல்களுக்கு எதிரான பாடல்களை மாதவி பாடினள். மாதவியின் பாடல்களைத் தவருகப் புரிந்துக்கொண்ட கோவலன், "நான் கானல் வரிப் பாடல்களை இசைத்தேன். வஞ்சனை கொண்டு பொய்மைகளைக் காட்டும் மாயத்தில் கைதேர்ந் தவளாகிய மாதவியோ, வேருென்றின் மீது மனம் வைத் துப் பாடிவிட்டாளே!" என எண்ணுவதனை, சிலப்பதிகார ஆசான்,
12

கோவலன் காட்டிய பழி
கானல் வரியான் பாட தான் ஒன்றின்மேல் மனம் வைத்து மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள் பாடினுள்
எனச் சித்தரித்துள்ளார்.
கோவலனைப் பிரிந்த மாதவி திருமுகம் ஒன்றினை வரைந்து வசந்த மாலை என்பவளிடம் கொடுத்து அதனைத் தன் காதலனிடம் கொடுக்குமாறு தூதனுப்பினுள். கோவ லணுே அதனைப் பெற மறுத்து, ‘மாதவி ஓர் ஆடல் மகள். என் மேல் விருப்பம் கொண்டவளைப் போல நடித்தது அவளுடைய தொழிலுக்கும் தகுதிக்கும் பொருந்தும்' எனக் கடிந்துரைப்பதனைக் காப்பியப் புலவர்,
ஆடல் மகளே ஆதலின் ஆய் இழை பாடு பெற்றன அப்பைந் தொடிதனக்கு என இயம்புகிருர்,
囊
மாதவியுடன் கருத்து வேறுபட்டு, அவள் அனுப்பிய திருமுகத்தினையும் பெற மறுத்துத் தன் மனைவியிடம் வந்த கோவலன், மனையாளுடைய வாடிய மேனியும் வருத்தமும் கண்டு, ‘வஞ்சகம் கொண்டவளோடு கூடி யிருந்ததனல் நம் குலத்தவர் தந்த குன்று போன்ற செல் வமெல்லாம் தொலைந்ததே" என்று அங்க லாய்த் துக் கொள்வதனை இளங்கோவடிகள்,
சலம் புணர் கொள்கைச் சலதியொடு ஆடி குலம் தரு வாள் பொருள் குன்றம் தொலைந்த. எனக் காட்டுகின்ருர் .
மாதவியை இகழ்ந்து கூறும் இம் மூன்று வேளைகளிலும் கோவலன், உண்மையான அன்பு இல்லாத மாதவி, கபட
மாகத் தன்னை ஏமாற்றினுள் என நினைத்துத் தூற்றுகி முன். மாதவியின் முன்னிலையில், நேருக்கு நேராக இத
13

Page 10
சிலம்பு மேகலை
னைக் கூறப் போதிய மன வலிமையும், துணிவும் கோவ லனிடம் இருக்கவில்லை.
முதலில் கானல் வரிப் பாடல்களை இசைத்த பின் மாதவியைப் பற்றிய இகழ்ச்சியான எண்ணத்தை மனதில் நினைத்தானேயொழிய ஒன்றையுமே வாய்திறந்து கூற வில்லை.
மாதவியைப் பிரிந்து தன் வீடு திரும்பும் வழியில் வச ந்தமாலை என்பவள், மாதவி கொடுத்தனுப்பிய திரு முகத்தினைக் கொண்டு வந்த போது, கோவலன் கட்டு மீறிக் கொண்டிருக்கும் தன் உள்ளக் குமுறலை வெளியிடுகி ருன்.
பின் வீடு வந்து சேர்ந்தபின் தன் மனையாளுடைய 'வாடிய மேனி வருத்தம் கண்டு, தன் செல்வமெல்லாம் தொலைந்ததற்கு மாதவியே காரணம் எனக் கூறி இகழ் கிருன்.
மாதவியைப் பழித்துக் காட்டுஞ் செயல் ஒரே நிகழ்ச் சித் தொடராக அமைந்துள்ளது. சந்தர்ப்ப வசத்தால் உணர்ச்சி வசப்பட்டு மாதவியை இகழ்ந்து, பழிச் சொல் கூறிய கோவலன், கண்ணகியைக் கவுந்தியடிகளின் துணை யுடன் மதுரைக்கு அழைத்துச் செல்லும் பொழுது தன் தவறை உணர்ந்து வருந்துகிறன்.
எனவே சிலப்பதிகார மாந்தருள், மாதவி மேல் பழி சுமத்திய குறையைக் கொண்டவன் அக் காப்பியத் தலை வஞன கோவலன் ஒருவனே.
14

சிலப்பதிகாரம் காட்டும் நுதல் விழி நாட்டத்து இறையோன்
14சாதனமான வழிபாடுகளில் ஒன்று என ஆராய்ச்சி யாளர்களால் கருதப்படும் சிவ வழிபாட்டினைப் பற்றிய குறிப்புக்களை இளங்கோவடிகள் தாம் இயற்றிய சிலப்பதி காரத்தில் ஆங்காங்கே காட்டியுள்ளார். சங்க இலக்கியங் களும், வைதிக இலக்கியங்களும் சிவ வணக்கத்தைப் பற் றிய குறிப்புக்கள் பலவற்றைத் தம்மகத்தே கொண் டுள்ளன.
சோழ நாட்டின் தலைநகரான காவிரிப்பூம்பட்டினத் தில் இந்திரவிழா கொண்டாடப்பட்டுவந்த நாட்களில், வழிபாடு நடைபெற்ற கோயில்களுள், சிவன்கோயில், முருகன் கோயில், திருமால் கோயில், இந்திரன் கோயில் என்பவை முக்கியமானவை. இதனைப்பற்றிக் கூறும் இளங்கோ, பிறவாயாக்கைப் பெரியோனன சிவனுடைய கோயிலை ஆரம்பத்திலேயுே கூறி, அதன்பின் மற்றைய கோயில்களைக் குறிப்பிடுகின்றர்.
பிறவாயாக்கைப் பெரியோன் கோயிலும் அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும் வால்வளைமேனி வாலியோன் கோயிலும் நீலமேனி நெடியோன் கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்.
(5: 169-173)
5

Page 11
  

Page 12
சிலம்பு மேகலை
சிவபெருமானுடைய செவ்வையான பாதாரவிந்தங் களிலிருந்து மலர்களில் சிலவற்றைத் தன் மணி முடி மேல் சூடியிருந்ததால், திருமால் கோயிலின் சேடத்தைத் தன் தோளில் வைத்து வழிபட்டான் என மொழிகின்றர் இளங்கோவடிகள்.
ஆடகமாடத்து அறிதுயில் அமர்ந்தோன் சேடம் கொண்டு சிலர் நின்று ஏத்த தெண்ணிர் கரந்த சஞ்சடைக் கடவுள் வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின் ஆங்கது வாங்கி அணிமணிப் புயத்துத் தாங்கினன்
ஆதித் தகைமையின் செல்லுழி
(26: 62-67)
சிலப்பதிகாரத்தில் மதுரைக் காண்டத்து, காடுகாண் காதையில் மாங்காட்டு மறையோன் ஒருவனிடம் கோவ லன், “மதுரைக்குச் செல்லும் வழி யாது?’ எனக் கேட்க, அம் மறையோன், "சிவபெருமானுடைய சூ ல த்  ைத ப் போன்று மூன்று வழிகள் பிரியும். அதில் நடுவழியாகச் சென்ரு ல், மதுரை மா நகரை அடையலாம்" என்று கூறு கிமு ன். இறையுணர்வு அன்றைய மக்களின் அன்ருட வாழ் வுடன் பின்னிப் பிணைந்துள்ள நிலையினை இச் சம்பவம் தெளிவாகக் காட்டுகின்றது. இதனைப் பின் காணுமாறு எடுத்துக் காட்டுகின்றது சிலப்பதிகாரம்.
பிறை முடிக் கண்ணிப் பெரியே என் ஏந்திய அறை வாய்ச் சூலத்து அருநெறி கவாக்கும்
(1 1: 72-73)
உமையவளை, இடப்பாகத்தில் கொண்டுள்ள சிவபெரு மான் பைரவி அரங்கமெனப்படும் சுடுகாட்டில் தேவர் களுடைய வேண்டுகோளுக்கிணங்க. முப்புரங்களையும் ஒரு
8

நுதல் விழி நாட்டத்து இறையோன்
புன்சிரிப்பாலேயே எரித்த பின், கொடுகொட்டி என்னுந் தாண்டவத்தை ஆடியதன, இளங்கோவடிகள் தம் சிலப் பதிகாரத்தில் பின் வரும்ாறு இயம்புகிருர்.
பாரதி ஆடிய பாரதி அரங்கத்து திரிபுரம் எரியத்
தேவர் வேண்ட
எரிமுகப் பேர் அம்பு ஏவல் கேட்ப உமையவள் ஒரு
திறன் ஆக ஓங்கிய
இமையவள் ஆடிய கொடுகொட்டி ஆடலும்
(6: 39-43)
இதனையே வஞ்சிக் காண்டத்து நடுநற்காதையில்
உமையவள் ஒரு திறன் ஆக ஓங்கிய இமையவன் ஆடிய கொட்டிச் சேதம்
(28: 74-75)
எனக் கூறுகின்ருர்.
கல்லால மரத்தினடியில், தென் திசையை நோக்கிய வாறு "சின் முத்திரை’ காட்டிவாறு யோக நிலையில் இருக் கும் சிவபெருமானுடைய செல்வனைப் பற்றி பின் வரு மாறு மொழிகின்ருர் இளங்கோ.
மறைமுது முதல்வன் பின்னர் மேய (12:23) ஆலமர் செல்வன் பெயர் கொண்டு வளர்ந்தோன்(23:91) ஆலமர் செல்வன் புதல்வன் வருமாயின் (24:13) ஆலமர் செல்வன் புதல்வன் வரும். (24:15)
சிவபெருமானின் ஓர் அம்சமான அர்த்த நாரீஸ்வர மூர்த்தத்தில் சக்தியானவள் இறைவனின் இடப்பாகத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருப்பதால், "மாதொரு பா கன்"
19

Page 13
சிலம்பு மேக2ல
என்று சிறப்பான பெயர் கொண்டுள்ளான். மாதொரு
பாகஞன அம்சத்தை , இளங்கோ கீழ்க்காணுமாறு
இயம்புகிருர் .
... கண்ணுதல் பாகம் ஆளுடையாள் பலிமூன்றிலே (II 2:1)
கங்கை முடிக்கு அணிந்த கண்ணுதலோன் பாகத்து மங்கை உருவாய் மறை ஏத்தவே நிற்பாய் (12:9)
உமையொரு பாகத்து ஒருவனை வணங்டு அமர்க்களம்
(28:103)
பழைமையான குடியிலே பிறந்த வாலைக் குமரியா கிய பார்வதிதேவியை பிறைசூடிய எம்பெருமான் கை யேற்ற சம்பவத்தினைச் சிலப்பதிகாரம் பின்வருமாறு பகரு கின்றது.
முது குடிப்பிறந்த முதிராச் செல்வியை மதி முடிக்கு அளித்த மகட்பாற் காஞ்சியும்
(25:133-134)
சேரன் செங்குட்டுவன் பத்தினித் தெய்வமான கண் ணகிக்குப் படிமம் செய்து பிரதிஷ்டை செய்யமுன் சிவ பெருமானே வழிபட்டான் என்பத&ன இளங்கோ கீழ் வரு மாறு உரைக்கின்ருர்.
இமையவர் உறையும் இமையச் செல்வரைச் சிமையச் சென்னித் தெய்வம் பரிசிக்க.
(28: 226-227)
20

சிலப்பதிகாரம் 35T (Gib முருகப் பெருமான்
102லயும் மலைசார்ந்த இடமுமாகிய குறிஞ்சி நிலத் தெய்வமெனப் போற்றப்படுபவன், முருகப் பெருமான், இதனைத் தமிழ் மொழியின் மிகத்தொன்மையான நூலெ னப் போற்றப்படும் தொல்காப்பியம், "சேயோன் மேய மைவரை யுலகமும் (தொல் பொருள் 5) எனக் குறிப்பிடு கின்றது.
சிலப்பதிகாரத்தில் முருகப்பெருமானைப் பல நிலைக ளிலும், அவர் செய்ததாகக் கூறப்படுகின்ற செயல்களை யெல்லாம் தொடர்பு படுத்தி இளங்கோவடிகள் ஆங் காங்கே குறிப்பிட்டுள்ளார்.
பதினருண்டுப் பருவம் எய்திய காப்பியத் தலைவனன கோவலனைப் பற்றிக் குறிப்பிடுகையில் இளங்கோ, முருக னைக் கோவலன் வடிவில் கண்டு சித்திரிக்கின்ருர்,
மண்தேய்த்த புகழினுள் மதிமுக மடவார் தம் பண்தேய்த்த மொழியினுர் ஆயத்துப் பாராட்டி கண்டு ஏத்தும் செவ்வேள் என்று இசைபோக்கி
காதலால் கொண்டு ஏத்தும் கிழமையான் கோவலன் என்பான் (மங்கல வாழ்த்து) கோவலன் கண்ணகியுடன் இல்வாழ்க்கை நடாத்திய போது ஒரு நாள் அவளுடைய கண்களை, முருகனது வேலை,
21

Page 14
சிலம்பு மேகலை
இரு கூருக்கியதைப் போன்றிருந்தது எனக் கூறுவதாக மொழிகின் ருர் இளங்கோவடிகள்.
அறுமுக ஒருவன் ஓர் பெறு முறை இன்றியும் இறுமுறை காணும் இயல்பினின் அன்றே அம்சுடர் நெடுவேல் ஒன்றும் நின் முகத்துச் செங்கடை மழைக் கண் இரண்டா ஈத்தது
(மனையறம்) இந்திர விழா நடந்த பொழுது காவிரிப்பூம்பட்டினத் தில் முருகப் பெருமானுக்குத் தணிக்கோயில் இருந்ததென் பதை,
அறுமுகச் செவ்வேள் அணி திகழ் கோயிலும்
(இந்திரவிழா) எனவும், மதுரை மாநகரிலும் அவ்வாறே முருகப் பெருமா னுக்குத் தனிக் கோயில் இருந்ததென்பதனை,
கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும்
(ஊர்காண்) எனவும் கூறுகின்றது சிலப்பதிகாரம் .
வலிமை பொருந்திய சூரபன்மன் என்ற அசுரனைப் போர் செய்து வெற்றிவாகை சூடிய சம்பவத்தினை,
நீர்த்திரை அரங்கத்து நிகர்த்து முன் நின்ற சூர்த்திறம் கடந்தோன் ஆடிய துடியும் படை வீழ்த்து அவுணர் பையுள் எய்த குடை வீழ்த்து அவர்முன் ஆடிய குடையும்
(கடல் ஆடு)
எனவும்,
22

சிலப்பதிகாரம் காட்டும்
முருகப் பெருமான்
உரவு நீர் மாகொன்ற வேல் ஏந்தி ஏத்திக். எனவும் (குன்றக்குரவை)
பாரிடும் பெளவத்தினுள் புக்குப்
பண்டொருநாள் சூர்மா தடிந்த சுடரிலைய வெள்வேலே
(குன்றக்குரவை) எனவும் கூறுகின்ருர் இளங்கோ.
ஆறுமுகங்களைக் கொண்ட கோலத்தில் முருகன் மயி லின் மீது சென்று அவுணரை அழித்த நிகழ்ச்சியினை,
அணி முகங்கள் ஓர் ஆறும் ஈராறு கையும் இணையின்றித் தானுடையான் ஏந்திய வேலன்றே பிணி முக மேற் கொண்டு அவுணர் பீடழியும் வண்ணம் மணி விசும்பிற் கோனேத்த மாறட்ட வெள்வேலே (குன்றக் குரவை) எனவும், முருகன் கிரவுஞ்ச மலையைப் பிளந்த வரலாற்றை,
வருதிகிரி கோலவுணன் மார்பம் பிளந்து குருகு பெயர்க்குன்றம் கொன்ற நெடுவேலே
(குன்றக் குரவை) எனவும், இன்னெரு சந்தர்ப்பத்தில்,
குருகு பெயர்க் குன்றம் கொன்ருன் மடவன்
(குன்றக் குரவை) எனவும், பிறிதோர் இடத்தில்,
கடல் வயிறு கிழித்து, மலைநெஞ்சு பிளந்து ஆங்கு அவுணரைக் கடந்த சுடரிலை நெடுவேல்
(கட்டுரை) எனவும் காட்டுகின்றது, சிலப்பதிகாரம்.
23

Page 15
சிலம்பு மேகலை
சரவணப் பொய்கையில் முருகன் தாமரை மலர்களில் ஆறு பாலகர்களாகத் துயில் கொண்டும், கார்த்திகைப் பெண்கள் அறுவரின் திருமுலைப் பாலினை அருந்தி வளர்ந்த சம்பவத்தினை,
சரவணப்பூம் பள்ளியறைத் தாய்மார் அறுவர் திருமுலைப் பால் உண்டான் திருக்கை வேலன்றே
(குன்றக் குரவை)
முருகன் சிவபெருமானுடைய மைந்தணுக அவதரித்த வரலாற்றினை,
ஆலமர் செல்வன் புதல்வன் வருமாயின்
(குன்றக் குரவை) எனவும்
ஆலமர் செல்வன் புதல்வன் வரும் . (குன்றக் குரவை)
எனவும்,
கயிலைநன் மலையிறை மகனை. (குன்றக் குரவை) எனவும் காட்டுகின்றது, சிலப்பதிகாரம்.
மலைமகளின் மகனக முருகப் பெருமான் அவதரித்த தன,
மலைமகள் மகனை நின் மதிநுதல் (குன்றக் குரவை)
எனவும், மலையவர் மகளான வள்ளியை, முருகன் மனை யாட்டியாளாகக் கொண்டதனை,
மயிலியல் மடவரல் மலையர் தம் மகளார்
(குன்றக் குரவை)
எனவும்,
24

சிலப்பதிகாரம் காட்டும் முருகப் பெருமான்
குலமலை உறைதரு குறவர் தம் மகளார்
(குன்றக் குரவை) apt676jub,
குறமகள் அவள் எம் குலமகள் (குன்றக் குரவை) எனவும் காட்டுகிறது சிலப்பதிகாரம்.
முருகப் பெருமான் மயிலின் மீது தன் உள்ளங்கவர்ந்த வளுடன் உலாவிவருவதனை,
நீலப்பறவைமேல் நேரிழை தன்னுேடும்
(குன்றக் குரவை) எனவும், கார் காலத்திலே மலரும் கடப்பமாலையைத் தன் கழுத்தில் முருகப்பெருமான் அணிந்திருப்பதை,
கார்க் கடப்பந்தார் எம் கடவுள் (குன்றக் குரவை) எனவும் கூறுகின்ருர் இளங்கோவடிகள்.
முருகப் பெருமானுடைய விசேட சான்னித்தியம் பெற்ற இடங்களில் திருச்செந்தூர், திருச்செங்கோடு, சுவாமிமலை, திருவேரகம் போன்ற திருப்பதிகளைப் பற்றிய குறிப்புக்களும் சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்றன. சீர்கெழு செந்திலும், செங்கோடும் வெண் குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன் கை வேலன்றே
(குன்றக் குரவை) கண்ணகி மதுரை மாநகரை எரித்தபின் அந்நகரை விட்டுச் சென்று முருகப் பெருமானுக்கு உரியது எனப் போற்றப்படுகின்ற திருச்செங்குன்றின் மீது ஏறிஞள் என்று காட்டுகின்றது சிலப்பதிகாரம். இத் திருச்செங்குன் றம் என்னும் குன்றம், திருச்செங்கோடு என்றும் திருச் செங்குன்று சினவும் கூறப்படுகின்றது.
நெடுவேள் குன்றம் அடிவைத்து ஏறி (கட்டுரை)
25

Page 16
falj TT 35Tb சூரிய வழிபாடு
உலகினுக்குச் சக்தியை அள்ளி அள்ளிக்கொடுக்கும் கண் கண்ட தெய்வமாகச் சூரியனைப் போற்றி வழிபாடுகள் நடாத்தினர் பண்டையத் தமிழ் மக்கள்.
་་་་་་་་་ உலகினுக்கே கண்ணுக விளங்கும் சூரியனை, முழுமுதற் கடவுளாகப் போற்றி வழிபடும் முறைகளைக் கொண்டுள்ள சமயம் செளரம் எனப் பெயர் பெற்றது.
வேதங்கள், இதிகாச புரா ன ங் கள் போன்றவை சூரியனுடைய வரலாற்றினைப் பற்றிய பல தரப்பட்ட செய்திகளைக் கொண்டுள்ளன.
கதிரவனை நடுநாயகமாக வைத்துக் கணிக்கும் கணித முறையைச் சூரியசித்தாந்தம் என்று கூறுவர். சோதிட நூல்கள் சூ ரிய மண் ட ல த்  ைத அடிப்பண்டயாகக் கொண்டவை.
சிலப்பதிகாரத்தின் ஆரம்பத்திலேயே இளங்கோவடி கள் சூரிய சந்திரரை வாழ்த்துகின்றர்.
ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்! காவிரி நாடன் திகிரி போல், பொன் கோட்டு மேரு வலந் திரிதலான்
(சிலப்!-மங்கல வாழ்த்து)
26

சிலம்பு மேகலை
“ஞாயிறைப் போற்றுவோம்! காவிரிநாடனின் ஆக்ஞா சக் கரம் போன்ற அழகான மலை மு க டு களை க் கொண்ட மேருமலையைச் சுற்றிவருவதால் ஞாயிறைவாழ்த்துவோம்!” என்று இளங்கோவடிகள் சூரியனை வாழ்த்துகின்ருர்,
கற்புக்கரசியான கண்ணகி தன் கணவனுகிய கோவ லன், பாண்டிய மன்னனின் மனைவியான கோப்பெருந் தேவியினுடைய சிலம்பொன்றைத் திருடியதாகக் குற்றஞ் சாட்டப்பட்டுக் கொலையுண்டதைக் கேள்விப்பட்டு, வருந்தி, கண்ணீரும் கம்பலையுமாக, எல்லாவற்றிற்கும் சாட்சியாக இருக்கும் கதிரவனை விளித்து, “காய் கதிர்ச் செல்வனே! கள்வனே என் கணவன்?" எனக் குமுறிஞள். " கருங்க யல் போன்ற கண்களையுடைய மாதே! உன் கணவன் கள் வனல்லன். இவ்வூரைப் பெருந்தீ உண்ணப் போகின்றது’ என்று ஆதவன் குரல் அசரீரியாக ஒலித்தது, என்பதனை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் பின்வருமாறு காட் டுகின்ருர்,
காய் கதிர்ச் செல்வனே! கள்வனே, என் கணவன்? கள்வனே அல்லன்: கருங்கயற்கண் மாதராய்! ஒள்ளெரி உண்ணும் இவ்வூர் என்றது, ஒரு குரல்
(சிலப் துன்பமாலை) என்றனன் வெய்யோன். (சிலப்: ஊர்சூழ்வரி) வெங்கதிரோனுடைய வெம்மை முழுவதும் உலகிற்கு வராமல் வாலகில்யர் என்ற முனிவர் கதிரவனுடைய கதிற்கற்றை வடிகட்டி உலகம் தாங்கிக் கொள்ளும் அள வுக்கே அனுப்புவதாகக் கூறப்படுவதை
சுடரொடு திரி திருத முனிவரும் அமரரும் அ.
(சிலப்: வேட்டுவவரி)
27

Page 17
சிலம்பு மேகலை
எனக்காட்டுகின்றது சிலப்பதிகாரம்.
சோழ நாட்டில் காவரிப்பூம்பட்டினத்தில் குரிய னுக்கெனத் தணிக்கோயில் இருந்ததென்பதை இளங்கோ வடிகள் பின்வருமாறு காட்டுகிருர்,
.பகல் வாயில் உச்சிக்கிழான் கோட்டம்.
(சிலப் களுத்திறம்
* நேரம் புலர்கின்ற வைகறை வேளையிலே பொய் கையிலுள்ள தாமரை மலரினைப் பொதியவிழித்து, இதழ் விரித்து மலரச்செய்தனன் என்பதைப் போன்ற இயற்கை வர்ணனைகளைச் சூரியனுடன் சம்பந்தப்படுத்திக் காட்டுகின் முர் இளங்கோவடிகள்.
புலரி வைகறைப் பொய்கைத் தாம ரை மலர்பொதி அவிழ்த்த உலகுதொழு மண்டிலம்
(சிலப்: ஊர்காண்காதை)
28

HJL6OLö bIlliIlkhst கூறும் இந்திர விழா
ம்ேபெருங் காப்பியங்களுள் இரட்டைக் காப்பியங் கள் எனக் கூறப்படும் சிலப்பதிகாரம், மணிமேகலை என் னும் இலக்கிய நூல்களில் பல்வேறு வகையான விழாக் களைப் பற்றிய விவரங்கள் கூறப்பட்டிருந்த போதிலும் , இந்திரவிழாவைப் பற்றி விரிவான விளக்கங்கள் கொடுக்கப் பட்டுள்ளன. மணிமேகலை, சிலப்பதிகாரத்தின் தொடர்ச் சியான கதைப்போக்கினைக் கொண்டது.
சிலப்பதிகாரம், இந்திரவிழாவினைக் காவிரிப்பூம் பட் டினத்து மக்கள் கொண்டாடும் முறைகளையும் அப்போது அங்கு வாழ்ந்த குடிகளைப்பற்றியும் அன்றைய நகரத்து அமைப்பு பற்றிய விபரங்களையும் கூற, மணிமேகலை இவ் விழா தோன்றிய வரலாறு, விழாவினை நகருக்கு அறிவிக் கும் முறைமை, விழாவின்போது அலங்கரிக்கப்பட்ட வீதி களின் காட்சி, ஆகியவற்றையெல்லாம் விளக்கமாகக் கூறு கின்றது. அத்துடன் இந்திரவிழா பற்றிய சில பொது வான அம்சங்களை இவ்விரு தொடர் காப்பியங்க ளி லும் காணலாம்.
சோழ நாட்டில், காவிரியாறு கடலோடு கலக்கும் கழிமுகத்தில், கடல் வணிகத்தில் கா வி ரி ப் பூ ம் பட்டினம் மேன்மையுற்று விளங்கியது.இதனை மூதூர்,பேரூர், பெருநகர், புகார், பூம்புகார், காவிரிப்பட்டினம், காவி ரிப் படப்பைப் பட்டினம், காவிரிப் படப்பை நன்னகர்
29

Page 18
சிலம்பு மேகலை
என்றெல்லாம் அழைத்தனர். காவிரிப்பூம் பட்டினத்தைத் தலைநகராகக் கொண்ட சோழ நாட்டின் புகழை மேம் படுத்த ஆகாயத்தில் அசைந்தாடிக் கொண் டி ரு ந் த கொடிய அசுரர்களின் மதில்களை அழித்த, வீரவளையினை அணிந்த சோழ மன்னன், விண்ணவர் தலைவனை வணங்கி *காவிரிப்பூம் பட்டினத்தில் மேலோரும் விழையும் வண் ணம், இருபத்தியெட்டுத் தினங்களுக்கு ஒரு விழாவினைக் கொண்டாடப் போகிறேன். அதில் தாங்களும், நாலேழ் நாளிலும் வந்திருந்து இனிது நிறைவேற அருள் புரிய
வேண்டும்' என வேண்டிக்கொண்டான்.
*மருத நிலத்தின் தெய்வமெனவும், மேகங்களின் அதி பதியெனவும் போற்றப்படும் இந்திரனை வழிபட்டால் நாட் டில் மழைவளம் பெருகிப் பசி, பிணி இன்றி நாடு செழிப் புற்றிருக்கும்’ என்ற நம்பிக்கை இருந்ததால், 'தூங்கெயி லெறிந்த தொடித்தோட் செம்பியன் ஆண்டு தோறும் கொண்டாடி வந்த இந்திரவிழாவினை, அவன் வழிவந்த மன்னர்களும் சிறப்பாகக் கொண்டாடி வந்தார்கள்.
இந்திர விழாவானது ஆண்டு தோறும் பூம்புகாரில், சித்திரை மாதத்துச் சித்திரா பூரணையன்று ஆரம்பமாகி, இருபத்தியெட்டுத் தினங்கள் தொடர்ச்சியாகக் கொண் டாடப்பட்டபின், காவிரியாறு கடலொடு கலக்கும் கழி முகத்தில், நகரமக்கள் நீராடி, ஆடியும் பாடியும் இன்புறுவ தோடு இனிது முடிவுறும். V
இந்திரவிழாவின்போது தேவர் தலைவனும் மற்றையத் தலைவர்களும் தத்துவப் பொருளு  ைர ப் போர், சமயக் குரவர்கள், அ றி ஞ ர் க ள், ஐம்பெருங்குழுவி னர், எண்பேராயத்தினர் போன்ருேர் குழுமியிருந்து விழாவினைச் சிறப்பிப்பார்கள்.
இந்திரவிழாவினைக் கொண்டாடாதுவிடின் தேவர் நகரமாகிய அமரா பதியில் கொடியெடுத்த தேர்ப்படை
30

இரட்டைக் காப்பியங்கள்
கூறும் இந்திர விழா
யினையுடைய முசுகுந்த மன்னனின் துயரைப் போக்கிய நாளங்காடிப் பூதம் இடுக்கண் வி ளை விக் கும், பாவிகளை மாத்திரமே கொன்று தின்னும் சதுக்கப் பூதம் இந்நகரை விட்டுப் போய்விடும் என்ற நம்பிக்கைகளினல் இந்திர விழா இடையூறின்றி நடைபெற்று வந்தது.
செல்வம் கொழிக்கும் காவிரிப்பூம் பட்டினத்தில் ஒரு முறை நெடுமுடிக் கிள்ளி என்ற மன்னன் தன் காதலியைத் தேடிச்சென்று இந்திரவிழாவினைக் கொண்டாடாமல் தவற விட்டுவிட்டதால் மணிமேகலா தெய்வத்தின் ஆணைப்படி பூம்புகார் கடல்கோளுக்கு இரையாகி அழிந்தொழிந் ததாம்.
பூம்புகாரின் மருவூர்ப்பாக்கம், பட்டினப் பாக்கம் என்று வழங்கப்பட்ட இரு பாக்கங்களுக்கும் இடையில் அமைந்திருந்த நாளங்காடி (பகற்கடைத்தெரு) என்னும் இடத்தில் உள்ள நாளங்காடிப் பூதத்தினை, இந்திர விழா தொடங்கு முன்பாக அழகிய மறக்குடிப் பெண்டிர் வழி படுவர். இவர்கள் காவற் பூதத்துக் கோயிலின் பலி பீடி கையில் புழுங்கல், எள்ளுருண்டை, நிணச்சோறு, மலர் கள், நறுமணங்கமழும் புகை, பொங்கல் ஆகியவற்றை யெல்லாம் படைத்துத் துணங்கைக் கூத்து, குரவைக் கூத்து போன்ற கூத்து வகைகளையாடி,
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனுஞ் சுரக்க
(சிலப்பதிகாரம்: இந்திரவிழா-489.490) (மணிமேகலை. விழா வறை -70-71)
என வாழ்த்துவார்கள்.
辆
இதன்பின் மருவூர்ப்பாக்கத்து வீரமறவர்கள் لا-لاனப்பாக்கத்துப் படைவீரர்களும் ஒருங்கு சேர்ந்து “எங்க
3.

Page 19
சிலம்பு மேகலை
ளுடைய மன்னருக்கு நேருகின்ற துன்பங்களை ஒழிப்பா யாக’ என வேண்டுவர்.உயிர் பலியுண்ணும் பூதத்திற்காகச் சில வீரர்கள் தங்கள் தலையையே கொய்து விடுவார்கள். நாட்டின் செங்கோன்மை தவருது நடக்க வெள்ளிடை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கால் மன்றம், பூதசதுக்க மன்றம், பாவை மன்றம் ஆகிய ஐவகை மன்றங்களிலும் பலிகொடுத்தார்கள். இன்னும், முத்துப் பந்தர் பட்டி மண்டபம், தோரண வாயில், ஆகியவற்றைக் கொண்ட மண்டபங்களிலும் பலிகொடுத்தார்கள்.
இதன் பின் முதுகுடிப்பிறந்த முரசு அறைவோன், இந் திரனுக்குரிய வச்சிரக் கோட்டத்தில் வைக்கப்பட்டிருக் கும் வீரவிழா முரசினை, நன்கு அலங்கரிக்கப்பட்ட யானை யின் பிடரியில் ஏற்றி இந்திர விழாவைப் பற்றிய விபரங் களையெல்லாம் நகர மக் களு க் கு அறிவித்தபடியே வீதிகளை வலம் வருவான்.அவ்வாறு வருங்கால்"இம்மாநகர் வாழ்க! வானம் மும்மாரி மழை பொழிக! அரசன் செங் கோல் செலுத்துவான க! இந்திரவிழாவின்போது இந்திர னும், மற்றைய தேவர்களும் பதினெண் கணங்களும் இந் நகரில் தங்குவர் ஆகையால் நீங்கள் எல்லோரும் ஒருங்கு கூடி நகரை நன்ரு க அழகு படுத்துங்கள். வீதிகளில் உள்ள பழைய மணலை அகற்றிப் புது மணலைப் பரப்புங்கள்! குலைகளோடு கூடிய கமுகு, வாழை போன்ற மரங்களையும் வாஞ்சிபோன்ற பூங்கொடிகளையும், கரும்பு, மாவிலை, தென் னங் குருத்து போன்றவைகளினல், தோரணம் கொடி முத லியவற்ருல் நகரின் அழகுக்கு அழ கூட்டுங்கள்! கோயில்க ளில் எல்லாம் வழிபாடுகள் செய்யுங்கள்! பந்தர்கள், அம் பலங்கள் போன்ற இடங்களில் அறவுரை நடாத்துங்கள்! பட்டி மன்றத்தில் விவாதங்களை நடாத்துங்கள்! பகைவ ரோடாயினும் சினம் கொள்ளா திருங்கள்!’ என அறிவித்து பசியும் பி னி யும் ப  ைக யு ம் நீங்கி, வசியும் வ ள லு ஞ் சுரக்க” என வாழ்த் தி இந்திர
32

இரட்டைக் காப்பியங்கள் கூறும் இந்திர விழா விழாவினைப் பற்றிய செய்தியை எல்லோருக்கும் அறிவிப் பான். இதனைச் சிலப்பதிகாரமும், மணிமேகலையும், பின் வருமாறு காட்டுகின்றன.
வச்சிரக் கோட்டத்து மணம் கெழு முரசம் கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி
(சிலப்பதிகாரம்:- இந்திரவிழா: 558.559) (மணிமேகலை:- விழாவறை: 27-28) இந்திரவிழாவில் இந்திரனின் வாகனமாகிய ஐரா வதம் எழுதப்பட்ட கொடியினைக் கொடிக் கம்பத்தில் ஏற்றி வானளாவப் பறக்குமாறு உயர்த்துவதுடன் விழா ஆரம்ப மாகும்.
இதனைத் தொடர்ந்து, மரகத மணியுடன் வயிர முத் துஞ் சேர்ந்து இழைத்த கால்களையும், பசும் பொன்ன லான மேற் கூரையையும் கொண்ட பல்லக்கிலே இந்தி ரன் திருவுருவத்தினை எழுந்தருளச் செய்து, வீதியை வலம் வரச் செய்வர். வீதிகளில் நெடு நிலை மாளிகை களின் வாயில்களில் கிம்புரி, முத்து ஆகியவற்ருல் அலங் கரிக்கப்பட்ட மகர தோரணங்கள் கா ட் சி ய எளி த் தன. இங்கு பசும்பொற் பூரண கும்பங்களும், பொ லி வா ன முளைப் பாலிகைகளும். பசும் பொன்னலான கொடி, வெண்சாமரை போன்றவற்றையெல்லாம் வைத்து இந்தி ரனின் திருவுலாக் காட்சியைச் சிறப்பித்தனர்.
ஐம்பெருங் குழுவினரும், எண்பேர் ஆயத்தினரும், அரச குமாரர்கள், பரத குமாரர்கள் புரவியர், யானையின் தொகுதினர்,குதிரைகள் பூட்டிய தேரைக் கொண்டவர்கள் எல்லோரும் திரண்டு வந்து, "உரைசால் மன்னன் கொற்றம் கொள்க!' என வாழ்த்தி நின்றனர்.
காவிரி நதியின் சங்கமத்துறையிலே புண்ணிய நன் னிரினைப் பொற்கு டங்களிலே நிரப்பி விண்ணவர் தலைவ ஞம் இந்திரன் திருவுருவினுக்கு குடமுழுக்காட்டினர்.
33

Page 20
சிலம்பு மேகலை
இந்திரவிழா நடைபெற்ற காலையில் நகரில் உள்ள கோயில்களில் எல்லாம் விசேட பூஜைகளும் யாகங்களும் சிறப்புற நடைபெற்றன. அறச்சாலைகளிலெல்லாம் அற நெறிச் சொற்பொழிவுகள் நடைபெற்றன. அரங்குகள் சிலவற்றில் கூத்தரின் நாட்டிய நிகழ்ச்சிகளும், இன்னுஞ் சில அரங்குகளில் நாடகங்களும் இரவும் பகலும் இடம் பெற்றன.
நறுமண மலர்களின் சுகந்த தென்றலாகிய மாருதம் இனிய இளவேனிற் பருவத்துடன் புகார் நகரை எழிலு டன் மிளிரச் செய்தது.
இருபத்தியெட்டுத் தினங்கள் இந்திர விழாவைக் கொண்டாடிய பின், ஐராத வதக் கொடியை இந்திரனு டைய கோட்டத்துக் கொடிமரத்திலிருந்து இறக்கிய மறு நாள் நகரத்து மக்கள் புகார்ப்பட்டினத்துக் கடற்கரை யில் ஒருங்குகூடி இன்னிசை, நாடகம், நாட்டியம் பல் வேறு கேளிக்கைள் நடாத்திக் கடலில் குளித்து ஆடிப் பாடி இன்புறுவார்கள். இவ்வைபவத்திற்கு அரசனும், அவனுடைய உரிமைச் சுற்றத்தாரும் சமூகமளித்து விழா வினைச் சிறப்பித்து இனிது முடித்து வைப்பார்கள்.
34

சிலப்பதிகாரம் காட்டும் புராண இதிகாசங்கள்
சிலப்பதிகாரத்தில் ஏராளமான புராணக் கதைகளும் இதிகாச சம்பவங்களும் பரவலாக எடுத்தாளப் பட்டிருப்ப தைக் காணலாம். நம் முன்னுேர்கள் வாழ்க்கையின் தத்து வங்களை விளக்கப் பல வழிவகைகளை வகுத்துக் காட்டியுள் ளனர். வேதங்கள் கூறும் வழிமுறைகளை எல்லோரும் விளங்கும் வகையில் உண்மைகளை விளக்கி அவற்றுக்கு உதாரணங்களாகக் கடவுளைச் சம்பந்தப்படுத்தி, இறை வணிையடைவதையே கதையின் மூலக்கருவாக வைத்து அமைக்கப்பட்டவையே புராணங்கள். புராணம் என்ற சொல்லுக்குப் பழமையான தெய்வீகக் கதை என்று பொருள் கூறலாம். இவைதவிர, அரசர்களைப் பற்றியும் இறைவனின் திருஅவதாரங்களைப் பற்றியும் கூறும் இரா மாயணம் , மகாபாரதம் போன்றவை இதிகாசங்களெ னப்படுவன.
சிலப்பதிகாரத்தில் ஆங்காங்கே காணப்படும் புராண இதிகாசங்களில் சிலவற்றைக் கீழே காணலாம்.
தேவர்களும், அசுரர்களும் முன்பொரு தடவை யுத்தம் புரிந்தனர். ஒவ்வொருவர் பக்கத்திலும் எண்ணிறந்தோர் அழிந்தனர். இதனுல் இருதிறத்தாரும் ஒரு சமரசத்திற்கு வரும் பொருட்டு திருமாலிடஞ்சென்று முறையிட்டனர். அதற்கு அவர் அமிர்தம் உண்டால் நெடுங்காலம் போர் புரியலாம் என்ருர், அதற்கிணங்க மந்தரமலையை மத்தா
35

Page 21
சிலம்பு மேகலை
கவும், சந்திரனை அடைதூணுகவும் வாசுகி என்னும் பாம்பை நானுகவும் கொண்டு அசுரர் ஒரு பக்கத்திலும், தேவர் எதிர்ப்புறத்திலும் நின்று திருப்பாற்கடலைக் கடைந்த பொழுது திருமால் ஆமை ரூபமாகி மந்தரமலை நிலை ததும் பாமல் இருக்கும் பொருட்டுத் தாங்கியிருந்த புராண வர லாற்றின.
பாம்பு கயிருகக் கடல் கடைந்தமாயவன் எனவும்,
முடியுடைக் கருந்தலை முந்துற ஏந்திக் கடல் வயிறு கலக்கிய ஞாட்பும் என்றும்
வடவரையை மத்தாகி வாசுகியை நாணுக்கி - கடல் வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே என்றும் காட்டுகின்றது சிலப்பதிகாரம்.
ஆதிசேடன் என்னும் சர்ப்பத்தின் பாயலிலே பள்ளி கொண்டு, திருமகள் அமர்ந்த மார்பணுகத் திருமால் காட்சி யளித்த கதையை
ஆயிரம் விரித்து எழுதலை உடை அருந்திறல் பாயற் பள்ளி, பலர் தொழுது ஏத்த விரிதிரைக் காவிரி வியன் பெருந் துருத்தித் திரு அமர் மார்பன் கிடந்த வண்ணமும் எனச் சிலப்பதிகாரம் இயம்புகின்றது.
கதிரவனைத் தன் கையிலிருந்த சக்கராயுதத்தால் திரு மால் மறைத்த கதையினை
கதிர் திகிரி யான் மறைத்த கடல் வண்ணன்
எனவும், மகாபலிச் சக்கரவர்த்தியைக் கொல்வதற்காக வாமன வ டி வா க ச் சென்ற தி ரு மால், மூவடி மண் யாசித்துப் பின் விக்கிரமான வடிவமெடுத்து ஈரடியால்
36

சிலப்பதிகாரம் காட்டும் புராண இதிகாசங்கள்
உலகனைத்தையும் அளந்த புராணசம்பவத்தினை
நீள் நிலம் அளந்தோன் ஆடிய குடிமும். எனவும்,
நீள் நிலம் கடந்த நெடுமுடி அண்ணல். எனவும்,
வையம் அளந்தான் தன் மார்பில் திருநோக்காப். எனவும்
இரண்டடியான் மூவுலகும் இருள் தீர நடந்தனையே. எனவும்,
மூவுலகும் ஈரடியான் முறை நிரம்பா வகைமுடியத் தாவிய சேவடி சேப்ப. எனவும் காட்டுகிறது சிலப்பதிகாரம்.
ஆயர்பாடியிலே யசோதையின் மைந்தனுக நீலவண் ணக் கண்ணன் அவதரித்த வரலாற்றினை
ஆயர் பாடியின் அசோதை பெற்றெடுத்த பூவைப் புதுமலர் வண்ணன் எனவும், உறியில் மூடித் தொங்க  ைவக்க ப் பட்டிருந்த பானையில் இரு ந் த வெண்ணெயைக் கள்ளத்தனமாக எடுத்துண்ட சம்பவத்தினை,
களவினல் உறிவெண்ணெய் உண்டவாய் எனவும் பசி ஒன்றும் இல்லாமலேயே உலகம் அனைத்தையும் கண் *ணன் உண்டான் என்ற புராண சம்பவத்தினை,
உறுபசி ஒன்றின்றியே உலகு அடைய உண்டனையே. எனவும்
யசோதைப் பிராட்டியின் கடைகயிற்றல், கண்ண னின் குறும்பு செய்யும் கைகள் கட்டுண்ட வரலாற்றினை
அசோதையார் கடைகயிற்ருல் கட்டுண்கை. எனவும், ஆயர்பாடியிலே கண் ண ன் தன் தமையனுன பலராமனேடு விளையாடிய வாலசரிதை நாடகங்களிலே பிஞ்ஞைப் பிராட்டியோடு கூத்தாடிய சம்பவத்தை
37

Page 22
சிலம்பு மேகலை
ஆயர்பாடியில் எருமன்றத்து மாயவனுடன் தம் முன் ஆடிய வால சரிதை நாடகங்களில் வேல் நெடுங்கண் பிஞ்ஞையோடு ஆடிய எனவும,
கண்ணன் குளக் கரையில் இளம் பாவையரின் புடவை களை அவர்கள் குளத்தில் நீராடிக் கொண்டிருக்கும் போது எடுத்துச் சென்று ஒளித்து வைத்த சம்பவத்தினை,
இறு மென் சாயல் நுடங்க நுடங்கி அறுவை ஒளித்தான் வடிவென்கோ யாம் அறுவை ஒளித்தான் அயர அயரும் நறுமென் சாயல் முகமென் கோ யாம்
எனவும், தீராத விளையாட்டுப் பிள்ளையாகக் கண்ணன் புல்லாங்குழல் ஊதித்திரிந்ததனை
e 8 * iš A + 0 x & a b * 8 m + அவன் வாயில் முல்லையம் தீங்குழல் கேளாமோ. எனவும், கண்ணபிரான் பஞ்சபாண்டவர் சார்பில் துரி யோதனனிடம் தூது சென்ற, பாரதக் கதையினை,
பஞ்சவர்க்குத் தூதாக நடந்த வடி. எனவும்,
மடந்தாளும் நெஞ்சத்துக் கஞ்சனர் வஞ்சம் கடந்தானை நூற்றுவர் பால் நாற்றிசையும் போற்ற படர்ந்தாரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது நடந்தானை.
எனவும், பாரதப் போரிலே கண்ணபிரான் அருச்சுன னுக்குத் தேரோட்டியாக விருந்த சம்பவத்தின.
s : 8 a s கடல் வண்ணன்
தேரூர் செருவும்.
38

சிலப்பதிகாரம் காட்டும் புராண இதிகாசங்கள்
எனவும், பாரதப் போரிலே சேர மன்னன் ஒருவன்,
போர் வீரர்களுக்குப் பெருஞ்சோறு அளித்துக் கெளரவித்த
சம்பவத்தினை,
வண்டமிழ் மறையோர்க்கு வானுறை கொடுத்த திண்டிறல் நெடுவேற் சேரலன்’
எனவும,
ஒர் ஐவர் ஈரையும் பதின்மர் உடன்றெழுந்த
போரிலே பெருஞ் சோறு போற்ருது தானளித்த சேரன் பொறையன் மலையன்
எனவும் காட்டுகின்றது சிலப்பதிகாரம்.
இராமன் தன் தம்பியருள் ஒருவனன இலக்குமண னேடு, தந்தையின் கட்டளைக்கிணங்க வனவாசஞ் செய்யச் சென்ற பொழுது, அங்கு சீதையைப் பறிகொடுத்த சம்ப வத்தினை,
தாதை ஏவலின் மாதுடன் போகி காதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன் எனவும்,
சேவடி சேப்பத் தம்பியொடும் கான் போந்தும் எனவும்,
இராமன் இலங்கை வேந்தனக விருந்த இராவணனைப் டோரிலே வென்ற இராமாயணக் காட்சியினை
சோ அரணும் போர் மடியத்
தொல்லிலங்கைக் கட்டழிந்த எனவும் ,
- - - - - - a s a a கடலகழ்
இலங்கையில் எழுந்த சமரமும் எனவும் சித்தரிக்கின்றது, சிலப்பதிகாரம்.
39

Page 23
சிலம்பு மேகலை
சூதாட்டத்திலே தன் செல்வம், நாடாளும் உரிமை எல்லாவற்றையும் இழந்த நளன், தன் மனைவியான தம யந்தியுடன் கானகத்தை அடைந்து அங்கு விதி வசத்தால் காதலியைக் காரிருளில் கைவிட்டுச் சென்ற நளோபாக்கி
யானக் கதையை,
வல்லாடு ஆயத்து, ம6ண், அரசு இழந்து மெல்லியல் தன்னுடன் வெங்காள் அடைந்தோன் காதலிற் பிரிந்தோன் அல்லன் காதலி தீதொடு படூஉம் சிறுமையன் அல்லள் அடவிக் கானகத்து ஆய் இழை தன்னை இடை இருள் யாமத்து இட்டு நீங்கியது வல் வினையன்ருே? எனக் காட்டுகின்றது சிலப்பதிகாரம்.
வேத முதல்வனன நான் முகனைத் திருமால் தோற்று வித்த வரலாற்றினை,
வேத முதல்வற் பயந்தோன் என்பது r எனச் சிலப்பதிகாரம் சித்திரிக்கின்றது.
பைரவி அரங்கமெனப்படும் சுடுகாட்டில் திரிபுரம் எரிய வேண்டும் எனத் தேவர்கள் வேண்ட, இறைவன் திரிபுரங் களை ஒரு புன் சிரிப்பால் எரித்ததனை
பாரதி ஆடிய பாரதி அரங்கத்து திரிபுரம் எரியத்தேவர் வேண்ட எரிமுகப் பேர் அம்பு ஏவல் கேட்ப உமையவள் ஒரு திறன் ஆக ஒங்கிய இமையவன் ஆடிய கொடு கொட்டி ஆடலும் எனவும்,
உமையவள் ஒரு திறன் ஆக ஓங்கிய இமையவன் ஆடிய கொட்டிச் சேதம்
எனவும் சிலப்பதிகாரம் காட்டுகின்றது.
40

சிலப்பதிகாரம் காட்டும் புராண இதிகாசங்கள்
உயிரினங்கள் எல்லாவற்றிற்கும் இரு ப் பி ட மா ய் அமைந்துள்ள இம் மாநிலத்தை எட்டுத்தலைகளையுடைய ஆதிசேடன் என்னும் பாம்பு தாங்கிக் கொண்டிருப்பதான கதையினை
*மா இரு ஞாலத்து மன் உயிர் காக்கும் ஆயிரத்து ஒர் எட்டு அரசுதலை கொண்ட"
எனவும்,
உரவு மண் சுமந்த அரவுத்தலை பனிப்பு எனவும் பகருகின்றது சிலப்பதிகாரம்.
எருமைக் கடாவை வாகனமாகக் கொண்டு உயிர் களைக்கவரும் எமதர்மராஜனின் தொழிலைப் பற்றிக் கூறப் படும் கதையின,
எருமைக் கடும்பரி ஊர்வோன் உயிர்த்தொகை ஒரு பகல் எல்லையின் உண்ணும்’
எனவும் கூறுகின்றது சிலப்பதிகாரம்.
4.

Page 24
மணிமேகலை காட்டும் புராண இதிகாசங்கள்
Iിജ്മേക് சைவ வைஷ்ணவ புராணக் கதை களும் இதிகாச சம்பவங்களும் பற்பல இடங்களில் பரவலாக எடுத்தாளப் பட்டிருப்பதைக் காணலாம்.
புராணங்கள், இதிகாசங்கள் என்பவை பழைய சம்ப வங்களைக்கூறி, எவ்வகையிலாவது மனித வாழ்வைச் சீர் படுத்த உதவும் பொருட்டு ஏற்பட்டவை. ஒரு தர்மத்தை அல்லது கடமையைச் செய்யும் போது இன்னல்கள் பல தோன்றும். அவற்றை எதிர்த்துப் போராடினல் இறுதியில் வெற்றி உண்டாகும் என்பதனை இலகுவில் தெளிவாக விளக் கவல்லவை புராண இதிகாசங்கள்.
கதைகளே உள்ளங்கை நெல்லிக்கனிபோல், மனிதரு டைய மனதில் தெளிவாக விளங்குபவை. மனிதருக்கு இன் னல் ஏற்படுங்கால் அச்சந்தர்ப்பங்களில் அவற்றைக் கண்டு துயரடையாமல், சளைக் காது அத்தகைய நிலைமைகளை எளி தாகப் புரிந்து கொள்வதற்கும் இவை துணையாக அமை கின்றன.
துன்பங்கள் தோன்றுவதும், அவற்றை அனுபவிப்பதும் ஊழ்வினைப் பயனே என்பதைப் பல சந்தர்ப்பங்களில் பற் பல கதைகள் மூலம் மணிமேகலையில் சுட்டிக் காண்பிக்கப் பட்டுள்ளது.
சடாயுவுடன் பிறந்த கழுகரசனன சம்பாபதி, ஞாயிறு மண்டலத்திற்கு அருகில் சென்ற பொழுது சூரிய
42

சிலம்பு மேகலை
னின் அகோர வெப்பத்தால் தன் பரந்த சிறகுகளை இழந் தான் என்பதனை.
வெங்கதிர் வெம்மையின் விரிசிறை யிழந்த சம்பாபதியிருந்த.”
எனக் கூறுகின்றது மணிமேகலை.
கவேரன் என்ற முனிவர் சிருஷ்டிகர்த்தாவான பிரம்ம தேவனைக் குறித்துத் தவமியற்றி, விஷ்ணுமாயையை மக ளாகப் பெற்று நற்கதியடைந்ததையும், பின் அக் கன்னி நதி வடிவுற்றுக் காவேரி ஆறு என அழைக்கப்பட்டதையும்,
தவா நீர்க் காவிரிப் பாவை தன் தாதை கவேரனங் கிருந்த கவேரவனமும்.
எனவும்,
கவேர கன்னிப் பெயரொடு விளங்கிய.
எனவும் மொழிகின்றது மணிமேகலை
முருகப் பெருமான் கிரவுஞ்ச மலையைப் பிளந்த சம்ப வத்தினை,
குருகு பெயர்க் குன்றம் கொன் ருேனன்ன நின் முருகச் செவ்வி .
எனக் காட்டுகின்றது மணிமேகலை.
அசுரர் மோகங் கொண்டு வருமாறு திருமகள் கொல் லிப் பாவை உருவங்கொண்டு நடமாடிய சம்பவத்தினை,
திருவின் செய்யோன் ஆடிய பாவை எனப் பகருகின்றது மணிமேகலை.
43

Page 25
மணிமேகலை காட்டும் புராண இதிகாசங்கள்
திருப்பாற்கடலைத் தேவர்கள் அசுரர்களுடைய உதவி யுடன் கடைந்து அமிர்தத்தினை எடுத்து உண்டதனை
வெண் திரை தந்த வமுதை வானேர் உண்டொழி.’
எனக்காட்டுகின்றது.
அரசு புரிவதை விட்டகன்று மறைபொருட்களைக் குற்றமறக்கற்றறிந்தஅந்தணராகிய விசுவாமித்திர முனிவர் பசியின் அகோரம் தாங்காது நாயிறைச்சியை உண்டதை
அசுரத்தலை நீங்கிய வருமறை யந்தணன் இரு நில மருங்கின் யாங்கணுந் திரிவோன் அரும்பசிகளைய வாற்றுவது காணுன் திருந்தான் நாயூன் தின்னுதலுறுவோன்
என இயம்புகின்றது.
பொன்னலான வட்டத்தையுடைய சக்கரப்படையினை வலக்கையிற்கொண்டு, உயிர்களுக்கெல்லாம் காரண கர்த் தாவாக விளங்கும் திருமாலின் மைந்தராக நான்முகன் தோன்றி மறை நூல்களை அளித்த நிகழ்ச்சியை,
பொன்னணி நேமி வலங்கொள் சக்கரக்கை மன்னுயிர் முதல்வன் மகனெமக் கருளிய அரு மறை நன் நூல்.
என உரைக்கின்றது.
பரசுராமர் இல்லாத வேளையில், அவரின் தந்தையாகிய சமதக்கினி முனிவரை கார்த்த வீரியர்கள் என்ற அரச மைந்தர்கள் கொன்று விட்டனர். இதனுல் கோபங்
44

மணிமேகலை காட்டும் புராண இதிகாசங்கள்
கொண்ட பரசுராமர் அவ்வரச குலத்தின் இருபத்தியொரு தலைமுறைகளை அழித்தொழிப்பதாக சபதங்கொண்ட சம்ப வத்தினை,
மன் மருங்கறுத்த மழுவாள் நெடியோன் என செப்புகின்றது.
தேவர்களின் நகரமாகிய தேவலோகம் ஆழியின்
கோட்பட, அதிலிருந்து நீங்கிய கூர்மையான வச்சிராயு தத்தை இந்திரன் வைத்திருந்ததை,
கடவுண் மாநகர் கடல் கொளப் பெயர்த்த வடிவேற்றடக்கை வானவன்
எனச் சொல்கின்றது.
சக்கரவாளத்தில் உள்ள தேவர்கள் எல்லோரும் ஒருங்கே திரண்டு தேவலோகத்திலுள்ள, ஆறு உலகங்களி லொன்றன துடித லோகத்துச் சிறந்த தேவனுடைய திரு வடிகளில் சரணடைந்த புராண சம்பவத்தினை,
சக்கர வாளத்துத் தேவரெல்லாம் தொக் கொருங் கீண்டித் துடிதலோகத்து மிக்கோன் பாதம் விழுந்தனர்
எனக் கூறுகின்றது.
கெளதம முனிவரின் மனைவியாகிய அகலிகையின் மேல் இந்திரன் வேட்கையுற்று, அதனல் அம்முனிவரிட்ட சாபத் தால் ஆயிரங்கண் பெற்ற வரலாற்றின.
மாதவன் மடந்தைக்கு வருந்துயரெய்தி ஆயிரஞ் செங்கண் அமரர் கோன் பெற்றதும்
ST606 iù,
45

Page 26
சிலம்பு மேகலை
ஆங்கவன் பொருட்டால் ஆயிரங் கண்ணுேன்
எனவும் இயம்புகின்றது.
திருமால் நீலவண்ணக் கண்ணனுய் அவதரித்து இடை யர் சேரியில் குறும்புகள் செய்த சம்பவங்களை,
மாமணி வண்ணனும் தம்முனும் பிஞ்ஞையும் ஆடிய குரவையிஃ தாமென நோக்கியும்
என மொழிகின்றது.
திருமால் வாமனனுய்த் தோன்றி மகாபலிச் சக்கர வர்த்தியிடம் மூன்றடி நிலம் பெற்ற வரலாற்றினை,
நெடியோன் குறளுருவாகி நிமிர்ந்து தன் அடியிற் படியை யடக்கிய அந்நாள் நீரிற் பெய்த மூரிவார் சிலை மாவலி மருமான் சீர்கொழு திருமகள்
என இயம்புகிறது,
அங்கிக் கடவுள் ஏழு முனிவர் பத்தினியரை விரும்பி, அவ்வேதனை தாங்காது வனத்திற்குச் சென்ற பொழுது அவன் மனைவியாகிய சுவாகா தேவி எழு முனிவர் பத்தினி யருள் அருந்ததி தவிர்ந்த ஏனையோர் வடிவங்களைப் பூண்டு அவனுடைய வேட்கையைத் தணித்த நிகழ்ச்சியினை,
அங்கி மனையாள் அவரவர் வடிவாய்த் தங்கா வேட்கை தனையவள் தணித்த தூா உம்
எனக் காட்டுகின்றது.
பஞ்சபாண்டவர்களும், பாஞ்சாலியும் விராட மன்ன னுடைய நாட்டில் மறைந்து வாழ்ந்திருந்த போது, அவர்
46

மணிமேகலை காட்டும் புராண இதிகாசங்கள்
களுள் அருச்சுனன், அலியுருக்கொண்டு பிருகந்நளை என்ற பெயருடனிருந்த வரலாற்றை,
விராடன் பேரூர் விசயனும் பேடியை
எனக் காட்டுகின்றது.
திருமால், இராமபிரானப் தோன்றியதையும், அவ ருக்கு உதவியாக வந்த அனுமாரின் குரங்குப்படை பெரிய பாறைகளையும் மலைகளையும் கடலில் வீசி, கடலின் மேல் அணை அமைத்த இராமாயண வரலாற்றை,
நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி
அடலரு முந்நீர் அடைத்த ஞான்று
குரங்கு கொணர்ந் தெறிந்த நெடுமலையெல்லாம்
எனவும்,
குரங்கு செய் கடற் குமரியம் பெருந்துறை. எனவும் பகருகின்றது.
இராமன் இராவணனைப் டோரிலே வென்ற செய்தியை, மீட்சியென்பதிராமன் வென்ரு:னென மாட்சியில் இராவணன் தோற்றமை மதித்தல்
எனக் காட்டுகின்றது.
பாணுகுரனுடைய பெரிய ஊரிலேயுள்ள வீதியில் இம் மாநிலத்தை ஈரடியால் அளந்த திருமாலின் மகனெனப் போற்றப்படும் காமன், பேடிக் கோலங்கொண்டு, பேடிக் கூத்தாடியதை,
வாணன் பேரூர் மறுகிடைத் தோன்றி நீணிலம் அளந்தோன் மகன் முன் ஆடிய பேடிக் கோலத்துப் பேடு காண்கு நரும்
எனக் காட்டுகின்றது.
47

Page 27
கண்ணகி திருமணம்
சிலப்பதிகாரம் என்னும் பாட்டுடைச் செய்யுள், கோவலன்- க்ண்ணகி ஆகியோருடைய மாண்பை எடுத்துக் கூறி அவர்களின் திருமண வைபவத்தை விவரித்துக் காட்டு வதாக ஆரம்பமாகின்றது. இன்று போல் அன்றும் திரும ணம் ஒரு பெருவிழாவாகவே ஒவ்வொரு குடும்பத்திலும் கருதப்பட்டது. செல்வந்தர்களின் வீட்டுத்திருமணம் மிக வும் படாடோபமான முறையில் நடாத்தப்பெற்றன.
திருமணத்தைப் பெருவிழாவாகக் கொண்டாடும் ஆரிய சம்பிரதாயத்தின்படி, கண்ணகியின் பாணிக் கிர கணம், நடைபெறுவதாகச் சித்திரித்துள்ளார், இளங்கோ வடிகள். இவ்வகையாக நடாத்தப்படும் பாணிக்கிரகணத் தைப் பற்றி, தொல்காப்பியம், பின்வருமாறு குறிப்பிடுகின் (Digil,
பொய்யும் வழுவுந் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப
திருமண வைபவத்தில், கெடுதலை விளைவிக்கும் கோள் களின் தொடர்பு இல்லாத சந்திரனை, குற்றமற்றதெனப் போற்றப்படும் உரோகிணி என்னும் விண்மீன், அணைத்துக் கொள்ளுகின்ற நல்லதொரு நேரமே , மங்கல அணியெனப் படும் திருமாங்கல்யத்தைப் பெண்ணுக்கு, மணமகன் அணி விக்க உகந்தவேளை என்ற கருத்தைச் சிலப்பதிகாரம் தெளி வாகக் காட்டுகின்றது.
48

கண்ணகி திருமணம்
திருமணத்தின்போது கோவலன் பதினறு ஆண்டுப் பருவமுடையவனுகவும், கண்ணகி பன்னீராண்டு அகவை யினளுமாகச் சித்திரிக்கப்பட்டிருந்தனர். திருமணத்தின் முன் காதல் ஒழுக்கம் இவர்கள் வாழ்வில் நிலவியதாகத் தெரியவில்லை. பெற்ருேரின் விருப்பத்திற்கிணங்கவும், அவர்கள் செய்த ஏற்பாட்டின்படியுமே கண்ணகியின் திரு மணம் நடந்தேறியது.
அவனுடைய தந்தை புகார் நகரிலே மிகச் சிறப்புடைய குடிகளுள் ஒன்றன வணிகரில் மேன்மை பெற்ற, மாசாத் துவான் என்பவன். திருமகளின் புகழ் அருந்தியின் கற்பு போன்ற மேன்மையான குணங்களை ஒருங்கே கொண்டவள் கண்ணகி. அவளுடைய தந்தையும், மன்னன் மதிக்கும் புகார் நகரின் பெருஞ் செல்வர்களில் ஒருவனன மாநாய்
கன்.
செல்வம் கொழிக்கும் நகரின் சீரும் சிறப்பும் மிக்க செல்வந்தர் வீட்டுத்திருமணம் நிச்சயமாகி விட்டதை நகர மக்களுக்கு அறிவிக்க வேண்டியது மணமக்களின் பெற்றேரு டைய தலையாய கடமையன்றே? எனவே இளமங்கல மக ளிர் பலரை யானையின் மீது அமரச் செய்து யானையை நகர் வலம் வரச்செய்து, கண்ணகி, கோவலன் திருமணத்தைப் புகார் நகர மக்களுக்கு அறிவிக்கச் செய்தனர்.
திருமணத்தன்று முரசுகள் இயம்பின. மத்தளங்கள் அதிர்ந்தன. மற்றும், சங்கம் போன்ற மங்கல வாத்தியங் கள் ஒலித்தன. இவற்றின் இனிய இசையுடன், மங்கல அணியை உற்ருர், உறவினர், நண்பர்கள், மற்றும் அங்கு திருமண வைபவத்தில் கலந்து கொள்ள வந்தோர் புடை சூழ, அரசரின் வெண் கொற்றக் குடையினைப் போன்ற தொரு பட்டுக் குடையின் நிழலிலே, திருமணப் பந்தலுக் குக் கொண்டுவந்தனர்.
49

Page 28
சிலம்பு மேகலை
செல்வச் சீமான்களுடைய திருமணப் பந்தல்கள் அவர் களுடைய செல்வத்தையும், நாட்டின் அன்றையச் செல்வம் கொழித்த தன்மையையும் பறைசாற்றின.
மணப்பந்தலின் மண்டபத்துத் தூண்களெல்லாம் வயிரமணிகளால் இழைக்கப்பட்டிருந்தன. ஆங்காங்கே. நறுமணங் கமழும், பலவிதமான புஷ்பமாலைகளும், சரங்க ளும் தொங்க விடப்பட்டிருந்தன. இம் மண்டபத்துள் விசேடமாக அமைக்கப்பட்டிருந்த மணமேடையில், கண் ணகியும், கோவலனும் அமர்ந்திருந்தனர். முத்துப் பந்த லால் இழைக்கப்பட்டிருந்த அம்மேடையின் விதானம், விலை மதித்தற்கரிய நீலப்பட்டுக்களால் அலங்கரிக்கப் பட்டிருந் திதி
வானில் தவழ்ந்து கொண்டிருக்கும் சந்திரனை உரோ கினி என்னும் விண்மீன் சேருகின்ற வேளையாகிய சுப நேரத்தில் கோவலன், கண்ணகியின் கழுத்தில் மாங்கல் யத்தை அணிவித்து ஊரார் அறியும் வண்ணம், அவளைத் தன்னுடையவளாக்கினன். அனுபவம் வாய்ந்த முதிய அந் தணரொருவர், வேதம் ஒதி, நெருப்புத் தணலில் நெய் யூற்றி வளர்த்த தீயினை வலம்வருமாறு மணமக்களை வழி காட்டி, திருமண வைபவத்தை சிறப்பாக முடித்து வைத் தார். இதனைச் சிலப்பதிகாரம்,
இரு பெருங்குரவரும் ஒரு பெரு நாளால் மண அணிகாண மகிழ்ந்தனர் மகிழ்ந்துழி யானை எருத்தத்து, அணி இழையார் மேல் இரீஇ மாநகர்க்கு ஈந்தார் மணம், அவ்வழி முரசு இயம்பின : முருடு அதிர்ந்தன முறை எழுந்தன (பணிலம் வெண்குடை அரசு எழுந்த தொர் படி எழுந்தன அகலுள் டிங்கல
(அணி எழுந்தது
50

கண்ணகி திருமணம்
மாலை தாழ் சென்னி வயிரமணித் தூண் அகத்து நீல விதானத்து, நித்திலப்பூம் பந்தர்க் கீழ் வான் ஊர் மதியம் சகடு அணைய, வானத்துச் சாலி ஒரு மீன் த கையாளைக் கோவலன் மாமுது பார்ப்பன் மறை வழி காட்டிட தீவலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்ன!
(சிலம்பு. மங்கல: 41-53
எனக் காட்டுகின்றது.
திருமணத்தின் பின்,பல விதமான விரைகளுடன் சிலர், நானவிதமான புஷ்பங்களைக் கொண்ட பூத்தட்டுகளுடன் ஒலர், நேர்த்தியாகப் புனையப்பட்ட ஆடை அணிகளைக் கொண்ட அழகான மேனியுடையவர்கள் சிலர், அளவளா விக் கொண்டு சிலர், இன்னிசையான மங்கலப் பாடல்களை ஒலித்துக் கொண்டு சிலர், வெட்கத்தால் தயங்கித் தயங்கி ஒரக்கண்களால் இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு சிலர், இவ்வாருகப் பல குழுக்களைக் கொண்ட பெண்கள் வந்துகொண்டிருந்தனர். இவர்களின் பின்னல் சாந்துக் இண்ணங்களைக் கையில் ஏந்தியவாறு சிலர் வந்தனர். நறு மணங் கமழும் புகைதரும் தூப தீபங்களைச் சிலர் கொண்டு வந்தனர். கவர்க்சியான மாலைகளுடன் வந்தனர் சிலர். இடித்துப் பொடியாக்கிய நறுமண வெண் சுண்ணத்தைத் தாங்கிவந்தனர் சிலர் ஒளி தரும் தீபங்களைத் தாங்கி வந் தனர் சிலர். நல்ல கலையழகு மிளிரும் கலங்களையும் விரிந்த பாலிகைகளைக் கொண்ட முளைக்குடங்களையும் தாங்கிவந்த னர் சிலர். நன்னீரால் நிரப்பப்பெற்ற நிறைகுடங்களைக் கொண்டு வந்தனர் இன்னுஞ் சிலர். இப்படிப் பலவாறன பொருட்களுடன் மெல்ல மெல்ல நடந்து வந்த பெண்கள், கண்ணகியை விளித்து, ‘காதலனைப் பிரியாமல், இணைத்த கையின் பிணைப்பு நெகிழாமல், தீமையெல்லாம் ஒழிக’
51

Page 29
சிலம்பு மேகலை
என வாழ்த்தி அவளை மங்கல நல் அமளியிலே அமரச்செய்
தார்கள். இதனை இளங்கோவடிகள் பின் வருமாறு கூறு
கின்ருர்,
விரையினர் மலரினர், விளங்குமேனியர் உரையினர், பாட்டினர், ஒசிந்த நோக்கினர் சாந்தினர், புகையினர், தயங்கு கோதையர் ஏந்து இள முலையினர், இடித்த சுண்ணத்தர் விளக்கினர், கலத்தினர், விரிந்த பாலிகை முளைக்குட நிரையினர், முகிழ்ந்த முரலர் போதொடு விரிகூந்தற் பொலன் நறுங்கொடி அன்னர் காதலற் பிரியாமல் கவவுக் கை நெகிழாமல் தீது அறுக! என ஏத்தி சின் மலர் கொடுதுரவி அம் கண் உலகின் அருந்ததி அன்னளை மங்கல நல்அமளி ஏத்தினர்
(சிலம்பு; மங்கல 54-64)
52

SMC5 T 56TL இன்னிசைக் கருவிகள்
(UDes, இடை, கடை என்ற முச்சங்கங்கள் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழைக் கண்ணை இமை காப் பது போன்று பழந்தமிழ் நாட்டில் போற்றிக் காத்து வளர்த்து வந்தன. முதல் இடைச் சங்கங்களில், இசை, அதனேத் தோற்றுவிக்கும் கருவிகள்; நாட்டியம், அவற் றைப் பிரதிபலிக்கும் பாவங்கள் போன்றவைகளையும் அவற்றின் நுணுக்கங்களையும் அவற்றின் அமைப்பு, பிரயோ கம் முதலியவற்றை விளக்கும் நூல்கள் பல இருந்தன. அவற்றுள் இந்திர காளியம், தூத்து நூல், பெருநாரை, பெருங்குருகு, இசை நுணுக்கம், பஞ்ச பாரதீயம், முறு வல், சயந்தம், செயிற்றியம் குணநூல் போன்றவை பிர சித்தி பெற்றவை. இவை கால வெள்ளத்தாலும், ஆழியின் ஊழியினுலும் அழிந்தொழிந்துவிட்டன.
இசையைக் கண்டத்தினுலும் (தொண்டையில் உள்ள நரம்பின் அதிர்வினலும்), இசைக் கருவிகளினலும் தோற்று விக்கலாம். கண்டத்தில் பிறக்கும் இனிமையான ஒலிக்கு இசைக்கருவியினல் உண்டாக்கப் பெறும், நல்லிசை பக்க பலமாக நின்று, உறுதுணை புரிந்து, அதனைக் கேட்போ ருக்கு இன்பம் டயக்க வல்லது.
ஒரு பொருளின் அதிர்வினுலோ அன்றி ஒரு பொரு ளுடன் இன்னென்று உராய்வதாலோ, ஒலி பிறக்கின்றது. இவ் வொலியானது ஓர் ஒழுங்கிற்குக் கட்டுப்பட்டவாறு
53

Page 30
சிலம்பு மேகலை
லயத்துடன் தாள அமைவுக்கேற்பத் தோன்றுமேயானல், அது இசை எனப் பெயர் பெறும். a
இளங்கோவடிகள் கி. பி. இரண்டாம் நூற்ருண்டில் இயற்றியதெனப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுவது நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம். இதன் புகார்க் காண் டத்து அரங்கேற்று காதை, கடலாடு காதை, கானல் வரி, வேனிற் காதை, மதுரைக் காண்டத்து ஆய்ச்சியர் குரவை போன்றவற்றில் நாட்டியம், இசை, இசைக் கரு விகள் போன்றவற்றிற்கு இலக்கணம் அமைத்தாற் போன்று அமைந்துள்ளது.
அன்றும் ஏழு ஸ்வரங்கள், பன்னிரு ஸ்தானங்கள், இருபத்திரண்டு சுருதிகள் இருந்தன. தமிழிலேயே சப்த ஸ்வரங்களுக்குப் பெயர்கள் இருந்தன. இவை ச,ரி, க, ம,ப, த,நி என்ற ஏழு ஸ்வர அட்சரங்களாலேயே ஒலிக்கப் Lill-607. -
ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம் தைவதம், நிஷாதம், என்பன தமிழில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் எனப்பட்டன.
பழந்தமிழ் நூல்கள் கூறும் குரல் முதலான ஏழிசை களுக்கும் கூறப்பட்டுள்ள இலக்கணங்களையும், இடைக் காலத்தில் தோன்றிய இசை நூல்கள் கூறும் ஷட்ஜம் முதலான ஏழிசைகளுக்கும் கூறப்பட்டுள்ள இலக்கணங் களையும், தெளிவாக ஆராய்ந்து, ஒப்பு நோக்கிய யாழ் நூல் ஆசிரியரான விபுலானந்த அடிகள் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பவை முறையே மத்திமம், பஞ்சமம் தைவதம், நிஷாதம், ஷட்ஜம், ரிஷ பம், காந்தாரம் என இன்று வழங்கப் பெறுவனவற்றிற்கு முன்பு வழங்கிய தமிழ்ப் பெயர்களாகுமெனக் கூறியுள் 6T fift.
54

இளங்கோ கண்ட இன்னிசைக் கருவிகள்
நானிலத்தோர், தத்தம் நிலத்திற்குச் சிறப்புரிமை கொண்ட யாழ், பண், பறை முதலான இசைக் கூறு பாடுகளைக் கொண்டிருந்ததனை சங்க நூல்கள் தெளிவா கக் காட்டுகின்றன.
இளங்கோ வாழ்ந்த காலத்தில் சோழவள நாட்டின் தலை நகரான காவிரிப்பூம் பட்டினத்தின் மருவூர்ப் பாக்கத்திலே, இசை வளர்க்கும் பாணர்களுடைய இருப் பிடங்கள் இருந்தனவென்றும், அக்காலத்துப் பாணர்கள் துளைக் கருவி ஊதுவோர், தோற்கருவி வல்லுனர், கண் டத்தால் இனிய குரலெழுப்பி வாய்ப்பாட்டிசைப்போர் என நால் வகைப் பிரிவினராக இருந்தனரென்றும் சிலப் பதிகாரத்தின் இந்திர விழவு ஊர் எடுத்த காதையால் அறியலாம்.
ஆடல் மங்கை, நாடக அரங்கில் ஆடும்போது ஆட லாசிரியன், தண்ணுமை யாசிரியன், வேய்ங்குழல் ஊது வோன், யாழ் ஆசிரியன் போன்றவர்களும் பங்குபற்றும் விபரத்தினை சிலப்பதிகார அரங்கேற்று காதையில் இளங்கோ தெளிவாகக் கூறியுள்ளார்.
சிலப்பதிகாரம், துளைக் கருவிகள் தோற்கருவிகள், நரம் புக் கருவிகள், போன்ற இசைக்கருவிகளைப் உபயோகித்து வந்தார்களென இயம்புகின்றது.
துளைக்கருவிகள்:
துளைக்கருவிகளில் பிரசித்திபெற்றது புல்லாங்குழல் எனப்படும் இசைக்கருவி. இதனை வங்கியம், மூங்கிற் குழல், துரம்பு என்றெல்லாம் அழைப்பர். இதனை சந்தனம், வெண்கலம், செங்காலி, கருங்காலி போன்றவற்ருலும் செய்து இசைத்தார்களென்பதைச் சிலப்பதிகாரத்திற்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையால் அறியலாம்.
55

Page 31
சிலம்பு மேகலை
சங்க நாதம் ஒலிக்க உபயோகப்படுத்தப்படும் வெண் சங்கும், ஒரு துளைக்கருவியே யாம். சங்கின் பின் புறத்தில் ஏற்படுத்தப்படும் துவாரத்தில், வாயை வைத்து ஊதும் பொழுது, ஏற்படும் ஒலியின் அதிர்ச்சியால், சங்கொலி விண்ணதிரக் கேட்கும். சங்கிற்குப் பல விதமான உலோ கங்களினல், அழகான அலங்கார வேலைப்பாடுகள் செய்து வைத்திருப்பது பண்டைக்காலத்து வழக்கம்.
குழலை இசைக்கருவியாக இசைக்கும் குழலோனின் இலக்கணத்தை சிலப்பதிகாரத்தின் அரங்கேற்று காதை தெளிவாகக் காட்டுகின்றது.
கொன்றைக்குழல் போன்றவை ஊது குழலாக இசைக் கப்பட்டு வந்ததனைப் பின் வருமாறு காட்டுகின்றது சிலப்பதிகாரம்
கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழி ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழி முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழி.
நரம்புக் கருவிகள்.
நரம்புக் கருவிகளுள் யாழ் என்னும் இசை நல்கும் கருவி மிகவும் பிரசித்தி பெற்றிருந்தது. பல தரப்பட்ட யாழ் வகைகள் இசைக்கருவிகளாக இசைக்கப்பட்டன. அவற்றுள் பேரி யாழ் 21 நரம்புகளையும், மகரயாழ் 19 நரம் புகளையும், சகோடயாழ் 14 நரம்புகளையும் செங்கோட்டி யாழ் 7 நரம்புகளையும் கொண்டவையாகும்.
சிலப்பதிகார உரைப்பாயிரம் “பெருங்கலமாவது பேரி யாழ். அது கோட்டினதளவு பன்னிரு சாணும். வணரளவு சாணும், பத்தரளவு பன்னிருசாணும் இப்பெற்றிக் கேற்ற ஆணிகளும், திவவும், உந்தியும் பெற்று ஆயிரங் கோல்
56

இளங்கோ கண்ட இன்னிசைக் கருவிகள்
(UDzs. இடை, கடை என்ற முச்சங்கங்கள் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழைக் கண்ணை இமை காப் பது போன்று பழந்தமிழ் நாட்டில் போற்றிக் காத்து வளர்த்து வந்தன. முதல் இடைச் சங்கங்களில், இசை, அதனைத் தோற்றுவிக்கும் கருவிகள்; நாட்டியம், அவற் றைப் பிரதிபலிக்கும் பாவங்கள் போன்றவைகளையும் அவற்றின் நுணுக்கங்களையும் அவற்றின் அமைப்பு, பிரயோ கம் முதலியவற்றை விளக்கும் நூல்கள் பல இருந்தன. அவற்றுள் இந்திர காளீயம், தூத்து நூல், பெருநாரை, பெருங்குருகு, இசை நுணுக்கம், பஞ்ச பாரதீயம், முறு வல், சயந்தம், செயிற்றியம் குணநூல் போன்றவை பிர சித்தி பெற்றவை. இவை கால வெள்ளத்தாலும், ஆழியின் ஊழியினலும் அழிந்தொழிந்துவிட்டன.
இசையைக் கண்டத்தினலும் (தொண்டையில் உள்ள நரம்பின் அதிர்வினலும்), இசைக் கருவிகளினலும் தோற்று விக்கலாம். கண்டத்தில் பிறக்கும் இனிமையான ஒலிக்கு இசைக்கருவியினுல் உண்டாக்கப் பெறும், நல்லிசை பக்க பலமாக நின்று, உறுதுணை புரிந்து, அதனைக் கேட்போ ருக்கு இன்பம் டயக்க வல்லது.
ஒரு பொருளின் அதிர்வினலோ அன்றி ஒரு பொரு ளுடன் இன்னென்று உராய்வதாலோ, ஒலி பிறக்கின்றது. இவ் வொலியானது ஒர் ஒழுங்கிற்குக் கட்டுப்பட்டவாறு
53

Page 32
சிலம்பு மேகலை
லயத்துடன் தாள அமைவுக்கேற்பத் தோன்றுமேயானல், அது இசை எனப் பெயர் பெறும்.
இளங்கோவடிகள் கி. பி. இரண்டாம் நூற்ருண்டில் இயற்றியதெனப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுவது நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம். இதன் புகார்க் காண் டத்து அரங்கேற்று காதை, கடலாடு காதை, கானல் வரி, வேனிற் காதை, மதுரைக் காண்டத்து ஆய்ச்சியர் குரவை போன்றவற்றில் நாட்டியம், இசை, இசைக் கரு விகள் போன்றவற்றிற்கு இலக்கணம் அமைத்தாற் போன்று அமைந்துள்ளது.
அன்றும் ஏழு ஸ்வரங்கள், பன்னிரு ஸ்தானங்கள், இருபத்திரண்டு கருதிகள் இருந்தன. தமிழிலேயே சப்த ஸ்வரங்களுக்குப் பெயர்கள் இருந்தன. இவை ச, ரி, க, ம,ப, த,நி என்ற ஏழு ஸ்வர அட்சரங்களாலேயே ஒலிக்கப் Lull-60T.
ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம் தைவதம், நிஷாதம், என்பன தமிழில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் எனப்பட்டன.
பழந்தமிழ் நூல்கள் கூறும் குரல் முதலான ஏழிசை களுக்கும் கூறப்பட்டுள்ள இலக்கணங்களையும், இடைக் காலத்தில் தோன்றிய இசை நூல்கள் கூறும் ஷட்ஜம் முதலான ஏழிசைகளுக்கும் கூறப்பட்டுள்ள இலக்கணங் களையும், தெளிவாக ஆராய்ந்து, ஒப்பு நோக்கிய யாழ் நூல் ஆசிரியரான விபுலானந்த அடிகள் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பவை முறையே மத்திமம், பஞ்சமம் தைவதம், நிஷாதம், ஷட்ஜம், ரிஷ பம், காந்தாரம் என இன்று வழங்கப் பெறுவனவற்றிற்கு முன்பு வழங்கிய தமிழ்ப் பெயர்களாகுமெனக் கூறியுள்
ᎧᏂᎢ fᏂ fᎢ .
54

இளங்கோ கண்ட இன்னிசைக் கருவிகள்
நானிலத்தோர், தத்தம் நிலத்திற்குச் சிறப்புரிமை கொண்ட யாழ், பண், பறை, முதலான இசைக் கூறு பாடுகளைக் கொண்டிருந்ததனை சங்க நூல்கள் தெளிவா கக் காட்டுகின்றன.
இளங்கோ வாழ்ந்த காலத்தில் சோழவள நாட்டின் தலை நகரான காவிரிப்பூம் பட்டினத்தின் மருவூர்ப் பாக்கத்திலே, இசை வளர்க்கும் பாணர்களுடைய இருப் பிடங்கள் இருந்தனவென்றும், அக்காலத்துப் பாணர்கள் துளைக் கருவி ஊதுவோர், தோற்கருவி வல்லுனர், கண் டத்தால் இனிய குரலெழுப்பி வாய்ப்பாட்டிசைப்போர் என நால் வகைப் பிரிவினராக இருந்தனரென்றும் சிலப் பதிகாரத்தின் இந்திர விழவு ஊர் எடுத்த காதையால் அறியலாம்.
ஆடல் மங்கை, நாடக அரங்கில் ஆடும்போது ஆட லாசிரியன், தண்ணுமை யாசிரியன், வேய்ங்குழல் ஊது வோன், யாழ் ஆசிரியன் போன்றவர்களும் பங்குபற்றும் விபரத்தினை சிலப்பதிகார அரங்கேற்று காதையில் இளங்கோ தெளிவாகக் கூறியுள்ளார்.
சிலப்பதிகாரம், துளைக் கருவிகள் தோற்கருவிகள், நரம் புக் கருவிகள், போன்ற இசைக்கருவிகளைப் உபயோகித்து வந்தார்களென இயம்புகின்றது.
துளைக்கருவிகள்:
துளைக்கருவிகளில் பிரசித்திபெற்றது புல்லாங்குழல் எனப்படும் இசைக்கருவி. இதனை வங்கியம், மூங்கிற் குழல், துரம்பு என்றெல்லாம் அழைப்பர். இதனை சந்தனம், வெண்கலம், செங்காலி, கருங்காலி போன்றவற்ருலும் செய்து இசைத்தார்களென்பதைச் சிலப்பதிகாரத்திற்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையால் அறியலாம்.
55

Page 33
சிலம்பு மேகலை
சங்க நாதம் ஒலிக்க உபயோகப்படுத்தப்படும் வெண் சங்கும், ஒரு துளைக்கருவியே யாம். சங்கின் பின் புறத்தில் ஏற்படுத்தப்படும் துவாரத்தில், வாயை வைத்து ஊதும் பொழுது, ஏற்படும் ஒலியின் அதிர்ச்சியால், சங்கொலி விண்ண திரக் கேட்கும். சங்கிற்குப் பல விதமான உலோ கங்களினல், அழகான அலங்கார வேலைப்பாடுகள் செய்து வைத்திருப்பது பண்டைக்காலத்து வழக்கம்.
குழலை இசைக்கருவியாக இசைக்கும் குழலோனின் இலக்கணத்தை சிலப்பதிகாரத்தின் அரங்கேற்று காதை தெளிவாகக் காட்டுகின்றது.
கொன்றைக்குழல் போன்றவை ஊது குழலாக இசைக் கப்பட்டு வந்ததனைப் பின் வருமாறு காட்டுகின்றது சிலப்பதிகாரம்
கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழி ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழி முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழி.
நரம்புக் கருவிகள்.
நரம்புக் கருவிகளுள் யாழ் என்னும் இசை நல்கும் கருவி மிகவும் பிரசித்தி பெற்றிருந்தது. பல தரப்பட்ட யாழ் வகைகள் இசைக்கருவிகளாக இசைக்கப்பட்டன. அவற்றுள் பேரி யாழ் 21 நரம்புகளையும், மகரயாழ் 19 நரம் புகளையும், சகோடயாழ் 14 நரம்புகளையும் செங்கோட்டி யாழ் 7 நரம்புகளையும் கொண்டவையாகும்.
சிலப்பதிகார உரைப்பாயிரம் “பெருங்கலமாவது பேரி யாழ். அது கோட்டினதளவு பன்னிரு சாணும். வணரளவு சானும், பத்தரளவு பன்னிரு சானும் இப்பெற்றிக் கேற்ற ஆணிகளும், திவவும், உந்தியும் பெற்று ஆயிரங் கோல்
56

இளங்கோ கண்ட இன்னிசைக் கருவிகள்
தொடுத்தியல்வது." என்று கூறுகின்றது. எனவே பெருங் கலம் எனப்படும் பெரிய பேரியாழ் ஆயிரம் நரம்புகளை உடையதாய் விளங்கிற்றென அறியலாம்.
யாழினை இசைக்கும் யாழிசைப்போன், எவ்வாறு யாழை இசைக்கேற்றவாறு மீட்கவேண்டும் என்ற கோட் பாட்டினை, அரங்கேற்று காதையிலும், புறஞ்சேரி இறுத்த காதையிலும் விரிவாக விளக்கப்பட்டிருப்பதைக் காண லாம். பொதுவாக யாழ், குழலோடு இசையவே ஒலிக்கப் tull-gil.
குழல், யாழ், சங்கம் போன்றவை இசைக்கப்பட்ட தன சிலப்பதிகாரம் பின் வருமாறு காட்டுகின்றது:
குழலும், யாழும் அமிழ்தும் குழைத்த. யாழும், குழலும் சீரும், மிடரும். வாங்கிய வாரத்து பாழும், குழலும். குழல் வளர் முல்லையிற் கோவலர். முள்வாய்ச் சங்கம் முறை முறை ஆர்ப்ப. குழலினும், யாழினும் குரல் முதல் எழும். கோடும், குழலும். வயிரொடு துவை செய. வால் வெண்சங்கொடு .
0 O வால்வளை.
கோடு வாய் வைம்மின். நாரதன் வீணை நயம் தெரி பாடலும். மங்கலம் இழப்ப வீணை. திருந்து கோல் நல்யாழ். பத்தரும் கோடும் ஆணியும் நரம்பும் என்று இத் திறத்துக் குற்றம் நீங்கிய யாழ்.
57

Page 34
சிலம்பு மேகலை
யாழ் இசை. பிழையா மரபின் ஈர் ஏழ் கோவையை. அணைவுறக் கிடந்த யாழின் தொகுதியும் ஈர் ஏழ் சகோடமும். நல்லியாழ்ப் பாணர். செந்நிறம் புரிந்த செங்கோட்டு யாழில். குயிலுவருள் நாரதனுர் கொளைபுணர் சீர் நரம்பு d. 61ri onu Tri... வணர் கோட்டுச் சீறியாழ் வாங்குபு தழி இல் புணர்புரி நரம்பிற் பொருள்படு பத்தர். .வணர் கோட்டு யாழும்.
தோற் கருவிகள்:
மிருகங்களின் தோலினை ப் ப த ப்ப டு த் தி இசைக் கரு வி க ளி ல் பொருத்தி இசையை உண் டாக்கி மகிழ்ந்தனர் பண்டையத் தமிழ் மக்கள். சிலப் பதிகாரவுரையில் அடியார்க்கு நல்லார் முப்பத்தொரு வகையான தோற்கருவிகளைக் குறிப்பிட்டுள்ளார். தோற் கருவிகளை இசைக்கும் தண்ணுமை முதல்வன், இசை நிகழ்ச்சியின் போது கடைப்பிடிக்கவேண்டிய ஒழுங்கு முறை களையும், கடமைகளையும் அரங்கேற்று காதை தெளிவாக வரையறுத்துக் கூறுகின்றது.
முரசு இயம்பின முருடு அதிர்ந்தன. தாழ் குரல் தண்ணுமை. ஓங்கிய மிடரும் இசைவன கேட்ப. பண் அமை முழவின் கண் எறி அறிந்து தண்ணுமை முதல்வன். முரசு எழுந்து இயம்ப பல் இயம் ஆர்ப்ப.
58

இளங்கோ கண்ட இன்னிசைக் கருவிகள்
தண்ணுமை நின்றது தகவே தண்ணுமைப் பின் வழி நின்றது முழ்வே முழவொடு கூடி நின்று இசைத்தது ஆமந்திரிகை. புன் வாய் முரசமொடு. வச்சிரக் கோட்டத்து மணம் கெழு முரசம். முழவுக் கண் துயிலாது. ஆறெறி பறையும், சூறைச் சின்னமும். துடியொடு சிறு பறை. காலை முரசக் கனகுரல் ஒதையும். வாளோர் எடுத்த நாள் அணி முழ வமும் காலை முரசங் கனகுரல் இயம்ப முரை சொடு வெண்குடை தண்ணுமை முழவம் யானை எருத்தத்தை அணி முரசு இரீஇ தொண்டகம் தொடுமின் சிறுபறை தொடுமின் பொருநர் ஆர்ப்பொடு முரசெழுந்து ஒலிப்ப வடித்தோற் கொடும் பறை வால்வளை, நெடுவயிர் இடிக்குரல் முரசம் இழுமென் பாண்டில் மண் கணை முழவும்.
கஞ்சக் கருவிகள்:
உலோகங்களால் செய்யப்பட்ட தாளவகைகள் கஞ் சக் கருவிகள் எனப் பெயர் பெற்றன. இவை ஒன்ருேடு ஒன்று உராய்வதாலும், மோதுவதாலும் ஒலியை ஏற்ப டுத்துவன. இதனைப் பின் வரும் சிலப்பதிகார அடிகளில் és fTgÖÖT 6.) IT I D,
8 பீடு கெழு மணியும். கடை மணியின் குரல். நம் கோன் தன் கொற்ற வாயில் மணி நடுங்க. வாயிற் கடை மணி நடுங்கர நடுங்க.. மணிநா ஒசை கேட்டலும் இலனே.
59

Page 35
Iroféu 52a. காட்டும் பெளத்த நெறி
Uாரத நாட்டில் தோன்றிய பெளத்தமதம், இன்று அதன் அண்டைய நாடுகளிலேதான் செழிப்புற்று விளங்கி வரு கின்றது. அசோகச் சக்கரவர்த்தியின் காலத்திலேதான் பெளத்தசமயம் தமிழ் நா ட் டி லும், அதன் அண்டைய நாடுகளிலும் பரவத்தொடங்கியது, என்பது பொதுவான கருத்தாகும்.
தமிழ்நாட்டில் பெளத்த மதப் பிரசாரங்கள் தொடங் கிய போது அன்றையத் தமிழர் க ள் அதனை இலகுவில் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களுடைய வாழ்க்கை இலட்சி யங்களுக்கும், பெளத்தம் கூறிய கோ ட் பா டு களு க்கும் இடையில் மிகுந்த வேறுபாடுகள் காணப்பட்டன.
அன்றையத் தமிழர் வீ ர ம் போற்றிக் காவியங்கள் புனைந்தனர். வீரச் செ ய ல் க ளி லெல்லாம் வெற்றிகிட்ட வேண்டுமெனத் தங்கள் குலதெய்வங்களுக்கு உயிர்ப்பலி கொடுத்தனர். வீரச் செயல்களில் வெற்றி பெற்ற பின்ன ரும் அதற்குப் பிரதியுபகாரமாகவும் உயிர்பலி கொடுத்த னர். தமிழ் மக்கள் அனைவரும் புலாலை விரும்பி உண்ட னர். காதலைப்போற்றி அதனை யும் தம் வாழ்க்கையின் குறிக்கோள்களில் ஒன்ரு கக் கருதினர். இந் நிலையில் தான் பெளத்தமதம், தமிழ் நாட்டினுள் புகுந்து, கொலை செய் யாமை, ஊன் உண்ணுமை துற வ ற ம் போன்றவற்றை யெல்லாம் போதித்தது.
60

இளங்கோ கண்ட இன்னிசைக் கருவிகள்
தொடுத்தியல்வது." என்று கூறுகின்றது. எனவே பெருங் கலம் எனப்படும் பெரிய பேரியாழ் ஆயிரம் நரம்புகளை உடையதாய் விளங்கிற்றென அறியலாம்.
யாழினை இசைக்கும் யாழிசைப்போன், எவ்வாறு யாழை இசைக்கேற்றவாறு மீட்கவேண்டும் என்ற கோட் பாட்டினை, அரங்கேற்று காதையிலும், புறஞ்சேரி இறுத்த காதையிலும் விரிவாக விளக்கப்பட்டிருப்பதைக் கான லாம். பொதுவாக யாழ், குழலோடு இசையவே ஒலிக்கப் tull-gil.
குழல், யாழ், சங்கம் போன்றவை இசைக்கப்பட்ட தனை சிலப்பதிகாரம் பின் வருமாறு காட்டுகின்றது:
குழலும், யாழும் அமிழ்தும் குழைத்த. யாழும், குழலும் சீரும், மிடரும். வாங்கிய வாரத்து பாழும், குழலும். குழல் வளர் முல்லையிற் கோவலர். முள்வாய்ச் சங்கம் முறை முறை ஆர்ப்ப. குழலினும், யாழினும் குரல் முதல் எழும். கோடும், குழலும். வயிரொடு துவை செய. வால் வெண்சங்கொடு .
..வால்வளை.
கோடு வாய் வைம்மின். நாரதன் வீணை நயம் தெரி பாடலும். மங்கலம் இழப்ப வீணை. திருந்து கோல் நல்யாழ். பத்தரும் கோடும் ஆணியும் நரம்பும் என்று இத் திறத்துக் குற்றம் நீங்கிய யாழ்.
57

Page 36
சிலம்பு மேகலை
யாழ் இசை. பிழையா மரபின் ஈர் ஏழ் கோவையை. அணைவுறக் கிடந்த யாழின் தொகுதியும் ஈர் ஏழ் சகோடமும்.
நல்லியாழ்ப் பாணர். செந்நிறம் புரிந்த செங்கோட்டு யாழில். குயிலுவருள் நாரதனர் கொளைபுணர் சீர் நரம்பு உளர் வார். வணர் கோட்டுச் சீறியாழ் வாங்குபு தழி இல் புணர்புரி நரம்பிற் பொருள்படு பத்தர்.
..வணர் கோட்டு யாழும்.
தோற் கருவிகள்:
மிருகங்களின் தோலி னை ப் ப த ப் ப டு த் தி இசைக் கரு வி க ளி ல் பொருத்தி இசையை உண் டாக்கி மகிழ்ந்தனர் பண்டையத் தமிழ் மக்கள். சிலப் பதிகாரவுரையில் அடியார்க்கு நல்லார் முப்பத்தொரு வகையான தோற்கருவிகளைக் குறிப்பிட்டுள்ளார். தோற் கருவிகளை இசைக்கும் தண்ணுமை முதல்வன், இசை நிகழ்ச்சியின் போது கடைப்பிடிக்கவேண்டிய ஒழுங்கு முறை களையும், கடமைகளையும் அரங்கேற்று காதை தெளிவாக வரையறுத்துக் கூறுகின்றது.
முரசு இயம்பின முருடு அதிர்ந்தன. தாழ் குரல் தண்ணுமை . ஓங்கிய மிடரும் இசைவன கேட்ப. பண் அமை முழவின் கண் எறி அறிந்து தண்ணுமை முதல்வன். முரசு எழுந்து இயம்ப பல் இயம் ஆர்ப்ப.
58

இளங்கோ கண்ட இன்னிசைக் கருவிகள்
தண்ணுமை நின்றது தகவே தண்ணுமைப் பின் வழி நின்றது முழவே முழவொடு கூடி நின்று இசைத்தது ஆமந்திரிகை. புன் வாய் முரசமொடு. வச்சிரக் கோட்டத்து மணம் கெழு முரசம். முழவுக் கண் துயிலாது. ஆறெறி பறையும், சூறைச் சின்னமும். துடியொடு சிறு பறை. காலை முரசக் கனகுரல் ஒதையும். வாளோர் எடுத்த நாள் அணி முழவமும் காலை முரசங் கனகுரல் இயம்ப முரை சொடு வெண்குடை தண்ணுமை முழவம் யானை எருத்தத்தை அணி முரசு இரீஇ தொண்டகம் தொடுமின் சிறுபறை தொடுமின் பொருநர் ஆர்ப்பொடு முரசெழுந்து ஒலிப்ப வடித்தோற் கொடும் பறை வால்வளை, நெடுவயிர் இடிக்குரல் முரசம் இழுமென் பாண்டில் மண் கணை முழவும்.
கஞ்சக் கருவிகள்:
உலோகங்களால் செய்யப்பட்ட தாளவகைகள் கஞ் சக் கருவிகள் எனப் பெயர் பெற்றன. இவை ஒன்ருேடு ஒன்று உராய்வதாலும், மோதுவதாலும் ஒலியை ஏற்ப டுத்துவன. இதனைப் பின் வரும் சிலப்பதிகார அடிகளில் Cut fT Gðið 6) fro.
s v பீடு கெழு மணியும். கடை மணியின் குரல். நம் கோன் தன் கொற்ற வாயில் மணி நடுங்க. வாயிற் கடை மணி நடுங்கா நடுங்க. மணிநா ஓசை கேட்டலும் இலனே.
59

Page 37
மணிமேகலை காட்டும் பௌத்த நெறி
fJrug: நாட்டில் தோன்றிய பெளத்தமதம், இன்று அதன் அண்டைய நாடுகளிலேதான் செழிப்புற்று விளங்கி வரு கின்றது. அசோகச் சக்கரவர்த்தியின் காலத்திலேதான் பெளத்தசமயம் தமிழ் நா ட் டி லும், அதன் அண்டைய நாடுகளிலும் பரவத்தொடங்கியது, என்பது பொதுவான கருத்தாகும்.
தமிழ்நாட்டில் பெளத்த மதப் பிரசாரங்கள் தொடங் கிய போது அன்றையத் த மி ழ ர் க் ஸ் அதனை இலகுவில் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களுடைய வாழ்க்கை இலட்சி யங்களுக்கும், பெளத்தம் கூறிய கோ ட் பா டு களு க்கும் இடையில் மிகுந்த வேறுபாடுகள் காணப்பட்டன.
அன்றையத் தமிழர் வீர ம் போற்றிக் காவியங்கள் புனைந்தனர். வீரச் செ ய ல் க ளி லெல்லாம் வெற்றிகிட்ட வேண்டுமெனத் தங்கள் குலதெய்வங்களுக்கு உயிர்ப்பலி கொடுத்தனர். வீரச் செயல்களில் வெற்றி பெற்ற பின்ன ரும் அதற்குப் பிரதியுபகாரமாகவும் உயிர்பலி கொடுத்த னர். தமிழ் மக்கள் அனைவரும் புலாலை விரும்பி உ ன் ட னர். காதலைப்போற்றி அ த னை யும் தம் வாழ்க்கையின் குறிக்கோள்களில் ஒன்ரு கக் கருதினர். இந் நிலையில் தான் பெளத்தமதம், தமிழ் நாட்டினுள் புகுந்து, கொலை செய் யாமை, ஊன் உண்ணுமை துற வ ற ம் போன்றவற்றை யெல்லாம் போதித்தது.
60

மணிமேகலை காட்டும் பெளத்த நெறி
பின் பெளத்தமதம் தமிழ் நாட்டில் வளர்ச்சியுற்றுச் செழிப்படைந்த காலத்தில்,தமிழ் மொழியில் பெளத்த சமய இலக்கிய நூல்கள் தோன்றி, தமிழ் இலக்கிய வளர்ச்சி யைத் துரிதப்படுத்தின, அவ்வாரு ன பேரிலக்கியங்களுள் ஒன்றன மணிமேகலை ஐம் பெருங் காப்பியங்களுள் ஒன்ரு கப் போற்றப்படுகின்றது.
பெளத்த தர்மத்தின் அடிப்படை கள், பொய்,காமம், கொலை, களவு ஆகியவற்றை அறவே நீக்குவது. இதனைப் பஞ்சசீலம் என்பர். இதனை மணிமேகலை:
கள்ளும் பொய்யும், காமமும் கொலையும் உள்ளக் களவும் என்று உரவோர் துறந்தவை"
(24-77-78) எனக் கூறுகின்றது.
மனிதருடைய உடல் ஊழ்வினை காரணமாகத்தோன் றுவது. மேன்மேலும் கரும வினை களு க் கு உட்படுவது. முதுமையும், அழிவும் ஏற்படுத்த வல்லது. பல் விதமான பற்றுகள் பற்றிக்கொள்ள இலக்காக அமைவது. கோப தாப உணர்ச்சிகள், குற்றங்குறைகள் ஆகியன உருவாகக் காரணமாய் அமைவது, என்பன போன்ற பெளத்தமதக் கோட்பாடுகளில் சிலவற்றை மணிமேகலை பின் வருமாறு கூறுகின்றது. ۔
வினையின் வந்தது வினைக்கு வினையாவது புனைவன நீங்கிற் புலால் புறத்திடுவது மூப்பு வளியுடையது தீப்பிணி இருக்கை பற்றின் பிறப்பிடம் குற்றக்கொள்கலம் புற்றடங்கரவிற் செற்றச் சேக்கை அவலக் கவலை கையாறழுங்கல் தவலா உள்ளம் தன்பாலுடையது மக்கள் யாக்கையிது
இளமை, உடல், செல்வம் போன்றவையெல்லாம் அழியக்கூடியவை. ஒருவன் செய்யும் அற மே நிலைத்து
6

Page 38
சிலம்பு மேகலை
நிற்க வல்லது, என்ற பெளத்த மதக் கருத்தினை மணி மேகலை பின்வருமாறு காட்டுகின்றது.
இளமையும் நில்லா யாக்கையும் நில்லா வளவிய வான் பெருஞ் செல்வமும் நில்லா புத்தேள் உலகம் புதல்வரும் தாரார் மிக்க அறமே விழுதுணையாவது
பெளத்த மத தர்மத்தை மணிமேகலை பவத்திறமறு கெனப் பாவைநோற்ற காதையில் மிக விரிவாகக் கூறி யிருப்பதைக் காணலாம். இதனைத் திரும்பவும் ஆபுத்தி ஞடு அடைந்த காதையில் அ ப் படி யே கூறியிருப்பதும் நோக்கற்பாலது.
பெளத்த தர்மத்தின் பன்னிரு நிதானங்களை (சார்பு களை) பின் வருமாறு மணிமேலை காட்டுகின்றது.
பேதைமை செய்கையுணர்வே அருவுரு வாயில் ஊறே நுகர்வே வேட்கை பற்றே பவமே தோற்றம் வினைப்பயன் இற்றென வகுத்த இயல் பீராறும் பிறந்தோர் அறியிற் பெரும்பேறறிகுவர் அறியாராயின் ஆழ் நரகறிகுவர்
(24 : 105 - 110) (30 : 45 -50)
துன்பத்திற்குக் காரணமான இப் பன்னிரு நிதானங் களின் தன்மைகளை மணிமேகலை பின்வருமாறு காட்டு கின்றது.
பேதைமை சார்வாச் செய்கையாகும் செய்கை சார்வா உணர்ச்சியாகும் உணர்ச்சி சார்வா வாயிலாகும் அருவுரு சார் வா வாயிலாகும் வாயில் சார்வா ஊருகும்மே ஊறு சார்ந்து நுகர்ச்சியாகும்
62

மணிமோகலை காட்டும் பெளத்த நெறி
நுகர்ச்சி சார்ந்து வேட்கையாகும் வேட்கை சார்ந்து பற்ருகும்மே பற்றிற்றேன்றும் கருமத் தொகுதி கருமத் தொகுதி காரணமாக வருமே ஏனை வழிமுறைத் தோற்றம் தோற்றஞ் சார்பின் மூப்புப் பிணி சாக்காடு அவலம் சுரற்றுக் கவலைகை யாறெனத் தவலில் துன்பந் தலைவரும் என்ப. (30:104-117)
மீண்டும் மீண்டும் பிறவிகளை எடுக்காத, பிறவா மையே பேரின்பம் என்பதனை மணிமேகலை
பேதைமை மீளச் செய்கை மீளும் செய்கை மீள உணர்ச்சி மீளும் உணர்ச்சி மீள அருவுரு மீளும் அருவுரு மீள வாயில் மீளும் வாயில் மீள ஊறு மீளும் ஊறு மீள நுகர்ச்சி மீளும் நுகர்ச்சி மீள வேட்கை மீளும் வேட்கை மீளப் பற்று மீளும் பற்று மீளக் கருமத் தொகுதி மீளும். கருமத்தொகுதி மீளத் தோற்றம் மீளும். தோற்றம் மீளப் பிறப்பு மீளும். பிறப்புப் பிணி மூப்புச் சாக்காடவலம் அரற்றுக் கவலை கையாறென்றிக் கடையில் துன்பம் எல்லாம் மீளும் (30: 119-133)
ஊழ்வினை (கர்மவினை), மறுபிறப்பு ஆகியவற்றை வற் புறுத்திக் கூறுகின்றது பெளத்தமதம். ஒர் உயிரானது அதன் கர்மங்களுக்கேற்பப் பல பிறவிகளை எடுக்கவேண்டுமென்ற பெளத்தமதக் கொ ள்  ைக யினை ப் பல சந்தர்ப்பங் களில் மணிமேகலையில் கூறப்பட்டிருப்பதைக் காணலாம். பிறவிகளே எடுக்காத ஒரு நிலைதான் மிகச்சிறந்தது என்ற கருத்தினை மணிமேகலை கீழ்க்காணுமாறு காட்டுகின்றது.
63

Page 39
சிலம்பு மேகலை
பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் பிறவார் உறுவது பெரும் பேரின்பம் பற்றின் வருவது முன்னது, பின்னது அற்ருேர் உறுவது.
ஊழ்வினையைப் பற்றிக் கூறும் பொழுது լD600հGւ பின்வருமாறு காட்டுகின்றது.
பிணங்கு நான் மார்பன் பேதுகந்தாக ஊழ்வினை வந்திவனுயிருண்டு கழிந்து.
64

bsâ്

Page 40