கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு 3

Page 1

சிந்தனை வட்டத்தின் 200வது வெளியீடு

Page 2

இலங்கை முஸ்லிம்
எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு
-மூண்றாம் பாதம்
கலாபூஷணம்
புன்னியாமீன்
வெளியீடு
42 japgugá535ůuůu dojů56)av 6jůulub வெளியீட்டாளர்கள் தனியார்) கம்பனி டி உடத்தலவிண்னை மடிகே,
ellipasaijava) at 20802. டிரீலங்கா
தொலைபேசி :- 081-2493746 / 081-2493892 தொலை நகல்:- 08-2497246
lBaire éig é - puniyame (a) sltnet.lk

Page 3
இலங்தை முஸ்லிம்
எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின்
விபரத்திரட்டு
மூண்நாம் பாகம்
முதலாம் பதிப்பு 11 - 09 - 2005
பதிப்புரிமை ஆசிரியருக்கே
வெளியீடு சிந்தனை வட்டம்
கனணிப்பதிப்பு udali 25 - 95. Mrs. Mazeeda Puniyameer
அச்சுப் பதிப்பு
விலை
இந்தியா
பிரான்ஸ் ஜக்கிய இராச்சியம் ஐக்கிய அமெரிக்கா குவைட் சவூதி அரேபியா கட்டார் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒமான்
பஹற்ரேன்
ஜேர்மனி
யப்பானர்
6,606 Tu Ludisassis6i Miss. Zeenath Nawaz TP 081-2493746 / 2493892
Creafive Printers No,03/A, bahirawakanda Rd, Kandy.
TP 081 - 4472048
: இந்தியன் ரூபாய் 120.00 : பிரான்க் 45 ; ஸ்ரேலிங் பவுண் 2 : டொலர் 2 : தினார் 1
ரியால் 10 : ரியால் 10 : திர்ஹம் 10 ரியால் 1 : தினார் 1 : மார்க் 200
: யென் 300
ISBN 955-8913-20-0
 

2004 ugarbuir 26 அது விடிந்திருக்கக் கூடாத ஒரு காலைப் பொழுது சுனாமிப் பேரலைகளினி (3asmorprülüugäs&s56 for afisaS உயிர் நீத்த இலட்சக்கணக்கான
எண் அண்டிப் மாரியாரின் தாயார் திருமதி ஜெலீமா உம்மா அவர்களும், எண் மைத்தனி திருமதி முனல்வரா அவுபூண் அவர்களும் இவரின் பிள்ளைச் செல்வங்களும் அடங்குவர்.
இவர்களுக்கு இந்நூல் அன்புக் காணிக்கைソ

Page 4
அனைவரையும் அனைத்துச் சிசல்லும் ஆக்க இதழ்
யினர் அனுசரணையுடன்
நாளைய சந்ததியின் இண்றைய சக்தி
சிந்தனை SAJúliulub
மேற்கொண்ட ஆய்வினர் வினைவே
உங்கள் கரங்களில் தவழும்
இலங்கை முஸ்லீம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்ரு
மூண்றாம் பாகம்
இலங்கை முஸ்லிம் எழுந்தாளர்கள்,ஊடகவியல்ாளர்கள், கAைநர்களிர்விபரத்திரட்டு
 

என்னுரையும் பதிப்புரையும்.
அனைவரையும் அனைத்துச் செல்லும் ஆக்க இதழான நவமணியின் அனுசரணையுடன் "நாளைய சந்ததியின் இன்றைய சக்தி சிந்தனை வட்டத்தினால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வரும் "இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டினை” கடந்த 2003 - 07 - 27ம் திகதி முதல் நவமணி வாரஇதழில் தொடர்கட்டுரையாக எழுதிவருவதை நீங்கள் அறிவீர்கள்.
அக்கட்டுரைத் தொடரில் 2003 -08 -10ம் திகதி முதல் 2004 - 02 - 15ம் திகதி வரை இடம்பெற்ற 36 முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களைத் தொகுத்து முதலாம் பாகத்தினை (ISBN 955- 8913 -14 -9) சிந்தனை வட்டத்தின் 189வது வெளியீடாக 2004-08-19ம் திகதியும், 2004-02-22ம் திகதி முதல் 2004- 08- 22ம் திகதி வரை இடம்பெற்ற 41 முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களைத் தொகுத்து இரண்டாம் பாகத்தினை (ISBN 955 -8913-16 -2) சிந்தனை வட்டத்தின் 193வது வெளியீடாக 2004-09-10ம் திகதியும் வெளிக் கொணர்ந்தேன்.
பாகம் கலாபூஷணம் புர்னியாமீர் |(o:)

Page 5
தற்போது உங்கள் கரங்களில் தவழ்வது அத்தொடரின் மூன்றாவது பாகமாகும். இதில் மொத்தமாக 37 முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்விபரங்கள் அனைத்தும் 2005 - 04 - 24ம் திகதி வரை ‘நவமணி'யில் பிரசுரமானவையாகும்.
இத்துடன் 114 முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர் கள், கலைஞர்களின் விபரங்களை ஆவணப்படுத்த சந்தர்ப்பம் கிடைத்தமையையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.
“புகழனைத்தும் இறைவனுக்கே.”
இந்த விபரத்திரட்டின் மூன்று பாகங்களையும் இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியம், கனடா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலுள்ள ஆவணக் காப்பகங்கள், பிரதான நூலகங்களில் ஆவணப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன். எதிர்கால சந்ததியினருக்கு அவை அவசியமானவையாகும். எப்போதாவது ஒருகாலகட்டத்தில் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் பணிகளை ஆராய வேண்டிய அவசியப்பாடு ஏற்படுமிடத்து இன்றுள்ள நிலையில் அவற்றுக்கான சான்றுகள் இல்லாமலாகி விடும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. எனவே அப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்படக்கூடாது என்பதே எனது விருப்பமாகும்.
இதனை நேரடியாக எனக்கு ஏற்பட்ட ஓர் அனுபவத்தை வைத்தே குறிப்பிடுகின்றேன்.
‘நவமணியில் முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரத்திரட்டினைத் தொடராக எழுத ஆரம்பித்ததும் திருமதி சுஹைதா ஏ. கரீம் அவர்கள் என்னுடன் தொடர்புகொண்டு தனது தந்தையான மர்ஹ"ம் மஷ்ஹர் அவர்களின் கதைகளைத் தொகுத்து வெளியிடும் விருப்பத்தினைத் தெரிவித்தார். 1960, 70களில்
இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின்விபரத்திரட்டு

மிகவும் பிரபல்யம் பெற்றிருந்த எழுத்தாளர்களில் ஒருவர் தான் எம்.ஐ.எம். மஷஹர் அவர்கள், 300க்கு மேற்பட்ட கதைகளையும், ஆக்கங்களையும் இலங்கையின் தேசிய பத்திரிகைகளுக்கும் வானொலிக்கும் அவர் எழுதியுள்ளார். பிரபல எழுத்தாளர்களான் வ.அ. இராசரத்தினம், அண்ணல், எஸ் பொன்னுத்துரை, இளம்பிறை எம்.ஏ. றஹற்மான் போன்றோருடன் இணைந்து இலக்கியப் பணியாற்றியுள்ளனர். அன்னார் 1973-01-07ம் திகதி தனது 45வது வயதில் இறையடியெய்தி விட்டார். இவரின் கதைகளில் காணப்பட்ட தனித்துவப் போக்கின் காரணமாக அவற்றைத் தொகுத்து நான் சிந்தனை வட்டத்தின் 192வது வெளியீடாக (ISBN 955-8913-21-9) வெளியிட்டேன். பின்பு இதனை ஓர் ஆய்வாக மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இலங்கையின் பல பிரதேசங்களிலும் வாழும் சம கால எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், ஊடகவியலாளர்கள்
167 பேருடன் தொடர்பு கொண்டு மர்ஹம் எம்.ஐ.எம். மஷஹர் அவர்களைத் தங்களுக்குத் தெரியுமா என்ற வினாவினைத் தொடுத்தேன். மிகவும் வேதனைப் படக்கூடிய விடயம் என்னவென்றால் - மர்ஹ"ம் மஷ்ஹர் அவர்களின் பிறப்பிடமான மூதூரைச் சேர்ந்த
சில சமகால எழுத்தாளர்கள் உட்பட 92.5%த்தினர் ‘தெரியாது'என்ற பதிலையே எனக்குத் தந்தனர்.
அதிலிருந்து நாம் கற்கவேண்டிய பல படிப்பினைகள் உள்ளன.
எம். ஐ.எம். மஷஹர் அவர்கள் எம்மை விட்டுப் பிரிந்து மூன்று தசாப்தங்களாகி விட்டன. மூன்று தசாப்தங்களுக்கு முன்பு மிகவும் பிரபல்யம் பெற்றிருந்த ஒரு எழுத்தாளரை சமகாலத்த வர்களுக்கு முற்றாகத் தெரியாமல் போய்விட்டது.
காரணம்
1. மர்ஹ"ம் மஷ்ஹர் மூலமாக ஒரு நூலாவது அவர் வாழும் காலத்தில் வெளியிடப்படவில்லை.
2. அவர் பற்றிய விபரப்பதிவுகள் எவ்விடத்திலும் காண
முடியாதிருந்தமை.
u Arabib oa - கலாபூஷணம் புன்னியாமீன்

Page 6
இந்த நிலைதான் இன்று பிரபல்யம் பெற்றுள்ள எழுத்தாளர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும், கலைஞர்களுக்கும் என்பதை நாம் உணர வேண்டும்.
எனவே எதிர்கால சந்ததியினரின் நன்மை கருதியாவது இவற்றை நாம் ஆவணப்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும். இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் பங்களிப்பினை மதிப்பீடு செய்யவும் அவற்றை ஆவணப்படுத்தவும் பிற்காலத்தில் யாராவது முற்படுவார்களாயின் பின்வரும் தகவல்கள் அவர்களுக்கு உறுதுணையாக அமையலாம். எனவே முதலாம் பாகத்தில் என்னால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு அறிக்கையினை மீளவும் முன்வைக்கின்றேன்.
இலங்கை முஸ்லிம்களின் விழுத்துத்துறை / ஊடகத்துறை /
கலைத்துறைப் பங்களிப்பு
பத்தொன்பதாம் நுாற்றாண்டின் முன்னரைப் பகுதியில் இலங்கை முஸ்லிம்களின் சமூக, சமய, கலாசார எழுச்சிகளின் ஆரம்பப் படிகள் காணப்பட்டதெனினும் அவை தேசிய பரிமாணம் கொண்டவையாக விளங்கவில்லை, இத்தகு எழுச்சிகள் பெரும்பாலும் கிராமிய ரீதியாக, அன்றேல் பிரதேசரீதியாக இடம்பெற்றிருக்கலாம். சமய உண்மைகள், சமயப் பெரியார்களின் சரிதைகள், சமய சார்புக் கதைகள் என்பன மரபுரீதியான ‘தொடர்பினைக் கொண்டு இடம்பெற்றிருந்தன. இவைகள் சரியான முறையில் இனங்கண்டு கொள்ளப்படாததினால் தற்கால ஆய்வுகளின் அடித்தளத்திலிருந்து நழுவிவிட்டன. கஸிதாக்கள், பைத்துக்கள், முனாஜாத்துக்கள் என்ற அடிப்படையில் அரபுப்பாடல் வடிவங்களாக விளங்கி வந்த இவைகள் பற்றிய ஆய்வுகளும் அவசியப் படுகின்றன. இத்தகைய துறைகளில் ஈடுபாடு கொண்டோர் பற்றிய விபரங்கள் பிற்கால சந்ததியினருக்குக் கிடைக்காமலிருப்பது துரதிர்ஷ்டமே.
இலங்கை முஸ்லிம் லீழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களிர்விபரத்திரட்டு

19ம் நூந்நாண்டின் பின்னரைப் பகுதியில் முஸ்லீம் எழுத்தாளர்களின் பங்களிப்பு.
முஸ்லிம்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தி வந்த பழைமை வாய்ந்த கல்வி, கலாசார இலக்கிய மரபுகளின் போக்குகள் பத்தொன்பதாம் நுாற்றாண்டின் பின்னரைப் பகுதியில் படிப்படியாக மாற்றமுறத் தொடங்கின. குறிப்பாக அக்கால கட்டத்தில் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்களின் படைப்புகளை நான்கு கட்டங்களாக வகுத்து ஆராயலாம்.
1. அரபுத்தமிழ் - இலக்கிய வடிவங்கள்.
2. இஸ்லாழிய தமிழ்மொழி இலக்கிய வடிவங்கள்.
3. இஸ்லாமிய சிங்கள மொழி இலக்கிய வடிவங்கள்.
4. அரபு இலக்கிய வடிவங்கள்.
அரபுத்தமிழ் இலக்கிய வடிவங்கள்
தமிழ் வார்த்தைப் பதங்களை அரபு எழுத்துகளால் எழுதிய இலக்கிய வடிவங்களை அரபுத் தமிழ் இலக்கிய வடிவங்கள் என்று அழைக்க முடியும். இலங்கை முஸ்லிம்களைப் பொருத்தமட்டில் பத்தொன்பதாம் நுாற்றாண்டில், பெருவாரியாக அரபுமொழியினையே பயின்று வந்துள்ளனர். மத்ரஸாக்கள் எனும் மார்க்கக் கல்வி நிலையங்கள் மூலம் இத்தகைய கல்வி போதிக்கப்பட்டு வந்துள்ளது. எனவே தான் இக்காலகட்டங்களில் அரபுத்தமிழ் ஓரளவுக்கு வளர்ச்சியடைந்தி ருந்தது. அதிகமான அரபுத் தமிழ் இலக்கியங்கள் செய்யுள் வடிவினைக் கொண்டவை. இவை "பைத்துக்கள்’ எனும் பெயரினால் முஸ்லிம்கள் மத்தியில் பிரபல்யமடைந்தன. எமக்குக் கிடைக்கும் சான்றுகளின் அடிப்படையில் 1868ம் ஆண்டில்
பாகம் O3 - கலாபூஷணம் புண்ணியாமீன்

Page 7
பேருவளையைச் சேர்ந்த செய்ஹ" முஸ்தபா வலியுல்லாஹற் என்பவரினால் எழுதப்பட்ட "மீஸான் மாலை' அரபுத் தமிழில் அச்சிடப்பட்ட முதல் நுாலாக இனங்காட்டப்படக் கூடியதாக உள்ளது. அதேநேரம் இவரால் எழுதப்பட்ட ‘பதஹிர்றவற்மான் பீ தர்ஜமாஹற் தப்ஸிறுள் குர்ஆன் (அல் - குர்ஆன் விளக்கவுரை) மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்திருந்தது.
இதே காலகட்டங்களில் கண்டி மாவட்டம் அக்குரணை - கசாவத்தையைச் சேர்ந்த செய்கு முஹம்மது லெப்பை ஆலிம் - (கசாவத்தை ஆலிம் அப்பா) அவர்களும் அரபுத் தமிழ் இலக்கியத்தில் கணிசமான பங்களிப்பினை வழங்கியுள்ளார். விசேடமாக 1878ம் ஆண்டில் இவரால் பதிப்பிக்கப்பட்ட ‘தீன்மாலை குறிப்பிட்டுக் காட்டப்பட வேண்டியதொன்றே.
இஸ்லாமிய தமிழ்மொழி இலக்கிய வடிவங்கள்
குறிப்பாக அறிஞர் சித்திலெப்பையின் சிந்தனை எழுச்சியுடன் இஸ்லாமிய தமிழ் இலக்கிய வடிவங்கள் நூலுருப் பெறலாயின. குறிப்பாக சா. சேகுத் தம்பி என்பவரால் 1878ம் ஆண்டில் வெளியிடப்பட்ட 'சிறா நாடக மன்ற காரண மாலை', அ.லெ. ஆமீது என்பவரால் 1883 இல் வெளியிடப்பட்ட ‘இபுலிக படைப்போர்’ என்பவற்றைக் குறிப்பிடலாம். இக்கால கட்டத்தில் முஸ்லிம் சமூக சிந்தனையாளரும், கல்விமானும், சீர்திருத்தவாதியுமான அறிஞர் சித்திலெப்பை அதிகளவில் நுால்களை எழுதிவெளியிட்டுள்ளார். அத்துடன் பிற எழுத்தாளர்களின் நுால்களையும் தமது 'முஸ்லிம் நேசன்’ பதிப்பகத்தில் பதிப்பித்துள்ளார். 1885 ஆம் ஆண்டில் இவரால் எழுதிப் பிரசுரிக்கப்பட்ட ‘அசன்பேயின் கதை' இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் முதலாவது நாவல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமிய சிங்களமொழி இலக்கிய வடிவங்கள்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலகட்டங்களில் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள் சிங்கள மொழிமூலமாகவும்
இலங்கை முஸ்லீம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கAைதர்களிர்விபரத்திரட்டு

நூல்களை எழுதி வெளியிட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. 1893ம் ஆண்டில் காலியைச் சேர்ந்த ஹசன் அப்துல் காதர் வாழ மஸ்தான் என்பவர் ‘கருணாகுரு போர்வைக்கவி’ எனும் நுாலினை வெளியிட்டுள்ளார்.
அரபு இலக்கிய வடிவங்கள்
அரபுத்தமிழில் எழுதிவந்த முஸ்லிம் எழுத்தாளர்கள் ஆயிரத்து எண்ணுாற்றுத் தொண்ணுாறுகளில் அரபுமொழியிலும் நுால்களை எழுதியுள்ளமை விசேட அம்சமாக விளங்குகிறது.
குறிப்பாக 1891 ஏப்ரல் 03ம் திகதி பேருவளையைச் சேர்ந்த எம். ஹாஜியார் அவர்கள் 'பத்றியா வாஹிதியா’ எனும் நூாலினையும், 1893 ஆகஸ்ட் 27ம் திகதி அஹமத் பின் முஹமத் ஹசன் என்பவர் 64 பக்கங்களைக் கொண்ட ‘துற்றத்துல் மபாஹிர் ஹிதாயத்துல் ஹைர்' எனும் நுாலினையும், 1899 நவம்பர் 27ம் திகதி ஓ.சல்டீன் என்பவர் 56 பக்கங்களைக் கொண்ட ‘ராத்திபுல் நக்ஷபந்தியா’ எனும் நுாலினையும் வெளியிட்டுள்ளார்கள்.
இவ்வாறாக நோக்கும் போது
பத்தொன்பதாம் நூற்றாண்டில் முஸ்லிம் எழுத்தாளர்கள் அரபு, தமிழ்,சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் நுால்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
20ம் நூற்றாண்டில் முஸ்லிம் எழுத்தாளர்கள்
19- ம் நுாற்றாண்டின் இறுதிப்பகுதியில் முஸ்லிம் எழுத்தாளர்கள் மத்தியில் ஏற்பட்ட விழிப்புணர்வு 20ம் நூற்றாண்டிலும் தொடர்கிறது. இருப்பினும் 20-ம் நூற்றாண்டின் முன்னரைப்பகுதியில் அது வேகமான வளர்ச்சியினைக் காட்டவில்லை, இக்காலகட்டங்களில் செய்யுள் அமைப்பில் காணப்பட்ட இலக்கிய வடிவங்கள் உரைநடை இலக்கியங்களாகப் பரிணாமம் அடைந்ததுடன், சமய சித்தாந்தங்க
பாகம் 03 - கலாபூஷணம் புண்ணியாமீன்

Page 8
ளினுாடாக சமூக உணர்வுத்துாண்டல்கள் இடம்பெற்றன. இக்கால கட்டங்களில் மதவியல், சமூகவியல், அறிவியல், வரலாற்றியல் சார்ந்த பல நுால்களை முஸ்லிம் எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர். தமிழ், அரபுத்தமிழ், அரபு, ஆங்கிலம், சிங்களம், மலாய் ஆகிய மொழிகளில் முஸ்லிம் எழுத்தாளர்களின் பங்களிப்புகள் இடம்பெற்றுள்ளன.
ஆனால் 20-ம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்களின் பங்களிப்பானது வேகமாக அதிகரித்துள்ளது. கல்வி ரீதியான நூல்கள், இஸ்லாமிய மத நூல்கள், இஸ்லாமிய ஆய்வு நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், தர்க்கவியல், நாவல்கள், சிறுகதைகள், உருவகக்கதைகள், புதுக்கவிதைகள், மொழிபெயர்ப்புகள், நாடகங்கள், உரைநடைகள், உரைச்சித்திரங்கள், வரலாறு, வரலாற்று ஆய்வுகள். இவ்வாறாக வளர்ச்சியடைந்து கொண்டு சென்றுள்ளது.
மேற்குறிப்பிட்ட வளர்ச்சிப் போக்கானது தேசிய பரிமாணத்தை அடைந்ததுடன் பத்திரிகைகளில் மாத்திரமல்லாமல் நவீன இலக்றோனிக் மீடியாக்களிலும் இத்தகைய பங்களிப்புகள் தொடர்ந்தன. இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
19- ம் நுாற்றாண்டின் பின்னரைப் பகுதியில் இருந்து இன்றுவரை இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்களின் பங்களிப்பினை ஆராயுமிடத்து, எமது பருமட்டான ஆய்வுகளின்படி சமூக எழுச்சியை அடிப்படையாகக் கொண்டு, அன்றேல் அதையொத்த ஏனைய நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு சுமார் 2800 க்கு மேற்பட்ட முஸ்லிம் எழுத்தாளர்களை இலங்கை மண்ணில் இனங்காணக் கூடியதாக உள்ளது.
ஊடகத்துறையில் முஸ்லிம்களின் பங்களிப்பு
ஒரு சமூகத்தின் உணர்வூட்டல்களுக்கு, அவ்உணர்வூட்டல் களினுாடாக சமூகத்தின் சிந்தனைகளைத் துாண்டுவதற்கு, அச்சிந்தனைத் துாண்டல்களினுாடாக சமூக எழுச்சிக்கு அத்திவாரமி
இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

மிடுவதற்கு சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்களின் பங்களிப்பு எவ்வளவு தூரத்திற்கு முக்கியம் பெறுகின்றனவோ - அதேபோல அக்கருத்துக்கள் தேசிய பரிமாணத்தை அடையவும், மக்கள் மத்தியில் சென்றடையவும் ஊடகத் துறைகளின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது.
*ஊடகத்துறை' என்ற எண்ணக்கரு - நவீன காலத்தில் விசாலமான கருத்தினைப் புலப்படுத்தி நிற்கின்றது. ‘உலகச் சிந்தனை’களை உள்ளங்கைக்குள் சுருக்கி விட்ட நவீன தொடர்பாடல் துறையின் அபிவிருத்தியானது இன்று பத்திரிகைத் துறையுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டு விடாமல் வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளம். என்று வியாபகமடைந்து செல்கின்றது.
இலங்கை முஸ்லிகளின் ஊடகத்துறை வரலாற்றினை ஆராயும் போது ஏனைய நாடுகள், ஏனைய சமூகங்களைப் போலவே பத்திரிகைத்துறையின் ஆரம்பத்துடனே தோன்றுகின்றது. 1882. டிசம்பர் - 21ம் திகதி ‘முஸ்லிம் நேசன்’ எனும் பத்திரிகையை அறிஞர் சித்திலெப்பை வெளியிட்டார். இதுவே இலங்கை முஸ்லிம்களின் முதற்பத்திரிகையாகும். 1898 பெப்ரவரி 05ம் திகதி அறிஞர் சித்தி லெப்பே வபாத்தானதையடுத்து அறிஞர் ஐ.எல். எம். அப்துல் அஸிஸ் 1899 இல் முஸ்லிம் நேசன் பத்திரிகையின் ஆசிரியரானார். இருப்பினும் முஸ்லிம் நேசன் புதிய நிர்வாகத்துக்கும் அஸிஸ் அவர்களுக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக முஸ்லிம் நேசனில் இருந்து விலகி 1900ம் ஆண்டில் “அஸ்ஸபாப்' எனும் அரபுத் தமிழ் பத்திரிகையை ஆரம்பித்ததுடன் 1901 ஆம் ஆண்டில் 'முஸ்லிம் பாதுகாவலன்' பத்திரிகையைத் தொடங்கினார். இப்பத்திரிகையில் முஸ்லிம்களின் பிரச்சினைகளை அரசாங்கத்துக்கும், ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கும் தெரிந்துகொள்வதற்காக வேண்டி ‘முஸ்லிம் கார்டியன்’ என்ற ஆங்கிலப் பகுதியையும் முஸ்லிம் பாதுகாவலனில் ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக முஸ்லிம்களின் பத்திரிகைத்துறையின் பயணம் தொடர்கின்றது.
итаъіі, оз — கலாபூஷணம் புண்ணியாமீண்

Page 9
இலங்கை வானொலி ஆரம்பிக்கப்பட்ட பின்பு பல்வேறுபட்ட துறைகளிலும் முஸ்லிம்களின் பங்களிப்பு இடம்பெறலாயிற்று. அதே போல தொலைக்காட்சியையும் குறிப்பிடலாம்.
இவ்வாறாக ஊடகத்துறையில் பத்திரிகை ஆசிரியர்களாக, பத்திரிகையாளர்களாக, செய்தியாளர்களாக, அறிவிப்பாளர்களாக. என்று முஸ்லிம்களின் பங்களிப்பினை இனங்காட்ட முடியும். எமது பருமட்டான ஆய்வுகளின் படி சுமார் 1250 க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் பத்தொன்பதாம் நுாற்றாண்டின் இறுதிப்பகுதியில் இருந்து இன்று வரை பல்வேறுபட்ட ஊடகங்களிலும் ஆக்கபூர்வமான பணிகளை ஆற்றியுள்ளமை சுட்டிக்காட்டப்பட வேண்டியதொன்றாகும்.
கலைத்துறையில் இலங்கை முஸ்லிம்களின் பங்களிப்பு
‘முத்தமிழை இயல், இசை, நாடகம் எனத் தமிழறிஞர்கள் வரையறை செய்வர். "இயல்' -இலக்கியத்துறை சார்ந்தது. இசை, நாடகம் கலைத்துறை சார்ந்தது. கலைத்துறையில் இசை, நடனம், நாடகம், சிற்பம், ஓவியம், திரைப்படம், தொலைக்காட்சி,. போன்றன அடங்கும். கலைத்துறையில் ஈடுபாடு கொண்டோரை பொதுவாகக் கலைஞர்கள் என அழைப்பர்.
இலக்கிய - எழுத்துத்துறைகளில் இலங்கை முஸ்லிம்களின் பங்களிப்பு கணிசமான அளவில் காணப்பட்ட போதிலும் கூட கலைத்துறையில் பங்களிப்பு ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படு கின்றன. இதற்கு இஸ்லாமிய மத வரையறைகளும் ஒரு காரணமாகும்.
இருப்பினும் 19-ம் நூற்றாண்டிலிருந்தே ஆங்காங்கே முஸ்லிம் கலைஞர்களின் கலைத்துவ வெளிப்பாடுகள் காணப்பட்ட போதிலும் கூட பெருமளவில் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்துக்குள், அவை வரையறை செய்யப்பட்டிருந்தமையினால் தேசிய பரிமாணத்தை அடையவில்லை. 20-ம் நுாற்றாண்டின் பின்னரைப் பகுதியில் இந்நிலையில் படிப்படியான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. பருமட்டான ஆய்வுகளின் படி இலங்கை முஸ்லிம் கலைஞர்கள்
இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

சுமார் முன்னுாற்றுக்கு மேற்பட்டோரின் பங்களிப்புக்கள் தேசிய பரிமாணத்தை அடைந்துள்ளன.
நீண்டகாலத் திட்டம்
என்னால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகளின் அடிப்படையில் 19-ம் நுாற்றாண்டின் பின்னரைப் பகுதியில் இருந்து 21ம் நுாற்றாண்டின் தற்போதைய காலப் பகுதிவரை சுமார் 2800 க்கு மேற்பட்ட முஸ்லிம் எழுத்தாளர்களும், 1250 க்கு மேற்பட்ட முஸ்லிம் ஊடகவியலாளர்களும், 300க்கு மேற்பட்ட முஸ்லிம் கலைஞர்களுமாக மொத்தமாக 4350க்கு மேற்பட்ட பெயர்களை இனங்காணக் கூடியதாக உள்ளன.
எனவே இத்தகைய ஆய்வினை ஓரிரு மாதங்களுக்குள் ளாகவோ, அன்றேல் ஓரிரு வருடங்களுக்குள்ளாகவோ முடித்துவிட முடியாது. நான் வாழும் வரை இத்தகைய ஆய்வினைத் தொடர வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருக்கின்ற போதிலும் கூட இம்முயற்சிக்கு சமகாலத்தைச் சேர்ந்த முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் தரும்ஆதரவும், ஊக்கமும் மிக மிகக் குறைவு. எனவே இதனை ஒரு திணிப்பான நடவடிக்கையாகவே மேற்கொள்ள வேண்டியுள்ளதினால் ஏற்படக் கூடிய மனத்தாங்கல்கள் சோர்வுகள் தவிர்க்க முடியாததாகிவிடுகின்றன.
19-ம் நூற்றாண்டின் இறுதிக்காலகட்டத்தில் இருந்து இன்றுவரை என, காலத்தினை வரையறை செய்து இப்பணியினை செவ்வனே செய்வதென்றால் 4500க்கு மேற்பட்ட எழுத்தாளர்கள், ஊடகவியலாளர் கள், கலைஞர்களின் விபரங்களைத் திரட்ட வேண்டியிருக்கும். இது தனி ஒரு மனித முயற்சியால் சாத்தியப்படக் கூடியதொன்றல்ல.
4500 பேர்களையும் திரட்ட முடியாவிட்டாலும் கூட குறைந்தபட்சம் 1000 பேர்களையாவது திரட்டிப் புத்தகமாக்கி ஆவணப் படுத்த முடியுமென்றால் அதை நான் பாக்கியமாகக் கருதுவேன்.
பாகம் O3 - கலாபூஷணம் புண்ணியாமீன்

Page 10
பொருளாதார நோக்கில் பார்க்கும் போது இது இலாபகரமான முயற்சியல்ல என்பதை நான் உணராமலில்லை. நிச்சயமாக பாரிய நஷ்டங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும். அதைப்பற்றி நான் கவலையடையவில்லை. இதை ஒரு கடமையாக எண்ணி இப்பணி யினை நான் மேற்கொண்டு வருகின்றேன். இதன் பெறுமதி சமகாலத்தில் உணரப்படாவிட்டாலும் கூட என்றோ ஒரு காலம் உணரப்படும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டுத் தொடர் ‘நவமணியில் வெளிவரத் தொடங்கியதையடுத்து பிறமத எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் பலர் என்னுடன் தொடர்பு கொண்டு ‘முஸ்லிம் என்று வரையறையை விதிக்காமல் இதனைப் பொதுவாக மேற்கொள்ளலாமே என்று கருத்துத் தெரிவித்தனர். முஸ்லிம் சமூகத்தினரின் வரலாறுகள் பதியப்பட வேண்டும் என்ற அடிப்படையிலே இவ்வாய்வினை நான் மேற்கொண்டு வருவதினால் இந்த வரையறையை தற்போதைக்கு என்னால்மீற முடியாதுள்ளதெனவும், எதிர்காலத்தில் அல்லாஹர் நாடினால் பொதுவான ஆய்வாக இதனை மேற்கொள்ளும் எண்ணமுண்டு என்றும் அவர்களுக்கு நான் கூறினேன்.
இதை இவ்விடத்தில் ஏன் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது என்றால் பிறமத எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் காட்டும் ஆர்வத்தைப் போல எமது முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடக வியலாளர்கள், கலைஞர்கள் ஆர்வம் காட்ட முன்வருகின்றார்கள் இல்லை. சில எழுத்தாளர்கள் பல்வேறுபட்ட நிபந்தனைகளைக் குறிப்பிட்டு விபரங்களைத் தருகின்றனர். ‘அந்த விடயத்துக்கு முக்கியத் துவம் கொடுக்க வேண்டும், இந்த விடயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவரை விட விசாலமாக வரவேண்டும்.’ என்றெல்லாம் சிறுபிள்ளைத்தனமான நிபந்தனைகளும் அதில் அடங்கும்
ஒன்றைமட்டும் நான் ஆணித்தரமாக இவ்விடத்தில் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். நான் மேற்கொள்வது ஒரு பொதுப்பணி.
இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்ரு

இதற்கு அரசாங்க உதவிகளோ, வெளிநாட்டு உதவிகளோ, அன்றேல் இயக்கங்களில் உதவிகளோ கிடைப்பதில்லை. அதைநான் எதிர்பார்க் கவும் இல்லை. இப்பணிக்கான செலவிடப்படுவது என்னுடைய சொந்தப்பணம், எனவே எத்தகைய நிபந்தனைகளுக்கும் கட்டுப்படும் அவசியம் எனக்கில்லை என்பதை நிபந்தனை விதித்த எழுத்தாளர்கள், உடகவியலாளர்கள், கலைஞர்கள் உணர்ந்து கொள்ளட்டும். இப்போது உங்கள் துறைகளில் நீங்கள் "ஜம்பவான்கள்’ என்ற திமிர் இருக்கலாம். ஆனால் இதுபோன்ற ஒரு வரலாற்றுப் பதிவில் இடம்பெறாதவிடத்து நிச்சயமாக எதிர்கால சந்ததியினருக்கு உங்கள் நாமமே தெரியாது போய்விடும் என்பதை அடக்கத்துடன் உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
அதே நேரம்.
இவ்விடத்தில் இன்னுமோர் விடயத்தையும் சுட்டிக்காட்டியே ஆக வேண்டும். ஏற்கனவே வெளிவந்த முதலிருபாகங்களிலும் பல முஸ்லிம் ஊடகவியலாளர்களின் விபரங்களை நான் பதிவாக்கியிருந் தேன். ஒரு முஸ்லிம் ஊடகவியலாளராவது அப்புத்தகங்களைப் பற்றிய ஒரு சிறு விமர்சனத்தையாவது, அன்றேல் ஒரு சிறு செய்தியையாவது தாம் சார்ந்த ஊடகங்களில் கூட எழுதவில்லை. ஆனால் சில தமிழ் அன்பர்கள் இந்நூல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இலங்கையிலும், வெளிநாடுகளிலும் விமர்சித்திருந்தமை குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஒருவிடயமாகும்.
இப்படிப்பட்ட நிலையில் இலட்சக்கணக்கில் என் சொந்தப் பணத்தை செலவிட்டு இதுபோன்ற ஒரு முயற்சியினை மேற்கொள்ள வேண்டுமா? என்ற ஆதங்கம் எற்படுவது இயல்புதானே!
எப்படியோ. இதுவிடயத்தில் என் முயற்சிகள் தொடரும் என் தேடல்கள் தொடரும்.
(பாகம் O3 - கலாபூஷணம் qastafuartõlasik O)

Page 11
இது சிந்தனை வட்டத்தின் 200வது வெளியீடாகும். 2005மே மாதம் இப்புத்தக அச்சீட்டு வேலைகள் நிறைவடைந்து விட்ட போதிலும் கூட தவிர்க்க முடியாத காரணங்களினால் 2005 செப்டம்பரிலே வெளியிடக் கூடிய வாய்ப்புக் கிடைத்தது. சிந்தனை வட்டத்தினால் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த 6நூல்கள் (201,202,203,204.205.206 வது வெளியீடாக) செப்டம்பருக்கு முன்பு வெளிவந்துவிட்டன.
சிந்தனை வட்டத்தின் 200வது வெளியீடு என்ற அடிப்படையில் இதுவரை வெளியான சகல நூல்களின் பட்டியலும் பின்னால் இணைக் கப்பட்டுள்ளது.
சிந்தனை வட்டத்தின் ஏனைய வெளியீடுகளுக்கு நீங்கள் தரும் ஆதரவினை இந்நூலுக்கும் தருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
மிக்க நன்றி
அன்புடன் உங்கள் که سیاسی مقالا
"أنمي つ “ܙܢ | |-
~கலாபூஷணம் புண்ணியாமீண்
பணிப்பாளர்
வரையறுக்கப்பட்ட ‘சிந்தனை வட்டம் வெளியீட்டாளர்கள் (தனியார்) கம்பனி 14-உடத்தலவின்னை மடிகே உடத்தலவின்னை.
2005 - 09 - 11
இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களிர்விபரத்திரட்டு

f(9c99mı99cc9f9 (#7 1,998|(11191Irmú099) Ioossmoso) (£ 1,99£ (1191.Ingắrmoso) (Z 1,9%, srnsýsostā" (I
TU9C09Tmı99cc9f9 (#7
f00009fn109cc9f9 (ç f(9c09rn199cc9f9 (ç qi-IIIII?qoh (g
Ííqılo9Đứơīņ9 (†qigo-luqi († *(Z@ņIÚR@ œ09-as (g.Q9f09LGİ (Ç Į9?íműg?(Iqiođĩ) o (zŒœ9Ę983 (z Roccorn 1090909 (#7ọorngrís@ (Ioặcooolūg? (I qi-IIIII (109$ (£சிே 19 ஒருழஓடிகருeழிதீர்ா qq-iliqi (z Qormų,9íĜĤaoso日朝rnes)IC9GD니n田qırnişoș09Țıņ-icoon qımŲ9ề (I||| 1į9os@09ca9ousoffusuosinţsoissa|-பூ99தியா9ாடிa9டு
9) IúĝğúnŲ9 Ļ9æs@a9ca9ae ‘ų9œßı91109InŲ9ÐIssos ‘sooslı911$$đù19 qış9ọ19đĩ)
(Úcrođĩ)ćın Qhorn?
கலாபூஷணம் புணர்னியாமீன் O)
ህጦröb oé -

Page 12
முதலாம் பாகத்தில் பதிவானோர்.
பதிவு 1 ஏ யூ. எம். ஏ. கரீம் பதிவு 2. எஸ்.எம்.ஏ. ஹஸன் பதிவு 3. ரி அன்பு முகையதின் பதிவு 4. ஐ. ஏ. றஸாக் பதிவு 5. முபீதா உஸ்மான் பதிவு 6. எச். ஸலாஹ"தீன் பதிவு 7. எம்.எச்.எம். அஷரப் பதிவு 8. எம். எச்.எம். புஹாரி பதிவு 9. அப்துல் கஹற்ஹார் பதிவு 10. எஸ். முத்து மீரான் பதிவு 11. எச். ஏ. ஸ்கூர் பதிவு 12. ஏ. எஸ் இப்றாஹிம் பதிவு 13. எம்.ஐ. எம். தாஹிர் பதிவு 14. எம் ஜே. எம் கமால் பதிவு 15. ஏ.எச்.எம். யூஸ"ப் பதிவு 16. நூருல் அயின் பதிவு 17. எம்.ஸி.எம். இக்பால் பதிவு 18. ஆ. அலாவுதீன் பதிவு 19. எம். இஸட் அஹற்மத் முனவ்வர் பதிவு 20. சித்தி ஸர்தாபீ பதிவு 21. ஏ.எம். எம். அலி பதிவு 22. எம்.எச்.எம் ஹலீம்தீன் பதிவு 23. என்.எஸ்.ஏ. கையூம் பதிவு 24. எஸ்.எம். ஜவுபர். பதிவு 25. ஏ.எல். எம். சத்தார். பதிவு 26. ஜே. எம் ஹாபீஸ் பதிவு 27. ஏ.எச்.எம். ஜாபிர் பதிவு 28. ஏ. எம். நஜிமுதீன் பதிவு 29. எஸ்.எல்.ஏ. லத்தீப்
பதிவு 30. எஸ்.ஐ.எம்.ஏ. ஜப்பார்
இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

பதிவு 31. மொஹம்மட் வைஸ்
பதிவு 32. எம். எம். ஸப்வான் பதிவு 33. ஹிதாயா ரிஸ்வி பதிவு 34. என். எம். அமீன் பதிவு 35. மஸிதா புன்னியாமீன் பதிவு 36. கே. எம். எம். இக்பால்.
இரண்டாம் பாகத்தில் பதிவானோர்.
பதிவு 37. எம்.பீ.எம். அஸ்ஹர் பதிவு 38. ஜிப்ரி யூனுஸ் பதிவு 39. எம். எஸ்.எம். அக்ரம் பதிவு 40. ஏ.எச்.எம். மஜீத் பதிவு 41. ஏ.ஏ. றஹற்மான் பதிவு 42. எஸ். கலீல். பதிவு 43. எம்.எம்.ராஸிக் பதிவு 44. கே. சுலைமா லெவ்வை பதிவு 45. யூ.எல்.எம். ஹ"வைலித் பதிவு 46. ஏ.ஆர்.ஏ. பரீல் பதிவு 47. 3,606)LDIT Flf பதிவு 48. ரஸினா புஹார் பதிவு 49. ஐ.எம். மாரூfப் பதிவு 50. ஸெய்யித் முஹம்மத் பதிவு 51. ஏ.எஸ்எம். ரம்ஜான் பதிவு 52. அப்துல் லத்தீப் பதிவு 53. எம்.எம். ஜமால்தீன் பதிவு 54. ஏ. ஐபார்
பதிவு 55. முஹம்மது பெளஸ் பதிவு 56. சிபார்தீன் மரிக்கார். பதிவு 57. மஷ"ரா சுஹறுத்தீன் பதிவு 58. யூ ஸெயின். பதிவு 59. ஏ.எல்.எம். அஸ்வர் பதிவு 60. எம்.எம்.எஸ். முஹம்மத்
u/ταδώ οβ - கலாபூஷணம் புண்ணியாமீன்

Page 13
பதிவு 61. முஹம்மட் கலீல் பதிவு 62. எஸ்.எல்.எம். அபூபக்கர். பதிவு 63. எம்.யூ. முஹம்மது பவரீர் பதிவு 64. முஹம்மத் இஸ்மாஈல் பதிவு 65. முஹம்மட் பைரூஸ் பதிவு 66. எம்.ஐ.எம். முஸ்தபா பதிவு 67. றபீக் பிர்தெளஸ் பதிவு 68. புர்க்கான்-பீ-இப்திகார் பதிவு 69. எம்.எஸ்.எஸ். ஹமீத் பதிவு 70. அப்துல் மலிக் பதிவு 71. அப்துல் ஸலாம் பதிவு 72. எம்.எச்.எம். கரீம் பதிவு 73. எம்.எஸ். றம்ஸின் பதிவு 74. அப்துல் அசன் பதிவு 75. ஏ.எஸ்.எம். நவாஸ் பதிவு 76. முஹம்மது ஹஸனி பதிவு 77. எஸ்.எஸ். பரீட்
மூன்றாம் பாகத்தில் பதிவாவோர்.
பதிவு 78. கல்முனை முபாறக் பதிவு 79. ஏ.எம்.நஸிம்டீன் பதிவு 80. மாத்தளைக் கமால் பதிவு 81. நூறுல் ஹக் பதிவு 82. ஜமால்தீன் பதிவு 83. முஹம்மட் றபீக் பதிவு 84. முஹம்மது சுகைப் பதிவு 85. முஹம்மது மூஸா விஜிலி பதிவு 86 உதுமா லெவ்வை ஆதம்பாவா பதிவு 87. ஏ.எம்.எம்.ஸியாது பதிவு 88. எம். நவாஸ் செளபி பதிவு 89, முகுசீன் றயீசுத்தீன் பதிவு 90. எம்.ஐ.எம். அன்சார்.
இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

பதிவு 91. மஸ்ஹது லெவ்வை பதிவு 92. எம். அனஸ் பதிவு 93. எம். கே. எம் முனாஸ் பதிவு 94. பாத்திமா பீபி பதிவு 95. ஸர்மிளா ஸெய்யித் பதிவு 96. பாத்திமா சுபியானி பதிவு 97. மொஹமட் சியாஜ் பதிவு 98. நிஸாரா பாரூக் பதிவு 99 பெளசுல் றஹீம் பதிவு 100. ஏ.எல்.எம். புஹாரி பதிவு 101 ஏ.எப்.எம். றியாட் பதிவு 102 யு.எல்.எம். அஸ்மின் பதிவு 103 அப்துஸ்ஸலாம் அஸ்லம் பதிவு 104. எம்.ஏ. அமீனுல்லா பதிவு 105 நயிமுத்தீன் பதிவு 106 எச்.எல். முஹம்மத் பதிவு 107 ஹ"ஸைன் - பதிவு 108 ஹய்ருன்னிஸா புஹாரி பதிவு 109 எஸ்.எல். லரீப் பதிவு 110 மர்ஹ"ம் அலி உதுமாலெவ்வை பதிவு 111 மர்ஹம் எம்.ஐ.எம். மஷஹர் பதிவு 112 கிண்ணியா நஸ்புல்லாஹ பதிவு 113. திருமதி பரீதா சாகுல் ஹமீட் பதிவு 114. அரபா உம்மா
(பாகம் o3 - கலாபூஷணம் புண்ணியாமீன் G2)

Page 14
விஷேட நன்றிகள்.
* இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்
கள், கலைஞர்களின், விபரங்ளைத் திரட்ட அனுசர வழங்கிய நவமணிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அல்ஹாஜ் எம்.பீ.எம். அஸ்ஹர் அவர்களுக்கு,
இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர் கள், கலைஞர்களின் விபரத் திரட்டினை இலங்கையிலுள்ள தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் அறிமுகப்படுத்த அயராது உழைத்த உடப்பூர் வீரசொக்கன் அவர்களுக்கு,
* இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலா
ளர்கள், கலைஞர்களினி, விபரத் திரட்டினை சர்வதேச ரீதியில் அறிமுகப்படுத்தியதுடன், சர்வதேச ரீதியாக ஆவணப்படுத்தலுக்கு பூரண ஒத்துழைப்பு நல்கிவரும் என். செல்வராஜா (ஐக்கிய இராச்சியம்)அவர்களுக்கு,
t முதலிரு பாகங்களும் வெளிவந்த நேரத்தில் தமது
விபரங்கள் இடம்பெற்ற அரைவாசிக்கும் மேற்பட்ட முளில் லிம் எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் ஒரு பிரதியாவது கொள்வனவு செய்து ஊக்குவிக்கத் தவறிவிட்ட நிலையில், தனது சுகயினத்தின் மத்தியிலும் விடுவந்து ரூபா ஐயாயிரம் தந்து முதலிரு பாகங்களையும் கொள்வனவு செய்து என்னை நேசத்துடன் ஆசீர்வதித்த கலாபூஷணம் கல்ஹின்னை எம்.எச்.எம். ஹலீம்தின்
அவர்களுக்கு
நன்றி. நன்றி. நண்றி. நண்றி. நன்றி. நன்றி.
இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

இலங்கையில் முஸ்லிம் லழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு .
- மூன்றாம் பாகம் -
கலாபூஷணம்
புன்னியாமீன் பாகம் C3 - கலாபூஷணம் புன்னியாவின் Gs)

Page 15
- பதிவு 78 - எழுத்துத்துறை
- கல்முனை முபாநக்
கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம், கல்முனைத் தேர்தல் தொகுதியில், கல்முனைக்குடி கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த முபாறக் அப்துல் மஜீத் அவர்கள், கல்முனை முபாறக்' எனும் பெயரில் எழுதிவரும் பிரபல எழுத்தாளர்களுள் ஒருவராவார்.
கல்முனைக்குடியைச் சேர்ந்த அப்துல் மஜீத், கதிஜா தம்பதியினரின் புதல்வராக 1959.08.08ம் திகதி பிறந்த முபாறக், கல்முனை ஸாஹிராக் கல்லூரி, அட்டாளைச்சேனை அரபிக் கல்லூரி, மகரகமை கபூரியா அரபிக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். 'மெளலவி பட்டம் பெற்றுள்ள இவர், அரபு மொழியில் டிப்ளோமா பாடநெறியினைப் பூர்த்தி செய்துள்ளார்.
சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் அமைந்துள்ள இமாம் முஹம்மட் சுஊத் பல்கலைக்கழகத்தில் அரபுமொழி மூலம் பத்திரிகைத்துறைக்கான பீ.ஏ.பட்டம் பெற்றுள்ளார். அரபு மொழி
ଛattana, முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியாளர்கள், கண்சிதர்களிர்விபரத்திரட்டு
 

மூலமாக பத்திரிகைத்துறையில் பீ.ஏ.பட்டம் பெற்றுள்ள ஒரே இலங்கைப் பத்திரிகையாளர் இவர் என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது.
1974ம் ஆண்டிலிருந்து இலக்கியத்துறையில் ஈடுபாடு செலுத்த ஆரம்பித்தாலும் கூட இவரின் முதலாவது ஆக்கம் சிறுகதையாக 1976ம் ஆண்டு தினகரன் வாரமஞ்சரியில் இடம் பெற்றது. இதே காலகட்டத்தில் தினகரன் பத்திரிகையில் மர்ஹம் எச்.எம்.பி.மொஹிடீன் நடத்திவந்த 'அபியுக்தன் பகுதியில், "சுரண்டல்' எனும் தலைப்பிலான முதல் கவிதையும் இடம்பெற்றுள்ளது.
அன்றிலிருந்து 15க்கு மேற்பட்ட சிறுகதைகளையும், நூற்றுக்கு மேற்பட்ட கவிதை, கட்டுரைகளையும் தினகரன், சுடர், மாணிக்கம், எழுச்சிக்குரல், நவமணி போன்ற பத்திரிகைகளிலும், இலங்கை யிலிருந்து வெளிவரும் பல்வேறு சஞ்சிகைகளிலும் எழுதியுள்ளார்.
இவரின் சிறுகதைகளும், கவிதைகளும் சமூக எழுச்சியை தூண்டக்கூடிய அதேநேரம், சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் மூடநம்பிக்கைகளைக் களையக்கூடிய கருத்துகளை முன்வைப்பன வாகவும் அமைந்துள்ளன.
ஒரு எழுத்தாளன் என்ற வகையில் இவரால் இதுவரை ஆறு நூல்கள் எழுதி வெளியிடப்பட்டுள்ளன.
"ஓர் இஸ்லாமியனின் பார்வையில் தப்லீக் ஜமாஅத், ஜமாஅத்தே இஸ்லாமி, தவ்ஹீத் ஜமாஅத்" (இந்நூலின் முதலாம் பதிப்பு 1985 இலும், இரண்டாம் பதிப்பு 1992ம் ஆண்டிலும் வெளிவந்தன.)
2. ஒரு மெளலவி விலை போகின்றான். சிறுகதைத்தொகுதி
(1991)
பாகம் 3 - கலாபூஷணம் புண்ணியாமீர்

Page 16
3. ஹில்று நபி இன்னும் வாழ்கின்றாரா? (1994)
4. பெண்களுக்கு மட்டும் (1991)-
மூன்று பதிப்புகள் வெளி வந்துள்ளன.
5. தொழுகையில் ஒதும் துஆக்கள் (1996)
6. முஸ்லிம் தேசத்தின் விடுதலையை நோக்கி (2004)
இவர் ஒரு எழுத்தாளர் என்ற அடிப்படையில் 1976ம் ஆண்டில் * மின்னொளி' எனும் பெயரில் கவிதைச் சஞ்சிகை ஒன்றை வெளியிட்டார். பின்பு 1983ம் ஆண்டுமுதல் 1987ம் ஆண்டு வரை 'அல்ஜஸிரா’ எனும் மாதப்பத்திரிகையையும், 1994ம் ஆண்டுமுதல் 1996ம் ஆண்டு வரை 'தினமதி' எனும் மாதப் பத்திரிகையையும் வெளியிட்டார். கிழக்கிலங்கையில் ஒப்செட் பதிப்பின் மூலம் பதிக்கப்பட்ட முதல் பத்திரிகை "தினமதி என்பது குறிப்பிடத்தக்கது.
"தான் ஒரு பத்திரிகையாளன் என்ற வகையில் பல இளம் பத்திரிகையாளர்களை உருவாக்குமுகமாக பல பத்திரிகைகளை நடத்தி வருகின்றேன்” என்று குறிப்பிடும் முபாறக் அவர்கள் தனது இலக்கியத்துறை ஈடுபாட்டுக்குக் காரணமான "சோலைக்கிளியையும், பத்திரிகைத்துறை ஈடுபாட்டுக்குக் காரணமான மர்ஹும் எம். எச்.எம்.அஷ்ரப் அவர்களையும் அன்புடன் நினைவு கூர்ந்து வருகிறார்.
தற்போது முஸ்லிம் மக்கள் கட்சியின் தலைவராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கும் இவர், முஜீதாவின் அன்புக் கணவராவார். இத் தம்பதியினருக்கு முஜாஹித், நுஸ்ஹா, ஹனான், ஸாஹித், முர்ஹீத், முஸ்னத், ரீஹா ஆகிய ஏழு அன்புச்செல்வங்கள் உள்ளனர்.
Kalmunai Mubarak No 49A, Jummah Masjid Road, KAIMU JNAI -08 T.P. O67 - 222442
இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின்விபரத்திரட்டு

- பதிவு 79 -
கலைத்துறை
மத்திய மாகாணம், கண்டி மாவட்டம், ஹாரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியில், இனிகலை கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த ஆப்டீன் மொஹம்மட் நஎபீம்தின் அவர்கள்: முஸ்லிம்களின் பாரம்பரியக் கலைகளான கழிகம்பு (சீனடி, சிலம்படி), சுருள்வாள், மற்றும் வாள்வீச்சுக் கலைகளில் பாண்டித்தியம் பெற்ற ஒரு முன்னணிக் கலைஞராவார்.
பாரம்பரியமாக முஸ்லிம்களுக்கேயுரித்தான பல கலைகள் இலங்கையில் கானப்பட்டன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அக் கலைகளுள் பல இன்று மறைந்து விட்டன. அன்றேல் விகாரம் அடைந்து, இன்னுமொரு சமூகத்துக்கு உரித்தான கலைகளாக மாறிவிட்டன. முஸ்லிம்களின் பாரம்பரியச் சிறப்புமிக்க கலைகள் பற்றி ஆராய்ந்து, அவற்றின் தோற்றம், தன்மை, பண்புகள், மறைவுக்குக் காரணம் போன்ற விடயங்களை இத்தகைய கால கட்டத்திலாவது இலங்கை முஸ்லிம் ஆய்வாளர்கள் ஆராயாது விட்டால் பிற்கால சந்ததியினருக்கு அக்கலை பற்றிய வரலாறே தெரியாமற் போய்விடலாம்.
பாகம் 3 - கலாபூஷணம் புண்ணியாமீர்

Page 17
கழிகம்பு, வாள்வீச்சு போன்ற பாரம்பரியக் கலைகள் முஸ்லிம்களுக்குச் சொந்தமானவை. சுமார் நான்கு நூற்றாண்டு களுக்கு முற்பட்ட காலத்தில் தென்னிந்திய முஸ்லிம் வர்த்தகர்க ளின் தற்காப்புக்கலையாக விளங்கிய இக்கலை இலங்கை வாழ் முஸ்லிம்கள் மத்தியிலும் பிரபல்யமடையலாயிற்று. கொழும்பு மாவட்ட, காலிமாவட்ட, கண்டிமாவட்ட முஸ்லிம்கள் மத்தியில் இக்கலை பெரும் ஆதரவைப் பெற்றிருந்தது. 19ம் நூற்றாண்டின் இறுதிக் காலகட்டங்களில், கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மத்தியிலும் பிரபல்யமடைந்துள்ளது.
ஆரம்ப காலங்களில் கந்தூரி வைபவங்கள், ‘சந்தனக்கூடு போன்ற கலாசார நிகழ்ச்சிகள், திருமண வைபவங்கள் மற்றும் பொது வைபவங்களின் போது இத்தகைய கலைநிகழ்ச்சிகளுக்கு பிரதான இடம் வழங்கப்பட்டு வந்துள்ளன. இருப்பினும் 20ம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதிகளில் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் ஏற்பட்ட சமய எழுச்சிகளின் விளைவாக கந்தூரி வைபவங்கள், ‘சந்தனக்கூடு போன்ற கலாசார நிகழ்ச்சிகள் இல்லாமலாக்கப் பட்டதினால், அல்லது அருகிப்போனமையினால் இத்தகைய கலைகளும் புதிய தலைமுறையினருக்குத் தெரியாமலே போய்க் கொண்டிருக்கின்றன.
1949ம் ஆண்டு ஜூன் மாதம் 03ம் திகதி இனிகலையில் பிறந்த மொஹம்மட் நஸிம்தீன் அவர்கள் இனிகலை முஸ்லிம் வித்தியாலயம், மடவளை மதீனா தேசிய பாடசாலை ஆகியவற் றின் பழைய மாணவராவார்.
நஸிம் தீன் அவர்கள் 1962ல் தான் கற்கும் காலத்திலேயே இயல்பாக இக்கலையில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். இத்தகைய ஆர்வத்தின் காரணமாக கண்டி-மஹய்யாவை யைச் சேர்ந்த பிரபல ஆசான் (வாத்தியார்) ஏ.ஸி.எம்.தாஹிர் என்பவரின் சிஷ்யனாக இணைந்து ஆர்வத்துடன் கழிகம்பு, சுருள்வாள் போன்ற கலைகளைக் கற்கலானார்.
இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

1963ம் ஆண்டு கண்டி தளதா மாளிகையில் நடைபெற்ற ‘சிங்கள கார்திக மங்கல உலெலவில் (இது ஒரு தேசிய கலை விழா) இவரது வாத்தியாரான ஏ.ஸி.எம்.தாஹிர் அவர்கள் தனது திறமையான மாணவர்கள் ஐவரினது நிகழ்ச்சிகளை இவ்விழாவில் அரங்கேற்றம் செய்தார். அந்த ஐவருள் நஸிம்தீனும் ஒருவர். தன் னுடைய 14வது வயதிலேயே இத்தகைய ஒரு தேசிய விழாவில் அரங்கேற்றம் பெற்றதுடன், பாராட்டினையும் பெறுமதிமிக்க சான்றி தழையும் பெற்றதைத் தனது வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நிகழ்வாகக் கருதிவரும் நஸிம்தீன், தொடர்ந்தும் இக்கலையின் பல்வேறு நுணுக்கங்களையும் கற்றுத் தேறலானார்.
இவ்வாறாக இவர் கற்றுத் தேறியுள்ள கலைகள் வருமாறு:
1. கைச் சிலம்பம்.
நெற்றிக்கம்பு சிலம்பம். கத்திச் சிலம்பம். சுருள்வாள் சிலம்பம். மடுகு கெட்டேரி சிலம்பம். பொடி வர்ஷ சிலம்பம். வாள் சிலம்பம். கைச் சிலம்பம் (சோடி). நெற்றிக் கம்புச் சிலம்பம் (சோடி). பெல்ட் சிலம்பம். நெருப்புப் பந்தச் சிலம்பம்.
இவற்றுடன் தென்னிந்தியாவில் பயிற்சி பெற்ற வர்மக்கலை விற்பன்னரான எம்.தாஜுதீன், பீ.எம்.சாஹஉல் ஹமீட் ஆகிய ஆசான்களிடம் வர்மக்கலை கற்று அக்கலையிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். ‘வர்மக்கலை என்பது ஒரு முக்கியத்துவமிக்க தற் பாதுகாப்புக் கலையாகும். மனிதனின் நரம்புத்தொகுதியின் முக்கி யமான நிலைகளைக் கண்டறிந்து தனது எதிரிகளிடத்தே பாதுகாப்புத் தேடும் ஒரு நுண்கலையாக இது இனங்காட்டப்பட்டது. இது முஸ்லிம்களுக்கு உரித்தான ஒரு கலையாக இல்லாத போதிலும்கூட,
பாகம் O3 - கலாபூஷணம் புண்ணியாமீன் G)

Page 18
இலங்கையில் விரல்விட்டெண்ணக்கூடிய ஒரு சிலர் மாத்திரமே இந்தியாவில் இக்கலையில் தேர்ச்சிபெற்ற விற்பன்னர்களிடத்தே கற்றுத் தேறியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
1980ம் ஆண்டுகளுக்கு முன்பு கண்டி மீராமக்காம் பள்ளி வாயிலில் ஆண்டுதோறும் 'சந்தனக்கூடு களியாட்ட நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்நிகழ்ச்சியைக் கண்டுகளிக்கவென்று நாட்டின் நாலாபக்கங்களிலிருந்தும் மக்கள் திரள்வர். இந்த சந்த னக்கூட்டின் போது முக்கிய கலை நிகழ்ச்சியாக கழிகம்பு, சுருள்வாள், வாள்வீச்சு போன்றன இடம்பெறும். 1963ம் ஆண்டிலிருந்து 'சந்தனக்கூடு நிறுத்தப்படும் வரை இத்தகைய கலை நிகழ்ச்சிகளில் நஎபீம்தீன் பங்கேற்றுள்ளார்.
இக்கலையில் நன்கு தேர்ச்சிபெற்ற நளம்ேதீனுக்கும் ஏனையவர்களுக்கும் . இக் கலையைக் கற்றுக் கொடுக்கும் அனுமதியையும், ஆசீர்வாதத்தையும் அவரது ஆசான்கள் 1985ம் ஆண்டில் வழங்கினார்கள். இருப்பினும், 1996ம் ஆண்டிலே தான் இவர் ஓர் ஆசானானார். இன்று இவருக்குப் பல சிஷயர்கள் இருக்கின்றனர்.அண்மைக்காலமாகத் தனது சிஷ்யர்களுடன் இவர் பொது மேடைகளில் தனது நிகழ்ச்சிகளை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பாக 2000ம் ஆண்டு நடைபெற்ற இஸ்லாமிய நுண்கலை விழாவிலும், 2002ம் ஆண்டு உடத்தல வின்னையில் நடைபெற்ற தேசிய மீலாத் விழாவிலும், 2002ம் ஆண்டு கொழும்பு பண்டார நாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடை பெற்ற உலக இஸ்லாமிய இலக்கியமாநாட்டிலும், 2004 பெப்ரவரி 04ம் திகதி ஜோன் த சில்வா அரங்கில் நடைபெற்ற 19வது கலாபூஷண விருது வழங்கும் வைபவத்திலும் இவரது கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன.
2004.04.17ம் திகதி இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் ஜனாப் மீரா மொஹிடீன் அவர்களின் ஆலோசனையுடன், அவுஸ்திரேலியா தேசிய பல்கலைக்
ഭaൈ முஸ்ம்ே எழுத்தாளர்கள்,ஊடகவிய*ாார்கள், கண்ஆர்களிர்விபரந்தீரட்டு

கழக, கலை விரிவுரையாளரான "திரு.கிரான்ட் செம்பர்லைன் (GRANT CHAMBERLAIN) 515 i LISIT, gosuЈg gg. Jп50 இனிகலைக்கு விஜயம் செய்து இவரால் பயிற்றுவிக்கப் படுகின்ற கலைகளைப் பற்றி நன்கு விசாரித்து, அக்கலைகளை இவருக்கும், இவரது குழுவினருக்கும் செய்து காட்டச் சொல்லி அதனை வீடியோ படமெடுத்தது மட்டுமன்றி இவர்களை வெகுவாகப் பாராட்டிச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது. -
இக்கலைகளில் தான் பிரகாசிக்கக் காரணமாகவிருந்த தனது ஆசான்களான ஏ.ஸி.எம்.தாஹிர் (கண்டி), எம். தாஜுதீன் (கட்டுகளிஸ்தோட்டை), பீ.எம்.சாஹஈல் ஹமீட் (கொழும்பு) ஆகியோரை என்றும் அன்புடன் நினைவுகூர்ந்துவரும் இவரின் இத்தகைய கலைச்சேவையை கெளரவித்து 2004ம் ஆண்டு மலையக கலை கலாசார ஒன்றியம் இவருக்கு ரத்னதீப" விருது வழங்கிக் கெளரவித்தது. எம்.எச்.சம்சுன் நிஸாவின் அன்புக் கணவரான இவருக்கு சிஹான், சியாம், நஸ்ரினா ஆகிய மூன்று அன்புச் செல்வங்கள் உளர். A.M. Nazcemdeen
No 548/2 Imigala, KATUGASTOTA
- பதிவு 80 - கலைத்துறை
-மாத்தளைக் கமால்
பாகம் 23 - கலாபூஷணம் புள்ளியாங்ச்

Page 19
மத்திய மாகாணம், மாத்தளை மாவட்டம், இரத்தோட்டை தேர்தல் தொகுதியில் உக்குவளை. மீதெனிய கிராம சேவகர் பிரி வைச் சேர்ந்த ஹஸன் மீரா மொஹிதீன் முஹம்மத் கமாலுத்தீன் அவர்கள், ‘மாத்தளை கமால்' எனும் பெயரில் கலை இலக்கிய உலகில் பலருக்கும் பரிச்சயமான பாடகராவார். இவர் ஒரு பாடகராக இருக்கும் அதேநேரம் புன்னகை மன்னன், த்யானி, மாத்தளை கேசன், இப்னு ஹஸன், கமால் பின் ஹஸன், கமால் ஹஸன், 'மனிதவர்த்தி ஆகிய பெயர்களில் கவிதைகள், கதைகள் எழுதி வருகின்றார்.
1962.11.07ம் திகதி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹஸன் மீரா மொஹிதீன், சித்தி ஜூவைரியா தம்பதிகளின் சிரேஷ்ட மகனாக மாத்தளையில் பிறந்த கமால்: மாத்தளை ஸாஹிராக் கல்லூரி, கம்பளை ஸாஹிராக் கல்லூரி ஆகியவற்றின் பழையமாணவராவார்.
பாடசாலையில் கற்கும் காலத்திலிருந்தே இயல்பாகப் பாட ஆரம்பித்த இவர், இலங்கையின் சிரேஷ்ட வானொலி அறிவிப்பாளர் பீ.எச்.அப்துல் ஹமீட் அவர்களினால் இலங்கை வானொலியில் நடாத்தப் பட்டு வந்த உதயாவின் ‘பாட்டுக்குப் பாட்டு’ நிகழ்ச்சி மூலம் 1981.04.26ம் திகதி வானொலியில் அறிமுகப்படுத்தப்பட்டார்.
‘பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி ஒரு விளம்பர நிகழ்ச்சியாக இருந்த போதிலும் கூட இலங்கையில் பல இளம் பாடகர்கள் உருவாக்கம் பெற வழி வகுத்த ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும். அன்று ‘பாட்டுக்குப் பாட்டு’ நிகழ்ச்சியில் அறிமுகமான பலர் இன்று பிரபல பாடகர்களாக இருப்பது குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும்.
‘பாட்டுக்குப் பாட்டு’ நிகழ்ச்சியில் 14 தடவைகள் பங்கேற்ற துடன், ‘வெல்ல முடிந்தால் வெல்லுங்கள்’, ‘இசை அலைகள் ஆகிய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று படிப்படியாக மக்கள் மத்தியில் பிரபல்யமான கமால்: 1990ம் ஆண்டில் களுத்துறை, பண்டாரகமையில் அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற 'மகாபொல” பாடல் போட்
இலங்கை முஸ்லீம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களிண் விபரத்திரட்டு

டியில் முதலாமிடத்தையும், 1992/93ல் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடத்திய பாடல் போட்டியில் முதலாமிடத்தையும் பெற்றுக் கொண்டார்.
1992ம் ஆண்டில் ழரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களினால் இயற்றப்பட்ட கட்சி கீதத்தை இசைக்கும் வாய்ப்பு கிடைத்ததைத் தன் வாழ்வில் ப்ெரும் பாக்கியமாகக் கருதும் இவர், கண்டி தென்னக்கும்புர வை.எம்.எம்.ஏ., இஸ்லாமிய மீட்பு முன்னணி, புத்தளம் சிந்தியா கலை இலக்கிய வட்டம், சம்மாந்துறை இஸ்லாமிய ஐக்கிய நண்பர்கள் சமூக சேவைகள் நலன்புரி ஒன்றியம் முதலிய அமைப்புகளின் கொள்சை விளக்க கீதங்களையும் இயற்றிப் பாடியுள்ளார்.
1999இல் இலங்கையின் கிரிக்கற் அணியின் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் பற்றி இவர் பாடிய பாடல்கள் சக்தி எப்.எம். வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன.
2001.06.07ம் திகதி இவரது முதலாவது ஒலிநாடாவான ‘இன்னும் ஓர் இன்த்தி'.பாளா’ எனும் தலைப்பிலான பலஸ்தீன விடுதலை கீதங்கள் வெளியிடப்பட்டது. இஸ்லாமிய(பலஸ்தீன) ஜிஹாத் தொடர்பாக தமிழ்மொழியில் முதன்முதலில் வெளிவந்த பாடல் ஒலிநாடா இதுவாகும். ‘ரபான்’(தஹரா) எனும் இஸ்லாமிய ஷரீஆ அனுமதித்துள்ள இசையுடன் மட்டும் அமைந்துள்ள இவ் ஒலிநாடாவில் 12 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. சுமார் 4000 பிரதிகளுக்கு மேல் இலங்கை பூராவும் இவ் ஒலிநாடா விற்பனை யாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவரது இரண்டாவது ஒலிநாடாவான ‘கல்(பலஸ்தீன விடு தலை கீதங்கள்- பாகம் 2) விரைவில் வெளிவரவுள்ளது. இதில் பலஸ்தீன், ஆப்கானிஸ்தான், ஈராக் முதலிய நாடுகளில் முஸ்லிம் கள் அனுபவித்துவரும் கஷ்டங்களைப் பற்றி உணர்வுபூர்வமாகப் பாடியுள்ளார்.
u Tarób oa - கலாபூஷணம் புண்ணியாமீன் Gs)

Page 20
எழுத்துத்துறையிலும் இவர் முத்திரை பதித்து வருகின்றார். 1985.05.19ல் ‘வீரகேசரி வாரவெளியீட்டில் பிரசுரமான “ஓடிவாரீர் உழைத்திடவே' எனும் மரபுக்கவிதை இவரது கன்னிக் கவிதையா கும். அதிலிருந்து 02 சிறுகதைகளையும், 122 கவிதைகளையும், 03 தொடர் நவீனங்களையும் (கதைககள்) எழுதியுள்ள இவரது ஆக்கங்கள் வீரகேசரி, தினகரன், மித்திரன், தினமுரசு, ஜனனி, தினக்குரல், நவமணி போன்ற பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன.
ஜனனி வார இதழில் 1993ல் ’வசந்தமே அருகில் வா', 1997/99ல் "அன்பே அருகில் வா', 2000 இல் ‘கண்ணே கண்ணைக் கிள்ளாதே’ ஆகியன இவரின் தொடர் நவீனங்களின் தலைப்புகளாகும்.
தனது கலையுலக, எழுத்துலக ஈடுபாட்டுக்குக் காரண கர்த்தாக்களாக இருந்து ஆக்கமும் ஊக்கமும் வழங்கிய சோதரி மாத்தளை பர்வீன், பிரபல வானொலி அறிவிப்பாளர் பீ.எச். அப்துல் ஹமீட் மற்றும் திருவாளர்களான ஏ.பீ.வீ.கோமஸ், என். ராமலிங்கம் (ராம்ஜி) ஆகியோரை அன்புடன் நினைவு கூர்ந்து வரும் இவருக்கு 1999 இல் இரத்தினபுரி அகில இன நல்லுறவு ஒன்றியம்' சாமறி இசை நிலா" பட்டமளித்து கெளரவித்துள்ளது.
1997.03.14ம் திகதி கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கீதத்தைப் பாடியமைக்காக மர்ஹாம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் பொன்னாடை போர்த்தி, விருது வழங்கிக் கெளரவித்த நிகழ்வைத் தன் வாழ்நாளில் என்றும் மறக்க முடியாது எனக் கூறும் கமால், மர்ளியா, நளில்லியா ஆகியோரின் அன்புக் கனவ ராவார். இவருக்கு அஹற்மத் முஹம்மத், அப்துல்காதிர்,ஸாஜிதா, பாத்திமா நுஸ்ரா, சித்தி முஸம்மிலா பாத்திமா ஆகிய ஆறு செல்வங்கள் உள்ளனர். M.M. Kmal
No 145 Hijra Colony
WARAKA MUJRA, UJKUWELA இலங்கை ஒஸ்ரீழ் எழுத்தாளர்கள்,ஊடகவிய#ாளர்கள், கAைஞர்களிர்விபரத்திரட்டு

- பதிவு 81 - எழுத்துத் துறை
-நூறுல் இருக்
கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம், கல்முனைத் தேர்தல் தொகுதியில், சாய்ந்தமருது -05 கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த முஹம்மது முத்து முஹம்மது நூறுல் ஹக் (மிஹற்லார்) அவர்கள்: எம்.எம்.எம்.நூறுல் ஹக், எம்.எம்.எம்.மிஹற்லார், நபா, மருதூர் மெய்யொளி, எம்.என்.எச். செஞ்சுடர், இலக்கணி, இனன் முஜாதலா, அபூமிஸ்பாஹீல் ஹக், அபூபாத்திமா பர்வின் ஆகிய பெயர்களில் எழுதிவரும் எழுத்தாளராவார்.
1964ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் திகதி முஹம்மது முத்து தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த இவர் க.பொ.த.(உயர் தரம்) சித்தியடைந்து ஊடகத்துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றுள்ளார். 2003 பெப்ரவரி 01ம் திகதி முதல் "முஸ்லிம்குரல் பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.
இவரின் முதலாவது ஆக்கம் 1981.05.15ம் திகதி தினபதி பத்திரிகையின் 'இஸ்லாமியப் பூங்கா பகுதியில் 'ஜும்ஆவுக்கு 40 பேர் தேவையா?” எனும் தலைப்பில் இடம்பெற்றது. அன்றிலிருந்து
பாகம் 3ே ட கலாபூஷணம் புர்ரியாமீர்

Page 21
இன்று வரை முன்னுாற்றைம்பதுக்கு மேற்பட்ட கட்டுரைகளையும், சில கவிதைகளையும் இவர் எழுதியுள்ளார். அதேநேரம் ஐம்பதுக்கு மேற்பட்ட நூல் விமர்சனங்களைச் செய்துள்ளமையும் குறிப்பிடத் தக்கது. இவரின் இத்தகைய ஆக்கங்கள் சிந்தாமணி, தினபதி, தினகரன், வீரகேசரி, தினக்குரல், சுடர்ஒளி, அல்ஹதா, தூது, திசை, தினத்தந்தி, எழுச்சிக்குரல், நவமணி, அல்-ஜஸிரா, பாமிஸ், இடி, சரிநிகர், விடிவு, அல்ஹஸனாத், வெற்றி, ஆதவன், ப்ரியநிலா, பார்வை, உதயம், முஸ்லிம் குரல், நிகரி ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளன.
இவரின் கட்டுரைகள் சமூக உணர்வு மிக்கவை. குறிப்பாக இலங்கை முஸ்லிம்களின் அரசியல், சமூக, சமயநிலைப்பாடுகள் குறித்து அழுத்தமாக ஆராயக்கூடியவை. தொடர் கட்டுரைகளாக இடம்பெற்ற இவரின் இத்தகைய பல கட்டுரைகளுள் சிலவற்றின் தலைப்பு கள் இவ்வாறு நாமம் பெற்றுள்ளன.
1. மனிதா உன் நிலை என்ன?
(தினகரன் நாளிதழில் 1987.07.03 முதல் 1987.07.15 வரை 11 தினங்கள் பிரசுரமானது.) 2. தமிழ், முஸ்லிம் இனக்கலவரங்களும் இருபக்க பரஸ்பர
குற்றச்சாட்டுகளும்.
(பார்வை’ இதழில் 1989.09.19 முதல் 1990.01.06 வரை.
4 அங்கங்களாக இடம்பெற்றது.) 3. ஜிஹாதின் யதார்த்தமும், தவறான கருத்துகளும்.
(தினகரன் நாளிதழில் 1992 பெப்ரவரி 13ம், 14ம்,19ம்
திகதிகளில் பிரசுரமானது.) 4. பேரினவாதத்துக்குள் அமுங்கிப்போன முஸ்லிம் உரிமைகள். (தினக்குரல் நாளிதழில் 1997 ஜூன் 19ம், 20ம், 22ம், 23ம்
திகதிகளில் பிரசுரமானது.) 5. இலங்கை தான் மனிதனின் பிறந்தகம் என்பதை ஏற்கலாமா?
(நவமணியில் 1999 ஜூலை 11ம்,18ம்,25ம், 1999 ஆகஸ்ட்
01ம் திகதிகளில் பிரசுரமானது.)
இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களிர்விபரத்திரட்டு

6. வரலாறு, தொல்பொருள் ஆய்வுகளை இஸ்லாம் மறுக்கிறதா?
(முஸ்லிம் குரலில் 2003.09.12 முதல் 2003.10.21 வரை
ஆறு இதழ்களில் வெளிவந்தது.)
முஸ்லிம்களின் சமகாலப் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றை எழுத்துருப்படுத்துவதில் நூறுல்ஹக் வெற்றி கண்டு வருகிறார். இலங்கையில் முஸ்லிம்களின் அரசியல் நிலை குறித் தும் பல்வேறுபட்ட கட்டுரைகளை இவர் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர் இதுவரை ஆறு புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இவற்றுள் நான்கு புத்தகங்கள் இவரின் சொந்த ஆக்கங்களாகும்.
வலிமார்களும், வஸலாத் தேடல்களும் -1988 பெப்ரவரி. . தெரிந்த விடைகளுக்கான கேள்விகள் -1996 டிசம்பர். தீவும் தீர்வுகளும் -1998 LDIfér. சிறுபான்மையினர் சில அவதானங்கள் -2002 மே.
:
இவை தவிர சவூதி அரேபியாவில் -தபூக் நகரில் இவர் இருந்த நேரத்தில் இரண்டு புத்தகங்களைத் தொகுப்பாசிரியராக இருந்து வெளிக்கொணர்ந்துள்ளார்.-அவை:
1. ஈதுல் பித்ர் -சிறப்பு மலர் (1993 மார்ச்) 2. ஈதுல் அழ்ஹா -சிறப்பு மலர் (1993 ஜூன்)
எழுத்துத்துறையுடன் இணைந்தவகையில் இவர் பத்திரிகைத் துறையிலும் தனது கணிசமான பங்களிப்பினை வழங்கி வருகின்றார்.
1. பார்வை வாரப்பத்திரிகையில் 1989.05.01 முதல் 1990.03.03
வரை உதவியாசிரியராகவும், 2. 'உதயம் மாதமிருமுறை பத்திரிகையில் 1991.01.10 முதல்
1992.02.17 வரை உதவியாசிரியராகவும்,
பாகம் C23 =س கலாபூஷணம் புண்ணியாமீன் Gs)

Page 22
3. சங்கமம் வாரப்பத்திரிகையில் 1994.11.01 முதல்
1995.12.06 வரை உதவியாசிரியராகவும்,
4. "அல்-ஹதா காலாண்டிதழில் 1984 மே முதல் 1987
பெப்ரவரி வரை பிரதம ஆசிரியராகவும்,
5. "இடி வாரப்பத்திரிகையில் 2001 -02 - 01 முதல் 2002.12.31 வரை உதவியாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
2003 பெப்ரவரி மாதம் முதல் முஸ்லிம் குரல்' 'வாரப் பத்திரிகையில் உதவியாசிரியராகவும் பணியாற்றி வருகின்றார்.
தனது எழுத்துத்துறை ஈடுபாட்டுக்கும், பத்திரிகைத்துறை ஈடுபாட்டுக்கும் காரணமாகவிருந்த மர்ஹம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களையும், திருவாளர்களான ஆர்.சிவகுருநாதன், என்.எம். அமீன், ஏ.எச்.சித்திக் காரியப்பர், எம்.ஜே.எம்.தாஜுதீன், எ.ப்.எம். பைரூஸ், சிவநேசச் செல்வன், எம்.பீ. எம்.அஸ்ஹர், எம். எச். நி. மத், ஏ.எல்.எம்.சத்தார், என்.சரவணன், தோழர் ஞானம், எஸ். எம்.மன்சூர், மருதூர் ஜமால்தீன், எஸ்.டீ.சிவநாயகம் ஆகியோரை அன்புடன் நினைவுகூர்ந்து வரும் இவர் 2002 இல் இஸ்லாமிய ஆய்வுநிலையம் நடத்திய விருது வழங்கும் வைபவத்தில் "இளம் படைப்பாளருக்கான விருது’ வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.
சாய்ந்தமருது மருதம் கலை இலக்கிய வட்டம், சாய்ந்த மருது இஸ்லாமிய இளைஞர் இலக்கிய வட்டம், ஹனுப்பிட்டிய இலக்கிய வட்டம் ஆகியவற்றின் பொதுச் செயலாளராகவும், முஸ்லிம் மீடியா போரத்தின் ஆரம்பகால உறுப்பினராகவும் உள்ள இவர், எஸ்.யூ.கமர்ஜான் பீபியின் அன்புக் கணவராவார். முஹம்மது மிஸ்பாஹுல் ஹக், பாத்திமா பர்வின் ஆகிய இருவரும் இவரின் அன்புச் செல்வங்களாவர்.
M.M.M. Noorulhaqu Nuo 1290 B (Osman Road, SAINTHAMARU THU 05
இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள்,அடகவியலாளர்கள், கலைஞர்களிர்விபரத்திரட்டு

- பதிவு 82 - எழுத்துத் துறை
-ஜமால்தீண் -
மேல் மாகாணம், கம்பஹா மாவட்டம், அத்தனகல்ல தேர் தல் தொகுதியில் கஹட்டோவிட்ட கிராமசேவகர் பிரிவைச்சேர்ந்த மீராசாஹிபு ஜமால்தீன் அவர்கள்: ஜமால்தீன், காவூர்க்கவிஞன்,காவூர் ஜமால் ஆகிய பெயர்களில் கவி புனையும் ஒரு கவிஞராவார்.
1957ம் ஆண்டு மார்ச் மாதம் 2ம் திகதி காத்தான்குடியில் பிறந்த இவர் மட்/மத்திய மகாவித்தியாலயம் (காத்தான்குடி), மட்/ அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை (அட்டாளைச்சேனை ஆகியவற்றின் பழைய மாணவராவார். பயிற்றப்பட்ட கணித ஆசிரியரான இவர் தற்போது மே.மா, கம் "அல் - பத்ரியா மகா வித்தியாலயத்தில் (கஹட்டோவிட்ட) பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்.
இவரது முதலாவது கவிதை ‘நாதம் + கிதம்' எனும் தலைப்பில் ‘பா’ பத்திரிகையில் 1977ம் ஆண்டில் வெளிவந்தது. அதிலிருந்து பல கவிதைகளை எழுதியுள்ள இவர், வானொலிக் கவியரங்குகளிலும், மேடைக் கவியரங்குகளிலும் அதிகளவில் பங்கேற்றுள்ளார். அத்துடன் பல்வேறுபட்ட 'வில்லிசை நிகழ்ச்சிக
பாதம் C3 - கலாபூஷணம் புர்னியாமீர் |GIT)

Page 23
ளிலும் கலந்து கொண்டுள்ளதோடு, வில்லிசை நிகழ்ச்சிகளில் கடம் வாசிப்பவராகவும் திகழ்ந்துள்ளார். இவர் ஒரு சிறந்த அறிவிப்பாளரும் கூட.
தனது இலக்கியத்துறை ஈடுபாட்டுக்குக் காரணமாகவிருந்த ஆசான்கள் கவிஞர் அப்துல் காதர் லெப்பை மற்றும் பன்னூலாசி யர் எம்.எம்.எம்.மஹற்ரூப் கரீம் ஆகியோரை அன்புடன் நினைவு கூர்ந்துவரும் இவர், எம்.ஆர்.கே.மல்பியாவின் அன்புக் கணவரும் முஜாஸா, ஜூரைஸா ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.
М.Јапaldeen No 33/B/l Mawfiya Manzil
KAHATOWITA II 44
I.P. O33 - 22782.57
- பதிவு 83 -
கலைத் துறை
கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம், கல்முனை தேர்தல் தொகுதியில், மருதமுனை-03, கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த அசனார் முஹம்மது றபீக் அவர்கள் நாடகத்துறையில் முத்திரை பதித்த ஒரு நாடக நடிகரும், நாடக ஆசிரியரும், இயக்குனருமாவார்.
G12) இலங்கை ழாம்ம்ே விழுத்தாளர்கள்,ஊடகவியாளர்கள், கண்சிதர்களிர்விபரத்திரட் lb |
 

ஒவ்வொரு காலகட்டத்திலும் சமூகமொன்றின் பிரச்சினைகள், தேவைகள் மாறுபட்டதன்மைகளையும், பரிணாமங்களையும் கொண்டவையாக இருக்கலாம். அக்காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப அக்காலங்களில் காணப்படும், அன்றேல் பிரபல்யம் பெற்றிருக்கும் ஊடகங்களினூடாக சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த பலர் முயன்றுள்ளனர். முயன்றும் வருகின்றனர். ஆனால், இத்தகையோர் பற்றிய பதிவுகள் பேணப்படாமையினால் அவர்கள் என்ன செய்தார்கள், எத்தகைய சாதனைகளைப் புரிந்துள்ளார்கள் என்பது அடுத்துவரும் சந்ததியினருக்குத் தெரியாமலே போபப் விடுகின்றது.
நாடகக் கலைஞரான முஹம்மது றபீக் அவர்களும் மேற் குறிப்பிட்ட நிலைக்கு விதிவிலக்கானவரல்ல. ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபதுகள் எண்பதுகளில் நாடகத்துறையினூடாக கல்முனைப் பிரதேசத்தில் பல்வேறு சாதனைகளைப் புரிந்தவர். இவர் 1972ம் ஆண்டில் "கலைக்கூடல்' எனும் அமைப்பை உருவாக்குவ திலும், உறுப்பினர்களைச் சேர்த்துக் கொள்வதிலும், அவர்களைக் கட்டுக்கோப்பினுள் ஒன்றாக இணைத்துச் செயற்படுவதிலும் விசாலமான பங்களிப்பினை ஆற்றியுள்ளார்.
'இஸ்லாம் எங்கள் வழி,
இன்பத் தமிழ் எங்கள் மொழி, மறைவழி யெங்கள் அறவழி, கலைப்பணி பெங்கள் உயிர்ப்பணி.”
என்ற அடிப்படைக் கொள்கையுடன் செயற்பட்டுவரும் இவர், 1972ம் ஆண்டில் மர்ஹும் ஐ.எல்.ஏ.றஹீம் ஆசிரியர் அவர்கள் எழுதிய இஸ்லாமிய சரித்திர நாடகமான "உமரே பாறுக் நாடகத்தின் மூலமாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து இவர் சுமார் 17 நாடகங்களில் தனது பங்களிப்பினை வழங்கியுள்ளார்.
56). வருமாறு: . காலத்தின் குரல்கள் -சமூக நாடகம்,
எழுதியவர் மருதூர்க்கனி யூ.எம்.ஹனிபா
பாகம் 93 - கலாபூஷணம் புர்னியாமீர் Gs)

Page 24
2. நாளை நமதே - சமூக நாடகம்
எழுதியவர் மருதூர்க்கொத்தன் வீ.எம்.இஸ்மாயில்
3. விடியும்வரை - சமூக நாடகம்
எழுதியவர் சக்காப் இசட் மெளலானா
4. அரபு இஸ்ரவேல் போர் -இஸ்லாமிய சரித்திர நாடகம்
எழுதியவர் சக்காப் இசட் மெளலானா
5. கயிறு -சமூக நாடகம்
எழுதியவர் சக்காப் இசட் மெளலானா
6. அவலட்சணம் 5. துப்பறியும் நாடகம்
எழுதியவர் சக்காப் இசட் மெளலானா
7. சவக்காலையில் பணம்- துப்பறியும் நாடகம் எழுதியவர் சக்காப் இசட் மெளலானா
8. டொக்டர் அப்துல்லா - துப்பறியும் நாடகம்
எழுதியவர் சக்காப் இசட் மெளலானா
9. கல்யாணத்தில் கலாட்டா- சமூக நகைச்சுவை நாடகம்
எழுதியவர் ஐ.எல்.ஏ.ஹஸன் 10. காதிக் கோட்டில் கலாட்டா- சமூக நகைச்சுவை நாடகம்
எழுதியவர் ஐ.எல்.ஏ.ஹஸன் 11 ஹோட்டல்-டி-ஆதாம் -சமூக நாடகம்
எழுதியவர் ஐ.எல்.ஏ.ஹஸன் 12. ஆயிரம் பீத்தல் -சமூக நகைச்சுவை நாடகம்
எழுதியவர் ஐ.எல்.ஏ.ஹஸன் 13. நொச்சிப்பத்தை கண்ட போடி- சமூக நகைச்சுவை
நாடகம்: எழுதியவர் ஏ.எம்.றபீக் 14. கொண்டோடி கோவிந்தன்- சமூக நகைச்சுவை நாடகம்
எழுதியவர் ஏ.எம்.றபீக் 15. கிருமிகள் -துப்பறியும் நாடகம்
எழுதியவர் சக்காப் இசட் மெளலானா. 16. கிழக்கும் மேற்கும் நகைச்சுவை நாடகம்
எழுதியவர் சக்காப் இசட் மெளலானா. 17. உயில் - சமூக நாடகம்
எழுதியவர் சக்காப் இசட் மெளலானா.
இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

வசூல் நாடகங்களை நடத்தி அதன் மூலம் பெறப்பட்ட நிதியில் ‘கலைக்கூடம் பொதுப்பணி மன்றத்தினூடாக பல்வேறு பட்ட சமூகசேவைகளைப் புரிந்துள்ள இவர் தனது கலைத்துறை ஈடுபாட்டுக்குக் காரண கர்த்தாக்களாக இருந்த மர்ஹீம்களான ஐ.எஸ்.ஏ.றஹீம், சக்காப் இசட் மெளலானா, மற்றும் மருதூர்க் கொத்தன் வீ.எம்.இஸ்மாயில் இவர்களுடன் மருதூர்க்கனி யூ.எம். ஹனிபா ஆகியோரை அன்புடன் நினைவுகூர்வதில் பெருமிதம் கொள்கின்றார்.
1957ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி அசனார் தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த றபீக் கமு/அல்-மனார் மத்திய கல்லூரி மருதமுனை, கமு/ஷம்ஸ் மத்திய கல்லூரி மருதமுனை, கமு/உவெஸ்லி உயர்தர பாடசாலை- கல்முனை ஆகியவற்றின் பழையமாணவராவார். தற்போது கமு/அல்-மனார் மத்திய கல்லூரியில் பாடசாலைக் காரியாலய ஊழியராகப் பணி புரியும் இவர், துஹபத்துல் மிஸ்ரியாவின் அன்புக் கணவராவார். இவருக்கு றபீ-அமான், றபீ-அஸாம், றபீ-அஸிம் ஆகிய மூன்று அன்புச் செல்வங்களும் உள்ளனர்.
A.M. Rafeek No 493A, Mashoor Maulana Road MARUTHAMUNAI - 03
- பதிவு 84 - எழுத்துத் துறை - மூவரும்மது சுதைப் -
வட மாகாணம், மன்னார் மாவட்டம், வன்னி தேர்தல் தொகுதியில் முசலி சிலாவத்துறை கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த ஹாமிது முஹம்மது சுகைப் அவர்கள்: சுகைப், இதய நிலா ஆகிய பெயர்களில் எழுதிவரும் எழுத்தாளர்களுள் ஒருவர் ஆவார்.
u arasub oa -- கலாபூஷணம் புண்ணியாமீண்

Page 25
1967ம் ஆண்டு ஜூன் மாதம் 13ம் திகதி எம்.ஜி.ஹாமிது, அளஸ்மா தம்பதியினரின் கனிஷ்ட புதல்வராகப் பிறந்த சுகைப் மன்னார் சிலாவத்துறை அரசினர் முஸ்லிம் கனிஷ்ட பாடசாலை, மன்னார் -முசலி முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவராவார். தற்போது ஆசிரியராகப் பணிபுரியும் இவர், பாஹிமாவின் அன்புக் கணவராவார். இவருக்கு முஹம்மது டில்சாத், பாத்திமா சஹானா ஆகிய இரண்டு செல்வங்கள் உளர்.
இவரின் முதல் ஆக்கம் "போடாதே தப்புக் கணக்கு” எனும் தலைப்பில் 1992.06.07ம் திகதி "மித்திரன்’ பத்திரிகையில் இடம்பெற்றது. இதைத் தொடர்ந்து 35 கவிதைகளையும், 70க்கு மேற்பட்ட கட்டுரைகள், வரலாற்றுக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் போன்றவற்றையும் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மித்திரன், அமுது, வீரகேசரி, தினகரன், சுடர்ஒளி, தினப்புபல், நவமணி, இடி, தினக்குரல், சண்டேஒப்சவர், தொழிலாளர் பாதை ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளன.
“எனது கவித்துவத்தைப் பாராட்டி மடல் படித்த மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களையும், மேமன்கவிரஸாக் அவர்களையும் நான் நன்றிப் பெருக்குடன் நினைவுகூர்கின்றேன்" என்று கூறும் சுகைப், தன் இலக்கிய ஈடுபாட்டுக்குக் காரணகர்த்
இலங்கை முப்ம்ே விழுந்தாார்கள்,ஊடகவியாளர்கள், காழ்நர்களிர்வீரந்திரட்டு
 

தாவாக இருந்த தனது அன்புத்தந்தை எம்.ஜி.ஹாமிது அவர்களை யும் அன்புடன் நினைவு கூர்கின்றார். சுகைப்பின் தந்தை ஹாமிது அவர்களும் ஒரு நூலாசிரியராவார். அவரால் எழுதப்பட்ட நூல் ‘விடியாத இரவில்லை' என்பதாகும்.
ஆங்கிலக் கல்வி இல்லாமல் வளமான வாழ்க்கை SGů605õ” (No English No Future) 6 Jub GF5ITGwfü GALI Tb5f5ů சிலாவத்துறை கல்வி அபிவிருத்தி நிறுவனம் (EDF) எனும் அமைப்பை நிறுவி செயற்பட்டுவரும் சுகைப், சுமார் 18ஆண்டுகளாக “தமிழ் போதித்த ஒரு நல்லாசானாவார். எனினும் "நவீன காலத்தின் தேவைகளையும், தொழிநுட்ப வளர்ச்சிகளையும், சர்வதேச தொடர்புகளையும் கருத்திற் கொண்டே, "ஒவ்வொரு தாயும் தன் பிள்ளைக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கும் தகைமையை அடைய வேண்டும்; "வீட்டுக்கொருவராவது ஆங்கிலம் கற்றிருக்க வேண்டும் என்ற அடிப்படையை அடைவதே எனது அமைப்பின் குறிக்கோள்”
TT என்று கூறுகின்ற H.M. Suhaib
Sanjithawalite NURAICHCHOLAI. PUJTTALAM T.P. O32- 2268,586
- பதிவு 85 - எழுத்துத் துறை
- மூவரும்மது மூஸா விஜிலி -
கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம், கல்முனைத் தேர்தல் தொகுதியில், மருதமுனை கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த முஹம்மது மூசா விஜிலி அவர்கள் : "விஜிலி’, 'பிர்ஜா "மருதமுனை விஜிலி, "அகலிதன்' ஆகிய பெயர்களில் எழுதி வரும் எழுத்தாளராவார்.
(பாகம் - கலாபூஷணம் புர்னியாமீர் G.)

Page 26
1969ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் திகதி முஹம்மது மூசா, றாகிலா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வராகப் பிறந்த "விஜிலி' மருதமுனை அல்-மனார் மத்தியகல்லூரி, பேராதனைப் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் பழைய மாணவராவார். இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் "கல்வி டிப்ளோமா' பட்டமும் (2000), அதே பல்கலைக் கழகத்தில் "இதழியல் பட்டமும் (2003) பெற்றுள்ள இவர் தற்போது சாய்ந்தமருது அல் - ஹிலால் முஸ்லிம் வித்தியாலயத்தில் பாடசாலை முகாமைத்துவ உதவியாளராகப் பணியாற்றி வருகின்றார்.
இவரது முதலாவது கவிதை 1987ம் ஆண்டில் "தாய்மையின் வடிவம்’ எனும் தலைப்பில் இலங்கை வானொலியில் இடம் பெற்றது. 1988ம் ஆண்டில் பாடசாலைச் சஞ்சிகையான ‘கலங்கரையில் ‘புதுயுகம் காண்போம்’ எனும் கவிதை மூலம் அச்சு ஊடகத்தில் தடம்பதித்தார். இதையடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளையும் பல இலக்கிய விமர்சனங்களையும், இலக்கியக் கட்டுரைகளையும் எழுதியுள்ள இவரின் இத்தகைய ஆக்கங்கள் தினகரன், வீரகேசரி, தினக்குரல், நவமணி, மித்திரன், தினக்கதிர் ஆகிய தேசியப்பத்திரிகைகளிலும், அமுது, முனைப்பு, களம், சமாதானம், கீறல், யாத்ரா, கண்டி இலக்கியச் செய்திமடல், உலா, ரோஜா போன்ற சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளன.
Gas Dasariana, முஸ்லீம் எழுத்தாளர்கள்,ண்டகவியர்ாார்கள், கலைஞர்களின்விபரத்திரட்டு
 

1992 - 95 கல்வியாண்டில் பேராதனைப் பல்கலைக்கழக 'சங்கப்பலகையில் இவரது பல கவிதைகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் இளங்கதிர் சஞ்சிகையிலும் இவரது கவிதைகள் பிரசுரமாகியுள்ளன. 'பல்கலைக்கழக பிரவேசம் என்னைத் தீவிரமாக எழுதத் தூண்டியது. எனக் கூறும் விஜிலி தன் எழுத்துகளுக்கும், கவிதைகளுக்கும் உற்சாகமூட்டிய கலாநிதி துரை. மனோகரன் அவர்களையும், பாடசாலைக் காலத்தில் எழுதத்தூண்டிய அதிபர் மருதூர் பாரி அவர்களையும் அன்புடன் நினைவு கூர்வதில் பெருமிதமடைகின்றார்.
சுயமாக ஒரு நூலினை இதுவரை இவர் வெளியிடாத போதிலும் கூட, பல்வேறு சஞ்சிகைகளை வெளியிடுவதில் கணிசமான பங்களிப்பினை வழங்கியுள்ளார். அவையாவன:
உதயநிலா - 1991 இணையாசிரியர் ரோஜா - 1993 உதவியாசிரியர் ஏடு - 1996 உதவியாசிரியர் கலங்கரை - 1999 இணையாசிரியர்
மருதூர்க்கொத்தன் மீள்தல் (கதைகள்) தொகுப்பாசிரியர்
"பாரதி தமிழோசைக் கழகம்’ அகில இலங்கை ரீதியில் நடத்திய கவிதைப் போட்டியில் (2002) சிறப்புப் பரிசும், 'யாத்ரா" (2000) திறந்த கவிதைப் போட்டியில் ஏழாவது இடத்தையும் பெற்றுள்ள இவர், 'ஆயிரக்கணக்கான கவிதைகளை எழுதி “கவிதை மெசினாக இருப்பதைத் தவிர்த்து அவ்வப்போது நல்ல காத்திரமான கவிதைக ளைப் படைக்க வேண்டும் என்பதே எனது அவா!, என்று கூறுகின்றார்.
இவர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமாவிற்கான ஆய்வுநூலாக "நவீன கவிதையில் தென்கிழக்குக் கவிஞர்கள்” எனும் ஆய்வினைச் சமர்ப்பித்தமையும் குறிப்படத்தக்கது.
பாகம் : . கலாபூஷணம் புர்னியாமீர் G19)

Page 27
அல்-ஹம்றா வித்தியாலயத்தின் பட்டதாரி ஆசிரியையான எம்.என். காமிலா இவரின் பாரியாராவார். பாத்திமா பிர்ஜா இவர்களின் செல்வக் குழந்தையாவார்.
Muhamed Moosa Vijili 121. Marikkar Road Maruthrinunai - 04
- பதிவு 86 - எழுத்துத் துறை - er gyfUD/Téllasau 69)a^2 y 455b u (ta2J/r --
கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம், கல்முனைத் தேர்தல் தொகுதியில் சாய்ந்தமருது -16 கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த உதுமாலெவ்வை ஆதம்பாவா அவர்கள் நான்கு தசாப்த காலத்திற்கு மேல் இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தன் பங்களிப்பினை வழங்கிவரும் முத்த எழுத்தாளர்களுள் ஒருவராக திகழ்கின்றார்.
1939ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் திகதி உதுமாலெவ்வை சல்ஹா உம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வராக கிழக்கு மண்ணில் ஜனனித்த ஆதம்பாவா அவர்கள் சாய்ந்தமருது அல்
(0) ഭ(മ முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், களிஞ்ர்களிர்விபரத்திரட்டு
 

ஹிலால் வித்தியாலயம், கல்முனை ஸாஹிராக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். பயிற்றப்பட்ட முதலாந்தர ஆசிரி யரான இவர் 38 வருடகாலமாக தமிழ்மொழி ஆசானாகப் பணி புரிந்துவிட்டு தற்போது ஓய்வுபெற்றுள்ளார்.
இலங்கை இலக்கிய வரலாற்றில் பல தரமான எழுத்தாளர் களை உருவாக்கிய பெருமை மணிக்குரலுக்குண்டு. ஆதம்பாவாவின் முதல் ஆக்கத்துக்குக் 'களம் கொடுத்ததும் ‘மணிக்குரலே'. 1961ம் ஆண்டு ‘மலையருவி எனும் தலைப்பிலான கவிதை மூலம் இலக்கிய உலகில் இவர் பாதம் பதித்தார். அன்றிலிருந்து இன்று வரை காத்திரமான 45 சிறுகதைகளையும், 48 உருவகக் கதைகளையும், 55 கவிதைகளையும், நூற்றுக்கு மேற்பட்ட பல்வேறுதுறை சார்ந்த கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரின் படைப்புகள் மணிக்குரல், தினகரன், வீரகேசரி, சிந்தாமணி, சுதந்திரன், மாலைமதி, ஸாஹிரா போன்ற பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.
"தினகரன் பத்திரிகையே என்னைப் படைப்பிலக்கியத் துறையில் வளர்த்துவிட்டது. அதுவும் 1977க்குப் பிறகு தனது களத்தைச் சுருக்கிக்கொண்டது. அண்மையில் உருவாக்கம் பெற்ற தமிழ்ப் பத்திரிகைகளும் களம் தர மறுக்கின்றன. சமூகத்திலும் ஆதரவு இல்லை. என்றாலும் படைப்பிலக்கியத்துறையில் எனது ஈடுபாட்டை நான் நிறுத்திக் கொள்ளவில்லை” என்று கூறும் ஆதம்பாவாவின் ஆதங்கம் சிந்திக்க வேண்டியதொன்றே. ஆதம்பாவா ஒரு சிறந்த எழுத்தாளர், முஸ்லிம்களின் சமூகப்பிரச்சினைகளை இனங்கண்டு படைப்பிலக்கியம் மூலம் சமூக எழுச்சியைக் காண முயற்சித்தவர். ஒரு சிரேஷ்ட எழுத்தாளருக்கே இந் நிலை என்றால். சமூக உணர்வுடன் வளர்ந்துவரும் இளைய எழுத்தாளர்களின் நிலை எம்மட்டும்?
யூ.எல்.ஆதம்பாவா அவர்கள் இதுவரை மூன்று நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
பாகம் 3ே - கலாபூஷணம் புர்ரீயாமீர் (3)

Page 28
1. "நாங்கள் மனித இனம்- உருவகக் கதைத்தொகுதி
(1991 நவம்பர்). வெளியீடு: கல்முனை ஸாஹிராக்கல்லூரி பழைய மாணவர் சங்கம். - பக்கங்கள்; 98 விலை: 40/-
2. "காணிக்கை சிறுகதைத்தொகுதி (1997 ஜனவரி)
வெளியீடு: இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம், பக்கங்கள்: 128 விலை: 80/-
3. பகலில் ஒரு சூரியனின் அஸ்தமனம் இரங்கல் கவிதைத்
தொகுதி (2003) வெளியீடு: சாய்ந்தமருது ஐக்கிய நண்பர்கள் அமைப்பு பக்கங்கள்: 136 விலை 100/-
விரைவில் சிறுகதைத் தொகுதியொன்றினையும் கவிதைத் தொகுதியொன்றினையும் வெளிக்கொணரும் எண்ணம் இவருக்கு உண்டு.
கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் தமிழ்மொழி ஆசானா க இவர் பணிபுரிந்த காலத்தில் சுமார் 10 ஆண்டுகள் ஸாஹிரா பத்திரிகையின் பொறுப்பாசிரியராக இருந்து தமிழ்மொழிக்கும், தமிழ் இலக்கியத்துக்கும் நிறையவே பணியாற்றியுள்ளார். படைப் பிலக்கியத்துறையில் இவரால் ஆற்றப்பட்ட மேலான சேவையைப் பாராட்டி கெளரவிக்கும் வகையில் 1999இல் இலங்கை அரசு
'கலாபூஷணம்’ விருது வழங்கி இவரை கெளரவித்து மேலும் தென்கிழக்கு ஆய்வமையம், சாய்ந்தமருது ஐக்கிய நண்பர்கள் நலன்புரி ஒன்றியம் போன்ற அமைப்புகள் இவரைப் பாராட்டி கெளரவித்துள்ளன.
தனது இலக்கியத்துறை ஈடுபாட்டுக்கு ஆக்கமும், ஊக்க மும் வழங்கியவர்கள் என்ற அடிப்படையில் மறைந்த எம்.எஸ். பாலு (சங்கீத ஆசிரியர்), ஏ.எச்.சித்தீக் காரியப்பர் (தினகரன் சிரேஷ்ட உதவியாசிரியர்), மறைந்த எம்.ஆர்.சுப்பிரமணியம் (தினகரன் சிரேஷ்ட
இலங்கை முஸ்லீழ் விழுந்தார்கள்,ஊடகவியல்ாார்கள், காகிதர்கரீக்விபரத்திரட்டு

உதவியாசிரியர்), மறைந்த ஆர்.சிவகுருநாதன் (தினகரன் பிரதம ஆசிரியர்) ஆகியோரை என்றும் அன்புடன் நினைவு கூர்ந்துவரும் இவர் "ஜென்னதுல் நயிமாவின் அன்புக் கணவராவார், முஹம்மது நயிம், முஹம்மது அளபீம், முஹம்மது அஸாம் ஆகிய புதல்வர்களும், ரயிஸாஹஸ்மத், சியானா சிறின், சில்மியத்துல் சிறீன் ஆகிய புத்திரிகளும் இவரது இல்லற வாழ்வில் முகிழ்த்த அன்புமலர்களாவர்.
Udhuman Lebbe Adham Bawa
No:- 546 Rayeesa Manzil
Sainthamaruthu - 16
- பதிவு 87 -
எழுத்துத் துறை
- இ.எம்.லீம், லீயாது -
மேல் மாகாணம், களுத்துறை மாவட்டம், பேருவளை தேர்தல் தொகுதியில், தர்காநகர் கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த அலியார் மரிக்கார் முஹம்மது ஸியாது அவர்கள். தர்காநகர் ஏ.எம்.ஸியாது எனும் பெயரில் எழுதிவரும் சிரேஷ்ட எழுத்தாளர்களுள் ஒருவராவார்.
EJTasti ia - கலாபூஷணம் புண்ணியாமீர் (s)

Page 29
தர்காநகரைச் சேர்ந்த அரசாங்கப் பதிவு பெற்ற ஆயுர்வேத வைத்தியர் முஹம்மது லெவ்வை அலியார் மரிக்கார் மேஸ்த்திரி யார் அவர்களினதும், எஹியாநோனா அவர்களினதும் புதல்வராக 1930ம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் திகதி ஸியாது பிறந்தார். தர்கா நகர் அல்-ஹம்றா வித்தியாலயத்தில் கல்வி கற்ற இவர், 1956 - 57 காலப்பகுதியில் மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாண ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் பயிற்சி பெற்று 1958ம் ஆண்டு முதல் பேருவளை மாளிகாஹேன முஸ்லிம் வித்தியாலயத்தில் பயிற்சி பெற்ற ஆசிரியராகக் கடமையாற்ற ஆரம்பித்தார்.
பின்னர் அனுராதபுர மாவட்டத்திலுள்ள அளகப்பெருமாகம, கனேவல்பொல, கோமரங்கடவல, கொல்லன்குட்டிகம ஆகிய கிராமங்களிலும், கொழும்பு சென்ற்செபஸ்தியன் கல்லூரி, அட்டுளுகம அல் கஸ்ஸாலி மகா வித்தியாலயம் என்பவற்றிலும் தனது ஆசிரியப்பணியைத் தொடர்ந்த இவர், இறுதியாக பேருவளை அல்ஹ?மைஸரா மத்திய கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றிவிட்டு 1985ம் ஆண்டில் ஒய்வு பெற்றார். இவர் களுத்துறை மாவட்டத்தில் சிறந்த சாரணர் ஆசிரியராகவும் விளங்கினார் என்பது குறிப்பிடத் தககது.
1957ம் ஆண்டிலிருந்து இன்றுவரை இஸ்லாமிய சன்மார்க்க கட்டுரைகளை எழுதுவதில் இவர் அதிகளவில் ஆர்வம் காட்டி வரு கின்றார். இவரின் முதலாவது ஆக்கம் : 1957ம் ஆண்டு ஜூலை மாதம் 09ம் திகதி 'மனித வாழ்வுக்கு இறைநம்பிக்கை அவசியம்’ எனும் தலைப்பில் இடம்பெற்றது. இதைத் தொடர்ந்து தினகரன், வீரகேசரி, நவமணி போன்ற தேசிய பத்திரிகைகளில் இவர் எழுதிவருகின்றார். அத்துடன் இவரின் பல கட்டுரைகள் வானொலியில் கூட ஒலிபரப்பாகியுள்ளன. 1959.07.22ம் திகதி இரவு 9மணிமுதல் 9.15 வரை இலங்கை வானொலியில், ஒலிபரப்பப்பட்ட “இஸ்லாமியச் சட்ட நிபுணர்’ எனும் கட்டுரை அக்காலகட்டத்தில் பலராலும் பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
054DaAశ5 முஸ்லிம் லீழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு

‘இன்றைய முஸ்லிம் மக்களிடையே சமூகப் பண்புகள் அருகி வருகின்றன. இஸ்லாம் கூறும் சமூகப் பண்பாடு யாது, அதனை எவ்வாறு வளர்க்கலாம் என்பது பற்றி முஸ்லிம் எழுத்தாளர்கள் மிகக் குறைவாகவே எழுதுகின்றனர். ஆனால் சியாது அவர்கள் இஸ்லாம் கூறும் சமூகப்பண்பாடுகளை புதிய தலைமுறையினரி டையே எவ்வாறு எடுத்துரைத்து வளர்க்கலாம் என்பதில் தனது எழுத்துகள் மூலம் கரிசனை காட்டுவதை அவதானிக்க முடிகிறது.
இந்த அடிப்படையில் இவரால் எழுதப்பட்ட பல கட்டுரைக ளில் ஒருசிலவற்றை இனங்காட்டுவது பொருத்தமே.
ஒரு முஸ்லிமின் வாழ்க்கை முறை (1972.03.03) வெள்ளிக்கிழமை குத்பாக்கள். ஒரு சிந்தனை (1977.08.05) ஆடம்பர வாழ்க்கை இஸ்லாத்துக்குரியதா? (1977.09.09) பர்தா பெண்களின் பாதுகாப்பாயுதம் (1978.04.21)
எங்கே போயிற்று இஸ்லாமிய வாழ்க்கை முறை? (1982.06.15) ஏழ்மையின் சிறப்பு பற்றி இஸ்லாம் உரைப்பது
என்ன? (1982.10.29) இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்பது அழுகிப்போன குற்றச்சாட்டு (2003.05.23)
இவரின் முதலாவது நூல் ‘முஸ்லிம் சமூகப் பண்புகள் எனும் மகுடத்தில் 2003.05.04ம் திகதி வெளியிடப்பட்டது. இந்த நூலுக்கு ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தமிழ் வெளியீடுகளின் முகாமைத்துவ ஆசிரியருமான அல்ஹாஜ் என்.எம்.அமீன் அவர்கள் அணிந்துரை யையும், முன்னாள் சாஹிராக்கல்லூரி அதிபர் அல்ஹாஜ் ஐ.எல். எம்.சுஹைப் அவர்கள் மதிப்புரையையும், இவரின் மாணவரான தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி அல்ஹாஜ் ஏ.ஜி.எச்.இஸ்மாயில் அவர்கள் சிறப்புரையையும் வழங்கியுள்ளனர்.
பேருவளை கெச்சிமலை தர்காவில் அஷ்ஷெய்க் ஹம்ஸா பின் அஷ்ஷெய்க் முஹம்மது அப்துல்லாஹ ஹாஜியார் (அலவி
பாகம் O3 - கலாபூஷணம் புண்ணியாமீன் Gs)

Page 30
யத்துல் காதிரி) அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட ‘இஷாஅத்துல் இஸ்லாம் இயக்கத்தின் செயலாளராகப் பல ஆண்டுகள் ஈடுபாட்டுடன் கடமை புரிந்தார். இவ்வியக்கத்தின் மூலம் தர்காநகரில் ஆரம்பிக்கப்பட்ட ‘இஷாஅத்துல் இஸ்லாம் அநாதை இல்லத்தின் ஆரம்பகால செயற்குழுவின் ஒரு முக்கிய அங்கத்தவராகவும் இருந்து அதன் வளர்ச்சியில் பெரும் பங்கு கொண்டுள்ளார். அத்தோடு 1975இல் தோற்றுவிக்கப்பட்ட தர்காநகர் ஜமாஅத் கவுன்ஸிலின் சமயப் பிரிவின் செயலாளராகக் கடமையாற்றியதுடன், ஜமாஅத் கவுன்ஸிலால் அன்று தோற்றுவிக்கப்பட்ட அஹதியாப் பாடசாலை யின் அதிபராகவும் கடமையுணர்வுடன் செயற்பட்டார். இன்று இஸ்லாமிய தட்வா பணியில் மும்முரமாகத் தன்னை ஈடுபடுத்தி வருகின்றார்.
இவரின் இத்தகைய சேவைகளை முன்னிட்டு அகில இன நல்லுறவு ஒன்றியம் சாமழரீ. சம்சுல் உம்மா (சமூகச் சூரியன்) விருது வழங்கி 2003ம் ஆண்டில் கெளரவித்தது.
சிப்லி, ரஷானா, ராலியா, ஹம்ஸா, இஸ்மாயில் ஆகிய ஐந்து அன்புச் செல்வங்களின் தந்தையான இவர் ஸித்தி ஸ"லைஹாவின் அன்புக் கணவராவார்.
Al-haj A.M.M. Siyar No:-29, Sheikmadar Rd, Dharga Town - 12090
TPO34-2275,339
- பதிவு 88 -
எழுத்துத் துறை
- áirib. நவாஸ் சிசளவி -
கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம், திகாமடுல்லை தேர்தல் தொகுதியில், இறக்காமம். ம்ே பிரிவு கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த மீராசாப்பு நவாஸ் அவர்கள்: எம். நவாஸ் செளபி
முஸ்லிம் விழுந்தாளர்கள்,ஊடகவியசுநாளர்கள், காAடிதர்களிர்வீமரந்நீரட்டு

எனும் பெயரில் எழுதுகின்ற, வளர்ந்து வரும் எழுத்தாளர்களில் ஒருவராவார்.
1978ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13ம் திகதி மீராசாப்பு தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த நவாஸ், இறக்காமம் அல்அஷ்ரஃப் மகா வித்தியாலயம், நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய LITLEFT) ஆகியவற்றின் பழைய மாணவராவார். தற்போது தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் முகாமைத்து பீடத்தில் இறுதியாண்டுப் பட்டப் படிப்பினை மேற்கொண்டு வருகிறார்.
இவரின் முதலாவது ஆக்கம் 1993.06.01ம் திகதி தினகரன் சிறுவர் உலகத்தில் "நவீன விஞ்ஞான விளக்கங்கள்’ எனும் தலைப்பில் இடம்பெற்றது. அன்றிலிருந்து அறுபதுக்கும் மேற்பட்ட கவிதைகளையும், இருபத்தைந்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள், கவிநயம், விமர்சனங்கள், இலக்கியத் திறனாய்வுகள் என எழுதியுள்ள இவரின் ஆக்கங்கள்: தினகரன், ஜனனி, நிகரி, வீரகேசரி, தினமுரசு, நியதி, செந்தூரம், யாத்ரா, கீறல், துயரி, இரண்டாவதுபக்கம், எங்கள்தேசம், மீள்பார்வை, நவமணி ஆகிய பத்திரிகைககளிலும், சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளன. அத்துடன் இலங்கை வானொலி தென்றல், சக்தி எப்.எம். ஆகிய ஊடகங்களிலும் ஒலிபரப்பப்பட்டுள்ளன.
இவரால் இதுவரை மூன்று நூல்கள் எழுதி வெளியிடப் பட்டுள்ளன. அவையாவன:
ITati Ç3 - கலாபூஷணம் புள்ளியாமீர் Cs)

Page 31
I. மண்ணில் வேரானாய் - கவிதை நூல் 2001
மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரஃப் பற்றி எழுதப்பட்ட காத்திரமான கவிதைகளைக் கொண்ட நூல் இது. இந்நூலில் நூலாசிரியர் பின்வருமாறு அறிமுகப்படுத்தப் பட்டிருக்கின்றார்.
"மண்ணில் வேரானாய்."என்பதற்குள்ளே ஆழமான கவிதை தொனிக்கிறது. இந்த மண்ணும், மக்களும் மர்ஹம் எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் செயற்பாடுகள் மூலமும், இழப்பின் மூலமும் அவரை வேராகப் பற்றியிருக்கின்றார்கள் ' என்ற செய்தி இந்த கவிதைத் தலைப்பினுள்ளே துல்லியமாக வந்திருக்கின்றது. இந்த நாட்டில் முஸ்லிம்களைப் பொருத்தவரை அமைச்சர் அஷ்ரஃப் அவர்களுடைய மரணம் இழக்க முடியாததொன்றே. உண்மையாகவே அவரது
தோற்றமும், அவரது சாதனைகளும், அவரது இழப்பும் ஒரு கவிஞனைத் தட்டி எழுப்பவே செய்யும். இந்த வெளிப்பாடு நவாஸ் செளபிக்கும் வந்திருப்பதை "மண்ணில் வேரானாய்." என்று
அப்படியே தன் துயரத்தைச் சித்தரித்துக் காட்டுகின்றார்.”
2. முள்ளில் எரியாதே - கவிதை நூல் 2003 3. போராயுதமும் கவிதையிடம் சரணடைதலும் - கவிதை நூல் 2003
எனது சுயமுயற்சியினாலேயே தான் என் இலக்கியப் பயணம் தொடர்கின்றது எனக்கூறும் நவாஸ் செளபி நவமணி தேசிய பத்திரிகையின் ஐந்தாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் சிறப்புப் பரிசினைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
M. NaWas Shawi No:- 448, Ampara Rd,
Irakkamam-08.
இலங்கை ழங்சீழ் எழுத்தாளர்கள்,ஊடகவியந்ாார்கள், கAைதர்களிர்வீவரத்திரட்டு

- பதிவு 89 - எழுத்துத் துறை
முகுசீண் நயிசுத்தீன்
அறிமுகக் கலைஞர்
வடமேல் மாகாணம், புத்தளம் மாவட்டம், புத்தளம் தேர்தல் தொகுதி, கல்பிட்டி. பள்ளிவாசல்துறை கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த முகுசீன் றயீசுத்தின் அவர்கள் வளர்ந்து வரும் இளம் முஸ்லிம் எழுத்தாளர்களுள் ஒருவராவார்.
இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் கால கட்டங்களில் இலங்கையில் முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் புதுப் பிரவேசம் குறிப்பிடத்தக்களவு இடம்பெற் றுள்ளதை அவதானிக்கலாம். இத்தகைய இளம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களில் அவதானிக்கக்கூடிய விசேட அம்சம், ஒரு குறிப்பிட்ட துறையில் மாத்திரம் இவர்களது புலமை யும், சிந்தனையும் வியாபகமடைந்திருப்பதாகும். இந்த அடிப்படை யில் நோக்குமிடத்து முகுசீன் றயிசுத்தின் சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக அதிகளவு ஆர்வம் காட்டி வருவதை அவரின் எழுத்து களின் ஊடாக அறிந்து கொள்ள முடிகின்றது.
பாகம் C3 - கலாபூஷணம் புர்னியாமீர் Gs)

Page 32
1973. 05:23ம் திகதி பிறந்த இவர், மன் சிலாவத்துறை முஸ்லிம் வித்தியாலயம் (சிலாபம்), பு' அல்-அக்ஸா மகா வித் தியாலயம் (கல்பிட்டி), கொழும்புப் பல்கலைக்கழகம் ஆகியவற் றின் பழைய மாணவராவார். தற்போது பு' கண்டங்குளி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் இவர், ஏ.எஸ்.றமீனா பேகத்தின் அன்புக் கணவராவார். இவரின் அன்புச் செல்வத்தின் பெயர் முஹம்மது அஸ்மி.
இவரின் முதலாவது ஆக்கம் "பல சோதனைகளுக்கும் மத்தியில் ஒரு தசாப்தத்தைத் தாண்டி விட்ட 'சார்க் அமைப்பு எதிர் நோக்கும் சவால்கள்” எனும் தலைப்பில் 1996.07.12ம் திகதி "வீரகேசரி பத்திரிகையில் இடம் பெற்றது. அன்றிலிருந்து இன்று வரை 50க்கு மேற்பட்ட சர்வதேச அமையங்கள், சர்வதேச விவகாரங்கள் தொடர்பான கட்டுரைகளை எழுதியுள்ளார். இவை வீரகேசரி, தினகரன், தினக் குரல், நவமணி,மீள்பார்வை ஆகிய பத்தி ரிகைகளிலும், அகதி, அமுது ஆகிய சஞ்சிகைகளிலும் இடம் பெற்றுள்ளன. இவரால் எழுதப்பட்ட கட்டுரைகள் சிலவற்றின் தலைப்புகள் பின்வருமாறு தெற்காசிய உறவுகள்', 'இந்தோ-லங்கா உறவுகள்', 'ஐரோப்பிய யூனியன்', "ஐக்கிய நாடுகள் சபை' "G 5.
இவர் கொழும்புப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் மூலம் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியிலும், ஐரோப்பிய யூனியன் அகில இலங்கை ரீதியில் நடத்திய கட்டுரைப் போட்டியிலும், 1998இல் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட "சார்க்” கட்டுரைப் போட்டியிலும் முதலிடங்களைப் பெற்றுள்ளார்.
ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், புத்தளம் மாவட்ட தமிழ்ச் செய்தியாளர் சங்கம் ஆகியவற்றில் அங்கத்துவம் பெற்றுள்ள இவர், 2000.06.22ம் திகதி முதல் கற்பிட்டி தினகரன் விசேட நிருபராகவும் கடமையாற்றி வருகின்றார். இது வரை 'தினகரன்' பத்திரிகைக்கு நூற்றுக்கு மேற்பட்ட செய்திகளை எழுதியுள்ளார்.
இலங்கை ரசிம்சிங் எழுந்தார்கள்,ஊடகவியஆாளர்கள், காஞ்ர்களிர்வீபரத்திரட்டு

தன்னுடைய எழுத்துத்துறை ஈடுபாட்டுக்குக் காரணமாக இருந்த
தன்னுடைய தந்தையையும், ஆசான்களையும் அன்புடன் நினைவு
கூர்ந்து வரும் இவரின் முகவரி:
Muhtseen Rais udelen
Queens Music Corner Bazar Rid, Kalpiliya
- பதிவு 90 -
ஊடகத் துறை
இம். ஐ. எம். அண்ஸ்$ார்
அறிமுக ஊடகவியலாளர்
கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டம், மட்டக் களப்பு தேர்தல் தொகுதியில் புதிய காத்தான்குடி கிழக்கு கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த முஹம்மது இப்றாஹிம் முஹம்மது அன்ஸார் அவர்கள், எம்.ஐ.எம்.அன்ஸார், அபூ பாஸால் எனும் பெயர்களில் எழுதி வரும் ஒரு இளம் எழுத்தாளரும், ஊடகவியலாளருமாவார்.
1989.06.16ம் திகதி முஹம்மது இப்றாஹீம் தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த அன்ஸார் மட்/மீரா பாலிகா மகா வித்தியாலம் (தேசிய பாடசாலை),மற்றும் தேசிய கல்வி நிறுவகம் ஆகியவற்றின்
பாகம் என ட கலாபூஷணம் புள்ளியாமீர் (எ)

Page 33
பழைய மாணவராவார். தற்போது மட்/அந்- நாஸர் வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கின் றார். இவர் எம் எஸ்.பரிதாவின் அன்புக் கணவராவார். இத்தம் பதியினரின் அன்புச் செல்வங்கள் பாஸல் அப்ஹர், பாத்திமா பஸோனா ஆகியோராவர்.
1998ம் ஆண்டிலிருந்து இவர் இலக்கியத்துறையில் ஈடுபாடு செலுத்தி வருகிறார். நவமணி, தென்றல், தினக்கதிர் போன்ற பத்திரிகைகளில் இஸ்லாமிய பெரியார்களின் வாழ்க்கை வரலாறு களையும் எழுதியுள்ளார்.
இஸ்லாமிய வரலாற்றில் சாதனை படைத்த வரலாற்றுப் பெரியார்களை இனங்கண்டு தமிழ்பேசும் வாசகர்களுக்குத் தருவ தற்காக இவர் மிகவும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின் றார். உதாரணமாக ஒன்றைப் பற்றிக் குறிப்பிடுவதாயின், “இஸ் லாத்திற்கு சேவை செய்த மகான் "ஹாஜா முயீனுதீன் ஜிஸ்தி' எனும் தலைப்பில் 2001.09.05ம் திகதி தினக்கதிர்' பத்திரிகையில் இடம் பெற்ற கட்டுரையை எடுத்துக்காட்டலாம். அஜ்மீர் அரசன் கரீம் நவாஸ் ஹஸ்ரத் ஹாஜா முயீனுதீன் ஜீஸ்தி (றழி) அவர்கள் இஸ்லாம் மதத்தைப் பரப்ப மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றியும் அவர் மேற்கொண்ட தியாகங்கள் பற்றியும், அவரது நினைவு தினத்தை மையமாகக் கொண்டு இனிய தமிழில் எழுதியிருந்தார். இது போன்ற பல கட்டுரைகள் இவரால் எழுதப்பட்டுள்ளன. அத்துடன் தினக்கதிர் பத்திரிகையில் "மீலாத் மலர் வெளிவரவும் இவர் காரணமாக இருந்துள்ளார்.
ஓர் ஊடகவியலாளர் என்ற அடிப்படையில் 2000.04.14இல் இருந்து 'தினக்கதிர் புதிய காத்தான்குடி நிருபராகக் கடமையேற்று பல்வேறுபட்ட செய்திகளை எழுதியுள்ளார். அத்துடன் "அல் பாஸல் எனும் பெயரில் நூலகம் ஒன்றை ஆரம்பித்து வாசகர்களுக்குத் தரமான நூல்களை வாசிக்க வழி வகுத்துக் கொடுத்துள்ளார்.
இலங்கை ழப்ரீழ் விழுத்தாளர்கள்.ண்டதவியாளர்கள், கனடிநர்களிக்ளிபரந்திரட்டு

தனது இலக்கியத்துறை ஈடுபாட்டுக்கும், பத்திரிகைத்துறை ஈடுபாட்டுக்கும் பிரதான காரணகர்த்தாவாக இருந்த வீரகேசரி பத்திரிகையின் செய்தி ஆசிரியராகவும், தினக்கதிர் பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் கடமையாற்றிய வி.க. கதிர்காமத்தம்பி அவர்களை அன்புடன் நினைவு கூர்ந்து வரும் இவர், தான் ஓர் ஊடகவியலாளன் என்ற அடிப்படையில் "தனது கருத்துகளைச் சுதந்திரமாக வெளியிட்டுக் கொள்ள முடியாத நிலையில் ஊடகங்கள் உள்ளன. என ஆதங்கப் பட்டுக்கொள்கிறார்.
M.I.M. Ansar Fareedha Manzil Karbala Rd. New Kattankudy 06
- பதிவு 91 -
ஊடகத் துறை
மஸ்ஹர"து சிலவ்வை
அறிமுக ஊடகவியலாளர்
கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டம், பொத்துவில் தேர்தல் தொகுதியில், காரைத்தீவு மாவடிப்பள்ளி கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த ஆதம் லெவ்வை முஹம்மது மஸ்ஹது லெவ்வை அவர்கள்,
(பாகம் - கலாபூஷணம் புன்னியாவின்

Page 34
ஏ.எம்.மஸ்ஹது லெவ்வை, மாவடியூர் மஸீத் ஆகிய பெயர்களில் எழுதி வரும் இவர் வளர்ந்து வரும் ஊடகவியலாளர்களுள் ஒருவராவார்.
1958ம் ஆண்டு அக்டோபர் மாதம் 05ம் திகதி ஆதம் லெவ்வை, ஸல்ஹாபீபி தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த மஸ்ஹது லெவ்வை அவர்கள், சம்மாந்துறை மத்திய கல்லூரி, பேராதனைப் பல்கலைக்கழகம், தேசிய கல்வி நிறுவகம் போன்றவற்றின் பழைய மாணவராவார். கல்வி டிப்ளோமா பட்டம், தொடர்புசாதனத்துறை டிப்ளோமாப் பட்டம் என்பவற்றைப் பெற்றுள்ள இவர் ஒரு பட்டதாரி ஆசிரியராவார். தற்போது கமு, அல்-அஷ்ர.ப் மகா வித்தியா லயத்தின் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அத்தோடு 2002ல் பதவியேற்ற ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் கிழக்கு அபிவிருத்தி அமைச்சின் அம்பாறை மாவட்ட ஊடகத்துறை இணையாசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.
கல்முனை ம.மூத் மகளிர் கல்லூரியின் விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியையான சித்தி சமதாவின் அன்புக் கணவரான இவருக்கு, பாத்திமா ஷிப்றா, அஹமட் அனாப், பாத்திமா மினா ஆகிய மூன்று செல்வங்கள் உளர்.
1996ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் ஈடுபாடு செலுத்தி வரும் இவருக்கு மாவடிப்பள்ளி தினகரன் நிருபர் பதவி 14.01.2002இல் கிடைத்தது. சமூக விழுமியங்களைச் சீரமைத்தல், சமகால அரசியல் நிலைப்பாடுகள், கல்வி, சுகாதாரம், போக்கு வரத்து போன்ற துறை சார்ந்த செய்திகளை எழுதுவதில் இவர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார். அண்மைக் காலங்களாக தினகரன், நவமணி போன்ற தேசியபத்திரிகைகளில் சில ஆய்வுக்கட்டுரைகளை எழுதி வருகின்றார். கண்ணிவெடி பற்றிய ஆய்வுக் கட்டுரைகள், இஸ்லாமியக் கண் னோட்டத்தில் பிள்ளை வளர்ப்பு தொடர்பான ஆய்வுக் கட்டுரை போன்றவற்றோடு இனப்பிரச்சினை தொடர்பாகவும், முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு தொடர்பாகவும் பல்வேறு கோணங்களில்
இலங்கை மும்ம்ே விழுந்தாளர்கள்,ஊடகவியாளர்கள், கணிசிதர்களிர்விபரத்திரட்டு

பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். “முஸ்லிம்களை இணைத்துச் செல்வோம் என்று ஒரே ஒரு வார்த்தை சொன்னால் தான் கிழக்கின் சிறுபான்மையினரின் விடிவு கிட்டும்’ எனும் இவரின் கட்டுரை அநேகரின் வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஊடகத்துறையைப் பகுதிநேரமாகக் கொண்டாலும் கூட சமுக உணர்வு மிக்க போக்கினை இவரது கட்டுரைகளில் காண முடிகி றது. இத்தகைய கட்டுரைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியி டும் நோக்கம் இவருக்கு உண்டு.
தற்போது கொழும்பு தமிழ்ச்சங்கம், அம்பாறை மாவட்ட கரையோர செய்தியாளர் சங்கம் ஆகியவற்றின் உறுப்பினராக இருக்கும் இவர், தன்னுடைய எழுத்தார்வத்துக்கும், ஊடகத்துறை ஈடுபாட்டுக்கும் காரணகர்த்தாக்களாக இருந்த தனது அன்புத் தந்தை ஒய்வு பெற்ற அதிபர் ஜனாப், எம். பி. ஆதம் லெவ்வை அவர்களையும், கவிஞர் திலகம் கலாநிதி மர்ஹம் எம்.எச். எம். அஷ்ரஃப் அவர்களையும், ஜனாப்களான மருதூர்க்கொத்தன், மருதூர் மஜித், ஆதம்பாவா ஆகியோரையும், சிரேஷ்ட பத்திரிகையாளர் அல்ஹாஜ் என். எம். அமீன் அவர்களையும் அன்புடன் நினைவு கூர்ந்து வருகின்றார்.
Mashood Lebbe No. 62.A., Arasady Rd, Mawadippalli Karaitectvu (EP)
- பதிவு 92 -
அறிமுக ஊடகவியலாளர். ஊடகத துறை
évtib. elavóiús
கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டம், மூதூர் தேர்தல் தொகுதியில் பாலநகர் கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த
பாகம் C3 - கலாபூஷணம் புர்ரியாமீர்

Page 35
மன்சூர் அனஸ் அவர்கள் மூதூர் எம். அனஸ், ஊடுருவி எனும் பெயர்களில் எழுதிவரும் ஊடகவியலாளர்களுள் ஒருவராவார்.
1961ம் ஆண்டு மே மாதம் 02ம் திகதி பிறந்த அனஸ் அவர்கள், மூதூர் மத்திய கல்லூரி, மூதூர் புனித அந்தோனி யார் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். ஆசிரியர் கல்விப் பயிற்சி (இஸ்லாம்), தொடர் கல்விப் பயிற்சி (கணிதம்) ஆகியவற்றில் விசேட பயிற்சி பெற்ற இவர், தி ஆலிம்சேனை முஸ்லிம் வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தில் பாட இணைப் பாளராகப் பணி புரிகின்றார்.
இவர் சலீமா பீவியின் அன்புக் கணவராவார். இவருக்கு றுக்ஷானா பானு, முஹம்மது அஸ்லம், மஸ்வூதா பேகம், ராஷிதா பேகம், பாத்திமா பஹம்மிதா, பாத்திமா றிபாஸா ஆகிய ஆறு செல் வங்கள் உள்ளனர்.
1997.03.20ம் திகதி ஏரிக்கரை இல்லத்தின் தினகரன்' பத்திரிகையில் பிரதேச செய்தியாளராக நியமனம் பெற்றார். தினகரன் பத்திரிகையில் இவரால் எழுதப்பட்ட முதல் செய்தி "ஆசிரியர்களுக் கான 1997 புதிய வேதனங்கள்’ எனும் தலைப்பில் இடம்பெற்றது.
இதிலிருந்து பல நூற்றுக்கணக்கான செய்திகளை இவர்
இலங்கை ஆசிங்சீழ் விழுந்தாார்கள்,ஊடகவியங்ாார்கள், கலைஞர்களிர்விபரத்திரட்டு
 

எழுதியுள்ளார். அத்துடன் தேசிய பத்திரிகைகளில் பலகோனக் கட்டுரைகளையும், சஞ்சிகைகள், புத்தகங்கள், சிறு வெளியீடுகளில் கல்விக் கட்டுரைகள், கதைகள் போன்ற ஆக்கங்களையும் இவர் எழுதியுள்ளார். இத்தகைய ஆக்கங்கள் தினக்கதிர், தினக்குரல், சுடர் ஒளி ஆகியவற்றில் பிரசுரமாகியுள்ளன.
இவற்றுடன் பாடரிதியான வினாவிடைத் தொகுப்புகளைனழுதி வெளியிடும் எண்ணம் இவருக்குண்டு. பத்திரிகைத்தொழிலைப் பகுதி நேரமாகக் கொண்டுள்ள இவர், தன்னுடைய எழுத்தார்வத்தை வளர்த்த ஜனாப்களான அ.எப்.அப்துஸ் ஸ்மது, எஸ்.எச்.எம். ஜெமீல்,அன்பு ஜவஹர்ஷா, புர்ஹானுத்தின் அஹமத், என்.எம்.அமீன் ஆகியோரை அன்புடன் நினைவு கூர்ந்து வருகின்றார்.
றிலங்கா முஸ்லிம் மீடியா போரம், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மூதூர் ஐக்கிய பத்திரிகையாளர் சங்கம் ஆகியவற்றிலும் இவர் அங்கத்துவம் வகித்து வருகிறார்.
Mwl. Anas No:- 320 Pala Nagar M»L1 tL11" (02{3I20) ).
- பதிவு 93 -
ஊடகக் கை அறிமுக கலைஞர் த துறை
எம்.கே. எம். மூனாஸ்
வட மாகாணம், மன்னார் மாவட்டம், வன்னி தேர்தல் தொகுதியில் பிறந்து, தற்போது பாணந்துறை வத்தல் பொல கிராமசேவகர் பிரிவில் வசித்து வரும் முஹம்மது கணிப் முஹம்மது முனாஸ் அவர்கள், விடத்தல்தீவு முனாஸ் கனி.ப், கவிச்செல்வன், பல்குரல் கலைஞன் ஆகிய பெயர்களில், மிமிக்ரி கலையில் ஈடுபாடு கொண்டுள்ள கலைஞரும், எழுத்தாளருமாவார்.
utäd.: 3 - கலாபூஷணம் புணர்னியாமீர்

Page 36
1978.03.28ம் திகதி முஹம்மது கணிப் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த முனாஸ், மன்னார், விடத்தல்தீவு அலிஹார் முஸ்லிம் மகா வித்தியாலயம், பாணந்துறை தொட்டவத்தை அல் பஹப்ரியா மத்திய கல்லூரி, கபுறுகலை துந்துவ முஸ்லிம் மகா வித்தியாலயம், களுத்துறை முஸ்லிம் மகாவித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவராவார்.
பல குரல்களில் பேசுவதும், பாடுவதும் மிமிக்ரி கலை எனப்படுகிறது. இது இலகுவான ஒன்றல்ல. இதனை எல்லோராலும் செய்யவும் முடியாது. இப்படிப்பட்ட நுணுக்கக் கலையில் ஈடுபாடுடையவர்கள் மிகமிக அரிதென்றே கூறலாம். இந்த அடிப் படையில் வளர்ந்து வரும் இளம் மிமிக்ரி கலைஞரான முனாஸ் பாராட்டப்பட வேண்டியவரே.
சுமார் 48 குரல்களில் பாடியும், பேசியம் தனது திறமையை வெளிப்படுத்திவரும் இவர், இந்தியாவிலுள்ள பழைய புதிய பாடகர்களைப் போன்றும், நடிகர்களைப் போன்றும், தொலைக் காட்சி வானொலி செய்தி அறிவிப்பாளர்களைப் போன்றும் அதே குரலில் வசனங்கள் பேசி, பாடல்களைப் பாடி தன் திறமைகளை வளர்த்து வருகின்றார்.
இப்படியான வித்தியாசமான திறமை பாடசாலையில் தான் கற்கும் காலத்திலிருந்தே ஏற்பட்டதாகவும், படிப்படியாகத் தனது
|ഭൈ ழஸ்ம்ே விழுந்தாளர்கள்,ஊடகவிய*ாளர்கள், கனAஆர்களிர்விபரத்திரட்டு
 

சுய முயற்சியாலேயே இத்துறையில் தேர்ச்சி பெற்றதாகவும், இன்று பல மேடை நிகழ்ச்சிகளிலும் இக்கலையைப் பயன் படுத்துவதாகவும் பெருமையுடன் கூறும் முனாஸ் மேலும் தனது திறமையை வளர்த்து கின்னஸ் சாதனையைப் புரிய வேண்டும் என்ற இலட்சியத்துடன் செயற்படுகின்றார்.
கவிதை, சிறுகதை என இலக்கியத்துறையில் கால்பதித்தி ருக்கும் இவர், 2000ம் ஆண்டில் நவமணி தேசிய பத்திரிகை மூலம் வேண்டுகிறேன்’ எனும் கவியை எழுதி இலக்கியத்துறையில் நுழைந்தார். கற்கும் காலத்திலிருந்தே மிமிக்ரி கலையில் ஈடுபாடு கொண்டிருந்த போதிலும் கூட 1998ம் ஆண்டில் தான் இதனைப் பொது மேடையில் அரங்கேற்றும் வாய்ப்பு இவருக்குக் கிட்டியுள்ளது. துணிவு, ஆற்றல், விடாமுயற்சியுடைய இக்கலைஞரின் முகவரி:
M. K.M. Mults No:- Juaya Mawatha Wattalpola Pamadura
- பதிவு 94 -
எழுத்துத் துறை
υπόδιDιτύύ
அறிமுகக் கலைஞர்
பாகம் 23 - கலாபூஷணம் புர்னியாமீர் Go)

Page 37
வட மேல் மாகாணம், சிலாபம் தேர்தல் தொகுதியில், சிலாபம் ஈச்சம்பிட்டிய கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த அப்துல்லாஹற் பாத்திமா பீபி அவர்கள், பாத்திமா, சிலாபம்பாத்திமா, பாத்திமா ரஹற்மான், பாத்திமா அப்துல்லாஹ், பர்ஹத் ரஹ்மான், பாமா, வளர்பிறை ஆகிய பெயர்களில் எழுதிவரும் இளம் எழுத்தாளரும் பத்திரிகையாளருமாவார்.
1972.06.11ம் திகதி அப்துல்லாஹ் தம்பதியினரின் புதல்வியாகப் பிறந்த பாத்திமா பீபி அவர்கள் சிலாபம் நஸ்ரியா மத்தியகல்லூரி தேசிய கைத்தொழில் பயிற்சி அதிகார சபை (Nila) ஆகியவற்றின் பழைய மாணவியாவார். Nait வில் தமிழ் சுருக்கெழுத்து, தட்டெழுத்துப் பயிற்சியையும், தொலைக்கல்விச் சேவை- கல்வி நிறுவனத்தில் ஆங்கிலப் பாடநெறியையும் இவர் பூர்த்தி செய்துள்ளார். அத்துடன் நவமணி தேசிய இதழின் பத்திரிகையாளராகவும் பணியாற்றியுள்ளார். அப்போது "பாமா" என்ற பெயரில் நவமங்கை பகுதித் தயாரிப்பாளராகவிருந்து மிகவும் திறம்பட தம் பங்களிப்பினை வழங்கியுள்ளார். பெண் உரிமைகள் தொடர்பான ஆக்கங்களைத் தேடி எடுத்து நவமங்கைப் பகுதியினை நறுமணங்கமழச் செய்தார். விவாகம், விவாகரத்து தொடர்பாக பெண் இனத்தினர் மீது சில ஆண்வர்க்கத்தினர் புரிந்து வரும் கொடுமைகளுக்கு தம் ஆய்வுக் கட்டுரைகள் மூலம் சாட்டை அடி கொடுத்ததை நவமங்கை பிரியர்கள் பாராட்டியமை இவரின் ஆக்கத் திறமைக்கு எடுத்துக்காட்டெனலாம்.
இவரது முதலாவது சிறுகதை 1996.10.19ம் திகதி நவமணி தேசியபத்திரிகையில் இடம்பெற்றது. நவமணியின் முதலாவது இதழ் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து மொத்தம் ஏழு சிறுகதைகளை இவர் எழுதியுள்ளார்.
தான் காணும் விடயங்களை அர்த்த புஷ்டியுள்ள கதைகளாக உருவாக்கும் ஆற்றல் இவருக்குண்டு. அதிக எண்ணிக்கையில் கதைகளை எழுதாத போதிலும் கூட இவரால் எழுதப்பட்ட சில கதைகள் சமூகப்பிரக்ஞை மிக்கவை.
|இலங்கை ஆஸ்ம்ே விழுந்தாளர்கள்,ஊடகவியாளர்கள், கசையூதர்களிர்விபத்திரட்டு

அத்துடன் மகளிர் சம்பந்தப்பட்ட, குழந்தைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சுவையான தகவல்கள், துணுக்குகள், குறிப்புகள் என்பனவும் நவமணியில் எழுதியுள்ளார். மருத்துவப் பகுதியிலும் இவர் கைவைக்கத் தவறவில்லை.
தன்னுடைய பத் திரிகைத் துறை ஈடுபாட்டுக் ககும் , எழுத்துத்துறை ஈடுபாட்டுக்கும் முக்கிய காரணகர்த்தாவாகத் திகழ்ந்த நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அல்ஹாஜ் எம்.பீ.எம். அஸ்ஹர் அவர்களை அன்புடன் நினைவு கூர்ந்துவரும் இவரின் முகவரி:
Fathima Beebi No:- 4:35() Mallaa Rd.
Chillaw
- பதிவு 95 - ஊடகத் துறை
nsர்மிளா சிஸsய்யித்
அறிமுக ஊடகவியலாளர்
கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டம், மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் ஏறாவூர்-2 பீ, கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த செல்வி. ஸர்மிளா செய்யது அஹமட் அவர்கள்: ஸர்மிளா ஸெய்யித், ஏறாவூர் ஸர்மிளா, ஏறாவூர் அஹமட் நிஸா, மற்றும் மித்ரா, மேகலா,
பாகம் அ3 . கலாபூஷணம் புர்னியாமினர் CD

Page 38
ருக்மணி, அவ்வை, பூர்ணிமா, சொர்ணமால்யா ஆகிய பெயர்களில் எழுதி வரும் துடிப்பு மிக்க இளம் எழுத்தாளரும், ஊடகவியலாளரும் ஆவார்.
‘கடுகு சிறிதென்றாலும் காரம் பெரிது’ என்பார்கள். அதேபோல பத்திரிகைத்துறையிலும், எழுத்துத்துறையிலும் புதியவரென்றாலும் கூட சுறுசுறுப்பும் உற்சாகமுமிக்க இவர், தனது சிறுவயதிலேயே பல சாதனைகளைப் புரிந்துள்ளமை வரவேற்கத்தக்கது. 1982ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ம் நாள் ஸெய்யது அஹமட், கய்ருநிஸா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியாகப் பிறந்த ஸர்மிளா ஏறாவூர் அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியையும், ஏறாவூர் றகுமானியா மகா வித்தியாலயத்தில் உயர் கல்வியையும் கற்றார். தற்போது நவமணி தேசிய பத்திரிகையில் முழுநேரமாகப் பணியாற்றி வருகின்றார்.
பாடசாலை செல்லும் காலம் முதல் இலக்கியத்துறையில் ஈடுபாடு செலுத்திவந்த ஸர்மிளாவின் முதலாவது சிறுகதை 2001.05.06. அன்று ‘செடியில் இடம் தேடும் மலர்’ எனும் தலைப்பில் ‘வீரகேசரி’ பத்திரிகையில் இடம்பெற்றது. அன்றிலிருந்து இன்றுவரை 15 சிறுகதை களையும், 20 கவிதைகளையும், 50க்கு மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவை, வீரகேசரி, தினகரன், செந்தூரம், இடி, நவமணி, தினக்கதிர் மற்றும் இலங்கை வானொலி 'தென்றல்' ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளன.
இவரால் எழுதப்பட்ட ‘மெளனத்துட் புயலின் கனம்(தினக்கதிர்) ‘நெஞ்சு வலிக்குதடி தோழி(இடி), சந்தேகம்’(நவமணி), "நிஜம் தொலைத்த முகங்கள்’(நவமணி), “முக்காட்டுக்குள் முடங்கிய கனவு (நவமணி) ஆகிய சிறுகதைகள் கன திமிக்க வையாக அமைந்திருந்ததுடன், பெண்ணியம் தொடர்பான சிந்தனை உணர்வு களைத் தூண்டுபவையாகவும் காணப்பட்டன.
அதே போல தினக்கதிரில் இவரால் எழுதப்பட்ட 10 வாரத் தொடராக வெளிவந்த 'இஸ்லாமும் பெண்ணியமும்”எனும் கட்டு
இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களிர்விபரத்திரட்டு ܗܝ

ரையும், தினக்கதிரில் 7 வார தொடராக வெளிவந்த “கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் கவிகள்’ எனும் கட்டுரையும் அநேகரின் வரவேற்பினைப் பெற்றன. “கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் கவிகள்’ தொடர் கட்டுரைக்காக பல ஊர்களுக்குச் சென்று பாடல்களைக் கேட்டுத் தெரிந்து எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவர் பாடசாலைக் கல வியை முடித்தவுடன் , பத்திரிகைத்துறையில் இயல்பாகவே காணப்பட்ட ஆர்வம் காரணமாக (2001இல்) மட்டக்களப்பிலிருந்து வெளியான 'தினக் கதிர்’ பத்திரிகையில் பயிற்சி பத்திரிகையாளராகக் கடமையில் சேர்ந்தார். தினக்கதிர் ஆசிரியர் திரு.கோ. நூறுஷாங்கன் அவர்களின் வழிகாட்டலில் செய்திகளைத் தொகுக்கவும், எழுதவும் பயிற்சி பெற்ற இவர் சுமார் ஓராண்டுகாலம் தினக்கதிரில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். அதைத் தொடர்ந்து "இடி பத்திரிகையிலும் சுமார் 8மாதங்கள் உதவியாசிரியராகப் பணியாற்றினார்.
2003ம் ஆண்டு ஜூன் 26ம் திகதி நவமணியில் உதவியாசிரியராகக் கடமையேற்று தற்போது நவமணி-நவமங்கை, மற்றும் சிறுகதை-கவிதாமணிகள் ஆகிய பக்கங்களை நடத்தி வருகின்றார். பல இலக்கியப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசில்களை வென்றுள்ள இவர், சுபோதி நிறுவனத்தில் தலைமைத்துவப் பயிற்சியையும், , ஸ்கிறீன் பிரின்ட்(அச்சுக்கலை), கணனித்துறை ஆகியவற்றில் பயிற்சிகளையும் பெற்றுள்ளார். கல்வியில் பின்தங்கிய, இலக்கியவாடை சிறிதுமில்லாத குடும்பத்தில் தலைமகளாய்ப் பிறந்து குறுகிய காலத்தில் மின்னலாய்ப் பிரகாசிக்கும் இவர்: பாடசாலைக் காலத்தில் தனது இலக்கிய ஆர்வத்தைத் தட்டியெழுப்பிய ஆசான்களான ஜனாப் எஸ்.ஏ.நழிம், ஏறாவூர் தாஹிர் ஆகியோரையும், பத்திரிகைத்துறையில் தினக்கதிர் ஆசிரியர் திரு.கோ.றுஷாங்கன், நவமணி பிரதம ஆசிரியர் அல்ஹாஜ் எம்.பீ.எம்.அஸ்ஹர் ஆகியோரையும் அன்புடன் நினைவு கூர்கின்றார்.
“பேனா சோறு போடாது” என்பது என் தந்தையின் கருத்து. ஒரு மனிதனின் வாழ்க்கை பிறந்தோம்-மடிந்தோம் என்றிருக்கக் கூடாது.
பாகம் O3 - கலாபூஷணம் புண்ணியாமீன்

Page 39
சந்ததிகளுக்காக எதையாவது ஒன்றை விட்டுச்செல்ல வேண்டும். அது இறப்பின் பின்னும் எமை நினைவு கூர்வதாய் இருக்க வேண்டும். நினைவு கூரக்கூடிய விட்டுச் செல்லலை பேனாவினால் தான் அமைக்கமுடியும் என்பது எனது நம்பிக்கை” எனக் கூறும் இவர் என் பெற்றோரின் ஒத்துழைப்பு இன்றேல் என் பெயர் யாருக்குமே தெரிய வாய்ப்பில்லை என்றும் கூறுகின்றார்
Sarn ila Seyed
No:- 4), Makkannady Rd.
EraWL -()2
- பதிவு 96 -
எழுத்துத் துறை
பாத்திமா சுபியாணி
வடமேல் மாகாணம், புத்தளம் தேர்தல் தொகுதியில் புத்தளம் 617 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த முகம்மது பாருக் பாத்திமா சுபியானி வளர்ந்து வரும் ஒரு முஸ்லிம் பெண் எழுத்தாளராவார்.
செய்யது முகம்மது முகம்மது பாருக், கண்ணுவாப்பு லெப்பை சித்தி சாபிரா தம்பதியினரின் புதல்வியாக 1979.10.26ம் திகதி புத்தளத்தில் பிறந்த சுபியானி, புத்தளம் ஸாஹிரா பாலர் பாடசாலையில் ஆரம்பக்கல்வியையும், புத்தளம் பாத்திமா முஸ்லிம்
இலங்கை முப்ரீம் எழுத்தாளர்கள்,ஊடகவியாளர்கள், கண்சிதர்களிர்விபரத்திரட்டு
 

பெண்கள் பாடசாலையில் உயர் கல்வியையும் பெற்றவர். தற்போது புத்தளம் நகரசபையின் லேக் நூல்நிலைய பொறுப்பாளராகக் கடமையாற்றி வருகின்றார்.
பள்ளிப்பருவத்திலிருந்தே எழுத்துத்துறையிலும், குறிப்பாக ஒவியத்துறையிலும் ஆர்வம் கொண்டிருந்த இவர் ஒரு சிறந்த வாசகர். அறிவியல் சார்ந்த பல்வேறுபட்ட ஆய்வுக்கட்டுரைகளைப் படிப்பதிலும், அவற்றைச் சேகரித்து வைப்பதிலும் இவர் கூடிய கரிசனை காட்டிவந்தார். தற்போது தொழில்ரீதியாக ஒரு நூலகராகப் பணியாற்றுவதால் இத்தகைய வாய்ப்புகள் மேலும் அதிகரித்துள்ளன.
தான் கற்றுத் தெரிந்தவற்றை ஏனையவர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற நோக்கில் இவர் பல்வேறுபட்ட கட்டுரைகளை எழுதலானார். மருத்துவம், நகைச்சுவை, கல்வி, சமயம், பெண்கள்நல விவகாரங்கள், சமையல் குறிப்புகள், பெண்ணுரிமை தொடர்பான கருத்துகள் என்று பல்வேறுபட்ட துறைகளிலும் இவரின் ஆக்கங்கள் இடம்பெறலாயின.
2002 மே 26ம் திகதி "இஞ்சி பிஸ்கட் எனும் தலைப்பில் தினகரன் வாரமஞ்சரியில் இடம்பெற்ற இவரின் ஆக்கத்தைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான ஆக்கங்களை நவமணி, தினகரன், வீரகேசரி, செந்தூரம், மின்னல், தினப்புயல், அரும்பு, சுடர்ஒளி ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் எழுதியுள்ளார்.
தான் எடுத்த விடயத்தை தெளிவுறவும், நேர்த்தியாகவும் வாசகர் முன் வைப்பதில் இவர் வெற்றி கண்டுள்ளார். அத்துடன் ஒவியத்துறையிலும் இவரின் ஈடுபாடு குறிப்பிடத்தக்கது. சஞ்சிகைகளின் முகப்பட்டைகள் மற்றும் கருத்தோவியங்கள் வரைவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
தனது எழுத்துத்துறை, ஒவியத்துறை ஆர்வத்துக்கு மூல காரணகர்த்தாக்களான தனது அன்புப் பெற்றோரையும், தனது தாய் மாமனாரான மர்ஹும் பூசுப் லெப்பை ஆசிரியரையும், தனது
பாகம் D3 - கலாபூஷணம் புர்ரீயாமினர்

Page 40
ஆசான்களான திருமதி தி.மல்லிகாதேவி, திருமதி ராணியா ஆகியோரையும் மற்றும் திருவாளர்களான மவ்பீர், ஏ.எஸ்.புல்கி ஆகியோரையும் அன்புடன் நினைவு கூர்ந்து வருகின்றார்.
பல்வேறுபட்ட இலக்கிய அமைப்புகளிலும், சமூகசேவை
அமைப்புகளிலும் அங்கம் வகித்து தனது பங்களிப்பினை வழங்கி வரும் இந்த இளம் எழுத்தாளரின் முகவரி:
Fatihima Supiyani
N():- 63/5, Cross Rel,
III: Nu) ()3
Chilaw 61300
- பதிவு 97 -
ஊடகத் துறை
சிமாவூருமட் சீயாஜ்
அறிமுக ஊடகவியலாளர்
வடமேல் மாகாணம், புத்தளம் மாவட்டம், புத்தளம் தேர்தல் தொகுதியில் கற்பிட்டி- பெரியகுடியிருப்பு கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த மொஹமட் ஹனிபா மொஹமட் சியாஜ், எம்.எச்.எம்.சியாஜ், சியானா, ஸ்கிர்,ஸாஜித் ஆகிய பெயர்களில் எழுதிவரும் ஒரு ஊடகவிலாளராவார்.
இலங்கை முஸ்லீய் எழுந்தாளர்கள்,ஊடகவிய4ாளர்கள், கனAநர்களிர்விபரத்திரட்டு
 

1977.11.01ம் திகதி மொஹமட் ஹனிபா தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த சியாஜ், கற்பிட்டி- அல் அக்ஸா தேசிய பாடசாலையின் பழைய மாணவராவார். தற்போது பத்திரிகை விற்பனை நிலையமொன்றில் கடமையாற்றி வரும் இவர், பாத்திமா சியானாவின் அன்புக் கணவராவார். மொஹமட் ஸ்கீர், மொஹமட் ஸாஜித் ஆகியோர் இவரின் அன்புச் செல்வங்களாவர்.
பத்திரிகைத்துறையில் இவரின் முதலாவது செய்தி நவமணி தேசிய வார இதழில் “அமைச்சர் அஷ்ரஃபின் மறைவினால் சோகமயம்” எனும் தலைப்பில் 2000.09.24ம் திகதி இடம்பெற்றது. இவர் "இடி பத்திரிகையின் கற்பிட்டி நிருபராகவும், 'தினமுரசு’ பத்திரிகையின் நிருபராகவும் பணியாற்றி தற்போது நவமணி, சுடர் ஒளி, மீள்பார்வை, முஸ்லிம்குரல், தினச்சுடர் ஆகியவற்றிலும் நிருபராகக் கடமையாற்றி வருகின்றார்.
எத்துறையாக இருப்பினும் சரியே, செய்திகளை ஆணித்தரமா கவும், நடுநிலைமையுடனும் எழுத வேண்டும் எனவும் பத்திரிகைகளின் உபதேசப்படி செய்திகளில் இறுக்கம், சுருக்கம், விளக்கம், இனிமை, எளிமை, முழுமை ஆகிய அம்சங்கள் அடங்கத்தக்க வகையில் எழுதவேண்டும் எனவும் உறுதியான கொள்கையுடன் எழுதிவரும் இவர் ஒரு சில சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவரின் முதல் சிறுகதை 'சங்கமம் எனும் சஞ்சிகையில் வெளிவந்துள்ளது.
தனது எழுத்துலக ஆர்வத்துக்கு ஆக்கமும், ஊக்கமும் தந்து
வரும் தனது அருமைத் தந்தை ஹனிபா அவர்களையும், அன்புத்தாய் ஜூ ைவரியா அவர்களையும் , தனது ஆருயிர் மனைவி சியானாவையும், தனது இனிய நண்பர்களையும் அன்புடன் நினைவு கூர்ந்து வரும் இவர், இலங்கை முஸ்லிம் மீடியா போரம், புத்தளம் மாவட்ட செய்தியாளர் சங்கம், இலங்கை முஸ்லிம் ஊடகவிய லாளர் ஒன்றியம் ஆகியவற்றின் அங்கத்தவருமாவார்.
Muhancd. Siya
Walait hottann
Periya kudiyiruppu. Kalpitti 61360
பாகம் C3 . கலாபூஸ்டினம் புன்னியாமீன்

Page 41
- பதிவு 98 -
எழுத்துத் துறை
நிஸாரா பாடுக்
அறிமுகக் கலைஞர்
வடமேல் மாகாணம், புத்தளம் மாவட்டம், புத்தளம் தேர்தல் தொகுதியில் புத்தளம் (617 வடக்கு) கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த முஹம்மத் பாரூக் எபீனத்துல் நிஸாரா அவர்கள்; நிஸாரா பாரூக், ஹசானா பாரூக் ஆகிய பெயர்களில் எழுதி வரும் இளம் பெண் எழுத்தாளர்களுள் ஒருவராவார்.
2000ம் ஆன்ைடின் பின்னுள்ள முதல் நான்கு ஆண்டுகளையும் அவதானிக்கையில் முஸ்லிம் பெண் எழுத்தாளர்களின் பிரவேசம் கணிசமான அளவில் இடம்பெற்றிருப்பதைக் காண முடிகின்றது. குறிப்பாக கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை முடித்தவுடன். இவர்கள் இலக்கியத்துறையைத் தேர்ந்தெடுப்பது வரவேற்கத்தக்கது. விசேடமாக புதிய கல்வித் திட்டத்திற்கமைய அறிமுகப் படுத்தப்பட்டுள்ள 'தனியாள் செயற்றிட்டம் இத்தகைய ஆர்வத்தினை ஊக்குவிப்பதாக அமைகின்றது. தனியாள் செயற்றிட்டத் தின் கீழ் இலக்கியத்தின் பல்வேறுபட்ட படிநிலைகளையும், பரிணாமங் களையும் மாணவர்கள் ஆராயத் தலைப்படுகின்றனர். இதனால் ஏற்படக் கூடிய ஆர்வம் தொடர்ச்சியான இலக்கிய ஈடுபாட்டுக்கான
|ఇAiపోరి ழாம்ரிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களிர்விபரந்திரட்டு
 

காரணிகளில் ஒன்றாக அமைந்து விடுகின்றது.
1978ம் ஆண்டு ஜுலை மாதம் 28ம் நாள் முஹம்மது பாருக் தம்பதியரின் புதல்வியாகப் பிறந்த நிளாரா, புத்தளம் ஸாஹிரா பாலர் பாடசாலை, பாத்திமா தேசிய பாடசாலை ஆகியவற்றின் பழைய மாணவியா வார். கணனித்துறையிலும் தட்டெழுத்து. சுருக்கெழுத்து போன்ற துறைகளிலும், தையல்துறையிலும் பயிற்சி பெற்றுள்ள இவர், தற்போது தனியார் நிறுவனமொன்றில் உதவியாள ராகக் கடமையாற்றி வருகின்றார்.
இவரது முதலாவது ஆக்கம் 2002 ஜூலை மாதம் 15ம் திகதி "மின்னல் சஞ்சிகையில் இடம்பெற்றது. கன்னிக் கவிதையின் தலைப்பு கோடை என்பதாகும். அன்றிலிருந்து இன்றுவரை அதிக அளவிலான கவிதைகள், சிந்தனைத்துணுக்குகள், சிறுகதைகள், மகளிர் தொடர்பான குறிப்புகள், கட்டுரைகள், தொடர்கதைகள் ஆகியன நவமணி, தினகரன், தினப்புயல், மின்னல், கரும்பு, ஜனனி போன்ற பத்திரிகைகள், சஞ்சிகைகளில் பிரசுரமாகியுள்ளன.
தனது எழுத்துத்துறை ஈடுபாட்டுக்குக் காரணகர்த்தாக்கள் என்ற அடிப்படையில் தன் தாயையும் தந்தையும், இறையடியெய்திய உம்மம்மாவையும், மின்னல் பத்திரிகையாசிரியர் எம்.மெளயீர் அவர்களையும் அன்புடன் நினைவு கூர்ந்து வரும் இவர், தனது எழுத்துலகப் பயணத்தில் மானசீகமான குருவாக பிரபல எழுத்தாளர் ரமணி சந்திரனை ஏற்றுள்ளார்.
S.M. Muhamed Farik No. :- 6.3'5 ( 'sainis: ; Rul. | Latıcı No ()3 ("lhilla y*,’ (]3 ( )()
பாகம் 33 - கலாபூஷணம் புர்னியாமீர்

Page 42
- பதிவு 99 -
எழுத்துத் துறை
ólusmöréí Jørfö
அறிமுகக் கலைஞர்
மத்திய மாகாணம் மாத்தளை மாவட்டம், ரத்தொட்டை தேர்தல் தொகுதியில் உக்குவளை- குரீவெல கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த ஷாஹுல் ஹமீத் பெளஸர் ரஹீம் அவர்கள்: பெளஸர் ரஹீம், மெளலவி பெளஸஈர் ரஹீம் ஆகிய பெயர்களில் எழுதிவரும் வளர்ந்து வருகின்ற எழுத்தாளர்களுள் ஒருவராவார்.
1967.04.29ம் திகதி ஷாஹூல் ஹமீத் தம்பதியினரின் புதல் வராகப் பிறந்த இவர், மாத்' அல்புர்கான் மத்திய மகாவித்தியா லயம் (நமடகஹவத்தை-கலேவெல), பண்டாரகொஸ்வத்தை ரவ்ளதுல் உலமா அரபிக் கல்லூரி (மாத்தளை) ஆகியவற்றின் பழைய மாணவராவார். மெளலவி, அல்-ஆலிம் பட்டங்களைப் பெற்றுள்ள இவர், தற்போது மாத்தளை, கொங்காவலை வீதியில் அமைந்துள்ள "அந்நஜாஹற்”அரபுக் கல்லூரியில் பிரதி அதிபராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார். சித்தி நுபிஸாவின் அன்புக் கணவரான இவருக்கு, முஹம்மத், மஹம்மூத்.முஹம்மத் முன்ஸிப் ஆகிய மூன்று செல்வங்கள் உள்ளனர்.
இலங்கை முஸ்ரீம் விழுந்தாளர்கள்,ஊடகவியTார்கள், கrைநர்களிர்வீரந்திரட்டு
 

எழுத்துத் துறையில் "இஸ்லாம் சமயம் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளையும், விளக்கக் கட்டுரைகளையும் எழுதி வரும் இவரின் முதலாவது ஆக்கம் 'சன்மார்க்க அறிவைச் சாதாரணமாக எண்ணி விடலாமா?” எனும் தலைப்பில் 'ஸபிலுன் நஜாஹர் 20ம் ஆண்டு நிறைவு விழா மலரில் இடம்பெற்றது.
இவர் இதுவரை இரண்டு புத்தகங்களை எழுதி வெளியிட் டுள்ளார். முதலாவது புத்தகம் "தரிக்காக்கள் அவசியம்தானா?” எனும் தலைப்பிலும், இரண்டாவது புத்தகம் ” ஏந்தல் நபியின் நற்புகழ்"எனும் தலைப்பிலும் வெளிவந்தது. இவரது இரண்டாவது புத்தகம் தமிழ் மன்றத்தின் 101வது வெளியீடாக, 2001 நவம்பர் மாதம் வெளியானமை குறிப்பிடத் தக்கது.
இந்த இரண்டாவது புத்தகம் வரலாற்று முக்கியத்துவம் மிக்கது.சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்பு அறிஞர் சித்திலெப்பை அவர்களின் ஆசான்களில் ஒருவரான கசாவத்தை முஹம்மது லெப்பை ஆலிம்சாஹிபு அவர்களால் எழுதப்பட்ட 'மல்லிதுகளின் தமிழ் மொழிபெயர்ப்பே இந்நூலாகும். இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள நீதிமன்றமுதலியார் ஏ.எம்.நஜிமுத்தின் பின்வருமாறு கூறியிருந்தார்.
* கசாவத்தை ஆலிமின் கையெழுத்துப் படைப்பிலக்கியங் களில், அழிவின் விளிம்பிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட ஓர் அரும் பொக்கிஷம் தான் மல்லித். சுமார் 125 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த மவ்லிது இவ்வாறு நூல்வடிவம் பெறுவது மகிழ்ச்சியை அளிக்கிறது”.
இந்நூலின் மூலப்பிரதி பற்றி அறிஞர் சித்திலெப்பை அவர்கள், 1893ம் ஆண்டில் வெளிவந்த ஞானதீபம் பத்திரிகை யில் பின்வருமாறு எழுதியிருந்தார்.
பாகம் D3 - கலாபூஷணம் புர்ரீயாமீர் Gs)

Page 43
"கசாவத்தை முஹம்மது லெப்பை ஆலிம் சாஹிபு அவர்கள், நபி ஸல்லல்லாஹ* அலைஹிவஸல்லம் அவர்களின் பெயரில் கோர்வை செய்த மவ்லிதை அக்காலத்திலிருந்த தைக்காசாகிபு முதலிய பெரியோர்கள் புகழ்ந்து, அவர்கள் பைத்துகளுக்குச் சரியாயிருக்கின்றன என்று புகழப்பட்டவர்கள்.”
இந்நூலினைத்தொடர்ந்து தனது மூன்றாவது நூலை "இறந்தவர்களின் நிலைகள்' எனும் தலைப்பில் வெளியிட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். மெளலவி பெளஸஈர் ரஹீம் அவர்கள், எழுத்துத்துறையில் பல புதுமைகளையும், புதுமைகளினூடாக சாதனைகளையும் படைக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் செயல்பட்டு வருபவர்.
Faurul R:Lhite III
NI :- || 24 I) || KLIIri yw:la
| Јk шуela
- பதிவு 100 -
ஊடகத் துறை
3.எல்.எம். (213ாரி
அறிமுக ஊடகவியலாளர்
கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டம், 'கல்குடா தேர்தல் தொகுதியில் கோரளை மத்தி 206 -1), வாழைச்சேனை கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த ஆதம் லெவ்வை முகம்மது புகாரி
இலங்கை முஸ்ஜீழ் எழுந்தாளர்கள்,ஊடகளிபாளர்கள், கனAஞர்களிர்விபரத்திரட்டு
 

அவர்கள் ஏ.எல்.எம்.புகாரி எனும் பெயரில் எழுதிவரும் ஊடகவிய லாளராவார்.
1964.06.26ம் திகதி ஆதம்லெவ்வை தம்பதியினரின் புதல்வராக பிறந்த புகாரி ஓட்டமாவடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவராவார். தற்போது மட்டக்களப்பு வாகனேரி, தியாவட்டவான் அறபா முஸ்லிம் ' வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் இவர், ஏ.எஸ். ஐரீனாவின் அன்புக் கணவராவார். இவருக்கு றவற்பத் சரோஸ், ஹிஸாலத் சுஹா, றிஹற்பத் சிஹலா ஆகிய மூன்று அன்புச் செல்வங்கள் உளர்.
பள்ளிப் பருவம் முதல் வாசிப்புத்துறையில் இவருக்கு ஈடுபாடு அதிகம். இவ் வாசிப்புத் திறனே தான் ஒரு பத்திரிகையாளனாக வேண்டும் என்ற உணர்வை உள்ளத்தில் விதைத்தது என்கிறார். இருப்பினும், இதற்காக இவர் நீண்ட காலங்கள் காத்திருக்க வேண்டி ஏற்பட்டது.
2002.02.14ம் திகதி தினகரன்' பத்திரிகையில் வாழைச்சேனை நிருபராக நியமிக்கப்பட்டார். இவர் நூற்றுக்கனக்கான செய்திகளை தினகரனுக்காக எழுதினார். பிரதேசச் செய்திகளுடன் அரசியல், கலை, கலாசார, சமூக செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க லானார். அத்துடன் பல்வேறுபட்ட கட்டுரைகளையும் அரசியல்வாதி களுடன் நேர்கானல்களையும் எழுதலானார்.
இன்று வாழைச்சேனைப் பிரதேசத்தில் ஒரு பிரபல்யமான பத்திரிகையாளராக விளங்கும் இவர், கல்குடா சுதந்திர ஊடகவியலா எார் சங்கத்திலும், பரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்திலும் அங்கத் துவம் வகிக்கின்றார்.
தனது பத்திரிகைத்துறை ஈடுபாட்டுக்கு ஆசானாகக் கருதிவரும்
அல்ஹாஜ் என்.எம்.அமீன் அவர்களை என்றும் அன்புடன் நினைவு கூர்ந்து வரும் இவரின் முகவரி:
பாகம் C3 - கலாபூஷணம் புர்னியாமினர்

Page 44
A. I.M. Buhari
Rela's 'T litikkiya Rud. Willaichu Lai ()4()()
- பதிவு 101 - எழுத்துத் துறை
3.எப்.எம். நியாட்
அறிமுக எழுத்தாளர்
கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டம், மூதுர் தேர்தல் தொகுதியைச் சேர்ந்த தம்பலகாமம் முள்ளிப்பொத்தானை கிராமசேவகர் பிரிவில் வசிக்கும் அப்துல் பரீது முஹம்மட் றியாட் அவர்கள் வளர்ந்து வரும் ஓர் இளம் கவிஞராவார்.
1980ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 07ம் திகதி அப்துல் பரீட் தம்பதியரின் புதல்வராகப் பிறந்த றியாட், முள்ளிப்பொத்தானை தி' அல் ஹிஜரா மகாவித்தியாலயம், திகினன்னியா மத்திய கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். இவர் தற்போது தி'ஹமீதியா நகர் முஸ்லிம் வித்தியாலயத்தில் தொன்ைடராசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.
இவரது முதற்கவிதை 2001இல் நேயம் பத்திரிகையில் ഭatത மூஎஸ்சீய் எழுந்தாளர்கள்,அேடகவியாளர்கள், கணிஞ்ர்களிர்விபரந்நீரட்டு
 

"வெண்கட்டி எனும் தலைப்பில் பிரசுரமானது. அதிலிருந்து நேயம், ஜனனி, தினமுரசு, தினகரன், சுடர்ஒளி, மீள்பார்வை, எங்கள் தேசம், நவமணி, அல்ஹஸனாத் ஆகிய பத்திரிகைகள் சஞ்சிகைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ளார். இவற்றுடன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் "தென்றல் மற்றும் சக்தி FM, சூரியன் FM ஆகிய வானொலிச் சேவைகளிலும் இவரின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
இவரின் ஆரம்பகாலக் கவிதைகள் வெறும் காதல் உணர்வுகளை மாத்திரமே வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தாலும் கூட, பிற்பட்ட கவிதைகள் சமூக உணர்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்து வருவதை அவதானிக்க முடிகின்றது
இவரின் அண்மைக்காலக் கவிதைகளை அவதானிக்கும் போது அவற்றில் முதிர்ச்சிநிலை புலப்படுகிறது. எதிர்காலத்தில் ஒரு நல்ல கவிஞராகப் பிரகாசிப்பார் என எதிர்பார்க்க முடியும்.
தான் எழுத ஆரம்பித்து மிகக் குறுகிய காலத்துக்குள்ளா கவே' எனக்குள்ளே நான். எனும் கவிதைத்தொகுதியினையும் வெளியிட்டுள்ளார். கிண்ணியா ஜாவா விதி நேயம் (குரல்) வெளியீட்டுப் பணியகத்தின் வெளியீடான இக்கவிதை நூல் 106 பக்கங்களைக் கொண்டது.
2002ம் ஆண்டு தம்பலகாமம் பிரதேச செயலகத்தினால் நடத்தப்பட்ட சாகித்திய விழாவின் போது இவரால் எழுதப்பட்ட " உனன்மை உயர்வு பெறும் என்ற தலைப்பிலான கவிதை, கவிதைப் போட்டியில் இரண்டாமிடத்தைப் பெற்றது.
2003ம் ஆண்டிலிருந்து இவர் தனது பிரதேச செய்திகளை "நவமணி தேசிய பத்திரிகையில் எழுதி வருகின்றார். Mass Mcdia Institute of Ceylon நிறுவனத்தில் அறிவிப்பாளராக பயிற்சி நெறியை பூர்த்தி செய்து சான்றிதழ் பெற்றுள்ள றியாட், உதைபந்தாட்ட
பாகம் E2 - கலாபூஷணம் புர்னியாமீர்

Page 45
முகங்கள்’ எனும் கவிதைத்தொகுதியிலும் இவரது இரண்டு கவிதைகள் இடம்பெற்றிருந்தன. இவரைப் பிரதம ஆசிரியராகக் கொண்டு ‘தேடல் எனும் இலக்கிய காலாண்டிதழ் இதுவரை நான்கு இதழ்களை விரித்துள்ளது.
வெகுவிரைவில் மேலும் மூன்று நூல்களை வெளியிடும் நடவடிக்கையில் இவர் ஈடுபட்டுள்ளார். அவை
1. ரத்தமில்லாத யுத்தம் (கவிதைத்தொகுதி)
2. நிலவு உறங்கும் டயறி (சிறுகதைத்தொகுதி) (இத்தொகுதிக்கு இந்தியாவின் பிரபல எழுத்தாளர் 'சுஜாதா' முன்னுரை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.)
3. காணாமல் போன கனவுகள் (நீாவல்)
தேசிய ரீதியிலான போட்டிகளில் பங்கேற்று ஐந்து தடவை கள் பரிசில்களை வென்றுள்ளார்.
1. மறைந்த தலைவர் மர்ஹம் எம்.எச்.எம்.அஷரப் அவர் களின் முதலாவது நினைவு தினத்தையொட்டி அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் முதலிடம்.
2. பேராதனைப் பல்கலைக்கழகம் ‘மாணவர் சாகித்திய விழாவினை முன்னிட்டு 2002ம் ஆண்டு அகில இலங்கை ரீதியாக பாடசாலை மட்டத்தில் நடத்திய கவிதைப் போட்டியில் மூன்றாமிடம்.
3. 2003ம் ஆண்டில் அகில இலங்கை இந்து மாமன்றம் தேசிய ரீதியாக நடத்திய ‘சொல்லோவியப் போட்டியில் சிறப்புச் சான்றிதழ்.
4. 2003ம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தின் பவளவிழாவை முன்னிட்டு தேசியரீதியாக பாடசாலை சிரேஷ்ட மட்டத்தில் நடத்திய கவிதைப் போட்டியில் முதலாமிடம்.
இலங்கை முஸ்லீம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களிண் விபரத்திரட்டு

5 ‘விபவி கலாசார மையம் தேசியரீதியாக நடத்திய கவிதைப் போட்டியில் சிறப்புச் சான்றிதழ்.
தனது எழுத்துலக வெற்றிக்கு அறிவுரைகளையும், ஆலோ சனைகளையும் வழங்கிவரும் கவிஞர் ஈழக்குயில் இதிரீஸ்,கவிஞர் எம்.இஸ்மாயில் ஆதம்லெப்பை, கவிஞர் இறக்காமம் இஸ்மாயில், கவிஞர் அக்கரையூர் அப்துல் குத்தூஸ் இவர்களுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.பி.ஏ.அஸிஸ் அவர்களையும் அன்புடன் நினைவு கூர்கின்றார்.
இவரின் இரண்டாவது புத்தகமான ‘விடியலின் ராகங்கள் கவிதைத்தொகுதி ஸம் ஸம் விளையாட்டுக் கழகத்தின் பெயரில் வெளியிடப்பட்டது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.பி.ஏ. அஸிஸ் இந்நூலுக்கு உதவியுள்ளார். அது பற்றி அஸ்மின் பின் வருமாறு குறிப்பிடுகின்றார்.
“எனது எழுத்தாற்றல் வளம் பெற, பலம்பெற முத்தாய்ப்பாய் இருந்தவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.பி.ஏ. அஸிஸ் அவர்களைக் குறிப்பிடலாம். இவர் தான் என் எழுத்தாற் றல் எண்திசையெங்கும் எட்டுவதற்கும், பல நல்ல மனிதர்களின் அறிமுகங்கள் கிட்டுவதற்கும் கால்கோலானார். இதுவரை எந்த ஒரு எழுத்தாளனுக்கும் செய்யாத பேருதவியை இவர் எனக்குச் செய்துள்ளார்.”
துடிப்பும் ஆர்வமும் செயற்றிறமையும் மிக்க இந்த எழுத்தாளரின் முகவரி:
U.L.M. Asmin Central Rd, Poththulwil - 07
பாகம் O3 - கலாபூஷணம் புண்ணியாமீள் G89)

Page 46
LD5ifu Griggs helpf (FFSL Grade III Referee) at 6|b EL60)LDLITsip வருகின்றார்.
தனது எழுத்துத்துறை ஈடுபாட்டுக்கு ஊக்கமும் ஆக்கமும்
வழங்கி வரும் தனது அன்புத்தாய் நெய்புன்னிஸா அவர்களையும் அருமைத்தந்தை அப்துல் பரீட் அவர்களையும் , சகோதரர்களான நஸிர், ரமீஸ் ஆகியோரையும், தனது ஆசான் எம்.எஸ்.நிஸாத் மற்றும் நண்பன் ஏ.எப். எம்.திலீக் அவர்களையும் அன்புடன் நினைவு கூர்வதில் பெருமிதமடைகின்றார்.
A.F.M. Riyad
No. 39WA Unit 07
Mullippoththanai
- பதிவு 102 - எழுத்துத் துறை யு.எல்.எம். அஸ்மின்
அறிமுக எழுத்தாளர்
கிழக்கு மாகாணம். அம்பாறை மாவட்டம், பொத்துவில் தேர்தல் தொகுதியில், பொத்துவில் பீ/07 கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த உதுமாலெவ்வை முஹம்மட் அஸ்மின் யூ.எல்.எம்.அஸ்மின், பொத்துவில் அஸ்மின் உதுமாலெவ்வை, ஈழநிலா ஆகிய பெயர்களில் # இளம் கவிஞரும் எழுத்தாளருமாவார்.
இலங்கை ழப்ரிம் எழுத்தாளர்கள்,ஊடகவியாளர்கள், கAைதர்களிர்விபரத்திரட்டு
 

1983ம் ஆண்டு மே மாதம் 02ம் திகதி உதுமாலெவ்வை தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த அஸ்மின் பொத்துவில் மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார். தற்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்துக்கான கலைமாணி பட்டப் படிப்பை தொலைக்கல்வி மூலம் கற்று வருகின்றார்.
சிறுவயது முதல் இவரின் வாசிப்புத்திறன் அதிகம். இதனாலோ என்னவோ, தரம் 9 இல் கற்கும் காலத்திலிருந்தே எழுத்துத்துறையில் ஆர்வம் கொண்டிருந்தார். இருந்தபோதிலும், இவரது முதலாவது ஆக்கம் 2000.03.25ம் திகதி தினக்குரல்' பத்திரிகையில் "என்ன தவம் செய்தாயோ' எனும் தலைப்பில் கவிதையாக அரங்கேறியது.
2004.07.01ம் திகதி வரை இவரின் இரண்டு சிறுகதைகளும், நாற்பது கவிதைகளும், மூன்று கட்டுரைகளும் இலங்கையில் வெளிவரும் தினக்குரல், தினகரன், வீரகேசரி, நவமணி, ஜனனி, தேடல், தமிழ் உலகம், முஸ்லிம்குரல், இளங்கதிர் ஆகிய பத்திரிகைகள் சஞ்சிகைகளில் களங்கண்டுள்ளன.
இவை தவிர, பல கவிதைகளையும், சிறுகதைகளையும், பாடல்களையும், இரண்டு சமூகநாவல்களையும், இரண்டு நாடகங்களையும் இவர் கையெழுத்துப் பிரதிகளாக எழுதி வைத்துள்ளார்.
தனது சிறுவயதிலேயே இரண்டு கவிதை நூல்களை இவர் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவையாவன
1.விடை தேடும் வினாக்கள் (2002) பக்கங்கள் 60, விலை 100 ரூபா.
2.விடியலின் ராகங்கள் (2003)
பக்கங்கள் 112, விலை 100 ரூபா.
அத்துடன், கவிஞர் ஜீவகவி தொகுத்த "முகவரி தொலைத்த
ITESi ta - கலாபூஷணம் புர்னியாமீர்

Page 47
- பதிவு 103 - எழுத்துத் துறை
அப்துஸ்ஸலாம் அஸ்லிம்
அறிமுக எழுத்தாளர்
வடமாகாணம், மன்னார் மாவட்டம், வன்னரி தேர்தல் தொகுதியில் முசலி-மேத்தன்வெளி கிராமசேவகர் பிரிவுக்குட்பட் சிறுக்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஹபீப் முஹம்மது அப்துஸ் ஸலாம் அஎல்லம் அவர்கள், சிறுக்குளத்தான், அப்துஸ்ஸலாம் அஸ்லம், மெளலவி அஸ்லம், எச்.எம்.அப்துஸ்ஸலாம், எப்லாம்பாய் ஆகிய பெயர்களில் எழுதிவரும் வளர்ந்துவரும் இளம் எழுத்தாளராவார்.
1982ம் ஆண்டு மே மாதம் 25ம் திகதி அப்துஸ்ஸலாம் றஹீமா உம்மா தம்பதியினரின் புதல்வராக சிறுக்குளத்தில் பிறந்த அஸ்லம், மன்னார்- முசலி முஸ்லிம் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைப் பெற்றார். கல்பிட்டி அல் அக்ஸா தேசியப் பாடசாலை, பள்ளிவாசல்துறை முஸ்லிம் வித்தியாலயம், காஸிமிய்யா அரபுக் கல்லூரி ஆகியவற்றினதும் பழைய மாணவராவார்.
தற்போது நுரைச்சோலையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார். அதேநேரம் பள்ளிவாசல்துறை தாருல்ஹில்மா
இலங்கை முஸ்ரீம் எழுந்தாளர்கள்,ஊடகவியாளர்கள், கணிசிதர்களிர்விபரத்திரட்டு
 

அஹதியா இஸ்லாமிய பாடசாலையில் ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றார்.
கற்கும் காலத்திலிருந்தே இலக்கியத்துறையில் ஈடுபாடும், ஆர்வமும் கொண்டிருந்த இவரின் முதலாவது ஆக்கம் 2000ம் ஆண்டு நவம்பர் மாதம் நவமணி பத்திரிகையில் இடம்பெற்றது. இவை தான் தமிழ்ப்போராளிகளின் பிரதிப|பகாரம்' என்பது இவரின் முதற் கட்டுரையின் தலைப்பாகும்.
இதைத் தொடர்ந்து காலசூழ்நிலைகளுக்கேற்ப, சமூக உணர்வுமிக்க பல ஆக்கங்களை இவர் எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் நவமணி, வீரகேசரி, தினகரன், சுடர்ஒளி ஆகிய தேசிய பத்திரிகைகளிலும், அல் ஹளப்னாத், உண்மை உதயம் போன்ற சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளன. முஸ்லிம் குரலிலும் அன்ைமைக் காலமாக எழுதி வருகின்றார். "ஆப்கானில் அமெரிக்காவுக்கு படு தோல்வி எனும் தலைப்பில் 2002-03.03ம் திகதி நவமணியில் பிரசுரமான இவரின் கட்டுரை வாசகர்களின் வரவேற்பைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
தனது எழுத்துத்துறைக்கு ஆக்கமும், ஊக்கமும், ஆலோசனைகளும் வழங்கிவரும் தனது ஆசானி களான என்.பி.ஜூனைத் (மதனி), அய்யூப்கான் ஆகியோரை அன்புடன் நினைவுகூர்ந்து வரும் இவர், வடக்கு முஸ்லிம் மாணவர் அமைப்பின் முசலி பிரதேச தலைவராகவும், இவரால் ஆரம்பிக்கப்பட்ட 'இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் தலைவராகவும் சேவையாற்றி வருகின்றார்.
A) duss:ulamı Assların Wl I HllI I 1 Tal KuLcliyct trici lil
P:livi: il T1 LLTai
Kalpitti Pullllllllll
(பாகம் 02 கலாபூஷணம் புண்ணியாமீன்

Page 48
- பதிவு 104
DSll Leto SISDD
évti. és. éstöaptaisast
அறிமுக ஊடகவியலாளர்
மத்திய மாகாணம், கண்டி மாவட்டம், பாத்ததும்பறை தேர்தல் தொகுதியில், மடவளை - மடிகே கிராமசேவகர் பிரிவில் வசிக்கும் முஹம்மது அலியார் அமீனுல்லா அவர்கள், அமீனுல்லா-எம். அலியார், கிழக்கொளி அமீன் ஆகிய பெயர்களில் எழுதிவரும் ஊடகவியலாளராவார்.
1968ம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி எம். அலியார் தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த இவர் பொத்துவில் மத்திய கல்லூரி, கொழும்பு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பழைய மாணவராவார். பிரதேச செயலகத்தில் எழுதுவினைஞராகப் பதவியாற்றி அதிலிருந்து இராஜினாமாச் செய்த அமீனுல்லா தற்போது கணக்குப் பதியுனராக தொழில் புரிகின்றார். இவரின் அன்பு மனைவியின் பெயர் றிஸ்னா. இத்தம்பதியினருக்கு சாரிக், சாபீர், சாபிரா ஆகிய மூன்று செல்வங்கள் உளர்.
1998ம் ஆண்டு மே மாதம் 29ம் திகதி முதல் லேக்ஹவுஸ் பத்தரிகை 'தினகரன்' பத்திரிகைக்கும்.2000ம் ஆண்டு மே மாதம் 02ம் திகதி முதல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கும்
இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியஆாார்கள், கணிஸ்நர்களிர்விபரந்நீரட்டு
 

நிருபராக நியமனம் பெற்றார். அன்றிலிருந்து தினகரனுக்கும், வானொலிக்கும் நூற்றுக்கணக்கிலான செய்திகளை எழுதியுள்ள இவரின் முதலாவது செய்தியானது 1998 மே 29ம் திகதி தினகரன் பத்திரிகையில் “வதிவாளர் விவரங்கள் கோரி வர்த்தக நிலையங்க ளுக்கு படிவங்கள்” எனும் தலைப்பில் இடம்பெற்றது.
உண்மையான செய்திகளை உடனுக்குடன் பெற்று அவற்றை அனுப்புவதில் கூடிய அக்கறை செலுத்திவரும் இவர் அரசியல், சமூகம், பொருளாதாரம், கலை கலாசாரம் ஆகிய சகல துறைசார்ந்த செய்திகளையும் எழுதிவருகின்றார்.
இஸ்லாமிய சமூக வளர்ச்சி தொடர்பான மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடுவது தனது நோக்கு எனக் குறிப்பிடும் அமீனுல்லா, பல்வேறு காரணிகளின் நிமித்தம் மக்களின் அத்தியவசியப் பணிகளின் தேக்க நிலைகள் தோன்றும் போது அவை பற்றிய காரணிகளை ஆராய்ந்து பத்திரிகை மற்றும் வானொலி சேவைகள் மூலம் வெளிக்கொணர முடிந்ததை தனது பத்திரிகைத் துறையில் மறக்க முடியாத நினைவுகளாகக் கொண்டுள்ளார்.
ரீலங்கா மீடியா போரத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள இவரின்
முகவரி:
M.A. Amcen Lillah
No. 684 Jumma Mosque Rd,
Madwala Bawar
- பதிவு 105
எழுத்துத் துறை
நயிமுத்தீன்
கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டம், மூதூர் தேர்தல் தொகுதியில், மூதூர் - ஜாயா நகர் கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த அப்துல்லா நயிமுத்தின் எழுத்துத் துறையில் வளர்ந்து வரும் ஒரு எழுத்தாளராவார்.
(பாகம் Cಿ = கலாபூஷணம் புர்னியாமீர்

Page 49
அறிமுக எழுத்தாளர்
1953ம் ஆண்டு ஜனவரி 25ம் நாள் பிறந்த நயிமுத்தின் பேராதனைப் பல்கலைக்கழக கலைமாணிப்பட்டதாரியாவார். நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வியியல் டிப்ளோமா பட்டத்தைப் பெற்றுள்ள இவர், மூதூர் பெரியபாலம் அல் - மினா வித்தியாலயத்தில் அதிபராக (தரம் -1) கடமையாற்றி வருகின்றார். நீண்ட காலங்களாக இலக்கியத்துறையில் ஆர்வலராகவும் சிறந்த வாசகனாகவும் திகழ்ந்த இவர் அண்மைக்காலங்களில் இருந்து படைப்பிலக்கியத்துறையில் முனைப்புடன் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.
கலாசார சமய அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் கலாசார, சமய அலுவல்கள் திணைக்களம் மூலம் 1999ம் ஆண்டு அரச சாஹித்திய தினத்தையொட்டி ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட் சாகித்திய விழாவில் சிறுகதை பிரதேச செயலாளர் பிரிவில் இவரால் எழுதப்பட்ட "வெண்புறா எனும் சிறுகதைக்கு முதலாம் பரிசு கிடைத்தது. இதுவே இவரால் எழுதப்பட்ட முதலாவது சிறுகதை என்பதும் குறிப்பிடத்தக்கது.
1999 செப்டம்பர் 15ம் திகதி ஜோன் டி சில்வா அரங்கில் நடைபெற்ற 7வது சுதந்திர இலக்கிய விழாவின் போது "இளம் எழுத்தாளர்களுக்கான சிருஷ்டி இலக்கிய போட்டி” சான்றிதழும் இவருக்குக் கிடைத்துள்ளது.
2001-ம் ஆண்டுக்கான சாகித்திய விழாவிலும் (மூதூர் பிரதேச
(9) ܘܪܠܽܐܘܘ̄ns ராப்ம்ே எழுத்தாளர்கள்,ஊடகவியாளர்கள், சுனிஸ்,நர்களிர்விபரத்திரட்டு
 

செயலகம் இவரின் "மனிதன் இன்னும் வாழ்கின்றான்' எனும் சிறுகதை முதலாம் பரிசினைப் பெற்றது.
இதுதவிர தினக்குரல், தினகரன், நவமணி போன்ற தேசிய பத்திரிகைகளிலும், சுரபி இதழிலும் இவரது சிறுகதைகள் அவ்வப்போது இடம்பெற்று வருகின்றன.
தனது இலக்கியத் துறை ஈடுபாட்டுக்குக் காரனமாக இருப்பவர்கள் என்ற வகையில் மூதூர் முகைதீன், கலைமேகம் இப்றாஹிம், ஏ.எஸ். உபைத்துல்லாஹற் ஆகியோரை அன்புடன் நினைவு கூர்ந்துவரும் இவர் முதுர் கலை இலக்கிய அமையத்தின் அங்கத்தவராகவும் உள்ளார்.
இவர் ஐரீனாவின் அன்புக்கணவராவார், முகம்மது நஜா, ஜுமானா ஹளபீன், பாத்திமா பஜிலI ஆகியோர் இவரின் அன்புச் செல்வங்களாவர். இவரின் முகவரி
Naimu deen Nocks Rd. MLut Lur - ()-4
- பதிவு 106 -
ஊடகத் துறை
பாகம் C3 - கலாபூஷணம் புணர்னியாமினர்

Page 50
மேல் மாகாணம், கம்பஹா மாவட்டம், பியகம தேர்தல் தொகுதியில், உள்ஹிடிவள மள்வானை கிராம சேவகர்:பிரிவைச் சேர்ந்த ஹமீது லெவ்வை முஹம்மத் அவர்கள் எச்.எல். முஹம்மத், எம் இபுனு ஹமீத், மள்வானை எச்செல்லம் ஆகிய பெயர்களில் எழுதிவரும் சிரேஷ்ட பத்திரிகையாளரும், ஊடகவியலாளருமாவார்.
1933 ஆண்டு ஜூன் மாதம் 11ம் திகதி ஹமீத் லெவ்வை, வளாத்தும்மா தம்பதியினரின் கடைசிப் புதல்வராகப் பிறந்த முஹம்மத் மள்வானை அல் முபாரக் தேசிய பாடசாலை, மருதானை அரசாங்க மத்திய கல்லூரி, மருதனை ஸாஹிராக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். 1945ம் ஆண்டில் அல் - முபாரக்கில் கற்கும்போது ஐந்தாம் வகுப்புக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் தேறிய முதல் மாணவன் இவராவார். மருதானை சாஹிராக் கல்லூரியில் எச்.எஸ்.ஸி. வரை கற்றுப் பின்பு தோட்டத்துரையாகவும்,தோட்ட அத்தியட்சகர்), இறப்பர் புனருத்தாபன சபை கேகாலை மாவட்ட பரிசோதகராகவும், அரசாங்க இறப்பர் தரக் கட்டுப்பாட்டு அதிகாரியாகவும் கடமையாற்றித் தற்போது ஓய்வுபெற்றுள்ள இவர் இன்று முழுநேர ஊடகவியலாளராகப் பணியாற்றுகின்றார்.
பாடசாலையில் கற்கும் காலத்திலிருந்தே எழுத ஆரம்பித்தார். கடந்த ஆறு தசாப்த காலமாக பல்வேறுபட்ட கோணங்களில் பல்வேறுபட்ட ஆக்கங்களை எழுதிவரும் இவரது முதல் ஆக்கம் 'திருடனைப் பிடிக்க.” எனும் தலைப்பில் தினகரன் - சிறுவர் மலரில் 1945ம் ஆண்டு இடம்பெற்றது. இது ஒரு குட்டிக்கதையாகும்.
முஹம்மது அவர்களின் ஆக்கங்கள் காலத்தின் தேவையு ணர்ந்து எழுதப்பட்டவையாகும். நூற்றுக்கணக்கான இவரின் ஆக்கங் களிலிருந்து ஒரு சிலதையவாது உதாரணப்படுத்திக் காட்டுவது பொருத்தமானதாக இருக்கும்.
இலங்கை முஸ்லிம் விழுந்தாளர்கள்,ஊடகவியாளர்கள், கனAநர்களிர்விபரத்திரட்டு

1953ம் ஆண்டில் "எமது தேசியக் கல்வி: ஏட்டுப் படிப்பு எமக்கேன்' எனும் தலைப்பில் தினகரன் பத்திரிகையில் இவரது கட்டுரையொன்று இடம்பெற்றிருந்தது.
இலங்கை சுதந்திரமடைந்த பிறகு நம் கல்வி முறையில் ஏற்பட்ட ஒரு முக்கிய சாசனமாக 1951ம் ஆண்டு 3ம் இலக்கக் கல்வி (திருத்த) மசோதா மூலம் ஒரு தேசியக் கல்விமுறை ஏற்படுத்தப்பட்டது. இத்தேசியக் கல்வி முறை பற்றி இவர் மிக நுணுக்கமான முறையில் ஆராய்ந்து அக்கட்டுரையை எழுதியிருந்தார். குறிப்பாக தேசிய கல்விக் கொள்கையானது தனிப்பட்டவர்கள் வாழ்வில் எவ்வாறு அமைய வேண்டும், அக்கல்விக் கொள்கை யினுடாக நாட்டின் சுபீட்சத்துக்காக எத்தகைய வழிமுறைகள் பேணப்பட வேண்டும் போன்ற கருத்துக்களை ஆராய்ந்திருந்ததுடன் " தொழிற் கல்வி' பற்றிய சிந்தனைக் கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தார். அவர் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் எழுதிய கருத்துக்கள் இக்காலத்துக்கும் பொருத்தமாக அமையும் என்றால் மிகையாகாது.
மறுபுறமாக - 1959 ஜனவரி 08ம் திகதி தினகரன் பத்திரிகையில் 18 வயதில் வாக்குரிமை - குரங்கு கையில் வாள் போன்றது” எனும் தலைப்பில் இவரால் எழுதப்பட்ட கட்டுரையானது
சிந்திக்க கூடியதே.
1956ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த மக்கள் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட "அரசியல் திருத்தியமைப்புக் குழுவினர்” சர்வஜனவாக்குரிமை பொறுப்பாளர்களின் வயதெல் லையை 21 இலிருந்து 18 ஆகக் குறைப்பது குறித்து சிபாரிசு செய்திருந்தனர். இக்கருத்தினை அப்போதைய அரசாங்கமும் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டிருந்தது.
அக்காலகட்டத்தில் "கல்வி அறிவு குறைவாகவே கானப் பட்டது. இதனைக் கருத்திற் கொண்டு சர்வஜன வாக்குரிமையின்
பாகம் C3 - கலாபூஷணம் புர்ரீயாமினர்

Page 51
வயதெல்லையை 18ஆகக் குறைப்பதைப் பலர் எதிர்த்தனர். 18வயதில் வாக்குரிமையை வழங்குவதென்பது ‘குரங்கின் கையில் வாளைக் கொடுப்பதற்கு ஒப்பானது” என்ற கருத்தினை பல்வேறுபட்ட நியாயங்களின் அடிப்படையில் முன்வைத்திருந்தார். அக்கால சூழ்நிலைக்கு அக்கருத்து ஏற்புடையது என்பது கவனத்திற் கொள்ள வேண்டியதாகும்.
அதேபோல 1952ம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தலை ரமழான் மாதத்தில் நடத்த அரசாங்கம் தீர்மானித்த போது இதனை எதிர்த்து “ஒப்சேவர்’ பத்திரிகையில் இவர் எழுதிய கட்டுரையானது; ஒப்சேவர் பத்திரிகையின் ஆசிரியர் தலைப்பு வெளிவரவும் காரணமாயிற்று.
முகம்மது அவர்களின் கட்டுரைகள் தினகரன், சுதந்திரன், ஒப்சேவர், மோனிங்டைம்ஸ், இண்டிபெண்டன்ட் போன்ற பத்திரிகை களில் அடுத்தடுத்து பிரசுரமாகியுள்ளன.
இவர் ஊடகத்துறையில் பாதம் பதித்து நான்கு தசாப்தங்கள் கடந்துவிட்டன. 1963ம் ஆண்டில் "லேக்ஹவுஸ் நிறுவனத்தின் டெய்லிநியூஸ், ஒப்ஸேவர், தினகரன், தினமின, ஜனதா ஆகிய பத்திரிகைகளுக்கு மாவனல்லைத் தொகுதி குரூப் நிருபராக நியமனம் பெற்றார்.அத்துடன் டெய்லிநியூஸ், ஒப்ஸேவர் பத்திரிகைகளுக்கு கேகாலை மாவட்ட செய்தியாளராகவும் செயற் பட்டார். அதைத் தொடர்ந்து ‘ஸன்’ பத்திரிகையில் விசேட அரசியல் செய்தியாளராகவும் கடமையாற்றினார்.
1983-ம் ஆண்டு முதல் இன்றுவரை ‘த ஐலண்ட்’ பத்திரிகையில் மள்வானை பிரதேச நிருபராகவும், இலங்கையில் முஸ்லிம்களுக்கெனவுள்ள ஒரே தேசியப் பத்திரிகையான ‘நவமணி'யில் செய்தியாளராகவும் இருந்து வருகிறார்.
பத்திரிகையாளராக; இவரது நாற்பது ஆண்டு அனுபவத்தில் பல சுவையான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களிர்விபரத்திரட்டு

இவர் பத்திரிகையாளராக லேக்ஹவுஸ் நிறுவனத்தில் 360)600T556L6 6T(p5u (p56) Osugi "Not Responsibility of state to provide employement - says senator 6Tgob 95606).56) 1963.03.05 b திகதி இடம்பெற்றது. “அரசாங்கம் மக்களுக்குத் தொழில் கொடுக்கக் கடமைப்பட்டவர்கள் அல்லர் என்றும் தொழில்வாய்ப்புக்களை அவர்களே தேடிக்கொள்ள வேண்டும்” என்றும் அப்போதைய செனட்டர் பீ.எம். ஜயசேன அவர்கள் மாவல்டி கொட மத்திய மகா வித்தியாலயத் தில் நிகழ்த்திய உரையாக இது அமைந்தது.
இந்த செய்தி வெளியானதும் பீ.எம். ஜயசேன அவர்கள் “தான் அப்படிப் பேசவில்லை” என்று டெய்லி நியூஸ் ஆசிரியருக்கு முறைப்பாடு செய்துள்ளார். இதற்கான விளக்கத்தை ஆசிரியர் முகம்மது அவர்களிடம் கோரியதும் இவர் சஞ்சலப்படவில்லை. அதே கூட்டத்தில் கலந்துகொண்ட சட்டத்தரணியும், கம்யூனிஸ்ட் கட்சி அங்கத்தவருமான திஸ்ஸ விஜயரத்ன அவர்களிடம் தொடர்புகொண்டு ஆலோசனை பெற்றுள்ளார். அச்செய்தியைப் படித்த திஸ்ஸ விஜேரத்ன அவர்கள் இவரின் செய்தியில் எதுவித பொய்யுமில்லை. செனட்டர் பேசியது உண்மையே என்றும் செனட்டரின் இப்பேச்சுக்கு தான் உடனடியாகப் பதில் கொடுத்ததென்றும் முஹம்மதுக்குக் கடிதம் கொடுத்துள்ளார். இறுதிவரை செனட்டரின் கூற்று வாபஸ் பெறப்பட வில்லை.
தனது முதல் அனுபவத்திலே தைரியத்தை ஊட்டிய நிகழ்வு இதுவென்றும் இதைத் தொடர்ந்து உண்மையான செய்திகளை உள்ளபடி எழுத என்றும் தான் பின்நின்றதில்லை” என்றும் கூறுகின் றார்.
இவரின் செய்தி ஆற்றல்களைக் கண்ணுற்ற வீரகேசரி நிறுவனத்தின் ‘வீக் என்ட் எக்ஸ்பிரஸ்” பத்திரிகைக்கும், சிரச', ‘ஆரியன்’ போன்ற இலத்திரனியல் ஊடகங்களுக்கும் செய்தியாள ராகப் பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளார்.
பாகம் O3 - கலாபூஷணம் புண்ணியாமீன் G99)

Page 52
சிரேஷ்ட எழுத்தாளரும், ஊடகவியலாளருமான எச்.எல். முஹம்மத் அவர்களின் சேவைகளைக் கருத்திற் கொண்டு ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது ஐந்தாவது வருடாந்த மகாநாட்டில் பொன்னாடை போர்த்தி, விருதுவழங்கி கெளரவித்துள்ளது.
இவரின் அன்புமனைவி எம்.எஸ். ஸித்தி மஹற்றுமா அவர்கள் இறையடிபெய்து விட்டார்கள். இவருக்கு முன்று அன்புச் செல்வங்கள் உளர். மூத்தவர் சாபீர்ஹஸன், அடுத்தவர் அலிஹஸன் (அரசாங்க ஊடக அமைச்சில் உதவிச் செயலாளராகப் பணிபுரிகின்றார்) ஆசைமகள் பதுருன்னிஸா, இவரின் முகவரி:
H.I. MʻLIlı:Imı Im:ul
No: 447 || B. Illa hiliwell
Mallwal na பதில் 107 -
T.I. 5352
ஊடகத துறை
- ஆரு”லைsண் -
് t atá
ܒ -
மேல்மாகாணம் களுத்துறை மாவட்டம் பேருவளை தேர்தல் தொகுதியில் தர்காநகர்- வெலிப்பிட்டி கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த அப்துல் வாதூத் ஹ"ஸைன் அவர்கள்: ஏ. டப்ளியூ ஹ"ஸைன், வலிப்பிட்டி ஹ"ஸைன், தர்காநகர் ஹ"ஸைன் ஆகிய பெயர்களில் எழுதிவரும் எழுத்தாளரும், ஊடகவியலாளருமாவார்.
ཞིའི་རྒianག་ முஸ்ரீம் எழுந்தாார்கள்,ஊடகவியாளர்கள், கணஞர்களிர்விபரத்திரட்டு
 

1948ம் ஆண்டு நவம்பர் மாதம் 01ம் திகதி அப்துல் வதுத் தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த ஹ"ஸைன் களு'அல் - ஹம்ரா வித்தியாலயம் (தர்கா நகர்), களு ஸாஹிராக் கல்லூரி (தர்கா நகர்) யாழ் பலாலி ஆசிரியர் கலாசாலை ஆகியவற்றின் பழைய மானவராவார். இவர் தற்போது ஓய்வுபெற்ற அதிபருமாவார். (அதிபர் தரம் 1)
இவரின் முதலாவது ஆக்கம் 1972ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ம் திகதி தினகரன் பத்திரிகையில் "சமூக மறுமலர்ச்சியில் இஸ்லாம் எனும் தலைப்பில் இடம்பெற்றது. அதிலிருந்து பல சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ள இவரின் ஆக்கங்கள் தினகரன், தினமணி, அல் - ஹஸனாத், ஜும்ஆ நவமணி, வீரகேசரி, அறிவொளி, யாழ் பிறை போன்ற பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளன. 1988ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தர்கா நகரில் இருந்து வெளிவந்த அறிவொளி சஞ்சிகையின் உதவி ஆசிரியர்களுள் ஒருவராக இவர் பணியாற்றியுள்ளார். (இச்சஞ்சி கையின் ஆசிரியர் துந்துவை வசீர் என்பவராவார்) "அறிவு மனிதனை ஏனைய உயிரினங்களில் நின்றும் பிரித்துக் காட்டுகின்றது. நல்லதைக் கெட்டதிலிருந்தும், உயர்வைத் தாழ்விலிருந்தும் வேறாக்கி உணர்ந்து கொள்ள அறிவு தேவை. தாயின் முடியில் சேயின் ஆரம்பப்பாடம் தொடங்குகின்றது. அது பிறந்தது முதல் படிப் படியாகக் கற்றுவருகின்றது. அறிவொளியில் அதன் பயணம் தொடர்கின்றது." இவ்வாறு தொடர்ந்த அறிவொளி, கலை, இலக்கியம் என பல துறைகளுக்கும் ஊக்கமளிகத் தவறவில்லை.
பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை முஸ்லிம் மஜ்லிஸ் தலைவராக (1979-81) தெரிவான இவர், யாழ்பிறை எனும் கல்லூரியின் வருடாந்த சஞ்சிகையை வெளியிடுவதிலும் கணிசமான பங்களிப்பினை வழங்கியுள்ளார். இதேபோல "ஜும்ஆ' பத்தரிகையிலும் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
பல்வேறுபட்ட பொதுச் சேவை அமைப்புக்களில் அங்கம்
பாகம் 22 ட கலாபூஷணம் புண்ணியாமினர் (10)

Page 53
வகிக்கும் இவர் தனது இலக்கியத் துறை ஈடுபாட்டுக் குக் காரணகர்த்தாக்களாக இருந்தவர்கள் என்ற வகையில் கவிஞர் ஏ. இக்பால், சட்டத்தரணி ஏ.எல். ஜவாத் மற்றும் மர்ஹ"ம்களான ஏ.ஐ.எம். அமீன், கலாநிதி எம்.ஏ. உவைஸ் ஆகியோரை அன்புடன் நினைவு கூர்ந்து வருகின்றார். இவரின் முகவரி
A.W. Hussain Nh: 14' W. S. Nyi Rd Darga TowI
TP 034-2270567 - பதிவு 108 -
எழுத்துத் துறை
- ஆருய்ருண்ணிலா பு23ார் -
--
சப்ரகமுவ மாகாணம், கேகாலை மாவட்டம், டெடிகம தேர்தல் தொகுதியில் வரகாபொல கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த முஹம்மது உமர் சித்தி ஹய்ருன்னிஸா புஹாரி அவர்கள்; எம். யூ. எஸ் ஹபப்ருன்னிஸா, ஹப்ருன்னிஸா, பொலையூரான் போன்ற பெயர்களில் எழுதிவரும் எழுத்தாளர்களுள் ஒருவராவார்.
1958ம் ஆண்டு ஜனவரி மாதம் 17ம் திகதி முஹம்மது உமர் தம்பதியினரின் புதல்வியாக இம்மண்ணில் ஜனனித்த ஹய்ருன்னிஸா கேவற' பாபுல்ஹஸன் மத்திய கல்லூரியின்
(102) 3 ཤ་ཇཐnཚ ஆரம்ஜீழ் எழுந்தாளர்கள்.ண்டகவியாளர்கள், சுனிஸ்தர்களிள்ளிரத்திரட்டு
 

(வரக்காப்பொல) பழைய மாணவியாவார். ஆசிரிய ஆலோசகர் எம்.எச்.எம். புஹாரியின் அன்பு மனைவியான இத்தம்பதியினருக்கு முஹம்மது நபீஸ், முஹம்மது ஸாகீர், முஹம்மது ஆகிப், ஆகிலா பானு, ஆகிய நான்கு செல்வங்கள் உளர்.
தான் கற்கும் காலத்திலிருந்தே எழுத்துத்துறையில் ஈடுபாடுை யவராக ஹய்ருன்னிஸா திகழ்ந்தார். 1970ம் ஆண்டில் இலங்கை வானொலி வர்த்தக சேவையில் இடம்பெற்ற "நவரசக்கோவை நிகழ்ச்சியில் இவரது முதலாவது ஆக்கம் இடம்பெற்றது. இதைத் தொடர்ந்து சுமார் 10 சிறுகதைகளையும், 50 கவிதைகளையும் பல்வேறுபட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இதில் விஷே அம்சம் யாதெனில் இவரின் 95சதவீதமான ஆக்கங்கள் வானொலியில் இடம்பெற்றுள்ளமையாகும். அத்துடன் பல வானொலி நிகழ்ச்சி களிலும் இவர் பங்கேற்றுள்ளார்.
1983ல் இவர் திருமணம் முடித்த பின்பு நீண்டகாலமாக எழுதாமல் இருந்துவிட்டு மீண்டும் 2001ல் இருந்து எழுத ஆரம்பித்தார் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டு (2002) ஆய்வரங்கக் கோவையில் இவரது ‘குழந்தை இலக்கியம் எனும் விரிவான ஆய்வுக் கட்டுரையொன்று இடம்பெற்றிருந்தது. பக்கம் 575 - 585 வரை அள் ஆய்வுக் கட்டுரையில் அவரால் குறப்பிடப்பட்டிருந்த ஒரு கருத்தினை நோக்குவோம்.
""நாளைய தலைவர்களாக மிளிரப்போகும் சிறுவர். சிறுமியருக்கு ஏற்ற விதமாகத் தான் குழந்தை இலக்கியம் படைக்கப்பட வேண்டும் மொழி, பண்பாட்டு மரபு கலாசார விழுமியங் கள் என்பவற்றை எளிமையான வகையில்; சிறுவர்கள் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் குழந்தைகளுக்கான இலக்கியப் படைப்புக்கள் படைக்கப்பட வேண்டும். குழந்தை இலக்கியத்துறைக்கு நாம் வழங்கப் போகும் படைப்புக்கள் எந்த அளவு பிரயோசனமாக அமையப் போகின்றன என்பதை மனதில் இருத்திக் கொண்டு தான் படைப்பாளிகள் எழுதத் தொடங்க வேண்டும். அப்போது தான் இன்று
பாகம் L2 - கலாபூஷண்ம் புர்னியார்

Page 54
நிலவுகின்ற குழந்தை இலக்கியத்துக்கான பஞ்சம் தீரும் என எதிர்பார்க்கலாம் உடலின் வயது 50 ஆனவருக்கும், உள்ளத்தின் வயது 5ஆக இருந்தால் தான் குழந்தை இலக்கியம் படிைக்க முடியும்.”
வரக்காப்பொலயின் டட்லி சேனாநாயக்க உயர் தொழில்நுட்பக்
கல்லூரி நிறுவப்பட்டு பல தசாப்தங்கள் சென்றும் தமிழ் மொழி மூலக் கற்கைநெறிகள் ஆரம்பிக்கப்படவில்லை இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் கபீர் ஹாசீம் அவர்களுடன் தொடர்புகொண்டு முயற்சித்ததன் பயனாக எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் தமிழ் மொழி மூலகற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இம்முயற்சிகளில் பிரதான பங்களிப்பு ஹய்ருன்னிஸாவுக்கு உண்டு.
M.U.S. Hairunnisa Buhary
No: 26. Masjid Mawatha.
Warakanola.
്:8046 - பதிவு 109 -
எழுத்துத் துறை
- கிரீஸ், எல். ஸ்ரீப் -
கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் இறக்காமம் 9 கிராமசேவகர் பிரிைைவச் சேர்ந்த சுலைமாலெவ்வை லரீப், எஸ்.எல். லரீப், கலையரசன்,
இலங்கை முஸ்லீம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களிர்விபரத்திரட்டு
 

லரீப், கலையரசன் ஆகிய பெயர்களில் கதை, கவிதை, நாடகம் என இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் பங்களிப்பு நல்கி வரும் வளர்ந்துவரும் எழுத்தாளர்களுள் ஒருவராவார்.
1976ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் திகதி ஆதம்லெவ்வை சுலைமாலெவ்வை, ஆமீது லெவ்வை ஆயத்தும்மா தம்பதிகளின் புதல்வராக இம்மண்ணில் ஜனனித்த லரீப், இறக்காமம் சது அல் அஷ்ரப் ம.வித்தியாலயத்தின் பழைய மாணவராவார். தற்போது ஒப்பந்த ஆசிரியராக இறக்காமம் சது'இலுக்குச் சேனை அ.மு.க. பாடசா லையில் கடமையாற்றி வருகின்றார்.
இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்டு வரும் பல நிகழ்ச்சிகள் ஏதோ ஒருவகையில் மறைந்து காணப்படக்கூடிய திறமைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவர களம் அமைத்துள்ள தென்பதை மறுக்க முடியாது இந்த அடிப்படையில் இசையும் கதையும் நிகழ்ச்சியையும் குறிப்பிடலாம். இசையும் கதையும் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் தான் லரீப் அவர்கள். இவரின் முதலாவது "இசையும் கதையும் நிகழ்ச்சி 1990ம் ஆண்டில் "வாசமில்லா மலர்' எனும் தலைப்பில் ஒலிபரப்பாகியது.
இதைத் தொடர்ந்து பல இசையும் கதையும் நிகழ்ச்சிகளை தனது பள்ளிப் பருவத்தில் எழுதியுள்ளார். இதனால் ஏற்பட்ட ஆர்வத்தின் விளைவாக பிற்காலத்தில் இரு சிறுகதைகளையும், 40 கவிதைகளையும் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைக் காலங்களில் நவமணியில் பிரசுரமான இவரின் சில கட்டுரைகள் வாசகர்களின் வரவேற்பினைப் பெற்றன. உதாரணமாக கணவன் மனைவி நண்பர்களானால் என்ன? (2002.09.22), பிள்ளைகளின் தற்றுணின்றகு பின்னுட்டல் அவசியம் (2002.12.01), தவறைச் சொல்லிக் காட்டியே திருத்த வேண்டும் (2002.12.23) போன்ற கட்டுரைகளைக் குறிப்பிடலாம்.
இவர் இதுவரை இரண்டு புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.
C3 - கலாபூஷணம் புர்ரீயாமினர்

Page 55
(1) 'பிள்ளைகள் வளர்வதில் பெற்றோர்” இந்நூல் 2002.02.05. திகதி வெளிவந்தது.
இந்நூல் பற்றி இவரது ஆசான் எம். முகம்மட் தம்பி அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.
”.கொஞ்சி விளையாடும் பிஞ்சுக் குழந்தைகளுக்கு அன்பூட்டி அரவணைக்க வேண்டிய பெற்றோர் அடக்குமுறையும் தடியடியும் கொடுத்து சின்னஞ் சிறுசுகளை திக்குமுக்காடவைக்கும் ஒரு சில தாய், தந்தையர்களை அனுபவவாயிலாகக் கண்டு சில நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் குழந்தைகளின் மனங்களை மலரச் செய்யும் உளவியல் ரீதியான சில அலோசனைகளையும் இதில் உள்ளடக்கியுள்ளார்.
(2) 'திருமண பந்தத்தில் கணவன் மனைவி' இந்நூல் 2003.07.13ம் திகதி வெளிவந்தது.
கணவன் - மனைவி இடையிலான உறவு நிலை பற்றியதாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. திருமண வாழ்வு பற்றியும், அதன் தன்மைகள் பற்றியும், அதனூடே எழும் நெளிவு சுழிவுகள் பற்றியும் படிப்பினையூட்டும் வகையில் இந்நூல் எழுதியிருப்பது சிறப்பம்சமாகும்.
இவர் பாடசாலை விழாக்களில் 05 நாடகங்களை அரங்கேற்றியுள்ளார். அத்துடன் சித்திரம், ஓவியம் வரைதல், மணமேடை அலங்காரம், பொருட்காட்சிகளுக்கு ஆக்கங்கள் செய்தலும், பங்குபற்றுதலும் போன்ற துறைகளில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.
மேலும் மூன்று நூல்களை வெளியிட வேண்டும். எனும் நோக்கில் கனணிப்பதிப்பு எடுத்து முகப்பட்டை களையும் தயாரித்து வைத்துள்ளார்.
( ) அவள் வாழ வேண்டும் - சிறுகதைத் தொகுதி
(2) நிலாவெளி நாவல்.
(3) பட்டமரம் நாவல்
இலங்கை ஆட்சிம் விழுந்தாளர்கள்,ஊடகவியாளர்கள், கனிதர்கரீர்வீமரத்திரட்டு

"இலக்கியத்துறை இயல்பாகவே இறைவன் கொடுத்த மிகப்பெரிய தொரு செல்வம்.” எனக் கூறுவதுடன் 'பொன்னான விளக்காக இருந்தாலும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்' என்பார். அந்த வகையில் கலையுலகிற்கு தலை காட்ட எனது ஆசான் ஜனாப் எம். முஹம்மட் தம்பி அவர்களே காரணம். என தனது ஆசானை அன்புடன் நினைவு கூர்ந்துவரும் இவரின் முகவரி;-
Kalaiarasan LAREEF No. 236, Seenippanikkar Rd, Irakkanlam, Amparai
T.P. O63-222.361 பதிவு 10 -
கலைத் துறை
- மர்வூரு"ம் அலி உதுமாசிலவ்வை -
மத்திய மாகாணம், கண்டி மாவட்டம், பட்டிநுவர தேர்தல் தொகுதியில், தெஹியங்க முறுதலாவையில் பிறந்து வாழ்ந்த மர்ஹ"ம் லேகம்லாகே செய்யத் முஹம்மத் அலி உதுமாலெப்பை அவர்கள் எழுத்துக் கலைஞராக (ஓவியர்) நீண்ட காலங்கலாக சேவையாற்றிய ஒரு முதுபெரும் கலைஞராவார். தனது அந்திம காலங்களில் கண்டி ஹீரஸ்ஸகலையில் வசித்துவந்த இவர் 1995ம் டிசம்பர் மாதம் 12ம் நாள் இறையடியெய்தினார்.
பாகம் 23 . கலாபூஷணம் புர்னியாமினர் |0)

Page 56
1914ம் ஆண்டு நவம்பர் மாதம் 08ம் திகதி செய்யத் முஹம்மத் தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த அலி உதுமாலெவ்வை அவர்கள் தனது அரிச்சுடிக் கல்வியை தனது தந்தையாரான லேகம்லாகே செய்யத் முஹம்மத் அவர்களிடமும், கிராமத் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் யாழ்ப்பாண வாத்தியாரிடமும் கற்றுள்ளார். அத்துடன் முறுத்தளாவை தமிழ் கனிஷ்ட வித்தியாலயத்தில் சிங்கள மொழியிலும் பேராதனை கனிஷ்ட வித்தியாலயம், பிலிமத்தலாவை கனிஷ்ட வித்தியாலயம் ஆகியவற்றில் ஆங்கில மொழியில் ஆறாம் வகுப்பு வரை கற்றுத் தேறினார்.
நம் மத்தியில் தற்போது அருகிவரும் அறபுத் தமிழ்’ என்ற மொழியியல் துறையில் பிரபலமான ஒரு கலைஞராக விளங்கி வந்தார். ‘ஹம்சா அப்பா’ என்று அன்புடன் அழைக்கப்பட்ட இவரின் அந்திம காலங்களில் கூட இவரின் எழுத்துக்கள் இளமைப் பொலிவுடனே விளங்கியது.
வரலாற்று ரீதியாக நோக்கும் போது கண்டிய மன்னன் ரீவிக்ரம இராஜசிங்கனால் “லேகம்லாகே” என்று பெயர் சூட்டப்பட்ட எழுத்தாளர் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தகப்பனார் செய்யத் முஹம்மதுவும் அறபுத் தமிழை அழகுற எழுதுபவராகவும், தையல்கலை, செதுக்கல்கலை, தளபாடங்கள் அமைத்தல் போன்ற துறைகளில் ஈடுபாடு மிக்கவராகவும் காணப்பட்டார்.
தந்தை வழிவந்த தனயனாக தகப்பனாரின் இறப்புக்குப் பிறகு படிக்க முடியாத நிலையில் 'உதய தாரகை பத்திரிகையின் விற்பனை முகவராக தொழிலை அரம்பித்தார். பின்னர் பெயர்ப்பலகைகள் எழுதுவது, மைல்கற்களில் இலக்கங்களை எழுதுதல், வீதி விளக்கம் எழுதுதல், அரபு எழுத்தணி அமைத்தல், அரபுத் தமிழ் இலக்கியங் களை எழுதுதல், தமிழிலுள்ள நூல்களை அரபுத் தமிழுக்கு மொழி பெயர்த்தல், புத்தகங்கள் கட்டுதல் (பைண்டிங்) போன்றவற்றை தனது பரம்பரை தொழிலாகச் செய்து வந்தார்.
இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், கலைஞர்களின்விபரத்திரட்டு

திருக்குர்ஆன் பிரதி ஒன்றைத் தன் கரங்களால் அழகாக எழுதியுள்ளார். பலமொழி கிதாபுகளை அரபுத் தமிழில் எழுதிப் பாதுகாத்து வந்தார். இவர் மறைந்த பின்பு கூட இவை பாதுகாப்பாக இவரின் மகளான அரபா உம்மாவிடம் இருக்கின்றன.
1980ம் ஆண்டில் கொழும்பில் நடைபெற்ற அரச ஹிஜ்ரி விழா போட்டியில் அரபு எழுத்தணிக்கான பிரதேச ரீதியான போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று பரிசில்களையும் பெற்றுள்ளார். கண்டி பெரியாஸ்பத்திரியில் ‘வார்ட் இலக்கங்கள், பெயர்ப்பலகைகள், கண்டி பெண்கள் உயர்தரப்பாடசாலை, கண்டி ஹனபி ஜும்ஆ பள்ளிவாசல் போன்ற இடங்களில் இவரால் எழுதப்பட்ட பெயர்ப்பலகைகளை அரபு, தமிழ் ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகள் மூலம் காணக் கூடியதாக இருந்தன.
திருக்குர்ஆன், காதிரியாராத்திப், முஹயித்தீன் மவ்லித், மீரான் சாஹிபு, பத்ரு, நான்குயார்கள், ஹிழ்கு போன்ற மவ்லீத் கிதா புளையும், ரஸால்மாலை, தலைப்பாதிஹா, பத்ஹ"த்தையான், நூறுநாமா, கர்பலா (ஹஸன் - ஹ"ஸைன்), மனாப் தட்பீர் (கனவுப் பலன்) போன்ற நூல்களையும் தனது கைகளாலே எழுதிப் பாதுகாத்து வந்தார்.
தனது வாரிசுகளாக தனது பிள்ளைகளையும் இத்துறையில் பயிற்றுவித்து வந்தார். இவரது மகள் ஆசிரியை அரபா உம்மா அவர் 'இஸ்லாமியச் செல்வி’, ‘செல்வி அரபா’ ஆகிய பெயர்களில் எழுதிவரும் ஒரு எழுத்தாளரும், கவிஞருமாவார் என்பது குறிப்பிடத்
தக்கது.
- பதிவு 111 -
எழுத்துத் துறை - மர்வூரு’ம் எம்.ஐ.லீம், மஷ்வூரு’ர் -
கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டம் மூதூர்
தேர்தல் தொகுதியில், மூதூர் கிராம சேவகர் பிரிவிரில் வாழ்ந்த
பாகம் 23 ۔۔ கலாபூஷணம் புண்ணியாமீன் (109)

Page 57
முகம்மது இஸ்மாயில் முகம்மது மஷஹ"ர் அவர்கள் ஒரு சிறந்த எழுத்தாளர், சிறந்த மேடை, வானொலி பேச்சாளராகத் திகழ்ந்தவர்.
1973-01-07ம் திகதி தனது 45வது வயதில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் "உரை ஒலிப்பதிவு செய்யவந்த வேளையில் அன்னார் மாரடைப்பினால் மரணமடைந்தார்.
எம்.ஐ.எம். மலர்ஹ"ர் அவர்கள் 1928ம் ஆண்டு. ஏப்ரல் மாதம் 9ம் திகதி முஹம்மது இஸ்மாயில், மாதர் பீவி தம்பதியினரின் புதல்வராகப் பிறந்தார். தனது ஆரம்ப கல்வியை மூதூர் புனித அந்தோனியார் கல்லூரியில் பெற்றுள்ளார். அத்துடன் இந்தியா - தஞ்சாவூர் 'அன்நூரும் முகம்மதிய்யு' அரபிக் கல்லூரியிலும் (1953இல்) வெலிகம மத்ரசதுல் பாரி அரபிக் கல்லூரியிலும் அவர் 'மெளலவி தராதரப்பத்திரம் பெற்றுள்ளார்.
படைப்பிலக்கியத்தின் மூலம் சமூகத்துக்குப் பணிபுரிய வேண்டும் என்ற வேட்கை கொண்டிருந்த மஹை"ர் அவர்கள் 1957ம் ஆண்டில் மெளலவி ஆசிரியராக நியமனம் பெற்று தான் வபாத்தாகும் வரை மூதூர் புனித அந்தோனியார் கல்லூரியில் கடமையாற்றியுள்
IIII IJ ,
1960களிலிருந்து ஈழத்து தமிழ் எழுத்துலகில் முனைப்பாக்கம் பெற்று சிறுகதை, நாடகம், குறுங்கதை, உருவகக்கதை, கட்டுரை,
o ഭaiാ ழப்ரீம் எழுத்தாளர்கள்,ஊடகவியாளர்கள், கண்டிதர்களின் வியந்திரட்டு
 

உரைநடைச் சித்திரம், விமர்சனம் என இலக்கியத்தின் பல்வேறுபட்ட துறைகளிலும் தனது பங்களிப்பினை வழங்கிவந்துள்ளார். கிடைக்கும் தகவல்களின்படி 136குறுங்கதைகளையும், உருவகக் கதைகளையும் இவர் எழுதியுள்ளதை அறியமுடிகின்றது. இவரின் ஏனையதுறைசார்ந்த ஆக்கங்களையும் நோக்கும்போது 250க்கும் 300க்கும் இடைப்பட்ட ஆக்கங்களின் எழுதியிருப்பார் என மதிப்பீடு செய்ய முடியும். இவரின் இத்தகைய ஆக்கங்களில் அதிகமானவை சிந்தாமணி பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளன.
அத்துடன் தினபதி, வீரகேசரி, தினகரன், ஈழநாடு, சுதந்திரன், மலர் (சஞ்சிகை) போன்ற பத்திரிகைகளிலும், இலங்கை வானொலியி லும் இடம்பெற்றுள்ளன. தமிழ், அரபு ஆகிய மொழிகளில் பாண்டியத்தியம் பெற்று மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்த இவர் அக்காலகட்டங்களில் பிரபல எழுத்தாளர்களான வ.அ. இராசரத்தினம், அண்ணல், எஸ். பொன்னுத்துரை, இளம்பிறை எம்.ஏ றனுற்மான் போன்றோருடன் இணைந்து இலக்கியப் பணியாற்றியுள்ளார்.
இவர் பற்றி வ.அ. இராசரத்தினம் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். “தமிழ்மொழியைப் போலவே அரபு மொழியிலும் சிறந்த பாண்டித்தியம் பெற்றவரான மஷ்ஹ"ர் மெளலவி அவர்கள் என் இனிய நண்பர். அவர் "கலீல் ஜிப்றானைப் போல (அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த பாகிஸ்தானி குறுங் கதை எழுத்தாளர் ) குட்டிக்கதைகளை எழுதினால் வெற்றியடைவார் என்று எண்ணிய நான் சிறுகதைகள் எழுதுவதை விட்டுவிட்டுக் குட்டிக்கதைகள் எழுத வேண்டும் என்று வற்புறுத்திக் கேட்டுக்கொண்டேன். அவரும் எழுதினார். ஈழத்தின் பல பத்திரிகைகள் ஆர்வத்துடன் அவரது குட்டிக்கதைகளை பிரசுரித்தன. பராட்டைப்பெற்றார். அவரது குறுங்கதைகளைப் புத்தகமாகக் கொண்டுவர வேண்டும் என இளம்பிறை எம்.ஏ. ரகுமான் விரும்பினார். ஆனால் அதற்குள் எத்தனையோ நிகழ்வுகள்.” (வ.அ இராசரத்தினம் ஐபா அமரராகு முன் அவர் கைப்பட எழுதிய கடிதத்திலிருந்து பெறப்பட்டவை)
trTohli Q3 - கப்ாபுடினம் புணர்னியாமீனர் (ii)

Page 58
மர்ஹும் மஷிஹார் அவர்களால் எழுதப்பட்ட 136 குட்டிக்கதை களுள் 55 கதைகளை அவரின் கையெழுத்திலே கிடைக்கப்பெற்றேன். எனக்குக் கிடைத்த அக்கதைகளில் 81 முதல் 136வரை இலக்கமிடப் பட்ட 35 கதைகளே இருந்தன. ஏனைய கதைகள் இருக்கவில்லை. அக்கதைகளை வாசித்தபோது, நிச்சயமாக கிடைத்த இக்கதையாவது நூலுருப் படுத்திப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் ஆழமாகப் பதிந்தது. அன்று இளம்பிறை எம்.ஏ. ரகுமான் அவர்கள் மஷ்ஹர் அவர்களின் கதைகளை நூலாக்க வேண்டும் என்று கேட்டது நியாயமான விருப்பு என்பதை ஏற்றுக்கொண்டேன். இதே விருப்பினை வ.அ. மற்றும் கவிஞர் மூதூர் முகைத்தின் போன்றோரும் கொண்டிருந்தனர். தவிர்க்க முடியாத காரணங்களினால் அவர்களால் முடியாமல் போனதை “சிந்தனை வட்டம்” மூலம் நிறைவேற்றும் சந்தர்ப்பம் கிடைத்ததை பாக்கியமாகக் கருதுகின்றேன். ஏனென்றால் மூன்று தசாப்தங்களுக்கு முன் வாழ்ந்த இந்த எழுத்தாளரின் எழுத்துத் திறமையும் அணுகுமுறையும் எமது புதிய தலைமுறையினருக்குத் தெரியாது. நிச்சயமாக இது பதிவாக்கப்பட வேண்டும். இந்த அடிப்படையில் "மர்ஹாம் மழ்ைஹர் கதைகள்” எனும் தலைப்பில் அவரின் ஐம்பது கதைகளை சிந்தனைவட்டத்தின் 192வது வெளியீடாக வெளியிட்டேன்.
மஷஹர் அவர்களால் எழுதப்பட்டு 1972 - 09 -10ம் திகதி சிந்தாமணி பத்திரிகையில் வெளிவந்த நினைவுகள் அழிவதில்லை' எனும் சிறுகதையை அன்னாரின் 30ம் ஆண்டு நிறைவினை நினைவு கூறுமுகமாக 2003.06.01இல் நவமணி மறுபிரசுரம் செய்திருந்தது.
இலக்கியத்துறை போலவே சமூக சேவையிலும் அவர் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். அவரின் கைப்பட எழுதப்பட்ட நாட்குறிப பேட்டில் லிருந்து சில விடயங்கள்
பல வருடங்களாக விடுபட்டிருந்த "மி.றாஜ் விழாவை இரண்டு கட்சிகளாகப் பிரிந்திருந்த மக்களை ஒன்றிணைத்து 195404-06ம் திகதியன்று மூதூர் மெயின்விதியில் நடத்தினேன்.”
ஸ்கை ரஸ்ஸீம் விழுந்தாார்கர்,டாளியாளர்கள், கனகர்களிர்வியந்திரட்டு ܘ&

’’. 1954 - 10 -08ம் திகதி முதுார் "இஸ்லாமிய சமூக சேவா இயக்கம்” எனும் பெயரில் இயக்கமொன்றினை ஏற்படுத்தினேன். அதற்குத் தலைவராகவும் ஆக்கப்பட்டேன். இதே திகதியில் அக்கரைச் சேனைப் பாடசாலையில் (தற்போது அல்ஹிதாயா மகா வித்தியால யம்) விளையாட்டுச் சங்கத்தின் உபதலைவராக நியமிக்கப்பட்டேன்.”
"1961 - 09- 17ம் திகதி கல்வி மந்திரி அல்ஹாஜ் பதியுத்தின் மஹற்முத் மூதூருக்கு வந்தார். பள்ளிக்கூடம் ஒன்று கட்ட அத்திவார அடிக்கல் நாட்டினார். அப்பாடசாலைக்கு நான் தி அல் ஹிலால் பாடசாலை எனப் பெயர் வைத்தேன்.
இவர் ஒரு சிறந்த, புகழ்பெற்ற மேடைப் பேச்சாளராகவும் விளங்கியுள்ளார். ஒரு 'மெளலவி என்ற வகையில் மூதூர் பிரதேச மக்களுக்கு மாத்திரமன்றி முழுநாட்டுக்குமே வானொலி மூலம் காத்தி ரமான உரைகளை நிகழ்த்திபபுள்ளார்.
இவரின் அன்புப் பாரியார் பெயர் பாத்திமா சம்சுன்நிஹார். இவருக்கு சுஹைறா முஹைடீன், சுஹைதா கரீம், சுரைஹா அஷரப் (இவர் வபாத்தாகி விட்டார்), சுஹைமா இஸ்மாயில், ஜூவைரியா இர்ஷாத், ஜூஹைனா அஸ்ஹர் ஆகிய ஆறு பெண்மக்களும், முஹம்மது ஆதில் எனும் பெயரில் ஒரு மகனும் உளர். ஏழு பிள்ளைகளும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இவரின் இரண்டாவது மகள் சுஹைதா ஏ. கரீம் எழுத்துத் துறையில் ஈடுபாடுடையவர்.
இவர்பற்றிய ளேமலதிக விபரங்களைப் பெற தொடர்புகொள்ள வேண்டிய முகவரி
Mrs. S.A. Karen No. 48, Lane. No 42 Colombo - ()6 T. P. No. () - 7135 ()
பாகம் :- கலாபூஷணம் புர்ரியாமினர் ( )

Page 59
- பதிவு 112 - எழுத்துத் துறை
- கிண்ணியா நஸ்புல்லாவூர் -
”கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டம், மூதூர் தேர்தல் தொகுதியில் "பைசல் நகர்’ கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த "அசுமான் எக்கூப் நஸ்புல்லாஹற். கிண்ணியா ஏ நஸ்புல்லாஹற். இளங்களி இறைநேசன், தமிழடியான் ஆகிய பெயர்களில் எழுதி வரும் கவிஞரும், எழுத்தாளருமாவார்.
1974ம் ஆண்டு நவம்பர் மாதம் 01ம் திகதி பிறந்த இவர் அகமான் ஏக்கூப் தம்பதியினரின் புதல்வராவார். திருகோணமலை வான் - எல புஹாரி வித்தியாலயம், திருகோணமலை அறபா மகா வித்தியாலயம், திருகோணமலை மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) ஆகியவற்றின் பழைய மானவரான இவர் தற்போது சீனன்குடா, இலங்கை விமானப்படைத் தளத்தில் கடமை புரிந்து வருகின்றார்.
1990ம் ஆண்டுமுதல் இலக்கிபத்துறையில் முனைப்பான ஈடுபாடு மிக்கவராகக் காணப்பட்ட இவரின் கன்னி ஆக்கம் 1991-0510ம் திகதி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில்
(1) ଛିନାଁ ங்கை ரப்ரிம் எழுந்தாளர்கள்,வடகritாார்கள், கனrநர்களிர்வீபரந்நீரட்டு
 

கவிதைச்சாரத்தில் குறைகள் எனும் தலைப்பில் ஒலிபரப்பாகியது. அன்றிலிருந்து இன்றுவரை ஐநூறுக்கும் மேற்பட்ட கவிதைகளையும் ஐந்து சிறுகதை களையும், ஐந்து வானொலி இசையும் கதையும், பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் இலங்கை வானொலி தென்றல் சக்தி வானொலி, தினகரன், வீரகேசரி, தினக் குரல், நவமணி, அல்ஹளப்னாத், எங்கள் தேசம், சங்கமம், நேயம், தினத்தந்தி, மின்மினி, தாமரை, அண்ணல், இடி, கரும்பு. மித்திரன், ஜனனி, பிரியா, கவிதாலயம் ஆகிய ஊடகங்களிலும், பத்திரிகை சஞ்சிகைகளிலும் ஒலிபரப்பாகி யும், பிரசுரமாகியுமுள்ளன.
1994ம் ஆண்டில் "உதயக்குமுறல் எனும் தலைப்பில் 卤) நனர் பர் களுடன் இனை நீ து புதுக் கவிதைத் தொகுதியொன்றினை வெளியிட்டுள்ளார். இருப்பினும் இவரது தனிக்கவிதை நூல் 2003ம் ஆண்டில் துளியூண்டு புன்னகைத்து. எனும் தலைப்பில் வெளிவந் துள்ளது.
ஒரு வாழ்க்கைப் போராட்டத்தின் கண்ணிர்பயணமே இந்த துளியூண்டு புன்னகைத்து கவிதைத் தொகுதி எனக் கூறும் "நளப்புல்லாஹற் காற்சட்டை பருவத்தில் வானொலி, பத்திரிகைகளை நண்பர்களாக்கிக் கொண்டு, இருபதுகளைத் தாண்டும் போது அவர் வாழ்க்கையில் சுவாசித்துக் கொண்டிருந்த வேதனைகளை துளியூண்டு புன்னகைத்து கவி புனைந்துள்ள நயம் பாராட்டத்தக்கது.
தனது எழுத்துலக குருக்களாக கவிஞர் அல் அள"மத் அறிவிப்பாளரான ஆர். சத்திரமோகன், இளையதம்பி தபானந்தா, சிதப்பரப்பிள்ளை சிவகுமார் மற்றும் தினகரன் ஆனந்தி, கிண்ணியா சபறுள்ளா ஆகியோரை அன்புடன் நினைவு கூர்ந்து வரும் இவர் பல்வேறுபட்ட கவிதைப் போட்டிகளில் கலந்து பரிசில்களை வென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சபீனா நஸ்புல்லா அவர்களின் அன்புக் கணவரான இவருக்கு அர்ஸ் நவாஜ், அர்ஸ்நவீத், முகம்மது நவால் சகி ஆகிய அன்புச்
பாசம் : . காபூடிலும் புனர்ளிபானேர் (ii)

Page 60
செல்வங்கள் உளர். இவரின் முகவரி:
Kinniya A Nassbullah No: 42, Jawa Rd, Kiinniya - 06 பதிவு 13 -
எழுத்துத் துறை
- திருமதி பரீதா சாவூரு’ல் ஆருமீட் -
“கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டம், மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் காத்தான்குடி 167 ஈ கிராமசேவகர் பிரிவை சேர்ந்த திருமதி பரீதா சாகுல் ஹமீட் காத்தான்குடி பரீதா, மின்மினி ஆகிய பெயர்களில் எழுதிவரும் முஸ்லிம் பெண் எழுத்தாளர்களுள் ஒருவராவார்.
1958ம் ஆண்டு 'மே' மாதம் 8ம் திகதி பிறந்த இவர் மட்/ ஸாலியா வித்தியாலயம், மட்/ மத்திய மகாவித்தியாலயம் (தேசிய பாடசாலை) ஆகியவற்றின் பழைய மாணவியாவார். தற்போது காத்தான்குடி மட் அந் நாஸர் வித்தியாலயத்தில் ஆசிரியையாகப் பணியாற்றிவருகின்றார்.
1981ம் ஆண்டில் இவரின் முதற் சிறுகதை ஒரு பட்டிக்காட்டுப் பெண் பல்கலைக்கழகம் போகிறாள்' எனும் தலைப்பில் 'தினகரன்
இலங்கை முஸ்கீழ் விழுந்தாளர்கள்,ஊடகவியாளர்கள், கனசதர்களிர்விபரத்திரட்டு
 

பத்திரிகையில் இடம்பெற்றது. இதுவரை இவர் 17 சிறுகதைகளை எழுதியுள்ளார். சமூக மடமைகளையும், அநீதிகளையும் வெளிச்சத்துக் குக் கொண்டு வருவதில் இவரது சிறுகதைகள் முன்னிற்கின்றன. இந்த வகையில் இவரது 'அன்பு தெய்வம், மூன்று முடிச்சு, அவள் என்ன செய்வாள்? உனக்குள் ஒன்று, உன்னைத் தேடி' எனும் சிறுகதைகள் குறிப்பிடத்தக்கவை.
சிறுகதைகள் எழுதுவதற்குப் புறம்பாக இவர் அறிவு சார் கட்டுரைகளையும், சமயம் சார் கட்டுரைகளையும் எழுதிவருகின்றார். இதுவரை இவரால் எழுதப்பட்ட 29 கட்டுரைகள் தேசிய பத்திரிகை களிலும், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. அத்துடன் இருபதுக்கும் மேற்பட்ட கவிதைகளையும் இவர் எழுதியுள்ளார்.
தனது ஆசிரியர் சேவை அனுபவங்களை மையமாகக் கொண்டு 'ஆரம்பக் கல்வியில் மாணவர்கள் இடர்படும் இடங்கள்" எனும் நூலொன்றை எழுதியுள்ளார். இன்னும் கையெழுத்துப் பிரதியாகவே உள்ள இந்நூலினை அச்சிட்டு வெளியிடும் பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அறியமுடிகின்றது.
பல்வேறுபட்ட சிறுகதைகள், கவிதைகள், போட்டிகளில் கலந்து பரிசில்களை வென்றுள்ள இவர் தனது எழுத்துலக ஈடுபாட்டுக்குக் காரணமான தனது சகோதரர்களான எம். மஹற்றுப் (வெளிநாட்டு அமைச்சு) எம்.எம். முஹற்ஸின் (ஆசிரியர்) ஆகியோரை அன்புடன் நினைவு கூர்ந்து வருகின்றார்.
மட்' மில்லத் மகளிர் மகாவித்தியாலயத்தில் கடமை புரியும் ஏ.எல்.எஸ்.எம். சாகுல் ஹமீட்டின் அன்பு மனைவியான இவரின் முகவரி
Mrs. Shaul Ham ecd 4th lanc. Kaburady Rd, Kattankudy - Ol
(பாகம் 3 - கலாபூஷணம் புணர்னியாமீர் (1)

Page 61
- பதிவு 114 - இலக்கியத் துறை
- 9gyu Mr P lubu Dar
இலங்கை தமிழ் இலக்கியப்பரப்பில்; முஸ்லிம் பெண் எழுத் தாளர்களின் பங்களிப்பினை ஆராயுமிடத்து 1980கள் முக்கியத்துவம் மிக்க ஒரு காலகட்டமாக விளங்குவதை அவதானிக்கலாம். முன்னைய காலங்களோடு ஒப்புநோக்கும் போது எண்பதுகளிலே அதிகமான அளவில் முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் கவிதை, சிறுகதை, நாடகம் என பல்வேறுபட்ட படைப்பிலக்கியத் துறையில் தமது பங்களிப்பினை நல்க ஆரம்பித்தனர்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் பெனன் எழுத்தாளர்கள் உருவாக் கம் பெற்ற போதிலும் கூட, இவர்கள் இலக்கியத்துறையில் நிலைத் திருப்பது மிகமிக அபூர்வம். திருமண பந்தத்தில் இணைந்தபின் இவர்கள் இலக்கியத்துறையில் இருந்து மறைந்து விடுவது ஓர் இயல்பான நிலைப்பாடு. ஆனால் எண்பதுகளில் எழுத ஆரம்பித்த பெண் எழுத்தாளர்கள் ஓரளவிற்கு இந்த வரையறையிலிருந்து விடுபட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக எண்பதுகளில் எழுத ஆரம்பித்த கலைமகள் ஹிதாயா ரிஸ்வி, புர்ஹாபாயிஸா கைளில், கெகிராவை ஸஹானா, மரீனா இல்யாஸ், மளமீதா
(ப) ar ங்கை ரவில்ே ஆந்தாளர்கள்,டேசுவியாளர்கள், கதை ர்களிர்விபரந்திரட்டி
 

புன்னியாமீன், மதுரா-ஏ-மஜித், புளuல்லாவை இஸ்மாலிஹா, சுமைரா அன்வர், ஹளபீனா வஹாப். என்று இப்பட்டியல் நீண்டுகொண்ே செல்லும் இந்த வரிசையில், "இஸ்லாமியச் செல்வியும் ஒருவர்.
மத்திய மாகாணம் கண்டி மாவட்டம், செங்கடகல தேர்தல் தொகுதியில் உடபோவல கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த அலி உதுமான் லெப்பே செல்வி அரபா உம்மா அவர்கள் இஸ்லாமியச் செல்வி, யூ.எல். செல்வி, அரபா உதுமான், அரபா மன்ஆர் ஆகிய பெயர்களில் சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகம் என இலக்கியத் தின் பல்வேறுபட்ட துறைகளிலும் தனது பங்களிப்பினை வழங்கி வரும் இஸ்லாமியப் பெண் எழுத்தாளர்களுள் ஒருவராவார்.
பிரபல எழுத்துக் கலைஞரான மர்ஹம் லேகம்லாகே செய்யத் முஹம்மத் அலி உதுமான் லெப்பை, ஸாரா உம்மா தம்பதியினரின் புதல்வியான அரபா உம்மா தெஹறியங்க அல் - அஸ்ஹர் மத்திய கல்லூரி, பேராதனைப் பல்கலைக்கழகம், திறந்த பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பழைய மாணவியாவார். தற்போது கண்டி சாஹிரா ஆண்கள் கல்லூரியில் ஆசிரியையாகவும், பாலர் கல்வி ஆசிரிய போதனாசிரியையாகவும் கடமையாற்றி வருகின்றார்.
1982ல் நேரம் நமது மூலதனம் எனும் ஆக்கத்தை இளங் கதிர் சஞ்சிகையில் எழுதி இலக்கியத்துறையில் பாதம்பதித்த இவர் இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும், நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளையும், ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அத்துடன் பாலர்களுக்கான கதைகளையும், பாலர் பாடல்களையும் எழுதுவதில் கூடிய கரிசனை காட்டி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் தினகரன், விரகேசரி, சிந்தாமணி, நவமணி ஆகிய தேசிய பத்திரிகைகளிலும், இளங்கதிர், குன்றின்குரல், ஆக்கம், அரும்பு, தடாகம், தாமரை, கலையரும்பு, பிறைக்கவசம், ப்ரியநிலா, மழலை என் செல்வம், ஞானம் போன்ற சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளன. அத்துடன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை, தமிழ்ச்சேவை, மலையக சேவை ஆகியவற்றிலும்
பாகம் C3 - கலாபூடினம் புள்ளி,மீர் (i)

Page 62
இவரின் ஆக்கங்கள் ஒலிபரப்பாகியுள்ளன.
சிந்தனை வட்டத்தின் ஏழாவது வெளியீடாக 1990ம் ஆண்டில் வெளிவந்த அரும்பு கவிதைத் தொகுப்பில் இவரின் ஐந்து கவிதைகள் இடம்பெற்றன. இதைத் தொடர்ந்து 'பாடு பாப்பா கதை 'கேளு பாப்பா' எனும் பாலர் நூலினை இவர் வெளிக்கொணந்தார். ”உழைக்கும் கரங்கள்’ சிறுகதைத் தொகுதியினையும், கவிதைச் சரம்” எனும் கவிதைத் தொகுப்பு நூலினையும் "பாலர் கல்வியும் ஆசிரியரும்” எனும் நூலினையும் இவர் வெகுவிரைவில் வெளியிட ஆர்வம் கொண்டுள்ளார்.
தனது இலக்கியத்துறை ஈடுபாட்டுக்குக் காரண கர்த்தாவான
தனது அன்புப் பெற்றோரையும், தனக்குக் கற்பித்த அனைத்து ஆசிரியர்களையும் அன்புடன் நினைவுகூர்ந்துவரும் இவர், ஸி.எம்.எம். மன்ஆரின் அன்புப் பாரியாருமாவார். இத்தம்பதியினருக்கு பிஷ்ருன் நதா, காஷிப் ஆகிய இரண்டு அன்புச் செல்வங்களுள்ளனர். இவரின் முகவரி
Mrs. Arafa Umma
No. 544, 22
llecrassakela
Kandy
மூன்றாம் பாகம் நிறைவு பெற்றது
ཚཤ་ཟiགག་ ராம்ம்ே எழுத்தாளர்கள்,ஊடகளிார்கள், சீரழிநர்களிர்வீபரந்திரட்ரு

மலையகப் பதிப்புலகத்தில் ஒரு சிந்தனை வட்டம்: கலாபூஷணம பீ.எம். புண்ணியாமீன
-என் செல்வராஜா-நூலகவியலாளர்இலண்டன்
இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு பாகம் -3 எனும் இந்நூல் சிந்தனை வட்டத்தின் 200வது வெளியீடாகும். எனவே ஐக்கிய இராச்சியத்திலிருந்து வெளிவரும் "சுடர் ஒளி சஞ்சிகையின் ஜுலை - ஆகஸ்ட் 2005 இதழில் பிரசுரமான இக்கட்டுரை இங்கு ஒருபதிவாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மத்திய மலையகத்தின் தலைநகராக விளங்கும் கண்டி மாநகரிலிருந்து சுமார் 10 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள வனப்புமிகு கிராமம்தான் உடத்தலவின்னை மடிகே. இந்தக் கிராமத்தின் பெயரை படைப்பிலக்கிய உலகில் அடையாளப்படுத்திய பெருமை, அங்கு 1988ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு சாதாரண அமைப்பாக ஆரம்பிக்கப்பட்ட சிந்தனை வட்டம் என்ற வெளியீட்டகத்துக்கே உரியது.
"சிந்தனை வட்டம் என்றதும் உடத்தலவின்னை மடிகே என்ற ஊர்ப்பெயரை அடுத்து, நம் மனக்கனன் முன் வந்து நிற்கும் மற்றொரு பெயர் புன்னியாமீன் என்பதாகும். சிந்தனை வட்டத்தின் தாபகரும் அதன் முகாமைத்துவப் பணிப்பாளருமான கலாபூஷணம் புன்னியாமீன் அவர்கள் இன்று 200க்கும் அதிகமான நூல்களை
சிந்தனை sili Lii சீA பதிவுகள் (e)

Page 63
வெளியிட்டு மலையகத்தில் முன்னணிப் பதிப்பாளராகத் திகழ்கின்றார். தன்னுடன் தன் மனைவி மளமீதா, மகன் சஜீர் அஹமட் ஆகியோருடன் இணைந்து சிந்தனை வட்டம் என்ற தன் சாம்ராச்சியத்தில் வெற்றிகரமாக பவனி வருகிறார்.
11.11.1960இல் பிறந்தவரான புன்னியாமீன் பாடசாலைக் காலங்களிலேயே தன்னுடைய எழுத்துத் திறனை நல்லாசிரியர்களின் துணையுடன் புடம்போட்டுக்கொண்டவர். 1973ம் ஆண்டிலிருந்து இலக்கிய உலகில் தழைத்தொடங்கியவர் புன்னியாமீன். "அரியனை ஏறிய அரசமரம்” என்ற உருவகக் கதையே இவரது முதலாவது படைப்பிலக்கியமாகும். தினகரன் வாரமலரில் இது 1978இல் பிரசுரமாயிருந்தது. தனது பத்தொன்பதாவது வயதிலேயே தான் எழுதிய பதினான்கு கதைகளைத் தொகுத்து கட்டுகளில்தோட்டை இஸ்லாமிய சேமநலச் சங்கத்தினூடாக "தேவைகள்” என்ற தலைப்பில் சிறுகதைத் தொகுதியாக்கி வெளியிட்டுள்ளார்.
இவர் 1988இல் தாபித்த சிந்தனை வட்டம்' என்ற வெளியீட்ட கத்தின் வாயிலாக "பிரித்தானியாவின் அரசியல் முறை"எனும் தனது
(1:2) சிந்தன்ை வட்டம் சீர் பதிவுகள்
 

நூலினை இப்பதிப்பகத்தின் முதல் வெளியீடாக 1988 ஜனவரியில் வெளியிட்டார். 2005 மே மாத இறுதியில் மாரிமுத்து சிவகுமார் எழுதிய மலைக்கொழுந்து என்னும் கவிதை நூலினைத் தனது நிறுவனத்தின் 204வது வெளியீடாக அண்மையில் வெளியிட்டுள்ளார். கல்வி சார் நூல்கள், அறிவுசார் நூல்கள், வரலாற்று நூல்கள். சிறுகதைத் தொகுதிகள், நாவல்கள், கவிதைத் தொகுதிகள், பொது அறிவு நூல்கள், ஆய்வு நூல்கள் என இதுவரை 204 வெளியீடுகளிலும் மொத்தமாக 395,830 பிரதிகளை இந்நிறுவனத்தின் வாயிலாக புன்னியா மீன் அவர்கள் பதிப்பித்துள்ளார். தொடர்ச்சியாக 17 ஆண்டுகளாக சிந்தனை வட்டம் வெற்றிகரமாக மலையகத்தில் இயங்கி வருகின்றது.
புன்னியாமீன் உடத்தலவின்னை மடிகே வை. எம்.எம்.ஏ. இயக்கத்தின் காலாண்டு வெளியீடான "விடிவு' சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும் இருந்தவர். அந்நாட்களில் இலங்கை இஸ்லாமியருக் கென்றொரு தனியான அரசியல் கட்சி வேண்டும் என்ற கருத்தை 1979ம் ஆண்டிலேயே விடின் சஞ்சிகையின் வாயிலாக இவரும், இவரின் சகாக்களும் வலியுறுத்தி வந்துள்ளனர். அக்கருத்தை மேலும் வலியுறுத்தும் வகையில் 1983இல் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் பிரச்சினையை கருப்பொருளாகக் கொண்டு "அடிவானத்து ஒளிர்வுகள்” என்னும் ஒரு நாவலையும் இவர் எழுதியுள்ளார். இந்த நாவல் பின்னாளில் உருவான முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தோற்றப்பாட்டுக்கு வித்தாக அடிபந்திருந்தது. " அல்ஹிலால்” இருவார இதழின் பிரதம ஆசிரியரா கவிருந்தும் இவர் காத்திரமான அரசியல் கருத்தியல் பங்களிப்பை முளப் லிம் சமூகத்திற்கு நல்கியிருந்தார். `அல்ஹிலால் டாக்டர் 11.M. மஹற்ரூப் அவர்களைத் தலைவராகக் கொண்டு செயற்பட்ட ரீலங்கா இளப் லாமிய காங்கிரஸின் அதிகாரபூர்வ ஏடாகக் கருதப்பட்டது.
இவரது சிந்தனை வட்டத்தின் வளர்ச்சிப் போக்கு எழுந்தமானமாக ஏற்பட்டதொன்றல்ல. 1988ம் ஆண்டில் தனது முதல வது வெளியீட்டில் 400 பிரதிகளை மாத்திரம் பதிப்பித்த சிந்தனை வட்டம் 204 நூல்களை வெளியிட்டபின் மொத்தமாக 395,650 பிரதிகளைப் பதிப்பித்துள்ளமை பாராட்டத்தக்க விடயமாகும். சிந்தனை வட்டத்தின் முதல் 50 வரையிலான வெளியீட்டின் போது
சிந்ததை வட்டம் சீசு தீவுகள்

Page 64
55650 பிரதிகளும் (சராசரி ஒரு வெளியீட்டில் 1113 பிரதிகள்), 51 முதல் 100 வரையிலான வெளியீட்டின் போது 88,000 பிரதிகளும் (சராசரி ஒரு வெளியீட்டில் 1760 பிரதிகள்), 10 முதல் 150 வரையிலான வெளியீட்டின்போது 138,000 பிரதிகளும் (சராசரி ஒரு வெளியீட்டில் 2760 பிரதிகள்), 151 முதல் 200 வரையிலான வெளியீட்டின்போது 102,000 பிரதிகளும் (சராசரி ஒரு வெளியீட்டில் 2040 பிரதிகள்), 20 முதல் 204வரையிலான வெளியீட்டின் போது 12,000 பிரதிகளும் (சராசரி ஒரு வெளியீட்டில் 3000 பிரதிகள்) வெளியிடப்பட்டுள்ளன. இலங்கையில் மற்றைய தமிழ் நூல் வெளியிட்டகங்களுடன் ஒப்புநோக்கும் போது இது விதந்து குறிப்பிடக்கூடியதொரு விடயமாகும்.
தனது நூல்களைப் பதிப்பிக்கவேண்டும் என்ற நோக்குடன் சிந்தனை வட்டத்தை ஆரம்பத்தில் உருவாக்கிய திரு. புன்னியாமீன் தன்னுடைய சொந்த நூல்களையும், தனது மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய சில நூல்களையும் சேர்த்து மொத்தம் 89 நூல்களை இதுவரை வெளியிட்டுள்ளார். இலங்கையில் 89 நூல்களை எழுதி நூலுருப்படுத்திச் சாதனை படைத்துள்ள புன்னியாமீனின் 69 நூல்கள் சிந்தனை வட்ட வெளியீடுகளாக வெளிவந்தபோதிலும் கூட மீதமான 20 நூல்களும் பிற வெளியீட்ட கங்களால் இலங்கையிலும், இந்தியாவிலும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தனது நூல்களை மாத்திரமின்றி பிற எழுத்தாளர்களுக்கும் களமமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற நோக்குடன் சிந்தனை வட்டம் உஸ்மான் மரிக்கார், நஜ"முதீன், தலவின்னை சிபார். மஸீதா புன்னியாமீன், அக்குறனை ரிழ்வான், ரிஷானா ரஷிட், கலைமகள் ஹிதாயா. கலதெனிய நளிம், தமீம் அன்சார், மரீனா இல்யாளப், சுமைரா அன்வர், கலைநிலா சாதிகின், கெக்கிறாவை எப்ஹானா தலவின்னை பூதொர, இஸ்லாமிய செல்வி, பஹீமா ஜஹான், சுலைமாசமி இக்பால், நயிமா சித்தீக், மெளலவி ஜே. மீராமொஹிதீன், மூதூர் கலை மேகம், சுஹைதா ஏ. கரீம், குலாம் மொஹிஜன், ஜே.எம். யாசீன், அமீனா சராப்தின், எஸ்.எல்.எம்.மஹற்ரூப், ஏ.ஆர்.எம். ரிஸ்வி, எம்ஐ.எம். மும்தாஜ், என். நவரட்ணம், இரா திருச்செல்வம்,
CD சிந்தான ஆட்டம் சீழ பதிவுகள்

நாகபூஷணி கருப்பையா, நீலன் அணை ஜயந்தன், சீவி. நித்தியா னந்தன், த. திரேஷ்குமார், மாரிமுத்துசிவகுமார், திருமதி கி. பொன்னம்பலம் என நீண்ட பட்டியலில் அடங்கக்கூடிய எழுத்தாளர் களுக்கும் களமமைத்துக் கொடுத்துள்ளது.
வளர்ந்த எழுத்தாளர்களை விட வளர்ந்துவரும் எழுத்தாளர் களுக்கே அதிக அளவில் சிந்தனை வட்டம் களம் அமைத்துக் கொடுத்துள்ளதை விசேடமாக அவதானிக்கலாம். உதாரணமாக, கலைமகள் ஹிதாயா ரிஸ் வியின் "தேன் மலர்கள்”, த. திரேஷ்குமாரின் "நிஜங்களின் நிகழ்வுகள்" கமைரா அன்வரின் "எண் னச் சிதறல்கள்', நாகபூஷணி கருப்பையாவின் ”நெற்றிக்கண்'மாரிமுத்து சிவகுமாரின் ‘மலைச்சுவடுகள்” போன்ற கவிதைத் தொகுதிகளைக் குறிப்பிடலாம். இந்நூலாசிரியர்களின் முதல் கவிநூல்களாகவே இவை அமைந்துள்ளன.
அதே நேரம், முத்த எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட வும் சிந்தனை வட்டம் பின்நிற்கவில்லை. உதாரணமாக நயீமா சித்திக்கின் "வாழ்க்கை வண்ணங்கள்" சுலைமா சமி இக்பாலின் 'திசைமாறிய தீர்மானங்கள்”, மௌலவி ஜே மீராமொஹிடீனின் 'இஸ்லாமிய கதைகள்” போன்ற கதைத் தொகுதிகளைக் குறிப்பிட லாம். சிந்தனை வட்டத்தின் பல வெளியீடுகள் பல பதிப்புகளைப் பெற்றுள்ளன.
இலங்கையில் தமிழ்மொழியை வளர்ப்பதில் முஸ்லிம் எழுத்தாளர்களும், கலைஞர்களும், ஊடகவியலாளர்களும் விசாலமான பங்களிப்பினை வழங்கியுள்ளனர். ஆனால் இத்தகைய பங்களிப்புக ளானது போதிய பதிவுகள் இன்மை காரணமாக ஆய்வா ளர்களுக்கும் , பிற்காலச் சந்ததியினருக்கும் தெரியாமல் போய்விடுகின்றன.
இந்த நிலையைக் கருத்திற் கொண்டு “சிந்தனை வட்டம்” பாரிய பொருட்செலவில் “நவமணி" தேசிய பத்திரிகையுடன் இணைந்து நாடளாவிய ரீதியில் ஆய்வொன்றினை மேற்கொண்டது. திரு பீ.எம். புன்னியாமீன் அவர்களின் தலைமையில் மேற்கொள்ளப் பட்ட இவ்வாய்விலிருந்து 19ம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில்
சிந்தடி4 வட்டம் சீ தீவுகள் Gia)

Page 65
இருந்து 21ம் நூற்றாண்டின் தற்போதைய காலப்பகுதி வரை 2800க்கும் மேற்பட்ட முஸ்லிம் எழுத்தாளர்களும், 1250க்கும் மேற்பட்ட முஸ்லிம் ஊடகவியலாளர்களும், 300க்கும் மேற்பட்ட முஸ்லிம் கலைஞர்களு மாக மொத்தம் 4350க்கும் மேற்பட்டோர் இலங்கையில் தமிழ் வளர்க் கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இத்தகையோரின் விபரங்களைத் தொகுத்து ‘இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு” எனும் நூலை மூன்று பாகங்களில் “சிந்தனை வட்டம்” வெளியிட்டு ள்ளது. கலாபூஷணம் புன்னியாமீன் மூலம் எழுதப்பட்ட இந்த மூன்று நூல்களும் சிந்தனை வட்டத்தின் 189வது, 193வது.200வது வெளியீடுகளாக வெளிவந்துள்ளன. மேற்படி ஆய்வு தொடர்பாக மேலும் ஏழு நூல்களை “சிந்தனை வட்டம்” வெளியிடவுள்ளது.
‘சிந்தனை வட்டம்” தனது ஆரம்ப காலகட்டங்களில் தான் வெளியிட்ட நூல்களில் வெளியீட்டுத் தரத்தினை சரியான முறையில் பேணவில்லை. ஆனால் 2000 ஆண்டிலிருந்து தான் வெளியிடும் சகல நூல்களையும் சர்வதேச நியமங்களுக்கு உட்படுத்தி சர்வதேச தரத்தில் வெளியிட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.
நூல்களை வெளியிடுவதில் மாத்திரம் தனது பணியினைச் சுருக்கிக் கொள்ளாமல் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் தமிழ் வளர்க்கும் மூத்த எழுத்தாளர்களையும், கலைஞர்களையும் நிறுவனரீதியில் பாராட்டி கெளரவித்து வருவது புன்னியாமீன் அவர்களின் விசேடமான ஒரு குணாம்சமாகும்.
சிந்தனைவட்டம் ஆய்வுரீதியான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் செயற்பாடானது, ஏனைய வெளியீட்டு அமைப்புக்களில் இருந்து மாறுபட்ட போக்கினை எடுத்துக்காட்டுகின்றது. இலங்கையைப் பொருத்தமட்டில் தமிழ்பேசும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் தமிழை வளர்ப்பதில் முக்கிய பங்களிப்பினை நல்கியுள்ளர். இவர்களைப் பற்றிய பூரணத்துவமான ஆய்வுகள் இது வரை காலமும் மேற்கொள்ளப்படாமலிருப்பது வேதனைக்குரிய விடய மாகும். இத்தகைய பணியினை “சிந்தனை வட்டம்” ஆரம்பித்து செயற்படுத்தி வருவது பாராட்டக்கூடிய ஒரு விடயமாகும்.
(120 சிந்தனை வட்டம் சில பதிவுகள்

கடந்த 32 வருடகால இலக்கியப்பணியுடன் 17 வருடகால பிரசுரப் பணியும் ஆற்றிவரும் பீ.எம். புன்னியாமீன் அவர்கள், 1995இல் மத்திய மாகாண இந்து கலாசார அமைச்சர் கெளரவ வி. புத்திர சிகாமணி அவர்களினால் ஹட்டனில் நடத்தப்பட்ட மத்திய மாகாண சாகித்திய விழாவில் விருதும், பொற்கிழியும் வழங்கி கெளரவிக்கப்பட் டார். மலையக கலை கலாசார சங்கம் 1999இல் நடத்திய ‘*ரத்னதிய” விருது வழங்கும் வைபவத்தில் இலக்கியப்பணிக்காக அப்போதைய முதலமைச்சர் கெளரவ நந்தமித்திர ஏக்கநாயக்காவினால் ‘ரத்னதீப" விருது வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன் 2002ம் ஆண்டில் மத்திய மாகாண சபையின் கல்வி இந்துக்கலாசார கைத்தொழில் அமைச்சர் கெளரவ வீ. இராதா கிருஷ்ணன் அவர்கள் மூலம் “ரத்னதீப சிறப்புவிருது’ வழங்கிக் கெளரவிக்கப்பட்டார். அண்மையில் 2004இல் இவரது தொடர்ந்த கலை, இலக்கியப் பணிக்காக இலங்கை அரசு “கலாபூஷண” விருது வழங்கி கெளரவித்தது.
மலையகத்தின் வெளியீட்டுத்துறையில் ஒரு துருவ நட்சத்திர மாக மின்னும் பீ.எம். புன்னியாமீன் புலம்பெயர்ந்து சென்ற ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் பற்றிய சுயவரலாற்றுக் கட்டுரைத் தொடரொன்றை இலங்கையில் வெளியா கும் நவமணி வார இதழில் வாரம் தோறும் வெளியிடவுள்ளார். இத்தொடரில் இடம்பெறும் முதல் 50 கட்டுரைகளை நூலுருவிலும் வெளியிடவும் நடவடிக்கைகள் எடுத்துள்ளார். தங்கள் சுயவரலாற்றுப் பதிவினை ஈழத்தில் பதிவுசெய்துகொள்ள விரும்பும் புலம்பெயர்ந்த ஈழத்துத் தமிழ் கலை இலக்கியவாதிகளும், ஊடகவியலாளர்களும் தமது விபரங்களைப் பதிவுசெய்வதற்கான சுயவிபரப்பதிவுப் படிவங்களை இக்கட்டுரையாசிரியரிடமிருந்தோ, திரு பீ.எம். புன்னியாமீன் அவர்களிடமிருந்து நேரடியாகவோ பெற்றுக் கொள்ளலாம்.
பீ.எம். புன்னியாமீன்
சிந்தனை வட்டம் இல 14 உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை 20802, பூரீலங்கா, (நன்றி: சுடரொளி UK ஜுலை - ஆகஸ்ட் 2005) (மீள் பிரசுரம் ‘நவமணி’ 20 - 08 - 2005)
சிந்தனை வட்டம் £ ജമൺ G12)

Page 66
சிந்தனை வட்டம் - ஓர் ஆய்வு -
-என் செல்வராஜா- நூலகவியலாளர்இலண்டன்
ஐக்கிய இராச்சியத்தில் இருந்து திருவாளர் இ. பத்மநாப ஐயர் அவர்களினால் தொகுத்து வெளியிடப்படவுள்ள தமிழ்வெளியீட்டாளர்களின் விபரக்கொத்திற்காக பிரபல எழுத்தாளரும், நூலகவியலாளரும் நூல்தேட்டம் நூலாசிரியருமான திருவாளர் என். செல்வராஜா அவர்களினால் சிந்தனை வட்டம் பற்றி மேற்கொள்ளப்பட்ட முழுமையான ஆய்வு அறிக்கை இத்துடன் இணைக்கப்படுகின்றது.
அறிமுகம்
இலங்கையில் மத்திய மலையகத்தின் தலைநகராக விளங்கும் கண்டி மாநகரிலிருந்து சுமார் 10 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள வனப்புமிகு கிராமமான உடத்தலவின்னை மடிகேயைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் வெளியீட்டுப் பணியகமே சிந்தனை வட்டமாகும்.
1988ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு சாதாரண அமைப்பாக ஆரம்பிக்கப்பட்ட 'சிந்தனை வட்டம்”2003 ஜூலை 30ம் திகதி முதல் இலங்கை அரசின் 1982ஆம் ஆண்டின் 17ஆம் இலக்கக் கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட கம்பனியாக, "வரையறுக்கப்பட்ட சிந்தனை வட்டம் வெளியீட்டாளர்கள் (தனியார்) கம்பனி" எனும் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டிணைப்புச் சான்றிதழ்; 15 (T) ஆம் பிரிவிற்கிணங்க இக்கம்பனியின் பதிவிலக்கம் N (PWS)
(28) சிந்தனை வட்டம் சீசி பதிவுகள்
 

34586 ஆகும். இதன் முகாமைத்துவப் பணிப்பாளராக ‘கலாபூஷணம் புன்னியாமீன் அவர்களும், பணிப்பாளர் சபையின் ஏனைய உறுப்பினர்களாக திருமதி மளிதா புன்னியாமீன, திரு சஜீர் அஹமட் புன்னியாமீன் ஆகியோரும் பணியாற்றி வருகின்றனர்.
"பிரித்தானியாவின் அரசியல் முறை " எனும் நூலினை தனது முதல் வெளியீடாக வெளியிட்ட "சிந்தனை வட்டம் 2005 மே மாத இறுதியில் 'மாரிமுத்து சிவகுமார் எழுதிய மலைக்கொழுந்து எனும் கவிதை நூலினை தனது 204வது வெளியீடாக வெளியிட்டுள்ளது.
கல்வி சார் நூல்கள், அறிவுசார் நூல்கள், வரலாற்று நூல்கள் சிறுகதைத்தொகுதிகள், நாவல்கள், கவிதைத்தொகுதிகள், பொதுநூல்கள், ஆய்வுநூல்கள் என இதுவரை 204நூல்களை வெளிக் கொணர்ந்துள்ள “சிந்தனை வட்டம்” தனது 204 வெளியீடுகளிலும் மொத்தமாக 395,650 பிரதிகளைப் பதிப்பித்துள்ளது.
உருவாக்கம்.
இலங்கையில் தமிழ்மொழி மூலம் நூல்களை வெளியிடும் வெளியீட்டகங்களை ஆராயுமிடத்து ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபதுகளின் ஆரம்பப் பகுதியில் ‘வீரகேசரி வெளியீடுகளும், 'ஜனமித்திரன் வெளியீடுகளும் ஒரு பொது நிறுவன அமைப்பாக Express Newspapers (Cey) Ltd மூலம் தமிழ் நூல்களை வெளியிட்டது. இது தவிர ஏனைய பெரும்பாலான வெளியீட்டு அமைப்புகள் தனிப்பட்ட அமைப்புக்களாகவே இயங்கியதை அவதானிக்கலாம். அண்மைக் காலத்தில் கூட அதிகளவில் நூல்களை வெளியிட்டுள்ள வெளியீட்டகங்களில் இத்தகைய நிலையினைக் காண முடிகின்றது. உதாரணமாக முப்பத்தைந்து நூல்களுக்கு மேல் வெளியிட்டுள்ள "மல்லிகைப் பந்தல் திரு டொமினிக் ஜீவாவை மூலமாகக் கொண்ட வெளியீட்டு அமைப்பாகவும், நூறு புத்தகங்களுக்கு மேல் வெளியிட் டுள்ள "தமிழ்மன்றம் திரு எஸ். எம். ஹானிபாவை மையமாகக் கொண்ட வெளியீட்டு அமைப்பாகவும், அதேபோல இருநூறு புத்தக
சிந்தனை வட்டம் ມໍ່ ມຸ. Ciao)

Page 67
ங்களுக்கு மேல் வெளியிட்டுள்ள ‘சிந்தனை வட்டம்” கலாபூஷணம் புன்னியாமீனை மையமாகக் கொண்ட வெளியீட்டு அமைப்பாகவும் செயற்பட்டு வருவதைக் குறிப்பிடலாம்.
சிந்தனைவட்டத்தின் உருவாக்கம் பற்றி “இரட்டைத் தாயின் ஒற்றைக் குழந்தைகள்’ எனும் சிந்தனை வட்டத்தின் நூறாவது வெளியீட்டில் ‘புன்னியாமீன்’ அவர்கள் பின்வருமாறு குறிப் பிட்டிருந்தார்.
“.EPI கல்வி நிலையத்தில் நான் பேராதனைப் பல்கலைக் கழக முதற்கலைத் தேர்வு மாணவர்களுக்கு 'அரசறிவியல் கற்பித்துக் கொடுத்துக் கொண்டிருந்தேன் 'அரசறிவியல் பகுதி II வினாப்பத்திரத்தில் பிரித்தானிய அரசாங்க முறையை இலங்கை அரசாங்க முறையுடன் தொடர்புபடுத்திய பல வினாக்கள் இடம்பெறும். ஆனால் பிரித்தானிய அரசாங்க முறை தொடர்பாகக் கற்க தமிழ்மொழி மூலம் மாணவர்களுக்குப் புத்தகங்கள் எதுவுமே இருக்கவில்லை. எனவே பிரித்தானிய தூதுவராலயத்துடன் தொடர்பு கொண்டு தேவையான நூல்கள், அறிக்கைகள், தரவுகள் போன்ற வற்றைப் பெற்று அவற்றின் துணையுடன் ’பிரித்தானியாவின் அரசாங்க முறை' எனும் நூலை எழுதினேன். .இலக்கியத்துக்குப் புறம்பாக நான் எழுதிய முதல் நூல் அது. ஆனால் அந்நூலை வெளியிட்டுக்கொள்ள எத்தனையோ வெளியீட்டு அமைப்புக்களுடன் தொடர்பு கொண்ட போதிலும் கூட வெற்றி கிடைக்கவில்லை. எனவே தான் இறுதியாக என்னுடைய நூலை வெளியிட வேண்டும் என்ற நோக்கில் என் மனைவியுடன் இணைந்து ‘சிந்தனை வட்டம்” எனும் வெளியீட்டகத்தை உருவாக்கினேன்.”
(பக்கம் 27) இலங்கையில் உள்ள வெளியீட்டு அமைப்புக்களின் உருவாக் கத்தினை ஆராயும் போது காணக்கூடிய ஒரு பொதுவான பண்பு இதுவாகும். இலங்கையில் வாழக்கூடிய பல எழுத்தாளர்கள் தமது படைப்புக்களை நூலுருப்படுத்திக் கொள்ள எவ்வளவோ பிரயத்தனப்
G30) சிந்தனை வட்டம் சில பதிவுகள்

பட்டாலும் கூட வெளியீட்டு நிறுவனங்கள் முன்வராமை காரணமாக அவர்களின் முயற்சிகள் தோல்வியில் முடியும் சந்தர்ப்பங்கள் அதிகம். இப்படிப்பட்ட நிலையில் தமது ஆக்கத்தினை எவ்வாறாவது நூலுருப் படுத்தியே ஆக வேண்டும் என்ற வெறியில் விரல்விட்டெண்ணக்கூடிய ஒருசில எழுத்தாளர்கள் தாமே வெளியீட்டு அமைப்புக்களை உருவா க்கிக் கொண்டு தமது நூல்களை வெளியிட்டுக் கொள்வர். ஓரிருவெளியீடுகளுடன் இந்த வெளியீட்டு அமைப்புக்களின் முகவரிகள் மறைந்துவிடும்.
‘சிந்தனை வட்டம் இந்நிலையில் இருந்து மாறுபட்டுள்ளது. தன்னுடைய நூலினை வெளியிட வேண்டும் என்ற நோக்கில் புன்னியாமீன் சிந்தனைவட்டத்தினை உருவாக்கினாலும் கூட தொடர்ச்சியாக 17 ஆண்டுகளாக அது இயங்கிவருகின்றது. 1988 ஜனவரியில் தனது முதலாவது நூலினைப் பதிப்பித்த சிந்தனை வட்டம் 1989 பெப்ரவரியிலே தனது இரண்டாவது நூலினைப் பதிப்பித் தது. ஆனால் 1989 நவம்பருக்கும் 1990 டிசம்பருக்கும் இடையில் ஏழு நூல்களை வெளியிட்டுள்ளது. இவற்றுள் நான்கு சிறுகதைத் தொகுதி களும், இரண்டு கவிதைத் தொகுதிகளும் அடங்கும். ஒரு தனியார் வெளியீட்டு அமைப்பினைப் பொருத்தமட்டில்; குறிப்பாக இலங்கையில் தமிழ்நூல் வெளியீட்டமைப்பினைப் பொருத்தமட்டில் இது குறிப்பிடத் தக்க அம்சமாகும்.
sasmrpřáštafů (3umrakč5
எந்தவொரு வெளியீட்டு அமைப்பினையும் பின்வரும் அடிப் படையில் தொகுத்தாராயும் போது அதனது வளர்ச்சிப் போக்கினை இலகுவான முறையில் அளவிடக் கூடியதாக இருக்கும்.
1. ஆண்டு தோறும் வெளியிடும் நூல்களின் எண்ணிக்கை
2. வெளியிடும் பிரதிகளின் எண்ணிக்கை. 3. வெளியீட்டகத்தால் பயன்பெற்றோர்.
சிந்தனை வட்டம் சில பதிவுகள்

Page 68
இந்த அடிப்படையில் சிந்தனை வட்டத்தினையும் ஆராயலாம்.
ஆண்டு தோறும் வெளியிடும் நூல்களினி எனிணிக்கை
1988ம் ஆண்டில் ஒரு நூலினை மட்டும் வெளியிட்ட சிந்தனை வட்டம் இன்றுவரை 204 நூல்களை வெளியிட்டுள்ளது. அதாவது கடந்த 17 ஆண்டுகளுள் சராசரியாக ஆண்டொன்றுக்கு 12 நூல் களை வெளிக்கொணர்ந்துள்ளது. இவை அனைத்தும் தமிழ்மொழிமூல நூல்களாகும். இதனைப் பின்வரும் அட்டவணையிலிருந்து கண்டு கொள்ளலாம்.
ஆண்டு வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை
1988 O
1989 O3
1990 05
1991 08
1992 09
1993 09
1994 09
1995 08
1996 08
1997 12
1998 14
- 1999 08
2000 20
2001 14
2002 24
2003 29
2004 4
2005 (3LD 09 மாதம் வரை
(32) சிந்தனை வட்டம் சில பதிவுகள்

மேற்படி அட்டவணையிலிருந்து சிந்தனை வட்டம் ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்கமைய செயற்படுவதையும் ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கிச் செல்வதையும் அவதானிக்க முடிகின்றது.
வெளியிட்ட பிரதிகளினி எணர்ணிக்கை.
வெளியிட்ட பிரதிகளின் எண்ணிக்கை என்பது வெளியீட்டகத் தின் நன்மதிப்பினையும், வாசகர் மத்தியில் காணப்படக்கூடிய வரவேற்பினையும் அளவிடக் கூடிய ஓர் அளவு கோலாகக் கருதலாம். தொலைக்காட்சிகளின் செல்வாக்குகள் அதிகரித்துள்ள இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாசிப்புத் திறன் வெகுவாகக் குறைந்துள்ளதை அனைவரும் ஏற்றுக்கொள்வர். குறிப்பாக இலங்கை யில் தமிழ்பேசும் மக்கள் மத்தியில் இத்தகைய பாதிப்பு மிக விசாலமா னது. எனவே வெளியீட்டகம் ஒன்று தமிழ்மொழி நூல்களை இலங்கையில் அச்சிடும்போது அச்சிடப்படும் பிரதிகளின் எண்ணிக்கை சிந்திக்கப்பட வேண்டிய விடயமாக மாறியுள்ளது.
1988ம் ஆண்டில் தனது முதலாவது வெளியீட்டில் 400 பிரதிகளை மாத்திரம் பதிப்பித்த சிந்தனை வட்டம்; 204 புத்தகங்களை வெளியிட்ட பின் மொத்தமாக 395,650 பிரதிகளைப் பதிப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
1-50 வரை 55 650 பிரதிகள் சராசரி 1113 51-100 வரை 88.000 பிரதிகள் சராசரி 1760
101-150 வரை 138.000 பிரதிகள் சராசரி 2760
151-200 வரை 102.000 பிரதிகள் சராசரி 2040 201 -204 வரை 12,000 பிரதிகள் சராசரி 3000
இலங்கையில் தமிழ் நூல்வெளியீட்டங்களுடன்
சிந்தனை வட்டம் சில பதிவுகள் Os)

Page 69
ளுடன் ஒப்புநோக்கும் போது இது குறிப்பிடக் கூடிய ஒரு விடயமே.
வெளியீட்டகத்தால் பயனர்பெற்றோர்.
தன்னுடைய நூல்களைப் பதிப்பிக்க வேண்டும் என்ற நோக்குடன் சிந்தனை வட்டத்தை உருவாக்கிய புன்னியாமீன் தன்னுடைய சுயநூல்களையும், தன் மனைவி மஸிதா புன்னியாமீனு டன் இணைந்து எழுதிய நூல்களையுமாக மொத்தம் 89 நூல்களை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் 89 நூல்களை எழுதி நூலுருப்படுத்தி சாதனை படைத்துள்ள புன்னியாமீனின் 69 நூல்கள் சிந்தனை வட்ட வெளி யீடாக வெளிவந்த போதிலும் கூட மீதமான 20 நூல்களும் பிறவெளியீட்டு அமைப்புக்களால் இலங்கையிலும், இந்தியாவிலும் வெளியிடப்பட்டுள்ளமை அவதானிக்கத்தக்க விடயமாகும். அதே நேரம் தனது நூல்களை மாத்திரமன்றி பிற எழுத்தாளர்களுக்கும் களமமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற நோக்குடன் சிந்தனை வட்டம் நேசக்கரம் நீட்டியிருக்கும். எழுத்தாளர்களின் பட்டியலைப் பின்வருமாறு தொகுத்து நோக்குவோம்.
உஸ்மான் மரிக்கார், நஜாமுதீன், தலவின்னை சிபார், மஸிதா புன்னியாமீன், அக்குறணை ரிழ்வான், ரிஷானா ரஷிட், கலைமகள் ஹிதாயா, கலதெனிய நளிம், தமீம் அன்சார், மரீனா இல்யாஸ், என், நவரட்ணம், சுமைரா அன்வர், கலைநிலா சாதிகீன், இரா. திருச்செல்வம், நாகபூஷணி கருப்பையா, கெக்கிறாவை ஸஹானா, தலவின்னை பூதொர, இஸ்லாமிய செல்வி, ஸி.வி. நித்தியானந்தன், பஹிமா ஜஹான், நீலன் அணை ஜயந்தன், சுலைமா - சமி - இக்பால், நயிமா சித்தீக், த. திரேஷ் குமார், மெளலவி ஜே.மீராமொஹிடீன், மூதூர் கலைமேகம், சுஹைதா - ஏ. கரீம், மாரிமுத்து சிவகுமார், குலாம்மொஹிதீன், திருமதி கி. பொன்னம் பலம், ஜே.எம். யாசீன், அமீனா சராப்தீன், எஸ். எல்.எம். மஹற்ரூப், ஏ.ஆர்.எம். ரிஸ்வி, எம். ஐ. எஸ். மும்தாஜ்.என நீண்டு செல்கின்றது.
(3) சிந்தனை வட்டம் சில பதிவுகள்

வளர்ந்த எழுத்தாளர்களை விட வளர்ந்து வரும் எழுத்தாளர் களுக்கே அதிகளவில் சிந்தனை வட்டம் களமமைத்துக் கொடுத் துள்ளதை விசேடமாக அவதானிக்கலாம். உதாரணமாக கலைமகள் ஹிதாயா ரிஸ்வியின் ‘தேன்மலர்கள், த. திரேஷ்குமாரின் நிஜங்களின் நிழல்கள் சுமைரா அன்வரின் எண்ணச்சிதறல்கள், நாகபூஷணி கருப்பையாவின் ‘நெற்றிக் கண்‘, மாரிமுத்து சிவகுமாரின் ‘மலைச்சுவடுகள் போன்ற கவிதைத் தொகுதிகளைக் குறிப்பிடலாம். இந்நூலாசிரியர்களின் முதல் கவிநூல்களாகவே இவை அமைந்துள்
6T6.
அதே நேரம் மூத்த எழுத்தாளர்களின் நூல்களை வெளியி டவும் சிந்தனை வட்டம் பின்நிற்கவில்லை. உதாரணமாக நயீமா சித்தீக்கின் “வாழ்க்கை வண்ணங்கள்”, “சுலைமா. சமி. இக்பாலின் 'திசைமாறிய தீர்மானங்கள்”, மெளலவி ஜே மீரா மொஹிதீனின் 'இஸ்லாமியக் கதைகள்’ போன்ற கதைத் தொகுதிகளைக் குறிப்பிடலாம்.
சிந்தனை வட்டத்தின் பல வெளியீடுகள் பல பதிப்புக்களைப் பெற்றுள்ளன. சர்வதேச பதிப்புரிமை நியதிகளுக்கமைய அவை தனிப்புத்தக வெளியீடாகவே பட்டியல் படுத்தப்பட்டுள்ளமை சிறப்பம் சமாகும்.
சிந்தனை வட்டத்தினி கெளரவிப்பு நிகழ்வுகள்
“சிந்தனை வட்டம்” ஒரு தனியார் அமைப்பாகச் செயற்பட்ட போதிலும் கூட, தமிழ்வளர்க்கத் தொண்டாற்றி வரும் எழுத்தாளர் களையும், கலைஞர்களையும் இனங்கண்டு அவர்களை; கெளரவித்து, ஊக்குவிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது.
2000 - 11 -11ம் திகதியன்று சிந்தனை வட்டத்தின் நூறாவது வெளியீடான “இரட்டைத்தாயின் ஒற்றைக் குழந்தை” கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா கண்டி சிட்டிமிஷன் மண்டபத்தில்
சிந்தனை வட்டம் சில பதிவுகள் Os)

Page 70
பெருந்திரளான மக்கள் முன்னிலையில் நடைபெற்றது. பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் கலாகிர்த்தி பேராசிரியர் எஸ்.தில்லைநாதன், பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியர் க. அருணாசலம், பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி துரை. மனோகரன் ஆகிய தமிழறிஞர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இவ்விழாவில் பிரபல எழுத்தாளரும் "மல்லிகை சஞ்சிகையின் ஆசிரியருமான திரு டொமினிக் ஜீவா, பிரபல மூத்த பெண் வானொலி அறிவிப்பாளரான திருமதி இராஜேஸ்வரி சண்முகம், தமிழ் இலக்கியக் காவலரும், பிரபல வெளியீட்டாளருமான திரு. பூ, பூரீதரசிங், பன்னுரலாசிரியரும் கலாசார அமைச்சின் ஆலோசகருமான அல்ஹாஜ் எஸ்.எச்.எம். ஜெமீல் ஆகியோர் விருதுவழங்கி, பதக்கம் அணிவித்து, பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டனர். இதில் முக்கியத்துவம் என்ன வென்றால் இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக இந்த இலக்கிய விழா, கெளரவிப்பு விழா நிகழ்வுகள் தொகுக்கப்பட்டு ‘சுவடுகள் எனும் பெயரில் ஆவண நூலொன்று வெளியிடப்பட்டமையாகும். 138 பக்கங்களைக் கொண்ட இந்நூல் சிந்தனை வட்டத்தின் 115வது வெளியீடாக வெளிவந்தது. 1500 பிரதிகள் அச்சிடப்பட்ட இந்நூலின் நூலாசிரியர் எம். ஆர். எம். ரிஸ்வி ஆவார்.
அத்துடன் 2002 மார்ச் மாதம் உடத்தலவின்னையில் வைத்து பிரபல மூத்த வானொலி அறிவிப்பாளர் ஜனாப் பீ.எச். அப்துல் ஹமீட் அவர்களையும் சிந்தனை வட்டம் கெளரவித்துள்ளது.
ஆய்வு நடவடிக்கைகள்.
இலங்கையில் தமிழ்மொழியை வளர்ப்பதில் முஸ்லிம் எழுத்தாளர்களும் கலைஞர்களும், ஊடகவியலாளர்களும் விசால மான பங்களிப்பினை வழங்கியுள்ளனர். ஆனால் இத்தகைய பங்களிப்புகளானது போதிய பதிவுகள் இன்மைகாரணமாக ஆய் வாளர்களுக்கும், பிற்கால சந்ததியினருக்கும் தெரியாமல் போய் விடுகின்றன.
136) சிந்தனை வட்டம் சில பதிவுகள்

இந்த நிலையைக் கருத்திற்கொண்டு ‘சிந்தனை வட்டம் பாரிய பொருட்செலவில் ‘நவமணி தேசிய பத்திரிகையுடன் இணைந்து நாடளாவிய ரீதியில் ஆய்வொன்றினை மேற்கொண்டது. சிந்தனைவட்ட முகாமைத்துப் பணிப்பாளரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்விலிருந்து 19-ம் நூற்றாண்டின் பின்னரைப்பகுதியில் இருந்து 21-ம் நூற்றாண்டின் தற்போதைய காலப்பகுதிவரை 2800க்கும் மேற்பட்ட முஸ்லிம் எழுத்தாளர்களும், 1250க்கும் மேற்பட்ட முஸ்லிம் ஊடகவியலாளர்களும், 300க்கும் மேற்பட்ட முஸ்லிம் கலைஞர்களுமாக மொத்தம் 4350க்கு மேற்பட்டோர் இலங்கையில் தமிழ் வளர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்கமுடிகின்றது. இத்தகையோரின் விபரங்களைத் தொகுத்து ‘இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு எனும் மூன்று நூல்களை (மூன்று பாகங்களாக) சிந்தனைவட்டம் வெளியிட்டுள்ளது. கலாபூஷணம் புன்னியாமீன் மூலம் எழுதப்பட்ட இந்த மூன்று நூல்களும் சிந்தனை வட்டத்தின் 189வது (TSBN 955 - 8913-14 -6), 1936 ugl (ISBN 955 - 8913 - 16 -2, 2006 ugl (ISBN 955 - 8913 - 20 - 2 வெளியீடுகளாக வெளிவந்துள்ளன. மேற்படி ஆய்வு தொடர்பாக மேலும் ஏழு நூல்களை ‘சிந்தனை வட்டம் வெளியிடவுள்ளது.
எதிர்காலத் திட்டாங்கள்
“நாளைய சந்ததியின் இன்றைய சக்தி” என்ற பணிக்கூற்றிற் கமைய 2006ம் ஆண்டிலிருந்து; ஆண்டொன்றுக்கு குறைந்தது பத்து தமிழ் இலக்கிய நூல்களை வெளியிடும் திட்டத்தினை “சிந்தனை வட்டம் கொண்டுள்ளது. இதில் வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்கள் ‘ஏழு பேருக்காவது இடம்வழங்க வேண்டும் என்பது அடிப்படை எதிர்பார்ப்பாகும்.
இத்திட்டத்திற்கு மேலதிகமாக ஆய்வு அடிப்படையிலான இரண்டு திட்டங்களைக் கொண்டுள்ளது.
சிந்தனை வட்டம் சில பதிவுகள் (7)

Page 71
Duf
இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களின் விபரங்களைத் திரட்டி ஆய் வுகளை மேற்கொண்டு “ஆவணப்படுத்தல் நூல்களை” வெளியிட்டதைப் போல, இலங்கை தமிழ் எழுத்தாளர் கள், தமிழ்க்கலைஞர்கள், தமிழ் ஊடகவியலாளர்களின் விபரங்களைத் திரட்டி ‘இலங்கை தமிழ் எழுத்தாளர் கள், கலைஞர்கள் ஊடகவியலாளர்களின் விபரத்தி ரட்டு’ எனும் நூல் தொடரை வெளியிடல்.
இலங்கையிலும், புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் தமிழ்பேசும் எழுத்தாளர்கள் வெளியிட்ட, வெளியிட்டு வருகின்ற சஞ்சிகைகள், சிறுபத்திரிகைகளின் விபரங் களைத் தொகுத்து; அவற்றை ஆவணப் படுத்தும் அடிப்படையில் நூல்களை வெளியிடல்.
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பிய,
ஆசிய, அமெரிக்க நாடுகளில்வாழும் எழுத்தாளர்கள்,
ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களைத் தொகுத்து ‘நவமணி தேசியபத்திரிகையில் தொடராக எழுதுவதும்,இவர்களின் 50 பேரின் விபரங்கள் சேர்ந்ததும் ‘புலம் பெயர்ந்த ஈழத்துத்தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள்,ஊடகவியலாளர்கள் விபரத்திரட்டினை நூலுருவில் வெளியிடல் (இவ்வாய்வுப் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டு விட்டது)
‘சிந்தனை வட்டம்” தனது ஆரம்ப காலகட்டங்களில் தான் வெளியிட்ட நூல்களில் வெளியீட்டுத் தரத்தினை சரியான முறையில் பேணவில்லை. ஆனால் 2000 ஆண்டிலிருந்து தான் வெளியிடும்
(3) சிந்தனை வட்டம் சில பதிவுகள்

சகல நூல்களையும் சர்வதேச நியமங்களுக்கு உட்பட்டு; சர்வதேச தரத்தில் வெளியிட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.
நூல்களை வெளியிடுவதில் மாத்திரம் தனது பணியினைச் சுருக்கிக் கொள்ளாமல் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் தமிழ்வளர்க்கும் மூத்த எழுத்தாளர்களையும், கலைஞர்களையும் நிறுவனரீதியில் பாராட்டி கெளரவித்து வருவது விசேடத்துவமான ஓர் அம்சமாகும்.
அதேநேரம் ‘சிந்தனை வட்டம்' ஆய்வுரீதியான நடவடிக்கை களில் ஈடுபட்டுவரும் செயற்பாடானது; ஏனைய வெளியீட்டு அமைப்புக் களில் இருந்து மாறுபட்ட போக்கினை எடுத்துக் காட்டுகின்றது. இலங்கையைப் பொருத்தமட்டில் தமிழ்பேசும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் தமிழை வளர்ப்பதில் முக்கிய பங்களிப்பினை நல்கியுள்ளனர். இவர்களைப் பற்றிய பூரணத்துவமான ஆய்வுகள் இதுவரை காலமும் மேற்கொள்ளப்படாமலிருப்பது வேதனைக்குரிய விடயமாகும். இத்தகைய பணியினை ‘சிந்தனை வட்டம் ஆரம்பித்து செயற்படுத்தி வருவது பாராட்டக் கூடிய ஒரு விடயமாகும்.
Ögpas 6 gf
வரையறுக்கப்பட்ட ‘சிந்தனை வட்டம் வெளியீட்டாளர்கள் (தனியார்) கம்பனி இல 14 உடத்தலவின்னை, மடிகே உடத்தலவின்னை 20802
யூரீலங்கா.
தொலை பேசி: 0094 - 812 - 493746
O094 - 812 - 493892 தொலை நகல்: 0094 - 812 - 297246
சிந்தனை வட்டம் சில பதிவுகள் (39)

Page 72
ஒரே பார்வையில் சிந்தனை வட்ட வெளியீடுகள்
2005 செப்டெம்பர் 11ம் திகதி வரை வெளிவந்த 207 புத்தக விபரங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
Go) சிந்தனை வட்டம் சில பதிவுகள்

1 வது வெளியீடு
வது வெளியீடு
நூல் : öfgöS/røfu/reist eig&usei Yays G.C.E.(A/L), G.A.Q. பதிப்பு : முதலாம் பதிப்பு 1988 January பிரதிகள்: 400
நாலாசிரியர்: முன்னியாமீண்
2 வது வெளியீடு
நூல் : ởiĝ5 Arafusarsiai Agáfu 6 pas G.C.E.(A/L), G.A.Q. பதிப்பு : SJGodiLTlib ugll 1989 February பிரதிகள்: 500
நாலாசிரியர்: புண்ணியாமீண்
3 வது வெளியீடு
வது வெளியீடு
நூல் : கரு (சிறுகதைத் தொகுதி) பதிப்பு : (ypg56lorib Lugáliül 1989 November பிரதிகள்: 1000
நாலாசிரியர்: புண்ணியாமீன்
வது வெளியீடு
4 வது வெளியீடு
நூல் : ởiĝ5(Tøfuusreißai egéFuusi pas G.C.E.(A/L), G.A.Q. பதிப்பு : ep6órpit Lib ugll 1989 November பிரதிகள்: 750
நாலாசிரியர்: புண்ணியாமீன்
நூல் : அந்த நிலை (சிறுகதைத் தொகுதி) பதிப்பு : முதலாம் பதிப்பு 1990 January பிரதிகள்: 1000
நாலாசிரியர்: புண்னியாமீண்
1.
ஒரே பார்வையில் சிந்தனை வட்ட வெளியீடுகள்

Page 73
6 வது வெளியீடு
நூல் : சிநருடல்கள் (சிறுகதைத் தொகுதி) பதிப்பு : (upg56)|Tib Lugiy 1990 February பிரதிகள்: 1000
நூலாசிரியர்:புனினியாமீனி
நூல் : புதிய மொட்ருக்கள் (தவிதைத் தொகுப்பு) பதிப்பு : முதலாம் பதிப்பு 1990 Jயme பிரதிகள்: 1500
Gasn'SúumrafjFujir: 66funrufour
I8 வது வெளியீடு
நூல் : அரும்புகள் (கவிதைத் தொகுப்பு) பதிப்பு : (lp56umLb Luglül 1990 November பிரதிகள்: 1500
Ggsmrě5ůumrajFFupř: 6ssfunrf56
நூல் : இஸ்லாமியக் கதைகள் பதிப்பு : (upg56,omb ugil 1990 December பிரதிகள்: 1000
நாலாசிரியர்: J மீராமொஹரிடீன்.
10 வது வெளியீடு
நூல் : இலங்கையின் உள்ளுராட்சி முறை,கட்சிமுறை
élejáíit/rübá óhajtáia)33ái G.C.E.(A/L), G.A.O.B.A
பதிப்பு : (upg56)Tib Lugil 1991 January
பிரதிகள்: 1000
நாலாசிரியர்: முன்னியாமீண் O) oổi, urtửa)orưieẻ fỏpanAir zarẻu- வெளியிருகள்

11 வது வெளியீடு
1 வது வெளியீடு
நூல் : ööpostaîustaffaire géouvais pays.G.C.E.(A/L), G.A.Q. பதிப்பு : நான்காம் பதிப்பு 1991 March பிரதிகள்: 1000
தாலாசிரியர்: புண்ணியாமீண்
12 வது வெளியீடு
2 வது வெளியீடு
நூல் : விஞ்ஞான விளக்கம் 100 பதிப்பு : முதலாம் பதிப்பு 1991 September பிரதிகள்: 2000
garsosáffur: J.M. Eusáfar B.Sc. (Cey)
13 வது வெளியீடு
நூல் : வரலாறு (ஆண்டு-) வினா-விடைத் தொகுதி. பதிப்பு : முதலாம் பதிப்பு 1991 October m பிரதிகள்: 500
நாலாசிரியர்: புண்ணியாமீண்
4 வது வெளியீடு
14 வது வெளியீடு
நூல் : வரலாறு குறிப்புகள் (ஆண்டு ) பதிப்பு : (upg56omb LuglúL 1991 November பிரதிகள்: 500
நாலாசிரியர்: புன்னியாமீன்
15 வது வெளியீடு
நூல் : வரலாறு (ஆண்டு 09) வினா விடைத் தொகுதி பதிப்பு : (ypg56umLb ugálül 1991 November பிரதிகள்: 500
நாலாசிரியர்: புண்னியாமீண்
ஒரே பார்வையில் சிந்தனை வட்ட வெளியீடுகள்

Page 74
16 வது வெளியீடு
நூல் : வரலாறு (ஆண்டு O) வினா விடைத் தொகுதி பதிப்பு : முதலாம் பதிப்பு 1991 November பிரதிகள்: 500
நாலாசிரியர்: புண்னியாமீண்
17 வது வெளியீடு
வது வெளியீடு
நூல் : வரலாறு (ஆண்டு-) வினா-விடைத் தொகுதி பதிப்பு : இரண்டாம் பதிப்பு 1991 November பிரதிகள்: 750
நாலாசிரியர்: புன்னியாமீன்
8 வது வெளியீடு
18 வது வெளியீடு
நூல : அரசறிவியல் கோட்பாருகளும், விண்ணக்கருக்களும்
G.C.E.(A/L), G.A.Q.B.A
பதிப்பு : முதலாம் பதிப்பு 1992 January
பிரதிகள்: 750
நாலாசிரியர்: புண்ணியாமீன் 19 வது வெளியீடு
நூல் : வரலாறு (ஆண்டு -n) வினா-விடைத் தொகுதி. பதிப்பு : மூன்றாம் பதிப்பு 1992 March பிரதிகள்: 1000
நூலாசிரியர்: புனினியாமீனி
20 வது வெளியீடு
நூல் : வரலாறு (ஆண்டு -O) வினா-விடைத் தொகுதி. பதிப்பு : இரண்டாம் பதிப்பு 1992 May பிரதிகள்: 1000
நாலாசிரியர்: புண்ணியாமீண்
O) ஒரே பார்வையில் சிந்தனை வட்ட வெளியீடுகள்

21 வது வெளியீடு
நூல் : இலங்கையின் ஊள்ளுராட்சி முறை, கட்சிமுறை
ólajsisítilbaó óhajtáia)33ái G.C.E.(A/L), G. A.O.B.A
பதிப்பு : SJ60iiLITib Lugiil 1992 August
பிரதிகள்: 1000
நாலாசிரியர்: புன்னியாமீன்
22 வது வெளியீடு நூல் : வரலாறு (ஆண்ரு -O) வினா - விடைத்தொகுதி
பதிப்பு : ep6irport Lib ugll 1992 August பிரதிகள்: 1000
நாலாசிரியர்: புன்னியாமீன்
23 வது வெளியீடு
நூல் : அரசறிவியல் கோட்பாருகள் G.A.0.B.A பதிப்பு : (p56,omb lugil 1992 November பிரதிகள்: 1000
நாலாசிரியர்: புண்ணியாமீன்
24 வது வெளியீடு VN
நூல் : பிரித்தானியாவின் அரசியல் முறை GC.E.(AIL), G.A.Q. பதிப்பு : gbg5 Tib Lugil 1992 November பிரதிகள்: 1000
நாலாசிரியர்: புண்ணியாமீன்
25 வது வெளியீடு R
நூல் : வரலாறு (ஆண்ரு-O) வினா - விடைத் தொகுதி பதிப்பு : நான்காம் பதிப்பு 1992 December பிரதிகள்: 1000
நாலாசிரியர்: புண்ணியாமீன்
ஒரே பார்வையில் சிந்தனை வட்ட வெளியீடுகள் 104)

Page 75
26 வது வெளியீடு
நூல் : வரலாறு (ஆண்டு-) வினா - விடைத் தொகுதி பதிப்பு : நான்காம் பதிப்பு 1992 December பிரதிகள்: 1000
நாலாசிரியர்: புண்னியாமீன்
27 வது வெளியீடு
நூல் : வரலாறு (ஆண்டு-9) வினா - விடைத் தொகுதி பதிப்பு : Sj60irLITLb Lugiil 1993 February பிரதிகள்: 1000
நாலாசிரியர்: புண்ணியாமீன் 28 வது வெளியீடு
நூல் : அரசறிவியில் கோட்பாருகளும், விண்ணக்கருக்களும்
G.C.E.(A/L), G.A.Q.B.A
பதிப்பு : இரண்டாம் பதிப்பு 1993 February
பிரதிகள்: 1000
நாலாசிரியர்: புண்னியாமீன்
29 வது வெளியீடு
நூல் : வரலாறு (ஆண்டு -) வினா - விடைத் தொகுதி பதிப்பு : ஐந்தாம் பதிப்பு 1993 March பிரதிகள்: 1000
நாலாசிரியர்: புண்ணியாமீன்
30 வது வெளியீடு
நூல் : வரலாறு (ஆண்டு -9) வினா - விடைத் தொகுதி பதிப்பு : மூன்றாம் பதிப்பு 1993 May பிரதிகள்: 1000
நாலாசிரியர்: புண்ணியாமீன
G10 ஒரே பார்வையில் சிந்தனை வட்ட வெளியீடுகள்

31 வது வெளியீடு
நூல் : இலங்கையிண்அரசியல் திட்டவளர்ச்சி
G.C.E.(A/L), G.A.Q.B.A
பதிப்பு : முதலாம் பதிப்பு 1993 May
பிரதிகள்: 1000
லாசிரியர்: புண்னியாமீண்
நூல் : ólgífø óls-uýuúuúv só/rvö6á G.C.E.(A/L), G.A.Q. பதிப்பு : முதலாம் பதிப்பு 1993 July பிரதிகள்: 1000
நாலாசிரியர்: புண்ணியாமீண்
38 வது வெளியீடு
நூல் : வரலாறு (ஆண்டு-n) வினா-விடைத் தொகுதி பதிப்பு : ஆறாம் பதிப்பு 1993 July பிரதிகள்: 1000
நாலாசிரியர்: புண்ணியாமீண்
84 வது வெளியீடு
நூல் : இலங்கையின் உள்ளுராட்சி முறை, கட்சிமுறை,
6layAbstrůbai ólæs (Taiapas G.C.E.(A/L), G.A.Q.B.A
பதிப்பு : eup6pmb Lugil 1993 September
பிரதிகள்: 1000
நூல் : வரலாறு (ஆண்டு-O) வினா-விடைத் தொகுதி பதிப்பு : ஐந்தாம் பதிப்பு 1993 November பிரதிகள்: 1000
நாலாசிரியர்: புண்ணியாமீன்
ஒரே பார்வையில் சிந்தனை வட்ட வெளியீடுகள்

Page 76
86 வது வெளியீடு
நூல் : வரலாறு (ஆண்டு-n) வினா-விடைத் தொகுதி பதிப்பு : 6pmb Lugil 1994 February பிரதிகள்: 2000
நாலாசிரியர்: புன்னியாமீண்
EI வது வெளியீடு
நூல் : அரசறிவியல் கோட்பாடுகளும், விண்ணக்கருக்களும்,
G.C.E.(A/L), G.A.Q. B.A
பதிப்பு : ep6 rpmb Lugil 1994 March
பிரதிகள்: 1000
நாலாசிரியர்: புண்ணியாமீன்
8 வது வெளியீடு
38 வது வெளியீடு
நூல் : இலங்கையின் உள்ளுராட்சி கட்சிமுறை
alojabirbasalassraia)as G.C.E.(A/L), GA.Q.B.A பதிப்பு : நான்காம் பதிப்பு 1994 March பிரதிகள்: 1500
நாலாசிரியர்: புன்னியாமீன்
39 வது வெளியீடு
நூல் : இலங்கையின் அரசியல் திட்டவளர்ச்சி,
G.C.E.(A/L), G.A.Q. B.A
பதிப்பு : இரண்டாம் பதிப்பு 1994 April
பிரதிகள்: 1500
நாலாசிரியர்: புன்னியாமீண்
40 வது வெளியீடு
நூல் : 6lg95ôğa824 6las°2üuüui’ul b/b av56ñ G.C.E.(A/L), G.A.Q. B. A
பதிப்பு : இரண்டாம் பதிப்பு 1994 May
பிரதிகள்: 1500
(1) ஒரே பார்வையில் சிந்தனை வட்ட வெளியீடுகள்

41 வது வெளியீடு
நூல் பதிப்பு : பிரதிகள்:
நாலாசிரியர்:
வரலாறு (ஆண்டு -O) வினா - விடைத்தொகுதி ஆறாம் பதிப்பு 1994 May 2000
புண்ணியாமீன்
42 வது வெளியீடு
நூல்
பதிப்பு : பிரதிகள்:
நாலாசிரியர்:
அரசறிவியல் கோட்பாருகளும், விண்ணக்கருக்களும் G.C.E.(A/L), G.A.Q. B.A நான்காம் பதிப்பு 1994 May
2000
புன்னியாமீன்
48 வது வெளியீடு
நூல் பதிப்பு : பிரதிகள்
நாலாசிரியர்:
வரலாறு (ஆண்டு -9) வினா - விடைத் தொகுதி நான்காம் பதிப்பு 1994 May 1000
புண்ணியாமீண்
4 வது வெளியீடு
4 வது வெளியீடு
வரலாறு (ஆண்டு -9) வினா - விடைத் தொகுதி
gbgst Lib ugll 1994 December 2000
புண்ணியாமீன்
45 வது வெளியீடு
நூல் பதிப்பு : பிரதிகள்:
நாலாசிரியர்:
6g956ğo24 6la3°2üi 221üuü’lu- Ab/b a75añ G.C.E.(A/L), G.A.Q. ep6irport Lib uitil 1995 January 2000
புண்ணியாமீன்
ஒரே பார்வையில் சிந்தனை வட்ட வெளியீடுகள்

Page 77
6 வது வெளியீடு
நூல
பதிப்பு : பிரதிகள்:
தாலாசிரியர்:
46 வது வெளியீடு
இலங்கையில் உள்ளுராட்சி முறை, கட்சிமுறை slabs basolossaiaa., G.C.E.(A/L), G.A.Q. B.A ஐந்தாம்’ பதிப்பு 1995 March
1500
புண்ணியாமீன்
4 வது வெளியீடு
நூல்
பதிப்பு : பிரதிகள்:
நாலாசிரியர்:
இலங்கையில் அரசியல் திட்டவளர்ச்சி G.C.E.(A/L), G.A.Q. B.A ep6 rpmb Lugil 1995 March
500
புண்ணியாமீன்
48 வது வெளியீடு
நூல் பதிப்பு : பிரதிகள்:
நாலாசிரியர்:
வரலாறு (ஆண்டு - O) வினா - விடைத் தொகுதி 6pmb Lugiil 1995 April 1000
புண்னியாமீன்
9 வது வெளியீடு
49 வது வெளியீடு
இலங்கையின் அரசியல் நிகழ்கால நிகழ்வுகள் - 1995 முதலாம் பதிப்பு 1995 May 1000
முன்னியாமீண்
பிரித்தானியாவின் அரசியல் முறை G.C.E.(A/L), G.A.Q. ஆறாம் பதிப்பு 1995 Jயly
000
புண்ணியாமீன்
ஒரே பார்வையில் சிந்தனை வட்ட வெளியீடுகள்

நூல் : இலங்கையின் அரசியல் திட்ட வளர்ச்சி
G.C.E.(A/L), G.A.Q.B.A.
பதிப்பு : நான்காம் பதிப்பு 1995 July
பிரதிகள்: 1000
நாலாசிரியர்: புண்ணியாமீன்
நூல் : அரசறிவியல் கோட்பாருகளும், விண்ணக்கருக்களும்
G.C.E.(A/L), G.A.Q.B.A.
பதிப்பு : ஐந்தாம் பதிப்பு 1995 September
பிரதிகள்: 1000
நாலாசிரியர் : புண்ணியாமீண்
நூல் : சித்திரக்கலை பதிப்பு : முதலாம் பதிப்பு 1996 -01- 01 பிரதிகள்: 1000
நாலாசிரியை அமீனா சராப்தீன் . . .
54 வது வெளியீடு
நூல் : இலங்கையின் உள்ளுராட்சி முறை, கட்சிமுறை சிவளி
(bsbasalasavaas. G.C.E.(A/L), GA.Q.B.A.
பதிப்பு : ஆறாம் பதிப்பு 1996 -01- 01
பிரதிகள்: 1000
நாலாசிரியர்: புண்ணியாமீன்
55 வது வெளியீடு
நூல் : இலங்கையின் அரசில் திட்ட வளர்ச்சி
G.C.E.(A/L), G.A.Q.B.A.
பதிப்பு : ஐந்தாம் பதிப்பு 1996 March
பிரதிகள்: 1000
நாலாசிரியர்: புண்னியாமீன் | മ് பார்வையில் சிந்தனை வட்ட வெளியீடுகள்

Page 78
நூலS : Wills World Cup '96 560601656ir பதிப்பு : முதலாம் பதிப்பு 1996 March பிரதிகள்: 1000
நாலாசிரியர்: புண்ணியாமீன்
நூல் : அரசறிவியல் கோட்பாடுகளும், விண்ணக்கருக்களும்
G.C.E.(A/L), G.A.Q.B.A.
பதிப்பு : ஆறாம் பதிப்பு 1996 May
பிரதிகள்: 1000
நாலாசிரியர்: புன்னியாமீண்
நூல் : 6lğ95ğa624 6la5°2üuüuüéll- jb/tʼb a75añ G.C.E.(A/L), G.A.Q.
பதிப்பு : நான்காம் பதிப்பு 1996 June W பிரதிகள்: 1500
நாலாசிரியர்: புண்ணியாமீன்
59 வது வெளியீடு
நூல் : பாலங்கள் (கவிதைத் தொகுப்பு) பதிப்பு : முதலாம் பதிப்பு 1996 July பிரதிகள்: 1500
தொகுப்பாசிரியர்: புண்ணியாமீன்
60 வது வெளியீடு
நூல் : ólg5ífs ólö°úuúuú s/Th&6áG.C.E.(A/L), G.A.Q. பதிப்பு : gigs|Tib Lugiil 1996 November பிரதிகள்: 1000
நாலாசிரியர்: புண்ணியாமீன்
Gs) ஒரே பார்வையில் சிந்தனை வட்ட வெளியீடுகள்

6 வது வெளியீடு நூல் : iigpatayutaiai siya't isa5 yaos G.C.E.(A/L), G.A.Q.
பதிப்பு : ஏழாம் பதிப்பு 1997 February பிரதிகள்: 1000
நாலாசிரியர்: புண்னியாமீன்
62 வது வெளியீடு
நூல் : அரசறிவியல் கோட்பாருகளும், விண்ணக்கருக்களும்,
G.C.E.(A/L), G.A.Q.B.A.
பதிப்பு : 6pmb Lugiil 1997 February
பிரதிகள்: 1000
நாலாசிரியர்: புண்னியாமீன்
63 வது வெளியீடு
நூல் : இலங்கையின் உள்ளுராட்சிமுறை,கட்சிமுறை,
sloyabsbó lossraia)05.G.C.E.(A/L), G.A.Q.B.A.
பதிப்பு : ஏழாம் பதிப்பு 1997 February
பிரதிகள்: 1000
நாலாசிரியர்: முன்னியாமீன் 4 வது வெளியீடு
64 வது வெளியீடு
நூல் : அறிமுகத் தமிழ் - (புலமைப்பரிசில் பாடநூல் வரிசை-) பதிப்பு : (pp56,ort Lib Lugil 1997 February பிரதிகள்: 1000
நாலாசிரியர்கள்;புண்ணியாமீண் / மளிதா புண்ணியாமீன்
65 வது வெளியீடு
நூல் : இலங்கையின் அரசியல் திட்டவளர்ச்சி
G.C.E.(A/L), G.A.Q. B.A.
பதிப்பு : ஆறாம் பதிப்பு 1997 March
பிரதிகள்: 1500
நாலாசிரியர்: புண்ணியாமீன்
3
ஒரே பார்வையில் சிந்தனை வட்ட வெளியீடுகள் 15

Page 79
6 வது வெளியீடு
6 வது வெளியீடு
நூல் : புலமைப்பரிசில் மாதிரி வினா-விடைகள் (தொகுதி-) பதிப்பு : முதலாம் பதிப்பு 1997 April பிரதிகள்: 1000
நாலாசிரியர்கள்:புண்ணியாமீன்/ மளிதா முன்னியாமீன்
67 வது வெளியீடு
I வது வெளியீடு
நூல் : புலமைப்பரிசில் மாதிரி வினா - விடைகள் (தொகுதி-2) பதிப்பு : முதலாம் பதிப்பு 1997 April பிரதிகள்: 1000
நாலாசிரியர்கள்:புண்னியாமீன்/ மனிதா புண்ணியாமீன்
68 வது வெளியீடு
நூல் : அறிமுகக் கணிதம் (புலமைப்பரிசில் பாடநூல் வரிசை உ) பதிப்பு : முதலாம் பதிப்பு 1997 May பிரதிகள்: 1000
நாலாசிரியர்கள்:புண்ணியாமீண்/ மளிதா புண்னியாமீன்
69 வது வெளியீடு
நூல் : சுந்நாடலும், பொது அறிவும், பதிப்பு : முதலாம் பதிப்பு 1997 June பிரதிகள்: 1000
நாலாசிரியர்கள்:புன்னியாமீன்/ மளிதா புன்னியாமீண்
70 வது வெளியீடு
0 வது வெளியீடு
நூல் : அறிமுக விஞ்ஞானமும் ஆங்கிலமும், பதிப்பு : முதலாம் பதிப்பு 1997 June பிரதிகள்: 1000
தாலாசிரியர்கள்:புண்ணியாமீண் / மளிதா புண்ணியாமீன்
Cls ஒரே பார்வையில் சிந்தனை வட்ட வெளியீடுகள்

1 வது வெளியீடு
நூல் : 65ĝe24 ólsFailuuüuú'- barba56ń G.C.E.(A/L), G.A.Q. பதிப்பு : ஆறாம் பதிப்பு 1997 cெtober பிரதிகள்: 1500
நாலாசிரியர்: புண்ணியாமீன்
நூல் : 4õozius uisõpe D(S–25av/rzia) GC.E.(A/L) பதிப்பு : (upg56,omb Lugiil 1997 November பிரதிகள்: 2000
நாலாசிரியர்: புண்ணியாமீன்
8 வது வெளியீடு
நூல் : இலங்கையின் அரசியல் திட்டவளர்ச்சி
G.C.E.(A/L), G.A.Q. B.A.
பதிப்பு : ஏழாம் பதிப்பு 1998 January
பிரதிகள்: 1500
நாலாசிரியர்: புண்ணியாமீன்
4 வது வெளியீடு
நூல் : அரசறிவியல் - பரீட்சை மாதிரி - வினா விடை
G.C.E.(A/L)
பதிப்பு : முதலாம் பதிப்பு 1998 January
பிரதிகள் 2000
நூல் : அறிமுகத் தமிழ் (புலமைப்பரிசில் பாட நூல் வரிசை-) பதிப்பு : இரண்டாம் பதிப்பு 1998 January பிரதிகள்: 2500
நாலாசிரியர்கள்: புண்ணியாமீன் / மஸீதா புண்ணியாமீன்
ஒரே பார்வையில் சிந்தனை வட்ட வெளியீடுகள் Gs)

Page 80
நூல் : அறிமுக கணிதம் (புலமைப்பரிசில் பாட நூல் வரிசை-உ) பதிப்பு : இரண்டாம் பதிப்பு 1998 January பிரதிகள்: 2500
நாலாசிரியர்கள்:புன்னியாமீண் / மளிதா புண்ணியாமீன்
நூல : வரலாறு (ஆண்டு - O) வினா - விடைத் தொகுதி
பதிப்பு : எட்டாம் பதிப்பு 1998 February பிரதிகள்: 1000
நாலாசிரியர்: புண்னியாமீன்
8 வது வெளியீடு
நூல் : அறிமுக விஞ்ஞானம் (தொகுதி-1) புலமைப் பரிசில் υ/τ. 5/του
வரிசை -3) பதிப்பு : முதலாம் பதிப்பு 1998 February
பிரதிகள்: 2500
љубDJdP.jТија, би: швај боји ћ6. ஓஹிகர மன்னியரமின்
நூல் : அறிமுக விஞ்ஞானம்(தொகுதி-உபுலமைப்பரிசில்
பாடநூல் வரிசை -டி)
பதிப்பு : முதலாம் பதிப்பு 1998 March
பிரதிகள்: 2500
நாலாசிரியர்கள்:புன்னியாமீண் / மலிதா புண்ணியாமீண்
80 வது வெளியீடு
நூல : நாமும் சுந்நாடலும் (தொகுதி-)புலமைப்பரிசில்
பாடநூல் வரிசை -5)
பதிப்பு : (pg56,omb Lugiil 1998 March
பிரதிகள்: 2500
நாலாசிரியர்கள்:புண்ணியாமீண் / மளிதா புண்ணியாமீன்
Gs) ஒரே பார்வையில் சிந்தனை வட்ட வெளியீடுகள்
 
 
 
 

81 வது வெளியீடு
நூல் : நாமும் சுந்நாடலும் (தொகுதி-2)புலமைப்பரிசில்
பாடநூல் வரிசை -6)
பதிப்பு : (pg56,ontlib util 1998 March
பிரதிகள்: 2500
நாலாசிரியர்கள்:புண்ணியாமீண் / மலிதா புண்ணியாமீன்
82 வது வெளியீடு
நூல் : புலமைப்பரிசில் வெந்நீ வழிகாட்டி (தொகுதி -I) பதிப்பு : முதலாம் பதிப்பு 1998 March பிரதிகள்: 2000
நாலாசிரியர்கள்:புண்ணியாமீன் / மளிதா புண்ணியாமீன்
83 வது வெளியீடு
நூல் : புலமைப்பரிசீல் வெந்நீ வழிகாட்டி (தொகுதி -2) பதிப்பு : முதலாம் பதிப்பு 1998 March பிரதிகள்: 2000
நாலாசிரியர்கள்:புன்னியாமீண் / மளிதா புண்னியாமீன்
84 வது வெளியீடு
நூல் : புலமைப்பரிசில் வெற்றி வழிகாட்டி (தொகுதி-3) பதிப்பு : முதலாம் பதிப்பு 1998 March பிரதிகள்: 2000
நாலாசிரியர்கள்:புண்ணியாமீண் / மனிதா புண்ணியாமீன்
85 வது வெளியீடு
நூல் : அறிமுக ஆங்கிலம் பதிப்பு : முதலாம் பதிப்பு 1998 May பிரதிகள்: 2500
நாலாசிரியை எம். ஐ.எஸ். மும்தாஜ்
ஒரே பார்வையில் சிந்தனை வட்ட சிவளியீடுகள்

Page 81
86 வது வெளியீடு
நூல் : ι{ρυωδυνύυδόξου ψάστώ στιτρ συμβαδίτύ 2 பதிப்பு : முதலாம் பதிப்பு 1998 November பிரதிகள்: 2000
நாலாசிரியர்கள்:புண்ணியாமீண் / மனிதா புண்ணியாமீன்
87 வது வெளியீடு
நூல் : அறிமுக விஞ்ஞானம் (தொகுதி-1) புலமைப்பசிரில்
பாடநூல் வரிசை. 3)
பதிப்பு : இரண்டாம் பதிப்பு 1999 January
பிரதிகள்: 5000
நாலாசிரியர்கள்:புண்ணியாமீண் / மளிதா புண்ணியாமீன்
8 வது வெளியீடு
88 வது வெளியீடு
நூல் : வரலாறு (ஆண்ரு-9) வினா-விடைத் தொகுதி பதிப்பு : saps Lib Lugiil 1999 January பிரதிகள்: 1000
நாலாசிரியர்: புண்ணியாமீன்
9 வது வெளியீடு
89 வது வெளியீடு
நூல் : வரலாறு (ஆண்டு-) வினா-விடைத் தொகுதி பதிப்பு : எட்டாம் பதிப்பு 1999 January
பிரதிகள்: 2000
நாலாசிரியர்: புண்ணியாமீண்
90 வது வெளியீடு
நூல் : புலமைப்பரிசில் வழிகாட்டிக் களஞ்சியம் பதிப்பு : (upg56)|Tib Lugiil 1999 January
பிரதிகள்: 2000
நாலாசிரியர்கள்:புண்ணியாமீண் / மனிதா புண்ணியாமீண்
Os) ஒரே பார்வையில் சிந்தனை வட்ட சிவளியீடுகள்

1. வது வெளியீடு
நூல் : அறிமுக விஞ்ஞானம் (தொகுதி -2)
புலமைப்பரிசில் பாடநூல் வரிசை - பு) பதிப்பு : SysOiLTlib ugil 1999 February பிரதிகள்: 5000
நாலாசிரியர்கள்;புண்ணியாமீண் / மலிதா புண்ணியாமீன்
92 வது வெளியீடு
நூல் : நாமும் சுந்நாடலும் (தொகுதி -)
புலமைப்பரிசில் பாடநூல் வரிசை - 5) பதிப்பு : இரண்டாம் பதிப்பு 1999 February பிரதிகள்: 5000
நாலாசிரியர்கள்:புண்ணியாமீண் / மலிதா புண்னியாமீன்
98 வது வெளியீடு
நூல் : அறிமுக ஆங்கிலம் பதிப்பு : SJGorLITib Lugiil 1999 February பிரதிகள்: 2000
நாலாசிரியை: எம். ஐ.எஸ். மும்தாஜ் 94 வது வெளியீடு
நூல் : புலமைப்பரிசில் அறிவு ஒளி (தொகுதி) பதிப்பு : முதலாம் பதிப்பு 1999 March பிரதிகள்: 2000
நாலாசிரியர்கள்:புன்னியாமீன் / மலிதா புண்ணியாமீன்
95 வது வெளியீடு
நூல் : உம் நூந்நாண்டின் இலங்கையின் தலைமைத்துவம் பதிப்பு : (upg56)ITib LugtiL 2000 January- 01 பிரதிகள்: 1000
நாலாசிரியர்: புண்ணியாமீண்
ஒரே பார்வையில் சிந்தனை வட்ட சிவளியீடுகள்

Page 82
96 வது வெளியீடு
நூல் : | ự6usâouDử ưộểếẻ ê90ưDư zuộöfrog பதிப்பு : முதலாம் பதிப்பு 2000 January பிரதிகள்: 2000
நாலாசிரியர்கள்:புண்ணியாமீண் / மனிதா புண்னியாமீன்
7 வது வெளியீடு
நூல் : புலமைப் பரிசில் அறிவு ஒளி (தொகுதி-2) பதிப்பு : (pp56)|Tib Lugiil 2000 March பிரதிகள்: 2000
நாலாசிரியர்கள்:புண்ணியாமீன் / மளிதா டிண்னியாமீன்
98 வது வெளியீடு
நூல் : புலமைப் பரிசில் அறிவு ஒளி (தொகுதி-3) பதிப்பு : முதலாம் பதிப்பு 2000 March பிரதிகள்: 2000
நாலாசிரியர்கள்:புன்னியாமீண் / மளிதா புண்ணியாமீன்
99 வது வெளியீடு
நூல் : தேண் மலர்கள் (தவிதைத் தொகுதி) பதிப்பு : (upg56,onlb ugliu 2000 March பிரதிகள்: 1000
நாலாசிரியை கலைமகள் ஹிதாயா றில்வி
100 வது வெளியீடு
நூல் : இரட்டைத் தாயினர் ஒற்றைக் குழந்தை (கவிதைத் தொகுதி)
பதிப்பு : (upg56,ortib Lugiil 2000 April
பிரதிகள்: 1000
நாலாசிரியைகள் கலைமகள் ஹிதாயா றிஸ்வி / மலிதா
Co.) g iர்வையில் சிந்தனை வட்ட சிவளியீடுகள்

101 வது வெளியீடு
நூல் : புலமைப்பரிசில் முன்னோடி வழிகாட்டி பதிப்பு : இரண்டாம் பதிப்பு 2000 April பிரதிகள்: 1 000
நாலாசிரியர்கள்: புண்ணியாமீன் / மலிதா முன்னியாமீன்
102 வது வெளியீடு
நூல் : புலமைப்பரிசில் வழிகாட்டிக் களஞ்சியம் பதிப்பு : இரண்டாம் பதிப்பு 2000 April பிரதிகள்: 1000
நாலாக்கம்: வத்தேகெதர முஸ்லிம் வித்தியாலய ஆசிரியர் குழாம்
103 வது வெளியீடு
நூல் : அறிமுகக் கணிதம் (புலமைப்பரிசில் பாடநூல் வரிசை-2) பதிப்பு : மூன்றாம் பதிப்பு 2000 May பிரதிகள்: 5 OOO
நாலாசிரியர்கள்: புண்ணியாமீன் / மலிதா புண்னியாமீண்
w \t
104 வது வெளியீடு
நூல் : அறிமுகத் தமிழ் (புலமைப்பரிசில் பாடநூல் வரிசை.) பதிப்பு : மூன்றாம் பதிப்பு 2000 May பிரதிகள்: 5 OOO
நாலாசிரியர்கள்: புண்ணியாமீண் / மலிதா புன்னியாமீன்
105 வது வெளியீடு
நூல் : அறிமுக ஆங்கிலம் (புலமைப்பரிசில் பாடநூல் வரிசை-7) பதிப்பு : மூன்றாம் பதிப்பு 2000 May பிரதிகள்: 5000
நாலாசிரியை எம். ஐ.எஸ். மும்தாஜ்
ஒரே பார்வையில் சிந்தனை வட்ட சிவளியிருகள்

Page 83
106 வது வெளியீடு
06 வது வெளியீடு
நூல் : புலமைப்பரிசீல் - அறிவு ஒளி (தொகுதி - ) பதிப்பு : இரண்டாம் பதிப்பு 2000 May பிரதிகள்: 1 000
நாலாசிரியர்கள்: புண்ணியாமீன் / மலிதா புண்ணியாமீன்
10 வது வெளியீடு
நூல் : புலமைப்பரிசில் - சிவந்நி ஒளி பதிப்பு : முதலாம் பதிப்பு 2000 August பிரதிகள்: 2000
நாலாசிரியர்கள்: புண்ணியாமீன் / மலிதா புண்ணியாமீன்
108 வது வெளியீடு
நூல் : புலமைப்பரிசில் -அறிவு ஒளி (தொகுதி -பு) பதிப்பு : முதலாம் பதிப்பு 2000 August பிரதிகள்: 2000
நாலாசிரியர்கள்: புண்ணியாமீன் / மளிதா புண்ணியாமீன்
109 வது வெளியீடு
நூல் : புலமைப்பரிசில் - அறிவு ஒளி (தொகுதி-)
பதிப்பு : ep6pm Lib Lugiil 2000 September பிரதிகள்: 2500
நாலாசிரியர்கள்: புன்னியாமீன் / மளிதா முன்னியாமீண்
110 வது வெளியீடு
)2- புலமைப்பரிசில் - அறிவு ஒளி (தொகுதி به او பதிப்பு : இரண்டாம் பதிப்பு 2000 September பிரதிகள்: 3000
நாலாசிரியர்கள்: புண்ணியாமீண் / மலிதா முன்னியாமீன்
ஒரே பார்வையில் சிந்தனை வட்ட வெளியீடுகள்

111 வது வெளியீடு
நூல் : புலமைப்பரிசீல் - அறிவு ஒளி (தொகுதி-3) பதிப்பு : QJeoirLTlib util 2000 September பிரதிகள்: 3000
நாலாசிரியர்கள்: புண்னியாமீன் / மனிதா புண்ணியாமீண்
112 வது வெளியீடு
நூல் : (Αωινύυδέού மூண்னோடி வழிகாட்டி பதிப்பு : மூன்றாம் பதிப்பு 2000 0ctober பிரதிகள்: 3000
நாலாசிரியர்கள்: புன்னியாமீன் / மலிதா புண்ணியாமீன்
113 வது வெளியீடு
நூல் : υρου ωρινύυδόξιού αυιβαδίτύρό αδάιτευόμώ பதிப்பு : மூன்றாம் பதிப்பு 2002 October பிரதிகள்: 2000
நாலாக்கம்: வத்தேகெதர முஸ்லிம் வித்தியாலய ஆசிரியர் குழாம்
114 வது வெளியீடு
நூல் : 2000 பாராளுமண்றப் பொதுத்தேர்தலும், சிறுபாண்மை
இனங்களும்,
பதிப்பு : முதலாம் பதிப்பு 2000 November
பிரதிகள்: 1000
நாலாசிரியர்: புன்னியாமீன்
115 வது வெளியீடு
நூல ‘சுவரு'(சிந்தனை வட்டத்தின் நூறாவது வெளியீட்டிண் வெளியீட்டு விழா நிதழ்ச்சித் தொகுப்பு)
பதிப்பு : (p56,omb Lugiil 2001 January
பிரதிகள்: 1500
நாலாசிரியர்: எம்.ஆர்.எம். ரிஸ்வி
ஒரே பார்வையில் சிந்தனை வட்ட சிவளியீடுகள்

Page 84
16 வது வெளியீடு
நூல் : அறிமுகத் தமிழ் பதிப்பு : நான்காம் பதிப்பு 2001 February பிரதிகள்: 4000
வது வெளியீடு
நூல் : அறிமுகக் கணிதம் பதிப்பு : p.moist Lib Lugiil 2001 February பிரதிகள்: 4000
ரலாசிரியர்கள்: புண்ணியாமீண் / மஸீதா புண்ணியாமீன்
18 வது வெளியீடு
நூல் : அறிமுக ஆங்கிலம் பதிப்பு : நான்காம் பதிப்பு 2001 February பிரதிகள்: 4000
நாலாசிரியை எம். ஐ.எஸ். மும்தாஜ்
19 வது வெளியீடு
நூல் : புலமைப்பரிசில் சுடர் ஒளி பதிப்பு : முதலாம் பதிப்பு 2001 April பிரதிகள்: 2000
நூலாசிரியர்கள்: புண்ணியாமீண் / மஸீதா புண்ணியாமீன்
20 வது வெளியீடு
நூல் : இரட்டைத் தாயின் ஒற்றைக் குழந்தை பதிப்பு : gyeorLITib LugtiL 2001 April பிரதிகள்: 1500
நாலாசிரியர்கள்: புண்ணியாமீண் / மனிதா புண்ணியாமீன்
C1) ஒரே பார்வையில் சிந்தனை வட்ட வெளியீடுகள்

121 வது வெளியீடு
நூல் : அறிமுகத் தமிழ் பதிப்பு : ஐந்தாம் பதிப்பு 2001 April பிரதிகள்: 3000
நாலாசிரியர்கள்: புண்ணியாமீண் / மலிதா புண்ணியாமீன்
12 வது வெளியீடு Z
நூல் : அறிமுகக் கணிதம் பதிப்பு : ஐந்தாம் பதிப்பு 2001 April பிரதிகள்: 3000
நாலாசிரியர்கள்: புண்ணியாமீண் / மளிதா புண்ணியாமீன்
123 வது வெளியீடு
நூல : அறிமுக ஆங்கிலம் பதிப்பு : ஐந்தாம் பதிப்பு 2001 April பிரதிகள்: 3000
நாலாசிரியை: எம். ஐ.எஸ். மும்தாஜ்
124 வது வெளியீடு
நூல் : 2οορ είου ωoυρυδόξιού είου ωουν βραή. பதிப்பு : முதலாம் பதிப்பு 2001-10-07 பிரதிகள்: 3000
நாலாசிரியர்கள்: புண்ணியாமீன் / மனிதா புண்ணியாமீன்
125 வது வெளியீடு
Frøs : 2oo2, q6WaNpID uiĝőfois ólauß außaðstrúe பதிப்பு : முதலாம் பதிப்பு 2001 - 11 - 11 பிரதிகள்: 3000
நாலாசிரியர்கள்: புண்ணியாமீண் / மலிதா முன்னியாமீன்
ஒரே பார்வையில் சிந்தனை வட்ட வெளியீடுகள் Gs)

Page 85
126 வது வெளியீடு
நூல் : ஆப்கான் மீதான அமெரிக்கத் தாக்குதல் பதிப்பு : (pg56,ort Lib usiL 2001 November பிரதிகள்: 1000
நாலாசிரியர் : புண்ணியாமீண்
12 வது வெளியீடு
நூல் : புலமைப்பரிசில் வெந்நி ஒளி பதிப்பு : 8.J6öLITLb ugÉlül 2001 November பிரதிகள்: 4000
நாலாசிரியர்கள்: புன்னியாமீன் / மளிதா புண்ணியாமீன்
128 வது வெளியீடு
நூல் : 2OO2 புலமைப்பரிசில் விவேகச் சுரங்கம் பதிப்பு : முதலாம் பதிப்பு 2001 December பிரதிகள்: 2000
நாலாசிரியர்கள்: புண்ணியாமீன் / மளிதா புண்ணியாமீன்
129 வது வெளியீடு
நூல் : சிறுபாண்மைப்பிரதிநிதித்துவ விகிதாசாரம் பேனும்
12வது பாராளுமன்றம்.
பதிப்பு : முதலாம் பதிப்பு 2002 -01-01
பிரதிகள்: 1000
நாலாசிரியர் : புண்ணியாமீன்
130 வது வெளியீடு
நூல் : குழந்தைகள் செயல்நூல் பதிப்பு : முதலாம் பதிப்பு 2002 January பிரதிகள்: 1000
நாலாசிரியர் : குலாம் மொஹிடீண்
ஒரே பார்வையில் சிந்தனை வட்ட சிவளியீடுகள்

13 வது வெளியீடு
நூல் : அறிமுகத் தமிழ் பதிப்பு : ஆறாம் பதிப்பு 2002 February பிரதிகள்: 4000
நாலாசிரியர்கள்: புன்னியாமீன் / மளிதா புண்ணியாமீன்
132 வது வெளியீடு
நூல் : அறிமுகக் கணிதம் பதிப்பு : apmb Lugil 2002 January பிரதிகள்: 4000
நாலாசிரியர்கள்: புன்னியாமீண் / மளிதா புண்ணியாமீன்
13 வது வெளியீடு
நூல் : அறிமுக ஆங்கிலம் பதிப்பு : ஆறாம் பதிப்பு 2002 February பிரதிகள்: 4000
நாலாசிரியை: எம். ஐ.எஸ். மும்தாஜ்
134 வது வெளியீடு
நூல் : நிஜங்களின் நிழல் (தவிதைத் தொகுதி) பதிப்பு : முதலாம் பதிப்பு 2002 March பிரதிகள்: 1000
நாலாசிரியர் : த. திரேஸ்குமார்.
135 வது வெளியீடு
நூல் : ι{ου ωγυρύ υδάεού είου ωoυρ 6ρόή. பதிப்பு : QysorLITLb ugll 2002 March பிரதிகள்: 2000
நாலாசிரியர்கள்: புண்ணியாமீண் / மனிதா புண்ணியாமீன்
ஒரே பார்வையில் சிந்தனை வட்ட வெளியீடுகள்

Page 86
186 வது வெளியீடு
நூல் : அறிமுகத் தமிழ் பதிப்பு : ஏழாம் பதிப்பு 2002 March பிரதிகள்: 3000
தரலாசிரியர்கள்: புண்ணியாமீன் / மளிதா புண்னியாமீண்
13 வது வெளியிடு
நூல் : அறிமுகக் கணிதம்
பதிப்பு : 6pmb Lugil 2002 March
பிரதிகள்: 3000
நாலாசிரியர்கள்: புண்ணியாமீண் / மனிதா புண்னியாமீன்
38 வது வெளியீடு
நூல் : ஆப்காண் மீதான அசிமரிக்கத் தாக்குதல்கள்.
பதிப்பு : SJ60irLITib Lugil 2002 March
பிரதிகள்: 3000
நாலாசிரியர் : புண்ணியாமீன்
39 வது வெளியீடு
நூல் : அறிமுக ஆங்கிலம் பதிப்பு : 6pmb Lugiil 2002 March பிரதிகள்: 3000
phys6) gaffsong: எம். ஐ.எஸ். மும்தாஜ்
140 வது வெளியீடு
40 வது வெளியிடு
நூல் : அறிமுகத் தமிழ் பதிப்பு : 6T'LITLD Lug L 2002 March பிரதிகள்: 2500
நாலாசிரியர்கள்: புண்ணியாமீண் / மளிதா புண்ணியாமீன்
Go ஒரே பார்வையில் சிந்தனை வட்ட சிவளியீடுகள்

14 வது வெளியீடு
நூல் : அறிமுகக் கணிதம் பதிப்பு : எட்டாம் பதிப்பு 2002 April பிரதிகள்: 2500
நாலாசிரியர்கள்: புண்ணியாமீண் / மனிதா புண்ணியாமீன்
142 வது வெளியீடு
நூல் : அறிமுக ஆங்கிலம் பதிப்பு : எட்டாம் பதிப்பு 2002 April பிரதிகள்: 2500
நாலாசிரியை எம். ஐ.எஸ். மும்தாஜ்
148 வது வெளியீடு
நூல் : மாதிரிக் கட்டுரைகள் தரம்-5) பதிப்பு : முதலாம் பதிப்பு 2002 April பிரதிகள்: 5000
நாலாசிரியர்கள் புண்ணியாமீண் / மளிதா புண்ணியாமீன்
144 வது வெளியீடு
நூல் : அறிமுகத் தமிழ் பதிப்பு : ஒன்பதாம் பதிப்பு 2002 April பிரதிகள்: 3000
நாலாசிரியர்கள்: புண்ணியாமீண் / மளிதா புண்ணியாமீன்
145 வது வெளியீடு
நூல் : அறிமுகத் தணிதம் பதிப்பு : ஒன்பதாம் பதிப்பு 2002 April பிரதிகள்: 3000
நாலாசிரியர்கள்: புண்ணியாமீண் / மனிதா புண்ணியாமீன்
ஒரே பார்வையில் சிந்தனை வட்ட சிவளியீடுகள் O)

Page 87
146 வது வெளியீடு
நூல் : அறிமுக ஆங்கிலம் பதிப்பு : ஒன்பதாம் பதிப்பு 2002 April பிரதிகள்: 3000
நாலாசிரியை எம். ஐ.எஸ். மும்தாஜ்
14 வது வெளியீடு
நூல் : அறிமுக ஆங்கிலம் பதிப்பு : பத்தாம் பதிப்பு 2002 May பிரதிகள்: 3000
நாலாசிரியை: எம். ஐ.எஸ். மும்தாஜ்
148 வது வெளியீடு
நூல் : அறிமுக ஆங்கிலம் பதிப்பு : பதினோராம் பதிப்பு 2002 June பிரதிகள்: 3000
நாலாசிரியை: எம். ஐ.எஸ். மும்தாஜ்
149 வது வெளியீடு
நூல் : மாதிரிக் கட்டுரைகள் பதிப்பு : இரண்டாம் பதிப்பு 2002 July பிரதிகள்: 5000
நாலாசிரியர்கள்: புண்னியாமீன் / மனிதா புண்ணியாமீண்
150 வது வெளியீடு
நூல் : புதுப் புனல் பதிப்பு : முதலாம் பதிப்பு 2002 October பிரதிகள்: 1000
தொகுப்பாசிரியர்கள் : நாச்சியாதீவு பர்விண் / திருமதி பல்மினா
GO ஒரே பார்வையில் சிந்தனை வட்ட சிவளியீடுகள்

நூல
நாலாசிரியர்கள்:
பதிப்பு பிரதிகள் பக்கங்கள்
அளவு
விலை
அச்சகம்
ISBN: 955 - 8913 - 05 - 7
உOO3 புலமைப்பரிசில் விவேகக் களஞ்சியம்
புண்ணியாமீன் / மனிதா புண்ணியாமீண்
(Jpg56ùILô LugồlủL! 2002 November 3000
224
A4
240/-
Print Com (Pvt) Ltd 134 Hulfsdrop Street, Colombo - 12
151 வது வெளியீடு
152 வது வெளியீடு
நூல் நாலாசிரியர் பதிப்பு பிரதிகள் பக்கங்கள்
அளவு
விலை
அச்சகம்
6lustrips essagö or for “Current Affairs' 2002 6T6i. 6 b. orbus B.A. Dip in Edu. SLPS g)J60öILITLb uglül 2002 December
1000
102
A5
95/-
லோட்ஸ்டார் பிரிண்டர்ஸ், கெலிஒயா
நூல் நாலாசிரியர்கள் பதிப்பு
பிரதிகள் பக்கங்கள்
அளவு
விலை
அச்சகம்
உOO3 புலமைப்பரிசில் மாதிரி வினா - விடை புண்ணியாமீண் / மலிதா புண்ணியாமீன் முதலாம் பதிப்பு 2003 January
3000
152
A4
210/-
Print Com (Pvt) Ltd 134 Hulfsdrop Street, Colombo - 12
ஒரே பார்வையில் சிந்தனை வட்ட வெளியீடுகள்
|(171)

Page 88
நூல் புதிய பொது அறிவுச் சுடர் உ003 நாலாசிரியர் : 6T65. 665. Sub. forbs,f B.A. Dip in Edu. பதிப்பு ஏழாம் பதிப்பு 2003 January
பிரதிகள் 2000
பக்கங்கள் : 208
அளவு : A5
விலை : 185/-
அச்சகம் ICMC 64 Katugastota Rd, Kandy.
நூல் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை
வழிகாட்டி சுருக்கக் குறிப்புகள்.
நாலாக்கம் வத்தேகெதர முஸ்லிம் வித்தியாலய ஆசிரியர் குழாம்
பதிப்பு : முதலாம் பதிப்பு 2003 January
பிரதிகள் 3000
பக்கங்கள் 80
அளவு A5
விலை : 60/-
அச்சகம் J.J. Printers 122, Kurunegala Rd, Katugastota.
156 வது வெளியீடு
நூல் அத்தியாவசியக் கந்நல் தேர்ச்சிகள் -ம் நிலை
நாலாசிரியர் ஜே. குலாம் மொஹிதீன்
பதிப்பு : முதலாம் பதிப்பு 2003 March
பிரதிகள் 1500
பக்கங்கள் 44
அளவு R A4
விலை 80/-
அச்சகம் J.J. Printers 122, Kurunegala Rd, Katugastota.
C) ஒரே பார்வையில் சிந்தனை வட்ட வெளியீடுகள்

15 வது வெளியீடு
நூல : g5yb s asaoudůujífais ujiapo
வழிகாட்டி சுருக்கக் குறிப்புகள்.
நாலாக்கம் 8 வத்தேகெதர முஸ்லிம் வித்தியாலய ஆசிரியர்
குழாம்
பதிப்பு : இரண்டாம் பதிப்பு 2003 February
பிரதிகள் : 3000
பக்கங்கள் 80
அளவு A5
விலை 60/- -
அச்சகம் : J.J. Printers 122, Kurunegala Rd, Katugastota.
158 வது வெளியீடு
நூல் 2003 புலமைப்பரிசில் விவேகக் களஞ்சியம்
நாலாசிரியர்கள் : புண்ணியாமீண் / மனிதா புண்ணியாமீன்
பதிப்பு இரண்டாம் பதிப்பு 2003 February
பிரதிகள் : 1000
பக்கங்கள் : 224
அளவு A4
விலை : 240/-
அச்சகம் Print Com (Pvt) Ltd 134 Hulfsdrop Street,
Colombo - 12
ISBN: 955 - 8913 - 05-7
நூல் உ003 புலமைப்பரிசில் மாதிரி வினா - விடை நாலாசிரியர் புண்ணியாமீண் / மலிதா புண்ணியாமீன் பதிப்பு : இரண்டாம் பதிப்பு 2003 February பிரதிகள் : 1000
பக்கங்கள் 52
அளவு : A4
விலை 210/-
அச்சகம் : Print Com (Pvt) Ltd
134 Hulfsdrop Street, Colombo - 12
| oರ್ಜಿ பார்வையில் சிந்தனை வட்ட வெளியீடுகள்

Page 89
160 வது வெளியீடு
நூல
நாலாக்கம்
பதிப்பு பிரதிகள் பக்கங்கள்
அளவு விலை அச்சகம்
örü Statot), வழிகாட்டி சுருக்கக் குறிப்புகள்.
வத்தேகெதர முஸ்லிம் வித்தியாலய ஆசிரியர் குழாம்
மூன்றாம் பதிப்பு 2003 March 3000
80
A5
60/-
161 வது வெளியீடு
J.J. Printers 122, Kurunegala Rd., Katugastota.
நூல் நாலாசிரியர்கள் பதிப்பு
பிரதிகள் பக்கங்கள் அளவு
விலை
அச்சகம்
ISBN: 955 - 8913 - 05 - 7
உOO3 புலமைப்பரிசில் விவேகக் களஞ்சியம் புண்ணியாமீண் / மஸ்ரீதா புண்ணியாமீன் மூன்றாம் பதிப்பு 2003 April
1000
224
A4
240f
Print Com (Pvt) Ltd 134 Hulfsdrop Street, Colombo - 12
162 வது வெளியீடு
நூல்
நாலாக்கம்
பதிப்பு பிரதிகள் பக்கங்கள் அளவு விலை அச்சகம்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டி சுருக்கக் குறிப்புகள்.
வத்தேகெதர முஸ்லிம் வித்தியாலய ஆசிரியர் குழாம்
நான்காம் பதிப்பு 2003 April
1000
80
A5
60/- J.J. Printers 122, Kurunegala Rd, Katugastota.
17)
ஒரே பார்வையில் சிந்தனை வட்ட வெளியீடுகள்

163 வது வெளியீடு
நூல் : புலமைச் சுடர்
நாலாசிரியர்கள் : புண்னியாமீன் / மலிதா புண்ணியாமீன் பதிப்பு முதலாம் பதிப்பு 2003 April
பிரதிகள் 2000
பக்கங்கள் : 80
அளவு : A5
விலை : 80/-
அச்சகம் : J.J. Printers 122, Kurunegala Rd, Katugastota.
நூல் மாதிரிக் கட்டுரைகள் தரம் - OS நாலாசிரியர்கள் : புண்ணியாமீண் / மனிதா புண்ணியாமீன் பதிப்பு மூன்றாம் பதிப்பு 2003 May
பிரதிகள் 1000
பக்கங்கள் 32
அளவு Crown 8
விலை 25/-
அச்சகம் : J.J. Printers 122, Kurunegala Rd, Katugastota.
165 வது வெளியீடு
நூல் pgub 5 zasabuDůujífás ujia).so
வழிகாட்டி சுருக்கக் குறிப்புகள்.
நாலாசிரியர்கள் : புண்ணியாமீன் / மலிதா புண்ணியாமீன்
பதிப்பு : ஐந்தாம் பதிப்பு 2003 May
பிரதிகள் : 1000
பக்கங்கள் : 80
அளவு : A5
விலை 60/-
அச்சகம் : J.J. Printers 122, Kurunegala Rd, Katugastota.
| ¿ பார்வையில் சிந்தனை வட்ட வெளியீடுகள் G.)

Page 90
16 வது வெளியீடு M
நூல் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை
வழிகாட்டி சுருக்கக் குறிப்புகள்.
நாலாக்கம் வத்தேகெதர முஸ்லிம் வித்தியாலய ஆசிரியர்
குழாம்
பதிப்பு ஆறாம் பதிப்பு 2003 June
பிரதிகள் : 1000
பக்கங்கள் 80
அளவு A5
விலை 60/-
அச்சகம் J.J. Printers 122, Kurunegala Rd, Katugastota.
நூல் : திசைமாறிய தீர்மானங்கள் (சிறுகதைத்தொகுதி)
நாலாசிரியை சுலைமா ~ சமி ~ இக்பால்
பதிப்பு முதலாம் பதிப்பு 2003 May
பிரதிகள் 1000
பக்கங்கள் 86 + XVIII
அளவு : A5
விலை 100/-
அச்சகம் : Creative Printers
3/A Bahirawakanda Rd, Kandy. ISBN: 955 - 8913 - 02 - 2
168 வது வெளியீடு
நூல் : உOO3 புலமைப்பரிசில் விவேகக் களஞ்சியம் நாலாசிரியர்கள் : புண்ணியாமீன் / மளிதா புண்ணியாமீன் பதிப்பு நான்காம் பதிப்பு 2003 July
பிரதிகள் 3000
பக்கங்கள் 202
அளவு A4
விலை 240/-
அச்சகம் Print Com (Pvt) Ltd
134 Hulfsdrop Street, Colombo - 12 ISBN: 955-8913 - 05 - 7
CO ஒரே பார்வையில் சிந்தனை வட்ட வெளியீடுகள்

நூல் மாதிரிக் கட்டுரைகள் தரம் - O5 நாலாசிரியர்கள் : புண்ணியாமீண் / மளிதா புண்ணியாமீன் பதிப்பு : நான்காம் பதிப்பு 2003 July
பிரதிகள் 1000
பக்கங்கள் 32
அளவு Crown 8
விலை : 25/-
அச்சகம் J.J. Printers 122, Kurunegala Rd, Katugastota.
170 வது வெளியீடு
நூல் அடிவானத்து ஒளிர்வுகள் நாவல் நாலாசிரியர் புண்ணியாமீன்
பதிப்பு : இரண்டாம் பதிப்பு 2003 Jயly பிரதிகள் : 1000
பக்கங்கள் 220
96T6) A5
விலை 160/-
அச்சகம் : Print Com (Pvt) Ltd
134 Hulfsdrop Street,Colombo - 12 ISBN 955 - 8913 - 00 - 6
171 வது வெளியீடு
நூல் : 61urs essagö or fair “Current Affairs' 2003 நாலாசிரியர் 66i. 6 rib. possibgs B.A. Dip in Edu. SLPS பதிப்பு p6öpm Lb Lugül 2003 November
பிரதிகள் 1000
பக்கங்கள் 120
அளவு A5
விலை : 100/-
அச்சகம் : லோட்ஸ்டார் பிரிண்டர்ஸ், கெலிஒயா
| od) பார்வையில் சிந்தனை வட்ட சிவளியீடுகள் ךךן

Page 91
172 வது வெளியீடு
நூல் நாலாசிரியர்கள் : பதிப்பு
பிரதிகள்
8586856
அளவு
விலை
அச்சகம்
மாதிரிக் கட்டுரைகள் தரம் - OS புண்ணியாமீண் / மளிதா புண்னியாமீன் ஐந்தாம் பதிப்பு 2003 August
1000
32
Crown 8
25/- J.J. Printers 122, Kurunegala Rd, Katugastota.
நூல்
பதிப்பு பிரதிகள் பக்கங்கள் அளவு விலை அச்சகம்
அரசறிவியல்
புன்னியாமீன் முதலாம் பதிப்பு 2003 November 11 1000
260
A5
200/-
Print Com (Pvt) Ltd
134 Hulfsdrop Street, Colombo - 12
நூல் நாலாசிரியர் பதிப்பு
பிரதிகள் பக்கங்கள் அளவு
விலை
அச்சகம்
விண்ணச் சிதறல்கள். (கவிதைத் தொகுதி) சுமைரா அண்வர் முதலாம் பதிப்பு 2003 June
1000
72
A5
100/-
Creative Printers
3/A Bahirawakanda Rd, Kandy.
ISBN 955-8913 - 01 - 4
CE)
ஒரே பார்வையில் சிந்தனை வட்ட சிவளியீடுகள்

இனி இதற்குப் பிறகு. (சிறுகதைத் தொகுதி) புண்ணியாமீன்
முதலாம் பதிப்பு 2003 July
1000
160
A5
120/-
Print Com (Pvt) Ltd
134 Hulfsdrop Street, Colombo - 12
ISBN 955- 8913 - 03 - 0
16 வது வெளியீடு
நூல் 'நாலாசிரியர்
பதிப்பு பிரதிகள் பக்கங்கள் அளவு விலை அச்சகம்
ஓவியக்கலைச் சுடர் எஸ்.எல்.எம். மஹற்குப் திருத்திய மூன்றாம் பதிப்பு 2003 Jயly 1000
112
A4
195/-
Creative Printers 3/A Bahirawakanda Rd, Kandy.
ISBN 955- 8913 - 04 - 9
நூல்
களஞ்சியம் நாலாசிரியர்கள் : பதிப்பு
பிரதிகள்
8665.856
அளவு
விலை
அச்சகம்
ISBN 955- 8913- 05 - 7
2oo3/2 oog (asapuDü u fafo 6ú Safá Sy as aố
புண்ணியாமீன் / மலிதா புண்ணியாமீன் திருத்திய ஐந்தாம் பதிப்பு 2003 August 2000
216
A4
240/-
Print Com (Pvt) Ltd 134 Hulfsdrop Street,Colombo - 12
ஒரே பார்வையில் சிந்தனை வட்ட வெளியீடுகள் 79

Page 92
178 வது வெளியீடு
நூல் நாலாசிரியர் பதிப்பு பிரதிகள் பக்கங்கள் அளவு விலை அச்சகம்
தங்கப் பாளம் (கவிதைத் சிதாகுதி) மூதார் கலைமேகம் 9:J60árLITLĎ LuglúL! 2003 Augest 500
32
A5
47.50/-
Creative Printers
3/A Bahirawakanda Rd, Kandy.
SBN 955- 8913-07-3
179 வது வெளியீடு
நூல் d நாலாசிரியர் பதிப்பு
பிரதிகள் பக்கங்கள்
அளவு
விலை
அச்சகம்
ISBN 955- 8913-06-5
இஸ்லாமிய கதைகள் பகுதி ஜே. மீராமொஹிதீன் SygoirLITib LugtiL 2003 September 1000
80
A5
80/-
Creative Printers
3/A Bahirawakanda Rd, Kandy.
180 வது வெளியீடு
நூல் நாலாசிரியை பதிப்பு பிரதிகள் பக்கங்கள் அளவு விலை அச்சகம்
ISBN 955- 8913-08-1
சிநந்நிக்கண் (கவிதைத் தொகுதி) நாகபூஷணி கருப்பையா (upg56,ortib LugtiL 2003 September 1000
74
A4
100/-
Creative Printers
3/A Bahirawakanda Rd, Kandy.
ஒரே பார்வையில் சிந்தனை வட்ட சிவளியீடுகள்

181 வது வெளியீடு
நூல் : மாதிரிக் கட்டுரைகள் தரம் - OS நாலாசிரியர்கள் : புன்னியாமீன் / மளிதா புண்ணியாமீன் பதிப்பு : gapmb ugll 2003 November
பிரதிகள் 1000
பக்கங்கள் 32
அளவு Crown 8
விலை 25/-
அச்சகம் : J.J. Printers 122, Kurunegala Rd, Katugastota.
182 வது வெளியீடு
நூல் 2οοιρ είου ωoυρύυδόξου ιριταρτου ή συμβαδίτύρ (ι) நாலாசிரியர்கள் : புண்ணியாமீண் / மலிதா புண்ணியாமீன் பதிப்பு (upg56,oftb ugll 2004 March 1
பிரதிகள் : 5000
பக்கங்கள் : 80
அளவு A4
விலை 110/-
அச்சகம் 8 J.J. Printers 122, Kurunegala Rd, Katugastota.
ISBN 955- 8913- 09 - X
நூல் 2οοι, ι(ουώδυνύυδόξου ινιταρταυή συμβαδίτερ (2) நாலாசிரியர்கள் : புண்ணியாமீன் / மளிதா புண்ணியாமீண்
பதிப்பு : முதலாம் பதிப்பு 2004 April 10
பிரதிகள் : 5000
பக்கங்கள் 72
அளவு : A4
விலை : 110/-
அச்சகம் J.J. Printers 122, Kurunegala Rd, Katugastota.
ISBN 955- 8913- 10 - 3
ஒரே பார்வையில் சிந்தனை வட்ட சிவளியீடுகள்

Page 93
84 வது வெளியீடு
நூல்
JJasту) நாலாசிரியர் : பதிப்பு o பிரதிகள் : பக்கங்கள் அளவு
அச்சகம்
மர் ஆரு”ம் எம்.வை. அப்துல் ஆருமீட் (வாழ்கை
புண்ணியாமீன் முதலாம் பதிப்பு 2004 March30 1000
32
Crown 8
இலவச வெளியீடு Creative Printers
3/A Bahirawakanda Rd, Kandy.
நூல் : நாலாசிரியர்கள் : பதிப்பு
பிரதிகள்
பக்கங்கள்
அளவு
விலை
அச்சகம் :
ISBN 955- 8913- 11 - 1
2οοι, είου ωouνύυδόξιού ιρίταοτσουά συμβαδίτύρ (3) புண்ணியாமீண் / மளிதா புண்ணியாமீன் முதலாம் பதிப்பு 2004 May 01
5000
64
A4 110/- J.J. Printers 122, Kurunegala Rd, Katugastota.
186 வது வெளியீடு R
களஞ்சியம் நாலாசிரியர்கள் : பதிப்பு
பிரதிகள்
535856
அளவு
விலை
அச்சகம்
ISBN 955-8913- 05 - 7
C182)
2oo3/2οοι, ι, ου ωoυρύ υ βόειού αδώ αυα, αό
புண்ணியாமீண் / மலிதா புண்ணியாமீன்
epmb ugll 2004 March
3000
216
A4
240/-
Print Com (Pvt) Ltd 134 Hulfsdrop Street Colombo - 12
ஒரே பார்வையில் சிந்தனை வட்ட சிவளியீடுகள்

நூல் நாலாசிரியர்கள் : பதிப்பு
பிரதிகள்
பக்கங்கள்
அளவு
விலை
அச்சகம் : ISBN 955- 8913- 12 - X
2oo (6AapUDửuĝéføü uDramoravi omußabsrig (g) புண்ணியாமீண் / மளிதா புண்ணியாமீன் முதலாம் பதிப்பு 2004 May 15
5000
64
A4
110/- J.J. Printers 122, Kurunegala Rd, Katugastota.
188 வது வெளியீடு
நூல் நாலாசிரியர்கள் : பதிப்பு
பிரதிகள் பக்கங்கள்
அளவு
விலை
அச்சகம்
புலமைச் சுடர் தொகுதி (உ) புண்ணியாமீண் / மளிதா புண்ணியாமீன் முதலாம் பதிப்பு 2004 Jயly 1
2500
80
A5
90/- J.J. Printers 122, Kurunegala Rd, Katugastota.
189 வது வெளியீடு
நூல்
நாலாசிரியர் பதிப்பு e பிரதிகள் பக்கங்கள்
அளவு
விலை
அச்சகம்
ISBN 955- 893- 14 - 6
இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவிய லாளர்கள் கலைஞர்களின் விபரத்திரட்ரு () கலாபூஷணம் புண்ணியாமீன் முதலாம் பதிப்பு 2004 August 19
2000
172
A5
200/-
Creative Printers & Designers
03 /A Bahirawakanda Rd, Kandy.
ஒரே பார்வையில் சிந்தனை வட்ட சிவளியீடுகள் 183

Page 94
190 வது வெளியீடு
நூல் நாலாசிரியர்கள் : பதிப்பு
பிரதிகள் பக்கங்கள்
அளவு
விலை
அச்சகம்
ISBN 955- 8913- 17 - O
உ005 புலமைப் பரிசில் புலமைத் தீபம் புண்ணியாமீண் / மளிதா டிண்னியாமீண், (pg56)|Tib LugtiL 2004 September 3000
240
A4
280/-
Creative Printers & Designers
03 /A Bahirawakanda Rd, Kandy.
191 வது வெளியீடு
நூல நாலாசிரியர்கள் : பதிப்பு
பிரதிகள் பக்கங்கள்
அளவு
விலை
அச்சகம்
ISBN 955- 893- 05 - 7
உOO5 புலமைப்பரிசில் விவேகக் களஞ்சியம் புண்ணியாமீண் / மளிதா புன்னியாமீண் globsgilu 6pmb lugil 2004 September 3000
240
A4
260/-
Print Com (Pvt) Ltd 134 Hulfsdrop Street Colombo - 12
192 வது வெளியீடு
நூல் தொகுப்பாசிரியை : பதிப்பு
பிரதிகள் பக்கங்கள்
அளவு
விலை
அச்சகம்
ISBN 955- 8913- 21 - 9
மர்ஆரும் மஷ்ஷர் கதைகள் கஹைதா ஏ. கரீம் முதலாம் பதிப்பு 2004 October 07 500
60
A5
80/-
Creative Printers & Designers
03 /A Bahirawakanda Rd, Kandy.
G18)
ஒரே பார்வையில் சிந்தனை வட்ட வெளியீடுகள்

நூல
நாலாசிரியர்கள் : பதிப்பு
பிரதிகள் L555856
அளவு
விலை
அச்சகம்
ISBN 955- 8913- 16 - 2
இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவிய லாளர்கள் கலைஞர்களின் விபரத்திரட்டு (உ) கலாபூஷணம் புண்ணியாமீன் முதலாம் பதிப்பு 2004 August 19
2000
154
A5
200/-
Creative Printers & Designers 03 /A Bahirawakanda Rd, Kandy.
நூல் w நாலாசிரியர்கள் : பதிப்பு
பிரதிகள் பக்கங்கள்
அளவு
விலை அச்சகம்
ISBN 955-8913- 19 - 7
தரம் டி புலமைச் பரிசில் மாணவர் வழிகாட்டி புண்ணியாமீண் / மனிதா புண்ணியாமீண் முதலாம் பதிப்பு 2004 October 25
3000
78
A5
110/-
Creative Printers & Designers 03 /A Bahirawakanda Rd, Kandy.
நூல் நாலாசிரியர் பதிப்பு பிரதிகள் பக்கங்கள் அளவு
விலை
அச்சகம்
ISBN 955- 8913- 19 - 7
6lurrgs essagö or liai Current Affairs' 2004 Srsò. Stò. osaiòg B.A. Dip in Edu. SLPS திருத்திய நான்காம் பதிப்பு 2005 February 1000
122
A5
195/-
Creative Printers & Designers 03 /A Bahirawakanda Rd, Kandy.
| മt பார்வையில் சிந்தனை வட்ட வெளியீடுகள் ]O 890

Page 95
196 வது வெளியீடு
நூல் நாலாசிரியை : பதிப்பு பிரதிகள் பக்கங்கள் அளவு
விலை
அச்சகம்
ISBN 955-8913- 21 - 9
வாழ்க்கை வண்ணங்கள் (சிறுகதைத் தொகுதி) நயிமா சித்திக் (upg56,ortib Lugil 2004 December
1000
120
A5
120/-
Creative Printers & Designers
03 /A Bahirawakanda Rd, Kandy.
நூல் நாலாசிரியை : பதிப்பு
பிரதிகள் பக்கங்கள் அளவு
விலை
அச்சகம்
அத்தியாவசியத் தந்நல் தேர்ச்சிகள் () கி. பொண்னம்பலம் (p56,omb lugil 2005 March
1000
48
A4
52.50 J.J. Printers 122, Kurunegala Rd, Katugastota.
நூல் நாலாசிரியர்கள் : பதிப்பு
பிரதிகள் பக்கங்கள்
Քյ6T6ւ
விலை
அச்சகம்
- ISBN 955- 8913- 20- 0
2005 புலமைப் பரிசில் மாணவர் வழிகாட்டி (n) புண்ணியாமீண் / மளிதா புண்ணியாமீன் முதலாம் பதிப்பு 2005 April
5000
56
A4
110/-
Creative Printers & Designers 03 /A Bahirawakanda Rd, Kandy.
G10
ஒரே பார்வையில் சிந்தனை வட்ட சிவளியீடுகள்

நூல் நாலாசிரியர்கள் : பதிப்பு
பிரதிகள் பக்கங்கள்
அளவு
விலை
அச்சகம்
ISBN 955- 8913- 21 - 9
2oos Цasapupu uljitet upтака иј о ра, тig (2) புண்னியாமீண் / மனிதா புண்ணியாமீண் முதலாம் பதிப்பு 2005 April
5000
56
A4
110/-
Creative Printers & Designers 03 /A Bahirawakanda Rd, Kandy.
200 வது வெளியீடு
yfல்
நாலாசிரியர் பதிப்பு பிரதிகள் பக்கங்கள்
அளவு விலை அச்சகம்
ISBN 955- 8913- 20 - 2
இலங்கை முஸ்லிம் விழுத்தாளர்கள்,ஊடகவிய லாளர்கள் கலைஞர்களின் விபரத்திரட்ரு (3) கலாபூஷணம் புண்ணியாமீண் (upg56,ort Lib ugll 2005 September 11 2000
200
A5
200/- Creative Printers & Designers 03 /A Bahirawakanda Rd, Kandy.
201 வது வெளியீடு
நூல் : நாலாசிரியர்கள் : பதிப்பு
பிரதிகள் U-536,856
அளவு
விலை
அச்சகம்
ISBN 955- 8913-22-7
2oo5 (6AapUDů uĵớFoi uDavaoTavis Syda75 früe (3) புண்ணியாமீன் / மலிதா புண்ணியாமீண் (upg56,ort Lib ugll 2005 April
5000
56
A4
110/-
Creative Printers & Designers 03/A Bahirawakanda Rd, Kandy.
ஒரே பார்வையில் சிந்தனை வட்ட சிவளியீடுகள் 187

Page 96
|202 வது வெளியீடு
நூல் நாலாசிரியர்கள் : பதிப்பு
பிரதிகள் பக்கங்கள்
அளவு
விலை
அச்சகம்
ISBN 955 - 8913- 23 - 5
உOO5 புலமைப் பரிசில் மாணவர் வழிகாட்டி (பு) புன்னியாமீன் / மளிதா முன்னியாமீன் முதலாம் பதிப்பு 2005 April
5000
56
A4
110/-
Creative Printers & Designers 03/A Bahirawakanda Rd, Kandy.
203 வது வெளியீடு
yftல் நாலாசிரியர்கள் : பதிப்பு
பிரதிகள் பக்கங்கள்
அளவு
விலை
அச்சகம்
மாதிரிக் கட்டுரைகள் தரம் - O5 புண்ணியாமீண் / மளிதா புண்ணியாமீண் ; ஏழாம் பதிப்பு 2005 May
1000
32 Crown 8
25/- J.J. Printers 122, Kurunegala Rd, Katugastota.
204வது வெளியீடு
நூல் நாலாசிரியர் பதிப்பு
பிரதிகள் பக்கங்கள்
அளவு
விலை
அச்சகம்
-SBN 955- 8913- 13 -8
மலைச்சுவருகள் (கவிதைத் தொகுதி) மாரிமுத்த சிவகுமார் முதலாம் பதிப்பு 2005 May
1000
126
A5
120/-
Creative Printers & Designers 03 /A Bahirawakanda Rd, Kandy.
Gs)
ஒரே பார்வையில் சிந்தனை வட்ட வெளியீடுகள்

205 வது வெளியீடு
நூல் நாலாசிரியர் பதிப்பு பிரதிகள்
is 85.556
அளவு விலை அச்சகம்
ISBN 95S-8913- 25 - 1
அத்தியவசியக் கந்நல் தேர்ச்சிகள் (உ) எம்.ஏ.வி.எம். பரீட் முதலாம் பதிப்பு 2005 July
1 OOO
40
A5
37.50
J.J. Printers No: 122 Kurunegala Rd, Katugastota
206 வது வெளியீடு
நூல் w புலமைச் சுடர் (3)
நாலாசிரியர்கள் : புண்ணியாமீண் / மளிதா புண்ணியாமீன் பதிப்பு முதலாம் பதிப்பு 2005 - 07 - 24 பிரதிகள் 3 OOO
பக்கங்கள் 64
அளவு AS
விலை 110/-
அச்சகம் Creative Printers & Designers
ISBN 955 - 8913- 24.3
03/A Bahirawakanda Rd, Kandy.
|207வது வெளியீடு
நூல் s நாலாசிரியர் பதிப்பு
பிரதிகள் பக்கங்கள்
அளவு
விலை
அச்சகம்
புதிய பொது அறிவுச் சுடர் உOOS எஸ்.எல்.எம். மஹம்ரூப் ஒன்பதாம் பதிப்பு 2005 August 1000
208
A5
210/- ICMC64 Katugastota Rd, Kandy.
ஒரே பார்வையில் சிந்தனை வட்ட சிவளியீடுகள் CE)

Page 97
சிந்தனை வட்டம் தனது வெளியீட்டுப் பணியில் எதிர்நோக்கிய பிரச்சினைகளும் சவால்களும் ஏராளம். அவற்றைப் படிப்படியாகத் தாண்டிவந்த நேரத்தில் 2004 ~ 12~ 26ம் திகதி ஆசிய நாடுகளையே சோகத்தில் ஆழ்த்திய சுனாமிப் பேரலைகளும், உளரீதியான, பொருளாதார ரீதியான பாரிய பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டன.
சிந்தனை வட்டத்தின் பணிப்பாளர்களுள் ஒருவரான என் அண்புப் பாரியார் காலி கட்டுகொடையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அவரின் அண்டித் தாயாரையும், சகோதரியையும், சகோதரியின் குழந்தைகளையும் சுனாமிப்பேரலைகள் காவு கொண்டுவிட்டன.
எனவே ஒரு பதிவாக, அஞ்சலியாக இக்கவிதை சிந்தனை வட்டத்தின் 200வது வெளியீட்டில் வெளியிடப் படுகின்றது.
பூதமாய்மாறியதேன்.
-மஸிதா புன்னியாமீன்
அன்னையே.
உங்கள்
உதிரத்தில் உறைந்து உதரத்தில் வளர்ந்த நாங்கள் உதிரியாய்க் கிடப்பதைப் பார்த்தீர்களா..? நண்டும் சிண்டுமாயிருந்த எங்களை வளர்த்தெடுக்க
நீங்கள் பட்ட பாடு.
00000
அஞ்சலீக் கவிதை

உங்கள் தாய் வீட்டுச் சீதனமே எங்கள் தாய் வீடானது. வெள்ளை நுரை கக்கி வெகுளியாய் வருகின்ற கடலலைகள். நினைத்தவுடன் முத்தமிடும் பின்முற்றம். பக்கவாட்டில் பரந்திருக்கும் வெண்மணற்திட்டே எங்களின் விளையாட்டுத்திடல்.
00000 தப்புத்தண்டா பண்ணித் தப்பியோடும் எங்களை விரட்டி வருவீர்கள் பிரம்போடு. வில்லிலிருந்து எகிறிய அம்பாய் உங்களை ஏய்த்து நாங்கள் ஓடுவதோ. வெண்மணற் பரப்பில் கால் புதையப்புதைய மணலில் ஒட, எங்களைப் போல உங்களால் முடியாது என்பது. நாங்களறிந்து வைத்திருந்த உங்களின் இயலாமை.
000000
கோலக் கடல் பார்த்துக் கால் நீட்டி உட்கார்ந்து தான் படிப்பே ஏறியது எனக்கு. அப்போதெல்லாம். உப்புக் கலந்துதறும் கடற்காற்றின் வருடல் -அது சுகமான நெருடல்.
அந்சலிக் கவிதை

Page 98
யெளவனப் பூரிப்பில் நாங்கள் நின்ற போது கடலோரம் எங்களுக்கு தடுக்கப்பட்ட பிரதேசமானது. அந்நிய நாட்டவரின் அரைகுறை மேனியும் உதவாக்கரை இளவட்டங்களின் ஊர்வலமும், இளசுகளின் மனசுகளில் கிறக்கத்தை உண்டுபண்ணும் என்பது தான் கண்டிப்பான அந்த உத்தரவுக்கு உத்தரவாதமோ..?
00000
கண்ணருகே கடலிருந்தும் கால் நனைக்க ஆசையிருந்தும். கரையோரம் சிதறிக் கிடக்கும் கிளிஞ்சல்களாய் எங்கள் உணர்வலைகள்.
00000
எங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வருவதென்றால். உற்சாக அலை பெருகும் எங்களுக்குள். அவர்களின் பெயர் கொண்டு கடலலை தழுவலாமே என்றுதான். சிட்டெறும்பாய் மாறி சிப்பிகள் பொறுக்கலாமே என்றுதான். 00000
192
அஞ்சலிக் கவிதை

கடலில்லாக் கண்டிக்கு வாழவந்த பிற்பாடும். கடலின் பெருமைகளைக் கடல் போலச் செப்புவதில் அப்படியொரு விருப்பெனக்கு. கொல்லையிலே கடலென்று கடல் பார்க்க ஆவலுற்ற சிநேக நெஞ்சுகளில் ஏக்கத்தை விளைவித்து பொல்லாத தற்பெருமை கொண்டேன் தான் நானும், அந்தக் கடல் பொங்கிக் கணப்பொழுதில் என் அன்னை உங்களையே கபளிகரம் செய்யுமென்று கனவிலுமே நினைத்தேனா..? சாந்தக்கடல் என்று சந்தோசக்கவி படைத்தேன். சாகரம் செய்த சாகசத்தில் சகாராவாய்ப் போனதா என் பிறந்தகம்.?
00000
போயாதினமென்றால். பேரலைகள் பொங்கிடுமாம். விஞ்சுகின்ற விஞ்ஞானத்தில் துளியளவும் விளக்கமின்றி, விந்தையாய் நீங்கள் சொல்வதுண்டு. அந்தப் போயாதினத்திலேயே
அரக்கத்தனமாய்ப் பொங்கியதெல்லாம்.
சுருட்டி உங்களைச்
அந்சலிக் கவிதை
G9)

Page 99
சூறையாடத் தானா..? எந்தையை நாமிழந்து, அரைவருடம் ஆகவில்லை. எஞ்சிய ஒரு கண்ணையும் காவுகொண்டு, வஞ்சம் தீர்த்ததா அந்தச் சண்டாளக் கடல்?
00000
குடும்பச் செடியில் கடைசி மலரென்று. பூத்திருந்தாள் என் தங்கை. பூவையாய்க் கிடந்த கடல் பூதமாய்க் கிளர்ந்தெழுந்து. பூவாய்க் கிடந்தவளைக் கசக்கிக் கருக்கியதெல்லாம். எவர் கொடுத்த சாபமென்று ஏங்குதற்கா நாம் கிடந்து..? என்னுயிரின் உயிர் குடித்து, ஏப்பம் விட்ட பின்னால். என்னருமைத் தங்கையின் வம்சத்தை அடியோடு துவம்சம் செய்த பின்னால். ஏதுமேயறியாமல் அமைதியுடன் ஆர்ப்பரிக்கும் ஆழியைப் பார்த்திருக்க. அன்னையே. உங்கள் கருசுமந்த நாங்கள் எல்லோருமே. பாவாத்மாக்கள் தானா..?
நன்றி - தினகரன் வாரமஞ்சரி 2005. 02, 20
அஞ்சலிக் கவிதை


Page 100
t
βή
V
( 35دقيق
CWPUBLISHE
(sDriviter, & (
14. Udałalawinna Madge, IIII , 1
- ni inilipuri yrrum
ISBN: 955-8.

RS (PWT) LTD. Dahliteri
| datalauHmmun. 20802
72, Far CHI-249746
httpËk
}13-20-0