கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு 8

Page 1
இலங்கை முஸ்லிம் எழுத்தாள
இலங்கை எழு ஊடகவியலாளர்கள்,
விபரத்தி
தொகுதி
56) TL6) பீ.எம். புன்ன
侬 النبیصلى الله عليه وسلم KSA
சிந்தனைவி

ார்கள், ஊடகவியலாளர்கள், லைஞர்களின் விபரத்திரட்டு
LITEL OT
த்தாளர்கள்,
கலைஞர்களின் ரட்டு
08
блiti
T
Iլ LIE

Page 2

இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களினி
விபரத்திரட்டு
GGSTÖDS 08
இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள்,
ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத் திரட்டு unasub 07
கலாபூஷணம் புன்னியாமீன்
வெளியிடு: *சிந்தனை வட்டம் இல 14 உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை 20802, ரீலங்கா. தொலைபேசி / தொலைநகல் 0094-81-2497246 246/2007

Page 3
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், காரகளுடன்' விபரத்திரட்டு
தொகுதி 8ெ
ஆசிரியர் : பி.எம், புன்னியாமீன்
பதிப்பு : ம் பதிப்பு - அக்டோபர் 2007 வெளியீடு சிந்தனை வட்டம்.
14 உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்ளை, Uலங்கா. அச்சுப்பதிப்பு : சிந்தனை வட்டம் அச்சீட்டுப் பிரிவு
கனணிப் பதிப்பு :
ISBN பக்கங்கள் : விலை :
14 உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை, பூரீலங்கா.
எஎப்.எம். ரமீஸ்தீன்
978-955-893-66-6
Wii I () ||{)
2()()/- E 5.OO
Ilangai Eluththilahirkal, ()() dahaviyalılarlkal, Kala ingarkal Willi ratlıtlı ir att II.
Wahl — 8
LLLLaaaLLLLL S S LLLLL LLLL LLLL LLLLL LLaaLL lLLLLLSL LLLLS LLLLLLa L LLLLCLS
A Lut|hir : Printers & Publislers :
|Editi 1 : l.inբll:1ց: : Typic SL:t tilly ;
SEM. 1":lцеЪ : lPrice: ;
P.M. Puniyaılecn.
(in than i Wat III CW Publisher (Pvt) Ltd. II, Ulalalawinna Madige, l tlatala will na 2008 (02, Sri Lanka. 1" litlĩ1ĩ1911 {lựlĩnh l:T 2[][]7
läLil
S.M. R:III'Lizleen
07-55-01-ff-()
viii + ሀዕ = 1[} !
2CK.- E5. OO
(c) I'. NT. I'Iniya Ineleil, 2)(?
LL LLaaS LLLLSaaLLLLLS LLE LLLLL LL LLLLL L LaLLLLLLLaL LLLL LL LLtLLLCLlL LL LLLLLLLLS SLLLLLLLL aLGLLttt LLLLL CLLLLLS LL LLLCCLL LL LLLLL LLLH LL LLL LLLLLLLLS LLLLLLaS LLtLLLLmLLLLS aaLLaCtLLLaS aaaLaLa aaL LLLLaLLL LLaS tLaL a aLLLL LLLLLL
pcrimissie il fhi: Lu|hor,

மனம் திறந்து உங்களுடன்.
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர் களின் விபரத்திரட்டின் 8வது தொகுதியினை இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத் திரட்டு பாகம் 7ஆக வெளியிடுவது குறித்து மிகவும் மகிழ்ச்சிய டைகினர்றேன்.
இனறுவரை (2007.09.20) சிந்தனை வட்டம் 274 நூல்களை வெளியிட்டுவிட்டது. தனிப்பட்ட முறையிலும், எனி மனைவி மஸீதா புணர்னியாமீனுடனும் இணைந்து தமிழ்மொழியில் 130 நூல்களுக்கு மேல் எழுதி நான் வெளியிட்டுவிட்டேன். இந்த எல்லா நூல்களுக்குமே அரச சார்பான நிறுவனங்களில் இருந்தோ அன்றேல் அரச சார்பற்ற பொது நிறுவனங்களில் இருந்தோ எந்த விதமான உதவிகளையும் பெறாமல் ஒரு தனி மனித முயற்சி என ற வகையிலேயே வெளியிட்டவையாகும். இதே அடிப்படையில் தான் இந்த நூலினையும் சிந்தனைவட்டத்தின் 246வல் வெளியீடாக 2007 மார்ச் மாதத்தில் வெளியிடத் திட்டமிட்டு, சகல பக்கங்களையும் கணனியில் அச்சுச் சேர்த்து அச்சீடு செய்வதற்காக வேண்டி தகடுகளிலும் (பிளேட்) பதிவாக்கி விட்டேன்.
அதேநேரம், 2007 மார்ச் இரணடாம், மூன்றாம் வாரங்களில் இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 4, 5, 6, 7 ஆகிய நூல்களை

Page 4
ஜெர்மனியிலும், பிரித்தானியாவிலும் வெளியீடு செய்ய ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. என பயண ஏறி பாடுகளில ஈடுபட்டிருந்தமையினால் புத்தகத்தை அச்சிட அச்சகத்துக்கு வழங்காமல் நான் லண்டன் பயணித்துவிட்டேன். வந்த பினர்பு அச்சாக்கலாம் எனபது என் எணணமாக இருந்தது.
என் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு வந்தபின் கணிடியில் நடைபெற்ற எழுத்தாளர் ஒன்று கூடல் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டேன். அச்சந்தர்ப்பத்தில் எனர் மீது நல்லெணர்ணம் கொணிட ஒரு சில மூத்த எழுத்தாளர்கள் ‘தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபை நூல் வெளியீட்டு உதவி செயற்திட்டத்தின் (2007) கீழ் நூல்கள் அச்சீடு செய்வதற்காக பண உதவி வழங்குவதாகவும், அதற்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளதாகவும், இலங்கை எழுத்தா ௗர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களினி விபரத்திரட்டுப் புத்தகத்தினை நூல் வெளியீட்டு உதவி செயற்திட்டத்தினர் கீழ் அச்சீடு செய்யலாமே என ஆலோசனை வழங்கினர். எழுத்தாளர் விபரத்திரட்டு வெளியீட்டுத் தொடரில் நான் ஏற்கெனவே நட்டப்பட்டிருந்தமையினால் அந்த ஆலோசனைப்படி விண்ணப்பப்
IW
 

படிவங்களைப் பெற்று (விணிணப்பத்தில் கேட்டுக் கொண்டபடி) இந்நூலின் இரண்டு பிரதிகளை அனுப்பி வைத்தேனர். தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினர் முடிவு வரும் வரை காத்திருந்தமையினாலேயே 2007 மார்ச்சில் வெளிவர வேண்டிய இந்தப் புத்தகம், 2007 அக்டோபரில் வெளிவருகினிறது. இருப்பினும் திட்டமிட்டபடி சிந்தனவட்டத்தினர் 246வது வெளியீடா கவே இதனை வெளியீடு செய்கின்றேனர்.
தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபை இந் நூலினை அச்சீட்டிற்காக ஏற்றுக் கொள்ளவில்லை. நிராகரித்து விட்டது. இதைப் பற்றி நாணி கவலைப்படவில்லை. இருப்பினும் நிராகரிப்புக்கு அவர்கள் தெரிவித்த காரணம் சற்று மனவேதனை யைத் தருகினிறது.
அதாவது அவர்கள் தெரிவித்தது A Poor quality work தரக் குறைவான வேலை,
வேறு காரணங்களைக் குறிப்பிட்டிருந்தால் இதனை நான் பொருட்படுத்தியிருக்கவே மாட்டேனர். இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்க ளைத் திரட்டி ஆவணவாக்கல் அடிப்படையில் வெளியிடும் இம்முயற்சி தரக்குறைவான வேலையா? என்று தற்போது எனர் மனதில் ஒரு சந்தேகம் எழுந்துவிட்டது. அப்படியாயின் இத்தொட ரில் ஏழு தொகுதிகளை நாணி வெளியிட்டுவிட்டேன். இம்முயற் சியும் தரக்குறைவானதெனிறே எண்ணத் தோன்றுகின்றது. இதனை ஆவணவாக்கல் நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை உணரும் ஆய்வாளர்களும், பல்கலைக்கழக விரிவுரையாளர்களும், புத்திஜீவிகளான நீங்களுமே தீர்மானிக்க வேண்டும்.
என்றாவது ஒரு காலகட்டத்தில் தேசிய நூலக ஆவண வாக்கல் சேவைகள் சபையினி நூல் வெளியீட்டு உதவி செயற்திட்டத்தினர் கீழ் வெளியிடப்படும் தரமான நூல்களை
W

Page 5
ஆய்வு செய்யும் ஆப்வாளர்களின் ஒப்பீட்டிற்காக தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் "தரக்குறைவான வேலை" என்று சான்றிதழ் தரப்பட்ட இந்த நூலும் தேவைப் பட்டால் பயனர்படுத்திக் கொள்ள வேண்டும் எனபதற்காக உடனடியாக இதனை அச்சிட முடிவு செய்தேன். எனவே மூல நூல் பிரதியாக்கத்தினி போது எனினால் எழுதப்பட்ட பதிப்புரை "மனம் திறந்து உங்களுடன்’ எனும் தலைப்பில் மாற்றப்பட்டும் கடல்கடந்த ஊடகங்களில் எனும் தலைப்பில் புதிதாக இரணிடு பக்கங்கள் இணைக்கப்பட்டும் இந்நூல் வெளிவருகின்றது. எனவே பக்க அமைப்பில் முனினைய 8 பக்கங்களும் உரோம்ணி இலக்கத்திலும் பின்னைய 96 பக்கங்களும் அரபு இலக்கத்திலும் தரப்பட்டுள்ளன. (தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் நிராகரிப்புக்குக் கடிதப் பிரதியும் ஆவணமாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது) இந்நூலின் பிரதிகள் பிரித்தானியா பொது நூலகத்திலும், 13 ஐரோப்பிய தேசிய நூலகங்கள், ஆவணக்காப்பகங்களிலும், இலங்கையில் பிரதான நூலகங்கள், ஆவணவாக்காப்பகங்களிலும் ஆவணப்படுத்தப்படும்.
'எட்டு என்பது ஒரு துர்ப்பாக்கியமான எண் என்று சிலர் குறிப்பிடுவார்கள். இதில் எனக்கு உடன்பாடில்லை. இருப்பினும் இந்நூலும் தொகுதி 'எட்டு' எனபதாலோ, எனினவோ, இந்நூலினை வெளியிட நடவடிக்கைகள் மேற் கொணிட நேரத்திலிருந்து சில பிரச்சினைகளையும், மனத்தாக்கங்களையும் எதிர்கொள்ளவேணிடிய நிலை எனக்கு ஏற்பட்டது.
2002ம் ஆணிடிலிருந்து இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களைத் திரட்ட நவமணி" பத்திரிகையினர் பிரதம ஆசிரியர் அல்ஹாஜ் எம்.பி.எம். அஸ்ஹர் அவர்கள் ‘நவமணி’ பத்திரிகை ஊடாகவும், தனிப்பட்ட முறையிலும் எனக்கு விசாலமான பங்களிப்பினை செய்து வந்தார். இந்த விபரங்களைத் திரட்ட அவரினி உதவி எனக்கு அத்திவாரத்தை வழங்கியது.

F
YNN பிற்கி ைgைேgை  ைgடுஞ்ல்பி ேேப் இேங்குப்
தேசிய புகை ஆவண்iாக்கல் சேவைகள் சப்1 National Library and Documentation Services Board
LL SSS uuuu T0SSYS LLL SL S k SS S SSLL LLLST LLTLLLLLLL ttt S LLLL S S SE SLSMLT LL LLLS LL LLLLLS L LLLLTS SSS TTS
iii., i. | I 'ri liki B iki LH i II u filii I. li li lil Il -Li Tiiliiiiiili,
ET S S S LS T S TT TS
= - T r!“ : - *: || -+++ cf. , k || || LI TIL ஃ. ta' l-ii i I : il-iT ii ii iif I liii I iuii r ii: F Li
um ml m Hist lilrl
="ri -FRJ. P. i 3 ili i HH HE I
= 1-7," siku - 7. = 1:1: HH
,lar. Tafila //// (ریu! for۔ب۔و)
KA, Alexis , P, kA. Petri44] ? music En علامہ بناr1, ..........M:بالائی!!!&f{wl: w}{!}}||||||||||||||
ಟ್ವಿ!!!!:...
Pullieutin Assistill:e orijeci National Library indictinentatin Services liard (NLDS)
Wilkentymilt-Fiಗ iii',ri ! 44
.............................................................. آلاتا"i kھ14 ناقلا!!! und HE: Ja i u nikIIlirical projevi.
авчан: [[LI'll lắ |ả LSSS S LSLLSS LLLLS S SS S SLLLLSS SS S YSYS SSSSES S ES . , քսեյIւIII-I եւ է :ll
li, I h min il-Laqx inlili, Il-Lidl iiiiTi i W hi iccilla klered li lir- F'Lulli Ilirii Alkis-LHY 4 killisilië. LLLLSLLLL LLS SLLS LLSL aLCa L a LCCla Lt CL kLkLAaL AA LS LLLLLLLA Il y lly, i filli i Wingi :: il frikalli.
I
1. A
LLS LLS SLLLLLLLa LLT TTSLaCa akLSL LLLLS CLLLLLLL0 LL LLLLL LlSLaLL LLLS
S LLLL LL LLL LLLLaa LL LMLCCaaSGt ttLLL LLL AL LALAT AAA 1.kniivi, kiel ke ili: TE:::..:ijol.
ilalili: , i.
வ E. Lillisill
||':Lil படிப்பா
SLLL S S LLLL ttS L tSaL LLTT ții flire:H I lirii.Ial
كمبرلاك التي في التها .
והי

Page 6
இவ்வாறு திரட்டப்பட்ட விபரங்களை 2003.07.27 திகதியி லிருந்து ‘நவமணி"யில் நான் தொடர்ச்சியாக எழுதி வந்தேனி. பத்திரிகையில் பிரசுரமான கட்டுரைகளை உரிய எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களுக்கு அனுப்பி வைத்து அதிலும் திருத்தங்களை செய்த பின்பே சிந்தனைவட்டத்தின் சார்பாக நூலுருவாக்கினேன்.
பின்பு இந்த 8வது தொகுதியில் இடம்பெற்றுள்ள 25 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்க ளையும் ஒருமித்து எழுதி நவமணி'யில் பிரசுரத்திற்காக அனுப்பி வைத்தேனர். ஆனால், இத்தொகுதி பிரசுரத்திற்காக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ‘நவமணி’ நிர்வாகத்தினால் மறுக்கப்பட்டதாக அறிந்தேனி. அதேநேரத்தில் இத்தொடரைப் பிரசுரிக்க வேண்டுமென நவமணி” ஆசிரியர் நிர்வாகத்தைக் கேட்டுக் கொண்டதினால் அவருக்கும், நிர்வாகத்திற்குமிடையில் சில கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதாகவுமறிந்து மனவேதனை அடைகினிறேன்.
19ம் நூற்றாணிடின் பின்னரைப் பகுதியிலிருந்து இக்கால கட்டம் வரை இலங்கையில் தமிழ் வளர்க்கும் பணியில் சுமார் 4000 க்கும் மேற்பட்ட இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் பங்களிப்பு இடம்பெற் றுள்ளது. ஆனால் இவர்கள் யார்? எவர்? என்ற விபரங்கள் இலங்கையில் வாழக்கூடிய யாருக்குமே முழுமையாகத் தெரியாது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சராக கெளரவ ஏ.எச்.எம். அளப்வர் அவர்கள் இருந்தவேளையில் அவரால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட ‘வாழ்வோரை வாழத்துவோம்’ நிகழ்வினி போது வெளியிடப்பட்ட நினைவு மலர்கள் தவிர இலங்கையிலுள்ள முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களைத் தெரிந்து கொள்ள எந்த விதமான பதிவுகளுமே இல்லை. I

கெளரவ முன்னையநாள் அமைச்சர் ஏ.எச்.எம். அளப்வர் அவர்களின் முயற்சியின் பின் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களைத் தெரிந்து கொள்ள என்னால் திரட்டி வெளியிடப்படும் இந்த விபரத் திரட் டுகள் மாத்திரமே ஒரே பதிவாக இருக்கும் என நான் எண்ணு கினிறேன். எனவே இலக்கிய ரீதியாகவும் சரி, சமூக ரீதியாகவும் சரி தற்போதும், எதிர்கால சந்ததியினருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த கட்டுரைத் தொடரை ‘நவமணி’ நிர்வாகம் ஏணி நிறுத்தியது என்பது பற்றி இதுவரை எனக்குப் புரியாத புதிரா கவே இருக்கின்றது. எனவே இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள 25 இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களும் நவமணி யால் நிராகரிக்கப்பட்டு பத்திரிகையில் பிரசுரமாகாமலே இங்கு புத்தகமாகின்றது. எவ்வா றாயினும் இம்முயற்சியை ஆரம்பிக்க உந்து சக்தியாக இருந்த நவமணிக்கு நான் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளேன். அதே நேரம் நவமணியில் இத்தொடர் நிறுத்தப்பட்டவுடன் பிரித்தானியாவில் 'உதயணி’ பத்திரிகையும், ஜெர்மனியில் ‘மணி’ சஞ்சிகையும் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களை பிரசுரிக்க முனிவந்தது. இதற்காக உதயன் ஆசிரியர் திருவாளர் ஜெயபாலனி அவர்களுக்கும் மணி ஆசிரியர் திருவாளர் வ. சிவராஜா அவர்களுக்கும் எம்மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கினிறேனர்.
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 09, புலம் பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரம் - பாகம் 02 ஐ 20070701 ம் திகதி முதல் தினக்குரல் வாரமஞ்சரி பிரசுரித்து வருகின்றது. எனினுடைய இந்த ஆய்வுப் பணிகள் இதன் பிறகு தினக்குரல் வாரமஞ்சரியில் தொடர்ந்தும் இடம்பெறும் என்பதை அடக்கத்துடன் தெரிவித்துக் கொள்ளும் அதேநேரம் என்தொடர் முயற்சிகளுக்காக வேண்டி நேசக்கரம் நீட்டிய தினக்குரல் வாரமஞ்சரியின் ஆசிரியர் திருவாளர் பாரதி அவர்களுக்கும் என்றென்றும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
0.

Page 7
இவ்விடத்தில் இன்னுமொரு விடயத்தை குறிப்பிட்டேயாக வேண்டும். இந்நூலில் 201வது பதிவாக கலாபூஷணம், இசைக்கோ எனி.எம். நூர்தீனி பற்றி எழுதியுள்ளேன். இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் 175 பதிவுகளை ஏற்கெனவே எழுதிய போதிலும்கூட இசைக்கோ எனி.எம். நூர்தீன் பற்றிய குறிப்புக்களை எழுதும்போது என் மனதில் ஒர் பூரணத்துவம் ஏற்பட்டது. 59 வருடங்கள் கலைச்சேவை புரிந்துவரும் ஒரு மூத்த கலைஞராக, சாதனையாளராக இருந்த போதிலும்கூட எந்த விதமான கர்வமுமில்லாமல், தனது பூரண தரவுகளையும் ஆதாரபூர்வமாக அனுப்பி வைத்திருந்தார். இதனால்தானி இவர் பற்றி விரிவாக எழுதவும், பல தரவுகளினி புகைப்படங்களை இணைக்கவும முடிந்தது. ஏற்கெனவே புலம்பெயர் ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் தந்த தரவுகளைப்போல இசைக்கோவும் பல ஆதாரபூர்வமான தரவுகளைத் தந்தமைக்கு அவருக்கு விசேட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேனர்.
ஒர் ஆவணப்பதிவினை மேற்கொள்கையில் ஆதாரபூர்வமான தகவல்களின் சான்றுகளையும் சேர்த்துப் பதிவாக்க முடிந்தால் பிற்கால சந்ததியினருக்கு அவைகளும் ஒரு பொக்கிஷமாக அமையலாமல் லவா? இதனால்தானி ஆதாரங்களினி, சான்றுகளினர் பிரதிகளை இணைக்கும்படி கேட்டு வருகின்றேன்.
சிந்தனைவட்டத்தின் ஏனைய வெளியீடுகளுக்கு ஆதரவு நல்கும் நீங்கள் இப்புத்தகத்திற்கும் ஆதரவு தருவீர்கள் என்று நம்புகின்றேன்.
மிக்கநன்றி. அணிபுடனி
உங்கள்
-கலாபூஷணம் புன்னியாமீன் -
முகாமைத்துவப் பணிப்பாளர் (சிந்தனை வட்டம)
14-உடத்தலவின்னை மடிகே உடத்தலவின்னை. 2007-09-20
O2

கடல் கடந்த ஊடகங்களில்.
எனி.செல்வராஜா தொகுப்பாசிரியர்: நூல்தேட்டம், நூலகவியலாளர்,லண்டன
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் கலைஞர் களின் விபரத்திரட்டு - இந்நூலில் ஒவ்வொரு எழுத்தாளர்களினதும் பணிகள் பற்றி மிக விரிவாக 4-5 பக்கங்களில் தகவல்களை வழங்கியிருப்பதும், எழுத்தாளர்களின் நூல்களின் முன்னட்டைப்படம், எழுத்தாளரின் புகைப்படம், (முகவரியைப் பிரசுரிக்க அனுமதியை வழங்காதவர்கள் போக மற்றையோரின்) முகவரிகள் என்று நல்ல தொரு வரலாற்றுப் பதிவினை இத்தொகுப்பில் இடம்பெறச் செய்துள்ளார். வெளியிட்டது மட்டுமல்லாது தனது செலவிலேயே ஈழத்து மற்றும் புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள தேசிய நூலகங்களுக் கெல்லாம் அவற்றை அனுப்பியும் வைத்திருக்கின்றார். எம்மவரது பணிகள் வரலாற்றில் அழியாது நினைவுகூரப்பட இவர் ஆற்றியுள்ள சுயநல நோக்கற்ற உதவி எம்மவரால் மறக்கப்படக்கூடாததாகும். எதிர்காலத்தில் திரு பீ.எம்.புன்னியாமீன் அவர்களது பெயரை அவர் நல்நோக்கத்துடன் வெளியிட்டுவரும் இவ்வாவணங்கள் தமிழ் படைப் புலக வரலாற்றில் அழிக்கப்படமுடியாதவாறு பொறித்து வைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (ஐபிஸி). தமிழ், லண்டன் காலைக்கலசம், 2007-02-18
வ.சிவராஜா பிரதம ஆசிரியர்: மண், ஜெர்மனி
கலாபூஷணம் புன்னியாமீனின் இலக்கிய சேவையில் இமயமாகத் திகழ்வது அவரால் தொகுத்து வெளியிடப்படும் ஆவணப்பதிவான இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் கலைஞர்களின் விபரத்திரட்டு ஆகும்.
மணர் (மே- ஜூன் 2007) ஜெர்மனி
03

Page 8
லெ. முருகபூபதி பிரபல எழுத்தாளர். அவுஸ்திரேலியா
ஒரு பக்கக் கடிதம் எழுதுவதற்கே சோம்பல் பட்டுக் கொண்டி ருக்கும் எம்மவர்களுக்கு மத்தியில் - அதுவும் இலங்கையில் ஒரு மனிதர் நூற்றுக்கும் மேல் புத்தகங்கள் எழுதியிருக்கின்றார் என்றால் இத்தகவல் அதிசயம் மாத்திரமல்ல - உண்மையும்தான். அந்தச் சாதனையாளரின் பெயர் புன்னியாமீன். இவர் ஒரு எழுத்தாளர், ஊடகவியலாளர், வெளியீட்டாளர். இலங்கை கலாசார அமைச்சின் 'கலாபூஷணம்" பட்டம் பெற்றவர். 1973ம் ஆண்டில் எழுத்துலகில் பிரவேசித்த காலம் முதல் - தொடர்ந்து அயராமல் எழுதிக் கொண்டிருப்பவர்.
கதைகள், கவிதைகள் - எழுதுவதுடன் நின்றுவிடாமல் - புன்னியாமீனின் சாதனைகளில் உச்சமாகக் கருதப்படுவது அவர் தொகுத்து வெளியிடும் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலை ஞர்கள் பற்றிய விபரத்திரட்டு நூல் தொகுதிகளாகும்.
உதயர் (அனைத்திரேலியா) LV hayar, alustral-Asiar Poice September 2007
ஜெயபாலனி. பிரதம ஆசிரியர் லண்டன் குரல் பிரித்தானியா
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் கலைஞர்களின் விபரத்திரட்டு நூல்தொடரின் மூலமாக புன்னியாமீன் இலங்கை மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் கலைஞர்களின் விபரங்களை திரட்டி ஆவணப்படுத்தி வருவது காலத்தின் தேவையாகும்.
சினிடன் குரவி, பிரித்தானிபா 2007 Larja 16.30
O4

ஊடகங்களினி பார்வையில். இலங்கை எழுத்தாளர்களி, ஊடகவியலாளர்களிர், கலைஞர்களினி விபரத்திரட்டு
உடப்பூர் வீரசொக்கனி
கலாபூஷணம் புன்னியாமீன் நாடறிந்த எழுத்தாளர். கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் மற்றும் மாணவர்களுக்கான பரீட்சை வினா-விடைகள் என பலவடிவங்களில் இலக்கியத் துறையில் அகலக்கால் பதித்த இவர்: "இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு” எனும் நூலின் முதல் இரு தொகுதிகளை முறையே சிந்தனைவட்டத்தின் 189' வெளியீடாகவும், 193% வெளியீடாகவும் வெளியிட்டுள்ளார். இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்களின் ஆவணமாகவும், கலைப்பணி புரிந்தவர் களின் கலைப்பொக்கிஷமாகவும் இந்நூல்கள் திகழ்கின்றன.

Page 9
இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ள இந்நூலின் 1வது தொகுதி 167 பக்கங்களையும், 2வது தொகுதி 154 பக்கங்களையும் கொண்டு வெளிவந்திருக்கின்றன. 1வது தொகுதியில் 36 முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்கள் தரப்பட்டுள்ளன. இதில் 24 எழுத்தாளர்கள், 10 ஊடகவியலாளர்கள், 2 கலைஞர்கள் ஆகியோரின் விபரங்கள் அடங்கப்பட்டுள்ளன. 2து தொகுதியில் 34 எழுத்தாளர்களும், பத்திரிகையாளர் ஒருவரும், ஊடகவியலாளர்கள் 7 பேர்களும், கலைத்துறையில் ஒருவருமாக 41வரின் விபரங்கள் திரட்டப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
1வது தொகுதியில் எழுத்துப்பணி புரிந்த முபீதா உஸ்மான், நூருல் அயின், சித்தி ஸர்தாபி, ஹிதாயா ரிஸ்வி (கலைமகள்), மஸிதா புன்னியாமீன் போன்ற பெண் இலக்கியகர்த்தாக்களின் விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 2வது தொகுதியில் சுலைமாசமி, ரஸினா புஹார், மஷ?றா சுஹறுத்தின், புர்கான் பீ.இப்திகார் போன்ற மாதர் மாணிக்கங்களது விபரங்கள் தரப்பட்டுள்ளன.
என்னுரையும், பதிப்புரையும் என்ற மகுடத்தில் கலாபூஷணம் புன்னியாமீன் தனது நீண்டகால ஆய்வுத் திட்டத்தின் முதற்படியினை அறிமுகம் செய்துள்ளார். இலங்கையின் சிரேஷ்ட பத்திரிகையாளரும், எழுத்தாளரும், நவமணி தேசிய வார இதழின் பிரதம ஆசிரியருமான எம்.பி.எம். அஸ்ஹர் ஜே.பி.யின் எண்ணக் கருத்துக்களின் உட்கிடக் கையை அப்படியே படம்பிடித்துத் தந்துள்ளார்.
இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் வரலாறு நீண்டது. முஸ்லிம் சமூகம் எவ்வாறு அரசியல் துறையில் வளர்ச்சிப் படிகளைக் கண்டதோ, அதே போல வர்த்தக, கல்வித் துறையிலும் கால் பதித்து வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால் முஸ்லிம்களின் வரலாறுகள் திரட்டப்பட்டு ஆவணப் படுத்தப்படாமலுள்ளமையினால் இலங்கை முஸ்லிம்களின் பரிமாணங்கள் அளவிடப்படாமல் உள்ளன. அதே போல இலங்கை வாழ் முஸ்லிம்கள் எழுத்துத்துறை, ஊடகத்துறை, கலைத்துறை, இலக்கியம் சார்ந்த துறைகளில் ஈடுபட்டு வந்தாலும்
06 இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களினி விபரத்திரட்டு

கூட இவர்கள் பற்றிய விபரங்களும் இதுவரை வெளியிடப்படவு மில்லை. ஆவணப்படுத்தப்படவுமில்லை. இக்குறையை கலாபூஷணம் புன்னியாமீன் நிவர்த்தி செய்துள்ளார். இம்முயற்சியை எவராலும் பாராட்டாமலிருக்க முடியாது.
இலைமறை காயாக மறைந்திருக்கும் இத்துறை சார்ந்தவர் களை இனம் கண்டும், மறைந்த வரகவிகள், நாடக நடிகர், கலைஞர் களையும் தேடி தகவல்களைத் திரட்டி இருந்தால் இந்நூலின் பெறுமதி மேலும் காத்திரமாக இருந்திருக்கும். ஒரு சமூகத்தின் வரலாறு காலக்கண்ணாடியாகும். வரலாற்றைக் காக்காத சமுதாயம் சுவடற்றுப் போகும். அவ்வரலாற்றை ஆவணப்படுத்தும் போதுதான் அவ்வரலாறு நிலைத்து நிற்கும். இதுவரை இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் வரலாற்றை திரட்டி ஆவணப் படுத்தியமை போற்றத்தக்கது; புகழத்தக்கது.
சமகால படைப்பியல் துறையில் இம்முயற்சி புதிய உந்துத லாகும். இலங்கை முஸ்லிம் சமுதாயத்தில் இத்துறை சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்பவர்களுக்கு இந்நூல் சான்றாதாரமாகும். 21ம் நூற்றாண்டின் தற்போதைய காலப் பகுதியில் 2800 முஸ்லிம் எழுத்தாளர்கள், 1250க்கு மேற்பட்ட முஸ்லிம் ஊடகவியலாளர்கள், 300க்கு மேற்பட்ட முஸ்லிம் கலைஞர்கள் என்ற அடிப்படையில் மொத்தமாக 4350க்கு மேற்பட்டோரின் விபரங்களைத் திரட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை முஸ்லிம்களின் எழுத்தாக்க முயற்சிக்கு வித்திட்ட அறிஞர் சித்திலெப்பை எழுத்தாளராக, நாவலாசிரியராக இருந்துள்ளார். முஸ்லிம் சமூகத்தின் “மறுமலர்ச்சி தந்தை” என்றும் கூறலாம். இலங்கை தமிழ் இலக்கிய வரலாற்றில் 1885 ஆண்டில் அறிஞர் சித்திலெப்பையினால் வெளியிடப்பட்ட ‘அசன்பே சரித்திரம்” முதலாவது நாவலாகும். இதுவே தமிழ் இலக்கிய பரப்பில் சாதனை புரிந்ததுடன், இஸ்லாமிய இலக்கிய வரலாற்றிலும் முத்திரை பதித்துள்ளது.
தொகுதி 08 - கலாபூஷணம் புனினியாமீனி 07

Page 10
இதை அடியாகக் கொண்டு சிறுகதை, கவிதை வடிவங்கள் தோன்றின. இதில் இலங்கை முஸ்லிம்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிட முடியாது. இலங்கையில் முதன்முதலில் தினசரியை வெளியிட்ட பெருமை முஸ்லிம்களையே சாரும் என்கின்றார்கள். 1882 முஸ்லிம் நேசன்" சித்திலெப்பையால் வெளியிடப்பட்டது.
புன்னியாமீன் உபதலைப்புக்களில் உலக மறுமலர்ச்சிக்காக எழுத்தாளர்கள், கலைஞர்களின் பங்களிப்பு, ஆய்வின் நோக்கம், இலங்கை முஸ்லிம்களின் எழுத்துத்துறை, ஊடகத்துறை, கலைத்துறை. பங்களிப்பு, 19 நூற்றாண்டின் பிற்பகுதியில் முஸ்லிம் எழுத்தாளர்களின் பங்களிப்பு, அரபுத் தமிழ் இலக்கிய வடிவங்கள், இஸ்லாமிய தமிழ் இலக்கிய வடிவங்கள், இஸ்லாமிய சிங்கள மொழி இலக்கிய வடிவங்கள், 20 நூற்றாண்டில் முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகத்து றையில் முஸ்லிம்களின் பங்களிப்பு, கலைத்துறையில் இலங்கை முஸ்லிம்களின் பங்களிப்பு, நீண்டகாலத்திட்டம் போன்ற கருவூலங் களைப் பட்டைத்திட்டியுள்ளார்.
நவமணி ஆசிரியர் எம்.பி.எம். அஸ்ஹர் தனது எண்ணக் கருத்தில் 1841 ஆண்டில் வெளியான "உதயதாரகை பத்திரிகையில் இருந்து 1996 ஆண்டு வெளியான நவமணி வரையிலான பத்திரிகை பிரசுரங்களை விலாவாரியாக திரட்டியுள்ளார். இந்நூல்கள் ஒரு சமூகத்தைச் சார்ந்த கலை ஆர்வலர்களின் ஆளுமைகள், அவர்களின் செயல்நெறிகளை படம்பிடித்துக் காட்டும் தொகுப்பு நூலாக திகழ் கின்றன.
ஒவ்வொரு இலங்கை முஸ்லிம்களின் கைகளில் தவழ வேண்டிய இந்நூலின் ஆசிரியரின் முயற்சிக்குப் பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும். குறிப்பாக இந்நூல்களில் பதிவாக்கப் பட்டுள்ளவர்கள் கூடிய தொகையினை கொள்வனவு செய்து ஊக்கமளிக்க வேண்டும்.
நவமணி 25.09.2005
O8 இலங்கை எழுத்தாளர்களிஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

ஞானி
வெளியீட்டுத்துறையில் மாபெ ரும் சாதனை படைத்துக் கொண்டிருக் கும் உடத்தலவின்னை சிந்தனை வட்டத்தின் 2002 வெளியீடாக, இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ! ஊடகவியலாளர்கள், கலைஞர்களின்
ந்
த்ரீதர்:
கிறிirழ்க்ர்
விபரத்திரட்டு 34 தொகுதி வெளிவந்தி $ெ Fتتق
ருக்கிறது. шгүй T
|క్ట్ర/వ్లో இலக்கிய உலகிலும் மாணவர் 'ನ್ತಿ
கல்வித் துறையிலும் தன் பேனா முலம் அரும் பெரும் பணியாற்றிவரும் கலாபூஷணம் புன்னியாமீனின் தூர ேே நோக்கினதும், பரந்த மனப்பான்மையினதும் வெளிப்பாடே இந்த விபரத்திரட்டாகும்.
குறுகிய காலத்துக்குள்ளே அடுத்தடுத்து மூன்று பாகங்க ளையும் வெளிக்கொணர்ந்திருக்கும் அவரது சுறுசுறுமிக்க விடாமுயற் சியை இலக்கிய உலகம் என்றும் போற்றிப் புகழும் என்பதில் ஐயமில்லை. முஸ்லிம்களின் குரலாக ஒலிக்கும் தேசிய வார இதழ் நவமணியின் அனுசரணையில் 2003-07-27 திகதி முதல் விபரத்திரட் டினைத் தொடர்ந்தார் கலாபூஷணம் புன்னியாமீன். அதில் இடம்பெற்ற 36 முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் போன்றோரது விபரங்களை உள்ளடக்கி சிந்தனைவட்டத்தின் 189' வெளியீடாக 1" பாகத்தை 2004-08-19 திகதி வெளியிட்டு வைத்தார்.
அதே ஆண்டு செப்டெம்பர் 10" திகதி மேலும் 41 பேர்களது மேற்படி விபரங்கள் அடங்கிய 2° பாகத்தையும் சிந்தனைவட்டத்தின் 193% வெளியீடாக வெளிக்கொணர்ந்து தன் சளையா வல்லமையைக் காட்டினார்.
தொகுதி ப்ே - க்வாபூண்டினம் புண்கணியாமீன் - O9

Page 11
சிந்தனைவட்டத்தின் 200" வெளியீடான இந்த 3' பாகத்தில் 37 பேர்களது விபரங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. 11.09.2005ல் வெளியிடப்பட்டுள்ள இந்த 3"பாகம் முதல் இரு பாகங்களை விடவும் பக்கங்கள் அதிகரிக்கப்பட்டும், கவர்ச்சியான மேல் அட்டையையும் கொண்டிருக்கின்றது.
சிந்தனைவட்டத்தின் 207 வெளியீடுகளதும் சுருக்கக் கண்ணோட்டம் ஒன்று இணைக்கப்பட்டமையே பக்கங்கள் அதிகரிப் புக்குக் காரணமாகும். நூலாசிரியருக்குப் பல வகையிலும் உதவும் அவரது துணைவி மளிதா புன்னியாமீனின் கவிதை ஒன்று நூலின் இறுதிப் பக்கங்களில் வாசகர்களின் இதயத்தைத் தொடும் வகையில் அமைந்திருக்கின்றது.
"..எப்போதாவது ஒரு காலகட்டத்தில் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் பணிகளை ஆராய வேண்டிய அவசியப்பாடு ஏற்படுமிடத்து இன்றுள்ள நிலையில் அவற்றுக்கான சான்றுகள் இல்லாமலாகி விடும் வாய்ப்புக்கள் அதிக முண்டு. அப்படியொரு நிலை ஏற்படக் கூடாது. எதிர்கால சந்ததியின ருக்கு அவை அவசியமாகும்.” என்று நூலாசிரியர் புன்னியாமீன் தன்னுரையையும், பதிப்புரையையும் ஒன்றாக வழங்குகையில் குறிப்பிடுகின்றார்.
மேலும் இந்த விபரத்திரட்டின் 3 பாகங்களையும் இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியம், கனடா, ஜேர்மனி, அவுஸ்திரேலியா, இந்தியா, மலேஷியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலுள்ள ஆவணக் காப்பகங்கள், பிரதான நூலகங்களில் ஆவணப்படுத்தும் நடவடிக்கை களை மேற்கொண்டிருப்பதாகவும் குறிப்பிடுகிறார்.
நூலாசிரியர் திரட்டி, எழுதி, வெளியிட்டதோடு மாத்திரம் நின்றுவிடாது சர்வதேச ரீதியாக ஆவணப்படுத்தும் பல்வேறு முயற்சிக ளிலும் ஈடுபட்டிருப்பது இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களுக்குக் கிடைத்திருக்கும் ஒரு வரப்பிரசாதமாகும்.
10 இலங்கை பிாழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

மிகவும் தரம் வாய்ந்த தூய வெள்ளைத் தாள்களில், பார்வை சற்று மங்கியவர்களுக்கும் இலகுவாகப் பார்த்துப் படிக்கும் வகையில் 12 பொய்ன்ட் எழுத்துக்களில் அச்சிட்டிருக்கும் பாங்கையும் பாராட்டாம லிருக்க முடியாது. முழு முஸ்லிம் சமூகமும் நூலாசிரியரின் முயற்சிக்கு ஆக்கமும், ஊக்கமும் வழங்கக் கடமைப்பட்டிருக்கிறது.
அறிமுகத்தில் இடம்பெற்றவர்கள் பத்துப் பிரதிகளாவது வாங்கி ஊக்குவிக்க வேண்டும். நூலாசிரியர் தனதுரையில் ஆதங்கப் படுவது போல இந்நூல்களில் இடம்பெற்றுள்ளவர்களாவது மிகக் குறைந்தது தலைக்கு ஒரு பிரதியாவது வாங்கவில்லை என்றால்..?
எமது நிலைகுறித்து சொல்வதற்கு வார்த்தைகள் இரா.
நவமணி 25.09.2005
- | |
நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ள இலங்கை எழுத்தாளரான புன்னியாமீனின் நூறாவது நூலாக இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 04 வெளிவந்திருக்கிறது.
தொகுதி 08 - கலாபூஷணம் புன்னியாமீனர் -

Page 12
கலாபூஷணம் புன்னியாமீனை பணிப்பாளராகக் கொண்டு வெளியீட்டுத்துறையிலும் பெரும் சாதனை படைத்துவரும் உடத்தல வின்னை சிந்தனைவட்டத்தின் 236வது வெளியீடாக இந்நூல் விளங்கு கிறது. இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர் களின் விபரத்திரட்டு என்ற வரிசையில் முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் அடங்கிய தொகுப்பு மூன்று தொகுதிகளாக ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் 114 பேர்களது விபரங்கள் உள்ளடக்கம் பெற்றுள்ளன.
அந்த வரிசையில் வெளிவரும் இந்த நான்காவது தொகுதி புலம்பெயர் ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர் களின் விபரம்-பாகம்- 1 என புதுவடிவம் பெற்று கலாபூஷண புன்னியா மீனின் பரந்த மனப்பான்மையையும், தன் ஆய்வு முயற்சியில் ஆழ்ந்த அவதானத்தை செலுத்தியிருப்பதையும் நன்கு உணர்த்தியிருப்பதைக் காண முடிகிறது.
நான்காவது தொகுதி நூலாசிரியரது நூறாவது நூல் என்ப தாலோ என்னவோ முன்னைய தொகுதிகளை விட கனத்து 172 பக்கங்களாக மிளிர்வதும் குறிப்பிடத்தக்க அம்சமெனலாம். இதில் 115 முதல் 139 வரையான 25 பேர்களது விபரங்களை இணைக்கச் செய்துள்ளார். பல்வேறு காரணிகளால் தாய் மண்ணைவிட்டுப் பிரிந்து கடல் கடந்த நாடுகள் பலவற்றிலும் புலம் பெயர்ந்து வாழும் கலை, ஊடக-இலக்கியப் பணிகளில் ஈடுபாடு காட்டிவருவோரை இந்நூலில் இனம்காண வைத்திருக்கிறார். இதில் இடம்பெற்றுள்ளோர் முஸ்லிம் அல்லாத தமிழ் சகோதரர்கள் என்பதை எண்ணும் போது புன்னியா மீனின் பரந்த நோக்கைப் புரிந்து கொள்ளலாம். தமிழ்-முஸ்லிம் ஒற்றுமைக்கு உறுதியான பாலம் அமைத்திருக்கிறார் என்பதற்கு இந்நூல் தக்க சான்றாகும் என விதந்துரைக்கலாம்.
இலங்கையில் பத்திரிகைத் துறையிலே ஒப்பற்ற மணியாக ஒலி எழுப்பி இலக்கிய ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் நவமணி தேசிய வார இதழில் 2003-07-27ம் திகதி முதல் கலாபூஷணம்
12 இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

புன்னியாமீன் அவர்களினால் தொடராக எழுதப்பட்டுவரும் விபரத் திரட்டுக்களே தொகுதி தொகுதிகளாக வெளியிடப்பட்டுக் கொண்டிருக் கின்றன.
ஆய்வு நூலாக வெளியிடுவதோடு புன்னியாமீன் ஒய்வுபோய் ஓய்ந்து விடவில்லை. அத்தனை ஆய்வுத் தொகுதிகளையும் இலங்கை, ஐக்கிய இராச்சியம், கனடா, ஜேர்மனி, அவுஸ்திரேலியா, இந்தியா, மலேஷியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலுள்ள ஆவணக்காப்பகங்க ளிலும், பிரதான நூல் நிலையங்களிலும் ஆவணப்படுத்தல் நடவடிக் கைகளை மேற்கொண்டும் வரும் விடாமுயற்சி இமயம் ஏறும் சாதனையெனலாம். இந்த வகையில் படாதபாடுபட்டு வரும் புன்னியா மீனுக்கு கோடான கோடி புண்ணியம் கிட்ட பிரார்த்தனை புரிய தமிழ் இலக்கிய உலகம் என்றும் கடமைப்பட்டிருக்கிறது எனலாம்.
1979 ஆண்டு தனது 19 வயதில் 14 கதைகள் அடங்கிய “தேவைகள்” எனும் நூலை வெளியிட்டு நூல் வெளியீட்டுப் பயணத்தை ஆரம்பித்திருக்கிறார். 2006, நவம்பர் 11 திகதி தனது 46து வயதில் 100து நூலை வெளியிட்டிருப்பதை சாதனை என்பதைவிட மகத்தான சாதனை நிலை நாட்டியுள்ளார் என்று துணிந்து கூறலாம்.
மூத்த நூலகவியலாளரும், ஈழத்து தமிழ் நூல்களை சர்வதேச ரீதியில் ஆவணப்படுத்தும் ஆவணப்பதிவான நூல்தேட்டம் நூலாசிரி யரும், பிரபல எழுத்தாளருமான பன்னுலாசிரியர் என்.செல்வராஜா இந்நூலுக்கான மதிப்புரையினை அழுத்தந் திருத்தமாகத் தந்திருக் கிறார்.
பழுத்த பத்திரிகையாளரும், நவமணியின் பிரதம ஆசிரியரு மான எம்.பி.எம்.அஸ்ஹர் அவர்களின் ஆசியுரையும் ரீலங்கா மீடியா போரத் தலைவர் என்.எம். அமீனின் வாழ்த்துரையும் இந்நூலுக்கு அணி சேர்த்து நிற்கின்றன. நான்காவது தொகுதி வெளிவந்ததைத் தொடர்ந்து, மாத இதழ் போன்று 5,6,7 என தொகுதிகள் மளமளவென வெளியிட்டு மற்றொரு சாதனையையும் வெளிக்காட்டிவிட்டார் நூலாசிரியர் புன்னியாமீன்.
தொகுதி 08 - கலாபூஷணம் புனினியாமீன் - 3

Page 13
தொகுதி - 05 இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவிய லாளர்கள், கலைஞர்கள் விபரம் வரிசையில் 4 பாகமாக வெளிவந்தி ருக்கிறது. இதிலும் 140 முதல் 157 வரையான ஊடக, இலக்கிய, கலைஞர்கள் விபரப் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. இது சிந்தனை வட்டத்தின் 239° வெளியீடாக விளங்குகின்றது.
இதனைத் தொடர்ந்து வெளிவந்த 6, 7* தொகுதிகளும்
இதுவரை 200 பேர்களது விபரங்கள் நூல் தொகுதிகளாக ஆவணத்திற்குட்படுத்தப்பட்டுள்ளன. புன்னியாமீனின் ஆய்வுப்பணி நவமணி தேசிய வார இதழில் தொடர்கின்றது. அவையும் நாளா வட்டத்தில் தொகுதிகளாக வெளிக்கொணரும் பணியும் புன்னியா மீனால் தொடரப்படும் என உறுதியாக எதிர்பார்க்கலாம்.
கலாபூஷணம் புன்னியாமீனின் அரும் பணிக்கு அவரது துணைவி மஸிதா புன்னியாமீனும் பெரும் துணைபுரிந்து வருவது மற்றுமொரு சிறப்பம்சமாகும். ஆசிரியரது நூல்கள், சிந்தனை வட்டத்தின் வெளியீடாக வருவதுடன், கணனிப் பதிவினை ரமீஸ்தீன் மேற்கொண்டிருக்கிறார். முகப்பட்டையினையும் கண்டியைச் சேர்ந்த
14 இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களினி விபரத்திரட்டு
 

திலிப்குமார் மிகவும் கவர்ச்சிகரமாக வடிவமைப்புச் செய்திருக்கிறார். சிந்தனைவட்டத்தின் அச்சுப் பிரிவு மிகவும் கச்சிதமாக அச்சிடப்பட்டி ருப்பதை மெச்சத்தான் வேண்டும்.
மொத்தத்தில் அத்தனைக்கும் கதாநாயகனாக விளங்கும் புன்னியாமீனின் சகலகலா வல்லமையைப் பாராட்டுவோம். அல்லாஹற் வுக்கே புகழனைத்தும்.
நவமணி 04.02.2007
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு ஒரு தனி மனித சாதனை.
கலாபூஷணம், கலைஅமுதனி எம்.ஸி.எம் இக்பால்
இலங்கையிலுள்ள சகல தமிழ்-முஸ்லிம் இலக்கியவாதிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் துறைசார்ந்த கலைஞர்களின் சுய விபரத்தரவுகளைச் சேகரித்து முதலிலே அவை பத்திரிகையில் பிரசுரிக்கப்படுகின்றது. பிற்பாடு அவை தொகுக்கப்பட்டு நூலுருவிலே வெளியிடப்படுகிறது.
இவ்வாறு இதுவரை சுமார் 200 இலக்கிய கர்த்தாக்களின் விபரங்கள் ஏழு தொகுதிகளாக, ஏழு நூல்களாக அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளன. இத்தொகுப்புக்கள் பத்து நூல்களை எட்டும் போது தனியானதொரு "வெப் தளத்தினுடாக இணையத்தளத்திலும் நிரந்தரப் பதிவுக்குற்படுத்தப்படவுள்ளன.
இத்தகைய விபரத்திரட்டுக்கள் தேசிய ரீதியாகவும், சர்வதேசிய
தொகுதி 08 - கலாபூஷணம் புனினியாமீன் - 5

Page 14
ரீதியாகவும், பிரபல நூலகங்கள், ஆவணக்காப்பகங்கள், பாடசாலை மற்றும் பல்கலைக்கழக நூலகங்களுக்கும் இலவசமாக விநியோகிக் கப்படுகின்றன. உலக நாடுகள் பலவற்றின் தமிழ் நூற்சேர்க்கைகள் கொண்ட நூலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. பிரித்தானிய நூலகம் சிங்கப்பூர் தேசிய நூலகம், மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல்துறை நூலகத்திலும் இந்த நூல் தொகுதிகள் ஆய்வுக்குட் படுத்தப்படுகின்றன. பல பிரபலங்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் நூற்தொகுதிகள் இலவசமாக விநியோகிக்கப்பட்டுள்ளன.
இத்தனை சிறப்புகளும், பெறுமதிமிக்கதுமான இப்பாரிய பணியிலே தங்களின் விபரங்களை வெளியிட விரும்பும் கலை, இலக்கியவாதிகள் மற்றும் கலைஞர்களின் விபரங்களை வெளியிட எதுவித கட்டணங்களுமே அறவிடப்படுவதில்லை. புகைப்படத்துடன், தங்களைப் பற்றிய சரியான தகவல்களை எழுதியனுப்பினால் போதும். அது பத்திரிகையிலும் வெளிவரும்:, புத்தகத்திலும் வெளியாகும். சம்பந்தப்பட்டவர் விரும்பினால் தமது விபரம் வெளிவந்த தொகுதி நூலை ஒரு சிறுவிலை கொடுத்துப் பெற்றுக் கொள்ளலாம். அவ்வளவு தான.
இவ்வளவு பெரிய பாரிய, வியத்தகுகலை இலக்கியப் பணியிலே அர்ப்பண சிந்தையுடன் இருந்து செயல்படுபவர் வேறு யாருமல்ல. நாடறிந்த ஆசிரியரும், இலக்கியவாதியுமான கலாபூ ஷணம் புன்னியாமீன் அவர்களே தான். சிந்தனைவட்டத்தின் முகாமைத் துவப் பணிப்பாளரான இவர் தனது மனைவி திருமதி மஸிதாவுடன் இணைந்து வரையறுக்கப்பட்ட தமது நிறுவனத்தின் மூலமாக இது வரை சுமார் 245 நூல்கள் வரை வெளியிட்டுள்ளார். இலங்கை நூல் வெளியீட்டுத் துறையிலே இதுவொரு சாதனையாகவே கருதப்படுகின்றது. இவ்வளவு தொகை நூல்களிலே அதிகமானவை பாடசாலைப் பாடப் புத்தகங்களெனினும், ஆங்காங்கே சில இலக்கியம் சார்புடைய படைப்புக்களும் வெளியிடப்பட்டே உள்ளன.
எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களின் விபரத்திரட்டு ஆரம்பத்திலே முஸ்லிம்களுக்கெனவே மட்டுப்படுத்தப 16 இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

பட்டிருந்தது. எனினும் பிற்பாடு அது தமிழ்பேசும் அனைவருக்குமென விரிவுபடுத்தப்பட்டது. மேலும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலே வாழும் ஆக்க இலக்கியவாதிகள் மற்றும் எழுத்தாளர்கள், இன்னும் காலஞ்சென்ற இலக்கியவாதிகள் போன்றோரின் விபரங்களும் வெளியி டப்பட்டுள்ளன. ஆதலால் இதுவொரு தமிழ் இலக்கியவாதிகளுக்கான முழுமையானதொரு ஆய்வுத் திட்டம் எனலாம்.
இருப்பினும், இதுவரை சுமார் 200 படைப்பாளிகளின் விபரங் களே வெளியிடப்பட்டுள்ளன. நாட்டில் வாழும் ஆக்க இலக்கிய வாதிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் என்ற ரீதியிலே முக்கியமான மூத்த பிரபல்யமிக்க பல முஸ்லிம் இலக்கியவாதிகள் தமது பங்களிப்பை இது விடயத்திலே இதுவரை நல்கவில்லை என்பது ஒரு பெருங்குறையாகும்.
தமக்கு விளம்பரம் தேவையில்லை என்றோ அல்லது சம்பந் தப்பட்டவர்கள் வலிந்து தம்மைத் தேடிவந்து வேண்டுமானால் விபரங் களைப் பெறட்டும் என வாளாவிருக்கின்றார்களோ தெரியவில்லை. இத்தகைய அசமந்தமும், மெத்தனப் போக்கும், மேற்படி தொகுப்பாசி ரியரை எந்தவிதத்திலுமே பாதிக்காது. ஏனெனில் அவர் இதனை லாபமீட்டிப் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் செய்யவேயில்லை. சுண்டக்காய் காற்பணம் சுமைக் கூலி முக்காற்பணம் என்பது தான் இந்த முயற்சியிலே தொகுப்பாசிரியர் கண்டமிச்சம்.
நமது எதிர்காலச் சந்ததியினருக்காகவும், ஈழத்து இஸ்லாமிய இலக்கியவாதிகளை உலகறியச் செய்ய வேண்டும் என்ற நன்நோக்கு டனும் முன்னெடுக்கப்படும் இந்த சத்திய வேள்விக்கு, ஈழ முஸ்லிம் இலக்கியவாதிகளும், கலைஞர்களும், பேதங்களின்றித் தமது பூரண ஒத்துழைப்புக்களை வழங்குவது காலத்தின் அதி முக்கிய தேவை யாகும.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மேலோட்டமான ஆய்வுக ளின்படி மூவாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் எழுத்தாளர்களும், ஆயிரத்து முன்னுாறு வரையிலான ஊடகவியலாளர்களும், முன்னூ
தொகுதி 08 - கலாபூஷணம் புனினியாமீன் - 7

Page 15
றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் கலைஞர்களும் இனம்காட்டப்பட்டுப் பட்டியலிடப்பட்டுள்ளனர். இறையடியெய்திய பலரும் இதிலடங்குவர்.
ஏறத்தாழ 5000 பேர் வரையுள்ள கலைச்சமூகத்தினரது முழுத்தகவல்களையும் தன்னிச்சையாக ஒருவர் சேகரிப்பதென்பது அசாத்தியமாகும். எனவே சமூக நலனிலே கரிசனை கொண்ட அனைவரும் இத்திருப்பணிக்குப் பல்வேறு வகைகளிலே உதவலாம்.
அவற்றிலே மிக முக்கியமாக இதுவரை தகவல் தராத கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தொகுப்பாசிரியரிடமிருந்து பெறக்கூடிய தகவல்படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பலாம். மேலும் மர்ஹீம்களாகிவிட்ட இலக்கியவாதிகள், கலைஞர்கள் பற்றிய விபரங்களை, அவரது உறவினர்கள், நண்பர்கள் அல்லது தகவல் தெரிந்தவர்கள் உரிய ஆதாரங்களுடன் தெகுப்பாசிரி யருக்குத் தெரியப்படுத்தலாம். விபரங்கள் வெளிப்படுத்துவதிலே தகுதி, தராதரம் மற்றும் தரப்படுத்தல்கள் எதுவுமே பின்பற்றப்படுவதில்லை. தகவல்கள் தபாலில் வந்துசேரும் முறைப்படியே பிரசுரிக்கப்படுகின்றன. இலக்கமிடப்படுகின்றன.
எனவே இது விடயத்திலே எதுவித ஏற்றத்தாழ்வுகளுக்கும் இடமில்லை. மேலும், நூலுருவிலே வெளிவரும் ஒவ்வொரு தொகுப்பையும் சம்பந்தப்பட்டவர்கள் விலைகொடுத்து வாங்குவதுடன், நண்பர்களையும் நூல் விற்பனையாளர்களையும் மேற்படி நூல்கள் விற்பனையாக ஊக்குவிக்கலாம். எனவே காலவெள்ளத்தினால் அழிந்து தொலைந்து விடாத இத்தகைய அரிய பெரிய முயற்சிக்கு ஆக்கமும், ஊக்கமும் அளிப்பது எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் துறைசார் கலைஞர்கள் அனைவரினதும் தலையாய பொறுப்பு LDTG5LD.
தினகரனி 01.28.2007
18 இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களினி விபரத்திரட்டு

அறிஞர்களின் பார்வையில்.
கலாபூஷணம் அனிபு ஜவஹர்ஷா
விபரத்திரட்டு தொடர்பாக கலாபூஷணம் புன்னியாமீனின் ஆர்வமும், முயற்சிகளும் மிகவும் பாராட்டத்தக்கது. நிறுவனம் என்று பெயரிடப்பட்டாலும், புன்னியாமீன் என்ற தனி மனிதனின் உழைப்பே முழுமையாகத் தெரிகின்றது.
திட்டமிட்டபடி, திட்டமிட்ட திகதியில் யாராலும் இப்படியான பாரிய முயற்சிகள் செய்ய முடியாது.
எங்கள் சமூகத்தில் பாராட்டுவது, ஆர்வம் கொடுப்பது, மதிப்பீடு செய்வது போன்ற தன்மைகள் குறைவே. இதை உணர்ந்து கொண்டு இப்பாரிய முயற்சியை செய்து கொண்டுவரும் புன்னியா மீனின் முயற்சி தொடர, தொடர்ந்து வெற்றிபெற இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.
KALABOOSHANA ANBUJAVAHARSHA (J.P) Rtd. Principal
20, Jayanthi Mawatha,
Anuradhapura.
கவிஞர் அனலக்தர்
கடின உழைப்பின் அறுவடையைக் கண்டேன்: களிபேரு வகைக் கொண்டேன். சமுதாய நோக்கு, சற்றும் சளைக்காத போக்கு சரித்திரச் சான்றாகச் சமையும் என்பதில் சந்தேகமே இல்லை. புன்னியாமீனின் உச்சமான உழைப்பில் உள்வாங்கப்பட்ட உன்னத மான இலட்சியத்தை முன்னுரைகளை வாசிக்கும்போதே உணர்ந்து கொண்டேன். ‘மூசு மூசு” என முகவுரைகளில் முகம் புதைத்தே முழுவதிலும் சுவைத்தேன். எதிர் நோக்கிய சவால்கள் ஏராளமாய்
தொகுதி 08 - கலாபூஷணம் புனினியாமீனி - 9

Page 16
வந்த சவடால்கள், எறிகணைகள். அத்தனையும் தாண்டி எதிர் நீச்சல் போட்ட ஓர்மையை உளமாரப் பாராட்டுகின்றேன். நிச்சயமாக உயர்வான நோக்கும், போக்கும் எதிர்காலச் சந்ததிக்கு வழிகாட்டும்.
கவிஞர் அனலக்தர் 547, பெண்பாடசாலை வீதி, ஏறாவூர் - 03
26.01.2007
கலாபூஷணம் மருதுரர்வாணர்
ஆயிரம் முட்டையிட்டாலும் அமைதியாக, ஆர்பாரிப்பில்லா மல், அடக்கமாக கடமையே கண்ணாயிருக்கும் கடல் ஆமை போல; நூறு புத்தகங்களுக்கும் மேல் சுயமாக எழுதி வெளியிட்டு இலங்கை யிலே தனிச் சாதனை புரிந்தாலும் ஆர்ப்பாடமில்லாமல், அமைதியாக, தன் கடமையே கண்ணாயிருக்கும் கலாபூஷணம் புன்னியாமீன் நாளைய தலைமுறையினருக்கு ஒரு முன்னோடி. இவரால் வெளியிடப் பட்டு வரும் இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரத்திரட்டு இதுவரை ஏழு தொகுதிகள் வெளிவந்து விட்டன. இலங்கை தமிழ் இலக்கிய வரலாற்றில் எழுத்தாளர்களி னதும், ஊடகவியலாளர்களினதும், கலைஞர்களினதும் விபரங்கள் இன, மத பேதமின்றி, பிரதேச பேதமின்றி, மூத்தோர், இளையோர் என்ற பேதமின்றி தொகுத்து வெளியிடப்படுவது இதுவே முதல் தடவை.
தன்னுடைய நேரம், காலம், பணம், பொருள் அனைத்தையும் தன்னுடைய வெளியீட்டுப் பணியகமான சிந்தனைவட்டத்துக்கே அர்ப்பணித்துவரும் கலாபூஷணம் புன்னியாமீன் தமிழ் வளர்க்கும் ஒரு தியாகியே.
கலாபூஷணம் மருதுரர்வாணர ஆசிரியர் - சமாதானம் அல்ஹம்றா வீதி, மருதமுனை.
20 இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களினி விபரத்திரட்டு

ஏற்கெனவே பதிவானோர்:
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 1
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
: பாகம் 1 பதிவு 01 ஏ.யூ.எம்.ஏ. கரீம் பதிவு 02 எஸ்.எம்.ஏ. ஹஸன் பதிவு 03 அன்பு முகையதின் பதிவு 04 ஐ.ஏ.றஸாக் பதிவு 05 முபீதா உஸ்மானி பதிவு 06 எச்.ஸ்லாஹதீெனி பதிவு 07 எம்.எச்.எம்.அஷ்ரப் பதிவு 08 எம்.எச்.எம்.புஹாரி பதிவு 09 அப்துல் கஹற்ஹார் பதிவு 10 எஸ். முத்து மீரான் பதிவு 1 எச்.ஏ.ஸ்கூர் பதிவு 12 ஏ.எஸ்.இப்றாஹீம் பதிவு 13 எம்.ஐ.எம்.தாஹிர் பதிவு 14 எம்.ஜே.எம்.கமால் பதிவு 15 ஏ.எச்.எம்.யூசுப் பதிவு 16 நூருல் அயின் பதிவு 17 எம்.ஸி.எம்.இக்பால் பதிவு 18 ஆ. அலாவுதீன் பதிவு 19 எம்.இஸட் அஹற்மத் முனஷ்வர் பதிவு 20 சித்தி ஸர்தாபி பதிவு 21 ஏ.எம்.எம்.அலி பதிவு 22 எம்.எச்.எம். ஹலீம்தீனி பதிவு 23 எனி.எஸ்.ஏ.கையூம் பதிவு 24 எஸ்.எம்.ஜவுபர் பதிவு 25 ஏ.எல்.எம். சத்தார் பதிவு 26 ஜே.எம். ஹாபீஸ் பதிவு 27 ஏ.எச்.எம். ஜாபிர் பதிவு 28 ஏ.எம்.நஜிமுதீன் பதிவு 29 எஸ்.எல்.ஏ. லத்தீப பதிவு 30 எஸ்.ஐ.எம்.ஏ. ஜப்பார் பதிவு 31 மொஹம்மட் வைஸ் பதிவு 32 எம்.எம். ஸப்வானி பதிவு 33 ஹிதாயா ரிஸ்வி பதிவு 34 எனி.எம். அமீன் பதிவு 35 மளிதா புன்னியாமீன் பதிவு 36 கே.எம்.எம்.இக்பால்
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 2
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
: பாகம் 2 பதிவு 37 எம்.பீ.எம். அஸ்ஹர் பதிவு 38 ஜிப்ரி யூனுஸ் பதிவு 39 எம்.எஸ்.எம். அக்ரம் பதிவு 40 ஏ.எச்.எம். மஜித் பதிவு 41 ஏ.ஏறஹற்மானி பதிவு 42 எஸ். கலீல் பதிவு 43 எம்.எம். ராஸிக் பதிவு 44 கே. சுலைமா லெவ்வை பதிவு 45 யூ.எல்.எம். ஹைெவலித் பதிவு 46 ஏ.ஆர்.ஏ.பரீல் பதிவு 47 சுலைமா சமி பதிவு 48 ரளினா புஹார் பதிவு 49 ஐ.எம். மாருகப் பதிவு 50 ஸெய்யித் முஹம்மத்
தொகுதி 08 - கலாபூஷணம் புனினியாமீன் - 2.

Page 17
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
51 ஏ.எஸ்.எம்.ரம்ஜானி 53 எம்.எம்.ஜமால்தீன் 55 முஹம்மது பெளளப் 57 மஷரொ கஹறுெத்தீனி 59 ஏ.எல்.எம். அஸ்வர் 61 முஹம்மட் கலீல் 63 எம்.யூ. முஹம்மத் பவுநீர் 65 முஹம்மட் பைரூஸ் 67 றபீக் பிர்தெளஸ் 69 எம்.எஸ்.எஸ்.ஹமீத் 71 அப்துல் ஸலாம் 73 எம்.எஸ்.றம்ளினி 75 ஏ.எஸ்.எம். நவாஸ் 77 எஸ்.எஸ். பரீட்
பதிவு 52 அப்துல் லத்தீப் பதிவு 54 ஏ. ஜபார் பதிவு 56 சிபார்தீனி மரிக்கார் பதிவு 58 யூ ஸெயினர் பதிவு 60 எம்.எம்.எஸ்.முஹம்மத் பதிவு 62 எஸ்.எல்.எம். அபூபக்கர் பதிவு 64 முஹம்மத் இஸ்மாஈல் பதிவு 66 எம்.ஐ.எம். முஸ்தபா பதிவு 68 புர்கானர் பீ இப்திகார் பதிவு 70 அப்துல் மலிக் பதிவு 72 எம்.எச்.எம். கரீம் பதிவு 74 அப்துல் அசன் பதிவு 76 முஹம்மத் ஹஸனி
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
- தொகுதி 3
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
78 கல்முனை முபாறக் 80 மாத்தளைக் கமால் 82 ஜமால்தீனி 84 முஹம்மத் சுகைப் 86 உதுமா லெவ்வை ஆதம்பாவா 88 எம். நவாஸ் செளபி 90 எம்.ஐ.எம். அன்சார் 92 எம். அனளப் 94 பாத்திமா பீபி 96 பாத்திமா சுபியானி 98 நிஸாரா பாரூக் 100 ஏ.எல்.எம். புஹாரி 102 யு.எல்.எம். அஸ்மினி 104 எம்.ஏ. அமீனுல்லா 106 எச்.எல். முஹம்மத் 108 ஹய்ருன்னிஸா புஹாரி
பதிவு 10 அலி உதுமாலெவ்வை பதிவு 12 கிண்ணியா நஸ்புல்லாஹற்
பதிவு
13 திருமதி பரீதாசாகுல் ஹமீட்
: பாகம் 3 பதிவு 79 ஏ.எம். நளிம்டினர் பதிவு 81 நூறுல் ஹக் பதிவு 83 முஹம்மட் றபீக் பதிவு 85 முஹம்மது மூஸா விஜிலி பதிவு 87 ஏ.எம்.எம். ஸியாது பதிவு 89 முகுசீன் றயீசுத்தீன் பதிவு 91 மஸ்ஹதுெ லெவ்வை பதிவு 93 எம்.கே.எம்.முனாஸ் பதிவு 95 ஸர்மிளா ஸெய்யித் பதிவு 97 மொஹம்மட் சியாஜ் பதிவு 99 பெளசுல் றஹீம் பதிவு 101 ஏ.எப்.எம். றியாட் பதிவு 103அப்துஸ்ஸலாம் அஸ்லம் பதிவு 105 நயிமுத்தீனி பதிவு 107 ஹைெஸன் பதிவு 109 எஸ்.எல். லரீப் பதிவு 1 எம்.ஐ.எம். மஷஹரெ
பதிவு 14 அரபா உம்மா
22 இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள்,
கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 4
புலம்பெயர் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
: LuTabb 1
பதிவு 15 என். செல்வராஜா (ஐக்கிய இராச்சியம்) பதிவு 16 நவஜோதி ஜோகரட்ணம் (ஐக்கிய இராச்சியம்) பதிவு 17 த. ஜெயபாலன் (ஐக்கிய இராச்சியம்) பதிவு 18 பத்மாஷணி மாணிக்கரட்ணம் (ஜெர்மனி) பதிவு 19 வேதா. இலங்காதிலகம் (டென்மார்க்) பதிவு 120 நகுலா சிவநாதன் (ஜெர்மனி) பதிவு 121 நா.தெய்வேந்திரம் (வண்ணை தெய்வம்) (பிரான்ஸ்) பதிவு 122 வை. சிவராஜா (ஜெர்மனி) பதிவு 123 கந்தரம்பாள் பாலச்சந்திரன் (ஜெர்மனி) பதிவு 124 சு. சண்முகம் (சணி) (டென்மார்க்) பதிவு 125 கீத்தா பரமானந்தனி (ஜெர்மனி) பதிவு 126 அடைக்கலமுத்து அமுதசாகரன் (இளவாலை அமுது) (ஐ. இ) பதிவு 127 இராசகருணா (ஈழமுருகதாசனி) (ஜெர்மனி) பதிவு 128 கே.கே. அருந்தவராஜா (ஜெர்மனி) பதிவு 129 கொண்ஸ்டண்ரைன் (ஐக்கிய இராச்சியம்) பதிவு 130 அம்பலவணி புவனேந்திரனர் (ஜெர்மனி) பதிவு 13 பொ. சிறிஜிவகனி (ஜெர்மனி) பதிவு 132 கலைவாணி ஏகானந்தராஜா (ஜெர்மனி) பதிவு 133 வை. யோகேஸ்வரனர் (ஜெர்மனி) பதிவு 134 அன்ரனி வரதராசனர் (ஜெர்மனி) பதிவு 135 பொ. தியாகராசா (வேலணையூர் பொன்னணிணா) (டென்மார்க்) பதிவு 136 பொ. கருணாகரமூர்த்தி (ஜெர்மனி) பதிவு 137 ஜெயாநடேசன் (ஜெர்மனி) பதிவு 138 இ.மகேந்திரன் (முல்லைஅமுதனி) (ஐக்கிய இராச்சியம்) பதிவு 139 றமேஷ் வேதநாயகம் (ஐக்கிய இராச்சியம்)
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 5
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
: பாகம் 4 பதிவு 140 அஷ்ரப் - ஏ - ஸ்மத் பதிவு 141 எம்எம்எம்மஹற்றுப் கரீம் பதிவு 142 அன்பு ஜவஹர்ஷா பதிவு 143 ஏ.எம். இஸ்ஸடினி பதிவு 144 எஸ்.எம். அறுளப் பதிவு 145 எம்.ஆர்.கே. மவ்பியா பதிவு 146 எம்.யூ.எம். ஜிப்ரி பதிவு 147 ஏ.எல்.எம். ஸ்ம்ெரி
தொகுதி 08 - கலாபூஷணம் புனினியாமீனி - 23

Page 18
பதிவு 148 எம்.எச்.எம். ஹாரித் பதிவு 150 த. மீரால்ெவை பதிவு 152 முஹம்மது பாறுக் பதிவு 154 பாயிஸா கைளப்
பதிவு 156 எம்.பீ. ஹைெசன் பாருக்
பதிவு 149 அபூதாலிப் பதிவு 151 எம்.எம்.எம். கலீல் பதிவு 153 யூ.எல். முஸம்மில் பதிவு 155 மொஹிதீன் அடுமை பதிவு 157 ஏ.எம்.எம். அத்தாளப்
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 6
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
பதிவு 158 எம்.எம். சாலிஹற் பதிவு 160 ஏ.எம். றசீது பதிவு 162 சுலைமாணி புலவர் பதிவு 164 ஆமூ, ஷரிபுத்தீன்
பதிவு 166 எம்.ஸி.எம். ஸ ைெபர் பதிவு 168 பீ.எம்.ஏ. சலாஹதீென் பதிவு 170 ஏ.ஸி. பீர்மொஹம்மட்
: பாகம் 5 பதிவு 159 எனி.எம். ஹனிபா பதிவு 161 ஏ.எல்.எம். பளில் பதிவு 163 ஏ.எம். கனி பதிவு 165 எம்.ஏ. முஹம்மது பதிவு 167 எம்.எச்.எம். ஷம்ஸ் பதிவு 169 வை. அஹற்மத்
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 7
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
பதிவு 171 நயீமா சித்தீக் பதிவு 173 ஸாஹிரா நாஸிர் பதிவு 175 எம். எப். ரிம்ஸா பதிவு 177 ஹறிபிஷி தெளபீக் பதிவு 179 தமீம் அன்சார் பதிவு 181 ஏ.சி. றாஹறில் பதிவு 183. எஸ்.எம். சப்ரி பதிவு 185 ஏ.ஆர்.ஏ. அஸிஸ் பதிவு 187 எம்.எச். முஹம்மட் பதிவு 189 மு.மீ. அமீர்அலி பதிவு 191 எண்.பி. ஜூனைத் பதிவு 193 றஹற்மானி ஏ.ஜெமீல் பதிவு 195 எஸ்.எம்.எம்.நஸிறுதீன் பதிவு 197 எம்.எஸ்.எம்.ஸல்ஸ்பீல் பதிவு 199 அ.கா.மு.ஹிஸ்வினர்
: பாகம் 6
பதிவு 72 ஏ. சித்தி ஜஹானறா பதிவு 174 முகம்மது முர்சித் பதிவு 176 எம். எல். லாபீர் பதிவு 178 எனி. எல். ரஷிணி பதிவு 180 ரஷரீத் எம். றாஸிக் பதிவு 182 செய்னர் தம்பி ஸியாம் பதிவு 184 எம். ஏ. அமீர் ரிழ்வான் பதிவு 186 வை.எல்.எம். றிஸ்வி பதிவு 188 மொஹம்மட் அக்ரம் பதிவு 190 எஸ். நஜிமுதீனர் பதிவு 192 மல்ஹர்தீனி பதிவு 194 எம்.எல். இஸ்ஹாக் பதிவு 196 நிஸ்வியூ முஹம்மத் நபீல பதிவு 198 முகமட் இமாம் ஹன்பல் பதிவு 200 எம் எம். கலீல்
24- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

இலங்கை எழுத்தாளர்கள்,
ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு- தொகுதி 8 இல் Uöl6Gld tutu Udb66).
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
201
202
203
204
205
206
207
208
209
20
211 212 213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
என்.எம். நூர்தின் ஏ.எல். முகம்மட் முக்தார் ஆரிப் அஜ்மீர்
ஏ. புஹாது ஏ.எல். ஜூனைதீன் எம்.பி.எம். முகம்மது காஸிம் அப்துல் அஹத் எம்.யூ.எம். சனுான் மொஹமட் ரமலி எச்.எம். ஷரீப் அப்துல் ஸலாம் மருதூர் அலிக்கான் எம்.என். அப்துல் அஸிஸ் எம்.ஐ.எம். இஸ்மாயில் பாவா எம்.எம். பகுர்தீன் பாவா ஏ.சி. அகமது லெவ்வை அப்துல் ரவூப் எம்.ஜ. இம்தியாஸ் ஏ.கே.எம். அன்ஸார் எம்.ஐ.எம். பாரீஸ் முஹம்மது அஸ்ஹர் எஸ்.எம். உவைத்துல்லா எம்.பி. அஹமட் ஹாறுான் சுபைர் இளங்கீரன் எம்.ரி. முகம்மது ஹஸைன்
தொகுதி 08
- கலாபூஷணம் புணர்னியாமீனி - 25

Page 19
அனைவரையும் அணைத்துச் சிசல்லும் ஆக்க இதழ்
9ഖDഞ്ഞ്
யின் அனுசரணையுடன்
நாளைய சந்ததியின் இண்நைய சக்தி éėBøDør ØJŮlub
மேற்கொண்ட ஆய்வீண் விளைவே உங்கள் கரங்களில் தவழும்
இலங்தை எழுததாளரகள, ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு
svůlib u Arabb
26- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களினி விபரத்திரட்டு
 

விபத்திரட்டு
தொகுதி O8
தொகுதி 08 - கலாபூஷணம் புன்னியாமீனி 27

Page 20
Ilgstormlosofo († Iįgosllo||múɑ99ŪTĒĶĒĶĒTTEFE) (£ 115°E (1119 LIITIẾTTIFE) (Z Ļoos ITỰgstā” (I
ftocrorrisotroff (†
[g qT-TITLEF (Ish ({Rocromlocoso (s stocromlDoctoß (ç
qILogo sūIĘ9 (†gn田그드田 (守
1į9ĐứLIGIITTIẾrmoso) (zநியூமரி鱷(£Qoftsligi (s.
仁994mgg肃。(1qī£đī)Ð (zமுேழு? (3
TUGGESTITIŴoso (†ஒாழியின் (I因C9田目岳(1
сп-ппп боев (Еஏக"யின் கமழஒe Eusழிதிதிா
quae-liigi (z gornjoffosong「ヨ#gsog) no gırnişooools'ısı-ı (on
gmm영9● (1||||–|— Ļ9oF (145) os osoɛ-------Ļools uno IIIĘ Ę Os sēļ
@jiffsfinţs ựsogoooooooo osooffusilosrnussoissa osooffusus $đù19
ujos fī)űırı rıhsm?
28- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களினி விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 7
பதிவு
20i
என்.எம். நூர்தீன் கலைத்துறை
--
மேல்மாகாணம், கொழும்பு மாவட்டம், கொழும்பு மாநகரசபை எல்லைக்குள் வசித்து வரும் நெய்னா முஹம்மது நூர்தீன் அவர்கள் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக கலைத்துறையிலும், எழுத்துத்துறையிலும், ஊடகத்துறையிலும் பங்களிப்பு நல்கி வரும் பல்துறைக் கலைஞராவார்.
صدسجد
1938-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ம் I:இTST திகதி நெய்னா முஹம்மது தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த நூர்தின் கொழும்பு ஸாஹிறாக் கல்லூரியின் பழைய மாணவராவார். biCEurg Ms Noorsons (Pvt) Ltd, Ms Noorsons Furniture Hirers, Ms ASamilnt' ஆகிய நிறுவனங்களின் தலைவர் ஆகக் கடமையாற்றி வரும் நூர்தின் கலைத்துறையைப் போல வர்த்தகத்துறையிலும் பிரபல்யமிக்கவராவார்.
இவரின் அன்புப் பாரியார் ஹவ்வா பீபி ஆவார். இத்தம்பதியின ருக்கு முஹம்மத் பளில் சாஜஹான், உம்மு ஸரீனா, முஹம்மத் ஸலீம், முஹம்மத் அஸ்வர், முஹம்மத் ஷிராஸ் ஆகிய அன்புச் செல்வங்களுளர்.
தொகுதி 08 - கலாபூஷணம் புனிணியாமீனி - 29

Page 21
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலுைஞர்கள் விபரம் - பாகம் 7
SS 1948.02.04-ம் திகதி இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்த தினத்தன்றே இவரின் கன்னிப்பாடல் "கொழும்பு ரேடியோ வில் ஒலித்தது. 1948-ம் ஆண்டில் இவர் கொழும்பு ஸாஹிறா மாணவராக இருந்த காலத்தில் கொழும்பு ரேடியோவில் ஒலிபரப்பான சிறுவர் நிகழ்ச்சிக்காக தானே இயற்றிப் பாடிய "..வாழ்க நம் தாய் நாடு. வையமும் வாழ்ந்திட.’ எனும் பாடலே இவரின் கன்னிப்பாடலாகும். அதிலிருந்து இன்றுவரை என்.எம். நூர்தின் 2000க்கும் அதிகமாக பாடல்களை எழுதியும், இசையமைத்தும், பாடியும் உள்ளார். இந்நாட்டின் பிரபல பாடகர்களாலும், தென்னிந்தியப் பாடகர்களாலும், பாடகிகளாலும் இவரின் பல பாடல்கள் பாடப்பட்டுள்ளன. இது பற்றித் தனது "வான் அலைகளில் தேன்துளிகள்’ எனும் நூலில் பின்வருமாறு குறிப்பிட்டி ருந்தார்:
“. குறிப்பாக நம் நாட்டினர் வானொலி, திரைப்பட, தொலைக் காட்சிப் புகழ் பாடகர்களும், பாடகிகளும் பாடிய பாடல்கள் மிகப் பழமையானதும், இனிமையானதும், பிரபல்யமானது மான பல பாடல்கள்இருக்கின்றன. எனது ஞாபகத்திலும்
ES:2 . . . . ஈ.எம். நாகூர் ஹனிபாவுடன் நூர்தின் 30- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களினி விபரத்திரட்டு
 
 

முஸ்ஜிம் எழுத்தாளர்கள், நாடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 7
எனது இதயத்திலும் பதிந்த பாடல்களைப் பாடிய எனது மதிப்பிற்கும் அன்பிற்குமுரிய பழம்பெரும் பாடகர்களான மர்லுறு ஓம்களான எம்.ஏ. ஹஸ்னர் அலியார் மாளிப்டர், எஸ்.எம். ஹ"ைெளபனி மானப்டர், கலாசூரி அல்ஹாஜ் மொஹிதீனி பெப்க், எளப்.ஏ. லத்தீப் பாப், இசையமைப்பாளர் எம்.எச். முஹம்மத் சாலி, மற்றும் ஏ.எச்.எம். மொஹிதீனி, எம்.ஐ.எம். அமீனி, கலாசூரி ஏ.ஜே. கரீம், மூளிக் நூரி நிஸாம் கரீம், மூளிக் நூரி எம்.எஸ். முஹம்மது அலி (எனது சகோதரர்) மூவிக் நூரி பி.எம். நியாளப்தீனர் போனிறோர் பாடிய எனது பாடல்களை எனது மனக்கணிமுனர் இன்றும் காணர்கிறேனர். மானசீகமாகக் கேட்கிறேனர். அவர்கள் அன்று பாடிப் பலரைப் பரவசமூட்டிய, மறக்க முடியாத சொற்பிரவாக்கங்களை இசை யோடு பிசைந்து இன்ப இனிப்புக்களாய் நுகர்ந்த நாட்களை எணர்ணி எண்ணி மகிழ்கிறேனர்.
“.நம் நாட்டுப் பாடகர் மட்டுமல்ல இசையமைப்பாளராகவும், நம் தாய்மொழியில் மாத்திரமின்றி நம் சகோதர மொழியான சிங்களத்திலும் பிரபல்யம்பெற்று, இன்றுவரை பிரகாசித்து
இந்தியாவின் பிரபல பாடகி கோவை சரளாவுடன் ஒரு இசைக்கச்சேரியில் நூர்தீன்
தொகுதி 08 - கலாபூஷணம் புணர்னியாமீனி -

Page 22
முஸ்லிம் எழுத்தாளர்கள், படைகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் LuTELLili 7
நிற்கும், மெல்லிசை வித்தகர், வானொலி, சினிமா, சின்னத்திரை புகழ் மூஸிக் நூரி டி.எப். லத்தீப் மாஸ்டர் முதல் சுஜாதா அத்தநாயக்க, எஸ். சரளா (தமிழ் நாடு) "செளதுல் அந்தலிப் நூர்ஜஹான் மர்சூக், குமாலா செளர்ஜா, ரொஷானா இப்திகார், முயினாபேகம், ரூபியாஜலிம், செளதுல் அந்தவிப் மர்ஹுமொ மஸாஹிரா இல்யாளப், பிரபல சினிமாப் பின்னணிப் பாடகர் "வானரதம்" புகழ் டி.ஏ, மோதி போனிறோர் வரை இதில் அடங்குவர். அதுமட்டுமல்லாது நம் நாட்டின் பல மாவட்டங்க ளிலும் இலை மறைக் காய்களாய் இருந்து “தேனிதுளிகளி’ என்ற தொடர் இசை நிகழ்ச்சி மூலம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முளப்லிம் சேவையினூடாக அறிமுகப்படுத்தப் பட்ட சுமார் 16 கலைஞர்கள் வரை எனது பேனாமையில் நனைந்த வரிகளைத் தம் குரல்களில் தேனாகப் பிழிந்ததை எண்ணிப் பூரிப்படைகிறேனர்.
மலேஷியாவில் கோலாலம்பூர் நகரில் இந்தியாவில் பெருங்கவிக்கோ டாக்டர் சேகுராமன் நூர்தினுக்கு இசைக்கோ எண்ற பட்டத்தை வழங்கினார். அவ்விழாவில் மலேரியாவின் சுகாதாரப் பிரதியமைச்சர் மாண்புமிது வைபிடாக்டோ கே. பத்மனாபன் அவர்கள் கேடயம் வழங்குவதைப் படத்தில் காணவிார்.
32- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு
 

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 7
மலேஷியாவில் கோலாலம்பூர் நகரில் பட்டர்வர்த் எைனுதீன் அவர்களுக்கு பெருங்கவிக்கோ டாக்டர் வ.மு. சேதுராமன் பொன்னாடைப் போர்த்துவதையுக் இசைக்கோ எண்.எம். நூர்தின் கேடயம் வழங்குவதையும் காணலாம்.
". அரசியல் கலப்பற்ற சமுதாய உணர்வோடு என் வாழ்நாளில் பகுதியைக் கலைச் சேவைக்கும், சமூக சேவைக்கும், மதச் சேவைக்கும் தொடர்ந்தும் அர்ப்பணிக்க வேண்டும் என்ற இந்த ஏழையினர் குறிக்கோளை அல்லாஹ"த்ெ தஆலா பொருந்திக் கொள்வானாக."
பாடுதல், பாட்டெழுதுதல், இசையமைத்தல் போன்ற துறைக ளுக்குப் புறம்பாக இவர் இதுவரை 30 சிறுகதைகளையும், 50க்கு மேற்பட்ட வானொலி வவரணச் சித்திரங்களையும் எழுதியுள்ளார். இவை தீனுல் இஸ்லாம், அருவி, மாணவர் மலர், தமிழன், தினகரன், சிந்தாமணி, தினபதி, சுதந்திரன் ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைக ளிலும் பிரசுரமாகியுள்ளன. மேலும் கொழும்பு ரேடியோ, இலங்கை வானொலி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக் காட்சி, ரூபாவாஹினி ஐ அலை வரிசை, சக்தி, மலேசிய வானொலி, மலேசியத் தொலைக்காட்சி, சிங்கப்பூர் வானொலி, சிங்கப்பூர்
தொகுதி 08 - க்வாபூஷணம் புனினியாமீன் - କାଁ

Page 23
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 7
தொலைக்காட்சி, துபாய் 'சங்கமம் ரேடியோ போன்றவற்றில் ஒலி/ ஒளிபரப்பாகியுமுள்ளன.
1948 - 2000 ஆண்டு வரை வானொலியிலும், தொலைக்காட்சி களிலும், வர்த்தக இசைத்தட்டுக்களிலும் இடம்பெற்ற மனதைக் கவர்ந்த இஸ்லாமிய கீதங்கள், பொதுப்பாடல்கள் 125 ஐத் தொகுத்து "வான்.அலைகளில் தேன்துளிகள்’ எனும் நூலினை 2001 மார்ச்சில் வெளியிட்டார். 140 பக்கங்களைக் கொண்ட இந்நூலினை "இளம்பிறை இசைமன்றம் வெளியிட்டது. இதன் ISBN 955-97374-0-6 ஆகும்.
ஊடகத்துறையிலும் இவர் 'தீனுல் இஸ்லாம், தமிழன், அருவி ஆகிய மாதாந்த சஞ்சிகைகளின் உதவியாசிரியராகப் பணியாற்றி யுள்ளார். பல துறைகளிலும் அகலக்கால் விரித்திருக்கும் என்.எம். நூர்தீனின் முக்கியமான கலைப்பணிகளை பின்வருமாறு தொகுத்து நோக்கலாம். 1. 1999-ம் ஆண்டு இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஆரம்பிக்கப்பட்ட ‘தேன்துளிகள் தொடர் இசை நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட இளம் கலைஞர்களுக்கு களமமைத்துக் கொடுத்து உருவாக்கியமை.
2. வானொலியில் இசைச்சித்திரம், நாடகம், கவிதை, மெல்லிசைப் பாடல்கள், இஸ்லாமிய கீதம், பொப்பிசை போன்ற நிகழ்ச் சிகளை தயாரித்து வழங்கியமை,
3. இசைக்கச்சேரி நிகழ்ச்சிகளை தாயகத்திலும், மலேசியா,
சிங்கப்பூர், துபாய், பஹற்ரைன் ஆகிய நாடுகளிலும் நடத்தி LIU60) LD).
4. சென்னை சுப்பர் ரெக்கோடிங் கம்பனிக்காக பாடியமை
5. ஏழு இறுவட்டுகள் (CD) வெளியிட்டுள்ளமை,
34. இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

గన్లో
முஸ்லிம் எழுத்தாளர்கள், படைகவியலாளர்கள், கெைப்ஆர்கள் விபரம் - பாகம் 7
。ー 禹 கோவாஸ்க்யூப் - பல்சியா டட்டின் தமிழ் பள்பட்த டோடிக் கபுக் Arரசாங்கி FJL F. He it si fost i sila nii, siis pli
silts if it..... - Bil-li su fl-ammi di hii ili ... is -- in 1: ார்ாம் நந்திப் Humigit isinul "HH=#FF"H+ |------H=". Flor== lëit ishin ai isht i ri i-ri. Lu:: டத்தோ சங்ாங் டிகே படிங்டாக La FF-LIII
TITTE ILF Ligi 5 i Lilli E.T. ii-HL'la Hı: dari Ji- ili črne II:n. El Luigj saltze A IRA: L = ...»
في ديستا جيشدة بيعت منذ 1 تقfr డి. రో", Li-f- -- Ti I in
Fil- Ħ Ħ Ħ
LLSSTLLL LLLLSLCCCLLCLLLKK LLLLLLaLLLLL LL
இதி is
A simi i si ai i Traili SLSS SSLSLSSSLSLLLLSLLLLLSLLLSLLLLLLLL L LTLLLLLTLMMLTS LLLLL LLLLL qqqS
it,
li r m ii ii l IIa li lil Hr ir- LLS SL SLSSYSS LLLLLS LLLLLLLLY
இவரின் இத்தகைய பணிகளுக்காக இவருக்கு வழங்கப் பட்டுள்ள பட்டங்களும், கெளரவங்களும் வருமாறு:
1. இசைத்திலகம்,
1978-ம் ஆண்டில் தென்னிந்தியாவில் டாக்டர் எம்.ஏ. வாஹிட் ரஹற்மான் மூலம் வழங்கப்பட்டது. 2. "இசைக்கோ
1981-ம் ஆண்டில் இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் பெருங்க விக்கோ சேதுராமன் புலவர் மூலம் மலேஷியாவில் வைத்து வழங்கப்பட்டது.
3. மூளமிக் நூரி'
4. "gs fissoops' (Doctorate)
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சினால் வழங்கப் பட்டது.
ஜப்பான் அசைவுறு கலைகளுக்கான சர்வதேச பல்கலைக்
5. 'சாமறி இசைவாணன்
நிதாகுதி 08
aspatib (International University for Martial Arts) 19986) supril கியது.
1999ல் “அகில இலங்கை நல்லுறவு ஒன்றியம் (United Orga Inisation of All Communities) 6 prifugal.
- கலாபூஷணம் புனிணியாமீனி =
$)

Page 24
முஸ்லிம் எழுத்தாளர்கள், நாடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் ,
6. "gog Guy riffus' (Honorary Professorate)
ஜப்பான் அசைவுறு கலைகளுக்கான சர்வதேச பல்கலைக் Elpitti (International University for Martial Arts) 1999si) Guypril கியது.
7. 'கலாபூஷணம்'
ரீலங்கா அரசு 2005ல் வழங்கியது.
Tijk
দুগলা" ни. Шм тKIENATIONAI, IINI VEits I'I - Pt. 1. يعات M
LETITI. HLITH
I. iii. E i LITE 腰 青 TI PI PI * I - Ali : * I
LLLLLL LLLLLLSLS S LLLLL LL LSLTSLSSMSSSLSS LLLLLLLLS LLLLLLLLSLSSLSLSSLSLSS
SLLLLLSSLL LSSS LSS SLLLLLS SS S SS L SSS S
۴ - = 1.1e1ء==== 'س: "" + مسدس ------I" گل
ifiقے
S LLLLL LLO TLLLLSSSLLLSLLLLLLLL LLLLLLL S
LLLLLLLLS LL LLLLLLLTLLL SLLLLLLLL LL LSLLLLLLLL LLLLLS SLLLLLLLL LLLLSLTLS SLLLLLLL LLLLLLLLSLSLLLLLSLLLLLSLLLLSLLACLTLLLLSLLLLLSSSSSLSLLLLSLLLLLSLLLS LS
நேர் தங்கம் Fil-r Aii iii Ħil-Ħmiri i. iiis III Hiu
* * * i II" i silił. "" ாாயிரம் கருவிழாநாங்ககாக பாருளு
தனது 59 வருட கலைத்துறை வாழ்க்கையில் வழிகாட்டிகளா கவும், ஆலோசகர்களாகவும் இருந்தவர்கள் என்ற வகையில் நாகூர் புலவர் ஆப்தீன், பேரறிஞர் ஏ.எம்.ஏ. அஸிஸ், எம்.எம். உவைஸ், எம்.ஏ. முஹம்மது, நாகூர் ஈ.எம். ஹனிபா, மதுரை எஸ். ஹசைன்தீன், பி.கே. கலீபுல்லாஹ், பேராசிரியர் லயனல் எதிரிசிங்க, பேராசிரியர் ஜஸ்டின் விக்ரமகே, எம்.எச். முஹம்மது சாலி, தனது சோதரர் அருளிசைத் தென்றல் என்.எம். முஹம்மதலி ஆகியோரை அன்புடன் நினைவுகூர்ந்து வரும் இசைக்கோ என்.எம். நூர்தின் அவர்கள் கலைத்துறை சார்ந்த பல்வேறுபட்ட அமைப்புக்களில் பொறுப்பு வாய்ந்த பதவிகளை வகித்து வருகின்றார்.
1. கொழும்பு இளம்பிறை இசைமன்றத்தின் தலைவர் -ே இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களினி விபரத்திரட்டு
 
 
 
 
 

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 7
2.
3.
4.
பூரீலங்கா முஸ்லிம் கலைஞர் முன்னணியின் தலைவர். பரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பினர். ரீலங்கா தொலைக்காட்சி, வானொலி, ஊடகத்துறை ஒன்றியத் தின் ஸ்தாபக உறுப்பினர். ரீலங்கா சமாதான நீதவான்கள் அமைப்பின் செயற்குழு உறுப்பினர். இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் பொருளாளர்.
இசைக்கோ, மூலிக் நூரி, அல்ஹாஜ், கலாநிதி, கலாபூஷணம்
என்.எம். நூர்தீன் அவர்களின் முகவரி:
N.M. NOORDEEN A-58 Sir Henri De Mel-Mwt, Colombo - 02 TYPO785-44359.8 W Ol 12-449328 பதிவு - 2007 பெப்ரவரி04 தகவல்படி
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் முஸிக் நூரி பட்டம் மாண்புமிகு ஜனாதிபதி டி.பி.விஜயதுங்க அவர்களினால் வழங்கப்பட்ட போது, அருகில் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களும் காணப்படுகிறார்.
தொகுதி 08 - கலாபூஷணம் புணர்னியாமீன் - 37

Page 25
முஸ்லிம் எழுத்தாளர்கள், படைகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 7
ஏ.எல். முகம்மட் முக்தார்
எழுத்துத்துறை கிழக்கு மாகாணம், அம்பாறை వ్లోZC్నస్తే மாவட்டம், கல்முனை தேர்தல் தொகுதி, இந் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவில் I: TIT அமைந்துள்ள, சாய்ந்தமருது கிராமசேவகர் பிரிவில் வசித்துவரும் அகமட் லெப்பை
முகம்மட் முக்தார் அவர்கள் சுமார் பன்னி r
ரண்டு ஆண்டுகளாக பத்திரிகை, வானொலிச் 4 செய்தியாளராகப் பணியாற்றிவரும் ஓர் ஊடக 纷 வியலாளராவார். *தி
1960-ம் ஆண்டு அக்டோபர் மாதம், 12-ம் திகதி எம். அகமட் லெப்பை, நூறுல் மஸாஹிறா தம்பதியினரின் சிரேஷ்ட மகனாகப் பிறந்த முக்தாருக்கு ஐந்து சகோதரர்களும், மூன்று சகோதரிகளும் உளர். இவர் தனது ஆரம்பக்கல்வியை சாய்ந்தமருது மல்-ஹறுஸ் ஸம்ஸ் வித்தியாலயத்திலும், இடைநிலை, உயர் கல்வியினை கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையிலும் பெற்றுப் பின் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கலை சிறப்புப் பட்டதாரியானார். PG. Dip in Edu பட்டப் பின் படிப்பினை தேசிய கல்வி நிறுவகத்தில் பெற்றார்.
1979-ம் ஆண்டில் பாடசாலை ஆசிரியராக நியமனம் பெற்ற இவர் 1999ல் இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு பதவி உயர்வு
38- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு
 
 
 
 

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 7
பெற்றுத் தற்போது சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தில் உதவிக்கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றி வருகின்றார்.
இவரின் தந்தை மர்ஹம் எம். அஹமட்லெப்பை அவர்களும் பிரதேசத்தில் பிரபல்யம் பெற்ற ஓர் ஆங்கில ஆசிரியரென்பது குறிப்பி டத்தக்கது. 1995-ம் ஆண்டில் ஜூன் மாதம் முதல் லேக்ஹவுஸ் குருப் பத்திரிகைகளின் (தமிழ், சிங்களம், ஆங்கிலம்) பிரதேச நிருபராகவும், 2003ம் ஆண்டில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பிராந்திய நிருபராகவும் நியமனம் பெற்றார். அபிவிருத்திச் செய்திகள், பிரதேசச் செய்திகள், மக்கள் பிரச்சினைகள், அரசியல் செய்திகள் என இதுவரை 2000க்கும் அதிகமான செய்திகள் பிரசுரமாகியும், ஒலிபரப்பாகியுமுள்ளன. ஊடகத்துறையில் பகுதிநேரமாகவே இவர் ஈடுபட்டு வருகின்றார்.
ஊடகத்துறையில் செய்தியாளராகக் கடமையாற்ற முன்பு இவரது 12 வயதிலிருந்து தேசிய பத்திரிகைகளுக்கும், வானொ லிக்கும் ஆக்கங்கள் எழுதி வந்துள்ளார். அவற்றுள் துணுக்குகள், கதை, கட்டுரை, விமர்சனம் ஆகியன இடம்பெற்றிருந்தன. தன்னுடைய ஆக்கங்களை முதலில் தினகரனில் பிரசுரிக்க காரணகர்த்தாவாக இருந்தவர் மர்ஹும் எச்.எம்.பி. முகைதீன் என்பதில் பெருமிதமடையும் இவர் தன்னுடைய பத்திரிகைத்துறை ஈடுபாட்டுக்குக் காரணமாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில் மர்ஹாம் எச்.எம்.பி. முகைதீன், என்.எம். அமீன் ஆகியோரையும் அன்புடன் நினைவுகூர்ந்து வருகின்றார்.
2004 டிசம்பர் 26-ம் திகதி ஏற்பட்ட சுனாமிப் பேரலைகளினால் இவர் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டார். இவரின் வீடு, பெறுமதி யான ஆவணங்கள், பொருட்கள் போன்றவற்றை இழந்தார். "பல்வேறு அரசியல் கட்டுரைகள், விமர்சனங்கள், பெறுமதியான ஆக்கங்கள், வெளியீடுகள் என்பவற்றைப் பாதுகாப்பாக வைத்திருந்தேன். அவை யாவும் சுனாமியில் அள்ளுண்டு போய்விட்டன." என்று தற்போதும் வேதனைப்படுகின்றார்.
தொகுதி 03 - கலாபூஷண்ம் புனிவரியாமீனர் - E9

Page 26
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் ?
இவர் மெளயியாவின் அன்புக் கணவராவார். முகமட் சப்ரி, சப்ராஸ் அகமட், ஹஸ்மத் ஸ்கீலா, ஹஸ்மத் ஸஹானா ஆகியோர் இத்தம்பதியினரின் அன்புச் செல்வங்களாவர். தனது தொழில் நிமித்தமும், ஊடகச் செயற்பாடுகள் நிமித்தமும் ஜப்பான், சிங்கப்பூர், டென்மார்க் ஆகிய நாடுகளுக்கு புலமைப்பரிசில் பெற்றுச் சென்றுள்ள இவர் ஊடகத்துறையில் திறமையாகப் பணியாற்றியமையினால் 2006ம் ஆண்டு "டென்மார்க் தலைநகரில் நடைபெற்ற ஊடகத்துறையில் ஜனநாயக செயற்பாடுகள்’ எனும் ஒன்றரை மாத டிப்ளோமா பயிற்சி நெறியிலும் கலந்து கொண்டுள்ளார்.
கல்முனை ஊடகவியலாளர் ஒன்றியத் தலைவராகப் பணியாற்றும் இவர் பூரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் என்பவற்றின் அங்கத்தவராவார். இவரின் இத்தகைய கடமைகளை மதித்து தென்கிழக்கு ஆய்வு மையம் இவரைப் பாராட்டி கெளரவித்தது. இவரின் முகவரி :
A.L. MOHAMED MUKTHAR 478 B/BALIM ROAD, SAINTHAMARUTHU - 06 - 32280 TYP: O67-2229,082 WO67-5678911 FAX: O67-22290.82
பதிவு - 2007 பெப்ரவரி தகவல்படி 40. இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் பாகம் 7
ஆரிப் அஜ்மீர் ஊடகத்துறை
வடமத்திய மாகாணம், அனுராதபுர மாவட்டம், அனுராதபுரம் தேர்தல் தொகுதி, அனுராதபுரம் மத்தி நுவரகம பலாத்த பிரதேச செயலாளர் பிரிவில், அசறிக்கம 308 கிராம சேவகர் எல்லையில் வசித்துவரும் மதார் தம்பி ஆரிப் (அஜ்மீர்) அவர்கள் ஓர் ஊடகவியலா ளராவார்.
1971-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 01ம் திகதி மதார் தம்பி, மீரா உம்மா தம்பதியின
ரின் கடைசிப் புதல்வராகப் பிறந்த ஆரிப் (அஜ்மீர்) தனது 04 வது வயதிலேயே தந்தையை இழந்தார். இவர் அ'அசறிக்கம முஸ்லிம் வித்தியாலயம், அகம்பிரிகஸ்வெவ மனாறுல் உலூம் மகாவித்தியா லயம், அனுராதபுரம் விவேகானந்தா தமிழ் மகாவித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவராவார்.
தனது பொருளாதார நிலை காரணமாக இவரால் உயர்கல் வியைத் தொடர முடியவில்லை. 1989 ஜூன் 1-ம் திகதி ஊர்காவற் படையில் இனைந்தார். கடமையில் கண்ணியமாகவும், நேர்மையா கவும் நடந்தமையினால் 1997.01.01 முதல் பதவி உயர்வுபெற்றார். பின்பு 2006.06.19-ம் திகதி சேவையிலிருந்து விலகித் தற்போது
தொகுதி 08 - கலாபூஷணம் புனிணியாமீனி - 尊推

Page 27
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் ?
பத்திரிகைத்துறையில் ஒரு நிருபராக 2001 மார்ச்சில் நியமனம் பெற்றார். அனுராதபுரம் மேற்கு தினகரன் நிருபராக நியமனம் பெற்ற இவர்; கடந்த ஐந்து ஆண்டுகளில் 575 செய்திகளை தினகரனுக்கு எழுதியுள்ளார். குறிப்பாக பிரதேசச் செய்திகள், முஸ்லிம் சமூகம் பற்றிய செய்திகள், வட மத்திய மாகாணத்தில் முஸ்லிம் கிராமங்கள் பற்றிய செய்திகள் இதில் அடங்கும். இவரால் எழுதப்பட்ட முதல் செய்தி "கம்பரிகஸ்வெவ அந்நூர் பள்ளிவாசல் திறப்பு விழா எனும் தலைப்பில் 2001.03.05-ம் திகதி தினகரனில் பிரசுரமானது.
ஊடகத்துறையில் பகுதிநேரமாகக் கடமையாற்றி வந்த ஆரிப் நவமணியின் அனுராதபுர மாவட்ட செய்தியாளராக நியமனம் பெற்று சுமார் 275 செய்திகளை எழுதியுள்ளார். விளையாட்டுத்துறையிலும், சமூகசேவைகளிலும் இவர் அதிக ஈடுபாடுமிக்கவராகக் காணப்பட்டார். ஊடகத்துறை சார்ந்த அமைப்புக்களான ரீலங்கா மீடியா போரம், அனுராதபுரம் நுவரகளாவிய ஊடக சங்கம், ரஜரட்ட ஊடகவியலாளர் சங்கம், அனுராதபுர மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் ஆகியவற்றில் அங்கத்துவம் வகித்தார்.
பிரதேச செய்தியாளராக அனுராதபுர மாவட்டத்தில் மக்களை உணர்வூட்டும் செய்திகளை எழுதியமைக்காக 'ஐனமாத்திய ஹரசர விருது 2005-ம் ஆண்டில் இவருக்கு வழங்கப்பட்டது. தனது ஊடகத் துறை ஈடுபாட்டுக்கு ஒத்துழைப்பினையும், வழிகாட்டல்களையும் வழங்கி வந்த தனது அன்புத் தாயார் பீ.ரீ.மீரா உம்மா, மனைவி ஆரிபா பீபி, வடமத்திய மாகாணசபை உறுப்பினர் ஏ.சி.ராவுத்தர் நெய்னா முகம்மத், மற்றும் திருவாளர்களான என்.எம்.அமீன், ஏ.கே.எம். றம்ஸி, ஏ.நிலாம், எம். சுஜப், கே. குணராசா, பொன்சுனேந்திரன், ஜே. அகமத்துல்லாஹ், எம்.பீ.எம். அஸ்ஹர் ஆகியோரை அன்புடன் நினைவுகூர்ந்து வரும் இவரின் அன்பு மகனின் பெயர் அஸாருதீன். இவரின் முகவரி :
M.T. ARIFF (NAJMEER) ASIRIGGAMA, GAMBIRIGASWEWA, ANUIRAIDHAPUIRA. TWP:O25-5671752
42- இலங்கை எழுத்தாளர்களி,ஊடகவியலாளர்களி,கலைஞர்களின் விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் பாகம் 7
பதிவு
2O4.
.ெ புலுறாது
ஊடகத்துறை
கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம், பொத்துவில் தேர்தல் தொகுதியில், | நிந்தவூர் - 15-ம் பிரிவைச் சேர்ந்த ஜனாப் ஆதம்பாவா புஹாது ஆர்வமிக்க ஓர் இளைய ஊடகவியலாளர் ஆவார்.
நிந்தவூர் 01-ம் பிரிவைச் சேர்ந்த மர்ஹம் ஆதம்பாவா, ஆமினா உம்மா தம்பதிகளின் இளைய புதல்வராக 1975 ஜூலை 02-ம் திகதி பிறந்த புஹாது நிந்தவூர் கமு/அஸ்ஸபா வித்தியாலயம், கமு/அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை என்பவற்றின் பழைய மாணவராவார். தென் கிழக்கு பல்கலைக்கழகத் தின் இதழியல் துறை டிப்ளோமா பட்டத்தினைப் பெற்றுள்ளார்.
சிறு வயது முதலே பத்திரிகைத் துறையிலும், கலைத்துறை யிலும் அதிக ஈடுபாடு கொண்ட இவர், 1996 ஏப்ரல் 09-ம் திகதி முதல் லேக்ஹவுஸ் பத்திரிகையின் பிராந்திய நிருபராக நியமிக்கப் பட்டார். பத்திரிகைத்துறையில் இவரது முதல் செய்தி 'பிள்ளைகளின் உரிமைகளைப் பாதுகாக்க கட்டாயக் கல்வி அவசியம்' எனும் தலைப்பில் 1996-ம் ஆண்டு வெளியானது.
சங்கமம், தினக்கதிர், ஈஸ்டன் டைம்ஸ் ஆகியவற்றிலும்
நிதாகுதி 08 - கலாபூஷணம் புனிணியாமீனி - 43

Page 28
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 7
நிருபராக செயற்பட்ட இவர், நவமணி பத்திரிகையிலும் அவ்வப்போது செய்திகளை எழுதி வருகின்றார். தென்கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், அதன் ஸ்தாபகர்களுள் ஒருவரு மான ஏ. புஹாது; யூரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், அம்பாறை மாவட்ட கரையோர செய்தியாளர் சங்கம் என்பவற்றின் ஆரம்பகால உறுப்பினரும், கிழக்கி
லங்கை செய்தியாளர் சங்கத்தின் நிர்வாக சபை அங்கத்தவருமாவார்.
தொழில் ரீதியாக நிந்தவுர் கோட்டக் கல்வி அலுவகத்தில் பாடசாலை பணியாளர் சேவையில் கடமையாற்றிவரும் இவர்; வடக்கு கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான ஆங்கில மொழித் தேர்ச்சிப் பாடநெறியை பயின்று, அதில் சித்தியும் அடைந்துள்ளார். 1999-ம் ஆண்டு நிந்தவூர் கோட்டக் கல்வி அலுவலகத்தினால் நடாத்தப்பட்ட கல்வித் தின நிகழ்வின் போது, இவரது சேவையை பாராட்டி சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தினால் 2000-ம்ஆண்டு கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் நடத்தப்பட்ட கலைஞர்கள் கெளரவிப்பு விழாவின் போது, தென்கிழக் குப் பல்கலைக்கழகத்தின் கலை, கலாசாரத்துறை பீடாதிபதி கலாநிதி கே.எம்.எச். காலிதீன் அவர்களால் பொன்னாடை போர்த்தி கெளரவிக் கப்பட்டதுடன், சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருதையும் பெற்றுக் கொண்டார்.
தான் ஊடகத்துறையில் பாதம் பதிக்க முன்னோடியாய் திகழ்ந்த மர்ஹம் கலாநிதி எம்.எம். அஷரஃப், தினகரன் முன்னாள் பிரதம ஆசிரியர் எஸ்.அருளானந்தம், நவமணி பிரதம ஆசிரியர் அல்ஹாஜ் எம்.பி.எம். அஸ்ஹர் ஆகியோர்களை நினைவுகூர்ந்து வரும் இவர்; கல்வியாளர்களான முதலியார் ஏ.எஸ். இப்றாஹிம், ஓய்வுபெற்ற அதிபர்களான அல்-ஹாஜ் ஏ.அஹமட், மர்ஹஉம் எம்.எஸ்.எம். மீராசாகிப் ஆகியோர்களுடன் இணைந்து இளைஞர்
44. இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களினி விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 7
கல்வி மறுசீரமைப்புக்கான ஏழை நிவாரணப் பணியகம் (பிரேயர்) அமைப்பை ஆரம்பித்து, ஏழை மாணவர்களின் கல்விக்காக பெரிதும் உதவினார். அதன் மூலம் நிந்தவுர் பெற்றார் தாபரிப்பு திட்டத்தை உருவாக்குவதில் பாடுபட்டார்.
‘அம்பாறை மாவட்டத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றமும், முஸ்லிம்களின் காணிச் சுவீகரிப்பும்' என்ற ஆய்வுக் கட்டுரை எழுதி நூலுருப்படுத்தியுள்ளார். 2003-2004-ம் ஆண்டுகளில் இருதடவைகளில் வடமாகாணத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்து, அங்குள்ள முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் மற்றும் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களையும் சந்தித்து, முஸ்லிம்கள் குறித்த கருத்துக்களை முன்வைத்துப் பேசியுள்
ளார.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அனுசரணையுடன் 2004-ம் ஆண்டு நிந்தவுரில் நடாத்தப்பட்ட இளைஞர்தின விழாவின் போது நிந்தவுர் பிரதேச செயலாளரினால் ‘சிறந்த இளைஞர்க ளுக்கான விருது’ வழங்கி கெளரவிக்கப்பட்டார். இவரின் குணாதிச யங்களும், பழகும் முறைகளும், பிரதேச மக்களிற் பங்கேற்கும் பாங்கும் மக்கள் மத்தியில் இவரைப் பற்றிய நல்லபிப்பிராயங்களை வளர்த்தன.
2003-ம் ஆண்டில் முஸ்லிம் சமய கலாசார விவகாரத் திணைக்களத்தின் பள்ளிவாசல், முஸ்லிம் தரும நம்பிக்கைச் சொத்துப் பணிப்பாளரினால் நம்பிக்கையாளராக நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் ஆட்சியில் நீதி அமைச்சர் டபிள்யூ.டீ.ஜே. செனவிரத்ன இவரை ஒரு சமாதான நீதவானாக நியமனம் செய்தார்.
தகவல் ஊடகத்துறை பிரதி அமைச்சர் எம்.எச். சேகு இஸ்ஸ தீனின் இணைப்பாளராக கடமையாற்றி வந்த இவர்; 2004-ம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி கடல் அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்டு
தொகுதி 08 கலாபூஷணம் புனினியாமீனி - 45

Page 29
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் ? இவரது வீடு மற்றும் உடமைகள் அனைத்தும் இழந்த நிலையில் இடம்பெயர்ந்து வசித்து வந்தார். நிந்தவூர் பிரதேச செயலகத்தில் நிகழ்ச்சித்திட்ட உதவியாளராகக் கடமையாற்றி வந்த உமர்லெப்பை சித்தி ஜெமீலா என்பவரை இல்லற வாழ்வில் துணைவியாக்கிக் கொண்ட இவர்; நிந்தவூர் காவிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் ஆளுனர் சபையின் உப செயலாளருமாவார். இவரது முகவரி :
A. FUHATHU NO: 118, AL-MAZHARGHS ROAD NINTAVUR - 15. EP
323.40.
45- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களினி விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 7
பதிவு
2O
ஏ.எல். ஜூனைதீன் ஊடகத்துறை
கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம், கல்முனை தேர்தல் தொகுதி, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவில் சாய்ந்தமருது 12 கிராமசேவகர் எல்லையில் வசித்துவரும் ஏ.எல். ஜுனைதின் அவர்கள்
ஏ.எல். ஜூனைதீன் ஊர்க்குருவி, கிழக்கின் | * ஊர்க்குருவி ஆகிய பெயர்களில் எழுதிவரும் ஓர் ஊடகவியலாளராவார்.
1954-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ம் திகதி எம்.ஐ. அகமது லெவ்வை, எம்.எல். சபுறா தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த ஜூனைதீன் கல்முனை ஸாஹிறாக் கல்லூரி, சம்மாந்துறை முஸ்லிம் மகாவித்தியாலயம், சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற் றின் பழைய மாணவராவார். எம்.ஏ.சி. நஜிமாவின் அன்புக் கணவரான இவருக்கு றிஸ்வானுல் ஜன்னா, ஸாதிக்குல் ஜன்னா ஆகிய இரண்டு ஆசைச் செல்வங்களுளர்.
கற்கும் காலத்திலிருந்தே வாசிப்புத் துறையில் அதிக ஆர்வம் கொண்டிருந்த இவர்; 1979ல் ஊடகத்துறையில் இணைந்தார். இவரின் கன்னிச் செய்தி 1979.07.17-ம் திகதி "ஜம்இப்யதுல் உலமா; கல்முனைக் கூட்டத்தில் குழப்பம், பொலிஸ் குண்டாந்தடிப் பிரயோகம்" எனும் தலைப்பில் 'தினபதியில் இடம்பெற்றது. ஊடகத்துறையில்
தொகுதி 08 - கலாபூஷனம் புனிகேரியாமீன் - ፴W

Page 30
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 7
பகுதிநேரமாக ஈடுபட்டுவரும் இவர்; 1979 முதல் தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளின் நிருபராகப் பணியாற்றினார். அப்பத்திரிகைகள் நிறுத்தப்பட்டதையடுத்து 'சூடாமணி க்கு எழுதினார். பின்பு எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் (சிலோன்) லிமிட்டெட்டாரால் வெளியிடப்படும் ‘வீரகேசரி’ பத்திரிகையில் கல்முனை நிருபராக இணைந்து இன்றுவரை தொடர்ந்தும் எழுதி வருகின்றார். இவரால் ஊடகங்களுக்கு எழுதப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட செய்திகள் பிரசுரமாகியிருக் கின்றன. அதேநேரம், இவரின் மனைவி எம்.ஏ.சி. நஜீமா சுடர் ஒளி சாய்ந்தமருது நிருபராக இருந்து எழுதி வருகின்றார். மகள் ஸாதிக்குல் ஜன்னா ‘நவமணி’ பத்திரிகையில் எழுதி வருகின்றார்.
“என்னால் எழுதப்படும் செய்திகள் அரசியல்வாதிகளை வால் பிடிக்கும் செய்திகளாக இருக்கமாட்டாது. மக்களின் தேவைகளை, பிரதேசத்தின் குறைகளை இனங்கண்டு எழுதுவதிலே உளத்திருப்தி அடைகின்றேன்.” என்று குறிப்பிடும் இவர் பொது சேவைகளிலும் அதிக ஈடுபாடுமிக்கவராகக் காணப்படுகின்றார்.
தனது ஊடகத்துறை ஈடுபாடு பற்றி ஜூனைதீன் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: "..எனது தந்தை எனது இளமைப் பருவத்தில் இந்தியாவிலிருந்து வெளிவரும் ‘முஸ்லிம் முரசு' , 'தாருல் இஸ்லாம், ‘ரஹற்மத் போன்ற சஞ்சிகைகளை வாங்கிப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தந்தை படித்துவிட்டு வைத்திருக்கும் பத்திரிகை களை நான் ஆர்வத்துடன் படிக்கத் தொடங்கியதன் விளைவே என்னையும் ஊடகத்துறைக்குள் நுழைப்பதற்கு உதவியது.” எனக் குறிப்பிடும் ஜூனைதீன் தனது பத்திரிகைத்துறை ஈடுபாட்டுக்குக் காரண கர்த்தாக்களாக இருந்த எஸ்.டி. சிவநாயகம், கே.கே. இரத்தின சிங்கம், எம்.பி.எம். அஸ்ஹர், சிவனேசச் செல்வன் ஆகியோரை அன்புடன் நினைவுகூர்ந்து வருகின்றார்.
2004.12.26ல் ஏற்பட்ட சுனாமிப் பேரலையினால் இவரும் கணிசமான பாதிப்புக்களுக்கு உட்பட்டுள்ளார். இவரின் நடுநிலைமையான ஊடகப் பணியினைக் கருத்திற்கொண்டு 2001-ம் ஆண்டு மட்டக்களப்பு 'எஹெட் (EHED) நிறுவனம் விருது வழங்கி
48- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களினி விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 7 Qa56Ty6i556frong. sI(35(3LT6) Islamic Research Centre of SriLanka, South Eastern Research Forum - SriLanka sau esoLDLsis35615lb இவரை கெளரவித்துள்ளன.
மேலும், தன்னுடைய ஊடக சேவையில் மறக்கமுடியாத செய்தி பற்றி ஜூனைதீன் குறிப்பிடும் போது.
“... நான் தினபதியில் நிருபராக பணியாற்றிய காலத்தில் கல்வி வெளியீட்டுத் திணைக்களம் தமிழ் 05 பாடப்புத்தகத்தில் முஹம்மது நபி (ஸல்) அவர்களைக் குறிக்கும் படமொன்றை 1987-ம் ஆண்டு ஜனவரியிலும், அதே ஆண்டு ஜூன் மாதத்திலும் இரண்டு முறை பிரசுரித்து முஸ்லிம் சமய உணர்வுகளைப் புண்படுத்தியது. இது சம்பந்தமான செய்திகளிை தினபதியில் எழுதி கொழும்பிலுள்ள முஸ்லிம் இயக்கங்கள் போராட்டம் நடாத்தவும், முஸ்லிம் எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பவும் வழி செய்யப்பட்டது. இது சம்பந்தமாக தினபதியின் ஆசிரியர் எஸ்.டி. சிவநாயகம் அவர்கள் 1987 ஜூன் மாதம் 15-ம், 20-ம் திகதிகளில் காரசாரமான முறையில் ஆசிரியர் தலையங்கங்களை எழுதி பிரச்சினையை பெரிதுபடுத்தியதன் விளைவாக மேற்படி படத்துடன் சம்பந்தப்பட்ட அனைத்து தமிழ்பாடப் புத்தகங்களும் தடைசெய்யப்பட்டதுடன், முஸ்லிம் சமுதாயத்திடம் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்கப்பட்டது.” என்கிறார்.
இவரின் முகவரி:
A.L. JUNAIDEEN 125, G.M.M.S. ROAD, SAINTHAMARUTHU - 12 Τ/P: 067-2220217 071-4270451
தொகுதி 08 - கலாபூஷணம் புனினியாமீனி - 49

Page 31
முஸ்லீம் எழுத்தாளர்கள், :படகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 7
எம்.பி.எம். முகம்மது காஸிம்
எழுத்துத்துறை
வடமாகாணம், மன்னார் மாவட்டம், விடத்தல் தீவு எனும் அழகிய கிராமத்திலே பேரும், புகழுடனும் வாழ்ந்து மறைந்த பெரியார், தமிழறிஞர், புலவர் முகம்மது காளபீம் ஆலிம் (ஜே.பி) அவர்களாவார்.
1912-ம் ஆண்டு பிறந்த இப்பெரியாரை காளபீம் புலவர்' என்று அனைவரும் செல்ல மாக அழைப்பர். முகம்மது பிச்சை முகம்மது காளபீம் என்பது புலவரின் முழுப் பெயராகும். இதனாலே எம்.பீ.எம். அல்லது மு.பி.மு. என்ற முன்னெழுத்துக்களாலே புலவரது ஆரம்ப கால மேதா விலாசமாக வழக்கிலிருந்தது. தமிழ்நாடு, தொண்டி எனும் கிராமமே புலவரின் தந்தையரது பிறந்த ஊர் என்பதாலே அவரை ‘தொண்டிப்பிச்சை' என்ற பட்டப் பெயரிலேயே மக்கள் செல்லமாக அழைத்தனர்.
அக்காலகட்டத்திலே தலைமன்னார் ஊடாக, இராமேஸ்வரப் போக்குவரத்துக்கள் இருந்தபோதிலும் சட்டவிரோதப் போக்குவரத்துக் களில் கெடுபிடிகள் குறைவாக இருந்ததால் இந்தியா போகவிரும் பியவர்கள் அதையே பெரிதும் விரும்பினர். இத்தகைய போக்குவரத் தினை "கள்ளத்தோணி என்றும் அழைப்பர்.
கி-ெ இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களினி விபரத்திரட்டு
 
 

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 7
இவ்வாறானதொரு கள்ளத்தோணியில் இந்தியா சென்று கிழக் கரை, தொண்டி, காயல்பட்டினம் போன்ற இடங்களில் மார்க்கக் கல்வியையும், தமிழ், இலக்கியத்தையும் முறைப்படி பயின்று அதிலே தேர்ச்சியும், பாண்டித்தியமும் பெற்றார். இவருக்கு மார்க்கத்துறையில் “பண்டிதர் (ஆலிம்) பட்டம் காயல்பட்டிணம் மத்ரசாவிலே கிடைக்கப் பெற்றது.
கள்ளத்தோணியிலே செல்பவர்கள் சில சமயங்களில் கரையோரக் காவல் படைகளிடம் சிக்கித்தவிப்பதுமுண்டு. அவ்வாறான ஒரு அனுபவ சம்பவத்தைக் கருப்பொருளாகக் கொண்டு புலவர் அவர்கள் எழுதிய 'கள்ளத்தோணிக்குத் தீர்ப்பு' எனும் நாவல் 1958ம் ஆண்டு காலப்பகுதிகளில் வெளிவந்து மிகவும் பிரபல்யம் பெற்றது. புலவர் அவர்கள் தமிழகத்தில் இருந்த காலத்தில் அங்கிருந்த தமிழ், மற்றும் இஸ்லாமிய அறிஞர்களுடன் சகவாசம் ஏற்பட்டது. பிறை, தூதன், நூறுல் ஹக், கலைமகள், கலைக்கதிர் போன்ற பல பிரபல்யமான தமிழக சஞ்சிகைகளில் கதை, கட்டுரை, கவிதை போன்றவற்றை இவர் எழுதியுள்ளார்.
இஸ்லாமிய இலக்கியங்களுடன் தமிழ் இலக்கியங்களையும் கற்றுத் தேர்ந்ததினால் புலவரவர்களின் மொழியறிவும், புலமையும் மேன்மை பெற்றன. இஸ்லாம் மதம் போன்றே இந்து, கிறிஸ்தவ மதங்கள் மீதும் புலவரவர்களுக்கு ஆற்றலும், அறிவும் நிரம்பிக் கிடந்தன. நாவண்மையும், குரல் வளமுமிக்க புலவர் ஒரு சிறந்த மேடைப் பேச்சாளருமாவார். சளைக்காமல், களைக்காமல் மணிக் கணக்காக பேசக்கூடிய ஆற்றல் அவரிடம் காணப்பட்டது.
இதனாலே இஸ்லாமிய சன்மார்க்கச் சொற்பொழிவுகளைப் போல இந்து, கிறிஸ்தவ மத வைபவங்களிலும் பிரசங்கம் செய்ய புலவரவர்கள் அழைக்கப்படுவார். இப்படிப்பட்ட நிலையினால் கிட்டத்தட்ட வன்னி மாநிலத்திலே காளபீம் புலவரைப் பற்றி அறியாதவர், தெரியாதவர் எவருமிலர் எனலாம்.
தொகுதி 08 - கலாபூஷணம் புணர்னியாமீனl =

Page 32
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 7
மன்னார்ப் பகுதியிலே ‘பாட்டுப் படித்தல்' என்றொரு மத வைபவம் வருடா வருடம் கிராமப் புறங்களிலே நடப்பது வழக்கம். ஐந்து இரவுகள் பந்தல் போட்டு அலங்கார சோடனைகள் செய்து, ஸ்பீக்கர் பூட்டி, இரவு முழுவதும் புராண விரிவுரைகள் செய்யப்படும். முகிதின் புராணம், சாதுலி நாயகம், குதுபு நாயகம், சீறாப்புராணம், முனாஜாத்துக்கள் போன்ற அரிய பெரிய இலக்கியப் பொக்கி ஷங்களிலிருந்து விரிவுரையும், பாராயணமும் நிகழ்த்தப்படும். இத்த கைய நிகழ்விலே காஸிம் புலவரவர்கள் சாணக்கியனாகத் திகழ்ந்தார். வன்னியில் வாழ்ந்த முஸ்லிம் அறிஞர்கள் மற்றும் புலவர்கள் மத்தியிலே காஸிம் புலவரவர்களே தலைமையும், முதன்மையும் பெற்றுத் திகழ்ந்தார்.
காஸிம் புலவரவர்கள் நூல்கள் பலவற்றை எழுதி, வெளியிட்டு முள்ளார்.
() இஸ்லாமிய தத்துவார்த்தம் (1951)
() கள்ளத்தோணிக்குத் தீர்ப்பு (நாவல் - 1956)
() பத்வா எனும் மார்க்கத்தீர்ப்பு (1970)
() மாநபியே - கவிதைத் தொகுதி (1972)
‘கபுகாபு எனும் வரலாற்று நாடகம் மற்றும் பல்கீசு நாச்சியார் மான்மியம் எனும் கவிதை வரலாறு போன்றன, அச்சேறும் நிலையிலே புலவரவர்களின் மரணமும், வடபுல முஸ்லிம்களின் புலம்பெயர்வும் நிகழ்ந்தது. ‘மன்னார் நாட்டுப் பாடல்கள்’ எனும் புலவரவர்களின் தொகுப்பு நூல் மன்னார் கலாசார பேரவையினால் 1975 காலப்பகு தியில் கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்களாலே வெளியிடப்பட்டது.
இவை தவிரவும் புலவர் பெற்ற பட்டங்கள், பாராட்டுக்கள் போன்றன நீண்டப் பட்டியலாகும். ஊரிலே புலவரவர்களுக்குச் சொந்தமான ‘மல்வீடு' ஒலையாலே வேயப்பட்டிருந்தது. அங்கே
52- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 7
பார்த்தால், நாலாபுறமும் பட்டங்களும், புகைப்படங்களும், பாராட்டுப் பத்திரங்களுமாகவே தொங்கவிடப்பட்டிருப்பதைப் பார்த்துப் பரவசிக்கலாம்.
மன்னார் முற்றவெளியிலே நடைபெற்ற கலை விழாவில் மறைந்த தலைவர் திரு. எஸ்.தொண்டமான் அவர்களாலே ‘தமிழ் முழக்கம்' எனும் பட்டம் சூட்டிப் பட்டாடை போற்றிக் கெளரவிக்கப் பட்டார். பாடல்பெற்ற திருத்தலமான திருகேதீஸ்வரம் திருவாசக மடத்தில் நடைபெற்ற திருவாசக விழாவிலே சரவணமுத்து சுவாமிக ளால் ‘செந்தமிழ் புரவலர்’ எனும் பட்டம் வழங்கப்பட்டது. நல்லூர் கந்த சுவாமி கோவில் வசந்த மண்டபத்தில் வைத்து மணி ஐயர் அவர்களாலே ‘சிவநெறி அன்பர்’ எனும் கெளரவமும், திருமலை கோணேஸ்வர ஆலய இந்து இளைஞர் கழகத்தாலே ‘செந்தமிழ் வாரிதி எனும் பட்டமும் வழ்ங்கப்பட்டது. வன்னி பெருநிலப்பரப்பிலே இலக்கிய ஆர்வலர்களுக்காக பொன்னாடை போர்த்துதல், பட்டங்கள், பொற்கிழி வழங்குதல் போன்ற மரபுசார் பண்பாட்டிற்கு பிள்ளையார் சுழி போட்ட முன்னோடி, காஸிம் புலவரவர்கள் என்பது அப்பகுதி மக்கள் நன்கு அறிந்த விடயம்.
இலக்கிய ஈடுபாடுகள் போலவே சமூக சேவைகளிலும் புலவரவர்கள் ஆர்வமிக்கவர். அப்போது மேற்கு மூலை (காக்கையன் குளம்) எனும் கிராமத்துச் சபையின் அக்கிராசனராக இருந்து, அதனை ஒரு எழுச்சிக் கிராமமாக மாற்றியமைத்தார். பாலம், பள்ளிவாசல், பாடசாலை, சனசமூக நிலையம், பாதைகள் போன்றவற்றை அமைத்துக் கொடுத்தார். மற்றும் பின்தங்கிய ஊர்களிலே பள்ளிவாசல்கள், பாடசாலைகள், வாசிகசாலைகள் போன்றவற்றினையும் அமைத்துக் கொடுத்தார். ஊரிலே சன்னார் எனும் காட்டுப் பகுதியை களனியாக்கி, ஜெகநாதன் பண்ணை என்றொரு இளைஞர் விவசாயத் திட்டத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.
அரசியல் மேடைகளிலும் (தமிழரசுக் கட்சி) தமிழ் முழக்கம் செய்த புலவரவர்கள் பள்ளித் தலைவர், கிராமத் தலைவர், கிராம
தொகுதி 08 - கலாபூஷணம் புனினியாமீனி - 53

Page 33
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 7
அபிவிருத்தி, இனக்கச் சபை, ஐக்கிய நாணய சபை போன்றவற்றிலும் முக்கிய பல பொறுப்புகளை வகித்து மக்கள் பணி புரிந்தார்.சுத்த சைவ உணவுப்பிரியரான புலவரவர்கள் ஒருபோதும் புலால், ஊன் உண்டதில்லை. சைவ உணவுகளையே விரும்பி உண்டார். தாம்பூலப் பிரியரான புலவர் வாய் மணக்க, உதடு சிவக்க வெற்றிலை சப்புவார். காலுக்கு மிதியடிக்கட்டை, தலையிலே தொப்பி, குறுந்தாடி வெள்ளை நிற பப்ளின் துணியில் சாரமும் சேட்டும்தான் அவரது புறத்தோற்றம். நினைத்ததும் கவிபாடும் ஆற்றல்மிக்க புலவரவர்கள் அவ்வப் போது அறக்கவி பாடுவதுமுண்டு. முறாதுகள், தண்ணிர் ஓதுதல், இஸ்மு பால் பார்த்தல், துஆ எழுதிக் கட்டுதல் போன்ற வித்தைகளும் தெரிந்தவருமாவார். தனது வீட்டிலே நூல் நிலையம் ஒன்றையும் வைத்திருந்தார். "அன்ஸாரி நூலகம்' எனப் பெயரிடப்பட்ட அதிலே அக்காலத்திலே சுமார் ஆயிரம் அரிய பல நூல்கள், நிகண்டுகள், ஒலைச்சுவடிகள், ஏடுகள் எல்லாமிருந்தன. மன்னார் மாநிலத்தின் முதலாவது தனியார் நூலகம் என்ற சிறப்பும் இதற்குண்டு.
சுஹாறா பீவியின் அன்புக் கணவரான முகம்மது காஸிம் ஆலீம் புலவரவர்கள் ஐந்து பிள்ளைகளின் தந்தையாவார். புலவர வர்கள் தனது பெயர் போற்றப்படுமளவுக்கு இலக்கிய வாரிசுகளை விட்டுச் சென்றார். புலவரின் மூத்த புதல்வர் "இளஞ்சிலதன்' எம்.ஏ. அன்ஸாரி ஒரு சிறந்த கவிஞராவார். புலவரின் இளைய மகன் மூத்த எழுத்தாளரும், ஜனாதிபதி, மற்றும் ஆளுனர் விருது பெற்ற கலாபூஷணம், கலை அமுதன் எம்.ஸி.எம். இக்பால் ஆவார். புலவரின் பேரன் உவைஸ்கனி ஒரு சிறந்த கவிஞர். மற்றும் பேரர்களான முனாஸ்கனி ஊடகவியலாளரும், கவிஞருமாவார். மேலும், ஹன்பல் இமாம், இன்ஹாம் இமாம் போன்றவர்கள் கவிஞர்களாகவும், எழுத்தாளர்களாகவும் உள்ளனர். இவ்வாறு சிறப்புற இசைபட வாழ்ந்த புலவர் முஹம்மது காஸிம் ஆலீம் அவர்கள் தனது எழுபத்தி ஐந்தாம் வயதிலே இறைவனடி எய்தினார்கள்.
(காண்பீர் புலவர் பற்றிய ஆதாரபூர்வமான தகவல்களைத் தந்துதவிய கலாபூஷணம், கலைஅமுதனி எம்.வி.எம். இக்பால் அவர்களுக்கு எமது விசேட நன்றிகள்)
நீ4- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்களி,கலைஞர்களின் விபரத்திரட்டு

முனப்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 7
அப்துல் அஹத்
ஊடகத்துறை
மேல்மாகாணம், கம்பஹா மாவட்டம், வத்தளை தேர்தல் தொகுதி, மாபோலை கிராமசேவகர் பிரிவில் வசித்துவரும் முகம்மது தாஜுதீன் அப்துல் அஹத் அவர்கள் மெளலவி ஏ.அஹத் தாஜுதீன், அபூஸாபிகா ஆகிய பெயர்களில் எழுதிவரும் ஓர் ஊடகவியலாள ராவார்.
1980-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19-ம் திகதி பிறந்த அஹத் மாபோலை அல்-அஷ்ரப் மகாவித்தியாலயம், தீனிய்யா அரபுக் கல்லூரி (பள்ளிமுல்லை, பாணந்துரை) ஆகிய வற்றின் பழைய மாணவராவார். தற்போது குர்ஆன் மத்ரசா விரிவுரை யாளராகவும், முஸ்லிம் விவாகப் பதிவாளராகவும் பணியாற்றி வரும் இவர் சித்தி நிஹாராவின் அன்புக் கணவராவார். இவருக்கு உஸாமா, உமைரா, ஸாபிகா ஆகிய மூன்று அன்புச் செல்வங்களுளர்.
1998-ம் ஆண்டிலிருந்து பத்திரிகைகளுக்கு எழுத ஆரம்பித்த இவரின் கன்னி ஆக்கம் ஆசிரியர் தொழில் சிலரால் துஷ்பிரயோகம் செய்யப்படுவது வேதனைக்குரியது' என்பதாகும். இந்த ஆக்கம் தினகரனில் பிரசுரமானது. 2001-ம் ஆண்டிலிருந்து பிரதேச நிருபராக 'தினகரன் பத்திரிகைக்கு நியமனம் பெற்றார். அன்றிலிருந்து இன்று
தொகுதி 08 - கலாபூஷணம் புர்ேனியாமீன் - 55

Page 34
முனல்விம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் பாகம் ?
வரை நூற்றுக்கணக்கான செய்திகளை இவர் எழுதியுள்ளார். முஸ்லிம் சமூகம் சார்ந்த செய்திகள் இவரால் அதிகளவில் எழுதப்பட்டுள்ளன.
தன்னுடைய பத்திரிகைத்துறை ஈடுபாட்டுக்குக் காரணகர்த்தா என்ற அடிப்படையில் தனது தந்தை மர்ஹம் அல்-ஹாஜ் எம்.ஐ.எம். தாஜுதீன் அவர்களை அன்புடன் நினைவுகூர்ந்து வரும் இவர்; பல்வேறு சமூக சேவை அமைப்புக்களில் அங்கத்துவம் வகித்து வருகின்றார். அத்துடன் ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் அங்கத்தவருமாவார்.
தான் ஊடகத்துறையில் பணியாற்றும் காலம் வரை நடுநிலை மைப் போக்குள்ள செய்திகளையே எழுதிவர வேண்டும் என்று ஆசைப்படும் இவரின் முகவரி:
A. AHAD THAJUDEEN 776, NEGOMBORD. MABOLA,
WATTALA, TWP:O1129.46261
2007 பெப்ரவரி தகவல்படி
56- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

முடிப்லிம் எழுந்தாளர்கள், ஊடகவியடிாளர்கள், கவிஞர்கள் விபரம் = பாகம் ?
எம்.யூ.எம். சனூன்
ஊடகத்துறை
வட மேல்மாகாணம், புத்தளம் மாவட் டம், புத்தளம் தேர்தல் தொகுதி, புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவில், 617 வடக்கு | கிராம சேவகர் எல்லைக்குள் வசித்து வரும் நி" ಇನ್ನು எம்.யூ.எம். சனுன் ஒர் ஊடகவியலாளராவார். የ{A
1964-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ம் #;
திகதி முஹம்மது உசைன் தம்பதியினரின் | r புதல்வராகப் பிறந்த முஹம்மது சனூன் அவர்கள் புத்தளம் ஸாஹிறா தேசிய கல்லூரியின் பழைய மாணவராவார். ஊடகத்துறையில் டிப்ளோமா பாடநெறியினைப் பூர்த்தி செய்துள்ள இவர் முன்பள்ளி ஆசிரியை பெளசுல் ரூஸியின் அன்புக் கணவராவார். இவர் "சாரதி
யாகத் தொழில் புரிந்து வருகின்றார்.
1980-ம் ஆண்டிலிருந்து பத்திரிகைத்துறையில் ஈடுபாடு கொண்டவராகக் காணப்பட்டார். "உதயம்' பத்திரிகையில் இவரால் முதலில் எழுதப்பட்ட ஆக்கம் 'ஒரு சுரண்டும் சமுதாயம்: அபிவிருத்தி லொத்தர், இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் என்பதாகும். பின்பு 1990-ம் ஆண்டு பெப்ரவரி 26-ம் திகதி முதல் லேக்ஹவுஸ் தினகரன் பிரதேச செய்தியாளராக நியமனம் பெற்று பகுதிநேரமாக இன்றுவரை பணியாற்றி வருகின்றார்.
தொகுதி - கலாபூஷண்ம் புனிணியாமீன் -

Page 35
முளப்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 7
கடந்த 17 வருட ஊடகத்துறை வாழ்க்கையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செய்திகளை எழுதியுள்ள சனூனின் ஊடகச் செயற்பாடு களைக் கருத்திற்கொண்டு இனங்களுக்கிடையிலான நல்லுறவு ஒன்றியம் இரத்தினபுரியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் 'சாமறி முஹறிப்புல் அஸாம் பட்டம் வழங்கி கெளரவித்தது.
தன்னுடைய ஊடகத்துறை வாழ்வில் தனக்கு ஒத்தாசைகளை யும், ஆலோசனைகளையும் வழங்கிவரும் சகோதரர்களான என்.எம். அமீன், அஹற்மத் முனல்வர், எம்.ஐ. அப்துல் ரவூப் ஆகியோரை அன்புடன் நினைவுகூர்ந்து வரும் இவர்; புத்தளம் மாவட்ட தமிழ் செய்தியாளர் சங்கம், புத்தளம் மாவட்ட தமிழ்-முஸ்லிம் ஊடகவி யலாளர் ஒன்றியம் ஆகியவற்றின் அங்கத்தவராவார். இவரின் முகவரி:
Mr. M.U.M. SANOON, 14, LANE NO:03 3rd CROSSSTREET, PUTTALAM. TWP:0722-42.32048
2007 பெப்ரவரி தகவல்படி
58- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

முiஜிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 7
மொஹமட் ரமலி
ஊடகத்துறை
ஊவா மாகாணம், பதுளை மாவட்டம், வெலிமடை தேர்தல் தொகுதியில் தம்பவின்ன கிராம சேவகர் பிரிவில் வசித்துவரும் எஸ்.எம். மொஹமட் ரமலி ஓர் ஊடகவியலா ளராவார். இவர் வெலிமடை ரமலீன், அபூ ருமைஸ், ரிசானியா மணாளன் ஆகிய பெயர் களில் எழுதி வருகின்றார்.
---
வெலிமடையில் நூரி ஆலிம் என்று ே அழைக்கப்பட்ட ஐ.எல். சேகுமொஹமட், எம்.எல். சித்தி ஹூஸைமா தம்பதியினரின் புதல்வராக 1968-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14-ம் திகதி கண்டி, கெலிஒயா, கலுகமுவ எனும் கிராமத்தில் பிறந்த ரமலி கண்டி-கலுகாமம் முஸ்லிம் மகாவித்தியாலயம், வெலிமடை முஸ்லிம் மகாவித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவராவார்.
1991-ம் ஆண்டு ஆசிரியர் சேவையில் இணைந்த ரமலி அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையில் (1993-1994) பயிற்சி பெற்றார். தற்போது பதுளை, லுனுவத்த ரகுபொல முஸ்லிம் வித்தி யாலயத்தில் அதிபராகப் பணியாற்றி வருகின்றார். 1985ல் க.பொ.த (சாத) கற்கும் காலத்திலிருந்தே இவர் எழுத்துத்துறையில் ஆர்வமிக் கவராக இருந்தார். அக்காலப்பகுதியில் தினகரன் சிறுவர் பகுதியில் இவரின் பல கட்டுரைகள், கவிதைகள் பிரசுரமாகியுள்ளன. தனது எழுத்துத்துறை வழிகாட்டியாக இருந்த ஆசிரியை ஜனாபா மும்தாஜ தொகுதி 08 = கலாபூஷணம் புன்னியாமீனl = 9

Page 36
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் " பாய் அவர்களையும், நண்பர்களான ஏ.எச்.எம். நவாஸ், எஸ்.எச்.எம். ரபீக் ஆகியோரையும் இன்றும் அன்புடன் நினைவு கூர்ந்து வருகின்றார். இவரின் ஆரம்பகால ஆக்கங்கள் தினகரன், ப்ரியநிலா, சிந்தாமணி, உதயதாரகை, நந்தவனம் போன்றவற்றிலும் பிரசுரமா கியுள்ளன.
1996-ம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ம் திகதி முதல் லேக்ஹ வுஸ் நிறுவனத்தின் 'தினகரன்' பத்திரிகைக்கு பதுளை மத்திய நிருபராக நியமனம் பெற்றார். அன்றிலிருந்து இன்றுவரை நூற்றுக்க ணக்கான பொருளாதார, அபிவிருத்தி, அரசியல் செய்திகளையும், கல்வி, கலாசார, கலை, விளையாட்டுச் செய்திகளையும் எழுதி யுள்ளார். தற்போது வெலிமடை தினகரன் நிருபராகவும், நவமணியின் பதுளை நிருபராகவும், சூரியன் T.M. செய்தியாளரா கவும் பணியாற்றி வருகின்றார்.
ஊடகத்துறையில் தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் தொடர்பு சாதன (Mass Mcdia) டிப்ளோமா பயிற்சி நெறியினையும், அச்சு ஊடகத்துறை யில் ஒரு வருட பயிற்சியினையும் மேற்கொண்டுள்ளார். தன்னுடைய ஊடகத்துறை வழிகாட்டிகளாக இருப்பவர்கள் என்ற அடிப்படையில் என்.எம். அமீன், எம்.பி.எம். அஸ்ஹர் ஆகியோரை அன்புடன் நினைவு கூர்ந்து வரும் இவர்; பல்வேறுபட்ட சமூக சேவை அமைப்புக்களிலும், ஊடக அமைப்புக்களிலும் அங்கத்துவம் பெற்றுள்ளார். இவரின் ஊடகத்துறை சேவைக்காக ஊவா முதலமைச்சர் விருது (2006), ஊவா பிரசாதினி விருது (2004), சாகித்திய விழா விருது (2006), செவ்வந்தி கலை இலக்கிய வட்ட விருது என்பன கிடைத்துள்ளன. ரமலியின் அன்புப் பாரியார் பாத்திமா ரிசானியா. இத்தம்பதியினருக்கு ருமைஸ் அஹற்மட், மொஹமட் ரிஸ்னி ஆகிய அன்புச் செல்வங்க
ளுளர். இவரின் முகவரி:
S.M. MOHAMED RAMALI. 43, “NOORIMANZIL, ACRE 28, DAMBAWINNA, WELIMAI) A. WP : () 57-2245601 N O77-6O6363 ()
2007 ஜனவரி தகவல்படி
பி-ெ இலாப்கை எழுத்தாளர்கள் ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் ?
எச்.எம். ஷரீப்
எழுத்துத்துறை
"மன்னார் ஷரீப்” என்று அறியப்பட்ட மர்ஹீம் எச்.எம். ஷரீப் தனது பிறந்தகத்தைத் பெயரின் முன்னால் நிறுத்திப் (முன்னிறுத்தி) புகழ் பெற்றவர். தனது கலை, இலக்கிய, சமூகப் பணிகள் மூலம் தனது ஊருக்கும் ஒரு கெளரவம் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஷரீபிடம் மேலோங்கி நின்றது.
வடமாகாணம், மன்னார் மாவட்டம், ... மன்னார் குடியிருப்பைச் சேர்ந்த ஹபீபுத் தம்பி, மைமுன் நாச்சியாத் தம்பதியினரின் புதல்வரான எச்.எம். ஷரீப் அவர்களுக்கு எட்டு சகோதரர்களும், மூன்று சகோதரிகளும் உடன்பிறப்பாக இருந்தனர். ஆரம்பக் கல்வியை மன்னாரில் கற்றுத்தேறிய ஷரீப் உயர் கல்வியைப் பெறுவதற்காக கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் சேர்ந்தார். துடிப்பும், துணிச்சலும், நெடிதுயர்ந்த கம்பீரத் தோற்றமும், அறிவும், ஆற்றலும், மதிநுட்பமும் இயல்பாகவே கைவரப்பெற்ற ஷரீபுக்கு ஸாஹிரா ஓர் உரைகல்லாகவே அமைந்திருந்தது.
ஷரீப் கல்வி கற்ற காலமே ஸாஹிராவின் பொற்காலம் எனலாம். ஏனெனில் அறிஞர் எ.எம்.ஏ.அளபீஸ் அதிபர் பீடத்தை அலங்கரித்துக் கொண்டிருந்த காலம் அது. கம்பீரமான தோற்றம் கொண்ட அக்கல்விமான் ஸாஹிறாவின் தூண்டமணி விளக்கை
தொகுதி ப8 - கலாபூஷணம் புனினியாமீன் -

Page 37
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 7
மேலும், மேலும் தூண்டித் தூண்டி இலங்கையின் எண்திசையும் எங்கும் அறிவு ஒளியைப் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.
மர்ஹஉம் கலாநிதி ரீ.பி.ஜாயாவுக்குப் பின்னர் ஒரு எ.எம்.ஏ. அஸிஸ் என்று சொல்லுமளவுக்கு இவரது கல்வி, கலாசாரப் பணிகள் அமைந்திருந்தன. அத்தகைய கீர்த்தியும், மேன்மையும், புகழும் ஓங்கியிருந்த ஒரு காலகட்டத்தில் தான் ஷரீப் சிரேஷ்ட மாணவ தலைவராக நியமிக்கப்பட்டார். இக்கால கட்டத்தில் ஸாஹிராவில் கலாநிதி கா. சிவத்தம்பி, பேராசிரியர் எம்.எம். உவைஸ், எஸ்.எம். கமால்தீன், ஏ.எம். சமீம் உட்படப் பேரறிஞர்கள் பலர் ஆசான்களாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.
மன்னார் ஷரீப் தனது வாழ்க்கை ரதத்தை ஆசிரியராக, அரசியல்வாதியாக, அதியுன்னத மேடைப் பேச்சாளராக, எழுத்தா ளனாக, ஒரு வானொலிக் கலைஞனாக, நாடகக் கலைஞனாக, பாராளுமன்றத்தின் சமநேர மொழி பெயர்ப்பாளராக, இவ்வாறு பல்வேறு திக்குகளிலும், திசைகளிலும் செலுத்தினார். அனைத்திலும் வெற்றியே கண்டார். விசேடமாக ஆசிரியர்களுக்கு ஒரு எடுத்துக் காட்டாக அமைந்தார். மேடையிலும், நாடகத்துறையிலும் தனது ஆளுமையை நிலை நிறுத்தினார். வானொலியில் நன்கு பிரகாசித்தார். பாராளுமன்றத்தில் நேர்த்தியாக மொழிபெயர்த்து அனைவரது அபிமானத்தையும், மதிப்பையும் பெற்றார். இவரது அழகுத் தமிழ் உச்சரிப்பும், தொனியும் கேட்பவரைக் கிறங்க வைக்கக் கூடியது.
இச்சந்தர்ப்பத்தில் வானொலியில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினார் ஷரீப். நாடகங்கள், உரைகள், கலந்துரையாடல்கள் என்று பற்பல. "பிஞ்சுமணம்” என்றொரு மழலை நிகழ்ச்சியை மன நெகிழ்வுடன் நடத்தினார். இலங்கையின் முதற் தமிழ் நாவலாகிய அறிஞர் சித்திலெப்பையின் ‘அன்பே சரித்திரத்தை” வாராவாரம் வானொலி மூலம் தன் குரல் வளத்தால் உலகெங்கும் பரப்பினார். இப்படி எத்தனை எத்தனையோ. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன முதற்கொண்டு எத்தனையோ தலைவர்களுக்கும் 62- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 7
அரசியல்வாதிகளுக்கும் மொழி பெயர்ப்பாளராகக் கடமையாற்றினார் ஷரீப்.
எழுத்தாளனாக ஷரீப் ஏராளமான கட்டுரைகளைப் பத்திரிகை களுக்கு எழுதினார். மேடை நாடகங்களை அரங்கேற்றினார். ஸாஹிராவில் இவர் அரங்கேற்றிய புகழ்பெற்ற நாடகந்தான் 'ஹிஜ்ரி 1500' என்பது. பின்னர் இது நூலாகவும் வெளிவந்தது. பல்வேறு விழாக்களுக்கு உதிரியாக ஏராளமான கவிதைகளும் , இசைப்பாடல்களும் யாத்தளித்திருக்கிறார். 'உதயம்' பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றினார். இக்காலகட்டத்தில் இலங்கை வானொலி செய்தி ஆசிரியர் குழுவிலும் பணியாற்றி உடனுக்குடன் செய்திகளைத் தயாரித்தளித்தார்.
எச்.எம். ஷரீப் அவர்களின் இத்தகைய சேவைகளைக் கருத்திற் கொண்டு அப்போதைய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ். ஏ.எச்.எம். அஸ்வர் அவர்கள் 1994-ம் ஆண்டில் நடைபெற்ற முஸ்லிம் கலாசார விருதுவிழாவில் “Badrul Uloom’ (அறிவு மாமதி) எனும் பட்டம் வழங்கி கெளரவித்தார்.
ரெய்ஹா உம்மாவின் அன்புக் கணவரான இவருக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் உளர். இவர் தனது 532 வயதில் மரணமடைந்தார்.
(1994-ம் ஆண்டு முஸ்லிம் சமய, கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக் களம் நடத்திய முஸ்லிம் கலாசார விருதுவிழாவின் போது வெளியிடப்பட்ட ‘வாழ்வோரை வாழ்த்துவோம்’ நினைவு மலரை அடிப்படையாகக் கொண்டு தகவல்கள் பெறப்பட்டன.)
தொகுதி 08 - கலாபூஷணம் புனினியாமீனி - 63

Page 38
முடிப்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 7
பதிவு
27
அப்துல் ஸலாம்
ஊடகத்துறை
சப்ரகமுவ மாகாணம், இரத்தினபுரி மாவட்டம், பலாங்கொடை தேர்தல் தொகுதி யில், தெஹறிகளப்தலாவை கிராமசேவகர் பிரிவினைச் சேர்ந்த அப்துல் கபூர் அப்துல் ஸலாம் அவர்கள் பத்திரிகைத் துறையை முழுநேரத் தொழிலாகப் புரிந்துவரும் ஒரு சிரேஷ்ட பத்திரிகையாளராவார்.
1949-ம் ஆண்டு மே மாதம் 14-ம் திகதி ஐ.எல்.அப்துல் கபூர், அபூஸா உம்மா தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த ஸலாம் பலாங்கொடை ஜெய்லானி தேசியப்பாடசாலையின் பழைய மாணவராவார். பெளசுல் ஜெனிபாவின் அன்புக் கணவரான இவருக்கு பாத்திமா ஷர்மிலா, மொகமட் ஜெம்ஸித், மொகமட் ஸமாஹில், மொகமட் இனாஸ், பாத்திமா கஸ்னா ஆகிய அன்புச் செல்வங்கள் உளர்.
கல்வி கற்கும் காலம் தொட்டே எழுத்துத்துறையில் ஆர்வம் கொண்டிருந்த இவர் புதுமைக்குரல், தினபதி, உண்மை உதயம், முஸ்லிம் டைம்ஸ் ஆகிய பத்திரிகைகளுக்கு சிறு செய்திகளை அனுப்பி வந்துள்ளார். அவை பத்திரிகையில் பிரசுரமாகியுமுள்ளன. இந்நிலையில் ‘முஸ்லிம் டைம்ஸ்' பலாங்கொடை நிருபராக இவரை நியமித்தது.
ნM-- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களினி விபரத்திரட்டு
 
 

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 7
பத்திரிகைகளுக்குச் செய்திகள் எழுதுவதில் ஓரளவுக்கு பரிட் சயம் பெற்ற இவருக்கு 1972-ம் ஆண்டில் 'தினகரன்' பத்திரிகையின் பலாங்கொடை நிருபர் நியமனம் கிடைத்தது. 1972-ம் ஆண்டு முதல் இன்றுவரை சுமார் 35 வருட காலமாக தினகரன் - பலாங்கொடை நிருபராகப் பணியாற்றி வருகின்றார்.
"மும்மொழியிலும் எழுத, வாசிக்க, பேச பயிற்சி பெற்றுள்ள நான் இப்பிரதேச மக்களின் தேவைகளை உணர்ந்து எழுதுகின்றேன். அதேநேரம், தேசிய ஒருமைப்பாடு, இனஐக்கியம், நிரந்தர சமாதானம் ஆகியன குறித்தும் அடிக்கடி செய்திகளை எழுதி வருகின்றேன்.” என்று குறிப்பிடும் ஸலாமின், தினகரன் பத்திரிகையில் முதல் செய்தி "கிறிஸ்து ஆண்டகை ஒளிவிழா' எனும் தலைப்பில் 1972.01.20-ம் திகதி பிரசுரமாகியுள்ளது. அதிலிருந்து இன்றுவரை ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட செய்திகளை இவர் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தினகரன் பத்திரிகைக்குப் புறம்பாக தினபதி, சூடாமணி, நவமணி பத்திரிகைகளிலும் இவர் செய்திகளை எழுதியுள்ளார். அத்துடன், இவரால் எழுதப்பட்ட சில சிறுகதைகளும் பிரசுரமாகியுள்ளன.
ஊடகத்துறையில் இவரின் தொடர்சேவையினை கெளரவிக்கும்
முகமாக சகல இன நல்லுறவு ஒன்றியம் 'சாமறி சமூகஜோதி எனும் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது. இவரின் முகவரி :
A.C.A. SALAAM, “KASNAMANAYILʼ 365, DEHIGASTALAWA. BALANCODA.
TWP:()45-5675762
தகவல் : 2007 பெப்ரவரி
தொகுதி 08 - கலாபூஷணம் புணர்னியாமீனி - 65

Page 39
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் பாகம் 7
பதிவு 22
மருதூர் அலிக்கான்
கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட் டம், கல்முனை தேர்தல் தொகுதி, சாய்ந்த மருது 03 கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த அலியார் முகம்மது அலிக்கான் (மருதூர் அலிக்கான்) இலக்கியத்துறை, ஊடகத்துறை ஆகியவற்றில் ஈடுபாடுமிக்கவர். சாய்ந்தமருது வைச் சேர்ந்த இப்றாஹீம் கண்டு அலியார் தம்பதியினரின் புதல்வரான இவர் சாய்ந்த மருது அல்-ஜலால் வித்தியாலயம், கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை, சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார்.
1973-ம் ஆண்டு "தொழிலால் வெல்வோம்” என்ற கவிதை மூலம் இலக்கியத்துறைக்குள் பிரவேசித்த இவர் இன்றுவரை சிறுகதை, கவிதை, கட்டுரை, விமர்சனம் எனப் பல்துறைகளிலும் பங்களிப்பு நல்கி வருகின்றார். தேசிய பத்திரிகைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்களை எழுதியுள்ள இவர் பல சிறுகதைப் போட்டிகளில் பரிசில்களைப் பெற்றுள்ளார்.
1998-ம் ஆண்டு தினகரன் பத்திரிகையின் கல்முனை மத்திய விசேட நிருபராக நியமனம் பெற்று இப்பிரதேசத்திலுள்ள அனைவி ருமே பாராட்டும் அளவிற்கு அதிக செய்திகளை மிகவும் விரைவ பி5- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களினி விபரத்திரட்டு
 

முனப்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 7
கவும், விவேகமாகவும் எழுதினார். இதற்காக அம்பாறை மாவட்ட கரையோர செய்தியாளர் சங்கம், அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம், தினச்சுடர் மாத இதழ், சாய்ந்தமருது அல்-அமீன் சமூக சேவைகள் அபிவிருத்தி நிலையம் ஆகிய அமைப்புக்களினால் பாராட்டிக் கெளரவிக்கப்பட்டார். அத்துடன், பொது ஸ்தாபனங்களில் இடம்பெறும் ஊழல், மோசடிகளை மிகத் துணிச்சலுடன் எழுதி, பொது மக்களின் பாராட்டைப் பெற்றார்.
ப.நோ.கூ. சங்கம் ஒன்றின் மனித பாவனைக்குதவாத அரிசி விநியோகத்தை பத்திரிகை மூலம் வெளிக்கொணர்ந்ததுடன், 1998ம் ஆண்டு நடந்து முடிந்த க.பொ.த உயர்தரப் பரீட்சையில் இடம்பெற்ற மோசடி தொடர்பாக 13 செய்திகளை எழுதி மாணவர்களினதும், பொது மக்களினதும் பாராட்டைப் பெற்றார். கடற்றொழிலாளர்களின் உடமைகள் வெளிநாட்டவர்களால் திருடப்படுதல் குறித்து முதன் முதலில் செய்திகளை எழுதிப் பரபரப்பை ஏற்படுத்தினார். சமூக சேவையில் மிக்க ஈடுபாடு கொண்டு உழைத்து வரும் இவர் அம்பாறை மாவட்ட கரையோர செய்தியாளர் சங்கத்தின் கல்முனை பத்திரிகையாளர் அமையம், சிற்பிகள் இலக்கிய வட்டம், கல்முனை புத்திஜீவிகள் அமையம், தென்கிழக்கு நட்புறவு ஒன்றியம், கல்முனை எழுத்தாளர் சங்கம், கல்முனை கலை, இலக்கிய கலாசார பேரவை ஆகிய அமைப்புக்களின் தலைவர், செயலாளர், போஷகராகவும் பணியாற்றி வருகின்றார்.
இவரது வாழ்க்கைத் துணைவியார் நபீஸா, இத்தம்பதியின ருக்கு சஸ்கி, யுஸ்ரி ஆகிய இரண்டு அன்புச் செல்வங்களுளர். இவரின் முகவரி :
A.M. ALKHAN
KALMUNA I CENTRAL SPECIAL CORRESPONDENT, SAINTHAMARUTHU - 03
தகவல் : 2003 பெப்ரவரி
நிதாகுதி 8 - கலாபூஷ்ணம் புணர்னியாமீனி - 57

Page 40
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் ?
பதிவு
23
எம்.என். அப்துல் அஸீஸ்
மத்திய மாகாணம், மாத்தளை மாவட் டத்தில் றைத்தளாவளை எனும் கிராமத்தில் வசித்துவரும் எம்.என். அப்துல் அஸிஸ் அவர் கள் அரபு எழுத்தணிக் கலையில் மிகவும் பிரபல்யம்பெற்ற ஓவியராவார். 54 வயதுடைய இவர் நாவலப்பிட்டிய கதிரேஷன் கல்லூரி, கல்ஹின்னை அல்மனார் மத்திய கல்லூரி, தர்காநகர் அல்ஹம்றா கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். ஜனாபா ஜூவைரியா ஹசைனின் கணவரான இவர்; மர்ஹ"மான
நெய்னா முஹம்மத்
ஹவ்வா உம்மா தம்பதியினரின் ஒரே மகனாவார்.
எழுத்தாளர், ஓவியர், நடிகர் மட்டுமன்றி பயிற்றப்பட்ட முதலாந் தரவிசேட சித்திர ஆசிரியருமான இவர், 1954ல் நுண்கலைப் பீட சான்றிதழையும் பெற்றவராவர். உலகப் பிரசித்தி பெற்ற மாணிக்கக் கல் வியாபாரிகளிடம் நகை வடிவமைப்பாளராகப் பணியாற்றியுள்ள இவரே, இலங்கையில் அரபு எழுத்தணிக் கலையை முதன் முதலாவ தாக அறிமுகஞ் செய்தவராவார். சோனக இஸ்லாமியக் கலாசார நிலைய வாயில் இரும்புக் கதவுகளிலும், குப்பாவிலும், சிலாசாசனத் திலும் இவரது அரபு எழுத்தணி அலங்காரங்கள் பொறிக்கப்பட் டுள்ளமை இவரது கலைத் திறனுக்குச் சான்றாகும்.
பி-ே இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு
 

முஸ்லிம் கிழுந்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 7
சோனக இஸ்லாமியக் கலாசார நிலையத்தின் குர்ஆன் மொழிபெயர்ப்பு குழுவுடன் இணைந்து அரபு எழுத்தணிக் கலைக் கண்காட்சியை நடத்திய இவர்; 1979ல் ஹிஜ்ரி 1400 ஆண்டு விழா தொடர்பான அரபு எழுத்தணி கலைப் போட்டிகளுக்கு முன்னோடியாக இருந்து தேசிய மட்டத்தில் பல பயிற்சி வகுப்புகளையும், விரிவுரைக ளையும், தனிப்பட்ட கண்காட்சிகளையும் நடாத்தினார்.
முஸ்லிம் பாடசாலைகளில் அரபு எழுத்தணிக் கலையைப் போதிக்க உருவாக்கப்பட்ட பாடவிதானக் குழு உறுப்பினர் இருவருள் ஒருவராகிய இவர்; 1979 அளவில் தமிழ், சிங்கள, ஆங்கில எழுத்துக் களை அரபு எழுத்துச் சாயலில் எழுதும் ஒரு புதிய பாரம்பரியத்தை அறிமுகஞ் செய்தார் என்பது இவருக்கு பெருமை சேர்க்கும் அம்ச ԼDIT(5ԼD.
1958ல் இலங்கை வானொலி தமிழ்ச் சேவையில் ஒலிபரப்பான “வேலை நிறுத்தம்' எனும் இவரது முதல் நகைச்சுவை நாடகத் தைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான சமூக, கலாசார, நாடகங்கள் வானொலியில் எழுதி ஒலிபரப்பானதோடு, தமிழ், சிங்கள மேடை நாடகங்களும் இவரால் எழுதி, நடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர் வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பான 'முத்தாரம்", 'தினகரன்" தினசரியில் இரு வருடங்களாக வெளிவந்த "வாழ்வளித்த கதை' எனும் சித்திரத் தொடர்கதை என்பன இவருக்குப் புகழ் சேர்த்தன. "ஜிஹாத்', 'வீரகேசரி ஆகிய இதழ்களிலும் இவரது ஓவியங்கள் பிரசுரமாகியுள்ளன. மேலும் இலங்கையில் வெளியான பல பத்திரிகைகளுக்கும், சஞ்சிகைகளுக்கும் முகப்போவியம் வரைந் துள்ளார்.
1980களின் இறுதியில் ஜோர்தான் நாட்டுக்கு தொழில் வாய்ப்புப் பெற்றுச் சென்ற இவர் ஜோர்தானில் வெளிவரும் அரபுத் தினசரியான "அஷ்ஷபாப்" ஏட்டின் விளம்பரப் பகுதிக்கான பொறுப்பு ஓவியராக நியமனம் பெற்று, சிறுவர் பகுதி போட்டிகள், கதைகளுக் கான சித்திரங்கள், அரசியல் கேலிச் சித்திரங்கள் என்று பல்வகை
தொகுதி 08 - கலிபாபூஷ்ணம் புeraரியாமீனர் -

Page 41
முளப்லிம் எழுத்தாளர்கள், படகவியலாளர்கள், கன்ஸ்ஆப்கள் விபரம் - பாகம்
ஒவியங்களையும் வரைந்து புகழ்பெற்ற முதலாவது இலங்கையர் என்ற பெருமைக்குரியவராவார்.
"றைத்தளாவளை அளிஸ்” என்று பலராலும் அறியப்பட்ட இவரின் சேவைகளை கெளரவித்து ‘வாழ்வோரை வாழ்த்துவோம் 1994 முஸ்லிம் கலாசார விருது விழாவில் "Rassam Mumthaz விசேட பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
(1997-ம் ஆண்டு முஎஸ்லிம் சமய, கலாசார பண்பாட்டலுவலிகள் திணைக் களம் நடத்திய முஸ்லிம் கலாசார விருதுவிழாவின் போது வெளியிடப்பட்ட "வாழ்வோரை வாழ்த்துவோம்' நினைவு மலரை அடிப்படையாகக் கொண்டு தகவல்கள் பெறப்பட்டன.
எம்.ஐ.எம். இஸ்மாயில் பாவா
கலைத்துறை
தி
இலங்கையில் மரபு ரீதியான இஸ்லா மிய இசைகளுள் ‘பக்கீர் பைத்' எனும் இசை யும் முக்கியத்துவம் பெற்றிருந்தது. இந்தியா வில் முஸ்லிம்கள் மத்தியில் காணப்பட்ட இந்த இசை இலங்கையிலும், இந்தியப் பரம்பரையி னுாடாக பிரபல்யம் பெற்றது. இன்றைய சூழ் நிலையில் இலங்கையில் மிகவும் அருகிவரும் ஓர் இசைக்கலையான 'பக்கீர் பைத்' பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வதும், இக்கலைப் சீேே
-ெ இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு
 
 

முள்விம் எழுத்தாளர்கள், நாடகவியலாளர்கள், கஸ்ஆர்கள் விபரம் பாகம் 7
பற்றி தரவுகளை சேகரிப்பதும், நவீன தொழில்நுட்பத்துடன் பதிவு செய்து வைப்பதும் எதிர்கால சந்ததியினருக்கு நாம் செய்யும் ஒரு சேவையாகும். காலத்தின் தேவையும் கூட. ‘பக்கீர் பைத் துறையில் ஈடுபாடு கொண்ட கலைஞர்கள் வரிசையில் முதலில் பதிவாக்கப்படு பவர் எம்.ஐ.எம். இஸ்மாயில் பாவா, 1994-ம் ஆண்டில் இலங்கையில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சு வாழ்வோரை வாழ்த் துவோம்' நிகழ்ச்சியில் இவருக்கு 'நூருல் களமீதா' (கவிதை ஒளி) விருது வழங்கி கெளரவித்தது.
1962ல் இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியில் 15 நிமிடங்கள் வீதம் 29 வாரங்கள் ஒலிபரப்பாகி, இலங்கை உட்பட, தமிழ்நாடு, மலேஷியா முதலிய கடல்கடந்த நாடுகளில் எல்லாம் பலரின் பாராட்டைப் பெற்ற "நூறு மசாலா’இசைச் சித்திரமாம் “பக்கீர் பைத்” தை 'தாயிலா ரபான்” இசைக் கருவியுடன் நடத்திய கலைஞர்தான் பக்கீர் எம்.ஐ.எம். இஸ்மாயில் அவர்கள். புத்தளத்தை வதிவிடமாகக் கொண்ட 57 வயதுடைய பக்கீர் பரப்பரையைச் சேர்ந்த இவர், தமிழ் நாடு, இளையான்குடி, சுல்தான் அலிசா கலாபத்துன் ரிபாய் பக்கீரின் பேரனாவார். இவர் பழைய டில்லி பக்கீர் சிக்கந்தர் அலிசா பரப்பரையின் வாரிசாவார்.
திருமணமாகி ஏழு பெண் மக்களின் தந்தையான இவர், தன் சிறுபராயம் முதல் இன்றுவரை சலிக்காது, சளைக்காது புத்தளத்தின் பெருந்தெருக்கள் எங்கும் ரமழானில் சஹருக்கு மக்களை எழுப்பும் பணியை 'தாயிலா ரபான் பைத்தொலியுடன் செய்தே வருகின்றார். புத்தளம் அயல் கிராமங்களின் வீடுகளில் எல்லாம் தவறாது ஒலித்த இவரது வெண்கலக்குரல் 1962ல் இலங்கை வானொலியில் ஒலிக்கத் துவங்கியது. தொடர்ந்து "காட்டுபாவா’ சரித்திரம், "திருவெண்ட அரசன் சரித்திரம்" தாய் மகளுக்கு உபதே சிக்கும் "பீர்சா உம்மா சரித்திரம்” பாத்திமா நாயகி தன் கணவருக் குச் செய்த "வசியத்து நாமம்' முதலிய இசை நிகழ்ச்சிகள் தொடர்ந்து வாராந்தம் வானொலியில் ஒலிக்கலாயிற்று.
தொகுதி 08 = ಹೆàಗೆgäå¢rió புனினியாமீனி

Page 42
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 7
இக்காலகட்டத்தில் அப்போதைய தகவல் ஒலிபரப்பு பிரதி அமைச்சராக இருந்த ஏ.எல். அப்துல் மஜீத், பணிப்பாளர் எம்.எச். குத்தூஸ் ஆகிய இருவரும் இவருக்கு உதவியும், ஊக்கமும் வழங்கியதன் விளைவாய் கிண்ணியாவில் நடந்த போட்டி நிகழ்ச்சியில் அமைச்சர் மஜீத்தினால் பொற் பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டதை இன்னும் நெஞ்சுக்குள் வைத்துப் பூரிப்படைகின்றார்.
வானொலி நிகழ்ச்சிகளை அடுத்து கிடைக்கப்பெற்ற அழைப் புக்களின் பேரில், புத்தளத்தை அண்டியுள்ள பல ஊர்களிலும், தீவடங்கிலுமுள்ள ஏனைய பல ஊர்களிலும் பல நிகழ்ச்சிகளை மேடை ஏற்றியுள்ளார். "கொழும்பு மாப்பிள்ளை” என்ற நாடகத்திலும் இவரது பாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
'ஜல்லியத்", "ஜரபு” முதலான பரம்பரைக்குரிய தொழிலை யும் ரிபாய்ராத்திபு நிகழ்ச்சிகளில் நடத்திவரும் இவர், மறைந்த - இப்போது இருக்கின்ற பல அரசியல் தலைவர்களினதும் சமுதாயப் பெரியார்களினதும் பாராட்டுதல்களை தன் குரல்வளத்தினால் பெற்றுக் கொண்டமையை கெளரவமாகக் கருதுகின்றார்.
(1994-ம் ஆண்டு முனர்விச் சமய, கலாசார பண்பாட்டலுவலிகள் திணைக் களம் நடத்திய முஸ்லிம் கலாசார விருதுவிழாவின் போது வெளியிடப்பட்ட "வாழ்வோரை வாழ்த்துவோர்' நினைவு மலரை அடிப்படையாகக் கொண்டு தகவலர்கள் பெறப்பட்டன.)
72- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களினி விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், பளடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 7
பதிவு
25
எம்.எம். பகுர்தீன் பாவா
கலைத்துறை
蔷、
s
1936ல் மன்னார் மாவட்டம், முசலி பகுதி, சிலாபத்துறையில் பிறந்த இவர்; 1958ல் திருமதி எம்.எஸ். பாத்தும்மா என்பவரைத் திருமணஞ் செய்து, 12 பிள்ளைகளின் தந்தையானார். யூசுப் முஹிதீன் பக்கீர், கொலுசம் பீபீ தம்பதியினரின் மகனாகப் பிறந்த இவர்; எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் 6-ம் வகுப்பு வரை கற்றார். ":"ൃ
கடந்த 35 வருடங்களாகத் தெருத் தெருவாக, பகுதி பகுதி யாக, ஊர் ஊராகப் பக்கீர் பாடல்களைப் பாடி, தன் ஜீவனோபாயத்தைக் கழித்து வருகின்றார். பலவிதமான புத்தகங்கள், இஸ்லாமியப் பாடல்கள், நற்கீர்த்தனைகள், பழைமை வாய்ந்த ஆனந்தக்களிப்புக்கள், பாத்திமா நாயகியின் வரலாறு, நூறு மசாலா போன்ற பல பாடல்களைப் பாடி புகழ்பெற்றவர்.இதுவரை எவ்வித கெளரவத்தையும் பெற்றிராத இவர்; தன் பாடல்களுக்கு மக்கள் காட்டிவரும் பாராட்டும், ஆதரவுமே தனக்குப் பெரிதும் மனமகிழ்ச்சியைத் தருவதாகக் கூறி மகிழ்கின்றார். இவரின் இச்சேவையினைக் கருத்திற்கொண்டு முஸ்லிம் சமய கலாசார இராஜாங்க அமைச்சராக இருந்த அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்கள் 1994-ம் நடத்திய ‘வாழ்வோரை வாழ்த்துவோம்' முஸ்லிம் கலைஞர்கள் கெளரவிப்பு விழாவின் போது "நூறுல் களபீதா' (கவிதை ஒளி) விருதும், பொற்கிழியும் வழங்கி கெளரவித்தார்.
(1994-ம் ஆண்டு 'வாழிவோரை வாழ்த்துவோர்' " மலரை அடிப்படையாகக் கொண்டு தகவல்கள் பெறப்பட்டன.)
தொகுதி 08 - கலிபாபூஷணப் புErளியாமீன் - 73

Page 43
முஸ்லீம் அழுத்தாளர்கள், ஊடகளியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம்
பதிவு 26
ஏ.சி. அகமது லெவ்வை
ஊடகத்துறை
கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட் டம், பொத்துவில் தேர்தல் தொகுதி, பொத்து வில் P-15 கிராமசேவகர் பிரிவினைச் சேர்ந்த ஏ.ஸி. அகமது லெவ்வை அவர்கள் ஓர் ஊடக வியலாளராவார்.
1947-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ம் திகதி அப்துல் கரீம் தம்பதியினரின் புதல்வரா கப் பிறந்த இவர் பொத்துவில் அரசினர் முஸ்
லிம் ஆண்கள் பாடசாலை, பொத்துவில் முஸ்லிம் மகாவித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவராவார். அக்கரைப்பற்று, இலங்கை போக்குவரத்து சபையின் சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரியாகப் பணியாற்றி வரும் இவரின் அன்பு மனைவி பரீதா உம்மா. இத்தம்பதி யினருக்கு நஸயீபா பர்வின், பஹற்மிஹமீஸ், சம்சுதீன் பர்ஜானா, ஜெம்ஸித் றாபி, சமீனா சிட்னாஸ், பாத்திமா சப்றினா, அப்றோஜ் அப்றின் ஆகிய ஏழு அன்புச் செல்வங்களுளர்.
1960-ம் ஆண்டிலிருந்து இவர் எழுத்துத்துறையில் ஈடுபாடு கொண்டிருந்தார். 1983-03-17-ம் திகதி தினகரன் பத்திரிகையின் பொத்துவில் நிருபராகவும், 1992-08-19-ம் திகதி முதல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பொத்துவில் பிரதேச செய்தியாளராகவும் நியமனம் பெற்றார். ஊடகத்துறை பகுதிநேரமாகக் கொண்ட போதி லும் கூட சமூகக் குறைபாடுகள், சமூக அபிவிருத்தி சூழல் சுற்றாடல்
74- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு
 

முளப்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் பாகம் 7
தொடர்பானதும், பாதுகாப்பு, பயங்கரவாதம் தமிழ்-முஸ்லிம் நல்லிணக் கச் செய்திகள் என ஆயிரத்துக்கும் மேல் எழுதியுள்ளார்.
பல்வேறுபட்ட சமூகசேவை அமைப்புக்களிலும், ஊடக அமைப்புக்களிலும் அங்கத்துவம் பெற்றுள்ள இவரின் முகவரி:
A.C. AHAMED LEBBE, A.P.O. SQUARE, MAINSTREET, POTTUWIL - 15 TIP: 063-5671548 FAX: O63-2248 016
தகவல் : 2007 பெப்ரவரி
பதிவு 27
அப்துல் ரவூப் ஊடகத்துறை
*
கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட் டம், சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் இறக்காமம் - 03 கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த அப்துல் கரீம் அப்துல் ரவூப் ஒர் ஊடகவியலாளராவார்.
1968-ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15-ம் திகதி அப்துல் கரீம் தம்பதியினரின்
* புதல்வராகப் பிறந்த ரவூப்; இறக்காமம் சது 蠶
தொகுதி ே - கலாபூஷணம் புணர்னியாமீன் - 75

Page 44
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 7
அல் அஷ்ரப் மகாவித்தியாலயம், கல்முனை அல்ஹாமியா அரபுக் கல்லூரி, அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆகிய வற்றின் பழைய மாணவராவார். மெளலவி, அல்-ஆலிம் ஆகிய பட்டங்களையும், பேராதனைப் பல்கலைக்கழக (வெளிவாரி) கலைமா னிப் பட்டத்தையும் பெற்றுள்ள இவர்; இறக்காமம் சது/ அல் அஷரப் மகாவித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றார். இவரின் அன்புப் பாரியார் ஏ.ஜே. நெளபராவும் ஓர் ஆசிரியையாவார். இத்தம்பதியினருக்கு அஷபக், சிஜாப், சிம்சான் ஆகிய மூன்று அன்புச் செல்வங்களுளர்.
அப்துல் ரவூப் ஒர் ஊடகவியலாளராகத் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்ட போதிலும் கூட இலக்கியத்துறையிலும் அதிக ஈடுபாடுமிக்கவராகக் காணப்படுகின்றார். 2000-01-01 முதல் ‘நவமணி’ பத்திரிகையின் செய்தியாளராக நியமனம் பெற்ற இவர்; நூற்றுக்கும் மேற்பட்ட செய்திகளை நவமணிக்கு எழுதியுள்ளார். முஸ்லிம் சமூகப் பிரச்சினைகள், முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்படும் அபாயங்கள், சமூகத் தின் கல்வி, கலாசார, பொருளாதார பிரச்சினைகள் என்பன இவரின் செய்திகளில் பெரும்பாலும் காணப்படும்.
1985-ம் ஆண்டிலிருந்து இவர் தேசிய பத்திரிகைகளில் எழுதி வருகின்றார். 1985ல் தினகரன் “இஸ்லாமிய பூங்கா’வில் இவரது கன்னி ஆக்கம் இடம்பெற்றது. இதைத் தொடர்ந்து தினகரன், தினபதி, வீரகேசரி, நவமணி போன்ற பத்திரிகைகளில் பல்வேறுபட்ட இஸ்லா மியக் கட்டுரைகளை எழுதியுள்ளார். 1997-11-21-ம் திகதி இவரால் தினகரன் “இஸ்லாமிய சுடரில் எழுதப்பட்ட ‘‘கொள்கை வாதப் பிரிவுகள் ஒன்று சேராதவரை அரபுக் கல்லூரிகளின் பாடத்திட்டத் தை மாற்றமுடியாது’ எனும் தலைப்பில் இவரால் எழுதப்பட்ட கட்டுரை பலரை சிந்திக்கத் தூண்டியது. அக் கட்டுரையின் ஒரு பகுதி கீழே மீள் பிரசுரம் செய்யப்படுகின்றது.
“.ஒவ்வொரு மத்ரசா அதிபரும் ஒவ்வொரு கொள்கையைப் பிடித்துக் கொண்டு, அக்கொள்கைக்கேற்பவே பாடத்திட்டத்தையும்
76. இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களினி விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 7
வகுத்துள்ளனர். இப்பாடத்திட்டத்தின் அடிப்படையில் கல்வி கற்று அம்மத்ரசாக்களிலிருந்து வெளியாகும் மெளலவிமார்கள் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஒவ்வொரு மெளலவியும் ஒவ்வொரு கருத்தைக் கூறுகிறார்கள். இதனால் பொது மக்கள் குழப்பமடைகின் றார்கள். எனவே இலங்கையின் அரபுக் கல்லூரிகளின் பாடத்திட்டத்தை ஒன்றாக்கினால் அவ்வக் கல்லூரிகளிலிருந்து வெளியாகும் மெளலவிமார்களின் கருத்துக்களும் ஒரே மாதிரியாக அமையும்
இலங்கையிலுள்ள முக்கிய மூன்று கொள்கைவாதிகளான ஜமாஅத்தே இஸ்லாமீ, தப்லீக் ஜமாஅத், தெளஹித் ஜமாஅத் ஆகிய மூன்று இயக்கங்களும் ஒன்று சேர்ந்து ஒருமித்த கருத்துக்கு வந்து ஒரே பாடத்திட்டத்தை அமைக்க வேண்டும். இவ்வாறு ஒன்று சேராத வரை இலங்கை அரபுக் கல்லூரிகளின் பாடத்திட்டத்தை மாற்ற முடியாது. பாடத்திட்டம் மாற்றப்படாவிட்டால் உலமாக்களும் வெவ்வேறுபட்ட கருத்துக்களைக் கூறிக் கொண்டே இருப்பார்கள். பொது மக்களும் குழம்பிக் கொண்டிருப்பார்கள்.”
பல்வேறுபட்ட சமூக அமைப்புக் களிலும் , ஊடக அமைப்புக்களிலும், சமய அமைப்புக்களிலும் அங்கத்துவம் பெற்றுள்ள இவர் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் நற்சிந்தனை, அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து வருகின்றார். அத்துடன், பல்வேறுபட்ட ஆக்கங்களையும், கவிதைகளையும் எழுதி வருகின்றார்.
தன்னுடைய இத்தகைய துறை ஈடுபாடுகளுக்குக் காரண
கர்த்தாக்களாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில் தனது ஆசான்
மெளலவி எஸ்.எம். யூசுப் (கபூரி), எப்.எம். பைறுாஸ், எம்.பி.எம்.
அஸ்ஹர் ஆகியோரை அன்புடன் நினைவுகூர்ந்து வரும் இவரின் முகவரி :
A.K.M. RAUFF,
55, AMPARAIRD.
IRAKKAMAM - 03
T/P: 063-22231.75 2004 ஜனவரி தகவல்படி
தொகுதி 08 - கலாபூஷணம் புன்னியாமீனி 77

Page 45
முடிப்லிம் எழுத்தாளர்கள், பளடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 7
பதிவு 23
எம்.ஐ. இம்தியாஸ்
கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட் டம், திகாமடுல்லை தேர்தல் தொகுதி, மருதமுனை - 03 கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த முஹம்மது இத்ரீஸ் இம்தியாஸ் எழுத்தாளர்களுள் ஒருவராவார்.
1978-ம் ஆண்டு மே மாதம் 30-ம் திகதி முஹம்மது இத்ரீஸ் தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த இவர்; கமு/அல்மனார் மத்திய கல்லூ ரியின் பழைய மாணவராவார். ஆசிரியராக நியமனம்பெற்ற சது வீரத்திடல் அல்ஹிதாயா மகாவித்தியாலயத்தில் பணியாற்றிவரும் இவர் அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரியில் பயிற்சியி னைப் பெற்றார். இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்துறை டிப்ளோமா பாடநெறியினைப் பூர்த்தி செய்துள்ளார். அத்துடன், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சமூக விஞ்ஞான கலைமாணிப் பட்டப்படிப்பினைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றார். உலக கனேடிய பல்கலைக்கழக சேவை (WUSC) எனும் அமைப்பில் வளவாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.
இளங்குயில் இம்தியாஸ், மருதூரான், யதார்த்தவாதி ஆகிய பெயர்களில் எழுதிவரும் எம்.ஐ. இம்தியாஸின் கன்னி ஆக்கம் 'மழை' எனும் தலைப்பில் கவிதையாக 1995-10-15-ம் திகதி "சூடாமணி பத்திரிகையில் பிரசுரமாகியது. அன்றிலிருந்து சிறுகதை
78- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு
 

முஸ்லிம் எழுந்தாளர்கள், பளடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் பாகம் 7
கள், கவிதைகள், கட்டுரைகள், நகைச்சுவை ஆக்கங்கள், சுலோகங் கள், பிறவிடயங்கள் என நூற்றுக்கும் மேல் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் தினகரன், வீரகேசரி, அஞ்சலி, நவமணி, ஜனனி, மித்திரன், சூடாமணி, கதிர்ப்பு, தொனி, தூவானம், புதியதொனி, செந்தூரம் ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளன.
'.ஆரம்பத்தில் எத்தனையோ கவிதைகளை, சிறுகதைகளை எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பிய போதும் அவைகள் பிரசுரமாகாதது கண்டு மனமுடைந்தேன். ஒரு கட்டத்தில் இத்துறை தமக்குத் தேவையில்லை என்று கூட நினைத்தேன். ஆனால், எனது தந்தையின் ஊக்குவிப்பு என்னைத் தொடர்ந்தும் எழுதத் தூண்டியது." என்று இம்தியாஸ் குறிப்பிடுகின்றார். இவரின் தந்தை ஈழக்குயில் இத்ரீஸ் ஒரு பிரபலமான கவிஞர் என்பது குறிப்பிடத் தககது.
பல்வேறுபட்ட சமுகசேவை அமைப்புக்களிலும், இலக்கிய அமைப்புக்களிலும் அங்கத்துவம் பெற்றுள்ள இவர் பல இலக்கியப் போட்டிகளில் பங்குகொண்டு பரிசில்களும், சான்றிதழ்களும் வென்றுள்ளார். இந்த இளம் இலக்கியவாதியின் முகவரி :
MOHAMED IDRIS IMITIYAS 171-LIBRARY ROAD, MARUTHAIMUNAI - 323, 14 TWP:O67-222O727
2004 ஆகஸ்ட் தகவல்படி
தொகுதி 08 - கவாபூஷணம் புணர்னியாமீன் - 79

Page 46
முனப்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 7
ஏ.கே.எம். அன்ஸார்
ஊடகத்துறை
கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட் டம், கல்முனை தேர்தல் தொகுதியில், மருதமுனை - 06 கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த அப்துல் கரீம் முகம்மது அன்ஸார் அவர்கள் மருதமுனை ஏ.கே.எம். அன்ஸார், ஏ.கே.எம். அன்ஸார் ஆகிய பெயர்களில் எழுதிவரும் வளர்ந்துவரும் ஊடகவியலாள ராவார்.
1964-ம் ஆண்டு மே மாதம் 09-ம் திகதி அப்துல் கரீம் சுபைதா தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த அன்ஸார் தனது ஆரம்பக்கல்வியை சம்மத்திய கல்லூரி (மருதமுனை), யிலும், இடைநிலை, உயர்கல்வியினை மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியிலும் பெற்றார். தற்போது இலங்கைப் புகையிரத திணைக் களத்தில் (வாழைச்சேனை புகையிரத நிலையம்) பணி புரியும் இவர் சம்சுன்னகாரின் அன்புக் கணவராவார். இத்தம்பதியினருக்கு முகம்மது அஸ்ரீன், நிப்லாபானு, பாத்திமா நிஸ்லா ஆகிய மூன்று அன்புச் செல்வங்களுளர்.
2002-ம் ஆண்டு ஜூலை மாதம் 28-ம் திகதி முதல் "நவமணி வாழைச்சேனை நிருபராக நியமனம் பெற்ற இவரின் கன்னிச் செய்தி 'வாழைச்சேனை - கொழும்பு புகையிரத சேவையின் சீர்கேடு எனும் தலைப்பில் இடம்பெற்றது. அன்றிலிருந்து பிரதேசச் செய்திகள்,
80- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு
 
 

முக்ப்ஸிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 7 கவிதைகள், கட்டுரைகள், விளையாட்டுத்துறை செய்திகள் என நூற்றுக்கும் மேல் எழுதியுள்ளார். மருதமுனை செய்தியாளர் பி.எம்.ஏ. காதர் அவர்களின் ஆலோசனையிலே பத்திரிகைத்துறையில் நான் வளர்ந்தேன் என்று குறிப்பிடும் அன்ஸார் விளையாட்டுத்துறையிலும் அதிக ஈடுபாடுமிக்கவர். இவர் உதைபந்தாட்டத்தில் அகில இலங்கை ரீதியில் பங்கேற்றுள்ளார். இவரின் முகவரி :
A.K.M. ANSAR, 407/C HAJI YARRD, MARUTI AMUNAI - ()
TWP:O67-222 (49
22O
எம்.ஐ.எம். பாரீஸ்
வடமேல் மாகாணம், புத்தளம் மாவட் டம், ஆனமடுவை தேர்தல் தொகுதியில் பள்ளம, மதவாக்குளம் கிராமசேவகர் பிரிவில் வசித்து வரும் எம்.ஐ.எம்.பாரீஸ் அவர்கள் வளர்ந்து வரும் ஓர் இளம் எழுத்தாளராவார்.
1982-ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15-ம் திகதி எஸ்.எல்.எம். இஸ்மாயில் தம்பதியி னரின் புதல்வராகப் பிறந்த இவர்; மதவாக் குளம் அல் அலி முஸ்லிம் மகாவித்தியாலயம், அறக்கியால இலா
: நிதாகுதி 08 - கவிபரிபூஷ்ணம் புணர்னியாமீனி -

Page 47
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஈளடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் பாகம்
ஹிய்யா அரபுக் கல்லூரி, ஜாஎல ஏக்கல அபூபக்கர் அரபுக் கல்லூரி, கெகுனுகொல்ல இர்பானிய்யா அரபுக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். தற்போது இலங்கை தர்ஜுமா காரியாலயத்தில் அரபு, தமிழ் மொழி பெயர்ப்பாளராகக் கடமையாற்றி வருகின்றார்.
1999 முதல் எழுதிவரும் இவரின் முதல் கவிதை 2001.09.15ம் திகதி "மகளிரே பர்தா எங்கே?' எனும் தலைப்பில் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பாகியது. சுமார் 20 சிறுகதைகள், 50 கவிதைகள், 125 மொழிபெயர்ப்பு ஆக்கங்கள், 100க்கும் மேற்பட்ட பிரதேச செய்திகளை எழுதியுள்ள பாரீஸின் இத்தகைய ஆக்கங்கள் நவமணி, தினச்சுடர், நிதாவுல் இஸ்லாம், அல்ஹஸனாத், உண்மை உதயம், லஜ்னா, அஸ்-ஸகீனா, அரும்பு, ஜும்ஆ, அஹதியா, மனிதன், முத்துக்கள், அறம் போன்ற பத்திரிகைக ளிலும், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. அத்துடன், இலங்கை வானொலியில் தென்றல், முஸ்லிம்சேவை ஆகிய நிகழ்ச்சிகளிலும் ஒலிபரப்பாகியுள்ளன.
தன்னுடைய எழுத்துத்துறை, ஊடகத்துறை ஈடுபாட்டுக்குக் காரணகர்த்தாக்கள் என்ற வகையில் தனது அன்புத் தந்தை எப்.எல்.எம். இஸ்மாயில், மற்றும் எஸ்.எச். நஜூபுதின் ஆகியோரை அன்புடன் நினைவு கூர்ந்துவரும் இவர்; எம்.ஐ.எம். பாரிஸ், மதவாக்குளம் பாரீஸ், ஆண்டியூர் நாவலன், மெளலவி பாரீஸ் (இலாஹி) ஆகிய பெயர்களில் எழுதி வருகின்றார்.
இதுவரை இவர் நான்கு புத்தகங்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
. நூறு இஸ்லாமிய வினா-விடை.
2. நபி பெருமான் போதித்த போதனைகளும், எச்சரித்த தீய
குனங்களும்.
3. மரணத்தை நினைத்து வாழ்வோம்.
4. அல்குர்ஆன் கூறும் சுவன வாழ்க்கை.
ܨܝܕ°
82- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கரைவஞர்களினி விபரத்திரட்டு

முஸ்விம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கஆைர்கள் விபரம் - பாகம் 7
பல்வேறுபட்ட சமூக சேவைகள் அமைப்புக்களிலும், ஊடக அமைப்புக்களிலும் அங்கத்துவம் பெற்றுள்ள இவரின் முகவரி:
M.I.M. FARS 258/3, KADAYANDALUWA, MADAWAKKULAM, ANDIGAMA - (1508
முஹம்மது அஸ்ஹர்
எழுத்துத்துறை
சப்ரகமுவ மாகாணம், கேகாலை மாவட்டம், மாவனெல்லை தேர்தல் தொகுதி யில், தும்புளுவாவ கிராமசேவகர் பிரிவில் வசித்துவரும் முஹம்மது அஸ்ஹர் அவர்கள் ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக எழுதிவரும் ஓர் எழுத்தாளராவார்.
1956-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 திகதி அப்துல் காதர் தம்பதியினரின் புதல்வரா கப் பிறந்த இவர், ஹெம்மாத்தகமை கே/மா அல் அஸ்ஹர் மகாவித்தியாலயம், மாவனெல்லை ஸாஹிறா தேசிய கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவராக கலைமாணிப் பட்டம் பெற்றுள்ள இவர்; தற்போது ஹெம்மாத்தகமை கே'மா'பள்ளிப் போருவ
தொகுதி 08 - ஆபிரிபூஷ்ணம் புணர்னியாமீனி - 8.

Page 48
முளப்லிம் எழுத்தாளர்கள், வடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் ?
முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபராகப் பணியாற்றி வருகின்றார்.
ஹெம்மாத்தகமை கே/மாவாடியதென்னை முஸ்லிம் வித்தியா லயத்தில் பணிபுரியும் ஆசிரியை வஜிஹா இவரின் அன்புப் பாரியாரா வார். இத்தம்பதியினருக்கு அஸ்கான், அஸ்லான், ஹஸ்னா, அஸ்ரான், அஸ்ரா ஆகிய ஐந்து அன்புச் செல்வங்கள் உளர்.
1980களின் ஆரம்பத்திலிருந்து இலக்கியத்துறையில் ஈடுபாடு கொள்ள ஆரம்பித்த இவரின் கன்னிச் சிறுகதை 1985-12-01-ம் திகதி "சிந்தாமணி பத்திரிகையில் பிரசுரமானது. அதிலிருந்து பல சிறுகதை களையும், கவிதைகளையும், கட்டுரைகளையும், நகைச்சுவைக் கதை களையும் எழுதியுள்ளார். இவை தேசிய பத்திரிகைகளிலும், பிரதேச சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.
பல்வேறுபட்ட சமூக அமைப்புக்களிலும், இலக்கிய அமைப் புக்களிலும் அங்கத்துவம் பெற்றுவரும் இவரின் முகவரி :
A.C.M. AZHAR, B7/1, KOTEGODA, HEMMATTHAGAMA. TYPO35-2257726
84- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

முஸ்லிம் எழுந்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் பாகம் 7
பதிவு 222
எஸ்.எம். உவைத்துல்லா ஊடகத்துறை
கிழக்கு மாகாணம் , அம்பாறை மாவட்டம், திகாமடுல்லை தேர்தல் தொகுதி யில், அட்டாளைச்சேனை பாலமுனை கிராம | சேவகர் பிரிவில் வசித்துவரும் சேகு முகையதின் உவைத்துல்லா ஒரு வளர்ந்துவரும் ஊடகவிய லாளராவார்.
1967-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26" திகதி சேகு முகையதின் தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த இவர்; பாலமுனை கமு அல்-ஹிதாயா வித்தியாலயம், நிந்தாவூர் கமு'அல்-அஷ்ரப் மகாவித்தி யாலயம், சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரி, மட்டக்களப்பு தாதியார் பாடசாலை, வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பழைய மாணவராவார். தற்போது பாலமுனை மாவட்ட வைத்தியசாலையில் தாதிய உத்தியோகஸ்தராக பணியாற்றி வரும் இவர்; பதுர் நிஸாவின் அன்புக் கணவராவார். இத்தம்பதியினருக்கு பாத்திமா ஸம்லா, பாத்திமா ஸம்ஹா, நுஹற்லா, நஹற்லா ஆகிய நான்கு அன்புச் செல்வங்களுளர்.
பாடசாலைக் காலத்திலிருந்தே எழுத்துத்துறையில் ஈடுபாடுமிக் கவராகக் காணப்பட்ட இவர்; 1999-ம் ஆண்டில் ‘வீரகேசரியின் பாலமுனை நிருபராக நியமனம் பெற்றார். ‘வீரகேசரியில் பிரசுரமான இவரது முதல் செய்தி "பாலமுனை பிரதேசத்தின் தேவைகள் கவனிக் கப்படுமா எனும் தலைப்பில் இடம்பெற்றது.
தொகுதி 08 - கலாபூஷ்ணம் புணர்னியாமீனி - ES

Page 49
முஸ்லிம் எழுத்தாளர்கள், பு:படகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 7
ஊடகத்துறையைப் பகுதிநேரமாகக் கொண்டுள்ள இவர்; பிரதேச செய்திகள், அரசியல், சுகாதாரம் தொடர்பான செய்திகள் போன்றவற்றை நடுநிலைமைப் போக்குடன் எழுதி வருகின்றார். தன்னுடைய பத்திரிகைத்துறை ஈடுபாட்டுக்கு காரணகர்த்தாவாக இருந்தவர் என்ற வகையில் எம்.எஸ். உதுமான் லெப்பை அவர்களை அன்புடன் நினைவு கூர்ந்து வரும் இவர் பல்வேறுபட்ட சமூக சேவை அமைப்புக்களிலும், ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்திலும் அங்கத்த வராக இருந்து வருகின்றார்.
பாலமுனை பிரதேச அபிவிருத்தி தொடர்பாகவும், வைத்திய
சாலை தொடர்பாகவும் எழுதிய செய்தி ஒன்றிற்காக வேண்டி இவர்
அச்சுறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இவரின் முகவரி :
S.M. UBAITH ULLAH - J.P,
NO: 155B, DIVISION NO - 03,
PALAM UJNAI - 32354 TVP:067.22553.25
தகவல் : 2007 பெப்ரவரி
85- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களினி விபரத்திரட்டு

முஸ்லீம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 7
பதிவு
223
எம்.பி. அஹமட் ஹாறுான் ஊடகத்துறை
கிழக்கு மாகாணம் , அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை தேர்தல் தொகுதி யில், அக்கரைப்பற்று KT15/1 கிராம சேவகர் பிரிவில் வசித்துவரும் எம்.பி, அஹமட் ஹாறுன் ஒரு வளர்ந்துவரும் ஊடகவியலாளராவார்.
1970-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 08" திகதி முகையதின் பாவா தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த இவர்; அக்கரைப்பற்று அல் - முனல்வரா வித்தியாலயம், அக்கரைப் பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசியபாடசாலை), இலங்கைச் சப்ரகமுவ பல்கலைக்கழகம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பழைய மாணவரா வார,
கலைமாணிப் பட்டதாரியான இவர்; தற்போது அக்கரைப் பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் (தேசிய பாடசாலை) ஆசிரியரா கப் பணியாற்றி வருகின்றார். அக்கரைப்பற்று அக் / அல் - பாத்தி மிய்யா வித்தியாலத்தில் ஆசிரியையாக கடமையாற்றி வரும் நஸ்றின் ஜஹானின் அன்புக் கணவரான இவருக்கு இப்பத் என்ற ஆசைச் செல்வமொன்றுண்டு.
1999 முதல் வீரகேசரியின் கருங்கொடித்தீவு பிரதேச நிருபராக
தொகுதி 08 - கலாபூண்டினம் புணர்னியாமீன் - 87

Page 50
முனல்விம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் ?
இவர் பணியாற்றி வருகின்றார். இவரின் முதல் செய்தி வீரகேசரி பத்திரிகையில் "ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் அக்கரைப் பற்றில்' எனும் தலைப்பில் பிரசுரமானது. மேலும், தினகரன் பள்ளிக் குடியிருப்பு விசேட நிருபராகவும் பணியாற்றி வருகின்றார். குற்றவியல் செய்திகள், அபிவிருத்திச் செய்திகள், சமூகப் பிரச்சினைகள் போன்ற பல செய்திகளை இவர் எழுதி வருகின்றார்.
ஊடகத்துறை ஈடுபாட்டினைப் போலவே சமூக சேவை, கல்வி அபிவிருத்தி, சமய, கலாசார அபிவிருத்திச் செயற்பாடுகளிலும் ஆர்வம் காட்டிவரும் இவரின் சேவைகளை கருத்திற்கொண்டு அகில இலங்கை எம்.எச்.எம். அஷ்ரப் ஞாபகார்த்த மன்றம் 2001.09.15ல் விருது, பொன்னாடை, பொற்கிழி, சான்றிதழ் வழங்கி கெளரவித்தது.
முஸ்லிம் மீடியா போரம், அம்பாறை மாவட்டக் கரையோரச் செய்தியாளர் சங்கம், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் அமைப்பு, மெஸ்றோ, எல்லைஸோ, சுதந்திர பாவனையாளர் அமைப்பு ஆகிய வற்றில் அங்கத்தவராகப் பணியாற்றி வரும் இவரின் முகவரி :
M.B. AHAMED HAROON, 143A, NOORANIYASOUTH ROAD, AKKARAIPATTU - 01 - 32400 TNP: (OÉ37-2277567 - O 776 OO2997 FWX: ()57-227)86
தகவல் : 2002 பெப்ரவரி
88- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், மஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 7
சுபைர் இளங்கீரன்
ஊடகத்துறை
தமிழ் கூறும் நல்லுலகின் முதல் நாவ லை எழுதிய பெருமை அறிஞர் சித்திலெப்பை யைச் சாருமென்றால் இலங்கை நாவல் வரலாற்றில் முத்திரை குத்திய பெருமை இளங் கீரனையே சாரும். "நாவலாசிரியர் இளங் கீரன்’ என்று சுபைர் என அழைக்கப்பட்டமை இதற்குத் தக்க சான்றாகும்.
தமிழினத்தின் முதுபெரும் எழுத்தாள ரான ஜனாப் சுபைர் இளங்கீரன் அவர்களை நாம் கொண்டிருப்பது நம் சமுதாயத்துக்கும், நாட்டுக்கும் பெருமைத் தரக் கூடிய ஒரு விஷயமாகும். நூல்களை வெளியிட்டால் தான் ஓர் இலக்கியவாதி பெயர் எடுக்க முடியும் என்ற நடைமுறை யதார்த்தத்தை உடைத்தெறிந்த பெருமை இவரைச் சேரும். அழகான பண்புகளும், ஆணித்தரமான பேச்சுவன்மையும், ஆழமான எழுத்துத் திறனும் மிக்க சுபைர் அவர்களின் இருபத்தேழு எழுத்தோவியங்களில் 'நீதியே நீ கேள்' என்ற நாவல் மாத்திரமே தான் 1962ல் நூலுருவில் வெளிவந்திருக்கிறது. "இங்கிருந்து எங்கே?' மற்றொரு குறிப்பிடத்தக்க நூலாகும்.
கடந்த நாற்பதாண்டுகளாக இலங்கையில் இயங்கிவரும்
எழுத்தாளர்களின் தலையாய ஸ்தாபனமான "இலங்கை முற்போக்கு
எழுத்தாளர் சங்கத்தின் ஸ்தாபகர்களுள் ஒருவரான இவர் எழுதியுள்ள
தொகுதி 08 - கலாபூஷண்ம் புனினியாமீன் - 89

Page 51
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 7
‘இ.மு.எ.ச. வரலாறு', 'மகாகவி பாரதி, கவிதைதந்த பரிசு', ‘நீதிக்கா கச் செய்த அநீதி (பின்னவை இரண்டும் நாடகங்கள்) ஆகியவை, இன்ஷாஅல்லாஹற் விரைவில் வெளிவர இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.
1927ல் ஜனவரி 4-ம் திகதி யாழ்ப்பாணத்தில் பிறந்த சுபைர் அவர்கள், தம் இருபதாவது வயதில் மலேஷியாச் சென்றார். 1948ல் அங்கிருந்து எழுதத் தொடங்கியவர், கடந்த 41 வருடங்களாக முழு நேர எழுத்தாளராகவே வாழ்ந்து வருகிறார். 27 நூல்களை இதுவரையில் எழுதியிருக்கும் இவர் (அனைத்தும் பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளிவந்தவை) 1949ல் மலேஷியாவில் 'இனமணி' பத்திரிகைக்கு ஆசிரியரானார். 1961ல் சுபைர் அவர்கள் தம் நாட்டில் நடத்திய ‘மரகதம்’ கலை இலக்கியச் சஞ்சிகை மிகுந்த பரபரப்பையும், பிரபல்யத்தையும் பெற்றது. 4 இதழ்களுடன் 'மரகதம் நின்று போனது ஒரு துயரம் தான்.
1950ல் இந்தியா சென்ற இவர் அங்கிருந்தும் பல நூல்களை எழுதிய பின் 1951ல் இலங்கை வந்து இங்கேயே தங்கிவிட்டார். பல்லாயிரக் கணக்கான வாசகர்களை தம் எழுத்துவன்மையால் கவர்ந்திருக்கும் ‘கீரன்’ அவர்கள், நாடகத்துறையில் பெரும் பற்றுக் கொண்டவராவார். நூற்றுக்கணக்கான சிறுகதைகள், உரைச்சித்தி ரங்கள், நூல் மதிப்புரைகள், கலை-இலக்கிய பேச்சுக்கள் என்பவற்றை இலங்கை வானொலிக்குத் தந்த இவரது நாடகங்கள் மிகப் பெரும் சக்திவாய்ந்தவையாக அமைந்தன. ‘வாழப் பிறந்தவர்கள்’ என்ற இவரது நாடகம் 70 களில் தொடர்ந்து இரண்டரை வருடகாலம் ஒலிபரப்பப்பட்டது. பல நாடகங்கள் மீள் ஒலிபரப்புச் செய்யப்பட்டன. மகாகவி பாரதி நூற்றாண்டில் “கீரன்’ அவர்கள் எழுதித் தயாரித்த ‘மகா கவி பாரதி' என்ற நாடகம் 1982ல் மருதானை பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மண்டபத்தில் மீண்டும் மேடையேறியது.
பத்திரிகைகளிலிருந்து எழுத்தாளர்களுக்கு மிகச் சிறிய
90- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 7 தொகை தான் கிடைத்து வந்தது முன்பு. சிலருக்குக் கிடைப்பதே இல்லை. இந்த நிலையைச் சுட்டிக் காட்டி வாதாடி, 1950களிலேயே மிகப் பெரும் தொகையை வாங்கிய முதல்வர், தொடர்ந்தும் அப்படிப்பட்ட தொகையை பத்திரிகைகள் எழுத்தாளர்களுக்குக் கொடுப்பதற்கு வழிகோலிய முதல்வர் ஜனாப் சுபைர் இளங்கீரன் அவர்கள் தாம். மேலும், இந்திய எழுத்தாளர்களின் படைப்புக்களையே தாங்கி வந்த பத்திரிகைகள், நம் எழுத்தாளர்களின் படைப்புக்களைத் தாங்கி வர வேண்டுமென்று போராடி வெற்றிகண்ட முன்னோடிகளுள் இவரும் ஒருவராவார். 1992-ம் ஆண்டில் நடைபெற்ற முஸ்லிம் கலாசார விருதுவிழாவில் அப்போதைய முஸ்லிம் சமய பண்பாட்டலு வல்கள் இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ், ஏ.எச்.எம். அஸ்வர் அவர்கள் "Thajul Atheeb (இலக்கிய வேந்தர்) எனும் பட்டம் வழங்கி கெளரவித்தார்.
(1992-ம் ஆண்டு முஸ்லிம் சமய, கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக் களம் நடத்திய முஸ்லிம் கலாசார விருதுவிழாவின் போது வெளியிடப்பட்ட ‘வாழ்வோரை வாழ்த்துவோம்’ நினைவு மலரை அடிப்படையாகக் கொண்டு தகவலிகள் பெறப்பட்டன.)
தொகுதி 08 - கலாபூஷணம் புனினியாமீனி - 9.

Page 52
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 7
பதிவு 225
எம்.ரி. முகம்மது ஹஜூஸைன்
ஊடகத்துறை
தமிழோ-சிங்களமோ-ஆங்கிலமோ, அவை அரபு எழுத்துக்களைப் போன்று, அதன் சாயலில் அமைந்திருக்கின்றனவா? மும்மொழி எழுத்துக்களையும், அரபு எழுத்தனிச் சாயலில் எழுதும் அல்லது வரையும் ஒரு புது முறையை உலகிற்கு அறிமுகஞ் செய்தவர் யார்? அவர்தான் “ஹனோ” என்னும் ஓவியர் ஜனாப் எம்.ரி. முகம்மது ஹ"ஸைன் ஆவார்.
கொழும்பில் 1940ல் கே.எம். முஹம்மது தம்பி - ஆமினா உம்மா தம்பதியினரின் புதல்வனாகப் பிறந்தவர். இதுவரை திருமணம் செய்யவில்லை. சிரேஷ்ட வகுப்புவரை பயின்றுள்ள இவர், கொழும்பு ஹமீத் அல்-ஹ?ஸைனிய்யாக் கல்லூரியின் பழைய மாணவராவார். இளம் பிராயத்திலேயே ஓவியக்கலையில் ஆர்வம் உடையவராய்த் திகழ்ந்தார்.
தமிழ்ப் பத்திரிகைத் துறையில் கூடார்த்த சித்திரம் அதாவது கார்ட்டுன் வரைவதில் தனக்கென ஒரு பாணியையும், புகழையும் உருவாக்கியுள்ள இவர், இன்றும் ஓவியராகவே பணியாற்றி வருகின் றார். தினபதி-சிந்தாமணி பத்திரிகைகளில் ஓவியம், கூடார்த்த சித்திரம் போன்றவற்றில் தனி முத்திரை பதித்திருந்த இவர், அன்பு மார்க்கச் சங்கத்தின் தலைவர் மர்ஹும் அன்பர் பூபதிதாசரையும், தினபதி சிந்தாமணி பத்திரிகைகளின் ஆசிரியரான திரு.எஸ்.டி.சிவநாயகத்
92- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களினி விபரத்திரட்டு
 
 

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 7
தையும் என்றுமே மறவேன் என்கிறார்.
4* அனைத்துலக இஸ்லாமிய தமிழிலக்கிய ஆராய்ச்சி மாநாடு, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற போது எம்.எம். உவைஸ் அவர்களால் பொற்கிழி வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.
"கஸ்தூரி” என்ற புனைப் பெயர் கொண்ட இவருக்கு 1987ல் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் அப்போதைய இந்து சமய தமிழ் அமுலாக்கல் அமைச்சர் மாண்புமிகு செ.இராஜ துரை "ஓவியக் கலைமணி’ எனும் பட்டமும் பொற்கிழியும் வழங்கி கெளரவித்தார். 1993-ம் ஆண்டில் நடைபெற்ற முஸ்லிம் கலாசார விருதுவிழாவில் அப்போதைய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்கள் MusawwirMumthaz' (விசேட படப்பிடிப்பாளர்) எனும் பட்டம் வழங்கி கெளரவித்தார்.
முகவரி :
எம்.ரி. முகம்மது ஹ"ஸைன் 166/18, லெயார்ட்ஸ் புரோட்வே, கொழும்பு -14
(1993-ம் ஆண்டு முனர்விச் சமய, கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக் கிளிர் நடத்திய முஸ்லிர் கலாசார விருதுவிழாவின் போது வெளியிடப்பட்ட "வாழ்வோரை வாழ்த்துவோர்" நினைவு மலரை அடிப்படையாகக் கொண்டு தகவலிகள் பெறப்பட்டன.)
தொகுதி 08 - கலாபூண்டிணம் புனிதினியாமீனி - 93

Page 53
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்கள் திரட்டப்பட்டு தொடராக ஆவணப்படுத்தப்பட்டு வருவது
இலங்கை இலக்கிய வரலாற்றில் 

Page 54
ങ്ങ விரைவில் வெளிவருகிறது -
நூல்தேட்டத்தில்
د٦ همثاله کام
தொகுப்பாசிரியர் : என்.செல்வராஜா
ஐக்கிய இராச்சியம்
நூல்தேட்டம் முதல் ஐந்து தொகுதிகளிலும் பதிவாக்கப்பட்ட சிந்தனைவட்ட வெளியீடுகள்
இப்புத்தகத்தில் இடம்பெறும்.
 
 


Page 55
இலங்கை எழுத்தாள ஊடகவியலாளர்கள் கலைஞர் விபரத்திரட்டு - இந்நூலில் ஒவ்ெ எழுத்தாளர்களினதும் பணிகள் மிக விரிவாக 4-5 பக்கங்களில் வல்களை வழங்கியிருப்பதும், தாளர்களின் நூல்களின் மு டைப்படம், எழுத்தாளரின் படம், முகவரியைப் பிரசுரிக்க மதியை வழங்காதவர்கள் மற்றையோரின்) முகவரிகள் நல்லதொரு வரலாற்றுப் பதி இத்தொகுப்பில் இடம்பெறச் செ ளார். வெளியிட்டது மட்டுமல் தனது செலவிலேயே ஈழத்து பு புலம்பெயர்ந்த நாடுகளிலு தேசிய நூலகங்களுக் கெல் அவற்றை அனுப்பியும் வைத் கின்றார். எம்மவரது பன வரலாற்றில் அழியாது நி: கூரப்பட இவர் ஆற்றியுள்ள நோக்கற்ற உதவி எம்மவரால் கப்படக் கூடாததாகும். எதிர் தில் திரு பீ.எம்.புன்னியாமீன் களது பெயரை அவர் நல் கத்துடன் வெளியிட்டுவரும் வனங்கள் தமிழ் படைப் வரலாற்றில் அழிக்கப்பட மு வாறு பொறித்து வைக்கும் என் எவ்வித சந்தேகமுமில்லை.
என்.செல்வராஜா
தொகுப்பாசிரியர்: நூல்தேட்டம், நூலகவியலாளர்லண்டன்

Јѣ5іп, ենինյլ வாரு பற்றி 55 எழுத் L புகைப்
ଅଧ୍ଯସ୍ତ୍]] GLITF என்று նինյեմլ ய்துள் GT5 மற்றும் லுள்ள ÖGÖTLE திருக்
והם 01םנות LIBG) மறக் காலத் அவர் நோக் இவ்வா I Lլ են EE ԼԱԼLITE ன்பதில்
ISBN-13 978-955-8913-66-6