கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு 6

Page 1
கலாபூஷண்ம்
 

புன்னியாமீன்

Page 2

இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களினி
விபரத்திரட்டு
தொகுதி 06
முளப்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களினி விபரம்
Uaféssab 05
-கலாபூஷணம் புன்னியாமீன்
Gossan nu u f’G: வரையறுக்கப்பட்ட ‘சிந்தனை வட்டம்” வெளியீட்டாளர்கள்
(தனியார்) கம்பனி இல 14 உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை 20802, ரீலங்கா. தொலைபேசி 0094-81-2493746 தொலைநகல் 0094-81-2497246
'சிந்தனை வட்டத்திண் 239 வது வெளியீடு‘ پكگان

Page 3
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களினி விபரத்திரட்டு
தொகுதி - 06
ஆசிரியர் : பீ.எம். புன்னியாமீன்
பதிப்பு : 1ம் பதிப்பு - ஜனவரி 2007 வெளியீடு : சிந்தனை வட்டம்.
14 உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை, பூரீலங்கா. அச்சுப்பதிப்பு : சிந்தனை வட்டம் அச்சீட்டுப் பிரிவு
14 உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை, ரீலங்கா. கணனிப் பதிப்பு: எஸ்.எம். ரமீஸ்தீன் முகப்பட்டை திலீப் குமார் (கண்டி) ISBN : 955-8913-64-2 பக்கங்கள் : 88
விலை 160/- E 5.00
Ilangai Eluththalarkal, Oodahaviyalalarkal, Kalainjarkal Viparaththirattu.
V0 - 07
Subject : Brief History of Thirteen Srilankan Muslim Writers, Journalists and Artists.
Author : Printers & Publishers:
Edition : Language : Type Setting : Cover Disining: ISBN : Pages :
Price :
P.M. Puniyameen. Cinthanai Vattam CV Publishers (Pvt) Ltd, 14, Udatalawinna Madige, Udatalawinna 20802, Sri Lanka. 1st Edition January 2007
Tamil
S.M. Rameezdeen Dileep Kumar (Kandy) 955-8913-64-2
88
160/- E 5.00
(C) P.M. Puniyameen, 2007
All Rights Reserved. No part of this Documentation may be reproduced or utilised, stored in a retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording or otherwise, without the prior written permission
of the author.

என்னுரையும், பதிப்புரையும்.
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர் களின் விபரத்திரட்டின் ஆறாவது தொகுதியினை இலங்கை முளப்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - பாகம் ஐந்தாக உங்களுக்கு சமர்ப்பிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகினிறேன்.
இந்நூலில் மொத்தமாக 13 முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்கள் பதிவாக்கப்பட் டுள்ளன. இவர்கள் அனைவரும் எம்மோடு வாழ்ந்து எம்மை விட்டும் நிரந்தரமாகப் பிரிந்தவர்கள்.
எனினுடைய இந்த நூற்றொடர் தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் ஆவணப்படுத்தப்பட்டு வருவதினால் இவர்கள் பற்றிய குறிப்புக்களை இந்நூலில் பதிவாக்கியுள்ளேனி. சமகாலத்தில் வாழ்பவர்களை பதிவாக்கும் அதேநேரத்தில், எம்மைவிட்டுப் பிரிந்தவர்களினி சேவைகளையும் நாம் மதிக்க வேண்டும்; பதிவாக்க வேண்டும். இவர்கள் கலை, இலக்கிய, ஊடகத்துறைககு ஆற்றிய பணிகள் பற்றிய மதிப்பீடு இவர்களின் தலைமுறையுடன் அழிந்துவிடக் கூடாது. எதிர்கால சந்ததியின
03

Page 4
ருக்கும் இவர்கள் பற்றிய குறிப்புக்களை நாம் விட்டுச் செல்ல வேண்டும். இதனைப் பிரதான நோக்காகக் கொண்டே இப்பணி யை ஆற்றி வருகின்றேன்.
இதன் பெறுமானங்கள் தற்போது உணரப்படாவிட்டாலும் காலம் கடந்து என்றோ ஒரு நாள் உணரப்படும்.
சிந்தனை வட்டத்தினி 239வது வெளியீடாக வெளிவரும் இந்நூலுக்கும் தங்களது ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை யுடன் விடைபெறுகின்றேன்.
மிக்க நன்றி
அன்புடன் உங்கள்
பூஷணம் புண்ணியாமீண்காமைத்துவப் பணிப்பாளர்
வரையறுக்கப்பட்ட ‘சிந்தனை வட்டம் வெளியீட்டாளர்கள் (தனியார்) கம்பனி 14-உடத்தலவின்னை மடிகே உடத்தலவின்னை.
2007-0-01
O4
 
 
 

noctormloodoo (9 (#7 ự9æņus urnú09@ZI???In£e) (£ .
Ļ9æứu9 LITIĶInfo) (z
1,933 srnýsostā” (I
fuoco9mı99cc9f9 (vnso:9m1090909 (ç nogomlooɗoß (S
qi-IIIITocq9h (£ 食。曾Íí9 1į9æýı9Lrn@snee) (zqılooĐứơış9 (yqigo-lugi (v É求书@ņIÚIG Goog-s (£ợ91911gi (o 1,98 srnúlfstā” (I- qlofi) o (zgầcrosso (z f(9c09Tmı99cc9f9 (ỹq9rngríłG” (IgắgooIÙg? (I qi-Iriņúgos (g o gioTso oceso soo909U取逾n · - qiq qiqi (z osrnuoffofoo$நதி நதிகுfoog) ng gırnişoș09ŲıņToen qırnŲ9đồ (I||·| 仁994回Q9099us田 (IulsucennU영9田그國同Ļsolo uformųæș09€.
ஒரமிதிதியிாழுe 994இல999oposiblemssons“¡9æslısı oặđD19
Gjeođĩ)ćırı sıfı9Infœ
05

Page 5
ஏற்கனவே பதிவானோர்: இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 1
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் : பாகம் 1
பதிவு 0 ஏ.யூ.எம்.ஏ. கரீம் பதிவு 02 எஸ்.எம்.ஏ. ஹஸன் பதிவு 03 அன்பு முகையதின் பதிவு 04 ஐ.ஏ.றஸாக் பதிவு 05 முபீதா உஸ்மானி பதிவு 06 எச்.ஸ்லாஹ தீென் பதிவு 07 எம்.எச்.எம்.அஷ்ரப் பதிவு 08 எம்.எச்.எம்.புஹாரி பதிவு 09 அப்துல் கலுற்ஹார் பதிவு 10 எஸ். முத்து மீரான் பதிவு 1 எச்.ஏ.ஸ்கூர் பதிவு 12 ஏ.எஸ்.இப்றாஹீம் பதிவு 13. எம்.ஐ.எம்.தாஹிர்
பதிவு 14 எம்.ஜே.எம்.கமால்
பதிவு 15 ஏ.எச்.எம்.யூசுப்
பதிவு 16 நூருல் அயினி
பதிவு 17 எம்.ஸி.எம்.இக்பால்
பதிவு 18 ஆ. அலாவுதீன்
பதிவு 19 எம்.இஸட் அஹற்மத் முனஷ்வர் பதிவு 20 சித்தி ஸர்தாபி
பதிவு 21 ஏ.எம்.எம்.அலி
பதிவு 22 எம்.எச்.எம். ஹலீம்தீனி பதிவு 23 எனி.எஸ்.ஏ.கையூம் பதிவு 24 எஸ்.எம்.ஜவுபர் பதிவு 25 ஏ.எல்.எம். சத்தார் பதிவு 26 ஜே.எம். ஹாபீஸ் பதிவு 27 ஏ.எச்.எம். ஜாபிர் பதிவு 28 ஏ.எம்.நஜிமுதீன் பதிவு 29 எஸ்.எல்.ஏ. லத்தீப்
O6

பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
30 3.
32 33 34 36 36
எஸ்.ஐ.எம்.ஏ. ஜப்பார் மொஹம்மட் வைஸ் எம்.எம். ஸப்வானர் ஹிதாயா ரிஸ்வி எனி.எம். அமீனர் மளிதா புணர்னியாமீனி கே.எம்.எம்.இக்பால்
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 2
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
37 38 39 40 4.
42 43 44 45 46 47 48 49 50 57
52 53 54 55 ქნ6 57 58 59
: பாகம் 2
எம்.பீ.எம். அளப்ஹர் ஜிப்ரி யூனுஸ் 670.6767Խ.670. 969 մ) ஏ.எச்.எம். மஜித் ஏ.ஏ.றவற்மானி எஸ். கலீல் எம்.எம். ராஸிக் கே. சுலைமா லெவ்வை யூ.எல்.எம். ஹைெவலித் ஏ.ஆர்.ஏ.பரீல் சுலைமா சமி ரஸ்பீனா புஹார் ஐ.எம். மாரூகப் ஸெய்யித் முஹம்மத் ஏ.எஸ்.எம்.ரம்ஜானி அப்துல் லத்தீப் எம்.எம்.ஜமால்தீனர் ஏ. ஐபார் முஹம்மது பெளஸ் சிபார்தீனி மரிக்கார் மஷரொ சுஹறுெத்தீன் யூ ஸெயினர் ஏ.எல்.எம். அஸ்வர்
O7

Page 6
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
60 6
62 63 64 65 66 67 68 69 70 7
72 73 74 75 76 77
எம்.எம்.எஸ். முஹம்மத் முஹம்மட் கலீல் எஸ்.எல்.எம். அபூபக்கர் எம்.யூ. முஹம்மத் பவுரீர் முஹம்மத் இஸ்மாஈல் முஹம்மட் பைரூஸ் எம்.ஐ.எம். முளப்தபா றபீக் பிர்தெளஸ் புர்காணி பீ இப்திகார் எம்.எஸ்.எஸ்.ஹமீத் அப்துல் மலிக் அப்துல் ஸ்லாம் எம்.எச்.எம். கரீம் எம்.எஸ்.றம்ஸினர் அப்துல் அசன் ஏ.எஸ்.எம். நவாளப் முஹம்மத் ஹஸனி எஸ்.எஸ். பரீட்
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 3
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
08
78 79 80 8.
82 83 84 85 86 87 88
: LifTe5ù 3 கல்முனை முபாறக் ஏ.எம். நளிம்டினர் மாத்தளைக் கமால் நூறுல் ஹக் ஜமால்தீனி முஹம்மட் றபீக் முஹம்மத் சுகைப் முஹம்மது மூஸா விஜிலி உதுமா லெவ்வை ஆதம்பாவா ஏ.எம்.எம். வியாது எம். நவாஸ் செளயி

பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
பதிவு பதிவு
100 O O2 2O3 204 O5 106 07 08 09 O 炒 炒 3 炒4
முகுசீனர் றயீசுத்தீனர் ன்ம்.ஐ.எம். அன்சார் மஸ்ஹ"துெ லெவ்வை எம். அணவுப் எம்.கே.எம்.முனாளப் Unggood do9 ஸ்ர்மிளா ஸெய்யித் பாத்திமா சுபியானி மொஹம்மட் சியாஜ் நிஸாரா பாரூக் பெளகல் றஹீம் ஏ.எல்.எம். புஹாரி ஏ.எப்.எம். றியாட் யு.எல்.எம். அளப்மினி அப்துலிப்ஸ்லாம் அஸ்லம் எம்.ஏ. அமீனுல்லா நயிமுத்தீன் எச்.எல். முஹம்மத் ஹைெஸ்னர் ஹய்ருன்னிஸா புஹாரி எஸ்.எல், லரீப் மர்ஹ"ம்ெ அலி உதுமாலெவ்வை மர்ஒறம்ெ எம்.ஐ.எம். மஷஹர்ெ கிணிணியா நஸ்புல்லாஹற் திருமதி பரீதா சாகுல் ஹமீட் அரிபா உம்மா
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 4
புலம்பெயர் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
பதிவு 6 كيل) பதிவு பதிவு
தீவு
15. 炫, j77.
8.
: பாகம் 1
எகர், செல்வராஜா (ஐக்கிய இராச்சியம்) நவஜோதி ஜோகரட்ணம் (ஐக்கிய இராச்சியம்) த. ஜெயபாலனி (ஐக்கிய இராச்சியம்) பத்மாஷ்ணி மாணிக்கரட்ணம் (ஜெர்மனி)
09

Page 7
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
பதிவு பதிவு பதிவு பதிவு
19.வேதா. இலங்காதிலகம் (டென்மார்க்)
2O.
நகுலா சிவநாதன் (ஜெர்மனி)
121. நா.தெய்வேந்திரம் (வணிணை தெய்வம்) (பிரான்ஸ்) 122. வை. சிவராஜா (ஜெர்மனி)
23. 24. 25. 126.
127. 28. 29
30.
3. 132.
133.
34.
135.
36.
37. 38. 39.
சுந்தரம்பாள் பாலச்சந்திரன் (ஜெர்மனி) சு. சண்முகம் (சணி) (டென்மார்க்) கீத்தா பரமானந்தனி (ஜெர்மனி) அடைக்கலமுத்து அமுதசாகரன் (இளவாலை அமுது)
(ஐக்கிய இராச்சியம்) இராசகருணா (ஈழமுருகதாசனி) (ஜெர்மனி) கே.கே. அருந்தவராஜா (ஜெர்மனி) கொணிளப்டனிரைன் (ஐக்கிய இராச்சியம்) அம்பலவன் புவனேந்திரன் (ஜெர்மனி) பொ. சிறிஜிவகனர் (ஜெர்மனி)
கலைவாணி ஏகானந்தராஜா (ஜெர்மனி) வை. யோகேஸ்வரன் (ஜெர்மனி அன்ரனி வரதராசன் (ஜெர்மனி) பொ. தியாகராசா (வேலணையூர் பொன்னணிணா)
(டென்மார்க்) பொ. கருணாகரமூர்த்தி (ஜெர்மனி) ஜெயாநடேசன் (ஜெர்மனி) இ.மகேந்திரன் (முல்லைஅமுதனி) (ஐக்கிய இராச்சியம்) றமேஷ் வேதநாயகம் (ஐக்கிய இராச்சியம்)
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு- தொகுதி 5
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
10
40.
: பாகம் 4 அஷ்ரப் - ஏ - ஸ்மத்
141. எம்.எம்.எம். மஹற்றுரப் கரீம்
42. 43. 44. 45. 46. 47.
அன்பு ஜவஹர்ஷா
ஏ.எம். இஸ்ஸஉன்
எஸ்.எம். அறுரளல்
எம்.ஆர்.கே. மவ்பியா எம்.யூ.எம். ஜிப்ரி (போர்வை பாயிஸ்) ஏ.எல்.எம். ஸ ம்ெரி (திக்குவல்லை ஸ ம்ெரி)

பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
148. 49. 150.
எம்.எச்.எம். ஹாரித் அபூதாலிப் த. மீரால்ெவை (அனலக்தர்)
151. எம்.எம்.எம். கலீல் (கலைவாதிக் கலீலி
152. 153. 54. 155. 756. 57.
முஹம்மது பாறுரக்
யூ.எல். முஸம்மில்
பாயிஸா கைளிப் எஸ். மொஹிதீன் அடுமை. (தலவின்னை பூதொர) எம்.பீ. ஹைெசன் பாருக்
ஏ.எம்.எம். அத்தாளப்
இத்தொகுதியில் பதிவாவோர்:
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு- தொகுதி 6
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
பதிவு பதிவு பதிவு பதிவு
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
58.
59.
60.
6.
62.
63.
64.
65.
166,
67.
68.
69.
170.
: பாகம் 5
மர்ஹம்ெ எம்.எம். சாலிஹற் (புரட்சிக்கமால்) மர்ஹம்ெ எனி.எம். ஹனிபா (மாமா) மர்ஹம்ெ ஏ.எம். றசீது
மர்ஹம்ெ ஏ.எல்.எம். பளில்
(நற்பிட்டிமுனை பளில்) மர்ஹ9ம் சுலைமாணி புலவர் மர்ஹம்ெ ஏ.எம். கனி மர்ஹ9ம் ஆமூ. ஷரிபுத்தீனி மர்ஹ19ம் எம்.ஏ. முஹம்மது மர்ஹம்ெ எம்.வி.எம். ஸ்ைெபர் மர்ஹ9ம் எம்.எச்.எம். ஷம்ஸ் மர்ஹ9ம் பீ.எம்.ஏ. சலாஹ9தினர் மர்ஹ9ம் வை. அஹற்மத் மர்ஹ9ம் ஏ.ஸி. பிர்மொஹம்மட்
f

Page 8
12
சிந்தனை வட்டம்
நாளைய சந்ததியின் இன்றைய சக்தி
 

3

Page 9
பூப்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைமூர்கள் விபரம் பாகம் 3
அனைவரையும் அணைத்துச் செல்லும் ஆக்க இதழ்
யிண் அனுசரணையுடனர்
நாளைய சந்ததியின் இண்றைய சக்தி
சிந்தனை வட்டம்
மேற்கொண்ட ஆய்வினர் விளைவே
உங்கள் கரங்களில் தவழும்
இலங்கை விழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் Siu ரத்திரட்ரு
ஆநாம் பாகம்
4- இuேங்கை எழுத்தாளர்கள்,ஊ கவியலாளர்கள்,கலைஞர்களிf وقت والميوون الأنه
 

முள்விம் எழுத்தாளர்கள், நாடகவியப்ாளர்கள், டிடிஆரகள் விபரம் - பாகம் 3
பதிவு
岱&
மர்ஹ9ம் எம்.எம். சாலிஹற் (புரட்சிக்கமால்)
எழுத்துத்துறை
கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட் டம், ஏறாவூர் கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த எம்.எம். சாலிஹற் அவர்கள் புதுமை நோக்கும். புரட்சிக்கரப் போக்கும் கொண்டு புகழ்பூத்த பெருங் கவிஞராகத் திகழ்ந்தவர். இவர் "புரட்சிக் கமால்' எனும் பெயரால் ஈழத்தவர் மத்தியில் நன்கு அறிமுகமானவர். ஓர் அருட்கவி, வரகவி வான்புலமை கொண்ட பேச்சாளர், கவிதை, வீச்சாளர் - என்றெல்லாம் இவரின் புலமையை அளந்து, ஆய்வாளர் அணி தமிழால் புகழாரஞ் சூட்டினர். ஈழத்தில் மாத்திரமன்றி இந்தியா, மலேஷியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் இவரது காத்திரமான படைப்புக்கள் கருத்தாழ மிக்கவையாக கணிக்கப்பட்டன. இவை இன்றும் கலைக் கல்லூரிகளின் மதிப்பீடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
ஏறாவூரைச் சேர்ந்த மீராசாகிபு முகம்மது, மரியங்கண்ைடு தம்பதியினரின் புதல்வராக 1928 ஆண்டு ஜூலை மாதம் 17 திகதி பிறந்த எம்.எம். சாலிஹற் அவர்கள் ஏறாவூர் கனிஷ்ட வித்தியாலயத்தின் (தற்போது அலிகார் தேசிய பாடசாலை) பழைய மாணவராவார். மானவர் பருவத்திலே இலக்கியத்துறையில் ஈடுபாடு கொண்டு கவிதை, கட்டுரை, நாடகம் முதலியவற்றை எழுதலானார். இவரது முதலாவது சிறுகதை 1948 ஆண்டு தினகரன் பத்திரிகையில் "மனிதன்' என்ற
தொகுதி co * ಟೆà'ಗೆ {}àårä புன்னியாமீன் -

Page 10
முள்விம் எழுத்தாளர்கள், பாடகவியலாளர்கள், கனநேர்கள் விபரம் LIII,II 5
தலைப்பில் இடம்பெற்றது.
1949 ஆண்டிலிருந்து "புரட்சிக்கமால்' என்னும் பெயரால் கவிதைகளைப் படைக்கத் தொடங்கினார். அக்காலத்தில் 'முஸ்லிம் தாரகை” ஆசிரியரான ஓ.கே. முகைதீன் என்பவரே அப்பெயரை அவருக்குச் சூட்டிக் கெளரவித்தார். தினகரன், சுதந்திரன், வீரகேசரி, தாரகை முதலான ஈழத்துத் தினசரிகளிலும், மணிவிளக்கு, பிறை, முஸ்லிம் முரசு, மலாயா நண்பன், திராவிட நாடு, பாலியன் முதலான கடல் கடந்த சஞ்சிகைகளிலும் இவரது ஆக்கங்கள் அதிகமாக வெளிவரத் தொடங்கின. 1996 ஆண்டு மார்ச் மாதம் 15" திகதி இறையடி சேரும்வரை ஆயிரக்கணக்கான கவிதைகளையும், ஆக்கங் களையும் அன்னார் எழுதியிருந்தார்.
1949 ஆண்டு புரட்சிக்கமால் அவர்கள், வெள்ளைச் சாமி என்பவரின் வழிகாட்டலோடு இந்தியாவுக்குப் பயணமாகி, அங்குள்ள அறிஞர் பெருமக்களையும், இலக்கியவாதிகளையும் சந்தித்து, அவர் தம் நல்லாசிகளைப் பெற்றுள்ளார். தம் கவித்துவ உணர்வுக்கு முன்னோ டியாக விளங்கிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரைச் சந்திக்க அவரது இல்லம் சென்றபோது அவர் இன்முகத்தோடு வரவேற்று உபசரித்ததாகவும், தமது நினைவுப் பதிவேட்டில், பாரதிதாசனார், தனது கைப்பட
' கொங்கு நிகர் திராவிடத்தில்
கோட்சேக்கள் - தம்
கொடுமைகள் குறைய வேண்டும்'
என்று எழுதிக் கொடுத்ததாகவும் இவர் பெருமைப்பட்டதுண்டு.
இந்தியா, பாக்கிஸ்தான் சுதந்திரப் போராட்டமும், திராவிட கழகத்தின் எழுச்சியும், சீர்த்திருத்தப் போக்கும் கவிஞரின் கவிதா பரப்பில் ஏற்படுத்திய பாதிப்பு அக்கால கட்டக் கவிதைகளில் உணர்ச் சிப் பிரவாக வெளிப்பாடாகப் பளிச்சிட்டதைக் காணலாம். இந்தியாவில் பாவேந்தர் பாரதிதாசன், பேராசிரியர் மு. வரதராசன், அறிஞர் அண்ணா, ஆர்.பி.எம்.கனி, காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப், சிராஜுல் மில்லத், அப்துல் ஸமது முதலான பேரறிஞர்களதும், இலங்கையில் வித்துவான் கமலநாதன், எப்.எக்ஸ். நடராசா, பண்டிதர்
18 இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஈளடகளிபப்ாளர்கள், கண்டிருர்கள் விபரம் - பாகம் 5
வி.சி. கந்தையா, எஸ்.டி. சிவநாயகம் ஆகிய நல்லறிஞர்களினதும் நட்பும், ஒட்டுறவும், பாராட்டும் கவிஞர் கமால் அவர்களின் இலக்கிய முயற்சிக்கு உந்து சக்திகளாய் அமைந்தன. கவிஞரின் சமகாலத்து இலக்கிய நண்பர்களான கலாநிதி. க.கைலாசபதி, கலாநிதி. க. சிவத்தம்பி, கலாநிதி. சு. வித்தியானந்தன், பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளை, திரு.எஸ். பொன்னுத்துரை, ஜனாப் எஸ்.எம். கமால்தீன், ஜனாப் எம்.எம். சமீம் ஆகியோர் கவிஞர் புரட்சிக்கமாலின் காத்திர மான படைப்புக்களை விமர்சித்து ஊக்கப்படுத்தினர்.
புரட்சிக்கமால் அவர்கள் 1952 - 1953 காலப் பகுதியில் அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசாலையில் ஆசிரிய பயிற்சி நெறியை மேற்கொண்டு, தமது ஆழமான புலமையால் அதிபர் உட்பட, விரிவுரையாளர் அனைவரினதும் நன்மதிப்புக்கு ஆளானார். பயிற்சி நெறியை முடித்துக் கொண்ட கவிஞர் அவர்கள் 1954" ஆண்டு, கொழும்பிலுள்ள தமிழ் கலவன் பாடசாலை ஒன்றில் ஆசிரிய பணியை ஏற்று, மூன்று வருடங்கள் அங்கேயே தங்கியுள்ளார்.
1954' ஆண்டு காலப் பகுதியில், ஏறாவூரில் வை.எம்.எம்.ஏ. இயக்கத்தின் அனுசரணையில் திருக்குர்ஆன் மகாநாடொன்று பரந்த அடிப்படையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அம் மகாநாட்டில் சொற்பெருக்காற்ற இந்தியாவிலிருந்து க.அப்துல் கபூர் முதலான பேராசிரியர்கள் பலர் அழைக்கப்பட்டிருந்தனர். அவ் விழாவில் கவிஞர் அவர்கள் "அந்த ஏழு திருவசனங்கள்' என்னும் தலைப்பில் “சூரத்துல் பாத்திஹாவின்” பொருளை நுட்பமாகவும், துல்லியமா கவும் ஒரு மணித்தியாலயத்திற்கு மேல் பேசி, அறிஞர்களின் அமோகமான பாராட்டுதலைப் பெற்றார்.
ஏறக்குறைய மூன்று வருடங்கள் கொழும்பில் பணியாற்றி, 1957 ஆண்டு ஏறாவூர் சிரேஷ்ட பாடசாலைக்கு (அலிகார் தேசிய பாடசாலை) இடமாற்றலாகிப் பணி தொடர்ந்தார். அந்த ஆண்டு மார்கழி மாதம் 25ம் திகதி ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தம் கவிஞரின் உணர்வைப் பாதித்தது. இதன் விளைவாக பெரு வெள்ள
தொகுதி (t - கலாபூண்டினம் புன்னியாமீனி - 17

Page 11
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 5
தலைப்பில் இடம்பெற்றது.
1949 ஆண்டிலிருந்து ‘புரட்சிக்கமால்' என்னும் பெயரால் கவிதைகளைப் படைக்கத் தொடங்கினார். அக்காலத்தில் “முஸ்லிம் தாரகை” ஆசிரியரான ஓ.கே. முகைதீன் என்பவரே அப்பெயரை அவருக்குச் சூட்டிக் கெளரவித்தார். தினகரன், சுதந்திரன், வீரகேசரி, தாரகை முதலான ஈழத்துத் தினசரிகளிலும், மணிவிளக்கு, பிறை, முஸ்லிம் முரசு, மலாயா நண்பன், திராவிட நாடு, பாலியன் முதலான கடல் கடந்த சஞ்சிகைகளிலும் இவரது ஆக்கங்கள் அதிகமாக வெளிவரத் தொடங்கின. 1996 ஆண்டு மார்ச் மாதம் 15" திகதி இறையடி சேரும்வரை ஆயிரக்கணக்கான கவிதைகளையும், ஆக்கங் களையும் அன்னார் எழுதியிருந்தார்.
1949ம் ஆண்டு புரட்சிக்கமால் அவர்கள், வெள்ளைச் சாமி என்பவரின் வழிகாட்டலோடு இந்தியாவுக்குப் பயணமாகி, அங்குள்ள அறிஞர் பெருமக்களையும், இலக்கியவாதிகளையும் சந்தித்து, அவர் தம் நல்லாசிகளைப் பெற்றுள்ளார். தம் கவித்துவ உணர்வுக்கு முன்னோ டியாக விளங்கிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரைச் சந்திக்க அவரது இல்லம் சென்றபோது அவன) இன்முகத்தோடு வரவேற்று உபசரித்ததாகவும், தமது நினைவுப் பதிவேட்டில், பாரதிதாசனார், தனது கைப்பட
“ கொங்கு நிகர் திராவிடத்தில்
கோட்சேக்கள் - தம்
கொடுமைகள் குறைய வேண்டும்”
என்று எழுதிக் கொடுத்ததாகவும் இவர் பெருமைப்பட்டதுண்டு.
இந்தியா, பாக்கிஸ்தான் சுதந்திரப் போராட்டமும், திராவிட கழகத்தின் எழுச்சியும், சீர்த்திருத்தப் போக்கும் கவிஞரின் கவிதா பரப்பில் ஏற்படுத்திய பாதிப்பு அக்கால கட்டக் கவிதைகளில் உணர்ச் சிப் பிரவாக வெளிப்பாடாகப் பளிச்சிட்டதைக் காணலாம். இந்தியாவில் பாவேந்தர் பாரதிதாசன், பேராசிரியர் மு. வரதராசன், அறிஞர் அண்ணா, ஆர்.பி.எம்.கனி, காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப், சிராஜுல் மில்லத், அப்துல் ஸமது முதலான பேரறிஞர்களதும், இலங்கையில் வித்துவான் கமலநாதன், எப்.எக்ஸ். நடராசா, பண்டிதர்
16- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 5
வி.சி. கந்தையா, எஸ்.டி. சிவநாயகம் ஆகிய நல்லறிஞர்களினதும் நட்பும், ஒட்டுறவும், பாராட்டும் கவிஞர் கமால் அவர்களின் இலக்கிய முயற்சிக்கு உந்து சக்திகளாய் அமைந்தன. கவிஞரின் சமகாலத்து இலக்கிய நண்பர்களான கலாநிதி. க.கைலாசபதி, கலாநிதி. க. சிவத்தம்பி, கலாநிதி. சு. வித்தியானந்தன், பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளை, திரு.எஸ். பொன்னுத்துரை, ஜனாப் எஸ்.எம். கமால்தீன், ஜனாப் எம்.எம். சமீம் ஆகியோர் கவிஞர் புரட்சிக்கமாலின் காத்திர மான படைப்புக்களை விமர்சித்து ஊக்கப்படுத்தினர்.
புரட்சிக்கமால் அவர்கள் 1952 - 1953 காலப் பகுதியில் அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசாலையில் ஆசிரிய பயிற்சி நெறியை மேற்கொண்டு, தமது ஆழமான புலமையால் அதிபர் உட்பட, விரிவுரையாளர் அனைவரினதும் நன்மதிப்புக்கு ஆளானார். பயிற்சி நெறியை முடித்துக் கொண்ட கவிஞர் அவர்கள் 1954ம் ஆண்டு, கொழும்பிலுள்ள தமிழ் கலவன் பாடசாலை ஒன்றில் ஆசிரிய பணியை ஏற்று, மூன்று வருடங்கள் அங்கேயே தங்கியுள்ளார்.
1954 ஆண்டு காலப் பகுதியில், ஏறாவூரில் வை.எம்.எம்.ஏ. இயக்கத்தின் அனுசரணையில் திருக்குர்ஆன் மகாநாடொன்று பரந்த அடிப்படையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அம் மகாநாட்டில் சொற்பெருக்காற்ற இந்தியாவிலிருந்து க.அப்துல் கபூர் முதலான பேராசிரியர்கள் பலர் அழைக்கப்பட்டிருந்தனர். அவ் விழாவில் கவிஞர் அவர்கள் ‘அந்த ஏழு திருவசனங்கள்’ என்னும் தலைப்பில் ‘சூரத்துல் பாத்திஹாவின்” பொருளை நுட்பமாகவும், துல்லியமா கவும் ஒரு மணித்தியாலயத்திற்கு மேல் பேசி, அறிஞர்களின் அமோகமான பாராட்டுதலைப் பெற்றார்.
ஏறக்குறைய மூன்று வருடங்கள் கொழும்பில் பணியாற்றி, 1957ம் ஆண்டு ஏறாவூர் சிரேஷ்ட பாடசாலைக்கு (அலிகார் தேசிய பாடசாலை) இடமாற்றலாகிப் பணி தொடர்ந்தார். அந்த ஆண்டு மார்கழி மாதம் 25ம் திகதி ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தம் கவிஞரின் உணர்வைப் பாதித்தது. இதன் விளைவாக பெரு வெள்ள
: தொகுதி 06 - கலாபூஷணம் புன்னியாமீன் - 7

Page 12
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 5 காவியம் ஒன்றைக் கவிஞர் அவர்கள் பாமர மக்கள் விளங்கிப் படிக்கும் வண்ணம் பழகு தமிழில் பாடினார். அந்தப் பிரசுரம் பிரதேச மூதாதையர்பலரிடம் இன்னும் இருக்கலாம். கவிஞர் அவர்களின் கற்பித்தல் ஆற்றல் உண்மையில் மெச்சத்தக்கதாகவே அன்று அமைந்திருந்தது. இலக்கியச் சுவை விஞ்ச கவிஞர் பாடப் பரப்பை விளக்கும் போது மாணவர் அனைவரும் நேரம் போவதே தெரியாமல் மெய்மறந்திருப்பர். அங்கதச் சுவையோடு, அனைவரையும் சிரித்து மகிழச் செய்யும் ஆற்றல் கவிஞருக்கு இயல்பாய் அமைந்ததே.
1960ம் ஆண்டு காலப் பகுதியில் புரட்சிக்கமால் அவர்கள் கண்டியில் உள்ள தெல்தெனியப் பாடசாலை ஒன்றுக்கு இட மாற்றம் பெற்றுச் சென்றார். அக்காலப் பகுதி அவரது இலக்கிய பயணத்தின் பொற்காலம் எனலாம். அக்காலத்தில் தான் தூங்கிக் கிடந்த அவரது ஆக்கங்கள் எல்லாம் அச்சு வாகனமேறி, நாடளாவிய ரீதியில் ஊர்வலம் வந்தன. 1963ம் ஆண்டு முஸ்லிம் ஹோட்டல் உரிமையாளர் ஆலி ஜனாப் சிந்தா மதார்ஷா அவர்கள் கவிஞரின் கவிதைகளைத் தொகுத்து நூலுருவாக்கினார். 1963.08.10ம் திகதி இக்கவிதைத் தொகுதி * புரட்சிக்கமால் கவிதைகள்’ எனும் தலைப்பில் கண்டியில் வெளியிடப்பட்டது.
1956 ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி நாகூரும்மா என்பவரை தனது வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்ட புரட்சிக் கமாலின் வாழ்விலிருந்து சில முக்கிய விடயங்கள் கீழே தொகுத்துத் தரப்படுகின்றன.
() எளிமை வாழ்வில் ஏற்றம் கண்ட புரட்சிக்கமாலின் “நாளை
வருவான் ஒரு மனிதன்”, “சுப்ரமணியார் எங்கே?” என்ற கவிதைகள் தமிழ் கூறும் நல்லுலகில் மட்டுமன்றி, கிழக்காசிய நாடுகள் பலவற்றிலும் பெரு வரவேற்பைப் பெற்றன.
() அங்கதச் சுவை மூலம் இலக்கிய ஆர்வலர்களை அகமகிழச் செய்யும் ஆற்றல் கவிஞருக்கு கைவந்த கலையாகும். இவர் கொழும்பு, கண்டி, மாத்தளை, மட்டக்களப்பு, கிண்ணியா,
18- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 5
யாழ்ப்பாணம் முதலிய இடங்களில் இடம்பெற்ற இலக்கிய விழாக்களிலும், கவியரங்குகளிலும் தலைமை தாங்கி தமிழ் நெஞ்சங்களில் தனியான இடத்தைப் பெற்றிருந்தார்.
() 1972 இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சாகித்திய விழா கவியரங்கிற்கும், 1975 இல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வ தேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற அகில உலக இஸ்லாமிய தமிழாராய்ச்சி மாநாட்டு கவியரங்கிற்கும் தலைமை தாங்கியமையும் அன்னாரின் வாழ்வில் அழியாத சுவடுகளாகும்.
சைபுல் இஸ்லாம், கவிராயர், சோனகனார் என்று பல்வேறு புனைபெயர்களில் இவர் இயற்றிய நூற்றுக்கணக்கான கவிதைகள் கோப்புக்களில் இன்னும் உறங்குகின்றன.
0 1987 இல் மட்டக்களப்பு மாவட்ட கலாசாரப் பேரவை கவிஞ ரைப் பாராட்டி பொன்னாடை போர்த்திக் “கவிமணி’ என்ற பட்டத்தை வழங்கியது.
() 1989 இல் ஏறாவூர்ப் பற்றி உதவி அரசாங்க அதிபர் பிரிவு கலாசாரப் பேரவை கவிஞருக்குப் பொன்னாடை போர்த்திச் சிறப்பளித்தது.
() 1992 இல் இலங்கை இஸ்லாமிய கலாசாரப் பண்பாட்டலு வல்கள் அமைச்சு “வடிம்சுல் ஸஹறா’ (கவிப்பரிதி) என்னும் புகழ்நாமத்தைச் சூட்டி பொற்கிழி வழங்கி கெளரவித்தது.
Ο 1995 இல் ஏறாவூர் இஸ்லாமிய இலக்கிய கலாவட்டத்தினர்
புரட்சிக்கமால் பாராட்டு விழா ஒன்றை ஒழுங்கு செய்து பொன்னாடை போர்த்தி பொற்கிழி வழங்கி சிறப்பளித்தனர். இவ்விழாவினில் கவிஞரின் “புதிய தொனி’ எனும் கவிதை நூலும் வெளியிடப்பட்டது.
* தொகுதி 06 - கலாபூஷணம் புனினியாமீன் - 9

Page 13
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவி பitளர்கள், டிருைநர்கள் வீரர் - பாாய் $
1994 ஆண்டு தொடக்கம் கல்விப்பணியில் ஆழுமைமிக்க ஆசிரியராகவும், அதிபராகவும் அக்கறையோடு ஈடுபாடு கொண்ட கவிஞரவர்கள் 1987ம் ஆண்டு ஆசிரியப் பணியில் இருந்து ஓய்வுபெற்றார். 1974ம் ஆண்டு கல்வியமைச்சு 1ா விதானப் பகுதியில் உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார்.
தமது இறுதிக்காலங்களில் ஆன்மீகத் தேடலிலும், சமூக சிந்தனைகளிலும் துய்த்துக் கொண்டிருந்த புரட்சிக்கமால் பொத்தாகும் போது அவருக்கு வயது 68 ஆகும்.
மர்ஹூம் எம்.எம். சாலிஹற் பற்றிய ஆதாரபூர்வமான தகவல்களையும், குறிப்புக்களையும், அன்னாரின் சில கவிதைகளையும் பெற்றுத்தந்த ஏறாவூரைச் சேர்ந்து பிரபல கவிஞர் த. மீராலெப்பை (அனலக்தர்) அவர்களுக்கும், முளப்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கும் விசேட நன்றிகள்
30- இவாப்கை எழுத்தாளர்கள்,வட விமர்வாளர்கள்,கரக்பருர் ஆரின் விரத்திரட்டு
 

புளஸ்லிம் கழுத்தார்கள், !ளட44ளிபாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 5
மர்ஹ9ம் என்.எம். ஹனிபா (மாமா)
எழுத்துத்துறை
மத்திய மாகாணம், கண்டி மாவட்டம், கண்டி படகொள்ளாதெனிய எனும் கிராமத்தைச் சேர்ந்த நூர் முஹம்மட் ஹனிபா அவர்கள் இலங்கை தமிழ் நாவலிலக்கியத்துறையில் பிரகாசித்த எழுத்தாளர்களுள் ஒருவராவார்.: இவர் 'மாமா' என்ற பெயரிலே அதிகம் பிரபல்யம் அடைந்திருந்தார்.
ஈ.எஸ். நூர் முஹம்மத் லெப்பை - 阜 ஜெமிலா உம்மா தம்பதியினரின் புதல்வராக 1929" ஆண்டில் பிறந்த ஹனிபா கல்ஹின்னை அல் - மனார், அளுத்கமை - அரபுக்கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். எஸ்.எஸ்.ஸி வரை கற்றுத்தேறிய ஹனிபா " தர பயிற்றப்பட்ட ஆசிரியராகவும், தலைமையாசிரியராகவும், I" தர அதிபராகவும் கடமையாற்றி ஓய்வுபெற்றார். ஏழு பிள்ளைகளின் தந்தையான அன்னார் 1993.12.25" திகதி இறையடிபெய்தினார்.
"எனது இரு நாவல்களான "பகற்கொள்ளை', 'ஏமாற்றம் ஆகியவற்றைப் படித்து, சுவைத்து அவற்றை புத்தக உருவில் வெளியிடத் தூண்டியதோடு, தன் கடமை முடிந்ததென எண்ணாமல், பண உதவியும் புரிந்த பெருமகன் எங்கள் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை அதிபராக இருந்த ஆசிரியர் தந்தை மர்ஹும் ஐ.எல்.எம்.
தொகுதி CIE கலாபூஷணம் புன்னியாமீன -

Page 14
முளர்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கரப்ஞர்கள் விபரம் - பாகம் 3
மஸ்ஹர் அவர்களை என் வானாளில் என்றுமே மறவேன்” என்று அடிக்கடி கூறிவந்த ஹனிபா அவர்கள் 1947ல் பத்திரிகைகளுக்கு கதைகள், கட்டுரைகள் எழுதுவதன் மூலம் எழுத்துத்துறையில் அடியெடுத்து வைத்தார். "பகற்கொள்ளை 1960, ‘ஏமாற்றம் 1962, மர்மக் கடிதம்" 1963, இலட்சியப் பெண் 1974 ஆகிய நாவல்களையும், 1992ல் "மாணிக்கச் சுடர்கள்’ எனும் சிறுகதை தொகுதி ஒன்றினையும் நூலுருவில் வெளியிட்டதோடு, "மணிக்குரல் ஏட்டில் 'பாலை பெற்ற பரிசு' எனும் தொடர்கதை உட்பட, சுதந்திரன் - ஈழகேசரி - வீரகேசரி - தினகரன் நாளிதழ்களிலும், பருவ ஏடுகள் பலவற்றிலும் பங்களிப்புக்களை ஆற்றியுள்ளார்.
ஜனாப் ஹனிபாவின் எழுத்துப் பணிகளை கண்ணியப்படுத்தும் நன்நோக்கில், கல்ஹின்னை மண்பவுல் ஹைராத் மன்றம் அல் - மனார் முஸ்லிம் மகாவித்தியாலய மண்டபத்தில் 14.12.1963 ல் "கதாசிரியர்' என்கிற பட்டத்தை வழங்கி கெளரவித்தது. பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ் விரிவுரையாளர் திரு. ஆ. சண்முகதாஸ் அவர்களின் மூலமே பிரஸ்தாப பட்டமளித்து கெளரவிக்கப்பட்டமை அவதானிப்புக்குரியதாகும்.
தான் பிறந்த பொன்னுாரான படகொள்ளாதெனியாவின் நலனுக்காக பாதை வெட்டுதல், கிணறுகள் அமைத்தல் போன்ற பல்வேறு பொதுப் பணிகளை சிரமதானம் மூலம் செய்து வந்ததுடன், தான் பயின்ற பள்ளிக்கூடமான கல்ஹின்னை அல் - மனாரின் வளர்ச்சிக்காகவும் உழைத்து வந்த இந்தப் படைப்பாளி, சமூக சேவையில் தான் மரணிக்கும் வரை சளைக்காமல் ஈடுபட்டு வந்தமையும் விசேட அம்சமாகும்.
அன்னாரின் இத்தகைய சேவைகளை கெளரவித்து முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் 1993" ஆண்டு நடத்திய முளல்லிம் கலாசார விருது விழாவின் போது (அன்னார் வாழும் போதே) "நஜ்முஸ் ஸஈரா' (கவித்தாரகை) எனும் பட்டம் வழங்கி கெளரவிக்கப் பட்டமையும் குறிப்பிட்டத்தக்கதாகும். 22- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

முடிங்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 5
'நூர் மனர்ளில்" படகொள்ளதெனிய, கண்டி எனும் முகவரியில் வசித்துவந்த மர்வூறும்ெ எனர்.எம். ஹனிபா (மாமா)பற்றிய ஆதாரபூர்வமான தகவல்களையும், குறிப்புக்களையும், அன்னாரின் சில கவிதைகளையும் பெற்றுத்தந்த கல்லுறிண்னையைச் சேர்ந்த பிரபல கவிஞர கல்ஹின்னை ஆறவிம்தின அவர்களுக்கும், முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கும் விசேட நன்றிகள்.
தொகுதி 06 &ୟify <.&Tlf أهم الملفاتجه الجهر - ፰3

Page 15
முர்னிய் எழுத்தாளர்கள், ள கவிபாளர்கள், கலைஞர்கள் விபரம் பாகம் 5
பதிவு
6O.
மர்ஹம்ே ஏ.எம். றசீது
ஊடகத்துறை
மேல் மாகாணம், கம்பஹா மாவட்டம், அத்தனகல்லை தேர்தல் தொகுதி, அத்தன கல்லை பிரதேச செயலாளர் பிரிவில் கஹட்டோ விட்ட கிராமசேவகர் பகுதியில் வசித்து வந்த அஹமது அலிலெப்பே முஹம்மது றசீது அவர்கள் ஒரு சிரேஷ்ட பத்திரிகையாளராகப் பணியாற்றியவர். ஏ.எம். றசீட், றசீட் மாஸ்டர், தாளபீம் மாஎல்டர் போன்ற பெயர்களில் எழுதிவந்த இவர் தனது 64% வயதில் 1997.11.05ம் திகதி இறையடியெய்தினார்.
1933" ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி அஹமது அலிலெப்பே, மரியம் தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த இவர் கம் கஹட்டோவிட்ட அல்-பத்ரியா முஸ்லிம் வித்தியாலயத்தில் எஸ்.எஸ்.ஸி வரை கற்றுத் தேர்ந்தார். கற்கும் காலத்திலே வாசிப்புத்திறன் இவரிடம் மிகைத்துக் காணப்பட்டது. பத்திரிகைகள் வாசிப்பதிலும், கதைப்புத்தகங்கள், சஞ்சிகைகள் படிப்பதிலும் ஆர்வம் காட்டி வந்தார்.
ஏ.எம். றசீது அவர்கள் 1957 ஆண்டு ஜனவரி மூன்றாம் திகதி நிரந்தர உதவியாசிரியராக கொழும்பு கொம்பனி வீதியில் அல்-இக்பால் வித்தியாலயத்திற்கு நியமனம் பெற்றார்.
- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு
 

முங்irl எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கூடியூர்கள் விபரம் பாகம் 3
அப்பாடசாலையில் உதவியாசிரியராகவும் பின்பு அதிபராகவும் கடமையாற்றிய இவர் கஹட்டோவிட்ட அல்-பத்ரியா வித்தியாலயம், முஸ்லிம் பாலிகா வித்தியாலயம் ஆகியவற்றிலும் கடமையாற்றி புள்ளார்.
ஒரு நல்லாசானாக பல நூற்றுக்கணக்கான மானாக்கருக்கு வழிகாட்டிய இவர் பலாலி, அட்டாளைச்சேனை ஆசிரியக் கல்லூரிகளில் பயிற்சி பெற்றுள்ளார். ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காலத்திலே; 1971.11.11" திகதியிலிருந்து இவர் எம்.டி. குணசேன கம்பனியினரின் தினபதி, சிந்தாமணி, தந்தி பத்திரிகை களுக்கு வெயாங்கொடை நிருபராக நியமனம் பெற்றார். அன்றிலி ருந்து தினபதிக் காரியாலயம் மூடப்படும்வரை பத்திரிகைத்துறையைப் பகுதிநேரமாகக் கொண்டிருந்தாலும், முனைப்புடன் ஆயிரக்கணக்கான செய்திகளை எழுதிவந்தமை குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்கள், அரசியல் ரீதியாக முஸ்லிம் சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள், எமது சமுகத்தில் காணப்படக் கூடிய மூடநம்பிக்கைகள், கல்வியின் முக்கியத்துவம் போன்ற அடிப்படையில் பல்வேறுபட்ட கோணங்களில் செய்திகளையும், கட்டுரைகளையும் எழுதி சமூக விழிப்புக்காக குரல்கொடுத்து வந்தார். அதேபோல சமூக உணர்வுடன் கூடிய பல்வேறு இயக்கங்களில் அங்கத்துவம் பெற்று பல்வேறுபட்ட சமூக சேவைகளைப் புரிந்துள்ளார்.
“நவமணி பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டதும் 'நவமணியின் ஆரம்ப கால செய்தியாளராகவும் இணைந்து சிறிது காலம் பணியாற் றியுள்ளார். சுமார் 25 வருடகால பத்திரிகைத்துறை வாழ்க்கையில் இவர் பெற்ற அனுபவங்கள் ஏராளம், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல் லாம் எழுத்தின் மூலமாக இவற்றை வெளிக்கொணர இவர் தவற வில்லை.
பத்திரிகைத்துறையில் ஆர்வம் காட்டி வந்ததைப் போன்றே
தொகுதி பம் கலாபூஷனைப் புனிையாமீன் - ፰፵

Page 16
முஸ்லிம் எழுத்தாளர்கள், பண்டகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 3
நாடகத்துறையிலும், அறிவிப்புத்துறையிலும் ஆர்வம் காட்டி வந்துள் ளார். றசீட் மாஸ்டர் அவர்கள் எம்.எஸ். உம்முல் கைரியாவின் அன்புக் கணவராவார். மவ்பியா, முனல்வரா, பாஹிம், பெளசியா, அஎல்கர், நூர்ஜஹான் ஆகியோர் இவரின் அன்புச் செல்வங்களாவர்.
றசீட் மாஸ்டர் அவர்கள் இறையடி சேர்ந்தாலும் இவரின் சமூக உணர்வுகளும், அவற்றின் வெளிப்பாடுகளும் இருந்து கொண்டே இருக்கும். ஏனெனில் றசீட் மாஸ்டரின் மாணாக்கர்கள் பலர் இன்றும் சமூக உணர்வுமிக்க நற்பிரஜைகளாக சமூகத்துக்குப் பல்வேறு தொண்டுகளை ஆற்றி வருகின்றார்கள்.
"கஹட்டோவிட்டவில் வசித்துவந்த மர்டிரீம் ஏஎம் ரசீட் அவர்கள் பற்றிய குறிப்புக்களைப் பெற்றுத்தந்த (அன்னாரினர் மருமகனர்) எம். ஜெமால்தீனர் (காவூர் ஜமால்) அவர்களுக்கு விசேட நன்றிகள்.

முடிஜிம் எழுத்தாளர்கள், நாடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் பாகம் 3
மர்ஹூம் ஏ.எல்.எம். பளில் (நற்பிட்டிமுனை பளில்)
எழுத்துத்துறை
கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம், கல்முனை தேர்தல் தொகுதியில் நற்பிட்டிமுனை - 01 கிராம சேவகர் பிரிவினைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆதம்லெப்பை முஹம்மது பளில் அவர்கள் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்களுள் முற்போக்கு சிந்தனையுடைய ஓர் எழுத்தாளராகவும், சிறந்த கல்விமானாகவும், நேர்மைமிக்க நிர்வாக சேவை அதிகாரியாகவும் திகழ்ந்தவர். முன்னாள் கல்முனை பிரதேச செயலாளராகவும், காத்தான்குடி பிரதேச செயலாளராகவும் கடமையாற்றிய ஏ.எல்.எம். பளில் அவர்கள் 2005 டிசம்பர் 04" திகதி துப்பாக்கி சூட்டுக்கு உட்பட்டு நிரந்தரமாக எம்மை விட்டும்பிரிந்து விட்டார். மர்ஹாம் ஏ.எல்.எம். பளில் அவர்கள் எம்மை
„witol “ “..wifij ና..........É 豹 தீ ని" * 须 -
தொகுதி 06 - க்வாபூஷணம் புணர்னியாமீன் ट्र7'

Page 17
முஸ்லிம் எழுத்தாளர்கள், இன கவிப்ாளர்கள், சுவடிஞர்கள் விபரம் i III нi 5
விட்டுப் பிரிந்தாலும் அன்னாரின் சிந்தனைகளும், செயற்பாடுகளும் சாகாவரம் பெற்றவையாக எம்முள் உலா வந்து கொண்டேயிருக்கும்.
நற்பிட்டிமுனை பிரதேசத்தில் மர்ஹாம்களான ஏ.ஆதம்லெப்பை, ஆசியத்தும்மா தம்பதியினரின் அன்புப் புதல்வனாக 1965 ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி இம்மண்ணில் ஜனனித்த ஏ.எல்.எம். பளில் அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை நற்பிட்டிமுனை அல்அக்ஸா மகாவித்தியாலயத்தில் கற்றார். பின்பு உயர்கல்வியை கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய கல்லூரியில் கற்று க.பொ.த. உயர்தர விஞ்ஞானப் பிரிவில் சிறப்பாகச் சித்தியடைந்தார். மட்டக் களப்பு, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தனது கற்கை நெறியினை சிறப்பாக முடித்து வெளியேறிய இவர் விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரிய ராக 1986 இல் அரசாங்க சேவையில் இணைந்தார். அத்துடன் கொழும்பு பல்கலைக்கழகத்திலும் இவர் கற்றுள்ளார்.
పో*ళ్మించి
R.Ed
ஆசிரியர் சேவையில் கல்முனையில் கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலையிலும், கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை யிலும் கற்பித்த இவர் பிரதேசத்தில் புகழ்பெற்ற "தாவரவியல்’ ஆசிரியராகத் திகழ்ந்தார். ஆசிரியராக இருக்கும் போது இலங்கை நிர்வாக சேவைப் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த பளீல் அவர்கள் 1991.04.01" திகதி முதல் கல்முனை உதவி அரசாங்க அதிபராக நிர்வாக சேவை புரியலானார். இக்கால கட்டத்தில் கல்முனை மாநகர சபையின் விசேட ஆணையாளராகவும், கல்முனை
28- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விரத்திரட்டு
 
 
 

முகriயிர் எழுத்தாளர்கள், யே கவியலாளர்கள், கழைர்கள் விபரம் - பாகம் 3
టీ " في
பொதுஅறிவு
பல்நோக்குக் கூட்டுறவுச்சங்க விசேட ஆணையாளராகவும் பணியாற்றி புள்ளார்.
கல்முனை பிரதேச செயலகத்திலிருந்து இடம் மாற்றம் பெற்ற மர்ஹம் ஏ.எல்.எம். பளில் 2003.01.01 முதல் காத்தான்குடி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இவர் நிர்வாக சேவையில் செயலாற்றிய காலங்களில் தமது பிரதேச மக்களின் தேவையறிந்து சமய வேறுபாடின்றி சேவையாற்றிய மையால் மக்களின் மனங்கவர்ந்த மரியாதைக்குரிய மனிதனாக மதிக்கப்பட்டார். 1980 களின் ஆரம்பத்தில் இவரின் இலக்கியத்துறை ஈடுபாடு இடம்பெற்றது. இவரின் கன்னிக்கதையை தினகரன் வாரமஞ்சரி பிரசுரித்தது. அன்றிலிருந்து மரணிக்கும்வரை 30க்கு மேற்பட்ட சிறு கதைகளையும், 65 கவிதைகளையும், நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரை களையும் எழுதியுள்ளார். சமூகப் பிரச்சினைகள், அரசியல் பிரச்சி னைகள், கல்வியியல் சார்ந்தவையாக இவரின் இத்தகைய ஆக்கங்கள் அமைந்திருந்தன.
தனது ஆக்கங்களை பத்திரிகைகள், சஞ்சிகைகளுடன் மாத்திரம் வரையறுத்துக் கொள்ளாமல் அவற்றை நூலுருவாக்குவ திலும் கரிசனை காட்டி நின்றார். 1988 ஆண்டில் இவரது முதலாவது நூல் "மடிக்குள் விழுந்த வெள்ளிகள்' எனும் தலைப்பில் வெளி வந்தது. இது ஒரு புதுக்கவிதைத் தொகுப்பு நூலாகும்.
தொகுதி ப்ே - காபூஷணம் புண்கணிசமீர் 29

Page 18
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 5
பளில் அவர்களின் சிறுகதைகள் சமூக அவலங்களையும், மூடநம்பிக்கைகளையும் கருப்பொருளாக்கி எழுதப்பட்டவை, முற் போக்கு சிந்தனைமிக்க இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளைத் தாங்கியதாக “மெல்லச் சாகும் வாலிபம்’ எனும் பெயரில் இவரது சிறுகதைத் தொகுதி 1997 ஆண்டில் வெளிவந்தது.
இவர் கல்வித்துறையுடனும், நிர்வாகத்துறையுடனும் அதிக ஈடுபாடுமிக்கவராக இருந்தமையினால் மாணவர்களின் கல்வி முன்னேற்றம் கருதி பல நூல்களை வெளியிட்டுள்ளார். குறிப்பாக இலங்கை நிருவாக சேவை, இலங்கை கல்வி நிருவாக சேவை, இலங்கை வெளிநாட்டு சேவை, இலங்கை கடல் கடந்த சேவை, இலங்கை விஞ்ஞான சேவை, இலங்கை கணக்காளர் சேவை, இலங்கை பொலிஸ் சேவை மற்றும் உயர் பதவிகள், பதவி உயர்வு கள், க.பொ.த. உயர்தர பல்கலைக்கழகத் தேர்வு போன்ற போட்டிப் பரீட்சைகள் தொடர்பிலான பல வழிகாட்டி நூல்களை எழுதியுள்ளார். விசேடமாக போட்டிப் பரீட்சைகள், நேர்முகப் பரீட்சைகள், தடைதாண் டல் பரீட்சைகள் போன்றவற்றை மையப் படுத்திய இவரின் நூல்கள் தொடர்ச்சியாகப் பல பதிப்புக்களைப் பெற்றுள்ளமையானது அவற்றின் அவசியத்தை உணர்த்திக் காட்டு கின்றது.
இந்த அடிப்படையில் இவரால் எழுதி வெளியிடப்பட்ட
நூல்களாவன:
பொது அறிவு - சகல போட்டிப் பரீட்சைகளுக்குமான
வழிகாட்டி பொது உளச்சார்பு நுண்ணறிவு கிரகித்தல்
இதே போல க.பொ.த. மாணவர்களுக்கான பயிற்சி வழிகாட்டி நூல்கள், சிறுவர் பொது அறிவு சார்ந்த நூல்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார். இவர் வாழ்ந்த காலத்தில் கடைசியாக வெளிவந்த
30- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 5
புத்தகம் “இஸ்லாமிய புத்தக நிலைய வெளியீடாக 2005ம் ஆண்டில் வெளியான தரம் 5 மாணவர்களுக்கான ‘புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டி' எனும் புத்தகமாகும்.இவர் வாழ்ந்த காலத்தில் கடைசியாக எழுதிய நூலான "அலுவலக முகாமைத்துவம்” எனும் நூல் விரைவில் வெளிவரவுள்ளதாக அறிய முடிகின்றது.
பளில் அவர்கள் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறை பகுதிநேர விரிவுரையாளராகவும், ஊடகத்துறைசார் விரிவுரை யாளராகவும் பணியாற்றி வந்தார். சட்டக்கல்லூரியில் வெளிவாரியாக சட்டக் கற்கை நெறியின் ஓராண்டைப் பூர்த்தி செய்திருந்த இவர் இலங்கை நிர்வாக சேவை வகுப்பு ஒன்றிற்கான நேர்முகப் பரீட்சைக்கும் தோற்றியிருந்ததுடன், வெளிநாட்டுப் புலமைப் பரிசிலுக்கும் தெரிவாகியிருந்தார்.
நற்பிட்டிமுனை கிராமத்தைச் சேர்ந்த அல்ஹாஜ் கே.எல்.எம். இப்றாஹீம், பாத்துமுத்து தம்பதியினரின் கனிஷ்ட புதல்வியான ஆயிஷா பீபீயை 1993.05.01" திகதி தனது அன்புத் துணைவியராகக் கரம்பிடித்தார். இத்தம்பதியினருக்கு நிதாத், ஷஸ்னி ஆகிய இரண்டு அன்புச் செல்வங்களுளர்.
பலதரப்பட்ட அலுவலகப் பணிகளுக்கும் மத்தியில் தான்பெற்ற கல்விச் செல்வத்தைக் கொண்டு தனது சமூகத்திற்கும், ஏனைய சமூகத்துக்கும் ஏணியாக இருந்து அன்றாடம் உழைத்துவந்த பளில் தமிழ், முஸ்லிம் மக்கள் செறிவாக வாழும் கிழக்கு மாகாணத்தில் இனங்களுக்கிடையிலான சமாதானத்துக்கும், பரஸ்பர நல்லிணக்கத் திற்கும் குரல்கொடுத்து வந்தார். பொது அறிவு - சகல போட்டிப் பரீட்சைகளுக்குமான வழிகாட்டி எனும் நூலின் நான்காம் பதிப்பினை இவர் மறைந்த கவிஞர் வீ. ஆனந்தன் அவர்களின் நினைவுகளுக்கு
• t • e le • சமர்ப்பித்திருந்தார். அச்சமர்ப்பண வசனங்களை இவ்விடத்தில் நினைவு கூர்தல் பொருத்தமென எண்ணுகின்றேன்.
தொகுதி 06 - கலாபூஷணம் புணர்னியாமீனி - 3.

Page 19
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 5
‘‘கொல்லப்பட்ட நண்பர்களைப் பற்றி அஞ்சலிக் குறிப்பெழுத நேர்வது ஒரு
அவலமான துயரம் நண்பனே. உன்னைப் பற்றி என்னால்
வேறு என்ன தான் பாட முடியும்.
போலி வார்த்தைகளால் இட்டு நிரப்ப முடியாத உண்மை மனிதனின் பிரதிநிதி - நீ என்று பாடுவதைத் தவிர.
‘அத்தி பூத்தாற்போல் ஈழத்து முஸ்லிம் சமூகத்தினுள் எப்போதாவது, எங்காவது ஓர் இடத்தில் சமூக உணர்வு மிகு ஒரு புத்திஜீவி உருவாகும் போது ‘முளையிலேயே கிள்ளி எறியப்பட்டு விடுவது” அண்மைக்கால கலாசாரமாக வளர்ந்து வரும் இக்காலத் தில். பளிலின் இச்சமர்ப்பணக் கவியைப் படிக்கும் போது மீள் சமர்ப்பணமாக அதே கவி வரிகள் அவருக்குச் சமர்ப்பணம்.
*ஏ.எல்.எம். பளில் அவர்கள் மரணிப்பதற்கு முன்பு அன்னாரின் கைப்பட எனக்கு எழுதியனுப்பிய ஆதாரபூர் வமான குறிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு இப் பதிவு எழுதப்பட்டது.
32- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களினி விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 5
மர்ஹ9ம் சுலைமான் புலவர்
எழுத்துத்துறை
வடக்கு மாகாணம், மன்னார் மாவட்டம், வன்னி தேர்தல் தொகுதி, முசலி / சிலாபத்துறை பிரதேச செயலாளர் பிரிவில் ‘வேப்பங்குளம் கிராமசேவகர் பகுதியில் வசித்து வந்தவரே சுலைமான் புலவரவர்கள். மாமு நெயினா லெப்பை சுலைமான் லெப்பை என்ற முழுப்பெயரைக் கொண்ட சுலைமான் புலவர் 20ம் நூற்றாண்டுகளின் முன்னரைப் பகுதிகளில் மன்னார் பிரதேசத்தில் இயற்கையாகப் பாடக் கூடிய வல்லமைமிக்கவராகவும், கவித்துறையினுாடாக சாதனைகள் படைத்தவராகவும் திகழ்ந்துள்ளார்.
குறிப்பாக 19ம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதிகளில் இலங்கை முஸ்லிம்களின் வாழ்வியல், சமூகப் பண்புகளை ஆராயும் போது சுலைமான் புலவரைப் போன்று நூற்றுக்கணக்கான இயற்புலவர்களின் பங்களிப்புக்களை அவதானிக்க முடிகின்றது. அக்கால கட்டங்களில் முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் பிரபல்யம் பெற்றிருந்த கந்தூரி வைபவங்கள், சந்தனக்கூடு எடுத்தல், ராத்தீபு மஜ்லிசுகள், மீலாத் விழாக்கள் போன்ற பொது நிகழ்ச்சிகளும், திருமண வைபவங்கள், கத்னா வைபவங்கள், மீலாத் விழாக்கள், மரபு ரீதியான கழிகம்பு, சீனடி, சிலம்படி போன்ற தனி நிகழ்ச்சிகளும் இத்தகைய இயற்புலவ ருக்கு களமமைத்துக் கொடுத்தன. அதேபோல பதம்பாடல்’ எனும் நிகழ்ச்சி பலரை இயற்புலவர்களாக வளர்த்துள்ளன. ‘பதம் பாடல் எனும் போது பொது மேடையொன்றில் ஒரு விடயம் குறித்து ஒருவர் ‘பா’ பாட அதனை எதிர்த்து - எதிர்க்கருத்துமிக்கதாக
தொகுதி 06 - கலாபூஷணம் புன்னியாமீனி - 33

Page 20
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 5
இன்னொருவர் பாட. இவ்வாறாக வாதப் பிரதிவாதங்கள் பாடல்களாக உருவாக்கம்பெறும்.
ஆனாலும், துரதிர்ஷ்டவசமாக இத்தகைய இயற்கவிஞர்கள் பற்றிய தகவல்களும், அவர்களது சாதனைகளும், அவர்கள் கையாண்ட வழிமுறைகளும் எமது இளைய தலைமுறையினருக் குத் தெரியாமல் உள்ளன. தற்போதைய தொடர்பாடல் முறைகளு டன் ஒப்புநோக்கும் போது ‘இயற்புலவர்களின் பங்களிப்பு பதிவு நிலைகளுக்கு அப்பாற்பட்டிருக்கலாம். ஆனால், ‘தொடர்பாடல் அபிவிருத்தி காணாத நிலையில் அழகியல் உணர்வுகளை வெளிப் படுத்துவதிலும், சமூக அவலங்களை முன்வைப்பதிலும், சமய எழுச்சி யினை ஏற்படுத்துவதிலும், அவற்றினுடாக தத்தமது பிரதேசங்களில் விழிப்புநிலையினை ஏற்படுத்துவதிலும் இவர்களது பங்களிப்பு உயர்வாகக் காணப்பட்டது. எனவே இத்தகைய இயற்புலவர்களின் பங்களிப்புக்களை ஓரளவாவது பதிவுகளுக்கு உட்படுத்த வேண்டியது காலத்தின் தேவைகளில் ஒன்று என்றால் மிகையாகாது.
மன்னார் பீ.பீ.பொற்கேணி, வேப்பங்குளத்தில் மாமு நெயினா லெப்பை தம்பதியினரின் புதல்வராக 1910ம் ஆண்டில் சுலைமான் லெப்பை பிறந்துள்ளார். சிலாபத்துறை வீதியில் பெரிய புள்ளச்சி பொற்கேணி அரசாங்க பாடசாலையில் இவர் மூன்றாம் வகுப்பு வரை கற்றுள்ளார். சிறிய வயதிலிருந்தே கவி பாடுவது இயற்கையா கக் கிடைத்த வரமாக இருந்தது. இவரின் குணாதிசயங்களும் பிரதேச மக்களுடன் பழகும் முறைகளும், பிரதேச மக்களின் தேவைகளில் பங்கேற்கும் பாங்கும் மக்கள் மத்தியில் இவரைப் பற்றிய நல் அபிப்பிராயங்களை வளர்த்தன. இவர் ஆத்மீக சிந்தனைமிக்கவர், சிறந்த சொல்லாட்சி மிக்கவர்.
வருடா வருடம் மன்னார் மாவட்டத்தில் ‘சந்தனக்கூடு எடுத்தல் எனும் வைபவம் சிறப்பாக நடத்தப்படும். இதை முத்துச்சிலாபத் துறையைச் சேர்ந்த 'ஹமீதார்’ என்பவரே அமைத்துள்ளார்.
34- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 5
தொடர்ந்து பல நாட்களுக்கு நடக்கும் இந்த வைபவத்துக்கு பல ஊர் மக்களும் திரண்டு வந்து நிற்க சுலைமான் புலவர் இயற்கை யாகப் பாடுவார். இவரின் இப்பாடல்கள் ‘கூட்டுப்பாட்டு' என்று அழைக் கப்பட்டது.
இதேபோல மன்னார், எருக்கலம்பிட்டி எனும் கிராமத்தில் 'இஸ்லாமிய பாடல்கள் போட்டி நிகழ்ச்சிகள் பகிரங்க மேடையில் நடத்தப்படும். அந்நிகழ்விலே பல புலவர் மகான்களுடன் கடும் போட்டி போட்டு இவர் திறமையை நிலைநாட்டி பரிசும், பாராட்டும் பெற்று வந்துள்ளார். அவ்விழா ஏற்பாட்டினை எருக்கலம்பிட்டிய ஜும்ஆ பள்ளி பிரதம நிர்வாகியான ‘நூறார் மரைக்கார்’ என்பவர் மேற்கொண்டுள்ளார் என அறிய முடிகின்றது. அதேபோல புத்தளம் நகரிலே பிரபல தமிழ்ப் புலவர்களின் ஒன்று கூடலில் இவரும் கலந்து பாடல் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டும், புகழும், பரிசுகளும் பெற்றுள்ளார்.
அதேபோல ஆயிரத்துத் தொளாயிரத்து நாற்பதுகளின் இறுதியில் இந்தியாவில் நடாத்தப்பட்ட ‘அகில உலக தமிழ்ப் புலவர் மாநாட்டிலும் இவர் பங்குபற்றி பரிசில்களும், பாராட்டுகளும் பெற்றுள் ளதை அறிய முடிகின்றது. இது பற்றி மேலதிகமாக ஆராயும் போது மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பகுதியில் D.R.Oவாகப் பணி புரிந்தவரின் இலிகிதரான திரு. பத்திநாதன் மூலமாக சிபாரிசு பண்ணப்பட்டே ‘அகில உலக தமிழ் புலவர் மாநாட்டில் பங்கு கொண்டாரென அறிய முடிகின்றது.
சுலைமான் புலவர் அவர்கள் முக்கிய சிலரை தனது பாடல்களை எழுதும் மாணாக்களாக நியமித்திருந்தார். அவர்களின் சிலரின் பெயர்கள் வருமாறு:
1. மன்னார், வேப்பங்குளத்தைச் சேர்ந்த நெயினா முஹம்மது
என்பவரின் சகோதரர் முத்தலிப்பு என்பவர்.
தொகுதி 06 - கலாபூஷணம் புனினியாமீன் - 35

Page 21
முஸ்லீம் கழுத்தாளர்கள், தய கவியப்ோளர்கள், காவூர்க் விர | j = 1. Li * 2. அதே இடத்தைச் சேர்ந்த முகம்மது சரீபு என்பவரின்
சகோதரர் அப்துல் காதர் என்பவர்.
அதே இடத்தைச் சேர்ந்த கப்பனா அப்பர் என்று அழைக்கப் படும் முகிகின் சாகிப் என்பவர்.
மேலும் சுலைமான் புலவர் அவர்கள் அறம்பாடும் தன்மையுடையவராகவும் திகழ்ந்துள்ளார். இதனால் இவரது பாடல்வரிகள் காலப்போக்கில் வலிமைமிக்கதாக இருந்துள்ளது.
மற்றும் சரஸ்வதி புலவர் என்று அழைக்கப்பட்ட சுலைமான் புலவர் அவர்கள் தான் இறக்கும்வரை திருமணமே செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இவரது "வாரிசு' என்று கூற பிள்ளைகள் இல்லை. ஆனால் இவரின் சகோதரர் மாமுநெயினா காதர் முகீதீன் என்பவரின் பிள்ளைகள் வாழ்ந்து வருகின்றார்கள். அப்பிள்ளைகளில் ஒருவர் காதர் முகீதீன் அஹமது லெப்பை (மெளலவி), இவர் பாடசாலை ஆசிரியரும், பகுதிநேர நீதிமன்ற மொழிபெயர்ப்பாளரும் ஆவார் என்பது அடையாளப்படுத்தப்படக் கூடியதாகவுள்ளது.
சுலைமான் புலவர் அவர்கள் 1950 களில் வபாத்தாகியுள்ளார். இவரின் பல வகைப்பாடல்களையும் நூலுருப்படுத்தத் தவறியது துரதிர்ஷ்டமே ஆகும். இருப்பினும், அன்னாரின் பாடல்கள் சேகரிக்கப் பட்டு வருவதாகவும் அறிய முடிகின்றது. அவ்வாறு அப்பாடல்கள் சேகரிக்கப்பட்டு நூலுருப்படுத்தப்படுமாயின் இளைய தலைமுறை யினருக்கு ஒரு பொக்கிஷமாகத் திகழும் என்றால் மிகையாகாது.
ஃகிர்வமான் புலவரைப் பற்றிய ஆதாரபூர்வமான தகவல்களையும், குறிப்புக்களையும், அன்னாரின் சில கவிதைகளையும் பெற்றுத் தந்த பன்னாவை, பிாவட்டகம் கிரி அல்-அமீன் மத்திய கல்லூரியில் கர்ரிக்கும் அஷஷெய்க் எ.எம். அஹமட் லெப்பை அவர்களுக்கு எனது விசேட நனர்றிகள்.
36- இவMப்கை எழுத்தாளர்கள்,கா கவியலாளர்கள்,காரபஞர்கeft விரத்திரட்டு

முளப்ளிக் நியூத்தாார்டன், ஊடகவியங்ாளர்கள், கன்ஸ்ஆர்கள் விபரம் - பாகம் 3
பதிவு
63
மர்ஹ9ம் ஏ.எம். கனி
எழுத்துத்துறை
மத்திய மாகாணம், கண்டி மாவட்டம் பாத்ததும்பறை தேர்தல் தொகுதியில் அமைந் துள்ள உடத்தலவின்னை மடிகே' எனும் கிரா மத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அகமது முஹம்மது கனி (ஏ.எம்.கனி) அவர்கள் கிட்டத் தட்ட முப்பது ஆண்டுகளாக தனதரிய சேவைக ளினாலும், மார்க்கப் போதனைகளாலும், எழுத் துக்களாலும் மலையக முளப்லிம்கள் மத்தியில் அழியாத இடத்தைப் பெற்றுக் கொண்டவர். ஜீ பன்னூலாசிரியரும், (இறுதியாக) கண்டி செளலதியா முஸ்லிம் வித்தியாலய அதிபருமான டாக்டர் ஏ.எம்.கனி அவர்கள் 1981.03.14" திகதி இறையடி சேரும்போது அவருக்கு வயது ஐம்பதாகும்.
1930" ஆண்டு ஜூலை மாதம் 21 திகதி அஹம்மது முகம்மது தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த கனி அவர்கள் உடத்தலவின்னை மடிகே ஜாமிஉல் அளப் ஹர் மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார். அப்போது எஸ்.எஸ்.ஸி சித்தியும், மெளலவி தராதரப் பத்திரமும் பெற்ற இவர் பிரசித்திபெற்ற பூனானி வைத்தியருமாவார். ஆசிரியராகவும், வைத்தியராகவும், மதபோதகராகவும், எழுத்தாள ராகவும் நின்று பல துறைகளில் தனது சமமான பங்களிப்பினை
தொகுதி ! - அவர்பூண்டினம் புன்னியாமீன் - ଘହି

Page 22
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 5
வழங்கி வந்தமையினாலே இன்றும் இவர் நினைவு கூரப்படுகின்றார்.
இவர் ஆசிரியராக முதல் நியமனம் பெற்றதிலிருந்து கலகெதர மடிகே, அக்குறணை, பலாப்பத்வெல, உள்பத்பிட்டிய, மெக்கினக ஹவல, உடுதெனிய, வெலிமட, குருக்குத்தல, இனிகல, நிககொல்ல, தெஹியங்க, சியாம்பலாகஸ்தென்ன, உடத்தலவின்னை, கண்டி போன்ற இடங்களில் உள்ள முக்கிய பாடசாலைகளில் கடமையாற்றி, அப்பகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். அது மட்டுமல்லாது இவர் மத்திய மாகாண தப்லீக் இயக்கத்தின் ஆரம்ப கால ஊழியராக இருந்ததுடன், கண்டி காட்டுப்பள்ளி, கண்டி மீரான்மக்காம் பள்ளி, கண்டி லைன் பள்ளி என்பவற்றில் பேஷ் இமாமாகக் கடமையாற்றி மார்க்கப்பணி பல புரிந்துள்ளார்.
கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் முஸ்லிம் பாடசாலைகளில் மாணவர்களுக்கு இஸ்லாத்தைப் படிப்பதற்குரிய போதிய புத்தகங்கள் இல்லாமை பெரும்பாதிப்பாக இருந்த வேளையில் டாக்டர் கனி அவர்கள் துணிந்து இஸ்லாம் 2ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக வேண்டி இஸ்லாம் மதபாடம் எனும் புத்தகத்தை வெளியிட்டார். இஸ்லாமிய நூல்கள் மிகவும் அரிதாகக் காணப்பட்ட அக்கால கட்டங்களில் (ஐம்பதுகளில்) மேற்படி நூல் தொடர் உண்மையிலேயே இஸ்லாம் கற்கும் மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாரமாகவே அமைந்திருந்தது என்றால் அது மிகையா காது. கிட்டத்தட்ட 10 ஆண்டு காலத்திற்கு அன்றைய வித்தியாதிபதி யவர்களால் பாடசாலைகளில் போதிக்கத்தக்க நூல் என அங்கீகரிக் கப்பட்ட மேற்படி பாடநூல் டாக்டர். கனி அவர்களின் சேவைகளில் மிகப் பெரிய சேவையென்றால் அது மிகையல்ல. (இவரது இஸ்லாம் மத பாடம் அனைத்து நூல்களும் யாழ்ப்பாணம் கலைவாணி புத்தக நிலைய வெளியீடாக வெளிவந்தன.)
“பாஹிமா பப்ளிஷஸ்” மூலம் பொதுமக்களுக்குப் பயன்தரத் தக்க வகையில் பல நூல்களை வெளியிட்டுள்ளார். இவைகளில் மாநபியின் வாழ்வும் வாக்கும், மக்களின் சுவர்க்கம் மாதாவின
38- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 5
பாதத்தடியில், மரணமும் கடமையும் போன்ற நூல்கள் குறிப்பிடத்தக் கவை. உண்மையில் எமது சமுதாயத்தில் தெரிந்தோ, தெரியாமலோ நடக்கும் தீய செயல்களைக் கண்டு மனங்கலங்கி எமது முக்கியமான பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்து, சமுதாயத்தால் உந்தப்பட்டு, சமுதாயத்துக்காகவே இவ்வகையான நூல்களை எழுதியுள்ளார் என்றால் அது பொருந்தும்.
டாக்டர். கனி அவர்கள் இதுவரை எழுதிய எல்லா நூல்களைப் பார்த்தாலும் அவரது முன்னுரையில் மொழிப்பயிற்சியும், அறிவுவளத் திலும் குறைந்தவன் யான். எனவே பிழைகள் குப்பை போல் குவிந்து இருக்கலாம் என்றும்; நானோ சமய அறிவில் குறைந்தவன். சமய நூல்கள் வெளியிடத் துணிந்ததே மிகப்பெரும் குற்றம். எனினும் வல்ல இறைவனின் பேரருளாலும், அறிஞர்களின் ஆதரவினாலும் இந்நூலை உருவாக்கி இலங்கைப் பெருங்குடி மக்களின் முன் சமர்ப்பிக்கின்றேன் என்ற வசனங்களைக் காணக் கூடியதாக இருக்கும்.
“நிறை குடம் தளம்பாது” என்ற பழமொழிக்கேற்ப இவர் எப்போதும் போல தான் அறிவாளி என்று காட்டிக் கொள்ளாமல் மிகவும் நிதானமாகவும், சாதுரியமாகவும் நடந்து கொண்டு கற்றது கையளவு, கல்லாதது உலக அளவு என்ற உண்மைக்கேற்ப மேலும் மேலும் அறிவை விருத்தி செய்து கொள்ள முயன்றாரே தவிர, தான் அறிஞன் என்ற இறுமாப்புக் கொள்ளாமை இவரது குணப்பண்பு களில் மேலானதாகும். மேலும் இவரது நடை, உடை, பாவனை எல்லாம் இஸ்லாமிய மார்க்க கோட்பாடுகளுக்கு அமைய அமைந்தி ருந்தன. உடத்தலவின்னை மக்கள் இவர் மேல் கெளரவமும், பற்றும், பாசமும் வைத்திருந்தார்கள். இதற்கு மூலகாரணம் இவரது இனிய பேச்சும், இனிய சுபாவங்களும் ஆகும். இவர் அநாதைப் பிள்ளை களைத் தன் பிள்ளை போன்று வளர்த்து அவர்களுக்கு வாழ்வு அளித்துள்ளமை இவரது விசேட குணப்பண்புகளில் ஒன்றாக எடுத்து ரைக்கப்பட வேண்டியதே. உடத்தலவின்னை’ எனும் தான் பிறந்த கிராமத்தின் பெயர் தேசிய ரீதியில் பிரபல்யமடைய இவர் அடிப்படை யாக இருந்துள்ளமை இங்கு ஈண்டு குறிப்பிடத்தக்கது.
தொகுதி 06 - கலாபூஷணம் புனினியாமீனி 39

Page 23
முஸ்லிi க்ழுத்தானர்கள், விகடகவியலாளர்கள், LMuழர்கள் விபரம் - பாகம் 3
டாக்டர கனி அவர்கள் தனது இறுதி நாட்களில் அல் ஆலிமுல் அருண் அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் அரிய படைப்பான சன்மார்க்கச் சட்டங்களை தெளிவாக்கி மக்களுக்கு பெரும் பயன்தரக்கூடிய பட்டக்களஞ்சியமான பத்ஹத் தையான் பிக்ஹ' நூலை தனித்தமிழில் அழகாக எழுதி அதனை வெளியிட வசதியில்லாது இருந்தார். தமிழ்பேசும் முஸ்லிம் சமுதாயத் துக்கே வரப்பிரசாதமாக அமைய இருந்த மேற்படி சட்ட நாலை வெளியிட்டுக் கொள்ள முடியா மற் போனதையிட்டு மிகவும் கவலை கொண்டிருந்தார். இந்த அரிய நூலை வெளியிட வசதிபடைத்த வர்கள் முன்வருவார்களாயின் எம் சமூகத்துக்குச் செய்யும் பெரும் சேவையாகும். எம் சமுதாயத்துக்காக பல வழிகளில் உதவிகளையும், தியாகங்களையும் செய்த டாக்டர் கனி அவர்கள் தனது இல்லத்தரசி யாக கலகெதர மடிகேயைச் சேர்ந்த இஸ்மாயில் லெப்பை அவர்களின் அருமைப்புதல்வி ஓய்வுபெற்ற ஆசிரியை பௌசியா ஹனூன் என்பவரைத் திருமணம் செய்து 2 வருடம் வாழ்ந்து இறைவன்டி சேர்ந்தாலும் எம் சமூகத்தைவிட்டுப் பிரியாமல் வாழ்கிறார்.
மர்ஹாம் கனி அவர்களுக்கு எட்டு அன்புச் செல்வங்கள் இருந்தனர். அவர்கள் பாஹிமா ஹனூன், பஜ்ரிய்யா ஹனூன், பாய்கா ஹனூன், பாஹிரா ஹனூன், பெரோஸா ஹனூன், கஷ்பி அஹமட், குர்ஜித் அஹமட், கியாஸ் அஹமட்
4.J இலங்கை முத்தாளர்கள்,நாடகவியலாளர்களிக்கிரலஞர்களின் விபரத்திரட்டு
 

முளங்லிம் எழுந்தாளர்கள், ஊடகவியடிாளர்கள், கவிஞர்கள் விபரம் - பாகம் 3
மர்ஹாம் டாக்டர். ஏ.எம். கனி அவர்கள் பற்றிய மேலதிகத் தகவல்கள் தேவைப்படுமிடத்த அன்னாரின் பாரியாருடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முடியும்.
Mrs. F.II. Ghany 8, Mosqılıce Rel. Galadeniya.
Uglatalawinna - 20802
மர்லுறும்ெ ஏ.எம். கனி அவர்கள் பற்றிய ஆதாரபூர்வமான குறிப்புக்களைப் பெற்றுத் துந்து முஸ்லிம் சமய, பண்பாட்ட லுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் மெளல்வி ஜே. மீரா மொஹிதீனர் (அன்னாரினர் மருமகன்) அவர்க ளுக்கும், திருமதி பெளசியா கணி (அன்னாரின் மனைவி) அவர்களுக்கும் விசேட நன்றிகள். ப்ேபதிவித் தகவல்கள் அர்ைனார் வபாத்தானதை அடுத்து என்னால் 19813ெ3° திகதி தினகரனர் வாரமஞ்சரியில் எழுதப்பட்ட கட்டுரை
மூலர் பெறப்பட்டது.
- புனர்னியாமீனர் -
鷲
ாநபியின் வாழ்வும் வாக்கும்
தொகுதி ம்ெ
- கலாபூண்டிணம் புன்னியாமீன் -

Page 24
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியடிாளர்கள், கலைஞர்கள் விபரம் பாகம் 3
լIII:
பதிவு
164
மர்ஹ9ம் ஆ.மு. ஷரிபுத்தீன்
எழுத்துத்துறை
கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட் டத்தில், மருதமுனை எனும் முஸ்லிம் கிராமத்: தினைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆதம்பாவா முஹம்மது ஷரிபுத்தின் அவர்கள் இலங்கையில் பிரபல்யம் பெற்று விளங்கிய எழுத்தாளரும், கவிஞருமாவார்.
1909 ஆண்டு மே மாதம் 04" திகதி ஆதம்பாவா, பாத்திமா தம்பதியினரின் புதல்வரா கப் பிறந்த ஷரிபுத்தீன் அவர்கள் மட்/அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை (தற்போது மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி) யின் பழைய மாணவராவார். தனக்குக் கற்பித்த ஆசான்கள் என்ற வகையில் ரீமான் ஜே.எஸ். வேலுப்பிள்ளை, ரீமான் கே.எஸ். வைரமுத்து, தவத்திரு சுவாமி விபுலாநந்த அடிகள் ஆகியோரை கடைசிவரை அன்புடன் நிவுைகூர்ந்து வந்தார். 1937" ஆண்டு ஜனவரி முதலாந்திகதி திருமண பந்தத்தில் இணைந்த ஆ.மு. ஷரிபுத்தின் அவர்களின் அன்புப் பாரியார் பெயர் ஆயிஷா.
மர்ஹும் ஆ.மு. ஷரிபுத்தீன் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை யிலும், இலக்கிய வாழ்க்கையிலும் முக்கிய சில விடயங்களைப் பின்வரும் அடிப்படையில் தொகுத்து நோக்குவோம்.
42- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களினி விடரத்திரட்டு
 

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகi 5
உத்தியோகம்
* கிழக்கிலங்கையில் முதலாவது முஸ்லிம் தமிழாசிரியர். ↔ 1924 மாணவ ஆசிரியர் - 03 வருடங்கள்
● 1927 உதவியாசிரியர் - 15 வருடங்கள்
1942 தலைமையாசிரியர் 19 வருடங்கள்
1961 சுயபாஷா வட்டாரக் கல்வியதிகாரி - 09 வருடங்கள்
கல்விப் பணி
இ 42 வருட சேவைக் காலத்தில் கிராமத்தின் கல்வி வளர்ச்சிக்கு
அயராத உழைப்பு:
டு ஏராளமான ஆசிரியர்களைத் தோற்றுவித்துள்ளார். 0. பல்துறை உத்தியோகத்தர்களும் கிராமத்திலிருந்து தெரிவாக உதவியுள்ளார். அவர்கள் ஆங்கிலக் கல்வி பெறவும் ஊக்கு வித்துள்ளார். இ. கல்வித்துறை சார்ந்த மன்றங்களை நிறுவி மக்கள் கல்வி யின் மகிமையை உணர வழிவகைகள் செய்து தனது கிரா மத்தில் பொது நூல் நிலையமொன்று தோன்றவும் காரண மாக இருந்துள்ளார். பல புதிய பாடசாலைகளைத் தோற்றுவித்து; சேவை செய்த கல்வி வட்டாரங்களில் கல்வி சிறக்க வகை செய்துள்ளார்.
பொதுப் பணி 非 1935 - கிராம முன்னேற்றச் சங்கத் தலைவர். 非 1953 - பெரிய நீலாவணையில் அல்பாக்கியத்துளப் ஸாலிஹாத் குர்ஆன் பாடசாலையும், மஸ்ஜி துல் பாக்கியத்துஸ் ஸாலிஹாத் பள்ளிவா சலும் தோன்றக் காரணஸ்தர். இரு நிறுவனங் களினதும் ஆயுட்கால போஷகர். 制 ΕΤ - கரைவாகு வடக்கு கிராமசபைப் பிரதேச
இணக்க சபையின் தலைவர். 非 1985 - அம்பாறை மாவட்ட சமாதான நீதிபதி
தொகுதி ப் கலாபூஷணம் புணர்னியாமீனர் - 43

Page 25
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் • பாகம் 5
இலக்கியப் பணிகள்
{)
:
令
令
1952
1967
1968
1972
1979
1979
1979
1984
சீறா பதுறுப் பாடல் உரை க.பொ.த. (சா) தர வகுப்புக்கான பாநூல். நபிமொழி நாற்பது வெண்பா பாடநூல். (1969 சாகித்திய மண்டலப் பரிசு) ‘வீராங்கனை ஸைதா’ கவிதைநூல். இலக்கிய உரை க.பொ.த. (சா/த) வகுப்புக்கான பாடநூல். ‘புதுகுஷ்ஷாம் காப்பிய உரை அனைத்துலக (நான்காவது) இஸ்லாமிய தமிழாராய்ச்சி மாநாட்டில் நான்கு தொகுதி களாக வெளியிடப்பட்டது. ‘இசைவருள் மாலையும் மக்களுக்கு இதோப தேசமும் நான்காவது அணைத்துலக இஸ்லா மிய தமிழாராய்ச்சி மாநாட்டில் (கொழும்பில்) வெளியிடப்பட்டது. ‘புதுகுஷ்ஷாம் வசன நூல். க.பொ.த. (சா) தர வகுப்புக்கான பாடநூல் *கனிந்த காதல்’ கிராமிய இலக்கியம் - சங்க நூற்கள் தொடர்பாய்வு.
கிடைத்த கெளரவங்கள்
()
1953
1969
1969
1972
ஆசிரியமணி மருதமுனை பொது மக்களால் பட்டமளிப்பு. சாகித்திய மண்டலப் பரிசளிப்பு விழாவில் ‘புலவர் என முதன் முதலில் மறைந்த தமிழ் அறிஞர் சோ. நடராசா அவர்களால் அழைக் 85 LIL ILLITJ. மட்டக்களப்பு தமிழ் சங்க வரவேற்பு. கரைவாகு வடக்கு கிராம சபைப் பிரிவில் "இணக்க சபைக்கு தலைவராக தெரிவானமை.
44- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 5
புலவர்மணி - ஏ. பெரியதம்பிப்பிள்ளை அவர் களால் வழங்கப்பட்ட ‘புலவர்மணி’ என்னும் உளமார்ந்த வாழ்த்துப் பட்டமளிப்பு. கொழும்பில் நடந்த நான்காவது இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாட்டில் தமிழ் நாடு பாராளுமன்ற உறுப்பினர் ஆ.கா. அப்துஸ்ஸமது அவர்களால் வழங்கப்பட்ட *வெண்பாவில் புலி’ எனும் வாழ்த்துரை, பொன்னாடை போர்த்திப் பொற்கிழி வழங்கப்
தமிழ்மொழி, இந்துக் கலாசார அமைச்சராக
விருந்த திரு. செ. இராசதுரை அவர்களால் வழங்கப்பட்ட ‘இலக்கிய மாமணி’ எனும்
அகில இலங்கை முஸ்லிம் லீக் கொழும்பிற்கு அழைத்து வழங்கிய பாராட்டும், விருதும். முஸ்லிம் சமய கலாசார விவகார அமைச்சு நடத்திய முதலாவது முஸ்லிம் கலாசார விருது விழாவில் 'நூருல் பண்ணான்’ ‘கலை ஒளி எனும் பட்டம் வழங்கப்பட்டு கெளரவிக்கப்
1991 இல் முளப்லிம் சமய, பணிபாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சினால் வெளியிடப்பட்ட ‘வாழ்வோரை வாழ்த்துவோம்’ முஸ்லிம் கலாசார விருது விழா மலரிலி ருந்து மர்ஹம்ெ ஆ.மு. ஷரிபுத்தீன் பற்றிய குறிப்புக்கள் பெறப்பட்டன. (திணைக்கள அனுமதியுடன் தகவல்கள்
1976 -
1979 -
பெறல்.
1987 -
விருதும், பாராட்டும்.
1987 -
1991 -
பட்டார்.
சேர்த்துக் கொள்ளப்பட்டன)
: தொகுதி 06
- கலாபூஷணம் புனினியாமீனி 45

Page 26
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 5
குறிப்பு : -
புலவர்மணி ஆ.மு. ஷரிபுத்தீன் அவர்கள் உடத்தலவின்னை மடிகே அரசினர் முஸ்லிம் ஆண்கள் பாடசாலையில் (தற்போது க/ ஜாமிஉல் அஸ்ஹர் மத்திய கல்லூரி) 1942.05-01 திகதி முதல் 1946.08.30 திகதிவரை அதிபராக பணியாற்றியுள்ளார். அவரின் சேவைகள் குறித்து க/ஜாமிஉல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் பவளநிலா - பவளவிழா மலரில் சகோதரர் எம்.ஸி.எம். அன்வர் அவர்கள் எழுதிய சிறப்புக் கட்டுரையில் பின்வருமாறு பதிவாகியுள் 6Tg.
“.1942.04.30ம் திகதி சுமார் 18 வருடம் அதிபராக கடமையாற்றிய திரு.வி. நாகப்பர் மாற்றம் பெற்று விடைபெற, புலவர்மணி ஆ.மு. ஷரிபுத்தீன் அதிபராகப் பதவியேற்றார். இவரது பதவிக் காலத்தில் பெற்றோர் தின விழா ஆரம்பிக்கப் பட்டுள்ளது. முதலாவது பெற்றோர் விழாவில் பிரதம அதிதியாக முனினாள் அமைச்சர் ஏ. ரட்நாயக்க கலந்து கொண்டு, நாடகத்தில் சிறப்பாக நடித்த மாணவர்களுக்கு அன்று ரூபா ஐந்து அன்ப ளிப்பு செய்துள்ளார்.
கலவனி பாடசாலையாக இதுவரையில் இயங்கிய இப்பாடசாலை பெற்றோரின் வேண்டு கோளினி பேரில் 1944.01.18ம் திகதி முதல் அரசினர் பெணிகள் பாடசாலை என வேறாக இயங்க ஆரம் பித்தது. அக்காலத்தில் பாடசாலைக்கென பசு வளர்க்கப்பட்டு அவை பராமரிப்பில் ஏற்பட்ட சிரமம் காரணமாக பசுவும், கன்றும் 35/-ரூபாவுக்கு விற்கப்பட்டதாக பதிவுத்திரட்டும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று விவசாய
45- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 5
முயற்சிகளிலும் அன்று பாடசாலை மாணவர்கள் அதிக அக்கறை செலுத்தியுள்ளனர். 1944.10.264 திகதி பாடசாலை தோட்டப் போட்டியில் மாவட்டத்தில் இரணிடாம் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
1945,0926ம் திகதி கிராம வாலிப சோனகர் சங்கத்தின் உதவியுடன் பாடசாலையில் மார்க்கப் பாடசாலை மத்ரஸா (மாலை) ஆரம்பமாகியுள்ளது. இரணிடாவதாக கட்டப்பட்ட ஒலைக்கொட்டில் உடைந்து விழுந்தமையினால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. அப்போது மர்ஹ9ம் ஈ.ஏ. ஹபிபு முஹம்மத் அவர்களது கட்டிடம் வாடகைக்குப் பெறப்பட்டு வகுப்புக்கள் நடத்தப்பட்டன.
இக்காலப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை கூட்டுறவு சங்கம் தொடராக இயங்கி மறைந்துள்ளது. 1946.08.30 திகதி அதிபர் ஆ.மு. ஷரிபுத்தீன் விடைபெற, 1946.09.01 திகதி யூ.எல். இஸ்மாயில் மரைக்கார் அதிபராகப் பதவியேற்றார்.”
தொகுதி 06
- கலாபூஷணம் புன்னியாமீனி - 47

Page 27
முடிப்லிம் எழுத்தாளர்கள், பாடகவியலாளர்கள், கவிப்புஞர்கள் விபரம் - பாகம் 3
பதிவு
65
மர்ஹூம் எம்.ஏ. முஹம்மது எழுத்துத்துறை
தென் மாகாணம், மாத்தறை மாவட்டம், திக்குவல்லை கிராமசேவகர் பிரிவில் காதிர் மரிக்கார் முஹம்மதலி ஜஸலெப்பை மரைக் கார், றைஹானத்தும்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வராக 1918 மார்ச் 13" திகதி பிறந்த எம்.ஏ. முஹம்மது இலங்கையில் புகழ்பெற்று விளங்கிய ஒரு வானொலிக்
கலைஞரும், எழுத்தாளருமாவார்.
திக்குவல்லை கிராமியப் பாடசாலை ஒன்றில் திருவாளர்கள் முருகேசு, செல்லையா ஆசிரியமணிகளிடம் மாணவனாக இருக்கும் பொழுதே பாடல்கள் இயற்றுவதில் வல்லவரா கத் திகழ்ந்தார். தனது 73" வயதில் இறையடிபெய்தும் வரை அன்னார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட கீதங்களை தமிழிலும், சிங்களத்திலும் எழுதியுள்ளார்.
மாணவப் பருவத்தில் பாடல் இயற்றுவதில் மட்டுமல்லாது, நாடகங்கள் எழுதுவதிலும், நடிப்பதிலும், இயக்குவதிலும் தேர்ச்சி பெற்றிருந்த இவர் பாடசாலை இலக்கியக் கழகங்களிலும், கலை விழா நாடகங்களிலும் பங்குபற்றியுள்ளார். இவரின் இளவயது ஆற்றல்களால் கவரப்பட்ட முன்னாள் கல்லூரி அதிபரும், செனட்டரு மான மர்ஹும் ஏ.எம்.ஏ.அளபீஸ் அவர்கள் 1949 ஆண்டில் கொழும்பு
48- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு
 

முஸ்லிம் எழுத்தாளர்கள் ஊடகவியலப்பார்கள், கலைஞர்கள் sil Iյլք: பகம் ஸாஹிராக் கல்லூரி ஆசிரியர் குழுவில் இவரைச் சேர்த்துக் கொண்டார். ஸாஹிராக் கல்லூரியே எம்.ஏ.முஹம்மத் அவர்களின் கலைவாழ்க்கைக்கான நெறிப்படுத்தலை வழங்கியது.
இவர் 1949 ஆண்டு ஸாஹிராவில், "நூர்ஜஹான்" எனும் நாடகத்தை மேடையேற்றினார். 1950ல் "நவநாகரிகம்' மேடை யேறியது. அத்தோடு வானொலியில் "புயல்” என்ற நாடகம் அரை மணி நேரம் ஒலிபரப்பாயிற்று. இதுவே வானொலி நிலையம் டொரிங்டன் சதுக்கத்திற்கு மாற்றம் பெற்ற பின்பு ஒலிபரப்பான முதலாவது தமிழ் நாடகம். இதுவே பிறகு ‘சூறாவளி’ என்ற பெயரில் நூலாகவும் வெளியாயிற்று.
இன்று தொலைக்காட்சி பெற்றுள்ள ஒரு பிரமிப்பை அன்று வானொலி கொண்டிருந்தமையால் எம்.ஏ.முஹம்மத் அவர்களுக்கு வானொலி, ஊனையும் உடலையும் விட மேலாக இருந்தது. குறிப்பாக முஸ்லிம் நிகழ்ச்சிகள் அன்று மிக அபூர்வமாக இருந்த நிலையில் அதற்காக பல போராட்டங்களை ஜனாப்களான எஸ்.எம்.கமால்தின், எம்.எச்.எம். தஹற்லான், எம்.பீ.எம். கெளஸ், எம்.எஸ்.எம். பளில் போன்றவர்களுடன் தோளுடன் தோள் நின்று நடத்தியவர் அவர். இன்றைய சிறப்பான நிலைக்கு அவரும் ஒரு காரணகர்த்தா என்றால் மிகையாகாது.
நோன்பு - நோன்புப் பெருநாள் - ஹஜ்ஜுப் பெருநாள் - மிட்ராஜ் தினம் - முஸ்லிம் புத்தாண்டு - தேசிய தினம் - மே தினம் - ஜனசவிய - கம் உதாவ ஆகிய சகல முக்கிய வைபவங்களிலும் எம்.ஏ.முஹம்மத் அவர்களின் பங்களிப்பு வானொலிக்குக் கிடைக்கப் பெற்றதை ஒருபோதும் மறக்கமுடியாது. அதேபோல முன்னாள் ஜனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாச, ஜே.ஆர். ஜயவர்தனா, முன்னாள் பிரதமர் ரீமாவோ பண்டாரநாயக்கா ஆகியோருக்கும் அன்னார் மும்மொழி வரவேற்பு கீதம் யாத்து அனைவரினதும் ஏகோபித்த அபிமானத்தைப் பெற்றிருந்தமையையும் இவ்விடத்தில் நினைவுகூர வேண்டும்.
தொகுதி ff - கSuாபூடினம் புனிதனியாமீன் - 49

Page 28
முஸ்லிம் எழுத்தாளர்கள், உடைகவியாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 3
அவரால் வானொலி நிலைய வாயிலை மிதித்தவர்கள், "மைக் என்ற ஒலிவாங்கியைக் கண்டவர்கள், பிற்காலத்தில் சிறந்த நாடகா சிரியர்களாக, கலைஞர்களாக மிளிர்ந்தவர்கள் நூற்றுக்கணக்கானோர். குறிப்பாக - முன்னாள் கெளரவ இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர், பத்திரிகையாளர் எழுத்தாளர் மானா மக்கின், வர்த்தகப் பிரமுகர் ஸி.பீ.எம். காளபிம், ரூபாவாஹினி தயாரிப்பாளர் ரஷித் எம். ஹபீல், அறிவிப்பாளர் "புர்கான் பி இப்திகார், கலைஞர்கள் எம்.என். மி.ராஜ், எம்.ஜே. லாபிர் ஸஹித், ("நவரஸ் மணி'), எம்.ஷபா மஹம்மூர் முதலியோரும், பிரபல இஸ்லாமிய கீதப் பாடர்களாகத் திகழும் "கலாசூரி ஏ.ஜே. கரீம், முன்னையநாள் முஸ்லிம் நிகழ்ச்சிப் பணிப்பாளர் எம்.எச். குத்துஸ், மாவனல்லை ஏ.எல்.எம். யூசுப், நிஸாம் கரீம் ஆகியோரைக் குறிப்பிடலாம்.
அன்னார் அதிகாலை வேளையில் அடிக்கடி ஒலிபரப்பிய 'இஸ்லாமிய நற்சிந்தனைகள் தமிழிலும், சிங்களத்திலும் ஏராளமாக உள்ளன. 1950களில் வானொலியில் சிங்கள, முஸ்லிம் நிகழ்ச்சிகள் அறவே இல்லாத ஒரு நிலையில் எம்.ஏ.முஹம்மத் அவர்கள் வழங்கிய பங்களிப்பு அளப்பரியது. இவரின் முயற்சியால் "உ.வத்துல் இஸ்லாம்” உருவாயிற்று. முதன் முதலாக 01.01.1957 இரவு 9.45 க்கு அரைமணி நேர நிகழ்ச்சியாக வானொலிச் சிங்கள சேவையில் ஒலிபரப்பாகியது. பின்னர் அது இலங்கைப் பாராளுமன்றத்திலும் பாராட்டப்பட்டது. அன்று அதற்குப் பின்னணியில் நின்று அவருக்கு பூரண ஒத்துழைப்பு நல்கி, அவருடன் இரண்டறக் கலந்து வாராவாரம் "உ".வத்துல் இஸ்லாம்” உன்னத நிலையை அடைவதற்குக் காரணஸ்தராக இருந்தவர் முன்னாள் முஸ்லிம் சமய, பண்பாட்டு அலுவல்கள் அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களே.
முஸ்லிம் மாணவர்கள் சிங்கள மொழியில் ஆர்வம் காண்பித்த பொழுது அவர்களுக்கு மார்க்க நூல்கள் அம்மொழியில் மிகக் குறைவாக இருப்பதை உணர்ந்து அதனையும் பூர்த்தி செய்யும் பொருட்டு பெரும் பணியொன்றில் யாருடைய ஒத்துழைப்புமின்றி
80 இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கவைஞர்களினர் விபரத்திரட்டு

முடிப்லிம் எழுத்தாளர்கள், மண்டகவியலு:ானர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 3
தனியொரு மனிதராக உழைத்து வெற்றி கண்டார். அன்னாரது முதலாவது நூல் "இஸ்லாம் இத்திஹாசய" (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு). இதனைத் தொடர்ந்து "திருக்குர்ஆன் வரலாறும், சூறத்துல் பாத்திஹா விளக்கவுரையும்.” அடுத்து, "இஸ்லாம் தர்மய வினா - விடை அது அரசாங்கப் பொதுப் பரீட்சைகளுக்கு ஏற்ற வகையில் எழுதப்பட்டது. ஒரே வருடத்தில் முதலாம் பதிப்பு இரண்டாயிரம் பிரதிகள் விற்பனையாயின. மேலும், ஸறா யாளபீன், துஆ கன்சுல் அர்ஷ் ஆகியன சிங்கள மொழி பெயர்ப்போடு அச்சிடப்பட்டு வெளியாகியுள்ளன.
இவரால் எழுதப்பட்ட "அர்கானுஸ்ஸலாத் தொழுகை விளக்கம்” 12,000 பிரதிகளுக்குமேல் அச்சிடப்பட்டுள்ளன. இதுவரையில் சிங்கள மொழி மூலம் எழுதப்பட்ட முஸ்லிம் நூல்களுள் மிக வேகமாக விற்பனையான நூலும், வருடா வருடம் அச்சிடப்பட்ட நூலும் இதுவாகும்.
மேதகு ரணசிங்க பிரேமதாஸ் அவர்களால் 1991 பெப்ரவரி 4 - சுதந்திரதின வைபவத்தில் அவர் "கலாசூரி தேசிய விருதுக்கு உரியவராக பட்டியலில் இடம்பெற்றிருந்தார். அதற்குப் பதினொரு தினங்களுக்கு முன்பு (அதாவது 1991.01.24 இல்) அன்னார் இறையடியெய்தினார். அதேயாண்டில் முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம் நடத்திய முதலாவது முஸ்லிம் கலாசார விழாவின் போது அன்னாரின் சேவைகளைக் கருத்திற்கொண்டு தாஜுல் பன்னான் கலையரசு எனும் பட்டம் வழங்கியமையும் குறிப்பிடத் தக்கது.
1991 இல் முஸ்லிம் சமய, பண்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சினால் வெளியிடப்பட்ட "வாழ்வோரை வாழ்த்துவோம்' முதலாவது முஸ்லிம் கலாசார விருது விழா மலரிலிருந்து மர்ஹூம் எம்.ஏ. முஹம்மத் பற்றிய குறிப்புக்கள் பெறப்பட்டன.
தொகுதி 06 கலாபூஷணம் புன்னியாமீன் - 51

Page 29
முடிiனிய் எழுத்தாளர்கள. வடபகளிப்ாளர்கள், கல்ைஆர்கள் விபரம் பாகப் 5
பதிவு
66
மர்ஹ9ம் எம்.ஸி.எம். ஸ9பைர் எழுத்துத்துறை
மத்திய மாகாணம், கண்டி மாவட்டத்தில் கல்ஹின்னையைப் பிறப்பிடமாகக் கொண்ட எம்.ஸி.எம். ஸ"பைர் இலங்கையில் புகழ்பெற்றத் ஒரு கவிஞராகத் திகழ்ந்தவராவார். அல்ஹாஜ்' ஏ.ஓ.எம். காஸிம் லெப்பை, ஸபியா உம்மா 1: தம்பதியினரின் புதல்வரான இவர் கல்ஹின்னை 鬣 سمي "سمة " " அல்-மனார் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவராவார். கவிமணி எம்.ஸி.எம். ஸ்பைாது எனும் பெயரில் ஈழத்துத் தமிழ் வாசகர்கள் மத்தியில் நன்கு அறிமுகமாகியிருந்த அன்னார் 1999.05.16" திகதி இறையடியெய்தினார்கள்.
அளுத்கம (தர்கா டவுன்) ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்று, 1954 ஆண்டு முதல் பண்டாரவளை ஸாஹிரா கல்லூரியில் ஆசிரியப் பணியை ஆரம்பித்த இவர் கொழும்பு, ஹமீத் -அல் ஹுஸைனி மகாவித்தியாலயம், மாவத்தப்பொல முஸ்லிம் வித்தியாலயம், கல்ஹின்னை அல்-மனார் மகாவித்தியாலயம், அக்குறனை மத்திய கல்லூரி ஆகியவற்றில் உதவியாசிரியராகவும், கல்ஹின்னை பள்ளியக்கொட்டுவ முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபராகவும் பணிபுரிந்தார்.
பள்ளி மாணவராக இருக்கும் காலத்திலேயே தினகரன்'
2- இனபாப்கே எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் 0 : وائي قمر ماده(
 

முஸ்லிம் எழுத்தாளர்கள், நவ காவிடிாளர்கள், கடிடியூர்கள் விபரம் - பாகம் 5
சிறுவர் பகுதி மூலம் எழுத்துலகில் பிரவேசித்த இவரது முதல்
கவிதை " தினகரனிலும்,
முதலாவது இலக்கியக் கட்டுரை
சுதந்திரனிலும் வெளிவந்தன. தொடர்ந்து இலங்கை தினசரிகளிலும், பருவ ஏடுகளிலும், தமிழகத்து முன்னணி சஞ்சிகைகளான மணி விளக்கு, முஸ்லிம் முரசு, பிறை, நர்கிஸ், முல்லை போன்றவற்றிலும்
வெளிவந்தன.
அச்சில் வந்துள்ள நூல்கள்
மலரும் மனம் மலர்ந்த வாழ்வு
கண்ணான மச்சி
சீறாப்புராதனம் எங்கள் தாய் நாடு
காலத்தின் குரல்கள்
இலக்கிய மலர்கள்
சிறுவர் கவிதை நூல் இஸ்லாமிய, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும், மறுமலர்ச்சிக்கும் இயக்க ரீதியில் உழைக்க வேண்டுமெனத் துண்டுவது. மட்டக்களப்பு முஸ்லிம் கிராமியக் கவிதைச் சுவையை விளக்கும் நூல் LIġI III I LIL GIDL D : 29 5:3) U சிறுவர் இலக்கியம், தாய் நாட்டுப் பற்றையும், இன ஒற்று மையைபம், பண்பாட்டு வளர்ச் சியையும் வலியுறுத்தும் கருத் துக்களையடக்கிய கவிதை நூல். தனிப்பாடல்களையும், மகாகவி இக்பாலின் சரிதையை நீண்ட கவிதையாகவும் கொண்ட நூல். சமூக விழிப்புணர்ச்சிக்கான இலக்கியச் சுவை ததும்பும் கட்டுரையைக் கொண்ட நூல்.
தொகுதி ( - சTேபூMடினம் ه ۴چمړxFILorه گof - 3۔ نا

Page 30
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 5
இவர் 1960 ஆண்டு முதல் பாடத்திட்ட அபிவிருத்தி சபையி லும் பாடநூற் பிரசுர ஆலோசனைச் சபையிலும் பங்கு கொண்டு பல பாடநூல்கள் வெளிவருவதில் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.
1955ம் ஆண்டு முதல் இலங்கை வானொலியில் குறிப்பாக முஸ்லிம் நிகழ்ச்சியில், பேச்சு, கவியரங்கம், விவரணச் சித்திரம், கவிதா நாடகம், மருதமலர், இலக்கிய மஞ்சரி போன்ற பல நிகழ்ச்சிக ளையும் சிறப்பாகத் தயாரித்தளித்துள்ளார்.
முஸ்லிம் நிகழ்ச்சியில் 1957 இல் ஒலிபரப்பான ‘அண்ணல் நபி பிறந்தார்’ என்ற இவரது கவிதா நிகழ்ச்சியே அதில் ஒலிபரப்பான முதல் கவிதா நிகழ்ச்சியாகும்.
‘மணிக்குரல்’ என்ற சிறுவர் சஞ்சிகையையும் 1960 முதல் 1964 வரை மாதாந்தம் வெளியிட்டு, அதன் மூலம் நல்ல கவிஞர்க ளையும், எழுத்தாளர்களையும் உருவாக்கினார்.
அதேவேளை, மணிக்குரல் பதிப்பகம் என்ற நூல் வெளியீட்டு நிறுவனத்தையும் நிறுவி, அதன் மூலம் பேராசிரியர் எம்.எம். உவைஸ் அவர்களது இஸ்லாமியத் தென்றல், கவிஞர் திலகம் அப்துல் காதர் லெப்பை அவர்களின் இக்பால் இதயம், ருபாய்யாத், இறசூல் சதகம், ஜாவீத் நாமா போன்ற பிரபலமான பல நூல்களையும் வெளியிட் டுள்ளார்.
இலக்கியப் பணியில் மட்டுமன்றி பொதுப் பணிகளிலும் இவருக்கு அதிக ஈடுபாடிருந்தது. கண்டியில் இயங்கிய இலங்கை இஸ்லாமிய எழுத்தாளர் இயக்கத்தின் தலைவராகப் பணியாற்றினார். இவரது அயரா முயற்சியின் காரணமாகவே இலங்கை முஸ்லிம்களின் மறுமலர்ச்சித் தந்தையான அறிஞர் சித்திலெப்பை அவர்களுக்கு நினைவு முத்திரை வெளியிடப்பட்டது. இஸ்லாமிய ஆசிரியர் சங்கங்களிலும், கல்ஹின்னை எழுத்தாளர் சங்கம், கல்ஹின்னை
54- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 5 முஸ்லிம் வாலிபர் இயக்கம் போன்றவற்றிலும் பொறுப்பான பதவிக ளை வகித்துப் பணியாற்றியுள்ளார்.
இவரது சிறப்பான பணிகளைப் பாராட்டி 1981 ஆண்டிலே, அன்று இலங்கைப் பாராளுமன்ற சபாநாயகராக இருந்த அல்ஹாஜ் எம்.ஏ.பாக்கீர் மாக்கார் அவர்களின் தலைமையிலே கொழும்பு ஸாஹிராக் கல்லூரி கபூர் மண்டபத்தில் அகில இலங்கை ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழாவில் பொற்கிழி வழங்கப்பட்டு, யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தராயிருந்த பேராசிரியர் எஸ். வித்தியானந்தன் அவர்களால் 'ஈழத்துக் கவிமணி’ என்ற பட்டமும் வழங்கப்பட்டது. அதேபோல முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம் 1991 ஆண்டில் ஆரம்பித்த ‘வாழ்வோரை வாழ்த்துவோம்’ எனும் முஸ்லிம் கலாசார விழாவில் முஸ்லிம் சமய, பண்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களினால் ‘நஜ்முஸ்ஸரா’ கவித்தாரகை எனும் பட்டம் வழங்கி கெளரவிக் கப்பட்து.
ஸித்தி ஸரீனா அன்னாரின் துணைவியாவார். முஹம்மத் ஸக்கி, முஹம்மத் ஸல்பிகார், முஹம்மத் ஸ்மித் ஆகிய செல்வங்கள் அன்னாரின் அன்புச் செல்வங்களாவர்.
* மர்ஹரம்ெ எம்ளிஎம் ஸ்ைெபர் பற்றிய ஆதாரபூர்வமான தகவல்களையும், குறிப்புக்களையும், அன்னாரின் சில கவிதைகளையும் பெற்றுத்தந்த கல்ஹின்னையைச் சேர்ந்த பிரபல கவிஞர் கல்ஹரினினை ஹலிம்தீன அவர்க ளுக்கும், முஸ்லிம் சமய, பணிபாட்டலுவல்கள் திணைக் களத்துக்கும் விசேட நன்றிகள்.
தொகுதி 06 - கலாபூஷணம் புனினியாமீனி - 55

Page 31
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கனiஞர்கள் விபரம் - பாகம் 5
பதிவு
67
மர்ஹஉம் எம்.எச்.எம். ஷம்ஸ்
எழுத்துத்துறை
தென்மாகாணம், மாத்தறை மாவட்டத்தில், திக்குவல்லை யைப் பிறப்பிடமாகக் கொண்ட எம்.எச்.எம். ஷம்ஸ் அவர்கள் முற் போக்குச் சிந்தனைமிக்க ஒரு கவிஞரும், எழுத்தாளருமாகத் திகழ்ந் தார். 1940" ஆண்டு மார்ச் மாதம் 17 திகதி பிறந்த ஷம்ஸ் திக்குவல்லை முஸ்லிம் வித்தியாலயம், விஜித (சிங்கள) மத்திய கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். 1975 - 1978 காலப் பகுதியில் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினை மேற் கொண்டார்.
1957 ஆண்டில் ஆசிரியராக நியமனம் பெற்று இலங் கையில் பல்வேறு மாவட்டங்களிலும் ஆசிரிய சேவை புரிந்துள்ள இவர் 1960 இல் தனது வாழ்க்கைத் துணைவியாக ஸித்தி பாஹிராவைக் கரம் பிடித்தார். இவருக்கு ஐந்து செல்வங்கள் உளர்.
1959" ஆண்டில் 'பாலர் கவிதைகள் மூலம் இலக்கிய உலகில் பிரவேசித்த ஷம்ஸ் 1968 இலிருந்து புதுக்கவிதையில் அதிக ஈடுபாடு செலுத்தினார். 300க்கு மேற்பட்ட கவிதைகளைப் புனைந்துள்ள இவர் 100க்கு மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளையும், சிறுகதைகள், உருவக் கதைகளையும் எழுதியுள்ளார். இவரால் எழுதப்பட்ட "கிராமத்துக் கனவுகள் நாவல் பெரிதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நீள்கரை வெய்யோன், வல்லையூர் செல்வன், இஷ்திறாக்கி, அபூபாஹிம், அஷ்ஷம்ஸ், பாஹிறா, ஷானாஸ் போன்ற பல புனைபெயர்களில் எழுதிய எம்.எச்.எம். ஷம்ஸ் அவர்கள் 2002 ஆண்டு ஜூலை மாதம் 15" திகதி இவ்வுலகை நீத்தார். 56- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

முளப்லிம் எழுத்தாளர்கள், படைகவியடிாளர்கள், கலைஞர்கள் விபரம் பாகம் 5
--ས་ལ་སོགས་ག་གནམ་. ཆ་་་་ ཉི་ புதுப்புனல். \,
மர்ஹம் எம்.எச்.எம். ஷம்ஸ் அவர்களைப் பற்றி சுருக்கமாகக் குறிப்பிடுவதென்றால். அவர் சமாதானத்திற்காக வெண்புறாவை தூதுவிட்ட நாடறிந்த நல்ல கவிஞர். சிறந்த விமர்சனங்களை நடுநிலைப் போக்குடன் மேற்கொண்ட சிறந்த விமர்சகர், இலக்கியத் துக்காக சமூக எழுச்சியையும், சமூக விடுதலையையும் கருவாக்கிய முற்போக்கு எழுத்தாளர், சமூக உணர்வினைத் தூண்டக் கூடிய கருத்துக்களை துணிவுடன் எழுத்துருவாக்கிய உணர்வுமிக்க ஊடகவியலாளர், முஸ்லிம்களின் பாரம்பரிய நுண்கலைகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டவர், வானொலி நாடகம் மற்றும் மேடை நாடகக் கலைஞர், நேர்வழி, அஷ்ஷரா, பாமிஸ் மாசிகை, செய்தி மடல், பிரதிராவ போன்ற சஞ்சிகைகளின் ஆசிரியர், இணையாசிரி பராக இருந்து செயலாற்றியவர், தினகரனில் சாளரம் "புதுப்புனல் ஆகிய களங்கள் மூலம் இளம் தலைமுறை எழுத்தாளர் குழாமொன் றினை உருவாக்கியவர், தமிழ், சிங்கள இலக்கிய இணைப்பிற்கு பாலமாகத் திகழ்ந்தவர்.இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
தொகுதி 06 - கலாபூஷண்மீ புனிணியாமீன் - 5የ

Page 32
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 5
அன்னார் மரணித்த பின்பு தமது மானசிக குருவுக்கு குருதட் சணை செய்யும் நோக்கில் அன்னாரால் உருவாக்கப்பட்ட சீடர்கள் பலர் என்னுடன் தொடர்பு கொண்டு மர்ஹம் எம்.எச்.எம். ஷம்ஸ் அவர்கள் பற்றி ஊடகங்களில் இடம்பெற்ற அஞ்சலிக்கவிதைகளை நூலுருவாக்கம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.
இந்த அன்பு வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு என்னுடைய சிந்தனைவட்டத்தின் 150வது வெளியீடாக “கவிஞர் எம்.எச்.எம். ஷம்ஸ் நினைவுக்கவிதைகள்’ எனும் நூலினை 2002.10.20 திகதி வெளியீடு செய்தேன். இத்தொகுப்பு நூலின் தொகுப்பாசிரியர்களான அநுராத புரம் நாச்சியாதீவைச் சேர்ந்த பர்வீன் அவர்களும், மாத்தளை உக்குவளையைச் சேர்ந்த திருமதி பஸ்மினா அன்ஸார் ரிபாக் அவர்களும், எம்.எச்.எம். ஷம்ஸ் அவர்களின் ‘புதுப்புனல் பண்ணை யில் வளர்க்கப்பட்ட நூற்றுக்கணக்கான இளம் குருத்துகளுள் இருவர். இவர்கள் பிரதேசத்தால் வேறுபட்டாலும் கூட தம்மை வளர்த்த குருவுக்கு நன்றிக்கடன் செலுத்தும் முகமாக இந்நூலை தொகுத்து வெளியிட முன்வந்தார்கள். தினகரன், வீரகேசரி போன்ற பழமை வாய்ந்த பத்திரிகைகளில் எத்தனையோ ஊடகவியலாளர்கள் மர்ஹம் எம்.எச்.எம். ஷம்ஸ் அவர்களைப் போலவே பல்வேறுபட்ட இலக்கியப் பகுதிகளை நடத்தி பல்வேறு இளம் தலைமுறையினரை உருவாக்கி இருக்கின்றார்கள். ஆனால் மர்ஹம் ஷம்ஸ் அவர்களின் சீடர்கள் காட்டிய ஆர்வத்தைப் போல ஏனையவர்களால் வளர்க்கப்பட்டவர்கள் காட்டியுள்ளார்களா என்பதை நான் அறியேன். அந்த அடிப்படையில் மர்ஹம் ஷம்ஸை ஒரு வெற்றி கொண்டவராகவே நான் காண் கிறேன்.
‘எரிந்த பின்பு தான் தெரிந்தது - அது சந்தனக் கட்டை யென்று. என்று ஒரு கவிஞர் கூறியதைப் போல ஷம்ஸின் உண்மையான பரிமாணங்கள் அவர் மரணித்த பின்பு தான் வெளிவரத் தொடங்கியுள்ளன.
வாழும்போது ஓர் இலக்கியவாதிக்கு, ஊடகவியலாளருக்கு அல்லது சமூகத்தின்பாற் கரிசனை கொண்டு சமூக எழுச்சிக்காகப் 58- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 5
பாடுபடும் ஒருவனுக்கு கரிபூச விளைவதும், அவனை நிமிரவிடாமல் முளையிலே கிள்ள விளைவதும் மூன்றாம் உலக நாடுகளின் ஒரு பொது நியதி. குறிப்பாக எமது இலங்கையில் சமூக எழுச்சிக்காகப் பாடுபடுபவர்களுக்கு மட்டுமல்ல, தமிழை வளர்க்க நினைப்பவர்க ளுக்கும் இவ்விடயம் சாலப்பொருந்தும்.
அரசியல் செல்வாக்குகளினால் அல்லது வேறு தனிப்பட்ட செல்வாக்குகளினால் காக்காய் பிடித்து, தேவைப்பட்டால் கால்களை யும் பிடித்து தாம் தான் பிரபல்யம் என்ற முத்திரையைக் குத்திக் கொள்வதுடன் நின்றுவிடாது முற்போக்கு, பிற்போக்கு, இனவாதம், பிரதேசவாதம் என்ற அடிப்படையில் தமிழைப் பாகுபடுத்தி தமிழ் இலக்கியத்தையும் கூறுபோட்டு குளிர்காயும் கூட்டங்கள் உள்ள 660).J....
எத்தகைய பாகுபாடுகளுக்கும் அப்பால் நின்று தமிழைத் தமிழாக தமிழ் வளர்ப்பவர்கள் என்று நோக்கப்படாதவரை.
எரிக்கும்வரை சந்தனக் கட்டைகளின் பெறுமானம் தெரிய மாட்டாது. தெரிந்தாலும் காட்டப்படமாட்டாது.
நிச்சயமாக நண்பன் எம்.எச்.எம். ஷம்ஸ் அவர்களின் இலக்கிய, ஊடகவியல், கலைத்துறை சேவைகள் எதிர்காலத்தில் இன்னுமின்னும் ஆராயப்படும். அவரின் நாமம் தமிழ் இலக்கியத்துறை யில் நிலையாக நிலைத்திருக்கும் என்பதை உறுதியாக நம்புகின் றேன்.
கவிஞர் எம்.எச்.எம். ஷம்ஸ் அவர்கள் மரணித்த பின் அவர்பற்றி இலக்கியவாதிகளும், புத்திஜீவிகளும் ஊடகங்களில் தெரிவித்த சில கருத்துக்களை கீழே தொகுத்துத் தருகின்றேன். இக்கருத்துக்கள் மர்ஹஉம் எம்.எச்.எம். ஷம்ஸ் அவர்களின் சேவைகளை மதிப்பீடு செய்யும் அளவுகோலாக அமையும் என எண்ணுகின்றேன்.
தொகுதி 06 - கலாபூஷணம் புனினியாமீனி - 59

Page 33
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 5
“...சத்தியத்தைத் தரிசிக்கும் ஓர் எழுத்தாளன் போர்க் குணமுள்ளவனாக இருப்பான். அவதூறுகள் அவனை வந்தடையும். சில சமயங்களில் சமூகம் பிரதிஷ்டம் செய்துவிடும். இவற்றையெல்லாம் எழுத்தாளன் பெரிதுபடுத்த மாட்டான். ஷம்ஸ?க்கு இவ்விதம் ஏற்பட்ட போது அவர் ஓர் ஆசிரியராக இருந்ததால் மக்கள் பாதுகாப்பிருந்தது. பாரதூரமான இருதய வியாதியினால் பீடிக்கப்பட்ட ஷம்ஸ் வைத்தியசாலை செல்லும்போது பாடசாலை மாணவர்கள் தமிழ் தினப் போட்டிக்கான விடயங்கள் பற்றி பேசியிருந்தனர். “நான் இப்போது வைத்தியசாலை செல்கிறேன். நாளை அங்கு வாருங்கள். செய்து தருகின்றேன் என்று கூறியிருக்கின்றார். மக்கள் மாணவர் தொடர்பு அவருடன் இறுதிநாள் வரை இணைந்திருந்தது.”
கவிஞர் ஏ. இக்பால் நன்றி : மூன்றாவது மனிதன். (இதழ் 15) ஆகஸ்ட் - செப்டெம்பர் 2002
“. ஒரு மாக்சியராக அவர் தம்மை அடையாளப் படுத்த விரும்பாவிடினும் தம்மளவில் ஒரு முற்போக்காளரா கவே அவர் வாழ்ந்து மறைந்தார். அவரது முற்போக்கு எழுத்தின் சிறந்த அறுவடையாகக் கிராமத்துக் கனவுகள் என்ற நாவல் விளங்குகின்றது. என்னை மிகவும் கவர்ந்த ஈழத்துத் தமிழ் நாவல்களில் அதுவும் ஒன்று. முற்போக்கா ளரின் பலத்த வரவேற்பையும், அவரது சமூகத்தைச் சார்ந்த அடிப்படைவாதிகளின் கடும் கண்டனத்தையும் அது பெற்றது. அது ஷம்ஸின் பெயரை தொடர்ந்தும் வாழ வைக்கும்.” கலாநிதி துரை.மனோகரன நன்றி. ஞானம் - ஆகஸ்ட் 2002
“. அஸ்தமனம் நிகழ்ந்தால் தான் உதயம் வரும் என்ற யதார்த்தத்திற்கு கவிஞர் எம்.எச்.எம். ஷம்ஸின் வாழ்க்கை நிதர்சனமாகியுள்ளது அவரின் மறைவின் பின்னர் பலர் அவரைப் பற்றி நிறைய. நிறையப் பேசுகிறார்கள், புகழ்கிறார்கள்.
60- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களினி விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 5
6 6
8 8 8 அவர் உயிர் வாழ்ந்த போது தூற்றியோர்கூட, துயரக்குரல் எழுப்புகிறார்கள். அண்மைக்காலத்தில் எந்தத் தமிழ் இலக்கியவாதியும் எழுத்துலக சாதனைக்காக இந்தளவு பேசப்பட்டதில்லை.
“...சமூக நீதிக்கான வேட்கையாக அவர் நடத்திய சத்தியாவேசப் போராட்டங்கள் எண்ணற்றவை. இதன் காரணமாக காலத்திற்குக் காலம் அவர் எதிர்கொண்ட விமர்சனங்கள், சவால்கள், அச்சுறுத்தல்கள், ஆபத்துக்கள் ஏராளம். எனினும் இவையனைத்திற்கும் தளராமல் முகங் கொடுத்து வெற்றி கண்டார். அவருடைய வாழ்வின் இறுதிக் காலகட்டங்களிலும் கூட சில சில்லறைகள் அவருடன் மோதிப்பார்க்க பிரயத்தனமெடுத்தன.
“.கூர்ந்த மதியும், சமயோசிதமும், புதுமை வேட்கையும் ஷம்ஸிடம் நிரம்பிக்கிடந்தன. இளைய தலை முறையினரை துச்சமாய்க் கருதாமல் அந்நியோன்யமாகப் பழகி தட்டிக் கொடுப்பதிலும், நெறிப்படுத்துவதிலும் சிரத்தை காட்டியவர் ஷம்ஸ். இதனால் நாடெங்கிலும் பல நூறு இளந்தலைமுறை எழுத்தாளர் நெஞ்சங்களை தன்பால் ஈர்த்துக் கொண்டார். இவர்களில் ஓரிருவர் பிஞ்சுப்பருவத்தி லேயே கோடரிக்காம்பாகினர். தீட்டிய மரத்தில் கூர்பாக்க முனைந்தார். எனினும் அவரின் மறைவின் பின் ஓங்கி ஒலித்த இதயக்குரல்கள் இளைய தலைமுறையினர் அவர்மீது கொண்ட அன்புக்கும், பேரபிமானத்துக்கும் சான்றாக அமைந்தன.”
கலாபூஷணம் ஜவாத்மரைக்கார்
ஷம்ஸ் ஆக்க இலக்கிய கர்த்தா; பாடகர்; முஸ்லிம் பாரம்பரிய கலைகளின் விற்பன்னர்; மொழிபெயர்ப் பாளர்; என பன்முகத்தளத்தில் தீவிரமாக இயங்கியவர்.
தொகுதி 06 - கலாபூஷணம் புனினியாமீனி - 6.

Page 34
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 5
அதேவேளை, நமது சகோதர மொழியான சிங்கள மொழி யின் கலை இலக்கிய முயற்சிகளைப் பற்றி தமிழிலும், தமிழ்பேசும் மக்களின் கலை இலக்கிய முயற்சிகளைப் பற்றி சிங்களத்திலும் எழுதி தேசிய இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அயராது உழைத் தவர். இவையெல்லாம் ஷம்ஸை பற்றிய ஒட்டுமொத்தமான கணிப்பீடு என்றால் அதற்கு மேலாக முற்போக்குத் தளத்தில் நின்று முஸ்லிம் சமூகப் பிரச்சினைகளை நோக்கும் வகையில் அவர் ‘கிராமத்தின் கனவுகள்’ நாவலை எழுதி, அதற்காக அவர் முகம் கொடுத்த பிரச்சினைகளும், அதற்காக அவருக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்புகளும் அவரது அந்த நாவலின் கனதியை நமக்கு நிரூபித்தன.” கவிஞர் மேமன்கவி நன்றி : மல்லிகை - ஆகஸ்ட் 2002
6 6 ஷம்ஸிடம் வெறும் நையாண்டி, நக்கல், நகைச்சுவை இருக்காது. ஆழமான விமர்சனப் பார்வை இருக்கும். கண்டனங்கள் தெரிவிக்கப்படும். ஷம்ஸின் இந்த குணநலன்களினால் இலக்கிய உலகில் சர்ச்சைக்குரியவரா கவும் விளங்கினார். இன ஒற்றுமைக்கு இலக்கிய பாலம் அமைத்தவர் நண்பர் ஷம்ஸ். அவர் இன்று உயிருடன் இல்லையென்பதை அறிந்ததும் நெஞ்சம் அடைகின்றது.” அவுஸ்திரேலியாவிலிருந்து முருகபூபதி நன்றி : தினகரன் 25.08.2002
“...இந்நாட்டில் புதியதோர் எழுத்தாளர் பரம்பரை உருவாகு வதற்கு ஆக்கப்பணி புரிந்தவர் ஜனாப் எம்.எச்.எம். ஷம்ஸ் அவர்கள் இவர் தினகரனிலிருந்து புதுப்புனல், சாளரம் ஆகிய பகுதிக ளில் மூலமாகத் தமிழ் இலக்கி யத்துக்கு பெருந்தொண்டாற்றிய தென்னிலங்கைப் படைப் பாளி. தமிழ் படைப்புகள் பலவற்றைச் சிங்கள வாசகனுக்குச் சிங்களத்தில் கொடுத்தவர. சிறந்த இசை ஞானம் மிக்க
62- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 5
இவர் வெண்தாமரை இயக்கத் திற்காக சிறந்ததொரு பாடலை எழுதி இசை அமைத்தவர்.”
டொமினிக் ஜீவா
நன்றி : மல்லிகை, ஆகஸ்ட் 2002
“...இலக்கியத்தினுாடாக இனங்களிடையே ஒருமைப் பாட்டை ஏற்படுத்த முடியும் என மறைந்த எழுத்தாளர் எம்.எச்.எம். ஷம்ஸ் பெரிதும் நம்பினார். தனது திறமையை யும், ஆற்றலையும் பயன்படுத்தி இன நல்லுறவை வளர்க்க அவர் அயராது பாடுபட்டார். சிங்கள, தமிழ் எழுத்தாளர்களுக் கிடையில் உறவுப் பாலமாக செயற்பட்ட அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது.”
தெனகம சிறிவர்தன. "சிலுமின’ உதவி ஆசிரியர் நன்றி : தினகரன் 2002.08.07
“...எம்.எச்.எம். ஷம்ஸின் மறைவு முஸ்லிம் கலை இலக்கிய உலகிற்கு ஒரு பேரிழப்பாகும். கலை இலக்கி யத்தின் பல்வேறு துறைகளில் பயிற்சியும், அறிவும் பெற்ற ஷம்ஸ் போன்றவர் களை ஒரு சமூகம் மிக நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் தான் பெற முடியும். அவர் வாழ்ந்தி ருந்ததை விட அவரது முக்கியத்துவத்தையும், தேவையையும் அவரது இழப்பு பன்மடங்காக்கியுள்ளது. அவரது சீர்த்திருத்த நோக்குகளும், விமர்சன அணுகுமுறைகளும் இலங்கை முஸ்லிம் சமூக சிந்தனைக் கட்டமைப்பிற்குள் ஏற்படுத்தி வந்த தாக்கங்களும், சமநிலைப்படுத்தல்களும் இனித் தொடராது என்ற அதிர்ச்சி ஒரு வெறுமை மட்டுமல்ல; ஒரு நெருக்கடியுமாகும். சீர்த்திருத்தக் கருத்துக்கள் அவரது பேனாவிலிருந்து துளிர்ந்தன. பேனா அவருக்கு ஆயுதமா கவும், மூளையாகவும் இருந்தது. உண்மையில் அவர் பேனாவில் வாழ்ந்தார்.”
கலாநிதி எம்.என்.எம். அனஸ் நன்றி : தினகரன் 2002.07.28
தொகுதி 06 - கலாபூஷணம் புனினியாமீனி - 63

Page 35
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 5
é, 6
8 8 சிங்கள இலக்கியவாதிகளிடையே ஷம்ஸஸுக்கு நல்ல மதிப்பு இருந்து வந்தது. இன ஐக்கியத்துக்காகப் பாடுபட அவர் தூர இடங்களுக்குக் கூட சென்று வந்தார். இரவு பகல் பாராது எழுதிவந்ததோடு உடல் நலத்தையும் விட சமாதானத்தையும், ஐக்கியத்தையும் நேசித்தார். தனது அர்ப்பணிப்புகளுக்கும், உழைப்புக்கும் பிரதிபலன் எதிர் பார்ப்பது கிடையாது. அவரின் மனம் வீணையின் மெல்லிய கம்பிகள் போன்று மென்மையானது. நீண்ட காலம் உயிர்வாழ வேண்டியவர். முன்கூட்டியே தம்மை விட்டும் பிரிந்துவிட்டார். அவர் திட்டி வைத்திருந்த பல எதிர்காலத் திட்டங்களுக்கு மரணம் தடை போட்டுவிட்டது.
ஜயதிலக கம்மல் வீர பிரபல சிங்கள எழுத்தாளர் நன்றி : தினகரன் 2002.08.07
'....... வெள்ளிச் சிறகடிக்கும் வெண்புறாவே! பாடல் மூலம் மூலை முடுக்கெல்லாம் பிரபலமாகிவிட்ட எம்.எச்.எம். ஷம்ஸ் கலை இலக்கிய உலகில் 1950 களின் பிற்பாதி முதலே பரிட்சயமானவர். புனைகதை, கவிதை, விமர்சனம், ஆய்வுக்கட்டுரை, சமயம், ஓவியம், இசை, புகைப்படக்கலை, பத்திரிகைத்துறை என இவர் தடம் பதித்துள்ள தளங்கள் பல. ஷம்ஸின் படைப்புகள் இலட்சியவாதக் கனவுகளின் வார்ப்படங்களல்ல. சமூக சீர்த்திருத்தப் பள்ளிக்கூடங்களு மல்ல. யதார்த்த உலகின் சமுதாய அவலங்களை, அழுத்தங் களை தரிசிக்கச் செய்யும் சாளரங்கள். பிரபுத்துவம், குருத் துவம், ஒடுக்குமுறை போன்றவற்றுக்கு எதிரான அவரின் சத்தியாவேசப் பயணத்தில் சமூக நீதிக்கான சங்கநாத முழக்கம் பிரசார நெடியற்று கலைத்துவ மனதுடன் ஓங்கி நிற்கும். மானுடத்தின் நேசர்களுக்கு இவை மலர்மஞ்சம். மற்றவர்களுக்கு முட்படுக்கை.”
எம்.பெளஸர் (ஆசிரியர், மூன்றாவது மனிதன்) நன்றி : மூன்றாவது மனிதன் இதழ் 15 ஆகஸ்ட் - செப்டெம்பர் 2002
64- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 5
மர்ஹம்ெ பி.எம்.ஏ. சலாஹதீெனி
கலைத்துறை
மேல்மாகாணம், கொழும்பு மாவட்டத் தில் வசித்து வந்த பி.எம்.ஏ. சலாஹதீன் அவர்கள் இலங்கையிலே பிரபல்யம்பெற்ற ஒரு படப்பிடிப்பாளராவார். இந்நாட்டில் தமிழ், முஸ்லிம் வாசகர்களால் இவரின் பெயரை இலகுவில் மறந்துவிடமுடியாது. தலைநகரில் நடைபெறும் எந்தவொரு தமிழ், முஸ்லிம் நிகழ்ச சிகளையும் விடாது புகைப்படம் பிடித்து பத்திரி கையில் வெளிவரச் செய்யும் பணியினை கடந்த 45 ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தார். 2006 டிசம்பர் மாதம் 13ம் திகதி அன்னார் இறையடியெய் தினாலும் அன்னாரின் நாமம் இன்னும் நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்கும்.
இந்தியாவின் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து வருகை தந்து கொழும்பில் இனிப்புப்பண்ட வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த வர்த்தகரான பக்கீர் முஹைதீன் தம்பதியினரின் புத்திரராக 1940 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15" திகதி பிறந்த சலாஹதீன் மருதானை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவராவார்.
ஸாஹிராவில் கற்கும் காலத்திலிருந்தே (1960 முதல்) படப் பிடிப்புக் கலையில் ஈடுபட்டுவந்த சலாஹதீன், சுய முயற்சியால் அத்துறையில் வளர்ந்தார். 1966 ஆண்டு தினகரனில் சுதந்திரப் : தொகுதி 06 - கலாபூஷணம் புனினியாமீனி - 65

Page 36
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 5
புகைப்படப் பிடிப்பாளராக கடமையேற்ற இவர் அப்போதைய தினகரன் ஆசிரியர் ஆர். சிவகுருனாதன், பின்பு தினகரன் செய்தியாசிரியராக இருந்த பி. பாலசிங்கம் ஆகியோரின் ஆசிர்வாதத்துடன் பத்திரிகைப் புகைப்படப் பிடிப்பாளராக பிரகாசிக்கலானார்.
சுமார் 40 வருடங்களுக்கு முன் மாவனல்லையில் நடைபெற்ற அப்போதைய பிரதமர் டட்லி சேனாநாயக்க கலந்துகொண்ட அகில இலங்கை முஸ்லிம் லீக் மகாநாட்டின் நிகழ்வுகளே பத்திரிகையில் வெளிவந்த இவரது முதல் புகைப்படங்களாகும். இதிலிருந்து கொழும்பில் இடம்பெறும் எந்தவொரு தமிழ், முஸ்லிம் இயக்கங்களி னதும் நிகழ்வுகளை தவற விடமாட்டார். தனது 'கமராவூடாக இவற்றைப் பதிவு செய்து பத்திரிகைகளுக்கு வழங்கிவிடுவார். தினகரன், தினபதி, ராதா, கதம்பம், முஸ்லிம் டைம்ஸ், உதயம் டோன், எழுச்சிக்குரல், எக்கொனொமிக்ஸ் டைம்ஸ், நவமணி, பேசும் படம் (தமிழ்நாடு) ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் இவரது புகைப்படங்கள் ஆயிரக்கணக்கில் இடம்பெற்றுள்ளன.
கதம்பம் ஆசிரியர் கே.வி.எஸ். மோகன் அவர்களுடன் ஏற்பட்ட தொடர்பினால் திரைப்படத் துறையில் ஈடுபாடுடையவர்களுடன் இவருக்கு உறவுகள் ஏற்பட்டன. பிரபல நடிகர் ஜெமினி கணேசனின் அபிமானியாக இருந்த இவர் இலங்கையில் ஜெமினி கணேசன் ரசிகர் மன்றத்தில் தலைவராக பல ஆண்டுகள் பணி புரிந்தார். முஸ்லிம் இயக்கங்களுடன் நெருங்கிச் செயற்பட்ட இவர் இந்த இயக்கங்களது பணிகளுக்கு புகைப்படங்களினுடாக பிரசாரம் பெற்றுக் கொடுப்பதில் நிறைந்த பங்களிப்புச் செய்துள்ளார். இவர் இத்துறையில் செய்த சேவைக்கு கெளரவமளிக்கும் முகமாக முன்னாள் சபாநாயகர் அல்ஹாஜ் எம்.ஏ.பாக்கீர் மாக்காரும், அவரது அந்தரங்கச் செயலாளராக இருந்த ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகார ஆலோசகருமான அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வரும், கொழும்! பிரதான வீதியிலிருந்த அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப் முன்னணியின் தலைமையகத்தில் ஸ்டுடியோ ஒன்றை நடாத்துவதற்கு இடமொன்றை ஒதுக்கிக் கொடுத்தனர்.
66- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 5
மர்ஹம் சலாஹதீன் அவர்களின் சேவைக்குரிய கெளரவத் தையும், மதிப்பையும் வழங்குவதில் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் செய்துள்ள பங்களிப்பு முக்கியமானது. கலைஞர்கள், எழுத்தாளர் களால் நன்றியுடன் நினைவு கூரப்படவேண்டியவர். அல்ஹாஜ் அஸ்வர் முஸ்லிம் கலாசார இராஜாங்க அமைச்சராக இருந்த போது நடாத்திய முதலாவது ‘வாழ்வோரை வாழ்த்துவோம்’ நிகழ்ச் சியிலே அல்ஹாஜ் சலாஹதீனை கெளரவித்தார். ‘முஸவ்விர் மும்தாஸ்’ (கலைப்படப்பிடிப்பாளர்) என்ற பட்டத்தையும் வழங்கி பொன்னாடை போர்த்தி, பொற்கிழியும் வழங்கி கெளரவித்த அவர், மர்ஹம் சலாஹதீன் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக தனது அமைச்சினுடாக அனுப்பி வைத்தார்.
தமிழ்நாடு கீழக்கரையில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மகாநாட்டில் தினகரன் சார்பில் கலந்து கொண்ட இவர் பத்திரிகை செய்திப் படத்துறைக்காற்றிய சேவைக்காக பாராட்டி கெளரவிக்கப்பட்டார்.
பழகுவதற்கு இனிய சுபாவத்தைக் கொண்ட சலாஹதீன் அவர்கள் புகைப்படத் துறையில் பல தமிழ், முஸ்லிம் கலைஞர்களை பயிற்றுவித்து இத்துறைக்கு பங்களிப்புச் செய்துள்ளார். நவீன டிஜிட்டல் கலை எதுவும் இல்லாத காலகட்டத்திலே சலாஹதீன் இத்துறையில் ஈடுபட்டார். 1970, 1980, 1990° தசாப்தங்களில் தினகரனில் சலாஹதீ னின் படங்கள் பிரசுரமாகாத நாட்களே இல்லை. பணத்துக்காக அல்ல. சேவைக்காக தினகரனுாடாக இவர் இப்பணியைச் செய்தார். பதுளையைச் சேர்ந்த நஜிமுன்னிசாவின் அன்புக் கணவரான இவருக்கு இரண்டு புதல்வர்களும், இரண்டு புதல்விகளும் உளர். இவரது இளைய மகன் இவரது தொழிலை தொடர்ந்தும் மேற்கொண்டு
ஸ்ர்ஞ்றுகிச் பிஎக்சலுயிடிறதீெனி அவர்கள் பற்றிய ஆதாரபூர்வமான காப்புக்கள் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திடமி ருந்து, மேலதிகக் தகவல்கள் 2006.12.18 திகதி அல்ஹாஜ் எனி.எம. அனே மூலம் தினகரனில் எழுதப்பட்ட கட்டுரையிலிருந்தும் பெறப்பட் டன அல்ஹாஜ் எனி.எம். அமீனி அவர்களுக்கு விசேட நன்றிகள்
: தொகுதி ༼ཀ་ཁ་ག་ང་། கலா }ணம் புன்னியாமீன் - 67

Page 37
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 5
மர்ஹ 9ம் வை. அஹற்மத்.
எழுத்துத்துறை
கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டம், கல்குடா தேர்தல் தொகுதியில் வாழைச்சேனை கிராமசேவகர் பிரிவில் பிறந்து வசித்துவந்த மர்ஹம் யாஸின் பாவா அஹற்மத் அவர்கள் இலங்கையில் புகழ்பெற்ற ஒரு எழுத்தாளராகத் திகழ்ந்தார். 1992.12.26 திகதி மியாங்குளச் சந்தியில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வபாத்தானாலும் கூட அன்னாரின் எழுத்துக்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
1945ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் திகதி யாஸின் பாவா சுலைஹா உம்மா தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த அஹமத் வாழைச்சேனை அரசினர் முஸ்லிம் ஆண்கள் பாடசாலையில் ஆரம் பக்கல்வியையும், ஓட்டமாவடி சிரேஷ்ட பாடசாலையில் உயர்தரக் கல்வியையும் கற்றார். பின்பு அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசா லையில் பயிற்றப்பட்ட முதலாந்தர தமிழ் ஆசிரியர் தராதரத்தையும், பேராதனைப் பல்கலைக்கழத்தில் கலைமாணிப் பட்டத்தினையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் பட்ட மேற்படிப்பு கல்வி டிப்ளோமா விசேட பட்டம் முதலியவற்றையும் பெற்றார்.
1963 ஆண்டில் ஆசிரிய - மாணவராக நியமனம் பெற்ற இவர் 1968ம் ஆண்டில் பயிற்றப்பட்ட ஆசிரியராக பணிபுரியலானார். 68- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு
 
 

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1974 ஆண்டிலிருந்து ஒட்டமாவடி மகாவித்தியாலயத்திலும், 1977 இலிருந்து வாழைச்சேனை முஸ்லிம் மகாவித்தியாலயத்திலும், கணமூலை மகாவித்தியாலயத்திலும் அதிபராக் கடமையாற்றிய இவர் 1982 ஆண்டில் வட்டாரக் கல்வி அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்று மூதூர் கல்வி வலயத்தில் பணியாற்றினார். பின்பு 1991ம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக நியமனம்பெற்று தான் இறக்கும்வரை அப்பதவியையே வகித்து வந்தார்.
1968 ஆண்டில் பெளசியா உம்மாவினையும், பின்பு ஹமீதா பீபீயையும் தனது வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்ட இவருக்கு ஸாஹிராபானு, பாத்திமா ஹானிம், முஹம்மத் ஸியாத், ஜமால் முஹியத்தீன், அப்துர் ரஹற்மான் ஆகிய அன்புச் செல்வங்க ளுளர.
இவரின் எழுத்துத்துறை ஈடுபாடு மாணவப் பருவம் முதற் கொண்டு ஆரம்பமாகின்றது. 1959ம் ஆண்டு அகில இலங்கை சாஹித் திய மண்டல விழாவையொட்டி அகில இலங்கை கட்டுரைப் போட்டி யில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கனிஷ்ட பிரிவுக்கான முதலாமி டத்தை இவர் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து இவரது எழுத்துப்பணி கிளை பரப்பியது. ஆரம்ப காலகட்டத்தில் சமய சம் பந்தமான கட்டுரைகளையும், ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் முற்போக்குக் கருத்துடன் எழுதிவந்தார். 1967 இல் இளம்பிறை சஞ்சிகை வெளியிட்ட ‘அடித்த கரங்கள்’ எனும் சிறுகதை மூலமாக சிறுகதை இலக்கியத்துறையில் புகுந்தார். எமக்குக் கிடைக்கும ஆதாரப்படுத்தக்கூடிய தகவல்களிலிருந்து இவர் மரணிக்கும்வரை 26 சிறுகதைகளையும், 30 கவிதைகளையும், 12 உருவகக்கதை களையும், 07 நாவல்களையும், குறுநாவல்களையும், பல கட்டுரைக ளையும் எழுதியுள்ளதை அறிய முடிகின்றது. இவரின் இத்தகைய ஆக்கங்கள் இளம்பிறை, இன்ஸான், சிந்தாமணி, மணிவிளக்கு, வானொலி மஞ்சரி, கலங்கரை, அஷ்ஷ?றா, மல்லிகை, பாமிஸ் மாசிகை, வீரகேசரி, கலைஞானம் ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளன.
தொகுதி 06 - கலாபூஷணம் புணர்னியாமீனி - 69

Page 38
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 5
வை. அஹற்மத் அவர்களினால் எழுதப்பட்ட "முக்காடு’ எனும் சிறுகதை அகில இலங்கைச் சிறுகதைப் போட்டியொன்றில் இரண்டாம் பரிசினைப் பெற்றது. "இக்பாலும் , பாரதியும், "சீறாவில் இழையோடும் தத்துவக் கற்பனைகள்’ எனும் தொடர்கட்டுரைகள் ஆய்வாளர்களின் விமர்சனப் பார்வையை இவர் பக்கம் திருப்பியது.
‘அதிகமாக எழுத வேண்டும் என்றல்லாமல் எழுதுவதைத் தரமானதாக எழுத வேண்டும்' என்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்த இவரின் ஆக்கங்கள் ஐந்து புத்தகங்களாக வெளிவந்துள்ளன.
l. புதிய தலைமுறைகள்.
இது இவரின் முதலாவது நூலாகும். இந்நூலின் முதலாவது பதிப்பு 1976 ஆண்டு ஜனவரி மாதம் ‘வீரகேசரி வெளியீடாக வெளிவந்தது. "புதிய தலைமுறைகள் நாவல் 1978 ஆண்டில் சாகித்திய விருது பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
2. வாழைச்சேனை ஒரு வரலாற்றுக் குறிப்பு.
முஸ்லிம் சமூக சேவைகள் அமைப்பினால் இத்தொகுப்பு 1992 இல் வெளியிட்டது.
3. மொழியும் வழியும,
இவரின் கட்டுரைகளின் தொகுப்பு இது. இப்புத்தகத்தையும் 1992 இல் முஸ்லிம் சமூக சேவைகள் அமைப்பு வெளியிடப் பட்டது.
4. முக்காடு.
வை. அஹற்மத் அவர்கள் வாழும்போது எழுதிய தரமான சிறுகதைகள் இச்சிறுகதைத் தொகுதியில் இடம்பெற்றுள்ளன. 1999.12.31 திகதி உயிர்ப்பைத் தேடும் வேர்கள் பதிப்பக வெளியீடாக வெளிவந்தது.
5. தரிசனம், நிலவின் நிழலில்.
இரண்டு குறுநாவல்களின் தொகுப்பான இப்புத்தகம் 1999.12.31" திகதி உயிர்ப்பைத் தேடும் வேர்கள் பதிப்பக வெளியீடாக வெளிவந்தது.
-ெ இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களினி விபரத்திரட்டு

"முஸ்லிம் எழுத்தாளர்கள், மடைகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 5
ረ ጋ.
ή
வாழை சேனா
.
25 வர்த்தறுக் குறிப்பு
ாள். அந்நாத் di i mrin m. m.
மேற்குறிப்பிட்ட இரண்டு நூல்களும் வெளியிடப்பட்ட தினத்தன்று (1999.12.31) இவர் எழுதிய சிறுகதைகளான புனித பூமியில், நிறங்கள் நாடகமாக்கப்பட்டு அரங்கேற்றப்பட்டன.
வை. அஹற்மத் அவர்களின் எழுத்துக்கள் கருத்தாழமிக்கவை. தன் எழுத்துக்களைப் பற்றி அன்னார் கூறிய கருத்துக்களை அவருடைய நடையிலே தருகின்றேன்.
“.மனிதனிடத்தில் குடிகொண்டிருக்கும் நீசத்தனம் என்னை வெறுப்படையச் செய்திருக்கிறது. பொய், ஏமாற்றுதல், கபடம், வஞ்சகம் என்பவற்றை என்னால் சகிக்க முடியாது. எப்போதும் உத்தமனாகவே வாழ வேணடும் என விரும்புகிறேனர். அப்படி வாழ முடியாது என்பதும் எனக்குத் தெரியும். அதற்காக எல்லோரும் போகும் வழியிலேயே செல்ல வேண்டும் என்று நாணி எண்ணவில்லை. அப்படி நானும், நீங்களும் எணர்ணி நடந்தால், உண்மை யான மனிதனை, ஒரு சான்றோனை இந்த உலகம் காண முடியாது போகும். இது எனக்காக மட்டும், என்னைப் பற்றி மட்டும் சொல்லவில்லை. அதனால் எனக்கு நாணி தனி வழி அமைத்து நடக்கின்றேன். வெளியுலக விசயங்கள் எனது உள்ளத்தை அவ்வள வாகப் பாதிப்பதில்லை. விசயங்களை நாணி
தொகுதி 06
- கலாபூஷனம் புணர்னியாமீன் - 7

Page 39
முளப்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 5
அப்படியே நடக்கும் என்று ஒத்துக் கொள்கின்றேன். அல்லது விட்டு விடுகிறேனர். இது எல்லாராலும் சாத்தியமானதா?.
.உலகத்தினி உணிமை வடிவம் எனின என்பதை நமது முன்னோர்கள் எடுத்துச் சொல்லியி ருக்கிறார்கள். அவர்கள் காட்டிய வழியைப் பார்த்து நாமும் நடந்து சென்றால் வெற்றியடையலாமா என்று பார்ப்பது நமது கடமையாகின்றது.
“.நவீன யுகத்தில் வாழும் நாம், நமக்கு உதவி செய்யும் கருவிகளைப் பெரிதும் நம்புகிறோம். இக்கருவிகளும் கூட, தனினை உருவாக்கியவ னையும், தனினையும் ஒரு சேர அழிக்கும் தன்மை வாய்ந்தன. அவற்றிற்கு வழிகாட்டும் சக்தி எதுவும் கிடையாது.
“.இந்த உலகத்தில் மனிதர்களாக நாம் வாழப் பழக வேணிடியது அவசியமாகின்றது. மனிதத்துவம், மனிதநேயம் என்பவற்றை வளர்க்க வேண்டியவர்களாக இருக்கினிறோம்.
அநீதியை எதிர்த்துப் போராடி, வெற்றிபெற வேண்டும்.
ஆதிக்க உணர்வை அழிக்க வேண்டும்.
வறுமையை ஒழிக்க வேண்டும்.
அறிவை மலரச் செய்ய வேண்டும்.
இவற்றிற்கெல்லாம் எழுத்து பயன்படுமா னால் அந்தப் பங்களிப்பு எனக்குத்திருப் தியை ஏற்படுத்தும்.
2- இலங்கை எழுத்தாளர்களிண்டகவியலாளர்கள்,கலைஞர்களினி விபரத்திரட்டு

முடிய்ே எழுத்தவர்கள், நாடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 3
J#...ኳ;& fà !í i-tólf líki:
بlلہلال
i Ddu EE FT LLLGLYSLLLLLLLLL
i.
iiiiiiii - புதிய நபேறுறைகள் -
LLCLSSSLLLLLSM LLL LLLLLMMSMS ML LLLLLLLLSLLSLLLLLL
Rశోభన్గావ్లోki** *
முஸ்லிம் சமய கலாசார விவகார அமைச்சு 1992இல் நடத்திய இரண்டாவது முஸ்லிம் கலாசார விருது விழாவில் "தாஜுல் அதீப் இலக்கிய வேந்தர் விருது வழங்கி கெளரவித்தது.
எழுத்துத் துறையைப் போலவே பொதுச் சேவைகளிலும் அதிக ஈடுபாடு காட்டிவந்த இவர் தான் வாழ்ந்த பிரதேசத்தில் (1967 இல்) இக்பால் இளைஞர் முன் னேற்றக் கழகம், (1989 இல்) முஸ் லிம் சமூக சேவைகள் அமைப்பு
போன்றவற்றை உருவாக்குவதில் முக்கிய பங்களிப்பினை வழங்கினார். தனது எழுத்துலக வெற்றிகளுக்குக் காரணகர்த்தாக்களாக இருந்தவர்கள் என்ற வகையில் ஈச்சலம்பற்றை கனகசபை, முடவாத் தியார் சோமசுந்தரம், நல்லதம்பி வாத்தியார், ஆ. ஷம்சுதீன் ஆசிரியர் (மருதமுனை), எம்.ஐ. மீராலெப்பை (அதிபர்), செல்லத்துரை ஆகி யோரை அன்புடன் நினைவுகூர்ந்து வந்தார்.
"உயிர்ப்பைத் தேடும் வேர்கள்' சார்பில் மர்லுரம்ெ வை. அதற்மத் பற்றிய ஆதாரபூர்வமான குறிப்புக்களைத் தந்துதவிய ஜாமியா நனீமியா கலாபீடத்தைச் சேர்ந்த சோதரர் ஏ.பீ.எம். இத்ரீனப் அவர்களுக்கு
விசேட நனர்றிகள்,
தொகுதி 08 - கலாபூஷண்ம் புணினியாமீனி = 7.

Page 40
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 5
பதிவு
மர்ஹாம்ெ ஏ.ஸி.பீர்மொஹம்மட் கலைத்துறை
மத்திய மாகாணம், கண்டி மாவட்டம், பாத்ததும்பறை தேர்தல் தொகுதியில் உடத்தல வின்னை மடிகே எனும் கிராமத்தைப் பிறப்பிட மாகக் கொண்ட அலித்தம்பிலாகெதர காதர் பீர்மொஹம்மட் அவர்கள், இயல்பாகவே தமிழி லும், சிங்களத்திலும் கவிபாடக் கூடிய ஒரு புலவரும், நாடகக் கலைஞருமாவார். பொது வாக வாய்மொழி மூலம் பாக்கள் பாடக்கூடிய எத்தனையோ இயற்புலவர்கள் எம்மத்தியில் வாழ்ந்து இறையடியெய்து விட்டார்கள். இவர்கள் பற்றிய எத்தகைய தகவல்களும் தற்போதைய தலைமுறையினருக்குத் தெரியாது. இதனால் இத்தகையோரின் பங்களிப்புக்கள் பற்றிய மதிப்பீடுகளைச் செய்வதற்கோ, அன்றேல் ஆய்வுக்குட்படுத்துவதோ முடியாதுள்ளது. எனவே சமகாலத்தில் வாழும் எழுத்தாளர்கள், புத்திஜீவிகள் குறைந்தபட்சம் தத்தமது பிரதேசங்களில் வாழ்ந்த இயற்புலவர்கள், கலைஞர்கள், பைத்துக்கள் எனும் ‘பா’க்களை ஒதக்கூடியவர்கள், முஸ்லிம்களுக்கே உரித்தான கலைகளான வாள்வீச்சு, சிலம்படி, கோலாட்டம் போன்றவற்றில் ஈடுபாடு கொண்டிருந்தவர்கள் போன்றோ ரின் தகவல்களை சேகரித்து அவற்றை பதிவுகளாக்க எத்தனிக்க வேண்டும். அப்படி இல்லாவிடின் எதிர்காலச் சந்ததியினருக்கு எமது மூதாதையர்களின் ஆற்றல்களும், எமக்கே உரித்தான கலைகளும் கற்பனையில் கூடத் தெரியாமல் போய் விடலாம். இது காலத்தின்
74- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களினி விபரத்திரட்டு
 

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 3
தேவைகளிலும் ஒன்றாகும்.
முக்கியமாக இவ்விடத்தில் சுட்டிக்காட்ட வேண்டிய விடய மொன்றுண்டு. அதாவது எமக்கு முன்னைய தலைமுறையைச் சேர்ந்தோரின் கலைத்தன்மைகள், கவிபாடும் திறமைகள் போன்ற ஆற்றல்கள் மரபுத்தன்மை பொருந்தியதாக இருக்கலாம். எனவே கல்வியறிவும், நவீன தொழில்நுட்ப வளர்ச்சியும் கண்டுள்ள இக்கால சூழ்நிலைகளுடன் அவற்றை ஒப்புநோக்காது, கல்வியறிவு குறைந்த, தொழில் நுட்ப வசதிகள் அற்ற ஒரு நிலையினை வைத்தே மதிப்பீடு செய்தல் வேண்டும். இந்த அடிப்படையிலே 'பீர்மொஹம்மட் அவர்களுடைய பணிகள் இங்கே மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.
1908ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 திகதி அலிதம்பிலாகெதர காதர், காதர்பீபீ தம்பதியினரின் புதல்வராக பீர் மொஹம்மட் பிறந் துள்ளார். இவரின் உடன் பிறப்புக்கள் அஹமட், யூசுப், ஹமீதும்மா, நூரும்மா, ஹனிபா ஆவர். கிடைக்கும் தகவல்களின்படி இவரது சகோதரர்களாக அஹமட் (சின்னதொர), யூசுப் ஆகியோரும் இயற் புலவர்களாக இருந்துள்ளதை அறிய முடிகின்றது. ஆனாலும், அவர்களின் பங்களிப்புக்கள் குறித்த ஆதாரங்களைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது. ஏனென்றால் அத்தலைமுறையில் அனை வரும் இறையடி சேர்ந்துவிட்டனர்.
உடத்தலவின்னை மடிகே எனும் கிராமம் இன்று அகில இலங்கை ரீதியில் அறிமுகமாகி உள்ளமைக்கு மூலகாரணங்களில் ஒன்று இக்கிராமத்தில் அமைந்துள்ள ஜாமிஉல் அஸ்ஹர் மத்திய கல்லூரி என்றால் மறுக்க முடியாது. சுமார் ஐந்து நூற்றாண்டு கால வரலாறு கொண்ட இக்கிராமத்தில் 1921 ஆண்டு உதவி நன்கொடை பெறும் பாடசாலையாக இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் உடத்தல வின்னைக் கிராமத்தை அண்மித்ததாக கண்டி திரித்துவக்கல்லூரி, கட்டுகளில்தோட்டை ரீராகுல வித்தியாலயம், பரணகமை மகாவித்தி யாலயம், வத்தேகமசி.சி. பாடசாலை போன்ற ஒரு சில பாடசாலை களே அமைந்திருந்தன. இதில் தமிழ்மொழி மூல பாடசாலையாக
: நிதாகுதி 08 - கலாபூஷணம் புனினியாமீனி - 75

Page 41
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 5
வத்தேகம சீ.சீ. பாடசாலை மட்டுமே திகழ்ந்தது. கிராமத்தில் வசதி படைத்த ஒரு சிலர் இத்தகைய பாடசாலைகளுக்குச் சென்று கல்வி கற்றுள்ளனர். இந்நிலையில் முதலாம் உலகப் போருக்குப் பின்னால் ‘நாட்டில் ஏற்பட்ட பல மாற்றங்களுடன் கல்வியின் முக்கியத்துவம் அறியப்பட்டது. தனக்குத் தெரிந்தவற்றை அடுத்தவர்களுக்கும் பெற வேண்டும் என்ற நன்நோக்கில் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் நடத்தப்
LL69.
எனவே இத்தகைய காரணிகளினால் 1908ம் ஆண்டில் பிறந்த பீர்மொஹம்மட் அவர்களுக்கு பாடசாலையில் கற்கும்வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. திண்ணைப் பள்ளிகளில் மாத்திரம் கற்ற இவர் 1927.05.10ம் திகதி பொலிஸ் சேவையில் இணைந்து பம்பலப்பிட்டிய பொலிஸ் பயிற்சிக்கல்லூரியில் பயிற்சியை முடித்துக் கொண்டு கொழும்பு கச்சேரியில் தனது சேவையை ஆரம்பித்துள்ளார். 20 வருட சேவையை முடித்தபின்பு 1949.07.20 திகதி சேவையிலிருந்து ஓய்வுபெறும்வரை 23 பொலிஸ் நிலைங்களில் பணியாற்றியுள்ளார்.
“கலை உணர்வு’ பீர்மொஹம்மட் அவர்களிடம் இயல்பாகவே காணப்பட்டது. இவர் பொலிஸ் நிலையங்களில் பணியாற்றும் போது இவரின் கலை உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்புக்கள் கிடைத்துள்ளன. 2ம் உலக மகாயுத்தம் ஆரம்பமாக முன்பு ‘ஸிலோன் பொலிஸ்’ என்று அப்போது அழைக்கப்பட்ட “பொலிஸ்’ நிலையங்க ளுக்கிடையே சிங்களப் புத்தாண்டு, நத்தார் போன்ற பண்டிகை தினங்களில் (இரவு) கலைநிகழ்ச்சிகள், நாடகப் போட்டிகள் என்பன நடத்தப்பட்டு வந்துள்ளன. இத்தகைய கலைநிகழ்ச்சிகள், நாடகப் போட்டிகளில் இவர் முனைப்புடன் பங்கேற்றுள்ளார். 1950க்கு முன்பு அன்னாரால் தனது கைப்பட எழுதி வைக்கப்பட்டிருந்த குறிப்புக்க ளைப் படிக்கும் போது 8 மேடை நாடகங்களில் நடித்துள்ளதை உறுதிப்படுத்த முடிகின்றது. இந்த 8 நாடகங்களும் சிங்கள மொழி நாடகங்களாகும். ஹதவத்த (இதயம்), கொலம்ப காக்கோ (கொழும்பு காகங்கள்), ஜீவித்தய லஸ்ஸனய் (வாழ்க்கை அழகானது), அனதுரு சக அதுருதஹன் (விபத்தும், தலைமறைவும்), தினும (வெற்றி),
76- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 5 சுவாரிஸ் ஜயா (சுவாரிஸ் அண்ணா), இன்ஸ்பெக்டர்கே யாலுவா (பொலிஸ் அதிகாரியின் நண்பன்), டவளயாமய (நல்லிரவு) போன்றன குறிப்பிடத்தக்கன. 1936 ஆண்டு நத்தார் தினத்தன்று நீர்கொழும்பு
பொலிஸ் மைதானத்தில் நடைபெற்ற 'டவளயாமய’ எனும் நாடகத்தில் பிரதான பாத்திரமேற்று இவர் நடித்துள்ளார். இந்நாடகத்தில் சிறந்த நடிகராக 1936ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட இவருக்கு அப்போதைய கொழும்பு மாவட்ட பொலிஸ்சுப்ரிண்டன்ட் ஐந்து ரூபாய் பணப்பரிசும், பதக்கமும் வழங்கியுள்ளார். (ஆதாரம் : நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பதிவுத் திரட்டுப் புத்தகம். பக்கம் : 93. திகதி: 1935.12.28)
இரண்டாம் உலக மகாயுத்தம் ஆரம்பித்த கால கட்டங்களில் குறிப்பிட்ட பொலிஸ் விழாக்கள் இரத்துச் செய்யப்பட்டமையினால் 1946 வரை கலைத்துறையில் ஈடுபடும் வாய்ப்பு இவருக்குக் கிட்ட வில்லை.
சுமார் இரண்டு, மூன்று தசாப்தங்களுக்கு முன்பு சில முக்கியமான முஸ்லிம் கிராமங்களிலும், சில நகரங்களிலும்
எடுக்கும் தினங்களில் அக்கிராமங்களும் சரி, நகரங்களும் சரி விழாக்கோலம் பூணும். அயல்கிராமத்தவர்கள் எல்லோரும் ‘சந்தனக் கூடு’ பார்க்க வருவார்கள். இச்சந்தனக்கூடு தெருக்கள் வழியாக ஊர்வலம் வரும்போதும் சரியே, ‘சந்தனக்கூடு வைக்கப்பட்டிருக்கும் போதும் சரியே முஸ்லிம்களிடத்தே மரபு ரீதியான பல கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். குறிப்பாக இஸ்லாமிய நுண்கலைகள் என இனங்காட்டப்பட்ட கோலாட்டம் அல்லது கழிகம்பு ஆட்டம், சிலம்பம், இந்தச் சிலம்பத்திலும் பல முறைகள் உள. உதாரணமாக கைச்சிலம்பம், நெற்றிக்கம்பு சிலம்பம், கத்திச் சிலம்பம், சுருள்வாள் சிலம்பம், மடுகுகெட்டேரி சிலம்பம், பொடி வர்ஷ சிலம்பம், வாள் சிலம்பம், கைச்சிலம்பம் (சோடி), நெற்றிக் கம்புச் சிலம்பம் (சோடி), பெல்ட் சிலம்பம், நெருப்புப் பந்தச் சிலம்பம் இவ்வாறு பல முறைகள் காணப்படுகின்றன. இவைகள் 'சந்தனக்கூடு’ எடுக்கும் போது கட்டாய மாக அரங்கேற்றப்படும்.
தொகுதி 06 - கலாபூஷணம் புனினியாமீனி - 77

Page 42
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 5
அதேபோல ‘சந்தனக்கூடு எடுத்தல்’வைபவத்தில் ‘கூட்டுப் பாட்டு’ நிகழ்ச்சிகள் முக்கியம் பெற்றிருக்கும். கூட்டுப்பாடல்கள் சில சந்தர்ப்பங்களில் போட்டிப்பாடல்களாக மாறும். ஒருவர் பாடலுக்கு இன்னொருவர் எதிர்ப்பாடல் பாடுவதும் அதற்கு மறுப்புப் பாடுவதும் இயல்பான கவித்துவத்தை வளர்க்கக் கூடியதே. அதேபோல கவ்வாலி, கஸல், இஸ்லாமிய கீர்த்தனைகள், இஸ்லாமிய கீதப் போட்டிகள் போன்றவனவும் இடம்பெறும்.இத்தகைய நிகழ்ச்சிகள் சந்தனக்கூடு எடுத்தல் நிகழ்ச்சியில் மாத்திரமன்றி கிராமங்களில் நடைபெறும் திருமணவைபவங்கள், பெருநாள் தினங்கள் போன்றவற்றிலும் இவை இடம்பெறும்.
குறிப்பாக 1970 களைத் தொடர்ந்து இஸ்லாமிய சமய அடிப்படையில் ஏற்பட்ட எழுச்சியானது ‘சந்தனக்கூடு’ போன்ற நிகழ்ச்சிகளையும், திருமண வைபவங்கள், மற்றும் பொது வைபவங் களின் போது இத்தகைய நிகழ்வுகளை தடுத்து நிறுத்தியமையினால் 21° நூற்றாண்டில் வாழும் புதிய தலைமுறையினருக்கு இவைபற்றி எதுவுமே தெரியாமல் போய்விடுகின்றது. அதேநேரம் “அனாச்சாரங் களை’ முன்வைத்து இத்தகைய நிகழ்வுகள் நிறுத்தப்பட்டமை நியாய மாகக் காணப்பட்டாலும் கூட, இந்த வைபவங்களுடன் இணைந்து காணப்பட்ட மரபு ரீதியான இஸ்லாமிய நுண்கலைகளும் கவனிப்பா ரற்று மறைந்துவருவது வேதனைக்குரியது. இக்கலைகள் வளர்க்கப்பட வேண்டும்.
உடத்தலவின்னையிலும் ‘சந்தனக்கூடு’எடுத்தல் 70 களுக்கு முன்பு ஒரு முக்கிய வைபவமாகக் காணப்பட்டுள்ளது. இந்த சந்தனக் கூடு எடுத்தல் நிகழ்வில் மர்ஹும் பீர்மொஹம்மட் அவர்களும் முக்கிய பங்கினை வழங்கியுள்ளார். இந்த வைபவத்தின் போது பல தரப்பட்ட கலை நிகழ்ச்சிகளில் அவர் ஈடுபட்டிருக்கின்றார். குறிப்பாக கூட்டுப்பாடல் நிகழ்ச்சிகளிலும், கவ்வாலி, கஸல், இஸ்லாமிய கீர்த்தனைகள், இஸ்லாமிய கீதங்கள் போன்றவற்றை இயற்றிப்பாடுவதில் இவர் முக்கிய பங்களிப்பினை வழங்கியுள்ளார்.
78- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 5 அதேபோல திருமண வைபவங்கள், ‘எட் - ஹோம்’வைபவங்கள் போன்வற்றிலும் ஒலிபெருக்கியில் இவர் நூற்றுக்கணக்கான கவ்வாலி, கஸல், இஸ்லாமிய கீதங்களைப் பாடியுள்ளார்.
பீர்மொஹம்மட் அவர்கள் மூலம் எழுதப்பட்ட குறிப்பேடுகளில் சுமார் 183 பாடல்களை காண முடிகின்றது. இவர் மொழி அறிவில் குறைந்திருந்தமையினால் அவரால் இயற்றப்பட்ட மேற்படி பாடல்க ளில் எழுத்துப் பிழைகள் காணப்பட்டாலும் கூட அவை எதுகை, மோனையுடன் கூடியவை. கருத்தாழமிக்கவை.
பீர்மொஹம்மட் அவர்கள் மூன்று திருமணங்களை முடித்தி ருந்தார். இவரின் முதல் மனைவி மல்லிக்கா நோனா (பின்பு நபிஸா உம்மா)வை 1931.07.19 திகதி கரம்பிடித்துள்ளார். இத்தம்பதியினருக்கு உம்மு ரெசீனா, தமீம் அன்ஸார், உம்மு ஜெஸிமா ஆகிய மூன்று பிள்ளைகள் உளர். நபீஸா உம்மா 1945.07.02ம் திகதி குழந்தைப் பிரசவத்தின் போது வபாத்தானார். அதைத் தொடர்ந்து ஆமினா உம்மா என்பவரை 1945.09.09ம் திகதி மணமுடித்துள்ளார். இவரும் 1951.01.13" திகதி வபாத்தடைந்துவிட்டார். இதையடுத்து ஆமினா உம்மாவின் தங்கையான சைதா உம்மா என்பவரை 1951.05.24" திகதி மணமுடித்துள்ளார். பீர்மொஹம்மட் சைதா உம்மா தம்பதியின ருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. மகள் - உம்மு ரோஹினி (இவர் எட்டு வயதில் இறையடியெய்து விட்டார்), மகன் - புன்னியாமீன்.
பீர்மொஹம்மட் அவர்கள் தனது 89து வயதில் 1997 ஏப்ரல் 30 திகதி இறையடியெய்தினார்
தானி மரணிக்கும் போது இல 14 உடத்தலவின்னை மடிகே, உடத்தலவினினை எனும் முகவரியில் வசித்துவந்த மர்ஹம்ெ ஏ.ஸி.பீர்மொஹம்மட் பற்றிய குறிப்புக்கள் அன்னாரின் குறிப்பேடு களிலிருந்து பெறப்பட்டவை.
ஆறாம் பாகம் நிறைவுற்றது.
தொகுதி 06 - கலாபூஷணம் புனினியாமீனி - 79

Page 43
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 5
1979 நவம்பர் முதல் 2007 ஜனவரி வரை புண்ணியாமீனின் புத்தகங்கள்.
சிறுகதைத் தொகுதிகள்.
1) தேவைகள்
18 Lugu : 56 JubLuğ 1979, 696 v6wfouỞG6) : KIWS - KATUGASTOTA 2) நிழலின் அருமை
1வது பதிப்பு : மார்ச் 1986, வெளியீடு : தமிழ்மன்றம் 3) 3605
1* பதிப்பு : பெப்ரவரி 1990, வெளியீடு : சிந்தனைவட்டம் 4) அந்த நிலை
1வது பதிப்பு : ஜனவரி 1990, வெளியீடு : சிந்தனைவட்டம் 5) நெருடல்கள்
1வது பதிப்பு : பெப்ரவரி 1990, வெளியீடு : சிந்தனைவட்டம் 6) யாரோ எவரோ எம்மை ஆள.
1வது பதிப்பு : ஜூலை 1996, வெளியீடு : குமரனர் (இந்தியா) 7) இனி இதற்குப் பிறகு.
1* பதிப்பு : ஜூலை 2003, வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN: 955-8913-03-0
நாவல்.
8) அடிவானத்து ஒளிர்வுகள்.
1 பதிப்பு : அக்டோபர் 1987, வெளியீடு : அல் பாவி பப்ளிகேஷனி (இந்தியா) 2வது பதிப்பு : ஜூலை 2003 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN 955-8913-00-0
இலக்கியத் திறனாய்வுகள்.
9) இலக்கிய விருந்து.
1வது பதிப்பு : ஏப்ரல் 1987, வெளியீடு : தமிழ்மண்றம் 10) இலக்கிய உலா.
1து பதிப்பு : மே 1987, வெளியீடு : மில்லத் பப்ளிகேஷர்ஸ் (இந்தியா) 80- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 5
வரலாறு.
11) கிராமத்தில் ஒரு தீபம்.
1வது பதிப்பு : நவம்பர் 1988, வெளியீடு : பொன் விழாக்குழு
12) மர்ஹம் எம்.வை. அப்துல் ஹமீட்.
1வது பதிப்பு : மார்ச் 2004, வெளியீடு : சிந்தனைவட்டம் 13) இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்
களின் விபரத்திரட்டு - தொகுதி 1 1வது பதிப்பு : அகஸ்ட் 2004, வெளியீடு : சிந்தனை வட்டம் ISBN: 955-8913-14-6
14) இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்
களின் விபரத்திரட்டு - தொகுதி 2 1வது பதிப்பு : அகஸ்ட் 2004, வெளியீடு : சிந்தனை வட்டம் ISBN: 955-8913-16-2
15) இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்
களின் விபரத்திரட்டு - தொகுதி 3 1வது பதிப்பு : செப்டம்பர் 2005, வெளியீடு : சிந்தனை வட்டம் ISBN: 955-8913-20-2
16) இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்
களின் விபரத்திரட்டு - தொகுதி 4 1வது பதிப்பு : நவம்பர் 2006, வெளியீடு : சிந்தனை வட்டம் ISBN: 955-8913-55-3
17) மத்திய மாகாண முஸ்லிம் கலாசார, கலைஞர்கள் கெளரவிப்பு விழா
1999, 1வது பதிப்பு : டிசம்பர் 1999, வெளியீடு : மத்திய மாகாண முஸ்லிம் கலாசார அமைச்சு
ஆசிய வரலாறு.
18) ஆப்கான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள்.
13 பதிப்பு : நவம்பர் 2001, 2துபதிப்பு : மார்ச் 2002, வெளியீடு : சிந்தனை வட்டம்
விளையாட்டு விமர்சனம்.
19) Wills World Cup '96 planarassfi.
1வது பதிப்பு : மார்ச் 1996, வெளியீடு : சிந்தனை வட்டம்
தொகுதி 06 - கலாபூஷணம் புனினியாமீனி - 8.

Page 44
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 5
கவிதை.
20) புதிய மொட்டுக்கள்.
1வது பதிப்பு : பெப்ரவரி 1990, வெளியீடு : சிந்தனை வட்டம்
21) அரும்புகள்.
1வது பதிப்பு : நவம்பர் 1990, வெளியீடு : சிந்தனை வட்டம்
22) unoories6.
1வது பதிப்பு : நவம்பர் 1996, வெளியீடு : சிந்தனை வட்டம்
வரலாறும் சமூகக்கல்வியும்.
23) வரலாறு - குறிப்புகள் (ஆண்டு - 9)
1வது பதிப்பு: அக்டோபர் 1991, வெளியீடு : E.PI புத்தகாலயம்
24) வரலாறு - குறிப்புகள் (ஆண்டு - 10)
1வது பதிப்பு: அக்டோபர் 1991, வெளியீடு : E.PI புத்தகாலயம்
25) வரலாறு - குறிப்புகள் (ஆண்டு - 11)
1வது பதிப்பு : அக்டோபர் 1991, வெளியீடு : சிந்தனை வட்டம்
26) சமூகக் கல்வி குறிப்புகள் (தொகுதி - 1)
1வது பதிப்பு: அக்டோபர் 1993, வெளியீடு : E.PI புத்தகாலயம்
27) சமூகக் கல்வி குறிப்புகள் (தொகுதி - 2)
1வது பதிப்பு : நவம்பர் 1993, வெளியீடு : E.PI புத்தகாலயம்
28) வரலாறு (ஆண்டு - 9) வினா - விடைத் தொகுதி 1வது பதிப்பு : நவம்பர் 1991, 7வது பதிப்பு : ஜனவரி 1998 வெளியீடு : சிந்தனை வட்டம்
29) வரலாறு (ஆண்டு - 10) வினா - விடைத் தொகுதி 1வது பதிப்பு : நவம்பர் 1991, 8வது பதிப்பு : பெப்ரவரி 1998 வெளியீடு : சிந்தனை வட்டம்
30) வரலாறு (ஆண்டு - 11) வினா - விடைத் தொகுதி
18 பதிப்பு : அக்டோபர் 1991, 8வது பதிப்பு : ஜனவரி 1998
வெளியீடு : சிந்தனை வட்டம்
அரசியல் திறனாய்வுகள்.
31) இலங்கையின் தேர்தல்கள் (அன்றும், இன்றும்)
1வது பதிப்பு : ஆகஸ்ட் 1994, வெளியீடு : E.PI புத்தகாலயம்
32) 94 பொதுத் தேர்தலும், சிறுபான்மை இனங்களும்
1வது பதிப்பு : நவம்பர் 1994, 2வது பதிப்பு : ஜனவரி 1995 வெளியீடு : E.PI புத்தகாலயம்
82- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 5
33)
34)
35)
36)
37)
94 சனாதிபதி தேர்தலும், சிறுபான்மை இனங்களும் 1வது பதிப்பு : நவம்பர் 1994, 2வது பதிப்பு : ஜனவரி 1995 வெளியீடு : E.PI புத்தகாலயம்
21ம் நூற்றாண்டின் இலங்கையின் தலைமைத்துவம் 1வது பதிப்பு : ஜனவரி 2000, வெளியீடு : சிந்தனை வட்டம் 2000 பாராளுமன்றப் பொதுத் தேர்தலும், சிறுபான்மை சமுகத்தினரும் 1வது பதிப்பு : நவம்பர் 2000, வெளியீடு : சிந்தனை வட்டம்
சிறுபான்மை பிரதிநிதித்துவ விகிதாசாரம் பேணும் 12" பாராளுமன்றம் 1வது பதிப்பு : ஜனவரி 2002, வெளியீடு : சிந்தனை வட்டம் மத்திய மாகாண சபையின் முஸ்லிம் அமைச்சுப் பதவிக்கு சாவுமனி. 1வது பதிப்பு : ஜூன் 2002 வெளியீடு : மத்திய இலங்கை பட்டதாரிகள் ஒன்றியம்
அரசறிவியல் நூல்கள்.
38)
39)
40)
41)
42)
43)
44)
அரசறிவியல் மூலதத்துவங்கள் (பகுதி 1) 1வது பதிப்பு : ஆகஸ்ட் 1990, வெளியீடு : E.PI புத்தகாலயம் அரசறிவியல் மூலதத்துவங்கள் (பகுதி 1வது பதிப்பு : செப்டம்பர் 1990, வெளியீடு : E.Pபுத்தகாலயம் அரசறிவியல் கோட்பாடுகள். 1வது பதிப்பு : நவம்பர் 1992, வெளியீடு : சிந்தனை வட்டம் இலங்கையின் அரசியல் நிகழ்கால நிகழ்வுகள் 1995 1வது பதிப்பு : மே 1995, வெளியீடு : சிந்தனை வட்டம் பிரித்தானியாவின் அரசியல் முறை
1வது பதிப்பு : ஜனவரி 1988, 7வது பதிப்பு: பெப்ரவரி 1997 வெளியீடு : சிந்தனை வட்டம் அரசறிவியல் கோட்பாடுகளும், எண்ணக்கருக்களும் Political Science Supplimentary Series - 01
1வது பதிப்பு : ஜனவரி 1992, 7வது பதிப்பு : பெப்ரவரி 1997 வெளியீடு : சிந்தனை வட்டம் இலங்கையில் அரசியல் திட்ட வளர்ச்சி Political Science Supplimentary Series - 02 1வது பதிப்பு : மே 1993, 7வது பதிப்பு : ஜனவரி 199 வெளியீடு : சிந்தனை வட்டம்
தொகுதி 06 - கலாபூஷணம் புனினியாமீனி - 83

Page 45
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 5
45)
47)
48)
49)
50)
51)
தெரிவு செய்யப்பட்ட நாடுகள் Political Science Supplimentary Series - 03
1வது பதிப்பு : ஜனவரி 1993, 6வது பதிப்பு : ஒக்டோபர் 1997 வெளியீடு : சிந்தனை வட்டம் உள்ளுராட்சி முறையும், கட்சி முறையும், வெளிநாட்டுக் கொள்கைகளும் Political Science Supplimentary Series - 04
1வது பதிப்பு : ஜனவரி 1991, 6வது பதிப்பு : பெப்ரவரி 1997 வெளியீடு : சிந்தனை வட்டம்
பல்தேர்வு மாதிரி வினா - விடைத் தொகுதி 1
1வது பதிப்பு : நவம்பர் 1997, வெளியீடு : சிந்தனை வட்டம் பரீட்சை மாதிரி வினா - விடை
1வது பதிப்பு : பெப்ரவரி 1998, வெளியீடு : சிந்தனை வட்டம் B.A அரசறிவியல் (பொதுக் கலைத்தேர்வு)
1வது பதிப்பு : ஜனவரி 1999, வெளியீடு : E.PI புத்தகாலயம் GA.0. அரசறிவியல் (முதல் கலைத்தேர்வு)
1வது பதிப்பு : ஜனவரி 1999, வெளியீடு : E.PI புத்தகாலயம் அரசறிவியல்
1வது பதிப்பு : நவம்பர் 2003, வெளியீடு : சிந்தனை வட்டம்
பொது அறிவு நூல்கள்.
52)
53)
54)
55)
56)
பொது அறிவுச்சரம் (தொகுதி -1)
1வது பதிப்பு : செப்டெம்பர் 2006, வெளியீடு : சிந்தனை வட்டம்
ISBN: 955-8913-50-2
பொது அறிவுச்சரம் (தொகுதி -2)
1வது பதிப்பு : செப்டெம்பர் 2006, வெளியீடு : சிந்தனை வட்டம்
ISBN: 955-8913-5-0
பொது அறிவுச்சரம் (தொகுதி -3)
1வது பதிப்பு : செப்டெம்பர் 2006, வெளியீடு : சிந்தனை வட்டம்
ISBN: 955-8913-52-9
பொது அறிவுச்சரம் (தொகுதி -4)
1வது பதிப்பு : ஒக்டோபர் 2006, வெளியீடு : சிந்தனை வட்டம்
ISBN: 955-8913-53-7
பொது அறிவுச்சரம் (தொகுதி -5)
1வது பதிப்பு : ஒக்டோபர் 2006, வெளியீடு : சிந்தனை வட்டம்
ISBN: 955-8913-56-1
84- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களினி விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 5
57) பொது அறிவுச்சரம் (தொகுதி -6)
1வது பதிப்பு : ஒக்டோபர் 2006, வெளியீடு : சிந்தனை வட்டம் ISBN: 955-8913-57-X
58) பொது அறிவு நிகழ்காலத் தகவல் துளிகள் (தொகுதி 1)
1வது பதிப்பு : ஒக்டோபர் 2006, வெளியீடு : சிந்தனை வட்டம் ISBN: 955-8913-58-8
தனது மனைவி மளிதா புனினியாமீனுடனி இணைந்து புனினியாமீனி எழுதிய புலமைப்பரிசில் நூல்கள்
59) அறிமுகத் தமிழ்
1வது பதிப்பு : பெப்ரவரி 1997, 9வது பதிப்பு : ஏப்ரல் 2002 வெளியீடு : சிந்தனை வட்டம் 60) புலமைப்பரிசில் மாதிரி வினாவிடைகள் (தொகுதி1)
1வது பதிப்பு : ஏப்ரல் 1997, வெளியீடு : சிந்தனை வட்டம் 61) புலமைப்பரிசில் மாதிரி வினா விடைகள் (தொகுதி2) 1வது பதிப்பு : மே - 1997, வெளியீடு : சிந்தனை வட்டம் 62) அறிமுக கணிதம்
1வது பதிப்பு : மே - 1997, 9வது பதிப்பு : ஏப்ரல் - 2002 வெளியீடு : சிந்தனை வட்டம் 63) சுற்றாடலும், பொதுஅறிவும்
1வது பதிப்பு : ஜூன் - 1997, வெளியீடு : சிந்தனை வட்டம் 64) அறிமுக விஞ்ஞானமும், ஆங்கிலமும்
1வது பதிப்பு : ஜூலை . 1997, வெளியீடு : சிந்தனை வட்டம் 65) அறிமுக விஞ்ஞானம் (தொகுதி 1)
1வது பதிப்பு : பெப்ரவரி - 1998, வெளியீடு : சிந்தனை வட்டம் 66) அறிமுக விஞ்ஞானம் (தொகுதி 2)
1வது பதிப்பு : மார்ச் - 1998, வெளியீடு : சிந்தனை வட்டம் 67) நாமும் சுற்றாடலும் (தொகுதி 1)
1வது பதிப்பு : மார்ச் - 1998, 2வது பதிப்பு : பெப்ரவரி - 1999 வெளியீடு : சிந்தனை வட்டம் 68) நாமும் சுற்றாடலும் (தொகுதி 2)
1வது பதிப்பு : மார்ச் - 1998, வெளியீடு : சிந்தனை வட்டம் 69) புலமைப்பரிசில் வெற்றி வழிகாட்டி (தொகுதி 1)
1வது பதிப்பு : மார்ச் - 1998, வெளியீடு : சிந்தனை வட்டம்
தொகுதி 06 - கலாபூஷணம் புனினியாமீனி - 85

Page 46
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 5
70)
71)
72)
73)
74)
75)
76)
77)
78)
79)
80)
81)
82)
83)
புலமைப்பரிசில் வெற்றி வழிகாட்டி (தொகுதி 2) 1வது பதிப்பு : மார்ச் - 1998, வெளியீடு : சிந்தனை வட்டம் புலமைப்பரிசில் வெற்றி வழிகாட்டி (தொகுதி 3) 1வது பதிப்பு : மார்ச் - 1998, வெளியீடு : சிந்தனை வட்டம் புலமைப்பரிசில் முன்னோடி வழிகாட்டி 1* பதிப்பு : நவம்பர் 1998, 3வது பதிப்பு : அக்டோபர் - 2002 வெளியீடு : சிந்தனை வட்டம் புலமைப்பரிசில் வழிகாட்டிக் களஞ்சியம் 1வது பதிப்பு : ஜனவரி - 1999, 3வது பதிப்பு : அக்டோபர் - 2002 வெளியீடு : சிந்தனை வட்டம் புலமைப்பரிசில் அறிவு ஒளி (தொகுதி 1) 1வது பதிப்பு : மார்ச் - 1999, 3வது பதிப்பு : செப்டெம்பர் - 2000 வெளியீடு : சிந்தனை வட்டம் புலமைப்பரிசில் ஆரம்ப வழிகாட்டி 1வது பதிப்பு : ஜனவரி - 2000, வெளியீடு : சிந்தனை வட்டம் புலமைப்பரிசில் அறிவு ஒளி (தொகுதி 2) 1வது பதிப்பு : மார்ச் - 2000, 2வது பதிப்பு : செப்டெம்பர் - 2000 வெளியீடு : சிந்தனை வட்டம் புலமைப்பரிசில் அறிவு ஒளி (தொகுதி 3) 1வது பதிப்பு : மார்ச் - 2000, 2வது பதிப்பு : செப்டெம்பர் - 2000 வெளியீடு : சிந்தனை வட்டம் புலமைப்பரிசில் வெற்றி ஒளி (2000) 1வது பதிப்பு : ஆகஸ்ட் - 2000, 2வது பதிப்பு : நவம்பர் - 2002 வெளியீடு : சிந்தனை வட்டம் புலமைப்பரிசில் அறிவு ஒளி (தொகுதி 4) 1வது பதிப்பு : ஆகஸ்ட் - 2000, வெளியீடு : சிந்தனை வட்டம் புலமைப்பரிசில் சுடர் ஒளி 1வது பதிப்பு : ஏப்ரல் - 2001, வெளியீடு : சிந்தனை வட்டம் 2002 புலைைமப்பரிசில் புலமை ஒளி 1வது பதிப்பு : அக்டோபர் - 2001, 2வது பதிப்பு : மார்ச் - 2002 வெளியீடு : சிந்தனை வட்டம் 2002 புலைைமப்பரிசில் வெற்றி வழிகாட்டி 1வது பதிப்பு : நவம்பர் - 2001, வெளியீடு : சிந்தனை வட்டம் 2002 புலைைமப்பரிசில் விவேகச் சுரங்கம் 1வது பதிப்பு : டிசம்பர் - 2001
வெளியீடு : சிந்தனை வட்டம்
86- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 5
84)
85)
86)
87)
88)
89)
90)
91)
92)
93)
94)
95)
96
மாதிரிக் கட்டுரைகள் (தரம்5) 1வது பதிப்பு : ஏப்ரல் - 2002, 7வது பதிப்பு : மே - 2005 வெளியீடு : சிந்தனை வட்டம் 2003 புலமைப்பரிசில் விவேகக் களஞ்சியம் 1வது பதிப்பு : நவம்பர் - 2002, 7வது பதிப்பு : மார்ச் - 2004 வெளியீடு : சிந்தனை வட்டம்
ISBN 955-8913-05-7 2003 புலமைப்பரிசில் மாதிரி வினா விடை 1வது பதிப்பு : ஜனவரி - 2003, வெளியீடு : சிந்தனை வட்டம் புலமைச்சுடர் 1வது பதிப்பு : ஏப்ரல் - 2003, வெளியீடு : சிந்தனை வட்டம் 2004 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி1) 1வது பதிப்பு : மார்ச் - 2004, வெளியீடு : சிந்தனை வட்டம் ISBN 955-893-09-X 2004 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி2) 1வது பதிப்பு : ஏப்ரல் - 2004, வெளியீடு : சிந்தனை வட்டம் ISBN 955-8913-10-3 2004 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி3) 1வது பதிப்பு : மே - 2004, வெளியீடு : சிந்தனை வட்டம் ISBN 955-8913-1-1 2004 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி4) 1வது பதிப்பு : மே - 2004, வெளியீடு : சிந்தனை வட்டம் ISBN 955-8913-12-X
புலமைச் சுடர் (தொகுதி 2) 1வது பதிப்பு : ஜூலை . 2004, வெளியீடு : சிந்தனை வட்டம் 2005 புலமைப்பரிசில் புலமைத்தியம் 1வது பதிப்பு : செப்டெம்பர் - 2004, 4வது பதிப்பு : செப்டெம்பர் - 2006 வெளியீடு : சிந்தனை வட்டம்
ISBN955-8913-17-0 தரம் 4 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி 1வது பதிப்பு : அக்டோபர் - 2004, வெளியீடு : சிந்தனை வட்டம் ISBN955-8913-19-7 2005 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி1) 1வது பதிப்பு : ஏப்ரல் - 2005, வெளியீடு : சிந்தனை வட்டம் ISBN 955-8913-20-0 2005 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி2) 1வது பதிப்பு : ஏப்ரல் - 2005, வெளியீடு : சிந்தனை வட்டம் ISBN 955-8913-2-9
தொகுதி 06 - கலாபூஷணம் புனினியாமீனி -

Page 47
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 5
97)
98
99)
100)
101)
102)
103)
104)
105)
106)
2005 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி3) 1வது பதிப்பு : ஏப்ரல் - 2005, வெளியீடு : சிந்தனை வட்டம் ISBN 955-8913-22-7 2005 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி4) 1வது பதிப்பு : ஏப்ரல் - 2005, வெளியீடு : சிந்தனை வட்டம் ISBN955-8913-23-5
புலமைச் சுடர் 03 1வது பதிப்பு : ஜூலை . 2005, வெளியீடு : சிந்தனை வட்டம் ISBN955-8913-24-3
தரம் 4 புலமை விருட்சம் 1வது பதிப்பு : செப்டெம்பர் - 2005, வெளியீடு : சிந்தனை வட்டம் ISBN 955-8913-27-8 2006 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி1)
1வது பதிப்பு : பெப்ரவரி - 2006, வெளியீடு : சிந்தனை வட்டம்
ISBN955-8913-31-6 2006 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி2) 1வது பதிப்பு : ஏப்ரல் - 2006, வெளியீடு : சிந்தனை வட்டம் ISBN 955-8913-32-4 2006 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி3) 1வது பதிப்பு : மே - 2006, வெளியீடு : சிந்தனை வட்டம் ISBN 955-8913-33-2 2006 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி4) 1வது பதிப்பு : மே - 2006, வெளியீடு : சிந்தனை வட்டம் ISBN 955-893-34-0 2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி1) 1வது பதிப்பு : நவம்பர் - 2006, வெளியீடு : சிந்தனை வட்டம் ISBN 955-8913-42-1 2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி2) 1வது பதிப்பு : நவம்பர் - 2006, வெளியீடு : சிந்தனை வட்டம் ISBN 955-893-43-y


Page 48
மடிகே எனும் கிராமத்தைப்
புன்னியாமீன் அவர்கள் வெளியிட்டுள்ள ஒரே எழுத்தாளரா வரலாற்றில் ஈழத்து கலைஞர்களின் விபரங்களைத் ெ
வருவது பாராட்டக் கூடிய விடயம் புன்னியாமீன் அவர்களுடைய ெ பதிந்திருக்கும் என்பதில் ஐயமில்ை
அல்ஹாஜ் மெளளவிஜேமீராமோஹிதி பிரதிப் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணை
ISBN955.
 

மாவட்டத்தில் உடத்தலவின்னை பிடமாகக் கொண்ட கலாபூஷணம் களுக்கு மேல் இலங்கையில் எழுதி ார். அதே நேரம் இலங்கை இலக்கிய ாளர்கள், ஊடகவியலாளர்கள் குத்து தேசிய ரீதியிலும், சர்வதேச தும் உயர்நோக்குடன் செயற்பட்டு இந்த அடிப்படையிலும் ENTET
பர் வரலாற்றில் |