கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு 10

Page 1
இலங்கை முஸ்லிம் எழுத்தா
இலா 6Teludó6. 06. U 866 ULIG 6606) (b. விபரத்
தொகுதி
கலாபூவ பீ.எம். புன்
|- MÈGE تشكل جينيسيا
சிந்தனை

ளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு LTE 08
கை ாளர்கள், 0ாளர்கள்,
66flat திரட்டு
1D
நனம்
னியாமீன்
வட்டம்

Page 2

இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களினி விபரத்திரட்டு
G6 Todd5 10
இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள்,
ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு unabub 08
- கலாபூஷணம் புன்னியாமீன் -
Gasas sumusufG : சிந்தனை வட்டம் த.பெ.இல: 01, பொல்கொல்லை, ரீலங்கா. தொலைபேசி / தொலைநகல் 0094-81-2497246 283 (2008

Page 3
இகமங்கை எழுத்த எார்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களினி விபரத்திரட்டு தொகுதி - 10
ஆசிரியர் : பி.எம். புன்னியாமீன்
பதிப்பு 1ம் பதிப்பு - பெப்ரவரி 18 வேளியீடு : சிந்தனை வட்டம்.
14 டடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை.
ரீலங்கா, அச்சுப்பதிப்பு சிந்தனை வட்டம் நச்சீட்டுப் பிரிவு
11 உடத்தாவின்னை மடிகே, உடத்தல்வின்னை, liыхничьт. கணனிப் பதிப்பு எஎப்.எம். ரமீனப்தின்
| SIN ; }78. 55 || 77 - 1 || -5 பக்கங்கள் : (1)
riail: : () (), - if 5.00
LLm LSLLLLLLLASLLLLLttt LLLLLSLLLLLS CLLLlCSL L LLLLLLLLLLtLLLLS W'û| - 1[ሀ
EaaaL SLLLLCLLLSLt L SLLLLS a SultLLS LSLLL LSS SLaSS SLL SSS ELL
A III:.t:.
Altheir ', M1, Pinyame.I. 'ritters & Publishers (in thanai Watt III
L L LSL LLLLLCSSSSSLL LL SS SS SSLSLLLtLLL mtt LL SLLLaHS
dal tala LyX, II, II, o 18 ) ' Sri || II k. a. Hadrill 11 || |* | slik II E elip II. 24 H * lil Tig': | L.Atti' - I, II li lil y-|Yu! *ii!t ti1 1g I S.M 1. IR:A III ("u-zil (-("In
ISBN - 7s 55.17. 1.5 |':1:5 || | |
HʼTʻi. . 24) J. – E 5, 0 0
3C '.M 1. I'llını iy,ı III-II" ni, 20 Hs)* LL LMaS LLe Ma ALL SSEEELL L LS S L E LLLCLtttLLtt LaLS S LaSS a S L LLLLaLS aaaL L L LLLLa EaaaS LLL LLaaLaL LS LLL a LL S 0S LLLS tLLtaaaaLLSHaaLLLS LLS SL LaaH aS aaaLa K LLGaaS LL LLL S LLLL ', ti!! :i |','This si H! ' ' : „ !! 1 !"

மனந்திறந்து உங்களுடன்.
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்க வின் விபரத்திரட்டு தொகுதி 10 இனை இலங்கை முஸ்லிம் எழுத்தாளர் கள். ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு பாகம் 8ெஆக உங்கள் கரங்களில் தவழவிடுவதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின் றேன். இந்நூலிப் சிந்த0Mவட்டத்தின் 83ஆவது வெளியீடாகும்.
இலங்கையைப் பொறுத்தவரையில் எழுத்தாளர்கள், ஊடகவிய லாளர்கள், கலைஞர்களின் விபரங்கள் தொகுக்கப்பட்டு ஒரு தொட ராக 10 நூல்கள் வெளிவருவது இதுவே முதல் தடவை எனக் கருதுகின்றேன். இந்நூலில் மொத்தமாக 35 இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஆளடகவியல்பாளர்கள், கலைஞர்களின் விபரங்கள் பதி வாக்கப்பட்டுள்ளன. இதையும் சேர்த்து மொத்தம் 233 முiபிம் எழுத் தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்கள்ையும், 40 புலம்பெயர்நத ஈழத்து எழுத்தாளர்கள ஊடகவியலாளர்கள். கலைஞர்களின் விபரங்களையும் பதிவாக்க வாய்ப்புக் கிட்டியமையை யிட்டு முதற்கர்ை இறைவனுக்கும் அடுத்ததாக இப்பணிக்காக விபரங்க ளைத் தந்து ஒத்துழைப்பு வழங்கி வரும் தங்கள அனைவருக்கும் என் நன்றிகளைக் கூறிக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.
இத்துடன் உள்ள பதிவுகள் நவமணி பத்திரிகையில் இத் தொடரை நான் எழுதிக் கொண்டிருக்கும் போது இலங்கை முஸ்லிம்

Page 4
எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் அனுப்பியவையா கும், மீதமானவை முஸ்லிம் சமய, கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுமதிபெற்று திணைக்கள வெளியீடுகளிலிருந்து பெறப்பட்டவையாகும். இத்தொடர் நவமணி பத்திரிகையின் முன்னைய நிர்வாகத்தினால் திடீரென நிறுத்தப்பட்டமையினால் என்னை நம்பி அனுப்பி வைக்கப்பட்டிருந்த விபரங்களை பத்திரிகையொன்றில் பிரசுர மாகாமலே நூலுருப்படுத்தியுள்ளேன்.
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்க ளின் விபரத்திரட்டுத் தொடர் தற்போது ஞாயிறு தினக்குரல் பத்திரி கையில் தொடர்ச்சியாக "இவர்கள் நம்மவர்கள்” எனும் தலைப்பில் பிரசுரமாகிக் கொண்டு வருகின்றது. இதனை இணையத்தளத்திலும் நீங்கள் பார்வையிடலாம்.
எவ்வாறாயினும் என்னால் மேற்கொள்ளப்பட்டு வரும் இப்பணி யானது மிகவும் கரடுமுரடானது. இறைவன் நாடினால் எத்தனை தடைகள் வந்தாலும் அதனை முகங்கொடுத்து இப்பணியினை முன்னெடுத்துச் செல்வதே என்னுடைய குறிக்கோளாகும். குறைந்த பட்சம் 1000 இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலை ஞர்களின் விபரங்களைப் பதிவாக்கி அவற்றை ஆவணப்படுத்த முடியு மாயின் அதனை பாக்கியமாகக் கொள்வேன். இப்பதிவுகளும், ஆவ ணப்படுத்தல்களும் தற்போதைக்கு ஒரு முக்கியத்துவத்தையோ, தாக் கத்தையோ உணர்த்தாத போதிலும்கூட, எதிர்காலத்தில் இது இலங்கை இலக்கியப் பரப்பில் முக்கியத்துவமிக்க ஓர் ஆவணமாக கருதப்படும் என நம்பிக்கை எனக்குண்டு. இப்புத்தக தொடர்கள் இலங்கையில் மாத்திரமல்ல சர்வதேச ரீதியிலும் முறைப்படி ஆவணப்ப டுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
மிக்கநன்றி அன்புடன்
சிந்தனை வட்டம்
த.பெ.இவ. 01 பொல்கொல்லை 20250. பூரீலங்கா 07.02.2008
of 674. \eparaszaafar
 
 

ஏற்கெனவே பதிவானோர்:
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு- தொகுதி 1
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
பதிவு 01 பதிவு 03 பதிவு 05 பதிவு 07
பதிவு 09
பதிவு 11 பதிவு 13 பதிவு 15 பதிவு 17 பதிவு 19 பதிவு 21 பதிவு 23 பதிவு 25 பதிவு 27 பதிவு 29 பதிவு 31 பதிவு 33 பதிவு 35
ஏ.யூ.எம்.ஏ. கரீம் அன்பு முகையதின் முபிதா உஸ்மான் எம்.எச்.எம். அஷரப் அப்துல் கஹற்ஹார் எச்.ஏ. ஸ்கூர் எம்.ஐ.எம். தாஹிர் ஏ.எச்.எம். யூசுப் எம்.ஸி.எம். இக்பால் எம்.இஸட்.ஏ முனல்வர் ஏ.எம்.எம். அலி என்.எஸ்.ஏ. கையூம் ஏ.எல்.எம். சத்தார் ஏ.எச்.எம். ஜாபிர் எஸ்.எல்.ஏ. லத்தீப் மொஹம்மட் வைஸ் ஹிதாயா ரிஸ்வி மஸ்தா புன்னியாமீன்
: LIFTestb. 1. பதிவு 02 எஸ்.எம்.ஏ. ஹஸன்
பதிவு 04 ஐ.ஏ. றஸாக்
பதிவு 06 எச். ஸலாஹதீன் பதிவு 08 எம்.எச்.எம். புஹாரி பதிவு 10 எஸ். முத்து மீரான் பதிவு 12 ஏ.எஸ். இப்றாஹீம் பதிவு 14 எம்.ஜே.எம். கமால் பதிவு 16 நூருல் அயின் பதிவு 18 ஆ. அலாவுதீன் பதிவு 20 சித்தி ஸர்தாபி
பதிவு 22 எம்.எச்.எம். ஹலீம்தின்
பதிவு 24 எஸ்.எம். ஜவுபர் பதிவு 26 ஜே.எம். ஹாபீஸ் பதிவு 28 ஏ.எம். நஜிமுதீன் பதிவு 30 எஸ்.ஐ.எம்.ஏ. ஜப்பார்
பதிவு 32 எம்.எம். ஸப்வான்
பதிவு 34 என்.எம். அமீன்
பதிவு 36 கே.எம்.எம். இக்பால்
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 2
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
பதிவு 37 பதிவு 39 பதிவு 41 பதிவு 43 பதிவு 45 பதிவு 47 பதிவு 49
எம்.பீ.எம். அஸ்ஹர் எம்.எஸ்.எம். அக்ரம் ஏ.ஏ. றஹற்மான் எம்.எம். ராஸிக் யூ.எல்.எம். ஹவைலித்
360d6OLDT FLó ஐ.எம். மாரூப்
: LIFT6Lib 2 பதிவு 38 ஜிப்ரி யூனுஸ் பதிவு 40 ஏ.எச்.எம். மஜீத் பதிவு 42 எஸ். கலீல் பதிவு 44 கே. சுலைமா லெவ்வை பதிவு 46 ஏ.ஆர்.ஏ. பரீல் பதிவு 48 ரஸினா புஹார்
பதிவு 50 ஸெய்யித் முஹம்மத்
5

Page 5
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
பதிவு
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
51 ஏ.எஸ்.எம்.ரம்ஜான் பதிவு 53 எம்.எம்.ஜமால்தீன் பதிவு 55 முஹம்மது பெளஸ் பதிவு 57 மஷரா சுஹறுத்தீன் பதிவு 59 ஏ.எல்.எம். அஸ்வர் பதிவு 61 முஹம்மட் கலீல் பதிவு
63 எம்.யூ முஹம்மத் பவுர் பதிவு 65 முஹம்மட் பைரூஸ் பதிவு 67 றபீக் பிர்தெளஸ் பதிவு 69 எம்.எஸ்.எஸ்.ஹமீத் பதிவு 71 அப்துல் ஸலாம் பதிவு 73 எம்.எஸ்.றம்ஸின் பதிவு 75 ஏ.எஸ்.எம். நவாஸ் பதிவு 77 எஸ்.எஸ். பரீட் -
52
54
56
58
60
52
64
66
68
70
72
74
76
அப்துல் லத்தீப் ஏ. ஐபார் சிபார்தீன் மரிக்கார் யூ. ஸெயின் எம்.எம்.எஸ். முஹம்மத் எஸ்.எல்.எம். அபூபக்கர் முஹம்மத் இஸ்மாஈல் எம்.ஐ.எம். முஸ்தபா புர்கான். பி. இப்திகார் அப்துல் மலிக் எம்.எச்.எம். கரீம் அப்துல் அசன் முஹம்மத் ஹஸனி
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 3
முஸ்லிம் எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்கள் விபரம்
பதிவு
78 கல்முனை முபாறக் பதிவு பதிவு 80 மாத்தளைக் கமால் பதிவு பதிவு 82 ஜமால்தீன் பதிவு பதிவு 84 முஹம்மத் சுகைப் பதிவு பதிவு 86 யூ.எல் ஆதம்பாவா பதிவு பதிவு 88 எம். நவாஸ் செளபி பதிவு பதிவு 90 எம்.ஐ.எம். அன்சார் பதிவு பதிவு 92 எம். அனஸ் பதிவு பதிவு 94 பாத்திமா பீபி பதிவு பதிவு 96 பாத்திமா சுபியானி பதிவு பதிவு 98 நிஸாரா பாரூக் பதிவு பதிவு 100 ஏ.எல்.எம். புஹாரி பதிவு பதிவு 102 யு.எல்.எம். அஸ்மின் பதிவு பதிவு 104 எம்.ஏ. அமீனுல்லா பதிவு பதிவு 106 எச்.எல். முஹம்மத் பதிவு பதிவு 108 ஹய்ருன்னிஸா புஹாரி பதிவு பதிவு 110 அலி உதுமாலெவ்வை பதிவு
பதிவு 112 கிண்ணியா நஸ்புல்லாஹ்பதிவு
பதிவு 114 அரபா உம்மா
T9
81
83 85
87
89
91
93 95
97
99
101
103
105
107
109
111
113
: unrabb 3 ஏ.எம். நஸிம்டின் நூறுல் ஹக் முஹம்மட் றபீக் மு.மு. விஜிலி ஏ.எம்.எம். ஸியாது முகுசீன் றயிசுத்தின் மஸ்ஹது லெவ்வை எம்.கே.எம்.முனாஸ் ஸர்மிளா ஸெய்யித் மொஹம்மட் சியாஜ் பெளசுல் றஹீம் ஏ.எப்.எம். றியாட் அப்துஸ்ஸலாம் அஸ்லம் நயிமுத்தீன் ஹஸைன எஸ்.எல். லரீப் எம்.ஐ.எம். மஷஹர் திருமதி பரீதாசாகுல் ஹமீட்

இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 4 புலம்பெயர் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் : LITaib 1 பதிவு 115 என். செல்வராஜா (ஐக்கிய இராச்சியம்) பதிவு 116 நவஜோதி ஜோகரட்ணம் (ஐக்கிய இராச்சியம் பதிவு 117 த. ஜெயபாலன் (ஐக்கிய இராச்சியம்) பதிவு 118 பத்மாஷனி மாணிக்கரட்ணம் (ஜெர்மனி) பதிவு 119 வேதா. இலங்காதிலகம் (டென்மார்க்) பதிவு 120 நகுலா சிவநாதன் (ஜெர்மனி) பதிவு 121 நா.தெய்வேந்திரம் (வண்ணை தெய்வம்) (பிரான்ஸ்) பதிவு 122 வை. சிவராஜா (ஜெர்மனி) பதிவு 123 சுந்தரம்பாள் பாலச்சந்திரன் (ஜெர்மனி) பதிவு 124 சு. சண்முகம் (சண்) (டென்மார்க்) பதிவு 125 கித்தா பரமானந்தன் (ஜெர்மனி) பதிவு 126 அடைக்கலமுத்து அமுதசாகரன் (இளவாலை அமுது) (ஐ. இ) பதிவு 127 இராசகருணா (ஈழமுருகதாசன்) (ஜெர்மனி) பதிவு 128 கே.கே. அருந்தவராஜா (ஜெர்மனி) பதிவு 129 கொண்ஸ்டன்ரைன் (ஐக்கிய இராச்சியம்) பதிவு 130 அம்பலவன் புவனேந்திரன் (ஜெர்மனி) பதிவு 131 பொ. சிறிஜவகன் (ஜெர்மனி) பதிவு 132 கலைவாணி ஏகானந்தராஜா (ஜெர்மனி) பதிவு 133 வை. யோகேஸ்வரன் (ஜெர்மனி) பதிவு 134 அன்ரனி வரதராசன் (ஜெர்மனி) பதிவு 135 பொ. தியாகராசா (வேலணையூர் பொன்னனன்னா) (டென்மார்க்) பதிவு 136 பொ. கருணாகரமூர்த்தி (ஜெர்மனி) பதிவு 137 ஜெயாநடேசன் (ஜெர்மனி) பதிவு 138 இ.மகேந்திரன் (முல்லைஅமுதன்) (ஐக்கிய இராச்சியம்) பதிவு 139 றமேஷ் வேதநாயகம் (ஐக்கிய இராச்சியம்)
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு- தொகுதி 5
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
: LITabib 4 பதிவு 140 அஷ்ரப் - ஏ - ஸமத் பதிவு 141 எம்.எம்.எம்.மஹற்றுாப் கரீம் பதிவு 142 அன்பு ஜவஹர்ஷா பதிவு 143 ஏ.எம். இஸ்ஸடின் பதிவு 144 எஸ்.எம். அறுாஸ் பதிவு 145 எம்.ஆர்.கே. மவ்பியா பதிவு 146 எம்.யூ.எம். ஜிப்ரி பதிவு 147 ஏ.எல்.எம். ஸம்ரி

Page 6
பதிவு 148 எம்.எச்.எம். ஹாரித் பதிவு 150 த. மீரால்ெவை பதிவு 152 முஹம்மது பாறுக் பதிவு 154 பாயிஸா கைஸ் பதிவு 156 எம்.பி. ஹசைன் பாருக் பதிவு
பதிவு பதிவு பதிவு பதிவு
149 அபூதாலிப் 151 எம்.எம்.எம். கலில் 153 யூ.எல். முஸம்மில் 155 மொஹிதீன் அடுமை 157 ஏ.எம்.எம். அத்தாளல்
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 6
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
158
160
162
164
166
168
170
எம்.எம். சாலிஹற் ஏ.எம். றசீது சுலைமான் புலவர் ஆ.மு. ஷரிபுத்தின் எம்.ஸி.எம். ஸபைர் பீ.எம்.ஏ. சலாஹதீன் ஏ.ஸி. பிர்மொஹம்மட்
பதிவு பதிவு பதிவு
பதிவு
பதிவு பதிவு
: பாகம் 5
159 என்.எம். ஹனிபா 161 ஏ.எல்.எம். பளில் 163 ஏ.எம். கனி 165 எம்.ஏ. முஹம்மது 167 எம்.எச்.எம். ஷம்ஸ் 169 வை. அஹற்மத்
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 7
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
பதிவு பதிவு பதிவு பதிவு
பதிவு
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
171
173
175
77
179
181
183.
185
187
189
19
193
195
197
199
நயிமா சித்திக் ஸாஹிரா நாஸிர் எம். எப். ரிம்ஸா ஹிபிஷி தெளபீக் தமீம் அன்சார் ஏ.சி. றாஹில்
எஸ்.எம். சப்ரி ஏ.ஆர்.ஏ. அஸிஸ் 61D.6Tajf. CpgmDDLDLமு.மீ. அமீர்அலி
என்.பி. ஜூனைத்
றஹற்மான் ஏ.ஜெமீல் எஸ்.எம்.எம்.நளிறுதீன் எம்.எஸ்.எம்.ஸல்ஸயில் அ.கா.மு.ஹிஸ்வின்
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
பதிவு
பதிவு பதிவு பதிவு
: usiasib 6 172 ஏ. சித்தி ஜஹானறா 174 முகம்மது முர்சித் 176 எம். எல். லாபீர் 178 என். எல். ரஷன் 180 ரஷித் எம். றாஸிக் 182 செய்ன் தம்பி ஸியாம் 184 எம். ஏ. அமீர் ரிழ்வான் 186 வை.எல்.எம். றிஸ்வி 188 மொஹம்மட் அக்ரம் 190 எஸ். நஜிமுதீன் 192 மல்ஹர்தீன் 194 எம்.எல். இஸ்ஹாக் 196 றிஸ்வியூ முஹம்மத் நபீல் 198 முகமட் இமாம் ஹன்பல் 200 எம் .எம். கலீல்

இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 8
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
; பாகம் 7. பதிவு 201 என்.எம். நூர்தின் பதிவு 202 ஏ.எல். முகம்மட் முக்தார் பதிவு 203 ஆரிப் அஜ்மீர் பதிவு 204 ஏ. புஹாது பதிவு 205 ஏ.எல். ஜுனைதின் பதிவு 206 எம்.பி.எம். காஸிம் பதிவு 207 அப்துல் அஹத் பதிவு 208 எம்.யூ.எம். சனூன் பதிவு 209 மொஹமட் ரமலி பதிவு 210 எச்.எம். ஷரீப் பதிவு 211 அப்துல் ஸலாம் பதிவு 212 மருதூர் அலிக்கான்
பதிவு 213 எம்.என். அப்துல் அஸிஸ்பதிவு 214 எம்.ஐ.எம்.ஐ பாவா பதிவு 215 எம்.எம். பகுர்தீன்பாவா பதிவு 216 ஏ.சி. அகமது லெவ்வை பதிவு 217 அப்துல் ரவூப் பதிவு 218 எம்.ஐ. இம்தியாஸ் பதிவு 219 ஏ.கே.எம். அன்ஸார் பதிவு 220 எம்.ஐ.எம். பாரீஸ் பதிவு 221 முஹம்மது அஸ்ஹர் பதிவு 222 எஸ்.எம். உவைத்துல்லா பதிவு 223 எம்.பி. அஹமட் ஹாறுான்பதிவு 224 சுபைர் இளங்கிரன் பதிவு 225 எம்.ரி. முகம்மது ஹஸைன்
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 9 -
புலம்பெயர் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
Luntasub 2 பதிவு 226 வள்ளிநாயகி இராமலிங்கம் (குறமகள்), (கனடா) பதிவு 227 பொன்னரசி கோபாலரட்ணம், (நோர்வே) பதிவு 228 பத்மன் பசுபதிராஜா, (ஜேர்மனி) பதிவு 229 க. சக்திதாசன் (இணுவை சக்திதாசன்), (டென்மார்க்) பதிவு 230 ஆமகேந்திரராஜா, (ஜேர்மனி) பதிவு 231 வைத்தீஸ்வரன் ஜெயபாலன், (ஐக்கிய இராச்சியம்) பதிவு 232 முகத்தார் எஸ். ஜேசுறட்ணம், (பிரான்ஸ்) பதிவு 233 தர்மலிங்கம் இரவீந்திரன், (ஜேர்மனி) பதிவு 234 செல்லத்தம்பி சிறிக்கந்தராசா (ஐக்கிய இராச்சியம்) பதிவு 235 எம்.என்.எம். அனஸ் (இளைய அப்துல்லாஹ்) (ஐ. இராச்சியம்) பதிவு 236 மட்டுவில் ஞானக்குமாரன், (ஜேர்மனி) பதிவு 237 சகாதேவன் இராஜ்தேவன் (இராஜ் கண்ணா), (நோர்வே) பதிவு 238 மனோன்மணி பரராஜசிங்கம், (ஜேர்மனி) பதிவு 239 சீ. பன்னிர் செல்வம், (இந்தியா) பதிவு 240 இராஜேஸ்வரி சிவராசா (ஜேர்மனி)
9

Page 7
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 10
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
பதிவு 241 பதிவு 242 பதிவு 243 பதிவு 244 பதிவு 245
பதிவு 247
பதிவு 249
பதிவு 250 பதிவு 251 பதிவு 252 பதிவு 253 பதிவு 254 பதிவு 255 பதிவு 256 பதிவு 257 பதிவு 258 பதிவு 259 பதிவு 260 பதிவு 261 பதிவு 262 பதிவு 263
பதிவு 265 பதிவு 266 பதிவு 287 பதிவு 268 பதிவு 269 பதிவு 270 பதிவு 271 பதிவு 272 பதிவு 273 பதிவு 274 பதிவு 275
usTsib 8 பதிவுசெய்யப்படுவோர்.
எல். அலியார் ية ரஸ்மினா றாஸிக்
கே.எல். அமீர்
எஸ்.ஆர்.எம்.எம். முஹ்ஸி
ஏஜீ.எம். தமீம்
மு.க.அ. முகம்மது றாஸிக்
பி.எம். நியாஸ்தீன்
எஸ்.எச். அமீர் றுவைதாமதீன் எம்.ஏ.எம். செல்ல மரிக்கார்
மஸாஹிரா இல்யாஸ் கே.எம். ஸ்வாஹிர் எம்.எஸ். அஹ்மது பதுர்தீன் அப்துல் காதர் அஸிம் எம்.எஸ். நெளஷாட் முஹம்மது ஸித்தீக்
எம்.ஏ. கபூர் ஏ.எல்.அலியார். எம்.ஸி.எம்.அஸ்வர். அல்-அஸசமத் லாஃபீர் ஸஹிட் இப்பன் சால்டின். அபூதாலிப் அப்துல் லதீஃ ளுெய் றஹீம் சயித் கே.ஏ. ஜவாஹர் எம்.எச்.பெளகல் அமீர் எம்.எம்.ஏ. லத்தீப். நூர்ஜான் மர்ஸ்க் ஹம்ஸா ஆரீப் ஆமினா பேகம் பாருக் நிஹாரா சபூர்தீன் ஞெய் குமாலா சவ்ஜா டோனி ஹஸன் எம்.எஸ். முஹம்மத் எம்.ஏ. புஹாரி
10

11

Page 8
Ito&sortilçossoso († 4994后与T499寸母唱函m也5 (E ggfusungョ也g (3 us田urTU官學的 (三
stosporti|)(gosg (†
Tousmisoxaeso (ş stogorrissousso ( 5 gn그nn里c&sh (的
-q|B&F suisso (†gn田그L田 (守
*結%岛巴雷恩e=a(gņons Lgi (g.
哈坦4mgf或 (Tqī£đũae (z的ds Os田 (科
mtotoomissocioso (†它gm哈4HP(阎区田忌曲(1
qл-ппглücrggi (s石寺T昌* *os965 *a*u동鐵城n
qq-rugs (z ostrựeffosassornl없rnagas@ng ang鳴3Fョュsコ
rri rririnae, s I|||__ 乍9田4圈09虽阳Įsso slis uosmusso-inos*ggusョgge@
||
5)16 gossíriņs ņ9* {{Nosoɛɛ o ǹsoffusuɑormssoo-imae 'soos Lousã sẽ đùio
Istofî sın Qhornsē
12

யூ.எல். அலியார்
பதிவு 241
எழுத்துத்துறை
கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை தேர்தல் தொகுதி, சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 6-ம் குறிச்சி கிராமசேவகர் வசத்தைச் சேர்ந்த யூ.எல்.அலியார் அவர்கள் ஒரு மூத்த எழுத்தாளரும், கல்வியாளரும், ஊடகவியலாளருமாவார்.
1946ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி உதுமா லெவ்வை தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த அலியார் சம்மாந் துறை முஸ்லிம் மகாவித்தியாலயம், மட்டக்களப்பு அரசினர் கல்லூரி, பேராதனைப் பல்கலைக்கழகம், கொழும்புப் பல்கலைக்கழகம், யாழ்ப் பாணப் பல்கலைக்கழகம், அவுஸ்திரேலியா மக்கோரி பல்கலைக் கழகம் ஆகியவற்றின் பழைய மாணவராவார். கலை முதுமாணி (கல்வியியல் M.A. Ed), மற்றும் கல்வித்துறை டிப்ளோமா Dip.in. Ed, ஊடகத்துறை டிப்ளோமா Dip in Jouா ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ள இவர் அவுஸ்திரேலியா University of Macபுபarie இல் Dip.in.EMI8 பட்டத்தினையும் பெற்றுள்ளார். வடக்கு-கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றித் தற்போது ஓய்வுபெற்றுள்ள யூ.எல். அலியார் அவர்களின் அன்புப் பாரியார் பெயர் பெனாஸியா. இவர் சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் கல்லூரியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகின்றார். இத்தம்பதியின ருக்கு முகம்மது ஹளபீன், முர்ஸிதா ஷெரின், முகம்மது பிர்னாஸ் ஆகிய மூன்று அன்புச் செல்வங்களுளர்.
13

Page 9
பாடசாலையில் கற்கும் காலத்திலிருந்தே எழுத்துத்துறை ஈடுபாடுமிக்கவராகவும், வாசிப்புத்திறன் மிக்கவராகவும் இருந்த இவர் 1961, 1962 ஆம் ஆண்டுகளில் 'கலைமுரசு’ எனும் மாத சஞ்சிகையின் உதவியாசிரியராக செயற்பட்டுள்ளார். இவரின் முதலாவது ஆக்கம் 1965.10.10ஆம் திகதி “சுதந்திரன்’ பத்திரிகையில் ‘ஈழநாடும் கண்ணகி வழிபாடும்” எனும் தலைப்பில் பிரசுரமானது. ஆக்க இலக்கியங்களை இவர் படைக்காவிடினும் கூட அறிவுசார் கட்டுரைகள் முன்னூற்றுக்கும் மேல் எழுதியுள்ளார். அவற்றுள் துறைவாரியாக சில முக்கிய கட்டு ரைத் தலைப்புக்கள் கீழே தரப்பட்டுள்ளன. я
பேரறிஞர்கள்:- யாழ்நூல் தந்த வித்தகர் விபுலாந்த அடிகளார்.தினபதி 197.1969 வரலாறு:-
சென்னை வரலாறு - தினபதி 18.03.1970
இலக்கியம்: பாடலால் பெயர் பெற்ற பாவலர்கள் . சுதந்திரன் 12.6.1970 சங்க இலக்கியம்:- சங்க இலக்கியச் செல்வங்கள் தமிழ்ப்பண்பாட்டின் பொக்கிஷங்கள் . சுதந்திரன் 19.6.1970 w
பொருளியல்:- w தொழிலில்லாப் பிரச்சினை தீர்வு காண்பதற்கான சில வழிகள் . வீரகேசரி 3.3.1970
இஸ்லாமிய இலக்கியம்: காவியமணியென மிளிரும்கவினுறு சீறா - சிந்தாமணி 6.4.1970 கல்வி :- வரலாற்றில் பெரும் திருப்பு முனையாக அமையும் புதிய கல்வித் திட்டம் - தினபதி 01.10.1971
ஊர் வரலாறு:- சம்பாதுறை சம்மாந்துறை ஆயிற்று - தினபதி 08.12.1971 இஸ்லாம். அருள்மறைக்குப் பெருவிளக்கம் - தினகரன் 217.1972 இஸ்லாமிய இலக்கியம்:- . . . . சீறாவில் பழந்தமிழ்க் காவியங்களின் செல்வாக்கு - மணிவிளக்கு சென்னை, ஏப்ரல் 1973 (இக்கட்டுரை நளிமியாவின் இஸ்லாமிய சிந்தனை சஞ்சிகையில் மீள்பிரசுரம் செய்யப்பட்டது.)
14

தமிழ் இலக்கியம்:- பாரதியின் பாஞ்சாலி சபதம், மண் அடிமையும் பெண் அடிமையும் - தினகரன் 17.2.1985 சமூகம்:- .. உலமாக்களும் உயர் கல்வி வாய்ப்புக்களும் - தினகரன் 13.5.1987 முகாமைத்துவம்:- நேர முகாமைத்துவம் - வீரகேசரி 25.01.1995
நூல் விமர்சனம்:- பண்புயர் மனிதர் பாக்கீர் மாக்கார் . தினகரன் 15.12.1990 மொழியியல்: மெல்லத் தமிழினிச் சாகும் - அகில இலங்கை தமிழ் மொழித்தினம் 2001 (சிறப்பு மலர்) உளவியல்:-
மனத்தை அலைய விடுங்கள் - தினகரன் 5.3.1995 வழிகாட்டல்:- பாடசாலை வழிகாட்டல் ஆலோசனைச் சேவை . வீரகேசரி 16.3.1995 கல்வி நிர்வாகம்:- பாடசாலைக் கொத்தணித்திட்டம் - தினகரன் 13.01.1988, 20.01.1988 கலிவி: கல்வி மூலம் சமாதானப்பண்பாடு - புது ஊற்று: ஏப்ரல் - ஜூன் 1998 தகவல் தொடர்பு:- தகவல் தொடர்புத் தொழில் நுட்பம் . தினகரன் 25.8.1997 பயணக் கட்டுரை:
பரிஸ் கல்வி மகாநாடு ட தினகரன் (தொடர் கட்டுரை) செப்டம்பர் 2003 இஸ்லாமியக் கல்வி:- இலங்கையில் பொதுக்கல்வியும் முஸ்லிம்களின் தனித்துவமும் - கலாமதி 1984 (தர்கா நகர் அரசினர் ஆசிரியர் கலாசாலை சஞ்சிகை) சமூக பண்பாட்டியல்:- - இலங்கை சோனகரின் ஆட்பெயர்கள். ஒரு சமூக பண்பாட்டியல் நோக்கு - கலை அமுதம் 1987 அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலை சஞ்சிகை சிங்கள இலக்கியம்:- சிங்கள தசமகா மல்லர் கதை, தசகுமார சரிதத்தின் தழுவலா? - தினகரன் 28.7.1998
15

Page 10
யூ.எல். அலியார் அவர்கள் பல ஆய்வுக்கட்டுரைகளை எழுதி
யுள்ளார். அனைத்துலக மகாநாடுகளில் அவரால் சமர்ப்பிக்கப்பட்டதும், வாசிக்கப்பட்டதுமான சில கட்டுரைத் தலைப்புகள் கீழே தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
1.
அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய ஆராய்ச்சி மகா நாடு, புதுக் கல்லூரி, சென்னை: 1974, ஆய்வுக்கட்டுரை
வாசிக்கப்பட்டது.“தமிழ்ப் பெருங்காப்பிய வரிசையில் மணியென
மிளிரும் கவினுறு சீறா’
அனைத்துலக தமிழிலக்கிய ஆராய்ச்சி மகாநாடு மட்டக்க ளப்பு: 1976. ஆய்வுக்கட்டுரை வாசிக்கப்பட்டது. "மட்டக்
களப்பு தென்பிரதேசத்தில் (அம்பாறை) பாரம்பரிய உழவுத் தொழிலில் மொழி வழக்கு” அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய ஆராய்ச்சி மகா நாடு, காயல்பட்டணம், தமிழ்நாடு: 1978. ஆய்வுக் கட்டுரை சமர்ப்பணம். 'இலங்கையில் முஸ்லிம் குடியிருப்புக்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்கள்” அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய ஆராய்ச்சி மகா நாடு. கொழும்பு, இலங்கை: 1979, ஆய்வுக்கட்டுரை வாசிக் கப்பட்டது. “இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாற்று நுன் முயற்சிகள் பற்றிய கண்ணோட்டம். அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய ஆராய்ச்சி மகா நாடு. சென்னை, தமிழ்நாடு: 1999 ஆய்வுக்கட்டுரை வாசிக் கப்பட்டது:"இலங்கை பாடசாலைப் பொதுக் கலைத்திட்டத் தில் இஸ்லாமியத் தமிழிலக்கியத்தின் செல்வாக்கு வளர்ச்சி”
அதேபோல இவரின் கல்விசார் நடவடிக்கைகளின் போது
சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளின் விபரங்களும் கீழே தரப்பட் டுள்ளன.
1.
கல்வியியல் முதுமாணிப் பட்டத்துக்காக செய்யப்பட்ட ஆய்வு
(1981-83) யாழ் பல்கலைக்கழகம். “இலங்கையில் மத்ரசாக் கல்வி முறையின் தோற்றமும் வளர்ச்சியும்" இது இத்துறை யில் செய்யப்பட்ட முதலாவது ஆய்வாகும். கல்விப் பட்டபின் டிப்ளோமாவுக்காக செய்யப்பட்ட ஆய்வு. கொழும்புப் பல்கலைக்கழகம் 1976 'கிழக்கிலங்கையில் முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சி"
16

3. EMIS நெறிக்காக சமர்ப்பிக்கப்பட்ட செயற்திட்டம் 1996,
d'6f University of Macquarie - Sydney- “Introducing EMIS in school in the North Eastern Province.
In SriLanka”
யூ.எல். அலியார் அவர்கள் கல்விசார் சர்வதேச மகாநாடுகள் இரண்டில் கலந்து கொண்டுள்ளார்.
1. 9வது உலக ஒப்பீட்டுக்கல்வி மகாநாடு
sió6ögGyGSurt Sydney - July 1996 2. கல்விப் புனரமைப்பு பற்றிய உலக மகாநாடு
îJT66rů - Paris 2003
கல்வித்துறையில் விசேட அனுபவமிக்க இவர் ஆசிரியர் கலா சாலை விரிவுரையாளராகவும் (1984-1987), தேசிய கல்வி நிறுவகத்தின் ஆசிரிய கல்வித்துறை விரிவுரையாளராகவும் (1992 முதல் இன்றுவரை) பணியாற்றி வருகின்றார்.
இவர் இதுவரை நான்கு நூல்களை எழுதி வெளியிட்டுள் ளார். இந்த நான்கு நூல்களும் இவரின் சொந்த வெளியீட்டகமான ‘பைத்துல் ஹிக்மா’ மூலம் வெளியிடப்பட்டவையாகும்.
1. கல்வியியல் நோக்கு. (1995) ISBN 955-95831-07
சர்வதேச நினைவு தினங்கள் (1998) ISBN 955-95831-1-5 3. இரு நூற்றாண்டுகளில் இலங்கையிற் கல்வி (2000)
ISBN : 955-95831-2-3 4. நாவலர் ஈழமேகம் பக்கீர்தம்பி நினைவு சுவடுகள் (2005)
ISBN: 955-95831-3-1
ஊடகத்துறை ஈடுபாடு:- . . . . அ) 1968, 1969, 1970, 1971 தினகரன் சம்மாந்துறை நிருபராக
இவர் பகுதி நேரமாகப் பணியாற்றினார். ga) 1997, 1998, 1999, 2000 glib e605(6566) Weekend Ex
press வாராந்தப் பத்திரிகையின் அம்பாறை / கல்முனை செய்தியாளராகப் பணியாற்றினார். இ) கொழும்புப் பல்கலைக்கழத்தில் 1997 இல் பத்திரிகையியல் டிப்ளோமா நெறியைப் பூர்த்தி செய்து விசேட சித்தி பெற்றார்.
17

Page 11
곡 || தென்கிழக்குட் பல்கலைக்கழகத் தில் பத்திரிகையியல் டிப்ளோமா நெறிக்கு 2002-2003ஆம் வருடங் களில் விரிவுரையாளராகப் பண்ணி யாற்றியுள்ளார்.
இவரின் இத்தகைய சேவைக ளைக் கருத்திற் கொண்டு ரீலங்கா அரசு 2001 ஆம் ஆண்டில் ‘கலாபூஷண்ம்' விருது வழங்கி கெளரவித்துள்ளது. இவரின் முகவரி:
LSLS LLL LL LLLLLLLLS LLLLLLtLLLLSS S LLL LSS SELCLLLSCLLLLS I':- 7 - || |
றஸ்மினா றாஸிக்
-
பதிவு 242
எழுத்துத்துறை
வடமேல் மாகாண்ம, குருத51 க்ல் மாவட்டம், குருனாகல் பிரதேச செயலாளர் பிரிவினைச் சேர்ந்த பமுறுகெதர கிராம சேவகர் எல்லைக்குள் வசித்துவரும் றனப்மினா நண்பிக் அவர்கள் வார்ந்து வருட ஒரு இள எழுத்தாளராவார்
 
 

ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபத்தேழாம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி மொஹம்ட் ற சிக், தரீஹா ஏ. மஜித் தம்பதியினரின் புதலளியாகப் பிறந்த நஎiமினா தனது ஆரம்பக் கல்வியை குருனோ கல 1ாஹிரா மாதிரி பாடசாலையிலும், உயர் கல்வியை பொல்கற்ற வெவ அல்-இர்பாரின் பத்திய கல்லூரியிலும் பெற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைமாணிப் பட்டதாரியான றணப்மினா றாசிக் குருனாகல் வயம்ப றோயல் கல்லூரியில் ஆசிரிமையாகப் பணியாற்றி வருகின்றார்.
1989ஆம் ஆண்டு பளப்பினாவின் கழுத்துலகப் பிரவேசம் ஆரம் பித்தது இலங்கை வானொலி சிறுவர் மலர் நிகழ்ச்சியிலாகும். எமது நாடு என்பதே இவரின் கண்ணியாக்கத்தின் தலைப்பாகும். இருப்பினும் 1994ஆம் ஆண்டின் பின்னர் எழுத்துலகில் இவர் மும்முரமாகப் பங்க களிப்புச் செய்யத் தொடங்கினார்
இதுவரை ஐந்து சிறுகதைகளையும், 50க்கும் மேற்பட்ட கவிதைகளையும், ஐநூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதி புள்ள இவரின் இத்தகைய ஆக்கங்கள் இலங்கை வானொலியில் பாதர் மஜலிஸ், இளைஞர் இதயம், சிறுவர மலர், ஒலிமஞ்சரி, வளை யோசை தினுள் இii, பூவையர் பூங்கா, மனோரஞ்சிதம் எனிதையர் வட்டம், வாலிப பட்டம், வெள்ளிமலர், பல்லிகைப் பந்தல் ஆகிய நிகழ்ச்சிகளிலும் Imப்பக சேவைப்பில் நவயுகம், மங்கையர் & கேம் ஆகிய நிகழ்ச்சிகளிலும், "கொத்மலை Iv1 இல் பூவையர் பூங்க மலைக்குருவி ஆகிய நிகழ்ச்சிகளிலும் ஒலிபரப்பாகியுள்ளன. அதே நேரம் மித்திரன். தினகரன். நவமணி வீரகேசரி, தினக்குரல் ஆகிய பத்திரிகைகளில் பிரசுரமாகியுமுள்ளன.
2007 ('ஆர் திகதி துணை' என்ற பெயரில் கட்டுரைத் தொகுதி நூலொன்றினை எட்மினா வெளியிட்டார LLLLSS KS0 S SAS0SSSSSSS OOO OT S S STS Ou T TTS
வழித்
கொண்ட இந்நூலி - பக்கங்களைக் கோண்டது குருனாகல்ை டிஜிடல் நிறு வனம் ஐ-மகளிப்பில் ஆசசிடப்பட்டுள்ள இந் நூலில் நூலாசிரியை எழுதிய 3 சிறு கட்டு ரைகள் இடம்பெறறுள்ளன. ”தமிழ் மொழி ཟླ་ Fr ། யை வளர்த்துப் பாதுகாக்க வேண்டும் ே ந்

Page 12
இத்துறையில் ஈடுபாடுடையோரை ஒன்றிணைக்க வேண்டும்' என்று கூறும் இவரின் எழுத்துத்துறை ஈடுபாட்டுக்குக் காரணகர்த்தாக்கள் என்ற அடிப்படையில் தனது அன்புப் பெற்றோரையும், இலங்கை வானொலியின் மூத்த ஒலிபரப்பாளர் அல்ஹாஜ் M.7. அஹமட் முனல்வர் அவர்களையும், புரவலர் ஹாஷிம் உமர் அவர்களையும், இலங்கை வானொலிக் குடும்பத்தினரையும் அன்புடன் நினைவு கூர்ந்து வரும் இவரின் முகவரி;-
Razmina Razik Medalanda Estat, Bamunugedara, Kurunegala. Tel-07-2226406
பதிவு 245
எழுத்துத்துறை
கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம், பொத்துவில் தேர்தல் தொகுதி, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவி னைச் சேர்ந்த ஒலுவில் கிராமசேவகர் எல்லையில் வசித்துவரும் கலந்தர்லெவ்வை அமீர் அவர்கள் ஓர் ஊடகவியலாளரும், புகைப் படப்பிடிப்பாளருமாவார்.
ஆயிரத்துத் தொளாயிரத்து அறுபத்தேழாம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 02ஆம் திகதி ஆதம்வாவா கலந்தர் லெவ்வை அசனார் அயாத்தும்மா தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த அமீர் ஒலுவில்
2[]
 

அல்ஹம்றா மகாவித்தியாலயம், கல்முனை உவெளல்வி உயர்தரப் பாடசாலை ஆகியவற்றின் பழைய மாணவராவார்.
தொழில் ரீதியாக ரீலங்கா ஆசிரியர் சேவையில் நியமனம் பெற்றுள்ள இவர் ஊடகத்துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றுமுள்ளார். லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தமிழ் தேசிய பத்திரிகையான 'தினகரன்' பத்திரிகையின் ஒலுவில் பிரதேச நிருபராகப் பணியாற்றி வருகின்றார். 1994 டிசம்பரில் நிருபர் நியமனம் கிடைக்கப் பெற்ற பின் இவரின் முதல் செய்தி 1994.12.15ஆம் திகதி "கையளிப்பு எனும் தலைப்பில் தினகரன் 2ஆம் பக்கத்தில் பிரசுரமானது.
இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட செய்திகளை எழுதியுள்ள அமீர் பகுதிநேரமாகவே ஊடகத்துறையில் பணியாற்றி வருகின்றார். ஒரு புகைப்படப்பிடிப்பாளன் என்ற அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்ட பிரதேச புகைப்படங்கள் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளன.
அவ்வப்போது பிரதேச, சமூக, கல்விசார் கட்டுரைகளையும் தினகரனுக்கு எழுதிவரும் கே.எல். அமீர் அசனா மரைக்கார் சுபைதா (நஜிமுதாவின் அன்புக் கணவராவார். இத்தம்பதியினருக்கு அமீர் பாத்திமா இனபா, அமீர் இஷ்கி முகம்மட் ஆகிய இரண்டு அன்புச் செல்வங்கள் உளர்.
தனது ஊடகத்துறைப் பணிக்கு வழிகாட்டிகளாகவும், ஈடுபாட் டுக்குக் காரணமாகவும் இருந்தவர்கள் என்ற அடிப்படையில் அவி செய்யது அலவி மெளலானா அவர்களையும், மர்ஹ"ம்களான எம்.எச். எம். அஷ்ரப், எம்.எச்.எம். ஷம்ஸ் ஆகியோரையும் அன்புடன் நினைவு கூர்ந்துவரும் இவர் ஒலுவில் வாலிபர் வட்டத்தின் உப தலைவராகவும், ஒலுவில் வாசகர் வட்டத்தின் அங்கத்தவராகவும் செயலாற்றி வருகின்றார். இவரின் முகவரி;-
K. I. Accr" 8982, Mathara FA Rd, OlLyil — 01 T'E :- j67-2255345

Page 13
எஸ்.ஆர்.எம்.எம். முஹம்ஸி
244
ஊடகத்துறை
வடமேல் மாகாணம், புத்தளம் மாவட்டம், புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவினைச் சேர்ந்த 617B புத்தளம் கிழக்கு கிராமசேவகர் பிரிவில் வசித்துவரும் செய்யது றஹம்மதுல்லாஹற் மரிக்கார் முகம்மது முஹம்ஸி அவர்கள் ஓர் ஊடகவியலாளராவார்.
ஆயிரத்துத் தொளாயிரத்து அறுபத்தொன்பதாம் ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் திகதி செய்யது றஹம்மதுல்லாஹம் மரிக்கார் உம்மு சுலைஹா தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த முகம்மது முஹம்ஸி. புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை, பேருவளை ஜாமிஆ, நளிமிய்யா கலாபீடம் ஆகியவற்றின் பழைய மாணவராவார். பேராத னைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணி சிறப்புப் பட்டம் பெற்றுள்ள இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறை டிப்ளோமா பயிற்சியையும் பூர்த்தி செய்துள்ளார். தற்போது பட்டதாரி ஆசிரியராக புத்தளம் எாஹிரா தேசிய பாடசாலையில் பணியாற்றி வருகின்றார்.
புத்தளம் நகர சபையின் ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினராக செயற்படும் இவர் ஆரம்பத்தில் சமுர்த்தி முகாமையா ௗராக புத்தளம், வண்ணத்திவிலுள்ள பிரதேச செயலகங்களிலும், புத்தளம் கச்சேரியிலும் சுமார் ஒன்பது ஆண்டு காலமாகப் பணியாற்றி யுள்ளார். பின்னர் சமுர்த்தி வங்கிச் செயற்பாடுகளுடன் தொடர்புபட
 

வேண்டியேற்பட்டதினால் வட்டியுடன் தொடர்பு இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் அத்தொழிலில் இருந்து விலகி பட்டதாரி ஆசிரியராக நியமனம் பெற்றார்.
2000ஆம் ஆண்டிலிருந்து நவமணியின் சுதந்திர ஊடகவிய லாளராகவும், "வீரகேசரி'யின் பிராந்திய செய்தியாளராகவும் பகுதிநேர மாகப் பணியாற்றி வரும் இவர் சமூக, கல்வி, அபிவிருத்தி, நிர்வாகம், உரிமை, வேலைவாய்ப்பு, கற்றாடல், இன ஐக்கியம், அரசியல், உயர் கல்வி தொடர்பாக பல நூற்றுக்கணக்கான செய்திகளை எழுதியுள் ளார். அதேநேரம் எங்கள் தேசம், மீள்பார்வை போன்ற பத்திரிகைக ளிலும் சமூகம், சமயம் தொடர்பான பல ஆக்கங்களை எழுதியுள்ளார். கொழும்பையும், பத்திரிகை நிறுவனங்களையும் முதன்மைப்படுத்தி விருதுகள் வழங்கப்பட்டு வருவதாகவும், பிரதேச ஊடகவியலாளர்களை இனங்கண்டு கெளரவிக்கும் எத்தகைய வேலைத்திட்டமும், எவரிடத் திலும், எந்த சங்கத்திடமும் இல்லை என ஆதங்கப்படும் முஹம்ஸி சமூகப் பணிகளுக்காகவே ஊடகத் துறையைப் பயன்படுத்தி வருவதை யிட்டு மனநிறைவு கொள்கின்றார். ஜவடகத்துறையில் இவர் பிரயோகிக் கும் புனைப்பெயர் "அபூ எைனப்"
பத்திரிகைத்துறையின் ஈடுபாட்டுக்குக் காரணகர்த்தாக்கள் என்ற அடிப்படையில் நவமணி ஆசிரியர் எம்.பீ.எம். அஸ்ஹர், முஸ்லிம் மீடியா போரத் தலைவர் என்.எம். அமீன், வீரகேசரியின் முன்னாள் ஆசிரியர் வன்னியகுலம், தற்போதைய பிரதம ஆசிரியர் பிரபாகரன், புத்தளத்தின் சிரேஷ்ட ஊடகவிலாளர்களான எம்.ஐ.எம். அப்துல் லதீப், ஏ.எஸ். புல்கி வளர்ந்து வரும் ஊடகவிலாளர்களான ஜே. இஸட். அப்துல் நவாஸ், இர்ஷாத் றஹற்மதுல்லாஹற். எம்.யூ.எம். சனூன் ஆகியோரை அன்புடன் நினைவு கூர்ந்துவரும் இவர் தற்போது ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், புத்தளம் மாவட்ட தமிழ் செய்தியா ளர் சங்கம் ஆகியவற்றில் அங்கத்துவம் வகித்து வருகின்றார்.
ஊடகத்துறையைப் போலவே சமூகசேவை, அரசியல்துறை ஆகியவற்றில் ஈடுபாடு காட்டிவரும் முஹற்ஸி புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியில் பட்டதாரி ஆசிரியையாகப் பணியாற்றும் எஸ்.எம்.ஏ. சித்தி ஆயிஷாவின் அன்புக் கணவராவார். இத்தம்பதியினருக்கு பாத்திமா சித்தீக்கா, சைனப் சாரா ஆகிய இரண்டு அன்புச் செல்வங் கள் உளர். இவரின் முகவரி;-
S.R.M.M. Muhiusi 2, 5th Lane, New Settlement Rd, Puttalam.
TYPO32-226,547
3.

Page 14
பதிவு 245
ஊடகத்துறை
மத்திய மாகாணம், கண்டி மாவட்டம், ஹேவாஹெட்ட தேர்தல் தொகுதி, தெல்தோட்டை - கரகஸ்கொட கிராமசேவகர் பிரிவில் வசித்து வரும் ஏ.ஜி.எம். தமீம் அவர்கள் எழுத்தாளரும், ஊடகவியலா ளரும், மேடைப் பேச்சாளருமாவார்.
1966ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி அப்துல் கபூர் தம்பதியினரின் இளைய புதல்வராகப் பிறந்த மொஹம்மட் தமீம் தெல்தோட்டை முஸ்லிம் வித்தியாலயம், தெல்தோட்டை - எனசல் கொல்லை மத்திய கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். இலங்கை சட்டக்கல்லூரியின் வெளிவாரி மாணவரான இவர் பயிற்றப் பட்ட ஆசிரியருமாவார். கோனாங்கொடை முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபராகப் பணியாற்றிப் பின்னர் தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியிலும், தற்போது கலஹா ரீ இராமகிருஷ்ணா மத்திய கல்லூ ரியிலும் ஆசிரியராகச் செயற்புரிந்து வருகின்றார்.
தனது பாடசாலைக் காலம் தொடக்கம் தமிழ் இலக்கியத் துறையில் பல போட்டிகளில் பங்கேற்று பரிசில்களையும், சான்றிதழ் களையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ள இவரின் கன்னியாக்கம் 1979 ஆம் ஆண்டில் "எனது பாடசாலை' எனும் தலைப்பில் 'தினகரன்' பத்திரிகையில் பிரசுரமானது. இதனைத் தொடர்ந்து பல்வேறுபட்ட ஆக்கங்களை தினகரன், நவமணி, வீரகேசரி ஆகிய
24
 

பத்திரிகைகளில் இவர் எழுதி வருகின்றார்.
2000ஆம் ஆண்டில் 'நவமணி பத்திரிகையில் செய்தியாள ராக இணைந்த இவர் தற்போது ஹேவாஹெட்ட 'தினகரன் நிருபராகப் பணியாற்றி வருகின்றார்.
ஆரம்பத்தில் மலையகத்திலிருந்து வெளிவந்த சிகரம் பத்திரி கையின் நிருபராக கடமையாற்றியுள்ள இவர் தற்போது மலையகத் திலிருந்து வெளிவரும் தமிழ் கல்வி சஞ்சிகைகளுள் ஒன்றான மலைமுத்து கல்விச் சஞ்சிகையின் கெளரவ ஆசிரியராகவும் கடமை புரிந்து வருகின்றார். புலவர் அருள்வாக்கி அப்துல் காதீர் நினைவு மன்றத்தின் பொதுச் செயலாளரான தமீம் இம்மன்றத்தின் மூலம் நாட்டின் பல்வேறு துறைகளின் சேவையாற்றியோரைப் பாராட்டி கெளரவித்து விருதுகள் வழங்கிவருவதுடன், கண்டி மாவட்ட தமிழ் மொழி முலமான பாடசாலைகளுக்கு இடையில் கட்டுரை, கவிதை போட்டிகளை நடத்தி பரிசில்கள், சான்றிதழ்களையும் வருடம் தோறும் வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
தமீம் தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் பாட சாலை அபிவிருத்தி சங்க செயலாளராகப் பணிபுரிந்த காலகட்டத்தில் கல்வி மற்றும் ஏனைய பெளதீக வள அபிவிருத்திக்குப் பங்களிப்பு வழங்கிவந்தார். ஆசிரியை சித்தி சுஹற்ரியாவின் கணவரும், அஹம்மட் அகிலின் தந்தையுமான இவர் கல்வி, மற்றும் ஊடகத்துறையில் காத்திரமான பங்களிப்பினை வழங்கி வருவது பாராட்டுக்குரியது. இவரின் இத்தகைய சேவைகளைக் கருத்தில் கொண்டு மலையக கலை இலக்கியப் பேரவை "ரத்னதீப" விருது வழங்கி இவரை கெளரவித்தது. இவரின் முகவரி:
A.G.M. Thameem 48. Main Street,
Del tota

Page 15
மு.க.அ. முகம்மது றாஸிக்
h స్
246
எழுத்துத்துறை
மேல் மாகாணம், களுத்துரை மாவட்டம், பானந்துறை தேர் தல் தொகுதி, பாணந்துறை பிரதேச செயலாளர் பிரிவினைச் சேர்ந்த அம்பலந்துவ 7ே5 A கிராமசேவகர் எல்லைக்குள் வசித்து வரும் முஹம்மது சுல்தான் அப்துல் காதர் முகம்மது றாஸிக் அவர்கள் ஒரு எழுத்தாளரும், கவிஞருமாவார். யாழ்ப்பானத்தில் பிறந்து தற் போது பாணந்துறையிலுள்ள அம்பலந்துவையை வசிப்பிடமாகக் கொண்டிருக்கும் முகம்மது றாஸிக் "பாழுர் றாஸிக்' எனும் புனைப் பெயரில் இலக்கிய உலகில் அறிமுகமாகியுள்ளவராவார்.
1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி யாழ்ப்பானத் தில் அப்துல் காதர் தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த ‘பாழுர் றாஸிக் யாழ்ப்பாணம் மஸ்ஹவூதீன் முஸ்லிம் கல்லூரி, யாழ்ப்பாணம் வைதீஸ்வரா கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். 1990 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்திலிருந்து 'முஸ்லிம் என்ற காரணத்தி னால் விரட்டப்பட்ட இவர் தற்போது எவரெட் ரெடிங் கம்பனியில் சிரேஷ்ட கணக்கு இலிகிதராகப் பணியாற்றி வருகின்றார். இவரின் அன்புப் பாரியார் பெயர் முஹம்மது மீராப்பிள்ளை முகம்மது அபிபா என்பதாகும். இவர் இறையடியெய்து விட்டார். றாஸிக் - அபிபா தம்பதிபயினருக்கு முகம்மது றகீப், காதினுல் புரோசா, முகம்மது கலீல், பாத்திமா கில்மா, முகம்மது மீரா இர்பான், முகம்மது றிபாய், பாத்திமா நிரோசா ஆகிய ஏழு அன்புச் செல்வங்களுளர்.
26
 

1990ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்திலிருந்து துரத்தப்பட்ட பின்பே இவரின் மன ஆதங்கங்கள் எழுத்து வடிவம் பெற ஆரம்பித்தன. இந்த அடிப்படையில் 1990இல் இருந்து எழுத ஆரம்பித்த இவர் சிறுகதை, கட்டுரை, கவிதை, குட்டிக்கதைகள் என இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களிலும் ஈடுபடலானார். இத்தகைய ஆக்கங்கள் நவமணி, தினகரன் போன்ற பத்திரிகைகளிலும், அலைமுத்து போன்ற சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளன.
கடந்த 18 ஆண்டுகளாக இலைமறைகாயாக இருக்கும் இவர் 'ஜனசங்கதய" ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இலக்கிய விழாச் சிறுகதைப் போட்டிகளில் இவரின் சிறுகதைகளான கிராமத்துக் குயில், இலட்சியப் பாதை, நானும் - பாலாவும், சில்வாவும் ஆகிய சிறுகதைகள் கடந்த 1998, 1999, 2001ஆம் ஆண்டுகளில் முறையே இரு கதைகள் முதலா மிடத்தையும், மற்றைய சிறுகதை மூன்றாமிடத்தையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலத்திலும் புலமைகொண்ட இவர் சண்டே லீடர் பத்திரி கையில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். சமூக சேவையில் ஈடுபாடு கொண்ட இவருடைய படைப்புகளின் தொனிப்பொருள் எப்போதும் சீர்த்திருத்தக் கருத்துக்களாகவே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக் கது. இவரின் இத்தகைய சேவைகளைக் கருத்திற் கொண்டு மீள்குடி யேற்றத்திற்கான அமைச்சு (Ministry of Resettlement) வடபுல முஸ்லிம் FITSIGBAJTIGIOJ SIIT!pgguh GlypTGîsů (Senior Renowned Northen MusliIS) 2006 ஜூன் 04 ஆம் திகதி இவரைப் பாராட்டி கெளரவித்தது. யாழுர் றாஸிக்கின் முகவரி:
Yaloor Razeek, 120/4, Batikwatte, Ambalan duwa, Paunadura

Page 16
பீ.எம். நியாஸ்தீன்
பதிவு 247
எழுத்துத்துறை
'நம்மைப் படைத்து, போவித்து, திறமைகளை ஊட்டி, மின்னிடச் செய்யும் மேலோனாகிய அல்லப்ாலும், என் குரல் வளத்தைக் காத்து வரும் வரை பாடிக் கொண்டேயிருப்பேன். எனது இசைத் துறைப் பங்களிப்புக்கள் அதுவரை ஓயாமல் ஒலித்துக் கொண்டேயிருக் கும்" என்று - தனது 68ஆவது வயது நிறைவிலும் தெம்போடு கூறுபவர் கொழும்பு 2 ஐப் பிறப்பிடமாகக் கொண்ட பி.எம். நியாளப்தின் அவர்கள்.
பக்கீர் முஹம்மத் - ரஹ்மத் பீபீ தம்பதியினரின் அன்பு மகனாய் 1924இல் பிறந்தது குருனாகல் தமிழ் வித்தியாலயத்தில் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே பயின்றுள்ள இவர், கொழும்பு கொமர்ஷல் கம்பெனி ஒன்றில் முன்னர் மேற்பார்வையாளராகத் தொழில் செய்து விட்டு, இன்று சிறு கைத்தொழில் முயற்சியொன்றில் சுயமாக ஈடுபட்டு வருகிறார்.
பள்ளிக்கூட நாட்களிலேயே கேட்கும் பாடல்களை எல்லாம் உரத்துப் பாடி, இசை ஆர்வத்தை வளர்த்துக் கொண்ட இக்கலைஞர் 1951இல் இலங்கை வானொலி இசைத் தேர்வில் பங்கு கொண்டு சித்தியும் பெற்றார். அன்று துவங்கி நாட்டின் பல்வேறு மேடைகளிலும் இலங்கை வானொலி ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை யிலும் பாடி வரும் இவர் அக்காலத்தில் ஒலிப்பதிவே இல்லாமல்
8
 

அரை மணி நேரம் இலங்கை வானொலியில் தொடர்ந்து பாடிய அனுபவம் இன்றும் தன் நெஞ்சில் பசுமையாக இருப்பதாகக் கூறுகின்றார்.
'எனக்குப் பாராட்டும். பட்டமும், பனமுடிப்பும் கிடைத்து கண்ணியம் பெறப் போகும் இவ்வேளையில் இசைத்துறையில் எனது குருவான லத்தீப் பாய் அவர்களையும், ஏ.எம்.யூ. ராஜ் அவர்களையும் நன்றியுடன் நினைவுகூர்ந்து மகிழ்கிறேன்" எனக் கூறும் இவரது வானொலி வாழ்க்கையில் கணிசமான பாடல்களுக்கு இசையமைத் துள்ள மூசிக் நூரி டி.எப், லத்திப் பாடர்களான எம்.எலி. முஹம்மட் அலி, டி. ஆப்தீன், ஹம்ஸா புலவர், வானொலி நிலைய அதிகாரிகள் என்று பலரைப் பார்த்து திருப்தியடைகின்றார்.
'எனது இசைவானில் என் பாடல்களைக் கேட்டு, ரசித்து, பாராட்டிய ஆயிரக்கணக்கான நேயர்களில் - ரசிகர்களின் அன்பும், ஆசியும் என்னை உட்சாகப்படுத்திக் கொண்டேயிருக்கும்" எனக் கூறும் நியாளப்தீன் கடந்த காலங்களில் பாக்கிஸ்தானிலிருந்து இலங்கை வந்து இசைக்கச்சேரி நடத்திய உஸ்தாத் அமீர்கான், தமிழகத்தின் காரைக்கால் தாவூத், உஸ்தாத் யூனுஸ் ஆகியோருடன் மேடைகளில் இணைந்து பாடிய அந்த நாள் ஞாபகங்களை அசைப் போட்டுக் கொண்டேயிருக்கின்றார். இந்த முதிய கலைஞரின் இத்தகைய செயல்களைக் கருத்திற் கொனன்டு முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் 1993ஆம் ஆண்டின் தனது "வாழ்வோரை வாழ்த்தும்" விருது விழாவில் மூசிக் நூரி (இசையொலி) எனும் பட்டம் வழங்கி கெளரவித்தது. இவரின் முகவரி:-
21/10, ஹென்ரி டிமெல் வீதி, கொழும்பு - 02
தகவலி அனுசரனை
முனலிர் சமய கலாசார அலுவல்கள் தினைக்கனத்தின் "வாழிவோரை வாழ்த்துவோம்" நினைவு மலர் - 1993 திணைக்கள அனுமதி பெற்று இத்தகவல் பிரசுரிக்கப்பட்டது.
தகவல் 1993 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டது
շg

Page 17
எஸ்.எச். அமீர்
248
எழுத்துத்துறை
கிழக்கு மாகாணம், திருக்கோணமலை மாவட்டம், முதுர் தேர்தல் தொகுதியில் "ஜாயாநகர் கிராமசேவகர் பிரிவினைச் சேர்ந்த சாஹ"ல் ஹமீது அமீர் அவர்கள் ஒரு எழுத்தாளரும், ஊடகவியலாளரு மாவார். இவர் தனது சொந்தப் பெயருடன் மூதுர் முறாசில்' எனும் புனைப்பெயரிலும் எழுதி வருகின்றார்.
1970ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 07ஆம் திகதி முகைபதின் சாஹ"ல் ஹமீது, உம்முல் மாஸா தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த அமீர் தி அல்ஹிலால் ஆண்கள் மகா வித்தியாலயத்தின் பழைய மானவராவார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தைப் பெற்ற இவர் நுகேகொடை தொலைக்கல்வி சேவை (DR) நிறுவனத்தில் தொடர்பியல் டிப்ளோமாவையும் (Diplom: in Mass Media), கொழும்பு மனித உரிமைகள் நிறுவனத்தில் (HR) மனித உரிமைகள் கற்கைநெறியினைப் பூர்த்தி செய்து மனித உரிமை TT TTTTCTTTT SLaLL LLaaL LLtttLtmaaLLLLLS TTTT எார். அத்துடன் கொழும்பு பல்கலைக்கழகத்தில் இயங்கும் மனித உரிமைகள் நிலையத்தினால் நடத்தப்படும் மனித உரிமைகள் மற்றும் சமாதானத்துக்கான கற்கைநெறியில் டிப்ளோமா பட்டத்தினைப் பெற்றுள் எதோடு, ஹோமியோபதி வைத்தியத்தைப் பயின்று பொது சுகாதாரம் தொடர்பான ஒரு வருட பயிற்சியையும் பூரணப்படுத்தியுள்ளார்.
 

அமீர் அவர்கள் கந்தளாய் தள வைத்தியசாலையின் பொது சுகாதார கள உத்தியோகத்தராகப் பணியாற்றி வருகின்றார். இவரின் அன்புப் பாரியார் அப்துல் வாஹிது றியானா மூதூர் கல்விப் பணி மனையில் முகாமைத்துவ உதவியாளராகக் கடமையாற்றுகின்றார், அமீர் - றிபானா தம்பதியினருக்கு முஹம்மது அஸ்ரார், முஹம்மது அப்ரார் ஆகிய இரண்டு புதல்வர்கள் உளர்.
பாடசாலையில் கற்கும் காலத்திலிருந்தே இலக்கியப் போட்டி களில் பங்கேற்று தேசிய மட்டத்தில் பல வெற்றிகளைப் பெற்றுள்ள இவரின் கன்னிக் கவிதை "மனிதா கேள்' எனும் தலைப்பில் 1989 அக்டோபர் மாதம் தினகரன் பத்திரிகையில் பிரசுரமானது. அதிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளையும், கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார். அவைகள் தினகரன், நவமணி, சரிநிகர், எழுச்சிக்குரல் ஆகிய பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன.
"காதல் சம்பந்தமாகவோ, மனக்கிளர்ச்சியைத் தூண்டக்கூடிய வகையிலோ எவ்விதமான கவிதைகளையும் தான் எழுதவில்லை" என்று கூறும் அமீர் இயற்கை, சமூக குற்றச்செயல்கள், சமூக எழுச்சி, இனங்களுக்கிடையிலான ஒற்றுமை, சுகாதாரம் தொடர்பான பல்வேறு ஆக்கங்களைப் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேசிய ரீதியில் பல்வேறுபட்ட இலக்கியப் போட்டிகளிலும், கலாசாரப் போட்டிகளிலும் பல பரிசில்களையும், சான்றிதழ்களையும் பெற்றுள்ளமை இவரின் திறமையை நிருபிக்கும் ஆதாரங்களாகக் குறிப்பிடலாம், அவை கீழே சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. (கீழே தரப்பட்ட சகல விபரங்களும் சான்றிதழ் பிரதிகளைப் பார்வையிட்டு உறுதிப்படுத்தப்பட்டவை)
1. 1991ஆம் ஆண்டில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தி னால் நடாத்தப்பட்ட அகில இலங்கை இளைஞர் கழகங்களுக் கிடையிலான கலாசாரப் போட்டியில் இஸ்லாமியக் கவிதைப் பிரிவில் இரண்டாம் இடம்,
2. 1991ஆம் ஆண்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால்
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இளைஞர் பரிசளிப்பு போட்டிகளில் இஸ்லாமியக் கவிதைப் பிரிவில் இரண்டாம் இடம்,
31

Page 18
10.
11.
1991ஆம் ஆண்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 1991 இளைஞர் பரிசளிப்பு போட்டி களில் இஸ்லாமியக் கவிதைப் பிரிவில் மூன்றாம் இடம்.
1992ஆம் ஆண்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால்
நடாத்தப்பட்ட அகில இலங்கை கலாசாரப் போட்டிகளில்
மரபுக் கவிதைப் பிரிவில் சிறப்புப் பரிசு.
1992ஆம் ஆண்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால்
நடாத்தப்பட்ட அகில இலங்கை கலாசாரப் போட்டிகளில் கட்டுரைப் பிரிவில் முதலாம் இடம்.
ஆண்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் فريدى 1992 ஏற்பாடு செய்யப்பட்ட 1992 இளைஞர் பரிசளிப்புப் போட்டிகளில் அபிநயப் பிரிவில் சிறப்புப் பரிசு.
1992ஆம் ஆண்டு கல்வி, உயர்கல்வி அமைச்சு அகில இலங் கை ரீதியில் ஏற்பாடு செய்திருந்த கட்டுரைப் போட்டியில் இரண்டாம் இடம்.
ரீலங்கா மகாவலி அதிகாரசபை தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் நடத்திய கட்டுரைப் போட்டியில் இரண்டாம் இடம்.
இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சும், கல்வி உயர்கல்வி அமைச்சும் இணைந்து நடத்திய கிராமோதய - 1992 அகில இலங்கை கட்டுரைப் போட்டியில் கிழக்கு மாகாணத்தில் இரண்டாம்
இடம்.
1993a, basi(6 NIBM (National Institute of Business Management SriLanka) pig6u6ELb seda) Qorisoa fluilsb. நடத்திய கட்டுரைப் போட்டியில் சிறப்புப் பரிசு.
1993ஆம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத் தப்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான அகில இலங்கை கலாசாரப் போட்டிகளில் கவிதைப் பிரிவில் மூன்றாம் இடம்.
32.

12.
13.
14.
15.
16.
17.
18.
19.
1993ஆம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத் தப்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான அகில இலங்கை கலாசாரப் போட்டிகளில் கஸிதா பிரிவில் மூன்றாம் இடம்.
1994-ayıb ge:Grö6 N II BM (National Institute of Business
Management SriLanka) நிறுவனம் அகில இலங்கை ரீதியில்
நடத்திய கட்டுரைப் போட்டியில் இரண்டாம் இடம்,
இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை, கிராமிய அபிவி ருத்தி அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத் தினால் நடாத்தப்பட்ட 1994 இளைஞர் பரிசளிப்புப் போட்டி களில் அகில இலங்கை ரீதியில் பாடல் இயற்றுதல் பிரிவில் இரண்டாம் இடம்.
1994 ஜூலை மாதம் சரிநிகர் பத்திரிகையின் 50வது இதழ் வெளியாவதையொட்டி அகில இலங்கை ரீதியில் நடாத்தப் பட்ட தமிழ் - கட்டுரைப் போட்டியில் முதலாம் இடம்.
மனித உரிமைகளுக்கும், அபிவிருத்திக்குமான வழக்கறிஞர் சங்கம் மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நாடளாவிய கட்டுரைப் போட்டியில் ஆறுதல் பரிசு.
இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை, கிராமிய அபிவிருத்தி அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்ட 1994 இளைஞர் பரிசளிப்புப் போட்டிகளில் அகில இலங்கை ரீதியில் கட்டுரை எழுதல் போட்டிப் பிரிவில் முதலாம் இடம்.
றிலங்காவில் ஈரான் தூதுவராலயம் இமாம் கொமெயினியின் 6வது நினைவாண்டினை முன்னிட்டு 1995ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியில் நடத்திய கட்டுரைப் போட்டியில் முதலாம் இடம்.
1995ஆம் ஆண்டு கல்வி, உயர்கல்வி அமைச்சினால் அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் முதலாம் இடம்.
33

Page 19
20. மக்கள் சமாதான இலக்கிய விழா 1995 மக்கள் சமாதான இலக்கிய மன்றம் நடத்திய கவிதைப் படைப்புக்கான போட்டி யில் வெற்றி பெற்றமைக்கான சான்றிதழ்.
21. இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை, கிராமிய அபிவிருத்தி
அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்ட 1995 இளைஞர் பரிசளிப்புப் போட்டிகளில் அகில இலங்கை ரீதியில் பாடல் இயற்றுதல் பிரிவில் சிறப்புப் பரிசு.
22. அமரர் விஜய குமாரதுங்க அவர்களது 8வது நினைவு விழா வினையொட்டி அகில இலங்கை ரீதியில் (1996) நடத்தப்பட்ட செய்யுள் போட்டியில் முதலாம் இடம்.
23. 2004ம் ஆண்டு இலங்கை புத்தாக்குநர் ஆணைக்குழு (The
SriLanka Inventpors Commission) digol LDpplib LDisgau j5y கைத்தொழில் பொருட்கள் அபிவிருத்தி அமைச்சின் அனுசர ணையுடன் அகில இலங்கை ரீதியில் தமிழ்மொழி மூலம் நடத்திய கட்டுரைப் போட்டியில் இரண்டாம் இடம்.
. இதேபோல பிரதேச, மாவட்ட மட்டத்தில் பல பரிசில்களை இவர் வென்றுள்ளார். இலங்கை சனநாயகக் குடியரசின் முன்னாள் சனாதிபதிகளான ஆர். பிரேமதாஸ, சந்திரிக்கா குமாரதுங்க பண்டார நாயக்க மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் கரங்களால் பரிசில்களைப் பெற்றதை தனது வாழ்வில் சுகந்தமான நினைவுகளாகக் கொண்டுள்ளார்.
− 1994ல் மக்கள் சமாதான இலக்கிய மன்றம் வெளியிட்ட தொகுப்பு நூலில் “இளைஞர் ஒற்றுமை’ எனும் தலைப்பில் அமீர் எழுதிய கவிதையொன்றும், 1992ல் கல்வி அமைச்சின் முறை சாராக் கல்விக் கிளை வெளியிட்ட தொகுப்பு நூலில் ‘சமாதானம்' எனும் தலைப்பிலான கவிதையொன்றும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.
ஊடகத்துறையில் 2000-04-26ஆம் திகதி முதல் தினகரன் கந்தளாய் பிரதேச செய்தியாளராகவும், இதே காலப் பகுதியிலிருந்து நவமணி செய்தியாளராகவும் கடமைபுரிந்து வரும் அமீர் ஊடகத்துறை
34

யில் பகுதிநேரமாகவே செயற்பட்டு வருகின்றார். இருப்பினும் இதுவரை ஆயிரத்துக்கும் மேலான செய்திகளை எழுதியுள்ளார். 2003ஆம் ஆண் டில் இவரால் எழுதப்பட்ட சில செய்திகளினால் கொலை அச்சுறுத்தல் களுக்கு உட்பட்டமையினால் ஊடகத்துறையில் புனைப்பெயரிலே தற்போது அதிகம் எழுதி வருகின்றார். இது பற்றி அமீர் குறிப்பிடும் போது ‘.அடையாளம் தெரியாது என் முகத்தை மறைத்துக் கட்டிக் கொண்டு பேனை ஆயுதத்துடன் நீதிக்காகப் போராடுகின்றேன்.” என்கிறார். பொதுவாக எமது இலங்கையைப் பொறுத்தமட்டில் சுதந்திர ஊடகவியலாளர்களுக்கு கிடைக்கும் பரிசு இதுதான் என்பதற்கு இவரும் விதிவிலக்கல்ல.
முஸ்லிம் மீடியா போரத்தின் ஊடகவியலாளர் விபரக்கொத் திலும், சூழல் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் ஊடகவியலாளர் விபரக்கொத்திலும் இவர் பற்றிய விபரங்கள் பதிவாகியுள்ளன.
ஓர் ஊடகவியலாளர் என்ற அடிப்படையில் இவரின் பல நேர் காணல்கள் பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன. இவரின் நேர்காணல் கள் ஒரு துறையை மட்டும் மையப்படுத்தியதல்ல. உதாரணமாக,
1. மூதூரில் ஆறு பரம்பரையோடு நீண்ட காலமாக வசித்து வந்த அசனார் முஹம்மது உம்மா என்பவருடனான நேர் காணல் “மூதூரில் வரலாற்றுப் புத்தகமாக வாழும் கொள் ளுப்பாட்டி’ எனும் தலைப்பில் 2002.03.17ஆம் திகதி நவமணியில் பிரசுரமானது. இது வரலாறு தொடர்பானது.
2. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் ‘சட்ட உதவி மன்றத் தில் சட்ட அலுவலராக அப்போது பணிபுரிந்த சட்டத்தரணி எம்.எஸ்.கே.எம்.எஸ். காரியப்பர் அவர்களுடனான நேர்காணல். 2002.06.16ஆம் திகதி நவமணியில் பிரசுரமானது. இது சட்ட உதவி தொடர்பான தகவல்களை வழங்கக் கூடியது.
3. திருகோணமலை மாவட்டத்தில் மூதூரிலிருந்து (2002இல்)
தெரிவு செய்யப்பட்ட முதலாவது பாராளுமன்ற உறுப்பினரான கே.எம். தெளபீக் அவர்களது நேர்காணல். 2002.09.02ஆம் திகதி நவமணியில் பிரசுரமானது. இது அரசியல் தொடர் ust 601 g).
35

Page 20
4. இலங்கை ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதி ஆணையா ளராகப் பணிபுரிந்த எம்.ஏ.எம். நியாஸ் அவர்களுடனான நேர் காணல். "ஆளின் தேவை உணர்ந்து ஒரே நாளில் சேவை செய்யும் ஆட்பதிவுத் திணைக்களம்' எனும் தலைப்பில் 2004.02.03ஆம் திகதி நவமணியில் பிரசுரமானது. இது சமூக நோக்கம் கொண்டது.
தன்னுடைய இலக்கிய, ஊடகத்துறை பணிகளில் உறுதுணை யாகவும், ஆலோசகர்களாகவும் இருந்தவர்கள் என்ற அடிப்படையில் தனது அன்புத் தாயார் உம்முல் மாஸா அவர்களையும், அன்புத் தந்தை முகைதீன் சாஹுல் ஹமீது அவர்களையும், நவமணி பிரதம ஆசிரியர் எம்.பி.எம். அஸ்ஹர் அவர்களையும், முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் அல்ஹாஜ் என்.எம். அமீன் அவர்களையும் அன்புடன் நினைவுகூர்ந்து வரும் இவர் வெகுவிரைவில் இரண்டு புத்தகங்களை வெளியிடும் எண்ணம் கொண்டுள்ளார்.
1. பரீட்சைக்குத் தயாராகின்றேன்.
கவிதை நூல்
2. ஆபத்தான நுளம்புகளும், நோய்களும்
- அறிவியல் நூல்
அஸ்ஸில்மு இஸ்லாமிய பணியகத்தின் தலைவரும், ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் அங்கத்தவருமான இவரின் முகவரி;-
S.M.Ameer“Dharussilm” Bazaar Mosque Rd. Mutur - 04 TYPO26-567C)3OO
35

றுவைதா மதீன்
பதிவு 249
எழுத்துத்துறை
மேல் மாகாணம், கம்பஹா மாவட்டம், மினுவாங்கொடை தேர்தல் தொகுதி, மினுவாங்கொடை பிரதேச செயலாளர் பிரிவில் கல்லொழுவ கிராம சேவகர் வசத்தில் வசித்து வரும் திருமதி நுவைதா பீவி முகம்மட் மதின் ஒரு எழுத்தாளராவார்.
மன்னார், பெரியமடு எனும் கிராமத்தைச் சேர்ந்த அப்துல் காதர், சுலைக! உம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியான றுவைதா மன் பெரியமடு முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவியாவார். தற்போது கல்லொழுவை மினு 'அல் அமான் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில ஆசிரியையாகப் பணியாற்றி வரும் இவரின் அன்புத் துனைவர் A.H.M. மதீன். இவர் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாலும்கூட இலக்கிய ஆர்வம், நல்ல வாசகர் ஆயிரக் கணக்கான நூல்களை சேகரித்து தனியாக விட்டுவாசிகசாலை பொன்றை நடத்தி வருபவர். நுவைதா மதின் தம்பதியினருக்கு ஷெனாமியா, இஸ்மியா. அப்துல் அலீம், நிலாமியா ஆகிய நான்கு அன்புச் செல்வங்கள் உளர்.
றுவைதா பாடசாலையில் க.பொ.த (சா த) கற்கும் காலத்தில் இவரின் கன்னிச் சிறுகதை 'அவன் போட்டதிட்டம் எனும் தலைப்பில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் நிகழ்ச்சியில் 1999 டிசம்பரில் பிரசுரமாகியது. இதிலிருந்து இன்றுவரை நூற்றுக்கணக்கான
דר

Page 21
கவிதைகளையும், கதைகளையும், கட்டுரைகளையும் இவர் எழுதி யுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் இலங்கை வானொலியி லும், தினகரன், செந்தூரம், முகில் ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சி கைகளிலும் பிரசுரமாகியுள்ளன. இவரால் எழுதப்பட்ட 'நிகாஹற்’, "சுமை", "சுமைதாங்கியாகின்றது" ஆகிய கதைகள் அனேகரின் பாராட் டினைப் பெற்றன. அதேபோல் இவரால் எழுதப்பட்ட கவிதைகளுள் பெண்ணே எனக்கென்ன குறை?", "ஒரு அகதியின் பெருமூச்சு", வேஷம்", "சமாதானம்', 'சாகாவரம்', ‘நான் தூங்கப் போவதில்லை, அன்றும் இன்றும் போன்றன குறிப்பிட்டுக் கூறக்கூடியவை.
இலக்கிய உலகில் அமைதியாக, ஆர்ப்பாட்டமில்லாமல் பவனி வரும் இந்த முஸ்லிம் பெண் எழுத்தாளரின் முகவரி;-
Mrs. Ruwaitha Matheen, Masjith Rd, 200 Galloluwa. Mim Luwangoda.
எம்.ஏ.எம். செல்ல மரிக்கார்
பதிவு 250
எழுத்துத்துறை
'மணிக்குரல் ஆசிரியர் கவிஞர் எம்.எலி.எம். சுபைர் அவர்கள் எனது உற்ற நண்பர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் நானொரு தேர்வுக் கலைஞன்தான். என்றாலும், இசைச் சித்திரத்தின் கவிதா நிகழ்ச்சியில் என்னை அறிமுகஞ் செய்து ஆளக்கப் படுத்திய பெருமை கவிஞர் சுபைர் அவர்களையே சாரும். அதனால் அப்பெரியாருக்கு என்றும் நான் கடமைப்பட்டுள்ளவனாகவே இருப்பேன்."
38
 

இப்படித் தன் நன்றி விஸ்வாசத்தைத் தெரிவிப்பதில் பூரிப்பவர், 1956 கால கட்டங்களில் இலங்கை வானொலியில் பிரபல்யம் பெற்றுத் திகழ்ந்த வானொலிக் கலைஞர் ஜனாப் எம்.ஏ.எம். செல்ல மரிக்கார் என்பவராவார். கற்பிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட செல்ல மரிக்கார் 1931ஆம் ஆண்டில் பிறந்தவர். கற்பிட்டி அல் - அக்ஸா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் பயின்று ஆசிரியராகி, அளுத்கமை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்று, பேராதெனிய பல்கலைக்கழகத்தின் பட்டதாரியாகவும் கல்வித் தகைமைகளைப் பெற்றுள்ள இவர், சுமார் பதினைந்து வருட காலம் அதிபராகவே சேவையாற்றி ஓய்வு பெற்றவராவார்.
1956ஆம் ஆண்டில் இலக்கிய-கலைத்துறையில் காலடி எடுத்து வைத்த இவர், இலக்கியம்-கலை-சமயம் என்று பல்வேறு துறைகளி லும் பாடல்கள்-பேச்சுக்கள்-இசைச் சித்திரங்கள் ஆகிய நிகழ்ச்சிகள் மூலம் தனது வானொலி பங்களிப்புக்களை நிறையாகவும், முறையாக வும் செய்து வந்தவராவார்.
அக்கால கட்டங்களில் இவரது நிகழ்ச்சிகள் மிகுந்த செல்வாக் கினைப் பெற்றிருந்தமை குறித்து இன்றும் ஆனந்தம் கொள்கின்றார் இவர். இஸ்லாமிய கீதங்களைப் பாடுவதில் "ஏ" தரக் கலைஞனாகத் தெரிவு செய்யப்பட்ட இவர் சுமார் இருபது வருடங்கள் தொடர்ந்து பாடியுள்ளார். இச்சமயத்தில் முளப்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்கள் இவருக்குப் பட்டமளித்து விருது வழங்கி கெளரவிக்க முன்வந்ததை யிட்டு இவர் மிகவும் மகிழச்சி அடைகிறார்.
செல்ல மரிக்கார் "இலங்கையில் இஸ்லாம்' எனும் தலைப்பில் ஒரு நூலை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய சேவைகளைக் கருத்திற்கொண்டு 1993ஆம் ஆண்டில் முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் மூசிக் நூரி (இசையொலி) பட்டம் வழங்கி கெளரவித் தது. இவரின் முகவரி;-
"ஆஷியானா” 41, போல்ஸ் வீதி, புத்தளம். தகவலி அனுசரணை
முளப்விம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் "வாழர்வோரை வாழ்த்துவோர்" நினைவு மலர் - 1993 திணைக்கள அனுமதி பெற்று இத்தகவல் பிரசுரிக்கப்பட்டது.
தகவல் 1993 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டது
39

Page 22
மஸாஹிரா இல்யாஸ்
標 է:
251
s
学、
A எழுததுததுறை
"என் குரல் வளத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்ட என் துனைவர், 1956ஆம் ஆண்டில் இலங்கை ஒலிபரப்புக் பீட்டுத்தTLன் முஸ்லிம் சேவையினால் நடத்தப்பட்ட இசைத் தேர்வுக்கு ஆசி வழங்கி அனுப்பி வைத்தார். அத்தேர்வில் "ஏ" தரத்தில் சித்திய டைந்து பாடகியானேன். அன்று முதல் என் கணவர் இறையடியெய்தும் வரை அவர் இயற்றிய பாடல்களையே பாடி வந்தேன்.”
இப்படி தனது இசை வாழ்வின் ஆரம்ப காலத்தை மேளனமாக அசைபோட்டு, அதிலே மனம் ஒன்றிப்போகும் இந்த "மெல்லிசைக் குயில் வேறு யாருமில்லை. வானொலி இரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான ஆண்பா மனபாஹிரா இல்யாவில் தான்!
மத்திய மலையகத்தில் ஹட்டன் மாநகரில் முஹம்மத் இஸ்மா யில் ரயஹானத்தும்மா தம்பதியினரின் புத்திரியாக 1934ஆம் ஆண்டில் பிறந்த இவ் இனப்லாமியப் பாடகி, மர்ஹ"ம் ஓ.எம். இல்யாஸ் என்பவரை 1931ஆம் ஆண்டில்ே கரம்பிடித்து. எட்டுப் பிள்ளைச் செல்வங்களுக்குத் தாயானவர். ஹட்டன் "கான்வென்ட் ஒன்றில் ஏழாம் வகுப்பு வரையே பயின்ற இவர் தனது திருமணத்தினைத் தொடர்ந்து கொழும்பிலே குடியேறியதை அடுத்து தனது இசை வாழ்வும் ஆரம்பமானது என்கி பார். கணவர் வாழும் காலம் வரை அவர் இயற்றித் தரும் பாடல்களை மட்டுமே பாடிவந்த இவருக்கு கானவர் எழுதிய "தூதர் நபியை போற்று வோமே எனும் பாடல் பெரும் பாராட்டுதலையும் செல்வாக்கையும்
-
 

பெற்றுத் தந்ததை தன் வாழ்நாளில் மறக்க முடியாது என்று அந்த நாள் ஞாபகத்தில் தன்னை இழக்கின்றார்
இவரது இசைத்துறை வாழ்வுக்குப் பாதை அமைத்துத் தந்து, முதல் பாடலையும் இயற்றித் தந்த கனவரையும், அதற்கு இசைய மைத்துத் தந்த மர்ஹாம் எம்.எச். முஹம்மது சாலிஹம் அவர்களையும் தன்னால் மறக்க முடியாதவர்கள் எனக் கூறும் இவருக்கு கணவரின் மறைவினை அடுத்து இசைத்துறையில் உதவி வருபவர் 'முஸிக் நூரி (ஐ.எப். லத்தீப் அவர்களே!
ஜனாபா மஸாஹிரா இல்யாஸுக்கு தற்போதும் பாடல் இயற்றித் தருவோரில் ஜனாப்களான டி. ஆப்தீன், கலைக்கமல், கே.எம். நிஸார் எம்.ஸி. முஹம்மதலி போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். இசைத் துறையில் இப்பாடகிக்கு தற்சமயம் பக்கபலமாக இருப்பவர்கள் "கலப் சூரி மூஎலிக் நூரி ஏ.ஜே. கரீம், முஸிக் நூரி நிஸாம் கரீம் ஆகியோ դTItill]-
இதுவரை சுமார 1500க்கும் மேற்பட் இஸ்லாமிய கீதங்களைப் பாடி பெருமை சேரத்திருக்கும் இவரின் இசைப் பணியைக் கெளரவிக் கும் பெருநோக்கில் இயல். இசை, நாடக நற்பணிமன்றம் 11 ஏப்ரல் 1992 இல் இசைக்குயில எனும் பட்டமளித்து கண்ணியப்படுத்தியுள் ளமை இவரது வாழ்வில் ஒரு மைல்கல்லாகும்.
முப்பத்தேழு வருடங்களாகப் பாடிவரும் இந்த இஸ்லாமிய இசைக்குயில் இப்போதும் தன் குரல் வளம் குலையாமலும், குறைபா மலும் தனது இசைத்துறைச் சேவையைத் தொடர்ந்து வரும் இவரின் சேவையைக கருததிற்கொண்டு முஸ்லிம் சமய கலாசார திணைக் களம் சௌதுல் அன்தலிப் இசைக் கோகிலம்) எனும் பட்டம் வழங்கி கெளரவித்தது. இவரின் முகவரி;- ஏ.225'20. அரசாங்க தொடர் வீடு. மாளிகாவத்தை கொழும்பு 10
தகவல் அனுசரணை
முனப்ஃ சமய கலாசார அலுவலப்கள் திணைக்காத்தின் "எார்வோரை வாழ்த்துவோர்' நினைவு மலர் - 1993 தினைக்கள அனுமதி பெற்று இத்தகவல் பிரசுரிக்கப்பட்டது.
தகவல் 49 ஆம் ஆண்டை ஆடிப்பைாகக் கொண்டது
- ||

Page 23
கே.எம். ஸ்வாஹிர்
எழுத்துத்துறை
புத்தகங்களைத் தூக்கிக் கொண்டு பள்ளிக்கூடம் செல்ல வேண்டிய பன்னிரெண்டு வயதில் ஆர்மோனியம் பெட்டியைத் தாக்கத் தொடங்கி, அன்றிருந்து இன்றுவரை சுமார் 42 வருடங்கள் இசைத்துறை யிலேயே சங்கமாகிவிட்டார் ஒருவர். அவர்தான் ஜனாப் கே.எம் விபவாஹிர் ஆவார்.
இவர் கொழும்பு மாநகரில் 1931ல் களப்ஸாலி - ஜெய்துத்தூன் உம்மா தம்பதியினரின் மகனாய்ப் பிறந்தார். இன்றைய இசை வானில் நட்சத்திரங்களாய் ஜொலிக்கும் இசை வாரிசுகள் மூவரை தன் பிள்ளை களாகக் கொண்டுள்ள இவரின் இல்லாளின் பெயர் ஜனாபா ஹமீதா ஆகும்,
ஏழாம் வகுப்பு ஆங்கிலமும், ஆறாம் வகுப்பு தமிழும் மட்டுமே பயின்றுள்ள இவர், கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவராவார். இழுவைக் கப்பலில் சுக்கானியாய் துறைமுகக் கூட்டுத் தாபனத்தில் கடந்த காலங்களில் பணியாற்றிய இவர், தற்சமயம் இசையைத் தவிர வேறு எந்தத் தொழிலும் இல்லாதிருக்கின்றார்.
வானொலி நிகழ்ச்சிகளுக்கும் பல இசைத் தட்டுகளுக்கும் இசையமைத்து வரும் இவர் இலங்கையின் முதல் தமிழ்ப் படமான தோட்டக்காரி யை அடுத்து 'மீனவப் பெண்’, ‘ஆதரப மனூறிம எனும் சிங்களப்படம் என மூன்று திரைப்படங்களுக்கு இது வரை இசையமைத்துள்ளார்.
42
 

1967இல் இலங்கை வானொலியில் இசைத் தேர்வு ஒன்றில் ’பி தரத்தில் சித்தியடைந்ததைத் தொடர்ந்து சில காலம் வானொலி யில் பாடகராகவும் கலைப் பணிபுரிந்திருக்கின்றார். 1980ஆம் ஆண்டில் கலாசார அலுவல்கள் அமைச்சு நடத்திய தேசிய நாடகப் போட்டியில் 'அலைகள்” என்ற நாடகத்திற்கு சிறந்த இசையமைப்பை வழங்கிய மைக்காக "சிறந்த இசையமைப்பாளராக த் தெரிவு செய்யப்பட்டார். அதற்கான “ஜனாதிபதி விருதை” அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனாவிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
எப்வாஹிரின் இசையமைப்பில் பல முன்னணிப் பாடகர்களும், பாடகிகளும் பாடியுள்ளனர் என்பது மகிழ்ச்சிக்குரியது. இவர் இசைய மைத்த இஸ்லாமியப் பாடல்களும், மெல்லிசைப் பாடல்களும் மிகப் பிரபல்யம் பெற்றுள்ளன. இவரது பொப் இசைப் பாடல்கள் இலங்கை மட்டுமன்றி. மலேஷியா, இந்திய போன்ற நாடுகளிலும் வெகுவாகப் பாராட்டுப் பெற்றிருக்கின்றன.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் முளல்லிம் சேவை யில் மட்டுமன்றி தமிழ்ச் சேவையிலும் சிங்கள சேவையிலும் தனது இசை மழையைப் பொழிய வைத்துள்ள இந்த இசை வல்லுனர் பல் புதிய தலைமுறைக் கலைஞர்களைக் கைதுக்கி விட்டிருக்கின்றார்.
தனது மூன்று பிள்ளைகளும் இசைததுறையில் இன்று முன்ைைணி வகிப்பது தனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று பெருமிதம டைகிறார் இவர். இவரின் சேவையைக் கருத்திற்கொண்டு முளப்லிம் சமய கலாசார தினைக்களம் முனயிக் நூரி இசையொளி) எனும் பட்டம் வழங்கி கெளரவித்தது. இவரின் முகவரி:
கே.எம். எபவாஹிர், 230, அவிளப்ளாவெல்ல றோட் மெகொட
கொலன்சீனாவ,
தகவல் அனுசரணை
முன்லிேம் சமய கலசry ஆலுவாப்கள் திணைக்காத்திர் 'வாழிவோரை வாழ்த்துவோர்" நினைவு மலர் - ஒt, திண்ைசக்கா அலுபாதி பெற்று இத்தகவல் பிரசுரிக்கப்பட்டது.
தகவல் 1993 ஆம் ஆண்டை ஆடிப்படையாகக் கொண்டது
43

Page 24
பதிவு 255
எழுத்துத்துறை
தென்மாகாணம, மாத்தறை மாவட்டம், வெலிகம தேர்தல் தொகுதியைச் சேர்ந்த பெரலேவிய, வடகெதரமுல்ல கிராமசேவகர் பிரிவினைச் சேர்ந்த எம்.எஸ். அவற்மது பதுர்தின் அவர்கள் ஒரு கவிஞரும், எழுத்தாருெம், கலைஞருமாவார்.
ஆயிரத்துத் தொயிரத்து ஐம்பத்து ஆறாம் ஆண்டு ஏப்ரல் மாதம் இருபத்து ஏழார் திகதி முஹம்மது எப்ாலிலும் தம்பதிகளின் புதல்வராகப் பிறந்த இர வெலிகம, மாறை அறபா தேசிய கல்லூரி, அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆகியவற்றின் பழைய மாணவராவார் பயிற்றப்பட்ட ஆசிரியரான இவர் தற்போது வெலிபிடிய மாயை எtாஹிரா மஹா வித்தியாலயத்தில் பணியாற்றி வருகின்றார். இவரின் அன்புப் பாரியாரின் பெயர் எம்.ஆர். நூருல் வளிப்னா இத்தம்பதியினருக்கு அஹமது வனபீம், நூருல் றிஸ்லா ஆகிய இரண்டு அன்புச் செல்வங்களுளர்
இலக்கியத்துறையில் மணிக்கதைகள், கட்டுரைகள், களி தைகள், உருவகக் கதைகள். மொழிபெயரப்புக் கதைகள். சிறுவர் பாடல்கள். நாவல், சிறுகதைகள், வானொலி நாடகம், வானொலி ஊடுருவல் பிரதியாக கம். விமர்சனம் என பல துறைகளிலும் பங்களிப்பு நல்கி வரும இவரின் கன்னி ஆக்கம 1975ஆம் ஆண்டு தினகரன் புதுக்கவிதைப் பூங்காவில் 'என்னே விருந்து எனும் தலைப் பில் இடம்பெற்றது. அக்கவிதை கீழே இணைக்கப்பட்டுள்ளது.
-4-4
 
 

என்னே விருந்து திருமணத் திருநாளில் #''}}: 'iuff ନଦୀ விருந்தோம்பல்
புரியாணிச் சோறு, புது: து5:தம் 6. Lipólit": "fił ஏப்பம் விட்ட பின் ஒாப்தங் க்ளிப்புக்கு ஒர் இசைக் கச்சேரி இன்னும் பார8 : மே 1 இத்தன்ைபும் 'கே'', 'கோ', ஒறுப் துரே: Agருத்து பபும்,
சிக் கொடுமைக்குப் விடும்,
எஞ்சிய சோறு, வட்டிiபடம் 6ாளிதப் புவீததுழி புதுவதை கணிகளில் நீர்கப்ப, கூர்ந்து நோக்குகின்றன.
இவர் இதுவரை இருநூற்றுக்கும் மேறபட்ட ஆக்கங்களை எழுதியுள்ளார். இவைகள் தினகரன், தினகரன் வாரமஞ்சரி, அடிப் ஹஸனாத், கலையமுதம், அறிவமுதம் ஆகிய பத்திரிகைகளிலும். சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. அதேநேரம் அந்தரே பொழி பெயர்ப்புக் கதைகள் தினகரன், சாளரம் பகுதியில் தொடர்ச்சியாக
S HHHLSCCCCCC AHrSrTT T CCSamMTTS
நாடகத்துறையில் இவரின் பங்களிப்பு இயல்பானது பாடசால்ை பானவர்களை வைத்துப் பல நாடகங்களை எழுதித், தயாரித்து அவவப்போது மேடைபேறிபுள்ளார் பல்வேறுபட்ட இலக்கியப் போட்டிகளில் பங்கேற்று பல் பரிசிப்களையும, சான்றிதழ்களைப| இவர் பெற்றுள்ளார். குறிப்பாக மனிதவள அபிவிருத்தி. கல்வி, கலாசார
니

Page 25
அமைச்சு இணைந்து 2002ஆம் ஆண்டில் தேசிய ரீதியில் நடத்திய கட்டுரைப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார
ஸ்பீடா 1%it) நிறுவனத்தின் உதவியுடன் மாத்தரை ஒன்றி னைந்த கிராபிய அபிவிருத்தி வேல்ைத்திட்டத்தின் ஆதரவில் 11:த்தறை மாவட்ட கல்வி அபிவிருத்தித திட்டம் மூலம் இவரின் சிறுவர் பாடல்கள் எனும் நூல் 1943ஆம் ஆண்டில் வெளிவந்தது.
மேலும் வெலிகம வாழ் முஸ்
::ர் டச்சடங்கள்
லிம்கள்’ எனும தலைப்பில் ஆப்பு நூலொன்றினையும், "ஒரு தாரகையின் மின்னல்’ எனும் சமூக நாவலினையும் விரைவில் வெளியிடவுள்ளார்.
அத்துடன் தெலிஜஜனிஃப், ஹெற கெ1.ை பாறை அல் ஹுதா முஸ்லிம் வித்திபாஸ்பத்தின் வைர விழா நி:ைபு II. Ե. դն} | | |l! ! :) ht li l-ftit i ... , nl i II பிரதம
ஆசிரியராக இருந்து தொகுத்து வெளி
பிட்டுள்ளார்.
'நல்ல இலக்கியங்கள் சமூக எழுச் சிக்கு புவது து நிச்சயம், அதற்கு அடிப்படை நல்லிகெகியவாதிகளை உருவாக்கு வது, அவ்வுருவாக்கம் சமூகத்தின் கடப்பாடே. கன்று குறிப்பிடும் பதுர்தின் அவர்கள் தன்னுடைய கலை இலக்கியத்துறை ஈடுபா டுக்குக் காரணகர்த்தக்கன் என்ற அடிப்படையில் பர் ஆரம்களான அல்டிஆ முக்தர் - முஹம்மது, எம்.எச்.காம் ஈடிஎ மற்றும் ஜனா 14:ன் ஹாபின் இஸ்ளபதின. அல்ஹாஜ் எம்.எச்.டி. ஐ.ப) திக்ஃல்லை எட்வான எம்.எச்.டிம். நாளி ஆகி1ே9ரபு அன்புடன் நினைவு கூர்ந்து வரும் இவரின் முகவரி:
M1, N. W. Briti LI I'll Le:II. !" -i - W clip] | |iya Kaj, K ich :: Illa. W elig: || 1. F - || 7-3, 53.1
lf,
 

அப்துல் காதர் அஸ்லீம்
பதிவு 254
எழுந்துத்துறை
வடபாகாணம், யாழ்ப்பான மாவட்டம், 11ழ் நகர் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவினைச் சேர்ந்த சேனத்தெரு கிராம சேவகர் பிரிவில் புழப்பாணம், 11 ஆாபாத் விதி எலும் பிறந்த மன்ை முகவரி பைக் கொண்டு தற்போது கொழுiபு 10. மாளிகாவத்தையில் வசித்து வரும் அப்துல் காதர் அனிம்ே அவர்கள் இலக்கிய உலகில் யாழ அஸ்பீபட் பதார்த்தன்' ஆகிய பெயர்களில் நன்கு அறிமுகமான எழுத்தாளரும், கவிஞருமாள்!!
1952ஆம் ஆண்டு செLII (ப) மாதம் 11ஆம திகதி அப்துல் காத) தம்பதியினரின் புதல்வராக யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர் பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியராtா. தற்போது ஆசிரியத தொழிலில் இருந்து ஓவுபெற்றுள்ள அன்பீம் கோழும்பு பல்கலைக்கழகத்தில் '8 பொதுசனத் தொடர்புத்துறை டிப்ளோமா பட்டத்தினையும், ASLL L L E aLLLL LL TTTTtTTTTTS tt L SLS LLLLL S0L0S0SS LT S TTTTS LLL a SSLLLLS S S S S LLLS S TTTTtTTTT L L L HaLS LLLLLSS TTJSJ SS T TTTaS
இவரின் கன்னிக்கவிதை 1983, 11 ஆம் திகதி ஈழநாடு பத்திரிகையில் வாடகை இதயம்' எனும் தலைப்பில் பிரசுரமானது
7

Page 26
அதிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளையும், சிறுகதைகளை யும், கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் ஈழநாடு, தினகரன், எங்கள் தேசம், சரிநிகர், நவமணி, அல்ஹஸனாத் ஆகிய பத்திரிகைகளிலும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையிலும் பிரசுரமாகியும் ! ஒலிபரப்பாகியு முள்ளன.
1990ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் திகதி வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். இதன் பின்பே அஸிமின் எழுத்துகள் ஜீவன் பெற்றன. இவரின் எழுத்துகளில் வடபுல முஸ்லிம்கள் விரட்டப் பட்ட நிகழ்வுகளே அதிகளவில் இடம்பெற்றிருப்பதைக் காணலாம். குறிப்பாக 1996, 1997, 1998, 1999ஆம் ஆண்டுகளில் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட 6வது, 7வது, 8வது, 9வது ஆண்டு நிறைவுகளை நினைவுகூரும் முகமாக யாழ். அஸிமால் எழுதப்பட்ட, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் நிகழ்ச்சியில் ஒலிபரப் பப்பட்ட நெடுங்கவிதைகளான 'தாயகமே எம் தாகம்', 'குறித்துக் கொள்ள முகவரியை'. 'விடியலைத் தேடி நாம்', 'கனவுகள் உன் கையில்' ஆகியன நேயர்களின் அமோக வரவேற்பினைப் பெற்றன. அதேபோல 2007 வரை தொடர்ந்தும் பல்வேறு ஊடகங்களில் எழுதி வருகின்றார். வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட நிகழ் வினை நினைவு கூருமுகமாக யாழ், அஸிமால் எழுதப்பட்ட கவிதை யொன்று 1996 நவம்பர் 07 - 20 "சரிநிகர்’ பத்திரிகையில் பிரசுரமாகியி ருந்தது. அக்கவிதையை கிழே முழுமையாக இணைத்துள்ளேன்.
இது கவிதையல்ல.
இது கவிதையல்ல - கற்கள் இதயத்திலிருந்து இதயத்திற்கு வீசும் கவிதைக் கற்கள் பாலஸ்தீனப் போராளியினர் கையிலுள்ள கல்லைப் போல் காயப்படுத்தும் - உணர் உடலையல்ல உள்ளத்தை!
48

இழந்த மண்ணுக்காய் ஏங்கும் இதயத்தினி ஏக்கப் பெருமூச்சுக்கள்! இப்போது நினைத்தாலும் இதயம் சுடுகிறது - இல்லை இதயம் எரிகிறது
அக்டோபர் முப்பதில்-நீங்கள் அன்று வைத்த நெருப்பு இன்றும் எரிகிறது. இப்போது நினைத்தாலும் இதயம் எரிகிறது.
எனர் பிரிய நண்பர்களே! அக்டோபர் முப்பது அன்றைய தினம் - உங்கள் நெஞ்சிலே உள்ளதா? எம் வாழ்வுச் சிற்பமதை சிதைத்த சிற்பிகளே! அண்றைய தினம் - உங்கள் நெஞ்சிலே உள்ளதா? அக்டோபர் புரட்சியில் அரிச்சுவடி பதித்து வீரமாய் விளைந்த நீங்கள் சோரம் போன - அந்த அக்டோபர் முப்பது - உங்கள் நெஞ்சிலே உள்ளதா?
எங்கள் தலைவிதியை இருமணி நேரத்தில் மாற்றி எழுதிய இரக்கமில்லாத எழுத்தாளர்களே! ஜினினா மைதானத்தில் அன்று நீங்கள் ஆடிய விளையாட்டு எங்கள் விரோதியோடு ஆடிய விளையாட்டு!
49

Page 27
சகுனிக்கே
சவால்விட்ட சதிகார விளையாட்டு அன்று கூறிய வார்த்தைகள் இன்றும் எதிரொலிக்கிறது “இரு மணி நேரம் தருகிறோம் உயிருடன் உங்களை விடுகிறோம். எல்லாம் உங்கள் நன்மைக்கே எடுப்பதை எடுத்துப் புறப்படுங்கள் எல்லாம் நாமே காத்திடுவோம் இனியொருநாளில் அழைத்திடுவோம்’
நாவிலே பூங்கொத்து நெஞ்சிலே நச்சு விதை. எப்படி முடிகிறது? உங்களால்.
நீண்ட உங்கள் கரங்களில் நறுமலர்ச் சரங்கள்-அதில் நச்சரவத்தையும் எப்படி மறைத்தீர்கள்?
இரு மணி நேரத்தில் 6T66i Ucusoard இதயத்தில் பாரத்தோடு கைகளிலே பாரமின்றி ஆரம்பமானது. அந்த இடியும் வீழ்ந்தது இப்போது நினைத்தாலும் இதயம் சுடுகிறது. இப்போது நினைத்தாலும் இதயம் எரிகிறது. வழியனுப்பிவைத்த நீங்கள் வழி மறித்து நின்றீர்கள்!
பொனினும் பொருளும் எமக்கே சொந்தம்
50

ஈழத்தைக் கடப்பதற்கு இருநூறு போதுமென்று அத்தனையும் அபகரித்தீர் அகதிகளாய் அனுப்பி வைத்தீர்!
பொருளோடு செல்கவென அருளோடு கூறியதும் இருளோடு இதயத்தில் எம் குறுக்கே நின்றதும் நீங்கள் தானே நண்பர்களே!
தோளிலே போட்டகை தோழமையென நம்பினோம் தோழர்களே - ஆனால்
அது
கழுத்துக்கு வைத்த குறியென கனவிலும் நினைக்கவில்லை.
எல்லாமே அபகரித்து ஓடென்று விரட்டி விட்டீர். வீடிழந்தோம் - எம் மணிஇழந்தோம். வீதியெங்கும் அலைகின்றோம்.
ஈழப்போராட்டமிங்கு முறைகேடாய்
ஈன்றெடுத்த வடபுலத்து அகதியெனும் புதியதொரு சமுதாயம்-நாம் விடியலுக்காய் ஏங்குகிறோம்.
கூடி வாழ்ந்தால்
கோடி நன்மை கூடியே படித்தோம் கூடிய வாழ்ந்தோம் - பின் கோடிகளைப் பறித்து - நீங்கள்
51

Page 28
கேடிகளாய்ப் போனது ஏன்? தேடியே பார்க்கிறோம். தவறுதாணி புரியவில்லை.
காட்டிக் கொடுத்துக் கயமை புரிந்தோமா? கூடி இருந்து குழி பறித்தோமா?
இதயத்தைத் தொலைத்த எனினருமை நண்பர்களே! ஏன் இப்படி எம் வாழ்வில் தீ வைத்தீர்கள்!
இதயமே இல்லாதவராய் எப்படி மாறினிர்கள்?! இதயத்தோடு
இதயமாய் இணைந்திருந்த - நீங்கள் எதிரிகளாய் - எமை எண்ணியதும் ஏனோ?
இதயமற்றவரா. நீங்கள் இல்லவே இல்லை. எங்களுக்குத் தெரியும் இரண்டறக் கலந்து - எமை நேசித்த நீங்கள் இதயத்தைத் தொலைத்தது இடையில் தான். எனினுயிர் நண்பர்களே! ஏணி தொலைத்தீர் இதயத்தை ஏன் அழித்தீர் எம் வாழ்வை. என தருமை நண்பர்களே - உங்கள் இதயம் இரும்பானது எப்போது? ஈனச் செயல் புரியும் கோழைத்தனம்
52

குடிபுகுந்தது எப்போது?
இப்போதும்கூட இதயத்தால் கேட்கிறோம் உங்கள் உரமான
நெஞ்சத் தரையில் கோழைப் பயிர்கள் எப்படி முளைத்தன? கோழைப் பயிர்களில்நச்சுக்கனிகளை - ஏன் அறுவடை செய்தீர்கள்?
வீரமிகு சாதனைகள் நீர் புரிந்த காலமுண்டு விழுப் புணர்கள் பல பெற்று வீர வரலாற்றுக்கு வெற்றி பல சேர்த்ததுண்டு வீரமிகு தோழர்களே-உங்கள் விழுப்புணிணில் சீழ் பிடித்ததெப்போது?
சிறுபான்மை உரிமைக்கும் போராட்டம் - மறு சிறுபாணிமை இனம் மீது வெறியாட்டம் சிறுபான்மை எம் உரிமை சிறுபான்மை எம் உணர்வை சிதைத்து விட்ட போராட்டம். போராட்டப் பாதையிலே மாறாட்டம் தோன்றியதால். இணைந்திருந்த இரு இனங்கள் இரு திசையில் பிரிந்தனவே.
ஒரு தாயினர் பிள்ளை போல் உயிருக்கும் உயிராய் ஒன்றாக வாழ்ந்திருந்த இனிய தமிழ்ச் சோதரரே! இதயத்தால் இணைந்திருந்தோம். இன்பத்தில்
53

Page 29
துனிபத்தில் இரண்டிலுமே இணைந்திருந்தோம். தீபாவளி எங்கள் பெருநாள். ரம்ஸான் உங்கள் பெருநாள். பிரிவில்லை என்றிருந்தோம். பேதங்கள் மறந்திருந்தோம். பேய்க்காற்று வீசியது பேரிடியும் வீழ்ந்தது இணைந்த நம் கரங்கள் நம் கரங்களாலேயே வெட்டப்பட்டன.
ஒட்டி வாழ்ந்த உறவுகளை வெட்டி வீழ்த்திய வீரர்களே! இஸ்லாமியத் தமிழரென எமை அழைத்தீர்! எந்த வகைத் தமிழரென எம்மை வெறுத்தீர்! காரணம் தான் புரியவில்லை காருணிய தோழர்களே!
வடக்கிலே பிறந்தது குற்றமா? வாஞ்சையுடன் வாழ்ந்தது குற்றமா? இஸ்லாமியனாய் பிறந்தது குற்றமா? இனியதமிழ் பேசியது குற்றமா? தோள்கொடுத்தது குற்றமா? தோழமையோடு வாழ்ந்தது குற்றமா? ஒட்டி வாழ்ந்தது குற்றமா? உதவி வாழ்ந்தது குற்றமா?
குற்றமெனின கூறுங்கள் நண்பர்களே! குற்றமெனக் கூறுங்கள்!
எங்கள் கதையை இரு மணிநேரத்தில்
54

மாற்றியெழுதிய இரக்கமற்ற எழுத்தாளர்களே! எழுதிச் செல்லும் வீதியின்கை எழுதி எழுதி மேற் செல்லும் எழுதியே வைத்தான் உமர்கையாம் நீங்கள்
முடிக்கத் தெரியாமல் எழுதிய சிறுகதை எங்கள் கதை. எந்தக் கதைக்கும்
இறுதிமுடிவை எல்லோருக்கும் எழுதுபவன் இறை எனினும் எழுத்தாளனி முற்றும் என நீர் முடித்தீர் நீர் முடித்தது
முதல் அத்தியாயம் தொடரும்மென அவன் எழுதும் தொடர் கதையைப் புரிந்து கொள்வீர்
தன்னுடைய எழுத்துத்துறை ஈடுபாட்டுக்குக் காரணகர்த் தாக்கள் என்ற அடிப்படையில் தனது அன்புத் தந்தையாரையும், இளங்கிரன் சுபைர் அவர்களையும் அன்புடன் நினைவு கூர்ந்து வரும் இவரின் அன்புப் பாரியார் பெயர் மஸிஹா’ ஆகும்
இலங்கையின் ஒலிபரப்புச் சேவையின் 70வது ஆண்டு ஆரம்ப விழாவை முன்னிட்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் உபாலி எலெக்ரோனிக் நிறுவனத்தின் ஆதரவுடன் அகில இலங்கை ரீதியில் நடாத்திய விமர்சன விருது விழாவில் (1994) தேசிய சேவையில் வெற்றி பெற்று முதலிடம் பெற்றமைக்காக இலங்கையின் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அவர்களின் கைகளினால் பரிசுபெற்றதை தன் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வாகக் கருதிவரும் அஸிமின் இலக்கியச் சேவைகளை கெளரவித்து 2006 ஜூன் 04ஆம் திகதி மீள குடியேற்றத்திற்கான அமைச்சு நடத்திய வடபுல முஸ்லிம் சான்றோரை வாழ்த்தும் விழாவில் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். இவரின் தற்போதைய முகவரி;-
A.C. Azeem 228/1, Jumma Masjid Rd, Maligawatta, Colombo -- 10 TAIP:- 0 1 1 2 671596
55

Page 30
எம்.எஸ். நெளஷாட்
255
ஊடகத்துறை
துளுவா மாகாணம், பது:317 மாவட்டம், பதுளை தேர்தல் தொகுதியில் "பதுஞபிட்டிய கிராமசேவகர் பிரிவினைச் சேர்ந்த எம்.எனப் நெளவிடிாட் ஓர் ஊடகவியலாளராவார்
வெலிமடை பிரதேச செயலாளர பிரிவிலுள்ள குருத்தலாவை எனும் கிராமத்தில் முகம்மட் சம்சுதீன், சுலைஹா பீபீ தம்பதியி னரின் முத்த புதல்வராக 19ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7ெ ஆம் திகதி பிறந்த நெளஷாட் குருத்தலாவை முளப்லிம் மத்திய கல்லூரியில் ஆரம்பக்கல்வியையும், அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியில் உயர்தரக் கல்வியையும் பெற்றார். இலங்கை பத்திரிகைப் பேரவை பால் நடாத்தப்பட்ட tinna in Print turnalism, கொழும்பு பல்கலைக் கழகத்தால் நடாத்தப்பட் 1)ipl11:111111LITIAli SI, இலங்கை இதழியல் கல்லுரியால் நடாத்தப்பட்ட IDiploma it turtalism ஆகிய பயற்சிநெறிக ளைப் பூரணப்படுத்தி பட்டம் பெற்றுள்ள இவர் கொழும்பு, கச்சேரி மாவட்ட அலுவலகத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற, பிரதேச இளைஞர் சேவைகள் அதிகாரியாகக் கடமையாற்றி வருகின்றார். இவரின் அன்புப் பாரியார் பஸ்மியா, இத்தம்பதியினரின் அன்பு மகள் பெயர் பெனி நிமானபா
 

சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என இலக்கியத்தின் பல்வேறுபட்ட துறைகளிலும் பங்களிப்பு நல்கிவரும் இவரின் கன்னிக் கவிதை 1982.09.05ஆம் திகதி ‘செந்தமிழன்' எனும் தலைப்பில் பிரசுரமானது. இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்களை இதுவரை எழுதியுள்ள இவரின் ஆக்கங்கள் ஈழமுரசு, தினகரன், வீரகேசரி, நவமணி ஆகிய பத்திரிகைகளிலும், சக்தி FM, சூரிய FM ஆகியவற் றிலும் பிரசுரமாகியும் ஒலிபரப்பாகியுமுள்ளன.
பாடசாலை நாட்களில் 'ஆழி', 'விம்பம்' ஆகிய மாதாந்த கையெழுத்துச் சஞ்சிகைகளில் ஆசிரியராகச் செயற்பட்ட இவர் |ւյ85 இல் தினகரன் பத்திரிகையின் பிரதம செய்தியாளராக இணைந்து கொண்டார். பின்பு MBC, ABC லுளடகவியலாளராகவும், 2000ஆம் ஆண்டு தொடக்கம் ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஊடக உத்தி போகத்தராகவும் கடமையாற்றி வருகின்றார். பதுளை தமிழ் மகளிர் வித்தியாலயத்தில் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிய தடைவிதிக்கப் பட்ட பிரச்சினையை இரு சமூகங்களுக்கிடையில் ஒற்றுமை பாதிக்கப் படாதவாறு செய்திகளை ஊடகங்களில் வெளிக் கொண்டு வந்தார்.
இவரால் எழுதப்பட்ட கட்டுரைகளுள் ஊவாவில் முஸ்லிம் களுக்கென அரசியல் தலைமைத்துவம் தேவை (வீரகேசரி 1999.03. 14), "பொத்துவில் புத்தர் சிலை பின்னணி என்ன?" (நவமணி), 'படு கொலைகளால் அதிர்ந்த மலையகம்" (தினக்குரல் 2000.11.03), சிங் களப் பேரினவாதத்தின் கையாலாகாத் தனத்தின் வெளிப்பாடு (தினக் குரல் 2000.10.29) ஆகியன குறிப்பிடத்தக்கவை. மலையக பத்திரிகை யாளர் ஒன்றியத்தின் தலைவராகவும், முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றி வரும் இவர் தனது ஊடகத் துறை ஈடுபாட்டுக்குக் காரண கர்த்தாக்கள் என்ற அடிப்படையில் வீரகேசரி பிரதம ஆசிரியர் வீ. தேவராஜ், ஆசிரியர் எம்.ஐ. அப்துல் லத்தீப் ஆகியோரை அன்புடன் நினைவு கூர்ந்து வருகின்றார். இவரின் முகவரி;-
M.S. Naushad, B 5 l, Badulupitiya, Badulla. TWP:- ()7 -6OO415 |
57

Page 31
பதிவு 256
ஊடகத்துறை
சப்ரகமுவ மாகாணம், கேகாலை மாவட்டம், டெடிகமை தேர் தல் தொகுதியில் வரக்காப்பொலை கண்ணித்தபுர '2 13 கிராம சேவகர் பிரிவில் வசித்து வரும் எம்.எச். முஹம்மது ஸித்திக் இலங்கையின் முன்னணி ஊடகளியலாளர்களுள் ஒருவராவார்.
1966ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 01ஆம் திகதி மொஹமட் ஹனீபா தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த இவர் ஆரம்பக்கல்வி முதல் உயர்தரக் கல்வி வரை வரக்காப்பொலை பாபுல் ஹஸன் மத்திய கல்லூரியிலே கற்றார். அரசாங்க தகவல் திணைக்கள லுண்டகத்துறை டிப்ளோமா, கொழும்பு பல்கலைக்கழக ஊடகத்துறை டிப்ளோமா ஆகிய பாடநெறிகளைப் பூர்த்தி செய்துள்ள இவர் தற்போது சுயாதீன தொலைக்காட்சி சேவையில் (ITN) செய்தி ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.
1994ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 01ஆம் திகதி லேக்ஹவுஸ் நிறுவனத்தின் வரக்காப்பொலை பிரதேச செய்தியாளராக இணைந்து கொண்டு இதுவரை பிராந்திய செய்தியாளராக இருந்து வருகின்றார்.
சுவாமியைப் போல் விளையாட்டுகள் காட்டி வந்த சாது வரக்காப்பொ லையில் கைது" என்பதாகும். "சுடர் ஒளி பத்திரிகையின் பிராந்தியச் செய்தியாளராகவும் சேவையாற்றி வருகின்றார்.
58
 

1995ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பகுதிநேர அறிவிப்பாளராகத் தெரிவு செய்யப்பட்டு யாழ்ப்பாணம் பலாலி சேவையின் அறிவிப்பாளராகக் கடமையாற்றித் தற்போது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பாளராக செயற்படுவதோடு கடந்த நான்கு ஆண்டுகளாக நூருல் அஹற்பார் செய்திச்சுடர் எனும் நிகழ்ச்சியையும் நடத்தி வருகின்றார். 1997 ஆம் ஆண்டு அரசாங்க தகவல் திணைக்கள மாத இதழான திங்கள் சஞ்சிகையின் துண்ைபாசிரியராகபும் கடமையாற்றியுள்ளார்.
2000ஆம் ஆண்டு சுயாதீன தொலைக்காட்சி (ITN) சேவை பின் பகுதிநேர செய்தி ஆசிரியராக நியமனம் பெற்று பின்னர் ஒப்பந்த அடிப்படையிலும், அதனைத் தொடர்ந்து நிரந்தர சேவையிலும் ரூபவாஹினி கூட்டுததாபனத்தின் பகுதிநேர செய்தியாளராகவும் கடமையாற்றியுள்ளார்.சுயாதீன தொலைக்காட்சியில் கன்பொல் இளம் லாம், சனி மஞ்சரி, புதுத் தென்றல் போன்ற நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கி வருவதுடன. நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் மற்றும் விசேட தினங்களில் விசேட நிகழ்ச்சிகளையும், திடாவளி உட்பட பல தமிழ் நிகழ்ச்சிகளையும் தயாரித்து வழங்கி வருகின்றார். சமகால நிகழ்வுகள் உட்பட அரசியல்வாதிகளை நேர்காணும் பல நிகழ்ச்சி களையும் வழங்கியுள்ளார்.
2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் திகதி ஒலிபரப்பு மற்றும் ஊடகத்துறை தொடர்பான பயிற்சி நெறிக்காக இந்தோனே சியாவின் தலைநகர் ஜகார்த்தா சென்று பயிற்சி நெறியினை முடித் துள்ளார். 1999ஆம் ஆண்டு பாக்கிஸ்தான் இஸ்லாமாபாத் த.வா எகடெமியினால் இலங்கையில் நடத்தப்பட்ட ஒரு மாதகால முழுநேர தலைமைத்துவப் பயிற்சியையும் இவர் பூரணப்படுத்தியுள்ளமை குறிப் பிடத்தக்கது.
படைப்பிலக்கியத்துறையில் "பொய்முகம்' எனும் பெயரில் இவரால் எழுதப்பட்ட முதல் நாடகம் 1995ஆம் ஆண்டில் இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பானது. இதனைத் தொடர்ந்து சில நாடகங்களையும். ஏராளமான கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார். இத்தகைய ஆக்கங்கள் எம்.எச்.எம். ஸித்தீக், லித்திக் ஹனிபா. முஹம்மது எபித்திக் ஆகிய பெயர்களில் இடம் பெற்றுள்ளன.

Page 32
பொதுச் சேவைகளில் அதிக ஈடுபாடு காட்டி வரும் இவர் கம்பஹா மாவட்ட அஹதிப்பா பாடசாலைகள் சம்மேளன தகவல் அதிகாரியாகவும், பாடசாலை அபிவிருத்தி சங்கம், ஜனாளப்ா நலன்புரிச் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புக்களின் செயற்குழு உறுப்பினரா கவும், வரக்காப்பொலை கலை இலக்கிய வட்டத்தின் ஸ்தாபகத் தலைவராகவும், கேகாலை மாவட்ட அஹதியப்பு I பாடசாலைகள் சம்மேளன உபசெயலாளராகவும், ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத் தின் கேகாலைமாவட்ட இனைப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.
இவரின் இத்தகைய சேவைகளைக் கருத்திற் கொண்டு 1999ஆம் ஆண்டு அகில இன நல்லுறவு ஒன்றியத்தினால் சாம பறி சமூக ஒளி கெளரவப்பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.தன்னுடைய ஊடகத்துறை செயற்பாடுகளுக்கு ஆக்கமும், ஊக்கமும் வழங்கி வருபவர்கள் என்ற அடிப்படையில் முன்னாள் முஸ்லிம் சேவை தயாரிப்பாளர் கலாஜோதி எம்.எம். இர்பான், அல்ஹாஜ் என்.எம். அமீன், புரவலர் ஹாஷிம் உமர், திருவாளர் வி.ஏ. திருஞான சுந்தரம் ஆகியோரை அன்புடன் நினைவு கூர்ந்து வரும் வித்திக் பாத்திமா நளிலாவின் அன்புக் கணவராவார். இத்தம் தியினரின் அன்பு 1றகள் பாத்திமா ஷட்லா ஆவார். இவரின் முகவரி;-
M.H.M. Siddique. Il 43, Ganithap Lira, Wa Takapola, "TP:- ()35-227375
எம்.ஏ. கபூர்
பதிவு 257
ஊடகத்துறை
ՃՍ
 

'சிங்களத் திரைப்பட வரலாற்றில் அனேக வெற்றிப் படங்க ஞக்கு ஒளிப்பதிவாளராகக் கடமையாற்றியமை என் சாதனைகளுள் சிகரமானது' என்பவர் இவர். அவர்தான் எம்.ஏ. கபூர் ஆவார். மதார் மொஹிதீன் - மீரா உம்மா தம்பதியினரின் மகனாய் 1935ல் மன்னாரில் பிறந்து, ஜனாபா ரஷிதா என்பவரை மணந்து ஆறு பிள்ளைகளின் தந்தையான இவர் மன்னார் சாந்த சேவியர் கல்லூரியிலும் அல் அஸ்ஹர் முஸ்லிம் மகாவித்தியாலயத்திலும் தமிழ் - ஆங்கில மொழி மூலம் எஸ்.எஸ்.ஸி. வரை பயின்றவராவார்.
சிங்களத் திரைப்பட உலகில் பிரபலமான ஒர் ஒளிப்பதிவா ளராக இப்போதும் பணியாற்றி வரும் கபூர் கடந்த காலங்களில் உதவி ஒளிப்பதிவாளராகவும், படத் தொகுப்பாளராகவும், பட இயக்கு நராகவும் கடமையாற்றியுள்ளார். தனது பள்ளிப்படிப்பை முடித்துக் கொண்ட பின் சிலோன் எப்டுடியோவில் சாதாரண அதிகாரியாகப் பணியாற்றி வந்த இவரது மாமனார் ஜனாப் யூ.எஸ் ஹமீது மூலம் சிலோன் ஸ்டுடியோவில் புகுந்தார். ஆரம்ப காலங்களில் ஸ்டுடியோவில் பல பிரிவுகளில் பணியாற்றி வந்த பின், கமெரா பிரிவில் பணியாற்றும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. அன்று முதல் இன்றுவரை கமெரா மூலம் பல சாதனைகளை இவர் படைத்து வருகின்றார்.
தமிழ் நாட்டின் பிரபல ஒளிப்பதிவாளரான திரு. டி.வை.எம். சாமியே இவரது குருவாவார். அதனால் இந்த சாமியையே தன் வாழ்வில் என்றும் மறக்க முடியாது என்கிறார் இவர். தமிழ் - சிங்களம் ஆகிய இரு மொழிப் படங்களுக்கு கடந்த 35 ஆண்டுகளாக ஓர் ஒளிப்பதிவாளராகவும், சில படங்களில் இயக்குனராகவும் பணி புரிந்துள்ள இவர், இது வரை 25 படங்களுக்கு மேல் சாதனை படைத்துள்ளார். 100 நாட்களுக்கு மேல் ஓடிய படங்களுக்காக இதுவரை 50க்கு மேற்பட்ட பரிசுகளையும், தீபவழிகா விருதையும் பெற்றுள்ள இவர் 1989ல் ஜனாதிபதியினால் சிறந்த ஒளிப்பதிவா வாருக்காக வழங்கப்பட்ட சரசவிய விருதை பெரிதாக எண்ணி மகிழ் கின்றார். இவரின் முகவரி:
2764, பெரகும்பா பிளேஸ் கொழும்பு - 6
தகவலர் அனுசரனை
முஎம்விச் சமய கலாசார அலுவல்கள் திண்ைக்களத்தின் "வாழ்வோரை வாழ்த்துவோம்” நினைவு மலர் - 1993 தினைக்கள அனுமதி பெற்று இத்தகவல் பிரசுரிக்கப்பட்டது.
தகவல் 1993 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டது
61

Page 33
எம்.எல். அலியார்
பதிவு 258
ஊடகத்துறை
கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டம், கல்குடா தேர்தல் தொகுதி, கோமாளைப்பற்று மேற்கு, பிரதேச செயலாளர் பிரிவில், ஓட்டமானடி - 02, கிராமசேவகர் வசத்தினைச் சேர்ந்த நாம்.எல் அலியார் மும்மொழியிலும் புலமைமிக்க ஒரு எழுத்தாளரும், ஊடகவிய இாளருமாவார்.
1947ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் திகதி காட்டுபாவா மீராலெப்பை, அகமது லெப்பை சாலிஹா உம்மா தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த அலியார் மட் மீராவோடை அல் ஹிதாயா மகாவித்தியாலயம், மட் ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை). சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரி. இலங்கை திறந்த பல்கலைக்கழகம், அட்டாளைச்சேனை ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆகியவற்றின் பழைய மாணவராவார். வாழைச்சேனை, கல்குடா வலயக்கல்வி அலுவலகத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றித் தற்போது ஓய்வுபெற்றுள்ள இவர் அங்கீகாரம் பெற்ற ஆங்கிலம், சிங்களம், தமிழ் மொழிபெயர்ப்பாளருமாவார். இவரின் மனைவி பெயர் பாயிதா உம்மா. இத்தம்பதியினருக்கு (திருமதி பளப்லியா இல்யாஸ், றிவிப்பா அலியார் ஆகிய இரண்டு புதல்விகள்
உளர்.
 

பாடசாலையில் கற்கும் காலத்திலிருந்தே இலக்கிபத்துறை ஈடுபாடு கொண்டவரான இவரின் கன்னியாக்கம் 1982ஆம் ஆண்டு கல்வியே கருத்தனம் (கட்டுரை எனும் தலைப்பில் கதம்பம்' பத்திரி ரக்பில் பிரசுரமானது அதிலிருந்து நூற்றுக்கணக்கான களிதைகள். கட்டுரைகளை இவர் எழுதிய புள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் தினபதி, செய்தி. வெறறிபவிை, கல்ை அமுதம், வி11டிைா (Will:1%1:1). SHHTTLSS SCLSSLL LS S SLA LCLLS TTOTOTS SLLLL aaS S TTTCTT ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் பிரசுரம1கியுள்ளன. மும்மொழிகளிலும் சிறந்த ஆற்றல்மிக்க இவர் ஆங்கிலத்தில் எழுதிய கவிதைபொன்றினையும். அதே கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்புக் கவிதையினையும் கீழே இணைத்துள்ளேன். இவ்விரு கவிதைகளும் S TTt TtS T TTTTT TT SLLLL LLLLttLLL S LLLL S S LaaL S TT TCacT Bհl all. III gյլք,
Tah III sil: iki III
Willi || 1 || H. 111y "V" |
LLL LL LLLLLSCLLL tt LLL LLLLLS LLLLLLL
1:11|Ly Styrinetling in 111y readitlgs ( )tihlers eIıjiʼiy iL iI] LraI 1 sl;i tik bI1 Tt"g;t I"uli r t g
| ency ally thing is Selfish
thers get in trailslati. It is servict:
Self is, li lwy, y 5 lihat Ted “er", içli kitler'', 18: destred
| Tallslalior I stimetimes diflicult
11:11 es' i l l Lihl
| la L'INN NII y II i Letled : En 14 ) Ing Lis K1 leu!g IaT i ini lang lagu
|t thri, 1;luds WV, II h K *ʻllh:" r" l:3r hg1 Jiage: ,

Page 34
மொழிபெயர்ப்பு நான் நினைத்தால் அது என் சொந்தம் அதை மொழி பெயர்த்தால் பிறர் பந்தம்
என் படிப்பால் ரசிப்பது நானே மொழி பெயர்ப்பால் ருசிப்பது பிறரே
நான் அனுபவித்தல் சுயநலமாகும். மொழி பெயர்த்தால் பெருஞ்சேவையாகும்.
சுயநலத்தில் வெறுப்புக்கே இடமுண்டு பொது நலத்தில் விருப்பு வழியுண்டு
சிலநேரம் மொழிபெயர்ப்புக் கடினம்தான் கருத்தூன்றினால் கடினமும் இலகுவாகும்
எமக்குள் தேவைப்படுவது ஒற்றுமையே அதைப் பெற்றுத் தருவது மொழிபெயர்ப்பே
ஒரு மொழியில் அறிவு குறுகியதே பிற மொழியில் அது பெருகியதே
ஓர் ஊடகவியலாளர் என்ற அடிப்படையில் எம்.எல். அலிபார் அவர்கள் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் வாழைச்சேனை குரூப் நிருபராக (தினகரன், டெய்லிநியுஸ், தினமின) 1998 செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி நியமனம் பெற்றார். இவரால் எழுதப்பட்ட முதலாவது செய்தி 1996ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம் திகதி PADIYLANDS * BAN DONED Grg0Lİ B605ÜLILîsü DA1 LY NEWS Lğişf50)gillî Eğ பிரசுரமானது. அதிலிருந்து நூற்றுக்கணக்கான பிரதேசச் செய்திகளை எழுதியுள்ளார். கனந்த தேசப்பிரிய அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த யுக்திய சிங்களப் பத்திரிகையிலும் வாழைச்சேனை நிருபராகப் பணியாற்றியுள்ளார்.
சிங்கள், ஆங்கில, தமிழ் மொழியிலான இவரின் வானொலி உரையாடல்களும், பேட்டி நிகழ்ச்சிகளும் வானொலியிலும் ஒலிபரப் பாகியுள்ளன. பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (BBC)

சிங்கள் ஒலிபரப்பான "சந்தேசப' விலும் இவரின் பேட்டிகளும், உரை பாடல்களும் ஒலிபரப்பாகியுள்ளன.
ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் அங்கத்தவரான இவர் பிரஜைகள் குழுச் செயலாளராகவும் (1988-1990), ஓட்டமாவடி மத்தி யஸ்த சபை தவிசாளராகவும் 1998-2005), கல்விக் கூட்டுறவுக் கடன் வழங்கு சபைக்கான வாழைச்சேனை பிரதிநிதியாகவும், அரச கரும மொழித்தினைக்கள கோறறைப்பற்று போதனாசிரியராகவும் பணியாற் றிபுள்ளார்.
தன்னுடைய எழுத்துத்துறை ஈடுபாட்டுக்குக் காரணகர்த்தாக் கள் என்ற அடிப்படையில் தன்னுடைய ஆசிரியர்கள். நண்பர்கள், உறவினர்களை அன்புடன் நினைவுகூர்ந்து வரும் இவரின் முகவரி:
A.I. Aliyar PS. Road. ()ddalla vali - 2
' | y|';- [}û3 -Tጋ5 WIT [}ü
எம்.ஸி.எம். அஸ்வர்
பதிவு
259
ஊடகத்துறை
கிழக்கு மாகானம், திருகோணமலை மாவட்டம். திருகோஃபி மடில் தேரதல் தொகுதியில் சோனகவாடி எனும் கிராம சேவகர் பிரிவினைச் சேர்ந்த எம்.எபீ.எம். அப்வர் அவர்கள் ஒர ஊடகவியல் ளராவார். இவர் சானு, எஸ்மின், ராஜபபா, அசச ஆகிய புனைப்பெயர் களிலும் எழுதி வருகின்றார்.
רך)

Page 35
1976ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி முஹம்மது காசிம், சவுரா உம்மா தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த முஹம்மது அஸ்வர் அவர்கள் திருகோணமலை சென். ஜோசப் கல்லூரியின் பழைய மாணவராவார். தற்போது சுயேற்சை நிறுவனமொன்றில் வெளிக் கள அதிகாரியாகப் பணியாற்றிவரும் இவர் ஊடகத்துறையினை பகுதி நேரமாகக் கொண்டுள்ளார்.
2000ஆம் ஆண்டு முதல் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவரும் இவர் நவமணி பத்திரிகைக்கு செய்திகளை அனுப்பி அவைகள் பிர சுரமானதன் காரணமாக 2004.07.01 நவமணியின் திருமலை நிருபராக நியமனம் பெற்றார். இவரின் முதல் செய்தியின் தலைப்பு "புஷ்ஷின் கொடும்பாவி எரிப்பு' என்பதாகும். 200க்கும் மேற்பட்ட இவரது செய்திகள் நவமணி பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளன. மேலும் 'தினகரன்', 'வீரகேசரி', 'மெட்ரோ நியுஸ்" போன்ற பத்திரிகைகளிலும் இவரின் பல சிறுகவிதைகளும், கட்டுரைகளும் பிரசுரமாகியுள்ளன.
தனது ஊடகத்துறை ஈடுபாட்டுக்குக் காரணகர்த்தாக்கள் என்ற அடிப்படையில் தனது நண்பன் தெய்வேந்திரன் தயாபரன், தாய் மாமனார் முஹம்மட் சாலி ஆசிரியர், அன்புத் தாயார் சவுரா உம்மா ஆகியோரை அன்புடன் நினைவுகூர்ந்து வரும் இவர் திருமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராக சேவையாற்றி வருகின்றார். இவரின் முகவரி;-
M.C.M. As wat 36/14, Thakkiya Rd Trincomalee. TYP-O262224.325
tith

பதிவு 26
எழுத்துத்துறை
புனைப்பெயர்கள் மாத்தளையான், விருச்சிகன், அபூமுனாஃப், புல்வெட்டித்
துறைப் புலவர், சாத்தன்.
பிறப்பு: 22.11.1942 மாத்தளை.
Elենքն: கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம்
நூல்கள்: புலராப் பொழுதுகள் (குறுங்காவியம்)
மலைக்குயில் (கவிதைத் தொகுப்பு) பிலால் (மொழிபெயர்ப்பு)
தொழில்: சுயதொழில், விசைச்சுருளி தயாரிப்பு (Spring)
மாத்தளை டிக்கிரியாத் தோட்டத்தில் பொன்னையா - மரியாயி தம்பதிகளுக்கு மூத்த மகனாகப் பிறந்த அல்-அஸ"மத்தின் இயற்பெயர் வேலாயுதம் என்பதாகும்.
1960ஆம் ஆண்டிலே எல்கடுவை அசோகா வித்தியாலயத்தில் (தனியார் பாடசாலை) ஆசிரியர் பொறுப்பேற்று அவ்வாண்டே தலைமை ஆசிரியராகி 1964 வரை அதில் நீடித்தார்.
57

Page 36
1968 வரையில் இவர் பொகவந்தலாவை சிங்காரவத்தையில் மலைப் உத்திபேIகத்தராகப் பணியாற்றிவிட்டு மறுபடியும் அதே பாடசா வையில் இனைந்து 197-வரையில் ஆசிரியராகக் கடமையாற்றினார். 1974இல் கொழும்பு வந்த இவர், தெஹிவளை - கொலேஜ் ஓ.ப் டெக்னோலஜியின் வணிகப் பிரிவில் முகாமையாளராக 1978 வரையில் கடமையாற்றினார். 1979 முதல் இன்று வரையில் விசைச் சுருளித் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.
1958ல் இலக்கிய உலகில் பிரவேசித்த இவரது எழுத்துலக ஆசான் 'நயினை ஆறாதே எனப்படும் ஆர்.ஆர். அப்பாத்துரை என்ற இவரது ஆசிரியர். முதல் ஆறு ஆண்டுகளையும் எழுத்துப் பயிற்சியில் கழித்துவிடும் அல்அஸ"மத் 1964ன் பிறகே தமது இலக்கியப் பிரவேசம் என்று கூறுகிறார். இவ்வாண்ைடு தான் இவரது முதல் சிறுகதையும் (பூவின் காதல் ) முதற் கவிதையும் வீரகேசரியில் வெளிவந்தன. இது வரையில் பன்னுற்றுக்கனைக்கான களிதைகளையும், மூன்று குறுங்காவியங்களையும், முப்பது சிறுகதைகளையும், இரண்டு நாவல்க ளையும் தேசியப் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் எழுதியுள்ளார். தினகரன் வார மஞ்சரியில் தொடர்ந்து வெளிவந்த இவரது நடைப்பா' பெரும் பரபரப்பை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. பூபாளம். பெளர்ணமி எனும் இரு சஞ்சிகைகளின் முன்னாள் ஆசிரியர ஆவார்.
மேடைக கவியரங்குகளிலும், வானொவிக் கவிபரங்குகளிலும் பிரகாசிக்கும் இவர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் 'இலக்கிய மஞ்சரி', 'இளைஞர் இதயம்' போன்ற நிகழ்ச்சி களை நடத்தியதுடன், பல கவியரங்குகளிலும், கலந்துரையாடல்க விலும் பங்குபற்றியிருக்கின்றார். கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக கள்தைச்சரம்' என்ற நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி வருகின்றார். விமர்சனத் துறையிலும் இவர் சிறந்து விளங்குவது குறிப்பிடத்தக்கது.
புள்ாங்துழல், தபேலா, டோலக் போன்ற இசைக் கருவிகளில் ஓரளவு பாண்டித்தியமுடையவர். ஒரு நடிகராகவும், ஓவியராகவும் இலை மறைகாயாக இருப்பவர்.
இருபதாம் நூற்றாண்டின் இலங்கைச் சிறு கதைத் தொகுப்பு களை ஆராயும் ஒரு முயற்சியில் தற்போது இறங்கியுள்ளார். இலக்கிய ஜாம்பவான் என்று போற்றப்படும் சிலருள் இவரும் ஒருவர் என்பது ஏற்றுக்கொள்ளபபடத்தக்கதே.
(ነ8

இவரின் இத்தகைய சேவைகளைக் கருத்திற் கொண்டு 1992 ஆம் ஆண்டு முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம் நடத்திய "வாழ்வோரை வாழ்த்துவோம்” இரண்டாவது தேசிய முஸ்லிம் கலா சார விருது வழங்கும் விழாவின் போது Najாயs Shuhra (கவித் தாரகை) எனும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
தகவலர் அனுசரணை
முளப்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் "வாழ்வோரை வாழ்த்துவோர்" நினைவு மலர் - 1992 திணைக்கள் அனுமதி பெற்று இத்தக்கின் பிரசுரிக்கப்பட்டது.
தகவல் 1992 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டது
பதிவு 261
கலைத்துறை
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் காலஞ்சென்ற எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களால் "நவரசமணி" எனப்பட்டம் சூட்டிக் கெளரவிக்கப்பட்ட ஜனாப் லாட்பீர் ஷஹீத் அவர்கள், கண்டி மாவில் மடையைப் பிறப்பிடமாகக கொண்டவர்.
கலைநிகழ்ச்சிகள் சம்பந்தமாக அடிக்கடி இந்தியப் பயனம் மேற்கொண்டவர்தான் லா.பீர் ஷஹீத். பல்வேறு கலை நுணுக்கங்க ளைத் தலை சிறந்த குருநாதர் பலரிடம் முறையாகக் கற்றுத் தேர்ந்தவர்தான் லா.பீர்.
69

Page 37
1950 முதலே கலைத்துறையில் ஈடுபாடுகொள்ள ஆரம்பித்து விட்ட இவர் அக்காலத்தில் லைலாமஜனு, விஜயகுவேனி போன்ற நாட்டிய நாடகங்களில் பங்கேற்றுள்ளார். விஜயவாதநன்' என்ற நாடகம் கட்டுகளிப்தோட்டையில் புனித அந்தனிஸ் கல்லூரியில் இடம்பெற்றது. அன்றைய கல்லுரி அதிபராக இருந்த சங்கைக்குரிய பிதா ஏடன் டி எபில்வா லாட்பிரைப் பாராட்டிக் கல்லுரியின் கவின்கலை ஆசிரியராக் கிக் கொண்டார். இங்கிருந்து தான் இவரது இந்தியப் பயணங்களும் மேன்மையும் வேகமாக வளரத் தொடங்கின.
காவியங்களை அடிப்படையாகக் கொண்டு குறு நாட்டிய நா கங்களைத் தயாரித்த லா.பீர், சீதாபஹரணம், உன்மாதசித்ரா, சாகுந் தல போன்றவற்றின் மூலம் மிகப் பிரபலமடையத் தொடங்கினார். 1991 நவம்பரில் இலங்கையில் நடைபெற்ற 6ஆவது சார்க் உச்சி மாநாட்டின்போது இவர் கலை நிகழ்ச்சிகளைப் பொறுப்பேற்று பல நாட்டு நடனங்களையும் மேடையேற்றிப் பெயர் தட்டிக் கொண்டமை இவரது திறமையின் உச்சகட்டமாகும்.
மலைநாட்டு ரசிகர் மன்றமும், அம்பிட்டிய சமினரி கிறிஸ்தவக் கல்லூரியும் இவரது இடையறாத கலைச் சேவையைப் பாராட்டிப் பொன்னாடை போர்த்திக் கெளரவித்துள்ளன.
அசைவுறு கலையை முறையாகக் கற்றுத் தேர்ச்சி பெற்றுள்ள இரண்டொரு முளப்லிம் கலைஞர்களுள் ஜனாப் லாட்பீர் ஷஹீத்தும் ஒருவர். நடிப்புத்துறையிலும் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் ஒரு சிலருள் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின் இத்தகைய சேவைகளைக் கருத்திற் கொண்டு 1992 ஆம் ஆண்டு முளப்லிம் சமய கலாசாரத் திணைக்களம் நடத்திய "வாழ்வோரை வாழ்த்துவோம்” இரண்டாவது தேசிய முளப்லிம் கலா சார விருது வழங்கும் விழாவின் போது Malikul Masrali (அரங்க வேந்தன்) எனும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
தகவலர் அனுசரண்ை
முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் "வாழ்வோரை வாழ்த்துவோம்" நினைவு மலர் - 1992 திணைக்கள் அனுமதி பெற்று இத்தகவல் பிரசுரிக்கப்பட்டது. தகவல் 1992 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டது
7()

துவான் அலால்டின் இப்பன்சால்டின்
பிறப்பு: 24.02.1909 கொழும்பு - 2
ரீ.ஏ.ஐ சால்டின் அவர்கள் தம் ஆங்கிலக் கல்வியைக் கொழும்பு 2 ஈட்டன் கல்லூரியில் பெற்றார். சிறு வயதிலேயே இவர் சித்திரம், சிற்பம், அச்சுருவகம் போன்றவற்றையும் மர வேலைப்பாடு, மூங்கில் - பிரம்புக் கைத்தொழில்கள் போன்றவற்றையும் கற்றுக்கொள் வதற்கு உதவியாக இவரது குடும்பச் சூழல் அமைந்திருந்தது. மரவேலைப்பாடு, மூங்கில் - பிரம்புக் கைத்தொழில்கள் என்பன இவரது குடும்பத் தொழில்களாகும். இவரது தாய்வழிப் பாட்டனாருடைய தொழிற்சாலை அப்போது ஏ.சி.எஸ். சம்ப்ளல் அண்ட் சன்ஸ் என்ற பெயரில் இயங்கி வந்தது. பள்ளிப் படிப்பின் பின் இராணுவப் பயிற்சி பெற்று "சர்ஜன்ட் மேஜர்’ என்ற பதவி வரை உயர்ந்த இவருக்கு இளவயதிலேயே இசைமீது பற்றுதல் விழுந்துவிட்டது. இவர் இசைத்த முதல் இசைக்கருவி புல்லாங்குழல்,
மானவ-மாணவியரைக் கொண்டு சால்டின் அவர்களது முதல் அரங்கேற்றம் கொழும்பு - றிகல் தியேட்டரில் நடந்தேறிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பிறகு ஆனந்தக் கல்லூரி, ஆனந்தா மகளிர் வித்தியாலயம், இலங்கைப் பல்கலைக்கழகம், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, விசாகா வித்தியாலயம், சிறி சீவலி சாஸ்த்திராலயம் போன்ற கல்விக்கூடங்களிலிருந்து இவருக்கு நடனம் பயிற்றுவிக்க அழைப்புகள்
வநதன.
71

Page 38
பரிசுகளையும், பாராட்டுக்களையும் குவித்த சல்டீனது குழுவில் பலருக்கு மேற்படிப்புக்குரிய உதவிநிதிகள் கிடைத்தன. இவர் மான விகளான செல்வி மரியம் பிறிஸ் ஆங்கிலப் படங்களில் நடனமாடியும், செல்வி குளோடா ஜயவர்த்தன (இந்தியப் படமான "கிருஷ்ண தூது வில் நடனமாடியும்), செல்வி நிரஞ்சலா தேவி (தென்னிந்திய சினிமாக்க ஞக்கான இயக்குனராக இருந்தும்) ஆகியோர் பெரும் புகழ் குவித் தவர்களாவார்கள்.
1939ல், இங்கிலாந்து ஜெர்மனி மீது போர் பிரகடனப்படுத்திய தோடு இவர் மீண்டும் இராணுவத்தில் சேர வேண்டியதாகியது. 1945ல் கடமையிலிருந்து விடுபட்ட இவர், மலாய் மொழி பெயர்ப்பாளராக மலேயாவுக்கு அனுப்பப்பட்டார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இராணுவப் பயிற்சி ஆசிரியராக இலங்கையில் கடமையாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
ஈற்றில் இவர் இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஆங்கில, சிங்கள, மலாய் மொழிப்படங்களுக்கான நடன இயக்குநராகப் பணியாற்றத் தொடங்கி இதுவரை சுமார் 10 படங்களுக்கு உதவிக் கலை இயக்கு நராகவும், நடன இயக்குநராகவும், நாடகக் கலை இயக்குநராகவும் செயலாற்றியுள்ளார்.
இலங்கையில் முதலாவது "தனியார் பாதுகாப்புத்துறை ஊழியர் குழுவுக்குத் தாமே பயிற்சி ஆசிரியராக இருந்ததாகவும் அவர்களது சீருடை, குல்லாய், தோள் இலச்சினை என்பவற்றைத் தாமே வடிவமைத்தாகவும் பெருமைப்படும் சால்டினின் இத்தகைய சேவைகளைக் கருத்திற் கொண்டு 1992 ஆம் ஆண்டு முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம் நடத்திய “வாழ்வோரை வாழ்த்து வோம்” இரண்டாவது தேசிய முஸ்லிம் கலாசார விருது வழங்கும் விழாவின் போது Malikul Masrahi (அரங்க வேந்தன்) எனும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
தகவலி அனுசரணை
முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் "வாழ்வோரை வாழ்த்துவோம்" நினைவு மலர் - 1993 திணைக்கள அனுமதி பெற்று இத்தகவல் பிரசுரிக்கப்பட்டது.
தகவல் 1993 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டது
72

அபூதாலிப் அப்துல் லதீஃப்
265
ஊடகத்துறை
சர்ச்சைக்குரிய எழுத்தாளராகக் கணிக்கப்படும் அபூதாலிப் அப்துல் லதீப் பத்திகைத்துறையைத் தமது தொழிலாகக் கொண் டவர். ஆங்கில, தமிழ் மொழிகளில் சரளமாக எழுதும் இவருடைய படைப்புகள் இவரது 15வது வயதிலேயே அச்சேறின.
பல்கலைக்கழ புகுமுக வகுப்பு மாணவராக இருந்தபோது கொழும்பு ஸாஹிராக் கல்லூரி பொன்விழாவையொட்டி வெளியான (CRESENT) வளர்பிறை சஞ்சிகையின் ஆசிரியராகக் கடமையாற் றினார். சட்டக் கல்லூரியில் படிக்கும்போதே இதழியல் துறையில் பிரவேசித்த லதீப் நியூ சைனா நியூஸ் ஏஜன்ஸியின் கொழும்பு துணை நிருபராக நியமிக்கப்பட்டார். பின்னர் "நொவஸ்தி செய்தி ஸ்தாபனத்தில் கொழும்பு துணை நிருபராகக் கடமையாற்றினார்.
நொவஸ்திக்கு லதீப் முறையாக எழுதிய சர்வதேச அரசியல் விமர்சனங்கள் பல வெளிநாட்டுப் பத்திரிகைகளில் மறுபிரசுரம் செய் யப்பட்டுள்ளன. இவருடைய பத்திரிகைத்துறைச் சாதனைகளைப் பாராட்டி சோவியத் பாராளுமன்றம் (1985) விருது வழங்கிக் கெளரவித் தது. 1967 முதல் 1970 வரை வெளிவந்த "இன்ஸான்" வாராந்தரியின் ஸ்தாபக ஆசிரியர் இவர் ஆவார். “இன்ஸான்” வெளியிட்ட இக்பால் "நஎஸ்றுல் இஸ்லாம்" மலர்கள் பெறுமதிமிக்கவை.
73

Page 39
ஆங்கிலத்திலும், தமிழிலும் பல சிறுகதைகளை எழுதியுள் எார். இலங்கையின் சிறந்த சிறுகதாசிரியர்களுள் லதீபும் ஒருவர். கவிதையும் கைவரப்பெற்றதே இவரது கவிதைகள் டிரிபியூன், அல்வதன், 'பார்வர்ட், டெய்லி நியூஸ், ஸண்டே ஒப்ஸர்வர், தி ஐலண்ட் போன்ற ஆங்கில ஏடுகளின் மேனியை அலங்கரித்திருக்கின்றன. வெளிநாடுகளிலும் பிரசுரமாகியிருக்கின்றன. ஏறாவூர் படுகொலை பற்றிய உணர்ச்சிமயமான கவிதை அமெரிக்க கவிதைத் தொகுப் பொன்றில் சமீபத்தில் மறுபிரசுரமானது. மாத்தளையைப் பிறப்பிடமாகக் கொண்ட அறுபது வயதைத் தாண்டிவிட்ட லதீப் அபூதாலிப் லெப்பை உதுமா லெப்பை மரிக்கார் எஹரீதா உம்மா தம்பதியினரின் புத்திரராவார். இவரின் இத்தகைய சேவைகளைக் கருத்திற் கொண்டு 1992 ஆம் ஆண்டு முஸ்லிம் சமய கலாசாரத் தினைக்கலாம் நடத்திய "வாழ்வோரை வாழ்த்து வோம்” இரண்டாவது தேசிய முஸ்லிம் கலாசார விருது வழங்கும் விழாவின் போது Kanzul Uloon (அறிவுப் பொக்கிஷம்) எனும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
தகவல் அதுசரண்ை
முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்கனத்தின் "வாழ்வோரை வாழ்த்துவோம்" நினைவு மலர் - 1992 திணைக்கள் அனுமதி பெற்று இத்தகவல் பிரசுரிக்கப்பட்டது.
தகவல் 1992 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டது
ஜனாபா ஞெய் றஹீம் சயீத்
பதிவு 264
கலைத்துறை
74
 
 

ஜனாபா நெய் றஹீம் சயீதை அறியாத கலை, வானொலி, தொலைக்காட்சி இரசிகரிகள் இருக்க முடியாது. திரைப்படங்களில் இவர் நடித்திராவிட்டாலும் யார் அவள், தெய்வம் தந்த வீடு, அனுரா கம், அவள் ஒரு ஜீவநதி, நெஞ்சுக்கு ஒரு நிதி, பனிமலர்கள், நில்ல சொயா, உன்னைச் சுற்றி ஒரு உலகம், நாடு போற்ற வாழ்க போன்ற இலங்கைத் திரைப்படங்களில் இவரது குரலைக் கேட்டிருக்கிறோம்.
மலாய் இனத்தைச் சேர்ந்த இவர் ஒரு நடிகை, பின்னணிக் குரல் கொடுப்பவர், மெல்லிசைப் பாடகி, வானொலி தொலைக்காட்சிக் கலைஞர், பொலிஸ் சார்ஜன்ட் ஜனாப் சயிதீனின் அன்பு மனைவி, மூன்று பிள்ளைகளின் தாய். இவரது தந்தையாரும் ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தராகக் கடமையாற்றியவரே. மிகச் சிறுவயது முதலே பாடவல்ல இவர், பம்பலப்பிட்டி சென் மேரீஸ் தமிழ்க கலவன் பாடசா லையில் கற்றுக் கொண்டிருந்த தமது ஏழாவது வயதில் ஒரு பொலிஸ் விழாவில் தமிழ்ப் பாடல் பாடியதன் மூலம் கலை உலகுக்கு இறங்கி னார் எனலாம். வானொலி - சிறுவர் நிகழ்ச்சியான வளரும் பயிர் இவரை வளர்த்தது. வானொலி தமிழ் நிகழ்ச்சிப் பிரிவு அந்நாளில் நடத்திய பொங்கல் கலை விழாவில் பங்குபற்றி இரண்டாம் பரிசைப் பெற்ற ஆர்வமும் இவரது கலை வளர்ச்சிக்கு நீர் வார்த்தது.
1963ல் நடைபெற்ற வானொலிக் கலைஞர் தேர்வில் வெற்றி கண்டு, அன்று முதல், இன்று வரையில் தமிழ் நிகழ்ச்சிப் பிரிவிலும் முஸ்லிம் நிகழ்ச்சிப் பிரிவிலுமாக ஏராளமான நாடகங்கள், சித்திரங்கள், மாதர் நிகழ்ச்சிகள், மெல்லிசைப் பாடல்கள் என்பவற்றில் பங்காற்றி வருகிறார். தமது வளர்ச்சிக்குப் பெருந்துணையாக அமைந்தவர்கள் முன்னாள் முஸ்லிம் சேவைப் பணிப்பாளர் ஜனாப் எம்.எச். குத்தூளல், சானா ஆகியவர்கள் என்று நன்றிகூறும் ஜனாடா ஞெய் றஹீம் சயித், நூற்றுக்கணக்கான வானொலி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்காற்றி வரும் ஒரு பெண் கலைஞர் என்பது விசேட அம்சமாகும். இன்னொரு விசேட அம்சம் அபூநானா, சீமை சமது நானா ஆகிய தொலைக்காட்சி நாடகங்களின் மூலம் (ஐ.ரீ.என்) நீண்ட காலமாகத் தொலைக்காட்சி நடிகையாக இடம்பெற்றிருந்தமை. அபூநானாவின் பெண்டாட்டியாக ஆரிபா தாத்தாவாக வந்து சக்கை போடுபோடும் ஞெய் றஹீமுக்கு கொழும்பு வாழ் முஸ்லிம்களின் ஒரு பிரிவினர் சாதாரணமாகப் பேசும் வீட்டுத் தமிழில் வெளுத்துக் கட்டுவதைப் பார்க்கும் போது விநோதமாக இருக்கும். இவரது "டயலாக்" நெளிவு, சுளிவு ஏற்ற இறக்கத்துடன் வேகம் மிக்கதாக இருக்கும். வயிறு குலுங்க சிரிக்கலாம்.
75

Page 40
அதேவேளை வானொலி நாடகங்களில் உணர்ச்சிகரமான பாத்திரங்களில் தோன்றி நெஞ்சத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி விடுவார். கண் இடுக்கில் நீர் மல்கச் செய்துவிடுவார் என்பதிலும் ஆட்சேபனை யில்லை. “வளர்ந்து வரும் புதுக் கலைஞர்களுடன் சேர்ந்து எனது கலைச்சேவையைத் தொடர ஆவலாயுள்ளேன்” என்று கூறும் ஞ்ெப் றஹீமை கல்முனை இரசிகர் மன்றம் 88ம், 90ம் ஆண்டுகளின் சிறந்த நடிகை என்று தெரிவுசெய்து சான்றிதழ் வழங்கிக் கெளரவித்தமை குறிப்பிடத்தக்கது. இவரின் இத்தகைய சேவைகளைக் கருத்திற் கொண்டு 1992 ஆம் ஆண்டு முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம் நடத்திய “வாழ்வோரை வாழ்த்துவோம்” இரண்டாவது தேசிய முஸ்லிம் கலாசார விருது வழங்கும் விழாவின் போது Nainul Famaa (கலைச் சுடர்) எனும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
தகவலி அனுசரனை
முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் "வாழ்வோரை வாழ்த்துவோம்" நினைவு மலர் - 1992 திணைக்கள அனுமதி பெற்று இத்தகவல் பிரசுரிக்கப்பட்டது.
தகவல் 1992 ஆம் ஆணர்டை அடிப்படையாகக் கொண்டது
கே.ஏ. ஜவாஹர்
பதிவு 265
கலைத்துறை
பிறந்த நாள்: 1.1.1945 முகவரி 22:38, லேயார்ட்ஸ் புரோட்வே, கொழும்பு 14
76
 

கே.ஏ. ஜவாஹர் என்றால் யார் என்று சற்று யோசிப்பவர்கள் கூட ‘அபூநானா' என்றால் "அவரா?" என்று சிரித்துக் கொண்டே கேட்பார்கள். அந்த அளவுக்கு இன்றைய ரசிகர்கள் நெஞ்சில் நீங்க இடம் பிடித்துக் கொண்டவர்தான் கே.ஏ. ஜவாஹர், அல்ல அல்ல Ք|ԼյIETճIII.
உண்மையிலேயே கிண்டலும், கேலியும் கலந்த அபூநானா பாத்திரத்தில் சக்கை போடு போடும் ஜவாஹிர் உணர்ச்சிமயமான குணச்சித்திர நடிகர் என்பது பழைய சங்கதி. இன்றைய நேயர்கள் ரசிகர்களுக்கு இது புதிய சங்கதி.
பிள்ளைபெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார். சாதிகள் இல் லையடி பாப்பா, சக்காராம் போன்ற நாடகங்களில் உணர்ச்சிப் பிழம் பாக மாறி, ரசிகர்களின் கண்களில் இருந்து நீர் முத்தை வரவழைத்த கே.ஏ. ஜவாஹர் நவரசங்களையும் மின்னல் வேகத்தில் மாற்றி மாற்றிக் காட்டக்கூடிய வல்லமை மிக்கவர். மேடையின் மூலம் இது நிரூபிக் கப்பட்ட ஒன்று என்பது மட்டுமல்ல; வானொலி மூலமும் நிருபிக்கப்பட்ட ஒன்றேதான். அதற்கு ஜவாஹரின் குரல் வன்மையும் ஒரு பிளஸ் பொயின்ட் பல்வேறு பாவங்களும், பாத்திரங்களும் இவரின் குரல் மூலம் உணர்ச்சி வடிவம் பெற்று, நம் நெஞ்சின் முன் நிழலாடிக் கொண்டேயிருக்கும்.
கே.ஏ. அப்பாஸ், சுல்தான் பீபீ தம்பதியின் புதல்வரான ஜவாஹ ருக்கு கொழும்பு ஹமீத் அல் ஹ"சைனி மகாவித்தியாலமே கல்விப் பாலூட்டிய செவிலித்தாயாகும்.
27 ஆண்டுகளாக கலை உலகத்தைக் கட்டிப்பிடித்துக் கொண் டிருக்கும் ஜவாஹரின் வானொலி நாடகங்களையும், மேடை நாடகங்க ளையும் கணக்கெடுப்பது கடினம். 500 தடவைகளுக்கு மேல் மேடையி லும் 200 வானொலி நாடகங்களிலும் குரலாலும், சாரீரத்தாலும் சாதனை நிகழ்த்தியவர் தான் இந்த ஜவாஹர்.
சிங்கள மொழியுட்பட 15 திரைப்படங்களிலும் 15 தொலைக் காட்சி நாடகங்களிலும் தோன்றியுள்ள ஜவாஹரின் "அபூநானா' மூன்று ஆண்டுகளாக ஐ.ரீ.என்.னை அலங்கரித்தமை அனைவரும் அறிந்த சங்கதியே.
77

Page 41
கொச்சைத் தமிழோடு செந்தமிழும் பேசமுடியும். (வரலாற்று சரித்திர நாடகங்கள்) என்று நிரூபித்த ஜவாஹர் தன்னால் பாடவும் முடியும் என்று நிலைநிறுத்தியது மெட்டுக்குப் பாட்டு, சொத்துக்குப் பாட்டு, வசந்த கீதங்கள் மூலமே. மெட்டுக்குப் பாட்டு "கெளட் பீஸ்" மட்டும் 10,000க்கு மேல் விற்றிருக்கின்றது என்றால் நம்ப் மறுக்கின்றனர். "பைலா தோசி" போன்ற நகைச்சுவை பாடல்களையும் நாடா மூலம் வெளியிட்டிருக்கிறார்.
பல்வேறு விருதுகளின் பங்காளி ஜவாஹர். 1969ல் தினகரன் நாடகவிழாவில் சிறந்த துணை நடிகர். 1974லும், 1975லும் இலங்கை கலாசாரப் பேரவையின் நாடக விழாவில் சிறந்த நடிகர் - குணச்சித்திர நடிகர். 1976ல் இலங்கை மத்திய வங்கியின் நாடகவிழாவில் "சிறந்த நடிகர் அத்தோடு பட்டங்களுக்குப் பஞ்சம் இல்லை.
நடிகமணி, நடிப்புச்சுடர், நவரசத்தென்றல், நாடக உலக மேதை மர்ஹ"ம் ஸ"ஹைர் ஹமீத்தைத் தனது கலைத்துறை ஆசானாக நினைவு கூரும் ஜவாஹரின் முழுநேரத் தொழிலே கலைத்துறை ஈடுபாடுதான். “பார்ட் டைம்" ஜொப்பல்ல. இறுதிவரை தனது இலட்சியம் இதுதான் எனக்கூறும் ஜவாஹரிடம், ரசிகர்கள் பல்வேறு குணச்சித்திர பாத்திரங்களில் தோன்ற வேண்டும்” என்று கேட்பதில் தவறில்லை.
இவரின் இத்தகைய சேவைகளைக் கருத்திற் கொண்டு 1992 ஆம் ஆண்டு முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம் நடத்திய "வாழ்வோரை வாழ்த்துவோம்” இரண்டாவது தேசிய முஸ்லிம் கலாசார விருது வழங்கும் விழாவின் போது Liyaபl Fannan (கலைச் சுடர்) எனும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
தகவல் அனுசரணை
முன்ப்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்கணத்தின் "வாழ்வோரை வாழ்த்துவோர்" நினைவு மலர் - 1992 திணைக்கள் அனுமதி பெற்று இத்தகவல் பிரசுரிக்கப்பட்டது.
தகவல்: 1992 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டது
78

எம்.எச். பெளசுல் அமீர்
பதிவு 266
கலைத்துறை
īpļ 1940.10.30 பதவி: முப்பது வருடகால ஆசிரிய சேவைக்குப் பின்
ஓய்வுபெற்றாகி விட்டது
ஆரம்பக் கல்வியை கொழும்பு பாத்திமா பாடசாலையில் பெற்ற சமயத்தில் (தற்போது பாத்திமா மகளிர் மகாவித்தியாலயம்) அன்று இவரது ஆசிரியைகளாகவிருந்த சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக் குட்டி, சோதி ஆகியோர் இவரது கலைத் திறமையைக் கண்டு உற்சாகமும், பயிற்சியும் தந்து வானொலி நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் ஹமீத் -அல் -ஹ"லைனி பாடசாலைக்கு மாற்றம் பெற்ற போது அங்கு அதிபர் அல்ஹாஜ் எஸ்.ஏ.எம்.எம். அஷ்ரப், கவிஞர் எம்.சி. சுபைர் ஆகியோர் இவருக்கு மேலும் உற்சாகந்தந்து தொடர்ந்தும் வானொலி நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்றனர். அந்த அனுபவம் 1960ல் பெளசுல் அமீரை ஒரு வானொலி கலைஞ னாக உயர்த்தியது. நடிப்பதற்கும், பாடுவதற்கும் முஸ்லிம் சேவையில் தெரிவானார். தொடர்ந்து தமிழ்ப் பிரிவிலும் மெல்லிசைப் பாடகரானார். இன்று வரையில் வானொலியில் பங்களிப்புத் தொடர்கிறது.
மேடைப் பிரவேசம் 1958ல் ஹமீத் - அல் - ஹ"ஸைனி மகா வித்தியாலயத்தில் நிகழ்ந்தது. இந்த அனுபவத்தின் பின் 1965 என்று
79

Page 42
நினைக்கின்றேன். மர்ஹம் கே.எம்.எம்.எம். சுபியான் எழுதிய "அவ ளைக் கொன்றவள் நீ" என்ற நாடகத்தில் சிறு பாத்திரமேற்று நடித்தார். அதிலிருந்து மேடை நாடகங்களில் ஏற்பட்ட ஆர்வமும் தலைசிறந்த நெறியாளர் மர்ஹ"ம் சுஹைர் ஹமீத் அவர்களின் வழிகாட்டலும் இவரை ஒரு நாடகாசிரியராக்கியது.
1967ல் "பொம்மலாட்டம்' என்ற தனது முதல் மேடை நாடகத் தை எழுதினார். இந்த நாடகத்தை உள்ளுர்த் தினசரிகள் ஆசிரிய தலையங்களில் விமர்சித்தன. 'தமிழ் நாடகத்தை இருபது ஆண்டுக ளுக்கு முன்னெடுத்துச் சென்றுவிட்டார்கள்” என்ற வரி இவரதும் நெறியாளர் சுஹைர் ஹமீத் அவர்களதும் மற்றும் கலைஞர்களதும் பங்களிப்புக்குக் கிடைத்த பொற் பதக்கமாகும். இதைத் தொடர்ந்து நிறைய நாடகங்கள் எழுதி மேடை, வானொலி, டி.வி. பள்ளிக்கூடங்கள் என்று எழுதிய நாடகங்களின் எண்ணிக்கை இவரது நினைவிலேயே இல்லை. சினிமாவுக்கும் திரைக்கதை, பாடல்கள் எழுதினார். மர்ஹ"ம் சுபைர் மக்கீனின் "பொண்ணாக ஏன் பிறந்தேன்" படத்தில் டப்பிங் டிரக்டராகப் பணியாற்றியுள்ளார்.
1969ல் தினகரன் பத்திரிகை நடாத்திய நாடக விழாவிலே இவர் பரிசு பெற்றபோது உற்சாகம் அதிகரித்தது. அது முதல் நமது கலைஞர்கள் பலர் சிறந்த நடிகர்களாகப் பரிசு பெற்ற நாடகங்கள் பல எழுதினார். இவர்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர்கள் எம்.எம்.ஏ. லத்திப், கே.ஏ. ஜவாஹர், ஜோபு நஸிர், ப்ரியா ஜெயந்தி, ராஜபாண்டியன் ஆகியோர்.
1971ல் அரச கலாசாரப் பேரவை நாடகப் பிரிவின் அங்கத்தவ ராகத் தெரிவானார். 1974ல் பேரவை நடத்திய நாடகவிழாவிலே பங்குபற்றுமாவலில் அப்பதவியைத் துறந்து போட்டிக்காகப் பிரதி யொன்றை எழுதினார். அவ்விழாவிலே சிறந்த நடிகன், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த மேடையமைப்பு, சிறந்த பிரதி ஆகிய ஐந்துக்கும் முதலிடம் கிடைத்தது. இவர் சிறந்த நாடகாசிரியனா கத் தெரிவானார். அதே வருடம் யாழ்ப்பாணத்தில் நடந்த அனைத் துலக தமிழாராய்ச்சி மாநாட்டில் நாடகக் கலைஞன் என்ற ரீதியில் கெளரவிக்கப்பட்டார்.
அல்ஹாஜ் ஏ.ஆர். ஜெய்னுலாப்தின் தயாரித்த ஆகாயப் பந்தல் டெலி நாடகமே இவரது முதல் டி.வி. பிரதியாகும். இது 1982ஆம் ஆண்டு ரூபவாஹினியில் ஒலிபரப்பானது. இதைத் தொடர்ந்து டி. வி யில் நிறைய பங்களிப்புச் செய்துள்ளார். கலைத்துறைப் பங்க
8O

னிப்புக்காக கெளரவிக்கப்படுகின்ற இந்த வேளையில் இவர் நினைவு கூரத்தகும் அன்பர்கள் பட்டியல் மிக நீண்டது என்கிறார். அவர்களை இங்கே குறிப்பிட வசதி இல்லாமைக்கு வருத்தமும் தெரிவிக்கிறார் பெனகல் அமீர்.
'இறுதியாக எனது ஒரே சகோதரர் அல்ஹாஜ் எம்.எச்.
கஹைருல் அமீர் அவர்களை நான் இங்கே குறிப்பிட வேண்டும். எனது கலைத்துறைப் பிரவேசத்திற்கு அவரே ஆதிகர்த்தா, மிகச்சிறு வயதில் அவர் பாடகர், நான் ரசிகன். அவரிலிருந்து நான் பெற்ற ஊக்கமே இன்று என்னைக் கலைஞனாக்கியுள்ளது" என்று உணர்ச்சி ததும்பி விழிக் கோடியில் கண்ணிர் மல்க கசிந்து நிற்கும், எம்.எச். பெளசுல் அமீர் விருது பெறுவது இசைத்துறையின் முத்திரையாகும். இவரின் இத்தகைய சேவைகளைக் கருத்திற் கொண்டு 1992 ஆம் ஆண்டு முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம் நடத்திய 'வாழ் வோரை வாழ்த்துவோம்” இரண்டாவது தேசிய முஸ்லிம் கலாசார விருது வழங்கும் விழாவின் போது Liyaul Tannaan (கலைச் சுடர்) எனும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
தகவலர் அனுசரண்ை
முளப்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின்
"வாழ்வோரை வாழ்த்துவோம்" நினைவு வர் - ???
திணைக்கள் அனுமதி பெற்று இத்தக்கிள் பிரசுரிக்கப்பட்டது.
தகவல் 1992 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டது
எம்.எம்.ஏ. லத்தீப்
பதிவு 257
கலைத்துறை
8.

Page 43
மீராமொஹிதீன் தம்பதிகளின் இளைய மகனாக: அலாவுதீன் வாத்தியாரின் அன்புத் தம்பியாக இவர் பிறந்தது 1937ஆம் ஆண்டில் கொழும்பு மாநகரில். கல்விச்சாலையில் காலூன்றவில்லை. காரணம் வறுமை, வாசிகசாலை வலம் வரத்தவறவில்லை. அதனால் விளைந் தது புலமை. பத்துவயதில் சிலம்பக்கலை பயிற்சி பெற்ற தந்தையார் இரண்டு வருடத்தில் முறையான தேர்ச்சி. 1950இல் அரங்கேற்றம். அதன் பின் தெருக் 'கூத்தாடியானார்.
அந்தக் காலத்தில் மணமக்ன்களை காரில் வைத்து “பட்டணப் பிரவேசம்” நடத்துவார்கள். 'சுன்னத்து மாப்பிள்ளைமார்களை ஒரு சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வார்கள். அவ்வேளைகளில் அவ்வூர் வைபவங்களில் நாதஸ்வரக் கச்சேரி - பொய்க்கால் குதிரை ஆட்டம் வீரசாகச விளையாட்டுக்கள் இடம்பெறும். அதிலே சிறுவன் லத்திப் உடைய சிலம்புவீச்சு ஒரு சிறப்பம்சம். அதனை அனுபவித்து ரசித்த ஜனாப் மஹற்தும் ஏ. காதர் இவரை நாடக மேடைக்கு அழைத்துச் சென்றார்.
அதன் பின் இலங்கை வானொலியில் தொழிலாளர் நிகழ்ச்சி யில் பாட ஆரம்பித்தார். பல நாடகங்களில் நடித்தார். ‘தவக் கலைஞர் நடிகவேள் லடிஸ்வீரமணியை குருவாகக் கொண்டார். அவரோடு இணைந்து ‘வில்லிசை நிகழ்ச்சிகளில் நாடு முழுவதும் பாடினார். அதிலே மறக்க முடியாதவை மஹாகவியின் 'கண்மணியாள் கதை, புலவர் விக்டோரியாவின் ‘கப்பலோட்டிய தமிழன்', காலஞ்சென்ற மலையகக் கவிஞர் பி.ஆர். பெரிய சாமியின் ‘வாழ்வின் வசந்தம்' ஆகியவை.
1969இல் இலங்கை கலைக்கழகத்தின் இஸ்லாமிய நுண்க லைப் பிரிவின் தலைவர் எஸ்.எம். கமால்தீன் அவர்களின் துணையோடு கிழக்கிலங்கையின் முதுபெரும் கவிஞர். அப்துல்காதர் லெப்பையின் செய்நம்பு நாச்சியார் மாண்மியத்தை வில்லுப்பாட்டாக அரங்கேற்றி னார். இவர் சினிமாவில் நடிப்பதற்கு வழிகாட்டியாக இருந்தவர் கலைஞர் கலைச்செல்வன். அவரது முயற்சியால் திரு.வி.பி. கணேஷன் தயாரித்த நான் உங்கள் தோழன்’ திரைப்படத்தில் நடித்தார்.
இவர் நடிப்பில் முத்திரை குத்திய நாடகங்கள் ஏராளம் உண்டு. அவற்றிலே குறிப்பிடத்தக்கவை.
82

மர்ஹம் சுஹைர் ஹமிட் இயக்கிய பொம்மலாட்டம் - நகரத்துக் கோமாளிகள் - வாடகைக்கு அறை - லடிஸ்வீரமணி நெறிப்படுத்திய சலோமி - ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான் - மனிதர் எத்தனை உலகம் அத்தனை - காதலும் கடவுளும், கலைச்செல்வன் நெறியாள் கையில், கொள்ளைக்காரன் - சக்காராம் - சிறுக்கியும் பொறுக்கியும் - அலைகள் - பாவசங்கீர்த்தனம் - அக்கினிப் பூக்கள் . டைமன் ராணி.
இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது தொலைக்காட்சிப் படம் “ஆகாயப் பந்தல் வீ.எச்.எஸ். ஸில் ஒளிப்பதிவு செய்யப்பட்டு ரூபவாஹினியில் ஒளிபரப்பப்பட்டபோது எல்லோரும் வியந்து பாராட் டினார்கள். ஜனாப் ஏ.சி.எம். உசைன் பாரூக் டைரக்ஷனில் அதனைத் தயாரித்ததோடு ஒளிப்பதிவையும் செய்து லத்திப்பையும் நடிக்க வைத்த வர் புகைப்படக் கலைஞர் ஏ.ஆர். ஜெய்னுல் ஆப்தீன் மாஸ்டர்.
அதைத் தொடர்ந்து முத்துச்சரம் ஹசைன் பாரூக்கின் 'அக ராதி அபுநாநா’, ஹெலன் குமாரியின் ‘கெரி ஒன் டிரக்டர், மொழிவா ணனின் ‘நவரசம்’ போன்ற தொலைக்காட்சி நாடகங்கள். இவரின் தங்கைமார் எல்லோரும் இவரது கலை வாழ்வுக்கு துணையாக இருந்தார்கள். அதே போன்று நண்பர்களும் உற்சாகம் ஊட்டினார்கள். எல்லோரையும் குறிப்பிட்டுச் சொல்வதனால் பட்டியல் நீழும்; பக்கங்கள் போதாது. எனினும் 'சலாம் சொல்லிக் கொள்கிறார். ‘நாம் இருவர், நமக்கு இருவர்’ என்பதுபோல் ஜனாப் லத்தீப் - மனைவி சித்திஹனுான் மைமுனா - மகன்மார் முஹம்மது பைஷப், முஹம்மது வளிர். சிறுகுடும்பம், சீரான குடும்பம். அனுபவமும் ஆற்றலுமிக்க லத்திப் ஒரு “ஆல்ரவுண்டர்” என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
இவரின் இத்தகைய சேவைகளைக் கருத்திற் கொண்டு 1992 ஆம் ஆண்டு முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம் நடத்திய ‘வாழ்வோரை வாழ்த்துவோம்” இரண்டாவது தேசிய முஸ்லிம் கலாசார விருது வழங்கும் விழாவின் போது Najmul Faman (கலைத் தாரகை) எனும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
தகவல் அனுசரனை
முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் "வாழ்வோரை வாழ்த்துவோம்” நினைவு மலர் - 1992 திணைக்கள அனுமதி பெற்று இத்தகவல் பிரசுரிக்கப்பட்டது.
தகவல் 1992 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டது
83

Page 44
நூர்ஜான் மர்ஸ"க்
கலைந்துறை
'மறைந்த ஜனாதிபதி ரனசிங்க பிரேமதாச அவர்கள் பிரதம ராக இருந்த போது, 1982ல் உதாகம நிகழ்ச்சியின் போது தனது கலைச் சேவையைக் கண்ணியப்படுத்துகின்ற வகையில் எனக்கோர் இல்லிடத்தைத் தந்தமை மனதை விட்டும் நீங்காத நிகழ்ச்சி' என நன்றிப் பெருக்கோடு கூறி மகிழ்கிறார் நூர்ஜஹான் மர்ஸ்"க்.
கண்டியில் 1949ல் பிறந்த இவர் தனது கல்வியைக் கண்டி ஒஸ்மானியா மகாவித்தியாலயத்தில் (இன்றைய சித்திலெப்பை) ஜி.R.ஈ. (சாதாரண தர வகுப்போடு முடித்துக் கொண்டார். அல்ஹாஜ் எம்.எஸ். எம். மர்ஸ்"க்கை 1971ல் திருமணஞ் செய்து, இரு பிள்ளைகளுக்குத் தாயான இவர் மர்ஹ"ம் கே.ஏ. அபூஉடைதா - ரஹற்மாபீ தம்பதியி னரின் புத்திரியாவார்.
1987ல் கலையுலகில் அடியெடுத்து வைத்த இவர் வானொலி மேடைக்குத் தன்னை அறிமுகஞ் செய்து, கடந்த 25 வருடங்களாகக் கலைத்துறையில் ஆக்கமும், ஊக்கமும் நல்கிவரும் "லியாவுல். பன்னான்’ எனப்.ஐ.எம்.ஏ. ஜப்பாரையே தனது குருவாகக் கூறுகின்றார்.
தனது கலையார்வத்திற்கு உரமிட்டவர்களாகத் தனக்கு கல்விக்கண் தந்த ஆசிரிய-ஆசிரியைகள் உட்பட, பெற்றாரையும்,
குடும்பத்தாரையும், அருமைக் கணவரையும் நினைவுபடுத்தும் இவர்
84
 

வானொலியில், தொலைக்காட்சியில், மேடை நிகழ்ச்சிகளில் பாடிவருவ துடன், 'வாடைக்காற்று, மாமியார் விடு' ஆகிய சினிமாப் படங்களிலும் பின்னணிப் பாடல் பாடியிருக்கின்றார்.
திரு. எஸ்.வி.ஆர். கணபதிப்பிள்ளை என்பரின் அறிமுகத்தோடு உதாகம நிகழ்ச்சிக்கு (1980ல்) அறிமுகமான இவர் இதுவரை 75க்கு மேற்பட்ட உதாகம கிராம எழுச்சித்திட்ட இசை நிகழ்ச்சிகளில் பங்கேற் றுள்ளார். வானொலியில் இஸ்லாமிய கீதம் உட்பட, இல்முல் இஸ்லாம், சிங்கள இனப்லாமிய கீதம், உரைச்சித்திரம், இசைச் சித்திரம், தமிழ் மெல்லிசை, தமிழ்-முஸ்லிம் நாடகங்கள், மாதர் மஜ்லிஸ் என்று பல வானொலி நிகழ்ச்சிகளில் இப்போதும் தொடர்ந்து கலைப்பணி செய்தே வருகின்றார்.
1982ல் முன்னாள் இந்து சமய, தமிழ் அமுலாக்கல் அமைச்சர் திரு. செ. இராஜதுரையினால் பனப்பரிசிலும், பாராட்டும் பெற்றுள்ள இவர், தமிழ் நாடு இசையரசு எஸ்.எஸ். வாஹித் இலங்கை வந்தபோது மேடைக் கச்சேரியில் அவருடன் இனைந்து பாடியதைப் பெருமையா கக் கருதுகின்றார்.
தனது கலையுலக வெற்றிக்கு உரமும், ஊக்கமும் தந்துவரு கின்ற வானொலி, தொலைக்காட்சித் துறைகளைச் சார்ந்த "மூவிக் நூரி', கலாசூரி ஏ.ஜே. கரீம், எம்.எம். இர்பான், "தாஜுல் உலூம்', எம்.எம். மக்கீன், அனுஷா மொறாபஸ்ப் ஆகியோரை என்றும் மறக்காமல் நினைவுகூர்ந்து வருகின்றார்.
இவரின் இத்தகைய சேவைகளைக் கருத்திற் கொண்டு 1994 ஆம் ஆண்டு முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம் நடத்திய "வாழ்வோரை வாழ்த்துவோம்” இரண்டாவது தேசிய முஸ்லிம் கலாசார விருது வழங்கும் விழாவின் போது $authul Andalecb (இசைக் கோகிலம்) எனும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
தகவலர் அனுசரனை
முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் "வாழ்வோரை வாழ்த்துவோம்” நினைவு மலர் - 1994 திணைக்கள் அனுமதி பெற்று இத்தகவல் பிரசுரிக்கப்பட்டது.
தகவல: 1994 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டது
85

Page 45
பதிவு 269
கலைத்துறை
இலங்கை வானொலி முளப்லிம் சேவையில் முளப்லிம் மாதர்க (ளுக்கென முதன் முதல் "பத்ருல் மில்லத்" காமில் மரைக்கார் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட "செளத்துன்னிசா" நிகழ்ச்சியை 14 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தி "மூசிக்நூரி' எம்.எச். குத்தூளப் காலத்தில் "மாதர் மஜ்லிஸ்" ஆகப் பெயர் மாற்றி, அதன் தனித்தன்மையைப் பேணி, தகுதியானவர்களிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கியவர் யார் தெரியுமா?
அவர் தான் ஜனாபா ஹம்ஸா முஹம்மத் ஆரிப் என்பவராவார். இவர் 1929இல் சிலாபத்தில் மஜித்கான் - உம்முஹபீபா தம்பதி யினரின் புதல்வியாப் பிறந்து 1958இல் மர்ஹ"ம் எம்.எச்.எம். ஆரிப் என்பவரை மணந்த ஏழு பிள்ளைகளின் தாயாவார்.
சிலாபம் கத்தோலிக்க பெண்கள் பாடசாலை - ஆங்கிலப் பாடசாலை - கொழும்பு பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி ஆகியவற்றில் பயின்று 1947இல் எஸ்.எஸ்.ஸி. சித்தியடைந்து 1952இல் பிரவேசப் பண்டிதப் பரீட்சையிலும் சித்தியடைந்து யாழ்ப்பாணம் கோப் பாய் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் (1952 - 53) பயிற்றப்பட்டு தமிழ் ஆசிரியையான இவர் பல்வேறு பள்ளிக்கூடங்களில் படிப்பித்து விட்டு பேருவளை, மருதானை அல்-பாஸியத்துல் நஸ்ரியா முஸ்லிம் பெண்கள் வித்தியாலயத்தில் 1964 முதல் 1989 வரை அதிபராகப் பணியாற்றிவிட்டு ஓய்வுபெற்றார்.
86
 

முஸ்லிம் பெண்கள் கலை, இலக்கியத்துறைகளில் பங்கேற்கத் தயங்கிய ஒரு காலகட்டத்தில் இவர் துணிந்து 'தினகரன்" ஏட்டுக்கு விசேடமான நாட்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதி வெளிட்டதோடு வானொலியிலும் அடியெடுத்து வைத்தார். இவரது இலக்கியப் பங்க ளிப்புக்கள் பத்திரிகைகளைவிட வானொலிகளிலேயே அதிகம் இருந்தது எனச் சொல்லும் அளவிற்கு கணிசமான பணிகளைச் செய் துள்ளார்.
முளப்லிம் பெண்கள் கல்வித்துறையில் மிகவும் பின்தங்கியி ருந்த காலப் பகுதியில் தைரியமாக உயர் கல்வி கற்று, அப்பகுதியில் முஸ்லிம் பெண்களின் கல்வி வளர்ச்சிக்கு இவரே முன்னோடியாக விளங்கினார் என விதந்துரைக்கும்படியாக தன் அறிவுப் பயணத்தைத் தொடர்ந்தார். அக்காலத்தில் தாய்க்குலம் தன்னை மிகவும் அவதான மாக நோக்கியது எனக் கூறும் இவர் "முஸ்லிம் பாடசாலைகளே இல்லாத அக்காலப் பிரிவில் தமது சமய, சமூக, கலாசாரப் பண்புக இருக்கு எவ்வித ஊறும் ஏற்படாத வண்ணம் தன் கல்விப் பயனத்தை முடித்ததாகக் கூறிப் பெருமிதமடைகின்றார்.
வானொலி முஸ்லிம் சேவையில் எண்ணிறந்த நிகழ்ச்சிகளில் பிரதியாக்கம் செய்து சிறப்பான பணி செய்த இவர் தான் நடத்திய "சௌத்துன்னிசா" மாதர் நிகழ்ச்சி மூலம் பெண்ணினத்திற்கு பெரும் பயன் தரத்தக்க நிகழ்ச்சிகளைப் புகுத்தி, நிகழ்ச்சியைத் தரமாக்கினார். களுத்துறை மாவட்ட முஸ்லிம்களின் பிரதேச மொழி வழக்கினை (சோனகத் தமிழ்) இவரே வானொலிக்கு "செளத்துன்னிசா" மூலம் அறிமுகஞ் செய்தார். முஸ்லிம் மாதர்கள் வானொலி நிகழ்ச்சிகளில் பங்குகொள்ள பாதை வகுத்த பெருமைக்குரிய இவரின் இத்தகைய சேவைகளைக் கருத்திற் கொண்டு 1994 ஆம் ஆண்டு முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம் நடத்திய "வாழ்வோரை வாழ்த்து வோம்” இரண்டாவது தேசிய முஸ்லிம் கலாசார விருது வழங்கும் விழாவின் போது Nainul Pannaா (கலைத் தாரகை) எனும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
தகவல் அனுசரணை
முன்ப்லிம் சமய கலாசார அலுவகப்கள் திணைக்களத்தின் 'வாழிவோரை வாழ்த்துவோம்" நினைவு மலர் - ஒர4. திணைக்கள் அனுமதி பெற்று இத்தகவல் பிரசுரிக்கப்பட்டது.
தகவல் 1994 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டது
87

Page 46
ஆமினா பேகம் பாருக்
பதிவு 270
கலைந்துறை
ஒரு காலத்தில் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் இஸ்லாமிய வரலாற்று நாடகங்கள் கொடிகட்டிப் பறந்தன. அத்தகைய நாடகங்களில் தனது நடிப்பாற்றலாலும், குரல் வளத்தாலும் மிகவும் சோபித்த ஒரு முஸ்லிம் பெண் கலைஞர் நம் மத்தியில் வாழ்கிறார்.
அவர்தான் - ஜனாபா ஆமினா பேகம் பாரூக் என்பவராவார்.
இவர் கொழும்பு புதுக்கடை, பண்டாரநாயக்க மாவத்தையில் ஏ. சுலைமான் - மர்யம் பீபி தம்பதிகளுக்கு மகளாகப் பிறந்து ஜனாப் ஏ.ஓ.எம். பாரூக் என்பவரைத் திருமணஞ் செய்து 2 பெண், 3 ஆணன் என்று ஐந்து பிள்ளைகளின் தாயாவார்.
கொழும்பு பாத்திமா முஸ்லிம் பெண்கள் பாடசாலையில் க.பொ.த (சாதாரண தர வகுப்பும், கம்பளை ஸாஹிராக் கல்லூரியில் உயர்தர வகுப்புப் பயின்ற தனது பள்ளிக்கூட வாழ்க்கையிலேயே கல்ை ஆர்வம் மிக்கவராகத் திகழ்ந்தார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சிறுவர் மலர்' நிகழ்ச்சி யில் பங்கு கொண்டதன் மூலம் தன் கலைவாழ்வை ஆரம்பித்த இவர் இளைஞர் மன்றம், முஸ்லிம் நிகழ்ச்சி என்று பல நிகழ்ச்சிகளிலும் சிறப்பான கலைச் சேவை புரிந்திருக்கின்றார்.
88
 

முஸ்லிம் சேவையைப் பொறுத்த வரை பல்வேறு இஸ்லாமிய நாடகங்களிலும், உரைச்சித்திரம், இசைச் சித்திரங்களிலும் 'நெஞ்சோடு நெஞ்சம்' மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.
முஸ்லிம் நிகழ்ச்சி மட்டுமன்றி தமிழ்ச் சேவையிலும் பங்காற்றி யுள்ள இவரே. இலங்கை வானொலியில் முதல் முஸ்லிம் பெண் அறிவிப்பாளராவார். இப்பதவி மூலம் தேசிய சேவையிலும், வர்த்தக சேவையிலும் சில காலம் அறிவிப்பாளராகச் சிறப்பான பணிகள் செய்திருக்கின்றார்.
நடிப்பதோடு நின்றுவிடாமல் சிறுகதை நாடகம் எழுதி ஒலிபரப்பு வதிலும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ள இவர் தனது வளர்ச்சியிலும், மலர்ச்சியிலும் ஊக்கமும், ஒத்துழைப்பும் தந்துதவிய உடன் பிறவாச் சகோதர, சகோதரியர் என்று பலரை இத்தருணத்தில் நினைவுகூர்ந்து அவர்களுக்கெல்லாம் மானசீகமான நன்றியுணர்வை சமர்ப்பித்துக் கொள்வதில் சந்தோஷிக்கின்றார்.
இஸ்லாமிய நாடகங்களில் பெண் பாத்திரங்களில் இவர் நடித்த நடிப்பை அக்காலத்தில் பலரும் பாராட்டியதை அந்தநாள் ஞாபகமாக நினைத்து மகிழும் இவர், இத்தகைய வாழ்வோரை வாழ்த்தும் விருது விழா நம் கலை இலக்கியவாதிகளை உற்சாகப்படுத்தும் என்ற வகையில் இத்திட்டத்தை மனம் திறந்து பாராட்டுகின்றார். இவர் இன்னும் பல்லாண்டு வாழ்ந்திட வல்லோனை வாழ்த்துவோமாக!
இவரின் இத்தகைய சேவைகளைக் கருத்திற் கொண்டு 1994 ஆம் ஆண்டு முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம் நடத்திய "வாழ்வோரை வாழ்த்துவோம்" இரண்டாவது தேசிய முஸ்லிம் கலாசார விருது வழங்கும் விழாவின் போது Namul Tannaா (கலைத் தாரகை) எனும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
தகவின் அதுசரணை
முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்கணத்தினர் "வாழ்வோரை வாழ்த்துவோர்" நினைவு மலர் - 1994 திணைக்கள் அனுமதி பெற்று இத்தகவல் பிரசுரிக்கப்பட்டது.
தகவலர் திரி ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டது
89

Page 47
நிஹாரா சபூர்தீன்
பதிவு
271
கலைத்துறை
இலங்கை வானொலியில் சுமார் 800 முஸ்லிம் நாடகங்களி லும், 800 மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சிகளிலும், 300 பிஞ்சுமனம் நிகழ்ச்சிக ளிலும், மேலும் பல்வேறு சித்திரங்களிலும் பங்கேற்றுப் புகழ் குவித்த ஒரு முஸ்லிம் பெண் கவிஞர் நம்மிடையே வாழ்ந்து வருகின்றார்.
அவர்தான் ஜனாபா நிஹாரா சபூர்தின் என்பவராவார்.
கொழும்பு, மொஹிதீன் மஸ்ஜித் வீதியில் 1948இல் பிறந்து, கொழும்பு அல்-ஹிதாயா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தரம் வரை பயின்றுள்ள இவர் ஜனாப் முயீர் சபூர்தின் என்பவரைக் கரம்பிடித்த மூன்று பெண் பிள்ளைகளின் தாயாவார்.
பாடசாலையில் பயிலுகின்ற காலத்திலேயே கலை ஆர்வம் மிக்கவராகத் திகழ்ந்த இவர், 1959இல் ஒலிபரப்பான "ஜஹாங்கீர்" எனும் நாடகத்தில் முதன் முதல் நடித்ததன் மூலம் வானொலித்துறைக் கலை வாழ்வு ஆரம்பமானது என்கிறார்.
அதைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் இவர் பங்கு கொண்டு படிப்படியாகப் புகழ்பூத்த முஸ்லிம் பெண் கலைஞரானார். இவர் நடித்த நாடகங்களுள் IDர்ஹ"மான, "யுவன்” என்னும் எம்.ஏ. கபூர் எழுதிய 'அழாதே சிரி', 'இளம்பிறை' எம்.ஏ. ரஹற்மான் தீட்டிய
9)
 

呜
" தாஜ்மஹால் நிழலில்.”, “லியாவுல்ப.ண்னான்' மர்ஹம் என். தாலிப் எழுதிய "பந்து'. 'பழையகோர்ட்", அவ்வாறே எம். அஸ்வத் கான், "தீன்ஷா” " வியாவுல் ப.ண்னான்' எம்.எச். பெளசுல் அமீர், சட்டத்தரணி எஸ். முத்துமீரான், போர்வைபூர் ஜிப்ரி ஆகியோர் எழுதிய நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை என்கிறார்.
அவ்வாறே சேவை இரண்டில் எஸ். ராம்தாஸ், 'பல்கலை வேந்தன் சில்லையூர் செல்வராசன், "சானா' என்றழைக்கப்பட்ட மறைந்த சன்ைமுகநாதன் போன்றோரினதும் மறைந்த கே.எம். வாசகர் தயாரித்த ஒரு மணித்தியால நாடகங்களிலும் தான் நடித்ததைப் பெருமையாகக் கொள்கிறார்.
ரூபவாஹினியில் ஈதல் பித்ர் விசேட நோன்புப் பெருநாள் மலாய் நிகழ்ச்சியில் தமிழ்-மலாய் அறிவிப்பாளராகவும் கடமையாற்றி யுள்ள இவர் 1983இல் தமிழ் சேவையின் அறிவிப்பாளராகவும் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார்.
வானொலித்துறைக்கு மட்டுமன்றி திரைப்படத்துறையிலும் இவரது பணி தொடர்ந்துள்ளது. சிங்களப் படங்களின் தமிழ் டப்பிங்குக எளிலும் இவர் குரல் கொடுத்துள்ளார். அதற்கு உதாரணமாக 'அஜா சத்தன்', "ஷர்மிலாவின் இதயராகம்", "நாடு போற்ற வாழ்க” போன் றவை குறிப்பிடத்தக்கவை.
தனக்கு கலையுலக வாழ்வில் துணை புரிந்து உற்சாகப்படுத்திய பலரை இப்போதும் மறவாமல் நினைவுகூர்ந்து வரும் இவரின் இத்தகைய சேவைகளைக் கருத்திற் கொண்டு 1994 ஆம் ஆண்டு முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம் நடத்திய "வாழ்வோரை வாழ்த்துவோம்” இரண்டாவது தேசிய முஸ்லிம் கலாசார விருது வழங்கும் விழாவின் போது Najmul Tannan (கலைத் தாரகை) எனும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
தகவல் அனுசரணை
முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினர் "வாழ்வோரை வாழ்த்துவோம்' நினைவு மலர் - நிதி. தினைக்கள் அனுமதி பெற்று இத்தகவல் பிரசுரிக்கப்பட்டது.
தகவல் 1994 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டது
9.

Page 48
ஞெய் குமாலா சவ்ஜா
பதிவு 272
கலைத்துறை
இலங்கையில் முதல் மலாய் மொழியிலான கெஸ்ட் "ஒலி நாடா" தயாரிப்பில் பாடிய பாடகி என்ற பெருமைக்குரியவர் ஒருவர் நம் மத்தியில் இருக்கிறார். அவர் யார் தெரியுமா?
அவர் தான் ஜனாபா ஞெய் குமாலா சவ்ஜா ஆவார்.
தென்னிலங்கையிலுள்ள மாத்தறையில் 1942ஆம் ஆண்டில் பிறந்து, ஓய்வுபெற்ற அரசாங்க முதலாந்தர தொழில்நுட்ப அதிகாரியான ஜனாப் எம்.எம். ப.லாலுன் சவ்ஜா என்பவரை மணந்து கொண்ட இவர், நான்கு பிள்ளைகளின் தாயாவார்.
கொழும்பு வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலயத்தின் பழைய மாணவியாகிய இவர், பள்ளிக்கூட வாழ்க்கையிலேயே கலைத் துறையில் ஆர்வம் மிக்கவராகத் திகழ்ந்தார். இந்தக் கலை ஆர்வத் தைப் படிப்படியாக வளர்த்துக் கொண்டதன் காரணமாக இலங்கை வானொலியில் தனது கலைப் பயணத்தைத் தொடர்ந்தார். "ஏ" தரம் கொண்ட வானொலிக் கலைஞராக, கடந்த கால் நூற்றாண்டிற்கும் மேலாக, தன் கலைப் பங்களிப்புக்களைச் செய்து வருகின்றார்.
முளப்லிம் இலக்கியவாதிகளை வாழும் காலத்திலேயே வாழ்த் தும் இந்த விருது விழாவில் தன்னையும், தனது கலைச் சேவையை
92
 

யும் கண்ணியம் செய்யும் நன்னோக்கில் தெரிவு செய்ததைப் பெருமை யாகக் கருதும் இவர், அதற்காகத் தனது ஆழ்ந்த நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிப்பதில் பூரிக்கின்றார்.
இது போன்று இன்னும், இனினும் பல்வேறு விருதுகளைப் பெற்று, கலைப் பணியைத் தொடர வேண்டிய இவரின் இத்தகைய சேவைகளைக் கருத்திற் கொண்டு 1994 ஆம் ஆண்டு முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம் நடத்திய "வாழ்வோரை வாழ்த்து வோம்” இரண்டாவது தேசிய முஸ்லிம் கலாசார விருது வழங்கும் விழாவின் போது Naimul Hannan (கலைத் தாரகை) எனும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
தகவலர் அனுசரனை
முன்ப்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் "வாழ்வோரை வாழ்த்துவோம்" நினைவு மலர் - 1994 திணைக்கள அனுமதி பெற்று இத்தகவல் பிரசுரிக்கப்பட்டது.
தகவல் 1994 ஆம் ஆண்டை ஆடிப்படையாகக் கொண்டது
டோனி ஹஸன்
பதிவு
275
கலைத்துறை
"கொழும்பு, கொம்பனித் தெருவில் ஒரு முறை நடைபெற்ற எங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாள் மீலாத் விழாவில் தான் முதன்முதல் மேடையேறிப் பாடினேன். இதுவே என் கலைப் பயணத்தின் துவக்கமாகும்."
93

Page 49
இப்படிக் கூறுகின்றார் டோனி ஹளப்ன் என்பவர். இவரது முழுப் பெயர் துவான் அவிமுதின் ஹஸன் என்பதாகும்.
கொழும்பில் 1950ல் மரஹrம் டி.கே வான், ஜனாப நோனா பிஸ்தாரி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்த இவர் ஒரு இசைக் குடும்பத்தின் வாரிசாவார். 1974ல் பூனாபா ருக்ஸானா என்பவரை மனந்து, இரு பிள்ளைகளின் தந்தையாவார்.
தனது ஏழு வயதிலேயே பாடத் துவங்கிய இவரை இவரது குடும்பத்தைச் சேர்ந்த மர்லூரம் டி.கே. ஹனிபா என்பவரே இiங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு அழைத்துச் சென்று உற்சாகப்படுத்தி, தான் பாடும் சிங்கள பெஸ் விசைப் பாடல் நிகழ்ச்சிகளில் எல்லாம் சேர்ந்து பாடவைத்து வளர்த்துவிட்டார் என்று அந்த நாள் ஞாபகத்தை நெஞ்சம் நெகிழ்ந்து அசை போடுகின்றார்.
தனது தந்தையாரும் சிறந்த இசைப் பாடகர் என்பதால், தாயும் தந்தையும் என்னை இத்துறையில் சிறு ராபத்தில் இருந்தே உற்சாகப் படுத்தி வந்த வரிசையில்தான் ஒருநாள், மீலாத் மேடையில் பாட வைத்தார். த ரொரு பிரபல்யமான பாடகராகத் திகழ வேண்டுமென என் தாய் கண்ட கனவு இன்று இறையருளால் நிறைவேறியிருப்பதில் தன் தாய் இத்துறையில் காட்டிய ஆர்வத்தையும், ஒத்துழைப்பையும் இவர் விதந்துரைக்கின்றார்.
முதன்முதல் திரைப் பாடலைப் படுவதற்கான வாய்ப்பை இவருக்கு வழங்கிய மறைந்த ஆர். முத்துசாமியை இன்றும் நன்றியுடன் நினைவுகூரும் இவர், அவரது இசைக்கருளியின் நாதம் இன்றும் நம் காதுகளில் ரீங்காரம் செய்கிறது என்கிறார்.
பெரும்பாலும் சிங்களப் பாடல்களையே பாடி வந்த இவர், 1966 முதல் ஆறிந்தி திரையுலகின் பிரபல பாடகர் மர்ஹும் அல்ஹாஜ முஹம்மத் ராபி பாடிய ஹிந்திப் பாடல்களையும் பாடத் துவங்கி பெரும் புகழ்பெற்றார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாடனத்தின் சிங்கள மெல்வி சைப் பாடல்களைப் பாடுவதில் பீ தரப் பாடகரான இவர் முஸ்லிம் சேவையில் இஸ்லாமிய கீதங்களைப் பாடுவதில் அதி உன்னத ஏ தரப் பாடகராகவும் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.
의

கம்உதாவ, மஹாபொல இசை நிகழ்ச்சிகளில் பங்குகொண்டு புகழ் குவித்த இவர் தன் மேடைக் கச்சேரிக்கான அலங்கார உடைக ளைத் தயார் செய்வது முதல் தனது மனையாளே இவரது கலைத் துறை முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவி வருகின்றார் என்கிறார்.
இசைப்பாடல் துறையில் திருவாளர்கள் ஆர். முத்துசாமி, சரத் டி. அல்விளப், ஜனாப் எம்.எச். முஹம்மத் சாலி, எம்.கே. ரொக்சாமி உட்பட வானொலி, தொலைக்காட்சி, சுயாதீன தொலைக்காட்சிச் சேவை போன்றவற்றில் தொழில் செய்யும் உத்தியோகத்தர்கள் அனை வருக்கும் இந்நேரம் நன்றி கூறுவதில் பெருமைப்படுகின்றார். இவரின் இத்தகைய சேவைகளைக் கருத்திற் கொண்டு 1994 ஆம் ஆண்டு முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம் நடத்திய "வாழ்வோரை வாழ்த்துவோம்” இரண்டாவது தேசிய முளப்லிம் கலாசார விருது வழங்கும் விழாவின் போது Muபsh:k NUTர் இசை ஒளி) எனும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
தகவலி அனுசரண்ை
முனல்லிச் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் "வாழ்வோரை வாழ்த்துவோர்" நினைவு மற்பர் - 199. தினைக்கள அனுமதி பெற்று இத்தகவல் பிரசுரிக்கப்பட்டது.
தகவல் 1994 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டது
எம்.எஸ். முஹம்மத்
பதிவு 274
கலைத்துறை

Page 50
இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியில் இஸ்லாமிக் கீதம் பாடிய " பாடிவரும் பாடகர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்கள் அத்தனை பேரிலும் 'வன் மேன் ஷோ” செய்த பாடகர் ஒருவர் மட்டுமேயிருக்கின் றார். -
அவர்தான் எம்.எஸ். முஹம்மத் ஆவார்.
கொழும்பு, மருதானை பிச்சோட்ஸ் பெலேஜில் மர்ஹாம்களான எம்.எஸ்.எம். ஸ்லிம் - திருமதி நூர் சிகேறி தம்பதிகளின் புதல்வனாக 1939இல் பிறந்த இவர் கொழும்பு சங்கராஜ மாவத்தை மத்திய மகா வித்தியாலயம், மருதானை ஸாஹிராக் கல்லூரி, ஹ"ஸைனியா வித்தியாலயம் ஆகிய கல்விக் கூடங்களில் க.பொ.த வரை கல்வி பயின்றவராவார்.
வறுமை செய்த கஷ்டத்தினால் படிப்பைத் தொடர முடியாமல் அத்தோடு நிறுத்திக் கொண்டு தொழில் ஒன்றைத் தேடிக் கொண்டார். ஆரம்பத்தில் இவர் பள்ளிக்கூட வாழ்க்கையிலேயே பாடுவதில் மிக மிக ஆர்வம் காட்டி வந்ததோடு அக்காலத்திலேயே பல்வேறு விழாக் களில் பாடி பலரின் பாராட்டுக்களைப் பெற்று வந்துள்ளார்.
இவ்வாறு பாடிவரும் - அவரைப் புகழ்தேடி வரும் காலத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நடத்திய இசைப் பரிசோதனை யில் பங்கேற்று "ஏ" தரத்தில் தெரிவானார். அன்று நடந்த அனைத்து இசைப் போட்டிகளிலும் சித்திபெற்றே வந்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்நாட்டு முஸ்லிம்களின் வரலாற்றில் மிக அழுத்தமாகப் பெயர் பதித்துக் கொண்ட மர்ஹாம் ஸேர் ராஸிக் பரீத் அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவொன்றில் இவர் பாடி முடித்ததும், ஸேர் ராஸிக் பரீத் இவரை அருகழைத்து 'நல்லா பாடுறீங்க" என்று பாராட்டிய சம்பவம் என்றும் மனதில் பசுமையாகவுள்ளது என்கிறார்.
தமிழ் நாட்டிலிருந்து நம் நாட்டுக்கு வந்து இசைக் கச்சேரிகள் நடத்திய இசைவாணர்கள் திரு. டி.கே. ராமமூர்த்தி, மர்ஹ"ம் காரைக் கால் தாவூத், இசைமுரசு நாகூர்.ஈ.எம். ஹனிபா, எச்.எம். ஹனீபா, இசை அரசு எளப்.எஸ். வாஹித் போன்றோருடன் ஒரே மேடையில்
9.

பாடி, அன்னவர்களின் பாராட்டைப் பெற்றுக் கொண்டதை தன் வானாளில் என்றுமே மறக்க முடியாது என்கிறார்.
இவரின் இத்தகைய சேவைகளைக் கருத்திற் கொண்டு 1994 ஆம் ஆண்டு முளப்லிம் சமய கலாசாரத் திணைக்களம் நடத்திய "வாழ்வோரை வாழ்த்துவோம்’ இரண்டாவது தேசிய முஸ்லிம் கலாசார விருது வழங்கும் விழாவின் போது MOusheek N00ார் (இசை ஒளி) எனும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
தகவலர் அதுசரனை
முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் "வாழ்வோரை வாழ்த்துவோர்" நினைவு மலர் - 1994 திணைக்கன அனுமதி பெற்று இத்தகவல் பிரசுரிக்கப்பட்டது.
தகவனம் 1994 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டது
பதிவு 275
கலைத்துறை
"திரு. டட்லி சேனநாயகா பிரதமராக இருந்த சமயம் முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸ்வின் சுசரித்த மண்டபத்தில் பாகிஸ்தானிலிருந்து இலங்கை வந்திருந்த கவாலிவாலா ஹாஜி செய்யது முஸ்தபா மியா பாட நான் "டோலக்" வாசிக்க, ரசிகர்களின் ஆரவாரம் பெரும் உற்சாகம் தந்தது. இடையில் இதே பிரேமதாஸ, "புஹாரி காக்கா.தவனகக் சிந்து.' எனக் கேட்டு, மீண்டும் பாட. டோலக் வாசிக்க வைத்தது எனக்குக் கிடைத்த பெரிய கெளரவம்.”
97

Page 51
இப்படிக் கூறுகிறார் “டோலக் புஹாரி" என இசைப்பிரியர்களால் செல்லமாய் அழைக்கப்படும் எம்.ஏ. புஹாரி.
கொழும்பில் 1902ல் எம்.எம். அலியார் . பாத்தும்மா தம்பதியி னரின் மகனாகப் பிறந்து, 1946ல் ஸையத்தூன் பீபி என்பவரை மணந்து, ஆறு பிள்ளைகளின் தந்தையான இவர் தனது நெஞ்சுவலி குறித்து சொல்லப்பட்ட வைத்திய ஆலோசனையை அடுத்து, டோலக் அடிப்பதை நிறுத்திக் கொண்டவராவார்.
இவரது கலைத்துறை பயணம் சிறு வயது முதலே ஆரம்ப மானது. இது குறித்து இவர் தனது பழைய நினைவுகளை அசை போட்டார்.
என் பெற்றோர் இசைப் பிரியர்கள். எனது தமையனார், நான்,
என் தம்பி மூவரும் இசைத்துறையில் ஆர்வம் காட்டுவதை பெற்றோர் விரும்பினர். சிறுவயதில் ஜப்பான் மெட்லின் ஒன்றினைத் தந்தையார் வாங்கித் தந்தார். நாங்கள் மூவரும் சர்பினா - டோலக் - மெட்லின் என்று மாறி மாறி வாசிப்போம். நாளடைவில் கச்சேரிகளுக்குப் போகலானோம். படிப்படியாகப் புகழ் வந்தது. 1950க்கு முன் ரேடியோ சிலோன் பொரளையில் இருக்கும்போது வானொலிப் பாடகர் எஸ்.எம். புஹாரியே என்னை முதன் முதல் ரேடியோ சிலோனுக்கு அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்தார்” என்று தன் கலைப் பிரவேசத்தை அசைமீட்ட இவர் நாளடைவில் "டோலக் மட்டுமே வாசிக்கலானார். நெஞ்சுவலி - வைத்திய ஆலோசனை வரை வானொலியில் டோலக் வாசித்து வரலானார்.
தமிழக இசைத்துறைப் பாடகர்களான இசைமுரசு நாகூர். ஈ.எம். ஹனிபா, காரைக்கால் தாவூத், ஹசைன்தீன் போன்றோரின் பாடல்களுக்கு “டோலக்” வாசித்துள்ள இவர் “மலீக்குல் பட்னான்” மர்ஹம் மொஹிதீன் பேக் அஜ்மீர் சென்று வந்த சமயம் தனக்கொரு பெரிய டோலக் வாங்கி வந்து தனக்குப் பரிசளித்தது முதல் தன் புகழ் பரவத் தொடங்கியது என்கிறார்.
பம்பாய் மொஹிதீன் பாய்தான் இத்துறையில் இவரது குரு
எனக் கூறும் இவர் ஹிந்தி திரைப்படத்துறையைச் சேர்ந்த புகழ்பூத்த இசையமைப்பாளர் நவ்ஷாத்தே தனது மானசீகக் குரு எனப் பெருமிதப்
படுவதோடு, மொஹம்மட் ராபி, டி.எம். செளந்தரராஜன் ஆகியோரும்
98

கவாலி இசையில் அஷிம், அப்துர் ரஹற்மான், கான்ச்வாலா, இஸ்மா யில் ஆஸாத் ஆகியோர் இவரது மனம் கவர்ந்த பாடகர்கள் என்கிறார்.
2ம் உலக யுத்தத்தை அடுத்து தமிழகம் சென்றபோது நாகூர் தர்காவில் காரைக்கால் தாவூத் பாட, தான் டோலக் வாசித்ததை பசுமை நினைவாகக் கருதும் இவர், ‘பிடிசரகெல்ல" சிங்கள திரைப்படத் திற்கும் டோலக் வாசித்திருக்கிறார்.
ரூபவாஹினி "இதயகீதம்' நிகழ்ச்சியில் டோலக் வாசித்த மர்ஹம் டோலக் நஸார் மாஸ்டர் இவரின் புத்திரர். தற்போது அப்சராஸ் இசைக்குழுவிலுள்ள நவ்ஷாத் இவரது பேரனாவார். தன் பேரன் மூலம் தன் இசைப் பாரம்பரியம் தொடர்வதில் பெருமையுறும் இக்கலைஞரின் இத்தகைய சேவைகளைக் கருத்திற் கொண்டு 1994 ஆம் ஆண்டு முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம் நடத்திய * வாழ்வோரை வாழ்த்துவோம்” இரண்டாவது தேசிய முஸ்லிம் கலாசார விருது வழங்கும் விழாவின் போது MousheekNoori (இசை ஒளி) எனும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
தகவலி அனுசரணை ܗܝ
முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் “வாழ்வோரை வாழ்த்துவோம்” நினைவு மலர் - 1994 திணைக்கள அனுமதி பெற்று இத்தகவல் பிரசுரிக்கப்பட்டது.
தகவல் 1994 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டது
99

Page 52
Š
ܡܫܕܪ
8áR) SROVÁDas GaGa) &Ryškálu Frías oAll Cogkon Art Rod Literature Goeie
நோ காரியாங்க் инili Halili prili,
கபூர் நீதி Eger. Dafür, Lk, நத்தும் (buി. ്തു. Uriarrara, struu ghu
الليفينيقته يتعاطعات
: ::: nl | tl-rկ:
- . . . . - - RELI
f. Kr. Eindkladjudaurus daar 1+ டேருநா ପର୍ୟ୍ଯe୪୩ 36.
பொள்.நீகத்துவர் s .
தி பேங்ாக
ni Bikhtk r|rin; ++"...........r" + சீசிசார்முகநாதவி -- " " -
է եl б":ўttp: 9L(! - م .F"نس " = 与 ി .uഴ്ച് է:, :ru:, ੫।i |-
一。*,酸 ق Fசங்கர் ஆந்தி Bக்,ே LůrJirků *。 f LTLTTTT S TTTSS LSSSStttSSS SSASSrSSAAAS S StStS SLLL L S SLLSS
ருே ந்ேத்ர டேராவு நிலப்பு:மி ஏது பொருங்ார். "
stsindårikssærst
! akn· nagrigingib
дгээрт kaluarka u-leruitir Haniei
dur gupi udal A. rip dari ി (ജീഴ്കീ ജ്യങ്ങ Khi hikikad na kwa Libi çafrička R.Lgr a
i'r gan Is-Lyglifa'r fr
fi. Eurragaf ஆரிய பீகிருந்ாயூர்
ஆசிரியர் சிறந்ததுமா link LT.dulum
நடிக நஞ்போல்சந்திநகர்
t . . . . . . . " 115.1 *|
l; i. *'''; i--) ਅੰ
"। 5;Ę IŠ TT 5. Garnkircy
fi 'கடி ,“* (داوي ه? جـ ث سد " كتابا {? ','' STSYJSSAS DDD S SqEtSgK 7:-;
凸
*து சிங்க நிலவு ஆறடி ஆவ,
I ■ ∎ïuዕ... Fo፥u፡ آبها - rt,
*,,。
గా"| . ,""جي , , , 翡 ''... ፵ , J'ቑ''...;r(' ਨੂੰ : yyyy
ته یې : " , ") ) fل.
:
 
 


Page 53
இலங்கை எழுத்தாலி ஊடகவியலாளர்கள் கலைஞர் விபரத்திரட்டு - இந்நூலில் ஒவ் எழுத்தாளர்களினதும் பணிகள் மிக விரிவாக 4-5 பக்கங்களி வல்களை வழங்கியிருப்பதும், தாளர்களின் நூல்களின் மு டைப்படம், எழுத்தாளரின் படம், முகவரிகள் என்று நல்ல வரலாற்றுப் பதிவினை இத்ெ பில் இடம்பெறச் செய்துள வெளியிட்டது மட்டுமல்லாது செலவிலேயே ஈழத்து ம புலம்பெயர்ந்த நாடுகளில் தேசிய நூலகங்களுக்கெடு அவற்றை அனுப்பியும் வைத் கின்றார். எம்மவரது பணிகள் லாற்றில் அழியாது நினைவு சு இவர் ஆற்றியுள்ள சுயநல நோ உதவி எம்மவரால் மறக்க கூடாததாகும். எதிர்காலத்தில் பீ.எம்.புன்னியாமீன் அவர் பெயரை அவர் நல்நோக்கத் வெளியிட்டுவரும் இவ்வாவணி தமிழ் படைப்புலக வரலா அழிக்கப்பட முடியாதவாறு பெ வைக் கும் எண் பதில் எ சந்தேகமுமில்லை.
என்.செல்வராஜா
தொகுப்பாசிரியர்: நூல்தேட்டம், நூலகவியலாளர்,லண்டன்

ார்கள், ர்களின் வொரு ர் பற்றி ல் தக எழுத் ISISSIL புகைப் தொரு தாகுப் iளார். தனது | [[]] [[]]LD) லுள்ள að GuðIT LÊ ந்திருக் ர் வர கூரப்பட
ப்படக் திரு களது துடன் ITFIEEGir ற்றில் ாறித்து ப் வித
ISBN: 978-955-1779-11-5