கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெருவெளி 2008.05

Page 1
3. In g5dU
6LQ5@血5丽一10
Ulf GTIGOSEGÚNa
தரப்பதற்கானஒழு
 

தளவு ஆபத்தானவர்கள் அபாயத்தின் வேகத்தை மேற்கொள்வதும்தான்
WWW.மனிதஉடற்சில்லுப்பரிசோதனை.med வாழ்வென்பது அர்த்தங்கள் பற்றிய பிரக்ஞை ன்ைமையினால் கலைக்கப்படும் ஒழுங்குகள்
O

Page 2
&gj 2) EUTEULLSETITEl) 65UI6uö6LJUchih 5lgrË போரும் ஆக்கிரமிப்பும் வாழ்வென்பது அர்த்தங்கள் பற்றிய பிரக்ருை சுயதோல்விக் கூறுகள் அழிந்துவரும் கிராமியத்தின் களிச்சுவையின் சோலாக தேசம்: ஆரம்பக் குறிப்புகள்
ஏட்டில் எழுதி 50வத்தேள்
WWW.UOBUffĒD LUÍŤdobūglyČJUBEFTgUEUT. med வீட்டுக் குறிப்புகள் - 19
உந்தன்மீதான எந்தள் வன்முறை பள்ளUTள் ஏஆர் கவிதைகள் El HThÉGblJITJLÍ) 2007
பஷ்றி கவிதைகள் நொங்குப் பராயத்திற்குப் பிள்ளாள முத்தல் வ விழுவின் உச்சியில்
பூர்வீகக் காதல்
LпЕлцрвUJш 5 ппцађbu
(Uട് அவள் சற்று தள்ளி உறுங்கிய இரவு கொஆரத்
திரைப்படம்
Syriana
நூல்கள் : விடத்தல் தீவு முஸ்லிம்களின் வரலாறும் பலன் எல்லாப் பூக்களும் உதிர்ந்துவிடும் 5UuJ LD5UpJõff ÜTEJT LOEUpJäämf எளக்கு கவிதை முகம்
EM C
.
மாற்றுக்கருத்து நிலவரம் பெருவெளி முஸ்லிம்தேச கதையாடலுக்கான : (tibuld bles Iblob
 
 
 
 

குகள்
dibly blauf
TFThéb 65TbUL)
ŪT lJ6ŪIbUTĒJE5Ī
JT[hւf]
ELE
- மிஹாத் - றுவைபி அர்மான் . ஜிஃப்ரி ஹாசன் - அஸ்ஸாம் ஸாதிக் - அஸிஸ் எம். பாயிஸ் - ஏ.பீ.எம். இத்ரீஸ்
- அன்புடீன்
- பர்ஸான் ஏஆர்
அப்துல் றஸாக்
G7 - 2008
- அஸாருதீன்
அதீக் ஹஸன
- ஜமீல் - அஹமட் சாஜித் - எம் வளிம் அக்ரம் - அலறி - எஸ்.எம். அய்யூப்
- நவாஸ் செளயி
- ஸனா முகம்மத்
- அப்துல் றாசீக் - பஹீமா ஜஹான் - அசரீரி
- frrym
றிழா, மிஹாத், பஹிமா ஜஹான் . ஜ.எல். காலித

Page 3
பெருெ
HiStO
இரண்டு தசாப்தங்களுக்கு முன காரணங்களின் அடிப்படையில் நிரா பேசுபொருளாகி இருக்கின்றன. இை ஆன கதைபோல வடக்கு கிழக்கு கிழக்குவாழ் மக்கள் மீது திணிக்கப்ப
கிழக்கு விடுவிப்பு என அரசின விளைந்த பாரிய மனித அவலங்களில் தருணத்தில் தேர்தலை எதிர்கொள்ள வாழ்க்கைச் சுமை, கருத்துச் சுத சிக்குண்டிருக்கும் கிழக்கு மக்களுக் போலவும் அல்லாமல் தீ போலவே கட்டளைகளுக்கமைவாகவே இத்ே
வருகின்றமை இத்தருணத்தில் கவனி
மனித உரிமை மீறல்கள் மூல செல்வாக்கிழந்துவரும் அதிகாரத்தரப்பு தானும் ஜனநாயகத்தின் காவலன்தா கிழக்கு மாகாண சபைத் தேர்தலாகு பூரண கும்பமும் முதல் மரியாதையு எழுதிவிட அது தவியாய்த் தவிக்கிறது என உலகின் கண்களுக்கு படங்காட்ட அரசியல் வாதிகளை சூழ்நிலையி வைத்திருக்கிறது அதிகார பீடம்.
போட்டியின் முடிவுகள் முன் தீ சுமந்தபடியிருக்கும் வாக்காளர்களின் சோர்வுறும் மனநிலைக்கு தவிர்க்க ஜனநாயகத்தின் கேலிக்கூத்து என களமிறங்கியுள்ளது. சிறுபான்மைச் சமூ அடைய ஒற்றுமை அவசியம் என கால போனமைதான் நிஜம். சமூகங்களின் ஆக்கபூர்வமாக ஒருங்கிணைப்பதில் மு பெயரால் பிளவுகளே வலியுறுத்தப்படு அரங்கு தென்படுகிறது.
சிறுபான்மை சமூகங்களுக்கெதி முஸ்லிம் சமூகம் சாய்க்கப்பட்டு வ குழுமியுள்ளனர். அதாவது ஆபத்த கிடைத்துவிடுமென அந்தந்த அணி பரிதாபம் என்னவெனில் பிரச்சாரங்கை உகந்த சூழ்நிலைகள் ஏற்படுத்தப்படா கட்டுப்பாட்டுக்குள்ளும் நியாயங்கள்
இந்தமுறை பிரச்சாரங்கள் இரண உரிமைகள் பற்றிப் பேசுவோர் மக்
 
 
 
 

வளியில் பேசுவோம்
y Repeat itself, first as tragedy second as farce - kall Marx -
ர்பே இரண்டு சிறுபான்மை சமூகங்களினாலும் பல்வேறு கரிக்கப்பட்ட மாகாண சபை பற்றிய விடயங்கள் மீண்டும் ன்று சற்று வேறு முறையாக உலக்கை தேய்ந்து உளிப்பிடி
துண்டாடப்பட்டுவிட்டதனால் மாகாண சபைத் தேர்தல் ட்டிருக்கிறது.
ால் அரங்கேற்றப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது ன் சுவடுகள் மறைவதற்கு முன்பே மக்கள் எதிர்பார்த்திராத அவர்கள் பணிக்கப்பட்டிருக்கிறார்கள். போர்ப்பீதி, அகதிவாழ்வு, ந்திர மறுப்பு எனும் பாரதூரமான நெருக்கடிகளுக்குள் க்கு முன் மாகாண சபைத் தேர்தல் ஒரு கானல் நீர்
காட்சியளிக்கிறது. அண்மையில் இருக்கும் வல்லரசின் தர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறதென 0VP குற்றஞ்சாட்டி ரிப்புக்குரியது.
மும் போர்க்காதல் அரசியல் மூலமும் உலக அரங்கில் பு தனது நிலையை ஓரளவு முட்டுக் கொடுத்து உயர்த்தவும் ன் என மகுடமிட்டுக் கொள்ளவும் தேர்ந்தெடுத்த உபாயமே ம். இந்த மகுடம் சூட்டு விழாவில் தனது எண்ணப்படியே ம் தனது அணிக்கே கிடைத்து விட்டதெனும் முடிவினை து. கிழக்கு மக்கள் தனக்குப் பின்னால் தான் இருக்கிறார்கள் முனைகிறது. அந்த விருப்புறுதியை நிறைவேற்ற சிறுபான்மை ன் கைதிகளாக்கி தனது நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்க
மானிக்கப்பட்டுவிட்டதைப் போன்றதொரு மன பாரத்தை மெளனங்களுக்குள் எரிமலை கனன்று கொண்டிருக்கிறது. முடியாததனால் மறு தெரிவுகள் ஏற்படுத்தப்படுவதுதான் ள்பதனால் மறு திசையில் எதிரணியும் பலமாகவே கங்களைப் பொறுத்தவரை தமது அரசியல் அபிலாசைகளை oம்தோறும் கூறப்பட்டு வருகின்ற போதும் அவை சாத்தியமற்று உள்ளக கட்டுமானங்களுக்குள்ளிருக்கும் வேறுபாடுகளை pஸ்லிம் சமூகம் தோற்றுக் கொண்டிருக்கிறது. ஒற்றுமையின் கின்ற கபடச் சூழ்ச்சிகள் நிரம்பியதாகவே முஸ்லிம் அரசியல்
ரான பேரினவாதத்தின் இரண்டு அணிகளின் பக்கமும் ருகிறது. இரண்டு பேரினவாத அணிகளிலும் முஸ்லிம்கள் ான இரு அணிகளினாலுமே முஸ்லிம்களுக்கு விடிவு களிலுள்ள தொப்பி போட்டவர்கள் கூறுகின்றனர். இங்கு ளயும் கருத்துக்களையும் முன்னெடுத்து வெளிப்படுத்துவதற்கு மைதான். கெடுபிடிகளுக்குள்ளும் அதிகார பீடம் விதிக்கும் அமுங்கிப் போய்விட்டன.
ண்டு முறைகளில் முன்னெடுக்கப்படுகின்றன. சமூகத்தின் கள் மேம்பாடு அபிவிருத்தி பற்றி மூச்சுவிடுவதில்லை.

Page 4
அபிவிருத்தியினை கோசமாகக் கொண்டிருட உள்ளனர். உரிமை விடயத்தில் எழுச்சி காட்( பேச்சுவார்த்தை மேடைகளிலும் முஸ்லிம் சமூக இனியாவது செயற்படுவார்களா? போன்ற ே கோசம் போடுவோர் கிழக்கு மாகாணத்தில் மு அம்மக்களின் முக்கிய தேவையறிந்து பணி அரசியல் தீர்வு யோசனைகள் பற்றி அவர்க முஸ்லிம்களும் தமிழர்களும் மாறிவிட்ட பிற அசாத்தியமாகும். இவ்விடத்தில் ஐக்கியமும் அ வாய்ப்பிருக்கிறது. அதாவது அபிவிருத்தி அர நடவடிக்கைகளுக்கு முன்பிருந்த பழைய எனச் சிந்திக்கலாம்.
மூன்று தசாப்தங்களாகத் தொடரும் போ கொள்ளக்கூடிய தீர்வுகள் முன்வைக்கப்பட பேரினவாத அணிகள்தான் களமிறங்கியுள்ளன ஆபத்தானவைதான். சிறுபான்மையினருக்கெ தேசப்பற்று வங்குரோத்தாளர்களும் அதிகா சபைத்தேர்தலில் வெகுவாக கரிசணை செலுத் பணி குறைந்தளவு ஆபத்தானவர்கள் யார் எ6 தனிப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளு
பெரும் சீரழிவின் உச்சியில் நிலைநாட் நிலைகளும் இச்சபையை சுமூகமாக இயங்கு பெரும் கேள்வியாகும். இரண்டு இனங்களுக் மோதலும் போட்டியும் மூன்றாவது இனத்தின் வடிவமைக்கப்படப்போகிறது என்பதன் உள விளைவுகள் தெளிவடைய வாய்ப்பிருக்கிறது.
#159, ஈஸ்ட் றோட், #159, East Road, அக்கரைப்பற்று - 01 Akkaraipattu-01
ழுநீலங்கா Sri Lanka
தொ.பேசி : 077 3258899, 0714333
* 077 3288897 . . .
fairsoT6556) : peruvelligroup@yahoo.com
PeruveliQhotmaicom .
6,6060556Tib : www.peruveliblogspot.com
தளக்கோலம் : என். சாமில், Last man advert 9ásitästb : New selection printers
சந்தா விபரம் :
தனி இதழ் - 100.00 . வருடம் - 400.00 உள்நாடு)
சந்தாதாரர்கள் மணி ஒடர்கள் தபாலகம், அக்கரைப்பற்று என்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்பவர்கள் உரிமைபற்றி எதுவும் பேசமுடியாமலும் டுவோர் கடந்த காலங்களில் தீர்வு முயற்சிகளிலும் கம் சம்பந்தமாக ஆக்கபூர்வமாகச் செயற்பட்டார்களா? கள்விகள் எழுகின்ற அதேவேளை அபிவிருத்திக் ஸ்லிம்கள் வாழு:ேற எல்லாப் பிரதேசங்களிலும் lயாற்றினார்களா? :ன்றியும் முஸ்லிம்களுக்கான ளின் நிலைதான் முன்ன? தனித்தனி தேசங்களாக கு அவர்களை ஒரு தேசமாக ஒருங்கிணைப்பது அபிவிருத்தியும் கால 'வதியான கோசமாய் மாறிவிட சியல் என்பது முஸ்ஃம்ேகளின் தனித்துவ அரசியல் நிலையாகும். இனி உரிமை மற்றும் அபிவிருத்தி
ரும் வடக்கு கிழக்கு நாகாண மக்களுக்கு ஏற்றுக் ாத நிலையிலும் இ. பெறவிருக்கின்ற தேர்தலில் 1. சிறுபான்மையின: பொறுத்தவரை இரண்டுமே திரான கடும்போக்கு:டய பெளத்த இனவாதிகளும்
ரத் தரப்போடு :ை கார்த்து கிழக்கு மாகாண
தி வருகின்றனர். இந்: லையில் மக்களுக்கிருக்கின்ற ன்பதை தெரிவு 8ெ:ம், அபாயத்தின் வேகத்தை வதும்தான்.
டப்படவிருக்கும் மா:ேண சபையும் அதன் ஆசன 5வதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்குமா என்பது கிடையில் செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கும் ர் துணையுடன் கிழக்கு மாகாண சபை எவ்வாறு ர்ளேயே இன்று ந:டபெற்றுக்கொண்டிருக்கின்ற
செயற்பாட்டாளர்கள்
பூபாலசிங்கம் புத்தகசாலை, கொழும்பு இஸ்லாமிக் புக் ஹவுஸ், கொழும்பு நெளசட் ட்ரேடிங் சென்றர், அக்கரைப்பற்று :புக் சொய்ால், அக்கரைப்பற்று அன்பு ஸ்டோர், கல்முனை தாமிழ் நாட்டில் (இந்தியா)
New Bock ands #52-cNails. Usman Road, Basement | Opp. arr , plex, Near Panagal Park
TNaga, nai- 600017 Ta:28:58 1,28156006
静
r. o, Exporters
Autt Road,
1st Floor, ... apore Chinnai - 8 : 04 Tel: 914; II, 52217
விமர்சனங்கள் கட்டுரைகள், கடிதங்கள் புனை பிரதிகள் பேn:ற்றை பெருவெளி எதிர்பார்க்கிறது.
சந்தாதா:ள் தங்களது சந்தாக்களை புதுப்பித்துக் கொள்ளு: அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.

Page 5
றுவையி அர்மானி
*俊
■籌 பெருவெளி04
■籌
19565) SWRD மருத்துவர்கள், ஆ பெரும்படையாகி வந்தது. ஆனால் இ முழுவதையும் சிங் கொண்டிருக்கிற தந்திரோபாயமr கொண்டிருக்கும் பெளத்த மதகுரு அரசியல் வாதிகள்
D.B.S. ஜெயர கட்டுரையில் வரு குடிசனக் கணக்( மாவட்டங்களில் சனத்தொகைக் க கச்சேரிகளால் வழி கணக்கெடுப்பு அ மாகாணத்தில் 151 சிங்களவர்கள் 2: திருகோணமலையி பேர் தமிழர்கள் ஏனையவர்களும உள்ளனர். இவர்க சிங்களவர்களும், அம்பாறை மாவட முஸ்லிம்களும் 2 ஏனையவர்களும் கிழக்கு மீட்புக்கு களத்தினால் பிரசு
 
 

வங்குரோத்தின் முகமூழயா?
இனவெறி முகிழ்ப்பா?
scAY. ... : L L
பண்டாரநாயக்காவை பெளத்த மதகுருக்கள், ஆயுர்வேத சிரியர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளிகள் எனும் ய பஞ்சமகாபடையணி ஆட்சியதிகாரத்திற்கு கொண்டு இன்றைய புதிய பஞ்சமகா படையணி கிழக்கு மாகாணம் களமயமாக்கம் செய்யும் கொடிய பணியில் ஈடுபட்டுக் 2து. சராசரியான கவனங்களுக்குப் புலப்படாத ான முறையில் கிழக்கில் குடிகொண்டு இயங்கிக் அந்தப் புதிய ஐம்பெரும் படைகளாவன கடும்போக்கு க்கள், பாதுகாப்புத் தரப்பு, அரச நிர்வாகத் தரப்பு, ர் மற்றும் பெரும் வர்த்தக முதலைகளுமாவர்.
rig 96 lig,6f 6f Hidden demographic change in TrinCo 67g)|Lib }கின்ற தகவல்களின் படி 2001 ல் இடம்பெற்ற தேசிய கெடுப்பானது வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள எட்டு இடம்பெறவில்லை. அதன் காரணமாக மிகச் சரியான ணப்கெடுப்பானது கிடைக்கவில்லை. 2006 ல் மாவட்ட ழங்கப்பட்ட புள்ளி விபரங்களின் அடிப்படையில் ஒரு பட்டவணைப்படுத்தப்பட்டது. அதன் பிரகாரம் கிழக்கு 9771 பேர்களில் தமிழர்கள் 674193, முஸ்லிம்கள் 573258, 35469 மற்றும் ஏனையவர்கள் 6851 பேர்களுமாவர். லுள்ள 412547 மக்களில் 168696 பேர் முஸ்லிம்கள்,143282 r.100454 பேர் சிங்களவர்கள் மற்றும் 115 பேர் ாவர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 565780 மக்கள் 1ளில் 415217 தமிழர்களும், 145349 முஸ்லிம்களும், 1246 3968 ஏனையவர்களும் கணக்கிடப்பட்டுள்ளனர். ட்டத்தில் 629644 மக்கள் உள்ளனர். அவர்களில் 259798 51166 சிங்களவர்களும் 115912 தமிழர்களும் 2768 உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 2007ல் அரசின் ப் பிறகு அரச குடிசன புள்ளி விபரவியல் திணைக் ரிக்கப்பட்ட குடிசன மதிப்பீட்டின்படி திருகோணமலை

Page 6
மாவட்டத்தில் சிங்களவர்கள் 84766, தமிழர்கள் 95652 முஸ்லிம்கள் 151692 பேர் எனக்க கணக்கிடப்பட்டுள்ளது மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களவர்கள் 2397 தமிழர்கள் 381841, முஸ்லிம்கள் 128964பேர். அம்பாரை மாவட்டத்தில் சிங்களவர்கள் 228938 தமிழர்கள் 111948 முஸ்லிம்கள் 268630பேர்களுமாவர். இதன் அடிப்படையில் 40155 மேலதிகமான தமிழர்கள் கிழக்கு மாகாணத்தில் 40.2வீதத்தில் உள்ளனர். முஸ்லிம்கள் 39.6வீதத்தில் உள்ளனர். சிங்களவர்கள் 19வீதத்தில் உள்ளனர். இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களும் முஸ்லிம்களுப் கடந்த வருடம் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறிய நிலையில் இந்தப் புள்ளிவிபரம் மேலும் மாற்றமடையக் கூடியதாயிருக்கிறது.
தற்போதையச் சூழலில் கிழக்கு மாகாணத்தில் சிங்கள் மக்களை தனிப் பெரும்பான்மை இனக்குழுமமாக உருவாக்குவதற்கான திரைமறைவு நிகழ்ச்சி நிரலொன்று தெளிவாகவே செயற்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் பிரகாரம் திருகோணமலை மற்றும் அம்பாரை ஆகிய மாவட்டங்களில் பெரும்பான்மை மேலாண்மையை உருவாக்கும் நோக்கில் ஆண்டாண்டு காலமாக சிங்கள மக்களின் தொகையானது கூட்டப்பட்டு வருகிறது இவ்வேலைத்திட்டமானது இப்போது மட்டக்களப்ட மாவட்டத்திலும் குறிப்பிடக்கூடியளவு இடம்பெறத் தொடங்கியுள்ளது. திருகோணமலையை விட்டு சிறுபான்மையினரை விரட்டும் நோக்கில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் மீதான கெடுபிடிகள் படிப்படியாச அதிகரித்த நிலையிலுள்ளன. இம்மாகாணத்திலுள்ள தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுடைய பொருளாதார உற்பத்தி மையங்கள் கணிப்பிடப்பட்ட முறையில் மட்டுப்படுத்தப்படுகின்ற அதேவேளை சிங்கள மக்களின் பொருளாதார நலன்களுக்கு அரச அனுசரணையும் வரப் பிரசாதங்களும் வழங்கப்படும் நிலை தோன்றியுள்ளது.
குறிப்பிட்ட பிரதேசமொன்றில் பல நூற்றாண்டு காலமாக வாழ்கின்ற இனக்குழுமங்கள் வரலாற்று வழிப்பழக்க அடிப்படையில் அப்பிரதேசத்தினை தமது பிரத்தியேகமான பாரம்பரிய நிலமாகக் கருத முனைகின்றனர். ஆயினும் அப்பிராந்தியம் மீதான அதிகார பூர்வ உரிமையினை அவர்கள் இதன்மூலம் பெற்றுவிட முடிவதில்லை. இலங்கையில் எல்லா இனக்குழுமங்களும் எல்லாப் பிரதேசங்களிலும் சிதறி வாழ்வது கண்கூடாகும். இந்த இனக் குழுமச் சிதறுகை மேம்போக்கான சனத்தொகை விகிதாசாரத்தில் குறிப்பிடும்படியான தாக்கத்தினை ஏற்படுத்துவதில்லை. ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களும் முஸ்லிம்களும் பிராந்திய ரீதியிலான பார்வையில் பெரும்பான்மையாகக் காணப்படுகின்றனர். இது இப் பிராந்திய மக்களின் மனங்களில் மொழி அடிப்படையிலான பிரதேசம் சார்ந்த மேலாண்மை உளவியலொன்றைத் தோற்றுவிப்பதற்கு காரணமாகப் போய்விட்டது.
போர்தொடங்கி மக்கள் இடம்பெயர்வதற்கு முந்திய காலம் வரை மூன்றில் இரண்டு வீத தமிழர்கள் இந்த இரு மாகாணங்களிலும் வாழ்ந்திட மூன்றில் ஒரு பகுதி முஸ்லிம்கள் கிழக்கில் வாழ்கின்றனர். முழுநாட்டிலும்

பெரும்பான்:ைபாகவிருக்கும் சிங்களவர்கள் வடக்கிலும் கிழக்கிலும் சிறுபான்மையினராக உள்ளனர். தமிழ் அரசியல் பெருங்கதையாடலின் தாரக மந்திரமான "தமிழ்பேசும் மக்களின் மரபு வழித்தாயகம்” எனும் எண்ணக்கரு'ானது வடமாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் ஒருடலாக வடிவமைத்து “தமிழ் பேசுகின்ற” எனும் பதத்தினுள் பிறிதான இனக்குழுமமான முஸ்லிம்களும் மொழி அடிப்படையில் இணைக்கப் பட்டனர். ஆனால் பிறகு விடுதலைப் போராட்டமானது தமிழர்களுக்கு மட்டுமேயான போராட்டமாகவும் முஸ்லிம்கள் நீக்கம் செய்யப்பட்ட ஒரு அரசியல் அபிலாசையினை நோக்கிய பயணமாகவும் மாறியபோது கரையோரத்தின் நீண்ட நிலப் பரப்பாகவிருந்த மரபு
ஒடிசல்களும் விழித் தொடங்கியமை வேறுகதை. ஆனால் தற்போது நிகழும் சிங்கள மயமாக்கத்தின் அபாயச் சவால்களை சி எதிர்கொள்வதிலுள்ள சிக்கல்கள் மிகுந்த இடர் குறித்து சில சமூக அக்கறையாளரகள் கரிசனை கொள்கின்றனர். இதன் மூலம் கடந்த காலங்களில் தமிழ் ஆயுத தாரிகள் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திய துயர வடுக்களை மறதியாக விட்டு விடும் அளவுக்கு கூட அவர்களின் மனநிலையில் சோர்வு ஏற்பட்டிருக்கிறது. இவ்விடத்தில் இரு சிறுபான்மைத் தேசங்களினதும் அரசியல் அபிலாஷைகள்
டான்மைச் சமூகங்கள் தனித்தனியாக
வழியே சிங்கள அதிகார மேலாண்மைக்கெதிரான தீர்வு வழிமுறைகள் பரிந்துரைக்கப்படுகிறது.
தலைநகர் கொழும்பானது எல்லா இனமக்களும் வாழும் பொதுவான நகரமாக இருக்கலாம். தொழில்துறை விருத்தியினால் உலகில் பெருநகரங்கள் பெற்றுவிட்ட உலகளாவியதொரு பண்பாகவே தற்காலத்தில் இதனைக் கொள்ளமுடியும். ஆனால் துரதிஷ்டவசமாக இங்கு இது அரசியற் பிரச்சாரமாக மாற்றப்பட்டிருக்கிறது. இதனை ஒரு காரணமாக முன்வைக்கும் சிங்களப் பேரினவாதம் அரச அனுசரனையுடன் சிங்கள மக்களை வடக்கு கிழக்கு பகுதிகளில் குடியேற்றுவதற்கான திட்டங்களில் வேகமாக ஈடுபட்டு வருகிறது. மிகவும் திட்டமிடப்பட்ட நவீன சூட்சும வழிகளில் சிங்கள மக்கள் தொகையினைப் பரம்பலடையச் செய்யும் தீவிர முயற்சிக்குட்பட்டிருக்கும் மாகாணங்களாக வடக்கும் கிழக்கும் திகழ்கின்றன. இதுவொரு இயல்பான அடிப்படையிலமைந்த மக்களுக்கிடையிலான செயற்பாடாக இடம்பெறுமானால் தவறில்லை. ஆனால் மாறாக செயற்கையாக அரச பொறிமுறை நடவடிக் கையாக திட்டமிட்டு செயற்படுத்தப்படுவதனைக் கண்டு சிறுபான்மையினர் அச்சங் கொண்டுள்ளனர். இப் பிராந்தியத்திலுள்ள சிறுபான்மையினரின் அரசியல், பண்பாடு மற்றும் பொருளாதார உறுதிப்பாடுகளைத் துண்டு துண்டாக உடைத்து அவர்களை அரசியல் அந்தஸ்த்தற்றவர்களாக மாற்றும் பேரினவாத உள்நோக்கம் கொண்ட சதித்திட்டம் இதுவாகும். இப்பேரினவாத அரசியல் ஆக்கிரமிப்பினை சிறுபான்மையினரான தமிழர்களும் முஸ்லிம்களும் கூடாக எதிர்கொண்டு தடுக்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
பல தசாப்தங்கள் தொட்டு இன்று வரை மேற்கொள்ளப்' 'டுவரும் ஆக்கிரமிப்பு நிகழ்ச்சி அநேகமான சந்தர்ப்பங்களில் பேரினவாதிகளுக்குச்
s പ്രെട്ടഖണ05 s

Page 7
சாதகமாகவே முடிந்திருக்கிறது. இன்று முதல் நிலையாக அவர்களது திட்டம் யாதெனில் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்ட நீண்டகாலச் சதி மூலம் திருகோணமலையைச் சிங்கள மயமாக்கம் செய்தல், அல்லது சிங்களப் பெரும்பான்மையாக்கம் செய்தலாகும். இத்திட்டம் இன்று உயர்மட்ட பெளத்த மத குருக்கள், பாதுகாப்புத் தரப்பினர், சிங்கள உயர் அதிகாரிகள், சிங்கள வர்த்தகர்கள், மற்றும் சிங்கள அரசியல்வாதிகள் போன்றோரின் சிறப்புத் துணையுடன் நன்றாகவே முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இக் கட்டுரையின் நோக்கம் தமிழி மரபுவழித்தாயகத்தை வலியுறுத்துவதோ அல்லது தமிழ், முஸ்லிம் பிரதேசங்களுக்கு சிங் கள மக்கள் குடிவருவதனை எதிர்ப்பதாகவோ பொருள் கொள்ளப்பட்டுவிடக்கூடாது. எந்த மக்களும் தாங்கள் விரும்பிய இடங்களில் வாழ்கின்ற சுதந்திரத்தினை எவரும் தடுத்துவிட முடியாது. அது வித்தியாசங்களின் கொண்டாட்டம் எனும் பண்புக்கு எதிரான செயற்பாடும் கூட. ஆனால் வல்லமையும் அதிகாரங்களும் கொண்ட
劃 தலைநகர் கொழும்பானது எல்லா இனமக்க தொழில்துறை விருத்தியினால் உலகில் பெ பண்பாகவே தற்காலத்தில் இதனைக் கொள் இது அரசியற் பிரச்சாரமாக மாற்றப்பட்டிருக்கி ': சிங்களப் பேரினவாதம் அரச அனுசரணையுடன் 盖 குடியேற்றுவதற்கான திட்டங்களில் வேகமாக '; நவீன சூட்சும வழிகளில் சிங்கள மக்கள் தெ முயற்சிக்குட்பட்டிருக்கும் மாகாணங்களாக வ
அரசானது இராணுவ அரசியல் திட்டமிடலினூடாக சிறு பாண்மை இருப்புக் களை காவு கொள்ள முனைவதனை அனுமதிக்கவே முடியாது. அதிலும் மிகக் கொடூரமான இராணுவ நடவடிக்கைகளுக்குப் பிறகு கிழக்கில் இவ் ஆக்கிரமிப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு சிறுபாண்மையினர் தாக்கப் படுகின்றமை மிக இழிவானதாகும். இந்நிலையில் பெரும் அவலங்களுக்குள்ளாகியிருக்கும் கிழக்கு வாழ் தமிழ், முஸ்லிம் மக்கள் பேரினவாத அடக்கு முறைக்கு தீர்க்கமான எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள எதுவித உதவியுமற்று நிர்க்கதி நிலையிலிருக்கின்றார்கள். பதினைந்து மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்த இராணுவ நடவடிக்கை மூலமாக கிழக்கு மாகாணம் கொழும் பிணி கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. புல்மோட்டையில் இருந்து பாணமை வரை புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் எதுவும் இன்று இங்கில்லை. கிழக்கை விடுவித்த பெருமையில் திளைக்கிறது சிங்கள அரசு. இங்கு இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம் பெயர அவர்களின் வாழிடங்களும் ஜீவனோபாயமும் நாசமாகி விட்டன.
இந்நிகழ்வுகளுக்குப் பிறகு கிழக்கு மாகாணத்தினை
இருபது பில்லியன் ரூபா செலவில் துரிதமாக அபிவிருத்தி
செய்யப்போகிறோம் எனும் பரபரப்பு அறிவிப்புக்களை
வெளியிட்டதும் சிங்கள அரசுதான். இம்மாகாணத்தில்
| 183
பெருவெளி06
屬綫
 
 
 
 
 
 
 

வாழும் எழுபத்தைந்து விதமான தமிழ் பேசுகின்ற மக்களில் பெரும் பாலான தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் சிறுபான்மையினர் மீது கரிசனை கொள்ளாத அரசு செயற்படுத்த முனையும் அபிவிருத்தித்திட்ட நிகழ்ச்சி மீது அச்சமும் சந்தேகமும் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். இங்கு பரவலாகப் பேசப்படும் கிழக்கு அபிவிருத்தி எனும் படாடோப அறிவிப்பிற்குப் பின்னாலிருப்பது சிறுபான்மையினரது ஜீவனோபாய வாழ்விடங்களை பெரும்பான்மையினருக்கு உத்தியோக பூர்வமாக கைமாற்றம் செய்வதற்கான வேணவாவேயாகும். இத்திட்டத்தை அடைவதற்கான உள்ளார்ந்த ஏற்பாடாக அம்பாறை மாவட்டத்தின் சுற்றுலாத் துறை அபிவிருத்தித் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது போல பெளத்தத்தின் மறுமலர்ச்சி வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட ஏற்பாடாகி உள்ளது. குடும்பி மலைப் பகுதியில் விவசாய முன்னேற்ற நடவடிக் கைகள் மேற் கொள்ள உத் தேசிக்கப் பட்டுள்ளமையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் குடும்பி மலைப் பகுதியானது மாதுறுஒயா 8 திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளமையும்
------------------ ளும் வாழும் பொதுவான நகரமாக இருக்கலாம். ருநகரங்கள் பெற்றுவிட்ட உலகளாவியதொரு ளமுடியும். ஆனால் துரதிஷ்டவசமாக இங்கு றது. இதனை ஒரு காரணமாக முன்வைக்கும்
சிங்கள மக்களை வடக்கு கிழக்கு பகுதிகளில் :
ஈடுபட்டு வருகிறது. மிகவும் திட்டமிடப்பட்ட i நாகையினைப் பரம்பலடையச் செய்யும் தீவிர டக்கும் கிழக்கும் திகழ்கின்றன.
மக்கள் மேம்பாட்டு நலன்கொண்ட விடயங்கள் என்ற போதிலும் அவற்றின் திரைக்குப் பின்னாலுள்ள சிந்தனைகள் பேராபத்துக் கொண்டவைகளே.
கடந்த நூறு ஆண்டுகளிலும் குறிப் பாகத் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் சனத்தொகை வளர்ச்சி விகிதமானது அதிகமாக இருந்திருக்கின்ற அதேவேளை கடந்த நாற்பது ஆண்டுகளிலும் சிங்களவர்களின் சனத் தொகை அதிகரிப்பானது மிகத் துரிதமாக இடம்பெற்றிருக்கிறது. இதற்கான முக்கிய காரணம் இயல்பான சனத்தொகை வளர்ச்சிப் படிமுறையல்லாமல் அரச அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கும் திட்டமிட்ட குடியேற்ற நடவடிக்கைகளேயாகும். இயற்கைத் துறைமுகமும், விவசாயத்துக்கான நீர்ப்பாசன வளமும் கொண்ட திருகோணமலையை தமது தாயகத்தின் தலைநகராக தமிழ்த் தலைமைகள் அடையாளப் படுத்தியதன் காரணமாக அதனைச் சிதைப்பதற்கான நீண்ட நாள் மறைமுக வேலைத்திட்டத்தினை சிங்கள அதிகார பீடங்கள் கவனமாகச் செயற்படுத்தி வந்திருக்கின்றன எனக்கொள்ளலாம். இதன் மற்றுமொரு ரகசியத் திட்டமாகத்தான் பதவிய, தென்னமர வாடி, நெடுங் கேணி போன்ற பிரதேசங்களை எல்லைகளாகக் கொண்ட வெலிஓயா எனும் சிங்கள மாவட்டம் ஒன்றை அமைப்பதற்கான எண்ணமும்

Page 8
இருந்ததாகப் பேசப்படுகின்றது. இதன் மூலம் வடக்கையும் கிழக்கையும் துண்டித்து விடலாம் என சிங்கள அதிகாரம் கருதுகிறது. இத்திட்டங்கள் மூலம் கிழக்கின் எல்லைப் புறங்க ளெல்லாம் சிங்களப் பெரும்பான்மைச் சூழலை நிறுவி விட்டால் சிறுபான் மைத் தமிழ், முஸ்லிம்களின் மொழி ரீதியான நிருவாக அலகு எனும் மனப் பழக்கத்தினை சிதைத்து சின்னா பின்னமாக்கி விடலாம் என்பதும் சிங்கள அதிகாரத்தின் சிந்தனை யாகும்.
வடக்கு, கிழக்கு மாகாணங் களானது நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் பிரிக்கப்பட்டதற்குப் பிறகு கிழக்கின் நிருவாகமானது இனத்துவ ரீதியில் சிங்களவர்களிடப் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இங்கு நியமிக்கப்பட்டுள்ள முக்கிய உயர் அதிகாரிகளெல்லாம் சிங்கள் மயமாக்கத்திற்குத் தோதான வகையில் இயங்கக்கூடிய முன்னாள் இராணுவ அதிகாரிகளாவர். இங்கிருந்த தமிழ் முஸ்லிம் நிருவாக அதிகாரிகள் ஓரங்கட்டப்பட்ட நிலையில் சிங்களவர்களுக்கு மிகுந்த முன்னுரிபை அளிக்கப்படும் முறையும் உருவாகியுள்ளது. இதேவேளை கடந்த காலங்களில் தமிழ் நிருவாகமானது முஸ்லிம்கள் மீது ஒரவஞ்சனையுடன் செயற்பட்டதனையும் மறந்துவிட முடியாது.
இங்கு இடம் பெறும் சிங் கள மேலாண்மை அடக்குமுறைகளுக்கெல்லாம் சிகரம் வைப்பதுபோல தீகவாபியைச் சுற்றியுள்ள பெரும் பிரதேசமொன்று அண்மையில் பெளத்த புனிதப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு அதனையொட்டிய ஏனைய சகலவிதமான பேரினவாத செயற்பாடுகளையும் மேற்கொள்வதற்கான அதிகாரங்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல்லாயிரக் கணக்கான விவசாயக் காணிகளும், முஸ்லிம் குடியிருப்புப் பிரதேசங்களும் காவு கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு ஒலுவில், இறக்காமம் மற்றும் வரிப்பத்தான் சேனை, குடிவில் போன்ற பிரதேசங்கள் கலாசார ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பாரிய அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கிறது. இங்குள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் ஒலுவில் துறைமுக அபிவிருத்தித் திட்டம் போன்றவற்றின் எதிர்கால நிகழ்வுகளில் புனிதப் பிரதேச அறிவிப்பானது ஏற்படுத்தப்போகும் தாக்கங்களினைச் சிறுபான்மைச் சமூகங்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன வென்பது பயங்கரக் கேள்வியாக உருவெடுத்துள்ளது இதுபோன்ற விடயங்களில் இங்கிருக்கின்ற ஆளும்தரப்ட மற்றும் எதிர்த்தரப்பு முஸ்லிம் அரசியல்வாதிகளெல்லாம் காயடிக்கப்பட்டு சுரணையற்றிருக்கின்றனர். ஒரு சமூக இருப்பிற்கான அரசியல் உரிமையினைக் கோருவதற்கும். அதிகார மையங்களின் ஆக்கிரமிப்புக்களை நியாயட் படுத்துவதற்கும் வரலாறுகளையும் புராணங்களையும் ஆதாரமாக முன்வைப்பது வழக்கொழிந்துவிட்ட நடைமுறையாகும். வரலாறுகள் அதிகாரங்களால் கட்டமைக்கப்படுபவை. அவற்றின் உண்மைத் தன்மை
 

கேள்விக்குட்படுத்தப்பட வேண்டி யவை. அன்றியும் நான் வாழ்கிறேன். அதனால் எனக்கு சகல உரிமைகளும் அத்தியவசியமானது எனும் அடிப்படையிலான சிந்தனை முறை யில் செயற்படுவதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் தயாராக இல்லாத நிலையில் வடக்குக்கான இடைக்கால நிருவாகம் பற்றிய சலசலப் புக் கதைகள் சூடு பிடித்துள்ளன. இதன்மூலம் கிழக்குக்கான தீர்வு அக் கறைகள் கைவிடப்பட்டு விட்டமை ஊர்ஜிதமாகியிருக்கிறது. இந்த நிர்க்கதி நிலையில் சிறுபான் மைச் சமூக அரங்கில் ஏற்பட்டுள்ள பதட்டத்தினைச் சமூக நலன் தழுவியதாகக் கையாளும் திறன் எந்த முஸ்லிம் அரசியல் நிறுவனங்களிடமும் இருப்ப தாகத் தோன்றவில்லை. ஆனால் இக்கையறுநிலையினைக் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வாக்கு வேட்டைக் காகப் பயன்படுத்தும் நிலைதான் தோன்றியிருக்கிறது. யுத்த வெற்றிகளின் களிப்பு மனநிலையில் சிங்கள அதிகாரம் விரித்துவரும் அரசியல் சதி வலையில் அனைத்தும் சிக்கவைக்கப்பட்டிருக்கின்றன.
2008ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் யுத்தம் முடிந்துவிடுமென்று அரசு முன்பு கூறியிருந்ததை எவரும் மறந்திருக்க மாட்டார்கள். ஆனால் இன்று யுத்தவாதம் ஒரு தேசப்பற்று உணர்வாக வளர்த்தெடுக்கப்படுகின்ற நிலையில் யுத்தம் முடியும் தினத்தினை நிர்ணயம் செய்வது கடினமான காரியமென ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். போர் தொடங்கும் போது ஆயுததாரிகளை ஓட ஓட விரட்டுகிறோமென மார் தட்டியவர்கள் இன்று அவர்களைத் தோற்கடிக்க இன்னும் இரண்டு வருடங்களாவது தேவை என்கின்றனர். அதாவது 2009ம் ஆண்டு இறுதிவரையுமான காலத்தினையே இது குறிக்கிறது. இதன் அடிப்படையில் அரசானது 2009ம் ஆண்டு முடியும் வரை யுத்தத்தின் பெயரால் மக்களை துயர இருளில் வழிநடத்த உத்தேசித்துள்ளது. அடுத்த பொதுத்தேர்தல்வரை போர் வெறியினுள் மக்களைச் சிக்கவைத்து அதனையே பிரச்சார ஆயுதமாகவும், கையிலேந்தியுள்ளது இவ்வரசு, அதன் ஒரு பிரதான செயற்பாட்டுக் களமாக அரச ஊடகங்கள் பங்காற்று கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளிலும் மக்களை ஏமாற்றி வாழ்க்கைச் செலவு உயர்வினால் ஏழைகளையும், நடுத்தர வர்க்கத்தினரையும் திண்டாட வைத்திருக்கும் இவ்வரசின் சாதனை முழு நாட்டையும் மரண பீதியில் வைத்திருப் பதுதான். அதனால் மக்களின் சிந்திக்கும் ஆற்றலை தமக்கெதிரான எழுச்சியாக திரண்டுவிடாமல் கலைத்துவிட முடியும். இன்னும் சில ஆண்டுகள் போர் தொடர்ந்தால் ஏற்கனவே நொறுங்கிப் போயுள்ள பொருளாதாரம் பாதாளத்திற்கு சென்றுவிடும். பாரிய மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டு அழிவுகளும், அவலங்களும் மட்டுமே நிரந்தரமாகியுள்ள இந்த தேசத்தினை உலகநாடுகள் ஏற்கனவே தனிமைப்படுத்திவிட்டன. இவ்வேளையில் “தேசப்பற் றானது போக்கிரிகளின் கடைசிக் கூடாரம்” எனும் பிரபலமான பொன் மொழியினை மனதில் நிறுத்திக் கொள்ளலாம்.
■器 பெருவெளி07

Page 9
பூர்வீகக் காதல்
சுவாசநாதியறுந்து கழிகின்ற இருப்பை பாடிக்கொள்ளும் இந்த இல்லாமைக் காற்றின் இயலாமைத் தடங்களை வருடுகிறேன்
இத்தனை நாட்களுக்குப் பின்னும் பூர்வீகம் பற்ற எழுத நினைக்காத குறிப்பினை மனனமிட்டு விசும்புகிறேன்
என் தலையை உசுப்பிவிட்டு எனக்குள் வெடித்து கதறுகிறது இல்லாமல் போன வசந்தகால கனாக்கள்
அகாலத்தில் விழுந்துள்ள தேசத்தில் மரணத்துடன் கனன்று கொண்டிருக்கிறது வாழ்க்கை
பெருமழைக்குப்பின்னும் அரும்பும் சருகுகூட சிறு துளி ஓலமிட இந்தக்கணத்தே விசாரணை செய்யும்;
மூடிய இமைகளின் இடுக்கில் பேய் வாசம் வீ. வாசல்களின் எதிரே அமர்ந்தவரின் மரணச் சேதியினை யாரினி அறிவிப்பினரோ
பத்திரிகைகளி உண்மைகள் பற் ஊன்றி எழு தீர்ந்துபோனது பாதியி எழுதுகோலின் வலு
கறுப்பு வெள்ை காட்சிகளின் கதையாடல்களி தனிந்த
பூர்வீகக் கனவுக
என் பூர்வீகம் இல்லையென கருது உன் முழு இருப்பு வேதனையளிக்கிற
எல். வளிம் அக்ரம்
鹰鑫 பெருவெ: “93
:

s
திசை தவறி சுழலும் இரவின் மெளனத்தில் ஒலிக்கிறது இன்னொரு மனிதனின் இறுதி உரையாடல் மொழி.
சாந்தம் கவியும் என் பிம்பத்தினையும் பூர்வீக வேட்கையினையும் எனது விளிம்பினையும் ஒரே எத்தனிப்பில் வரைந்து கொடுக்கும் உனது துரிகைக் கோடுகளின் அகலத்தை அளவிடு;
எனது முகத்தில் உனது எச்சில் சீறுகிறது;
நீஆயுதத்தை தூக்கு முன் சிந்தக் காத்திருக்கிறது எனது குருதித் துளிகள்.
போரின் வடுக்களை சிந்தித்து மனிதத்தை மூலதனமிடு தேசத்தின் சுயத்தை காவலிட்டு அபிவிருத்தியை அறுவடை செய்
வரலாறுகளாய் வகிபாடும் எனது வேதனை வாழ்தலுடன் ஒட்டிக்கொண்டிருக்கிறது உனது தலைமைத்துவமும் எனது பூர்வீக கனவுகளும்;

Page 10
WWW.LID@JñJ5) Libafio
6ú165obTCOT 6JJ6DTDI 6IC05 (OCDT @oxp5]GC)ච් 6)පෙර ප්lloඊඡleftරජාITGCfl [56OLGUDD O LsDafleIDOADO UDf18aTTa56O6
பர்ஸானி. ஏ.ஆர்
பற்றிய தேடறிகுறிப்புகள்
நீண்டு
அருமையாக மழைத்துளி அனுபவிப்பது ஏன் நீங்களு கிளறிவிடப்ட எஸ். சிஹாப் பிரமாதம் எ தொடர்ந்து ம வயல்வெளிக
அழகு. மழை வாழ்ந்த மீன் சல்லாபிப்பது இரண்டு தட கோணாவத்ை தென்கிழக்கில வழக்கம். நீண மீன் வகைகளு ருசிக்கப்படுவ வார்கள்.
சேறு மிகு சிலவேளை தவறிவிடுகிே எடுக்கப்பட்ட பையோடு நட (Մ)ւգ-ն յո5 Փւաஅராபியர் து: வழுவழுப்பான அழகினைப் ப
 
 

லுப்பரிசோதனைmed
*. 臧
یخچه مج
:
சென்றிருந்த கோடையின் பின்னான முதல் மழை எவ்வளவு இருக்கும்?. மிகத் தூரத்திலிருந்து தகிப்புடன் வருகின்ற மண்ணில் பட்டுத் தெறிக்கும் தறுவாயை நான் தற்கென்றே கோடையின் உஷ்ணத்தை தாங்கிக் கொள்வேன். ம் கூட அப்படித்தான் என்று நினைக்கின்றேன். அன்று படுகின்ற மண்ணின் மணம் மூக்கை அரிப்பதாக நண்பன் எப்போதும் கூறுவான். ஆனால் அதற்குள் இருக்கும் உணர்வு ன்று நான் மனதில் நினைத்துக் கொள்வேன். இந்த மழை }ண்ணில் விழுந்து விழுந்து கோணாவத்தையின் இருமருங்கும் ளிலிருந்து வெள்ள நீர் ஓடிவந்து தேங்குவதன் அழகே 2 நீண்டு கொண்டே போகும். வயலெல்லாம் ஒளிந்து கள் கடலின் அருகே வாழ்ந்த கோணாவத்தை மீன்களுடன் ற்கென்றே இந்த வெள்ளம் வருடத்திற்கு ஒன்று அல்லது வைகள் விதிக்கப்பட்டிருக்கின்றது. வரம்பு மீறிப்போனால் தயின் நீர் கடலிற்கு வெட்டிவிடப்படும் நாள் மீன் விழாவாக ஸ்தானின் இந்தக் கடலோரக் கிராமத்திற்கு அமைவதுவே ன்ட கோடையில் முறுக்கேறி விளைந்து போயிருந்த சகல ம் அன்று விழாக்கொண்டாடப்படும் அப்பிரதேச வீடுகளில் தற்காக வெளியூர் உறவினர்களும் நாள் பார்த்து வந்துவிடு
தியான கறுப்பின் கலவையில் தரையெங்கும் பூத்துக்கிடந்தது. இதிலிருந்து கணிப்பொருட்களைப் பிரித்தெடுக்க நாம் றாமோ என்ற நினைப்புடன் ஒரு கையில் கழற்றி பாதணியுடன் மறுகையில் தடை செய்யப்பட்ட பொலித்தீன் ந்து சென்று கொண்டிருந்தேன். மீன்களின் விலை நினைக்க ரத்தில் ஏறி அமர்ந்து கொண்டிருந்தது. நடந்து நடந்து றையடிக்குச் சென்றபோது வலது கால் பாதத்தின் கீழே எ ஏதோவொன்று அகப்பட்டிருப்பதை உணர்ந்தேன். தன் றிகொடுத்து நிற்கும் கோணாவத்தையில் கழிவுப் பொருட்கள்
ళ్ల
ന്ദ്രഖfീ
曙鲨

Page 11
மீதமாக அகப்படுவது இயல்பாகிவிட்டதுதானே என்ற நினைப்புடன் அகப்பட்ட நீண்ட நெடிய போத்தலினை சேற்றிலிருந்து பிரித்தெடுத்து பள்ளியின் மதில் மூலையில் போட தூக்கி எடுத்தபோது போத்தலின் மேலே போர்த்தப்பட்டிருந்த சேற்றின் படலம் விலகுவதில் இருந்த அழகினை தற்செயலாகக் கண்டு ஏதோ ஒரு ரசிப்பில் இருந்தேன். அப்போதுதான் அந்த போத்தல் இறுக்கமாய் அடைக்கப்பட்டிருந்ததினைக் காண முடிந்தது. சேற்றுப் படலம் விலகுவதிலிருந்த அழகினையும் மீறி அடைக்கப்பட்ட போத்தல் எனக்குள்ளே ஒரு கிளர்வினை ஏற்படுத்திவிட்டது. வேகமாய் கடலினை நோக்கி ஒடும் வெள்ளத்தினில் அந்த போத்தலினைப் பிடித்து அதன் மேற்புறத்தில் படர்ந்திருந்த சேற்றினை கழுவுவதற்கு எப்படி நினைத்தேனோ தெரியாது. ஆனால் அதற்குள்ளே பழுப்பேறிய மஞ்சள் நிறத்தில் ஏதோ சுருட்டப் பட்டிருந்ததினை உடனே அவதானித்தேன்.
அடைக்கப்பட்ட போத்தலினை முற்றாக கழுவி விட்டு பள்ளியின் குழாய்க் கிணற்றில் மீளவும் சுத்தம் செய்தேன். உம்மா சொன்ன கடலில் மிதந்து வந்த கேத்தலும் பூதத்தின் நினைவும் வந்தபோது சிரிப்பும் வந்து போனாலும் இது என்ன என்ற கேள்வி அச்சத்துடன் கூடவே இருந்தது. மாயாவிக் கதைகளில் வரும் அச்சமூட்டும் மறைபொருட்களில் எனக்குள் நான் பல இடங்களில் தைரியமிழந்திருக்கிறேன். ஆங்கிலத் திரைப்படங்களில் வரும் மர்ம மனிதர்களின் / உயிரிகளின் அடுத்த வினாடிக்கான செயற்பாடுகள் மீது எனக்குள்ள எதிர்பார்ப்பும் அச்சமும் இந்த போத்தலினுள் உள்ள மஞ்சல் தாளில் வருவது நியாயமாகவே இருக்குமென நான் என் மனதிடம் கூறிக்கொண்டேன். என்றாலும் மிக இறுக்கமாக இருந்த பிளாஸ்டிக், பொலிதீன் கலந்த மூடியினைத் திறப்பதில் விரலும் உள்ளங்கையும் நன்றாகவே கஷ்டப்பட்டு விட்டது.
மிக நீண்ட நாட்களிற்கு முன்னரானதாக இந்த மஞ்சல் தாள் இருக்கவேண்டும். கிட்டத்தட்ட என்று ஒரு குறிப்பிட்ட காலத்தினை கூறுமளவு என்னிடம் இதுபற்றிய அறிவு இல்லை. என்றாலும் பிளாஸ்டிக் உபயோகத்தின் ஆரம்ப கட்டமாக இது இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய 2011 ஹிஜ்ரி ஆண்டிற்கும் இந்த மஞ்சல் தாளின் வயதிற்கும் மிகத்தூரம் என்பது மட்டும் புரியக்கூடியதாகவிருந்தது. தாளின் ஆரம்பத்தில் 786 என தொடங்கியது இது ஒரு சோனகன் எழுதியது என்ற நினைவு வந்தது. இந்த எண் களினை பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்பதற்கிணையாக முன்னொரு காலத்தில் முஸ்லிம்களில் சிலர் List65gairang,60607 Ceylon muslim nation 6T66in) google group இல் இருந்து காணக்கிடைத்த நினைவு உடனே வந்தது. இது தொடர்பாக ஏராளமான விவாதங்களும் இயக்கங்களும் முஸ்லிம்களிடம் ஹிஜ்ரி 1300 களில் இருந்து சில நூற்றாண்டு காலம் நடந்ததுவாம். ஆனால் 786 ற்குப் பின் வரிசைக்கிரமமாக எழுதப்பட்ட எண்களும் அராபியத் தமிழ் எழுத்துக்களும், குறியீடுகளும் இது ஒரு கேலி என்ற நிலைப்பாட்டினை சற்று எனக்குள் கொணர்டு வந்தது என்றாலும் முன்னர் நான் உளவாளியாகச் செயற்பட்டிருந்ததில் அனுபவித்த திரில்களும் இறுகிய சம்பவங்களை பின்தொடர்வதில்
置骤 பெருவெளி 10
疆避

இருந்த ஆர்வமும் என்வயது ஓய்விற்கான காலம் என்பதினையும் தாண்டி எனக்குள் இந்த மஞ்சல் தாளின் பக்கம் ஈர்ப்பினை ஏற்படுத்தியது. மீன் வாங்கலாம் என்று மழையையும் பாராமல் வெளியிறங்கிய நான் அவை அனைத்தையும் மறந்துவிட்டு எனக்குக் கிடைத்த இந்த கிறுக்கல்கள் நிறைந்த தாளுடன் வீடு நோக்கிப் புறப் பட் டேன். இது என்ன? இதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது? யார் இதனை எழுதி கோணாவத்தையில் போட்டவர்கள்? அப்படிப் போட என்ன காரணம்? இது ரகசியமா? எல்லையற்ற கேள்விகள் எனக்குள் வந்து விழுந்து கொண்டிருந்தது. . ஆனால் நேரம் இருளிற்கு சொந்தமாக மாற்றப்பட்டு விட்டது. தனிமையில் எனது உம்மாவின் வீட்டில் நான் வாழ்ந்து கொண்டிருப்பதால் மின் விளக்குகளை ஏற் ) நான்தான் அங்கு வேண்டும். இதற்கிடையில் நீண்ட மழைகாலம் என்பதால் Solarpower போதியளவும் charge ஆகவில்லை என்ற எண்ணம் இப்போதுதான் வந்தது. பார்ப்போம், முடியுமானவரை இதனைப் பற்றிய தேடலின் ஆரம்பங்கள் எனக்குள் ஒரு வரலாற்றின் தொடக்கம் போல் தென்பட்டது. காலம் கடந்து பல்வேறு வியாதிகளின் சரணாலயமாய் வாழும் எனக்கு மிக நீண்ட நாட்களின் பின் ஒரு கடமை வந்திருப்பதாய் உணர்ந்தேன். என் எண்ணங்கள் மீண்டும் அரசியல் செயற்பாடுகளில் நான் மிக ரகசியமாய் இயங்கிய காலத்திற்கு என்னை அழைப்பதுவாய் இருந்தது. ஆனால் திக்கொன்றாய் பறந்துவிட்ட நண்பர்கள் உடனில்லாத போதும் தொழில்நுட்பம் அவர்களை என் அருகிலே வைத்திருக்கிறது. இப்போது இந்த எண்கள், எழுத்துக்கள், குறியீடுகள் என்ன என்று நான் கண்டறிவதே பிரதான பணி மீளவும் ஆய்வுகளின் பக்கம் நகரப் போகிறேன். பழையபடி இணையங்களில் அலையப்போகிறேன். பிரயாணங்களும் கூட என் ஆய்விற்காய் எனக்கு விதிக்கப்படும். ஒருவேளை இது ரகசியமாக இருப்பின்.?
தூக்கம் வர மறுத்துக் கொண்டேயிருந்தது. எதிர்பார்ப்புக்கள் நிறைந்து போயிருக்கும் போதும் வேலைப்பழு மனதில் நிரம்பிய பின் இராக்களில் விழிப்புத்தானே கிடைக்கும் பரிசு. எனது Hostel வாழ்க்கை, என்னை மாற்றிவிட்ட நாட்கள், என் தொழிலின் காரணங்கள் என்பன நீண்ட விழிப்புக்களைத் தந்திருக்கிறது. அவை போல் இன்றைய இரவும் விழிப்புக்காய் விதிக்கப்பட்டு விட்டது என்று நினைத்துக் கொண்டேன். நேரம் அதிகாலையை ந்ெருங்கிக் கொண்டிருந்தாலும் மஞ்சள் தாளின் புதிர் என்னை எங்கோ மிதக்க வைத்துக் கொணி டிருந்தது. எதிர்பார்ப்புக்களுடன் / உட்கற்பிதங்களுடன் அணுகுதல் நம்மை வேறு திக்கிற்கு அழைத்துவிடும் என்ற நம்பிக்கை கொண்டு இத்தனை நாளும் வாழ்ந்து கொண்டிருக்கும் நான் இன்று எதிர்பாராத விதமாய் முற்கற்பிதங்களுக்குள் அகப்பட நேர்ந்ததினை அவமானமாய் கூட உணர்ந்தேன். என்றாலும் முடியவில்லை. இதிலிருந்து விடுபட மஞ்சள் தாளினை பிரதிகள் எடுத்துக் கொள்வது உசிதம் என்ற எண்ணம் தோன்றியது. இணையத்தினில் பிரதிகளை சேமிக்கும் பழக்கம் உள்ள எனக்கு இப்படி ஒரு எண்ணம் தோன்றுவது இயல்பே. Scanning செய்து கணனிக்கு எடுக்கும் போது மற்றொரு நிகழ்வினை சந்தித்து அதிர்ந்தும் அச்சமடைந்தும் போனேன். Scan செய்யப்பட்ட மென் பிரதியில் மஞ்சள் தாளில் உள்ள

Page 12
கிறுக்கு விளையாட்டுக் கோலம் அகப்பட்டுச் கொள்ளாமல் இருந்தது. உடனடியாக கிறுக்கு எழுத்துக்காய் பயன்படுத்தப்பட்ட மையினை அறிவது முதன்மையாகியது. இது தொடர்பாய் இணையத்தில் தேடியபோது பல சுவாரஷ்யம் நிறைந்த ஆய்வுகளின் முடிவுகள் என் முன்னே வழமைபோல் விரிந்தன. அந்தட் பக்கங்களிலிருந்து பின்வரும் குறிப்புக்களை Copy செய்து கொண்டேன். சதுப்பு நிலங்களை அண்டிய அடர்ந்த புற்தரைகளுக்குள்ளே சிறிய தடித்த கண்காணல்" என்ற புல்வகை ஒன்று இருக்கிறது. இந்தப் புல்லின் இலைகள் மிகவும் மென்மையாகவும், வழுவழுப்பு நிறைந்தாகவும் இருக்கும். மெழுகால் போர்த்தப்பட்டது போல. இதன் இதழ்களைப் பிடித்து கசக்குகின்ற போது சிவப்பு நிறப் கொண்ட ஒரு வகைத் திரவியம் வெளிப்படும். இது பெண்கள் உதட்டிற்கு பூசும் Lipstick நிறத்தினை ஒத்ததாக இருக்கும். இதனைத் தொட்டு எழுதுகின்ற ஒரு வினோத முறை மிக நீண்ட வருடங்களின் முன் சதுப்பு நில மக்களிடையே காணப்பட்டிருக்கிறது. இந்த சிவப்பு நிற திரவியத்துடன் ரோஸ் பன்னீரினை கலக்குகின்ற பொழுது Brown நிறத்திற்கு ஒப்பான திரவியமாக அது மாற்றம் அடைவதுடன் நீண்ட நாட்கள் நிலைத்திருக்கச் கூடியதாய்
- - - - - - - - - - == == == .அது மட்டுமன்றி தென் கிழக்கிஸ்தான் உ வாழ்ந்த சோனக முஸ்லிம்களை இந்தப் அறவே மனிதாபிமானமற்ற முறையில் சொல்லொண்ணா கொடூரங்களாலும் துக்து அந்தக் காலங்களில் அவர் அரசியல் பற் என்பதும் குறிப்பிடத்தக்கது. வழிப்போக்கனி எழுதி முடித்திருந்தாலும் அவர் போராளிக் அரச படைகளிடம் தவறாய் வேண்டுபெ படைகளினால் டயர் போடப்பட்டு படுகொன
- - - - - - - - - - - - - - - - -
அடையாளமிடவும் எழுதவும் இதனை மக்கள் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் உப்பு நீரின் கலவை ஏற்பட்டதால் பெரும்பாலான சதுப்பு நிலங்களிலிருந்து கண்காணல் புல்லினம் அழிந்துவிட்டது. இப்போது இந்த கண்காணல் முற்றாக அழிந்துவிட்ட புல்லினமாக பூகோள உயிர்மை நிறுவனம் அறிவித்துள்ளது.
இப்போது எனது முதலாவது வினா விடைதேடி ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வந்து நின்றது. இதனை யார் எழுதியுள்ளார்கள் என்பதனையும் தாண்டி எந்த நிலப்பிரதேசம் சார்ந்து இது எழுதப்பட்டது என்பது சற்று கண்டு பிடிக்கப்பட்டதாய் இருந்தது. இதன் காலம் கண்காணல் சதுப்பு நிலங்களில் வாழ்ந்திருந்த காலம் என்பதுவும் நிறுவனமாகியது. ஆகவே கோணாவத்தை சதுப்புசார் நிலமாக இருந்ததனால் இப்புல் அங்கு கிடைக்கக் கூடியதாக இருந்திருக்கலாம். கி.பி 2004ம் ஆண்டு காலப் பகுதியில் ஏற்பட்ட கடற்கோள் அனர்த்தத்தின் போது கடல் நீர் தென்கிழக்கிஸ்தானின் கடலோரக்கிராமங்களைத் தாக்கியுள்ளது. அதன் போது கோணாவத்தை அதன் இயற்கை அழகினை முற்றாக இழந்ததாகவும் அதன் சுற்றுச் சூழல் முற்றாக அழிந்துவிட்டதாகவும் பூகோள உயிர்மை நிறுவனத்தின் கடந்த நூற்றாண்டு வளம் அறிக்கையில் குறிப்பிடட்
 

-ட்பட கிழக்கிஸ்தான் வடநாடு பெருநிலப்பரப்பில் பிரிவினைவாதப் போராளிகள் மிக மோசமான வழிநடாத்தியமையும் அவர்களுக்கு இழைத்த நூர் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார். றியும் விஞ்ஞான ஆய்வுகளை செய்திருந்தார் ன் பாதையோரங்களினை துக்தூர் பெருமளவில் குழுவில் இருந்தவள் என ஆட்காட்டி பொம்மை Dன்று காட்டிக் கொடுத்ததினால் இவர் அரச லை செய்யப்பட்ட பின்னர்.
பட்டிருக்கின்றது. ஆக, கோணாவத்தை சார்ந்து முனி னொரு காலத்தில் யாரோ கணி காணல் திரவியத்தினால் இதனை எழுதியிருக்க முடியும். அப்படியாயின் கடல் கோள் அனர்த்தத்திற்கு முன் வாழ்ந்தவர்களில் இவ்வகையான எழுத்து முறைகளை பயன்படுத்தியவர்களை தேடிப் போக வேண்டிய தேவை இப்போது எனக்கு ஏற்பட்டது. இந்த எழுத்து முறைமையை இன்ணயத்தில் தேடிப் பார்த்தபோது அதற்
g5 丁@5丁 ஒரு உதவிப் பக்கங்களையும் காண முடியவில்லை. அது மட்டுமன்றி இந்த எழுத்து அமைப்பு முறை ஏனைய எழுத்துக் கோலங்களுடன் ஒத்துப் போகவுமில்லை. வார்த்தை விளையாட்டிலும், எண் கணித விளை யாட்டிலும் இந்த மொழி தன்னை இணைத்துக் கொண்டாலும் அரபும், தமிழ் எழுத்துக்களும் இந்து அராபி எண்களுடன் இணைந்திருப்பதினை நான் இப்போதுதான் முதன்முதலாகக் காண்கிறேன்.
மொழி ஆய்வுகளில் ஈடுபட்டு உலகின் ஆதிமொழி பற்றிய ஆய்வினைச் செய்த பேராசிரியர் நல்லதம்பி ஆதம் அவர்களின் நூல்களை படித்திருந்ததன் காரணமாக அவர்
இந்த இடத்தில் என்னுள்ளே வந்து நின்றார். அரசின் ஒலிபெருக்கித் தடை கடந்த ஒரு நூற்றாண்டாய் நீடித்தாலும் தென்கிழக்கிஸ்தானில் அது கொஞ்சமும் நடைமுறையில் இருக்கவில்லை. பேராசிரியர் நல்லதம்பி ஆதம் இன்று ஒய்வுடன் அமைதியாகத் தன் ஆய்வுகளை தொடர்ந்து கொண்டிருக்கிறார். பெரும்பாலும் எவரையும் சந்திக்கும் தருணங்களை அவரின் குடும்பத்தினர் இப்போது அவருக்கு கொடுப்பதில்லை. வைத்தியரும் அப்படித்தான் கூறியிருக்கிறார். சாதாரண மனிதனின் ஆயுள் கோட்டினையும் தாண்டி இன்னும் இருக்கிறார் பேராசிரியர். இந்த மஞ்சள் கிறுக்கல் மொழியினை அப்படியே பார்த்து இன்னொரு பிரதியினை எழுதியெடுத்துக் கொண்டேன். நான் கூட எதிர்பார்க்காத கோணமொன்றில் பேராசிரியரை சந்திக்க கிடைத்தது. மொழிக் கிறுக்கினைப் பார்த்து எந்தவித சலனமுமின்றி பேராசிரியர் இருந்த போது நான் அது தொடர்பான நிலைப்பாடுகளைக் கூறினேன். அதையும் அவ்வாறே கேட்டவரிடம் ஆர்வம் அதிகரித்திருக்க வேண்டும். வெள்ளி போன்று மினுங்கிக் கொண்டிருந்த அவரின் கைத்தடியின் துணையுடன் எழுந்து சென்று முன்னே இருந்த ஜன்னலின் திரைச் சீலைகளை விலக்கிவிட, காலை வெயில் இதமாகவும் ஒவ்வொன்றாகவும் அந்த நீண்ட வராந்தைக்குள் வந்து கொண்டது. இது ஒரு
疆逐
பெருவெளி11
量蚤

Page 13
ஒழுங்குபடுத்தப்பட்ட மொழியமைப்பைப் போல் தென்படவில்லை. ரகசியமான விடயங்களைப் பரிமாறிக் கொள்ளும் உளவாளிகள் தங்களின் குறியீடுகளாய் இதனைப் பயன்படுத்தியிருக்க முடியும். இந்த மொழிக்குறிகள் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்னரான எழுத்து மாதிரிகளைக் கொண்டது. எந்தக் காலத்திலும் அழியாது இருக்க வேண்டுமென்பதற்காய் இயற்கைத் திரவியம் ஒன்றினை பயன்படுத்தி உள்ளார்கள்
சிலவேளைகளில் இது கண்காணல் புல்லினமாகக் கூட இருக்க முடியும் என்றார் பேராசிரியர். எனக்கு எதுவுமே புலப்படவில்லை. தென்கிழக்கிஸ்தானின் வரலாற்றில் அரசியல் மிக முக்கியமானது. ஆனால் ரகசியமாக அங்கு என்ன நடந்திருக்க முடியும்? இது ஒரு கேலி விளையாட்டோ..?
இந்த மொழிமாதிரியை தன் நினைவில் நிறுத்திக் கொண்டு Dairyகளை வேகமாகப் புரட்டிக் கொண்டிருந்த பேராசிரியரைப் பார்த்தபோது எனக்குள் ஆர்வம் வேகமாகியது. திடீரென பேராசிரியர் பக்கங்களைப் புரட்டுவதை நிறுத்திவிட்டு எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது. இந்த மொழி அமைப்பைக் கொண்ட மற்றொரு பிரதி தென்கிழக்கிஸ்தானின் நூதன சாலையில் 63வது வாயிற் கதவிற்கு அருகிலுள்ள முதுரைப் பெட்டகத்தின் மேலே கண்ணாடி சுவர்களுக்கு பின் பகுதியில் இருக்கிறது. இதனை துக்தூர் சுலைமாலெப்பை மரைக்கார் எழுதியிருக்கிறார். என்று மூச்சு வாங்கும் அளவு வேகத்தில் கூறி முடித்தார் பேராசிரியர். தன்னை மீளவும் தேடல் நிறைந்த உலகத்தினுள் சஞ்சரிக்க ஆயத்தப்படுத்துவது போல் மாறிக்கொண்டிருந்தார். துக்தூர் சுலைமாலெப்பை மரைக்கார். அவரின் நினைவாக அவர் வாழ்ந்த வீடு தென்கிழக்கிஸ்தான் பல்கலைக்கழகத்தின் மருத்துவ ஆராய்ச்சி மையமாக இன்று இருக்கிறது. பேராசிரியரின் தேடலில் ஏதோ தென்பட்டிருக்க வேண்டும். சிலசில குறிப்புகளுக்கிடையே தேடல்கள் தங்கிச் செல்வது இயல்புதானே. துக்தூர் இந்தக் குறியீடுகளின் ஊடாக எதையோ சொல்ல வருகிறார். அவரின் புத்தகங்களும் ஆய்வு முடிவுகளும் இணையப் பக்கங்களும் தாண்டி அவர் ஏன் இந்த கண்காணல் திரவியம் மூலம் இப்படி தனக்கான மொழியை பயன்படுத்தியுள்ளார். பேராசிரியர் மீள மெளனித்துப் போனது இன்னும் எனக்குள்ளே கேள்விகளின் வாதப் பிரதிவாதங்களை கிளறி விட்டுக் கொணி டேயிருந்தது. திடீரென எழுந்து தனி மென்பொருள் கோவைகளுக்கிடையே இருந்த ஒரு கோவையைத் திறந்து ஆழமாக உற்றுநோக்கிய பேராசிரியர் இன்னும் சில ஆய்வுகளினை மறைத்துவிட வேண்டிய நிலையில் நான் இப்போது உள்ளேன்” என்று இறுகிய குரலுடன் கூறியபோது அது துக்தூர் சுலைமாலெப்பை மரைக்காரின் வழிப்போக்கனின் பாதையோரங்கள் என்ற நூலின் மென் பிரதியின் 112வது பக்கத்தினில் இருப்பதென தெரியவந்தது.
"வழிப் போக்கனின் பாதையோரங்கள் துக்தூர் சுலைமாலெப்பை மரைக்காரின் ஆய்வுகளினையும் அவரின் பல்துறைசார்ந்த வாழ்வு பற்றியுமான கதைத் தொகுதியாகும். இலத்திரனியல், தகவல் தொழில்நுட்பம், மருத்துவ ஆராய்ச்சி என்று பல்வேறு துறைகளினூடாக தன் வாழ்நாட்களின் ஒவ்வொரு
畿 ഫ്രഖ്

வினாடிகளையும் நகர்த்தியவர் துக்தூர். அன்று பிரிவினைவாதிகள் சுதந்திர நாடு கோரி அரசியல் தோல்வி அடையும் தறுவாயின் முன்னரே அரங்கேற்றிய வெறியாட்டத்தினுள் துக்தூரும் அகப்பட்டுக்கொண்டார்.
இரசாயன ஆய்வுகளில் மிக முனைப் புடன் ஈடுபட்டிருந்தவரை பிரிவினைவாதப் போராளிகள்
உயிரியல் ஆயுதங்களை தயாரிக்குமாறு வேண்டினர். ஆனால் மனிதர்களை அழிக்கும் போராட்டத்திற்கும் திட்டமிடாத வன்முறையிலான சமுதாய மாற்றத்திற்கும் தான் உதவ முடியாததென கூறியிருக்கிறார் துக்தூர். அது மட்டுமன்றி தென் கிழக்கிஸ்தான் உட்பட கிழக்கிஸ்தான் வடநாடு பெருநிலப்பரப்பில் வாழ்ந்த சோனக முஸ்லிம்களை இந்தப் பிரிவினை வாதப் போராளிகள் மிக மோசமான அறவே மனிதாபிமானமற்ற முறையில் வழிநடத்தியமையும் அவர்களுக்கு இழைத்த சொல்லொண்ணா கொடூரங்களாலும் துக்தூர் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார். அந்தக் காலங்களில் அவர் அரசியல் பற்றியும் விஞ்ஞான ஆய்வுகளை செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வழிப்போக்கனின் பாதையோரங்களினை துக்தூர் பெருமளவில் எழுதி முடித்திருந்தாலும் அவர் போராளிக் குழுவில் இருந்தவர் என ஆட்காட்டி பொம்மை அரச படைகளிடம் தவறாய் வேண்டுமென்று காட்டிக் கொடுத்ததினால் இவர்அரச படைகளினால் டயர் போடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். பின்னர் அவரின் ஆய்வு மாணவன் காதர் மொஹற்தினாலே அந்தக் கதைத் தொகுதி முழுமை செய்யப்பட்டது. அதுவும் துக்தூர் காதர் மொஹதீனுக்கு எழுதிய மின்னஞ்சல்கள் கதைத் தொகுதியின் பின்னைய பக்கங்களாக சேர்க்கப்பட்டன. ஆனால் கதைத்தொகுதி வெளிவந்து இரண்டு மாதங்களின் பின் இன்றைய எண்ணெய் வள நாடான பங்கோளினிலில் நடைபெற்ற வீதி விபத் தொன்றில் காதர் மொஹற்தின் மெளத்தாகிவிட்டார். இதனால் துக்தூர் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளிவராமலே போய்விட்டன.
நான் பேராசியரியரின் அனுமதியுடன் தென்கிழக்கு நூதனசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டேன். இந்த நூதனசாலை நபிகளாரின் நினைவு நாளுக்கான பரிசாய் உருவாக்கம் பெற்று தென்கிழக்கிஸ்தான் பல்கலைக் கழகத்தின் பரிபாலனத்தின் கீழ் வந்ததொன்றாகும். ஆனால் அந்தக் காலத்தினில் போதியளவு இது பயன்படுத்தப்படவில்லையென்று கூறப்பட்டது. பின் சில ஆய்வு மாணவர்களின் முயற்சியால் இங்கிருந்த நுண்பொருட்கள் முதன்முதலாக பல்வேறு வகையான ஆய்வுகளிற்கு உட்படுத்தப்பட்டது. அதன் போதுதான் இலங்கையில் வாழ்ந்த நாகர் பரம்பரையும் அவர்கள் முதல் மனிதன் ஆதமின் நேரடிவழித்தோன்றல்கள் என்பதும் உலகின் மூத்த மொழியாக ஆதம் பேசிய
ஆனால் எழுத்துரு பெறாத தொக்கு வசனங்களுடனான
எழு மொழியும் கண்டுபிடிக்கப்பட்டது. மற்றும் ஆதமின் வழித்தோன்றல்களாக் கொள்ளப்படும் இலங்கைச் சோனகர்கள் அரபுத் தேசங்களில் இஸ்லாத்தின் வருகையின் பின்னர் தாங்கள் எதிர்பார்த்திருந்த இறுதித்தூதரின் வழியை ஏற்றுக்கொண்டதையும் அந்த தூசுக்குள் கிடந்த நூதனசாலையின் பொருட்களே நிறுவிக்காட்டின. அப்படிப்போந்த நூதனசாலைக்குள் இன்று நானும் ஓர் ஆய்வு மாணவனாய்ப் போகிறேன்.
63வது வாயிற் கதவின் அருகிலுள்ள முதிரைப்

Page 14
பெட்டகத்தின் மேலே கண்ணாடிச் சுவர்களிற்குப் பின் பகுதி இப்போது எனக் காய்க் காத்திருப்ப தாய்ப்பட்டது. உண்மையிலே இந்த ஒரு நூற்றாண்டாய் அது எனக்காகத்தான் காத்திருக்க வேண்டுமென்று மனதிற்குள் பெருமையாய் கூறிக் கொண்டேன். என்றாலும் அந்த பிரதியை பாக்கும் வரை இப்போது வந்திருக்கும் நம்பிக்கை எனக்குள் ஏற்பட்டிருக்கவில்லை. அந்தக் குறிப்புக்களையும் நகல் எடுத்துக்கொண்டேன். இறைவனின் விளையாட்டுக்களில் இன்று நான் ஆய்வாளன். ஒரு வரலாற்றின் தொடக்கம் அல்லது ஒரு சமுகத்தின் தலைவனுடைய ஆய்வு ரகசியம் என்னுள்ளே இருக்கிறது. இதுவரை இவ்வுலகின் தலைவிதிகளை ஆய்வுகளும் சிந்தனைத் தளங்களும் தானே ஆண்டிருக்கின்றன. மேடைகளில் முழங்கும் தலைமைகள் வெறும் பொம்மைகள் என்பதினை சாதாரண மக்களும் நன்கறிவர். துக்தூர் சுலைமாலெப்பை மரைக்கார் மக்கள் அறிந்த ஒரு விஞ்ஞான மனிதர். சமூகவியலை விஞ்ஞானத்துக்குள்ளும் விஞ்ஞானத்தை அல்குர்ஆனிற் குள்ளும் தேடியவர். ஒரு பணக்காரனாக வாழ்ந்து கொண்டே ஏழைகளின் பாயில் தூங்கி எழுந்தவர். இப் போது என னரிடம் ரகசியமாய் உறங்கிக் கொண்டிருக்கிறார்.
கண்ணாடிச் சுவர்களின் கிழே சூரிய ஒளியின் கதிர்கள்
- - - - - - - = == ====== = "i
.துக்தூர் சிங்கள மொழியில் இருந்தும்
சிங்கள எழுத்துக்கள் எதனையும் அ6 எடுத்துக்கொண்டிருந்தால் துக்தூரையும் ஏற்று புனித நிலப்பிரகடனம் கூட செய்ய கொண்டது. இப்போது துக்தூர் சுலைமாெ சேகரித்தவற்றி லிருந்து சிலதினை ஒ பொருத்திப் பார்த்த போது இரசானக் க
覆
量鲨
~
:~
舞百
...
氨
~
seg
படும் போது மட்டும் “காலைக்கதிர் எழும்பும் திசையின் மேற்புரத்தே ஒளி அடையும் வரை அது நேர்தான். பிரமிட்டுகளின் நிர்மானத்திற்கு இதுதான் வழியாகும். * இ27 குடி2ய்திUர்ேடத்தி&2அட்26!" என குறிக்கப் பட்டிருந்தது. அதிர்ந்து போனேன். எண்ணிடமிருந்த காகிதத்துண்டும் இதுவும் ஒன்றாகிவிட்டதா? அதே மொழி. ரகசிய மொழி. துக்தூர் பிரமிட்டுக்களின் நிர்மாணத்தில் கையாளப்பட்ட ஒளியின் நேர் வடிவினை ஆய்வு செய்திருக்கிறார். அது தான் சூரியனின் ஒளி இந்தக் கண்ணாடிச் சுவர்களிற்குள் வராவிட்டாலும் சிறிய ஒளி வரும் போதே இந்த எழுத்துக்கள் தெரிய ஆரம்பிக்கின்றன. வெளிச்சம் மறையும் போது எழுத்துக்களும் மங்கலாகின்றன. அப்படியாயின் எதனை அவர் இங்கு மறைத்துப்போட்ட பெ0ாழிக்குறிகளால் கூறியுள்ளார். இது தொடர்பாக நூதனசாலை அதிகாரியிடம் விசாரிப்பதாய் முடிவெடுத்துக் கொண்டேன்.
துக்தூரின் ஆய்வுகளில் பல புரிந்து கொள்ளப்படாமலே இன்னும் இருக்கின்றன. அவரின் ரகசிய மொழியும் கூட ஆனால் பெரும்பாலான விடயங்களின் டதுே துக்தூர் செயற்பட்டிருக்கிறார். இவரின் மொழியினூடாக சில

முக்கிய விடயங்களை தெரிந்து கொள்ளாதளவிற்கு அவர் :ேறு விட்டார். ஆனால் வட நாட்டுப் பல்கலைக்கழகத்தின் முதுநிலை விரிவுரையாளரான
:ங்கரப்பிள்ளை பெரியதம்பி தன் இளமை நாட்களில் இவரின் மொழிபற்றி சில ஆய்வுகளை இங்கு வந்து M-- ஈப்தார். ஆனால் அதனை முற்றுப்பெற வைக்கவில்லை. அவரின் மொழி ஆய்வுகள் சில என்னிடம் நகல் பிரதியாக இருக்கின்றன. அது உங்களுக்குப் 兹。”兹f毫 .." என நினைக்கிறேன் என்று கூறிய தொல்லியல் ஆய்வாளரும் நூதனாசாலை அதிகாரியுமான உடகெதர முஹம்மத் ஸாலி தன் கோப்புகளிற்கிடையே
ട്ട தொகுதி நகல் பிரதிகளைகளைத் தடித்தந்தார். அது சங்கரப்பிள்ளை பெரிய தம்பியின் கையெழுத்துடனான ஆய்வுக்குறிப்புகளாய் இருந்தன.
(ܐ 3. பெரிய
பேறச்செய்!
தம்பி ஏன் இந்த ஆய்வுகளை முழுமை லை என்ற கேள்வியினையும் தாண்டி
ரின் ஆப் வுக்குறிப்புக்கள் எனக்குப் பெரும் இருந்தது. துக்தூர் சுலைமாலெப்பை
si o i
துணையாக
iyகளையும் ச.பெரியதம்பி தன் ஆய்வில் ணைத்திருக்கிறார். அதன் மூலம் தான் என்னிடமிருந்த
محمسیہ
:ரைக்காரின்
புதிர்கள் மீதான விடையின் பாதை திறக்கப்படும் என்ற நினைப்ட்டன் நான் நூதனசாலை சென்றிருக்கவில்லை. க்களை இரண்டு நகல் பிரதிகள் எடுத்துக்
* ・ ^ ・ 3,413:35 (357). L.;
&: ksa cast as: -് - - 1 ==========
குறிகளைப் :ன்படுத்தியுள்ளார். ஆனால் வர் குறிகாாக எடுத்துக்கொள்ளவில்லை. sflies6T national Color BT55ITLDITsr leofessorts ப்பட்டிருக்கும் 8:ன மனம் சிரிப்புடன் கூறிக் லப்பை ம8ரைஃe:Rன் குறிகளில் பெரியதம்பி ஒழுங்கமைத்துப் பார்த்துக் கொண்டேன். லவையின் சூத்திரங்களை அது கூறியது.
ഘt = t + ':'

Page 15
சமூக விதிமுறைகளைப் பற்றியும் சமூக உளவியல் பற்றியும் அறிவுரைகளை வழங்கியிருக்கிறார். உயர் மட்ட போராளிகள் போராட்ட விதி முறைகளையும் இவரிடம் தங்கியிருந்து கற்றிருக்கின்றனர். சில காலம் போராளி களுக்கு மறைவான தங்குமிடமாகக் கூட துக்தூரின் வாசஸ்தலம் இருந்திருக்கிறது என தன் முதல் பக்க ஆய்வுக்குறிப்புடன் ச.பெரியதம்பி துக்தூரை ஆராயத் தொடங்கியிருக்கிறார்.
குறிப்புக்களை தொடர்ந்து புரட்டிக் கொண்டு போனபோது மொழி என்ற தலைப்பு என்னிடம் இடறி விழுந்து நின்றது.
அறபு மற்றும் தமிழ் எழுத்துக்களுடன் நமது இலக்க அமைப்புக் களையும் இணைத்து சில முக்கிய விடயங்களினை குறித்து வைக்கின்ற ஒரு நீண்ட பழக்கம் இவரிடம் இருந்ததாய் இதுவரை என்னால் அறிய முடிகிறது. புராதன மன்னர்கள் உள்ளிட்ட உலக வரலாறுகளில் இதனை நிறையவே காணக்கிடைத் திருக்கிறது. ஆனால் தொழில் நுட்பத்தின் ஆதிக்கம் மேலோங் கி மரபான சமுக அமைப்புக்கள் மாற்றமடையத் தொடங்கியதும் அனைத்திற்கும் இலத்திரனியல் அத்தியவசியமான பொருளாக மாறியது இந்த குறியீட்டு ரகசிய முறை வழக்கொழிய பெரும் காரணமாகியது. என்றாலும் தொழில்நுட்ப மாயைக்குள் மூன்றாம் மண்டல நாடுகளை திக்கு முக்காடச் செய்துவிட்டு தன் இலத்திரனியல் மேலாதிக்கத்தின் மூலம் இந் நாடுகளின் மனித மூளைகளை மூடியே வைத்திருக்கின்ற மேற்கைய / தகவல் தொழில் நுட்ப நாடுகள் தம் ரகசியங்களுக்கு இன்னும் இந்த முறைகளினை கையாள்வதை நாம் அறிகிறோம். என்றாலும் மருத்துவ மற்றும் இதர துறைகளில் அதி நவீன பாய்ச்சலைக் கொண்டிருக்கும் இவர் இந்த குறியீட்டு மொழிகளினால் தன் ஆய்வினையும் கண்டுபிடிப்புக்களையும் வணிகத்திடம் பறிகொடுத்து விடாது பாதுகாத்திருப்பது அதியுயர் செயற்பாடன்றி வேறென்ன? இந்த மொழியை இவர் தன் சுய ஆளுமையினால்தான் வளர்த்திருக்கிறார். பொரும்பாலான ஆய்வுக் குறிப்புக்களும் இரசாயனவியல் சேர்க்கைகள் பற்றிய குறிப்புக்களும் இந்த மொழியினூடாகவே அவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. என்றாலும் சமூகவியல் செயற்பாடுகளுக்கான தன் ஆய்வுகளை அவர் இக்குறிகள் ஊடாக எழுதியிருந்தாலும் அதனை மிகப் பகிரங்கமாக தன் பல்கலைக்கழக மாணவர்களிடம் பிரயோகித்து பலரினை சமூக விஞ்ஞானிகள் என்ற பட்டதிற்கு தயார்படுத்தியுள்ள மையை வெளிப்படை யாக அறிய முடிகிறது. இவரின் மொழியமைப்பில் நான் பிரமித்தது போல இவரின் ஆய்விலும் பிரமித்துள்ளேன். தொழில் நுட்ப வளர்ச்சி நாடுகளிற்கு இந்தத் தீவில் இருந்து கொண்டே தன் அறிவால் சவாலாக இருந்தவர் துக்தூர் என்பதனை ஏற்கத்தான் வேண்டும். பல்வேறு மருத்துவ ஆராய்ச்சிக்குள் தன்னை ஈடுபடுத்தியவர் இவ்வாறு மொழியிலும் சிறப்புற்று இருப்பது அதிசயமாகவே இருக்கிறது. துக்தூரின் மொழிக் குறியீடுகளில் சில விடயங்களை அவதானித்து அதனைப் பொருத்தியும் பார்த்தேன். தமிழ் எழுத்துக்களும் அறபு எழுத்துக்களும் நெடில் மற்றும் இதர குறிகளையும் துக்தூர் பயன்படுத்தியுள்ளார். 1 தொடக்கம் 9 வரையான ஒன்பது இலக்கங்களின் பின்னே அ தொடக்கம் ஒள வரையான எழுத்துக்கள் மறைந்து இருக்கின்றன. அதே
■難
பெருவெளி14
疆盗

போல் தமிழ் மற்றும் சிங்கள மொழியில் இருக்கின்ற ஏனைய விசிறிகளும் இதில் இணைக்கப்பட்டிருப் பதினைக் காண்கிறேன் என ச.பெரிய தம்பியின் ஆய்வுக் குறிப்புக்கள் கூறிக்கொண்டே தொடர்ந்திற்று.
நான் பாதை தெரிகின்ற வழியில் வந்து நின்றேன். இதனை உடனடியாக பேராசிரியர் நல்லதம்பி ஆதமிடம் தர்க்க ரீதியில் நிரூபிக்க வேண்டிய துணை ஆய்வுகளில் ஈடுபடத் தொடங்கினேன். இதனை விட வேறென்ன தேவை இருக்கிறது என எண் மனம் கேட்டுக் கொண்டே வந்தது. அவதானிப்புக்களையும் ஒழுங்குகளையும் அல்லாஹ் மனிதனின் இயல்புடன் வைத்திருப்பதினை நாம் எத்தனை பேர் நியாயமாக புரிந்து வைத்துள்ளோம்? துக்தூர் சிங்கள மொழியில் இருந்தும் குறிகளைப் பயன்படுத்தியுள்ளார். ஆனால் சிங்கள எழுத்துக்கள் எதனையும் அவர் குறிகளாக எடுத்துக்கொள்ளவில்லை. எடுத்துக்கொண்டிருந்தால் துக்தூரையும் சிங்கள national color தாத்தாமார் புனிதனாக ஏற்று புனித நிலப்பிரகடனம் கூட செய்யப்பட்டிருக்கும் என மனம் சிரிப்புடன் கூறிக் கொண்டது. இப்போது துக்தூர் சுலைமாலெப்பை மரைக்காரின் குறிகளில் பெரியதம்பி சேகரித்தவற்றி லிருந்து சிலதினை ஒழுங்கமைத்துப் பார்த்துக் கொண்டேன். பொருத்திப் பார்த்த போது இரசாயனக் கலவையின் சூத்திரங்களை அது கூறியது. இரசாயனவியல் அறிவிற்கும் எனக்கும் மிகத்தூரம் என்பதால் அக்குறிகளின் மொழி மாற்றத்தை அப்படியே ஏற்றேனோ தெரியாது.
இப்போது நான் எனது மஞ்சள் தாளின் கிறுக்கு விளையாட்டுக்கு மீளவும் திரும்பி அதன் பிரதியைப் பார்தேன். அதில் காணப்பட்ட வரிகள் ஆயிரம் பொருள் கொண்டதாய் தெரிகின்றன. மனிதனும் கூட அப்படி த்தான் இருக்கிறான். புறவயத்தினை வைத்து இது இவை இவைதான் என்ற எந்த முடிவுகளையும் நாம் எடுத்துக்கொள்ள முடியாது. நமது கற்றலில் அனுபவம் மிகப் பெரிய இடத்தினை கொண்டுள்ளது. நாம் நினைக்கும் தன்மைகளை விட அகவயம் எங்கோ சென்று கொண்டிருக்கிறது. சிரித்த அழகிய புறவயத்தின் பின் மிக மோசமான காரிருள் அரசாட்சி செய்வதினை அனுபவித்து அனுபவித்து முடிந்ததன் பின்னும் மனிதன் நல்லவன் என்றே இன்னமும் நினைக்கிறேன். உலகின் இருள்களில்தான் மனிதன் தன் சுயத்துடன் இருக்கிறான் போல, தனக்கு எது சாதகமோ அதனை மட்டுமே முன்னெடுக்கிறான். மற்றவர்களின் அகத்தினை நிமிர்ந்து பார்ப்பது மனிதனின் பண்பல்ல எனுமளவு மிக மோசமாகிவிட்டது. போராட்டமும் அப்படித்தான் இத்தீவில் சென்று விட்டதாம். நசுக்கப்படுகிறோம் எழுந்திருப்போம் என்ற பன்மை விகுதிகளின் சில நிகழ்ச்சித்திட்டங்கள் மாறி ஒருமை விகுதிகளாக உருமாற்றம் பெற்ற கேவலம் இங்குதான் நடந்தேறி முடிந்திருக்கிறது. எனது மஞ்சள் தாளின் வரிகளுக்குள் புதைந்து போன ஒரு உலகத்தின் புதிர்களுக்கான சாவிகளுடன் இன்று நான் மிதந்து கொண்டிருக்கிறேன். தொழில் நுட்பமும் தகவல் அறிவும் போதியளவு விருத்தியடைந்திடாத சூழலில் இவரால் எப்படி இந்தளவு துணிவுடன் பணியாற்ற முடிந்தது. அதுவும் மனித உடலில் chipகளை நிறுவிய இவரின் ஆளுமை இன்னும் என்னை அதிரவைக்கிறது.
பேராசிரியர் நல்லதம்பி ஆதம் என் ஆய்வில் என்னை

Page 16
விட மிக அவதானமாக இருந்திருக்கிறார். மஞ்சள்தாளின் கிறுக்குகளினை பொருத்திப் பார்த்து சில விடயங்களை அவதானித்த கையோடு பேராசிரியரின் இல்லத்தையே என் ஆய்வுத் தளமாக மாற்றிக் கொண்டேன். இதற்கு மிகப் பெரிய காரணமொன்றும் இருந்தது. என்னிட மிருக்கும் இணையத் தொடர்பின் வேகம் 128GB தான் ஆனால் பேராசிரியரிடம் இருப்பது 1024GB வேகத்தினை கொண்டிருந்தமையாகும். துக்தூரின் மிக முக்கிய பக்கங்களுக்கு நானும் பேராசிரியரும் வாயிற்கதவு போல் இருப்பதாய்ப்பட்டது. தலை வெடித்துவிடும் கனதியுடன் துக்தூரின் மஞ்சள் தாள் ரகசியம் எங்கள் முன்னே ஒரு மிகப் பெரிய உலகினை விரித்துப் போட்டிருந்தது. விழிப்புக்களே நாட்களின் பெரும்பகுதிக்குச் சொந்தமாய் இருந்தாலும் தேடலும் மறைவானதை முதலில் கண்டு பிடிப்பதில் இருந்த ஆர்வமும் எங்கள் கூடவே இருந்திற்று. இல்லாததொன்றை தேடுவதும், கட்புலனாக உணர்வுகளின் வீச்செல்லையால் தாக்கப்படும் போதெல் லாம் நாம் அபரிமிதமாக வேகமடைகிறோம் என்று அடிக்கடி பேராசிரியர் தத்துவம் கதைத்துக் கொண்டேயிருந்தார்.
மிகுந்த ஆச்சரியத்துடன் கணனித் திரைக்கு முன் இருவரும் இருந்தோம். ஒருவரையொருவர் இப்படிப் பார்ப்போம் என்ற எந்த முகாந்திரமும் இந்த ஆய்வின் ஆரம்பத்தில் எங்களுக்கு வந்ததில்லை. அதேபோல் இரவு பகல் என்று பாராமல் கணனிக்கும் எங்களுக்குமிடையே உறவுகள் பிணைக்கப்பட்டிருந்தாலும் இப்போது அதன் திரை முன் அதிசயத்துடனே நாங்கள் இருப்பதாய் உணர்ந்தேன். வெள்ளியிரவுகளில் சந்தனக் குச்சிகளை உம்மா கொழுத்தி விட்டின் நாலாபுறமும் வைக்கும் போது பரவிக்கொண்டிருக்கும் நறுமணத்தினையும் விட அந்தப் புகைக்கூட்டம் எனக்கு பல சேதிகளைச் சொல்லியிருக்கிறது. புகைகளில் இருந்து மனிதர்கள் எழுந்து வருவதாக பல திரைப்படங்களையும் நான் அதன்போது எடுத்திருக்கிறேன். இந்த எண்ணங்களும் கணனிக்கு முன்னால் நாங்கள் அச்சம் கலந்த பிரம்மிப் புடன் இருப்பதாகவேபட்டது. மஞ்சள் தாள் விடயத்தில் எங்களுடன் தொடர்ந்து இருந்து பல உதவிகளைச் செய்த றஸா முஹம்மதின் தொந்தரவு கலந்த கதைகளும், நம்பிக்கைகளும் அடிக்கடி அவனை திரும்பிப் பார்க்கவே செய்யும். மனதினை ஒரு விடையின் பக்கம் நகர்த்திக் கொண்டு துக்தூரின் மஞ்சள் தாளில் மறைத்துக் கூறப்பட்டிருந்த இணையத்தளமொன்றின் முகவரியான W.மனிதஉடற்சில்லுப்பரிசோதனைmed என்பதனை டைப் செய்தேன்.
皺 磁 編 發 鯊 編 線 縱 鯊 綴 嶽 鯊 鯊 冰 編 雛 繼 薔 癮 疇 蠕
罐 腳 煤 徽 藏 藏 鄰 繼 韃 鯊 發 綴 雛 醬 獵 聯 瀛 關 欄 離
 

磁
உந்தள் மீதான எந்தள் வள்முறை
De ijsắr fiRinTTDT blijsử BalGišroupGDopo
உந்: :ன் எந்தள் வன்முறை
தூங்கும் உந்தன் துயரக் கடலில் கலவி காணும் எண்ணம் மெல்லியதாய் வீங்கிநிற்கும் உந்தன் சதையில் குழைய நினைக்கும் விரல்கள்
LDTGJLIT LD6OJ (8 DG8ao
துவழ நினைக்கும் கன்னம் மேனிஉந்தன் தேனின் மீதில் எறும்பாய் ஊற நினைக்கும் கண்கள் இரவுகளும் தூங்கிவிடும் - ஆனால் உந்தன் மீதான எந்தன் வன்முறைகள் தூங்கிடாது
வன்முறையோ மென்முறையோ தெரியவில்லை இருந்தும் பன்முறைகள் நடந்திட்டது.
ஒன்றன் மேல் ஒன்றாய் சக்கரம் போல் ஒன்று இரண்டு மூன்று நான்கையும் தாண்டிட்டது குழந்தை இனிஉனக்கும் பழகிப் போயிருக்கும்
மெல்ல மெல்ல;
எம்.எஸ்.எம். அஸாருதீனி
圖繼 பெருவெளி 15
量器

Page 17
疆输 பெருவெளி16
量燕
றிபோதை புதிய சிந்தனை சஞ்சிகையின் ஏற்பட்டிருப்பத6 ஒலங்கள் மூலமு மங்கியவர்களெ நாற்றமெடுக்கும் பெருவெளிக்கெ சில இலக்கிய உரிமத்துக்குரிய கடிக்கின்றனர். பணியானது கப மாற்றம் செய்ய விரட்டியது. த நம்பியிருக்கும் நடைமுறையிலு வெளியீடு என்ப கற்றுக் கொள்ள பலரும் தயாரில் வித்தியாசமான இன்னும் வந்து முடியாத தேக்க Literature) 8? Gði முகவரியெனத் தங்களது வரன் கொள்ளவும் கிழ அழைத்துக் ெ அவதானித்துப் தொடர்ச்சிய உறைநிலைக6ை
 
 

riിയയ ہے۔ (حجمہ۔ بلا محx^* MMM *.*A*. X w. *、
L L L
ய காலகட்ட நடைமுறைகளின் வழியே ஏற்பட்டிருக்கும் த் தெளிவுகளுக்கமைவாக வெளிவரும் பெருவெளி
வருகையோடு இலங்கைச் சூழலில் கொதிப்பு னை ஊடகங்கள் வழியேயும் தனிநபர்களின் காற்று வழி ம் உணர முடிகிறது. தலை வெந்து எழுதும் திராணி ல்லாம் தங்களை தாங்களே இலக்கியக்காரர்களென்ற அடைமொழியோடு பீற்றிக் கொண்டு சந்திக்குச் சந்தி திராக ஊளையிடத் தொடங்கியிருக்கின்றனர். இன்னும்
சூதுகாரர்கள் முஸ்லிம் தேச இலக்கியம் தமது தென தொலைபேசிகளில் கள்ளத்தனமாகக் காது சமூகச் செயற்பாடாக முன் நகர்த்தப்படும் எழுதும் -நோக்கங் கொண்ட சில தனிநபர் சொத்தாக பொருள் ப்படுவதற்கான சூழ்ச்சியினை பெருவெளி அடித்து னிநபர் விளம்பரப் புகழ்வாதமானது பெருவெளி எழுத்துச் சிந்தனைக்கு எதிரானது மட்டுமல்ல சராசரி ம் கேவலமானதுதான். அதேவேளை இலக்கியச் சஞ்சிகை து குழுக்களிடையிலான போர்க்களச் செயற்பாடு போல ப்பட்டு விட்ட அழுகிய மன நிலையிலிருந்து மீள்வதற்கு லை என்பதை விட தற்காலச் சிந்தனை மாற்றங்களும் கருத்து நிலைகளும் அநேக வெற்று மண்டைகளுக்குள் சேரவில்லை என்பதே காரணமாயிருக்கலாம். வழிந்தோட வ்களில் சிக்குண்டிருக்கும் இலக்கிய உறை நிலை (Freezed றுதான் இன்று கிழக்கு மாகாணத்தின் பிரதான துணிந்து கூறலாம். தத்தமது தேக்கத்தினை மறைக்கவும் ர்டு சுருண்டு போன விம்பங்களைக் காப்பாற்றிக் ந்கு மாகாண இலக்கியச் செயற்பாட்டாளர்களென தம்மை காள்வோர் திக்குமுக்காடுவதனையும் பெருவெளி பரிதாபப்படுகிறது. இன்னொரு புறம் பெருவெளியின் ன இயங்குதலானது இங்கிருக்கின்ற அநேகரது
புதிய கருத்தியல் மூலம் அறிவிக்கிறதென்பதை புரிந்து

Page 18
கொண்டவர்கள் பெருவெளியின் களச் சிந்தனையான பின்நவீனத்துவத்தினை விளக்கமில்லாக் கோமாளிகளாகச் சாடுவதனை ஒரு புறம் மேற் கொள்கின்ற அதேவேளை பெருவெளியினரின் முஸ்லிம்தேசக் கதையாடல் எனும் எண்ணக் கருத்தினை தங்களுடைய கருத்துக்கள் போல தந்திரமாகப் பாவனை செய்து கொண்டும் பெருவெளி என்ற பெயரினை இருட்டடிப்புச் செய்தபடியும் மேடைகளில் நான்காவது பரிமாணமாக இழிக்கின்றனர்.
இங்கிருக்கின்ற அச்சு ஊடகங்கள் தமிழ்ப் பெருந் தேசியக் கதையாடலின் மேலாண்மையில் தோய்ந்தவை என்பதனால் அவை முஸ்லிம் சிறுபான்மைக் கதையாடலினையும் அதற்கு அங்கவஸ்திரமாக இருக்கின்ற பின்நவீனத்துவத்தினையும் சாடுவதில் வியப்பில்லை. ஒடுக்கப்பட்ட சகோதர தமிழ் சமூகம் இன்னுமொரு ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் அரசியல் இலக்கியப் போராட்டத் தன்மையினைப் பிறழ்வாகப் புரிந்து கொள்வதிலுள்ள சிக்கலாகவே இதனைக் கருத முடியும். அரச இலத்திரன் ஊடகமொன்றில் வார இறுதி நாட்களின் காலை நிகழ்ச்சியொன்றில் பெருவெளி முன்வைக்கின்ற கருத்துக்களுக்கும் அதன் செயற்பாட்டு நோக்கங்களுக்கும் முரணான வகையில் எதிர்வாதங்கள் முன்வைக் கப்படுகின்ற அதேவேளை ஒரு தலைப்பட்சமாகவும் இருப்பது இழிவானது. இதன் தயாரிப்பாளரைப் பிடித்திருப்பது இருப்பிற்கான அச்சம் மற்றும் பின்நவீனகால நடப்பியல்புகள் மீது தனக்கிருக்கின்ற பரிச்சயமின்மையுமே.
பின்நவீனத்துவத்திற்கெதிரான வசைபாடல் களெல்லாம் அதனைப் புரிந்து கொள்ளாத மொக்கு நிலையிலிருந்து வருகின்றனவேயன்றி வேறில்லை. இதனை சஞ்சிகைகள் மூலமாகக் கற்பித்துக் கொண்டிருக்க முடியாது. பல்கலைக் கழகங்களில் பாடவிதானங்களில் சேர்க்கப்பட்டிருக்கும் பின்நவீனத்துவத்தினை பெருவெளி இயன்றளவு தெளிவுபடுத்த முனைந்திருக்கின்றது. றியாஸ் குரானா, மிஹாத் போன்றவர்கள் இந்த முனைப்பில் இருக்கின்றனர். மனிதன் தறிகெட்டு திரிவதாக கருதப்பட்ட காலத்தில் அறம்சார் கருத்துக்கள் பிரபல மாகின. எந்நேரமும் மனிதன் தவறு செய்யாத போது அறம்சார் கருத்துக்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டு விடுகின்றன. இன்னொரு காலத்தில் உணர்வுகளைத் தூண்டி மனதை நெகிழ வைக்கும் கோட்பாடுகள் மக்களிடம் செல்வாக்குப் பெறத் தொடங்கின. காலவழியில் அதிலும் திருப்தி கொள்ளாத மனிதன் அதனையும் கேள்விக்குள்ளாக்கினான். இவ்வாறு புதிய புதிய பரிசீலனைகளை அனுமதிக்கின்ற ஒரு சிந்தனை முறையாக பின்நவீனத்துவத்தின் அடிப்படையப் புரிந்து கொள்ளலாம். ஒரு கருத்து நிலையிலிருந்து வேறொரு கருத்து நிலைக்கு மாறுவதென்பது தேக்கங்கள் அறுந்த பரிணாம வளர்ச்சியாகும். இங்கிருக்கின்ற சிறு குட்டைகளின் சலசலப்பை விட பாரிய எதிர்ப்பையும் சவாலையும் மேற்கில் சந்தித்தது பின்நவீனத்துவம். அத்தடைகளையெல்லாம் மீறி அச்சிந்தனையில் இருக் கின்ற பல்தரப்பட்ட விரிந்த அறியும் முறையினூடாக அது ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. எமது சூழலில் பின்நவீனத்துவம் மேற்கின் உற்பத்திப் பொருளென இழிந்தோதப்படுகிறது. இது அறியாமையும் அதிகாரமும் குடி கொண்டவர்களின் வெற்றுக் கோஷங்களாகும்.

பின்நவீனத்துவம் உலகின் தத்துவ, அரசியல், அழகியல் மரபுகளை மாற்றுக் கூறுகளின் பார்வை மூலம் கேள்விக்குட்படுத்தித் தொகுக்கப்படும் ஒரு அறிவு முறையாகும். இது ஒற்றைத் தன்மையானதாக இருப்பதில்லை. உலகப் போர்களில் பேரழிவுகளை உண்டு பண்ணிய மேற்கின் கோட்பாடுகளின் மீது அதிருப்தியுற்ற ஐரோப்பிய அறிவு ஜூவிகளும் கலைஞர்களும் தமது கோட்பாடு மரபுகளைக் கேள்விக்குட்படுத்தியபோது பின்நவீனத்துவ நிலையி னைக் கண் டடைந்தனர். இது வேறுபாடுகளின் அழகியலை விதந்து களிக்கிறது. வித்தியாசங்களின் இருப்பை தாராளமாய் ஏற்றுக் கொள்கிறது. இந்த வழியில்தானி ஒடுக்கப்படுகின்ற சிறுபான்மைச் சமூகங்களின் போராட்டச் சாதனமான பின்நவீனத்துவச் சிந்தனையை ஏற்றுக் கொள்ளும் நிலை உருவாகிறது. சிங்களப் பேரினவாதத்தின் மைய அதிகாரத்திற்கெதிரான எழுச்சியாக முஸ்லிம்தேச இலக்கியம் பின்நவீனத்து வத்தினை துணைக் கழைக்கின்ற அதே நேரம் தமிழ்த்தேசத்துடனான சுமுகமான வேறுபாட்டையும் பின்நவீனத்துவக் கூறுகளாலேயே பேண முனைகிறது. இதுபோல உலகமயமாக்கல், புலம்பெயர்வுகள், கலாசாரக் குறுக்கீடுகள் போன்றவைகள் மீது இன்று பின்நவீ னத்துவம் அதன் பார்வைகளைச் செலுத்தி புதிய பரிணாமக் கட்டங்கள் விஸ்தரிக்கப்படும் நிலை உருவாகி வருகிறது.
உண்மைகள் பற்றிய பின்நவீனகாலச் சிந்தனைகளின் அடிப்படையில் நோக்கும் போது கலைகளைப் பீடித் திருந்த ஏராளமான இறுகிய வரைமுறைகளை மீளாய்வு செய்யும் நிலை ஏற்படுவதனைத் தவிர்க்க முடியாது. எமது படைப்புச் சூழல் எப்போதுமே இலட்சிய விருப் புறுதியொன்றின் பக்கம் சாய்வு கொண்டதாக இருப்பதன் மூலம் தன்னைப் புத்திஜீவித் தனமாகவும் நேர்வழிமிக்கதெனவும் காண்பிக்க முனைகிறது. இது அப்பட்டமான போக்கிரித்தனமாகவே கருதப்பட வேண்டியது. இங்கு சிறந்த படைப்பொன்றுக்கு இருக்க வேண்டிய முக்கிய அடிப்படைக் கூறுகளாக மூன்று விடயங்கள் பரிமாறப்படுகின்றன. அவை
1. எதார்த்தம் 2. அழகியல் 3. மனிதநேயம்
இன்று இவை மூன்றும் கடுமையாகக் கேள்விக்குள் ளாக்கப்பட்டு வருவதனை அவதானிக்கலாம். உண்மை களின் தன்மை பற்றிய ஆழமான பின்நவீனகால விளக் கங்கள் வந்து விட்ட பிறகு எதார்த்தம் என்பது சூம்பிப் போய்விட்டதாகவே கருத முடியும். குறிப்பிட்ட ஒரு தரப்பு ரசனையில் படிகின்ற புரிதல்களை அந்தத் தரப்புச் சார்ந்த சூழலின் அறங்களுக்கு நியாயமானதாகச் செப்பனிட்டு உண்மையென அரங்கேற்றுவதனை எதார்த்தம் என்கின்றனர். சகல விதமான ஒழுங்கு களையும் பூஜிப்பது, இயல்புகளை மீறி சிந்திக்க விடாமல் தடுப்புச் சுவர் எழுப்புவது எதார்த்த வாதத்தின் பண்பாகும். இதற்குள் இருக்கின்ற அதிகார வெறி கொண்ட நெறிமுறையின் போக்கினைத் தற்கால உலகியலின் விசாலமான ரசனையானது புறக்கணித்து விட்டது. இதனால் சலிப்படைந்திருக்கும் எதார்த்தக்
■避
பெருவெளி17
■綠

Page 19
காவல் முகாமானது சிதறுண்டு வருகிறது.
அழகியல் என்ற எண்ணக்கருவானது ஏற்கனவே பொதுப்புத்தி கட்டமைத்து வைத்திருக்கின்ற சமூக மனத்தளத்தில் நிலவுகின்ற சட்டாம்பிள்ளைத் தனமான சீரிய விதந்துரைப்புக்களையே கொண்டிருக்கின்றது. பல்வேறு வகையான பேதங்களை உருவாக்குவதன் மூலம் வித்தியாசங்களையும் மற்றமைகளையும் புறமொதுக்கி விட்டு சுத்திகரிக்கப்பட்ட பிரத்தியேக வகையான பண் பாட்டுக் காரணிகளுக்கு மட்டும் சிறப்புத்தன்மை வழங்குவதன் மூலம் பிறக்கின்ற மகிழ்தன்மை அழகியல் எனக் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் சட்டகங்களுக்குள் அடைபட்டிருந்த அழகியலானது தகவல் தொடர்புலகத்தின் இலத்திரன் ரசனைவெளியில் இன்று சிக்கல்கள் மிக்கதாகச் செழிப்படைந்து சுயாதீன மாகப் பரவி எல்லைகள் அழிந்த நிலையினால் வளம் பெற்றிருக்கின்றது.
மனிதநேயம் என்பது குழுமுறை அலகுகளுக்குள் சுருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அதனைக் கலைகளில் இடம்பெற வைப்பதென்பது சிக்கலடைந்
பொருட்கள், பொருள் மீதான எண்ணம், ெ வலை களினுள் சிக்கிக் கிடக்கின்றன. ஒ காரணத்திற்குமிடையிலான தொடர் பாடலினு
கொள்ளப்படக் கூடியதாயிருக்கிறது. அதாவ உருவாக்கமானது சுயமான சுட்டுமுறைத் தன்ன சமூகம் எப்போதும் அறிவு மயமாக்கம் செய்யப் மீதான ஒரு மொத்தத்துவப் புரிதலையோ தேட
இருக்கும்.
திருக்கிறது. குறிப்பிட்ட கலைப்படைப்பொன்றில் மிளிரும் மனிதநேயம் வேறொரு குழுவின் பார்வையில் வன்முறையாக நோக்கப்படுவதற்கான சாத்தியங்க ளுண்டு. இன்னொரு குழுவின் வன்முறைச் செயற்பாடு அக்குழுவினால் மனித நேயமாகப் புரிந்து கொள்ளப் படுவதற்கும் சாத்தியங்களுண்டு. அமிருதா மிர்ஸா “கலைக்கும் வன்முறைக்குமிடையிலான தடித்த கோடு அழிந்து வருகின்றது” எனும் கட்டுரையில் குறிப்பிடுவது போல வன்முறை கலையாகவும், கலை வன்முறை யாகவும் தளங்கள் மாறக்கூடிய தன்மை உருவாகும் நிலையில் எதார்த்தம், அழகியல், மனிதநேயம் போன்ற வரையறைகளுக்கு வெளியே படைப்புவெளி விரிந்து சென்று கொண்டிருப்பதனை அவதானிக்கலாம். அதனால் மேற்கூறிய மூன்றினையும் இன்றளவும் வலியுறுத்தி வரும் எழுத்துக் களைத் தேங்கிவிட்டவைகள் எனும் சொல்லினால் அழைப்பது பொருத்தமானதாகும்.
இந்நிலையில் உண்மைகள் பற்றிய மாற்றுப் பார்வைகளின் பக்கம் கவனங்கள் உந்தப்படுவது தவிர்க்க முடியாதது. இன்றைய காலகட்டத்தில் அது அவசியமானதும் கூட இங்கு உண்மை எனும் ஒற்றைத் தன்மை விடுவிக்கப்பட்டு அதீத உண்மை எனும் பதத்தினால் உண்மையின் பல சாத்தியங்கள் பேசப்படுகின்றன. அதீத உண்மை (hyper reality)
■怒 பெருவெளி18
■惑
 
 
 
 

எனப்படுகின்ற எண்ணக்கருத்தானது மெய்யியல் சிந்தனையாளர் Jean Baudrillard உடன் சம்பந்தப் பட்டதாகும். இலத்திரனியல் தொடர்பாடலின் பிரமாண்டமான பரவுகைக்குப் பிறகு தொலைக் காட்சிகளிலோ அன்றியும் இதர கலாசார உற்பத்தி களிலோ தனியான நித்தியமான உண்மைகள் கிடையாது எனவும் நாம் உண்மைகள் எனக் கொண்டாடுவதெல்லாம் குறிப்பிட்ட இலத்திரனியல் தொடர்பாடல்களினால் கட்டமைக் கப்படுபவையே எனவும் Baudrillard விவாதிக்கிறார். பின்நவீனகால உலகம் நித்திய உண்மைகள் இல்லாது எவ்வாறு உண்மைபோன்ற பாவனைகளால் நிரம்பியுள்ளது என்பதை அவர் காண்கிறார். ஊடக உலகத்தினால் எதிர்மாற்றுப் புனைவாக முன்வைக்கப்படும் அம்சங்கள் நித்திய உண்மை போன்ற புரிதலை எமக்கு ஏற்படுத்துவதோடு அவை உண்மைகளின் தோற்றங்களை செயற்கையான திரைகளினால் மூடிவிடுகின்றன எனும் விபரத்தினைச் சுற்றி அவரது பொதுவான கோட்பாடுகளும் எழுத்துக்களும் சுழல்கின்றன. செய்திகளிலும் விபரணங்களிலும் பரிமாறப்படும் அறிக்கைகள் பிறிதான நிகழ்வுகளின் தொகுப்புகள் அல்ல அதற்குப் பதிலாக
சாற்கள் மற்றும் குறிகள் எல்லாமே அர்த்த ரு பொருளுக்கும் அங்கு சுட்டப்படுகின்ற ாடாக அப்பொருளிற்கான அர்த்தம் புரிந்து து மனித சமுதாயத்தின் கருத்தமைப்பு மயின் மீதே நிறுவப்பட்டிருக்கிறது. ஆனால் பட்ட அர்த்தங்களையோ அல்லது உலகம் டிக் கொண்டிருப்பது ஏமாற்றமளிப்பதாகவே
霸酸
ust
-
அவை அந்நிகழ்வுகளுக்கான புனைவு நியாயங்களைக் கட்டமைத்து விளக்கமளிக்கும் பணிகளையே ஆற்றுகின்றன. உதாரணத்திற்கு தொண்ணுரறின் ஆரம்பத்தில் பாலைவனச் சூறாவளியெனப் பெயரி டப்பட்ட வளைகுடாப் போர் உண்மையில் நிகழ வில்லை. அதற்குப் பதிலாக ஊடகங்களினால் அது கட்டமைக்கப்பட்டதென Baudrillard விவாதிக்கிறார். எமது நாட்டில் சமகாலத்தில் நாம் உணரும் சில அனுப வங்களையும் இதனோடு பொருத்திப் புரிந்து கொள்ள (Մ)ւգսյւճ,
தொழில்நுட்பம் உயர்வடைந்துள்ள பின்நவீனகால கலாசார விநோதங்களிலிருந்து உண்மையினைப் பேதங்கண்டு கொள்ள முடியாத பிரக்ஞை நிலை உருவாகியுள்ளது. பெரும் எண்ணிக்கையில் ஊடகங்கள் பூதாகரமாகப் பெருகியிருக்கும் இக்கால கட்டத்தில் குறிப்பிட்ட ஊடகங்கள் அசல் நிகழ்ச்சிகளை அல்லது அனுபவ நிகழ்வுகளை அதன் மூல அம்சங்களில் சேதாரம் செய்து அல்லது வடிகட்டி இதுதான் மிகச்சரியான உண்மையென வடிவமைத்து பிரக்ஞைகளை நிர்ணயம் செய்கிறது. இதனை அதீத உண்மையின் தோற்ற வடிவமெணவோ அல்லது உண்மையின் பதிலிகளாகவோ மனங்கொள்ளலாம். நாம் வாழும் உலகம் இன்று நகல் உலகத்தினால் மாற்றீடு செய்யப்பட்டிருக்கிறது. இங்கு

Page 20
நாம் காண்பவையெல்லாம் போலிமைகளின் பாவனைக ளேயன்றி வேறில்லை. இப்போதிருக்கின்ற கலாசார நிலவரங்களில் அதீத உண்மையின் நிலைப்பாட்டினைப் புரிந்து கொள்வதில் மிகுந்த சிரமம் இருக்கிறது. நுகர்வுக் கலாசாரத்தில் குறிகளின் பரிவர்த்தனைப் பெறுமதி கொண்டிருக்கின்றபற்றின் ஊடாக அதீத உண்மைகளின் உருவாக்கத்திற்கு அவை வழங்குகின்ற பங்களிப்பின் செறிவினை உணர முடியும். உதாரணமாக குறிப்பிட்ட ஒரு வர்த்தகப் பெயர் ஒரு பொருளின் தரத்தையோ அல்லது நவநாகரிகத்தையோ பறைசாற்றும் பாங்கினைக் கொள்ளலாம். மேலும் இலகுவாகப் புரிவதெனில் ஜனாதிபதியின் கழுத்தில் கிடக்கும் சால்வை அவருக்குப் பதிலியாக ஓவியர்களால் கேலிச்சித்திரங்களில் வரையப்படுகிறது. இங்கு சால்வையானது ஜனாதி பதியைக் குறித்து நிற்கிறது. உண்மையில் சால்வை இங்கு பிரத்தியேகமான அதன் அர்த்தங்களிலிருந்து விடுவிக்கப்பட்டு வேறு உண்மைகளின் அர்த்தமாகப் பாவனை செய்யப்படுகிறது. அதாவது அதீத உண்மை யானது உண்மையான உணர்விலிருந்து பிரக்ஞையினைத் தந்திரோபாயமாக விலக்கி செயற்கையாக உருவாக்கப்படும் உண்மை போன்ற பாசாங்கின் மீது கவனத்தினைத் திருப்பி விடுவதும் அடிப்படையில் வெறும் தோற்றப்பாட்டின் முடிவற்ற மீள் உற்பத்தி யினை உருவாக்குவதுமாகவே இருக்கிறது.
சூதாட்டக்களரி அல்லது விநோத கேளிக்கைக் கூடங்கள் அல்லது இன்றைய தகவல் தொடர்புக் கலாசாரம் வழங்குகின்ற இலத்திரன் காட்சித்திரைகளின் டாம்பீகம் போன்றவற்றினூடே ஒருங்கிணைபவர் அவரது உலகத்தில் தனித்தவராக ஆனால் தகவல்களின் பிரமாண்டக் குழுமத்தினுள் பலராகவும் நிறுத்தப் படுகிறார். அங்கிருக்கும் தோற்றங்கள் போலியல்லா தவையாக இருக்கின்ற அதேவேளை மொத்த அனுப வமும் ஒரு கனவின் நிகழ்வு போலவும் உணரப்படுகிறது. ஆனால் அது கனவில்லை ஏனெனில் குறிப்பிட்ட கேளிக்கை நுகர்வாளனின் உழைப்பும் பணமும் அங்கு நிஜமாகவே உறிஞ்சப்படுகிறது.
மேலும் பார்ப்போமெனில் குறியீட்டியல், பொருளும் வெளியும், காட்சி ஊடகங்கள் மற்றும் வெகுஜன ஊடகங்கள் மற்றும் எதார்த்தத்தின் கட்டமைவு போன்ற பல்வேறு குழுமங்களின் பலதரப்பட்ட சர்ச்சை மிக்க விவாதங்களுக்குள் அதீத உண்மை பற்றிய முக்கிய விடயங்கள் ஒழிந்திருக்கின்றன. அதீத உண்மையின் அடிப்படையாக போலிமை மற்றும் நகல் என்பவை திகழ்கின்றன. போலிமை என்பது உண்மையினதும், பிரதியீடுகளினதும் கலப்பு வகையாக உள்ளது. அதற்குள்ளிருக்கும் முந்திய முடிவினையும் பிந்திய ஆரம்பத்தினையும் கண்டுபிடித்துக் கூறிவிட முடியாது. நகல் என்பது மூல அசலின் உண்மைத் தன்மையற்ற பிரதியாக உள்ளது. Giles Deleuze போன்றவர்களின் கூற்றுப்படி நகல் என்பது ஒன்றின் தோற்ற ஒற்றுமையற்ற விம்பம் ஆகும்.

பிந்திய முதலாளித்துவ நிலவரமானது நகல்மையின் பாரிய மீள் உற்பத்திக் களமாக விளங்குகிறது. அது உண்மையற்ற உலகொன்றுடனும் இன்மையின் சுதந்திர மிதப்புடனும் இருக்கிறது. புதிய ஊடகத் தொழில்நுட்பப் புரட்சியும் தொடர்பாடல் உற்பத்தியின் அதிகரிப்பும் முதலாளித்துவத்தினதும் நுகர்வுக் கலாசாரத்தினதும் எழுச்சியும் மேலைத்தேயச் சிந்தனையில் பிரதான ஸ்தானத்தை அடைந்தபோது பாரியளவான நகல்களின் மீள் உற்பத்திகளை மேற்கொள்ள குறிப்பிட்ட வர லாற்றுக் களமாற்றங்கள் அனுமதியளிக்கத் தொடங்கின. அதனால் குறிப்பிட்ட நிஜம் போன்ற உண்மைகளை போலி உண்மைகள் இடம்மாற்றின. நகல்களின் அசுரத்தனமான உற்பத்தியானது முன்பிருந்த நிஜம் போன்ற உண்மைகளின் தொடர்பினை முழுமையாகத் துண்டாடி விட்டன. தற்போது புழக்கத்திலிருக்கும் இந்த அசுர நகல்களைத்தான் அதீத உண்மைகள் என்கிறோம்.
மேலும் பார்க்குமிடத்து குறிகளின் ஒன்றிணைந்த பங்களிப்பினுாடாக அர்த்தங்கள் கொண்டு வரப்ப டுகின்றன. பொருட்கள், பொருள் மீதான எண்ணம், சொற்கள் மற்றும் குறிகள் எல்லாமே அர்த்த வலை களினுள் சிக்கிக் கிடக்கின்றன. ஒரு பொருளுக்கும் அங்கு சுட்டப்படுகின்ற காரணத்திற்குமிடையிலான தொடர் பாடலினூடாக அப்பொருளிற்கான அர்த்தம் புரிந்து கொள்ளப்படக் கூடியதாயிருக்கிறது. அதாவது மனித சமுதாயத்தின் கருத்தமைப்பு உருவாக்கமானது சுயமான சுட்டுமுறைத் தன்மையின் மீதே நிறுவப்பட்டிருக்கிறது. ஆனால் சமூகம் எப்போதும் அறிவு மயமாக்கம் செய்யப்பட்ட அர்த்தங்களையோ அல்லது உலகம் மீதான ஒரு மொத்தத்துவப் புரிதலையோ தேடிக் கொண்டிருப்பது ஏமாற்றமளிப்பதாகவே இருக்கும். மனிதன் தனக்குப் புறத்திலுள்ளவற்றை புரிந்து கொள்ள முயலுகையில் அவை என்ன குறிப்பீடு செய்கின்றன என்பதன் பிரகாரம் விளங்கிக் கொள்ளப்படுகின்றபோது குறிப்பிட்ட குறிப்பீட்டின் செயற்பாடானது உடனே குறிகளின் சுழற்சி காரணமாக மாற்றமடையக் கூடியதாகவுள்ளது. அது எப்போதும் எதிர்பார்க்கப்படும் முடிவுகளை உண்டாக்கிக் கொண்டிருப்பதில்லை. மனித வாழ்வின் சிறு பகுதியையேனும் முழுமையாக விளங்கிக்கொள்ளச் சாத்தியமில்லாத நிலையில் மக்கள் உண்மையின் போலிமைகளினால் ஈர்க்கப்பட்டு வேறாகச் சிந்திக்கின்றனர். அல்லது அதித உண்மையின் வழிபாட்டிலுள்ளனர். இதன் கருத்தானது உலகம் போலியானதாக மாறிவருகின்றதென்பதல்ல ஆனால் வேகமாக வளர்ச்சியடையும் விசாலமான சமுதாய அமைப்பானது மேம்போக்காக எல்லாவற்றையும் உண்மையென எண்ணிக்கொண்டு விடும் பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றது என்பதாகும். இந்தப் பாதுகாப்பற்ற ஆட்டங்கண்ட நிலையானது அச்சங்கொள்ளச் செய்கிறது. இந்நிலையில்தான் உண்மை இறந்து விட்டது என்கிறோம். இந்த அடிப்படைக் கட்டுமானத்தில் நிறுவப்பட்டு வரும் மானுட வாழ்வானது எதனை
d
围瓣 பெருவெளி 19
■羲
நோக்கிச் செல்கிறது?

Page 21
அனாரின்
எனக்கு கவிதை முகம்
பிரதிக்குப் பின்னரான அரசியல்
FITJIT
Ol.
"கவிதை நமக்கு சாதாரண நிகழ்வாகிவிட்டது. ஆனால் எப்போதும் அது அசாதாரணங்களை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது" அனாரின் கவிதைகளை வாசிக்கும்போது இப்படியாக ஏதாவதொரு மேற்கோளை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டு விடுகிறது. சம காலத்தில் இலங்கையின் முக்கிய பெண் கவிஞர்களுள் ஒருவராக அனார் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்பது இம்மேற்கோளுக்கான கூடுதல் தகுதி என்று கருதிக் கொள்ளலாம்.
நமது வாழ்வியல் மாறிக்கொண்டு வருவதைப்போல கவிதைகளும் மாறிக்கொண்டு வருகின்றன. ஆனால் வாழ்வியலின் வேகத்திற்கு முன்னே இன்னும் பல மடங்கு குதிரை வேகம் கொண்டு கவிதைகள் ஓடிக் கொண்டிருக் கின்றன. கவிதைகளுக்காக வாழ்வதென்றால் நமக்கு விதிக்கப்பட்ட வாழ்வைத் தாண்டி மூச்சுப்பிடித்துக்கொண்டு இன்னும் பல வருடங்கள் வாழ்ந்தாக வேண்டும். அனாரி னுடைய கவிதைகள் எனக்கு கவிதை முகம் முதலில் சொல்லும் சேதி இதுதான்.
இன்றைய வாழ்வு போர், அரசியல், ஆக்கிரமிப்பு, எதேச்சதிகாரம் போன்றவைகளினால் சூழப்பட்டிருக்கிறது. எனினும் இவற்றின் விடுதலையே கவிதைக்குரல் என்றவாக ஒலித்த காலம் சற்று அடங்கிப்போயிருக்கிறது. உரத்து ஒலித்த காலத்தில் மரணத்துள் வாழ்வோம் தொகுதி முதல் மீஸான் கட்டைகளில் மீள எழும்பும் பாடல் வரையான கவிதைக் குரல்கள் ஏராளம். இப்போது போரைத் தின்று வளரும் கவிதைகளுக்குப் பெரும் பஞ்சம் நிலவுகிறது. போர் பற்றிய, போரிடும் நிறுவனங்கள் பற்றிய பல்வேறு அபிப்பிராயங்கள் இக்கவிதைக் குரல்கள் உரத்தொலிக்கச் செய்வதை தடைசெய்திருக்கலாம். அல்லது அப்படி ஒலிக்கச் செய்பவர்களது இருப்பு கேள்விக்குட்படுத்தப்பட்டிருக்கலாம்.
இங்கு, போர்பற்றிப் பாடுகின்ற கவிஞர்களுக்கு அறச்சிக்கலை ஏற்படுத்தி வருகின்றது என அனாரின் கவிதை முகங்கள் முன்னுரையில் சேரன் கூறுகின்றமை முக்கியமானது. இதனூடாக அவர் சொல்ல வருகின்ற அல்லது சொல்ல விரும்பாத சேதி போரைப்பாடுவதினால் எழுகின்ற அறச்சிக்கலா? பாடாததினால் தோன்றுகின்ற அறச்சிக்கலா? என்பதுதான்.
விலைபோகின்ற சரக்காக இருந்தாலும் ‘போர் அனாரின் கவிதைகளுக்குள் இல்லை. ஒரு காலத்தில் பெண் உணர்வையும் தாண்டி போர்பற்றிய வாழ்வியலே இலங்கைப் பெண் கவிஞர்களுக்குள் இருந்தது போல கிழக்கில் சாய்ந்தமருது எனும் முஸ்லிம் கிராமத்தில் வசிக்கும் அனாருக்கு போரின் முகங்கள் தொலைவு சங்கரி, ஊர்வசி, மைத்ரேயி, ஒளவை, ஆழியாள் கலா - இன்னும் பிறரும்
■轎
பெருவெளி20
■影
家

போராட்டத்தில் இணைந்து கொண்டு ஒரு தொகைக் கவிதைகளை எழுதிய பெண் கவிஞர்களையும் தாண்டிய அடுத்த கட்டத்தில் அனாரின் கவிதைகள் முக்கியம் பெறுகின்றன. சிலவேளை 90 காலப்பகுதிகளில் அனார் எழுத வெளிக்கிட்டிருப்பாரானால் அவரும் மேற் குறித்த பெண்கள் வரிசையில் சேர்ந்திருப்பார். சிங்கள பேரினவாதத்திற் கெதிராகவும், அது சார்ந்து தன்னுணர்ச்சியாகவும் எழுந்த பெண்களின் குரல்கள் போன்று கிழக்கில் தாண்டவமாடிய தமிழ் ஒடுக்குமுறைக்கான கவிதைகள் பல் அவரிடம் இருந்தி ருக்கும். ஆக அனார் இந்த அறச்சிக் கலில் இருந்து தற்போதைக்கு தப்பித்துக் கொள்கிறார். (கவிஞர்களுக்கு சமூகப் பொறுப்பு இருக்கின்றதென்றால் மூதூர் வெளியேற்றம், படுகொலைகள், பள்ளிவாசல் குண்டுவெடிப்புகள், சிங்கள ஆக்கிரமிப்பு போன்றவை பற்றி அனார் கூறாத கருத்துக்க ளுக்கு அவர் தப்பித்துக் கொள்ள முடியாது என்று கொள்வோமாக)
O2.
அனாரின் கவிதைகள் மொழியின் வசீகரத்தை தாங்கி நிற்பதைச் சொல்ல வேண்டும். அனாரை மறைத்து விட்டுப் பார்த்தால் அதற்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் பெண் மனம், நான் என்று சொல்வதிலுள்ள மென்மை, துணிவு - நீ என்று சொல்வதில் உள்ள கண்டிப்பு, மாயலோலக் காதல், சுட்டு விரல் நீட்டும் அதிகாரம் என்பனவெல்லாம் இங்கு உரத்தொலிக்கக் காணலாம். நான் பெண் என்கிற கவிதை - அனாரின் பெண்மொழிகுறித்த பார்வைக்குச் சான்று. பெண்தன் இருப்பை நிறுவ வேண்டிய அவசியம் அனாரின் கவிதைகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது. வெகுவான ஆணாதிக்க சூழலில் இப்படியாக பெண் தன்னை நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருப்பது தற்போதைய தமிழகக் கவிதை மரபின் தொடர்ச்சியாகும். தாய்வழிச் சமூக மரபையும், ஆதிபராசக்தியையும், கண்ணகியையும் இணைத்துபாடும் தன்மைக்குச் சமமான இது பெண் படைப்பின் ரகசியம் குறித்த மதங்களின் பார்வைக்கு எதிரானது. ஆனால் பெண்ணுக்குள் இருக்கும் தாய்மை, பொறுமை, இரக்க குணம் என்பவற்றிற்கு மதிப்பளிக்கப்படாத போது அவள் வெளிப்பட்டு நிற்பது,
ஒரு காட்டாறு ஒரு பேரருவி ஓர் ஆழக் கடல் ஓர் அடைமழை நீர் நான் கரும் பாறை மலை பசும் வயல் வெளி ஒரு விதை

Page 22
ஒரு காடு
நிலம் நான்
உடல் காலம் உள்ளம் காற்று கண்கள் நெருப்பு நானே ஆகாயம் நானே அண்டம் எனக்கென்ன எல்லைகள் நான் இயற்கை நான் பெண்
எல்லைகளற்ற உலகத்தை சிருஷ்டிக்க விரும்பும் கவிமணம் பொதுவானது என்றால், அந்த உலகம் இன்று கேள்விக்குட் படுத்தப்பட்டிருக்கிறது. அடையாள அரசியலின் அடியாகத் தோன்றிய சிறுபான்மைக் கதையாடல் துண்டாடப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்கள் சார்பாக பேச விரும்பியபோது. பொதுமைப்படுத்தப்பட்ட இலக்கிய அடையாளங்கள் தகர்த்தெறியப்பட்டன. விளிம்படையாளமுள்ள சிற்றினங்கள், தலித்கள், பெண்கள் என்றவாறாக சிறு குழுமங்கள் தங்களின் விடுதலைக்காக இலக்கியங்களோடு மேற்கிளம்பினர். தமிழகச் சூழல் இக்கருத்தாக்கங்களை முதலில் சிறுவாரியாக ஒதுக்கியும் பின்னர் பெருவாரியாக ஏற்றுக் கொள்ளவும் செய்தது. இச்சூழலில் பேசப்பட்ட பெண்ணியம் மிக உக்கிரமான எதிர்ப்புக் கோஷங்களோடு வெளிவந்தது. பெண் அடையாளம், பெண் மொழி, பெண் உடல் குறித்த கருத்துக்கள் தழிலுலகம் காணாத சர்ச்சைகளாகின. மாலதி மைத்ரி, சுகிர்தராணி, குட்டிரேவதி போன்றோரின் கவிதைகள் அச்சர்ச்சைகளுக்குள் விரும்பிப் புகுந்தன. இதே நிலை இலங்கையில் உள்ள பெண் கவிஞர்கள் மத்தியிலும் புகுந்துவிட்டதாக, அவர்கள் தமிழக பெண்களை பாவனை செய்வதாக சுட்டுவிரல் நீட்டப்பட்டது. இப்படி நீட்டப்பட்டவர்களில் அனார் முக்கியமானவர்.
O3.
அடிப்படையில் இஸ்லாமியப் பெண்ணான இவரின் கவிதைகளை எப்படி வாசிப்புச் செய்வதென்ற கேள்வியின் பின்னணயில் இக் கருத்தை நோக்கலாம். அனாரின் கவிதைகளில் வெளிப்படும் பெண் உடல், பெண்மொழி சார் கூறுகள் அவரின் ‘காதலைச் சொல்லும் கவிதைகள்’ அல்லது விரக தாபக் கவிதைகள் சார்ந்து எழுந்தது கவனிப்புக்குரியது. இவரின் சில கவிதைகள் சிற்றிதழ்களில், இணையத்தளங்களில் வெளிவந்தபோது அது குறித்து எழுந்த சலசலப்புகள் அதிகமானவை. பிச்சி, பெண்பலி, உரித்தில்லா காட்டின் அரசன், தணல் நதி, அறைக்கு வெளியே அலையும் உறக்கம், ஒளியில்லாத இடங்கள், மேலும் சில இரத்தக் குறிப்புக்கள் போன்ற கவிதைகள் இவ்வகையில் சொல்லக்கூடிய உதாரணங்கள்.
இஸ்லாமியப் பெண் எழுதுகின்ற காதல் கவிதைகள் குறித்த நேர்மையான மதப்பார்வையோ, சமூகப் பார்வையோ இங்கு சரியாக முறைப்படுத்தப்படவில்லை. மாறாக உணர்ச்சி வசப்பட்ட பல கருத்து நிலைகளே இங்குள்ளன. அனாரின் எனக்கு கவிதை முகம் வெளியீட்டு விழாவில் ஆய்வுரை நிகழ்த்திய எம்.ஐ.எம். ஜாபிர் (ஆத்மா) தனக்கு பிடித்த அனாரின் கவிதைகன் இரண்டினை வாசித்துக் காட்டினார். அறைக்கு வெளியே அலையும் உறக்கம், வருடுத்துதல் என்ற இவ்விரு கவிதைகளையும் அவற்றின் இனிய ஓசைக்காகவே பிடித்திருப்பதாகவும் குறிப்பிட்டார். இது பிரவாகம் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வாசிப்பு ஓசையுடைய கவிதைகளைத் தேர்ந்து அவர் வாசிப்பதன் பழக்கமாக இருக்கலாம் என்றுபட்டது. ஆனால் இவ்விரண்டும் சீரிய விவாதங்களைக் கோரிநிற்கின்ற கவிதைகள் என்பததையோ,

அது எழுப்பும் அதிர்வுகளையோ சொல்ல ஆத்மா வசதியாக மறந்து விட்டார். இதற்குள் "இங்குள்ள முஸ்லிம் கவிஞர் களுக்கு நான் ஒன்று சொல்கிறேன். இனி எல்லோரும் முஸ்லிம் தேசக் கவிதைகளையே எழுத வேண்டும்’ என்று வேறு கட்டளையிட்டார், இக்கருத்தை முதல்முதலாக தானே சொல்வது போன்ற பாணியில். முஸ்லிம் தேசக் கவிதைச் செயற்பாட்டில் அனார் எங்கிருக்கிறார் என்பதுபற்றி எக்கருத்தும் அவர் சொல்லவில்லை. அப்படிச் சொல்வது சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கின்ற என். ஆத்மாவை அவமதிப்பது போலாகும் என்று நினைத்திருந்தாரோ என்னவோ?
O4.
அனாரின் காதல் சார்/விரக தாபக் கவிதைகள் பெண்ணின் நூற்றாண்டுகால உள்ளடங்கிய நினைவுகளை மேற்கிளர்த்தும் தன்மையானவை. சங்கப் பெண்கவி தொடங்கி ஆண்டாளின் நிலைபெற்று கொள்ளும் புராணகாலத் தாகம் கொண்டவை. உடலை வெல்லும் போராட்டத்தில் போர்வாட்களையும், கள்ளச் சாவிகளையும் தயாரிப்பவை.
காதலையும் காமத்தையும் கடக்க அவற்றை கொல்லுகின்ற கொலைப்பழியிலிருந்துவிடுபட்டு ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கின்றநிலை இங்குள்ள பெண் கவிஞர்கள் சிலருக்கு மட்டுமே சொந்தமானவை. ஒரு ஆணின் துணைகொண்டுதான் அவற்றைக் கடக்க லுேண்டும் என நினைக்கின்ற இப்பக்குவம் அனாரின் கவிதைகளுக்குப் பின்னால் இருப்பது முக்கியமானது. இது இன்றைய தமிழகப் பெண் கவிஞர்கள் உடலைக் கடப்பது பற்றிப் பேசுகின்ற முறைக்கு எதிரானது. விதி விலக்காக, ஆனாருடைய உரித்தில்லா காட்டின் அரசன், பிச்சி போன்றவை இந்த அபாயத்தின் மலையுச்சியில் உடல் தற்கொலைத்தாக காத்து நிற்கின்றவை. சுகிர்தராணியின் கவிதைகளில் வெளிப்படை யாகவே வரும் உடலின் விளையாட்டு, கலவி போன்றவை யெல்லாம் அனாரின் கவிதை முகத்திற்குள் தேடிச் சலிக்க வேண்டும். சுகிர்தராணியின் உடலெழுத்து மிக வெளிப்படை யான லெஸ்பியனை நியாயப்படுத்தும் கவிதை. உடலின் மீட்சிக்காக இதுவே வழியென அக்கவிதை பரிந்துரை செய்கிறது. (நீண்ட யுகங்களுக்குப்பிறகு அன்றுதால் என்னுடல் என்னிடமிருந்தது) உடலைக் கடப்பதற்குரிய இந்த உபாயங்கள் எள்ளளவும் அனாரின் கவிதைகளுக்குள் இல்லை. வெறும் ஏக்கங்கள்தான் உண்டு.
கடக்க முடியாமல் என்முன் தொங்குகின்றது தணல் நதியாய் இரவு (தணல் நதி)
விசமேறிய இரவின் பாணம் என் தாகத்தின் முன் உள்ளது ருசிகள் ஊறிய கனவுகளுடன் (அறைக்கு வெளியே அலையும் உறக்கம்)
தனது உடலின் சுதந்திரம் மீறப்படும்போது அனார் சொல்லும் வலிகொண்ட இரவை தின்பதினூடாக பிரதி விடுதலையைக் கோருகின்றது.
வெளிச்சத்த்ை இருட்டை தின்று வளர்கிறது கனவு (வெறித்தபடி இருக்க முடியாது)
நீ இரவைத் தின்பவன் நான் இரவு தின்னும் இரை (வருடுத்துதல்)
■醬 பெருவெளி21

Page 23
நீவரைந்து காட்டு அடைய முடியா அந்த இரவை (பூக்கவிரும்புகின்ற கவிதை)
இப்படியாக இரவுகள்’ அனாரின் கவிதைகளெங்கும் கரியைப் பூசி அலைகின்றன. எல்லாக் கவிதைகளிலும் ஏதோ ஒரு வகையில் இருள் படர்கிறது. அநேக கவிதைகளில் இருளுக்குப் பக்கத்தில் வெளிச்சம் வந்து இருளைத் துரத்துகிறது. அல்லது வெளிச்சத்தின் பிரகாசத்தை உணர்ந்த இருள் பின்னணியாக பதுங்குகிறது.
இருள் அடந்து இறுகிபிசாசுகளின் தோற்றங்களுடன் மல்லாந்து கிடக்கும் மலைகளை கடந்து செல்கிறேன் எவ்வளவு பிரகாசம் நீ
(மண்புழு)
இரவு மின்விளக்குகளில் வெளிச்சம் பூத்துக் கிடக்கிறது
(இல்லாத ஒன்று)
இதமும் புதிரும் பூசிடும் இருள் பிரியாவைகறை மெல்லப்பதுங்குகிறது (மனமந்திரம்)
இருள் துவாரங்களுக்குள் விரியும் உன் வெளியில் வியாபித்தேன்
(நிழலின் அலறல்)
இருளை துக்கமான சகுனத்தின் குறியீடாகவும், துன்பத்தின் குறியீடாகவும் பார்க்கின்ற மரபு சார்ந்த வெளிப்பாட்டு முறையை அனாரின் கவிதைகள் கொண் டுள்ளன. இதனால் இருட்டை விரட்டுவதும், அதைக் கடந்து விடியலை அடைவதும் அவருக்கு பிடித்தமான செயல்களாக மாறிவிடுகிறது. இரவு அவருக்கு வலியைப் போல சுமையாகிறது.
குளிர்மை விரிகின்ற மார்கழி மாத இரவுகளை அதன் செறிவை, வனப்பை அதன்மாற்றமுடியாவலியை உனக்குவிட்டுச்செல்கிறேன் (மாற்ற முடியா வலி)
காதலின் தாகம், அதன் எதிர்பார்ப்பு, கனவு எல்லாமே அந்த இரவுச் சிறைக்குள் அகப்பட்டுக் கிடப்பதாக அனார் உணர்வதும் அடையமுடியா நெடுங்கதவாய் இருள் தூரத்தில் வியாபித்துக் கொள்வதும் சாத்தியமாகிறது. இருளைக் கடப்பது சிறாதுல் முஸ்தகீம் பாலத்தைக் கடப்பது போன்றதொரு பணியாகிறது. (சிறாதுல் முஸ்தஹரீம் - மறுமை நாளில் உலக மக்கள் அனைவரும் கடக்க வேண்டிய மிக அபாயகரமான பாலம்)
Օ5.
சமயலறையை சிறைக்கூடங்களாக பார்க்கின்ற மரபு இன்றுவரை தொடர்வதாகச் சொல்வதற்குரிய இன்னும் பல சான்றுகள் அனாருடைய கவிதைகளுக்குள்ளும் உண்டு. அரசி கவிதையில்,
ஆணையிடுகிறேன் சூரியனுக்கு ஒரு இனத்தையே விழுங்கிக் கொண்டிருக்கும் சமயலறையின் பிளந்தவாயைப் பொசுக்கிவிடுமாறு
எனச் சொல்வதில் உள்ள வன்மமும், காதலைக் கொல்லும் தேவையில்,
疆兹 பெருவெளி22
量滚
6

அடுப்புச் சாம்பலுக்குள் ஒளித்தாயிற்று உடைத்தநினைவுச் சின்னங்களை
எனச் சொல்வதில் உள்ள பாதுகாப்புணர்வும் நேரெதிரா னவை. பெண்கள் சமயலறையைக் கைவிட நினைக்கின்ற சூழலில் இன்றைய தொலைக்காட்சிகளில் சமயற்கலை நிகழ்ச்சிகளுக்கே அதிக மெளசு கூடியுள்ளன. வீட்டுப் பெண்கள் ாடக் கொப்பிகளுடன் தொலைக் காட்சிகளுக்கு முன்னமர்ந்து ாடுத்துக் கொண்டிருக்கும் குறிப்புக்களுக்கு அனார் போன்றவர்கள் நிறைய வகுப்பெடுக்க வேண்டும்.
ஒருமுறை சமையற்கட்டு கவிதைகள் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது, நண்பரொருவர் சொன்னது ஒாபகத்திற்கு வருகிறது "வீட்டில் தனது மனைவி சமைக்க வேண்டுமென்பதிற்கெதிராக ஹோட்டல்களில் சமையற் காரர்களாக வேலை பார்க்கும் ஒரு தொகைக் கணவன்மார்கள் பற்றிய கவிதைகளும் இங்கு எழுதப்படவேண்டும்”
O6.
மேலும் சில இரத்தக் குறிப்புகள் அனாருடைய கவிதைளின் வெளிப்படைத் தன்மைக்காக பலராலும் ஏதோ ஒரு விதத்தில் பேசப்பட்டது. ஒரு பெண்ணின் எழுத்தில் காணப்படுகின்ற இத்தகைய தன்மை இங்கு எழுதுகின்ற ஆண்கள் பலரின் முகத்தில் விழுகின்ற அடி போன்றது. கொதித்தெழாக் குறையாக சிலர் இது பற்றி முறைப்பாடு செய்ததுமுண்டு. ஆனால் நாம் நினைக்கின்ற அளவுக்கு அக்கவிதை அதிகமான இரத்தத்தைப்பூசிக்கொள்ளவில்லை. இங்கு நடக்கின்ற யுத்தம், வன்முறைகள், கொலைகள் என்பனவற்றைத் தாண்டி மாதாந்தம் வெளிப்படும் இரத்தம் அபாயகரமானதில்லை என்கிறது கவிதை. இரத்தம் ஒரே நிறமென்று நம்பிக் கொண்டிருக்கின்ற பலரது கவனமும் இக்கவிதையின் மூலம் சிதைவடைக் கூடும். இரத்தத்தை உடலோடு சேர்த்துப் பார்ப்பதும், தவிர்த்துப் பார்ப்பதும் முக்கியமானது. யுத்தத்தில், வன்முறையில் வெளிப்பட்டு நிற்கும் இரத்தத்தை அதிர்ச்சியுற்றுப் பார்ப்பதுபோல் நாம் யாரும் வைத்தியசாலையில் பைந்துக் கணக்கில் தொங்கிக் கொண்டிருக்கும் இரத்தத்தை பார்ப்பதில்லை.
இரத்தம் கருணையை, பரிதவிப்பினை
அவாவுகிறது இயலாைைமயை வெளிப்படுத்துகிறது
என்பது இதுதானா எனவும் இன்னொரு வாசிப்புண்டு. வாழ்கை முழுக்க பின்தொடர்ந்து கொண்டிருக்குழு இரத்தம் சாவின் தடயமாய் அனாருக்குத் தெரிந்ததில் வியப்பில்லை. ஆனால் ஓரிடத்தில்
வன்கலவி புரியப்பட்ட பெண்ணின் இரத்தம்
செத்த கொட்டுப்பூச்சியின் அருவருப்பூட்டும் இரத்தமாயும்
தோன்றுவது கவிதையின் ஓட்டத்தில் மறுவாசிப்பை வேண்டிநிற்கிறது. வன்கலவிபுரியப்பட்டவளின் பக்கம் நின்று கவிஞர் ஏன் பேசவில்லை? என மனம் நினைக்கிறது. அப்பெண்ணின் இரத்தம் ஏன் கருணையின் இரத்தமாகத் தோன்றவில்லை? என கேட்கத் தோன்றுகிறது.
Ο 7.
கலாச்சாரப் பாதிப்புக்களை இன்றை இலக்கியங்களில் தேடுவது கட்டாயம் போன்றதொன்றாகிவிட்டது. தலித் இலக்கியம், கறுப்பர் இலக்கியம், தென்னமெரிக்க இலக்கியங்கள் தங்களுடைய அடையாளங்களை மீட்டுக்

Page 24
கொண்டே மேலெழும்பின. இன்றைய முஸ்லிம் தேச இலக்கியமும் இத்தகையதொரு பார்வையை முன் வைக்கத் தொடங்கி ஆழ்ந்த விசாரணைகளில் ஈடுபட்டுள்ளது. பிரதிகளில் ஊடறுக்கும் முஸ்லிம் தேச கலாசாரக் கூறுகள், இன்றைய இலக்கிய அடையாளத்தின் முக்கியமான அம்சமானதும் இதனால்தான். பெருவெளியின் வருகைக்குப் பின்னர் இதுசார்ந்து எழுதுகின்ற ஒரு அணி உண்டாகியிருப்பதைக் காணக்கூடியதாயிருக்கிறது. அனாரின் 'மண்புழுவின் இரவு' கவிதையில் தூர அகன்ற வயல்களின் நடுவே றபான்" இசைக்கின்ற முதியவரைத் தரிசிக்கிறோம். அல்குர்ஆனின் வசனம் ஒன்றை அடியொற்றி, நீளமான நூலாய் தெரிகின்றது இரவு. தொடர்ந்து நீளமான வெள்ளை நூல் தெரியும் வரை போன்ற வரிகள் முஸ்லிம்தேச அடையாளத்தின் மீட்புக் குரல்களாக ஒலிக்கின்றன.
O8.
சிலவேளை அனாரையும் சுகிர்தராணியையும் சேர்ந்து வாசிக்கும்போது கிளர்க்கின்ற உணர்வு ஒற்யைானதாகத் தெரிகிறது. “உன் குரலுக்கு இன்று நீ புரவிகளைப் பூட்டவில்லை?” என்று அனர்கேட்பதற்குப்பின்னால் அக்குரல் "சமன் செய்யப்படாத களத்தில் புரவிகளோடு வந்திறங்குகிறாய்” என ஒலிக்கிறது.
பாணனின் இசையில் அனார் மயங்க, வெட்சிப் பூக்கள்
ஹிடி
இது அவ்வாறானதல்ல நினைவுகள் அலசும் உலகம் பற்றியது நிர்ப்பந்தமான காலங்களில் நிர்ணயிக்கப்பட்ட சில நேரங்கள் எம்மை பின்தொடரும் அந்நாளில் எம் விடுதலை பற்றிய நினைவும் முகமறியா நண்பரின் உதவியும் ஒரு கணம் தேவைப்படும் உருவகம் செய்யப்பட்ட சிந்தனைகள் எம்முன் தோன்றி மறையும் மனிதன் ஒருவனின் கூக்குரல் மூலமாய் உலகம் விடிகிற கணம் ரவைகள் தன்னியக்க சக்திகளை வெளிப்படுத்தும் நாள் கதவுகள் அடைக்கப்படுகின்றன ஜன்னல்கள் திறக்கப்பட்டு சிறுவர்கள் பார்க்கின்றனர் வானம் சிவப்பு மழையை பொழிகின்றது காகங்கள் அதில் நீச்சலாடுகின்றன மழையின் அகப்பட்ட ஒருவன் சிவப்பானான் இரவோடிரவாய் ஊர் மாய்ந்து போகின்றது மறுநாள்
சேவலின் கூக்குரல்
நீலவானம்
வெள்ளை மழை
மனித நடமாட்டம்

அணிந்தபடி வருகிறார் சுகிர்தராணி. “தளர்வான இரவா டையை அணிந்தேன்' என்பது அனார் என்றால் 'விரகத்தின் இழைகளால் நெய்யப்பட்ட இரவாடையை நான் அணிந்திருக்கிறேன்” என சுகிர்தராணி சொல்வது போலிருக் கிறது. தவிர இருள், பனிப்பாறைகள், போர்வாட்கள், குரல்கள், இசை, பாம்புகள் எல்லாமே மிக நெருக்கமாக உலவுகின்றன. இருவரும் சேர்ந்து ஒரு கவிதையை எழுதி விட முனைவது போன்ற பாவனை நம்மை மயக்கத்திலாழ்த்துகிறது.
O9.
கவிதையை மொழியின் அழகியலில் காணும் தரிசனம் அனாரின் பிரதிகளில் நிறையவே உண்டு. மழை ஒவ்வொரு சொல்லாகப் பெய்கிறது', 'இரு விழிகளைக் கெளுத்தி உயிரூற்றி எழுதுகிறேன் உயிரைக் கொளுத்தி வைத்து விழிகளால் வாசி போன்றவை இதற்கு நல்ல சான்று.
பெரும்பாலான கவிதைகள் காட்சிப் படிமங்களுடனே விரிகின்றன. அவை யதார்த்தங்களைத் தாண்டிய கனவுகளாக உருக்கொள்கின்றன. இரத்தம் சிந்தாத போர்க்களக் காட்சிகள், பனிப்பொழிவுகள், வர்ண ஜாலங்கள், அரச சாம்ராஜ்ஜியங்கள் எல்லாமே நாம் தரிசிக்க விரும்புகின்ற மாயலோகங்கள். இவையெல்லாம் பின்நவீனத்துவ சாயல் கொண்டது என்றால் இங்குள்ள பேராசிரியர்களும், தொலைக்காட்சி தயாரிப்பாளர்களும் கற்களால் எறிவார்களே தெரியவில்லை.
வின் உச்சியில்
அஹமட் சாஜித்
பெருவெளி23

Page 25
பெருவெளி24
...:
f
 
 

Gulsusf:
முஸ்லிம்தேச கதையாடலுக்கான
ஒன்றுகூடல்
2122 Did 2008 ாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரி
சேர் றாசிக் பரீட் மண்டபம்
ஜ.எல். காலிது
இலங்கையில் இருந்து வெளிவரும் இதழ்களின் வரவுகளுக்கு இடையிலான காலம் மற்றும் அவற்றின் நிலைத்து நிற்கும் தன்மைகள் என்பன மிகவும் மந்தகதியிலே இருக்கின்றது. இன்னொரு மொழியில் இதனைக் கூறுவதென்றால் இலங்கை எழுத்துச் சூழல் மிகவும் தேக்கமடைந்த செயற்பாட்டையே கொண்டி ருக்கிறது. இவற்றிற்குள் இயங்கிக் கொண்டிருப்பவர்கள் எங்கெங்கோ திக்குவேறாய்க் கூட போய்விட்டனர். வாழ்க்கையின் வேகமான போக்கு, சதா ஒய்வின்றிய உழைப்பு என்பன சற்று நேரமாவது தன் குடும்பத்துடன் இருப்பதற்கே இடம் தராதுள்ளது. இதற்குள் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாரை மாவட்ட முஸ்லிம் தேச இயங்கியலாளர்கள் பெருவெளியின் ஏற்பாட்டில் முஸ்லிம்தேச கதையாடலுக்கான ஒன்று கூடலில் கலந்து கொண்டது நமது இயங்கியலின் தேவையினை உணரச் செய்தது.
பெருவெளி முஸ்லிம் தேச கதையாடலுக்கான ஒன்றுகூடல் இருநாள் நிகழ்வாக அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரி சேர் றாசீக் பரீட் மண்டபத்தில் 21,22 மார்ச் 2008ம் திகதிகளில் நடைபெற்றது. இரு நாள் நிகழ்விற்கும் பிரதம பேச்சாளராக ஜாமீஆ நழிமிய்யா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், உயிர்ப்பைத் தேடும் வேர்கள் பதிப்பகத்தின் பிரதம செயற்பாட்டாளருமான ஏ.பீ.எம். இத்ரீஸ் கலந்து கொண்டார்.
முதல்நாள் நிகழ்வு பிற்பகல் ஆரம்பித்து முன்னிரவின் நிறைவுப் பகுதி வரை சென்றது. இந்நிகழ்வில் இன்று முனைப்பு கொண்டுள்ள புதிய தலைமுறைச் சேர்ந்த இளம் சகோதரர்கள் கலந்து கொண்டனர். ஆரோக்கிய மான கலந்துரையாடல் வடிவில் தொடங்கி அவ்வாறே நிறைவு பெற்ற நிகழ்வின் மைய பேசு பொருளாக சோனக தேசம் அமைந்திருந்தது.
வரலாறென்பது ஒரு வியாக்கியானம் / புனைவுதானே என்ற கருத்துடன் தொடங்கிய இக்கலந்துரையாடல் வரலாற்றினை இஸ்லாமிய நிலைக்களனினூடாக எவ்வாறு பார்க்க முடியும் என்ற அம்சத்தினை தொட்டு நின்றது. மிக நீண்ட காலம் இஸ்லாமிய முகாம் சார்ந்த உழைப்பினால் ஏ.பீ.எம். இத்ரீஸ் பெற்றுக் கொண்ட அனுபவங்களின் பகுப்பாய்வுத் தளங்களின் மீதும் இன்றைய நமது சூழல் செலுத்தியிருக்கின்ற தாக்கங்கள் பற்றிய வெளிப்பாடாய் அவரின் சோனக தேசப் பார்வை முன்வைக்கப்பட்டது. அர்த்த நாதீஸ்வரரின் ஊடாக

Page 26
ஆரம்பித்த அவரின் சோனக தேசம் பற்றிய ஆய்வுகள் நமது அண்டைப் பிரதேசங்களின் மீதான இஸ்லாமிய பார்வையொன்றாய்க் காணப்பட்டது. நமக்கு முன்னே இன்று எழுதப்பட்டிருக்கின்ற பேரினவாதத்தினது வரலாற்றுருவாக்கம் கொண்டுள்ள சிதைந்த உருவத்திற்கு முன் பல்வேறு சமூகவியல் தொடர்புகளின் பின்னணியல் சோனக தேசத்தினை பலமாக முன்வைத்த இத்ரீஸ் அவர்களின் உரையாடலோடு கலந்துரையாடலில் பங்கு பற்றியோரும் தொடராக தமது பக்க உரையாடல்களை முன்வைத்துக் கொண்டே வந்தது சிறப்பாகவும் திறந்த முறையிலான பாங்கினையும் கொண்டிருந்தது.
இரண்டாம் நாள் அமர்வுகள் அதே மண்டபத்தில் காலை மற்றும் பிற்பகல் அமர்வுகளாக இடம்பெற்றன. காலை அமர்வில் பல்வேறு பிரதேசங்களில் இருந்து கலந்து கொண்ட இயங்கியலாளர்கள் முன்னிலையில் ஏபீஎம். இத்ரீஸினுடைய சோனக தேசம் பற்றிய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. (வசதி கருதி சோனக தேசம் பற்றிய இரண்டு நாள் அமர்விலும் பேசப்பட்ட விடயங்கள் இக் கட்டுரை முடிவில் பின்னிணைப் பாகத் தரப்பட்டுள்ளன)
பிற்பகல் அமர்வு முஸ்லிம் தேச கதையாடல் மற்றும் பெருவெளியின் இயங்கியல் பற்றியுமான திறந்த கலந்துரையாடலாக இடம் பெற்றது. பெருவெளியின் செயற்பாடாளர்களான றபியூஸ், காலித், றிஜால், மிஹாத், அப்துல் றஸாக், பர்ஸான் ஆகியோரின் பெருவெளி செயற்பாட்டுத் தளம், நமக்கு முன்னிருக்கின்ற இயங்கியல்/செயற்பாடுகள் பற்றியுமான உரையாடல் களுடன் இது ஆரம்பித்தது. பின்நவீனத்துவத்தினை ஏன் பெருவெளி தன் இயங்கியலுக்கான பொருளாகவும், சிறுபான்மை இனங்களின் அரசியலுக்கும் தேவை என்று அதனை பயன்படுத்துவதற்கான காரணம் பற்றியும் இவ்வுரையாடலில் முன்ைைவக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மருதமுனையைச் சேர்ந்த அலறி, றகுமான் ஏ. ஜெமீல் , ஜெஸ்மி எம். மூஸா, சம்மாந்துறையைச் சேர்ந்த அமீர், பஸ்ரி, அஸாருதீன் ஆகியவர்களுடன் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஐ.எல்.ஹாஷிம், ஒலுவிலைச் சேர்ந்த எஸ்.எம். அய்யூப், வாழைச் சேனையைச் சேர்ந்த ஏ.பீ.எம். இர்பான், மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்த பிர்தெளஸ் நளிமி ஆகியோரின் நீண்ட விவாதங்கள் மற்றும் சுவாரசியம் நிறைந்த உரையாடல்களினுTடாய் இக் கலந்துரையாடல் சிறப்பானதொரு அடித்தளத்தில் தொடராகச் சென்றது.
இவற்றினுள் பெரு வெளி இதழி உரிய காலப்பகுதிக்குள் கொண்டு வரப்படுவதன் அவசியம் பற்றியும் இடைவிடாத பெருவெளியின் வருகை பற்றியும் அனைத்து இயங்கியலாளரகளும் அழுத்திக் குறிப்பிட்டமை பெருவெளி செயற்பாடுகளின் கட்டாயத் தேவையினை நன்கு உணரச் செய்தது. முஸ்லிம் தேசம் என்பது இன்று சிலரின் அரசியலுக்குள் புகுந்துள்ளமை குறிப்பிட்டுக் காட்டப்பட்டதோடு முஸ்லிம் தேசத்தின் அனைத்து தளங்களையும் பேரினவாத ஆக்கிரமிப் பிலிருந்து பாதுகாக்க வேண்டிய கடப்பாடு பற்றியும் இயங்கியலாளர்கள் உரையாடினர். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முஸ்லிம்தேச செயற்பாடுகளினது மந்தநிலை பற்றிய நீண்ட விவாதங்கள் முன்னகர்த்

பெருவெளி25

Page 27
தப்பட்டன. பல்கலைக்கழகத்தின் சமூக செயற்பாடுகளின் தேவை பற்றிய ஆரோக்கிய உரையாடலாக இந்த வாதங்கள் மாறிச் சென்றன.
மேலும் பெருவெளியினை மக்கள் மயப்படுத்த வேண்டிய கட்டாயத்தேவை பற்றியும் சமூகத்தின் அனைத்து தரப் பிற்குமான இதழி பற்றியும் இயங்கியலாளர்கள் உரையாடினர். மற்றும் முஸ்லிம் தேசத்திற்குள் இருந்து வெளிவரும் பத்திரிகைகள், இதழ்களின் போக்குகள் பற்றி காரசாரமான விவாதங்கள் முன்வைக்கப்பட்டன. முஸ்லிம் அரசியலினை விட தமது இயக்கங்களின் செல்வாக்கிற் காயப் பாலைவனக் கட்டுரைகளை மொழிபெயர்த்து பக்கங்களை நிரப்பும் பத்திரிகைகளின் போக்குகள்பற்றி கவலையுடன் கூடிய
சோனக தேசம் அறிமுக
! . சோனக தேசம் பற்றி பெருவெளி முஸ் தேச ச
ஏ.பீ.எம். இத்ரீஸ் நழிமி ஆற்றிய உரை
நம்பிக்கையை இதுவரைக்கும் நாம் உணர்ச்சி யாக்வும், பக்தியாகவும்தான் பார்த்து வந்திருக்கிறோம். நவீனத்துவம் அதனை மூட நம்பிக்கையாக சுருக்கியி ருக்கிறது. அல்லது உதறித்தள்ளிவிட்டது என்று கூறலாம். ஆனால் நம்பிக்கையை ஒரு அறிவாகவும் பார்க்கவேண்டி யிருக்கிறது. நம்பிக்கை உண்மையில் பக்தி மாத்திரமல்ல அது ஒரு அறிவும்தான். அது ஒரு உணர்வும்தான். அறிவினால் ஏற்படுகின்ற உணர்வு, அல்லது உணர்வினால் ஏற்படுகின்ற அறிவு. உணர்ச்சியையும் அறிவையும் பிரித்துப் பார்க்க முடியாது. உணர்ச்சிகளின் கொந்த ளிப்பில் இருந்து ஒரு வேறுபடுத்தி அறிவை பிரிக்க முடியாது அப்படிப் பிரிப்பது ஈவிரக்கமற்ற செயல்.
■繼 பெருவெளி26
■議
 

கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
பெருவெளி சந்தைப்படுத்தலில் எதிர்கொள்ளப்பட்ட சுவாரஸ் யத்தின் இனிமையான அனுபவங்கள் பகிரப்பட்டதோடு முஸ்லிம்தேச கதையாடல்களுக்கான ஒன்றுகூடல் தொடராகவும், அனைத்துப் பிரதேசங் களிலும் முன்னெடுக்கப்பட வேண்டுமென்ற விடயம் அனைவராலும் முன்வைக்கப்பட்டது.
பல்வேறு விடயங்கள் பற்றிய பெருவெளி முஸ்லிம் தேச கதையாடல்களுக்கான ஒன்றுகூடல் சிறப்பானதொரு புள்ளியில் நிறைவு பெற்றது.
க் குறிப்புகள்
கதையாடலுக்கான ஒன்று கூடல் நிகழ்வில்
இதனைத்தான் நவீனத்துவம் செய்திருக்கிறது. சுனாமிக்குப் பின்னர் அண்மையில் சி.என்.என் செய்தியாளர் ஒருவன் தன் ஆய்வுக்காக அமெரிக்காவில் வயோதிபர் இல்லத்தை எடுத்து ஒரு பூனையை வைத்து ஆராய்ச்சி செய்திருக் கிறார். அங்கு 21 பேர் மரணித்திருக்கிறார்கள். அவர்கள் மரணிப்பதற்கு 4 நாட்களுக்கு முன்னர் அவர்களின் கட்டிலுக்கடியில் அப்பூனை போய் படுத்துக் கொள்ளும். இங்கு மலக்குள் மெளத் வருவது மனிதனுக்குத் தெரியாது பூனைக்குத் தெரியும். நம் நாட்டில் சுனாமி ஏற்பட்டபோது எந்தவொரு பூனையும் இறக்கவில்லை மனிதனுடைய கட்டுப்பாட்டில் இருந்தவற்றைத் தவிர. குகைவாசிகள் 6, 7300 ஆண்டுகளாக குகைக்குள் உறங்கிய போது அவர்களுடைய நாய் முன்னங்கால்களை விரித்தவண்ணம் இருந்ததாக அல்குர்ஆன் கூறுகிறது. நவ்னத்துவ வாசிப்பு முறையை பின்பற்றி கலாநிதி ஹ"சைன் ஸஹாபி நாய் ஆராய்ச்சி தேவையில்லை என்று சொன்னார். சுனாமிக்குப் பிறகு இப்போது நான் சொல்கிறேன் நாய் ஆராய்ச்சி தேவை. அதாவது அரசனின் காவலர்கள், துப்புத் துலக்கும் அதிகாரிகள் தேடி வருகிறார்கள் என்பதை தொலைவில் இருந்தே நாய் உணர்ந்து குரைப்பதன் ஊடாக குகையில் தூங்கிக் கொண்டிருக்கும் தோழர்கள் தப்பிக்கலாம் இல்லையா? எனவே என்னுடைய தாயார் எப்போதும் நான் வருகின்றபோது காகம் அந்த மரத்திலும் இந்த மரத்திலும் கரைந்ததாக மாறி மாறி குறிப்பிடுவார். நான் இதை பல முறை மூட நம்பிக்கை என்று குறிப்பிட்டிருக்கிறேன். சுனாமிக்குப் பிறகு இதனை மூட நம்பிக்கையாக பார்க்க முடியாதுள்ளது.
மொழி என்பது என்ன? மேற்குலகம் கட்டமைத்

Page 28
திருப்பதுதான் மொழியா? உண்மையில் நாம் மொழியை கேள்விக்குள்ளாக்க வேண்டியிருக்கிறது. பெருவெளி அறிமுகக் கூட்டத்தில் அதன் செயற்பாட் டாளர்கள் குறிப்பிடும்போது நாம் சிங்களத்திலும் பெருவெளியை வெளியிடுவோம் என்று கூறினார்கள். உண்மையில் மொழி என்பதில் எங்களுடைய பார்வை வித்தியாசமானது ஒலிக்குறிப்புகள், சமிக்ஞைகள், சங்கேதங்கள், இடி மின்னல் எல்லாம் மொழிதான். அவற்றுக்கிடையே "வானங்கள் பூமியில் உள்ளவை அல்லாஹ்வை தஸ்பீஹற் செய்கின்றன. உரையாடுகின்றன, பேசுகின்றன” என்று வருகிறது. ஹ "த்ஹத் பறவையோடு சுலைமான் நபி பேசியிருக்கிறார். எனவே அந்த ஒலி அமைப்புக்களை பிரித்தறிகின்ற ஆற்றல் அவருக்கிருக் கின்றது. நவீன மொழியியல் கோட்பாடுகளுக்கு நாம் (நவீனத்துவத்தின் கல்விமுறைக்குட்பட்டது) ஆட்பட்டு மொழி பற்றிய இஸ்லாமியக் கோட்பாட்டை அல்லது எங்களுடைய கீழைத்தேய பண்பாட்டு வரைவிலக் கணத்தை மறந்து விட்டோம் அல்லது மறக்கடிக்கப்பட்டு விட்டோம். வெறிச்சோடிக் கிடந்தது’ என்றால் என்ன பொருள்? அவ்விடத்தில் ஒரு கிளியுமில்லை, காகமுமில்லை. எந்த வொரு சத்தமுமில்லை, மரம் மட்டையுமில்லை என்பதா? எனவே அது காய்ந்துபோய்க் கிடந்தது என்பதா? இல்லை சூழலோடு இணைந்த அங்கு பல்வேறு ஒலிகள் முறைகள் கொண்ட வாழ்க்கை முறையைத்தான் இஸ்லாம் போதிக் கிறது இதிலிருந்து ஒரு பகுதியைப் பிரித்துத்தான் மேற்குலகம் தனது ஆய்வை மேற்கொண்டிருக்கிறது.
ஒரு ஆணும் பெண்ணும் சேரும் போது குழந்தை பிறக்கிறது. அதேபோன்று நியூட்டனும் புரட்டனும் சேரும் போது அணுக்கரு உருவாகின்றது. இதே மாதிரித்தான் மண்ணால் படைக்கப்பட்ட மனிதனும் ஒளியால் படைக்கப்பட்ட அமரரும் இணையும் போது ஐனி ஸ்டீன் சொல்வது போன்று இராட் சத பெருவெளிகளைத் தாண்டிச் செல்லக்கூடிய அபார ஆற்றல் மனிதனுக்குக் கிடைக்கிறது. இதனால்தான் நாங் கள் மிஃராஜை ஏற்றுக் கொள்கிறோம். நம்புகிறோம். விசுவாசிக்கிறோம். ஐன்ஸ்டீன் இதனை நிரூபிக்கிறார். அத்தகைய ஒரு ஒளி வேகத்தில் இந்த பூமியை ஊடுருவ முடியமாக இருந்தால் ஏற்கனவே மறைந்து போன லட்ச கோடிக்கணக்கான உயிரினங்களை அப்படியே உயிர்ப்பிக்க முடியும் என ஐன்ஸ்டீன் குறிப்பிடுகிறார். எனவே மிஃ ராஜை போன்ற ஒரு செயற்பாடுதான் ஆதம் (அலை) அவர்கள் சொர்க்கத்திலிருந்து இந்த பூலோகத்திற்கு வாழ்வதற்காக அனுப்பப்பட்ட செய்தி பற்றி நம்பிக்கை யாகும். இது வழிவழியாக காலம் காலமாக மக்களி டையே இருக்கிறது. அவர் வேமாக வருவதன் ஊடாக மலக்கு அவரை சுமந்து வந்திருக்கலாம். புறாக் என்பது பர்க்குன் - மின்னல் என்ற சொல்லால் ஆக்கப்பட்ட ஒரு கருவி. அப்படி வருகின்ற போது அங்கு அப்படி ஒரு குழி உருவாகின்றது. அவர் மண்ணால் படைக்கப் பட்டவர். மண்ணோடு மண் இணைவதால் ஒரு தாக்க விளைவு ஏற்படுகிறது. நவீன புவியியலிலே சொல்கிறார்கள் பாறையிலே பாரம் ஏற்றிவைக்கப்பட்டி ருப்பதால் அருகில் உள்ள பகுதி மேல் உந்தலினால் வளர்கிறது என்று. எனவே சொர்க்கத்தின் சூழலைப் பற்றி மரங்கள் ஒடக்கூடிய நதிகள், பூஞ்சோலைகள் என்பதெல் லாம் பற்றி குர்ஆன் கூறுகிறது. இத்தகைய

காலநிலைகள் எல்லாமே ஒன்று சேரக் கூடிய இடமாகத்தான் இலங்கை காணப்படுகின்றது. மற்ற நாடுகளில் நான்கு அல்லது ஆறு மாதங்களுக்ககொரு முறைதான் இவ்வகையான காலநிலையை அனுபவிக்க முடியும். ஆனால் ஒரே நாளில் பல்வேறு காலநிலைகளை அனுபவிக்கக்கூடிய நாடு இலங்கைதான் என்று பல புவியியல் ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டி ருக்கிறார்கள். இங்கு வந்து ஆய்வும் செய்திருக்கிறார்கள்.
குர்ஆனை திருப்பி வாசிப்போம். தட்டினால் சத்தமெழுப்பக்கூடிய கரிய நிற மண்ணில் இருந்தே ஆதம் படைக்கப்பட்டார். ஆக முதல் மனிதர் ஒரு கறுப்பரா கத்தான் இருந்திருக்க முடியும். வெள்ளைக் குரங்குதான் இதுவரைக்கும் அறிவு கூடிய குரங்கென்று பகுத்தறிவும் இந்த நவீனத்துவம் நமக்கு கற்றுத்தந்திருக்கிறது. இப்பொழுது பாருங்கள் நவீனத்துவம் எவ்வளவு பெரிய அழிப்பை எமக்குள் செய்திருக்கிறது.
அந்தப் பாதச்சுவடு இவ்வழியில் பாதுகாக்கப் பட்டிருக்கிறது. முதல் மனிதன் வாழ்ந்த சூழல் சொர்க் கத்திற்கு இணையான அல்லது அதற்குச் சமதையான சூழலாக இருக்க வேண்டும் என்பதுதானே யதார்த்தம். உலக வரலாற்றில் எல்லோருமே அந்த பாதத்தை தரிசிப்ப தற்காக இந்த நாட்டைநோக்கி வந்திருக்கிறார்கள். அதேமாதிரி பாவாணர் என்பவரும் ஐராவதம் முதலியார் சேர் ஐயங்கார் என்பவரும் மொழியியல் ஆராய்ச்சிகளை செய்திருக்கிறார்கள். இவர்கள் உலகின் மூத்த மொழி எது என்பதை 35 ஆண்டு ஆராய்ச்சியில் கண்டு பிடித்திருக்கிறார்கள். இப்பொழுது நடத்திய ஆய்வுகளின் விளைவாக தமிழுக்கு முந்திய ஒரு மொழி இருந்ததாக குறிப்பிடுகிறார்கள். அந்த மொழி வினையெச்சம், வினைத் தொகைகளைக் கொண்டது முற்றுப்பெற்ற வாக்கியங்களா கவோ இருக்கவில்லை. அதை கலாநிதி கா.சிவத்தம்பி அவர்கள் ‘பண்டைய தமிழ் சமூகத்தில் அரங்கியல் என்ற நூலிலே அந்த மொழி தென்னிலங்கை முஸ்லிம் களிடத்திலே இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று கூறுகிறார்.
சுவனம் என்பது பழைய சொல்லாக இருக்கிறது. இந்தப் பின்னணியில் நாம் பார்க்கின்ற போது அய்ன, எய்ன, எனத்தியன், வாற, போற, செல்லிய, சென்ன எல்லாம் சோனக மக்களுடைய மொழியாக இருக்கிறது. தமிழ் மேலாதிக்கத்திற்கு அல்லது இந்திய இலக்கண ஆட்சிக்கு நாம் உட்பட்டதால் எங்களுடை பூர்வீக மொழி யை வடக்கு கிழக்கு மக்கள் இழந்து அவர்களுடைய மொழிக்கு ஆட்பட்டிருக்கிறோம். இன்றும் தென்னிலங்கை மக்களுக்கு மத்தியில் மட்டுமல்ல வடக்கு கிழக்கு பகுதியை நாம் நோக்கிச் செல்கின்றபோது அந்த பூர்வீக மொழி இன்னும் வாழ்கின்றது என்பதுதான் உண்மையாகும். இந்த அடிப்படையில் பார்க்கின்றபோது எழுதப்பட்ட உலக வரலாறு என்பது கி.மு. 4ம் நூற்றா ண்டில்தான் தொடங்குகிறது. ஆனால் வரலாறு எல்லாமே வாய்மொழிக் கதைகள்தான். வாய்மொழி ஊடாகத்தான் வரலாறு உலகத்திற்கு வந்திருக்க வேண்டும். இந்த வகையில் ஆதம் (அலை) குழந்தைகளை வைத்துக் கொண்டு நானும் உம்மாவும் இப்படியான காலநிலை, இதே நதிகள் மரங்கள் உள்ள இடத்திலே வசித்தோம்.
画攀
பெருவெளி27
s

Page 29
அங்கு தடுக்கப்பட்ட கனியை உண்டோம். அதனால் இந்த உலகில் வாழ்வதற்காக அனுப்பப் பட்டோம் எங்களுக்கு கட்டளைகள் வழங்கப்பட்டன என்று சொல்லியிருப்பார்கள். உலகத்தில் தோன்றிய எல்லாதீர்க்க தரிசிகளையும் நபிமார்களையும் மனித சமூகம் கடவுள்களாகவும் வரம் தருபவர்களாகவும் தெய்வாம்சம் பொருந்தியவர்களாகவும் பார்த்திருக்கிறது. அல்லது மாற்றியமைத்திருக்கிறது. அவர்களுக்கு வழங்கப்பட்ட அற்புதங்களையும் ஆயுதங்களையும் உலோகங்களையும் கூட வணங்கப்படும் பொருட்களாக சிலைகளாக ஆக்கியிருக்கிறாரகள். அந்த வரிசையில் ஆதம் நபியும் விதிவிலக்கல்ல அவரும் கடவுளாக ஆக்கப்பட்டிருக்கிறார்.
எனவே முதலாவது மனிதனின் முதல் மொழி சோனக மொழிதான் என்றால் அந்த மொழியில் உள்ள மனிதன் சுவனன் அல்லது சுவன் சுவன என்று இருந்திருக்கலாம். அதிலிருந்து சிவன் - ஒளி என்பது வந்திருக்கலாம் சிவன் - சமணலதெவியோ என்பது தோன்றியிருக்கலாம். இது ஒரு படிமுறை.
இலங்கையின் ஆதிக்குடிகள் யார் என்ற கேள்வியை எழுப்பிச் சிந்திக்கின்ற போது இயக்கர் நாகர் என்பதே பெரும்பாலானவர்களின் ஏக கருத்தாக இருக்கிறது. ஆனால் வரலாற்றில் நாகர் பற்றிப் பேசப்படுவதே இல்லை. மணிமேகலையில் ஆபுத்திரன் மணிமேகலையை அடைய முடியாமல் கனவு காண்கிறான். அந்த கனவிலே அவனது மூதாதையர்கள் நாகரின் வழிவந்தவர்கள் அவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. இதிலே நாகர் என் போர் ஓரிறைக் கொள்கை உடையவர்கள். இவர்கள் செம்பு, பித்தளை, நாகம் என்ற உலோக உற்பத்தியில் முன்னிலை பெற்றார்கள் இவர்கள் பெரும் வீதிகள் கொண்ட கோட்டை கொத்தளங்களைக் கொண்ட ஒரு நாகரிகத்தை உருவாக்கினார்கள். நாகர்களுக்கு களனியிலும் சாவகச்சேரியிலும் இரண்டு இராச்சியங்கள் இருந்ததாக பரணவிதாரண உட்பட பல வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். நாகர் வாழ்ந்த இடங்களில் கடைசியாக அகழி வாராய்ச்சிகள் நிகழ்த்தப்பட்டபோது ஈமத்தாழிகள் கண்டு பிடிக்கப் பட்டிருக்கின்றன. எனவே ஈமத்தாழிகள் யார் பயன் படுத்துவது? கடவுளின் வெளிப்பாடாக வருகின்ற வேதங்களில்தான் காபிளையும் ஹாபிளையும் அடக்கம் செய்கின்ற முறையை இறைவன் கற்றுக் கொடுக்கின்றான். எனவே அடக்கம் செய்கின்ற முறை யாரிடம் இருக்கும் எரிப்பவர்களிடம் இருக்க முடியுமா? எனவே நாகர் களிடம் அது இருந்திருக்கிறது. எல்லா இலங்கை முஸ்லிம்களும் அறபிகளின் வழித்தோன்றல்கள் என்றால் நம்முடைய அனைத்து நடவடிக்கைகளும் முகபாவங்கள் நடைமுறைகள் எல்லாமே அறபிகளைப் போன்று இருக்க வேண்டும். இதற்காக அறபிகள் வரவில்லை என்று நான் சொல்லவில்லை. அறபிகள் வந்தது பத்து வீதம் அல்லது இருபது வீதமாக இருக்கலாம். ஏற்கனவே ஒரிறைக் கொள்கைகளோடு இருந்த காரணத்தினால்தான் புதிய நபி, புதிய சீர்த்திருத்தம் ஏக இறைவனின் புதிய அல்லது இற்றைப் படுத்தப்பட்ட கட்டளைகள் அல்லது கருத்துக்களோடு வந்திருக்கிறார் என்ற காரணத்தினால் இலங்கை நாகர்கள் அந்த கொள்கையை ஏற்றிருக்கி றார்கள். இதனால்தனான இஸ்லாம் சமயம்
圆勤
பெருவெளி28
量照

உறுதிப்படுத்தப்பட்ட போது உள்ளக இனக்குழும மொழி யாக அறபு, அறபுத்தமிழ் என்ற மொழியை பயன்படுத்தி விட்டு இஸ்லாம் நிலைபெற்றதன் பின்பு அந்த மொழியை கைவிட்டு தமது ஆதிமொழிக்கு திரும்பியிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
நாகர்கள் கடைசியாக வாழ்ந்த இடங்களில் போர்த்துக்கீசர்கள் பன்றியை வெட்டி கிணறுகளில் போட்டனர். இவர்கள் யாழ்ப்பாண நல்லூர் கந்தசுவாமி கோயில் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்களை வெளியேற்றியதை யாழ்ப்பாண வைபவ மாலை குறிப் பிடுகின்றது. ஐந்து நூற்றாண்டுக்கு முன்னர் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் - கடைசியாக வாழ்ந்தவர்கள் சோனக முஸ்லிம்களே.
இங்கு நாகர் என்பதற்கு முன்னொட்டாக நாம் சுவன அல்லது சோ - சுவ - நாகர, சோனாகர், சோனகர், சோனி என்பவற்றை குறிப்பிடலாம். எனவே இலங்கையில் 40 முழ அவ்லியா 20 முழு அவ்லியா அவர்கள் வளர்த்த ஒன்பது முழக் கிளி போன்ற நம்பிக்கைகள் ஐதீகங்கள் இருக்கின்றன. நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல நம்பிக்கையை ஒரு அறிவாகவும் பார்க்கவேண்டியி ருக்கிறது.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே உலகு என்று திருக்குறள் கூறுகின்றது. இக்குறளின் கருத்து எங்கிருந்து வந்தது “அல்லமா ஆதமு அஸ்மாஅக் குல்லஹா’ ஆதமுக்கு பகவான் என்பது ஒரு பெயர் ஆதம் என்ற மனிதனுக்கு அல்லாஹ் எழுத்துக்களை (அகர முதல்களை) கற்றுக் கொடுத்தான். ஆதம் என்ற சொற்பிரயோகம் அறபு மொழி அல்ல. அது புதிய மொழி சொற்சுருக்கமும் பொருட்செறிவும் கொண்ட புதிய மொழி எனவே தமிழ் அல்லது சோனக மொழிதான் மிகப்பழைய மொழியாக இருக்கிறது. இந்த மொழியில் உள்ள கருத்து 6ம் நூற்றாண்டில் இறங்கிய அல்குர்ஆனின் கருத்துக்களோடு எப்படி ஒத்துப்போவது? யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற சிந்தனை எல்லா விசுவாசிகளும் சகோதரர்களே உலக மக்கள் எல்லோரும் ஒரு உம்மத்தே போன்ற அல்குர்ஆன் வசனத்தோடு ஒத்துச் செல்கிறது ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற ஏகத்துவ சிந்தனை இந்துமதத்தில் எவ்வாறு வரமுடியும். எனவே ஒரு இறைத்தொடர்பு இறைவெளிப்பாடு இப்பிராந்தியத்தில் இருக்க வேண்டும் எனவே இந்த பிராந்தியத்திற்கும் இந்த நாட்டிற்கும் நாங்கள் அந்நியர்கள் அல்ல.
முஸ்லிம்கள் வந்தேறு குடிகள் என்ற குற்றச்சாட்டும் இங்கிருக்கிறது. இரத்தினக்கல் அகழ்ந்தெடுப்பு, விவசாயம், அலையோடு போராடுகின்ற மீனவத் தொழிற்துறைகளில் தமிழர்களும் சிங்களவர்களும் சுதந்திரத்திற்கு முன்னர் பலவீனர்களாகவே இருந்தார்கள். தற்போது படித்து முன்னேறி வருகிறார்கள்.
ஆனால் இந்த நாட்டில் இன்றுவரை இத்தொழில் களை நேர்த்தியாகச் செய்பவர்கள் யாரென்றால் அது சோனக முஸ்லிம்களே. இத்தொழில்களை வந்தேறு குடிக ளுக்கு செய்ய முடியாது. அவர்கள் விஜயனின் ஊடாக வந்தவர்களாகவும் திராவிடர்களின் வழி வந்தவர்

Page 30
களாகவும் அவர்களுடைய ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. இங்கு நிலைத்து வாழ்ந்ததன் காரணமாக இத்தொழில் களில் பராக்கிரமசாலிகளாக இருக்கிறோம் சிங்கள மன்னர் களின் கோட்டைகளில் இருந்து நீர்ப்பாசனக் கால்வாய்கள் அமைத்துக் கொடுத்தவர்களாக நாங்கள்தான் இருக்கி றோம். எனவே வந்தேறு குடிகளுக்கு எப்படி இந்த ஆற்றல் வந்தது?
அதேநேரம் எங்களிடம் அடிமை மனப்பாங்கும் இல்லை, ஆதிக்க மனப்பாங்குமில்லை இவர்கள் இரண்டு பேருக்கும் அடிமை மனப்பாங்கும் ஆதிக்க மனப்பாங்கும் இருக்கிறது. இவர்கள்தான் இந்நாட்டின் பூமி புத்ரயாக இருந்தால், ஹெல உருமயவாக இருந்தால் நாட்டின் ஏன் எல்லா இடங்களிலும் இருக்கக்கூடாது. நாங்கள் நாட்டின் எல்லா இடங்களிலும் வாழ்கிறோம். இதை நாங்கள் முன்னர் அரசியல் பலவீனமாகப் பார்த்தோம். இப்போது அப்படிப் பார்ப்பதற்கு எந்த அவசியமும் கிடையாது. குடும்பிமலையைப் பிடித்ததன் பிறகு, வெலிஓய என்று கிழக்கிலே ஒரு மாகாணத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்கள். இந்த நாட்டின் சொந்தக்காரர்கள் அவர்கள்தான் என்றால் இப்போது வந்து ஏன் தடுமாற வேண்டும்? இவர்கள் எங்களை ஆக்கிரமித்திருக்கிறார்கள். பிரித்திருக்கிறார்கள், சின்னாபின்னமாக்கியிருக்கிறார்கள். போர்த்துக்கேய ஒல்லாந்தர் படையெடுப்புக்களால் எங்களது கரையோரப் பிரதேசங்கள் பாதிப்புக்குள்ளாகி மொத்தமாக எங்களது சின்னங்கள், மரபுகள், பண்பாடுகள் எல்லாமே அழித்தொழிக்கப்பட்டிருக்கின்றன.
ஒளவையார் என்ற சொல்லை நான் தேடிப் பார்த்தேன். இதற்கு முதற்பெண், தவப்பெண், கடவுளால் அருளப்பட்ட பெண் என்றெல்லாம் இருக்கிறது. இந்த இடத்தில் ஹவ்வா என்ற சொல்லை இணைத்துப் பாருங்கள். ஒளவையாருடைய ஆத்திசூடி, கொன்றை வேந்தனில் உள்ள கருத்துக் கள் இஸ்லாமிய கருத்துக்களுடன் ஒத்துச் செல்கின்றன. இந்தநாட்டின் எம்பக்க தேவாலயத்தில் தொடங்கி ருவன் வெலிசாய ஊடாக பொலநறுவை யுகம் வரைக்கும் நான் சென்ற மாதம் ஒரு பிரயாணத்தில் ஈடுபட்டபோது றசூலுள்ளா வின் வாப்பா எல்லா தேவாலங்களிலும் இருக்கிறார். இது உங்களுக்கு 'அதிர்ச்சியாக இருக்கலாம். எம்பக்க தேவாலயத்தில் இருந்த சிங்கள விபரிப்பாளர் கூறினார், *விஷ்ணு பகத்தின் மகன் மகாமத் ஒளி பொருந்திய குதிரையில் ஏழு வானங்களையும் வலம்வருவார்’ என்று. ‘நான் புத்தரின் பக்கத்தில் தாடி வைத்த தலைப்பாகை கட்டிய ஒரு முஸ்லிம் சிலை எப்படி வந்தது?’ என்று கேட்டேன். அதற்கவர் சொன்னார். ‘இது சாம அதர்வ ரிக் யசுர் வேதங்களில் குறிப்பிடப்பட்டிருகின்ற செய்தி. கோயில் களை தேவாலயங்களை முன்னைய வேதங்களின் தீர்க்க தரிசனங்களிலிருந்துதான் கட்டியெழுப்பியிருக்கிறார்கள்’. இப்போது அவர்கள் சோமஹமிக்குப் பின்னர் அதனை பெளத்த தேவலாயமாக மாற்றி வருகிறார்கள். ஒரிடத்திலே விஷ்ணு என்பது அல்லாஹ், பகத் என்பது அப்துல்லாஹ், அப்துல்லாஹ்வின் மகன் மகாமத் என்பது றசூலுள்ளாஹ ஒளி பொருந்திய குதிரையில் மிஃராஜ் செல்வார். இது எப்படி பெளத்த ஆலயங்களுக்குள் வரமுடியும். எனவே நாங்கள் எங்களுடைய வரலாற்றை திரும்பிப் பார்க்க வேண்டிய

முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம்.
இந்த நாட்டிற்கும் இந்தியாவுக்கும் இடப்பட்ட தொரு பெயர்தான் லெமூரியா கண்டம். லெமூரியா என்பதை பிரித்துப் பாருங்கள். மூவர் என்பதை, மூவ என்பதை, ஏரியா என்பதை பிரித்துப் பாருங்கள் எனவே மூவஸ் - முஸ்லிம் பண்பாட்டைக் கொண்டவர்கள் சோன கர்கள் பெருவாரியாக வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களு Fடய கண்டமாக இது வர்ணிக்கப்பட்டிருக்கின்றது. இது எப்படி வர்ணிக்கப்பட முடியும். வரலாறெல்லாம் புனைவுகள்தான் என்று ஒரு நண்பர் கூறினார். நான் கேட்கிறேன் சிங்கத்திற்கு பிள்ளை கிடைத்தது என்ற மகாவம்சத்தின் புனைவு வரலாற்றை உங்களால் நம்ப முடியுமென்றால் இறை வெளிப்பாட்டினடியாக வரும் இந்த வரலாற்றை எப்படி புனைவு என்று கூற முடியும்? எல்லாம் புனைவு என்றால் ‘அபே ரட்ட' என்ற சொல்லை அவர்கள் கைவிட வேண்டும். அப்போது நாங்களும்
சிங்கள் புனைவு வரலாற்றை கைவிடுகிறோம் தயாரா?
அறபிகள் வத்து உலக வரலாற்றை எழுதுவதற்கான பொறுப்பை எடுக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய பிராந்தியத்தை ÄÄ. இருபத்தைந்து நபிமார்களில் இருபத்து நான்கு பேரின் பெயர்களை மட்டும் ஆராய்ந்து விட்டுப் போகிறார்கள். அவர்களுக்கு இலங்கையின் வரலாற்றையோ இந்தியாவின் பூர்வீகத்தையோ ஆராய வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. ஏன் இல்லை 130 பக்கங்களில் வரலாற்றாசியர் தபரி, செரந்தியில் ஆதம் இறங்கினார் என்று கூறிவிட்டு முடித்து விடுகிறார். ஆதம் (அலை) அவர்களின் மக்களான காபிள், ஹாபிழ் கல்லறையை எடுத்துப் பாருங்கள். அது தென்னிந்தியாவில் இராமேஸ்வரம் ரயில்வே நிலையத்திலிருந்து மிக கிட்டிய துரத்திலிருக்கிறது. இவர்களின் கல்லறை தென்னிந்தி யாவுக்கு எப்படி வந்தது? இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவிலும் 18ற்கு மேற்பட்ட நூஹ் நபி கப்பல் சிந்து, நூஹ் நபி காப்பியம் என்பன இருக்கிறன. நூஹ் நபி கப்பல் கட்டுவதற்கு பயன்படுத்திய மரங்கள் இந்தி யாவில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மகான் நூாவற்தான் மனுசாஸ்திரமாக சுருங்கி அவருடைய மக்களுக்கு இறக்கப்பட்ட வேதங்கள்தான் சாம, ரிக் யசுர், அதர்வ வேதங்கள். ஆனால் உலக வரலாற்றை எழுதுகின்றபோது தமக்கு அருகில் இருந்தவர்களின் வரலாற்றை மட்டுந்தான் எழுதினார்கன். இந்தியாவில் தீர்க்க தரிசிகள் வந்ததைப் பற்றியோ, சீனாவில் தீர்க்க தரிசிகள் வந்ததைப் பற்றியோ அவர்கள் குறிப்பிட
○。ご、 Ꭷ]: 3Ꭷu? ᎧᎼ2Ꮳu;.
சோனக தேசத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்ல்ை முஸ்லீம் பூர்வீகத்தில் இந்நாட்டுக்கு நாள்கள்தான் முதலாவது அருகதையுடையவர்கள் அடுத்தவர்கள் பிரிந்து விட்டவர்கள். இதனால் எங்களிடம் காலில் விழுந்து கும்பிடுகின்ற அடிமை மனப்பாங்கு மிள்மை ஆதிக்க மனப்பாங்குமில்லை.
இந்த ஆய்வுத்தொடர் சோனக தேசத்தை எழுதிய மருதூர் பவுரீதின் தொடர்ச்சியாகவே இன்ற பல தளங்களில் விரிந்து செல்கின்றது. எனது நீண்ட ஆய்வில்
கிடைத்த சில முற்குறிப்புகளே இவை.
量囊
பெருவெளி29
画瓣

Page 31
தொடர் - 03
அலீஸ் எம். பாயிஸ்
量難 பெருவெளி30
疆影
பட்டாள பச்சைக் கிளிகள் வயல் வெளிக அலையும் வெ6 கூவாக் கோழிச இனப் பறவைக இன்னும் ஊரா வானம் பாடி, கூட்டம் கூட்ட
இவற்றைெ ஏராளமாய் கா எல்லையே இரு
நான் இந்த ே
இந்த சேன மாத காலத்திற் கோடைப்பே
பயிரிடுவார்கள் நடந்து இப்டே
இதன்போ குரக்கன், பய பயறு, கொச்சி பீக்கங்காய் ே வரும் 06 மா
 
 

... 4.2.
: محسن . . .
ாம் பட்டாளமாய் வந்து சோளக் காடுகளில் கதை பேசும் வின் கூட்டத்தையும் பச்சை கம்பளங்கள் விரிந்து கிடக்கும் ளிலும் சிற்றோடைகளிலும் தங்கள் உணவுகளை தேடி ர்ளைக் கொக்குகள், சாம்பல் நாரைகள், சில்லித் தாராக்கள், 1ள், காடை, பக்கா, மீன்கொத்தி, ஆலாப் பறவைகள்(பருந்து 5ள்), ஒணான் கள்ளன் என்னும் ராஜாளி இனப் பறவைகள் ன் குருவி, வயலான் குருவி, பூக்குடிச்சான், சிட்டுக் குருவி, கழுகுழுப்பை (07 Sisters), பஞ்சான் குருவி, செண்பகம், டமாய் கூக்குரலெழுப்பி இரைதேடும் மயில் கூட்டம்.
யல்லாம் மாரிப்போக சேனைப் பயிர்ச் செய்கை காலத்தில் ணலாம். இவைகளை கண்டு மனம் பெறும் மகிழ்ச்சிக்கு 1க்காது. இவைகளை ரசிப்பதற்கென்றே பல பொழுதுகளில் Fனைக் காடுகளுக்கு செல்வதுண்டு.
னைப் பயிர்ச் செய்கை மழையை நம்பி ஆரம்பித்து ஆறு குள் முடிவடையும் ஒரு பயிர்ச் செய்கை. மாரிப்போகம், ாகம் என இந்த விவசாயிகள் காலத்தைப் பிரித்து 1. கடந்த சில மாதங்களுக்குள் இந்த பயிர்ச் செய்கை ாது நிறைவு பெறும் தறுவாயில் உள்ளது.
து அதிகமான விவசாயிகள் சோளம், தினை, இறுங்கு, ] போன்றவற்றை விதைக்கும் அதே வேளை கச்சான், , சுரைக்காய், நாடங்காய், கெக்கரிக்காய், அவரைக்காய், பான்றவற்றையும் பயிரிடுவார்கள். இதிலிருந்து அடுத்து த காலத்திற்கு தேவையான சேமிக்கக் கூடிய உணவுப்

Page 32
பொருட்களை சேமித்து வைத்துக் கொள்வார்கள். ஆனால் அவற்றில் சிலர் இந்த சேனைப் பயிர்ச் செய்கை முடியும்வரை உண்டு கழித்து மற்றவர்களுக்கும் கொடுத்து அதனை நிறைவு செய்து விடுவார்கள். சேமித்து வைப்பது பற்றி கவலையே கொள்ளமாட்டார்கள். பின்னர் உணவுக்காக கஷ்டங்களை அனுபவிக்கும் போது அடுத்தவர்களிடம் கையேந்தும் ஒரு அவல நிலைக்கு தள்ளப்படுவார்கள். சேனைப் பயிர்ச் செய்கை முடியும் மட்டுமே அவர்களின் அடுப்பில் பிட்டுப் பானை வேகும். அது முடியும் போது அந்த பிட்டுப் பானையும் இறக்கப் பட்டு விடும். இதனை வெளிப்படையாக ஆணியடித் தாற் போல் சொல்லும் ஒரு கனிச் சுவைதான் இது,
10. சேனயும் ஒழிய
புட்டு பாணயும் எறக்கியாச்சி
இந்த முதுசொல் பெரியதொரு தத்துவத்தையே தன்னுள் கொண்டிருப்பதை நாம் அவதானிக்க முடிகிறது. சேமிப்பு’ என்பது மிகப் பெரிய ஒரு பொருளாதார அபிவிருத்தியோடு தொடர்புபட்ட விடயம். இது மக்கள் மத்தியில் இல்லாமல் போனதை கிண்டல் செய்வதாய் இந்த கனிச் சுவையில் நாம் காணக்கிடைக்கிறது.
"காற்றுள்ள போதே தூற்றிக் கொள்’ என்பது போல, சந்தர்ப்பம் கிடைக்கும் போதே அதனை சிறப்பாக பயன் படுத்திக் கொண்டு எதிர்காலத்திற்கும் தேவை என்று சிறுகச் சிறுக சேமிக்கும் ஒரு பழக்கத்தை நம்மில் சிலர் செய்ய மறந்து போகிறோம். இதையே இந்த பழமொழி ஊடாக நமது முன்னோர்கள் எத்தனை தெளிவாய் சொல்லி இருக்கிறார்கள்.
சேனைப் பயிர்ச் செய்கை முடிவுறும் வரைதான், அடுப்பில் பிட்டுப்பானை தினமும் வேகும் அது நிறைவுறும் போது அந்த பானை மீண்டும் அடுப்பிற்கு செல்ல சோளம் மாவோ அல்லது அரிசி மாவோ இருப்பில்
இருப்பதில்லை.
சேன - சேனை ஒழிய - நிறைவுறுதல்/முடிவடைதல் புட்டு - பிட்டு (உணவுப் பொருள்)
į jfTGŐT - If TG3) GðIT
எறக்கியாச்சி - இறக்கி வைக்கப்பட்டுவிட்டது
11. “பாடு பாடு எண்டா பறயனும் பார்றலியாம்
தான பாடினா தல தெறிக்கப் பாடுவானாம்".
முற்காலத்தில் எமது கிராமப் புறங்களுக்கு,
மன்னர்களின் / அரசாங்கத்தின் செய்திகளை அறிவிக்கும் தூதுவர்களாக பறயன்கள் (மேளம் வாசிக்கும் ஒரு பிரிவினர் - இவர்கள் தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்கள் - தமிழர்களின் முக்கிய நிகழ்வுகளுக்கு பறை/மேள / நாதஸ்வரம் போன்ற வாத்தியக் கருவிகளை வாசிக்கக் கூடியவர்கள்) தவில் போன்ற மேளக் கருவிகளில் பறையடித்து மக்களை ஒரு இடத்திற்கு திரட்டி அந்த செய்திகளை அறிவிப்பார்கள். அது மாத்திரமன்றி இந்த பறையன்களை அழைத்து வந்து அக்காலத்து திருமண நிகழ்வோடு தொடர்புபட்ட ஒன்றான 'மருதோன்றி மறித்தல் போன்ற நிகழ்வுகளுக்கும் ஏனைய பொது விழாக்களுக்கும் கூட இவர்களை அழைத்து வந்து மேளம்

அடிக்க வைத்து, பாடவைத்து அந்த நிகழ்வுகளை சிறப்பிப்பார்கள்.
இதன்போது இந்த பறயன்களை பாடச் சொல்லி சிலர் கேட்டு அவனை துளைத்தெடுக்கும் போது அவனுக்கு பாட வராதாம் ஆனால் அவனாக விரும்பி பாட ஆரம்பித்துவிட்டால் பிறகு அவனை நிறுத்துவது சிரமமாகிவிடுமாம். இதையே வெளிப்படையாக பாடு பாடு எண்டா பறயனும் பார்றலியாம் - தான பாடினா தல தெறிக்கப் பாடுவானாம்'என்று இந்த முதுமொழி சொல்கிறது.
இதன் மறுபுறம் பார்த்தோமானால் , ஒரு விடயத்தில் பாண்டித்தியம் பெற்றவர்களிடம் போய் அந்த விடயத்தை அந்த இடத்தில் வைத்து திடிரென செய்து காட்டும்படி வேண்டும் போது அவர்களால் அதை உடனே செய்து காட்ட முடியாமல் திண்டாடுவார்கள் அல்லது அவர்களை வெட்கம் ஆட்கொண்டு விடும் ஆனால் அவர்களாக விரும்பி அதனை செய்யும் போது அதனை சிறப்பாக செய்து முடிப்பார்கள். இவ்வாறான ஒரு நிலைமையை அவர்களுக்கு குத்தலாக சொல்லிக் காட்டுவதற்கு இந்த பழமொழியை நமது முன்னோர்கள் எத்தனை அற்புதமாகவும் நழினமாக நயமாகவும் சொல்லிக் காட்டிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.
பறயன் - பறை / மேளம் அடிப்பவர்கள் பார்றலியாம் - பாடுவதில்லையாம் தான பாடினா - தானாக விரும்பி பாடினால் தலதெறிக்க - தலை வெடித்துப் போகும் அளவு
12. கொட்டு நெல்லு கொறயயும் போடாதாம் மக்கள் குண்டி வாடயும் போடாதாம்"
பழங்காலத்தில் போடிமார்கள் (சொத்துக்கள் படைத்தவர்கள் ! ஊர்ப்பெரியவர்கள்) பல ஏக்கர் அளவில் வேளாண்மை அறுவடை செய்து அவற்றை களஞ்சியங்களில் சேமித்து வைத்துக் கொள்வார்கள். அதே நேரம் நாளாந்த நுகர்வுக்கும், கேட்டு வரும் இல்லா ஏழை மக்களுக்கு கொடுக்கும் நோக்கிலும் 'கொட்டு’ என்று என்று சொல்லப்படும் சிறிய அளவிலான நெல் சேமித்து வைக்கும் சாதனத்திற்குள் நெல்லை நிரப்பி வைத்துக் கொள்வார்கள். இதன் பொதுவான வடிவம் பச்சைப் பாக்கு ஒன்றை நேர்க்குத்தாக நாட்டி வைத்தது போல இருக்கும். குறட்டுக் கம்புகளால் இதன் பாக்கு வடிவ (Frame) செய்யப்பட்டு அதனுள் களிமண்ணை கொண்டு செப்பனிட்டு நெல் நிரப்புவதற்கும் எடுப்பதற்கும் வழிகளை வைத்து அதன் கூரையை வைக்கோல் கொண்டு வேய்ந்து இதனை அம்மக்கள் வடிவமைப் பார்கள். இது போடிமார்களின் முற்றத்தில் அமைந்திருக்கும்.
இந்தப் போடிமார்கள் இயல்பாக கொடுக்கும் மனப்பான்மை கொண்டவர்கள் இருந்த போதிலும் சில போடிமார்களுக்கு இரண்டு மனமும் வருவதுண்டு. மக்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்று நினைப்பார்கள் ஆனால் கொடுக்கும் போது தங்களிடம் இருக்கும் இருப்பு குறைந்து விடுமே என்ற கவலையும் வந்து விடும். இன்னும் தெளிவாக சொல்வதானால்
鹏瓣 பெருவெளி31
量總

Page 33
கொட்டில் உள்ள நெல்லு குறையவும் கூடாது அதே வேளை பசியால் வாடும் ஊர் மக்களுக்கும் உதவ வேண்டும். இது எவ்வாறு முடியும்? மனம் இரங் கும் அளவிற்கு கை நீளுவ தில்லை. இதைத்தான் இவ்வழகிய முது சொல் இவ்வாறு “கொட்டு நெல்லுகொறயயும் போடா தாம் - மக்கள் குண்டி வாடயும் போடாதாம் என்று சுட்டி நிற்கிறது.
சட்டென கவர்ந்திழுக்கும் இந்த சொற்சாகசங்களை நம் முன்னோர்கள் உருவாக்கி இருக்கும் விதம் ஆராயும் போது நம்மை ஆச்சர்யம் கொள்ள வைக்கிறது. இந்த முதிர்ந்த அனுபவங்களை எத்தனை கோடி பணம் கொடுத்தாலும் யாராலும் பெற்றுக் கொள்ள முடியாது. எந்த விஞ்ஞான மூலமும் இதனை கண்டு கொள்ள (UPLqLlsgil.
கிராமத்து மக்களின் பண்பாட்டு விழுமியங்கள் திரண்டு கிடக்கும் இந்த பழஞ் சொற்கள் என்றென்றும் பேணிப் பாது காக்க வேண்டியவை. இனி ஒரு பொழுதும் இவற்றை நாம் உருவாக்கிவிட முடியாது. இந்த சொல் வளம், இதில் காணப்படும் இலக்கிய நயம், இதன் வளக்கு போன்றவை அக்காலத்து கிராமியத்திற்கே உரிய தனி முத்திரை. நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு கிராமிய சூழல் எத்தனை ரம்மியமாய் இருந்திருக்கிறது என்பதை இந்த முதுஞ் சொற்கள் ஒவ்வொன்றையும் பார்க்கும் போது நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. கிராமம் என்பது என்றென்றும் ஒரு அழகிய பூமியின்
சுவர்க்கம்தான்
கொட்டு - ஒரு சிறு நெற்களஞ்சியம் கொறயயும் போடாதாம - குறைவடையவும் கூடாதாம் /
ஆகாதாம் குண்டி - வயிறு வாடயும் போடதாம் - பசி ஏற்படவும் கூடாதாம் /
ஆகாதாம்
13. “கொடுவார் பிச்சய கெடுவார் கெடுப்பதாம்’
‘பிச்சை என்ற சொல்லுக்கு யாசகம், ஒழுங்கு, சோற்று நுரை, பாக்கு, வரிசை வாழை, தருமம், நூக்கம், மரகதம் என்றெல்லாம் அகராதியில் பொருள் இருந்தா லும் அது பாவிக்கப்படுவது யாசகம் என்பதற்கு மாத்தி ரமே. பிச்சை எடுப்பதென்பது உண்மையில் ஒரு விரும்பத் தகாத செயலாக இருந்தாலும் இன்று நம் சகோதரர்கள் பலர் அதனை ஒரு தொழிலாக செய்து கொண்டிருக் கிறார்கள். தற்போது இந்த யாசகம் கேட்போர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து மக்களுக்கு அது ஒரு சிரமத்தையே ஏற்படுத்தி விட்டதை நாம் தெளிவாக
பெருவெளி32
量麟
 

அவதானிக்கலாம் எப்படி யென்றால் - இந்த பிச்சைப் பாத்திரங் களுக்காய் ஒரு நாளை ஒதுக்கி அந்த நாளில் மட்டுமே பிச்சை வழங்கப் படும் ஒரு சம்பிரதாயம் இன்று பல நகரங்களில் உருவாகி வருகிறது. ஆனால் தர்மம் வழங்கு வது என்பது நம் எல்லோ ருக்கும் கடமையான ஒன்று அது நம்மை பல ஆபத்துக்களில் இருந்து இந்த உலகத்திலும் சரி மறு உலகத்திலும் சரி காக்கும் ஒரு சாதனம்.
நம் முன்னோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம் இப்படி நான் கொடுத்த கைக் கொடைதான் என்னை அந்த ஆபத்திலிருந்து காப்பாற்றியது' என்று. அது மாத்திரமல் இறைதூதர் நபி முஹம்மது (ஸல்) அலை அவர்கள் கூறியிருக்கிறார்கள் இப்படி ஒரு பேரீச்சம் பழத்தின் பாதியையேனும் தர்மம் செய்து உங்களை நரகத்து நெருப்பிலிருந்து காத்துக் கொள்ளுங்கள் என்று.
ஒருவன் யாசகம் கொடுக்க நினைத்தாலும் அதை இன்னொருவன் போய் தடுத்துவிடும் சில சந்தர்ப்பங் களும் ஏற்படுவதுண்டு. கை நீட்டும் பிச்சைக்காரன் ஒருவனுக்கு பிச்சையிட ஒருவன் எத்தனிக்கும் போது அவன் அருகே வீணே ஊர் வம்பளக்கும் ஒருவன் சொல் வான் இவனுக்கெல்லாம் பிச்சை போடக் கூடாது, கை கால்கள் நன்றாகத்தானே இருக்கிறது உழைத்துச் சாப்பிட வேண்டியதானே. பகலில் பிச்சை எடுக்கும் பணத்தில் இரவிற்கு போதை மருந்து அருந்துவார்கள் என்று சொல்லி அதை கொடுக்காமல் தடுத்து விடுவார்கள். இதேபோல் யாராவது ஒரு ஏழைக்கு ஒரு தொகைப் பணத்தையோ அல்லது ஒரு கிணத்தையோ அல்லது ஒரு பெரும் பொருள் உதவியையோ செய்ய எண்ணி அதை ஒருவனிடம் சொல்லும் போது கபட உள்ளம் கொண்ட அவர்கள் அதனை வீணான காரணங்களைச் சொல்லி தட்டிக் கழித்து விடுவார்கள். இதை முகத்தில் அறைந்தாற் போல் ‘கொடுவார் பிச்சய கெடுவார் கெடுப்பதாம் என்று சொல்கிறது.
கொடுவார் - கொடுக்க நினைப்பவன்
பிச்சய - பிச்சையினை
கெடுவார் கெட்ட எண்ணம் கொண்டவர்கள் / கேடு
நினைப்பவர்கள்
(சுவை தொடரும்)
ab

Page 34
அப்துல் றஸாக்
01.
ழக்கு மாக
01 பெட்டி
1/4 பெட்டி 01 அம்பான 01 லோடு 01 லோடு ! 01 பக்கட்
ஒருநாள் டே
மஹிந்தவி விலையில்லை கட்ட ஆரம்பித் கசங்கிய தாள பார்த்துக்கொண் பாவிக்காத ரெட கொடுத்திருந்தா விருப்பத்திற்கோ கொண்டதற்கின கலைஞன் ஆசுவ இருபத்து நான் கட்டப்போகும் ஊதிப்பெருத்திரு
 
 

ess - 19
ாணத்திலுள்ள அக்கரைப்பற்று எனும் ஊரில்)
சக்கைக்கல் - 1600.00 கொங்கிறீட் கல் - 7500.00 றச் செங்கல் - 6.00 ஆத்துமண் - 2500.00 கடற்கரை மண் - 1100.00 சீமெந்து - 800.00
மசன் கூலி (ஒருசோடிக்கு) - 2000.00
ண் ஆட்சியில் இதுவொன்றும் ஆச்சரியப்படத்தக்க என சிலிர்த்துக்கொண்டார் ஆதம்பாபா. புதிதாக வீடு த நாளில் இருந்து இக்கணம் வரை வியர்வை வடிந்து சினை நூற்றியோராவது தடவையாகப் பிரித்துப் டார். அவரது கடைசி மகள் சரீனா சென்ற வருடம் ட்டை ரூல் கொப்பியின் நடுப்பக்கத்தை கிழித்து எழுதிக் ள். நெடுநாள் ஆசையினால் அவரின் மூத்த மகனின் jப வீட்டுக்கு ஒரு படம் வரையவேண்டுமென்று ஒத்துக் ணங்க படம் கொண்டுவந்த கையோடு அந்த வீட்டுக் ாசமாகக் குந்தியிருந்து சொன்ன கணக்குகள்தான் இவை. fகு வருடங்களுக்கு முன் தான் வீட்டிற்கும் தான் வீட்டிற்கும் கடக்க முடியாத இடைவெளியாக பணம் நப்பதை நினைத்து பெருமூச்சு விட்டார்.
(சிறுகதையொன்றின் ஆரம்பம்)
圃菱
பெருவெளி33

Page 35
02.
"சுனாமிக்கு முதல்லண்டா லேசா ஊட்ட கட்டிரலாம். ஆனா சுனாமிக்குப் பொறகு நெனச்சிம் பாக்கத் தேவல்ல. சாமானுக்கெல்லாம் கங்கெட்ட வெல. அப்பிடி இப்பிடியெண்டு எல்லாத்தயும் வாங்கினாலும் மேசன் சம்பளம் கொடுத்துக் கட்டமாட்டா. நெறய எண் ஜி ஒக்கள் வந்து ஊடுகள் கட்டினதானே. அவிய சம்பளத்த அள்ளிக் கொடுத்து இந்த மேசன்மார பழுதாக்கி ப்போட்டாங்க. நெனச்சநேரம் வந்து நெனச்ச நேரம் போற தொழில், கேக்கிற சம்பளம் கொடுக்கணும், நாள்ச் சம்பளமா? இல்ல ஸ்கெயார் கணக்கா ஆதாயம் எண்டு சொல்ல ஏலாத அளவுக்கு ரெண்டும் வித்தியாசம் தெரியாமப் போச்சி. சம்பளம் தவிர காலச் சாப்பாடு, பகல்ச் சாப்பாடு, தேத்தண்ணி, ரிங்ஸ் செலவெண்டு அதுவேற. ஊடு கட்றத விட சும்மா இருக்கலாம்.”
(ஆய்வொன்றிற்கான நேர்காணல்)
03.
நுரைச்சோலை வீட்டுத் திட்டம் சம்பந்தமாக நம்ப முடியாத பல கதைகள் உலவுகின்றன. ஒரு அமைச்சர் கொண்டுவந்த திட்டத்தை இன்னொரு அமைச்சர் சீர்குலைத்ததாக சொல்லப்படுவதில் பல நியாயங்கள் இருக்கலாம் எனத் தோன்றுகிறது. இதற்கு முன்னரும் சில திட்டங்கள் இப்படியாக அலைக்கழிந்திருக்கின்றன. பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தால் எங்களுக்கும் அதில் ஒரு பங்கு தரவேண்டுமென அப்பிரதேசத்தில் இருந்த சிங்களவர்கள் கேட்டதாகவும் கதை வந்தது. பாதிக்கப்படாதவர்களுக்கு எவ்வகையிலும் வீடு வழங்க வேண்டியதில்லை என்று சொன்னதற்காக அங்குரார்ப் பண வைபவம் தேரோ ஒருவரின் தலைமையில் எதிர்ப்புப் போராட்டத்திற்கு உள்ளானது. இதனால் முஸ்லிம் - சிங்கள கலவரம் ஒன்று தோன்றலாமோ என்ற அச்சம் உருவானது. இப்போது இத்திட்டம் பற்றி பொதுமக்கள் யாரும் எக்கதையும்
பேசுவதில்லை.
(பத்திரிகைச் செய்தியொன்று)
04.
ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஒவ்வொரு வகையான வீட்டு மாதிரிகள் உண்டு. உன்னிப்பாக அவதானித்தால் இம் மாற்றம் எளிதில் புலப்படும். உதாரணம் சொல்வதானால்,
கல்முனை, சாய்ந்தமருதுவில் உள்ள வீடுகள் அதிகம் கொங்கிறீட் கலவைகளைத் தாங்கியவை. பெரும்பாலும் மாடிகளாக மாறிக்கொண்டு வருபவை. அறைகள் வளைவுகளாக காணப்பட்டு கிணறுகள் போல உயரம் பெற்றுக்கொண்டு போகும். வீட்டின் புறப்பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அணுவணுவாக அலங்காரம் பெற்றிருக்கும். அறைகளுக்கு மேலே முகடுகளில், உட்புறப் பகுதிகளில் அதிக செலவுடன் அலங்காரங்கள் உருப்பெருத்துக் கொண்டு செல்லும்.
பெருவெளி34
w
(

மருதமுனை வீடுகள் சிறியவை. எளிமையானவை. பழமையின் வாசம் தங்கியிருப்பவை. அனேக வீடுகளோடு சேர்த்து ஒத்தாப்பு இறக்கப்பட்டிருக்கும். வீட்டின் பின்புறம் இருக்கும் சின்ன இடைவெளிக்குள் பாவனைக்குதவாத பொருட்கள் குவித்து வைக்கப்பட் டிருக்கும்.
பொத்துவில் பிரதேச வீடுகள் களிமண்ணிலிருந்து செங்கற்களுக்கு மாறிக் கொண்டிருப்பவை. உயரம் குறைவானவை. இரட்டைக்கல் வைத்து கட்டப்பட்டிருப் பதை விட ஒற்றைச் செங் கல்லுக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். வளவின் மையப்பகுதி சார்ந்தே இவை கட்டப்பட்டிருக்கும்
(பிரதேச வரலாற்று நாலொன்றிலிருந்து)
05.
பின்நவீனத்துவ அமைப்புடைய வீடுகளுக்கு முகடுகள் கூர்மையானதாக இல்லை. முகடுகள் அதிகாரத்தின் உச்சவெளிப்பாடாகும். பெருங் கதையாடலின் ஒற்றைத் தன்மையான கூர் முகடுகளைத் தகர்ப்பதற்காகவே இரட்டைக் குறியீட்டுத் தன்மையுடன் முகடுகள் அமைக்கப்படுகின்றன. நியூயார்க் நகரத்தில் இருக்கும் AT&T கட்டிடம் இத்தகைய இரட்டைக் குறியீட்டுடன் தோன்றுகிறது. சாதாரண பார்வையில் சொல்வதானல் முகடுகள் இரக்கம், மனிதாபிமான மற்றவை. சிறு பறவையாகிய காகம் கூட அமர முடியாத கூர்முகடுளால் எவ்வித பயனுமில்லை. தட்டையான முகடுகளில் இருக்கின்ற பயன்களை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
(பின்நவீனத்துவ கோட்பாட்டுப் பகுதி)
06.
அண்மைக்காலமாக நிதியியல் நிறுவனங்கள் தனிப்பட்ட வீடமைப்பு நிர்மாணங்களுக்கு வீடமைப்புக் கடன்களை வழங்குவதும் அதிகரித்துள்ளது. 2006 ஆண்டில் முக்கிய வர்த்தக வங்கிகள் ரூ. 34.227 மில்லியன் பெறுமதி கொண்ட 97.983 வீடமைப்புக் கடன்களை வழங்கியுள்ளன. வீடமைப்பு வங்கிகளான அரச ஈட்டு முதலீட்டு வங்கி, வீடமைப்பு அபிவிருத்தி நிதிக்கூட்டுத் நாபன வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி என்பன 006 இல், 2005 இன் 22,501 கடன்களுடன் ஒப்பிடுகையில் ந. 12.187 மில்லியன் கொண்ட 35.137 வீடமைப்புக் கடன்களை வழங்கியுள்ளன. தற்போது எந்தவொரு வங்கியிலும் வீடமைப்புக் கடனை 22 வீதத்திற்கும் தறைவான வட்டியில் பெற முடியா துள்ளது. இந்நிலையில் செலான் வங்கி மட்டும் 17 வீதத்திற்கு பீட்டுக் கடன் வழங்குவதாக பெருமையுடன் பறைசாற்றி விளம்பரம் செய்து கொண்டிருக்கின்றது.
(மத்திய வங்கியின் ஆண்டறிக்கை)
07.
வீடு பற்றிய விடயத்தில் ஒவ்வொருவரும் iனித்தனியாக அக்கறையெடுக்க வேண்டும். ஊருக்குள்

Page 36
வந்த கடல் அலைகளால் நாம் பெற்ற பாடம் வீட்டை திண்மை யுறக் கட்டுவோம் என்பதல்ல. அலைகளின் பெருமூச்சுக்கு வளைந்து கொடுக் கும் ஜப்பான் ரக வீடுகளைக் கட்டுவோம் என்பதுதான். 'உலகெங்கும் தொடரும் நில நடுக்கம் இங்கும் தொடரா தென்பது என்ன நிச்சயம் ? ஒன்றுக்கு மேல் ஒன்றாக ஏறி நிற்கும் உலகத் தகடுகள் நாளை இறங்குகின்ற போது நிலம் மெல்ல அதிர்ந்து Σ கொள்ளும் என மார்க்சிய மக
செய்தி நிறுவ னங்கள் அறிவித்துக் கொண்டிருக் கையில் முதலாளித்துவ பெரும் போடிகள் கட்டிடப் பொருட் களுக்கான விலையை அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்
(இங்கு மார்ச்சியமும், முதலாளித்துவமும் எப்படி வந்தது?)
1. நிலநடுக்கம் ஏற்பட்டால் கோபுரங்கள் குடிசைகளாகும், குடிசைகள் கோபுரங்களாகும். அதுவரை இன்னொரு மார்ச்சியப் புரட்சிக்காகக் காத்திருக்க வேண்டும் என சிந்திக்கும் மார்க்சிய செய்தி நிறுவனங்கள், இன்றே அப்புரட்சியைக் காண பிரச்சாரம் செய்யலாம்.
2. அதீத உற்பத்தியும், ஆடம்பரமும் நிறைந்த கட்டிடப் பொருட்களில் அதிகம் காசு பார்க்கலாம் என நம்பும் முதலாளித்துவ நிறுவனங்கள் விளம்பரங்களைப் பரப் பி, மக்களினர் மோகத்திற்கேற்ப விலைகளை அதிகரிக்கலாம்.
(உள்ளுர் சமூகசேவை அமைப்பொன்றின் ஆய்வறிக்கை)
O8.
சனத்தொகை வளர்ச்சி மற்றும் நகரமயமாக்கத்துடன் வீடுகளுக்கும் நகர உட்கட்டமைப்புக்குமான கேள்வி துரிதமாக விரிவாக்கம் பெற்றிருக்கிறது. சனத்தொகை ஆண்டிற்கு 1.1 சதவீதமாக வளர்ச்சி பெறுவதுடன் நகரக் குடித்தொகை 3 சதவீதமான உயர்ந்த வீதத்தினால் வளர்ச்சியடைந்து வருகிறது. 2016 ஆண்டளவில் சனத்தொகையில் அரைவாசிக்கு மேற்பட்ட தொகையினர் நகரப் பகுதிகளில் வசிப் பர் என்று மதிப்பீடுகள் காட்டுவதால் நகர உட்கட்டமைப்பில் துரித அபிவிருத்தி தேவைப்படுகின்றது. இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் வீடுகளுக்கான புதிய கேள்வி 100.000 அளவில் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு மேலாக 350,000 வீடுகளுக்கான பற்றாக்குறை உள்ளதாக மதிப்பிடப் பட்டுள்ளது. மேலும் ஏற்கனவேயுள்ள வீடுகளில் 30 சதவீதமானவளவு (1.3 மில்லியன்) வீடுகள் ஒரளவு நிரந்தரமானவையாக அல்லது திடிரென ஏற்பட்டவையாக அல்லது அவசரமாக கட்டப்பட்டவையாகவும் அல்லது வகைப்படுத்தப்படாதவையாக கணிசமானளவு முன்னேற்றம் தேவைப் படுவனவாகவுள்ளன. சுனாமியினால் அழிக்கப்பட்டோ அல்லது சேதமடைந்த 114,000 வீடுகளில் அண்மையக்காலம் வரை 78,000 வீடுகளின் கட்டுமானப்பணி பூர்த்தியாக்கப்பட்டுள்ள
(வீடமைப்பு அமைச்சு)
 
 
 
 
 

09.
வீடு. பெ. 1. குடியிருப் பதற்காக (செங்கல், மண் முதலியவற்றால்) ஏற்படுத் தப்பட்டது; house நகரில் சொந்தமாக வீடு கட்டியி ருக்கிறார். / வீட்டுவாடகை சற்று அதிகம் 2: மோட்சம்; heaven. 3: (Gad) 62Gij6)ij பிறந்த நேரத்தில் இருக்கும் கிரகத்தை முதலாவதாக கொண்டு பண்ணிரண்டு fologoj, ši35@54È Qi (g5 Lul_G30lb gil Lib; the hOuSe (in Onsos hOrOScope)
(க்ரியாவின் தற்கால தமிழ் அகராதி)
1 O.
“வீடு கட்டுவது பற்றிய இனவாதக் கருத்தொன்று உங்கள் முன் சொல்வதற்காக என்னை மன்னியுங்கள் சகோதரர்களே! நாம் வீடுகளை ஏன் மாற்றினத்தவர் களைக் கொண்டு நாம் கட்ட வேண்டும்? இன்றைய நிலையில் அவர்கள் கேட்கும் சம்பளம் கொடுக்க முடியாதென்பதற்கப்பால் நமது பொருளாதாரத்தை அவர்கள் சுரண் டிக் கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்களா? எங்கள் ஊரில் மட்டும் வீடு கட்டும் தொழிலாளர்கள் திரட்டும் ஒரு நாள் சம்பளம் பத்து இலட்சத்தையும் தாண்டுகிறது என்றால் நீங்கள் நம்பவா போகின்றீர்கள்? பொதுவாக ஆய்வொன்று செய்யப் பட்டது. "இத்தொழில் செய்பவரை மேசன் என்று அழைப் பதைத்தான் நாங்கள் விரும்பவில்லை” என்று பலர் சொல் கிறார்கள் அப்படியாயின் பெயரை மாற்றுவோம் பெயரில் என்ன இருக்கிறது, ரோஜாவை என்ன பெயரிட்டு அழைத் தால்தான் என்ன? என்று சேக்ஸ்பியரின் மேற்கோள் ஒன்று கூட இருக்கிறது. 90ம் ஆண்டு காலப்பகுதிகளில் பிரச்சி னை உக்கிரமாக நடந்து கொண்டிருக்கும் போது நாம் தானே வீடுகளை கட்டினோம்! நமது கலாசாரத்தையும், தனித்துவத்தையும், கட்டிடக் கலை நுட்பங்களையும் வடிவமைப்பதில் இப்போது நாமேன் பின்னிற்கிறோம்? தொழில் வாய்ப்பில்லாமல் அலையும் ஒரு தொகை இளைஞர்கள் வியர்வை சிந்தி தமது உழைப்பை அர்த்தப்படுத்திக் கொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பம். முஸ்லிம்தேச பொருளாதார முறையும், அழகியல் முறையும் ஒன்றினையும் இடமான வீடு கட்டுகின்ற பணி பற்றி இனியாவது ஆழமாக சிந்திக்க வேண்டும் சகோதரர்களே!’
(மேடையில் ஒரு முஸ்லிம் அரசியல்வாதி)
?五.
விடு வரையும் கலைஞர்கள் தாங்கள் வரைவது போல எந்த வீடும் கட்டப்படுவதில்லை என குறைபட்டுக் கொள்கின்றனர். எல்லா இடங்களிலும் கலைஞர்களின் வரைபடத்தை பின்பற்றுகின்ற கட்டிடத் தொழிலாளிகள் ஒரிடத்தில் மட்டும் அதை ரகசியமாக மீறி தங்களுக்குள்
■懿 பெருவெளி35
■述

Page 37
திருப்திப்பட்டுக் கொள்கின்றனர். இவர்களுக்கும் கட்டிட தொழிலாளர்களுக்குமான பூனை - எலிப் பகை ஆதியிலிருந்து தொடங்கியிருக்க வேண்டும். ஒருவரை யொருவர் குற்றஞ்சாட்டி தனக்கு மயக்கம் வரச் செய்த காரணத்தினால் அவ்விருவரையும் விரட்டி விட்டு தனது வீடு கட்டும் பணியை இடைநிறுத்தியிருக்கிறார் அயல்வீட்டுக்காரரொருவர்.
(அயல்வீட்டுக்காரரின் பேச்சு)
12.
பாலுமகேந்திராவின் வீடு என்கின்ற திரைப்படம் வீடு கட்டுவதிலுள்ள சிரமங்களைப் பற்றிப் பேசுகின்றது. இது ஒரு திரைப்படமே அல்ல என இப்போதும் விவாதிக்கின்ற நண்பர்கள் உண்டு. படத்தில் வீடு கட்டி முடிக்கப்படவில்லை என்ற ஆதங்கம் அவர்களுக்கு. ஏதோ நான்கைந்து வருடங்களுக்கு முன்தான் அவ்வீடு முடிந்திருப்பதாக ஆனந்த விகடனில் வாசிக்கக் கிடைத்து சிலரிடம் காட்டியபோது ஓரளவு சமாதானம் அடைந்தார்கள்.
(சினிமா விமர்சனப் பகுதியொன்று)
13.
வீடு கட்டுகின்ற மேசன் புலியாக இருக்கலாமா? என்ற சந்தேகம் இங்கு எல்லோருக்குமுண்டு. இதனால் இரவில் புலி, பகலில் மேசன்’ என்றளவிற்கு ஒரு பழமொழியையே உருவாக்கி விட்டார்கள். இம்முடிவை அவர்கள் எட்டுவதற்கு பல காரணங்கள் உண்டு.
1. சரியான குழப்பநாள் ஒன்றில் வீடு கட்ட வந்த மேசன் ஒருவன், சக தொழிலாளியைப் பார்த்து “நல்லா கட்டு மச்சான். இது நாம இருக்கிற வீடுதானே” என்று சொல்ல அதைக் கீழே இருந்து கேட்ட வீட்டுக்காரி கத்திக்கொண்டு அடுத்த வீட்டுக்கு ஓடியிருக்கிறார். அன்றிலிருந்து அவர்கள் யாரும் வேலைக்கு வரவில்லை என்பதோடு வேலை செய்ததற்குமான கூலியைக் கூட பெற்றுக்கொள்ள வில்லை.
2. ஊரில் மேசன்மார் மிகக்குறைவாக வேலைக்கு வருகின்றனர் என்றால் அன்றைக்கு ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகின்றதென்று அர்த்தம். இதை யாராவது விருந்துக்கு வருகிறாங்களா? தெத்திக்காட்டு காகம்’ என்பது போல ஊர்மக்கள் அடையாளம் கண்டு கொள்வது.
3. மேசன்மார் தங்களுடைய தொழிலுக்கான உபகரணங்கள் வைத்திருக்கின்ற பையை ஆயுத பேக்கு என்றுதான் அழைப்பார்கள். இது கேட்டு துணுக்குற்று எறியப்பட்ட நிறைய குழந்தைகளும், பெண்களும் இங்கிருப்பது.
4. சில மேசன்மார் தங்கள் வாயாலேயே கெட்டுப் போய், தாங்கள் செய்த வீர தீரச்செயல்களை தங்களுக்குள் பகிர்ந்து கொள்வது, பெருமைக்காக அவிழ்த்து விடுவது.
பெருவெளி36
阻嫌
dcc
g

5. ஒன்றில் அதிகமாகப் பேசுவது அல்லது ஆழ்ந்த
மெளனம் சாதிப்பது
(பயந்த சுபாவமுள்ள ஒரு பொதுமகன்)
14.
ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்த ஒரு சமூகம் வீடு கட்டாமலே இருந்திருக்கிறார்கள். காலையில் சூரியன் கிழக்குப்பக்கம் உதிக்கும்போது பெரும் நிழல்தட்டியை கிழக்குத் திசைநோக்கி சாத்துவதும், மாலையில் மேற்குத் திசைநோக்கி சாத்துவதுமாக அவர்கள் தங்கள் வாழ்நாளை போக்கியிருக்கிறார்கள். வீடு கட்டுவதற்குரிய நாட்களை மிச்சம் பிடித்தால் அந்நாட்களில் இறைவனை வணங்கி நல்லமல் செய்யலாம் என்று இதற்கு காரணமும்
சொல்லியிருக்கிறார்கள்.
(சமயச் சொற்பொழிவாளர்)
15.
வீடு கட்டுகின்ற தந்தைமார்கள் அதனை ஒரு பொழுதேனும் அனுபவிப்பதில்லை என்பது பொதுவான குற்றச்சாட்டு. இரவு பகலாக கண்விழித்து வீட்டை கடைசியாக பூர்த்தி செய்கின்ற அன்றே தம் பெண் மக்களுக்கு கல்யாணம் வைத்திருப்பதால் அவ்வீட்டை கடைசியாகவும் முழுமையாகவும் அவர்களால் பார்க்க முடிவதில்லை. வேலையின் களைப்பில் வீட்டின் முன் விறாந்தையில் வந்தமரும் தந்தையர் தமது தோள்த் துண்டினால் நிலத்தில் புழுதி தட்டி கொஞ்சம் அமர்ந்து கொள்கின்றனர். பூ. என்று ஆசுவாசத்தோடு பெருமூச்சு விட்டபடி எங்கும் நெடிது நோக்குகின்றனர். ஒரு தேயிலை அருந்தும் நேரம் தரிக்கின்றனர். மீண்டும் வேலை. வேலை. கல்யாணம் முடிந்த கையோடு வீட்டுக்கு அருகில் இருக்கும் கொட்டகையின் சாக்குக் 5ட்டிலில் சரிகின்றனர் தனது அடுத்த மகளுக்கு வீடு கட்டும் யோசனைகளுடன்.
(ஐந்து பேருக்கு மூத்த ஒரு பெண்பிள்ளை)
16
தமிழர்கள் வீடுகளை எளிமையாகக் கட்டுகிறார்கள். இதனால் வீட்டைத் துறப்பதையும் போராடுவதையும் ாத்தியமாக்குகிறார்கள். வீட்டிலே போட்டு காசைக் ல்லாக்குவதை விட அதை தங்கமாக உருக்கி வைக்கிறார் 1ள். முஸ்லிம்கள் வீடுகளை ஆடம்பரமாகக் ட்டுகிறார்கள். இதனால் போராடுவது பற்றி அதிகம் ந்ேதிக்கிறார்கள். வங்கிகளில் தமிழர்கள் தங்கத்தையும்,

Page 38
முஸ்லிம்கள் வீடுகளையும் அடமானமாக வைக்கிறார்கள் (ஒரு முஸ்லிம் தேசப் போராளி)
IZ.
வீடு மனைவி மக்கள், வீடு வரை உறவு, அட வீட்டுக் வீட்டுக்க வாசப்படி, தெய்வத் தந்த வீடு, எங்கள் வீட்டில்
எல்லா நாளும் கார்த்திகை, ஆயிரம் ஜன்னல் வீடு.
(தெருப்பாடகன்)
18.
பொர, வாடி, மண்டபம், செத்த ஊடு, மண்ணுாடு, ஆலஊடு, உள்ளுடு, வராந்தா, குசினி, திண்ணை, சாப்பு, ஒத்தாப்பு, புழக்கடை, மரக்கொட்டு, கெணத்தடி, கக்கூசு, கோப்பிசம், கல்லூாடு, மெத்த ஊடு, அப்ஸ்ரயார், வீச்சுமரம், துலாக்கால், தயிர்ச்சட்டி, பந்தம், ஊஞ்சல், கூரை, தேன் குடம், வேதுச் சட்டிகள், பசுநெய்ச்சாடிகள், நெல், குரக்கன், சோளம், இறுங்குச் சாக்குகள், கயிற்று உறிகள், கயிற்றுப் பாயசவுகள், உரல், உலக்கை, கொச்சிக்காய் அம்மி, மருந்தரைக்கும் அம்மி, உடைகளைத் தொங்கவிடும் மான்கொம்புகள், மான் தோல் பாய்கள், தூக்கிய புதிர், கதவு, ஜன்னல், அலுமாரி, மேசை, கதிரை, மின்சாரம், சோபா செட், வைப்பர், கப்போட், டி.வி, ஏ.சி, பேன், கொயில், றைஸ் குக்கர், கிச்சன், கட்டிங் பிளேட், வோமர், பிளண்டர், ஹால், போன், டைனிங் டேபிள், கட்டில், அண்டெனா, டிஸ்க், போர்ச், மொட்டை மாடி, அட்டாச் பாத்ரூம், கொம்பியூட்டர், டேங்க், வோட்டர் சப்ளை.
(சமுதாயத்தில் புழக்கத்திலுள்ள பேச்சு வழக்குகள்)
19.
They gave up thir Avurudu, to ensure We Celebrate Ours. Contrubute to API VENUVEN API Housing Fund. Type API & send 8877. Rs 10/- + Tax p/m.all Procedds go to fund
Sender MobitelQ)
Message centre : +947100 103
Sent: 21-Apr-2008 09:39:40
(SMS)

எனக்குத் தெரிந்த காம்
காகம் கறுப்புநிறம் உள்ளம் வெள்ளைநிறமாக இருக்க வேண்டும் இப்படியாக எனக்குத் தெரிந்த காகம் ஒன்று தன் சகாக்கள் கூடுகட்ட அகிலமெல்லாம் அகலப் பறந்து அலகில் குச்சிகொத்திக் கொண்டு வந்து கொடுக்கக் கண்டிருக்கிறேன் என்ன பரிதாபம்!
அன்றொரு நாள்
தெருநடுவில் சிறகொடிந்து நெஞ்சம் படபடக்கும்படியாய்க் கிடந்து பதறுகிறது அதே நிறமுடைய கறுத்தக் காகங்கள் எல்லாம் கண்டும் காணாதது போல் உயரப் பறந்து கடந்து செல்கின்றன அவற்றின் உள்ளங்கள் தத்தம் நிறத்தை ஒத்ததாயிருக்க வேண்டும் சிறகொடிந்து கிடக்கும் இந்தக் கறுத்தக் காகத்தை தவிர
பெருங்கதையாடல் மரங்கள் இரண்டு இருபுறமும் நடுவில் சிறுகதையாடல் மரம் ஒன்று யார் பெரியவர் என்ற போரில் இரு பெருமரங்களும் நீண்ட நெடுநாளாய் பாவம் இடைநடுவில் இந்தச் சிறுமரம் படாதபாடுபடுத்தப்பட்டு சிதைகிறது இப்போது இரண்டாவது பெருமரம் பலமிழப்பது போன்று தோன்றுகிறது இருந்தாலும் இந்தச் சிறுமரத்தைப் பொறுத்தவரை இரண்டாவது பலவீனப்பட்டு விடவும் கூடாது பலமடைந்து விடவும் கூடாது என்ற இக்கட்டான நிலையில்
匣珊 பெருவெளி37
■線

Page 39
உனதும் எனதும் உறவும்
எனக்கு மிகவும் பிடித்துப்போன நிலையில் நீஉன் பெருங்கவிதையினை வாசித்தாய். அன்றைய பொழுதின் வேகத்தினையும் விட உன் கல கூர்மையாக்கப்பட்டவேகம் மிகவும் வலுத்திருந்தது.
உன் பெருங்கவிதையின் ஒவ்வொரு உச்சரிப்பின் பின் நான் அதற்கென அரசியல் கண்டுபிடித்தேன். உன் பெருங்கவிதைக்குள்ளே உணர்ச்சி, சுயம், ஆழ அனைத்து மனிதமும் நிறைவாய் இருந்தது.
நீமிக உயர்ந்த இடங்களில் எழுந்துநின்று என் கவிதைகள் நமக்கே"யென உரத்த குரலில் என்னை அரவணைத்துக்கொண்டு முழங்கினாய்.
உன் கவிதை எனக்கும் இனித்தது உன் கவிதை எனக்கும் உறைத்தது உன் கவிதை எனக்கும் உயிரானது உன் கவிதை எனக்கும் பலமானது உன் கவிதை எனக்கும் வலுத்தது உன் கவிதை எனக்கும் எனக்கானது உன் கவிதை என்னையும் எழுப்பியது
圆瑞 பெருவெளி38
圖經
 

Úřayb Ud)átu Urudů
தைச் சொற்களின்
னும்
ம், தூய்மையென
நீ உன் கவிதையில் அன்பை விதைத்து நாமொன்று என்றாய் நமது இனங்களின் தொடக்கங்களை இணைத்தாய் நமது குடிப்பரம்பலை நிறுவினாய் நாம் இறைவனால் இணைக்கப்பட்டோமென்றாய் நம்மை பிரித்துவிட்டார்களென்றாய் நாம் இணைந்து கொள்வோமென்றாய் நமக்கென நிலம் வேண்டுமென்றாய் |நமக்கென புதிய வரலாற்றினை எழுதினாய்,
நான் உன் கவிதையினை புரிந்துகொண்டேன் அப்போதெல்லாம் நீயும் என்னை அரவணைத்தாய் உன்னுடன் உறவாடுவது என்னை எனக்குப்பிடித்ததினை விடபிடித்துப்போனது மகத்தான ஆரம்பங்களுடன் நம்பயணம் தொடங்கிற்று.
உன் கவிதைக்குள் என்னையறியாமலே நான் புதைக்கப்பட்டேன்.
நீயும் உன் கவிதையும் எனக்கும் என நீகூறியதால் உன் பெருங்கவிதையெனக்கு பலமென நம்பி இறுதியில் உனக்குள்ளும் உன் கவிதைக்குள்ளும் சரணாகதியானேன்.

Page 40
நீ எழுதிய வரலாற்றில் காலம் ஓடியது உன் பெருநில கவிதையின் சொற்கள் மாறின உன் நிகழ்ச்சிநிரல்கள் எங்கோ நிர்ணயிக்கப்பட்டன உனக்குள் இருந்த ஆரம்பங்கள்தொலைந்தன.
எனக்கும் உனக்குமான காதலால் நீபலமடைந்த பொழுதுகளை மறந்தாய் திடீரென என்னையும் நம் காதலையும் நிராகரித்தாய் உன்னையே நம்பிய பாவத்திற்காய் முஸல்லாவிலே பலிக்கடாவாக்கினாய் எனது அறிவகங்களின் கற்பை அழித்தாய் பாங்கிற்காய் உயர்ந்த குரல்களை அறுத்தாய் நிர்வாணமாக்கிஎன் நிலத்திலிருந்தே துரத்தி நடுத்தெருவிலும் அடர்ந்த காட்டிலும் விரட்டி விரட்டியடித்தாய்.
உன் அன்பின் பின்னரசியல் இவ்வளவு வக்கிரமென நான் நம்பியிருக்கவில்லை. நீயடித்த அடியில் என் காதல் போதை கலங்கியது நானும் நீயும் வேறென அறிந்தேன். தேடிப்பார்த்த போது உனக்குமெனக்கும் வெகு தூரம்.
I பர்ஸான். ஏஆ
என்னிடமிருந்தவன்ணத்திகள்சிறகுகள்கொடுக்கப்பட்டுபறந்தன.
காற்று நடந்து சென்ற மென்தடயங்களின் மேலே கொஞ்சம் கொஞ்சமாக கால் பதித்து என் வண்ணாத்திகளின் நிழலில் பிரயாணப்பட்டேன்.
என்னிடமிருந்த வண்ணாதிகளின் ஒரு சோடியின் நிழல் மெல்லிய நீலமாய் அகன்று இருந்தது.
நீண்டதுாரங்கள் கடந்துசென்று மிகச்சிறிய கடலின் நீண்டவெளியில் ஒரு கரையில் அதுவிட்ட நுரையில் ஒரு சோடி வண்ணாத்திகளின் நீலநிழல் அழகாய் படர்ந்தது.
வண்ணாத்திகள் ஓய்விற்காய் ஒதுங்கிய பொழுதன்று மழைக்கு சொந்தமாய் விதிக்கப்பட்டது.
 

நீகாட்டிய காதல் பொய் நீகூறிய உலகம் பச்சப்பொய் நீநிறுவிய அனைத்தும் பொய் நீயெழுதிய வரலாற்றில் பொய் மாத்திரமே உண்மை.
என் வலிகள் என்னைத்தேடியலைந்தன.
நீவேறு நான் வேறு எனதும் உனதும் மொழிகள் வேறு எனதும் உனதும் பொழுதுகள் வேறு எனதும் உனதும் சூரியனும் சந்திரனும் வேறு எனதும் உனதும் நாட்களும் நிமிடங்களும் வேறு எனதும் உனதும் கவிதைகளும் பாடல்களும் வேறு எனதும் உனதும் மொத்தமும் வேறு வேறு.
நீவிரட்டும் போது உனக்கு நான் வேறு அதை நான் கூறும் போது உன் வன்முறையெனக்கு மீது.
päöröFujLDTé5,
எனதும் உனதும் அனைத்தும் வேறு நம் நன்றிகள் கூட வேறு நமது கவிதையும் பாடலும் வேறு வேறு என்பதுபோல.
d
Cഞ്ഞേ அடிைக்கு
ဂ်ဝှ၇ဗ်(9႔မှ Onலைப்பொழுஅ
வண்ணாத்திகள் கூட்டம் எல்லைகளுக்கப்பால் நீண்டு பயணிக்க விதிக்கப்படுகையில் ஒரு சோடிவண்ணாத்திகள் மட்டும் மிகச்சிறிய கடலின் நீண்டவெளியில் நீல நிழலின் அழகில் நின்றது.
காற்றின் வேகத்தினில் நுரையில் விழுந்த நீல நிழல் உறுதியாய் நிலைக்குமாறு இறைவனின் விதியமைக்கப்பட்டது.
நிறங்களுடன் பெய்த பெருமழையில் கறுப்பின் வர்ணங்களிற்கு கூடிய ஆசனங்கள்.
நீல நிழல் நிலைக்க ஒரு சோடி வண்ணத்திகளின் ஓய்வுப்பொழுதுமழைக்கு விதிக்கப்பட்டது
சிறிய கடலின் நீண்ட வெளியில் என்ஒருசோடிவண்ணத்திகளின்ரூஹபியுமாறும் எழுதப்பட்டது.
d
பெருவெளி39

Page 41
பிஷ்ர் - அல்-ஹாபியின்
‘மாமிசம் உண்போம்
மாநிலம் காப்போம்"
எதிர்க்கதையாடலின் விசாரணை
EFITJIT
நீதிமன்ற நடவடிக்கைகள்: அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்றத்தில் மட்டும் என்பதை சகலரின் கவனத்திற்கு அறியத் தருகிறோம் என்ற வாசகங்களுடன் ஆரம்பிக்கிறது ஏ.ஆர்.ஏ. பிஷ்ர் அல் ஹாபியின் மாமிசம் உண்போம் மானிலம் காப்போம் என்ற நூற்பிரதிநீண்ட தேடலும், ஆராய்ச்சிக் கண்கொண்டும் எழுதப்பட்ட 28 தலைப்புகள் நூலின் பெயரை நியாயப்படுத்திச் செல்லும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன. உணவுக்காகவும், பிற தேவைகளுக்காகவும் மிருகங்கள் அறுக்கப்படுவது குறித்த பல்வேறுபார்வைகளுடன் தலைப்புக்கள் விரிகின்றன.
இந்துத்துவ, பெளத்த மேலாதிக்கங்கள் மிருகங்களை அறுப்பதை ஒரு கொலையாகப் பார்ப்பதற்கெதிரான பிரகடனம் இந்நூற்பிரதி எனக்கொள்ளலாம். குறிப்பாக இந்தியா போன்ற பல்லினநாடுகளில் பசுவதைச் சட்டம்நடைமுறையிலிருக்கின்ற நிலையில், இச்சட்டம் உலக முஸ்லிம்களுக்கெதிராக நிலைப்பாட்டை எடுப்பதாக இந்நூல் கருதிப் பேச விளைகிறது. அதற்குரிய ஆதாரங்களை இந்துத்துவ, பெளத்த புனிதங்கள் கட்டமைக்கப்பட்டுள்ள பண்டைய நூற்களிலேயே இப்பிரதி தேடுகின்றது.
இப்பிரதியின் அவசியத்தை அண்மையில் இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்ட அரசின் மிருகவதைச் சட்டம் ஊக்குவித்திருப்பதாகக் கொள்ளவோமானால் அதற்குரிய பதில்களை இப்பிரதி அடுக்கிக் கொண்டே செல்கிறது. பொதுவாக மிருகங்கள் கொல்லப்படுவது பத்துக்கும் மேற்பட்ட காரணங்களைக் கொண்டிருந்தாலும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் உள்ள அதிகார பீடங்கள் பசுவை மட்டும் உணவுக்காக முஸ்லிம்கள் அறுப்பதை வதைசெய்வதாகக் கூறி, சட்டங்கள் இயற்ற வெளிக்கிடுவது இழிவான உள்நோக்கங்கள் கொண்டதாகும். பசுவை முஸ்லிம்கள் அறுப்பதற்கு ஒரு காரணம் மட்டுமே இருக்க முடியும். அது தங்களது உணவின் பெரும்பகுதியை நிறைவேற்றுகின்ற பயன்சார்ந்ததாகும். இது தவிர மிருகங்கள் விடயத்தில் மனிதர்கள் நடந்து கொள்ள வேண்டிய பிரமாணங்களை இஸ்லாத்தை விட கவனமாகச் சொன்னதத்துவங்களையோ, கோட்பாடுகளையோ நாம் கண்டு கொள்ள முடியாது.
இந்துக்கள் பசுவை கோமாதா நிலையில் புனிதமாக நினைப்பதற்கும் அதனை உணவுக்காக முஸ்லிம்கள் அறுப்பதற்குமிடையிலான முடிச்சிடல் மிக அபத்தமானது. யாரும் கோமாதாவை அறுக்கிறோம் என்றநிலையில் இதனைச் செய்வதில்லை. இந்நிலையில் - இந்துத்துவ புனிதங்கள் பேசப்படும் பிரதிகளும், அப்பிரதிகளில் வருகின்ற புனிதர்களும் மாமிசங்களை விரும்பிப்புசித்ததாக ஆதாரங்களுடன் இப்பிரதி சொல்லிச் செல்கிறது.
■議
பெருவெளி40
量添

இதில் வரும், பசுக்களை அறுப்பதை நியாய பூர்வமாக நிறுவும் பகுதி சிறந்த பகுத்தறிவுத் தத்துவமாகும். இயற்கையின் ஏற்பாட்டில் ஒரு வருடத்திற்கு ஒரு குட்டியை ஈனும் பசுக்களை பெருக விடுவதால் உண்டாகின்ற அனர்த்தம் ஒரு வருடத்தில் பதினாறு குட்டியை ஈனுகின்ற பன்றியின் அல்லது நாயின் பெருக்கத்தை விட ஆபத்தானதாகும் என்கின்ற வகையில் நகரும் கருத்துக்கள் கவனிக்கத்த தக்கவையாகும்.
பசுக்களை அறுப்பதற்கு எதிரான சட்டத்தை இந்நாட்டில் அமுல்படுத்தியபோது எழுந்த கோசங்கள் இப்போது ஒலித்து ஓய்ந்திருக்கின்றன. ரகசியமாக மேற்கொள்ளப்படும் பிரச்சார உத்திகளும் சிலவும் (உதாரணமாக - வைத்தியர்கள், மாட்டிறைச்சியை சாப்பிடுவதால் பயங்கர நோய்கள் ஏற்படுவதாக நோயாளிகளிடம் கூறுவது போன்றவை) இச்சட்டத்தை மறைமுகமாகவும் தீவிரமாகவும் ஆதரிக்கின்ற நிலைப்பாட்டில் இந்நூலின் வரவு மிக முக்கியமானதாகும். முஸ்லிம்கள் பசுக்களை உணவுக்காக அறுப்பதையிட்டு அதிருப்தி கொள்ளும், அருவருக்கும், குற்றம் சுமத்தும் எல்லோரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல் இதுவாகும்.
நூலிலிருந்து.
இஸ்லாமியர் மிருகங்களை கொல்லக் கையாளும் முறைகள், முற்றிலும் சிறந்தவை. விஞ்ஞான முறையிலும், சுகாதார முறையிலும் மிகவும் போற்றப்பட்டவை. நோய்களற்றவை. ஏற்றமானவை. உயிருக்கு வதையில்லாதவை. எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தாதவை. பாவமற் றவை. ஏழை மக்களின் உணவாக இன்று உலக மெங்கும் இறைச்சிமட்டும்தான் இருக்கிறது. துருவ வாசிகளான எஸ்கீமோவர்கள், பன்னெடுங்காலமாக இறைச்சியை மட்டுமே உண்டு வந்துள்ளனர். உலக மக்கள் அனைவரும் இறைச்சி உணவைத்தினசரி உண்டாலும், இறைச்சிக்காக உபயோகமாகும், ஆடு, மாடு, எருமை, கோழி என்பன போன்ற உயிரினங்கள் அழிந்துவிடாது. அவற்றின் வாழ்க்கை வட்டம் அப்படி உயிரியல் சமன்பாட்டு முறையும் இதனை நிரூபிக்கும்.இன்றைய விஞ்ஞான வளர்ச்சி கூட இதனை உண்மைப்படுத்துகிறது என்பதனை முன்னமே விளக்கியுள்ளேன்.
(பக்கம் - 17)

Page 42
வாழ்வென்பது அர்த்தா
தேசமும்-கலாச
விடுதலை, இறைமை, அட இவற்றின் குறியீடாக இன்ை எழுதப்படாத வரலாறுகளுக்கான வரலாறுகளை மீட்டெடுக்கும் ெ
- நளினி பெர்ஸ்ராம் - வரலாறு இல்லாத தேசம் வேர் - Dirfraiser stro36 - வரலாறு எங்களை விடுதலை
ஃபிடல் கஸ்ட்ரோ
š
ஜிஃப்ரி ஹாசன்
எனது கடற் விரும்பி வந்திருச் மகிழ்ச்சிகரமான நகர்த்துகையில் எ மிகவும் மோசமா? அபத்தங்களிலிருந் அதிகம். எனக்கு அவ்வளவு ஆரே போர்முக - அர துயர் மிக்கதாகே கனவுகளற்ற மனி பயத்துடன் கூடிய - உயிரழிவுகள் - என் வாழ்வின் எ கொண்டிருந்தது.
இலங்கை அர எங்கள் கிராமம் கிட்டத்தட்ட மு ஓர் இடமாக அ மனிதர்களை மட்
 
 
 
 
 
 
 

கள் பற்றியபிரக்ஞை
ர அடையாளமும்
$குமறைக்கெதிரான குரல் றய நவகாலனிய தேசம் - மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட வளியாக இருக்கிறது.
ல்லாத மரம் போன்றது.
செய்யும்
த காலத்தை ஞாபகிப்பதை எப்போதும் தவிர்ப்பதையே
$கிறேன். ஏனெனில், எனது கடந்த காலம் ஒரு போதும் தாக இருந்ததில்லை. என் காலத்தை பின்னோக்கி ன் நினைவு வெளியில் நீளம், கடந்த காலத்தின் பிம்பங்கள் னவை. வரலாற்றின் ஏதோவொரு இடுக்கில் நசியுண்டபடி தும், மரணத்திலிருந்தும் தப்பிப் பிழைத்த பொழுதுகளே
நினைவு தெரிந்த நாள் முதலே நாட்டின் அரசியல் ாக்கியமானதாக இருந்ததில்லை. அது தனது முகத்தை சியலாக வெளிப்படுத்தியதிலிருந்து வாழ்வு பெரிதும் வ இருந்து வருகிறது. நம்பிக்கையற்ற பொழுதுகள் - தர்கள் - வெறிச்சோடிய தெருக்கள் - ஒரு மூட்டைப் அலைச்சல்கள் - இடப்பெயர்வுகள் - தூக்கமற்ற இரவுகள் உடைமை இழப்புக்கள் - சொல் லொணாத் துயரங்கள் ல்லாப் பரிமாணங்களிலும் போர் தன் நிறத்தைப் பூசிக்
சுக்கும் - புலிகளுக்குமிடையில் போர் மூண்டதையடுத்து போரில் அழிவுற்ற அனேக கிராமங்களைப் போல - ற்றாக அழிந்தே விட்டது. மனிதர்கள் வாழ முடியாத து ஆயுததாரிகளால் மாற்றப்பட்டு விட்டது. போர் ட்டுமல்ல; இடங்களைக் கூட கொல்கிறது.
■議 பெருவெளி41
■難

Page 43
இங்கு 1980களுக்குப் பின் வந்த எல்லா ஆண்டு களுமே துப்பாக்கி அரக்கர்களின் காலமாகவே இருந்து வருகிறது. அங்கிருந்து தொடங்கும் துயரங்கள் நமது மக்களுக்கு இன்னும் ஒய்ந்தபாடில்லை. துரதிஸ்டம் என்னவென்றால் போரும், அதன் விளைவுகளும் அதற் கான தீர்வும் இனரீதியான அளவுகோல்களாலேயே அளவிடப்படுகின்றன. உண்மையில் போரும் இனத்துவமும் அவைகளாகவே ஒரு போதும் சம்பந்தப்பட்டுக் கொள்வ தில்லை. உண்மையில் போர், அதிகாரத்தை அடையவும், தக்கவைத்துக் கொள்ளவும் விரும்புபவர்களால் வேறுவழியின்றி இனத்துவத்துடன் இணைக்கப்படுகிறது. ஆனால், போரின் கொடுங்கரங்கள் இனம் பார்த்து மனிதர்களின் குரல்வளைகளை நசிப்பதில்லை. அது மனிதர்கள் எல்லோரையுமே தன் எதிரியாகக் கொள்கிறது. போரின் காலத்தினுள்ளும், போருக்குப் பின்னரும் அது ஏற்படுத்திய பேரழிவுகள் பற்றிப் பேசும் போது துரதிஸ்டவசமாக இனம் ஒரு முக்கிய விடயமாக வந்து விடுகிறது. நமது கிட்டிய கடந்கால அனுபவங்கள் இதற்கு நல்ல சாட்சியாக இருக்கின்றன. ஆம் சமாதானப் பேச்சுக்களில், தீர்வு முயற்சிகளிலிருந்தெல்லாம் நாங்கள் மனச்சாட்சியின்றி மிக மோசமாக ஓரங்கட்டப்பட்டோம் ஒரு போரினுள் துயர்மிக்க நம் வாழ்வை கடத்தித் தொலைத்ததை எந்த எஜமானர்களும் ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை. உண்மையில் ஒடுக்குமுறையின் துயரமுடிவுகளை முதுகில் சுமந்த மக்கள் நாங்கள் தீர்வு முயற்சிகளில், நாம் வேற்றுக் கிரகவாசிகளைப் போன்று கணக்கிலெடுக்கப்பட்டோம்.
நமது வரலாறு - துயரம் - இழப்புக்கள் - மரணங்கள் என எல்லாமும் அந்தக் கணத்தில் ஈவிரக்கமற்று எப்படி மறைக்கப்பட்டன? நமது கோரிக்கைகளை ஒலிக்க எந்தக் குரலும் ஏன் நமக்கு மட்டும் இல்லாமல் போயிற்று?
ஆனால், போரையும் அது பரிசளித்த ஒரு கந்தலான, வலிகளாலான வாழ்வையும் நாங்கள் எப்படி மறந்துவிட முடியும்? போரின் அனுபவங்கள் எனக்கு மிகவும் கசப்பானவை. போரினால் முழுமையாக சிதைக்கப்பட்ட எனது தேசத்தின் - எனது கிராமத்தின் - எனது மக்களின் குழந்தையாக நான் எல்லாவற்றையும் - எல்லாவற்றை யுமே ஞாபகம் கொள்வேன்.
இடப்பெயர்வும் அகதிவாழ்வும்
அந்தமுதலாவது இடப்பெயர்வு எனக்கு இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. 1987 இன் கடைசி நாட்களிலும் எண்பத்தி எட்டின் முற்பகுதிகளிலும் இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகள் தாங்க முடியாதளவுக்கு கடுமையாகின. எங்கள் சொந்த நிலங்களில் வாழமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டோம் கிழக்கில் இந்திய இராணுவம் ஆடிய வெறியாட்டத்தில் முற்றாகப் பாதிக்கப்பட்ட கிராமங்களில் எங்கள் கிராமமும் ஒன்று. 198712.02 அன்று இந்திய இராணுவம் எங்கள் கிராமத்தில் மறக்க முடியாத ஒரு வரலாற்றை துப்பாக்கி முனைகளால் வரைந்தது. இந்திய இராணுவம் மீது புலிகள் நடத்திய தாக்குதலையடுத்து இராணுவம் அந்த துன்பியல் நிகழ்வை அரங்கேற்றியது. தியாவட்டவானில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட சுமார் 50 பேரள
疆腺 பெருவெளி42
量疆

வில்வரிசையாக வைத்து இந்திய இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் எனது உறவினர் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் அடக்கம். எல்லோரையும் வரிசையில் வைத்து சுட்டதால் பக்கத்தில் வீழ்ந்தவர்களின் இரத்தத்தைப் பூசிக்கொண்டு ஒரு சிறுவனும், சிறுமியும் உயிர் தப்பினர்.
இதையடுத்து அங்கு மிக மோசமான அரசியல் குழப்பம் நிலவியது. இதனால் அங்கிருந்து வெளியேறி பக்கத்து ஊரான வாழைச் சேனை அந்நூர் மகாவித்தியாலயத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்தோம். வாழைச்சேனை அந்நூர் மகாவித்தியாலயம் அகதிகளால் நிரம்பி வழிந்தது. வகுப்பறைகளை அகதிகள் நிறைத்துக் கிடந்தனர். கவனிப்பதற்கு எவரும் வரவில்லை. இப்போதென்றால் அரசு - அரசு சாரா நிறுவனங்கள் என ஒடி வருகின்றன. அப்போது அகதிகளின் நிலை சொல்லமுடியாதளவுக்கு இருந்தது. சரியாக ஒரு வாரத்துக்குப் பின் என்று நினைக்கிறேன் அகதி வாழ்வின் இன்னொரு கட்டத்தை நோக்கி நாங்கள் நகர வேண்டி இருந்தது.
ஆம், எங்கள் எல்லோரையும் இரண்டு லொறிகளில் தேங்காயை அடைவது போல அடைந்துகொண்டு பொலனறுவை மாவட்டத்திலுள்ள செவனபுர, கட்டுவன் வில போன்ற கிராமங்களிலுள்ள பள்ளிக்கூடங்களுக்கு எடுத்துச் சென்றனர். இவர்கள் ஆண்டாண்டு காலமாக ஒன்றாக வாழ்ந்த தங்களின் சொந்த ஊர் போல் உணர முடியாமல் போனதொரு இடத்தில் விட்டுச் செல்லப்பட்டனர்.
அங்கு ஒரு வித்தியாசமான வாழ்க்கை எங்களுக்கு வழங்கப்பட்டது. பள்ளிக்கூடம் செல்ல வேண்டி இருந்த, படிக்கவேண்டி இருந்த என்னைப் போன்ற சிறுவர்களினது வாழ்வு அந்நிய ஊர்களிலுள்ள பாடசாலைகளின் மூலைகளுக்குள் ஆவியாகிக் கொண்டிருந்தது.
இங்கு வந்திருந்த அகதிகளின் எண்ணிக்கை ஆயிரத்தையம் தாண்டி இருந்தது. பழக்கப்படாத அகதி வாழ்வை முற்றிலும் அந்நியமானதொரு சூழலில் அவர்கள் அனைவரும் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தனர். வேறெல்லாவற்றையும் விட அந்த மக்களுக்கிருந்த மிகப்பெரும் வலி அதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும். கிட்டத்தட்ட 5-6 மாதங்கள் அத்தகையதொரு அகதி வாழ்வை அங்கு வாழ்ந்து தொலைக்க வேண்டி இருந்தது அவர்களுக்கு.
பின்னர் எல்லோரும் எங்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டோம். சொந்த ஊருக்குச் செல்வதற்காக வெலிகந்த இரயில் நிலையத்தில் தலையிலும், தோள்களில் மூட்டை முடிச்சுக்களுடனும், வயிற்றில் பசியுடனும் நீண்ட நேரமாக நாங்கள் காத்துக் கிடக்க வேண்டியிருந்தது. உண்மையில், அகதிகள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு இடம் பெயரும் போது அவர்கள் விழிப்புள்ள நிலையில் அறுவைச் சிகிச்சைக்குட்படுத்தப்படுவது போன்று உணர்கிறார்கள்.
இங்கு வந்து பார்த்தபோது நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. எங்களை விடவம் ஊர் மிகவும்

Page 44
இளைத்துக் கிடந்தது. முற்றிலும் எங்களுக்கு அந்நியமானதொரு இடத்தில் வந்துவிட்டிருப்பது போல உணர்ந்தோம். சொந்த ஊரையே அந்நியத் தன்மையுடன் பார்க்கும் நிலைக்கு போர் எங்களை உள்ளாக்கி இருந்தது. வீட்டின் சுவர்கள், கதவுகள், ஜன்னல்கள் எல்லாவற்றிலும் துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்திருந்தன. போகும் போதிருந்த கிராமத்தின் இயற்கை வனப்பு மிச்சசொச்சம் எதுவுமின்றி துடைத்தழிக்கப்பட்டிருந்தது. ஆடு, மாடு போன்றவை ஷெல்களில் அகப்பட்டு ஆங்காங்கே இறந்து கிடப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருந்தன.
சிதைக்கப்பட்ட எங்கள் வாழிடங்களிலேயே மீண்டும் வாழ்வைத் தொடங்கினோம். ஆனால், அதுவும் நீண்ட நாட்களுக்கு நிலைக்கவில்லை. ஆர். பிரேமதாஸா ஜனாதிபதியானதையடுத்து இந்திய இராணுவத்தினர் இந்தியாவுக்கு திருப்பியனுப்பப்பட்டு விட்டனர். அதனாலெண் ண, இலங்கை இராணுவத்தினரின் கெடுபிடிகள் புதிதாக முளைக்கத் தொடங்கின.
மீண்டும் அச்சுறுத்தல்கள், ஆட்கடத்தல்கள், கொலைகள், விமானக் குண்டு வீச்சுக்கள், எரிப்புச் சம்பவங்கள், கலவரங்கள் என இந்த மக்களை
下エーーーーーーー
வெளியேற்றத்துக்கு முதல்நாள் இலங்ை எங்கள் ஊருக்குமேலால் பறந்து பறந்து குண்டுகளிலிருந்து தப்பிக்க மக்கள் சிதறி இருந்தபடியால் எனது தந்தை என்னை நாம் முஸ்லிம்கள் என்ற இன அடையாளத் தலையில் தொப்பி போட்டுக்கொண்டும், ஒடும்படி எனது தந்தை கட்டளை பிறப்பித்
YSLSLLSSzSSLLSS LSLS LSLSSLSSZLSLSLSS LSLSSZSLLLSYSzSLSLLLLYZSLLY స్క్రిప్టెన్ధ్యం "జన్యునెడ్ల్వైవ్లో
பலிகொள்ள ஆரம்பித்திருந்தன. இதனால், மீண்டும் வாழைச்சேனை அந்நூர் மகாவித்தியாலயத்தை நோக்கி ஊரைவிட்டும் அலை அலையாக வெளியேறத் தொடங்கினோம். மாட்டு வண்டிகளில் இவ்வாறு அலை அலையாக வெளியேறிச் சென்ற குடும்பங்களில் நாங்களும் ஒரு குடும்பமாக இருந்தோம் என்பதை இப்போதும் என்னால் நினைத்துப் பார்க்கும் போது சிலிர்ப்பாக இருக்கிறது.
வெளியேற்றத்துக்கு முதல் நாள் இலங்கை விமானப்படை பெருத்த இரைச்சலுடன் எங்கள் ஊருக்குமேலால் பறந்து பறந்து குண்டுகளை வீசிக் கொண்டிருந்தது. குண்டுகளிலிருந்து தப்பிக்க மக்கள் சிதறி ஒடினர். நான் மிக - மிகச் சிறுவனாக இருந்தபடியால் எனது தந்தை என்னை தூக்கிக் கொண்டு ஓடினார். அப்போது நாம் முஸ்லிம்கள் என்ற இன அடையாளத்தை காட்டிக் கொள்வதற்காக ஆண்களை தலையில் தொப்பி போட்டுக்கொண்டும், பெண்களை முக்காடு போட்ட படியும் ஒடும்படி எனது தந்தை கட்டளை பிறப்பித்தபடி ஓடினார். மறுநாளே அங்கிருந்து இரண்டாவது முறையாக வெளியேறினோம். வெளியேறினோம் என்பதை விடவும் “வெளியேற்றப்பட்டோம்” என்ற சொல்லாட்சியே மிகவும்
 
 
 
 
 
 

பொருந்தி வருகிறது.
இந்த மக்களின் வாழ்வைப் பொறுத்தவரை, இத்தகையதொரு அரசியல் சூழல், இடப்பெயர்வு, அகதி வாழ்வு எல்லாமும் புதியவையாக இருந்தன. அதனால் எதிர்காலம் பற்றிய பெரிய அவநம்பிக்கைகள், அரசியல் பிரக்ஞைகள் என எதுவும் எவருக்குள்ளும் எழுந்திருக்கவில்லை என உறுதியாக நம்புகிறேன்.
இந்த அபத்தங்களை - துயரங்களை இந்த மக்கள் மீது திணித்தது எது? இன்னும் இவைகளை சகித்துக் கொள்ளும்படி அவர்களை எப்போதும் தூண்டிக் கொண்டிருப்பது எது?
கண்ணுக்குத் தெரியாத இந்த அகத்தூண்டல் முற்றிலும் உண்மையான அவர்களின் பலவீனத்தின் வெளிப்பாடா? அல்லது தனது நிலையை உணராத, தனது உண்மைகளை, கடந்த காலத்தை சரிவரப்புரிந்து கொள்ளாத ஒரு மக்கள் குழுமத்தின் அறிவீனத்தின் வெளிப்பாடா?
அல்லது நமக்கென்றொரு தனித்துவமான வரலாறு,
க விமானப்படை பெருத்த இரைச்சலுடன்
குண்டுகளை வீசிக் கொண்டிருந்தது. ஒடினர். நான் மிக - மிகச் சிறுவனாக தூக்கிக் கொண்டு ஓடினார். அப்போது தை காட்டிக் கொள்வதற்காக ஆண்களை பெண்களை முக்காடு போட்ட படியும் நதபடி ஓடினார்.
தேசம், மற்றும் கலாசார அடையாளங்கள் எதுவுமில்லாத
- அதாவது வரலாறற்ற - தேசமற்ற ஒரு சமூகம் என்ற கற்பிதமா?
என ஏராளமான கேள்விகளை இந்நிலை குறித்து எம்மால் எழுப்ப முடியும். உண்மையில், நாம் வரலாற்றையும் தேசத்தையும் கொண்டிருக்கும் ஒரு கலாசாரச் சமூகம். இப்போது நாங்கள் “முஸ்லிம்தேசம்’ என்ற நமது தேச அடையாளத்தை உறுதியாகப் LubifujairGoTITLh. Imagined Communities 6Taoist DIT656) அதன் ஆசிரியர் பெனடிக்கட் அண்டர்சன் தேசியம் குறித்து ஒரு சுவாரசியமான விளக்கத்தை முன் வைக்கிறார் "ஒவ்வொருத்தருக்கும் ஒரு பாலினம் இருப்பதைப் போல, ஒரு தேசமும் இருந்ததாக, இருக்க வேண்டும்” இது எந்தளவு தூரம் உண்மையானது என்பது குறித்து நம்மிடம் கேள்விகள் இருக்கின்றன. எனினும் தேசம், தேசிய இனம், சுயநிர்ணய உரிமை போன்ற சொல்லாடல்களை / கருத்தாக்கங்களை பயிலவும், பயன்படுத்தவும் வேண்டிய நிலைக்கு நமது தேசிய அரசியல் நம்மை இட்டுச் சென்றுள்ளது. இங்குதான் நாம் நமது கடந்த காலத்தின் துயர்மிக்க அனுபவப் பாதைகளுக்கூடாகப் பயணித்து நமது வரலாற்றை
量囊
பெருவெளி43

Page 45
அடையவும், மீட்டுருவாக்கம் செய்யவும் வேண்டியுள்ளது.
வரலாறும் இனத்துவமும்
Post-Colonialism: A short introduction 6169/Lib DIT656i Robert J.C. young என்பவர் “இனச் சுத்திகரிப்பு மக்களை அழிப்பதோடு அவர்களது அறிவு மற்றும் வரலாறுகளையும் அழிப்பதாகும்." என்கிறார். கடந்த பல்லாண்டுகளாக நமது வரலாறு, வரலாற்றழிப்புக்கும், திரித்துக் கூறலுக்கும் உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வரலாற்றழிப்பை நமது சுயத்தை - தேசத்தை நிராகரிப்பதற்கான உபாயமாக பேரினக் கரங்கள் பயன்படுத்தி வருகின்றன.
போர் இங்கு எப்படி இனத்துவத்துடன் இணைக்கப் பட்டதோ அவ்வாறே வரலாறும் இனத்துவத்துடன் இணைக்கப்பட்டது. வரலாற்றெழுதுகையில் இனம் இங்கு ஒரு முக்கிய காரணியாக மேலெழுந்துள்ளது. இலங்கையின் இனப் பிரச்சினையிலும் இந்த இனத்தை மையப்படுத்திய வரலாற்றெழுதுகை காரணியாக அமைந்திருப்பதை சில நேர்மையானன வரலாற்றாய் வாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்.
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றிலும் இந்த இனக் காரணி செல்வாக்குச் செலுத்தியுள்ளது. ஆனால் முஸ்லிம்களைப் பொறுத்தவரை இது மோசமான செல்வாக்காகும். நாங்கள் தனியான வேறொரு இனமாக இங்கு இருப்பதனால் பேரின வரலாற்றாய்வாளர்கள் எங்கள் வரலாற்றை திரித்துக் கூறியும், புனைவுக்குள் ளாகியும் வருகின்றனர்.
இது சமூகத்தை வரலாறற்றவர்களாக காட்டுவதன் மூலம் அவர்களின் இனத் தனித்துவத்தையும், அரசியல், சமூக, பொருளாதார உரிமைகளையும் மறுக்க முடியும். இதனாலேயே நாங்கள் ஒரு குறுகிய கால வரலாற்றைக் கொண்டவர்களாக காட்டப்பட்டோம். நமது உண்மை யான வரலாறு ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டி ருக்கும் சில வரலாற்றுத் தகவல்களால் குறைத்து மதிப்பிடப்படுகிறது. எனவே நமது தொண்மையான வரலாற்றைத் தேடி நாம் பயணிக்க வேண்டியுள்ளது. நாம் இதுவரை நமது வரலாறு என நம்பிக் கொண்டிருக்கும் வரலாற்றிலிருந்து நமது உண்மையான வரலாறு வேறுபடலாம்.
'வந்தேறுகுடிகளாக காட்டப்படும் நாங்கள் சிலவேளை இந்நாட்டின் பூர்வீகக் குடிகளுள் ஒன்றாகவும் இருக்கக்கூடும். எனவே, நமது வரலாற்று மூலங்களை தேடுவதன் மூலமே குறுகிய, பேரினவாத இனத்துவ நலன்களுக்காக மூடி மறைக்கப்படும் நமது உண்மை யான வரலாற்றினைக் கண்டடைய முடியும். 0.C. Young குறிப்பிடுவது மாதிரி இந்த ‘வரலாற்று இனச் சுத்திகரிப்பிலிருந்து’ (Historical Genoude) நம்மை பாதுகாக்க முடியும். இந்த இடத்தில் வரலாறு குறித்த பின்நவீன அணுகுமுறையைக் கைக் கொள்வது ஆபத்தானது எனக் கூறமுடியாது. நமக்கு தயாரித்து வழங்கப் பட்டிருக்கும் வரலாறு நமது சமூக, அரசியல் உரிமைகளை மறுப்பதற்கும், நம்மை நாம் அகவய ரீதியாக இந்நாட்டுக்கு அந்நியமானவர்களாக உணர்வதற்கும்
பெருவெளி44
■婆

வசதியாக இருக்கிறது. எனவே, பகுத்தறிவு சார்ந்த எடுகோள்களை மட்டுமே நாம் சார்ந்திருந்தால் நமது தொண்மையான வரலாற்றுத் தரவுகளை எங்களாலேயே ஏற்றுக்கொள்ள முடியாமல் போகும். இது நவீனத்துவ வரலாற்றெழுதுகையின் விளைவாகும். வரலாற்று ரீதியான இனச்சுத்திகரிப்புக்கு ஆளாகியுள்ள ஒரு மக்கள் குழுமம் தனது வரலாற்று உணர்வை பொருள் கொள்ளும் விதத்தில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதில் தவறில்லை.
ஒரு தேசமாக அங்கீகரிக்கத்தக்க அனைத்துத் தகுதிகளையும் கொண்டுள்ள மக்கள் குழுமமாகிய நாம் நமது தேச வரலாற்றைக் கண்டடைய தயாராகி விட்டோமா?
தேசமும் அடையாளமும்
‘முஸ்லிம் தேச இலக்கியம், முஸ்லிம்தேச அரசியல் என நாம் பரவலாக பயன்படுத்தும் சொற்பிரயோகங்கள் ஒரு தேச அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன. ஒரு அக ரீதியான, உள்ளகக் கருத்தாடல்களின் போதே நாம் அதிகம் இந்த ‘முஸ்லிம் தேசம்’ என்ற தேச அடையாளத்தைச் செய்கிறோம். ஆனால், வெளியிலிருக்கும் தேச மறுப்பாளர்களுக்கு, முஸ்லிம்தேச அடையாளத்துக்கான உரிமையை தெளிவுபடுத்தும்போது நாம் எதிர்கொள்ளப் போகும் சவால்களை தொண்மையான நமது வரலாறு குறித்த ஆய்வுகளே முறியடிக்கும் என்ற உண்மை புரிந்து கொள்ளப்படவேண்டும். இந்த வரலாற்றினடியாக எழும் முஸ்லிம்தேசம் எங்களது சமூக பண்பாட்டு அரசியல் உரிமைகளின் தொகுப்பாகவுள்ளது. கற்பிதங்களைக் கடந்த யதார்த்த நிலையில் தேசம் நமது பிறப்புரிமையாகிறது.
"முஸ்லிம் தேசம்’ என்ற பெயரிடலுக்குப் பின் இப்போது ‘சோனகதேசம்’ என்ற பெயரிடல் மருதூர் பஷத்தினால் முன்மொழியப்படுகிறது. நமது தேச அடையாளத்துக்கான பவுரீதின் பெயரிடல் நமது தொன்மை வரலாற்று ஆய்வுகளை மையப்படுத்தியதாக வுள்ளது. நாம் சோனகர், நமது மொழி சோனகம், நமது தாயகம் சோனகம், நமது இலக்கு சோனகர் சுயாட்சி என இந்நூலில் எழுதிச் செல்கிறார் பவுரீத். ஆனால், பவுரீதின் இந்த தேச அடையாளப்படுத்தலுக்கான பெயரிடல் சிராஜ் மவுர்ஹ"ரினால் மறுக்கப்படுகிறது. சிராஜ் மவுர்ஹ"ருக்கு ‘சோனகதேசம்’ என்ற தேச அடையாளப் பெயரிடலை விட 'முஸ்லிம்தேசமே உவப்பானதாக இருக்கிறது. எனக்கும் இதுவே உவப்பானதாக இருக்கிறது. முஸ்லிம் அடையாளத்தின் தனித்துவத்தை சோனகம் என்ற ஒன்றால் மாற்றீடு செய்ய முயற்சிப்பது வரலாற்று ஓட்டத்தை பின்னோக்கி இழுப்பதாகும்’ என்ற சிராஜ் மவுர்ஹ"ரின் கூற்று நியாயமானது. ஆனால், இங்கொன்றை நாம் முக்கியமாக குறித்துக் காட்ட வேண்டியுள்ளது. பஷதின் தேச அடையாளத்துக்கான பெயரிடலில் நமக்கு உடன்பாடில்லைதான். உண்மையில், முஸ்லிம்தேசம்’ என்ற அடையாளமே உயிர்ப்புமிக்கது. ஆனால், பவுத் பிரேரிக்கும் தேச அடையாளத்தைக் கண்டடைவ தற்கான வரலாற்றுப் பாதை குறித்து நாம் இன்னும்

Page 46
அதிகம் சிந்திக்க வேண்டும்.
இங்கு நமது தேச அடையாளம் அல்லது இன அடையாளம் பற்றிப் பேசும் போது ஒரு சமூக இயக்க விசையில் மட்டும் கவனம் செலுத்துவது குறைபாடு டையது. இன அல்லது தேச அடையாள உருவாக்கமானது பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். நமது தேச / இன அடையாளத்தில் பெரிதும் கலாசார, வரலாற்றுக் காரணிகளே முக்கிய பங்கு வகிக்கும்.
நாம் தமிழ் மொழி பேசுகின்ற இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகக் கொள்கின்ற முஸ்லிம் என்ற இன அடையாளத்தையுடைய சமூகக் குழுமமாகும். முஸ்லிம்கள் எப்போதும் இஸ்லாத்தின் ஆண்மீக நெறிகளுக்கும், சட்டதிட்டங்களுக்கும் மட்டுமன்றி அதன் உயரிய சமூக- பொருளாதார அரசியல் மற்றும் கலை - பண்பாட்டுக் கருத்தியல்களினதும் அடிப்படை யிலேயே தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளப்படவேண்டி விதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இன்றைய வட-கிழக்கு அரசியற் சூழல் தவிர்க்க முடியாமல் நம்மை ஒரு தேசத்தை வடிவமைக்க வேண்டிய / கோர வேண்டிய நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. தேசத்தைக் கட்டியெழுப்புதல் அல்லது தேசக் கோரிக்கை போன்ற அரசியற் செயற்பாடுகளுக்குள் தேசியவாதம் உட்பொதிந்துள்ளது. ஒடுக்கப்படும் தேசமாகிய நாம் நமது தலைவிதியை நாமே தீர்மானிக்கும் உரிமையை எங்களுக்கு வழங்க வல்ல ஒரு தேசத்தை - முஸ்லிம் தேசத்தை கோரும் போது - அதற்குள் தேசியவாதம் உட்பொதிருந்திருப்பதனால் நமது சில இஸ்லாமிய அறிவு ஜீவிகள் அதை ஏற்க மறுக்கின்றனர்.
1. மழைவிட்ட மாத்திரத்தில் மடக்கிக் கொண்டாள் சட்டென்று வெயில் எறிக்கவே விரித்துக் கொண்டாள் குடை மழைக்கு மட்டுமல்ல வெயிலுக்கும் கூடத்தான்
w) ཅི་
ம4
அலறி

இந்த நியாயமான கோரிக்கையை வெறும் தேசியவாதக் கோஷமாக - தமிழ்த் தேசியவாதத்தின் விளைவாக கருதுகின்றனர்.
உண்மையில், நாம் இஸ்லாத்தை பின்பற்றுகின்ற மக்கள் குழுமம் என்ற வகையில் தேசியவாதம் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு புரிந்து கொள்ளப்பட வேண்டும். வழ-கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் மற்றும் ஏனைய சமூகப் பிரச்சினைகள், நிலவரங்களில் கவனம் செலுத்தாது கண்மூடித்தனமாக இக்கோரிக்கையை அணுகுவது தவறான அணுகுமுறை என்பது புரிந்து
கொள்ளப்படவேண்டும்.
ஆனால் மேற் கிளம்பியுள்ள முஸ்லிம் தேசக் கருத்தாடலின் முக்கிய அடித்தளமாக அடையாளம் காணப்பட்டுள்ள தேசியவாதம் குறித்து அதன் இலங்கை முஸ்லிம்களுக்கான பொருத்தம், பொருத்தப் பாடின்மைகள் குறித்தெல்லாம் நமது இஸ்லாமிய அறிவு ஜீவிகள் எவரும் வாய் திறக்கவில்லை. எனினும், இந்த நீண்ட மெளனத்தையுடைத்து ஏ.பி.எம். இத்ரீஸ் தனது அதிகாரம் பற்றிய இரண்டு கண்ணோட்டங்கள்’ எனும் நூலில் இந்த விடயம் தொடர்பாக ஒரளவு பேசியுள்ளார். ‘தேசம்-உம்மா உறவும் முரணும்" என்றொரு கட்டுரை இந்நூலில் இடம் பெறுகிறது. இக்கட்டுரை மட்டுமே குறித்த விடயம் தொடர்பாக பேசுகிறது எனலாம். இக் கட்டுரையில் அவர் வெளிப் படையாக தேசியவாதத்தை அங்கீகரிக்கவோ, மறுக்கவோ இல்லை. கோட்பாட்டுத் தளத்தில் நின்று தேசியவாதத்தை இஸ்லாம் என்ற சாளரத்தினூடாக நோக்குகிறார். இது ஒரு பயனுள்ள நோக்கு. ஒரு கலாசாரக் குழுமமாக இருக்கும் நாம் இந்த உலகமயமாக்கலின் விளைவினால் நமது தனித்துவமான கலாசார அடையாளங்களை
2. பெரு நீர்ப்பரப்பில்
தன் விதைகளை
விதைக்கிறது மழை
அடுத்த பருவத்தில்
அடைமழையின்
அறுவடைக்காக
3. வண்ணக்குடை விரித்து நடக்கின்றாள்
குடையில் விரிந்திருக்கின்றன
வண்ணப் பூக்கள் மழைத்துளிகள் விழுந்து நனைக்கின்றன
குடையை விட்டும் பூக்களை
■器 பெருவெளி45
■怒

Page 47
இழந்துவிட்டால் அது நமது தேச அடையாளத்துக்கும் அச்சுறுத்தலாக அமைந்துவிடும். எனவே, நாம் நமது உள்நாட்டு கலாசாரம், மரபுகள், பாரம்பரியங்களை பேணிப் பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகிறது. ஆனால், துரதிஸ்ட வசமாக நம்மத்தியில் செயற்படும் குறித்த ஒரு இஸ்லாமிய இயக்கம் நமது தொனி மையான கலாசார அடையாளங்களையும், பாரம்ப ரியச் சின்னங்களையும் அழித் தொழித்து அமெரிக்கமுதலாளித் துவ நலன்களுக்கான உலகமயமாக்க லுக்கு சேவகம் செய்து கொண்டிருக்கிறது. உண்மையில் குறித்த அந்த இஸ்லாமிய இயக்கத்தின் செயற்பாடுகள் கவலையளிப்பவை. இங்கு, இன்று நிலவும் சூழலில் நமது தனித்துவமான கலாசார அடையாளங்களே அரசியல் உரிமைகளையும் உத்தரவாதப்படுத்தக்கூடிய நிலை தோன்றியுள்ளது. இந்நிலையில் அவைகள் அழிக்கப் படுவது நமது அரசியல் எதிர் காலத்தையே கேள்விக்குறியாக்கலாம்.
உண்மையாக சமூக நலனில் அக்கறை கொண்டுள்ள இஸ்லாத்தின் பெயராலேயே இந்த அநியாயம் நடந்து கொண்டிருக்கிறது. சமூக நலனைப் புறக்கணித்துவிட்டு குர்ஆனிலிருக்கா? ஹதீஸிலிருக்கா? எனக் கேள்வி எழுப்புவது சிறு பிள்ளைத்தனமானது. சமூக நலனில் அக்கறையில்லாத, சமூகத்தின் அரசியல், பண்பாட்டு நிலைமைகளைப் புறக்கணிக்கின்ற, ஒரு மதமாக இஸ்லாத்தை கட்டமைக்க முனைவது அபத்தமாகும்.
எனவே, குறித்த அந்த இஸ்லாமிய இயக்கத்தின் செயற்பாடுகளும், சமூகம் - பண்பாடு - இஸ்லாம் பற்றிய புரிதல்களும் கடுமையாக விமர்சிக்கப்பட வேண்டிய வையாகும். நாம் நமது கலாசார அடையாளங்களைப் பாதுகாப்பதன் மூலமே நமது தேசியத்தை நிலை நிறுத்த முடியும். முதலாளித்துவ நலன்களுக்கு சேவகம் செய்யும் உலகமயமாக்கலின் எதிர்பார்ப்புக்களை, நமது உள்நாட்டு கலாசாரங்களை நமது இனத்துவ நுண் அடையாளங்களை அழிப்பதன் மூலம் அல்லது அழிப்பதற்கு அறைகூவல் விடுப்பதன் மூலம் அந்த இயக்கம் நிறைவேற்றி வருகிறது.
நமது வரலாற்றுத் தொண்மைமிக்க தனித்துவக் கலாசாரக் கூறுகளின் மூலமே நாம் நமது தேசத்தை வென்றெடுக்க முடியும். மாறாக அவற்றை அழிப்பதன் மூலமல்ல; இவற்றை அழித்தொழிப்பதன் மூலம் கலாசார அந்நியமாதலுக்கும், வரலாற்று அந்நியமாதலுக்கும் உள்ளாகி பண்பாட்டு அகதிகளாக" (Cultural refugees) நம்மை நாம் ஆக்கிக் கொள்ளப் போகிறோமா? அரசியல் அகதிகளாக (Political refugees) இருப்பதைக் காட்டிலும் பண்பாட்டு அகதிகளாக இருத்தல் மிகுந்த அவஸ்தை மிக்கது.
முஸ்லிம்தேச அரசியல், முஸ்லிம்தேச இலக்கியம்
எனப் பேசுபவர்கள் இது குறித்து அதிகம் சிந்திக்கவும்,
செயற்படவும் முன்வரவேண்டும். எனினும் முஸ்லிம்கள்
கோரும் தேசம் இஸ்லாமியத் தன்மை மிக்கதாக
■囊
பெருவெளி46
■叢
 

இருக்கவேண்டும். என வலியுறுத் துகிறார். ஒரு தகுதி வாய்ந்த அறிஞர். இவர் குறிப்பாக சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழும்போது அங்கு அவர்கள் ஒடுக்கப்படும் போது "தேசிய வாதம் மேற்கிளம் புகையில் அதை இஸ்லாம் தீவிரமாக எதிர்க்காது என்பதை இவர் கூறவருகிறார்.
O ஆகவே, நமது தேச அடை யாளம் ஒரு போதும் இஸ் லாத்தை விட்டும் அந்நியமானதல்ல, ஆனால் நமது தேச அடையாளத் துக்கு ஒருபோதும் பின்நவீன அணுகுமுறை பொருந்தாது. தேசியவாதத்தை பின்நவீனத்துவம் கேலி செய்கிறது. தேசியவாதம் பலவீனம் நிறைந்தது என்பது மறுப்பதற்கில்லை. ஏராளமான தேசப் போராட்டங்கள் மிக மோசமான அனுபவங்களையே நமக்குத் தந்துள்ளன. ஆனால், ஒரு தேசம் ஒடுக்கப்படும்போது அங்கு தேசியவாதமே உடனடியாக மேற்கிளம்புகிறது. இது ஏதோ ஒரு விதத்தில் ஒடுக்கும் தேசத்துக்கு சவாலாக, சிலவேளைகளில் தலையிடியாகக் கூட அமைந்து விடுகிறது. எனவே, ஒடுக்கப்படும் ஒரு தேசம் தனது போராட்ட வழிமுறையாக மாற்று உபாயத்தை கண்டடையும் வரை தேசியவாதம் அழிந்து செல்லுமா?
தேசத்தை நோக்கிய கலாசாரப் பயணம்
சமூகங்களின் கலாசாரங்கள் மிக வேகமாக அழிக்கப்பட்டுவரும் உலகமயச் சூழலில் நாம் நமது கலாசார அடையாளங்களைப் பாதுகாப்பதற்காக கடுமையாக போராட வேண்டியுள்ளது. வரலாறும், கலாசாரமுமே நமது அடையாளத்தினை வடிவமைக்க வல்ல காரணிகளாக அடையாளம் காணப்பட்டன.
முதலாளித்துவ நலன்களை அடிப்படையாகக் கொண்ட இவ் உலகமயமாக்கல் செயற்பாட்டினால் பல்வேறு உள்நாட்டுப் பண்பாடுகள் நுண் கலாசார அடையாளங்கள் போன்றன அழிக்கப்பட்டு GJQ5f6ðippGOT. Manfred B. Steger 3560.g. Globalishation : A short introduction எனும் நூலில் உலகமயமாக்கலினால் இவ்வாறு அழிக்கப்பட்ட உள்நாட்டுக் கலாசாரங்கள் குறித்துப் பேசுகிறார். இதில் மொழிகளின் உலகமயமாக்கம் குறித்து திரு. மன்பிரட் ஸ்டெகர் சுட்டிக் காட்டியுள்ளார். சில மொழிகளின் குறிப்பாக ஆங்கிலம், சீனம், ஸ்பானிஷ், பிரெஞ்சு ஆகியவை - உலகளவில் முக்கியத்துவம் பெற்று வருகின்றன, பிற மொழிகள் எண்ணிக்கையில் குறைந்து வருவதாகவும் Manfred B. Stegar எழுதிச் செல்கிறார். எனவே, உலகமயமாக்கல் சமூகங்களின் முக்கிய கலாசாரக் கூறான அவர்களின் உள்ளூர் மொழிகளைக் கூட விட்டு வைக்கவில்லை. எனவே, அது ஏனைய கலாசார அடையாளங்களையும் அழித்து, தேசியங்களின் தனித்துவ எல்லைகளையும் அழித்து ஒரு உலகமய நிலவரத்துக்குள் உள்ளூர் சமூகங்களை வேகமாக இணைத்துக் கரைக்கிறது.

Page 48
வபரிய மரைக்கார் சின்ன மரைக்கா
அசரீரி
|်။းဲ့ முஸ்லிம்களின் முக்கியமான படைப்பாளி களில் ஒருவரான ஜுனைதா ஷெரீபின் அண்மைய வெளியீடாக பெரிய மரைக்கார் சின்ன மரைக்கார் நாவல் வெளிவந்திருக்கிறது. இப்பிரதி இந்த நாவல் பற்றிய பெரும் ஆய்வொன்றாகவோ அல்லது புலமைத்துவ மதிப்பீடாகவோ இல்லாமல் அதன் வருகையை அறிமுகம் செய்வதாக மட்டும்
அமைகிறது.
நம்முடைய வாசிப்பின் மீதும் அப்பெரும் பாரம்பரியத்தை பன்முகப்படுத்தி இயங்கச் செய்வதன் மீதும் தொடராகவே இருந்து வருகின்ற வேகக்குறைவும், செயற்பாடின்மையும் நமக்கான எழுத்தாக்கம் என்பதை வரலாறு நெடுக மலினப்படுத்தியே வருகின்ற உண்மையை நமது வெளியீடு களின் எண்ணிக்கைக் குறைவிலிருந்தும், நம்மிடையான உரையாடல்களின் மீது விழுந்து கிடக்கும் அம்மம்மண்டித் தனங்களிலிருந்தும் நம்மால் தெளிவாகவே உணர்ந்துகொள்ள (Մ)Iգulւb.
நமது பிரதிகளின் மீதான உரையாடல் என்பது வெளியீட்டு மேடைகளில் விருந்தாளியாக வருபவரின் சிலாகிப்புப் புகழோடும், மறு நாளைய பத்திரிகையின் புகைப்படச் செய்தியோடும் மட்டும் நின்றபடி அப்பிரதியின் ஆன்மாவை யும், இயங்குதன்மையையும் பரிதாபமாக இடைநிறுத்திவிடு வதாகவே நமது வெளியீடுகள் மீதான உரையாடலின் மரபு குறுக்கப்பட்டிருக்கிறது.
உண்மையில் சமுகங்களின் கலாசார மற்றும் பண்பாட்டுக் கூறுகளை மிகத்துல்லியமான தனித்தனத்துடன் வேறுபடுத்து வதிலும், அதன் மீதான பிறவற்றின் தாக்கங்களைப் படிவு நீக்கம் செய்வதிலும் எழுத்தாக்கம் என்பது முக்கியமான ஒரு பாத்திரத்தை வகிக்கிறது. அதிலும் குறிப்பாக வரலாற்றில் அவற்றின் வாழ்வு முறைமை, இயங்கு தன்மை மற்றும் பன்முகத்தன்மைகளைக் கதையாடுவதிலும் பெரும் வலிமையுடன் இயங்கும் தன்மை ஒரு நாவலுக்கு இயல்பாகவே இருக்கின்ற ஒன்றாகும்.
ஆனாலும் நம்மை மிகப் பூரணமாக வெளிக் கொணருகின்ற இத்தகைய எழுத்தாக்க விடயத்தில் ஒரு குறையான திருப்தியையே நாம் கொள்ள வேண்டி
யிருக்கின்றது.
நம்முடைய துயரமான எழுத்துச் சூழலுக்குள்ளும் நமது பண்பாட்டையும் கலாசாரக் கூறுகளையும் ஒரு வலிய வீரியத்துடன் தொடுகின்ற நாவல்கள் நமது வரலாற்றை நோக்கிய பயணத்திற்குப் பெரும் நம்பிக்கை தருவன என்ற உண்மையை இந்த நாவலும் அதை முழுக்க அப்பியிருக்கும்

S .
-w
நமது மண்ணின பண்பாட்டுப் புழுதியும் உண்மைப்படுத்தத் தவறவில்லை.
அந்த வகையில்தான் நமது கவனக் குவிப்புக்கென இந்நாவல் கொண்டிருக்கும் இரண்டு முக்கியத்துவங்களை முன்வைத்து அறிமுகம் செய்யப்படுகிறது.
முதலாவது நம்மை விட்டும் தொடர்பறுக்கப்பட்டு வரும் நமக்கான வாழ்வு முறைமை பற்றியது. இரண்டாவது நமக்கானதன் வரலாறு பற்றியும் சுய நிர்ணயம் பற்றியதுமான அரசியலுக்கு வலுச்சேர்ப்பது.
ஜூனைதா ஷெரீப் தன்னுடைய முன்னுரையில் இப்படிச் சொல்கிறார்.
‘விஞ்ஞானம் எத்தகையதொரு இலகுவான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துள்ளது என நாம் பூரிப்படைந்தாலும், வாழும் முறைமை இயந்திர மயமாகிவிட்டதென்பதை நினைத்து கவலைப்படுகி றோமல்லவா?
அப்போதைய மக்கள் வாழ்க்கை வசதிகள் குறைவானவர்களாக வாழ்ந்தாலும், நாளந்த வாழ்க்கையை தற்போதையதைப் போன்ற பரபரப்பின்றி நிமிடம் நிமிடமாக இரசித்து வாழ்ந்ததையும், மிகக் குறைந்த வருமானமாகினும் உள்ளுர் உற்பத்திகளை தாராளமாக பயன்படுத்தியதையும் அறியும் போது ஏதோவொரு வகையில் அவர்கள் நம்மைவிட நிம்மதியான வாழ்க்கையை அனுபவித்து விட்டு மரித்தார்களோவென்றதொரு சந்தேகம் தொக்கிநிற்கின்றது” இப்படியாக தொடர்கிறார்.
இங்கே நாம் எதை இழந்து விட்டதான ஆதங்கத்தை அல்லது எது நம்மைவிட்டும் நீக்கம் செய்யப்பட்டு வருகிறது என்கின்ற கவலையை ஜுனைதா ஷெரீபின் இந்த வரிகள் நமக்குள் கேள்விகளாக்குகின்றன என்பதிலிருந்தே முதலாவதைத் தொடங்குவோம்
அதாவது நமது வாழ்வியலின் மீது விநாடிக்கு விநாடி மெல்ல மெல்லவாக கரைக்கப்படுகின்ற பிற இறக்குமதிச் சிந்தனைகளின் தாக்கமும், மீண்டு வெளிவந்துவிடவே முடியாத அதிகாரங்களாக நம்மீது ஆகியிருக்கும் இயக்க, கொள்கை இஸம்களும் மேற்கத்தேய, முதலாளித்துவ, தொழில்நுட்பங்களின் மயமாதல்களும் என நமக்கான வாழ்வியலை விட்டும் தூரப்பட வைக்கும் அத்தனை அபாயங்களின் மீதுமான கேள்வியினை அழகானதும், ஏக்கமானதுமான ஒரு மரைக்காரின் கதையினூடாக பிரதியாளர் கேட்கிறார்.
国藩 பெருவெளி47

Page 49
இதில் நமது சோனகப் பெரும்பரப்பின் முக்கிய கூறுகளில் ஒன்றான காத்தான்குடியின் இன்றையதற்கு நான்கு அல்லது ஐந்து தலைமுறைக்கு முந்திய மக்களின் மிகவும் அழகான வாழ்க்கை முறையும் பண்பாடுமே கதையின் மையக்கூறாக
அமைந்திருக்கிறது.
மேற்சொன்ன இஸங்களின் அதிகாரங்களாலும் பலவகையான மயமாதல்களின் விளைவுகளாலும் நம்மால் வேண்டுமென்றே புறமொதுக்கப்பட்டுவிட்ட நமது பாரம்பரியங்களின் மறுக்க முடியாத அழகையும், இதுவரை நாம் விட்டுத் தூரமாகியிருக்கின்ற நமக்கேயான பண்பாடுகள், கலாசார நிகழ்வுகள் பற்றிய கைசேதத்தையும் பெருமூச்சையும் இப்பிரதி மிக நுண்ணிய கவனத்துடன் வெளிக் கொண்டு வருகிறது.
அத்தோடு நமக்கான யதார்த்தத்தை விட்டும் தூரமாகி நாம் இயந்திரப்பட்டுக்கொண்டு வருகிறோம் என்ற எச்சரிக்கையை கதையாடலின் அழகினூடாக ஒவ்வொரு கட்டத்திலுமே நமக்கு விடுக்கத் தவறுதில்லை.
நமது எழுத்தியக்கத்தின் மீதான அன்னியப் படிவுகளையே நமக்குரினவாக்கிவிடும் அரசியல் மிகக் கவனமாக நடந்துகொண்டிருக்கும் இலங்கைத் தமிழ் புலமைத்துவ எழுத்துச்சூழலின் அபாயத்துக்கு முகங்கொடுக்கும் விதமான நமது மொழி, பூர்வீகம் பற்றிய அதிகமான செய்திகளை இப்பிரதி கதைப்பதானது நமது பூர்வீகத்தின் ஆதாரத்தை மேலும் வலுவானதாகவே ஆக்குகின்றது.
இந்நாவலின் கதையும் சித்தரிப்புகளும் காட்ட வருகின்ற ஒவ்வொரு பண்பாட்டு நிகழ்வுகளும் , அன்றாட
றகுமான்-ஏ-ஜமீல்
தனித்தலையும்பறவை துயர் கவியும் பாடல்க புதுப்புனைவு இலக்கி
விலை 120.00
வாழ்வியல் பிரச்சினை அடித்தட்டுப் பிரச்சினைப்ப பேசுவதை உன்னிப்பாகக் க மறுக்கிறது. ஆனால் அ வாழ்க்கையையும் பதிந்திரு
இவரின் பாம்புகளின் உ நடத்தைகள், அப்பாவின் ே சலிப்பு போன்ற கவிதைக பிரச்சினைப்பாடுகளின் அல் பாதுகாப்பு, ஆட்சியுரிமை குகின்றன. நேரடி அனுபவமு
■影 பெருவெளி48
■器
 

விழுமியங்களும் வாழ்க்கை ஒழுங்குகளும் வெறுமனே வந்தான் வரத்தான்களின் சூழலுக்கேற்ற வாழ்வுமுறையாக அறவே இருக்க முடியாது என்பதோடு, ஒரு நீண்ட பண்பாட்டுத் தொடரியக்கத்தின் படிநிலைகளாகவே அவை வரலாற்றில் இயங்கிவந்திருக்க வேண்டும் என்ற யதார்த்தத்தை இயல்பாகவே ஏற்றுக் கொள்ள வைத்திருப்பதானது நமது பூர்வீகத்தை வரலாற்றிடம் மறைத்து வந்திருக்கும் அரசியலுக்கு ஒரு பேரிடியாகவே அமையமுடியும் என்று நம்பிக்கை கொள்ளச் செய்கிறது.
இதுவே இந்நாவலின் இரண்டாவது முக்கியத் துவமாக கவனம் பெறுகிறது.
நமது இனத்தின் பூர்வீகம் பற்றிய ஆழ்ந்த தேடல்களும், நமது சுயமொழிக்கான அரசியல் முன்வைப்புக்களும் கூர்மைப்பட்டு வருகின்ற இன்றைய நிலையில் இவைபற்றிய மிகத் தீர்க்கமான ஆய்வுகளையும், பன்முகப்பட்ட உரையாடல் களையும் நமது எழுத்தின் இயக்கம் வெகுவாகவே வேண்டிக்கொண்டிருக்கிறது. நமது வரலாற்றுரிமையை வேகமாக நிறுவியாகவேண்டிய அரசியல் தேவை நமது மெளனங்களின் மீதே கேள்விக்குறிகளாகியிருக்கிறது. இத்தகைய நிலையில் இந்நாவல் நீண்டநாட்களுக்கு முன் வெளிவந்திருந்தாலும் நமது வரலாறு பற்றி பல்வேறு முனைகளில் நின்றும் இதிலிருந்து உரையாடலைத் தொடங்க முடியும் என்பதே இவ் அறிமுகத்தின் நோக்கம். ஏனெனில் நம்மிடையேயான பன்முக வாசிப்பிலிருந்தும், திறந்த உரையாடல்களிலிருந்தும்தான்நம் வரலாறு ஆரோக்கியப்பட முடியும் என்பது நாம் மறுக்க முடியாத உண்மையாக
விருக்கிறது.
lugs
u 6)JLLtb
கள் பேசும் கவிதைகளில் ஜமீல் மண் மணக்கும் ாடுகளை எதார்த்தமாக, வட்டாரத் தன்மையோடு வனிக்கலாம். எது புனைவு, எது நிஜம் என்று தெரிய வரின் கவிதைகளில் நிஜத்தையும், கண்ட க்கிறார் என்று புரிகிறது.
உலகம், எனதின் நிலமும் வேட்கையும், கோணல் ாட்டை, நாய்கள் சப்பிய கனவு, போரின் பின்னான சமகால அரசியலைப் பேசுகின்றன. முஸ்லிம் லது தமது மத பண்பாட்டுக் கூறுகள், சுதந்திரம், போன்றவற்றின் இருப்பையும் கேள்விக்குள்ளாக் ம், கேள்வி ஞானமும் சந்திக்கிற புள்ளி அது.
- அம்ரிதா ஏ.எம்

Page 50
அஸ்ஸாம் ஸாதிக்
/2
இன்றைய திருகுதாளங்கை கண்டறிவான சிந்தனாவோட் மனிதனின் ஆ எத்திவைப்பதில் வெற்றி கண்டுள் ஆய்வு முடிவுக கோட்பாடு வை எமக்கு நன்குன
அந்த வை செல்நெறிகளுக் பாடுகளையது எண்ணப்படிம செயல்பாட்டு அவனுக்குக் கி கிடைக்கும் அனு பார்க்கிறான். ஆ என்பதைப் பெ எண்ணங்களின் தன்னுாக்கத்தி இன்றியமையா னுாடாகத்தான் தாண்டிச் செல்
இவ்வாறான அகவயற்காரணி வெற்றிக்கான தடைகளை ே தடையாக அை கொள்வது எந்த
 
 

L L
ப உளவியல் வாழ்வினதும் சிந்தனைகளினதும் ளை உய்த்தறியவும், எண்ணங்களின் புழங்குவழிகளை நிற்குமான வகையீடு என்பது மிகை நவிற்சியல்ல. டங்களின் கோட்பாட்டு ரீதியான விளக்கத்தையும், ஆழ்மனத்து உணர்ச்சிப் படிமங்களையும் எமக்கு , அதைப் பகுத்துணர்வதில் இன்றைய நவீன உளவியல் ளது எனலாம். பிராய்ட் (Frued), யுங் (Youn) போன்றோரது ள் வைத்தியத் துறையிலிருந்து கலையிலக்கிய விமர்சனக் ரை தாக்கம் செலுத்தியிருப்பது இதன் முக்கியத்துவத்தை ார்த்துகிறது.
கயினூடாகத்தான் ஒரு மனிதனின் வாழ்க்கைச் குத் தேவையான முழுமொத்த உள ஆய்வியல் கோட் முன்வைக்கிறது. ஒருவனது சிந்தனை முயற்சி அல்லது த்தின் உந்துகை போன்றவற்றிலிருந்துதான் அவனது செல்திறன் அமைகிறது. ஏனெனில் மனிதனென்பவன் டைக்கும் அனுபவங்களின் கூட்டுக்கலவை. அவனுக்குக் பவங்கள் எனும் கண்ணாடியினூடாகத்தான் இவ்வுலகைப் ஆகவே அனுபவங்கள் அவனை எவ்வாறு ஆக்குகின்றன றுத்துத்தான் அவனது சிந்தனை வீச்சு அமைய முடியும். வலிமை, ஊக்கமும் விடாமுயற்சியும் போன்ற }கும் (self steem) தன்னார்வத்திற்கும் தேவையான விடயங்களை ஒருவன் தன்னகப்படுத்திக் கொள்வதி அவனது செயல்படு வெற்றியின் தடைகளனைத்தையும் லும் தைரியம் அவனுள் கருக்கொள்ளும்.
r இயங்குவிதிகளை தகர்த்தெறிவதற்கான பல்வேறு களும் எதிர் மறையம்சங்களும் நிறையவே எமது சூழலில் டையாக அமைகிறது. ஆனால், சூழலின் அவ்வாறான ாக்காமல் முதலில் ஒரு முயற்சிக்கு எமக்குள்ளால் மகின்ற அகம்சார்ந்த படிமப் பிரச்சினைகளை அறிந்து }வாரு முயற்சியாண் மைக்கும் வெற்றியைத்தரும். எனவே
■繼
பெருவெளி49

Page 51
எமக்குள்ளால் இருக்கின்ற வெற்றியினடைவைத் தடுக்கின்ற நிறைவு பெறாத உணர்வலைகளை இனங்காண்பது வெற்றியை எட்டிப்பிடிப்பதில் மிக முக்கியம். எவ்வகையறாக்கள் தோல்விக்கு நம் சுயம் சார்ந்ததாய் அமைகின்றது என்பதை தெரிந்து அவற்றை ஆற்றுப்படுத்துவதன் மூலம் வெற்றி கொள்தலை அடைந்து கொள்ள முடியும். அப்படியான அகம்சார்ந்த தோல்விக் கூறுகளையே நாம் சுயதோல்விக் கூறு (Self defeating mechanism) gy6öagi gu I egyÉlül fő göá5élul b (self sabotaging medhanism) என்கிறோம். அப்படியான நம் அகம் சார்ந்த தோல்விக்கூறுகளை மேலோட்டமாக எண் சிந்தனைச் செறிவுக் குட்பட்டதாக விளக்க எத்தனிக்கிறேன்.
01. சுயம் அறியப்படாதிருத்தல்
ஒவ்வொருவரும் தனது அகம் சார்ந்து தான் கொண்டிருக்கும் புரிந்துணர்வே சுயத்தை அறிதல் என்போம். இது ஒவ்வொருவரது இயல்பூக்கத்திற்கும், எண்திறனுக்குமேற்ப வித்தியாசப்படும். தன்னைப்பற்றி யொருவன் கொண்டிருக்கும் மனோகற்பிதம் அல்லது உளப் படிமம் அவனுள்ளால் ஒரு உருவகத்தை தோற்றுவித்திருக்கும். இங்கேதான் அனுபவம் பற்றி நோக்க வேண்டும். அனுபவமென்பது வாழ்க்கையில் ஏற்படும் சம்பவங்களல்ல. அச்சம்பவங்கள் ஒருவனில்
எஸ்.எம். அய்யூப்
量議 பெருவெளி50
凰慈
 

ஏற்படுத்தும் படிமமே ஆகும் உணர்திறன், பழக்கவழக்கம், விருப்பு வெறுப்பு போன்ற அனுபவ முரண்களின் தொகுப்படங்கிய ஒரு முழுமையான ஸ்தூலமொன்று அவனுள் உருவாகியிருக்கும். இதுவே அவனது எல்லா முயற்சிக்குமான அடிநாதமாயும், செயற்பாடுகளுக்கான ஊற்றுக்கண்ணாயும் அமையும். ஏனெனில் அவன் பெற்ற அனுபவங்கள்தான் அவன் சுயமாய் இருக்கும். மாறாக எதிர்மறை வியாக்கியானங்களால் ஒருவன் தன் சுயத்திற்கு உட்கற்பிதம் கொள்கிறபோது ஏற்படுகிற அனர்த்தம் வாழ்க்கையின் உண்மையான பாதையை தவற விடுவதற்கான முழு முதற்காரணியாக அமைகிறது. ஆகவே மனிதன் தன் சுயத்தை எவ்வாறு அறிந்து கொள்வது என்பதற்கு "மாஸ்கோ கூறும் படிநிலைத் தேவைகள் (heirarchy need) மூலம் நாம் ஒரு தீர்வுக்கு வரமுடியும். அவையாவன :
01. 2 L-65ulsi) Gig5606) 156ir (Biological needs)
02. Lungj6T'i lë G35606uJ56it (safty and Security needs)
03. அன்பு, உடமை, உணர்வுத் தேவைகள்
(love and belonging needs)
04 g56ir Ligulilig, G3606i56ir (Self steem needs)
05. தன்னை அறிதலாகிய தேவைகள்
(self actualization needs)
இவைகள் ஐந்தும் நிறைவேற்றப்படாவிட்டால்
மகன் எப்போதும் வதொன்றைக் கேட்டுக் கொண்டே LJT68
JT! னை தாஜ்மஹாலுக்கு கூட்டிச் செல்வீர்களா? "என்றேன் னை எகிப்தியமிரமிட்டுக்கு அழைத்துச் வீர்களா?
பாதே போவோம்’ என்றேன் ரிக்க சுதந்திர சிலைக்கு முத்தமிட ன்டுமென்றான் ாடு செய்கின்றேன்"என்றேன் ஸ் நதியில் குளித்துவிட்டு ராவில் தலைதுடைக்க
ன்டுமென்றான்
னே தயாராகு'என்றேன் டசியாக கேட்டான் ஒரு கேள்வி
jiTl
னை ஊருக்கு கூட்டிக் கொண்டு ர்கள...? 能

Page 52
ஒருவன் தன்னையறிய முடியாது. ஆகவே இவ்வாறான தேவைகளை ஒருவன் பூர்த்தி செய்துகொள்வதன் மூலம் தன் சுயத்தை தெளிவாக புரிந்து கொள்ள முடியும். இதில் மூன்று தேவைகள் நிறைவேற்றாப்படின் ஏற்படும் சிக்கல்களை நாம் அறிந்திருக்க முடியும். ஆனால் கடைசியிரண்டு தேவைகளும் பொதுவாக நிறைவேற்றப் படும் வீதம் ஏனையவற்றை விட மிகக்குறைவு. அதற்கான உதாரணத்தை கீழே நோக்குவோம். ஒரு இஸ்லாமியப் பிரச்சாரகர் என்கின்றபோது அவர் நீண்ட தாடி வைத்திருக்க வேண்டும். ஜ"ப்பா அணிந்திருக்க வேண்டும் போன்ற வரையா விதிகள் எம்முள் உருவாகும். ஆனால் ஒரு இஸ்லாமிய எழுத்தாளர் இவ்வாறான விதிகளுக்கு பொருந்தாதவராக இருக்கிறார். அவரது எழுத்துக்கள் சத்தியத்துக்காய் குரல் கொடுக்கிறது. இங்கே இவரே உண்மையிலே தாஈ. ஆனால் சமூகம் கொண்டிருக்கின்ற தாஈக்கான கற்பிதம் இவரிடம் கிடையாது. இங்கே இரு வகையான அகத்தை அறிவதற்கான தடைகள் காணப்பட முடியும். சமூகம் கொண்டிருக்கின்ற பிழையான கற்பிதம் சூழல் சார்ந்த தடையாக அமையும். ஆனால் அவ்வாறான சமூகத்தின் கெடுபிடிகள் இவரை களத்தை விட்டும் நகர்த்துமானால் அல்லது இவரை தாக்கமுறச் செய்யுமானால் அது அவருக்கு தன் சுயம் பற்றிய தெளிவான அறிவின் மையையே குறிக்கும். எனவே தம் சுயத்தை பற்றிய தெளிவான அறிவே எம் வாழ்வின் ஸ்திரத்தன்மையை காக்கிறது என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
தன்னைப் புரிந்து கொள்வதில்தான் முயற்சியினால் கிடைக்கும் வெற்றியின் நிதர்சனம் தங்கியிருக்கும். சமூகத்தில் இவ்வாறான சுயமறிந்த மனிதர்கள் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே என்பதில் ஐயுறுவது தேவையற்றது. சுயமறிதலின் மிக முக்கியமான ஒன்றுதான் கொள்திறனை அல்லது செயற்திறனை கணித்தல், ஒரு செயலூக்கத்திற்கான அனைத்து பெளதீக பண்பாட்டு அம்சங்களும் எமக்கு சாதகமாய் உள்ளபோதும் உள்ளக அகவயக்காரணியில் ஒன்றான எம் சுயத்தின் கொள்திறன் (self capacity) அதனைத் தாங்கும் திறனற்றிருக்கலாம். இதனை நாம் எவ்வாறு மதிப்பீடு செய்து கொள்கி றோமோ அதே போன்றுதான் எமது செயல்களுக்கான முயற்சித் தேர்வும் அமையும்.
02. அடிமைத்தனம் :
ஆண்டாண்டு காலமாக மனித மடமையின் உச்சம் இதில்தான் தங்கியிருக்கிறது. தன்னை தாழ்மைப்படுத்திக் கொள்ளும் மனப்பாங்கு ஒரு சமூகக் கட்டமைப்பில் எப்படித்தோற்றம் பெற்றிருக்கலாம் என்றெண்ணும் போது மனித வரலாற்றின் ஆரம்பம்வரை அதனாதிக்கம் நீண்டு செல்லலாம். சமூகத்தின் தனக்கான சுயதேவைப் பகிர்வு கிட்டாதபோது சமூகப் பெறுமானமற்ற பூச்சியம் புழுக்களாய் மனிதனின் மனம் கூர்ப்படையத் தொடங்கிவிடுகிறது. இயலாமையின் இருண்மையில் தன்னைப் பிணைத்துக் கொண்டு உலக யதார்த்தத்தை பார்க்காமல் இன்னொருவனுக்கோ அல்லது இன்னொன்றுக்கோ அடிமைப்பட்டுவிடும் அகவயம் சார்ந்த பண்பு மனிதத்தை புதைகுழி வரை கொண்டு சென்றுவிடும். வையகத்தை வசப்படுத்தும் ஆற்றல் பெற்ற மனித மனம் அடிமைத்தளையில், இயலாமையை

விரட்ட விரக்தியுற்று இழிபெறுமானத்தை அணிகலனாகக் கொண்டு விடுகிறது. இது இயல்பானதா? அல்லது மனிதன் தானாக கொள்ளும் எண்ணவோட்டமோ என்று நினைக்கையில் நிதர்சனம் கற்பிதம் என்று புலப்படும்.
உளக்கற்பிதமே மனிதனின் பொல்லாத எதிரியும் அவனது சகாவும் போல் தோற்றம் தருகிறது. சரியாகவும் எதிராகவும் அவனுக்காக சிந்திக்கும் நண்பனாகவும், எதிரியாகவும் இதுவே அமைகின்றன. அவ்வகையான இருவேறுபட்ட முரண்களைக் கொண்ட மனதிலிருந்து அடிமைத்தனத்தை எவ்வாறு களைவதென்ற கேள்வி எல்லோருக்கும் இயல்பாக எழ முடியும். இதற்கான உள மருத்துவம் சிந்தனை நேர்த்தி அல்லது நேர்ச்சிந்தனை (positivethinnking) என்பதனைத் தவிர வேறெதுவும் இருக்க முடியாது எனக்கருதலாம். எதையும் தனக்கெதிராய் சிந்திக்கும் மனோபாவத்தை தவிர்ப்பதற்கான வழி பிரச்சினைகளின் செல்நெறிகளையும், அதற்கான சூழ்நிலைகளையும் சரியாக சிந்திக்கும் திறனாற்றான் சாத்தியப்படலாம். குறிப்பிட்ட பிரச்சினை தனக்கு உண்மையிலே எதிராக இருந்தாலும் கூட உளத்திட்டம், தன்முனைப்பு கொண்ட எவரும் அதிலிருந்து தாக்கம் பெறமாட்டார்.
தன்முனைப்பு வாதமல்லாத உள்ளம் இயல்பாக அடிமைத்தளையில் வீழ்ந்து விடுகிறது. எனவே அடிமைத்தளை ஒருவனுக்கு ஏற்படுத்துவது அகம்சார்ந்த பிரச்சினை என்பதுபோல உயிர்த் தேவைக்கான புறவயக் காரணிகளான பணம், பதவி, பாலியல் தேவைகள் போன்றனவும் இவைகளை உண்டுபண்ண ஏதுவாய் அமைந்து விடுகின்றன. சமூகத் தளத்தில் இயங்கும் எல்லா மனிதர்களும் எல்லா வாழ் பெறுமானங்களுக்கான எத்தனங்களையும் பெற்றிருக்க மாட்டார்கள். மேற்கூறிய ஏதோவொரு தேவையின் உட்போதச் சரடு அவனுள் கட்டுண்டேயிருக்கும். இதுவே அவனுள் அடிமைத்தளை ஏற்பட காரணமாய் அமைந்து விடுகிறது.
சில சமூகக் கடப்பாடுகளுக்கும். பண்பாட்டு விழுமியங்களுக்கும் மனிதன் இயல்பாகவே கட்டுப்பட்டு வாழ வேண்டியிருக்கிறது. இல்லாவிடின் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாத மனித வாழ்க்கை மிருகங்களைப் போல் வாழ மனிதனை நிர்ப்பந்தித்து விடும். இங்கேதான் மொத்தமாக இஸ்லாம் என்கின்ற வாழ்க்கைத் திட்டம் எவ்வாறு மனிதனை செம்மைப்படுத்துகிறது என்பதைச் சிந்திக்கின் ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றுவர முடியும் ஆகவே இஸ்லாம் என்கின்ற வாழ்வொழுங்கு மட்டுமே சரியான கடவுள் கொள்கையைக் கொண்டிருக்கிறது. பகுத்தறிவுக்கேற்ற இதன் சிறப்பை பேச ஆரம்பித்தால் அதுவே வேறு தலைப்பாகிவிடும். எனவே இவை தவிர்ந்த மனிதனைக் கட்டுப்படுத்துகிற ஏனையவை அனைத்தும் அவனது செயலூக்கத்தை குறைக்கும் அடிமைத்தனமே என்பதில் யார்தான் ஐயுறுவர்?
03. ஆதிக்க வெறி :
ஆதிக்கமென்பது எல்லா உள்ளங்களுக்கும் இருக்க வேண்டியவொன்று. எல்லாவற்றையும் மிகைக்க
வேண்டுமென்பதில்தான் மனிதன் வெற்றியின் விளிம்பை
量糖 பெருவெளி51
■题

Page 53
நோக்கி நடைபயில கற்றுக் கொள்கிறான். இவை ஆதிக்க உணர்வின் ஒருபக்க நியாயமாக இருந்தாலும் கூட உள்ளத்தை குத்திக் கிழிக்கும் நோயாக காலப்போக்கில் இது மாற்றமடையத் தொடங்கிவிடுகிறது. அளவோடு பேணப்பட வேண்டிய ஆதிக்க உணர்வு வெறியாக மாறி வெற்றிக்கான செல் நெறிகளை தகர்த்தெறியும் சுயதோல்விக் கூறின் அடிப்படையாக அமைந்து
விடுகிறது.
ஆதிக்க வெறியின் நிஷ்டூரம் வரலாற்றின் இயங்கியல் பூராகவும் தோற்றம் பெற்றிருக்கிறது. இனம் சார்ந்த ஆதிக்கம் மொழி சார்ந்ததாகவும் பின் மதம் சார்ந்ததாகவும் மாறி மனித இனத்தின் அழிவை எமக்கு பறைசாற்றியிருக்கிறது. ஆதிக்க வெறியென்பது ஒரு வகையான ஆற்றாமையின் வெளிப்பாடு, தோல்வியைத் தாங்க இயலாமையினால் ஏற்படும் பொறாமையின் கூரிய ஆயுதமாகவும் இது செயற்படுகிறது.
உணர்வுகளின் உச்சஸ்தாயியைக் குலைத்து விடும், வாழ்வின் நித்தியத்தை அசத்தியமாக மாற்றிவிடுகின்ற இவ்வுணர்வுகள் பற்றிய அறிவு குறை மனப்பாங்கை இட்டு நிரப்ப உதவும். ஒரு போராட்டத்தில் பொதுவாக ஆதிக்க மனப்பாங்கே அதிகமிருக்கும். ஆனால் இஸ்லாமியப் பார்வையில் இறைவனின் சத்தியம்
எஸ். நஹா -புள்ளியைத் தேடும் புள்ளிமான். தேசிய கலை இலக்கியத் தேனகம் சம்மாந்துறை
விலை : 170.00
கவிதையை விட இவருக்குள் உதித்த கருத்துணர்வுகள் முக்கியமானவை. அந்தக் கருத்துணர்வின் தாக்கம் கவிதையின் வடிவத்தையும் சிலவேளை பாதிக்கின்றது. சில கவிதைகளில் வசன கவிதை செல்வாக்குப் பெற்றிருக்கின்றது. பெண்ணாக இருந்து கொண்டு சமூகத்தில் தான் எதிர்கொள்ளும் சவால்களை அவர் கவிதையாக ஆக்கியிருக்கின்றார். பெண் தொழில் செய்வது, பிள்ளைகளைப் பார்ப்பது என்ற விடயங்களை அவர் அணுகியிருப்பது கவனிக்கத்தக்கதே, தமிழ் இலக்கிய மரபிலே ஆண்களைப் பாடுவது ஒப்பீட்டளவில் குறைவு. இத்தொகுதியுள் ஒரு பெண் ஆணின் 'அழகை யும் ஆண் கொமரு வையும் நேக்கியிருப்பது வித்தியாசமாகவே உள்ளது.
- றமீஸ் அப்துல்லா -
■骤 பெருவெளி52
■議
 

ஓங்கவே போராட்டம் தேவை என்று கட்டுப்படுத்தி வைப்பதினூடாக போராட்டங்களினால் கிடைக்கும் வெற்றியை தனியொரு நபர் மட்டும் அனுபவிக்கும் அவலம் இஸ்லாமிய எழுச்சியில் நிகழ்வதே இல்லை.
சுயதோல்விக்கூறுகள் என இனங்காணப்படுபவைகள் இவைகள்தான். இவைகளைத் தவிர்த்தால் வெற்றியின் வாசலில் நிற்போம். இல்லாவிட்டால் தோல்வியின் தூக்கு மேடையில் எமது முயற்சிகள் கழுவேறிக் கொண்டேயிருக்கும். ஆழ்ந்து சிந்திக்கின்றபோது இவைகளற்ற வாழ்வுக்கு இவ்வுலகில் இஸ்லாம் என்ற ஒற்றைப் பெயரே இருக்கும்.
உசாத்துணைகள் :
1. புதிய பார்வை, புதிய வார்த்தை, புதிய வாழ்க்கை
- மு. திருவள்ளுவனார்
2. புதியதோர் உலகம் செய்வோம்
- இரா. கோபிநாத்
3, நவீன கோட்பாட்டு ஆய்வுகள்
- peoGorgj GurT.B.T. &LDoom
th
மீள முடியப் பூஞ்ஞன வலையில் அகப்பட்ட மூளை செத்தப்போய்
யுகங்களாச்சு முண்ணானால் இயங்கம் ஆறறிவு மிருகங்களின் கோர வெறியாட்டத்தினாலே பட்டாம்பூச்சிகள் புறப்பட்டுவிட்டன மான்களும் முயல்களும் புலம்பெயர்ந்த விட்டன மரங்களும் புற்களும் அவற்றின் பின்னாலேயே ஓடிவிட்டன. மீன்கொத்தியம் நெத்தலியும் கீரியும்பாம்பும் கைகோர்த்துச் செல்வதெங்கே? சந்த பொந்துகளில் மரங்களின் பாளைகளில் மகரந்தக் கூடுகளில் கருங்கல் இடுக்குகளில் கோரமற்ற வாழிடம் தேடி சாரிசாரியாய் செல்லுமித தேடலில்லை - யாகம்.
(புள்ளியைத் தேடும் புள்ளிமான் கவிதையிலிருந்து)

Page 54
GarfulguslodÒT Lîloj
திரைப்படத் போட்டவர்களை இவர்களின் திறன முன் மாதிரிகள செய்து கொண்டி கொள்ளலாம். இ அத்துறைசார்ந்த துறையில் காண சந்தையையும் குறி இந்திய திரைப் திரைப்படச்சந்தை திரைப்படங்களின் அண்டிய பகுதிக பிரதேசங்களில் திரையிடப்படுவது
தொப்புளைக் அனைத்துப் பண் மென்ற கட்டாய திணித்திருக்கின்ற பட்டுக் கொள்ளு ஆங்கிலத் திரைப் விட இந்திய தி நிற்பதினை காண் கொண்டுள்ளன எ கட்டாயமாக்கப்ப குழு நடனமும் இ இந்திய சினிமாத்
 
 

'6O6T6T islabel . **
WAj
YTHING IS CONNECTED
; திறனாய்வாளர்கள் என்ற பண்புப் பெயருடன் புத்தகம் ஒரு கணம் நினைத்துப் பார்க்கிறேன். ஒரு காலத்தில் ாாய்வுகள் திரைப்படங்களினைப் பற்றிய வங்குரோத்து ாகவே எனக்கு இருந்துள்ளன. என்றாலும் எதையோ ருந்தார்கள் என்பது மட்டும் நிகழ்ந்து முடிந்ததாய்த்தான் லங்கையைப் பொறுத்தவரை திரைப்படக் கல்லூரிகளோ தொடர் நிகழ்வுகளோ இல்லை. இதற்கு திரைப்படத் ப்படும் அக்கறை, அக்கறையின்மை என்பன தாண்டி ப்ெபிட முடியும். மேற்கத்தேய அல்லது அண்மையிலுள்ள படத்துறையின் வளர்ச்சிமிகு தாக்கங்கள் போல் இலங்கையில் தோற்றம் பெறவில்லை. ஆயினும் சிங்கள வருகையும் அவை பற்றிய உரையாடல்களும் தலைநகர் ளிலே நடந்து முடிந்து விடுகிறது. அவைகள் ஏனைய ஆக்கபூர்வமான உரையாடல்களின் தொடக்கமாய் துமில்லை.
காட்டி உச்ச கவர்ச்சிக்கான / வன்முறைக் கவர்ச்சிக்கான புகளுடனும்தான் இந்திய திரைப்படங்கள் வரவேண்டு பத்தினை ரசனைச் சலவை மூலம் ரசிகர்கள் மீது னர். இடையிடையே எப்போதாவது நாம் திருப்திப் ம் ஒரு சில திரைப்படங்கள் தலை காட்டுகின்றன. படங்களில் காணப்படும் கவர்ச்சிச் சந்தையினையும் ரைப்படங்கள் மிக தாராண்மைகளோடு களத்தில் கிறோம். இவை இன்று எதனை தம் கருப்பொருளாகக் ன்பதினை யாருமே ஊகிக்க முடியாமல் போய்விடுகிறது. பட்ட ஆறு பாடல்களும் பதினாறு ஆடைகள் மாற்றும் }ல்லாமல் எந்தப் படங்களையும் வெளியிடமுடியாமல்
தளம் நிற்கிறது.
围魏
பெருவெளி53
■泌

Page 55
இந்த நிலையினை கடந்து விட்டு ஹொலிவூட்டின் Wamer bros pictures Lugo)ll illusta, Participant gustifli Sáu George clooney, Matt damon, Jeffrey Wright géCurt(DL60, Chris Cooper William hurt, Tim blake nelson, Amanda peet, Christoper plummer, Alexander siddig, Mazhar munir - gâuaufra,6?35r floğ5 பங்காற்றலுடன் வெளிவந்துள்ள திரைப்படம்தான் SYRIANA.
ஹொலிவூட்டின் பெரும்பாலான திரைப்படங்கள், எதிர்கொள்ளப் போகும் காலங்கள் பற்றிய பிரமிக்க வைக்கும் பார்வைகளுடன் வந்து கொண்டிருக்கையில், நடைபெற்ற நிகழ்வொன்றின் பின் தகவல்களுடன் உலகின் இன்றைய அரசியல் / வணிகத்தின் பின்னுள்ள கட்டமைப்புக்கள் பற்றி SYRIANA கதைத்திருப்பதுவே இத்திரைப்படம் பற்றி எழுதுவதற்கு காரணமாயிற்று. ஹொலிவூட்டின் பிரமிக்க வைக்கும் திரைப்படங்கள் அவற்றின் பின்னுள்ள தொழில்நுட்ப ரகசியம் பற்றியே அதிகம் கதைக்க வைக்கிறது. இதனூடாய் அந்தத் திரைப்படங்கள் ரசிகர்களை வேறு ஒரு திக்கிற்
தூதர்களாகவே இத்திரைப்படங்கள் இருப்பதினை நம்மில் பலர் அறிந்து கொள்வது கஷ்டமாகும். இதன்மூலம்
அமெரிக்கா ஒரு செய்தியினை நமக்குச் ெ செய்தியும் பல தொடர் நிகழ்ச்சித்திட்ட அமெரிக்க ஊடகங்களும் கூட அதற்கென முழுமை செய்திருக்கின்றன. அதனது எதிர்கொள்ள முடியாததிற்காய் ஒட்டு மெr நம்மிடம் இருக்கிறது.
அமெரிக்க / மேற்கின் வணிக மற்றும் அரசியல் நலன் குலைந்து விடாமல் சிறப்பாகப் பாதுகாக்கப்படுகிறது. இதற்குள்ளும் அமெரிக்க அரசியல் மீது பலமான அடிகளை விட்டவாறு ஒரு சில திரைப்படங்கள் வருகின்றனதான். அவ்வாறானதொன்றே SYRIANA வாகும்.
ஒருவரையொருவர் இனங்கண்டு கொள்ளாத அதிகாலையொன்றில் மத்திய கிழக்குப் பாலைவனத்தில் தொழிலிற்காய் முட்டி மோதும் ஆசிய இளைஞர்கள், அமெரிக்க கம்பனிகளின் வாகனங்களிற்குப் பதிலாக இந்தியாவின் வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்ற மிக இலேசான காட்சிகளோடு படம் ஆரம்பமாகின்றது. இஸ்லாம் கூறும், கூறாத சட்டங்களை மிகைப்படுத்தி அமுல்படுத்தும் ஈரானின் உட்கலாசா ரங்களை திடீரென தொட்டு நிற்கிறது திரைப்படத்தின் அடுத்த காட்சி இந்த காட்சி உடைவுகள் படம் முழுவதும் இலகுவான பின் தொடர்புகளை பரப்பிக் கொண்டே நகர்கின்றன. அமெரிக்க CIA முகவரொருவரின் உண்மைக் கதையாக தொடரும் திரைப்படம் 20 வருட அவரின் உணர்வுகளின் வித்தியாசமான
கோலங்களை எடுத்துக்காட்டுகிறது.
量腺
பெருவெளி54
■縱
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சால்கின்றபோது அதன் பின்னே இன்னொரு ங்களும் மறைந்திருப்பதனைச் சொல்லாது.
T(3
வழியில் சென்று இந்த ஊடகங்களை ாத்தமாய் அதனை எதிர்க்கின்ற செயற்பாடே
தனது நிறுவனத்திற்கும் நாட்டிற்கும் தனது தொழிலானது நலன்களைப் பெற்றுத்தரும் என நம்புகிறார் Bobbarnes,
ஈரானிய களியாட்ட விடுதியில் ஆயுத விற்பனை ஒப்பந்தம் நடக்கிறது. ஒவ்வொரு நாட்டின் உள்ளக அரசியலையும் குழப்பி அதில் குளிர்காயும் CIAயின் திட்டங்களை அமெரிக்காவினால் தீவிரவாதிகள் என அழைக்கப்படுபவர்கள் அறியாமலா விடப்போகிறார்கள்? நவீன ஆயுதங்களை CIAதன் நோக்கத்திற்காய் ஈரானிய இளைஞர்களுக்கு விற்க திட்டமிடுகையில் அந்த ஆயுதங்கள் தவிரவாத (இவ்வாறு தொடர்ந்து பயன்படுத்துவதற்கு மன்னிக்கவும். வேறு அதற்கேயுரிய சொற்களைப் பயன்படுத்தும்போது மொழிக் குழப்பம் வாசிப்பிற்குத் தடையாக வந்து விடும் என கருதுகிறேன்). அமைப்புக்களிடம் சென்றடைகின்றன. இதனை அறியும் CIA முகவர் சக வணிகத்தில் ஈடுபட்டோரை உடனடி யாகவே குண்டு தாக்குதலொன்றின் மூலம் படுகொலை செய்கிறார். அனைத்து நாடுகளின் அரசியல், வணிகம் மற்றும் மணி ணாங் கட்டிகளையும் கைப் பற்றும் வெறியுடன் பித்துப்பிடித்து அலைந்து திரியும் அமெரிக்க அரசின் திட்டங்களை அமுல்படுத்துவது CIAதான். CIAஎதனை இதுவரை செய்துள்ளது, எதனை செய்து
வ தமது நிகழ்ச்சி நிரல்களை ஏற்கனவே
கொண்டிருக்கிறது, எதனை செய்யப் போகிறது? என்பது கூட CIAல் உள்ளவர்களுக்கே தெரியாத விடயமாக இருக்கிறது. இதற்குள் மத்திய கிழக்கு நாடுகள் நன்றாகவே அகப்பட்டுக் கொண்டதனை அவர்களே ஏற்றுக் கொண்டதை விட கேவலம் வேறேதும் இருக்க முடியுமா? எண்ணெய் மற்றும் இதர வணிகத்திற்காக யாரை அடுத்த மன்னராக தேர்ந்தெடுக்க வேண்டு மென்பதினை அமெரிக்க மக்கள், வணிகர்களிற் காக CIA மிகவும் அமைதியான ஆர்ப்பாட்டமே அற்ற திட்டத்துடன் கச்சிதமாக நடத்தி முடிப்பதனை SYRIANA மிக வெளிப்படையாக கூறியிருப்பது மிக முக்கிய மானதொன்று என நினைக்கிறேன்.
SYRIANA அமெரிக்காவிலிருந்து வெளிவந்தாலும் நடந்து முடிந்த அரசியல் படுகொலைகளை தைரியமாய் கூறுவது துணிச்சலே, இவ்வாறு CIAண் கோபத்தைக் கிளறிக் கொணர் டு ஹொலிவூட் சில திரைப்படங்களைத் தந்து கொண்டுதான் இருக்கிறது.
காற்றின் பயணம் போல கமராவும் காற்றோடு அலையவிடப்பட்டிருப்பதாய்

Page 56
SYRIANAவின் பல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. மிக லாவகமாக கமரா காட்சிகளை உள்ளெடுத்துக் கொணர் டு திரையில் மருதாணிக் கோலம் போட்டுள்ளது. பல்வேறு விடயங்களை உள்வாங்கிக் கொண்டு நமது பார்வையின் எல்லைகளினை பெருப்பிப் பதை SYRIANA ஒரளவு செய்தி ருப்பதாய் க் கருகிறேன். உதாரணமாக அமெரிக்க வணிகத் தொடர்புகளிலிருந்து விடுபட்டு சீனாவுடன் வர்த்தக உடன்படிக்கைகளினை தனது மூத்த மகனின் வழிகாட்டலில் மன்னர் ஆரம்பிக்கும்போது அமெரிக்க சார்பு இரண்டாவது மகன், தொலைக்காட்சியின் Remote Contro G36) 65) 6a) செய்யாது விட அதனை சீனத் தயாரிப் பெனக் கூறுவதும் திரைப்படப் போக்கில் அழுத் தங்களின்றிய காட்சிகளி னுாடாய் கூறிவிட்டு நகர்ந்து விடுகிறது.
நமது நாடுகளின் தலை விதிகளும், தேர்தல்களும் ஏதாவதொரு வெளிநாடொன்றிலுள்ள ஹோட்டல் அறைகளில் தீர்மானிக்கப்படுவதினை எவரும் எதிர்த்துக் கதைப்பதாகக் காணவில்லை அல்லது நமது அரசியல், இலக்கியங்கள் இதனை கதைப்பொருளாக பேசுவதாகவும் காணவில்லை. நாம் இன்னுமின்னும் எதற்குள் இருக்கிறோம்? நமது எண்ணங்களின் / திட்டங்களின் வீச்சு பற்றிய அச்சம்தான் நம்மீதான ஆக்கிரமிப்பின் முதல் செயற்பாடாய் உள்ளது. ஆனால் நம்மை வேறொருவர் அவரின் இலாபத்திற்காய் தீர்மானிப்பதையும் அல்லது அதனை ஜனநாயகத்திற்கான யுத்தமாக பறைசாற்று 6, 1605ulf War on terrorism at Goi Lug, Tu SYRIANA கூறியுள்ளது. தீவிரவாதிகள் எவ்வாறு உருவாகிறார்கள் என்பதினை சொல்லாமற் சொல்லும் SYRIANA அமெரிக்க நலன்களை ஒட்டுமொத்தமாக குட்டிப் பணித்துவிடும் என எதிர்பார்க்கத் தேவையில்லை. தீவிரவாதிகளின் பின்னே தொழிலின் மையும் மேலோட்ட சமூக உணர்வுகளும் பெரும் பங்காற்றியிருப்பதாய் வெளிப்படுத்தும் பாத்திரங்கள் நடமாடவிடப் பட்டுள்ளன. மதரீதியான பிணைப்புக்களையும் தாண்டி வணிகத்தில் ஏற்படும் ஆக்கிரமிப்பு தீவிரவாதம் வளரக் காரணம் என்ற கதையினை SYRIANA ஒரு கட்டத்தில் பேசுகிறது. என்றாலும் அல்-குர்ஆனின் வசனங்களும், பள்ளிவாசல்கள், அல்-குர்ஆன் மத்ரஸாக்கள் தீவிரவாதக் குழுக்களின் பின்னேயிருப்பதாய் படம் நகர்கிறது.
அமெரிக்கா ஒரு செய்தியினை நமக்குச் சொல்கின்றபோது அதன் பின்னே இன்னொரு செய்தியும் பல தொடர் நிகழ்ச்சித்திட்டங்களும் மறைந்திருப் பதனைச் சொல்லாது. அமெரிக்க ஊடகங்களும் கூட அதற்கெனவே தமது நிகழ்ச்சி நிரல்களை ஏற்கனவே
3
C
(
(c
 

முழுமை செய்திருக்கின்றன. அதனது வழியில் சென்று இந்த ஊடகங்களை எதிர்கொள்ள முடியாததிற்காய் ஒட்டு மொத் தமாய் அதனை எதிர்க்கின்ற செயற்பாடே நம்மிடம் இருக்கிறது. தொண்ணுTறு களின் இறுதியில் வளைகுடா பிராந்தியத்தின் துறைமுக மொன்றில் தரித்து நின்ற அமெரிக்க எண்ணெய்க்கப்பல் மீதான தற்கொலைத் தாக்குதலி னையும் அதற்குப் பின்னிருந்த CIAயின் அரசியல் தந்திரங்களி னையும் SYRIANA மிக இலே சான வர்ணமொன்றில் சொல்லி விட்டு போகின்றது. கப்பல் மீதான தாக்குதலிற்குப் பயன் படுத்தப்பட்ட அதி நவீன தற்கொலை ஆயுதம் CIAயினால் ஈரானிய இளைஞர்களிடம்
ஒப்படைக்கப் பட்டதாகும்.
ஜெனிவாவில் இருந்து வரும் தொலைக்காட்சியொன் றின் வர்த்தக நிகழ்ச்சி தொகுப்பாளரிற்கும் வளை குடாவில் இருக்கும் மன்னரின் மகனிற்குமான தொடர்பு புதிய வணிக வழிகளை நோக்கிப் பயணிக்கிறது. அமெரிக்கா தனது வர்த்தக நலனிற்காய் வளைகுடா நாடுகளினைப் பிரித்தாண்டு கொண்டிருப்பதால் அந் நாடுகள் எதிர் கொள்ளும் வர்த்தக சவால்களையும், நங்கி நிற்கும் வணிகத்தின் நிலைக்களங்கள் பற்றியுமான உரையாடல் புதிய எண்ணெய் வர்த்த கத்தை மன்னரின் மகனிற்கு முன்னே வரைபடமாக இடுகிறது. ஈரானை தறுக் கறுத்து தன் துறைமுகத்திற்கு வரவேண்டிய ாண்ணெய்க்குழாய் ஈரானுடனான முரண்பாடுகளினால் கேத்துரம் பயணித்து ஈரானைச் சுற்றி வருவதனால் ஏற்படும் மேலதிக வருமான இழப்பீடுகளை நிகழ்ச்சித் தொகுப்பாளர் மன்னரின் வர்த்தக ஆலோசகராக முன்வைக்கிறார். சுயமான வளைகுடாவின் வெற்றியினை அமெரிக்கா தனது இலாபத்திற்காய் தடைசெய்து தைத்து வைத்திருப்பதினை SYRIANA மிக அழகிய பெ3ானத்துடனும் பாலைவனத்தின் சூட்டுடனும் சொல்லிவிட்டுப் போகிறது.
ல், அமெரிக்கா வழமை போல முந்திக் தனது எண்ணெய் வர்த்தகத்திற்காயும் உலகு மீதான வர்த்தக நலனை தொடராக தக்கவைத்து ாடுகளை உறிஞ்சும் படலத்திற்காயும் எவரையும் ாப் டடி புடம் என்னவும் செய்ய முடியுமல்லவா? Tம் செய்வதுதான் அமெரிக்காவின் தர்மம். தனால்தான் ஐலகின் மீதும் உலகின் சட்ட ஒழுங்குகள் தும் அமெரிக்க அரசுக்கு அதி கூடிய அக்கறை. 1ளைகுடாவில் தனது வர்த்தக நலன் பாதிப்படையப் :1வதினை அமேரிக்கா அறிகிறது. இதனிடையே CIA கவர் ஈரானிய சார்பு இஸ்லாமிய தீவிரவாதக் 5ழுவினால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார். தன்பின் அமெரிக்கா திரும்பிச்செல்கையில் CIAயினால்
༽
\ہہ } --jւ } \ 1, Վ»itւ 13ւ՝ ht *。 ۔ jiتL{ن (فا}LHقوt )
量籍 பெருவெளி55
■韃

Page 57
கைவிடப்படும் இவர் மிகுந்த விரக்தியுடன் தன் துன்பங்கள் நிறைந்த 20வருட வாழ்வு கொடுத்த வலிகளையும் சோகங்களையும் மிகக் கொடுமையுடன் தாங்கிக் கொள்கிறார். தான் செய்யும் ஒரு நல்ல காரியமாக CIAயின் முயல்வுகளை குறித்த மன்னரின் மகனிடம் தெரியப் படுத்த முயற்சிக்கும் போது அமெரிக்காவில் இருக்கும் CIAயின் மிக முக்கிய ரகசிய இடத்தில் இருந்தவாறே வளைகுடாப் பாலைவனத்தில் ஆட்சிபீடக் குழப்பத்துடன் (மன்னர் வாரிசு இழக்கப்பட்ட நிலையில்) சென்று கொண்டிருந்த மன்னரின் மூத்த மகன் செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாய் படுகொலை செய்யப்படுகிறார். அமெரிக்க சார்பு இரண்டாவது மகன் ஆட்சியைப் பொறுப்பெடுக்கிறார். தோல்வியடைந்த வளைகுடாவின் சுய ஆளுமையும் தீவிரவாதத்திற்கு எதிரானதும் வெற்றி பெற்றதுமான அமெரிக்காவின் வரலாறாய் திரைப்படம் முடிவடைகிறது.
இத்திரைப்படத்தின் இத்தனை நிகழ்வுகளும் நடந்து முடிந்த நிகழ்வொன்றினை மீண்டும் உங்கள் முன் கொண்டு வந்திருக்கும். ஆனால் நமக்கு கிடைக்கும் தகவல்கள் CIAயினி நடவடிக்கைகளையன்றி அமெரிக்காவுக்கு எதிரான தீவிரவாதிகளின் தாக்குதல் களையே கூறியிருக்கும். இதேபோல்தான் நமது அன்றாட
நள்ளிரவு உறக்கத்தை ஒரு எலிகொறித்துக் கொண்டி
கடிகாரம் சுவாசிக்கும் ஓசை மிகுந்த அச்சமாய் அறையில் பரவும் மெல்லிய வெளிச்சத்தை வி நான் நம்பிக்கை இழக்கிறேன்
இன்றிரவு
அவள் சற்று தள்ளி உறங்குகிறாள்
赛
安
மூச்சையாகிக் கிடக்கிறது படுக்கை பெரும் வெளியாய் இரவுநீண்டுகொண்டுசெல்லும் பாதை வழிே விழியின் கால்கள் நகர
உறக்கம் அவளது காலடியில் ஒரு பூவாய் உதிரும்.
th
அவள் சற்று தள்ளிஉறங்கிய இரவின் சிறகுக இன்னும் பறக்கவே இல்லை
எம். நவாஸ் செளபி
■總 பெருவெளி56
■辦

நிகழ்வுகளிற்குப் பின்னான திட்டங்களும் அமைந்து இருக்கின்றன. SYRIANAவின் காட்சியமைப்பிற்கு ஏற்ற ஒளியும் சூழலிற்கு ஏற்ற திரைநிறங்களும் திரைப்படத்துடன் இணைந்திருப்பதற்கு துணைபுரிகிறது. அதே போல்தான் ஒலியமைப்பும் மிக நுட்பமாய் பிணைக்கப்பட்டுள்ளது. Original DVDயில் பார்ப்பதில் இருக்கின்ற துல்லியத்தினை இதில் மிக அருமையாக அனுபவிக்கக் கிடைத்தது. அதனுடன் wide screen edition என்பதும் இன்னும் பிணைப்பின் அதிகரிப்பிற்கு காரணமாயிற்று. இலங்கையின் எந்த திரையரங்குகளிலும் SYRIANA திரையிடப்பட்டதாக அறியக்கிடைக்கவில்லை.
ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரும் சுய மீளலிற்கு எதிரான ஆக்கிரமிப்பும் இன்று வெவ்வேறு திசைகளினை பார்த்துக்கொண்டு எங்கோ இருக்கும் ஒரு சிலரின் இலாபத்திற்காய் இயங்குகின்றது. ஆனால், புதிய புதிய வழிகளில் அனைத்து ஆக்கிரமிப்புக்களையும் துவம்சம் செய்யும் போர் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. தொழில் நுட்ப அதி வினைத்திறன் இன்றைய ஆக்கிரமிப்புப் போரிற்கு மிக முக்கியமான ஆயுதமாகக் கொள்ளப்படுகிறது. இதனோடு இணைந்தது போல நமக்கு எதிரான புதிய ஆக்கிரமிப்பு நுட்பங்களை கண்டறிய வேண்டிய தேவை நமக்குள்ளது. ܵ
ருக்கின்றது
ழுங்கிறது
БGіт
இன்றிரவு உனதுமுகத்தை வரைந்தேன் வரைந்த முகத்தின் வண்ணங்களை காட்டுவதில் நீதென்படுகிறாய் அது நேர்த்தியான ஒரு வண்ணத்தினால் ஆனதல்ல
வண்ணங்களை எழுதுவதில் வார்தைகள் எதுவும் அந்தி வண்ணங்களில் இல்லை
f

Page 58
அலறியின் எலிலாப் பூக்களும் உதிர்ந்து
பஹீமா ஜவ
வாசிப்பு-1
அலறியின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு-எல்லாப் பூக்களும் உதிர்ந்து விடும் மலர்ந்த உடனேயே கையில் கிடைத்தது.
அலறி முன்னைய தொகுப்புகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு மூன்றாவது தொகுப்பைத் தந்திருக்கிறார்.
இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் கிழக்கை விட்டு வெளியே வந்திருக்கின்றன.(இதைச் சொல்லப் போய் வலைப்பதிவில் கிடைத்த பதில் போதாதா? என பர்ஸான் முணுமுணுப்பது கேட்கிறது) ஆனாலும் இக்கூற்று அலறியின் கவிதைகள் தொடர்பாக உண்மையானது கிழக்கில் முனைப்புப் பெற்ற வடிவத்திலிருந்து இத்தொகுப்பின் கவிதைகள் பிரிந்தே நிற்கின்றன.
இன்றைய நவீன கவிதைகளின் வடிவத்தை இந்தத் தொகுப்பிலுள்ள சில கவிதைகள் கொண்டிருக்கின்றன. தற்காலக் கவிதைகளின் நடையில் அலறி பயணிப்பது ஆரோக்கியமானதாகத் தென்படுகிறது.
"தையல்காரர்களும் எழுத்தாளர்களும் நாகரிகத்தின் போக்கையறிந்து செயல்பட வேண்டும்" என்ற கூற்றுக் கொப்ப கவிதையும் காலத்துக்குக்காலம் தன்னை மாற்றிக் கொண்டே வந்துள்ளது. அதன் போக்கிலேயே அலறியின் கவிதைகளின்
ற்றமும்நிகழ்ந்துள்ளதெனநினைக்கிறேன்.
வாசிப்பு-2
இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளில் என்னை மிகவும் ஈர்த்த கவிதைகளில் ஒன்றாக மழைக் குடை கவிதையைக் கூறலாம்.
"பூனைபோல பதுங்கிவந்து பெய்யத் தொடங்கியது பெரும் மழை கொடியில் உலர்த்திய ஆடைகள் விறகுக் கட்டைகள் வாசலில் பரப்பிய நெல்மணிகள் எல்லாவற்றையும் அள்ளியெடுத்து உள்வந்த நான் வெயிலுக்குப்பிடித்த குடையை
Däisd வெளியில் வைத்துவிட்டேன்

ി
விரித்துப் பிடித்து வீட்டுக்குள் வரத்தெரியாதது நனைந்துகொண்டிருக்கிறது LD60gslið
அலறியின் தொகுதி வெளிவந்த நாட்களிலேயே இந்தியாவில் வெளிவந்த த.அகிலனின் தனிமையின் நிழல் குடை தொகுப்பிலுள்ள மழைக் கவிதைகளில் ஒன்றும் என்னை மிகவும் கவர்ந்தது.அவருடைய மழை என்னும்
பிராணி கவிதை
திடீரென முழித்த தூக்கத்தில்
உள்ளே வரத்துடிக்கும் ஒரு பிராணியைப் போல கதவுகளைப் பிறாண்டிக் கொண்டிருந்தது LO60p
ଗର୍ଦt தலையணைக்கடியிலிருந்த கனவுகளையும் அழைத்துக்கொண்டு நணையப் போயிருக்கிறது
தூக்கம்"
இவ்விரண்டு கவிதைகளுமே நவீன கவிதையின் தொனியில் பேசும் கவிதைகள். இரண்டுமே நேரடி அனுபவத்தைப் பதிவு செய்திருப்பதுடன் இக்கவிதைகளில் ாணப்படும் நுட்பம் படிப்போருக்கு இனிய அனுபத்தைத் sருகின்றது.அத்துடன் இலங்கைக் கவிதைகளுக்கே உரித்தான பொதுத் தன்மையைத் தாண்டியும் இவை சல்கின்றன.
இவ்வாறே பூ(ம்) பறவை-1,2 ஆகிய கவிதைகள் எமிலி க்கின்சன் கவிதைகளுடன் கலந்து விடக் கூடிய தரத்துடன் டைக்கப்பட்டுள்ளன.
வாசிப்பு-3
இத்தொகுப்பில் உள்ள ஒரு சில கவிதைகள் முன்னைய விஞர்கள் பயன்படுத்திய படிமங்களின் செல்வாக்குக்கு ற்பட்டுள்ளன.
வண்ணத்துப் பூச்சிதன் காலில்
■魏 பெருவெளி57
■續

Page 59
ஒரு காட்டையே சுமந்து செல்கிறது'தேவதச்சன்
இதன்நீட்சியாகவே அலறியின்பின்வரும்வரிகளையும் காண முடிகிறது.
‘பூச்சியின் காலில்
ஒட்டியிருக்கும்
மகரந்த மணிக்குள்
இருக்கலாம்
காய், கனி, காடு”
அவ்வாறே என்னறைக்குள் வந்த பறவைகள் போகும் போது விட்டுச் செல்கின்றன சிறகில் சூடிவந்த வானத்தை"
என்ற அலறியின் கவிதையைப் படிக்கும் பொழுது
வானையே தன் கால்களில் இடுக்கிக் கொண்டு இழுத்துச் செல்லும் மேகப் பறவையின் விடுதலை - குட்டிரேவதி என்ற வரிகள் நினைவுக்கு வருகின்றன.
வளிம் அக்ரம் -மணன்ணில் தழாவும் மனதுதமிழ்ச் சங்கம் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஒலுவில்
விலை : 90.00
இந்த மண்ணின், இன்றைய இளைய தலை முறையினரின் பரிணாமங்களை மீறி பாலைவனத்தின் பசும் செடியாய் இங்கு மட்டுமல்ல, கால் பதிக்கும் இடமெல்லாம் வளர்ந்து கொண்டிருக்கம் வளிம் அக்ரத்திற்கு, அவரது படைப்புகளே நல்ல அறிமுகத்தை கொடுக்கின்றன அவலங்கள், அநியா யங்கள், உணர்வுகள் போன்ற சகல விடயங்களும் அகலக் கண்களோடு பார்க்கப்பட்டு அதே வகையில் படைப்புக்களாக்கப்பட்டுள்ளன.
- அன்பு ஜவஹர்ஷா -
量瓣 பெருவெளி58
国疆
 

இவை குறைபாடுகள் அல்லாத பொழுதும் இவற்றுக்குப் பதிலாக வேறு படிமங்களைக் கையாண்டிருக்கலாமோ? என எண்ணத் தோன்றுகின்றது.ஏனெனில் இது அலறியின் மூன்றாவது தொகுப்பு என்பதால் கவிஞரின் தனித்தன்மைக்கு இதனால் பாதிப்புநிகழக் கூடுமல்லவா?
வாசிப்பு-4
அலறியின் முன்றாவது தொகுப்பை புதுப்புனைவு இலக்கிய வட்டம் வெளியிட்டுள்ளது.இந்நூலை உசேரன், எம்.பெளஸர் இருவருக்கும் சமர்ப்பித்துள்ளார்.இரண்டாவது தொகுப்பை எம்.எச்.எம்.ஹரீஸ் பெயரில் சமர்ப்பணம் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.எம்.பெளஸர் எமக்குக் கிடைத்த நல்லதொரு ஆளுமை.அவருக்கும் நூலைச் சமர்ப்பித்திருப்பது மகிழ்வுடன் வரவேற்கத்தக்கதே.
அலறியின் முன்னைய தொகுதிகளின் அட்டைப் படங்களை போல் இத்தொகுப்பின் அட்டைப் படம் அமையவில்லையாயினும் நூலின் வடிவமைப்பு நன்றாகவே அமைந்துள்ளது. எனினும் கவிதைகளின் அடிப்படையில் இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகளேஅலறியைத்தளம்பல்கள் அற்ற உறுதியான தளம் நோக்கி நகர்த்தி இருப்பதாகச் சொல்லாம்.
நீங்கள் கண்டடைந்திருக்கும் பாதை சரியானதே. வாழ்த்துக்கள் அலறி
திருமலை அஷ்ஃரப் -அறுவடைக்காலமும் கனவும்பெருவெளி பதிப்பகம் அக்கரைப்பற்று
விலை :150.00
தீவிர சமூக அக்கறையும், தார்மீக தனிமனிதப் பொறுப்பும் மனிதாபிமானதும் இவரது கவிதைகளில் உச்சம் கொள்கின்றன. தட்டிக் கழிக்க முடியாத அரசியல் விமர்சனம் கவிதைகளிலிருந்து மேற் கிளம்புகின்றது. இவர் கொண்டுள்ள புதிய மொழியும், ஓசையும் கவிதைப் பொருளுக்கு நெருக்கம் தீருகின்றன.
நூலிலுள்ள அனேக கவிதைகள்,முஸ்லிம் தேச இலக்கிய கவிதைக் கொள்கையின்பால் உட்சாய்வு கொள்கின்றன.இவரது பிறிதொரு முகம், இவர் மொழி பெயர்த்து வருகின்ற சிங்களக் கவிதைகளாகும். இன்னும் தொகுதி வடிவம் பெறாத அவை மொழியை மீறிய வீச்சம் கொண்டவையாக திகழ்கின்றன.
- அப்துல் றஸாக் -

Page 60
ஏட்டில் எழுதி
மன ஏட்டில் எத்தனையோ இரு தந்தவை. அவைகை பகிர்ந்து கொள்வது இலக்கியவாதிகளு அவைகளை அரங் வந்த ஆர்வத்தை அவைகளை எழுத் அப் படி எனது மனத்திரைப்படுத்து
1983.03.06ஆ ஆலோசனைக்குழு தொகுதிக்கான அறி மண்டபத்தில் நட அல்ஹாஜ் ஈ.எல்.எச் அதிகாரம் பெற்ற (பொத்துவில் முன உறுப்பினர் அல்ல) எம்.ஐ அகமது லிெ அன்புடீன் அறிமுக சண்முகம் சிவலிங் ஆய்வுரைகள் வழ இலிகிதர் எம். சிற பிரமுகர்கள் ஒரு (
அக்கரைப்பற்று மகாகவி சுப்பிரம வொன்றினை 1983 நடத்தியது. கருத் அங்கங்களாக நை இலங்கை சின்மயா பொலிஸ் அதியட் விழாவை ஆரம்பித் கல்வியதிகாரி எம். தமிழர் ஆசிரியர்
 

Y L LLSL L L L L L Y L L
எழுதி வைத்த மறக்க முடியாத இலக்கிய நிகழ்வுகள் க்கின்றன. ஒவ்வொரு நிகழ்வும் பல பரிணாமங்களைத் ளை ஞாபகப்படுத்துவதும், புதிய தலைமுறையினரோடு ம் பிரயோசனம் தரக் கூடியவை. உண்மையில் நமது ம், ஆர்வலர்களும் எழுதுவதோடு மட்டும் நில்லாது, கேற்றுவதிலும், மக்கள் மயப்படுத்துவதிலும் காட்டி யும், அதனாலான வளர்ச்சிய்ை எடுத்தாளுவதும் ஆவணப்படுத்துவதும் வரலாற்றுப் பதிவுகள்தான். கைக் கடக்கமான இலக்கியக் காட்சிகளை துவதே இக்கட்டுரையில் நோக்கமாகும்.
ம் நாள் அட்டாளைச்சேனை பொதுசன நூலக கலைவாதி கலிலின் ஒரு வெள்ளி ரூபாய்’ சிறுகதை முக விழாவை அட்டாளைச்சேனை பொதுசன நூலக டத்தியது. வளர்ந்தோர் கல்வியதிகாரி (மர்ஹ"ம்) * சுலைமாலெவ்வை நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
உத்தியோகத்தர், அதிபர் எம்.ஐ. உதுமாலெவ்வை ர்னாள் முதல்வர், அவர் அப்போது பாராளுமன்ற விவசாய அதிகார சபை முகாமையாளர் (மர்ஹ"ம்) வ்வை ஆகி:ோர் விழாவுக்கு ஆசியுரை வழங்கினர். வுரை வழங்க பருதூர்க் கொத்தன், பஸில் காரியப்பர் கம், பாலமுனை பாறுாக், வி. ஆனந்தன் ஆகியோர் ங்கினர். அட. 1ளைச்சேனை பிரதேசசபை பிரதம ாஜ் அஹமது நன்றியுரை வழங்கினார். 25 உள்ளூர் வெள்ளி ரூபாய் பிரதிகளை வாங்கி ஊக்கமளித்தனர்.
பாரதி நூற்றாண்டு விழாக்குழு’ என்ற ஓர் அமைப்பு ணிய பாரதியின் நூற்றாண்டு பரிசளிப்பு விழா 11.05 ஆம் திகத் அக்கரைப்பற்று பாரதி மண்டபத்தில் தரங்கு, கவிபரங்கு இசையரங்கு என்ற மூன்று டபெற்ற மேற்படி விழாவுக்கு பொதுத் தலைவராக மிசன் தலைவர் கே.வி. சோமசுந்தரம் இலங்கை உதவி கர் எஸ்.எஸ். நவரெத்தினராசா மங்கள விளக்கேற்றி து வைத்தார். பாதியாரின் படத்திரை நீக்கம் பிரதம ஐ.எம். ஷெரிப்பினால் நிகழ்த்தப்பட்டது. இலங்கை, சங்க பெருந்தலைவர் டி.எஸ்.கே. வணசிங்க பிரதம
圖鯊 பெருவெளி59

Page 61
அதிதியாகக் கலந்து கொண்டார்.
கவிஞர் கந்தையா ஒடாவியார் அரங்காக நிகழ்ந் முதல் அங்கம் கருத்தரங்குக்கு கே.வி. சோமசுந்தர தலைமை தாங்க, செல்விகள் பா. உதயகலா, கோ கலாவதி இருவரும் தமிழ்தாய் வாழ்த்துப்பாடினர் வணபிதா எஸ்.எஸ். பிலிப் ஆசியுரை வழங்க, பண்டித க. கதிர்காமத்தம்பி கவிஞர் கந்தையா ஒடாவியர்' என் தலைப்பிலும், புலவர் ஏ. டபிள்யு, அரியநாயகம் 'பாரத கண்ட யுகமாற்றம் என்ற பொருளிலும் கருத்துை வழங்கினர்.
கவிஞர் ஐ. பூபாலப்பிள்ளை (உதயகவி) அரங்கமா இரண்டாவது அங்கம் கவியரங்கு நடைபெற்றது. சைவ புலவர் கே. சாமித்தம்பி கவிஞர் உதயகவி பற்ற கருத்தோதிய பின் சிரேஷ்ட சட்டத்தரணி, கவிஞ எம்.எச்.எம். அஷ்ரஃப் தலைமையில் இனி ஒரு விதி செய்வோம் என்ற தலைப்பில் கவியரங்கு நடைபெற்றது அரங்கில் காலத்தால் மூத்த கவிஞர்கள் பாண்டியூரன் ஜிவாஜிவரத்தினம், மு. சடாட்சரம் ஆகியோருடன் இளைய தலைமுறை கவிஞர்கள் அன்புடீன், பாலமுனை பாறூக் ஆகியோர் இணைந்து கவிதை பாட சந்தர்ப்பட வழங்கப்பட்டமையும், மட்டுமல்லாது இளைய த6ை முறை கவிஞரொருவர் மூத்த தலைமுறைக் கவிஞர்கள் கலந்துகொள்ளும் கவியரங்குக்கு தலைமை தாங்க சந்தர் பம் வழங்கியமையும் இவ்விழாவில் நடந்த புரட்சியான நிகழ்ச்சியாகும்.
கோளாவில் பெருங்கவிஞர் மொட்டை வேலா! போடியார் அரங்காக மூன்றாவது அங்கம் இசையரங்கு நடந்தேறியது. இசையரங்குக்கு சிவபூரீ இலி, சிவஞானி செல்வக் குருக்கள் தலைமை தாங்க, கவிஞர் மொட்டை வேலாப் போடியார் பற்றிய அறிமுக சிறப்புரையை சி சிவஞானமூர்த்தி நிகழ்த்தினார். மட்டுநகர் விபுலாந் இசை நடனக் கல்லூரியின் இசைமேதை சங்கீத பூஷண ஆர். நடராஜன் குழுவினரின் பாரதிபாடல்களின் இசைவார்ப்பு இசை நிகழ்ச்சி விழாவுக்கு மெருகூட்டிற்று
விழாவின் இறுதியில் உலக ஆஸ்கார் தங்க விரு பெற்ற திரை ஓவியம் மகாத்மா காந்தி அக்கரைப்பற் நாதன்ஸ் ஸ்ரூடியோ நிறுவனத்தினால் காண்பிக்க u l-gil.
18.01.1984இல் தினகரன் வாசகர் வட்டம் என் பெயரில் ஒருகலை இலக்கிய அரங்க அமைப்பு உதயம னது. அதன் அமைப்பாளராகவும், ஆலோசகராகவு அன்புடீன் விளங்க, எம். சிறாஜ் அஹமது இனியவன் இசார்தரீன் இருவரும் தலைவர், செயலாளரா செயற்பட்டனர்.
ஒவ்வொரு நோன்மதி நாளிலும் நிலவிே பேசுவோம்’ என்னும் இலக்கிய அரங்கம் நடைபெற்றது அரங்கில், வளரும் பயிர் என்னும் அம்சத்தில் புதி தலைமுறை எழுத்தாளர்களது இலக்கியப் படைப்புக
關韃 பெருவெளி50
■盛

அரங்கேற்றப்பட்டன. "என்னைக் கவர்ந்த கதை/கவிதை' என்னும் அம்சத்தில் ஒவ்வொரு மாதத்திலும் பத்திரிககைளில் சஞ்சிகைகளில் வெளிவந்த கதை, கவிதைகளை வாசகர்கள் விமர்சனம் செய்தனர். தன்னைக் கவர்ந்த கதை, கவிதை எது? அவை தன்னைக் கவரக் காரணம் என்ன? அதன் சிறப்பம்சம் எத்தகையது? போன்ற வினாக்களை வாசகர்கள் தமக்குள்ளே எழுப்பி அதற்கான விடைகளை விமர்சனங்களாக அரங்கில் முன் வைத்தனர்.
எழுத்தாளர் அறிமுகம்' - என்ற அம்சத்தில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மூத்த எழுத்தாளர் இரசிகர்களுக்கு நேரடியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். குறிப்பாக அதில் எழுத்தாளர்கள் தங்களது எழுத்துலக அனுபவங்களையும், படைப்புக்களின் எழுத்து உருவாக்கங்கள் பற்றியும் கருத்துரைத்தனர். மேலும் ஈழத்தில் புதிதாக வெளிவரும் கலை, இலக்கிய சஞ்சிகைகள், நூல்கள் போன்றவற்றை வாசகர்வட்டம் கொள்வனவு செய்வதோடு அவற்றுக்கான அறிமுக, விமர்சன நிகழ்வுகளையம் நிலவிலே பேசுவோம்’ நிகழ்விலே சேர்த்து அரங்கேற்றம் செய்தனர்.
09.07.1984இல் நடைபெற்ற வாசகர் வட்டத்தின் நிலவிலே பேசுவோம்’ நிகழ்வு, அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை அதிபர் எஸ்.எச்.எம். ஜெமீல் தலைமையில் நடைபெற்றது. அன்புடீனின் அறிமுகவுரை யோடு ஆரம்பமான அன்றைய நிகழ்வில், பாலமுனை பாறுாக் 'மல்லிகை 20ஆவது ஆண்டுமலரை விமர்சனம் செய்தார். எம்.ஏ. நுஃமானின் கவிதை போக்குகள் பற்றி எச்.எம். பாறுாக்கும், அ. ஸ. அப்துஸ்ஸமதுவின் கதைப்போக்ககள் பற்றி வி.ஆனந்தனும் கருத்துரைத்தனர். அத்தோடு நுஃமானின் கவிதைகளது கவிதா நிகழ்வும், அ. ஸவினது கதைகளது கதை நிகழ்வும் வட்ட உறுப்பினர்களால் அரங்கேற்றமானது. 'மல்லிகை" இருபதாவது ஆண்டு நிறைவை கவுரவிக்கும் முகமாக அன்புடீனால் அன்பளிப்பு செய்யப்பட்ட இதுவரை காலமும் வெளிவந்த மல்லிகைப் பிரதிகள் விழாவில்
கண்காட்சிக்கு வைக்கப்பட்டன.
அட்டாளைச்சேனை வாசகர் வட்டம் ஒவ்வொரு நோன்மதி நாளிலும் நடத்தும் நிலவிலே பேசுவோம்" - இலக்கிய கதம்ப நிகழ்ச்சியின் ஆறாவது நிகழ்வு 17.08.1984இல் அட்டாளைச்சேனை பொதுசன நூலக மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவில் மெளலவி எம்.எச்.எம். புகாரியின் முத்தாரம் கவிதை நூல் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது.
ஆய்வரங்குக்கு அட்டாளைச் சேனை மத்திய மகாவித்தியாலய அதிபர் எம்.ஏ. உதுமாலெவ்வை தலைமை வகித்தார். கவிஞர் அன்புடீன் அறிமுகவுரை வழங்குகையில். “தமிழ் இலக்கிய வடிவங்களுள் காலத்தால் மூத்தது கவிதை, சங்ககாலம் தொடங்கி,

Page 62
இருபதாம் நூற்றாண்டுவரையும் தமிழ் கவிதை, அரசர்களையும், பிரபுக்களையம், கடவுளர்களையும் துதிபாடும் ஒரு வடிவமாகவே இருந்து வந்திருக்கிறது. மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் வருகையின் பின்னரே கவிதை கட்டவிழ்க்கப்பட்டு மனித பிரச்சினைகளையும் தேவைகளையும், கால நிகழ்வுகளையும் கருவாகக் கொள்ளும் களமாக மாற்றமடைந்தது. சமயத்தை பாடிய கவிதை சமூகத்தை பாடத் தொடங்கியது பாரதியின் வருகையின் பின்னரே என்று சொல்ல வேண்டும். பாரதிக்குப் பின் கவிதை இரண்டு பிரிவுகளாக பிரிந்து சென்றது. ஒன்று யாப்பு நெறிக்குட்பட்ட கவிதை, மற்றது வசன கவிதை என்ற வழங்கப்படும் புதுக்கவிதை.
பாரதியால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த புதிய சகாப்தம் பாரதியை தொடர்ந்து பாரதிதாசன், தேசிய விநாயகம்பிள்ளை, கலைவாணன் போன்றோராலும் இவர்களைத் தொடர்ந்து கண்ணதாசன், முடியரசன், வாணிதாசன் போன்றவர்களாலும் அதன் பின்னர் ப. ஜிவானந்தம், சிதம்பர ரகுநாதன் போன்றோராலும், யாப்பு நெறி தவறாமல் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது.
இதே வரிசையை 1940ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் வளர்த்தெடுத்தவர்களுள் மகாகவி, நீலவணன், முருகையன், கந்தசாமி, புரட்சிக்கமால் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
ஈழத்து கவிதை வளர்ச்சியில் இஸ்லாமியப் புலவர்களினதும், கவிஞர்களினதும் பங்களிப்பு மிக முக்கியமானது. புலவர்களுள் அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர், அசனார் லெவ்வை புலவர், அப்துல் ரகுமான் புலவர், சின்ன ஆலிம் அப்பா முதலானோர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்கள். ஈழத்து முஸ்லிம் கவிஞர்களுள் புரட்சிக்காமல் அண்ணல் அப்துல் காதர் லெவ்வை எம்.ஸி.எம். சுபையிர், யுவன் கபூர், ஏ. இக்பால இப்படி பட்டியல் நீளும்.
இலங்கை இஸ்லாமியக் கவிஞர்களுள் மாறுபட்டவர் கவிஞர் எம்.எச்எம் புகாரி காரணம் அவர் மெளலவியாகக இருப்பதுதான். கவிதை பற்றியும் இசை வடிவம் பற்றியும் இஸ்லாமியர்களுக்குள் முரண்பாடான கருத்துகள் நிலவும் போது மெளலவி புகாரி போன்றவர்கள் இத்துறையில் ஈடுபட்டுவருவது இத்துறைக்கு புத்துயிரும், புத்தெழுச்சியும் ஊட்டுவதாகும்” என்றார்.
விழாவின் தலைவர் எம்.ஏ. உதுமாலெவ்வை தலைமை உரைக்கையில். "இப்பொழுதெல்லாம் ஈழத்து முஸ்லிம் இலக்கியப் படைப்பாளர்களது இலக்கியப் படைப்புக்கள் யதார்த்த பூர்வமானதாகவும், உணர்வு பூர்வமானதாகவும் அமைந்து வருவதனை அவதானிக்க முடிகிறது. முஸ்லிம் கவிஞர்கள் பாரதியையும், பாரதிதாசனையும் பின்பற்றி லேசு தமிழில் சமுதாயக் கருத்துக்களை சீர்திருத்தக் கோட்பாடுகளை மனதில் நிறுத்தி கவிதை எழுதுபவர்களுள் முதன்மையானவர் ஏறாவூரைச் சேர்ந்த புரட்சிக்கமால் ஸாலிஹ, கிண்ணியாக் கவிஞர் அண்ணல் சாலிஹர், காத்தான்குடிக் கவிஞர்
கற் கற் நம்

துல் காதர் லெப்பை, மருதமுனை புலவர்மணி ஆமூ. ரிபுதீன், கல்ஹின்னைக் கவிஞர் எம்.சி.எம். சுபைர், முனைக் கவிஞர்கள் எம்.ஏ. நுஃமான், பஸில் காரியப்பர், ன்பு முகைதீன், பதுளைக் கவிஞர் சாரணா கையூம், ன்னார் கலைவாதி கலில், சம்மாந்துறை ஈழமேகம் கீர்த்தம்பி, பொத்துவில் யுவன், அக்கரைப்பற்று இக்பால், பாலமுனை அன்புடீன், பாறுக் இவர்க ால்லாம் ஈழத்துக் கவிதை வளர்ச்சிக்கு உதவிவரும் ஸ்லிம் கவிஞர்களின் பட்டியலில் இடம்பெறக் டியவர்கள் என்றார் அவர். விழாவில் பிரதம நிதியாகப் பங்கு கொண்டு அ.ஸ. அப்துஸ் ஸமது நத்துரைத்தார். கவிதை என்பது வெறும் ாற்கூட்டத்தால் ஆன சீர் அல்ல. கவிதையில் நல்ல த்தும் பொருட்செறிவும், அழகும் உணர்வோட்டமும் டங்கியிருக்க வேண்டும் கலை இலக்கிய வடிவங்களுள் தை மிக இரசனைக்குரியது. கச்சிதமானது. ஏனைய லைவடிவங்களைப் பயன்படுத்தி கருத்துக்களைச் ால்வதிலும் பார்க்க கவிதையில் மிக இரத்தினச் நக்கமாக சொல்லிவிட முடியும். நாவலிலோ, கதைகளிலோ பக்கங்களைக் கூட்டிக் கொண்டிருப்பது ால கவிதையிலே கூட்டிக் கொண்டிருக்க வேண்டிய வசியம் இல்லை. இதனாலும் கவிதை வடிவம் மற்ற டிவங்களிலிருந்து மாறுபடுகின்றது.
கவிதைகளையும், கவிஞர்களையும் இஸ்லாம் க்கணிப்பதாக சில கருத்துக்கள் உலவுவதுண்டு. கவிதை பனாவாதம் நிறைந்தது. கவிஞர்கள் பொய்யை பனை செய்பவர்கள். அவர்களது கற்பனைகளை பக்கூடாது என்று வாதிடுவதும் உண்டு.
கவிஞர்கள் தொடர்பாக நபிகள் நாயகம் (ஸல்) வர்கள் சொன்ன மிகக்குறைந்த கருத்துக்களை வைத்துக் ாண்டு கவிஞர்களை நம்புவதும், கவிதைகளை ங்கிகரிப்பதும் பிழை என்று சிலர் சொல்ல முயல்வது ப்ெபிழையான கருத்தாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல சந்தர்ப்பங்களில் ஞர்களை வாழ்த்தி இருக்கின்றார்கள். கவிஞர்களை தைகள் பாடவைத்து கேட்டிருக்கிறார்கள். புனித 1ங்களிலே கவிதைகளை பாடவைத்துள்ளார்கள். ங்களும் கவிதை நடையில் பேசியிருக்கிறார்கள். ஒரு றை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யுத்தம் ஒன்றில் பட்டுக் கொண்டிருந்தபோது அவர்களது புனித ாலொன்றில் சிறிது காயம் ஏற்பட்டு இரத்தம் ாட்டத் துவங்கி விட்டது. அப்போது அவர்கள் தனது "லைப் பார்த்து.
ஓ. என் இனிய விரலே
நீ வேதனைக்கு ஆளாகிவிட்டாயா? நீ வேதனைப் படாதே உன் வேதனை நம் சமூக வெற்றிக்கு.
என்ற கருத்துப்பட ஒரு கவிதை வடிவிலான
■耀
பெருவெளி01

Page 63
இசையோட்டத்தில் தனது விரலுக்கு ஆறுதல சொல்லியதாக சரித்திரங்கள் இருக்கின்றன.
கவிதையை மாத்திரமல்ல, பாடல்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாடுவதற்கு அனுமதியளித்த ருக்கிறார்கள். ஒரு சமயம் ஆயிஷா ரழி (நாயகத்தின் மனைவி) அவர்களது இல்லத்தில் நபிகள் நாயகம் (ஸல் துயில் கொண்டிருக்கும்போது ஒரு தெருப்பாடகன் அங்ே வந்து பாடிக்கொண்டு நின்றான். அப்போது ஆயிஷ பிராட்டியார் வெளியே வந்து அந்தப் பாடகனைட பார்த்து (ஸல்) அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இருக்கும்போது பாட்டுப் பாடலாமா? பாடாமல் போய்விடு” என்று
ஏ. பாடகனே உள்ளே நபிகள் நாயகட
கூறியிருக்கிறார். அப்போது நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷாவைத் தடுத்து "அப்பாடகன் பாடிவிட்டுட போகட்டும். அவனை அவன் வழியில் விட்டுவிடுங்கள் என்று சொல்லி விட்டு வாசல் பக்கமாக தலைவைத்துட படுத்திருந்த நாயகம் அவர்கள் சுவர்ப்பக்கமாக முகத்தை திருப்பி வைத்து படுத்தார்களாம். இதனை வைத்து நாட எந்த முடிவுக்கு வருவது? நபிகள் நாயகம் பாடலை வெறுத்தார்களா? ஆதரித்தார்களா? என்பதை முடிவெடுக்க வேண்டியது நம்மைப் பொறுத்தது.
கவிதைதான் இசைவடிவம் பெற்று பாடலாகிறது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்க்கைத் திட்டங் களையும் நடைமுறைகளையும் ஹதீஸ்களையுப கவிஞர்கள் கவிதை வடிவிலும், இசைவடிவிலும் பாடி வருவதனை நமது சமூகம் அவதானித்தும், அனுமதித்துட
சொல்லன்பன் நசிறுது கிண்ணஞ்
βρΠΕ
V
2000 ம் ஆண்டுக்குப்பிறகு எழுத்துலகப் பிரவேசம் பெற்றவர் ஒலுவில் சொல்லன்பன் நசிறுதீன். தினகரனில் எம்.எச்.எம். நடத்திய புதுப்புனல் சஞ்சிகைப் பக்கம் அறிமுகப்படுத்திய கதாசிரியர் இவர் எழுதத்தொடங்கிய ஆறாவது வருடம் (2006) 47 கதைகளை உள்ளடக்கி கைக்கு கனமாக 232 பக்கங்களில் கிண்ணஞ்சொட்டு என்ற பெயரில் வெளிவந்திருக்கின்றது இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி. 'கிண்ணஞ்சொட்டுவை 03 பிரிவுகளுக்குள் உட்படுத்திப் பார்க்க முடியும். 01. கரு 02. மொழிவழக்கு 03. வர்ணனை
01. கரு
கடலில் கரைகின்ற இளமை என்னும் தொடக்க கதை ஒலுவில் கிராமத்தை எழுத்து கமராவுக்குள் இழுத்து வந்த படப்பிடிப்பு. ஒலுவில் கடல் மூல தொழில்வாய்ப்பு அங்குள்ள சிறுவர்களின் எதிர்காலத்தை எப்படி
量缝 பெருவெளி02
量魏
 

வந்திருக்கின்றது, வருகிறது. நாயகத்தின் வாழ்க்கைப் பக்கங்களை இலக்கிய வடிவங்களுள் ஒன்றான கவிதையில் வடிக்க முடியுமாயின் அவைகளை இஸ்லாமிய ஷரிஅத்துக்கு உட்பட்டவகையில் ஏன் புனைகதை வடிவில் வடிக்கக்கூடாது? என்று கேட்க விரும்புகிறேன். இதன் பரீட்சாத்தமாக 1969 ம் ஆண்டு சிந்தாமணிப் பத்திரிகையில் ஈர்ப்பு எனும் சிறுகதை எழுதினேன். அக்கதை முஸ்லிம் சமூகத்தவர்களிடம் பாரிய வரவேற்பைப் பெற்றது மாத்திரமல்லாது இந்தியாவிலிருந்து வெளிவரும் ஒரு இஸ்லாமிய சஞ்சி கையிலும் அக்கதை மறுபிரசுரம் பெற்றது. இஸ்லாமியர் களது கலை, கலாசாரங்களை எப்படிப இல்கியமாக்குவது என்று விடுப்பவர்கள் எனது "ஈர்ப்பு கதையினைப் படித்துப் பார்க்க வேண்டுமென்பது எனது அடக்கமான வேண்டுகோளாகும்.
அன்றைய கூட்டத்தில் முத்தாரம்’ கவிதை நூல் பற்றி எம். சிறாஜ் அஹமட், பாலமுனை பாறுரக், என். சம்சுடீன் ஆகியோர் ஆய்வுரைகள் நிகழ்த்தினர்.
இறுதியாக வளர்ந்தோர் கல்வியதிகாரி ஈ.எல்.எச். சுலைமாலெப்பை முத்தாரம் கவிதை நூலைப் பாராட்டி பாவாரம் செய்தார். இனியவன் இசார்தீன் கனவுகளையும் கைது செய்பவர்கள் எனும் கவிதை ஒன்றினை வாசித்தார்.
ஏடு இன்னும் மூடப்படவில்லை)
னின்
சொட்டு
பார்வை - அன்பணி
பாதிக்கின்றது என்பதை தொட்டுக் காட்டும் வெட்டுமுகம். ஊரின் வறுமைப் போக்குக்கு நிவாரணமாக கடல் வளம் இருந்தாலும், ஒருவரையும் அறியாமல் அநேக சிறுவர்களின் கல்வி ஏற்றத்தில் தடைக்கல்லாக வந்திருப்பதை மறைமுகமாக தோலுரித்துக் காட்டும் அனுபவ முத்திரைக்கதை இதுவாகும்
காலத்தின் நியதியில்’ என்ற கதையில் நமது பிரதேச அரச அலுவலகங்களின் கடமை நிலவரங்களை விமர்சனம் செய்கிறார் கதாசிரியர். உத்தியோகத்தர்கள் மக்கள் சேவையினை எப்படி இழுத்தடிக்கிறார்கள் என்பதனை தன் பேனாமுனையில் துலாபாரமிட்டிருக்கிறார் சொல்லன்பன்.
சோழக்காட்டு சோழியில், தீவு தந்த தீர்வு போன்ற கதைகளில் சமகால பயங்கரவாதப் பிரச்சினைகள் அலசப்படுகின்றன. பயங்கரவாதம், இடைக்கால சமாதானம், வரி அறவீடுகள், மனப் பாதிப்புகள் போன்றன பேசப்படுகின்றன. சுதந்திரத்திற்கு அப்பால்’ என்ற கதை

Page 64
பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பும் பெற்றோர்களை விமர்சனம் செய்கிறது.
இலக்குத் தவறும் இறக்கைகள் கதையில் வேலைவாய்ப்பு இல்லாததால் இயக்கங்களில் சேர்ந்து படித்த பட்டதாரி இளைஞர்களின் விரக்தி மனநிலை எடுத்துக் காட்டப்படுகிறது. திருந்தாத உள்ளங்கள் இன்றைய முஸ்லிம் மார்க்கவாதிகளின் ஜமாஅத் பிரச்சினைகளை ஆராய்கிறது. ஆளுக்கொரு மைக்கும் சமய அனுஷ்டானங்களும், சமயக் கிரியைகளும், பொலிஸ் நடவடிக்கைகளும் இக்கதையில் ஆராயப்படுகின்றன.
நமது பாடசாலைக்காலம், ஆசிரியர்கள் பேசப்படுகின்ற கதை வேரூன்று வேலிகள். கதைகளின் உச்சமாக விளங்குவது கிண்ணஞ்சொட்டு ஆகும். மணமொத்த ஒரு தம்பதியரின் தாம்பத்தய வாழ்வின் இனிமை, பரஸ்பரம், ஒற்றுமை, வாழ்வியல் என்பன இக்கதை முழுவதும் நிரம்பியிருக்கிறது. கதையின்போக்கும் நடையுத்தியும் அபாரம்.
02. மொழிவழக்கு
இவரது எல்லாக் கதைகளிலும் ஒலுவில் பிரதேச மக்களது பேச்சுமொழி, பண்பாடு. பழக்க வழக்கம் என்பன பறைசாற்றப்படுகின்றன. “வலயப் புடிச்சி இழுக்கீங்களா? இல்ல வேறு என்னத்தயும் புடிச்சி இழுக்கீங்களா? இல்ல வேற எண்ணத்தையும் புடிச்சி இழுக்கிங்களா? (பக்கம் 04) எட்டு மணிக்கு பள்ளிக்கூடத்துக்கு போற நெனப்புல படுத்திராம சாமக்கோழி கூவுறத்துக்கு முன்ன வரணும் என்ன? (பக்கம் 05)
விட்ட விடியங்காட்டில விடிஞ்சி எழும்பி பல்லும் தீட்டாம பச்சுத் தண்ணியும் குடிக்காம மண்ணக்கொத்தினா பயிரு பச்ச நல்லா வருமா? அடுப்புக்கரியெடுத்து பல்லத் தீட்டி தேயிலையாகுதல் குடிங்க காலப்பசி மூலக் கொதியாம் (பக்கம் 27)
தம்பி இந்த அடப்புல அகதி முகாமில் இருந்து வந்த 18 பேர் கெடக்கம். (பக்கம் 31) இப்படி எல்லா கதையிலும் பிரதேச பேச்சுவழக்கு சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
03. வர்ணனை
கதை முழுவதிலும் கையாளப்படும் வர்ணனைகள் இரசனைக்குரியன. அற்புதமான கற்பனை, கவிதை நயங்கள் இச்சொற்றொடர்களை சோதிப்படுகின்றன. "மாரிகால ஊசித்தூறலில் புழுதிக் கிராமம் வெள்ளம் ஒன்றுக்கு ஒத்திகை பார்த்தது. ஒடைகளும் ஆறுகளும் தங்கள் உதடுகளை உறுதி
g
6.
;
ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், நிறுவனங்
பெருவெளியை தொடர்புகொள்ளமுடியு
 
 
 

செய்து கொண்டது. தோப்புக்குள் சிறகு தட்டிக் கொள்ளும் பறவைகள் அதிகாலை வேளையிலும் கூவ மறந்தன. 1றையான் புற்றுக்களாய் அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைந்த ஒலைக்குடிசை ஒன்றிற்குள் உடுத்த சாரணை போர்வையாக்கி உறங்கிக் கொண்டிருந்த உதுமான் தன்மீது அத்துமீறிப் பிரவேசித்த மழைத்துளியை ஆவேசமாய்ப் பார்த்தான். (பக்கம் 1)
"வானில் உரல்கள் உருளும் சத்தம்" (பக்கம் 2) "வழமைக்கு மாறாக கடல் கொந்தளித்துக் கொண்டிருந்தது. ரயில் பெட்டியாய் நீண்ட வலையில் எறும்புகளாய் மொய்த்து இழுத்துக் கொண்டிருந்தனர். (பக்கம் 4) 'ஆமை வேகத்தில் ஊர்ந்த வலை இழுப்பு ரொக்கட் வேகத்தில் விரைந்தது. ல நிமிடங்களில் முழுவதும் ராட்சத இரைச்சலுடன் கரை பந்ததும் எல்லோர் முகத்திலும் 100 சூரியன்களின் பிரகாசம் பக்கம் 4) வெத்திலை குதப்பிய வானில் வெள்ளிகள் பற்களாய் முளைத்துக் கொண்டிருந்தன. நீலவானம் முத்தமிடும் பச்சை வயல்களை கருநிற ஆடை கொண்டு இரவு தழுவிக் கொண்டிருந்தது. (பக்கம் 7)
"அடுப்படிதான் அடிக்கடி உறங்கிக்கெடக்கு” (பக்கம் 3) "காலைச் சூரியன் பணியில் கணிதுடைத்து மரக்கிளைகளுக்குள்ளால் வழிந்து கொண்டிருந்தான்" (பக்கம் 6) "கலைந்த தலைமுடிமேல் சமுர்த்தி பேக்கையும் மந்துநிற்கும் நடுத்தர வயது பெண்மனியைக் கண்ட போடியாருக்கும் இரத்தம் உறைந்தது”. (பக்கம் 17)
“வாயில் நிரம்பியிருந்த வெற்றிலை உமிழியை நிலத்தில் துப்பினான் கருனாசேனன்” சிவப்பு நிறத்தில் ஒரு தீவின் வரைபடம் தெரிந்தது" (பக்கம் 21)
"ஒட்டிய டெங்கு ஒழிப்பு பதாகையில் அப்பிய நுளம்புக் வட்டம் போல’ (பக்கம் 90) “பிரதேச வாசிகளை தலை மிர்ந்து வாழச் செய்யும் மேற்குப்புற வேளாண்மைக் கதிர்கள் லை குனிந்து மஞ்சள் உடைக்குள் மாறியிருந்தது”. (பக்கம் 55)
"அவள் பக்கத்தில் தோணில் கொல்லாவாய் நிற்கும் பணக்காரக் கணவனை கவனத்தில் கொண்ட கடைக்காரன்” பக்கம் 168)
இப்படிக் கதை முழுவதிலும் தமது கற்பனைத் திறமையை வர்ணம் பூசி கதை வார்த்துள்ளார் நசுறுதீன். மொத்தத்தில் நல்லதொரு கற்பனை வளம் நிறைந்த யதார்த்த ந்தனை வாத கதாசிரியர் இலக்கிய உலகுக்கு டைத்துள்ளார். கிராமியத்தைப் பேசும் அவரது கதை கதை பண்ணம் மேலும் அகலமாகி ஆழம் பெறட்டும். t
醒襄 பெருவெளி03
圈缀

Page 65
நூல் வாசிப்பு
எழுதப்பட வேண்டிய வரலாற்றின் ஒரு வரியாய் விடத்தல் திவு முஸ்லிம்களின் வரலாறும்பண்பாடும்
- அப்துல் றாசீக்
போராட்டங்கள் தம் பாதைகளினை விட்டும் மாறிச்செல்லும் போக்கினை உலகம் தன் ஆரம்ப காலங்களில் இருந்து அனுபவித்தே வந்துள்ளது. மிக மோசமான வன்முறைகளை விடுதலைப் போராட்டங்கள் என்ற பெயரில் தொடங்கப்பட்டவைகளும் செய்து முடித்துள்ளன. அரச பயங்கரவாதத்தின் வன்முறைகளை எதிர்த்த விடுதலைப் பயங்கரவாதம் சம நிலையான அடக்குமுறை /வன்முறை களை வெளிப்படுத்தியுள்ளது. தன் சார்புக்கொள்கைக்காய் போராடும் போது ஏனைய அனைத்தின் மீதும் எல்லையற்ற வன்முறைகளை வெளிப்படுத்துமொன்றாய் விடுதலைப் போராட்டங்கள் மாறிவிட்டது துார்ப்பாக்கியமே. போராளிகள் தீவிரவாதிகள் என்ற அச்சம் இதனால்தான் ஏற்பட்டது. பயங்கரவாதம் என்பதன் பின்னிருக்கும் முக மூடிய அரசியல் பதம் ஆக்கிரமிப்பிற்கும் பழிவாங்குவதற்குமான ஒன்றின் உருவத்தினையே கொண்டுள்ளது. அரசுகளை எதிர்ப்பதே பயங்கரவாதம் என்ற எழுதப்படாத விதிகள் இன்றைய உதவித்தொகைகளினை பெற்றுக்கொள்ளவும், பயங்கர வாதத்திற்கு எதிரான போர் என்பதன் ஊடாய் நவீன காலனியத்தினை ஏற்படுத்தவும் நன்றாகவே பயன் படுத்தப்படுகிறது. மேற்கிற்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான மிக நீண்ட வரலாற்றுப் பகை முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தியுள்ளது. இந்த நீண்ட வரலாற்றுப் பகை பல்வேறு காலகட்டங்களில் பல தரப்பினரால் கையேற்கப்பட்ட தாகும். அதே நேரம் முஸ்லிம்கள் மீதான பயங்கரவாதம் மிக மோசமாக கையாளப்பட்டுள்ளதனை உலகம் மறைப்பது என்ன நியாயம்? அதிகாரங்களே வரலாற்றினை எழுதுவதன் மிகக்கடும் கொடுமை இதுதான்.
பயங்கரவாதிகளாக அமெரிக்காவும் மேற்கும் குறிப்பிடும் முஸ்லிம் நபர்களிற்கும், இந்த நாடுகளிற்கும் / நிறுவனங் களிற்கும் இடையிலான வணிக மற்றும் பணப் பரிமாற்றத் தொடர்புகளை மறந்தே உலகம் தன் போரியல் வரலாற்றினை எழுதிக்கொண்டிருக்கிறது. அப்படியாயின் வரலாற்றின் ஆரம்பம் தொட்டே பரம்பரையாக தம் சொந்த நிலங்களில் வாழ்ந்த சோனக முஸ்லிம்களை விரட்டி விரட்டயடித்த கைங்கரியம் மட்டும் உலகின் கண்களுக்கு தெரிவதில்லையோ..? மண்ணாங்கட்டி துன்பியல் சம்பவம். சிங்கள அரச அதிகாரம் தனக்கான இருப்பிற்காய் புதிய புதிய வரலாற்று நெய்தல்களை
E. பெருவெளி04
■
 

எழுதப்பட்ட
காலா காலத்தில் அரங்கேற்றிக் கொண்டே இருக்கிறது. அமைதியே உருவான மிகப் பெரிய ஆளுமையினைக் கொண்ட புத்தரின் ஆடையுடன் இன்று வெறிபிடித்து தேச நிர்மாணிகளாக வலம்வரும் சங்கைக்குரியவர்கள் முட்டையில் மசிர் பிடுங்குவது போல இல்லாத வரலாற்றிற்காய் அலைந்து திரிதலை என்னவென்று சொல்வது, றுகுணு பிரதேச மன்னனொருவன் சேருவில விகாரையின் பெரகராவிற்காய் அம்பாரை, தீகவாபி, வெறுகல் ஓயா ஊடாய் சென்றுள்ளாராம். அந்த மன்னர் சென்ற வரலாற்றுப் பாதையினை இன்றைய வரலாற்று ஜனாதிபதி கிழக்கு அபிவிருத்தியினூடாய் புதிய பாதையாகப் பெற்றுத் தந்திருப்பதாய் புத்தரின் தோழரொருவர் தொலைக் காட்சிப் பேட்டியொன்றில் பிதற்றுகிறார். இதே போல்தான் தமிழர்களும் தமக்கான ஒரு வரலாற்றுடன் இருக்கின்றனர்.
இந்த வரலாற்றின் பொய்மைகளை ஏறி மிதித்துக் கொண்டு விடத்தல் தீவு முஸ்லிம்களின் வரலாறும் பண்பாடும்? என்ற ஆவண நூல் வெளிவந்துள்ளது. அந்நூலை மிக வேகமான வாசிப்புச் செய்தேன். அப்போது ஒரு விடயம் பற்றி நாடு பிடிக்கும் சிங்கள வெறியர்களிடமும் தமிழ் தீவிரவாதத்தின் கேடு கெட்ட தலைமைகளிடமும் கேட்க வேண்டும் போல் இருந்தது. நீங்கள் எழுதித்தள்ளிய அனைத்தும் பொய்யான வரலாறுகளின் மீதும் ஒட்டு மொத்த முஸ்லிம் தேசமும் தன் எதிர்கதையாடலினை முன்வைக்கிறது. பாடப்புத்தகங்களின் ஊடாக நீங்கள் அடிக்கடி மாற்றிவரும் வரலாற்றுப் பொய்மைகளை விடத்தல் தீவு முஸ்லிங்களும் தங்களின் வரலாற்று நூலினால் மறுத்துவிட்டார்கள். இப்போது உங்களின் வரலாற்றினை மீளவும் மாற்ற வேண்டிய தேவை வந்திருக்குமே."
அந்த நூலிலிருந்து சில துண்டுகளினை மாத்திரம் இங்கு இணைத்துக் கொள்கிறேன்.
மிக நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட இம் முஸ்லிம்களை தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் தமிழ் - முஸ்லிம் உறவில் எவ்வித முரண்பாடும் அற்ற நிலையில் பலவந்தமாக ஆயுத முனையில் தமது தாயகத்திலிருந்து ஏன் விரட்டியடித்தார்கள் என்ற வினாவிற்கு இதுவரையும்

Page 66
தெளிவான பதில் விரட்டியவர்களால் முன்வைக்கப் படவில்லை. முஸ்லிம்கள் தாம் ஏன் விரட்டப்பட்டோம் என்பதற்கான காரணங்களை பலவாறு கூறுகின்றனர்.
முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டதற்கான பிரதான காரணம் தமிழ்மக்களிலிருந்து இனரீதியாக முஸ்லிம்கள் வேறு பட்டிருந்தமையாகும். இவ் வெளியேற்றத்தினால் பொருளாதார, சமய, பண்பாட்டுக் கட்டமைப்புக்கள் அனைத்தும் நிலை குலைந்துள்ளது. விடத்தல் தீவு கிராமம் இன்று அழிவடை நிலையில் காணப்படுகின்ற போதிலும் இம்மண்ணின் தொன்மையும், சிறப்பும் எந்தவொரு சக்தியாலும் அழித்துவிட முடியாததாகும். (பக்கம் 3)
கெளனியப்பாவின் சியாரம் இலவ குளம் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இக்காணியிலுள்ள நீர்ப்பாசனக் குளத்திற்கு இலவன் குளம் என்று பெயர். இக்குளத்திற்கு தென்மேற்குத் திசையில் கெளனியப்பாவின் சியாரம் இருக்கிறது. இச்சியாரத்திலிருந்து பல புதுமைகள் ஏற்படுவதாகப் பரவலாக கதைப்பதை கேட்கக்கூடியதாக விருக்கிறது. நெற்செய்கையின் போது மழையில்லாதிருந்தால் இவரின் சியாரத்திற்கு மக்கள் வந்து கந்தூரி வைத்து மெளலூது ஒதி இறைவனிடம் துஆச் செய்வார்கள். இந்த சியாரத்திற்கு இந்துக்களும் அதிகமாக வருவார்கள். இந்துக்களுக்கு கெளனியப்பாவின் பெயரில் அதிக நம்பிக்கை இருப்பதாய் காண முடிகிறது.(பக்கம் 70)
விடத்தல் தீவு முஸ்லிம்களின் விவசாயக் காணிகளின் மொத்த பரப்பு 3490 ஏக்கள். (பக்கம் 103)
தமிழ் முஸ்லிம் உறவிலும், பரஸ்பர நம்பிக்கையிலும் 1990ம் ஆண்டு நடுப்பகுதி வரையில் எவ்வித மாற்றமும் இருக்கவில்லை. கனவிலும் நினைக்காத யாரும் எதிர்பாராத வண்ணம் வட மாகாண முஸ்லிம் கிராமங்கள் தோறும் தமிழ் தீவிரவாதக் குழுவான LTTE முஸ்லிம்கள் தமது வீடுகள், உடமைகளை கைவிட்டு வடமாகாணத்தை விட்டும் வெளியேற வேண்டும் அவ்வாறு செய்யாவிடில் விபரீதம் ஏற்படுமென ஒலிபெருக்கிமூலம் அறிவித்தது. இவ்வறிவித்தல் மன்னார், எரிக்கலம்பிட்டி ஆகிய பகுதிகளில் 1990ம் ஆண்டு ஒக்டோபர் 24ம் திகதியிலும், விடத்தல் தீவு, மாந்தைப் பகுதிகளிலும், முசலிப் பகுதியிலும் ஒக்டோபர் 25ம் திகதி அறிவிக்கப்பட்டது. அதே நேரம் யாழ்ப்பாணத்தில் 29ம் திகதி அறிவிக்கப்பட்டது.
நிராயுதபாணிகளான முஸ்லிம்கள் தங்களது சொந்த மண்ணிலிருந்துவிரட்ட வேண்டாம் என்று எவ்வளவு எடுத்துக் கூறியும், இந்து கிறிஸ்தவத் தலைவர்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்ட சமரஸ் முயற்சிகளையும் தமிழ் தீவிரவாதக் குழுவான LTTE முற்றாக நிராகரித்தது. நிர்க்கதியான முஸ்லிம்கள் தமது உயிர்களையேனும் பாதுகாத்துக் கொள்வதற்காக தமதுபாரம்பரியமான வரலாற்றப் பூமியினை விட்டு வெளியேறி பாதுகாப்பான பிரதேசங்களை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார்கள்.
வடமாகாண முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சோகம் நிறைந்த இந்த துர்ப்பாக்கிய நிலையினைப் போல வரலாற்றில் வேறு எங்கும் காண்பது அரிதாகும். நூற்றுக்கும் அதிகமான
(s

டியிருப்புக்கள், 15000திற்கும் அதிகமான வீடுகள், 428 ள்ளிவாசல்கள், புனிதஸ் தலங்கள், ஏராளமான யாபாரஸ்தலங்கள், வாகனங்கள், வயற்காணிகள், நகைகள், ண்ணிடலங்கா மந்தைகள், மற்றும் வீட்டு விலங்குகள் என்றும் ராளமான சொத்துக்கள் கைவிடப்பட்ட நிலையில் றக்குறைய 75000திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் 1990ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தமது சொந்த மண்ணை விட்டு |ப்பாக்கி முனையில் பலவந்தமாக தமிழ் தீவிரவாதக் ழுவான LTEயினால் விரட்டியடிக்கப்பட்டார்கள்.
விடத்தல் தீவு முஸ்லிம்கள் 1990 ஒக்டோபர் 26ம் திகதி னிக்கிழமையிலிருந்து மூன்று நாளைக்குள் தமது சொந்த லங்களினை விட்டு வெளியேறிவிட வேண்டுமென LTTE லிபெருக்கி மூலம் அறிவித்தது. இதற்கு முன் மூன்று ாட்களுக்கு முன்பே முஸ்லிம்களுக்குச் சொந்தமான ாகனங்கள், துவிச்சக்கரவண்டிகள் உட்பட வானொலிகள், வர்க்கடிகாரங்கள், தையல் இயந்திரங்கள், பெற்றோல் மெக்ஸ் ற்றும் பெறுமதியான உபகரணங்கள் அனைத்தும் தீவிரவாதக் ழுவான LTTEயிடம் ஒப்படைக்கப்பட்டன. ஒக்டோபர் 26ம் கதி விரட்டியடிக்கப்படும்போது மக்கள் பட்ட துயரத்தை சாற்களால் விபரிக்க முடியாது. வயோதிபர்கள் ஓவென்று Hழுதார்கள். நடக்க முடியாத நோயாளிகளும், குழந்தை ளும் கதறியழுத குரல் உள்ளங்களை பிடுங்கி எடுப்பதாக ரிருந்தது. நாங்கள் யாருக்கும் எந்தத் தீமையும் சய்யவில்லையே எங்களுக்கு ஏன் இந்தத் தண்டனை என்று க்கள் அனைவரும் கதறினர்.
விடத்தல் தீவிலிருந்து வெளியேறிய முஸ்லிம் ஒருவர் னது அனுபவத்தை இவ்வாறு விபரிக்கிறார். நாங்கள் 26ம் கதி கொட்டும் மழையில் உழவு இயந்திரங்கள் மூலம் வளியேறி பெரியமடு, பாலம்பிட்டு, மடு ஆகியவற்றின் ஊடாக ண்டிவிரிச்சான் பாடசாலையை அடைந்தோம். கொட்டும் ழையில் நனைந்தபடி பாலர்களையும் கையில் ந்தியவண்ணம் பிரயாணிக்கும் தாய்மார்களின் புலம்பலின் லி செல்லும் வழியெங்கும் ஒலித்தது. தொடர்ந்தும் ழையினால் பிரயாணம் செய்ய முடியாது இரவை ண்டிவிரிச்சான் பாடசாலையிலே கழித்தோம். நாங்கள் மைத்துக் கொண்டுவந்த உணவையே உண்டோம். நாங்கள் ரும் வழியில் விடுதலைப் புலிகளினால் மிகக் கடுமையான
சாதனைக்கு உள்ளாக்கப்பட்டோம் (பக்கம் 126)
இறுதியாய், கறைபடிந்த பதினேழு வருடங்களினை LTTE ன் தாயக கோட்பாட்டையும் மறந்து முஸ்லிம்களின் ரலாற்றில் ஏற்படுத்தி தம் வங்குரோத்து நிலையினை வளிப்படுத்தி யுள்ளது. ஒரு இனத்தினை காவு கொள்ள டுக்கும் முயற்சிகளை வரலாறு எப்போதும் சும்மா ார்த்துக்கொண்டு இருப்பதில்லை. விடத்தல் தீவு ஸ்லிம்களின் ஆவண நூலினை முன்மாதிரியாக்கிக் கொண்டு ஸ்லிம் தேசம் தன்னிடமுள்ள ஆவணங்களை நூலுருவாக்கம் சய்வது இன்றைய முதன்மைத் தேவையாகும்.
d
量囊 பெருவெளி05
■響

Page 67
மேதா விமர்சனங்களும் திரைப்ப
சினிமா விமர்சனமெண் பது ஊடகங்களில் இடம்பெறுகின்ற அறிவுஜீவி வேலையாக இன்று எமது சூழலில் ஒப்புவிக்கப்படுகின்றது. இதில் பங்கேற்கின்ற விமர்சகர்களின் பார்வையில் எல்லா ரசிகர்களும் குறைபாடுடையவர்களாகப் புனையப்படுகின்றனர். கீழ்மையான ரசிகர்கள் தரமற்ற திரைப்படங்களின் மேல் ஆர்வங் கொண்டலைவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. அந்த விமர்சனப் போக்கானது சினிமாவையும் அதன் உற்பத்திக்கான வர்த்தக நிர்ணயத் தன்மைகளையும் தற்கால உலக நிகழ்வு மாற்றங்களையும் புரிந்து கொள்ளாததினால் ஏற்பட்டு விட்ட மனப் பிதற்றுகையாகவே கொள்ள வேண்டும்.
குறிப்பிட்ட விமர்சகரானவர் தான் நோக்குகின்ற கோணத்திற்குள் நின்றபடியே ரசனை வெளியின் கடைக்கோடியிலுள்ள மற்றவனும் ரசிப்புக் கணிப்பில் ஈடுபட வேண்டுமென எதிர்பார்ப்பது கேணைத் தனமாகும். நடப்பிலிருந்த கலைக் கோட்பாடுகளெல்லாம் தகர்த்தெறியப்பட்டு விட்ட நிகழ்காலத்தில் நிரந்தரமான சினிமாச் சூத்திரங்களுமில்லை, ஒழுங்கு விதிகளுக் கமைவாகவே ரசனையும் இருக்க வேண்டு மென்ற தேவையுமில்லை. அந்த வகை எதிர்பார்ப்பைக் கோருகின்ற விமர்சனப் பார்வையானது சினிமாவின் எல்லையற்ற பல்வகை ரசிக்கும் பாங்கை கேவலப்
படுத்துவதாகிவிடுகிறது.
இயல்பான மன எழுச்சி களும், எவரும் எதனையும் ரசிக்க இயலுமாகிப்போன இசைவான தொழில்நுட்ப வளர்ச்சியும் இணைகின்ற புள்ளியிலேயே தற்காலச் சினிமாக்கலை நிர்மாணம் பெறுகின்றது. இந்த அலை வரிசையினைப் புரிந்து கொள்ள முடியாத அல்லது ஏற்றுக் கொள்ள முடியாத ரசனையாளர்கள்தானி சுயாதீன ரசிப்பு நிலைக் கெதிரான விமர்சன வன் முறையைக் கையிலெடுக் கின்றனர். இவர்களது விமர்சன முறையில் எப் பொழுதும் ஒழுங்கு விதி
பெருவெளிS6
■議
a character i ty ଜୁଟ୍ରୁC)
缀警
 
 

மாமூல் புள்ளியில் விலகும்
டங்களும்
மிஹாத்
களைக் கோரும் இலட்சியவாத சினிமாக்களுக்கான ஏக்கம் தென்படுவதை அவதானிக்கலாம். தற்போதைய உலக நடைமுறையில் காலாவதியாகிப்போன பாசிச மயமான இவ்விமர்சனப் பார்வையை தமிழ் விமர்சக மனம் இன்றளவும் நினைவு கூர்வதனையே நாம் கண்டுள் வருகிறோம். இலங்கையில் இருக்கின்ற திரைப்பட விமர்சன முறையினைக் கொட்டிப் பதரடித்தால் தமிழக எழுத்து மனம் அடியில் தேங்குவதனைக் காணலாம்.
இங்கிருக்கின்ற விமர்சனப் பாணியானது நான்கு வகையான அடிப்படைப் பண்புகளைக் கொண்டியங் குகின்றது. ۔۔۔۔
1. திரைப்படங்களை அட்டவணைகளின் உதவியோடு
தரப்படுத்தல் a - 5606), it ill-fig6ir (Classic cinema) b - g)60) f606Ivy Luftig,Git (Middle cinema) C - LD&EITG)ITL LILIisait (Commercial cinema)
இவற்றில் பெரும்பாலும் கலைப்படங்களையும் மிக ஒரு சில இடைநிலைப் படங்களையும் தூக்கிப்பிடித்து உணாவுதல். இதன் மூலம் ஏனைய எல்லாத் திரைப்படங்களும் ஒதுக்கப்பட்டுவிடும். இவர்கள் விதந்து உருகும் பெரும்பாலான திரைப்படங்கள் விளிம்பு நிலை மக்களின் ரசனைகளுக்குத் துTரமானவையாக இருப்பதுடன் உழைக்கும் மக்களின் மனங்களில் அதிகமான அழுத்தங்
களைப் பிரயோகிக்கும்
பண்பையும் கொண்டி ருக்கும். சிலநேரங்களில் இக்கலைப் படங்களோ, இடைநிலைப் படங் களோ விளிம்பு மக்களின் வாழ்வைக் கூடப் பேச லாம். ஆனால் சினிமா என்று வருகின்றபோது திரைப்படம் X ரசிகன் என்கின்ற கேளிக்கை உறவுநிலை மட்டுமே குறுக்கீடு செய்வதனால் ரசிகனின் பிரியமான நுகர்பொருளாக பிரதி இன்பமே நிர்ணயம் பெறுகிறது.

Page 68
2. தங்களது ரசனை வரையறைகளோடு பொருந்தி வராமல் துருத்திக்கொண்டிருக்கும் பிற ரசிப்புத் தளங்களைக் கிண்டலடித்தல்.
வித்தியாசமான சினிமாக்களையோ அல்லது வேறான கலையம்சங்களையோ ரசிப்பதற்குச் சில வேளைகளில் மேலதிகமான உசாத்துணைத் தகவல் நுகர்வு வேண்டப்படுகிறது. அது எல்லா வட்டார ரசிப்பு முயற்சிகளுக்கும் கிட்டுவதில்லை. அது கிட்டாத ரசனையை குறைபாட்டுடன் நோக்குவதோ அன்றியும் பாடம் நடத்த முனைவதோ விபரீதம்தான். ஒவ்வொரு ரசிகனுக்குமிருக்கும் தனிப்பட்டதும் சுதந்திரமானதுமான ரசனையைக் கட்டுப்படுத்தாமல் வித்தியாசமான மனத்தேர்வுகளை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.
3. குறிப்பிட்ட சில இயக்குனர்களின் நெறியாள்கையை மட்டும் பாராட்டுவதோடு ஏனைய இயக்குனர்களுக் கெதிராக வசைபாடுதல். சத்தியஜித்ரே, ஷ்யாம் பெனகல், கோவிந்த் நிஹற்லானி, மிருனாள் சென், சாந்தாராம் போன்ற சில பழைய வட இந்திய இயக்குனர்களையும், மலையாளத்தில் அடூர் கோபாலகிருஷ்ணன், சிபிமலயில், அரவிந்தண் போன்றவர்களையும் தமிழில் பாலு மகேந்திராவையும், சிலவேளைகளில் மகேந்தி ரனையும் மட்டும் விதந்து களித்தல். இதுபோல் பிறமேலைத்தேய சினிமாக்களிலும் அவர்களுக்குச் சில பட்டியலுண்டு. இங்கு குறிப்பிட்ட இயக்குனர்கள் ஒவ்வொரு காலகட்டங்களிலும் வித்தியாசமான சினிமா வடிவங்களை முன்வைத்தவர்கள் என்பதை மறுக்க முடியாது. ஆனால் குறிப்பிட்ட இயக்குனர்களுடைய படங்கள் மட்டுந்தான் சிறந்ததென மாரடிப்பதனை சகிக்க முடியவில்லை.
4. நல்ல சினிமாக்கள் வரவேண்டும், மக்களின் ரசனைகள் உயரவேண்டும் என்பன போன்ற ஏக்கங்களை வெளியிடல்,
இவர்களிடமிருக்கின்ற வெகுஜன மனங்களுக்குப் பொருந்தாத அளவுகோலின் அடிப்படையில் நல்லவை கெட்டவைகளென ஒருதலைப்பட்சமாகப் படங்களைத் தரம்பிரித்து நாட்டாமைத் தீர்ப்பு வழங்கும் விமர்சனப் பிரசங்கம் கண்டிப்புக்குரியது.
இந்தவகை விமர்சன முறையின் பின்னாலிருக்கும் அரசியலைக் கூர்ந்து நோக்கினால் தெரியவருபவை
1. பண்டிதத் தன்மையை வெளியிடும் விருப்புறுதி
I மக்கள் சீரழிகிறார்களென்ற மனக்கவலையும்
குற்ற உணர்ச்சியும்
I சமூகம் திருந்தவேண்டுமென்கின்ற அக்கறை
இந்த உள்ளீடுகளின் குழப்பத்தினை தீர்க்கமாக ஆராய்ந்தால் அதிகாரத்துவம் மிக்க ஒரு வகை மனவிகாரமே காரணமெனக் கொள்ளமுடியும். சாருநிவேதிதா போன்ற விமர்சகர்களை இங்கிருப்பவர் களோடு பொருத்திப் பார்க்க முடியாது. ஏனெனில் சாருவின் ரசனையானது உலகிலுள்ள ஏராளமான சினிமா வகைகளை விரிவான ருசிப் புத் தன்மையோடு உள்வாங்கிக் கொள்கிறது. இங்கிருப்பவர்கள் அப்படியல்ல.

குண்டுச் சட்டிக்குள் குதிரை ஒட்டிக் கொண்டிருப்ப வர்கள். எமது வாசிப்புச் சூழலானது இங்கிருக்கின்ற விமர்சனத் தன்மைகளை தனி ஒருவரது வேட்கையின் வெளிப்பாடாக எடுத்துக்கொள்ளக் கூடியது. ஆனால் இங்கிருக்கின்ற விமர்சகர்கள் தமக்கொரு மொத்தத்துவ அந்தஸ்தைத் தேடிப்பெறும் அவாவை உள்நிறுத்தி சமூகப் பிரேமைக் கருத்துக்களை வெளியிடுகின்றனர். இங்கிருக்கும் pseudo icon களாக உமா வரதராஜன், சிவகுமார், சிராஜ் மஷ்ஹ"ர், மாரிமகேந்திரன், ஆத்மா, குர்சித் போன்றவர்களைக் குறிப்பிடலாம். தங்களது விமர்சன முறையின் உயரங்களை நிறுவுவதற்கு சில உலகத் திரைப்படங்களையும் இயக்குனர்களையும் இவர்கள் துணைக்கழைக்கத் தவறுவதில்லை. ஒருமுறை அரச தொலைக்காட்சியின் சிறுவர் தினச் சிறப்பு நிகழ்ச்சியொன்றில் தோன்றிய சிராஜ் மவுர்ஹர் சினிமா பற்றிய இலட்சியங்களை வெளியிட்டு ஈரானிய சினிமாவினையும் விதந்து பேசினார். ஈரானிய திரைப்படங்கள் வெகுவாக ரசிக்கப்படக் கூடியவை யென்பது வேறுவிடயம். ஆனால் அந்நிகழ்ச்சியில் அவர் Majid Majidi uf? Gai The colour of paradise GT y lô திரைப்படத்தைச் சிறுவர் திரைப்படமாக முன்வைத்துப் பேசியமை நகைச்சுவையாகவே இருந்தது.
சிறுவர் திரைப்படமென்பது சிறுவர்களின் உலகோடு உறவாடும் செயற்தன்மை கொண்டது. சிறுவர்களின் மனவெளியினுள் இயல்பாக நுழைந்து சஞ்சரிக்கக் கூடியவை. சிறுவர்களினால் எளிதில் புரிந்து கொள்ளக்கூடியவை. இவற்றினைக் கொண்டிருக்காத மேற்கூறிய படத்தினை சிராஜ் சிறுவர் திரைப்படமென 6,605 JLIG55u 160LD 65uliusT6015). The Colour of paradise, The children of heaven LDs) Oli) Rain (baran) GuiTGisp படங்களிலெல்லாம் சிறுவர்கள் மையநிலைப் பாத்திரங்களாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். சிறுவர்களின் பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை வடிவமைக்கப்படும் படங்களெல்லாமே சிறுவர்களுக்கான சினிமாவாகிவிட முடியுமா? சிறுவர்களின் உலகங்களை பெரியவர்களின் ரசனைக்கேற்ற வகையில் காட்சிப்படுத்தும் உளவியல் தன்மைகளைக் கொண்ட இப்படங்கள் பெரியவர்களி னாலேயே விருதுகளுக்கும் சிபாரிசு செய்யப்பட்டவை. குறித்த படங்களை வீடுகளில் சிறுவர்களுக்குக் காண்பித்தபோது அதன் கதைப் பின்னலுக்குள் குழந்தைகளின் கவனங்கள் சிக்கவேயில்லை.
ஒருமுறை சூரியன் வானொலியின் ஒலிப்பதிவு கூடத்தில் ரஜினியினர் பிறந்தநாள் விசேட நிகழ்ச்சியொன்றிற்கான ஒலிப்பதிவில் மப்றூக்குடன் இருந்தபோது தொலைபேசியில் கருத்து தெரிவித்த உமா வரதராஜன், “கிழட்டு ரஜினி இன்று இளமையான வேடங்களில் நடிப்பதை அருவருப்பாக உணர்வது போல” பேசினார். வரையறுப்புகளுக்குள் சிக்குண்ட அவரது அரைகுறை மனப்பதிவுகளின் பீடிகைகளை எண்ணிச் சலிப்புற்றேன். சினிமாவில் வேடங்களுக்கும் வயதுக்கும் பொருத்தம் பார்ப்பது விபரீதமான வேட்கைதான். அதுமட்டுமல்லாமல் வயதுக்கேற்ற பாத்திரங்களை ரஜினி தெரிவு செய்யாவிட்டால் அவரிடமிருக்கும் மந்தைகளை விஜய் மேய்த்துக்கொண்டு சென்று விடுவாரென ரஜினிக்குப் புத்திமதியும் கூறியவர் வெகுஜன சினிமா
穆霸 பெருவெளி?

Page 69
ரசிகர்களை ஏளனமும் செய்தார். பலகோடி மக்களை மகிழ் விக்கும் கூத்தாடியாக ரஜினியை அவர் காணவில்லை. அவரது இருள் சூழ்ந்த மேதாவிலாசத்தின் பார்வையில் ரசிகர்கள் மந்தைகளே. "நெற்றிக்கண்' படத்தில் இளைஞனான ரஜினி வயதானவராக நடித்தபோது ஊரிலுள்ள கிழவிகளெல்லாம் அவர் பின்னால் சென்று விடுவார்களோவென முன்பு ஏன் உமா அங்கலாய்த்திருக்கவில்லை?
பிரவாகம் நிகழ்ச்சியில் ஒருமுறை VEERZARA படத்தின் சில காட்சிகளை ஒளிபரப்பி தனது நிகழ்ச்சியின் பெரும்பாகத்தை ஒப்பேற்றிய தொகுப்பாளர் ஆத்மா, "இதுபோன்ற திரைப்படங்களை எவரும் பார்க்கக்கூடாது என்பதற்காகவே சில காட்சிகளை காண்பித்தேன்” என்று கூறினார். பெரும் பொருட்செலவில் Yashchopra உருவாக்கி உலகின் பல பாகங்களிலும் ரசிக்கப்பட்ட இப்படத்திற்கு வடிவேலு பாணியில் ஆத்மா கொடுத்த அலப்பறை விளக்கத்தினை தாங்க முடியவில்லை.
திரைப்படங்களை பெருந்திரையில் DTS ஒலி அமைப்புக்களுடன் பார்க்கும்போது ஏற்படுகின்ற அனுபவமும் குறுந்திரையில் பார்க்கின்றபோது ஏற்படுகின்ற அனுபவமும் வித்தியாசமானவை. குறுந்திரையில் பார்க்கப்படுகின்ற சினிமாவானது பெரும்பாலும் ரசிகனுக்குப் பூரிப்பை ஏற்படுத்துவது குறைவாகும். சினிமா பார்ப்பதன் நோக்கம்தான் என்ன? முழுக்கவும் கேளிக்கை அடிப்படையிலேயே சினிமாத் தன்மை மாறிவருவதனை குற்ற உணர்ச்சி மிக்க மனது டணி நோக்குவது பரிதா பத்திற்குரியது. அநேகமாக எல்லா நாடுகளிலும் திரைப் படங்கள் தயாரிக்கப்படுகிறது.
முறைகளையும் கொண்டிருக்கின்றன. அன்றியும் அது முதலீட்டுடன் கூடிய வர்த்தகமாகவும் நிலைகொண்டு விட்டபோது பல்வேறு வகையான போக்குகளுடன் இயங்கும் கேளிக்கைப் பண்புகளை உள்ளீர்த்துக் கொள்கிறது. இந்த வேளையில்தான் மந்த கதியில் நகரும் காட்சி களினாலும் திரைக்கதையினாலும் ஜோடிக்கப்பட்ட படங்களை மட்டுமே உயர்ந்தவை எனக் கொண்டாடும் பண்டித விமர்சன வழக்கு கேள்விக்குள்ளாகிறது.
இங்கிருக்கின்ற சினிமாப் பண்டிதர்களில் பெரும் பாலானவர்களை அவ்வப்போது அரிதாக இடம்பெறும் திரைப்பட விழாக்களில் கூட காண முடிவதேயில்லை. உலகின் அபூர்வமான திரைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்புகள் இவர்களுக்கு எப்படிக் கிட்டுகிறதோ? வித்தியாசமான திரைப்படங்கள் எல்லாமே DVD களிலும் கிடைப்பதில்லை. இந்த லட்சணத்தில் ஊடகங்களில் திரைப்பட மேதாவித் தனங்களை அள்ளி விட்டுக் கொண்டிருக்கும்போது "கேட்பவன் கேணையன் என்றால் எருமை மாடும் ஏரோப்பிளேன் ஒட்டும்” என்னும் கதை ஞாபகம் வருகிறது.
சினிமாவென்பது பொய்மைகள் மீது உண்மை
置縣 பெருவெளி08
■撥
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போன்றதொரு மாயையை நிர்மாணம் செய்யக் கூடிய தான புனைவை நிரற்படுத்தி இயங்கிக் கொண்டிருப் பவை. இதில் ஒழுங்கு முறைகளை முன்னிறுத்தி ஏன் விமர்சனச் சாபங்கள் புரிய வேண்டும். வாழ்வை சினிமாவிலும், சினிமாவை வாழ்விலும் இடம் மாற்றித் தேடும் மனப் பிறழ்வில்தான் அநேக விமர்சன முறைகள் நகர்கின்றன. ஒரு ரசிகன் விமர்சனங்களின் அடிப் படையில் படத்தினை ரசிக்க வேண்டுமென்ற எந்த விதமான அவசியமும் இல்லை. ஆனால் விமர்சனங்களின் பிரத்தியேகமான அரசியலை குறிப்பிட்ட படங்களின் மீதேற்றி வாசிப்புச் செய்தலும் வித்தியாசமான அனுபவம்தான்.
இரணிடு வருடங்களுக்கு முன்பு ஒருமுறை சென்னையிலிருந்து நாட்டுக்கு வந்திருந்த எழுத்தாளரும் உதவி இயக்குனருமான நண்பர் ஹசீன் (CITY OF GOD படம் பார்த்திருக்கிறீர்களா?’ எனக் கேட்டார். அந்தப்படம் கோடம் பாக்கத்தை கடுமையாகப் பாதித்திருப்பதாகவும் அந்தக் கதை உத்தியை பின் தொடரும் சினிமாக் கலைஞர்கள் பெருகி வருவதையும் குறிப்பிட்டார். BRAZIடல் உள்ள நெரிசல் மிக்க சேரிப் புறத்தில் அத்திரைப்படத்தின் கதை நிகழ்கிறது. அதன் பிரதான பாத்திரம் cidade de deus எனும் ஏழைக் குடியிருப்புப் பகுதியேயன்றி எந்த நபருமேயில்லை. 1980களின் ஆரம்பத்தில் போதைப் பொருள் பாவனையிலும் குற்றச் செயல்களிலும் து மிதமிஞ்சிய பயங்கர நகரச்சேரியில் A சட்டமும் ஒழுங்கும் போதைப் பொருள் தரகர்களான டீனேஜ் சிறுவர்களிடமும் ரவுடிக் கும்பல் களிடமுமே இருந்தது. மரண அச்சுறுத்தலும் வன்முறையும் ததும்பும் சூழலில் வளரும் “ရို့ နိ်ုရို့ ဒို'; சிறுவர்களின் வெவ்வேறு VD பாதைகளை பேசுகிறது GO அப்படம். அக்கதை தமிழ் O நாட்டுச் சூழலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது கவனிக்கப் படவேண்டும். BRAZIL சேரிகளினதும் தமிழ்நாட்டுச் சேரிகளினதும் வாழ்வியலிலும் கதைகளிலும் உள்ள உணர்ச்சிகளில் ஒத்த தன்மையொன்று காணப்படுவ தாகவும் அதுதான் இந்தப் பாதிப்புக்குக் காரணம் எனவும் சமாளிக்கப்படுகிறது.
விளிம்பு நிலைச் சேரிப்புற மக்களின் வாழ்வு பற்றிய கதைகளையும் அதன் ஆழமான கூறுகளையும் முழுமை யாகவும் விளக்கமாகவும் திரையில் எடுத்தாள முன்பிருந்த இயக்குனர்கள் தயங்கியதுண்டு. மேல்நிலைச் சமூக மாந்தர்களையும் அவர்களுக்கான அற விதிகளையும் ஒழுங்குபடுத்தும் கதை உத்திகளிலேயே அப்போதைய இயக்குனர்கள் காலந்தள்ளினர். பாரதிராஜாவின் படங்களோ வடிவ ரீதியில் கிராமிய வாழ்வியலை மேலோட்டமாக மேல்தள மக்களுக்கு ஏற்றவகையில் முன்வைத்ததேயொழிய ஒரநிலைப்படுத்தப்பட்ட மக்களின் குரல்களை உயர்த்தவில்லை.
இந்த எல்லைகளிலிருந்து விடுபட்டு நகரங்களை அண்டிப் பிழைக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களையும்

Page 70
பிரதான கதைமாந்தர்களாக்கி திரைக்கதை அமைக்கும் தைரியத்தினை புதிய தலைமுறை இயக்குனர்களுக்கு வழங்கியுள்ள படமாக CITY OF GOD ஐக் கூறலாம். ஈ, புதுப்பேட்டை, பொல்லாதவன், அஞ்சாதே எனப் பல படங்களின் கதைகளுக்கான போசணை CITY OF GODல் இருந்து பெறப்பட்டாலும் அவை தமிழ்ச் சூழலுக்கேற்ற வகையிலும் அடித்தள மக்களுக்குச் சமீபமாகவும் இருப்பதாக பேசப்படுகிறது. இப்படங்கள் விளிம்பு நிலை மக்களின் கலைந்த வாழ்வு முறைகளைக் காட்சிப் படுத்துவது மட்டுமல்லாமல் வணிக ரீதியிலும் திரை உலகின் சகல வகையான ரசிப்பு வாட்டாரங்களிலும்
புனிதங்களிடம் உண்
சமூகமாற்றமென்பது பெளதீக மோதுகை. அவை வலுச் சமநிலைகளினூடாக எட்டப்பட வேண்டிய மாற்றங்கள்தான். இம் மாற்றங்கள் நபிகளாரின் இயங்கு தளத்திலிருந்து பேசப்பட்ட வேண்டிய விடயம் என்பதனை எல்லோரும் ஏற்றுக் கொண்டாலும் கால, இட, சூழல் என்பவற்றோடு ஒப்பிட்டு பேசுவது புனிதங்களை மீறுவதாக கருதுவது வேதனைக்குரிய விடயமாகும்.
ஏ.பி.எம். இத்ரீஸின் சீறாவின் இயங்கியல், இயக்கமயமாதல் Vs மக்கள் மயமாதல்’ எனும் தலைப்பில் அவர் ஆற்றிய உரை என்பவற்றோடு சமகால இஸ்லாமிய இயக்கங்களின் இயங்கியலுக் கிடையிலேயான உரைய்ாடலைத் துவக்கி வைக்கலாம் என நினைக்கிறேன். 17 தலைப்புக்களினூடாக நபிகளாரின் வாழ்வியல் பேசப்பட்டுள்ளது. "சீறாவின் இயங்கியல் எண்கிற பெயரிட்டதாலோ என்னவோ சில இயக்க வெறியர் களால் இப்புத்தகம் வாசிக்க தடை செய்யப்பட்டது. வெளிநாட்டு இஸ்லாமிய அறிஞர்கள் எழுதியதனை தமிழில் கொணர்ந்து அதனை கிளிப்பிள்ளைகளாக சொல்லும் இயக்கவாதிகள் இப்புத்தகத்தின் உள்ளார்ந்த வாசிப்புக்கு தயாரில்லாதவர்கள் என்பது வேதனைக்குரிய ஒரு விடயம்.
ஒரு சமூகம் தன்னைத்தானே மாற்றிக்கொள்ளாத வரை அல்லாஹர் அச்சமூகத்தை மாற்றமாட்டான். என்கின்ற வசனம கூறுவது ஒரு வாய்ப்பாடமாகிவிட்டது. தேவையான சக்திகளையும் குதிரைப்படையையும் திரட்டிக் கொள்ளுங்கள் என்கின்ற வசனம் உணர்த்துவது என்ன? என்கின்ற கேள்வியினை தனது முன்னுரையில் கேட்கும் இத்ரீஸ், வெறும் மனதளவில் நிய்யத்தை வைப்பதினால் எந்த மாற்றமும் நிகழ்வதில்லை. களத்தில் இயங்கிச் செயற்படல் வேண்டும். மூளை உழைப்பிற்கும் உடல் உழைப்பிற்கும் உள்ள இடைவெளியிலுள்ள இடைவெளியான வித்தியாசமானது அறிஞர்களுக் கிடையில் கருத்து வேறுபாடு நிலவுகின்றதென்றாலும் மக்கள் வாழலாம். ஆயுதம் தாங்கியவர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு வந்தால் அழிவதைத் தவிர வேறுவழியில்லை.
இஸ்லாமிய இயக்கங்கள் அழுத்திக்கூறும் ஒரு
FI

தனை படைத்திருக்கிறது. தமிழ் சினிமாவின் மாமூலான ழங்குகளிலிருந்து விடுபட்ட கதைசொல்லல் றையினையும் வித்தியாசமான பாத்திர வடிவமைப் னையும் மைய ஒட்ட சமூக விழுமியங் களுடன் ரசப்படாத திரைக்கதைகளையும் இப்பட்ங்கள் ாண்டிருக்கின்றன. அதுமட்டுமன்றி இரண்டு மணிநேரம் வளிநிகழ்ச்சி நிரல்களை மறந்து விறுவிறுப்பான 5ட்டத்துடன் படம் பார்க்கும் ஆர்வத்தினையும் படுத்தும் இவற்றின் மற்றொரு அம்சமும் கிளர்ச்சி ட்டுகிறது.
மையை உரைத்தல்
- அ.ந. முஹம்மத் றிழா
டயம்தான் துறைசார்ந்த அறிஞர்களை உருவாக்குவது. ச்செயற்பாட்டுக்கான எழுத்து மூலமான ஆவணங்களை ருவாக்கிக் கொள்வதும் அது தொடர்பில் பீத்திக் காள்வதும் மட்டுமாகவே உள்ளனர். ஒரு துறையில் ானாக முன்னேறுகிறவர்களை இந்த வேலைக்கு ளில்லை. இது தலைமையின் கட்டளை. தலைமைக்கு ாறு செய்கின்றவர்கள் இஸ் லாத்திற்கு மாறு சய்கின்றவர்கள் போன்ற கூற்றுக்களின் மூலம் ஒரு பூளுமை பலியாக்கப்படுகின்ற வேதனைகளும் |வ்வியக்கங்களால் நடைபெற்றுக் கொண்டுதான் ள்ளன. தலைமைத்துவம் ஒருமையா? பன்மையா? டிவுகள் சமூக நலன் சார்ந்ததா? இயக்க நலன் ார்ந்ததா? வெளிநாடுகளில் உயர்கல் விக்காக னுப்பப்படும் இயக்கவாதிகள் இங்கு வந்து கற்றவற்றை ரயோகிக்கின்றனரா? சிறுபான்மை முஸ்லிம்களுக்கான ட்டம், நபிகளாரின் வாழ்வியல், அரசியலில் பெண்கள் பான்ற தலைப்புக்களில் தமது ஆய்வுகளை செய்து காள்வதும் வெறும் உயர் கல்விக்கான தேவைகளைப் ர்த்தி செய்யவே இத்தலைப்புக்களை தெரிவு செய்து காண்டது போலவே அவர்களது செயற்பாடுகள் ந்நாட்டில் உள்ளன. "மக்கள் சக்தியை திரட்டுதல்” ன்கின்ற தலைப்பில் மாவோவின் சிந்தனையின் டைமுறையை குறிப்பிட்டு "நபிகளாரைப்போல தனது தாழர்களிடம் கலந்தாலோசித்து ஒரு தலைவரை ன்னுடைய வாழ்நாளில் காண முடியாது” என இப்னு ஸ்ஹத் (ரஹ்) கூறுவதனை எடுத்துக் காட்டுகின்றார்.
இவ்வாறான ஒழுங்குகள் பேசப்படுவதால் இஸ்லாமிய யக்கங்கள் உரையாடலுக்கு அழைக்கப்படுவதற்கும் புவ்வியக்கங்கள் இறக்குமதி செய்யப்பட்ட சிந்தனைகள் ப்படியே பின்பற்றப்படுகின்றன என்கின்ற குற்றச் ாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றமை ஒரு காரணம். லங்கைச் சூழலுக்கு ஏற்ற வகையில் இஸ்லாம் யாரிக்கப்படவில்லை என்கின்ற குற்றச்சாட்டும் லுவடைந்து வருகின்றது. ஒட்டுமொத்த முஸ்லிம்களுக் மான இஸ்லாம் என்கின்ற கருத்தியல் முழு இஸ்லாமிய லகிலிருந்து பிரிந்து கொள்ளல் என்கின்ற கருத்தியலுக்கு ட்டுச் செல்வதில்லை. பொதுக்குறிக்கோளும் கிளை இலட்சியங்களும் என்கின்ற தலைப்பும் சரியான ரிதலுக்குட்பட வேண்டியது. இலங்கையில் வாழும் pஸ் லிம்களுக்கான பணி பாட்டம் சங்களுடன்
■藏
பெருவெளி09
疆翌

Page 71
வெளிநாட்டறிஞர்களின் கருத்தியலை எங்களுக்கு ஏற்றாப்போல மாற்றிக் கொள்ளுதல் வேண்டும். இலங்கை முஸ்லிம்களுள் பல்பண்பாடு நிலவுகின்றது. அம்பாறைக்கு ஒரு பண்பாடு, அம்பாறைக்குள் உள்ள ஊர்களுக்கும் தத்தமது கிளைப் பண்பாட்டம்சம், கொழும்புக்கு ஒரு பண்பாட்டம்சம், பேருவளைக்கு ஒரு பண்பாடு என்று ஒவ்வொரு இடங்களுக்கும் ஒவ்வொரு வாழ்வியல் ஒழுங்கு காணப்படுகின்றது. ஆனால் இஸ்லாமிய இயக்கங்களோ தேசிய கூட்டங்களில் ஒரு கருத்தியலை பல ஊர் பிரதிநிதிகளிடமும் வழங்குகின்றன. இதனை எடுத்து வருபவர்கள் தங்களது சூழலுக்கு ஏற்றாற்போல பயன்பாடுடமைகளை செயலில் கொரண தவறுகின்றமை ஒன்று. இக்கருத்தியலை வழங்குபவர் இலங்கையின் சூழலியம் தொடர்பில் அறிவுநிலை கேள்விக்குரியது.
ஆனால் இன்று இஸ்லாமிய இயக்கங்கள் தங்களுக்கான சிந்தனைகளை அச்சிட்டு அனுப்பி வைப்பதும் அவ்வாறு அனுப்பப்பட்டவை கோப்பிலிட்டு சேர்க்கப்படுவது மாகவே சுருங்கிக் கொள்வது வேதனைக்குரியது. ஒவ்வொரு இஸ்லாமிய இயக்கங்களும் இன்று கடதாசித் தொழிற்சாலைகளாகவே காணப்படுகின்றன. தனது சமூகம் சுடச்சுட அனுபவிக்கும் பிரச்சினைகளுக்குக்கூட ஒரு முடிவுக்கு காத்துக்கொண்டு இயக்கத்தை காப்பாற்றிக் கொண்டு வாழ்பவர்களாகவே உள்ளனர். "இஸ்லாமிய
முதலில் பெருவெளி இதழ்-4 ஐ அனுப்பிவைத்த நண்பனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவசர வாசிப்புக்கான சாத்தியங்களை இழிவளவில் கொண்ட இவ்விதழ் ஒய்வு கிடைக்காத ஒரு காலப் பகுதியிலேயே என்னை வந்தடைந்தது. அதில் உள்ள பிரதிகளில் வாரத்துக்கு ஒருபிரதி என்ற அடிப்படையிலே வாசிப்புச் செய்யக் கூடிய அவகாசம் கிடைத்தது.
ஏ.பீ.எம். இத்ரீஸ் அவர்களுடனான உரையாடலை மிகவும் ஆர்வத்துடன் படித்தேன்.அவரிடம் முன்வைக்கப் பட்டிருந்த கேள்விகளைத் தனித்தனியே ஆய்வுக் குட்படுத்தி எழுதக் கூடிய நூற்களின் தலைப்புக்களாக மாற்றமுடியும்.
1. அறபு மதரஸாக்களின் பாடத்திட்டங்களின்
மறுசீரமைப்பு 2 நாகரிகங்களுக்கிடையிலான உரையாடலும்
முஸ்லிம் சமுகமும் 3. முஸ்லிம் தேச இலக்கியமும் பின்னவீனத்துவமும் 4 முஸ்லிம் தேசப் பெண்ணியம் 5. முஸ்லிம் அரசியல் 6 முஸ்லிம்களும் ஊடகமும்
நமது புலமைவாதிகளின் செயற்பாடுகள் அவர்கள்
சார்ந்த நிறுவனங்களுக்குள் பெரும் பாலும்
தங்கிவிடுகின்றன.இத்ரீஸ் அவர்கள் அதற்கப்பாலும்
செயற்பட்ட பொழுதும் அவை விரிவான தளத்தில்
சமுகத்தை வந்தடையவில்லை. மேலே குறிப்பிட்ட
疆燕
பெருவெளி70
圆溶

இயக்கமும் சமூகமாற்ற பிரச்சினையும்” என்ற நூலில் ராஷித் அல் கன்னூஹி அவர்கள் கூறுவதனை இத்ரீஸ் தனது உரையில் அழகாக விளங்கப்படுத்துகின்றார். இன்றைய இயக்கங்கள் மறைவான செயற்றிட்டங்களை ஏற்படுத்திக்கொண்டு இரகசியம் காத்துக் கொள்ளும் ஒழுங்கு கவலைக்குரியது. இரகசியம் காப்பதென்பது கட்டியமான ஒன்று. ஆனால் "நாங்கள் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறோம். அதனை எல்லோருக்கும் கூற முடியாது” போன்ற கதை கூறல்களை இடமறியாது பேசித்திரிவதும் இயக்கங்கள் மாற்றிக்கொள்ள வேண்டியது. உதாரணமாக இக்கதையாடலை ஆயுத புழக்கமுள்ள பிரதேசத்தில் கூறினால் எங்களை விட கூடிய ஆயுதங்களை இவ்வியக்கம் கொள்வனவு செய்துள்ளது என்கின்ற தம்சார் உளவியல் பார்வைக்கு வருவதற்கு இஸ்லாமிய இயக்கவாதிகளே காரணமாக இருந்துவிடுகின்றனர்.
ஒரு சமூக மாற்றப்பணியாளன் அல்லது ஒரு சிந்தனையாளன் ஓர் உண்மையைச் சுமந்திருக்கின்றான். அந்த உண்மையினூடாகப் பயணமும் (Traveling Theory) செய்கின்றான். இது அவனது அடுத்த சிந்தனை அல்லது அடுத்த படைப்பு உள்ளுறைந்திருக்குத் உண்மையை மறுதலிப்பதாகவே கூட இருக்கலாம். சுதந்திரமான சிந்தனை அல்லது சுதந்திரமான படைப்பாளிக்கு இது பிரச்சினை அல்ல.
பஹரீமாஜஹான்
விடயங்களில் ஒன்றைப் பற்றியாவது அவரது விரிவான எழுத்து முயற்சியொன்று வெளிக்கொண்டுவரப்படுமா?
“மரணத்துக்குப் பின்னரான கொலை மற்றும் தற்கொலை” கதைப் பிரதி புதிய அனுவத்தைத் தருகிறது.வழமையான கதைகூறும் முறையிலிருந்து விடுபட்டு ஆர்வத்தைத் தூண்டக் கூடிய மொழியுடனும் அழகியலுடனும் நகர்த்தப் பட்டிருக்கிறது. அவ்வாறே பாலைநகர் ஜிப்ரியின் கதைப் பிரதியும் புத்துணர்வைத் தருகிறது. கவிதையைப் போன்ற படிமங்கள் அந்தப் பிரதிக்கு வலுச் சேர்த்துள்ளது. கவிதையைப் போலவே மீண்டும் மீண்டும் படிக்கக் கூடியதாக இரண்டு பிரதிகளும் அமைந்துள்ளன.
“முஸ்லிம் தேச இலக்கியம்-மேலெழுந்துவரும் கடும் போக்கு விவாதப் பொருள்” மிகப் பரந்த ஆய்வுக்குற் படுத்த வேண்டிய விடயங்களை மேற் கிளப் பி விட்டுள்ளது. அவ்வாறே பர்சானின் “பின்நவீனங்களு டனான முஸ்லிம்தேசம்” பிரதி பல விடயங்களைத் தெளிவு படுத்துகிறது.
எல்லாச் சமுகங்களும் நவீனத்தை நோக்கிப் பயணிக்கும் பொழுது நாம் எமது மூல வேர்களைத் தேடிப் பயணிக்கப் போகிறோமா? இதனைத் தான் “இஸ் லாத்திற்குத் திரும் புதல் என்பது ஒரு பின்னவீனத்துவ நிகழ்வு. இருபதாம் நூற்றாண்டின் பிந்தைய காலங்களில் நிகழ்ந்த தேசிய மற்றும் உலகலாவிய வளர்ச்சியின் விளைவால் உருவான அழுத்தங்களுக்கான பதில்” என்று குறிப்பிடுகிறார்களா?

Page 72
ஒரே தாய் மொழியைப் பேசியபொழுதும் பெரும்பான்மை, சிறுபான்மையாகக் கூறாக்கப்பட்டுள்ள நிலையில் இலக்கியத்திலிருந்து பிரிந்து செல்ல முற்படுவது அல்லது தமக்குள் முரண்படுவது என்பது மேலோட்ட மான ஒரு கருத்து நிலையல்ல. பலகாலம் தமை அழுத்திய அநீதிகளுக்கான எதிர்ப்புணர்வாகவும் இதனைக் கருதலாம் என நினைக்கிறேன். அரசியலும் சிறுபான்மை யினர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாதமும் இதில் முக்கிய பங்கு வகித்திருக்கலாம்.
தமிழ் இலக்கியத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு முஸ்லிம் தேச இலக்கியம் நகரும் வேளை அதிலிருந்து விலகி நிற்கும் முஸ்லிம் எழுத்துச் செயற் பாட்டாளர் மீது விரோத உணர்வு கொள்வது நியாயமானதா? எம்.ஏ.நுஃமான் அவர்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் இத்தகைய ஒரு சாய் வுடன் அமைந்திருப்பதைக் காணலாம். எம்.ஏ. நுஃமான் அவர்களைப் புறந்தள்ளிவிட்டு எமது இலக்கியச் செயற்பாடுகள் பற்றிப்பேச முடியாதிருப்பது கூட அவருடைய ஆளுமையையே சுட்டுகிறது.
ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் எழுத்துகின்ற முஸ்லிம்கள் தொடர்பில் ‘முஸ்லிம் தேச இலக்கியம்’ என்பதைப் பிரயோகிக்க முடியுமா? அவ்வாறே தமிழ் கலாசார பண்பாட்டு அடையாளங்களுடன் எழுதப் பட்ட முஸ்லிம்களின் எழுத்துப் பிரதிகள் மீதும் மெளனம் சாதிக்க வேண்டியுள்ளதல்லவா?
தமிழ் இலக்கியச் செயற்பாடுகளிலிருந்து முஸ்லிம்கள் தனியே பிரிந்து செல்லும் பொழுது அரசியலில் தனிமைப் பட்டதைப் போலவே இலக்கியத்திலும் தனிமைப் படவேண்டிவரும். அறபுத் தமிழ் இலக்கியங்களைப் போலவே சமயம் சார்ந்த வட்டத்துக்குள் அவை நின்றுவிடக் கூடுமல்லவா? நவீனத்துவத்தின் செல்வாக் கிலிருந்து விடுபட்டு பின்னவீனத்துவச் சார்பு நிலையை எடுக்கும் பொழுது நமது தனித்துவங்களைப் பேணவேண்டிய அவசியம் வருமல்லவா? அவ்வாறு தனிமைப்படும் போது எமக்குள் ஒரு பலமான எழுத்து இயக்கம் இருந்தால் மாத்திரமே முன்னோக்கிச் செல்வது சாத்தியப்படும். இன்றைய அரசியல் தேக்க நிலைமை போல எழுத்திலும் ஒரு தேக்க நிலை உருவானால் நாம் நகரக் கூடிய மாற்றுவெளியொன்று எமக்கு வாய்த்திடுமா? அப்படி ஒரு நிலைமை உருவானால் தாய் மொழியாகிய தமிழைப் போசியவாறு தான் தனிமைப்படுவோம். அந்த நிலையிலிருந்து நம்மை மீட்டெடுக்கக் கூடிய மர்ம மூலங்கள் ஏதாவது உண்டா?
மதம் சார்ந்த அரசியல், மதம் சார்ந்த இலக்கியம் இரண்டும் உருவாவதற்குப் பின் காலனியச் சமுக அரசுகளே காரணமாயிருந்திருக்கின்றன. உலகமயமாக்கல் மூலம் சமுகங்களின் சுயம் அழிக்கப்பட்டு மேற்கத்திய மோகம் பதிலீடுசெய்யப்பட்டுவருகிறது. இதிலிருந்தும் தம்மைக் காத்துக் கொள்வதற்கும் மதம் சார்பான எழுச்சிகள் வடிவமைக்கப் பட்டுள்ளன. (இதில் பின்நவீனத்துவத்தின் கூறுகளும் முகம் காட்டுகின்றன) இதனாலேயே சில நாடுகள் அடிப்படைவாதத்தை நோக்கி நகர்த்தப் பட்டுள்ளன. எமது நாட்டின் பெளத்த
C
;

அடிப்படைவாதம் அதிகாரபீடங்களைத் தமது கட்டுப் பாட்டுக்குள் வைத்திருப்பதைப் போல,
அதிகாரத்தின் நெருக்கடிகள் சமுகத்தைப் நோக்கிப் பாயும் பொழுது தன்னைக் காத்துக் கொள்ளும் நகர்வுகளை அது மேற்கொள்கிறது. முஸ்லிம் சமுகம் இரட்டை மேலாதிக்கங்களின் அழுத்தங்களுக்கு உற்பட்டுள்ளது. அதன் விளைவாக தமது பண்டைய சிந்தனைகளைக் கைவிட்டுப் புதிய கருத்தியல்களை உள்ளெடுத்துப் பலப்படுத்த வேண்டிய தேவை ஏற்படு கிறது. இவ்வகையில் முஸ்லிம் தேச இலக்கியம் என்பது அதன் மூல வேர்களைத் தேடியடைவதை விடவும் அரசியல் மையத்திலிருந்தே விரிவடைந்து செல்லுமென நினைக்கிறேன்.
இலங்கையின் தமிழ் இலக்கிய மையங்கள் கேள்விக்குட்படுத்தப்பட்ட காலம் இது. அந்த மையங்கள் மீது கட்டமைக்கப்பட்டிருந்த பிம்பங்கள் சிதைவடையும் பொழுதும் ‘முஸ்லிம் தேச இலக்கியம்’ என்ற கருத்து வலுப்பெறுகிறது.
தமிழ் இலக்கியத்திலிருந்து “பெண் மொழி” தன்னை விடுவித்துக் கொண்டது போல இஸ்லாமிய இலக்கியமும் தன்னை விடுவித்துக் கொள்ள முற்படுகிறதா? அவ்வாறு நிகழும் பொழுது அதில் ஏற்படக் கூடிய அனுகூலங் களைப் போலவே பாதகமான விடயங்களும் ஏற்படவே செய்யும்.முஸ்லிம் தேச இலக்கியம் என்ற மகுடத்தின் கீழே நாம் ஒதுங்கும் பொழுது கிறிஸ்தவ தமிழ் இலக்கியம், இந்து தமிழ் இலக்கியம் என்ற பாகுபாடுகளும் மோலோங்கும் அல்லவா? (அல்லது அவை தமக்குள் இணையக் கூடிய சாத்தியங்களும் அதிகமாகவே காணப்படுகின்றன.) அவ்வாறு இணையும் பொழுது பின்னோக்கித் தள்ளப் படாதிருக்கக் கூடிய Fாத்தியக் கூறுகளை “முஸ்லிம் தேச” இலக்கியம் கொண்டுள்ளதா? அல்லது ஆரோக்கியமான நகர்வுகளை முஸ்லிம் இலக்கியம் மேற்கொண்டுள்ளதா?
தமிழ் இலக்கியத்தில் பெண் மொழிக்குக் கிடைத்த இடத்தைப் போல அல்லது அதைவிடவும் அகலமானதும் ஆழமானதுமான இடத்தை இஸ்லாமிய இலக்கியம் பெற்றுக் கொள்ளுமா? சமயம் சார்ந்த எல்லைக்குள் இருக்கும் பண்டைய இஸ்லாமிய இலக்கியங்கள் முஸ்லிம் அல்லாதவரும் படிக்கக் கூடிய தன்மைகளைக் கொண்டிருக்கின்றனவா? இன்றைய இளம் சமுதாயத்தின் அல்லது எழுதிக் கொண்டிருக்கும் இளம் படைப்பாளிகளின் ஆர்வத்தை இவற்றின் மீது திருப்புவது சாத்தியமாகுமா?
முஸ்லிம் தேச இலக்கியம் எனும் போது அது வரையறுப்பது எதனை? இது தொடர்பாக யாரால் முன்வைக்கப் பட்ட கருத்து நிலை சரியானது? சமயம் ார்பாக இஸ்லாமிய மொழிப் பிரயோகங்களுடன் எழுதப் படும் இலக்கியங்கள் மாத்திரம் தான் இவற்றுள் அடங்குமா? அல்லது இவற்றுள் அடங்க வேண்டுமெனின் இனிவரும் படைப்புகள் யாவும் இஸ்லாமியப் பண்பாடு, கலாசாரங்களுக்கு உட்பட்டே எழுதப்பட வேண்டுமா? அப்படியெனில் இது வரை எழுதப் பட்ட பிரதிகளில்
■籍 பெருவெளி71
疆想

Page 73
உள்ள தமிழ்ப் பாண்பாட்டுடன் தொடர்புடைய சொற்களை என்ன செய்வது?
“பெருவெளி’யினரின் பின்னவீனத்துவக் கூறுகள் முஸ்லிம் தேச இலக்கியத்தின் மீது எவ்வாறு ஆதிக்கம் செலுத்தப்போகின்றன?ஆதிக்கம் என்ற பிரயோகம் தவறானதெனின் “பெருவெளி”யினரின் பின்னவீனத்துவக் கூறுகள் இஸ்லாமித் தமிழ் இலக்கியத்தை எவ்வாறு
கட்டமைக்கப் போகின்றன?
இம்முறை மிஹாதின் “மாயவலைப் புதிரில் உதிரும் சலனங்கள்’ புதிய உத்தியுடன் நகர்த்தப்பட்டுள்ளது. சஞ்சிகையைப் புரட்டிய பொழுது அதிலிருந்த மின்னஞ்சல் வடிவங்களே எனது கவனத்தை வெகுவாக
Uljili
6|61 (51
பாளை பி
கண் வி( என் சந்த அச்சு அ
இந்தப்ெ என் உள் எனக்கு என் பிற6
நான் சற்
பருவங்க என் உயி Li&60)Ժեւ முதியோ
d56)
6Igf5b(ype பறந்துப இதயத் 6 .
அவர் ஓ
என் போ எல்லாவி 665 pa நான் கி காலைச்
i பெருவெளி72
圖?
 
 
 

ஈர்த்தவை. அந்தப் பிரதியின் ஆரம்பப் பகுதியைப் புரிந்து கொள்ளச் சிரமப்பட்டாலும் அதைத் தொடர்ந்து வரும் மின்னஞ்சல்கள் புரிந்து கொள்ளத் தக்க வகையில் அமைந்திருப்பது ஆறுதலான விடயம். அந்த Ethno hyper fantasma (என்ன பெயரிதுவோ?-இதைத் தமிழ்ப்படுத்த அதிக சொற்கள் தேவைப்படும் போல) ஹோர்மோன் மிஹாதின் பிரதிகளில் அதிகமாக செல்வாக்குச் செலுத்துகின்றது போலும்
றகீபாவின் ‘செக்கல்’, ‘வேலி ஆகிய இரு கவிதை களும் இன்றைய கவிதைகளின் செல் நெறியில் அமைந்திருக்கின்றன. எதிர்காலத்தில் இன்னும் ஆற்றலுடன் கவிதைகளைத் தருவார் என எதிர் பார்க்கலாம்.
th
டிப் புறத்து பாக்கு மரங்கள் துக்கிவிரித்துநின்றிருந்த மஞ்சல் வெயில் மாலையில் }க்காத சிவலைநிற முயற்குட்டிபோல் நதிதிண்ணையில் விழுந்தது
சலாக என்னையே உரித்துவைத்து
பருவெளி ஒரு ஐந்துருபா குற்றிபோல் ாளங்கையுள் அடங்கிப் போனது ள் ஆயிரம் வண்ணாத்துப் பூச்சிகள் மொல்லென பறந்து பிப் பயனையும் தம்பட்டமடித்தது று சவமானாலும் விருப்பமுடையதுதான் என்றபடியாக
sளை புதுப்பித்து கடந்து சென்றது காலம் ர் நிழலே என்னை ாக ஒரு காட்டுமிராண்டிபோல் ர் கூடத்தில் தூக்கிஎறிந்தது கதறக்கதற தியாகிப் போன ஏதோ ஒன்றைப் போலாக
னை சிறுவன் தன் அப்பாவை றந்து கவனிப்பதாக முறையீடு செய்தும் தை கழட்டி கதவிடுக்கினுள் வைத்தவனாக த்த ஒருநாயைப் போல் பாய்ந்தான் ப்வூதியம் எடுத்துக் கொடுப்பதாக.
ன் கக்கத்தில் இருந்தபடி ற்றையுமாக ஊர்ந்து நோட்டமிடுகிறான் னுக்கு முதுமை முட்டும் வரைக்குமாக க்கும் கூடத்தையும் நினைத்தபடி சுற்றிய நீர்ப்பாம்புகள்குட்டியாக,
ஜமீல்

Page 74
நவீன சமுதாய உலகில் மிக விரைவாகவும், பரவலாகவும் சமூகம் சார் கருத்தியலை மீள உற்பத்தி செய்யும் ஓர் ஊடகமாய் இப் பெருவெளி சஞ்சிகை வடிவமைந்து மின்னிக் கொண்டிருக்கிறது.
இச்சஞ்சிகையின் அனைத்து ஆக்கபூர்வமான விடயங்களையும் வாசிக்கக் கிடைத்தமையையிட்டு
பெருமகிழ்ச்சியடைகிறேன்.
இன்றைய உலகில் எவ்விடயத்தினை எடுத்தாலும் அவை நவீனம், மற்றும் பின்நவீனம், கலை அரசியல் கலாசாரம், இன முரண்பாடு, கருத்து முரண்பாடு போன்ற விடயங்கள் தாக்கம் மிகுந்ததாகவே வெளிவருகின்றன. இந்தவகையில் நின்று இச் சஞ்சிகையின் அனைத்து ஆக்கங்களும் சீர் செய்ய முனைந்திருக்கின்றன என்பது உண்மைக் குண்மையாகும்.
ஏ.பி.எம். இத்ரீஸ் அவர்களுடனான நேர்காணல் மூலம் தொகுக்கப்பட்ட அனைத்து கேள்விக்கணைகளும் கருத்தாழமிக்கது. “அறபு -மத்ரஸா பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டு ஒருங்கமைக்கப்படவேண்டும். புத்திஜீவிகள் மழுங்கடிக்கப்படக் கூடாது. மூளை உழைப்பாளிகள் உருவாக்கப்படவேண்டும், இவர்கள் மூலமாக சமூக விஞ்ஞானத்துறை, மற்றும் ஏனைய துறைசார் வளர்ச்சிகள் இவ் ஆன்மீக கல்விநிறுவனங்களிலும் ஏற்படவேண்டும்” என்பது தொடர்பான விளக்கம் மிகவும் ஏற்புடையதாகும்.
மேலும் "மேலைத்தேய கோட்பாடுகளை குறிப்பாக பின்நவீனத்துவம் போன்றவற்றை முஸ்லிம் தேசம் உள்வாங்குகின்றன” என்ற கருத்தாழத்தின் விளக்கம் அறிவு பூர்வமானது. அதாவது நமது கண் முன்னே ஓர்விடயம் நடக்கிறது எனின் நாங்கள் அதன் பாதக அம்சத்தையே கூர்ந்து நோக்கி அதனை விமர்சித்து ஒதுக்குகின்றமை எம் மனித இயல்பு - இந்நிலையில் சமூகவியல் சார்ந்து அதன் சாதகம், பாதகம், அவை தழுவி வந்த பின்னணி, அது எமது மார்க்கத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டதா? என்பன போன்ற பல விடயங்களை ஆய்வுக்குட்படுத்த வேண்டும்’ இதன் பின்னணியில் நின்று பின்நவீனத்துவத்திற்கும் முஸ்லிம் தேசத்திற்கும் உள்ள தொடர்பினை கூறியிருப்பதும் முக்கியமானது.
மேலும் 2000ம் ஆண்டின் பின்னரான பின்நவீனத்துவ உருவாக்கநிலையான கருத்துபற்றி பெருவெளியில் பின்நவீன காலத்தில் அறிவின் வகிபாகம், பின்நவீனங்களும் முஸ்லிம்தேசமும் என்னும் தலைப்பிலான ஆய்வுமுறை கருத்து
Gr
c
 

நாக்கி ஆராயக்கூடியதே.
உண்மைச் சம்பவத்தைத் தழுவிய கட்டுரைகளில் ஸ்லிம் செய்தினார் அவர்களின் மரணமும், அவரின் லக்கியப் பணிமையம், ஒரு படைப்பாளியின் சுய டையாளத்தினையும் அறிய வாய்ப்பு ஏற்பட்டமையும் பருவெளியின் படைப்பினாலாகும்.
இவை தவிர மெல்லத்துயரினிப்படரும், அலறி கவிதைகள் ான்றவை குறியீட்டுப் பாணியினால் ஆனவை. அதாவது மூக எழுச்சியின் மூலம் மாற்ற முடியாத சமூகத்தில் ரையோடிப் போயிருக்கும் விடயங்களை மெல்லத் துயரினிப் டரும் குறியீட்டின் மூலம் வெளியிட்டுள்ளமை ற்புடையதாகும்.
எந்நிலையிலும் பல நிறைகளைச் சுமந்துள்ள பெருவெளி சாற்கடினம் கொண்டது என்ற கருத்து பிறரால் கூறப்பட்டது னினும் நாம் அவற்றைக் கடந்தே வாசிக்க வேண்டும்.
SQLDT 6.OTT UT O iš மீராவோடை 容 இதழ் 04 ஒக்டோபர் 2007 சஞ்சிகை வாசித்தேன். எமது ஆசிரியர் ஜிப்றி ஹஸன் மூலமாகத்தான் பெருவெளி என்றொரு ஞ்சிகை வெளிவருவதை அறிந்தேன். தேவைக்கேற்ற சவையும் அதனை வெளிப்படுத்தும் பாங்கும் மச்சத்தக்கவை. அதில்லாமல் குறிப்பாக சிலவற்றை சால்லித்தானாக வேண்டும். உன்னில் எதிரொலிக்கும் ஒரு ரல் முற்றிலும் வித்தியாசமானதாகத் தெரிகிறது. அது தார்த்தமான உண்மைகளை இலகுவாக உறுதியாக pன்வைக்கிறதே! மரணத்திற்குப்பின்னரான கொலை மற்றும் ற்கொலை, பின்நவீனங்களுடனான முஸ்லிம் தேசம், ாயவலைப் புதிரில் உதிரும் சலனங்கள் அப்பப்பா! லைப்புக்களிலே எத்தனை ஆழம்.
"மெல்லத்துயரினிப் படரும்” என்ற கட்டுரை கண்டேன். pதலில் தலைப்பு என்னவோ போலிருந்தாலும் உள்ளே உள்ள விடயங்கள் எல்லாம் ஆய்வு ரீதியில் ஆழமான சிந்தனைக் ண்ணோட்டத்துடன் எழுதப்பட்டி ருக்கிறது. “அலறி, நசிக்கப்பட்டவன், என் இனிய தாயகமே” போன்ற கவிதைக் திர்கள் அனுபவித்து எழுதப்பட்டிருந்தது. ஏ.பி.எம். இத்ரீஸ்
■避
பெருவெளி73
疆兹

Page 75
அவர்களின் நேர்காணல் இஸ்லாமிய சமுதாயத்திற்கு நல்லதொரு அறிவுரை
பெருவெளி தாங்கிவரும் அனைத்தும் மிகப் பிரமாதம். பெருவெளிக்கு மிக்க மிக்க நன்றி தொட்டது முதல் முடிந்து விடும் வரை மனம் வேறொரு வேலையிலும் செல்லவில்லை. தாகத்தில் மடக்கென ஒரே மூச்சில் நீரைக் குடிப்பது போல், ஒவ்வொரு ஆக்கமும் பிரமாதம், பெருவெளியின் அனைத்து வரிகளும் நான் அடங்கலாக எத்தனையோ இளைஞர்களுடைய இதயத்தில் இலட்சியம் பதித்திருக்கும். உனது பணியில் மிக்க மகிழ்ச்சி, ஓங்கட்டும் உன் வளர்ச்சி அதில் செழிக்கட்டும் இஸ்லாமிய எழுச்சி
எஸ்.எம். பர்வின் gll-LDIT6)llq
எனக்கு பெருவெளி3,4 ஆகிய இதழ்கள் பாலைநகள் ஜிப்ரி மூலம் வாசிக்கக் கிடைத்தது. வாரப்பத்திரிகை களையும், நாளாந்த பத்திரிகைகளையும், இந்தியாவின் சில சஞ்சிகைகளையும் மட்டுமே வாசித்துவந்த எனக்கு பெருவெளி ஒரு வித்தியாசமான அனுபவத்தை தந்தது. முஸ்லிம் தேச இலக்கியம் குறித்த கருத்தாடல்களை பெருவெளி முன்வைக்கிறது. ஆனால் பெருவெளியின் மொழிநடை எல்லாப் படைப்புகளிலுமே இறுக்கமாக வந்துள்ளது. க.பொ.த உயர்தரம் கற்கும் மாணவன் என்ற வகையில் எனக்கு அவைகளை புரிந்து கொள்வது கஷ்டமாய் இருந்தது. மிஹாதின் மாயவலைப் புதிரில் உதிரும் சலனங்கள்", ஜிப்ரி ஹசனின் மெல்லத்துயரினிப் படரும்” போன்ற கதைகளின் உள்ளார்ந்த பொருளை என்னால் புரிந்து கொள்ள முடியாமல் போனது. எனினும் எங்களது வாசகர் வட்ட கலந்துரையாடலின் போதுஜிட்ரிஅவர்கள் மூலமாக பெருவெளிபடைப்புகள்குறித்து சில தெளிவுகளைப் பெற்றேன்.
அது மட்டுமன்றி அதே இதழில் வெளியான "அலறி கவிதைகள்” என்ற கவிதைகளையும் வாசித்தேன் அந்தக் கவிதையில்
5L-pU6OL
காலாற்படை விமானப்படை முப்படைகளும் போருக்குத் தயாராகின்றன யுத்தம் தொடங்கக் கூடாது என்ற பிரார்த்தனையுடன்
என்ற சிறுகவிதை இந்நாட்டில் அனைவருமு வேண்டுவது நிரந்த சமாதானம் என்பதையே என கூறுகிறது. இதுமட்டுமன்றி "அதீக் ஹாசன்” அவர்களால் எழுதப்பட்ட கவிதைகளும் சிறப்பாய் அமைந்தன.
அடுத்து ஏ.பி.எம். இத்ரீஸ் அவர்களின் நேர்காணல்குறித்து செல்ல வேண்டிய ஒன்றாகும். இந் நேர்காணல் மூலமாகவே இத்ரீஸ் அவர்கள் எனக்கு அறிமுகமாகிறார். இந்நேர்காண6ை படித்த பிறகு இத்ரீஸ் அவர்களின் எல்லாப் படைப்புகளையு வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இந்நேர்காணலி: பெண்கள் தொடர்பாக இன்னும வித்தியாசமான முறையி: கேள்விகளை எழுப்பியிருக்க முடியும் என எனக்கு தோன்றுகிறது. மேலும் அர்-ராஸியின் முஸ்லிம் தேச இலக்கிய குறித்த கட்டுரை முஸ்லிம் தேச இலக்கி பெருவெளி .
量控

அடையாளங்களுைம் பிரச்சினைகளையும் ஆராய்கிறது. எனினும் தேவையற்ற சில விபரிப்புகளை தவிர்க்கலாம் என நினைக்கிறேன்.
புனிதங்களிடம் உண்மையை உரைப்போம் என்ற தொடர்நிலை கருத்தாடலின் தொடர்ச்சியாக இந்தக் குறிப்புகளை வரைகிறேன். சீறாவின் இயங்கியல் முஸ்லிம் சமூகத்தின் சமயநிறுவனங்களின் செயற்பாடுகளை மறுவாசிப்புச் செய்கிறது. இந் நூல் குறித்து இதழ் மூன்றில் வெளிவந்த குறிப்புகளும் அதன் தொடர்ச்சியாக இதழ்நான்கில் வெளிவந்த சிறு குறிப்பும் நமது சமய நிறுவனங்களின் சில போக்குகளை கண்டிக்கும் தேரணையிலேயே இருந்தன. அப்படியானால் நமது சமய இயக்கங்கள் எவ்வாறு இயங்க வேண்டும் என்ற விடயங்கள் குறித்தும் நாம் பேச வேண்டும். அத்துடன் இஸ்லாமிய இயக்கங்களின் செயற்பாடுகளுக்கு அப்பால் நின்றும் "சீறாவின் இயங்கியலை’ நோக்க முடியும். என்று நான் நினைக்கிறேன்.
எச். றிஸ்வான் காவத்தமுனை 漆
நான்காவது பெருவெளி வாசிக்கக் கிடைத்தது. உண்மையில் சொல்லப்போனால் இதனை வாசித்த பின்னர் தான் நிறைய விடயங்களை அறியும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த பெருவெளியின் நேர்காணல் ஏ.பி.எம். இத்ரீஸ்சேர் அவர்களையம், அவர்களின் திறமைகளையும், அவரின் ஆக்கம், ஆய்வு போன்றவற்றையும் அறிய வைத்த வழி பெருவெளிக்கே உரித்தாகும்.
இத்ரீஸ் சேர் அவர்கள் நேர்காணலிலே அவரிடம் கேட்ட கேள்வியான "இலங்கையில் பிரபல்யமானதொரு இஸ்லாமிய கல்வி நிறுவனத்தில் கடமையாற்றும் நீங்கள் அறபு மத்ரஸாக்களின் பாடத்திட்டங்கள் மாற்றி யமைக்கப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து எழுதியும், பேசியும் வருகிறீர்கள் இதுகுறித்துவிளக்கமுடியுமா? என்ற கேள்விக்கு உண்மையில் தத்ரூபமாகவும், யதார்த்தமான உண்மையையும் எல்லோரும் விளங்கி புரிந்து கொள்ளும் அளவுக்கு அவருடைய பதிலை முன்வைத்திருந்தார். உண்மையாகச் சொல்லப்போனால் அவர் சொன்னது முற்றிலும் உண்மையான விடயமாகும்.
உண்மையாகவே மத்ரஸா மாணவர்கள் வெறும் பூச்சாண்டிகளாகவே காணப்படுகின்றார்கள். உலக அறிவு என்பது மருந்துக்கும் கிடையவே கிடையாது என்ற அளவுக்குத்தான் இன்றைய மத்ரஸா மாணவர்கள் உலாவுகின்றனர். இந்த நிலை மாறவேண்டும் அவர்களும் நாளைய புத்திஜீவிகளாக மிளிர வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன்.
இத்ரீஸ் சேர் அவர்களின் பதில்கள் பிரயோசனமாக இருக்கின்ற அதேவேளை ஓர் சிறிய தவறு ஒன்று காணப்படுவதாக நான் உணர்கிறேன். அதாவது பெண்களின் ஆடை ஒழுங்கு பற்றி அவரிடம் வினவிய போது, அந்த வினாவுக்குரிய விடையளிக்கும் பட்சத்திலே அதாவது, தனது மணிக்கட்டுகையும், முகமும் தெரிய மற்றைய உறுப்புக்களை மறைக்க வேண்டும் என இஸ்லாம் வரையறுத்துள்ளது. இது இவ்வாறு இருக்க, இத்ரீஸ் சேர் அவர்களின் பதிலிலே அவர் குறிப்பிட்டிருந்தார். ஒர் பெண்ணின் கை, கால், முகம் இவைகள்

Page 76
வெளிப்படையாக தெரியலாம் என்று கூறியிருந்தார் இது எனக்கு சங்கடமாக இருக்கின்றது. இதனை சற்று கவனத்தில் எடுக்கவும்.
மற்றும்படி எல்லாம் நன்றாக குறிப்பிட்டு இருந்தார். இலங்கை முஸ்லீம்களின் வரலாற்றையும் அழகான முறையில் விளக்கி இருப்பது பாராட்டத்தக்கதான ஓர் விடயமாகும். இவரின் பணி தொடர்ந்து மிளிர வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
மேலும், பெருவெளியின் ஆக்கங்கள், கட்டுரைகள், கவிதைகள் எல்லாம் நன்றாக அமைந்து காணப்படுகிறது. மரணத்திற்குப்பின்னரான கொலை மற்றும் தற்கொலை”என்ற ஆக்கம் கதையினுTடாக சுவாரஷ்யமாக அமைந்து
காணப்படுகிறது.
கவிதைத் தொகுதியிலே என் கண்களுக்கு முத்தாய்ப் பட்டது நேசிக்கப்பட்டவன் என்ற கவிதையிலே
நேரம் மெதுவாக செல்கின்றன எனது இரவுகள் மீண்டும் நிசப்தத்தை இழக்கத் தொடங்கி விட்டன
ன்ற அடிகள் மிகவும் பிரமாதமாகக் காணப்படுகின்றன. "அழிந்துவரும் கிராமியத்தின் கனிச்சுவையின் சுவாரஷ்யம்” என்ற தொடரும் மிகவும் அருமையாக உள்ளது. மற்றும் பெருவெளியின் வசனநடை மிகவும் அழகான முறையில் அமைந்துள்ளது. வாசிப்பதற்கு அலுப்பு இல்லாமல் நன்றாக வாசிக்கத்தக்கதாக அமைந்து காணப்படுகின்றது.
பெருவெளி பெரிய வழியாக வளர வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.
ஏ.நிஹாறா
-
பெருவெளி இதழ் நான்கு பார்க்கக் கிடைத்தது. சிங்கள மயமாக்கலையும் முஸ்லிம் சமூகம் இன்று எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்ற இரட்டை பேரினவாத அடக்குமுறையினை எந்தவித மறைப்புகளுமின்ற பெருவெளியாவது பேசுகிறதே என்ற நம்பிக்கையில் இதழ் முழுவதையும் வாசித்துமுடித்தேன்.
தலைவர் அஷ்ரஃபின் மரணத்தையும், அவரின் அரசியலையும் இன்னும் கட்சிகளுக்குள்ளேயே புதைத்து வைத்துக் கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் அரசியல் பேசுகின்ற வேளை ஒவ்வொரு முஸ்லிமின் மனதினுள்ளும் புதைந்து போன கேள்விகளை அப்துல் றஸாக் மிக வெளிப்படையாக கதையின் மூலம் பேசியிருக்கிறார். என்றாலும் அவரும் கூட அஷ்ரஃபிடம் சில விடயங்களை தயக்கத்துடன் மறைத்து விடுவது நமது எல்லோருக்குமான தலையெழுத்தா என கேட்கத் தோன்றுகிறது. அஸிஸ் எம். பாயிஸின் தொடர் மறைந்து வரும் கிழக்கிலங்கை கிராமியத்தை கண்முன் கொண்டு வருகிறது.
நாதிறா பேகம் கெக்கிராவ

வரம்புகளிலும் கோடுகளின் மீதேறியும் என்னை நடக்கச் சொல்கிறாய் பின்னர் காற்றைகடிக்கச் சொல்லியும் கல்லை விழுங்கச் சொல்லியும் முள்ளை கண்களில் குத்தச் சொல்லியும் வேரை வெறுக்கச் சொல்லியும் கட்டளை இடுகிறாய்
நீவீசிய தூண்டிலை ஒரு மாலையில் இரையுடன் விழுங்கியதற்கு எட்டுத் திசைகளிலும் (உன் தூண்டிலில் அகப்பட்டதை ஊருக்கு உயர்த்திக் காட்டி) வேகமாய் இழுத்து உயர்த்திவெட்டுகிறாய் மீனின் கொடுப்பு, பூஎன ஒவ்வொன்றாய் ரணமாகிநாறிப்போகிறது உன் பெண்மை பழுதடைந்தது எனப்பலர் கூறுவதாகக் கூறி விலை குறைத்து வாங்கலாம் என்ற விற்பனைத் தந்திரத்தோடு போரிடுகிறது என்ஆண்மை விளையாடுகிறது உன் பெண்மை ஐந்து நாட்கள் உண்ணாமலிருந்து இன்னும் ஐந்துநாட்கள் படிக்காமலிருந்து ஐம்பது தடவைகளுக்கு மேல் தொலைபேசியில் கூப்பிட்டும் பதில் தர மறுக்கிறாய்
உன் தண்டனையால் கண் வீங்கிகுரல் கம்மி போகிறது கேட்டுப் பார்த்தேன் நீமிகவும் சந்தோசமாயிருக்கிறாய் உன் வாய்ச்சொற்போரில் வாடி வதங்கிப் போகிறது என் பூக்குட்டி இதயம் உனக்கு ஏழோடு எட்டாய்
எட்டாவதாய் நான் எனக்கு முதலும் முடிவுமாய் நீ மீண்டும் கண் வீங்கிஇருக்கிறது காணாமல் இருக்கிறாய் மூக்கில் தடிமன் வந்தால் மூந்திவந்து கேட்காதற்காய் அடியோடு வெறுக்கிறாய் என்னை எனக்கு அப்படி தோணவில்லையே கேட்பதற்கு எனக்கு அப்படி கேட்க வேண்டும் எனத் தெரியாதே மோசேக்கு பத்து கட்டளைகள்தான் எனக்கு அறுபதினாயிரம் கட்டளைகள் போடுவதற்கு பரம்பொருளா நீ? கண்ட கண்ட மாதிரிஎல்லாம் சிலுவைகளில் என்னால் மாள முடியாது உன் சிலுவைச் சிறையிலிருந்து என்னால் இனிஒருபோதும் மீளவும் முடியாது சீதையிடம் சீரியஸாக கேட்பதை விடுத்து கெளதமன் கல்லாய்ச் சபித்த அகலிகையிடம் போய் என்னையே! என்னையே! இவ்வுலகியல் இருந்த வண்ணம் என கேட்பதற்கு என்ன வேண்டிக் கிடக்கிறது.
அதீக் ஹாசனி
■籌 பெருவெளி75
量攀

Page 77
கதைசெ06
எனது பெயர் ஆதம் லெவ்வை அஹமட் லெவ்வை 14.07.1932 ம் ஆண்டு பிறந்த நான் 405ஏ, புதுப்பள்: வீதி, அக்கரைப்பற்று 06 எனும் விலாசத்தில் மனைவி, ( பிள்ளைகளுடன் மிகச் சாதாரணமாக வாழ்க்கையை நடத் வந்திருந்தேன்.
விவசாயத்தை மட்டும் அடிப்படையாகக் கொணர் எனது குடும்பத்தேர் நகர்ந்தது. மனைவி பிள்ளைகளி கலகலப்பும், வயல் நிலங்களில் நட்டப்படாத விளைச்சலுட ஒற்றுமையாக புறச்சூழலும் வாழ்க்கையின் எந்நேரமு இனிப்புத் தந்திருந்தது.
நான் எனது தந்தை, சகோதரர்கள் சேர்ந்து அம்பல ஒயாவில் காடுவெட்டி, துப்பரவு செய்த 06 ஏக்க சொந்தமான வயல்நிலமும், அதேபோல் காடு வெட்டி வட்டமடுவில் உள்ள 08 ஏக்கர் நிலமும்தான் எனக்கும் எனது மனைவி பிள்ளைகளுக்குமான ஜீவனோபா ஊற்றாயின.
அரிசி, புளி, உப்பு என்று எடுத்துச் சென்றா வாரக்கணக்கில் வயல்களில் நின்று வருவதுதான் அன்றை வழக்காக இருந்தது. ஆனால் சற்றும் எதிர்பாராத ஒ( நாளிகையில் சிங்களக் காடையர்க் கும்பல் பொல், கத் போன்ற கூரிய ஆயுதங்களுடன் வந்து உடனடியாக இந் வயல் நிலங்களில் இருந்து வெளியேறுமாறும், இல்லா போனால் தாக்கப் போவதாகவும் கூறினர். அந்த சந்தர்ப்பத்தில் அதனை எதிர்த்து சற்றுப் பேசியதற்காக என இளைய சகோதரனுக்கு மரக்கட்டையா தோள்ப்பட்டையில் அடித்தனர்.
கள நிலவரம் ஆர்ப்பாட்டமாக இருந்ததாலும், சிங்கள கும்பலின் பலம் அந்த சந்தர்ப்பத்தில் ஓங்கியிருந்ததாலு அங்கிருந்து பின்வாங்கி பின்னர் பொலிஸ் நிலையத்தி ஊடாக நிலத்தை மீளப் பெறுவது எமது நிலைப்பாடா இருந்தது.
சுமார் இருபது வருட காலமாக தத்தி தத்தியாய் நா இழந்த பூமியின் சந்தைப் பெறுமானத்தை விட கூடுதலா பணம் செலவிட்டு கோடு, பொலிஸ், ஜீ.ஏ.ஐ சந்திப்பது கச்சேரிக்கு ஏறி இறங்குவது, தமண பொலிசுக்கு கிழமைக் ஒருமுறை சென்று வருவதென்று ஏகப்பட்ட முயற்சி. பலனேதுமில்லை. சிங்களக் குடியேற்றத்தின் திட்டமிட் விரட்டியடிப்பு காலம் கடந்து புரிந்தது. வயதும் சொல்லாம கொள்ளாமல் போனது. மாற்று வியாபாரங்களி அனுபவமின்றி விவசாயத்தை மாத்திரம் நம்பியிருந்ததா எனது குடும்ப வாழ்க்கையில் தாங்க இயலாத இடி விழுந்த என்னைப் பொறுத்தவரையில் அந்தக் காணியின் இழப்போ எனதுலகம் அரைவாசியாய் சுருங்கியது.
வாழ்ந்தவர்கள் நாங்கள் என்று விட்டு விடலாம். வாழு வயதில் 09 பிள்ளைகள், அதில் பெணபிள்ளைகள் ெ வாழ்க்கை வணிடியை எப்படியாயினும் ஒட்டித்தா ஆகவேணடும் என்ற நிர்ப்பந்தம்.
எனது அரைவாசி உலகத்தின் மீதமாய் இருந்த வட்டம பூமியும் நூற்றை அணர்டிய எருமை மாடுகளையும் வைத்து கொண்டு மீண்டும் வாழ்க்கைச் சமரில் குதித்தேன்.
பெருவெளி76
觀難
 

d 62d O O. O.
. 别 9 g
:
i
2
சிங்களப் பேரினவாதத்தின் நேரடித் தாக்குதலுக்கு ஆட்பட்டிருந்ததால் என்னவோ, பால் கறக்க காலையடி, வட்டமடு காணி ஆகியவற்றுக்கு செல்லும் போது விடுதலைப் பாதையில் முஸ்லிம் இளைஞர்களையும் ஒருங்கே சேர்த்த ஆயுதம் தாங்கிய தமிழ்ப் போராளிகளையும் கணினூடாய்க் காணும் போதெல்லாம் நம்பிக்கை சுரந்தது.
அந்தோ பரிதாபம், 1989 காலப் பகுதியில் எனது நம்பிக்கை சுக்கு நூறானது. வயல் நிலங்களுக்குச் சென்ற முஸ்லிம்களை தமிழ்பேசும் மக்களின் விடுதலையை வேணர்டிநின்ற அதே தமிழ் இளைஞர்கள் சுட்டுத் தீர்த்தனர்.
மரணசாசனம் எழுதிவிட்டுத்தான் எனது வட்டமடுக் காணிக்கு செல்லவேண்டிய நிலை. காலையடியில் இருந்த எனது மாடுகள் விடுதலை வீரர்களால் களவாடப்பட்டும், குறையாடப்பட்டும்.
புயலடித்து நின்றது போல நான் நூர்ந்து ஓய்ந்தேன். வாழி வாதாரத்திற்கான எல்லாக் கதவுகளும் தாழ்ப்பாளிடப்பட்டன. 09 பிள்ளைகள், மனைவி, நான் வேதனை மனதை அழுத்தியது.
பிள்ளைகளின் வாழ்க்கை? யோசிப்பதற்கே..? எனதுலகம் இன்னும் சுருங்கியது.
எனது வீட்டில் இருந்து 50 மீற்றர் தூரத்தில் இருக்கின்ற தரவைக் கட்டில் அந்திசாயும் நேரத்தில் இருந்துகொண்டு ஒரு சிகரட்டும் நான்கு வீடியுடனும் எனதுலகம் உருணர்டது.
ஒருநாள் இதே இடத்தில் (தரவைக் கட்டில்) இருந்து கொணர்டு தெளிவிற்கும் மயக்கத்திற்கும் இடையிலான ஒரு மனநிலையில் பார்த்தேன். எட்டும் தொலைவில் இருந்த முல்லி மலையில் -அம்பலத்தாறு- காணியில் இருந்து என்னை விரட்டியடித்த அதே சிங்களக் கும்பல். நெடிய ஓங்கி உயர்ந்த புத்தர் சிலையொன்றை நாட்டி அது சாய்ந்து விடாமல் இருக்க ஒலுவில் துறைமுகத்தில் ஒரு கயிற்றை இழுத்துக் கட்டினர். அச்சம் என்னை கவிய மறுபுறம் பார்த்தேன். குடியிருப்புப் பாலத்திற்குப் பின்னால் கறுப்பு உடையணிந்த பெரிய துப்பாக்கியுடன், எனது மாடுகளை குறையாடி என்னை வட்டமடு காணிக்குள் போகவிடாமல் தடுத்த தமிழ் ஆயுததாரிகள். மூச்சு வாங்கியது எனக்கு.
மீதமாய் இருந்த எனது வீட்டுத் திசையை நோக்கினேன். நான் வாழ்ந்து வசித்து சுவாசித்த புதுப்பள்ளி வீதி குல்லாச் சேட்டுடன் வயிறு பெருத்த நான்கைந்து முஸ்லிம் போடிமார், -15 லட்சம் ரூபாய் சீதனம்-, - கொழும்பில் ஊடுவளவு ஒரு படிச்ச பொடியன பைத்துச் சொல்லி மாப்பிள்ளை கூட்டிக்கி செல்கின்றனர்.
எனது 6 பெண பிள்ளைகள், 3 ஆணர் பிள்ளைகள் மனைவி எல்லோரையும் இறைவனிதான காப்பாற்ற வேண்டும் என மனதார வேணர்டினேன்.
08.03.1993 ம் ஆணர்டு வியாழக்கிழமை 7.30 மணியளவில் எனது மனைவியினர் மடியில் நான மரணித்தேன்.
நன்றி : சாட்சியமாகும் உயிர்களின் கதை

Page 78
ܘܝ
CENTRE FORMN சிறுபான்மைக் கதைய
சிறுபான்மை சமூகங்களின் அரசியல், கலை
சமூக இயங்கியல் செயற்பாடுகளிலும் சிறு முனைப்புக் கொண்டுள்ளது.
தொடரான கலந்துரையாடல்கள் ஆய்வு முடி செயற்பாடுகளையும் இந்நிலையம் மேற்கொள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற அனைவரை
இதனடியாக நூலுருவாக்க, மின்னேற்ற நிகழ் படுகின்றன. உலகத் தரத்திற்கு நிகரான இ பட முடியும், வணிக நோக்கமற்று பெருவெளி பாடுகள் அனைத்தையும் மேற்கொண்டு வருக
சிறுபான்மைக் கதையாடல்
முதலாவது
 

ORITY SCOURSE ாடல்களுக்கான நிலையம்
1) கலாசார இலக்கிய, பண்பாட்டியல் மற்றும் பான்மைக் கதையாடல்களுக்கான நிலையம்
பற்சிகள் மற்றும் இதர அனைத்து வகையான வதோடு சமூக இயங்கியலில் இது தொடர்பாக யும் ஒருங்கினைக்க விரும்புகிறது.
புெகள் ஆரம்ப செயற்பாடுகளாக முன்னெடுக்கப் ம்முயற்சிகளில் எல்லோரும் இணைந்து செயற் பதிப்பகம் இந்நிலையத்தின் எழுத்துச் செயற் கிறது.
bகளுக்கான நிலையத்தின்
ஒன்றுகூடல்
Design hy Shamil |மாகா