கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சங்கநாதம் 2000.01

Page 1
エーリー。 ! starth | დიდი For, s, Fina
 

விக் கழகம்-கொடும் A Dharmic Percepto

Page 2
翹 கார்த்திகை மாதம் 200 விலை 10/-* i
15. O. 2001 - 15. 02. 2001 然
のシ சங்கநாதத்தின் நாதம், 御 er v (V சிவசின்னங்களை அணிந்திடுவீர/7 :N ஏழ்கடலையுந் தாண்டி, எம்மினிய சங்கநாதத்தை ஒலித்திட வைத்த வாசகர்களே வணக்கம்! தைத்திங்களில், பொங்கல் வாழ்த்துக்கள்! 總 சுவாமி ஞானப்பிரகாசர் , ஞாலத்தில் நயந்திட்ட 拟润 எண்ணங்கள், மகாத்மாவின் மகத்துவங்கள் மனதினில் 2) மலர்ந்திட்ட மாதத்தில், மகிழ்ச்சியுடன் உங்கள்
- M மனதினில் மலர்கின்றது, சங்கநாதம் சஞ்சிகையின் o) ஏழாவது இதழ். இவ்விதழில இங்கிதமாய் உங்களுக்கோர் வேண்டுகோள்!!! \ଞ୍ଜି WNCU), MNK
ஒவ்வொரு நாளும் அதிகாலை யிலும் 娄演 மாலையிலும் சிவசின்னங்களைச் சிரத்தையுடன் அணிந்திடுவீர்! பெற்றோரே பிள்ளைகளுக்கு இட்டிடுவீர் எம் சின்னங்களை சந்தி சிரித்திடுமோ எனச் சிந்தித்திட வேண்டாம். துயிலெழுந்தவுடனும், துயிலுக்குச் செல்லும் போதும் பக்தியுடன் அணிந்திட்டாலே போதும். சங்கநாதத்தை ( எங்கும் ஒலித் திட வைத்திடும் ஆலயக்
குருக்கள் மார், ஆலயங்கள், கழகங்கள், 燃 பாடசாலைகள், தனிநபர்களுக்கு நன்றி , ' မ္ပိ நவில்கின்றோம். 额 (šš (MWR
E
ஆசிரியர்குழு
演リ %2 స్టక్తశ్రేక్తిక్ట్ 擎 مجیر کالا ||||||||||||||
స్క్రీ بeشترتیب 参義潟 يتمتع
ථූණුට්‍රලුණු இஜ் (ے گھر (eگیر (e)
狮湾哆
2ś
○ 24ރ2 الس##Aكمالم!!4{Sfl44ނަޒަރަGްDX}ރަޙައްޗަ&sބރަކަހަރަސްخخت¥¥Sއ24zއަހަރަޒާރީމަ=eރަކަރަ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SÈP __=. ~~~~ ஆலோசனைக்குழு
C_រាំBD * வண. பூர்ணாந்தகிரி --- fe intify இந்தியா) 米 இராமநாதக்குருக்களின் * திருமதி செல்வம் அறைகூவல் கல்யாணசுந்தரம்
ཅ. - ༤ ནག་ Bar-at-Law r:
திரு. இ.ஜெயராஜ் அ.இ.க.கழகம்
米 கால்மாக்ஷின் அபின் ※
米 தெரிந்து கொள்ளன ம் * திரு.க.
தவராகி மாதந்தோறும் அர வணைத்திட, நீங்கள்
இன்றே முந்திடுங்கள்!

Page 3
சுவாமி விருக்ஸானந்தாஜியின் கூற்று கவலைக்குரியது.
சு வா மி விரு க் ஸா எல்லாக் கல்லிலும் விக்கிர ன ந் தா T யின் சி. :) ) கங்கள் செய்வதில்லை. கல்லை
- so is - -ی கவலைக்குரியது. இந்தியாவி ஆணா, பெண் ணா என்று
லிருந்து வருகைதந்த சுவாமி தேர்ந்தெடுத்து சமய ஆசாா
வி(ாக க் ஸா னர் வர் கள்
ரு த அ ஆகமப் பிரமாணங்களின்படி
T(Roffiah) AO 3Ꭰ . ᎶᏡ) − − LD 600i (Sffa ஆற்றிய " சிலை செய்து ஆலயத்தில்
யந்திரப் பிரதிஷ்டை செய்து ஒரு மண்டலப் பூஜையில்
வீரகேசரிப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது. அப்பிா சுரத்தில் சுவாமிஜி தெரிவித் ததாவது "வெறும் கல்லுக்கு அபிஷேகம் செய்வதிலும் வீணாகச் செலவு செய்து
மந் திர உற் சா ட னம் மேற்கொண்ட பின்னர்தான் அதை மக்கள் வழிபாட்டுக்கு பூஜைகள் செய்வதிலும் நாம் விடுவார்கள். அப்பொழுது இறை உணர்வைப் பெற விக்கிரத்தில் சைதன்யம் முடியாது" என்பது. இதில் 61ற்றப்படும். அவற்றைத்தான் கவனிக் கத் தக்க விடயம் முகூர்த்தம் என அழைப்பர். என்னவெனில் ஒரு பொழுதும் வேற்று மதத்தவர்கள் வெறும் கல் லுக் கு அ பரிஷேகம் கல் லுக் கு அ பரிஷேகம் செய்யப்படுவதில்லை. செய்கிறார்கள் என்று கூறுவது
விதியில் இருக்கும் அவர்களது அறியாமைக்குச் காரணம். ஆனால் சுவாமிஜி
கல் லுக்கு எ வ ரா வது அபிஷேகம் செய்வார்களா? அவ வாறு கூறுவது ஆலயங் களில் உள்ள இந்துக்களின் மத ஆச11ங்
விக் கிர கங் களுக்குத் தான் களின் நம்பிக்கையின்மையை அபிஷேகம் செய் வார்கள் ஏற்படுத்துவது. சனாதன தர்ம யுவ விழிப்புணர்ச்சிக் கழக மாத்தளைக் கிளையின்
தலைப்பு தை (12 வரிகள் மட்டும்) முடிவுத் திகதி 05.02.2001 :
ச.த.யு.வி.க
No 38, Vihara road, Matala.
2
கவிதைப் போட்டி இல 03
 
 
 
 

நாதவிவாதம் ,
*క్కీ
ܪܠܨܵ܀ காயத்திரி மந்திரம், பூரீ : & வரிஷ் னு, சகஸ்ரநாம 5 ஸ்தோத்திரம், பூரீ லலிதாத்ரிசதி ஸ்தோத்திரம் மற்றும் வட கொழும்பு இந்து
ஏனைய தோத் திர ங் கள் இளைஞர் சங்க அறநெறிப் இந்துக்கள் அனைவராலும் பாடசாலையின் ஆண்டு விழா பாராயணம் செய்யப் படத் 17.12.2000 ஞாயிற்றுக்கிழமை தகுதியுண்டா? நாவலர் மண் டபதி தில்
தமிழில் பன் ரிைரு வெகுசிறப்பாக நடைபெற்றது. திருமுறைகள் இருக்கும் போது அறநெறிப் அந்தணர் 1 IT LÊ I. GOD T uf GỦ உதிக்காதவர்களும் அந்தணர் அல்லாதவர்களிடம் திட்சை பெறறவர்களும், சமஸ்கிருத
மொழி தெரியாதவர் களும் இன்று (3 L to fiÖ Li Lq L 1 1T fT fT ulu னங்களைச் செய்வது பரவலாகி வருகிறது. "இப் பாராயணம் அவர்கள் எதிர்பார்ப்பை
நிறைவேற்று மா? இது வரவேற்கத்தக்கதா?”
எனும் த  ைலப் பரில்
உங்கள் எண்ணக்கருத்துக்களை ஆதாரபூர்வமாக எழுதி அனுப்ப வேண்டும் சிறந்த முன்று விவாதிகளுக்கு ஆறுமாதகாலச் சங்கநாதச் சஞ்சிகை பரிசாக அனுப்பி வைக்கப்படும். இதன்
4 tr) i 3 ) ::

Page 4
இராமநாதக்குருக்கள் விஸ்வநாதக்குருக்களிடம் விருக்கும்பகிரங்க வேண்டுகோள்.
ார்த்திகை மாதம் முழக்கம் 05 இல்
பிரதிஸ்டா சிரோன்மணி சிவ. Ia, விஸ்வநாதக்குருக்கள் எழுதிய த்த சைவ தர்ம உலகத்தை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
•ኳ
பிரக்கத்துக்குரிய குருக்கள் அவர்கள் சிவாச்சாரியார்களையும் ஆலய
குருக்கள் ஐயா அவர்கள் கூறிய கருத்த சைவ தர்மத்திற்குத் தடைக் கல்லாக ள்ளது. எனவே சைவ தர்மத்தின் சிவ. r, விஸ்வநாதக்குருக்கள்
வணக்கத்திக்குரிய குருக்கள் ஐயா அர்ைகள் திருக்கோயில் களுக்கும் சைவதர்மத்திற்கும் வ6ார்ச்சிப்பாதை அமைத்தத்தர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
‘வாழ்க குருக்கள் ஐயா வளர்க அவர்கள் திருப்பணி
இப்படிக்கு டொரின்டன் மரீ முருகன் கோவில் பிரதம சிவாச்சாரியார் ஜோதிடக்கலாநிதி சிவ Id, கே. பி. ராமநாதக்குருக்கள்
இன்றைய பிராமணர்கள் பற்றி காஞ்சிப் பெரியவர் கூறிய கருத்தினை விரைவில் எதிர்பாருங்கள் இந்துமத வீழ்ச்சிக்கு பிராமணர்களோ காரணம்? காஞ்சிப்பெரியவர்
இதய்த்தின் குரல் பாகம் ஒன்று
 

மதங்களும் மதப்போதகள்களும்
பரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் மேலும் கூறினார் "இந்து மதம் மட்டும் சனாதன தர்மம் ருந்தது எப்போதும் இருக்கும்.” சனாதன தர்மம் என்பதின் அர்த்தம்
ஆகும் எப்போதும்
எ ன் ன ? சனா த ன த ர் மம் எ ன் ப து உண்மையான நிலையான தார் மிகப்பாதை.
-2l, 6Ꮫl fᎢ 3y . Lfi 3) இந் து ஜன ங் கள்
: J ...ー ہے۔. --۔ ۔ ۔ ۔ ۔م۔ s
--- துர திஷ்டவசமாகத் தன் னுடைய புனித மதத்தின் தத்துவங்களை நன்றாகப் படிக்கவில்லை. எத்தனை
பேர் பரீமத்பாகவத்தின் அதிசயமான கதைகள் படித்தார்கள்?
எத்தனைபேர் திருமந்திரம், பகவத்கீதை, உத்தவகீதையின் ஞான உபதேசங்கள், உபநிஷதங்கள், ஆதிசங் கார் அருளிய விவேக சூடாமணி முதலிய புனித நால்கள் படித்தார்கள் எத்தனை இந்துக்கள் அருணகிரிநாதர், சைதன்யர், துக்கா ராம், ஞானேஸ்வரர், இராமனுஜா சாரியர், மத்துவா ச்சாரியர் போன்ற முனிவர்களுடைய வரலாறுகள் வாசித்தார்கள்? எதற்காகச் சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா சென்றார்? இந்து மதத்தின் மகிமை பற்றி அறிமுகத்திற்குத்தான் எல்லா மதங்களும் சமம் என்று சொல்ல அவர் போகவில்லை.
அண்மைக் காலத்தில் ஒரு கோடி வரை அமெரிக்கர்கள் இந்து, பெளத்த மதங்களுக்குச் சேர்ந்தார்கள். ரிக் வேதத்தில் ஒரு சுலோகம் உண்டு. "பல நதிகள் கடலுக்குள் போய்ச்சேர்வது போன்று பல தெய்வீகப்பாதைகள் உண்டு" என இச் சுலோகத்தில் 3500 ஆண்டுகளுக்கு முன் கூறப்பட்டுள்ளது. இச் சுலோகம் நவீன காலத்தில் தோன்றிய மதங்கள் சம்பந்தப்படவில்லை. இச் சுலோகம் அக்காலத்தில் இந்திய கண்டம் சம்பந்தப்பட்ட இந்து மதத்தின் தெய்வீக நெறிகள் பற்றித்தான். இப்பாதைகள் எல்லாம் சனாதன தர்மத்தின் குடைக்குக் கீழ் இயக்கப்பட்டன. ஆகவே இச் சுலோகம் பற்றிப் பிழையான விளக்கம் தவிர்க்க வேண்டும். இந்துக்கள் தமது புனித மதத்தை ஒரு மலிவான விஷயமாக ஒரு போதும் மதிப்பிட வேணடாம். எல்லா மதங்களும் சமன் என்று ஆதிசங்கரர் கூறவில்லை திருஞானசம்பந்தர், திருநாவுக்கா சர் மதமாற்றத்தைத் தடுத்தார்கள். சைவத்தைக்
காப்பாற்றினார்கள். திருஞானசம்பந்தர் பாடினார்.
5

Page 5
கால்மாக்லின் அபீன் ஆட்டங்காணிகிறது
பசியோடு இருக்கும்
ஒருவன் சாப்பிட்டால் அந்த அவனுக்கு ஒரு மயக்கத்தைத் தரும். இங்கே ப சரித் தவ னு க் கு து க்கத்தைத் தருவதால் உணவு ம் ஒரு வகை
உனவும்
உணவு
அபினிதான் என்று கொள்ள முடியுமா? இசையை இரசிக்கும் ஒருவன் அதிலேயே லயித்து இருப்பதும் ஒ ரு வ  ைக ம ய க க ம தா ன . அப் படி யா னா ல இசையும் அபினியா?
ஒரு வன் தன்னை உணர்ந்து கொள்வதற்கும் தனக்கு மேலுள்ள ஒரு
பரம் பொருளை அறிந்து கொள்வதற்கும் பக்தி மிகமிக அவசியம். அதற்கு வழிகாட்டும் மதம் ஓர் அபின் என்றால் இந்த உலகில் பல்வேறு மொழிகளில் இலக்கியங்களைப் படைக்கக்காரணமாயிருந்தது
அந்த அபின்தான்.
அ ரு  ைம ய ர ன அழகான ஒவியங்களும் படைப்பதற்குக் காரணமாயிருந்ததும் அந்த 'அபின்' தான். உன்னதக்கா
gd_uf)ff கலைச்
சிற் பங்களும்
வரியங் களும் , ஓவியங் களும்
சிற் பங் களும் வானுயர் கோபுரங்களும், கீர்த்திமிகு கோயில் களும் வெறும்
கூலிக்காக மட்டும் உருவாக்கப்
பட் ட  ைவ
நூற்றுக் கணக்கான ஆண்டு களாகப் பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள் இராம கிருஷ்ண பரமஹம் சரின் உபதேசங் களையும் விவேகான ந்தரின் வீர முழக்கங் களையும் வள் ள லாரின் வாய்மொழி
யையும் பின்பற்றி அன்பும், பண்பும், பணிவும், பாசமும்
கொண்டு வாழ்ந்து வந்ததற்கும் அந்த அபின் தானே காரணம்! அப்படி யானால் அந்த அபின் நோயுற்ற மனித உள்ளத்துக்கு அவசியம்
மிகவும் தானே!
புண்பட்ட மனித நெஞ்சம் பண்பட்டுச் சிறக்க அந்த அபின் இங்கே மருந்தாக வன்றோ பயன்படுகிறது.
கால்மாக்ஸின் நோக்கு ப்படி அது அபினாகவே இருந்தாலும் அந்த அபின் வியாபாரத்தை மக்களிடையே செய்த குரு நானக் கையும் ஜோராஸ்ட்ரரையும் லாவோட் சே யையும் , சங் காை யும்
இ ரா ம கிருஷ்ண LI IT LO
 

3:1 ) ᎥᏝ+ 6Ꮌ0 ᎥᎢ tl; LᎥ , , Ꭷ] 3iᎢᏯᎥᎢ Ꮿu· ᎥᎢ 3Ꮌ) ;Ꭲ Ꮣ1, Ꭵt . சுவாமி விவேகானந்தாை யும்
என்ன சொல்வது?
தொழிலாளியின் உடல் உழைப் பைப் போற் றும் மார்க்ஸ்; சிந்தனையாளர்களின் முளை உழைப்பைப் பே ாற்று. to மார் க் ஸ் உண் 60) ம ய | ன மத வா தரி க ளின் ) (337 உழைப்பைப் பற்றியும் ஆன்மீக உழைப் பைப் பற்றிய ம் அக்கறை கொள்ள வில்லையே! அவர் தமது வாழ்நாளில் உண்மையான ஞானிகளைச் ச ந் தரிக் காத காா ன த் தால்த் தான் அவர் மதத்தை ஒரு அபினுக்கு ஒப்பிடுகிறார் போலும்!!
அவர் மதத்தை ஒரு 'அபினுக்கு' ஒப்பிடுவதை நாம் ஒரு பழியாகவோ அல்லது ஒரு குற் ற மா ச வோ கொள்ளவில்லை. மாறாக அதை ஒரு தீர்ப்பாகவே (Judgement) GJ II gitf(3pt to. டாக்டர் அவர் கள்
ாாதா கிருவுனன் கால் ம11 க் பிென்
முலதனம் பற்றி எழுதும் போது "சமுகத் தீமை க்கு
எதிராகச் சுட்டெரிக்கும் அவரது உள்ளக் கொதிப்பை உணராமலும் ஏழைகளின் ஒடுக் கப பட ட வர் களின் நிலையை உயர்த்த வேண்டும். என்ற அவரது மனமார்ந்த
அக்கறையை அறியாமலும் எவர் ஒருவரும் மார்க்ஸின்
முல தன தி தைப் படி க் க முடியாது. கம்யூனிஸம் என்பது
குறைபாடான மதப் பழக்க வழக் கங் களின் மீது வ ழ கர் க ப ப ட ட தோ (ா
திர் ப் பாகும் இந்தச் கூற்று மார் க் ஸின் சா லத்து நிலை அவர் காலத்து மதவாதிகளின் போக்கு இவை பற்றி நாம் சிந்திக்க உதவுகின்றது.
சமு கத் தில் செ ல் வ1 க் குப் பெற்ற சில ர் சுய சிந்தனை யற்ற பலரை
ஏய்க்கவும், நசுக்கவும் மதத்தை அறிவை மயக்கும் அபினியாகப்
பயன்படுத்தினர் என்பதை மறுக்க முடியாது. இதற்கு ரஸ்புடின் ஒரு சான் று. மதத் தை ஒர் மயக் கப்
பொருளாக மட்டுமா பயன் ப டு த த7 ன (ா ?  ெகா டி ய நஞ்சாகவும் , கொல லும்
வாளாகப் பட்ட சாக்ரடிஸ், தீயிட்டுக் கொளுத்தப்பட்ட ஜோன் ஆப் ஆர் க், ஊரை வரி டட் டு தி து ர தி த பப் பட ட கோபார்னிகஸ் இவர்களே இதற்குச் சான்று மதத்தை மயக் கும் மது வாகவும் பயன்படுத்தாது கொல்லும் நஞ்சாகவும் பயன்படுத்தாது
மனித இனத்தைக் காக்கும் அமுதமாகப் பயன் படுத் தி இரு க் கின் றனர் . இதற்கு அன்னை தெரெஸாவின் அருத் தொண்டே சான்றாகும்.
மதம் அ பினரியா க மாறுவதற் கும் , நஞ் சாக உருவெடுப்பதற்கும் அமுதமாகி நலம் பயப்பதற்கும் அதைக் கையாளும் மனிதன் தான் காரணமேயன்றி மதம் அல்ல! மதம் அல்லவே அல்ல! மனிதன் மனிதன் மனிதன் தான் அதற்குப் பொறுப்பு!
தொகுப்பு : குமார்
(சனாதன தர்மக்கழகம்)

Page 6
உழவர்திருநாள்
பொங்கலைப் பொங்கி எங்களுக்குள் பங்கிட்டால்
இந்து க்கள் உணரவேண்டிய தைப்பொங்கல் சூரியனின் சஞ்சாா விதியை வைத்துத் தான் உத்தராயனம், தட்சணாயனம் என்று கணக்கிடப்படும். அந்த வகையில் சந்திரமானம், சூரியமானம் என்று இரண்டு காலக்கணக்குகள் இருக்கின்றன. சூரியனுடைய வருஷப்பிரகாரம் ஆறு மாதம் தெற்காகவும், ஆறு மாதம் வடக்காகவும் சஞ்சரிக்கும். ஆறு மாதம் வடக்கு என்பது வளர்பிறையாகும். இதனை உத்தராயணம் என்று சொல்வர். தட்சணாயனம் என்பது தேய்பிறையாகும். இது பிதிர்களுக்கு இருட்டுநேஇல் ரம் என்று கூறுவர் ஒளி வருகின்ற நேரம் தான் உத்தராயணம். தைமாதம் 1ம் திகதி சூரியன் வடக்கு நோக்கி வருகின்ற ஒளி தெரியக்கூடிய விடியற்காலை அதாவது அரு ண உதயம் என்று சொல் லப் படும் . அதுபோலத்தான் ஒளி தெரியக்கூடிய இந்த நேரத்தில் நல்ல நிகழ்வுகள், நல்ல செய்திகள் நிகழக்கூடிய காலமாகவும் இக்காலம் காணப்படுகிறது. பொங்கல் என்று சொல்லும் போது சாப்பிடுகின்ற பொங்கல் அல்ல; சர்க்கரைப் பொங்கல் அல்ல; உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க வேண்டும். நன்மை பொங்க வேண்டும். நல்ல செயல், அறம் பொங்க வேண்டும். உள்ளம் பொங்காமல் பானையில் பொங்கி எவ்விதப் பயனுமில்லை.
வசந்தா வைத்தியநாதன்
பொங்கலும் பெண்களும்
“உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு" சூரியன் வருகை உலக ஜீவராசிகள் அனைத்திற்கும் இன்பத்தைக் கொடுக்கின்றது என்று நக்கீரர் தமது திருமுர காற்றுப்படையில் போற்றுகின்றார். பெண்ணின் மனம் தூய்மையாக, பளிங்குக்கல்லாக, பாலின் நிறமாக, தெளிந்த விளங்க வேண்டும் என்று கூறுவார்கள் அழுக்குகள் அழிந்தால் உள்ளம் மலரும், உள்ளம் மலர முகம் மலரும், இந்த மலர்ச்சியை உணர்த்துவதுதான பொங்கல்
8
 
 

35 37 t t . 3 3557 J 37 3 T 357 ) LÊ மகிழ்ச்சியாக, மலர்ச்சியாக இருக்க வே ன்ை டு பம் எ னி ப ைத
விளக்குவது தான் இப்பொங்கல்
"தைபிறந்தால் வழிபிறக்கும்" என்ற நம்பிக்கைக்கு ஆதாரமாக உள்ள திரு நாள் தான் தமிழர் திருநாள் பயிர் விளையப்பயன் படும்
மண்  ைன யும் மழை யை யும் ,
சூரியச் சுடரையும் வணங்கும் விழா மானிடப்பயிருக்கு நிலமான பெண்னை வணங்க மறுக்குமா? மறக் குமா ? தைப் பெண் ணின் வருகையைக் برق (اق (ان بقي கொண்டாடுகின்ற தமிழனின் சூரியனை (ஞாயிற்றை) வணங்கும் செயல் கூடப் பெண்ணின் பெருமையைப் போற்றத்தான்.
பெண்ணின் வாழ்க்கையைப் பாதுகாக்கும் ஆண்மகன் விானாக இருக்க வேண்டும் என்ற பெண்களின் விருப்பம் மஞ்சுவிாட்டு என்ற ஒர் இனிய விர விளையாட்டின் மூலம் நிறைவேற்றப்பட்டது. "காளையை அடக்கும் காளையர்களுக்குப் பரிசு கன்னியர் ' என்ற வழக்கமும் உண்டு. பொங்கல் விழாவிலேயே சிறப்பான நாள் "காணும் பொங் கல்" பெரியவர்களைக் கண்டு ஆசிபெறும் நாள். எனவே இந்த விழாவை விடச் சிறந்த விழா பெண்கள் மத்தியிலும் நம் மத்தியிலும் இருக்குமா? என்பது சந்தேகம்,
பூரீ விஷ்ணு ஆலயம் (தெஹிவளை) பிரம்ம பூரீ. வி. சத்தியநாராயணன்
வள்ளுவன் நோக்கில் உழவர் திருநாள்
சோழவேந்தனது திருமணிவிழாவில் ஒளவை பொன்னி நாடனை நோக்கிப் புன்னகைத்துத் தம் வலக்கரத்தை உயர்த்தி “வரப்புயர " எனக் கூறி அமர்ந்தாள். அறிவு சார்ந்த அரசனும் “அருந்தமிழ் வல்ல அம்மையீர் தாங்கள் கூறிய அவ்வடிக்கு யாது பொருள் என யான் அறியக் கூறுமின் எனவிளிக்க ஒளவையும் எழுந்து "வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர)ே குடி உயரும், குடி உயரக் கோன் உயரும்” எனக்கூறி அமர்ந்தாள்.
9

Page 7
அா சாங்கம் செவ்வனே நடைபெற வேண்டுமெனில் நாட்டுமக்கள் நலத்து டன் வாழ, நாடு செழிக்க நாளும் உழைக்கின்ற உழவர் நிலை உயர வேண்டும். ஆம்! வாப்பை உயர்த்துபவன் உழவனேயன்றோ ! எந்த ஒரு நாடும் வறுமையின்றி வாழவேண்டுமெனில் அங்கு உழவுத்தொழில் ஒன்றே எனைய தொழில்களுக்கெல்லாம் தலையாயது. இதனை வள்ளுவரும்
“சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் உழன்றும் உழவே தலை"
என்றார் இதனையே வலியுறுத்துவது போலத்தமிழ்க்கிழவி ஒளவையும் "உழுதுண்டு வாழ்வதற்கொப்பில்லைக் கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு" என்றனர். அன்றியும் அறவோரும் அறம்பிறழாச் செல்வரும் இருக்க வேண்டும் என நாட்டுக்கு இலக்கணம் கூறவந்த பொய்யா மொழியாரும் அவர் க்கெல்லாம் வைத்தனர்.
இங்ஙனம் எற்றமுடையதாகிய எர்த்தொழிலால் உண்டி கொடுத்து உலகை வாழ்விக்கின்ற உழவருக்கு நன்றி செலுத்தத் தோன்றியதே இந்தப் “பொங்கல்விழா” ஆகும். இப்பெருநாளில் உழவரெல்லாம் உவகையால் உள்ளம் பூரிக்கப் புதுநெல் எடுத்துப் புதுப்பானை தொடுத்துப் புத்தடுப்புக்கூட்டி மங்களப் பொருளாம் மஞ்சள், மாக்கோலம் பூட்டி, புறத்தன்மைக்கோர் எடுத் துக் கா ட டா க க் கரும்  ைபயும் சேர்த் துக் கட்டி அகத்துரய்மையைப் புலப்படுத்துமாறு போலப் பசும்பாலைப் பொழிந்து அறிவுச்சுவையொப்ப வெல்லமும், உடல்வளத்திற் கொப்ப நெய்யும் சேர்த்து இனிய நற்சோறு ஆக்கித் தாமும் தம் சுற் ற மும் உண் ணு த லோ டு தம் தொழிலுக் கு உறுதுணையாயிருந்த காளைகளுக்கும் உண்பித்து மகிழ்வர்.
தமிழரும், தாமும் அவர் பொருட்டு அவ்விழாவினை மகிழ்ந்து கொண்டாடுவர். ஆதலின் இந்நாள் உழவர்க்கெல்லாம் திருநாள்
உழவர் மகிழ்ச்சியே தம் மகிழ்ச்சி எனக் கொண்ட ஏனைய
என்றால் ஏனையத் தமிழருக்கெல்லாம் உன்னதப் பெருநாள் எனல் பொருந்து மன்றோ?
"உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃது ஆற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து"
சா. சங்கீதா (ஆலி - எல) O

காலஅடிப்படையில் இந்துமதம் ()
இந்துமதத்தின் கணக் கின் படி மொத்த யுகங்கள் நான்கு எனவும் அந்நான்கு யுகங்களுக்கான தர்மங்களும் தத் துவங்களும் தெள்ளத் தெளிவா க வரி ள கி கப் பட்டுள்ளன.
சிரு த யு கம் , தா யுகம் ,
தி ரே து வா பர யுகம் , கலியுகம் எனப் படுகின்ற யு கங் களே நான் கும் . ஒன்றன்பின் ஒன்றாக மாறி மாறிச் சுழற்சியாகத் தொடர்ந்து வந்து கொண்டே இருப்ப தா கவு ம் , இம் மா னரிட வர்க்கத்திற்கான கணக்கின்படி இாவும், பகலும் கொண்டது ஒருநாளாகும். இரு பதினைந்து நாட்கள் கொண்டது ஒரு மா த மா கும் . இந் த ஒரு மாதத்தில் ஏற்படுவது இரு பகூrமாகும். ஒன்று சுக்லபக்ஷம், இரண்டு கிருஸ்ணப கூடி ம் ,
அமாவாசைக்குப் பின் னர் வருகின்ற பதினை ந் து நாட்களுக்குச் சுக்கிலபக்ஷம்
என்றும் , பெளர்ணமிக்குப் பின்னர் வருகின்ற பதினைந்து நாட்களுக்குக் கிருஸ்ணபசஷம் என்றும் பெயராகும். இதில் முதலாவதான சுக்கிலபக்ஷம் ஒன்பது பரித் ரு தேவதை களுக்குப் பகற்காலமாகவும், இரண்டாவதான கிருஸ்ண ப சஷ ம் எ ன் பது அதே தேவதை களு க் கு இரவு நேரமாகவும் அமைவதாகும். இ வி வரிரு ப கூ; கங் கள் இணைந்தது இம் மானுட வர்க்கத்திற்கான ஒரு மாதம்
என்றால் இதுவே பித்ருதே வதைகளுக்கு ஒரு நாள் என்று D L (6) (3 LO கன கி சரி டப்
படுவதாகும்.
இதற்கு அடுத்ததான
LD f T a9)j ! .- வர் க் கத் தினர் கன க் கிண்-படி இரண் டு மாதங் கள்  ெக | ண் ட
காலத்திற்கான பெயர் "ருது" என்பதாகும். ஆண்டொன்றில்
அ  ைம யும் ரு துக் களின்
எண்ணிக்கை ஆறு. அவை சத் திரை ,  ைவ கா சரி , வசந்தரு து, ஆனி, ஆடி,
க்ரிஷ்மருது. ஆவணி புரட்டாதி வருஷ்ருது. ஐப்பசி, கார்த்திகை சரத் ருது மார் கழி, தை ஹேமந்தருது, மாசி, பங்குனி சிசிரருது இவற்றுள் முன்று ரு துக் கள் அ த 7 வது ஆறுமாதங்கள் கொண்டது ஓர்
அயன ம் 6 | Gðs ஆண்டொன்றிற்கு இரண்டு அயன ங் கள் 9 60) D
கின்றன.தை முதல் ஆனிவரை உத்தராயனம் ஆடி முதல் மார்கழி வரை தசஷ்ணாயனம் ஆகும். அயனங்கள் இரண்டு
சேர் ந் து அ  ைம வ து மானுடவர்க்கத்திற்கு ஒரு வருடம் என்றால் அது
தேவா திதேவர்களிற்கு ஒரு நாள் எனப் படுகின் றது. அதிலும் உத்தராயணம் என்பது பகற் காலமாகவும் தக்ஷணாயனம் என்பது இரவு நேர மா கவும் வகுக் கடப் பட்டுள்ளது.

Page 8
மானுடவர் ச் சக்ச 50 க்கின் 91 st's Tւնsi தேவமானப் பிா கா 7 ம் யு சங்கள் நான் கின் மொத் த ஆண் டு கள் பன்னிாண்டாயிரமாகும். அந்த பகங்கள் நான்கும் ஒன்றன்பின் ஒன்றாக ஆயிரம் 35 Ꮮ , 3Ꮌ) Ꭷ1 Ꭶ, Ꮆil வந்தால் அது ஒரு கோடியே இரு பத் து நான் கு லட்சமா கின்றது. இதுவே உலகினைப் படைக்கும் பிரம்1)
தேவனுக்கு ஒரு பகற்காலம்
என வும் இது போன் ற மற்றுமொரு ஒரு கோடியே
இருபத்திநான் கு லட் சம் வந்தால் அதுவே இரவு நேரம் என்றாகின்றது. இரண்டும் சேர்ந்தால் அதாவது இரண்டு கோடியே நாற்பத்து எட்டு லட்சமானால் இதுவே பிரம்ம தேவ னு க் கு ஒரு நாள் எனப்படுகிறது.
(1,24000,000 x 2 = 2, 48 000,000) மொத்தம் நானுற்று முப் பத் திர ண் டு கோடி ஆண்டுகளைக் கொண்ட இந்த உலகத்தின் காலத்தை ஆயிரம்
li firi ji jf, u I படுகின்றது. இந்தப் பாகங்கள் ஒ வி வொ என் ) ம் நான் கு கொண்ட ஒரு மகா யுகமாகும் ஒவ்வொரு மகா யு கத்தின் முடிவிலும் அதாவது கலரியு கத் தரின் முடி வரிலு ம் tfi II on tu ( f, எற்பட்டு ஜிவன்கள் அனைத்தும் மடிந்துவிடுகின்றன. பிரளயம் முடிந்தவுடன் அதே ஜீவன்கள் மண் ண ல இரு ந் து உற்பத்தியாவதுடன் மீண்டும் ஒரு புதிய சிரு தய கம் ஆரம்ப மா சின் றது. இந்த பூமியின் ஆயுள் முடிந்தவுடன் உலகம் முடிந்து விடும். அதே நோத்தில் மற்றொரு உலகம் நிறுவப்பட்டுத்தயாராக இருக்க
Լ1 1 + 5 Ժ. 311 : 1 Ժ. Լ1
tᎿ Ꭶs 1Ꮒ1 Ꮰ5ᏯᏱ0 3lᎢ Ꭽ
இந்த உலகத்தில் இருந்து ஜீவாத்மா க்கள் அனைத்தும்
புதிய உலகிற்கு உருவங் ச ளு டன் LID FT (I) [Do Li L 1 L (5) விடுகின்றன.
தொகுப்பு சி. பிரதீபா
(சனாதன தர்மக்கழகம்)
அம்பாறை மாவட்ட
அம்பாறைமாவட்ட
அறநெறிப் பாடசாலை
அறநெறிப் பாடசாலைகள்
ஒன்றியத்தில் உள்ள 54 அறநெறிப்பாடசாலைகளிலும் 350 ற்கும் மேற்பட்ட தொண்டாற்றும் ஆசிரியர்கள் தமது பணிகளைச் செய்துவருகின்றனர். இவ் இணையத்தினால் பல பணிகள் ஆற்றப்பட்டு வருகின்றன. இவ் இணையம் எமது சங்கநாத சஞ்சிகையுடன் இணைந்து செயற்பட முன்வந்தமைக்குச் சனாதன
தர்மக்கழகம்
தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்
கொள்கின்றது. இவ்விணையத்தின் வளர்ச்சிக்குப் பல வழிகளில் ஆதரவும், ஆலோசனையும் நல்கி வரும் வண. சுவாமி தந்திரதேவா அவர்களுக்குச் சங்கநாதம் ஆசிரியர்குழு நன்றியைப் பகருகின்றது.
2

கருத்துள்ள கதை ஒன்று கர்ணனுக்குக் கவசம்கிடைத்தது எப்படி?
கிருதயுகத்தத்தில் 'ஸ்ஏ)ள்ாகவசன்’ என்ற பெயர் கொண்ட ஒரு அசு என் வா fo ந்து வந்தான் அவனது உடலைச் சுற்றி ஆயிரம் சவசங்கள் கானட் பட்டதால் அவனுக்கு 'ஸஹஸ்ர கவசன் என்ற பெயர் எற்பட்டது எவறஸ்ா கவசன் மற்ற அசுரர்களைப் (3t I FI g (36) 1 பல தீமைகள் செய்து தன் னை ச் சுற்றி இருபட வர்களுக்குப் பலவகையில் கொடுமை புரிந்து வந்தான் ரிஷிகளும், யோகிகளும், மற்ற சாது ஜனங்களும் அவனைக்கண்டு அச்சத்தால் நடுங்கினர். ஆயினும் அவர்களால் அவனை நெருங்கி எவ்விதத்திலும் அழிக்க முடியவில்லை. காரணம் கடுமையாகத்தவம் செய்ததின் விளைவாகப் பிரமாவிடமிருந்து விலாஸ் கவசன் ஒர் அரிய வாத்தைப் பெற்றிருந்தான். அதாவது தொடர்ந்த நூறு ஆண்டுகள் வி ஷ்ணு பகவானை நினைத்து தீவிர தவம் செய்யும் ஒருவனே தன்னுடைய உடல் கவசங்களில் ஒன்றை அழிக்க முடியும் என்பதே அந்த வரம் ஆகும். பிரம்மாவின் வாத்தைப் பெற்ற அசுரனின் அக்கிரமங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கின. அவனால் துன்புறுத்தப்பட்ட ரிஷிகளும், முனிவர்களும் அச்சமயம் அவர்களிடையே தெய்வீகசக்தியுடன் வாழ்ந்து வந்த நான் நாராயணன் என்ற இரு சகோதரர்களிடம் சென்று தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அவர்களது வேண்டுகோளுக்கு இணங்கித் தீவிர தவத்தை மேற்கொண்டு ஸஹஸ்ர கவசனை அழிக்க நானும், நாராயண ம்ை
முன்வந்தனர்.
அவர்கள் இரு வரும் ஒரு வர் மாறி ஒருவராக அடுத்தடுத்து நூறு ஆண்டுகள் தொடர்ந்து கடும் தவத்தை மேற்கொள்வது என்று முடிவெடுத்தனர். அழகிய அலக நந்தா நதி இமயமலைகளுக்கிடையே சலசலப்புடன் ஒட, அதன் இரு மருங்கிலும் காணப்படும் இரு பெரிய மலைகளின் மேல் அமர்ந்து நானும், நாராயணனும் மாறி மாறித் தவம் செய்யத் தொடங்கினர். கிருதயுகத்தில் நாற்பது நாட்கள் சேர்ந்ததே ஒரு வருடம் என்று கணக்கிடப்பட்டது நான் அமர்ந்து தவம் செய்த
மலைக்கு நரபர்வதம்' என்ற பெயரும், நாராயணன் அமர்ந்த
13

Page 9
மலைக்கு 'நாராயண பர்வதம்’ என்றும் யர் எற்பட்டது . இவ்விரு மலைகளையும், பத்ரிநாத்தில் அ3 கநந்தா நதியின் இருபுறங்களிலும் இப்பொழுதும் பார்க்கலாம்.
நூறு ஆண்டு காலத் தவத்திற்குப் பின் ஒரு கவசம் என்ற முறையில் ஸஹஸ்ர கவசனின் கவசங்களை ஒவ்வொன்றாக, நானும், நாராயணனும் மாறி மாறிப் பிரித்து எடுத்தனர். அவர்கள் பல ஆயிரம் ஆண்டுகள் இதுபோல் தவம் செ அசுரனின் உடலிலிருந்து மொத்தம் 999 கவசங்களை நீக்கின இன்னும் ஒரே ஒரு கவசமே பாக்கியிருந்தது. அச்சமயம் ஸஹஸ்ர கவசன் பூரீ மஹாவிஷ்ணுவை நோக்கித் தீவிரமாகப் பிரார்த்திக்கத் தொடங்கினான். பகவானைத் தன் கண்முன்னே நேரில் சந்தித்து, அவனுடன் மோதிப் போராடி, பின் தன்னுடைய கடைசிக் கவசத்தை இழந்து தான் மோட்சம் பெற வேண்டும் என்பதே அசுரனின் பிரார்த்தனையாகும்.
ஸஹஸ்ர கவசனின் இடை விடாத பிரார்த்தனைக்கு முடிவில் விஷ்ணு பகவான் செவி சாய்த்தார். அதன் பலனாக அடுத்த துவாபரயுகத்தில் நாராயணன், பகவான் கிருஷ்ணனாக அவதாரம் எடுக்கச் சகோதரன் நான் அர்ச்சுனனாகத் தோன்றினான். ஸஹஸ்ர கவசனோ தனது உடலின் மீதம் இருந்த ஒரே ஒரு கவசத்துடன் கர்ணனாகப் பிறந்தான். அவன்விரும்பியது போலவே பாரதப்போரில் பகவான் கிருஷ்ணனை நேரில் சந்தித்து, தனது கடைசிக் கவசத்தையும் இழந்து, அர்ச்சுனனுடன் போராடி மடிந்து முடிவில் மோட்சம் பெற்றான்.
தொகுப்பு அ. சாலினி
(சனாதன தர்மக்கழகம்)
பதுளை இராமகிருஷ்ண விவேகானந்தப் பேரவை w சங்கநாதம் கவிதைப் போட்டி இல 01
தலைப்பு ; கல்வியின் தேடலில் மலையகக்காட்சி நிபந்தனை ; சொந்த ஆக்கம், 10 வரிகளுக்கு உட்பட்டது,
; பாடசாலை அதிபரின் அத்தாட்சி முடிவுத் திகதி ; O5.02.2OOl
குறிப்பு ; சிறந்த மூன்று கவிதைகளுக்குப் பரிசில்கள் வழங்கப் படுவதுடன் முதற்பரிசுபெறும் கவிதை சங்கநாதம் சஞ்சிகையில் பிரசுரிக்கப்படும்.
அனுப்ப வேண்டிய முகவரி சங்கநாதம் கவிதைப் போட்டி இல 01 இராமகிருஷ்ண விவேகானந்தப் பேரவை 19/1D, பழனைப்பிட்டிய ரோட் பதுளை. 4.

நினைப்பதெல்லாம் நடந்திட கண்திருஷ்டிப்பிள்ளையார்
சரி (ரு ;ெ டி சொல்லில் இருந்து மருவிவந்த செ 1 an 13 ch) திரு ஷ் டி என்பதாகும். சிருஷ்டி என்றால்
3 T 3ði fo
படைத்தல் ஆகும். மனித மனம் ச த 1 எ னின் னை ங் களை ச சிரு ஷடித் இரு க் கின் றது . ஆளப் படுபவன்
i. (og, ft 350 (31.
மன த ல் மனிதன் இன்று ஒ வ வெ (கு ச ட டி . மு ம . ஒவ்வொரு
உலகத்தில் காணும்
வாகனங்களும், to 35 T if p if I go on t!, ()
2. (It) () IT வரிஞ் ஞான
61 என் மனங் களால்
6ன  ைவ யே
2. ரு வா ன ஒவ வொரு கரு வரியும் எண் ண
கண் டு பிடிப் டம்
* శ్మీ
ங்களின் சக்தியே எண்ணங்கள் வலிமை பெறப்பெற அதன் ஆற்றல் எதையும் சாதிக்கும் வல்லமைக்குச் சென்று விடும்.
5
2. தா ர ன த் திற் குப்
பஞ்சு உருண்டை ஒன்றை
ஒருவன் முதுகில் வீசினால் அவனுக்கு எதுவித வ லியோ 3] [Ö LJ L - IT 55/ . ஆனால் அதே பஞ்சைத் திரியாகத் திரித்து மீண்டும் அதை முறுக்கிக் கயிறாக மாற்றி
வேதனையோ
அந்தக் கயிற் றிலே முன் று ( f L}. } (}, 5, 9, 30) GIT ! Gu LDT 55 yi
(3t It (5), J T L 60) L. 60) LII Li பாவிட பது போல் ஒங் கி ஒருவன் முதுகில் அடித்தால் நடக்கும் சற்றுச் சிந் தித் துப் பாருங் கள் அவனது முதுகில் இரத்தமே க. க்கசியலாம். இதுபோலவே
ᎶᎢ oᏛᎢ 6ᏈᎢ
வலிமையுள்ள எண்ணங்கள் செயற்படுகின்றன. இன்றைய இதனை
ரியாகக் கூட
விஞ்ஞான உல விஞ்ஞான நிரூபித்திருக்கின்றது.
ஆமைக்கு ஓர் அதிசய குனம் உண்டு. கடற்கரைகளில் குழிதோண்டி முட்டைகளை இட்டு விட டுக் கடலுக்குள் சென்று விடும் திடீரெனத் த  ைது முட டை க ைள நினைக்குமாம், அதன் பின்பே முட்டைகளைப் பொரிக்குமாம். இதனைச் சில விஞ்ஞானிகள் 3) Gjo7 GOLD u fr அறிய ஆவல்கொண்டு முட்டையிட்ட ஆறு ஆமை களை ஒரு தோணியில் அழைத் து ச் சென்று குறிப்பிட்ட இரண்டு ஆமைகளைக் கொன்று விட்டு
3 || GST

Page 10
மிகுதி ஆமைகளை மீண்டும் கடலினுள் அனுப்பியுள்ளனர். எ னி ன ஆச சாரியம் இறந்து போ ன இா ன் டு ஆமைகளின் முட்டைகள் மட்டும் பொரிக்கப்படவில்லை. ம ற  ைற ய  ைவ எ லி லா மீ  ெப ா 17 த து வரி ட ட ன இப்பரிட்சார்த்தம் பல முறை
நடாத்தப்பட்டிருக்கின்றது.
பலன் ஒரே வகையில் தான் கிடைக்கப் பெற்றிருக்கின்றது. இதை இந்துமத ஞானிகள் ஆமைத் தீட்சை என்றும் கூறிச்சென்றுள்ளனர்.தொலை து ரத் திலிருக்கும் தன் சீடனுக்கு இங் கிருந்தே மா ன ச" க ம |ா க த தட  ைச வழங் கினா ல அ து ஆமைத்தீட்சை' எனப்படும்.
~
13 it it A~
3. í b செடிகளை சம வயதில் இரு சா டிகளில் வளர்த்து ஒன்றின் முன்னால் வாழ்க வளமுடன்’ என 25 தடவை கூறி விட்டு மற் ற ச சா டி யில் 3) - GY} GII செடியின் முன்னால் நின் நசி நசி' என்று சபித்து ! பாருங்கள். குறுகிய காலத்தில் விளைவுகள் கண் கூடாக க் காணலாம். இந்த உண்மைகள் எ ல் லாம் அறிந்து தா ன் அகத் திய மாமு ன வ ன் தரிரு ஷ் டி பப் பரிளி  ைள யார் படத்தை வடித்துள்ளார் வரி ரு ப ப மு விர் ள வ ரி க ள் கீழ்க்காணும் கண் திருஷ்ட்டி மந்திரத்தைச் சொல்லபிப் பலன் பெறலாம். -
எல்லிக்கண்ணு, கொள்ளிக்கண்ணு எறிஞ்ஞக்கண்ணு பொறிஞ்ஞக்கண்ணு அவிஞ்ஞக்கண்ணு எல்லாக்கண்ணுமே உன் முன்னால் எரிந்து போகட்டும்
அழிந்து போகட்டும்
கண் திருஷ்டிப்பிள்ளையாரே எம்மைக்காப்பாயாக.
இங்ங்னம்
பாலசுப்பிரமணியசர்மா (குருக்கள்) w ஹெட்டன் முருகன் கோவில் திருமூலர் சங்கத்தின் போஷகர் திரு. சி. இராமநாதன் அவர்களின் 89 வது பிறந்ததினவிழா (2.12.2000) நடைபெற்றது.
மாத்தளையில் நடைபெற்ற இலவசக்கருத்தரங்கில் பங்குபற்றிய மாணவர்களில் ஒரு பகுதியினர்.
6
 

() மறுபிறப்பின் மறைவில் (C மறைந்திருக்கும் மர்மம் என்ன? வினையின் பரிசு மறுபிறப்பு
10) பிறப்பு என்றால் வராது நாம் செய்யும் என்ன? என்பது பற்றிச் சென்ற a) F 32) 637 uf 3oi வரிளை வா த இதழில் விரிவாக விளக்கப் மறுபிறவி எடுக்கின்றோம். L L以 அடுத் து என் வினை செய்யாமல் இருந்தால் ம1), பிறப்பு எற்பட வேண்டும் மறுபிறப்பு ஏற்படாது. இதைச் என் ப ைத ஆாாய் ந் தால் சத் தரிந ப ா தம் எ ர்ை று நடைமுறை வாழ்க்கையுடன் சொல்லப்படும் அதாவது நாம் ஒப்பிட்டுப் பார்க்கும் புண் ணியமும் இருக்கக் போது மறுபிறப்பை நாம் கூடாது, பாவ மும்
என் நம்பக் கூடாது? 淞 @ ரு க க க கூட 1ா து .
F. ஆ  ைட  ைய க Në களைந்து விட்டுப்
நாம் பழைய இரண்டும் சமமாக
ஒத்திருக்க வேண்டும்.
நல் லது
ட திய அடையை « ί) &
, 의) 凯 (ம ய தீர் களான 1 ல
g) (6ðiðf5faðir (8 im TLD . அணிகின்றோம் நல்ல பலன் , தீயது
- R அதே போல செய் தீர் களான 1ா ல
ஆத்மா தன் உடலை க் தீயபலன் கிடைக்கும். இது களை ந் து விட் டு ட புதிய உலக நிய தி இந் திய
உடலுட் சென்று புதிய தத்துவஞான நூலிற் கூட வாழ்க்கை வாழ்கின்றது. விரிவாக இது பற்றி விளக்கிக் பொதுவாகப் பார்க்கும் போது கூறப்பட்டுள்ளது. நம் வாழ் சிலர் சந்தோஷமாகவும், சிலர் நாளில் சோதனைகளையும்
துன்பமாகவும் வாழ்கின்றனர் கவுடங்களையும பாருங்கள
இதற்கு எதோ ஒரு காரணம் எல்லாம் நம் படிப்பினைக் இருக்கிறது. அதாவது நாம் முற் பரிறப் பரில் செய் த
காகத் தான் வந்திருக்கின்றன.
சிலசமயம் படிப்பினை இந்த
வாழ்நாளிலேயே கிடைத்து
விடுகிறது. சில சமயம்
படிப்பினை பல ஜென்மங்
களுக்குத் தொடர்கிறது. ஆகவே
காரணம் இருப்பதால்தான் நாம் செய்யும் ஒவ்வொரு 35 FT ft? ut i f) வரிளையும் , செயலின் விளைவாகவும்
நெருப் பில லாமல் Ꮏ; ᎧᏡ Ꭿ5 மறுபிறப்பு ஏற்படுகிறது.
7
வினையின் 5 FT IT 600TLD (T 9, இப்பிறப்பில் இன்பமாகவும்,
துன்பமாகவும் வாழ்கின்றோம்.

Page 11
சு வர் க் கம் , த T கம் என்பது கதிர் காம இரகசியம் LD IT s i5 nr ́? . கண் டாரும் விண் டதில்லை, விண்டாரும் கண் டதில் லை . இதை ச் சொ னி ன வ |ா க ளு கி குதி தெரியாது தெரிந்தவர்கள்
சொல்லமாட்டார்கள் அதே
நிலைமைதான் இவற்றுக்கும்.
நன்மை செய்தவன் சுவர்க்கம்
ஒரு ங் கும் கல்லறைக் குப்
போ கின்றன. பாவும் கூவும் ஒருங்கு வெளியேறுகின்றன. இவ் வுலகில் ற் பாவங்கள் செய் த வாரின் பாவங் கள் நரகங்களில் தண்டிக்கப்படும் புண்ணியங்கள் செய்தவரின் பாவங்கள் தேவர் உலகங்களில்
இன்பம் அனுபவிக்கும் என்று
செல் கிண் றாணி தீமை கூறப்படுகின்றது. இதுபற்றி
செய் தவ ணி ?? " "மரணத்தின் பின்" என்ற
ம் கிண் ர் இm க்கம்
செல்கின்றான் 3 O 95 (95t D நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போது ஆன்மாவும், பரிசுத்த
ஆவியும் தூல: சூ க்கும சுமதி M.வாணிதாஸ்
சரீரங்களிலிருந்து பிரிந்து
சனா கன கர்மக்க மகம் விடுகின்றன. காவும் காற்றும் ( தன த ழகம்)
(வார்த்தைகளுடன் விளையாருங்கள்)
இது போன்று பக்தன் இறைவனை நேசிக்கும் போது,
மனதைக் கவர்ந்தவனின், சாதரண உலக அன்பில் கூட, கைக்குட்டையைக் கூட, மிகவும் விரும்பத் தக்கதாகப், காதலன்
இறைவனுக் குச்
அன்புக்குரியவருக்குச் சொந்தமானவற்றை எல்லாம், என்ற
நேசரிக் கிறான சொந் த மானது,
காரணத்தால், போற்றுவதைக் காண்கிறோம், உலகமே அவனது,
புனிதம் வாய்ந்தவையாக, அன்பிற்கு உகந்ததாகி விடுகிறது.
சாதாரண உலக அன்பில் கூட . என்றவாறு ஆரம்பித்து இப்பந்தியை ஒழுங்குபடுத்தி வார்த்தைகளுடன் விளையாடுங்கள், சனாதன தர்மயுவ விழிப்புணர்ச்சிக்கழக் கொழும்பு தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கவும். இதில் வெற்றி பெறுவேருக்கு ஆறுமாதகால சஞ்சிகை இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.
18
 
 

தெரிந்து கொள்ளணும் பெண்ணே
சென்ற இதழில் நங்கையர் நலமுறப் பெண் கள் பேண வேண்டிய மூன்று விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன .
அ வ ற றுள் sb 6ð) !-- u, LD , D - Gð) L– u, tD குறிப்பிடப்பட்டன . இப்போது மிக
முக் கியமான அம் சம் பாவனை குறிப்பிடப்படுகிறது. மேல் நாடுகளில் பெண்கள் வெறும் போ கப்பொருளாகவே பாவனை செய்யப்படுகின்றாள். எத்தனை வயதான 1ாலும் அவர் கள் உடல் தோற்றத்தை மட்டும் கவனிக்கின்றனர். மாறி வரும் பரு வ க் கோ லத்  ைத த் தக் க வைக் கப் படாத பாடுபடுகின்றனர். உள்ள வளர்ச் சிக்கு அதாவது உள்வளர்ச்சிக்கு அவர்கள் ஏதும் செய்வதில்லை. இதனால் அவர் கள் முதிர் ந் த நிலையில் அழகை இழந்து அவதிப்படுகின்றனர். இளவயதினர் முதுமை அடைந்த பெண்களை வெறுக்கின்றனர். எந்தவிதமான பரிவும் அவர்களுக்கு இளவயதினர்களிடமிருந்து கிடைப்பதில்லை. இது இயற்கைக்கு மாறான விபரீதம், பெண்கள் பெண்மையைப் பேணினால் முதிர்ந்த வயதில் அவர்கள் முதிர்ந்த அழகுடன் விளங்குவார்கள்.
பெண்மை என்றால் என்ன? என்று பல பெண்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அந்த அளவுக்குப் பெண்கள் சமுதாயம் கீழ் இறங்கி நிற்கின்றது என்ற எண்ணம் மனதைக் குடைகின்றது. பெண்மை என்றால் அன்பு, பொறுமை, தியாகம், இன்பம், இளமை, அறிவு, ஆற்றல் என்பவற்றையெல்லாம் ஒன்று திரண்டு ஒளிர்விடும் ஒரு அற்புதமான நிலை எனக்கூறல் பொருந்தும். இக்குணங்கள் பெண்ணுக்கு இருக்கும் இயற்கை நிலை. இவை எங்கிருந்து வருகின்றன என்றால் இவை அனைத்தும் அம்பாளின் அம்சங்கள். இங்கிருந்து தான் இவை பெண் களுக்குக்
பெண்களுக்குப் பழக்கப்பட்டுப் பேணப்பட்டு வரவேண்டும்.
இதற்கு முழுப்பொறுப்பு பெண்களைப் பெற்றவர்களுக்கும், உற்றார் உறவினருக்கும், சமுதாயத்திற்கும் உண்டு. "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது" என்பது பொன்மொழி. உறவினர் அனைவருக்கும் கீழ்ப்படியப் பழகிக்கொள்ளல் மிகமிக அவசியம். கீழ்ப்படிவு பயபக்தி இல்லாத பெண்கள் கட்டாக்காலரி மாடுகள், நாய்கள் போலத்திரிவார்கள். இவர்களிடம் எவ்விதமான அழகுத்தன்மையும் இருக்காது.
wM திருமதி. செல்வம் கல்யாணசுந்தரம்
19.
«Y

Page 12
உலோகங்களைத் தங்கமாக்கும் வித்தை
போ கர்
و سی, سر ہو ۔ یہ , ^ک இரு ககும உலோகாயுதங்களையும்
புன்னகை
புரிந்த உங்கள் இல்லங்களில் அத்தனை அதாவது "மண்வெட்டி, கோடரி, அரிவாள், கத்தி போன்றவற்றைக் கொண்டுவந்து ஒன்று சேருங்கள்” என்றார். அத்தனை உலோகங்களும்
வெப்பமேற்றப்பட்டன. பழுத்து உருகு | நிலைக்கு வந்தன, போகர் பெருமான் |
தனது
மெழுகு பொட்டாணத்தை எடுத் துச் சற் று தி தெளித்தார். அத்தனையும் தங் கமாயின.
ஆதாரம் போகர் 7000
எனப் படும் லோ கங் களைத் இ வி வற் புத மிக முக்கியமாகத்
பா சணங்களில் தான்
ஒரு
உறவா
ஒன்று இது எந்த பொருளுடனும் ஒட்டாது. டாது கீழே விழுந்து பல் லாயிரம் மணித் துளிகளாகச் சிதறும். இது திரவ நிலையில் இருக்கும் ஒரு உலோகமாகும். இரும்பை விட
பாதரசமாகும்.
5 மடங்கு சிறிய வெப்பத்திற்கும் மறைந்து விடும்
பாரமானது. ஆனால்
தங்கத்  ைத க்
கரைத்துவிடும், தங்கவேலை செய்யும்
ஆசாரிமார் சிதறிய தங்கத்தூள்களை
20
மடியில் இருந்த ரசகத்தி |
இதற்கு :
என்ற புத்தகத்தில் உண்டு.
இரசவாதம் வராகம்
தாழ் ந் த | தங் கமாக கும |
வித தைக் கு| தேவைப் படும் -
சிதறினால்
ஆவியாகி
Jumbled Words
Hi friends, These are jumbled Up Sort them out correctly
1. Gamiep 2. Rulebbdi 3. Tokoccao 4. Nailomfg 5. Rumbhidgin 6. Agghilnntie 7. Nurea 8. Yesreeatr 9. i : * AerWrev 10. Copreeokwd
Mr. Jumble Up No. 3, Ridgeway Place Colombo - 4
Win s. Mohana Priya : o. 111, Rattota Road,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சேர்ச் கப் பாத" சத் ஆகாயத்தில் பறந்து சிளை தந்த ([ 1ذه ډزت
தைப் பயன்படுத்து வர் இது 2 L | j; jق زl 3த T ற் றம் வீட்டிலிருக்கும் பிளாஸ்குகளில் தந்துள்ளார்கள் சித்தர் கள். அடைக்கப் பட்டிருக்கும் இதற்கு "பிரகாய பிரவேசம்" டாக்டர் கள் பா விக் கும் என்றும் ஒர் பெயர் உண்டு.
தர்மா மீட்டரில் இது தான் உள்ளது. - :حسب ز பாதரசததை
இா ச மானியாக மாற்றிப் பால் கறக்கும் பசுவின் முதுகில் வைத்தால் பால்
கறப்பது நின்று விடும் .
இதுவும் ஒரு விஷப் பொருளே என்றாலும் முறையாக இதனைச்
சுத் திகரித்து எடுத்துக் - பனை மரத்தின் அடியில் கொண்டால் இது ஒரு அற்புத துளையிட்டு இவ்விாசமாணியை மனிையாக மாறிவிடும். ஆம் த்து விட்டால் சீவப்பட்ட இதனை க் குளிகை யாக பூவிலிருந்து பதனீர்
உருட்டி அதற் துளையிட்டு வ டிவ து நரின் II); வரிடும்
- ہیمY حہ - s9l Ᏸ5 ᎶᏡ ᎶᏛᎢ 3 ) -யிற் முறையாக கட்டிக் கொண் டால் இது சுத் திகரிக் கப் பட்ட இரச அ ) து ) வரி த ப என மானியை வாயில் வைத்துக்
நோய்களை மனிதசரீரத்தில் கொண்டு புணர்ச்சி செய்தால் இருந்து உறிஞ்சிவிடும். மேலும் விந்து வெளியேறாது. எவ்வளவு மேலும் சுத் தரிகா' க்க ச நே 1 மானாலும் புனர் ச்சி
சுத்திகரிக்க இா சமாணியின் கொள் ள லா ம் இந் த வலரிமை சு. டிக் கொண்டே இர சமா ன? யின் து  ைன
: -Xu - - செல்லும் இர வில் ஒளி கொண் டு மூலிகை யின் வீசக் கூடிய றே! யம துணையும் கொண்டு தாழ்ந்த
"、(^の * ... ) w எல்லோரும் அறிந்ததே உலோகங்களைத் தங்கமாக்கிய
அ த ன ரு கில் இவ விர ச தாற் தான் அவ்வித்தை க்கு மானியை வைத்தால் ரேடியம் "இரசவாதம்" என்றும் ஓர் ஒளியிழந்து டோகும். இதனைக் டு வந்தது. ககனகுளிகை, கவுனகுளிகை
எனப்பிரித்து ககனகுளிகையை வாயிலும் கவுனகுளிகையை Dr. Pa. Suresh
இடையிலும் கட்டிக்கொண்டு (S.M.P. India) Hatton.
ந்துக்கலாச்சாரப் பேரவை ாகப் பல சேவைகளை ஆற்றி வரு கம் சங்கநாத சஞ்சிகையுடன் இணைந்து செயற்பட முன்வந்தமைக்குச் சனாதன தர்மக்கழகம் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
2

Page 13
திருக்குறள் அறத் துய்பால் స్టీల్లో கம்பவாரிதி இ. ஜெயராஜ அதிகார வைப்பு முறை (சென்ற இதழ் தொடர்ச்சி)
சமுதாய வாழ்வில் வகுத்துக் கொண்ட ஒழுக்கங்களுள், தலையாயது இல்லற ஒப்பந்தமே.
இவ்வொப்பந்தம் மீறி,
ஒருவர் க்குரிய மனையாளை, காமமயக்கத்தால் மற்றொருவர் அடைய நினைதல், இல்லறம் என்னும் சமுதாய வாழ்வின், அடிப்படையினைத் தகர்க்கும் முயற்சியாகும்.
எனவே, அது ஒழுக்க மீறல்களுள் கடுங்குற்றமாகக் கருதப்பட்டு, கண்டிக்கப்பட வேண்டியதாயிற்று,
அது கருதி WM "பிறனின் விழையாமை" அடுத்த அதிகாரமாய் வைக்கப்பட்டது. இங்ங்னம் கடுமையான முதற்குற்றம் கண்டிக்கப்பட்டதால், வகுக்கப்பட்ட மற்றைய ஒழுக்கங்களும் மீறப்படக்கூடாமையின், அவசியம் உணர்த்தப்பட்டது.
மயக்கத்தால் அவ்வொழுக்கம் மீறியோரையும், அன்பால் இணைந்து நடந்தாலே, சமூகம் நிலைக்குமாம். அதற்குப் பொறுமை அவசியம். காரணம் பற்றியோ, மடமையினாலோ, ஒருவன் தீமை செய்யினும், சமுதாய இணைப்பு நோக்கி, அதைப் பொறுத்து நடத்தல் அவசியமென உணர்ந்த, "பொறையுடைமை" அடுத்த அதிகாரமாயிற்று.
முயற்சியாலும் விதியினாலும், சமுதாயம் பேதப்பட்டிருத்தல் இயல்பு. இவ்வியல்புணராது, மற்றையோர் ஆக்கங்கண்டு, பொறாத தன்மை சமுதாயத்தைப் பகைப்படுத்தும். எனவே, அக்குற்றத்தைக் கண்டிக்க, "அழுக்காறாமை" அடுத்து வைக்கப்பட்டது.
பிறர் உடைமை கண்டு பொறாதார், அவர் உடைமையை வெஃக நினைப்பர். ஆதலால் அதனைக்கண்டிக்க, "வெஃகாமை" அடுத்த அதிகாரமாயிற்று.
22
 
 

qosis) 65'z ksíjøløy ginjo £8o90-£0*g() : TI!? gorzo-gogoz I : @1111
sgozI-szor II : Iisp †ነ0 ̇g0-ቼን8 ̇80 : ፍI!fi
†70’ZO-iżgozȚ : siłę iyɛ’60-szo’80 : @1111
£§ųo o sisīš-agorgiae iyoo II-szor 60 : no †gogo-szorgo : @irfí
Z|×086?,
ᎭLfuqi | €Ifligi i z Iocơ || II$cco
qosrsťosquœqongqoso spostạios{5} qigonys iwsosrifqigongs sosiaeg)11 51ரகார9 ஒக96
g0’80 -98'90 : Hof9$’60-90°80 : Tiogɛ’90-90°gO : Tiogɛ“ZI-gO’I I : Tī£90’ZO-gɛozs : Tio90° II - ggooo : Tiso
gorz I-go's I :@iisgɛ'ɛo-gorzo :@usgorzo-gorz I : @1111googo-gɛ'ɛo : @susgO'60-gɛ'/O : @irsígɛ'90-gorgo ; oil/1
Zz9Z32vz£Zzz.
0 160osas |80$os | Zosẽco | 90$cro | goosoɛ | ±0$qg potooiïqồsõsınısıwsiợsoqoriys sposoțițilorgırtog - ginąłg.on?) 9zogkofjøssy宮그녀宗qlofsoousg.§1oi:Tŷionqofijs&##1Ịsop
i:Cwrs gț¢”I Jusq;qiongo ġiċoċis→
ᏄᎤ*90-9;Ꮛ*Ꮛ0 : ᎢlᎦ?90’80-99'90 · Iło9ɛ'60-90°80 : Tio99°90-90°go : Tī£99°ZI-90’I Į : Tio90'zo-99“ZY : nog90° II-98°60 : Tio
g0° II-gɛ’60Í9g'z I-90’I I :@ıưi99.'$0-90’ZO : @IIsi99°90-90°ZI : @LIÍ90°go-googo : @111199’60-90°80 : @ils9ɛ'90-90’go :@Isi
IZ0Z6I8Ia.t9IgI
£0oscos szooặcco | Io$cro | tggłos į ogoặcœ į 6a.£cos | gzgỆcos, �(gọĒRĢĒTIĶgoqợngsskøligg)^{5}
90’g0-99'$090’80-ġeogo·99 '60-90°80 : sło9ɛ’90-90°go : rio9ɛozŢ-90’I Į : TiogOozo-gɛozI : RiogO’I I-g0*60 : rio
90’I I-99’60 : solisi98 oz. I-90’I I :9ɛ'ɛ0-90'zo :@us90°zo-9ɛ'ZI :@ils90‘go-98(go :@itsgɛ'60-gorgo :@ffsgɛ'90-googo :@IIsi
守TZIII0{68
ŁZ$cro 19 z9?.soos |#zgoo | £zsoos į zzsco | IzĢĞÇso q'dilys ffosilopioquoning)rooliqiƐcaeos@@Is-ugsoosgogigirisq' - qızı) ogosal3) Io, I nr.5, gı-Toligo�særụılın sijos-Juqiqsorụılını9ņotos
|-69’I I ossențifiù giftsgs
90’90 -99'90g0’8 -98'9 : Tlogɛ’60 -90°80 : Tiogɛ’90 -90°gO , Iloizgoz I-szor II ; noizooz, -izgozi : rio†yoo II-sygooo : no
90° I s-98'60gɛ'ZI-go'IŁ :@1ffgɛ'ɛ0-gorzo :@lisgorzo-gɛ'ZI :@is†yoogo-izgogo : @1111iᎭᏋ*60-Ꭽ0*80 : ᏄᎮᏗlᏝ†g'90-szorgo :@its
99寸£ZI
OZ,gốcos ! gs.đặcos || ZT§cco | 9Iqýcơ | gIgŘcos | # IgỆcoç
JIGE¡¡¡¡¡BIÐIÐIpsūsiusnysips@fiIŢIITUIȚI, FIÐĻqq?!!!!!ȚIsīsniņā
1991.gsfc9cc9{S} qī£110,1€4,5)
23

Page 14
திருமூலர் சங்கம்
திரு முலர் சங்கத்தின் போஷகர் திரு சி இராமநாதன் அவர்களின் 89 ஆவது பிறந்த தினம் சென்றவருடம் மார் கழி மாதம் 2" தேதி (2.12.2000) அன்னாாது இல்லத்திலும், திருமூலர் சங்கம் இல 3. றிஜ்வே பிளேசிலும்
வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
அன்னார் தமிழினத்துக்குச் செய்த
தொண் டு மரி கப் பொது வரி வளங் க முடியா திருந்த திருமந்திரத்தைப் பாமர மக்களில் இருந்து சிறுபிள்ளைகளும் விளங்கிப் படி க்குமாறு எளிதாக்கி, ஆன்மீகக் கருத்தை விளக்கிப் பற்பல கட்டுரைகளும், புத்தகங்களும் எழுதிவெளிப்படுத்தித் தமிழ்கூறும் நல்லுலகுக்குப் பேரு பகாரம் செய்துள்ளார். அன்னார் இன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்து எ ம்  ைம ஊ க் குவிக்க வேண் டும் எ ன் பதே எ மது
பிரார்த்தனையாகும்.
வாழ்க திருமந்திரச் செம்மல் திரு. இராமநாதன் வளர்க அவர் பணி ஓம் தத் சத் இந்துக்குழந்தைகள் இரையாக்களுக்கு உட்படக்கூடாது? சுவாமி தந்திரதேவா
அநாதைகளின் இல்லத்தில் முகாமையாள்வேண்டுகோளிற்குஏற்ப இந்து சமய அபிவிருத்திச் சபை தலைவர் சுவாமி தந்திரதேவா கொப்பிகளையும், காணி வாங்குவதற்கு பணம் வழங்கி உதவிபுரிந்தார். இவ் இல்லத்தில் 15 இந்துப்பிள்ளைகளும் 9 கிறிஸ்தவக் குழந்தைகளும் பராமரிக்கப்பட்டு சுவாமியின் வேண்டுகோளின் படி எக்குழந்தைகளும் மதம்மாற்றப்படக்கூடாது. இந்துப்பிள்ளைகளுக்கு சைவ உணவும் வழிபாட்டு வசதிகளும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முகாமையாளர் நிறைவேற்றுகிறார்கள் என்று கருதி பல உதவிகளை சுவாமி வழங்கி வந்தார். திடீரென்று நத்தார் தினத்தன்று சுவாமி இல்லத்துக்கு விஜயம் செய்த போது ஏற்கனவே இருந்த இந்துப் படங்கள் அகற்றப்பட்டு 15வேற்றுமதப்படங்களும் இரு குழந்தைகளைத் தவிர ஏனையோர் தேவாலயத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டமையும் அம் மாணவர்களுக்குமாமிச உணவுபரிமாற ஏற்பாடு செய்யப்பட்டமை. பசுத்தோல் டோத்த புலியின் செயற்பாடு எனவும் திட்டமிட்ட முறையில் மதமாற்றம் நடைபெறுகின்றதாக சுவாமிகள் தெரிவித்தார்.
24
 

பதுளை பூரீ இராமகிருஷ்ண விவேகானந்தப்பேரவை (பழரி.இ.வி.பே)
ஐப்பசி, கார்த்திகையில் ஆற்றியபணிகள்.
இலவசக்கருத்தரங்கு :-
குரிய ன F. MI y II, I, ந தம் , 1.பூரீ.இ.வி போவையும் இo0000 ந்து அப்புத்தளை தமிழ் மத்திய கல்லுரரியில் நடத்திய க.பொ.த (சாதரண தர) மாணவர்களுக்கான கருத்தரங்கில், 250ற்கும் மேற்பட்டவர்கள் பங்குபற்றிப் பயன் அடைந்துள்ளனர். உள்ளுர் ஆசிரியர்களால் சிறந்த முறையில்
கணிதம், விஞ்ஞானம் கற்பித்தல் நடைபெற்றது.
கணித பாட த் துரித) கான கற்பித் தல் கொழும் பு றோயல் கல்லூரி ஆசிரியர் சூரியப் பிள்ளை பாலேந்திாா அவர்களால் பச60) தமிழ் தேசிய கல்லூரியில் நடைபெற்றது.
360 மாணவர்கள் !!!ங்கு பற்றிப் பயன் அடைந்தனர்.
கிளை ஸ்தாபனம் :-
பசறை யூகி, மாப்பாகலை தோட்டத்தில்
பயூரீ.இ.வி. பே கிளை ஸ்தாபிக்கப்பட்டது.
ஆலோசனை :-
கொழும் பு இராம கிருஷ்ண மிசன் பூgமத்சுவாமி, ஆத்மகனானந்தா மகாாஜ், கன்னியாகுமாரி மாவட்ட கிருஷணமூர்த்திஜி, சனாதன தர்மக் கழக ஆலோசகர் திருமதி. செல்வம் கல்யாணசுந்தரம் ஆகியோரிடம் எதிர்காலச்
செயற்பாடுகள் பற்றிக் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
K. தியாகசுந்தரம் உதவித்தலைவர் (ப பூரீ.இ.வி.பேரவை)
25

Page 15
யூரி ஆஞ்சநேயர் ஆலயம் மக்களுக்கு ஒர் சரணாலயம்
அபாா கருனா மூர் த் தி எனப் படும் ஆஞ்சநேயர் ப் பெரு மானுக்கு இலங்கையில் முதன் முதலில் ஆலயம் அமைத் த பெரு  ைம பரீமத் சந்தி சேகர சுவாமிகளையே சாரும்.
இவ் வாலயம் இராம
வள்ளலின் பெயரைத் தாங்கிநிற்கும் வீதியில் 3/ 11 போ திரு க்ரா ம
வீதியில், களுபோவில தெஹிவளையில் அமைந்திருக்கிறது. ஒப்பீட்டளவில் முலமுர்த்தி சிறிதாக
இருந்தாலும் அதன் கீர்த்தி பெரிதாக விளங்குவதைக் காணலாம்.
சுவாமிகள் நீண்டநேரம் மன்றாடும் வழக்கத்தைக் கொண் டிருந்தார் . மன் றாடும் குணமே அவரிடம் மேலோங்கியிருந்தது. இன்றும் அதுவே காணப்படுகின்றது. ஆலயத்துக்குட் பிரவேசிக்கும்போதே பஞ்சமுக ஆஞ்சநேயரின் தரிசனம் கிடைத்துவிடும். உடனேயே சொல்பவற்றையும், செய்பவற்றையும் சிந்திக்கச் செய்துவிடும் ஆஞ்சநேயரின் குன இய்ல்புகள் உடலிலும் உள்ளத்திலும் செறிந்துவிடும். மக்களால் மனமுவந்து கொடுக்கப் பெற்ற வெற்றிலை மாலை கள, துளசிமாலைகள், வண்ணப்பூமாலைகள் மெருகூட்டும்
கோவிலுக்குள் மஞ்சள் கலந்த நீர்நிறைந்த கிண்ணங்கள் இரண்டு இருப்பதைக் காணலாம். அந்த மஞ்சட் தண்ணிரைத் தொட்டுத் தலையில் தெளித்துக் கொண்டு பக்தர்கள் உட்செல்வர். மஞ்சட் தண்ணிாானது குற்றங்குறைகளையும், தோஷங்களையும் நீக்கவல்லது. பிள்ளையார் முன்னே எழுந்தருளி வீற்றிருக்கின்றார். அவருக்கு முன்பாக அபிஷேகத் தீர்த்தமும், துளசி இலை தோய்ந்த தீர்த்தமும் எப்போதும் இருக்கும். முலமுர்த்தியான, கருங்கல்லில் வடித்த ஆஞ்சநேயர், கைகளைக்கூப்பி வணங்கியபடி வீற்றிருக்கின்றார்.
26
 

அடுத்த மண்டபத்தில் முறையே சா ஸ்வதி, பிள்ளையார் . சீதாாாம இலக்குமனர் சிறிய ஆஞ்சநேயர், பஞ்சமுக ஆஞ்சநேயர், துர்க்கை, வள்ளிதெய்வானை சமேத முருகப்பெருமான் வெகு அலங்காா மாக வீற்றிருக்கின்றனர். இக்கோயிலில் "பூானை' தினங்களில் சரஸ்வதிக்கு விசேட பூசையும் நடைபெறும். இங்கு நாளும் பொழுதும் அபிஷேகங்கள் நன்கு நடைபெறுகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளிலும், விசேட காலங்களிலும் அபிஷேகமானது முக்கிய இடத்தை வகிக்கின்றது.
மக்களும் தங்கள் கையால் பால், இளநீர் கொண்டுவந்து அபிஷேகம் செய்யலாம்.அபிஷேகம் நடைபெறுவதால் ஆஞ்சநேயர் எண்ணெய் தவழும் முகத்துடன், பளபளப்புடன் முர்த்திகரம் நிறைந்து காணப்படுகினறார்.
ஆஞ்சநேயர் ஆலயத்தில் காலையிலும், மாலையும் நடைபெறும் பூசையைத் தொடர்ந்து பொதுமக்கள் கூட்டுப்பிரார்த்தனை செய்வர். வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் வரும் ராகு காலத் தில் சு மங் கலரிடப் பெண் களும் ,
கன்னிப்பெண்களும் ராகுகாலப்பூசை செய்வர்.
பொது மக்கள் பிரச் சனை களைச் சுவாமிகள் பொறுமையாகக் கேட்டு, அவற்றை ஆஞ்சநேயரிடம் ஒப்படைக்கின்றனர். சாதகங்களைக் கொண்டுவந்து பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறார். எதுவித பிரதிஉபகாரமும் இன்றி அவர்களது சாதகப்பலன்களைப் பார்த்துப் பரிகாரம் காணும் வழிகளைக்கூறி அவர்களைத் திருப்திப்படுத்தி வருகின்றார். எம்மக்கள் மட்டுமல்லாது, சிங்கள மக்களும் வந்து ஆலயத்தைத்
தரிசிக்கின்றனர்:
மக்களுக்கு விடிவும் விமோசனமும் கொடுக்கவல்லது ஆலயத்தரிசனமேயாகும். அந்த விதத்தில் ஆஞ்சநேயர் ஆலயம் மக்களுக்கு ஒரு பெருந்தொண்டாற்றி வருகின்றது.
“அஞ்சனைப் புத்திரன் ஆஞ்சநேயப்பெருமான் இருக்கிறார் காவலாக இருப்பார்" என்ற சிந்தனையுடன் வந்து வணங்குகின்றார்கள். பக்தர்கள் இங்குவந்து வணங்கிச் செல்லும் போது ஒரு வித மனநிறைவையும், ஆத்ம திருப்தியையும் அடைகின்றார்கள்
“ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என்ற ஒளவையின் வாக்கு இங்கு நினைவு கூாத்தக்கது.
யூரீ ஆஞ்சநேயராலயம் - தெஹிவளை
27

Page 16
ாெசகரிடமிருந்தி
ஏம். நெடுமாறன் பழையஸ்டோர், ஹட்டன்.
மலையகத்தில் மருவிவரும் இந்து மதத்திற்கு மாற்றுவழிதேடிப் புத்துயிர் ஊட்டச்சமயகுரவர்கள் இல்லையே என்ற ஏக்கத்தில் வாழ்ந்த எங்களுக்குப் பதுளை. விக்னேஸ்வரா தமிழ் வித்தியாலய அதிபர் திரு. சு. தியாகசுந்தரம் அவர்கள் சங்கநாதச் சஞ்சிகையைப் பரப்பி இந்துமதம் மறுமலர்ச்சியும் புதுப்பொலிவும் பெற்று வளர்ச்சியடையச் சேவை புரிந்து வருகின்றார்.
சங்கநாதப்பணி தொடர இறைவனை வேண்டுகின்றேன். சிவபூரீ. எஸ். மனோகா க்குருக்கள் மன்னார்த்தீவு இந்து இலயங்களின்
விஷேட பிரத மகுரு மன்னார்.
- இந்துதர்ம சனாதன சங்கொலி ஓங்காரமாக உலகெங்கும் ஓசைதரும். ஆன்மீகப் பண்புகள் மனித சமுதாயத்தைச் சீர்ப்படுத்தி உயர்விக்கும்.
சிவபூரீ. அ. பாலசுந்தர சர்மா பிரதமகுரு பூரீ தண்டாயுதபாணி சுவாமி கோவில்
பொகவந்தலாவ.
சிவமூலமந்திரம் - ஓம்நமச்சிவாய விஷ்ணுமந்திரம் - ஓம் நமோ நாராயணாய தேவி மந்திரம் - ஓம் உமாதேவியே நம
--
கணபதி மந்திரம் சுப்பிரமணிய மந்திரம் சாஸ்தா மந்திரம்
ஓம் கணபதியே நம ஓம் சரவணபவாய நம ஓம் சாஸ்த்ர மூர்த்தியே நம
-
ris
28
 
 

திருமந்திரத்தில் " " கக்கவம் திருமந்திரத் அணு" ததது
சைவர் களது ஆதிரு லான திருமந்திரம் எண்ணாயிரம் ஆண்டுகளுக்கு முன் 6 ாே அணு பற்றிய விளக்கத்தைச் கூறுகின்றது. தற்காலத்துப பெளதிகவல்லுநர் புறஅணுவைப் பிளந்து இப்பூவுலகிற்குப் போழிவைத் தேடித் தந்து நிற்கின்ற அநியாயத்தை அறியா த டல்லறிவாளர்கள் அந்த அணுகுண்டைத் TT tTTT S L0 0 TT0T cccca L L 0L0L 0 L SS LS LLL T 00 L S LL S TLL ccTTTTT உச்சக் கட்டத்தில் எல்லாம் இழந்த நிலையில் நிற்பதைக் கண்டு அறிஞர் குழாம் வேதனையில் வெந்துபட்டு நிற்கின்றனர்.
திரு மந்திரம் அணுவை ஆதிபிரான் என்கின்றது. ஆதிபிரான் அணுவிலும் அணு அதை அறியும் வழி அதனை ஆயிாம் கூறாக்குவது எ பபடி எதனை ஆயிரம் கூறாக்குவது? ஆயிரம் கூறாக்கி விட்டு அதனை அறிவது எப்படி? கீழ்க்காணும் திருமந்திரம் அதனை விளக்குகின்றது.
"அணுவில் அணுவை ஆதிப்பிரானை அணுவில் அணுவை ஆயிரம் கூறிட்டு அணுவில் அணுவை அறிய வல்லார்கட்கு அணுவில் அணுவை அறியலும் ஆமே”
திருமுலர் கூறும் அணு உள் அணு (சூக்கும அணு). சூக்குமத்திலிருந்தே ஸ்தூலம் உண்டா கின்றது. பெளதிக விஞ்ஞானிகள் பிளந்த அணு புறஅணு ஸ்தால அணு எந்த விஞ்ஞானிகளும் ஆராய்வது ஸ்துல பிரபஞ்சத்தையே, மெய்ஞானிகள் மட்டுமே சூக்கும பிரபஞ்சத்தை ஆராயவோ, அறியவோ முடியும் திருமூலர் கூறிய சூக்கும (உள்ளணு) அணுவை மாணிக்கவாசகப் பெருமான் அனுபவரீதியாக ஆராய்ந்து உணர்ந்து அற்புதமாக விளக்குகின்றார் . அத்திருவாசகம் கீழே தரப்பட்டுள்ளது.
இன்றெனக்கருளி இருள்கடிந்து உள்ளத்து எழுகின்ற ஞாயிறே போன்று நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன்
நீயலால் பிறிது மற்றின்மை சென்று சென்று அணுவாய், தேய்ந்து தேய்ந்து
ஒன்றாம் திருப்பெருந்துறைஉறை சிவனே ஒன்றும் நீயல்லை அன்றி ஒன்றில்லை
யாருன்னை அறியகிற் பாரே.
29

Page 17
இத்திரு வாசகத்தின் பொருள் எது வெனில் அன்பினால் உள்ளம் உருச, உருக உள் அணுக்கள் தேய்ந்து தேய்ந்து ஒன்றா கிவிடுகின்ற நிலையில் அணுவில் அணுவாகிய ஆதிபி 1ானாகிய சிவனை அறிந்தின்புற முடியும் என்பதேயாம். ஒரு திருமுலாால், ஒரு மணிக்கவாசகப் பெருமானால் மற்றும்
எமது பொருளாதாாங்களால் மனிதகுலம் பண்புற்று உயர்ந்தது.
இந்தப் பெரும் பாம்பரையில் வந்த நாம் பூவுலக நா சத் தைச் செய்யும் பாதகர்களைப் பாராட்டுதல் அதிமுடத்தனமாகும். மேற்குலகம் இன்று எல்லாம் இழந்து நிற்கின்றது. தமது பேராசைக்கு உலகத்தையே அழிக்கமுனையும் அசுரக்கூட்டத்தை நம் யுவர்கள் அறிவெனும் தீயால் அழிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
செல்வம் கல்யாணசுந்தரம்
கந்த புராணக் கதையின் மறைபொருள்
நாம் படிக்கின்ற புராண ங் களில ஒன் றேனும் உண்மையான சரித்திரக்கதை என்று கூறுதல் சாலாது. இதனாலே தான் இவை பு ர |ா னங் கள் எ ன் று சிறப்பித்துக் கூறப்படுகின்றது. இவை பாமர மக்கள் என்கின்ற சாதாரண மக்களுக்கு ஞானம் புகட்டுவதற்கான கற்பனைக் கதைகளாகும்.
பு 1 1 ன ம் எண் ற சொல் லரின் பொருள் நம் சமய த் தரிற் பழையது என்பது இவ்வா பதினெண் புராணங்கள் f) (T 9, Li ட ரா ண |ங் கள் உள்ளன. இவற்றுட் பத்துப் என்பவை தொன்று தொட்டு புராணங்கள் சிவபுராணம் வாழையடி வாழையாகப் என்ற வகையில் அடங்கும். பொது மக்கள் வழக்கிற் ஏனைய எட்டும் பிறகடவுள் ப யபி ன று வ ரு கரி ன ற களுக்கு உாரிய வை கதைகளாகும். இவ்வாறாக இவ ற் றுள் ளே திரு மால்
30
 
 
 

டாா னங்கள் நான்கு பி1 ம
டாானம் இா 5ண்டு, சகுரிய டாானம் ஒன்று. அக் கினி
1, 7 1 னம் ஒன்று.
கந் த டா 1 ன த் தில் அடி முடி தேடும் படலத்திற்
பிா மதேவர் பொய் கூறினார்
என்ற உப கதை இடம் பெறு சி ைற து இதன்
விளைவாகப் பிரமதேவர்
வழிபாடு முற் ற | ச வே மறைந் த து எ ன ம்ை அக்கடவுளுக்கான
ベ
டாானம் என்பது இன்னமும்
பிரம்ம
வழக்கிலுள்ளது. நம் சமய அனுட்டானக் கிரியைகளிலும் சூரியப் பொங்கல் மூலமும் சூரியனு க் கு வழிபாடு செய்யப்படுகின்றது. இது போன்று அக்கினி வழிபாடும் நடைபெறுகின்றது. எனவே அக் கடவுள் களுக்கு வொரு
ஒ வ புராணம் வழக்கில் உண்டு.
கந்தபுராணம் பற்றிப் பொதுவாக மக்களிடையே இர ண் டு வழங்குகின்றன.
"இந்தப் கந்தபுராணத்திலும் இல்லை” என்பது மற்றது "இந்தப் பொய் கந்தபுராணத்திலும் இல்லை" என்பதாகும். “இந்தப்
பழமொழிகள் அவற்றுள்
ஒன்று பொருள்
பொய்" என்று கூறியதற்குக் காரணம் கந்தபுராண ககதை
முழு க க முழு க கக கற்பனையானது என்பதாகும்.
3.
முரு கப் பெரும 1  ைச், குச் சூாபன் மனு டன் சரித்திா - 9, 14. Li ப  ைடயரில் எ க்காலத்திலும் ப்ோர் ஒன்று நிகழவில்லை. ஆயின் இது 2. ல) கில் எ ன் றென் ற மே
நிகழ்ந்து கொண்டிருக்கின்ற ஒரு போரைக் குறிக்கின்றது.
"இந் த ப் பொருள் " என்று கூறியதற்குக் காரணம் இந்தப்பாானத்திற்குச் சைவ சித்தாந்தம் ஆணிவேராக அமைதலாகும். அத்துடன் நம் சமயத்தில் இடம்பெறுகின்ற பல்வேறு விக்கிரகங்கள் பற்றிய மிகத் தெளிவான விபரங்களும் இதில் கந் த டாானம்
அடங் கியுள் ளன. கூறுகின்ற
6 ச காந் த க் கோட் பாடு க 60, ன இன நாம்
ஆராய்ந்து பார்க்கலாம். சமம் அல்லது சாத்துவிகம் , தமம் அல்லது குணங்கள் தேவர்கள் என்று உருவகஞ் உள்ளன. உ ருவகஞ் செய்வது உரு க் கொடுத் தலாகும். இராசதம் என்னும்
தாமதம் என்னுங்
செய்யப் பட்டு
எ ன் பது
குணம் ஆணவ மலத்துடன் நெருங்கிய தொடர்புடையது. இதுவே குர பனி மர்ை எனப்படுகின்றது. கன்மமலம் சிங்கமுகன் என்றும் மாயை தார கன் என்றும் சஞ்சிதவினை கிரவுஞ்சமலை எனவும் கொள்ளப்படுகின்றன. தொடரும்
ஆசிரியர் வே. வல்லிபுரம்.

Page 18
இந்துவின் மரணமும் பெரும் செலவும்
இவவாறான கிரியை (கொடுக்கல் வாங்கல்) உண்மை என நம்பலாமா? என்ற கேள்வியும் சிலர் கேட்பார்கள் என் இதை நம்பக்கூடாது. சந்திர மண்டலத்திற்கு எதும் அனுப்பினாற் போய்ச்சேரும் என்று இப்போது சில வருடங்களுக்கு முன் யாருமே நம்பவில்லை. இப்போது நம்புகிறார்கள். உண்மையில் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் மெயில் வண்டியோ, தந்திக்கம்பியோ ஒரு சாதனமுமில்லை. ஆனால் அனுப்பும் பொருள் போய்ச்சேர விஞ்ஞானத்தில் தொடர்பு சாதனம் இருக்கிறது. இச் சாதனத்தை மனிதன் இப் போது தான் கண்டறிந்தான் என்பதேயன்றி இதற்கு முன் அதற்கு வழி
இருக்கவில்லை என்பதற்கில்லை.
அந்த அமைப்பை எற்படுத்தி வைத்த சிவன் மேற்குறித்த பிதிார்களுக்கும், பூமியில் உள்ளவர்களுக்கும் இடையில் அப்படி ஒரு தொடர்புக்கான சாதனங்களை அமைத்து வைத்திருக்க மாட்டார் என்பதற்கு ஆதார மில்லை. ஆனால் கடவுள் சம்பந்தப்பட்ட தொடர்பு சாதனங்கள் அருவமாயிருந்தே தொழில் செய்யும். மனிதன் சம்பந்தப்பட்டவைதான் உருவமாயிருக்க வேண்டிய நிர்ப்பந்தமும் உண்டு. எனில், சந்திர மண்டலத் தொடர்பு சாதனம் ஒரு காலத்தில் வரலாமோ எனில் ஆகாது காரணம் என்னவெனில் நமது சூழலாகிய பஞ்சபூதப் பிராந்தியத்திற்குட்பட்ட அளவிலற் தான் உருவ அமைப்பு வாய்க்கும். அதற்கு அப்பாலான பிதிர்லோகம் முதலியவற்றுக்கு அது வாய் க்காது தத்துவ இயல் பின் படி அது என்றும் அருவ மாயேயிருக்கும் ஆனால் நம்பலாம். இன்றைய காலகட்டத்தில் பெற்றோரை யாரும் மதிப்பதில்லை. அவர்களுக்கு ஒரு வயது வந்ததும் அவர்களை முதியோர் இல்லங்களில் கொண்டுபோய் விட்டுவிடுவார்கள் அவர்களை வளர்த்து ஆளாக்கி விட்டதும் பிள்ளைகள் தாங்கள் உழைக்கத் தொடங்கி விட்டால் அவர்களுக்குப் பெற்றோர் ஒரு சுமையாகவே காணப்படுகின்றனர். ஒரு வருக்கு எத்தனை பிள்ளைகள் இருந்தாலும் கடைசி நேரத்தில் அவருக்குக் கிரியை செய்வதற்கு ஒருவரும் இருக்கமாட்டார்கள்.
32

- உண்மையில் ஒரு பிள்ளைக்குத் தன் பெற்றோர் தான் கடவுள் அவர்களை மதித்து உபசரித்து அவர்களுக்குக் கடமை செய்பவன் தான் மனிதன். ஆனால் இன்றைய கால கட்டத்தில் பார்க்கப் போனால் பெற்றோரை மதிப்பவர் குறைவு என்றே கூறலாம். உதாரணமாக வெளிநாடுகளில் இருப்பவர்கள் தங்கள் பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் விட்டுவிடுகிறார்கள். வெளிநாட்டில் மட்டுமல்ல இங்கு இருப்பவர்கள் கூட, அவர்கள் இறந்ததும் அவர்களுக்கு ஆடம்பா மாகச் செலவுகள் செய்து தகனம் செய்வார்கள். அவர்கள் உயிருடன் இருக்கும் போது அவர் களைப் பாக் கா தவர்கள் அவர் கள் இறந்ததும் இலட்சக்கணக்கில் செலவழித்தால் இறந்த ஆத்மா திருப்தி அடைவதில்லை. தாங்களும் மனநிம்மதி அடைபவர்களாக இருக்க மாட்டார்கள். அவர்கள் "அவர் இறந்து விட்டார் அவருடைய கடமையைச் செய்து முடித்துவிட்டாற் தங்கள்
கடமை முடிந்துவிட்டது இனி மனநிம்மதி” என்று நினைப்பார்கள்.
இன்றைய காலகட்டத்தில் ஒருவர் திடீரென்று இறந்து விட்டால் அவருடைய கடமை செய்யப் பிள்ளைகளோ, அல்லது வேறு யாரும் அச்சமயம் இல்லாது இருப்பர். அல்லது குறித்த தினத்தில் செல்ல முடியாது இருக்கும். இவ்வாறான நிலையில், ஒருவர் இறந்த மாதம் தெரியாது தினம் (திதி) மாத்திரம் தெரிந்தால் ஆடி, மார்கழி, புரட்டாதி எனும் மாதங்களில் ஒன்றில் வரும் அத்திதியில் செய்யலாம்.இறந்த திகதி தெரியாமல் மாதம் தெரிந்தால் அந்த மாதத்து அமாவாசை யில் , கிருஷ்ணபட்ச அட்டமி, ஏகாதசித் திதிகளில் செய்யலாம். மாதம், திதி எதுவும் தெரியாதவர்கள் கேள்விப்பட்ட மாதத்து அமாவாசையில் செய்யலாம். மொத்தத்தில் பார்க்கப்போனால் இந்துவின் மரணம் என்பது பெரும் செலவாகத் தான் காணப்படுகிறது. இறந்தவருடைய கடமை செய்யத்தான் வேண்டும். அதற்காக ஆடம்பரமான செலவுகள், வீண் செலவுகள் செலவழிக்கத்தேவையில்லை என்று கூறலாம்.
முற்றும்.
ஞா. சுமதி (சனாதனதர்மக்கழகம்)
33

Page 19
தாழநத குணங்கள தாழவு
- - - - - - O மனப்பான்மையை வளர்க்கின்றது
மனிதனை உயர்த்துவதும், தாழ்த்துவதும் குணங்களாகும். குணங்கள் உணர்வுகளின் தன்மைக்கேற்ப உடல், புலன்கள், மனம் இவற்றின் நடத்தைகளில் வேறுபாடுகள் நிகழ்கின்றன. இவ்வேறுபாடுகளே உயர்ந்த குணங்களையும், தாழ்ந்த குணங்களையும் தந்து செயற்படுத்துகின்றன. முதலில் தாழ்ந்த குணங்களைக் கண்டறிதல் வேண்டும். அந்த உணர்வுகளை உருவாக்கும் பாதங்களை அறிதல் வேண்டும்.அவைகளின் தன்மைக் கேற்பப் பரிகாரங்களைத் தேடுதலும் வாழ்க்கையில் வெற்றியை அடையும் சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொள்ளும் முழு முயற்சியை ஏற்படுத்திக் கொள்ளுதலும் வேண்டும்.
சுயநலம், பொறாமை, அகங்காரம், காமம், பேராசை, போன்ற குணங்களின் உணர்வுகளே மனிதனிடத்தில் தாழ்ந்த செயல்களைத் தோற்றுவிக்கின்றன. அவைகள் தாழ்ந்த குணங் களு க் கு அடி  ைம ய ர கித் தன் ன  ைல யையும் இழக்கவைக்கின்றன. இக்குணங்களே விரக்தியாளர்களையும், சித்தபேதம் கொண்டவர்களையும் உருவாக்குகின்றன. மேலும் திருடர்களையும், கொலைகாரர்களையும் சந்தர்ப்பவசமாகத் தோற்றுவித்துவிடுகின்றன. இங்ங்னம் மனிதநிலை தவறி மிருகக்குணங்களில் ஈடுபடுவதற்கும் இழிந்த உணர்வுகளே காரணமாக அமைகின்றன.
ஆகவே உணர்வுகளின் தாழ்ந்த நிலை யாது? உயர்ந்த நிலை யாது? என்று ஆராய்ந்து அறிந்து கொள்ளுதல் வேண்டும். சந்தோஷம், விளையாட்டில் வெற்றி, புகழ் இவ்வாறான உணர்வுகள் உச்சநிலைக்கு அழைத்துச்செல்கின்றன. இவற்றில் மனித எண்ணங்களை நல்வழிப்படுத்தும் போது உயர்ந்த நிலை தோன்றுகின்றது. அவ்வாறு இல்லையாயின் நாமே உருவாக்க வேண்டும். துக்கம், அழுகை, பொறாமை, அவமதிப்பு இவ்வாறானவை தாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றன. இத்தகைய உணர்வுகள் மனிதனை வருத்துகின்றது. திரும்பத் திரும்ப இவ்வகையான நிகழ்வுகள் தொடரும் சந்தர்ப்பத்தில் மனதைப் பக்குவப்படுத்த முடியாத அல்லது சமரசப்படுத்த முடியாத நிலைகள் ஏற்படுவதால் நடத்தைக் கோலங்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவ்வாறான நிலைக்குத் தன்னையறியாது தள்ளப்படும் போது தாழ்நிலை தோன்றுகின்றது. பின்னர் தாழ்வு மனப்பான்மையில் வருகின்றனர்.
ஜெயராமன் பூரீகாந் இராமகிருஷ்ண விவேகானந்தப்பேரவை பதுளை) 34

அம்பாறை மாவட்ட அறநெறிப்பாடசாலைகள் விடுக்கும் அன்பான வேண்டுகோள்.
அன்பான அறநெறிப் பாடசாலை மாணவர்களே, அறநெறி வேளைகளில் கட்டாயம் சிவசின்னங்களை அணியுங்கள். அதாவது விபூதி, சந்தனம், குங்குமம், உருத்திாாக்கம் போன்றவற்றை அ600ரியங்கள். எமது பணிவான அன்பான இக்கட்டளையை எற்ற ஞாயிறு அறநெறிப்பாடசாலையில் உரிய பொறுப்பாளர்களும், ஆசிரியர்களும் கண்ணுற்று எமது சைவசமய கலாச்சாரப் 11 ம்பரியம் மேலோங் கிட மாணவர்களுக்கு
வழிகாட்டியாகச் செயற்படுங்கள்.
tÍ அறநெறிப் பாடசாலைக் கீதம்
எல்லா உலகுக்கும் எல்லா உயிருக்கும் இன்பம் தருபவன் எம் இறைவன்
நல்லோர் பெரியோர்கள் ஞானிகள் கூறிடும்
நல்லறம் பேணி நாம் வாழ்வோமே (Ꮆ Ꭲ Ꮆi) Ꮆu) [Ꭲ )
அன்னையம் தந்தையும் முன்னறி தெய்வங்கள்
ஆசிரியர் எங்கள் அருட் குரவர்
அன்னவர் கூறிடும் அறநெறி நின்று நாம்
அன்பை வளர்த்தென்று வாழ்வோமே (ᎶᎢ ᎶbᎶu fᎢ )
ஆலயம் தொழுவது சாலவும் நன்றென
ஒளவை உரை த்தவை மறவாமல் காலையும் மாலையும் கடவுளை வணங்கிக்
கற்பன கற்று நாம் வாழ்வோமே (எல்லா)
அப்பரும் சுந்தரர் சம்பந்தர் வாசகர் செப்பிய மறைகளை ஒதிடுவோம்
அன்பும் அடக்கமும் பண்பும் பணிவுடன்
அனைவர்க்கும் சேவைகள் செய்வோமே (எல்லா)
சால்பும் ஒழுக்கமும் வாய்மையும் செம்மையும்
நேர்மையுடன் வாழக் கற்றிடுவோம்
ஞாலமும் புகழ நம் நாட்டுக்குச் சேவைகள்
சீலமுடன் செய்து வாழ்வோமே! சீலமுடன் செய்து வாழ்வோமே! (எல்லா)
35

Page 20
இலவசக் கருத்தரங்கு
சூரியன் FM. சங்கநாதம், மாத்தளை சனாதனமவதர்மயுவ விழிப்புணர்ச்சிக் கழகம் ஆகியன இணைந்து 2000 ஆண்டு க.பொ.த சாதார ண தா மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கை நடாத்தினர். இக் கருத்தரங்கில் 350ற்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கு பற்றிப் பயன் அடைந்துள்ளனர் இக் கருத்தாங்கில்
18. 1 1.2000 6ứì396.57 35I ủ. T பாமேஸ்வான் கொழும்ட வெஸ்லரிக்கல்லூரி 19.11.2000 கணிதம் S. சுந்த லிங்கம் 6ᎧᎯ, ᎥᎢ . Ꭷil3ᎧᏗ Ꭿ, 1Ꭲ ᏍᎼl Ꮰ, Ꭿ, ai↑ gyᎢ Ꭵfl 25.11.2000 சமூகக் கல்வி Mrs பூரீசுரே ஸ்குமார் மாத்தளை வலயம் 26.11.2000 வர்த்தகம் S. Ꭿ, Ꮣ3g Ꮱ6t Ꭿ oᏱ1 இத்தோட்டை இந்துக்கல்லூரி 26.11.2000 மனையியல் MTS Mசந்திரகுமாரி முத்துமாரி அம்மன் தேவஸ்தானம் 26.11.2000 மனைவியல் செல்வி S. கவிதா தையற்பயிற்சி ஆசிரியர் 02.12.2000 தமிழ்மொழி R. சிவலிங்கம் கண்டிதிரித்துவக்கல்லூரி ஆகியோரால் கற்பித்தல் நடைபெற்றது.
இக்கருத்தாங்கில் கற்பித்த ஆசிரியர்களுக்கும், பங்குபற்றிய மாணவர்களுக்கும் கொழும்புத் தலைமையகம், மாத்தளை சனா தனதர்ம யுவவிழிப்புணர்ச்சி கழகம், சங்கநாதம் ஆகியோர் நன்றி தெரிவித்துக் கொள்கின்றனர். குறிப்பாக சூரியன் FM ற்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
உறங்கிக்கிடக்கும் ஒவ்வொரு இந்துவையும் தட்டியெழுப்ப,
இன்றே சஞ்சிகை தவழ்ந்திட விரையுங்கள்
காசுக்கட்டளை :Sanganathan Y.L.S.D.P
World trade Centre Post Office.
காசோலை :குறுக்குக் கோடிடப்பட்டு
Y.L.S.D.P
A/C No O680 - 55565O - OO | Seylan Bank, Colombo - 06.
Naille . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . Address . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
T.P No................. . . . . . . . . . . . . S 0L SSqSS S S LS S S SS SS SS SSL S S S S S LSL SS S S S S S S S S S S S S S S S L L SS
அனுப்ப வேண்டிய முகவரி No 3. Ridgeway Place, Colombo - 04 36

ஹட்டன் மாநகரில் சனாதன தர்மயவ விழிப்புணர்ச்சிக் கழகம் உதயம்
S) ட ட ன வ | y : க் து மக்கள் நல ர்ை கருதி வேண்டுகோளுக்கு இ0ை11ங் ம011 த60 தர்ம யுவ விழிப்புணர்ச்சிக் கழகம் தனது கிளை வர் 1,110 ம் ஒன்றை ஹட்டன் நகரில் அமைக்க உள்ளது. ரஸ்வி 1ெ1ப் ர் ரி சமுதாய ஒருங்கிணைப்பு இந்து சமயத்தை முன்லேற்றch போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இக் கழகம் செயற்படும்.
இக் கழகத்து மன் 'ப0000 ந்து செயற்பட விரும்புவோர் கீழ்வரும் முகவரிய 0 தாெடர்பு கொண்டு மேலதிக
தகவல்களைப் பெற)o)11
Dr. P. Suresh 41 A, Bus Stand (Near Ockid Saloon) Hatton. T.P : 051 - 242O3
எந்தக்கதை சொல்ல.
சகோதரர்கள் அடித்த கதை கடல்வழியில் (உயிரிபோனகதை சகோதரர்கள் எடுத்த கதை வண்மையாய் மாற்றவர்கள் வீச்சரிவாள் பட்டு தமிழர் கண்டிக்க மறந்த கதை வீதிகளில் எரிந்த கதை வண்டிக்கு உணவின்றி
வான் எல்லாம் கொலைக்குருவி வன்னியில் கிடக்கும் கதை பறந்த திரிந்த கதை மலையகத்த தமிழர்கள்-தன்ப
இரண் எல்லாம் சிதறி அலைகளில் சுழலும் கதை உதிரம் உறைந்த கதை அலைகளில் மயங்கி அமைதிப்படை வந்து ஆழ்கடல் அறியாமல்
அமைதி கிழித்த கதை 酸濠签、德蕊藏 爱※*叠、攀 நல் வாழ்வு வாழ்ந்தவரும் கொழுப்படர்ந்த கொழும்பில்
நடுரோட்ழல் கிடந்த கதை தமிழர் கொழுத்தக்கிடக்கும் கதை நல்லூரின் வீதியிலே எந்தக்கதை நான் சொல்ல நல்ல தொரு வீணை எல்லாம் தொடர்கதையாய் நலமிழந்து போன கதை தொடர்கின்ற வேளையிலே. இவர் விட்டு வந்த கதை நன்றி இரத்தையேறிப் போனகதை
கால்வலிக்க நடந்த கதை யாழ்தமிழன்புக்கவி
37

Page 21
சங்கநாதம் சஞ்சிகை அங்கத்துவம்
கிக்கும் இந்து அமைப்புக்கள்
1. திவ்விய ஜீவன சங்கம் சிவானந்த
தபோவனம்.
2. நுவரெலியா இந்துக்கலாச்சாரப்
பேரவை.
3. பூரீ இராமகிருஷ்ண விவேகானந்தப்
பேரவை.
4. மாத்தளை சனாதன தர்ம யுவ
விழிப்புணர்ச்சிக் கழகம்.
5. மயூராபதி இந்து சமய அறநெறிப்
LI ITL - digF TT60) 6).
6. பூரீ கிருஸ்ணர் ஆலுய நற்பணி மன்றம்.
 

சங்கநாகும் குறுக்கெழுத்துப் போட்டி இல 07
2OO/= l5O/= 1 OO/=
2 3 4. 5 * | | い | '』4|。 * | போட்டி இல 5 வெற்றி 6 - 7
. . . . . . . . . . . . . . . பெற்றோர்
8 9 N 1ம் இடம் வி. சரே)7ஜினி t N ** |。 W பிடாரிகுளம்,
10. . . . . . . . . 11 முருங்கன
12 || 3 |14 N ' 15. 2io Liuio : (o??? . / fol/ / / (67%) 7/7,
- ༥ t་ - ტო 16 17 | 18 46. பிர தானவீதி, N . . . . . . பொகவந்தலாவ 19 20
3: 'd 'N : , 3ம் இடம் :து. பிரியதர்வினி 2 W 22 எல்டட் குரூப்,
லோவர் டிவிசனர், 1.1 F.3) (p.
மேலிருந்து கீழ்
1.
32
I9.
O.
அறம் குன்றி மறம் மேலோங்கும் போது விஷ்ணு பெருமான் எடுப்பது. சங்க அகப்பாடல்கள் பாடுவதற்குக் காரணமாகக் கொண்ட முப்பொருள்களில் ஒன்று. நாற்குணங்களில் ஒன்று. தமிழ் இலக்கண நூல்களில் ஒன்று குழம்பியுள்ளது. நடராஜப்பெருமானின் தலைமுடியை இவ்வாறும் அழைப்பர். சங்கநூல்களில் ஒழுக்கம் குன்றிய மாந்தர் இவ்வாறு அழைக்கப்பட்டனர். முகத்துக்கு ஒத்த சொல். நட்புக்கு எதிர்ச்சொல் "பொட்டு" க்கான சரியான தமிழ்ச்சொல் குழம்பியுள்ளது. ஐவகைத்தரிசனத்தில் ஒன்று வைசேடியத்துடன் ஒப்பிடுவது. ஒாம் எனப்பொருள்படும், அலைகள் மோதும் இடம். இறைவனையே தியானித்து நிஷ்டையில் இருப்பதை இவ்வாறு கூறலாம் திரும்பியுள்ளது. புத்தர் இதன் கீழே தான் ஞானம் பெற்றார் திரும்பியுள்ளது. பிழைக்கு எதிர்ப்பதம்
39

Page 22
இடமிருந்து வலம்
5
().
I 2
I5.
】6。
19.
சங்க கால அகநால்களில் ஒன்று அம்பு எய்யப்படுவது இதில் இருந்தே வேதகாலத்தில் ஒழுக்கத்துக்குரிய கடவுளாகப் போற்றப் பட்டவர்
இாக்கம் இவ்வாறுங் கூறலாம் ஒன்பது வகையான சுவைகளை இவ்வாறும் கூறுவர். குழம்பியுள்ளது.
ஐந்தொழில்களில் ஒன்று திரும்பியுள்ளது. ஐம்பூதங்களில் ஒன்று திரும்பியுள்ளது. மாதங்களில் ஒன்று. தன்னுடையதைப் பிறருக்காகக் கொடுத்தலை இவ்வாறு அழைப்பர். மூன்று பொருட்களைப்பற்றிப் பேசுவதை இவ்வாறு கூறுவர். குழம்பியுள்ளது. செளரியத்தைக் குறிக்கும் ஒரு இலகுவான சொல். குழம்பியுள்ளது. பிரபஞ்சமாகிய காரியத்துக்குக் கூறப்படும் நாற்பொருட்களில் ஒன்று. தனு, கரண, புவன -
பாலை நிலத்துக்குரிய அக ஒழுக்கம்,
சங்கநாகும் குறுக்கெழுத்துப் போட்டி இஸ் 05
1.
7
13.
14.
I5.
I6.
விடைகள் V− மேலிருந்து கீழ் இடமிருந்து வலம் குந்திதேவி 1. குண்டலகேசி திடம் 6. துத்தம் கேது 8. திகதி சித்தி 10 சகதி வம்சம் 11. (5 g, it தகனம் 14. வித்தியாதாரம் வியாசம் 17. தாட்சாதயினி ஸ்தாபி 20. L i dJf (6Ö) Lt) திட்டம் 22. படம் டா னனி 2.3 (3.9, fi அமைதி 24 பதி
40

t
சங்கநாதம் சஞ்சிகை பெறக்கூடிய இடங்கள்
கொழு11, சனா தன தர்ம ய வ விழிப்புணர்ச்சிக் கழகம் No 3, Ridge viv av Place Coleonnbo – O 4 T. P : O 1 – 584 1 45
பரீ இராமகிருஷ்ண விவேகானந்தப் போ 33 g) 2B. g. gill Tin
மாலத்தை பதுளை
திவ்விய ஜீவன சங்கம் சிவானந்த தபோவனம் உப்பு வெளி
திருக்கோன மலை TP 026 - 21469
უჯ
அருள்மிகு பூனர் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், ஹர்ட்டன்,
பரீ தண்டாயுதபாணி சுவாமி கோயில் பொகவந்தலாவ,
சனாதன தர்ம யுவ விழிப்புணர்ச்சிக் கழகம்
No - 38 Vihara Road, 10 Tij, g, 35) aj T.P : 066 - 330 14
கதிரேசன் கோவில், தலவாக்கலை
பூg S. மனோகா க்குருக்கள், மன்னார்த்தீவு ஆலயங்களின்
விசேட பிரதிநிதி, உப்புக்குளம் சித்திவிநாயகர் ஆலயம் மன்னார்.
9 I)r. P. Suresh 4 | 31s Stand, Hatton T:P : O5 I - 242O3
SSL S S SSSTTT S aaCTSTTS S S TTTT T Tt 0L 0LGSLLLLL LLLLLLLLS
Τ. Ρ.
( ) () 1.1130 - 15 T.P . O74 - 612763. O74 - 6 14645.
11 அ11 பாறை மாவட்ட அறநெறிப் பாடசாலைகள் இணையம்,
நற்பிட்டிமுனை, கல்முனை T.P 067 - 2 1896
12. நுவரெலியா இந்துக் கலாச்சாரப் பேரவை
No 30. Kaundy Roach. Nuvvara Eliya T. P : 052 - 23099

Page 23
1. .. ܬܐ. 上
గ ** - Άκρες APIίας τον Τ. Το
Neil R. | Oloni 1.
 

| Ի ծր իոը: Իվոed by
WNLS || RINN