கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சங்கநாதம் 2002.04

Page 1
ՅUIE5C) இரண்டு னைவி
議
T、
 


Page 2
ਪੰh T
65cTTELLT65
リ
அண்மையிலே நமைவிட்டு مجھے விண்வரை பறந்து சென்றி
ThE
அன்னைவடிவில் அவர்பணி
முயற்சிகளுக்கு முழுவடிவம் தயக்கமின்றி முன்னெடுத்துச் வியக்கவைக்கும் வகையி 5.6 666 3. 3. مجھے مجھے
స్ இல03 றி 震 கொழு 3. 6. ਤੇ
 

Tਣ ਉਤੇ
IELD in Gਤੇ ਯੋਣ5 யை செம்மைப்படுத்தினார்கள்
ਸੁਣ
60 ] க் காற்றிலே கலந்துவிட்டார்கள் ஒனும் உயிரிலும் மேலாக மதித்த மோடு கலந்து உறவாடப் போகிறது
தொடர திடசங்கற்பம் காண்டோம்
துEDE
: :
செல்லும் அன்னையின் முயற்சியில் ல் உங்களுடன் எம்பணி தொடர தொடர்கிறேன் இப்பணிதனை
i
வியாசா கல்யாணசுந்தரம்
ஜ்வே பிளேஸ் ՈւուI-O4
அரி 554759

Page 3
ക്സ്
१-६
• 2 స్టీసి
ଖୁଁ
পুণv' ) ? ' : '', z & 3 4 v \, , , , , থ, থ, থ,
पैंग · ५ · १? ६५ १',', ५ }
ਅ
Phones 9 - 1.80349S. 899
For 91.955 Erna arta õde pla tn. 磐c亨r }*律款C镁箕A憩A
szy বিল ক্লৰি আনন্নিসা
Prøgtcgrif Wishnu iar Caria
3ਜ
'' :
working President tinternational) Ashok, Stngha)
ক্যথন্ডিয়ায় (হিন্তৰত্নঃ জিয়া)
Working President texternal) dr. shupendra Kunar Modi
अश्यां (केन्द्वंद) डा • मुठीत भः
Vice President Central Dr. Suyt Dhar
» z“
अमाण शिrिाश विशार
Secretary Generat Acharya G irraj Kishor€
ਜ ਕੜੀ
त्र' ं,ृ
नान्नकृrाग ठं• माईक्.
! मारक, fत**ा विभाग।
Joint General Secretary Sada hand kakas de Omkar Bhaway
Siksf F i Nà
Jo otcific to t terris |
Ross terrd inde Sortettes Registrat
संकट मोचन आश्रम ( हनुमान
SaN KAT MOC-a, ASHRAM
v arga i No
Shri Vyasa Kalyanasundai Coordinator, Youth League for Sanata C/o-Mrs. Sevam Kalyana #3, Ridgeway Place, Ban Colomobo-4, Sri Lanka.
Tel. 00-94-1-584145, Fax
Priya Bandhu Vyasa Kalay
This connects telephonic Vyas. We are deeply dist
loving mother.
She was a pillar of streng Our heartfelt Condolences
May Almighty give you ar May her Soul rest in peac
Copy to: Shri Ravi Chand Shri K Rajendra Shri V Kamalada

रिषदत्रैॐVISHWA HINDUPARISHAD
con Act 1 860 fNo S 3 1 Oó of 19 o 6 - 6 7 «With Rovt ra í S · t - ( )-li,
मंदिर), रामकृष्णपुरम्-६, नई दिल्ली - ११००२२. भाग्त
RAMAKRS-NA PRAMAV NEW DEL 1 l ())2 8 4 a o a!
পিনাক ().ted
22-2-2002
an
Dharmic Perception (YLSDP)-Sri Lanka Sunderam mbalapitiya
: 00-94-1-590580
ranSundaram,
Condolence this morning by Our Shri Sri Gopal ressed on hearing the sad demise of your
th and inspiration to all of us. Kindly accept
ld your family strength to bear the great loss. 8.
Yours in Dharma,
C سا سسلک i) V.H. Dalmia, Proßent,
Ashok Singhal, Working President Acharya Giriraj Kishore, Sr. Vice President Balkrishna U Naik, Jt. General Secretary Sri Gopal Vyas
Swami Vigyananand
ra Mohan, President, WHP, E.Zone n, Vice President as, Secretary

Page 4
'ത്ത சித்தர்கள் கண்ட பு
பொங்கலோ பொர்
புதுமை மிகு பொங்க பத்தாம் பளைப் பதி பத்தினிக்குப் பொங்க பழவகையால் மடை பாங்கான பொங்கலம்
வன்னி பெருநிலப்பரப்பில் உள்ள அருட்பொலிவுடன் வீற்றிருக்கும் கண்ணகா தே எதிர்வரும் 26.05.2002 ம் திகதியில் நடைLெ தன் கால்ச் சிலம்பொடித்துட் பா6 நாடு சென்று விண்ணவர்க்கு விருந்தானாள் கர் சிலை எடுத்து விழா வைத்து மகிழ்ந்தான் கடல் சூழ் இலங்கை கஜபாகு மன்னனும் திரும்புகையில் கண்ணகி சிலை ஒன்றினை ஆரம்பித்து வைத்தான் என்பதும் இதனைத் பாகங்களுக்கும் பரவியது என்பது வரலாறு. இ இடமாகக் கோயில் கொண்ட இடம்தான் ப மருவி வற்றாப்பளை என வழங்கப்படலாயிற் கிராமிய வழிபாட்டு மரபுமுறைப்ப தீர்த்தமெடுத்தல், கும்பம் வைத்தல், நோர்ச் கட்டுச் சொல்லுதல், பட்டு நேரல், துாளிபிடி நடைபெறுவது வழக்கம். இதற்கென பிராமண பொறுப்பாக இருந்து நிகழ்த்துவர்.
இந்தப்பொங்கல் நிகழ்விலே அம்பாளுக்கு கடல நீரில் விளக்கு எரிக் எட்டு நாட்களுக்கு முன் னிருந் தோ வழிபடத்தொடங்கிவிடுவார்கள் பக்தி சிர எடுத்துவரப்பட்ட நீரானது அன்னையின் தி தேவியானவள் அந்த நீர் விளக்கு ஒளியிலே கொடுப்பாள். இவ்வாறான தெய்வ திருவருள் வருகின்ற வைகாசி விசாகதினமான பூரணை கடந்த இருபது வருடங்களf ஒழங்கற்றிருந்த இந்தப் பொங்கள் நிகழ்வுக நடைபெற இருப்பதால் பக்தர்கள் அனைவரு வற்றாப்பளை அம்மனைத் தரிசிக்க வருவர்
கணபதி செட்டி செல்வநாதன் தர்ம - கடந்த சித்திரை மாதம் 7 திகதி .ெ தொடக்கம் 8 மணி வரை கொழும்பு இ வருகை தந்த மதி சுனாந்தஜி அவர்க

மியில் இன்றும் அரிய
கள் அம்மா திருமதி.ஹேமா சண்முகசர்மா
botDLICIT
பில்
லம்மா
UJ6),
DOT
முல்லைத்தீவு மாவட்டத்தில் வற்றாப்பளைப் பதியில் வி அம்மாளுக்கு வருடாந்தப் பொங்கல் விழாவானது றவிருக்கின்றது. ண்டி நாட்டிலே நீதியை நிலை நாட்டிப் பின்னர் சேர புக்கரசி கண்ணகி. அக்கற்புக்கரசியாம் கண்ணகிக்கு மன்னன் சேரன் செங்குட்டுவன். அவ்விழாவிற்கு ) சென்றிருந்தான் என்பதும் அவன் இலங்கை யும் கொணர்ந்து இங்கும் கண்ணகி வழிபாட்டை தொடர்ந்து கண்ணகி வழிபாடு இலங்கையின் பல இவ்வழிபாட்டுப்பரம்பலில் கண்ணகாதேவி பத்தாவது த்தாம் பளை என்னும் திருப்பெயர் காலப்போக்கில்
Ol. டி நடைபெறும் இப்பொங்கலில் பாக்குத்தெண்டுதல், குக்குற்றுதல் மடை பரவுதல், கச்சு நேருதல், த்தல், மடைபண்டம் எடுத்தல் போன்ற நிகழ்வுகள் ன் அல்லாத பூசாரியாரே இப்பொங்கல் நிகழ்விற்கு
எங்கும் இல்லாத வகையிலான சிறப்பம்சமாக கப்படும் புதுமை ஒன்று காணப்படும். பொங்கலுக்கு மக்கள் நெய் விளக் குேற்றி மடை பரவி த்தையோடு வட்டுவாகல் கடல் பரப்பிலிருந்து பத்திற்கு நெய்யாக அமைய அன்னை கண்ணகி தன் திருவருளைப்பரப்பி ஆன்மாக்களுக்கு உய்வு சிறப்பு வாய்ந்த பொங்கற் காலம் வருடா வருடம் நாளாகும். க நடைபெற்ற போரனர்த்தங்களின் காரணமாக ள் யாவும் இம் முறை சிர் படுத்தப்பட்டு சிறப்புற D இந் நிகழ்வினைக் கண்டு களித்து மகிழ்வதற்காக என எதிர்பார்க்கபடுகிறது.
ஆதினத்தால் ஒழுங்கு செய்யபட்ட கருத்தரங்கு நடக்கம் 11ம் திகதி வரை மாலை 6.30 மணி ராமகிருசஷ்ண மண்டபத்தில் இந்தியாவிலிருந்து ளால் சிறப்பாகநடாத்த்ப்பட்டது

Page 5
ஞானகே
உபநிடதம் அல்லது சுருதி ன்ெறு சொல்கிறோம்.
Ꮹ6! Ᏸ5 Ꭼi Ꮷ5 Ꭳ8ll இந்து மதத்திலிருந்து
Lff d5 öb bu F Lf i ? ...), b ö5)í`5ñf 355Q!i bT aji ) { b
கிறிஸ்தவர் இல்லை ந1 ன் ஒரு கத்தோலிக்கர்
où l} ( 3 } où au 1219 14 || ? 3 où 55) ou... ). 5
鲁
ぐN.”。
؛ ۹ ز : : י_: & 1 "י: \}*
†့် ညှိုးနှံ ့; †
{፧ ን ፤ ﷽ን ሕ! { { j ፲} ) b ( ii SI j; 5 i -; ; ( $ ) 0; i ଓ କାଁ :一覧 ឆ្នាំ ១ }} வேதந்தி என்ர்ெ ஒரு இந்து நான் ஒரு இந்து 3 et 3) ou bisï ») : 5 (295 | 55 331} G 31 où Qu யூடியது. நாம் இந்துக்கள் எர் கேள்வி வெட்கப்பூ வேர் 1 1ம். உயர்ந்ததும் புகழ் மிக்கது! செக்தல் ல!ெ! அது -- வேதாந்தமே இந்து க்களின் மதம் என்று சுவாமி
A r - - r - ru - mf: ': „ ! ! :D. c - y tî ML0S00SYYSiSSS 0gS 0STT T S L S SSS SS LYS i LL
C)
}} ( 3 ! છો ઈ ઠં
மறக்க வேண் I T I :
உபநிடதங்கள் என்பது உலக ரிந்தனையில் ) { if oો છો ! :) jdז!!! לd(] . இந்துக்கள் பக்தி சமுதாய சேவை தியானம் முதலரியவந் ரில் +டுபட வேர்டும் , சுவாமி விவேகானந்தர் அழகாக கூறினார், எவரை வழிபடும் பூதத்திரி பூய் நமக்கு வெறுப்புக் கிடையாது. அவர்களிடம் இந்து சொல்கிறான் - என் சகோதரsோ உன்னை நன் வரவேற்கிறேன், உனக்கு வேன் டிய உதவரிகளைச் சேய் கிறேன் ஆனால் siர் அ31 I இகஷ் (தத்தை இருஷ்1 தெய்வத்தை ந1sர் பின்பற்றுவதில் நரீ கல்ல் கே. இத்துக்கள் நல்ல இந்துக்கவ1க ego afi, b * வஜ் டும் தெருவில் நாய்கள 3 x S :ே கி மனிதர்கள் இவ் வ1917
: போது இச் சர் !ை 5 Tij dy si -9 !!!) ; ; ; ;
3
 
 
 

ஆனால் இந் நாய்கள் இது நிய யம சண்டை என்று அரிப் பிராயப் படும். இவ் வகையில் மனித உலகத்தில் அரசியல் 11 கூடி சமயம் அடிப் படையில் எத்தனை எத்தனை வfண் கல் வரங்கள் இடம் பெறுகின்றன. எல்லா வற்றிற்கும்
१ : {tg| | dਪੇ । ਹੁੰg, bbਹੈ।
. 39!:?: { } f . , Col. I கத்தில் 6; ༢༽ ཉི་ itf 74) ཀྱིpif ༡| ;f t|t.4 t[ །
தாத்து ர் 4 ஈத்துடன் ஜீவிக்க வேண்டும். இந்துக்களைப் பொறுத் தவரை எல்லா உயிர்ப் If 3f d55) T. If G5 feh ib G6) is if Jibou மதத்தவர்களையும் சமமாக நேசிக்க உதவுங்கள். ஆயினும் தத்துவ ரீதியாக இந்துக்களே ஏமாற்றப்பட வேண் 1ம்.
முற்றும்.
காணாத வார்த்தையைக் கட்டுரைக்க வேண்டாம் - நாம் நேரில் பார்க்காதவைகளைப் பற்றி பார்த்தவர்களைப் போலப் பேசக்கூடாது.
திருமண வாழ்த்த
கடந்த 15.03.2002 அன்று திருமண பந்தத்தில் இணைந்த சனாதன தர்ம யுவ விழிப்புணர்ச்சிக்கழகத்தின் முகாமைத்துவ உறுப்பினரான இல.19 பஸல்ஸ் லேனைச் சேர்ந்த ரா. கிருபாகரன் சர்மிளா தம்பதியினரை பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென சங்கநாத ஆசிரியர் குழுவினர் வாழ்த்துகின்றனர்.
B

Page 6
ஞானகே
Cá hWW 5TI hút 市一 । । । ।।।। । । af gy | பிரிக்கல் 11 கிரி தவர் நாள் ; di hi | til oli 14 ta' pl) || 2 || I || 3 3 7) u. 31) | ( ) । ।। ( h || || La "T" aŭ tiu TL tin !!!! Io (aŭ 7) -, 0 5) G ||8} #; #, # 1ள் பெர்க்க இல்லை 1ள் தேவதன் uu SSSS SLSSa SKSS TY MTuS YY LLS JSt tSLSL | ii | hy | nl |
| lb || || is பு:பது 11 இந்துக்கள் எள் | ர | ங் hii i Gnl | lblH I GC3|| ? | ? || 2 || li 9.gif
| b || ||
| h || ॥1॥ | || || | || ||
ப த hi என்பது h । ।।।। Ln) இந்துக் க்ர் பக்த சமுதாய சே தினம் Su u S T S SL S L SStt LS விவேக பந்தர் அகக் கூரினர். வரை வழிபடும் தத்திரி புர் நமக்கு பிப்புக்
। । ।।।। | ।।।। 2 க்கு வேர்டிய 9 நவிகளைச் செய்கிறேன் ஆால் வள் அ ை இக் மதத்தை இத் | || || ந' 5. கே. இந்துக்கள் நல்ல இந்துக்களாக
di =E; | 11ம் கள آfyf "پgع சர் போடும் மனிதர்கள் இவ்வ11 |{3, أi =T.Jf;'% للرقع |TFif (JH| {
தேவப் | ||
is

ாகஷம்
வன சுவாமிதந்திரதேவர
ஆப் இந் நாய்கள் இது S LL S S LSSS S SSS SSK S S S SS L . * ரியல் II ஐ II அடிப் பு: பரில் | || h || fi | hu | jbਜ | ill. Thi | || | | | | ||
து | || ||
| || || || | || || h ) | i IT தாத்துடன் சாத்து i ஜீவிக்க வேர்டும். இந்துக்களைப் பொறுத் தவரை எல்லா உயிர்ப் fj | Yao 33 32 || ||If 31, foi F, GRANYŇ Gf. I, cu தத்தவர்களையும் சITh நேரிக்க 2 தங்கள். ஆயிரம் தத்துவ ரீதியாக இந்துக்களே JILI TF || I || || C27|| ali || || .
山°0型L、
காணாத வார்த்தையைக் கட்டுரைக்க வேண்டாம் - நாம் நேரில் பTர்க்காதவைகளைப் பற்றி பார்த்தவர்களைப் போலப் பேசக்கூடாது.
திருமண வாழ்த்து கடந்த 15.03.2002 அன்று திருமண பந்தத்தில் இணைந்த சனாதன தர்ம யுவ விழிப்புணர்ச்சிக்கழகத்தின் முகாமைத்துவ உறுப்பினரான இல19 பஸல்ஸ் லேனைச் சேர்ந்த ரா. கிருபாகரன் சர்மிளா தம்பதியினரை பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென் சங்கநாத ஆசிரியர் குழுவினர் வாழ்த்துகின்றனர்.

Page 7
பதில் . ஆம் . ஆகம முறைப்படிதான் கட்டப்பட்டது கேள்வி. சிலைகளின் உயரம் எவ்வளவு?
பதில் ஒன்பது அல்லது பத்து அடி உயரங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
கேள் வி. கொடி மரம் ஏன் வெளியில்
கட்டப்பட்டுள்ளது?
பதில். இந்தியக் கோவில்களில் கொடிமரம் வெளியில்தான் கட்டப்படும். அதே பாணியில்
தான் இக் கோவிலும் கட்டப்பட்டுள்ளது வழிபடுவதற்கு வசதியாகக் கொடிமரம் வெளியில் கட்டப்பட்டுள்ளது.
கேள்வி. சிலைகள் எல்லாம் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன?
பதில் . அனைத் துச் சிலைகளும் வாகனங்களும் இந்தியாவிலிருந்துதான் கொண்டுவரப்பட்டன.
கேள் வி. ஐதரீகம் அல்லது புரான வரலாற்றுடன் சம்பந்தப்பட்டதா இக்கோவில் பதில் ஐதரீகம் என்று ஒன்றும் இல் லை இலங்கையில் ஒரு விசுவினு கோவிலை நிர்மாணிக்க வேண்டும் என்று நினத்து மு.துரைச் சாமி செட்டியாரும் (J.P K.T.M கருப்பையா பிள்ளை அவர்களுடைய முயற்சியினாலும் இக்கோயில் கட்டப்பட்டது மகா விசஷ்ணு கோவில் இங்கு குறைவு ஆனால் அவரை வழிபடும் பக்தர்கள் அதிகமாக உள்ளனர்.
இங்குள் ள பக்தர்கள் Rஇந்தியாவில் திருப்பதி ரீரங்க ஜீபோன்ற கோயில் களுக்கு
பிர மாண்டமான முறையில் அமைத் துள்ளனர். இச ேெகாயிலுக்குள் சென்றால
 
 
 
 
 

எம்மைமறந்து இந்தியாவில் நிற்பது போன்ற எண்ணம் தான் வரும் . அவ் வாறு மிக
கேள் வி. என் னென்ன விக்கிரகங்கள் அமை க்கப் ஜீ பட்டுள்ளன?
பதில் . இக் கோவில் மூன்று பிரிவாக பிரிக்கப் பட்டுள்ளது. முதல் பிரிவில் முத்துமாரி அம்மன் நடுவிலும், லக்குமி கணபதி, சித்தி புத்தி கணபதி பாலமுருகன் போன்ற தெய்வங்களுடன் கூடியது ஒரு கோவிலாகவும், இவர்களுக்கு நவக்கிரகமும் சனீஸ்வரனுக்கு தனிப்பிரகாரமும் உள்ளது. அத்துடன் பெரிய பிள்ளையாருக்கு நேராக ஆதி விநாயகரும் அமைக்கப்பட்டுள்ளது. இவைகள் எல் லாம் சேர்ந்து ஒரு கோ விலாகவும் இதற்குக் கொடி யேற்றத்துடன் வருட உற்சவமும் சிறப்பாக நடைபெற இருக்கின்றது.
அடுத்தது அ கூட லக்குமி கோவில். இங்கு எட்டு லக்குமி உள்ளது அதாவது ஆதிலக்குமி, சந்தான லக்குமி, கஜலக்குமி, தன லக்குமி, தானிய லக்குமி, வீரலக்குமி, விஜயலக்குமி, ஐஸ்வர்ய, லக்குமி உள்ளன. இங்கு லக்குமிக்கு எழுந்தருளி விக்கிரகம் அமைக்கப்பட்டுள்ளது. அம்மன் பிள்ளையார், முருகன் போன்ற எழுந்தருளி விக்கிரகங்களும் அங்கு வைக்கப்பட்டுள்ளன.
அடுத்தது மகா விசஷனுவிற்கு ஆலயம் உண்டு. வெங்கடேஸ் வர மகா விசஷ்ணுவும் பத் மாவதித் தாயாரும் ஆண்டளுடைய விக்கிரகமும் அமைக்கப் பட்டுள்ளன. அதன். சுற்றுப் புறத்தில் தாதாத்திரேயர், ரீ சக்கரமும்,கு நரசிம்மன் , தன் வந்திரி ஆஞ்சநேயர், நந்தி, கொடிமரம் சண்டேஸ்வரர், விசுஷ்வக்சேசஷா போன்றனவும் அமைக் கப்" பட்டுள்ளன.

Page 8
கேள்வி. பூஜை முறைகள் எவ்வாறு நிகழ்த்தப்படுகின்றன.
பதில். 5 கால பூஜை நடைபெறுகின்றன. அதாவது காலை 5.45 ற்கு திருப்பள்ளி எழுச்சி. 6.15 ற்கு பிள்ளையார் தொடக்கம் அனைத்து தெய்வத்திற்கும் பூஜை அடுத்தது நண்பகல் 1230ற்கு, மாலை 5.00 மணிக்கு. அடுத்து இரவு 8.00 மணிக்கு மூலஸ்தான புஜை பள்ளியறைப்பூஜை யுடன் கோவில் பூட்டப்படும்.
கேள்வி. விசேட தினங்களில் பூஜைகள் எவ்வாறு நிகழ்த்தப்படுகின்றன?
பதில். சைவக்கோவில்களில் நிகழ்த்தப்படும் பூஜைகள் அனைத்தும் இங்கு நடைபெறும். திருப்பதியில் நடைபெறும் பூஜை தினத்தன்று இங்கும் நடைபெறும்.
கேள்வி. விசேட தினங்களில் பக்தர்களுக்கு
ஏதாவது ஒழுங்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதா?
பதில் ஆம். இங்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்படுகின்றது. இது மேலும் தொடர ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
கேள்வி. அர்ச் சனைகள் எப்பொழுதும் நிழ்த்தப்படுமா?
பதில். காலை 6மணிக்கு முடித்தவுடன் பகல் பூஜை வரை அர்ச் சனை நிகழ்த்தப்படும். அபிகூேடிக நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் அர்ச்சனை நிகழ்த்தப்படும்.
கேள்வி. கோவில் எந்நேரமும் திறந்திருக்குமா?
பதில். காலை 5.30மணிக்குத் திறந்து பகல்
1மணிக்கு மூடப்படும். மாலை 5.00மணிக்குத் திறந்து இரவு 8.30மணிக்க மூடப்படும்.

கேள்வி. கோவிலுக்குச் செல்லும் முறைபற்றிக் கூறினால் பக்தர்களுக்கு இலகுவாக இருக்கும்
பதில். இங்கு மூன்று கோயில் இருப்பதாக நினைததுக் கொண்டு செல்ல வேண்டும் முதல்ச் சென்றதும் அம்மன் கோவில். அடுத்து அரவிந்தர், ஆரியன், சந்திரன், பிள்ளையார், துர்க்கை இவற்றை வழிபட்ட பின்னர் தான் மூலஸ்தானத்திற்குச் சென்று வழிபட வேண்டும். இம்முறைதான் பூஜை முறையிலும் கைக்கொள்ளப்படு கின்றன.
பிறேமகாந்தக் குருக்களுடன் நேர்கானல்: சங்கநாத ஆசிரியர்குழு : S.சுவேதா
B.பகிரதன்
S.கிருபாலினி
‘எதிர் காலத்தில் என்ன நேரும் என்று கணக் கிட் டுக் கொண்டு இருப்பவன் ஒன்றையும் செய்து முடிக்க மாட்டான் எது உண்மையானது; எது நல்லது எனத் தெளிந்து கொண்டாயோ அதனை உடனேயே செய்’.
ஒருவர்: நீ கொலை செய்யும் போது அவர் எங்கே இருந்தார்?
மற்றவர்: நான் போட்ட பாறாங்கல்லுக்கு அடியில் இருந்தார்.

Page 9
முகத்தவார நீ வெங்கடேஸ்
இலங்கையில் கங்கையும் கடலும் சங்கமிக்கும் கொழும்பு முகத்துவாரத்தில் ஈசானிய மூலை வடகிழக்கு கோயில் வதியில் கம்பீரமாக வீற்றிருக்கும் திருப்பதி வெங்க டேஸ் வர மஹா விஸ்ணு திருக்கோயில் அருள்மிகு பத்மாவதித்தாயார் திருக்கோயில் அருள் மிகு ஆண்டாள் திருக் கோயில் இலங்கையில் முதல் முதலாக அமைந் திருக்கும் எட்டு லக்ஷமிகளும் சேர்ந்து காட்சியளிக்கும் அருள்மிகு அஸ்டலகூழ்ம திருக் கோயில் ஏறக்குறைய 30,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது.
இம் மூர்த் தி களின் திருச் கோயில்கள் இந்த 21ம் நுாற்றா னிடின் போற்று தலுக்குரிய அரிய பணிகளாகும். முப்பத்து நான்கு மூலவர்களும் பத்து உற்சவமூர்த்த களும் நான்கு வனப்பு மிக்க வாக னங்களும் சேர்ந்து தரிசனம் தருவது கண்கொள்ளாச் காட்சி ஆகும். ஒரு கோயிலுக்கு இப்படி ஈசானிய திசையில் கடல் அமைவது மிக அபூர்வம் மட்டுமல்ல அதிகூyடமானதும் கூட என்பது சமயச் சான்றோர்களின் ஏகோபித்த தீர்ப்பாகும்.
இலங்கையிலுள்ள இந்துக்கள் தங்களது பாரம்பரிய ஆசாரங்களையும் கிரியைகளையும் நிறைவேற்றக் கூடிய கடலோரம் என்றளவில் முகத்துவாரம் ஒரு உயர்ந்த மதிப்பார்ந்த திருத் தலமையமாகவே போற்றப் படுகின்றது. நதிகள் மக சமுத்திரத்தோடு சங்கமிக்கும் ஒரு அற்புதச் காட்சியை முகத்துவாரத்திலே அடியார்கள் கண் ணாரக் கண்டு களிக்கலாம் . இக் கோவிலTன் அமைவிடம் , சிறப்பம் சம் போன்றவற்றை அக் கோவிலின் பிரத! குருக்களான பிறேமகாந்தக் குருக்களிட சங்கநாத ஆசிரியர் குழு பேட்டி கண்ட தொகுப்பு பின்வருமாறு

சங்கமத்தில் வர மகா விஸ்ணு
கேள்வி. கோவில் புனிதமான இடத்தில் அமைய வேண்டும் என்பதுதான் பொது வழக்கம். ஆனால் இவ் விஸ்ணு கோவிலை இந்த இடத்தில் ஏன் தெரிவு செய்தீர்கள்?
பதில். விகூழ்ணு பள்ளி கொள்ளும் இடம் கடல் என்பதால் அதற்கு ஏற்ற வசதியுடன் அமைந்ததால் அவ் விடத்தைத் தெரிவு செய்து இக் கோவிலை நிர் மாணித்தனர். அத்துடன் திருப்பணி வேலையின் போது 6வது அடி ஆழத்தில் ஒரு சூலாயுதம் கட்டெடுக்கப்பட்டதும் ஒரு அதிசயிக்கத்தக்க விடய மாகும்.
கேள்வி. இந்தியாவின பூரீரங்கம் ஆலயத்தின் நிழல் இலங்கையை மறைப்பதால் அதை நிவர்த்தி செய்ய இவ்வாலயம் கட்டப் பட்டதாகக் கூறப்படுகிறது. இது 9 STSLUT?
பதில். அதற்காக இக்கோயில் கட்டப் படவில்லை. அவ்வாறு ஒரு கோவில் - கட்டவேண்டும் என்று தீர்மானித்தார்கள் 5 ஆனால் இன்றுவரை அக் கோயரில்
கட்டப்படவில்லை. பூரீரங்கம் கும்பாபிகூேழகம் f நடந்த நாளில் இருந்து இலங்கையில் குழப்பம் நிறைந்த சூழ்நிலையாக காணப்படுகிறது என்று கல்வெட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. அதற்காகத் தான் ஒரு கோவில் கட்ட வேண்டும் என்று தீர்மானித்தார்கள். ஆனால் அக்கோயில் இல்லை இது.ஆனால் இக்கோயில் கட்டிய நாள் தொடக்கம் நாட்டில் அமைதியும் சமாதானமும் நிறைந்த சூழ்நிலையாகக் காணப்படுகின்றது.
2.
பெரியோர் எல்லாம் பெரியாரும் அல்லர் சிறியோர் எல்லாம் சிறியாரும் அல்லர்

Page 10
வண்ணியில்
அண்மையில் வன்னிப் பெருநிலப்பரப்புக்குச்
நாகரீகப் பணிப்பாளர் திருமதி ஹே
கேள்வி. அண்மையில் நீங்கள் வன்னிப் பெரு நிலப்பரப்புக்குச் சென்று வந்துள்ளிர்கள். யுத்த நிலையின் காரணமாகப் பெரும் பகுதி சிதைவடைந்துள்ளது என்பதை நாம் அறிந்துள்ளோம். அந்தவகையில் ஆலயங்களின் நிலை எவ்வாறு உள்ளது? .א
பதில். வன்னியில் என்னால் அவதானிக்கப்பட்ட ஆலயங்கள் அனைத் துமே சிதைந்த நிலையிலேயே உள்ளது. கோயில்களின் மேல் உள்ள விமானங்கள் , மண்டபங்கள் என அனைத்தும் சிதைவடைந்துள்ளன. ஒரு சில ஆலயங்களில் ஒன்று, இரண்டு பகுதிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. இவ்வாறு எஞ்சியுள்ள பகுதிக்கு விளக் கினை ஏற்றி வழிபட்டுவருகின்றனர். சில ஆலயங்கள் சீராகப் | | JTLD fd5 35 UL T g5 அழிவடையும் நிலையிலுள்ளது. ஆலயங்களைச் சுற்றிக் காடுகள் மண்டியுள்ளன. இதற்குக் காரணம் குடி மனைகள் அருகிலில் லாததும் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருக்குமோ! என்ற அச்சத்தினால் மக்கள் அப்பகுதியில் கால்களை பதிக்க பயப்படுவதாகும். கேள்வி. நித்திய பூஜைகள் ஆலயங்களில் இடம்பெறுகின்றனவா?
பதில் சிதைவடைந்த ஆலயங்களில் விளக்குகள் மட்டுமே ஏற்றப்படுகின்றது. ஆனால் முற்றாக சேதமடையாத ஆலயங்களில் மூலஸ்தானத்தை மட்டுமே திறந்து வழிபாடு செய்ய வழிஅமைத்துள்ளனர். நித்திய பூசைகள் மூன்று நேரம் நடைபெறுவதற்கான சந்தர்ப்பங்கள் இல்லை. இதற்கு ஆலய சூழல் சீரற்று இருப்பதே காரணமாகும். கேள் வி. எந்தெந்த ஆலயங்களுக்கு செனறிர்கள்?
பதில். ஒட்டிசுட்டான் சிவன் கோவிலுக்குச் சென்றிருந்தேன் இவ்வாலயத்தைப் பற்றிக்

இந்து மதம் சென்று வந்த கொழும்புக் கல்விவலய இந்து ம7 சர்மாவுடனான ஒரு நேர்காணல்
கூறுவதென்றால் சிவன் கோவில்ச் சூழல் ஒரு பராமரிப்பற்ற நிலையில் உள்ளது. ஆனால் நித்திய பூஜைகளைச் செய்ய அந்தணர்கள் அங்கு உள்ளனர். அவ் வாலயத்தைப் பராமரிக்கத் தேவையான செலவினங்களைச் செய்வதற்கு மக்கள் ஆவலாக இருந்த போதும் அதற்கான ஒரு சூழ்நிலை இங்கு காணப்பட வில்லை. ஆலயத்திற்குச் செல்லும் பாதைகள் ஒரு சீரற்ற நிலையில் உள்ளன. அதனைச் சீர்ப்படுத்த பயமாக உள்ளது. ஏனெனில் கண்ணி வெடிகள் புதைக்கப் பட்டிருக்கலாம் என்ற அச் சமாகும். முள்ளியவளை, தண்ணிர் ஊற்றுப் போன்ற இடங்களில் பெரும் ஆலயங்களைப் பார்த்தேன். கல்யாண வைரவர் ஆலயம், கார்த்திகேயன் ஆலயம், ஊற்றங்கரைப் பிள்ளை யார் ஆலயம் போன்றன இயற்கைச் சூழலில் உள்ளன. கல்யாண வைரவர் ஆலயத்தில் ஆடி மாதத் திரு விழா சிறப்பாகநடைபெற்ற தெனஅங்குள்ளவர்கள் கூறினர்.
கேள்வி. கிரியைகள் சடங்குகள் அங்கு இடம் பெறுகின்றனவா?
பதில். அந்தணர்கள் அங்கு தாராளமாக இருக்கின்றனர். வேதங்களைக் கற்ற குருமார்கள் உள்ளார்கள். யாழ்ப்பாணத்திலே இருந்து ஒழுங்குமுறையில் கற்றவர்கள் இவர்கள். அவர்கள் ஒழுங்காக பூர்வ, அபரக் கிரியைகளை நிகழ்த்தி வரு கின்றார்கள். இதற்குத் தக்க சான்று திருமண வைபவங்களில் எடுக்கப்படும் ஒளிப்பட நாடாக்களாகும். அங்கே சமயம்,பண்பாடு, பாரம் பரியத்தில் 6ջ (Ib வறுமையும் காணப்படவில்லை.

Page 11
கேள்வி. மதமாற்றங்கள் அங்கு நிகழ்கின்றனவா
டதில். இங்கு மதமாற்றம் 61ன்-தே இல்லை.8 வீதமானவர்கள் இந்துக்களாகவே உள்ளன மிகுதியாக உள்ளவர்கள். பரம்பரைபரம்பரையா வந்த கிறிஸ்தவர்கள் அல்லர் அவர்கள் ஒரு சந்ததிக்கு முன் தொழிலுக் கா மாற்றப்பட்டவர்கள். அவர்கள் இந்து சமயத்தையும் கிறிஸ்தவ சமயத்தையு! சார்ந்தவர்களாக இருப்பர். இதனால் கிறிஸ்தவருடைய ஆக்கிரமிப்பு மிகவும் குறை6 எனவே மதமாற்றம் பற்றிய சிந்தனைே
இல்லை. d : الألاهميه
Quდწ6პას" u V : لسلا للاطلاع * ി O اهاللا راoિ:D QAW ()ob 6\ اظہارنوال\\آلاتo 6OOا
አ፲ሊW s - SAD( (60وقع اللآ6 କୃତ୍ମ୯୭
கேள்வி. இந்து சமயம் தொடர்பாக வே எவற்றை நீங்கள் அவதானித்தீர்கள்?
பதில். ஆன்மீகம் நன்கு வளர்ச்சியடைந்து வருகின்றது. நமது இந்து மதத்தை பாதுகாப்பதற்காக இளைஞர்கள், யுவதிகள் சிறுவர்கள் தொண்டு செய்ய நல் ( நிலையிலிருக்கும் ஆலயங்களிற்கு வருகின்றன மற்றும் அறநெறிப்பாடசாலைகள் அங்ே நடாத்தப்படுகின்றன. அகில இலங்கை ரீதியா இந்து கலாசார திணைக் களம் நடத்தி அறநெறிப்பாட சாலைகளுக்கிடையிலா போட்டிப்பரீட்சையில் முதலிரு இடங்கை இம்மாணவர்கள் பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது. ஆனமிக வளம் குறைய வில்ை என்றே கூறலாம். இங்குள்ள நன்னிலையிலுள் ஆலயங்களில் இந்து இளைஞர் கழகங்க உண்டு. அதுமட்டுமல்ல ஆலயங்களி பரிபாலன சபை தலைவர், செயலாள அங்கத்தவர்களாக இளைஞர்களே முன்னின் தொண்டடிப்படையில் பதவியேற்று சிறப்பா நடத்திவருகின்றனர்.

சனாதன தர்ம யுவ வழிப்புணர்ச்சிக்
Ο
கழகத்தரின் வளர்ச்சிப்படிகள்
பிரதி சனிக்கிழமைகளில் காலை 7.00மணி தொடக்கம் 8.30மணி வரை சைவ சித் தாந்த விளக்கவுரை நடாத்தப்பட்டு வருகின்றது.
பிரதி சனிக்கிழமைகளில் மாலை 5.30மணிமுதல் 7.00மணி வரை திருமந்திர விளக்கவுரையும்,தியானமும் நடைபெற்று வருகின்றது.
பிரதி ஞாயிறு தோறும் காலை 7.00மணிமுதல் 8.30மணி வரை திருக்குறள் விளக்கவுரை நடத்தப்பட்டு வருகின்றது.
வன்னியில் இடம் பெயர்ந்துள்ள சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கான உணவு, உடை, அத் தியாவசியப் பொருட்கள் மருந்து வகைகள் போன்றன அனுப்பி வைக்கப்பட்டன. அத்துடன் ஆயிரம் பேருக்கு மூக்குக் கண்ணாடிகளும் இலவசமாக வழங்கப்பட்டது.
பிரீத்திபுற அங்கவீனமுற்ற பெரியோர் சிறுவர்களுக்கு பொருட்கள் வழங்கி பராமரித்தது.
வருடாந்த கலை நிகழ்ச்சியாக செல்வன் யாதவன் யோகானந்தனின் கானசங்கீர்த்தனம் இசைக் கச்சேரி நடாத்தப்பட்டது.
பெரியோர்களின் ஆசியுடன் இந்துமத விழிப்புணர்வை ஏற்படுத்த 1.7.2000 அன்று சங்கநாதம் மாதாந்த ஆனமீக சஞ்சிகை
வெளியிடப்பட்டது.
வெளlயீட்டுவிழா திருக்கோணமலை, கொட் டாஞ் சேனை, மாத் தளை,
அப் புத் தளை, பதுளை போன்ற இடங்களில் நடைபெற்று விவாத அரங்கும் நடாத்தப்பட்டது.
யாழ் சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் படையணியினரின் பணிகளுக்கும் சாதனைகளுக்கும் 15.01.2001 இல் கொழும்பு இராமகிருஸ் ன மிகூடின் மண்டபத்தில் கெளரவம் வழங்கப்பட்டது.
(தொடரும்)

Page 12
அறநெறி ஆசிரியர்களே உட்கார்ந்து இருந்து விளையாடல்.
குழந்தைகளை வட்டமாக உட்கார வைத் து ஒவ்வொருவரிடமும் இலக்கங்களைக் கூறி ஐந்தின் மடங்குகள் வருமிடத்து தனக்குரிய இலக்கங்களைக் கூறாது சிவா என்ற பெயரைக் குழந்தை கூற வேண்டும். உதாரணமாக 12:34, சிவா 6,789 சிவா இதே போன்று இரண்டின் மடங்கு வரும்போது ஹரி என்றும் மூன்றின் மடங்குகள் வரும்போது ஓம் என்றும் கூறுவதோடு பின் இரண்டு மூன்று மடங்குகள் வரும்போது ஹரி ஓம் என அடுத்தடுத்துள்ள குழந்தை கூறும் போது அது ஹரி ஓம் என வரும். உதாரணமாக 1, ஹரி, 3ஹரி, 5 ஹரி மூன்றின் மடங்கிற்கு உதாரணமாக 12, ஓம் 4,5,6,78ஓம் இரண்டாம் மூன்றாம் மடங்கும் சேர்த்து உதாரணமாக ஹரி, ஓம் 4,5,6,7 ஹரி ஓம்.
పల్లి పో
2 பல மாணவர்குள் கணிதத்திற்கு لام அச்சாதனம் இல்லாமலேயே சுலபமான வழிய செய்யலாம் இதோ சில வழிகள்
இந்தக்கணக்கை எல்லோரும் 6 ஸ்தானத்தில் உள்ள இரு எண்களையும் பெரு போட வேண்டும் பெருக்கப்பட வேண்டிய எண்ணி எண்ணின் முதலாம் எண்ணால் பெருக்கி பெருக் உள்ள எண்ணுடன் கூட்டி விடையின் பத்தா பெருக்கப்பட வேண்டிய எண்ணின் பத்தாம் தா நுாறாம் தானத்தில் போடவும். (1*1=1) விடை இதேபோல் அடுத்த கணக்கையும் செய்யமுடியு 142* 19-? 142* 19--->---(9*2)
---> ---8-----> 1 (55
>--(4*9)+2+1}9 - - - ->--98------>3 LÉgs
- >-(9* 1+4+3) 98 v − −>-698------>1 iff us v- r v- - - na>{(1*!)+1}698 A
- - - - - - ->2698

இதர உங்கள் பக்கம் நின்று விளையாடுதல்.
குழந்தைகளை வட்டமாக நிற்க வைத்து வட்டத்தினுள் ஒருவர் பூகாய்பழம் என்று கூறிய படியே சுற்றிக்கொண்டு வந்து திடிரென்று வட்டத்தில் நிற்கும் ஒருவரிடம் பூ அல்லது காய் அல்லது பழம் என்று ஏதாவதொன்றைச் சத்தமாகக் கேட்டதும் அவர் ஒரு பூ அல்லது ஒரு காய் அல்லது ஒரு பழத்தின் பெயரைச் சரியாகக் கூற வேண்டும் ஒருவர் கூறிய பெயரை மற்றவர் திரும் பச் சொன்னாலும் அல்லது தவறாகக்கூறினாலும் விளையாட்டில் இருந்து நீங்கி அவர் வட்டத்தினுள் செல்ல , வட்டத்தினுள் நிற்பவர் வெளியே வந்து வட்டத்துடன் இணைந்து கொள் வார். உதாரணமாகப் பூ ஒன்றின் பெயர் மல்லிகைப்பூ றோஜாப்பூ, காய் ஒன்றின் பெயர் கத்தரிக்காய், மாங்காய், பழம் ஒன்றின் பெயர் மாம்பழம், வாழைப்பழம்.
வயடஉரடயவநச உபயோகிக்கின்றார்கள் ஆனால் பில் நம் மூளையையும் உபயோகித்து கணிதம்
14* 12=? 142*19=?
வழமையான முறையில் செய்யாமல் முதலாம் நக்கி (4*2=8) விடையின் முதலாம் தானத்தில் ரின் பத்தாம் தானத்திலுள்ள எண்ணை பெருக்கும் கப்பட வேண்டிய எண்ணின் முதலாம் தானத்தில் ம் தானத்தில் போடவேண்டும். {(2*1)+4=6} னத்தையும் பெருக்கிவரும் விடையை,வடையின் F 168
f
1=a,4=b,2=c, 1 =X,9-y
எனக்கொண்டால்
abc;
Ху
x | ay+b | by+c | cy

Page 13
g2366)T...g.
7.
கேள்வி. பிள்ளைகளில் காய்ச்சல் தடுப்பதற்கான வழிகள் என்ன?
ஆங்கில மருத்துவம்.
வளர்ந்தவர்களை பிள்ளைகளில் இயல்பாகவே வலிப்பு ஏற்படு இது வழமையாக 5வயதிற்குக் குறைவான காய்ச்சல் தொடங்கி 24 மணியினுள் 5நிமி
இதனைக் காய்ச்சல் குழந்தை அணிந்திருக்கும் ஆடையைகக் கபூ நீரினால் கழுவுங்கள். மின் விசிறிக்குக்கீழா எல்லாச்சந்தர்ப்பங்களிலும் பரசிற்றமோல், வைத்திய ஆலாசனைப்படி வழங்குங்கள்.வலி 24மணி நேரம் வைத்தியக் கண்கணிப்பில் வலிப்பு ஏற்படக்கூடிய சந்தர்ப்பம் 24 மணியி
சித்தமருத்துவம்,
குழந்தைப்பருவத்திலு காணப்படுகிறது. இது உடலிலுள்ள அதிக முடியுள்ள போர்வை உடைகளைக் கை படுக்கவைத்து தலைக்கு வினாகிரி, ஒடிக்கே வேர் உப்புநீரில் அரைத்து நாக்கில் பூசல. வ பூசல் வலிப்பு ராஜதைலம் கிடைக்குமி உள்ளங்கையில் வைத்தல் வேப்பெண்ணை ஏதாவது ஒன்றைக் கையாளலாம் . இவற்ை நுால்கட்டல் முதலியவற்றில் கைதேர்ந்தவர் பார்த்தல் என்பனவும் ஓர் சில சமயங்களில் அல்லது நாட்டு வைத்திய முறையில் கை
கேள்வி. நீதியற்ற கருக்கலைப்புக்
ஆங்கில மருத்துவம்,
இவை செய்யப்படும் நீக்கப்படாதமேலும் இங்கு பாவிக்கபடும் உட இதனால் கிருமிகள் கர்ப்பப்பை ஊடாக செப்ரிசீமியா(ளுநிவஉையநஅயை) ஏற்பட்டு ம \ಿರಾ ஏற்படுவதால் கர்ப்பப்பை குழாயினு

றலோ. சுகமா?
ཛོད༽
ஏற்படும் போது ஏற்படும் வலிப்பு நோயைத்
ாக் காட்டிலும் ஐந்து வயதிற்குக் குறைவான
வதற்குரிய தன்மை அதிகமாகக் காணப்படுகிறது. பிள்ளைகளில் காய்ச்சல் அதிகரிக்கும் போது
டத்திற்கும் குறைவாகவே ஏற்படுகின்றது.
) அதிகரிப்பதைத் தடுப்பதன் மூலம் குறைக்கலாம். pற்றுங்கள் கமக்கட்டு உடற் பகுதிகளை குளிர்ந்த க குழந்தையை வையுங்கள். காய்ச்சல் ஏற்படும் டைசிபாம் (ணுயைணநியஅ)ஆகிய மருந்துகளை |ப்பு ஏற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் மேலும் பிள்ளை இருப்பது நல்லது.ஏனெனில் மேலும் ஒரு வினுள் அதிகமாக உள்ளது.
துள்ள பிள்ளைகளிலேயே அனேகமாக இந்நிலை ரித்த வெப்பநிலையை குறைப்பதற்காக உடலை 1ளந்து நன்றாக காற்றோட்டமுள்ள இடத்தில் லான் போன்றவற்றைப் போடுவதும் குப்பைமேனி சம்புதுாள் தேசிப்புளியில் அரைத்து உள்ளங்காலில் டத்து அதனை உச்சியில் உள்ளங்கால்கள் உள்ளங்காலில் பூசுதல் ஆகிய வழிமுறைகளில் ற விட கிராமிய மட்டங்களிலும் ஓர் சில மந்திரம், களால் செய்யப்படும் நுால் கட்டுதல, பார்வை ஸ் வலிப்பு ஏற்படுதலைத் தடுப்பதற்குப் பரம்பரை யாளப்படுகின்றன.
களால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் என்ன?
இடங்கள் துாய்மையற்ற முறையாகத் தொற்று கரணங்கள் முறையாக தொற்று நீக்கப்படாதவை. இரத்தத்தை அடைய வாய்ப்புள்ளது. இதனால் ரணம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் கர்ப்பப்பையுள் வள் குழந்தை கருத்தரிப்பதற்கான வாய்ப்புள்ளது
10

Page 14
நோய்க்கிருமிகள் கர்ப்பப்பை குழாயினுள் பரவ கருத்தரிக்கும் வாய்ப்பு இல்லாமல் போகிறது.
முறையாக பயிற்சி பெறாதவர்க துளைகள் ஏற்பட்டு (நசகழசயவழை)ெ இரத்த மரணம் கூட ஏற்படலாம். இதனை விடக் அகற்றப்படாமையால் இரத்தப்பெருக்கு ஏற்பட ஏற்படும். நினைவிழக்கச் செய்யும். மருந்துகை மரணம் ஏற்படலாம். ஏற்பட்டும் உள்ளது. சித்தமருத்துவம்,
நீதியற்ற கருக்கலைப்பு சமய,சமூக, கலாசார ரீதியாக மிகவும் பாவகரம கருக்கலைப்புக்கு உட்பட்டவருக்கு பல வ விளைவிக்கக்கூடியதும் ஆன ஒன்றாகும்.
நீதியற்ற கருக்கலைப்புக்களில் சுகாதார முறை உடலுட் செலுத்தக்கூடாதவையான ஆமணக் உடனடியாக தொற்றுக்கள் உடலினுள், கருப்ை ஆபத்துக்களும்,கருப்பை சீழ் கட்டுதல் கருப்ை வெளியேற்றம் அதனைத் தொடர்ந்து கருப்பைக்கிழிவின் போது ஏற்படும் வலியினாலி தொடர்ந்து மரணமும் ஏற்படலாம்.
இவற்றின் பின் விை செயலிழந்தநிலமை.பாரிசவாதம் போன்ற நிை சில சமயங்களில் தற்காலிகமாகக் கருக்கலை கருப்பைக்குழாய் சுவர்கள் அடைபடுதல்,கருப்ை எதிர் காலத்தில் பிள்ளை பெறும் வாய்ப் வாய்புண்டு.எல்லாவற்றிற்கும் மேலாக மனவிய
இப்பகுதியில் ஒரே கேள்விக்கு ஆங்கி நோக்கம் வாசகர்களின் உச்சக்கட்ட வைத்தியங்களையும் ஒப்பிடுவதற்கோ அல் இல்
வைத்தி
Dr K. Lo
Dr.S. Pig
Dr.g.,
Dr.செல்வநாதன் உங்களுக்கு ஏற்பட்ட விடைகளையும் மற்றும் மருத் உங்களது கேள்விகை கேள்விகளை அனு
மாத்திரையு
சங்க
இல.03 றிஜ்வே பி ܢܓܠ
1

புவதால் ஏற்படும் அடைப்புக்களால் மறுமுறிை
ளால் மேற்கொள்ளப்படுவதனால் கர்ப்பப்பையில் ப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால்
கருவின் சிறு பகுதிகள் முழுமையாக லாம். மீண்டும் சத்திரசிகிச்சை செய்யவேண்டி ளைப் பாவிக்காமையால் நோவின் காரணமாக
க்கள் என்பதைவிட கருக்கலைப்பு என்பது எமது ானதும் ஆபத்துக்களை விளைவிக்கக் கூடியதும் பித உடல் மன ரீதியான தாக்கங்களை
பில் தொற்று நீக்கப்படாத உபகரணங்கள்,மற்றும் $கம் தடி போன்றவற்றைப் பிரயோகிப்பதால் பயினுள் உட்புகுதலும் அதனால் ஏற்படக்கூடிய பக் கிழிவு அதனால் ஏற்படக்கூடிய அதிகுருதி அதனால் ஏற்படக்கூடிய மரணம் ,அல்லது b அதன் தாக்கத்தினால் அதிர்ச்சி (ளுாழஉம)
)ளவுகளாக இருதய நோய், இருகால்களும் லகளும் உடல் ரீதியாக ஏற்பட வாய்ப்புண்டு. ப்பு வெற்றி பெற்ற போதிலும் காலப்போக்கில் )பச்சுவர்கள் பலமிழத்தல்,மனப்பயம் காரணமாக புக்களை இழந்து மலட்டுநிலை ஏற்படவும் ற் குறைபாடுகளும் ஏற்பட வாய்ப்புண்டு.
ல,சித்தவைத்தியங்களை வழங்குவதன்
ப் பயன் கருதியே அன்றி அவ்விரு லது எது சிறந்தது என்று ஆராய்வதற்கோ
5D6). பர் குழு னோகர் ஆதித்தன்
தவன
சித்தவைத்தியர் மருத்துவப்பிரச்சனைகளுக்கு துவ ஆலோசனைகளையும் பெற ளெ எழுதி அனுப்புங்கள். ப்ப வேண்டிய முகவரி ம் மூலிகையும் கநாதம்
ளேஸ், கொழும்பு-04 للمر

Page 15
1 92 4 ó ஆண்டு அடுத்த வேளை
உணவிற்கு வழியில்லா மல் சொந்தத் தாய் மண்ணை விட்டு பிழைப்புக்காகத் தனது 9வது வயதில் இலங்கை நோக்கி வந்த திரு ஜெயகணபதியா பிள்ளை அவர்களுக்கும் திருமதி. வள்ளிஅம்மாள் அவர் களுக்கும் பிறந்த ஒன்பது குழந்தைகளில் இரண்டாவது ஆண் குழந்தையாக பிறந்து இன்று முன்னணி தொழில் அதிபராகவும் சமூகம் போற்றும் சமூக சேவையாளராகவும் புறக்கோட்டை வர்த்தக சங்கத் தின் தலைவராகவும் ஜித்துப்பிட்டி முருகன் கோவிலில் பரிபாலன சபை அங்கத்தவராகவும் எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு சிறந்த குடுப்பத் தலைவராகவும் விளங்கும் திரு.தேவபிரான் அவர்களை இம்மாதத்தின் சிறந்த முன்னணி இந்து குடும்பமாகத் தெரிவு செய்து அவரைச் சந்தித்த பொழுது.
ஒரு ஆணின் வெற்றிக் குட் பின்னால் பெண் இருக்பாள்
d என்பதற் கிணங்கத் திரு இப் தேவபிரானின் வெற்றிக்குக்
காரணமாக அவர் மனைவரி திருமதி தேவபிரான் இருந்திருப்பார் என்பதை நாங்கள் அவரின் வீட்டுக்குச் சென்ற பொழுது இன் முகத்துடன் வரவேற்று உபசரித்த முறையில் த் தெரிந்து கொண்டோம்.இனி அவரைப்பற்றி
இளமைக் காலத் தைப் பற்றிக் கேட்டபோது ஆரம்பப் படிப் டை இலங்கையிலும் பின் உயர்கல்வி பட்டப்படிப்ட பொருளியல் பட்டதாரி போன்றவற்றை இந்தியாவிலும் முடித்து இலங்கையில் CIMA கற்றுள்ளதாகத் தெரிவித்தார் ஹெக்கி விளையாட்டிலும் திறமையுள்ளவராக விளங்கியுள்ளார். இளைஞர் பருவத் திலிருந்தே சமூக சேவையில் ஈடுபாடுடையவராவார். திரு.தேவபிரான் சமூக நடவடிக்கைகள் செய்வதற்கு என்றும் பின் நிற்பதில்லை. இளமைக் காலத்தில் தன் எதிர்காலத்தைப் பற்றி ஒரு குறிக்கோள் இருக்கவில்லை எனவும் வியாபாரத்தில் விருப்பம் இருந்ததாகவும் தெரிவித்தார்.

lJ
பாடசாலைக் காலத்தில் தன் விடுமுறை நாட்களையும் கடையிலேயே கழித்துள்ளார்.
தந்தையின் மரணத்தின் பின் அவரது வரியா பாரத் தை எடுத் து வெற்றிகரமாக நடத்திவரும் திரு. தேவபிரான் இன்று புறக்கோட்டை வர்த்தக சங்கத்தின் உபதலைவராகத் திகழ்கிறார். இவர் தனது பாதையில் பல தடைகளை கடந்துள்ளார். 1980இல் இருந்து 1993வரை தன் தொழிலில் பல கஸ்டங்களை சந்தித்ததிரு. தேவபிரான் இலங்கையின் இனப்பிரச்சினை காரணமாக 1983 - 1988 6) 6O) J இந்தியாவில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. பல கஸ்டங்களுக்கு மத்தியிலும் தனது தொழில் பக்தியாலும் தொழில் ஆர்வத்தாலும் கடின உழைப்பாலும் துரித வளர்ச்சி அடைந்து ஒரு உயர்ந்த ஸ்தானத்தை அடைந்துள்ளார். வியா பாரத்தையும் இன்னொரு மனைவி போல் நேசிப்பதாக தெரிவித்தார். (வழமை
போல் இரண்டு மனைவிகளுக்கு
இடையிலும் சிறு முரண் பாடுகள் LnITS5 இருப் பதைத் திருமதி தேவ பிரானுடன் உரை யாடிய பின்பு
2
எம்மால் உணர முடிந்தது) நேரப்பற்றாக் குறை யால் வாசிப்பிற்கு நேரத் தைச் செல வழிப் பதில்லை. எனினும் மனைவி வாசிப் பில் அதிக நாட்டம் உள்ளவரா கையால் அவரிடம் இருந்து பல் வேறு விடயங்களை கேட்டறிந்து கொள்கின்றார். இவற்றுடன் இவர் சமயத் தொண்டையும் மறக்க வில்லை. தந்தையின்
வழியில் ஜிந்துப்பிட்டி முருகன் கோவில்
பரிபாலன சபை அங்கத் தவராகத் தொண்டாற்றி வருகின்றார். இவ்வாலயத்தின் மூலமாக அறநெறிப்பாடசாலை போன்ற பல சமூகத் தொண்டுகளை ஆற்றி வருகின்றார். பூசாரிகளுக்கு மதிப்பளிக்கும் பழக்கமுள்ள இவர் அதற்கான காரணத்தைக் கூறும் போது இன்றேஒரு பூசாரி வந்து என்னுடைய தொழிலைச் செய்யலாம், நான் அவருடைய தொழிலைச் செய்வதற்குக் குறைந்தது ஒரு ஜென்மம் காத் திருக்க வேண்டும் என்றார்.மேலும் அவர்கள் மந்திரம் கற்பதற்கு இயலுமான உதவிகளையும் வழங்கி வருகின்றார்.

Page 16
கோயலல காயைகள ஆகம வதபபடி
நடைபெறுவதிலும் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.
இவ்வாறு இவரது வாழ்க்கைக் கோயில், கடை, வீடு ஆகிய இடங்களில் மாத் திரமே செலவாகின்றது. தனது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக ஒரு பெரியாரையும் கொள்ளவில்லை எனினும் தனக்கு எது நியாயம் எனத் தெரிகிறதோ அதில் இருந்து எக்காரணம் கொண்டும் விலக மாட்டார்.
புதிதாக வர்த்தகத்தில் ஈடுபடப் போகிறவர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன எனக் கேட்ட போது பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன் வர்த்தகத்தில் உயர வேண்டும் என்றால் மற்றவர்களுக்கு வஞ்சகம், துரோகம் செய்ய வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் இன்று அது முற்றாக மாறி ஒற்றுமை, நட்பு மூலமே உயரலாம் என்ற நிலை உருவாகி விட்டது என்று கூறினார்.
இனி 6 ہ(تھے(.JJg5 குடும் ப வாழி க்  ைக  ைய
w «» பார்ப்போம். அவரது மனைவிக்கு இரண்டு இந்து G சகோதரிகள் மனை வியும் திரு நெல்வேலியைச் சேர்ந்தவர். அவர் களுக்குத் திருமணம் 1983ம் ஆண்டு நடை பெற்றுள்ளது. மூன்று குழந்தைகள். ஜெயகணபதி, முத்து கணபதி என்னும் இரு ஆண்பிள்ளைகளும் வள்ளிஅம்மாள் என்னும் பெண் பிள்ளையும் ஆவர். சமயப் பற்றை வெளிக்காட்டும் பெயர்கள் திருமதி தேவபிரான் தனது வாழ்க்கையின் முழு நேரத்தையும் பிள்ளைகளின் எதிர் காலத்திற்காகவும் சமயல் செய்வதற்காகவும் செலவிடுவதாகக் கூறிய அவர் சிறிது நேரத்தைப் புத்தகம் படிப்பதற்காகச் செலவிடுகின்றார். அவர் விரும்பிப் படிப்பது கண்ணதாசனின் புத்தகங்களும் ஆன மீகப் புத் தகங்களும் ஆகும் . குறிப் பாகச் சங்கநாதத்தைப் பற்றிக் கூறும் போது தான் இந்தியாவில் பிறந்தாலும் யூரீரங்கம் சென்றதில்லை. ஆனால் சங்கநாதத்தைப் படித்த பொழுது அங்கு நேரில்ச் சென்று தரிசித்த உணர்வுதோன்றுகின்றது என்று குறிப்பிட்டார்.
குழந்தைகளின் எதிர் காலத்தைப் பற்றிக் கூறும் போது முதலில் நான

என குழநதைகளன சறநத நணபயாக இருக்கின்றேன் என்று கூறினார். அவர்களின் எதிர்காலத்தை அவர்களின் விருப்பத்திற்கு விட்டாலும் சில விடயங்களில் மிகவும் கண்டிப்புடனே செயல்ப்படுகின்றோம் என்று கூறினார். இவர் ஒரு சிறந்த குடும்பத் தலைவி என்பதை இதில் இருந்தே அறியலாம்.
வீட்டுத் தேவைகளைத் தன் மனைவி திறம்படச் செய்து முடிப்பதால்தான் தன்னால் சமூக சேவையிலும் தொழிலிலும் முழுநேரத்தையும் கவனத்தையும் செலுத்த முடிகிறது என்றும் தன் வெற்றிக்குக் காரணம் தன் மனைவியே என்று தேவபிரான் கூறுகிறார். ஒரு வரை ஒருவர் நன்கு புரிந்துவைத்திருக்கும் இத் தம்பதியினரிடம் இளைய தம்பதியினருக்கு ஏதாவது அறிவுரை கூறுங்கள் என்று கேட்டதற்கு இருவருமே ஒருமித்த கருத்தாக கணவன் மனை வியிடையே கண்டிப்பாகப் புரிந்துணர்வு இருக்க வேண்டும் எனக் கூறி னார்கள். இவர் களைப் போல் எல்லோரும் ஒரு வரை ஒருவர் புரிந்து நடந்தால் சிறந்த தம்பதிகளாக முடியும்.இது இவ் வா றிருந் தாலும் திருமதி தேவபிரான் கண்களில் தன் கணவன் தன்னுடனும் குழந்தை களுடனும் இன்னும் சிறிது நேரம் செலவழிக்கலாம் என்ற ஏக்கம் தெரியாமலில்லை.
திருமண வைபவத்திற்கோ, பிறந்த நாள் கொண் டாட் டத்திற்கோ செல்லாவிட்டாலும் மரண வீட்டிற்கு அவசியம் செல்ல வேண்டும் என்பது திரு தேவபிரானின் ஒரு சிறந்த கொள்கை ஆகும்.இறுதியாகக் குடும்ப ஒற்றுமையைச் சீண்டிப்பார்க்கும் ஒரே நோக்குடன் திருமதி தேவபிரானிடம் கணவரிற்கு முன் உங்கள் குழந்தைகள் வந்து எங்களைப் பிடிக்குமா? அப் பாவைப் பிடிக்குமா? என்று கேட்டால் நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள் எனக்கேட்டோம். அதற்கு அவர் சாமர்த்தியமாக இரண்டு கன்களில் எது முக்கியம என்று கேட்பது போலிருக்கிறது உங்கள் கேள்வி என்று பதிலளிப்பேன் என்றார்.
நேர்காணல் : S.சுவேதா, B.பகிரதன், C. P.குமார் (சங்கநாத ஆசிரியர்குழு)

Page 17
தசாவதாரமு 堕列、 கோ
உயிரினம் என்றால் என்ன இனப் பெருக்கம் செய்வதும் பிறந்தபில இறப் பதுமான பொருளை உயிரினப என்கின்றோம். உயிருள்ள பொருட்களின் அடிப்படையாக இருப்பதை செல் (கலம்) என்று
அழைப்பர்.அதன் முக்கிய பகுதி புறோட் டோபிளாசம் எனப் படும் அதன் மையப் பகுதி நியூகிளியெஸ் ös
6T 60TÜ U(BLb. 9 g56Ö RNA.DNA 6T 6öT 35 6öt நியூக்கிளிக்கமிலங்கள் அடங்கியுள்ளன என்று உயிர் பொருளைப்பற்றி விஞ்ஞானம் கூறுகின்றது
எப்படி ஒரு கட்டிடம் பல்லாயிர
கணக் கான செங்கற் களால ஓ கட்டப்பட்டுள்ளதோ அதே போல . ஒரு மனிதன் அலி லது ஒ: * விலங்கு அல்லது ஒரு தாவர என்பது பல கோடி செல்களால் கட்டப்பட்டதாகும் தாவரங்களுட செல்களால் ஆக்கப்பட்டவையாக இருந்தாலும் மனித செல்லுக்கும் தாவர செல்லுக்கும் பெரிது வேறுபாடு உண்டு செல்கள் நாம் கண்ணால் பார்த்து அறிந்து கொள்ள முடியாத அள6 மிகச்சிறியன.அதை நுணுக்குக்காட்டியின் துணை கொண்டு தான் காண முடியும்.
கண்ணுக்குத் தெரியாத மிக சிறிய தோர் செல்லும் ஓர் உயிரா இயங்குவதுண்டு.இதனை தனிக்கல உயிரிகள் என்று அழைப்பர் உயிரினம் பு,மியில தோன்றியதைப்பற்றிய அது வளர்ச்சி பெற் விதத்தைப் பற்றியும் பலர் பலவிதமாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர். எனினும் சார்ளள LT66T (Charles Darwin) G6)6sus' 35(b5(3; பலராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது இவர் இயற்கை தேர்வு மூலம் ஜீவராசிகளின் ) g5uto (The Origin of Specie by Natural Selection 1859 %sஎன்ற நுாலை வெளியிட்டார் /விலங்கு களும் தாவரங்களுட நிரந்தரமாக ஒரே நிலையிலி
 
 
 

Dம் பரிணாமக்
LIQbb
14
இல்லை என்பது அவரது கொள்கை.ஒரு காலத்தில் தோன்றிய உயிரினங்கள் அப்படியே இல் லாமல் இயற் கைச் சூழலால் துாண்டப்பட்டுப் படிப்படியாக மாறுதல் அடைந்து பின்னர் புதிய இனங்கள் தோன்றுகின்றன. என்று கூறுகிறார். இப்பரிணாமத்திற்கு ஒரு சாதனமாக இயற்கைத் (35ió) (Natural Selection) -916OLObgloff 67 g) என்று தெரிவித்தார்.உயிரினங்கள் தங்களுடைய உணவையும் அத்தியாவசியத் தேவைகளையும் பெறுவதற்கு நடத்தும் போராட்டத்தில் தோற்கும் உயிரினங்கள் மடிகின்றன. வெற்றி பெற்ற உயிரினம் வாழ்கின்றது என்றார். இதுவே தப்பிப்பிழைத்தல் (Survival of the Fittest) என்று அழைக்கப்படும்.
பரிணாமக் கொள்கைப்படி உயிர் முதலில் நீரில் தோன்றிப் பின்னர் நீரிலும் நிலத்திலும் வாழ்ந்து அதன் பின்னர் நிலத்திலே வசித்தது என்றும் கூறுவர்.இதனடிப்படையில் தனிக்கல உயிரிகள் பல இயற்கைச் சூழலால் மீனாகவும் , ஆமையாகவும், விலங்காகவும் பின்னர் மனிதனாகவும் பரிணமித்தது என்று கூறுவர். அந்தவகையில் நீரில் வாழும் மீன், நீரிலும் நிலத்திலும் வாழும் தவளை, நிலத்தில் மட்டும் வாழும் மனிதன் என நீரிலே தொடங்கி நிலத்திற்கு வருகிறது. இவ்வாறு உயிர்கள் பரிணமித்து வருகின்ற பாங்கைப் பத்து அவதாரங்கள் மூலம் இந்து மதம் விளக்குகின்றது.
உலகில் உயிர் முதன் முதலில்ரில் தோன்றியது.அதுவே மச்சாவ தாரம் என்றும் அடுத்த படியாக நீரிலும், நிலத்திலும் இருக்கும் உயிராக கூர்ம அவதாரமும், சேற்று நிலத்தில் இருக்கும் உயிராக வராக அவதாரமும், விலங்குக்கும் (M. மனிதனுக்கும் இடைப்பட்ட N அதாவது மிருகம் பாதி மனிதன்

Page 18
UT gluJIT d56)|D 5) 6T6T b Jay LDLC
அவதாரமும் அதற்குப் பிறகு
சிறிய மானிடனாக வாமன.
அவதாரமும், பின்னர் கோபம் மிகுந்த மனிதராக பரசுராம அவதாரமும்,அடுத்து தர்மம், அருள்செய்யும் நல்ல நெஞ்சம் உடைய மானிடனாக இராம அவதாரமும் மனிதனாகத் தோன்றி அவசியமானபோது விகூடிவ ரூபத்தைக் காட்டும் கிருகூடிண அவதாரமும் இறுதியாக கல்கி அவதாரமும் எடுத்து உலகில் உள்ள அதர்மத்தை அளித்து புது யுகத்தைத் தோற்றுவிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. தசாவதாரங்களைப் பார்க்கும் போதும் டாவினின் பரிணாமத் தத்துவத்தைப் பார்க்கம் போதும் உயிரினங்களுக்கு இடையே இNபுகத்திற்கு யுகம் மாறுதல் ஏற்பட்டுக் கொண்டு தான் உள் ளது என்பது நன்கு தெரிகிறது.
ஓராண்டு நி: யாழ்ப்பாணம் சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்து வந்த உத் பன்னிரண்டு மாதங்கள் கடந்தும் அவர் மக்களின் என்பதை மறுக்கமுடியாது.
தமது கல்வியை யா. புத்துார் முரீ ே கல்லூரிகளில் சிறப்புறக் கற்றுத்தேறிய பின் கத்தராகச் சேர்ந்து சுங்க உதவிப் பொறுப்புமிக்க உழைப்பாளியான சுங்க மட்டுமல் லாது ஒரு சமூகத் வளர்ச்சிக்குப் பெரிதும் பங்களித்த இவர் சுங்கத்திணைக் செயலாளராகவும் அகில இலங்கை அங்கத்தவராகவும் சனாதனதர் மயுவ வேறு பல சமய ஸ்தாபனங்களிலும் அங்கம் வகி இவர் விளையாட்டுத்துறையைப் பொறுத்தவரை அமரத்துவம் அடையும் வரை சிறந்த கிரிக்கட் விளையாட்டுக் கழகத்தின் தலைவராகவும் பணி நாட்டுச் சுங்கத்திணைக்கள கிரிக்கெட் அணிக பெருமை சேர்த்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மக்கள் சேவையே மகேசன் சேவை அவரது மனைவி திருமதி புவனேஸ்வரி யோ உறவினர்களுக்கும் இந்த உத்தமரின் பிரிவும் ஈடுெ
 
 
 
 
 
 

தனிக் கலத்திலிருந்து மனிதனாக உருவெடுத் த பரிணாமத்தை நோக்கும் போது,\{ ஓர் அறிவு உயிரிலிருந்து ஆறு N அறிவு உயிராக மாறி இருக்கும் உயிர் மாற்றத்தைப் பார்க்கும் போது மாறுதல் என்பது இயற்கையின் ஒரு முக்கிய செயற்பாடு என்பது நன்கு விளங்குகிறதல் லவா? இதனையே விவேகானந்தர் அணுவாயிருந்து நீ இப்போது மானுடனாய் இருக்கிறாய் என்று கூறுவார். இதனையே மாணிக்கவாசகப் பொருமானும் திருவாசகத்தில் புல்லாகிப் பூடாகிப் புழுவாய் . என்று கூறுகிறார். இவ்வாறு தசாவதாரக் கோட்பாடும் டாவினின் பரிணாமக் கோட்பாடும் இணைந்து செல்லும் தன்மையைக் காணக்கூடியதா உள்ளது.
ஆதாரம். ஓம் சக்தியும் அணுசக்தியும்
தொகுப்பு: S.சுவேதா ச.த.யு.வி.க
O466)6S56.
ப் பிறப்பிடமாகவும் கொழும்பு பம்பலபிட்டியை தமர் காலஞ்சென்ற ரூ.சு.யோகாநந்தன் மறைந்து அன்புக்கும் பண்புக்கும் சிறந்தவராகத் திகழ்ந்தவர்
சாமாஸ்கந்தக் கல்லுரரி ஹாட்லி கல்லுரரி ஆகிய சுங்கத்திணைக் களத்தில் உத்தியோ பணிப்பாளராகப் பதவி வகித்தார். உதவிப்பணிப்பாளராக விளங்கியது தொண் டனாகவும் இந்து சமய பக்தனாகவும் விளங்கினார்.
&5 6IT இந்து ஊழியர் சங்கச் இந்து மாமன்ற முகாமைத்துவசபை விழிப்புணர்ச்சிக் கழக ஆலோசகராகவும் த்தும் சமயத்திற்குப் பெரும் தொண்டு ஆற்றியவர். யில் பாடசாலையில் சிறந்து விளங்கியது போன்று வீரராகவும் திகழ்ந்தவள். அத்துடன் திணைக்கள வியாற்றியுள்ளார். இங்கிலாந்து இந்தியா போன்ற ளுடன் சிறப்புற விளையாடி நம் தாயகத்திற்குப்
என எண்ணி உதவிக்கரம் நீட்டிய சகலருக்கும் கானந்தன் மகன் டிலுாசன் மற்றும் நெருங்கிய சய்ய முடியாத இழப்பென்றால் அது மிகையாகாது. சுலோச்சனா சபாநாதன்
5

Page 19
பாலியல் வனழு பெண்களுக்குச் சி
இன்று பத்திரிகைகளில் அதிக வன்முறைகளைப் பற்றிய செய்திகளாகும். வேறுபாடின்றி இடம் பெறுவது தான் மிகவு பிள்ளைகள் கூடப் பாலியல் தொல்லைகளு பெண்கள் இப் பேராபத்தில் இருந்து தம்மை எதிர்கால வாழ்க்கையே கேள்விக்குறியாகிவி
உங்கள் பாதுகாப்பிற்குச் சில ஆலோசனை
2 சனநடமாட்டம் குறைந்த அல்லது இ தவிர்த்துவிடுங்கள். Χ வீட்டில் உள்ள வேலையாட்கள், அ
பெரியமாணவர்கள் உங்கள் தனிமையை தன்னினச் சேர்க்கைக்குத் துாண்டலாம் எனவே
丞 இரவில் நீண்ட நேரமாக நடைபெறும் இருப்பதைத் தவிர்த்து விடுங்கள்.
歴 ஆடைகள் அணிவதன் நோக்கம் மான அல்ல. எனவே நீங்கள் அணியும் உடைகளி
* உங்களைப் பாலியல் வல்லுறவுக்குத் வேண்டும் என்பதில்லை அந்த நபர் உங்கள் ஏன் குடும்ப அங்கத்தவராகக் கூட இருக்க
愛 இப்படியானவர்கள் உங்களுக்குப் ெ சமிக்ஞைகளையோ வழங்கினால் அத்தை இருப்பதையோ தவிர்த்துவிடுங்கள்.
宏 எதிர்பாராத வேளைகளில் உங்களுக்கு தாமதியாது அவ்விடத்தை விட்டுச் செல்லு கோரிச் சத்தமிடுங்கள். அந்தச் சம்பவத் முயற்சிகளையும் மேற்கொள்ளுங்கள்.
& உங்களைப் பாலியல் ഖൺളുഖ്ദ്ര கொள்வதைத் தவிர்க்குமுகமாக உங்களை அந்த அசம்பாவிதத்தை எண்ணி மனத் த இப்படியான சம்பவங்கள் உங்களுக்கு தெரியப்படுத்துங்கள். இதன் மூலம் எதிர்கால தவிர்க்கலாம்.
சகோதரிகளே இளமைக்காலம் இனிமை காக்க வேண்டியது உங்

)றையைத் தடுக்கப் லே ஆலோசனைகள்
ஆக்கம். Sபிரதிபா ச.த.யு.வி.க மாகக் காணப்படுவது பெண்கள் மீதான பாலியல் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் வயது |ம் கொடுமையான விடயம். பால் மணம் மாறாத க்கு உள்ளாக்கப்படுகின்றனர். பருவ வயதில் உள்ள க் காப்பாற்றிக் கொள்வது அவசியம் இல்லையேல்
டும்.
கள் நிச்சயம் பயனளிக்கும் என நம்புகின்றோம்.
இல்லாத இடங்களுக்குத் தனியாகச் செல்வதைத்
|யலவர்கள், உறவினர்கள், பாடசாலையில் உள்ள அறியாமையைத் தமக்குச் சாதகமாக்கி உங்களைத் அவர்களிடம் எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள்.
கேளிக்கை வினோத நிகழ்ச்சிகளில் நீண்ட நேரம்
த்தைக் காப்பதே அன்றி மற்றவர்களைக் கவர்வதற்கு ரில் அதிக கவனம் செலுத்துவது அவசியம்.
துாண்டுபவர் உங்களுக்குத் தெரியாதவராக இருக்க நண்பராகவோ, உறவினராகவோ, வயோதிபராகவோ லாம்.
|பாருத்தமற்ற ஆலோசனைகளையோ, மறைமுக கயவருடன் கதைப்பதையோ அவர்களுடன் கூட
அசம்பாவிதங்கள் ஏற்படுமென நீங்கள் சந்தேகித்தால் ங்கள். வெளியேற முடியாத நிலை ஏற்படின் உதவி திலிருந்து உங்களைப் பாதுகாப்பதற்கான சகல
உள்ளாக்குபவர் இது பற்றி ஏனையோர் அறிந்து அச்சுறுத்தக் கூடும். இதனால் பாதிப்புக்குள்ளானவர் ாக்கத்திற்கு உள்ளாகலாம். எதிர்பாராத வகையில் நிகழ்ந்திருந்தால் இது பற்றிப் பெற்றோருக்குத் நதிலும் இது போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத்
ானது, சுகமானது. அதைக் கவனமாகப் பேணிக் களது தலையாய கடமையாகும்.
6

Page 20
பதறிய தென்றலை பெளயமாக அணைத்துக் கொண்டேன்! சிதறிய கண்ணிரை அன்பால் தழுவிக் கொண்டேன்!
ஆறுதல் மொழி தெரியவில்லை தேடிய கணவன் அருகில் இல்லை! பாடிய குயில்கள் பரிதவிக்க தேடிய அவனோ பிரிந்துவிட்டான்!
கட்டிய தாலி விடைகொடுக்க கொட்டிய மேளங்கள் மெளனிக்க பொட்டிட்ட நெற்றி அதோ பாலைவனம் ஆனதங்கே!
ஏன்? இந்தக் கொடுமை! பதினெட்டு வயதில் آمين
பரிதாபக் கோலங்கள்! ஜீரணிக்க முடியவில்லை -இந்த சிந்தை கெட்ட உலகையெண்ணி! ஒட்டிக் கொண்ட யுத்தத்தினை வெட்டிவிட யாருமில்லை! முடங்கிக் கொண்ட பெண் இவளை உரிமை கொள்ள எவருமில்லை.!
(كح
கவிதை வாசகர்களுக்கு. பின்வரும் தலைப்புக்களில் ஏதாவதொன்றில் மேற்படாமல் கவிதை ஒன்றை எழுதி அனுப்பி சிறந்த கவிதைக்கு மூன்று மாத சங்கநாதம்
இலவசமாக அனுப்பப்படும். தலைப்புக்கள். பொங்கும் தமிழ் அல்லது
17
 

ஞர் களம்
தமிழ் காப்போம்
இலங்கைத் தாய் மடியில் உதித்த தமிழர்கள் நமக்கு தாய்த்திருநாடு ஓர் இருண்டயுகம் பிறந்த மண்ணில் வாழ்வதற்குக் கூட தமிழர் நாம் அனுமதி பெற்றாக வேண்டும் வதிவிட அனுமதி இல்லையேல் சிறைவாசம் தாய் மொழியை பேசுவதற்குக்கூட தயக்கம்.ஏன்? தமிழர் என்றவுடன் முராய்ப்பு தமிழ் கலாசாரங்களால்-நம்மை தமிழன் என இனங்கண்டுவிட்டாள், தவறாது சோதனைச் சாவடிகளில் பலத்த சோதனை தமிழன் தனது சேவையைப் பூர்த்தி செய்வதற்கு- காரியாலயங்கள் சென்றால், தாய்மொழி பேசுபவர்கள் எங்கே?.எங்கே?. மறுமொழி பேசியே ஆகவேண்டும்
தமிழா,! நீ இலங்கைத் தாய் நாட்டில் தமிழன் எனக்கூறியோ? உன் நாவிற்கினிய தமிழி மெபழியைப்பேசியோ எம்கருமத்தைத்தான், தமிழா உன்னால் வெற்றிகரமாக
Q3 i JuJ(LDLo đŜmáJAI. Ởo. SLLLLLSLLLSLLSLLSSLSLLSSLLSSLLSSLLSSLLSLLLLLLSLLLLLLLLLLSپیروی 6 جبهه ملاقات بالا
தமிழா!!!.சற்று ஓர் நிமிடம், தலைநிமிர்ந்து சிந்தித்துப் பார்-நம் தாய் நாட்டில் -தமிழனின் எதிர்கர்காலம்
விழித்தெழு தமிழா விழித்தெழு விடியும் வரை தமிழுக்காகப் போராடு என்றோ ஒரு நாள் தமிழர்கள் எல்லோருக்கும் வெற்றி நிச்சயம்.
20 வரிக்கு அனுப்ப வேண்டிய முகவரி 0வயுங்கள் கவிஞர் களம் சஞ்சிகை சங்கநாதம
இல.03 றிஜ்வே பிளேஸ் ஏக்கம் கொழும்பு-04

Page 21
லோ.அனுச ச.த.யு.வி.க
NNNN %ク
MY ”་། ལག་ནས་ང་ལ། 宅つ பாரதத்தின்
i *خ ls.
மானவர்
S |ர். IT
༄། ܠ ܠܢ
's ༄། விக்கு 丹i[ [ VN
N
-ހަށިހ
سمتحصے ހަ
இரவு நேர இவரது 2 இருந்து சமான ஒளி
2
Z%
3.
Yr WW ܮܐ܆ ܐܝܠܢ` ܓܰ"
S S
܂ܚܠ
காட்டுப்பகுதியில் - L i ன ச  ைல: அமைத்து தவம்|* செய்து வந்தார்
مسلسہہ نکf
ஒரு நாள் அரண்மனை |ெக்கி: ): சில திருடர்கள் புகுந்தனர்.த. கட்டி நகைகளை திருடிக்கொண்டு ஒ|
இதைப் || }} | }} | .ો } fાં م/ سiہتیندوآب (آ;JارJ திரு ர்க்ள்
 
 
 
 
 
 
 
 
 
 
 

கட்டுக்குள் குந்த திரு ர்கள் முனிவரின் % ஆன்சிரti |குதிக்கு வந்தனர்.முEவர் தவத்தில் இருந்தார். அவர் முன் திருடிய பொருட்களை F 6) (3 ITI (S 61 (B. . ), i fjiri, 565, 5) bit (357
ஒளிந்து கொண் பினர்.
நாளி it, ',
IT நன்
| f |f
i தி છો
| lો.
| | | rbH
r“, சீர்த்தி வந்த htவலர்கள் ஆப் சிரமத்தில் வீசும் :سس ۔-ت- مہ ٭محہ- rー rー
புகுந்தனர். துறவி முன் தங்'ச் கட்டிகள் 11வலர்களுக்கு .jjن (ہاڑ9.........
--*****seperf--
|}}}|
, , , i,
துறவி) | | 2 3i (351 இருந்த 3 ) ர்களை1 ம் கைது செய்தனர்.

Page 22
っーーー
If }| bil 51: Հ
;((:| :) ..... oth (('و: إ}b',
முன்வி1) n}}. கேர்
ட் (ன்னன்.
வரை கழுவில் ஏர்
துங்கள் 1ற்ற
திருடர்களை தலை
பைனெட்டி (வீக்ஸ்!!
!،،(^,:رز ({':xتہ (آیا ’’اُر}}: ,j
 ை1ை:கித்த மு:
திரு ர்கள் தல்ை (1 ! க!(வில் கர்ர்.
i
வசிசிஸ்டர்-அகத்திய
R அதிகாலை நேரம்.கங்கையில் நீராட
i || II" । पूँy| -1; t;it *y|**) } '}}
' }Lി. | {}, '|]
முனிவர்கள் வானவெளில் பறந்து வந்து கொண்டிருந்தனர்.
தீழே வந்தவர். ம1ண்ட வயரைப் பார்த்து அதிர்ப்பி அடைந்தனர்.
I மு ன 1ே 2) ங்க ளுக்கா இந்தக் கொடு 颅)1f ” || | | | செய்த எதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த, சீலர் 1 மே 1 ப 11 மீதும் தவறு இல்லை.இது முன் விலைப்படி நடக்கிறது
●沙
1) த, அங்கிருந்த, கலைப்bன் கேட் 3ர்.
-} | of Li (3U I tij கழு புரத்திலிருந்து மு:1ரை இரக்கும் 112
; : ப் t ጽ%
1)ப்||
ஆ011ல் முரி வரின் கழுத் தில் தே| ங் கி ஆனியை of CBĉbcb LA La LJ வில்லை
பன் 2011 ! ,-2({ |b| راز ஆனியை எடுக்கா (3) ||ಪ) o # ಗ್ರ)
புப் பறித்து புக்
εί η ίδι) ) ( தொங்கவி இந்த
ஆண் பயன்படும்
29ம் பக்கம்.
Y.

Page 23
th
இன்றைய ஒழு கொள்கைகளை அடிப்படை (pL9 UT5 @(Á 5) 60.60)LDLUT அதே வேளை சட்டத்தி6ை வாழ்க்கைக்குப்பயனுள்ளதா
சமயத்திற்கும், காணப்படுகின்றன.சமயமான சமுதாயத்தை உருவாக்க 6 வரையறுத்து அவற்றிற்கான உருவாக்க முனைகிறது.
அத்துடன் பொய் களவு,மது,விபச் சா வரையறுக்கப்பட்டு தண்டை சில உறவுகளுக்கு இடைே வேளை சட்டமும் இவ்வா விடயத்தில் கூடச் சட்டமு
இலங்கையில் நோக்குகையில் ஒல்லாந்த இந்துமத சட்டங்கள் நடை மட்டுமன்றி இலங்கையில் அறக்கட்டளைகள் தொடர் காண்பதற்கு 1917ம் ஆண்டு
நாம் முதலில் இடையிலான மேலெழுந்த இதழ்களில் இக்கட்டுரை6 உள்ளோம்.
1.தண்டனைகே
2.திருமணங்க
3.விவாகரத்து
4.சுவிகாரம் /
5.சாதாரணமா
அதுமட்டுமன் தலையங்கங்களின் கீழ் உ தீர்வுகளைச் சட்டத்தரணி பிரச்சனைகள் வந்தடைய
சங்கநாதம் சட்ட

பகுபடுத்தப்பட்ட சட்ட முறைமையின் விதிகள் சமயக் பாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டன என்பது மறுக்க ம். எனவே நாம் சமயத்தினைப் பற்றி அறிந்திருக்கும் ப் பற்றிய ஒரு பொது அறிவினையும் பெற்றிருத்தல் நம் 5. O.
சட்டத்திற்கும் இடையில் பொதுவான அம்சங்கள் பல து அதன் தத்துவங்கள் மூலமாக நல்ல பண்பான ளையும் அதேவேளை சட்டமும் கூட சில குற்றங்களை நண்டனைகளை வழங்குவதன் மூலம் நல்ல சமுதாயத்தை
சமயத்தினால் தவறுகளாகக் கருதப்படும் ரம் போன்றவை சட்டத்தினாலும் குற்றங்களாக னகள் வழங்கப்படுகின்றன.இதுமட்டுமன்றிச் சமயத்தினால் பயான சேர்க்கைகள் செய்யத்தகாதனவாக உள்ள அதே றான உறவுகளை அங்கீகரிப்பதில்லை. கருக்கலைப்பு ம் சரி சமயமும் சரி அதனை ஏற்றுக் கொள்வதில்லை.
சமயத்திற்கும் சட்டத்திற்கும் இடையிலான தொடர்பினை ர் மற்றும் பிரித்தானியர் ஆட்சியின் ஆரம்பக்கட்டங்களில் -முறையில் இருந்தமைக்குச் சான்றுகள் உள்ளன. அது
இன்னமும் கூட இந்து ஆலயங்கள் மற்றும் ஆலய பான விடயங்களில் சமய விதிகளின் அடிப்படையில் தீர்வு நம்பிக்கைச் சட்டத்தின் 106/3ம் பிரிவு வழியமைக்கின்றது.
கூறியுள்ள விடயங்கள் சட்டத்திற்கும் சமயத்திற்கும் 5 வாரியான ஒப்பு நோக்காகும். நாம் எமது அடுத்த யைப் பின்வரும் தலைப்புக்களின் கீழ் விரிவாக ஆராய
தொடர்பில் சமயமும் சட்டமும் தொடர்பில் சமயமும் சட்டமும் ந தொடர்பில் சமயமும் சட்டமும் நத்தெடுத்தல் தொடர்பில் சமயமும் சட்டமும் 5 மக்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சட்டங்கள்
S ஒவ்வொரு மாத சஞ்சிகையிலும் மேலுள்ள ஸ்ளடங்கக்கூடிய உங்கள் பிரச்சனைகளுக்கான ளின் ஆலோசனையின் பேரில் வழங்கப்படும்.உங்கள் வேண்டிய முகவரி
சமயமும் சட்டமும் இல.03 றிஜ்வே பிளேஸ், கொழும்பு-04 ம் பற்றிய எமது ஆய்வு தொடரும்
ஆக்கம். V தமயந்தி சதயு.வி.க
20

Page 24
SISTA- ། ད་དུ། ཏི་ཤོ་(ཉི་ o
ناb))1اللے افریقیناً آل اG
آ آ6 آ6 آقا) آلب
65) ғъäb って
سے تعطلاD%Dهللا آرہی تھی
ரஜனி தெஹிவளை
(கி.மு இல் உங்கள் மூத சர்வாததிகாரியாக இ இப்பொழுது உங்களுக்குத் என்ன நினைபபீர்?
சி தப்பு! தப்பு என்ரை மூ சர்வாதிகாரியாய் சிங்க மகார வீற்றிருந்தார்.
தர்சனி பதுளை (ஆரியன் தொலைக் காட்சி தொடங்கினா ஏதேனும் மாற்றம் இருக்குமா?
S Éá Gu ||C|| 85. Ég]6)]60Iábghlóð G| Ju js (AB ABTC (Asian Broadcasting & Telecasting C poration) 6760L LOTO)Ib.
LLS SLLLLSLLLL LLS SLLS SLLS SLLS SLLS SLLS SLLLLL S LLLLS SLLS LL SLLL LLLL S SLL SLL SLLLS S LLLLS LL SLL SLL SLL SLLLS SLLLL SLLL SLLL LLL :2_dබ2lf மட்டக்குளிய
: கடவுள் இலங்கைக்கு வந்தால்.
O
*உகூy! ஏன் ஐயா வீண் வம்பு? கடவுை இலங்கைக்கு வந்தால் அவரது விமான செலவை யார் ஏற்பது என்பதிலேயே மீண்டு இேலங்கையில் பிரச்சனை ஏற்பட வேண்டுமா
நீங்களும் சோக்கல்லோ சம்புவிடம் கேள்வி கேட்க விரும்பினால் எழுதி அனுப்ப வேண்டிய முகவரி.
சோக்கல்லோ சம்பு சங்கநாதம் இல.03 றிஜ்வே பிளேஸ்,கொழும்பு-04
 
 

a - : کلمہم سب سے \
کم .
ாதையர் ஒருவர் to நந்த விடயம் o
தெரியவந்தால்
って
-ܝ لای
ாஜாதான் கொலு
سسسسسسسسسسس
2தாதையருககுச ட
っ
ک حساب .
ob 3 i
rட சித்ரபானு வருடம்
பிறந்ததும் என்ன செய்யத் - திட்டமிட்டுள்ளிர்கள்? ~ட
s
புதிய பஞ்சாங்கம்
வாங்க. ר ----SS.
ཏེའོ།། 1ހ
"سمیہ
O
காந்தன் பதுளை 口
Jiří LOTg)ábdbiř (Super Man) JitřLOT மானுக்கும் என்ன வித்தியாசம்?
S" Ös Lis LOT 65 – D.6s G6) 6rf(3u G6) 16sf ഉ_് ബേ சும்மா மான்-உள் உள்ளே வெளி வெளியே
சோக்கல்லோ சம்பு

Page 25
Aങ്ങ്
சான்றோர் சினமும் கயவர்
கற்பிளவோடு ஒப்பா கயவர் பொற்பிளவோடு ஒப்பாரும் நீர்கிழிய எய்த வடுப்போல சீர்ஒழுகு சான்றோர் சினம். கீழ்மக்கள் கடும் கோபத்தால் வேறுபட்ட சேராதபோது, பொன் பிளந்தாலும் மீண் நட்பாவர் சிலர் பெருமை மிக்க சான்ே கிழியுமாறு எய்த பிளவு போல அப்போ இயல்புக்கேற்ற தொடர்பு நற்றாமரைக் கயத்தில் நல்லன்னம் சேர் கற்றாரைக் கற்றாரே காமுறுவர்-கற்பிலா மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டிெ காக்கை உகக்கும் பிணம்
குளத்தி சேர்ந்த இடுகாட
கல்லாத
நாகப்பாம்பானது தான் விடம்கொண்டி விடமில்லாத தணணிப்பாம்பானது அஞ் மனத்தை உடையவர் தம்மைத் தாமே உடையவர் தம்மை மறையாது வெளிப் மன்னனும் கற்றோனும் மன்னனும் மாசு அறக் கற்றோனும் சீர் மன்னனில் கற்றோன் சிறப்புடையன்-ம தன் தேசம் அல்லால் சிறப்பில்லை க சென்ற இடமெல்லாம் சிறப்பு
こ

' (ബസ്കത്രീസ് സ്മ) சினமும்
கடுஞ்சினத்துப் பால்வாரே -விற்பிடித்து மாறுமே
ாராயின், கருங்கல் பிளவு போல மீண்டும் சேரார் அப்படிச் டும் சேர்வது போல,ஒருவர் சேர்த்து வைக்க மீண்டும் றாருடைய கோபம்,வில்லைப் பிடித்து அம்பினாலே நீர் தே நீங்கும்.
ந்தால் போல்
லுள்ள நல்ல தாமரை மலரில் நல்ல அன்னப்பறவை ாற்போல் கற்றவரைக் கற்றவரே விரும்பிச் சேர்வர் ட்டில் உள்ள பிணத்தைக் காக்கை விரும்பும் அதுபோலக் ந மூடரை மூடரே விரும்பிச் சேர்வர்
வஞ்சனை உடையார் இயல்பு
நஞ்சுடைமை தான் அறிந்து நாகம் கரந்துஉறையும்
அஞ்சாய் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு-நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத்தவர் நத்தலை அறிந்து பிறர் அறியாமல் மறைந்து வசிக்கும் சாமல் புறத்தே கிடக்கும் அவைபோல வஞ்சனை கொண்ட
மறைத்துக் கொள்வர். வஞ்சனை இல்லாத மனத்தை
பட்டு ஒழுகுவர்.
ாக்கின் ானர்க்கு )றுோர்க்குச்
ரசனையும் குற்றமற கற்ற புலவனையும் ஆராய்ந்து ர்த்தால் அரசனைக் காட்டிலும் புலவனே மதிப்புடையவன் பூவான். ஏனெனில் அரச்னுக்குத் தன் நாட்டல் மட்டுமே திப்புண்டு புலவனுக்கோ அவன் சென்ற நாடெல்லாம் திப்புண்டு அதனால் புலவனே சிறந்தோனாவான்.
22

Page 26
2
கல்வி அறிவில்லாத மக்களுக்கு நன்கு கற் விருப்பமில்லாதவர்களுக்கு அவ்வறமே எமனாகுப் காயே எமனாகும்.அதுபோல,இல்லற வாழ்க்கை கணவனுக்கு எமனாக இருப்பாள்.
வறுமையிலும் செம்மையுடைய மன்னர்
சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்தும் கந்தம் குறைபடாத ஆதலால் -தம்தம் தனம் சிறியர் ஆயினும் தார்வேந்தர் கேட்டால் மனம்சிறியர் ஆவரோ மற்று
மெல்லிய சந்தனைக் கட்டைய சிறிதும் குன்றாதுஆதலால், ம செல்வத்தில் குறைந்தவரா ஆவரோ?மன விரிவு குன்றார்
தி
பொருந்திய இனிய உறவும் நிறைந்த பொருளும் இவைகள் எல்லாம்.திருமகள் வந்து சேரும் பே நீங்கும் போது, அவளுடனே இவையாவும் நீங்கி
அறிவுடையார் இயல்பு
சாம்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவ: ஆம்தனையும் காப்பர் அறிவுடையோர்-மாந்தர் குறைக்குந் தனையும் குளிர்நிழலைத் தந்து மறைக்குமாம் கண்பீர் மரம்
மரங்களான நிழலைத் அறிவுடைய செய்தாராயி தம்மாலே மு
2

லவகை எமன்கள்
ல்லாத மாந்தர்க்கு கற்றுணர்ந்தார் சொல்கூற்றும் புல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம்-மெல்லிய ாழைக்குத் தான்ஈன்ற காய்கூற்றமே இல்லிற்கு இசைந்துஒழுகாப் பெண்.
றவர்களுடைய சொல் எமனாகும் அறத்தில் )மென்மையான வாழைமரத்துக்கு அது காய்த்த க்கு ஏற்றவாறு அமைந்து நடவாத மனைவி
ானது, தான் தேய்ந்து போன காலத்திலும்மணம் ாலையை அணிந்த மன்னர்கள் தங்கள் தங்கள் பினும், அவ்வறுமையால் மனம் குன்றுபவர்
ருமகளின் நிலை
ருவுஇனிய சுற்றமும் வான் பொருளும்நல்ல உருவும் உயர்குலமும் எல்லாம்-திருமடந்தை ஆம்போது அவளோடும் ஆகும் அவள் பிரிந்து பாம்போது அவளோடும் போம்
நல்ல அழகும், உயர்ந்த குடிப்பிறப்பும் ஆகிய ாது அவளுடனே வந்து சேரும் அவள் விட்டு
போகும்.
ᎠᎧIJ
வை தம்மை மாந்தர் வெட்டுமளவும் குளிர்ந்த
தந்து வெயிலைத் தடுக்கும். அதுபோல வர் தாம் சாகுமளவும் பிறர் தமக்குத் தீமை னும் அவரை வெறுக்காது தாம் அவரையும் முடிந்தளவு காப்பார்கள்.

Page 27
சித்திரை மாதத்தி இதுவாகும் இத்தி புராணவரலாறு கூ நிச்சயம் என்பது மரணமில்லாத்தன் பெருமை பெற்றவ y N பார்வதி தேவியா
அம்மையாரின் *சித்திரத்தைக் கு பிறந்ததாலும், சித்திரை நட்சத்திரத்தில் ஐ அவர் சித்திரகுப்தர், சித்திராபுத்திரர் எனட் பூவுலகிலுள்ள மானிடர்ச தன் மைக் கேற்ப வாழி நா  ைள க == கணிக்கவும் நிய மிக் கப் பட் டவரே சித்திரா புத்திரர் என்று அலரது புராணம்
தர்மராஜாவாகிய ப. தீமைக் கணக்குகளைத் தெரிவிக்கவே ! பூரணையில் இவருடைய சரிதம் ஆகிய பு பானகம் எனப்படும் கஞ்சியை வழங்குவது இத்தினத்தில் பித வழிபாடு செய்வதாலும், சுமங்கலிப்பிரார்த்த வருடங்கள் செய்த பலன் அன்றைய ஒ மலர்ந்துள்ளார்.
作 O சொல்லத்
இந்து அமைச்சர்கள் பாராளு ம பிரமுகர்களுக்கு
இந்து சமய நிகழ்ச்சிகளுக்கு ஆலயங்களு உடையுடன் செல்வது அவசியம்.சிறுவர் ( உடையுடன் விஜயம் செய்யும் போது நீ இந்து மதத்தை மதியாமையை எடுத்து போது கைகளைக் கூப்பி வைத்திருங்கள் எல்லோரும் உங்களை பார்த்துக்கொன
ܢܠ
 
 
 
 

} சித்திரை நட்சத்திரத்துடன் கூடிய பூரணை தினமே நாளிலேயே சித்திராபுத்திர நாயனார் அவதரித்ததாகப் ]கிறது. மாதாவின் கருவில் உதித்தவர்களுக்கு மரணம் உறுதியான உண்மை. ஆதலால் சித்ரா புத்திரர் மை அடைவதற்காகக் கருவில் உதிக்காதவர் என்ற சிவபெருமான் வரைந்த சித்திரத்தைக் கண்ணுற்ற அதனைக் குழந்தையாகத் தருமாறு வேண்டினார் வேண்டுகோளுக்கிணங்கிய இறைவன் அந்தச் ழந்தையாக வரவழைத்தார். சித்திரை மாதத்தில் ானித்ததாலும், சித்திரத்தில் இருந்து தோன்றியதாலும்
பெயர்பெற்றார். ளின் புண்ணிய பாவச்செயல்களை எழுதவும்.அவர்களின்
பகர்கிறது. மனின் அரண்மனையில் அவனுக்கு மனிதர்களின் நன்மை இவர் சிவபெருமானால் நியமிக்கப்பட்டார். இச்சித்திரா ராணத்தினைப் படித்து, படித்தோர்க்கும், கேட்டோர்க்கும் தும் பலகாலமாக நடைபெற்றுவரும் வழக்கமாகும். நிர்க்கடன் செய்வதாலும்.தீபபுஜை எனப்படும் திருவிளக்கு னை எனப்படும் சுமங்கலிப்பூஜை செய்வதாலும் அனேக ஒரு நாளில் கிடைக்குமென சிவபெருமான் திருவாய்
S.கிருபாலினி ச.த.யு.வி.க
துடிக்குது மனசு ༽
*ற உறுப்பினர்கள் உயர் அதிகாரிகள் சமயப்
பகிரங்க வேண்டுகோள் !
க்கு விஜயம் செய்யும் நீங்கள் இந்துக்களின் கலாச்சார 2தல் முதியோர் வரை அனைவரும் இந்துக் கலாச்சார 156i Trouser, Shirt, Tie. Shoes depdbLD6s, jug 6 to க் காட்டும். அத்துடன் தேவார திருவாசகம் பாடும் இறந்த வீட்டிற்குச் சென்று நிற்பது போல் நிற்காதீர்கள். டே இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
என்றும் சனாதனதர்ம சேவையில் வீரசிவாஜி
ク
24

Page 28
தாளத்தில்
கிரகம் என்னும் சொ6 பொருள்படும்.அதாவதுதாளத் ஆரம்பிக்கின்றதோ அந்த இ
இவை
ഭ
a
3.e.
4.6 என நான்கு வ
dist தாளமும் பாட்டும் ஒரே முறையில் வருவது சமம் உ-ம் வாதாபி கணபதிப்
அதீத தாளத்திற்கு முன்பு பாட்ை எனப்படும்.இதனை உசி 6 உ-ம் சிவகாமசுந்தரி-ஐ
அநாச தாளத்திற்குப் பின் பாட்டை ஆர உ-ம் மே
விச தாள ஆரம்பம் முதல் முடிவுவ வருவதே வச பழைய நூல்களிலே கிரக இரண்டுவகையாகவே சொல் காலத்தில் பாடல்களுக்கு ஏற் உணர்ந்த பின்பே அதீதம்,அநாக;
ஆக் த.பிரசாந்தி
2
 
 
 

கிரகம்
எடுத்தல் என்று Iல் பாட்டு எந்த இடத்தில் டமே கிரகம் எனப்படும்.
Ở LDD அதீதம் அநாகதம் ரிசமம் கைப்படும்.
துருவகம் என்ற கிரியையுடன் எனப்படும்.
>ஹம்சத்வனி-ஆதி
நம் ட ஆரம்பிப்பது அதீதம் ாடுப்பு என்றும் கூறுவர். ஜகன்மோகினி-ரூபகம்
தம் ம்பிப்பது அநாகதம் எனப்படும். ருசமான
Oரயும் சர்ப்பக் கதியைப்போல் மம் ஆகும். மானது சமம்,விசமம் என Uப்பட்டது.ஆனால் பிற்பட்ட றவாறு தாளத்தின் நிலையை ம் என்பன உருவாக்கப்பட்டது.
ѣlb ச.த.யு.வி.க

Page 29
i
சூரியக் கிரகத்தினரின் மேடரா பிரவேசம் புதுவருடப் பிறப்பாகிற சூரியன் ஒவ்வொரு மாதமு ஒவ்வொரு ராசிகளில் பிரவேசிப்பத பல மாதப்பிறப்புக்கள் வருகின்ற ஆனால் இவை யெல்ல புதுவருடப் பிறப்பாவதில்லை. இ மேட ராசிப் பிரவேசம் அதாவ சித் திரை மாதப் பிறப்பு மட்டு புதுவருடப் பிறப்பாகிறது. இதற்க காரணத்தைப் பார்ப்போம்.
(3 LDLIJ (T &f Q J 6) (Tull கிரகத் தினது ஆளுகைக் உட்பட்டது இங்கே செவ்வாய் தன சொந்த வீட்டில் ஆட்சி ! மடைகிறார். சூரியன் கிரகம் இ மேட ராசியில் உச்சம் எனப்ப( மிகக்கூடிய பலத்தை அடைகிற இவை இரண்டும் தான் இ சித் திரை மாதம் புது வருட பிறப்பாவதற்கு காரணமாகின்ற விருச்சிக ராசியும் செவ்வாயினது 6
ஜாதானே ஏன் அதில் வருடப்பிற
வரக் கூடாது என்று நீங்க கேட்கலாம் அங்கே செவ்வ வீட்டில் சூரியன் உச்ச பலே ஆட்சிப் பல ே انتق (6U 6}(تعہ அடைவதில்லை.
சூரியன் செவ்வாய் ஆ இரண்டு கிரகங்களது பலம் ஒ: சேர்ந்து அதிகரிக்கும் போதுத அங்கே அரச தலைமைத்து: மிளிர்கிறது. இவை இரண்டும் ே ராசிக்கு அமைவதால் சித்தி மாதம் தலைமை மாதமாக அதா6 வருடத்தின் ஆரம்பமாதம புதுவருடப்பிறப்பு என்ற சிறப்பிை பெறுகிறது.ஆரியன் செவ்வாய பலங்கள் அதிகரிப்பதால் அட் என்ன சிறப்பு என்று நீங்கள் எண்: கூடும்.
சூரியன் தலைை கிரகம் ஆளுமைக் கிரகம் ச
துறைகளினதும் தலைவர்களை

| க்
6) ந்த டும் }IIĩ. ந்த – Ú
60.
) L 5i
Tuů
ԼԸ) T
Šu ன்று ான் வம்
fL
5OJ
|lՑl T dS னப் பின்
U19.
மக்
j5 6UO யும்
சறபபாக அரசயல, அரசாங்கததையும குறபபது சூரியன் கிரகமாகும் . செவ் வாய் போர்க்கிரகமாகும். வீரம், தைரியம், பராக்கிரமம், சக்தி,பலம் இவைகளையும் சிறப்பாக படைவீரர்களையும் குறிப்பது செவ்வாய்க் கிரகமாகும்.
தலைமைத்துவ ஆளுமையும் அதைப்பாதுகாக்கும் படைத்தலமும் உரிய முறையில் பலம் பொருந்திய நிலையில் இருக்கும் எல்லாமே தலைமைத்துவமான முதன்மைநிைையப் பெறுகின்றன.உங்களுக்குத் தெரியும் படைப்பலம் இல்லாது விட்டால் அரசாங்கத்தினது சொல்லை ஒருவருமே கேட்கமாட்டார்கள்.இதைச் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் பொலிஸ் படை என்ற போர்வையில் கையாள்கிறார்கள்.இதையே தான் வீரம் மிகுந்தவன் முன்பு அரசாண்டான் என்று சரித்திரங்கள் கூறுகின்றன.
இது போலவே மேட ராசியும் தலைமைத்துவ ஆளுமைக்கிரகம் ஆரியன் உச்ச பலமடைய பாதுகாவல் போர்க்கிரகம் செவ்வாய் ஆட்சிப்பலமடைவதால் இந்தச்
சித்திரை மாதப்பிறப்பு முதன்மையாகி புதிய
26
வருடப்பிறப்பாக அமைந்து விடுகின்றது. இயற்கையின் உண்மைகளை இவ் வரிய ஜோதிட சாஸ்திரங்களாக தரப்பட்டுள்ளமை எவ்வளவு வியப்பாக இருக்கிறது பாருங்கள். ஜோதிடம் சம்பந்தமான சந்தேகங்களை எழுதி அனுப்பினால் அதற்குரிய விளக்கத்துடன் உங்களை நாடிவரும் எழுதி அனுப்பவேண்டிய முகவரி ஜோதிடக் கேள்வி சங்கநாதம் இல.03றிஜ்வே பிளேஸ்
ஆrழும்புர04ழகிருக்ஷணன் (தெஹிவளை)

Page 30
வரனயூஜை
வரன்பூஜை என்பது பெண்ணின் தகட்ட பாவித்து அவருக்கு பாதபூஜை செய்து உபசரிப்பத ജ്യങ്ങജങ്ങ முன்னர் ம இருமணம் வரவேற்பது ഥങ്ങIഖങ്ങp பெற்றோரும் மணமகளின் பெற்றோரும் உபசரித் தானம் என்னும் நிகழ்வு இடம்பெறும்.
வருவதற்கு
கன்னிகாதானம்
கன்னிகா தானம் என்பது என்பதாகும்.அதாவது கன்னி+கா + தானம் 9. பெண்ணென்றும் கா என்பதற்கு பாதுகாப்பு ட் கொடை என்றும் பொருள் கொண்டு கன்னிப் ெ என்பதாகும்.இதுவரை தன்னால் பாதுகாக்கப்பட் காலங்களில் பாதுகாத்துக்கொள்ளும்படி கொடுத் இதன்போது மணமகன்மணம பெற்றோர்கள் இடம் வலமாக அமர்ந்திருக்க பெே கையில் மங் களப் பொருட்களான வெற் பழம்,எலுமிச்சம்பழம்.பொன் நாணயம் ஒன்றை ம தந்தை கொடுப்பார்.இவ்வாறு கொடுக்கும் போது பெயரையும் கூறி பெண் - பெயரையும் கூறி இரு வம்சமும் அர்த்தங் பலன்கள் கிடைக்கவும் அறம் டட்ட என்னும் நற்பயன்கள் பெறவும் எனது மகளை அ **) முக்கோடி தேவர்கள் சாட்சிய அளிக்கின்றேன். எனது மக வேண்டிக்கொள்ள தாயார் கை தந்தையார் மணமகனின் முகம் L தாரா தத்தம் என்றும் வழங்கப்படும்.கையில் நீர் ( அறிகுறியாகும். எமது மரபுத் தொடரில் கைகழுவ
ബ്ബ
குழந்தைக்கு என்ன தெரியும்? ஹோ கொப்பியில் கணக்குெ தரச் சொன்னா குழந்ை இப்படிஅடிக்கிறீங்
குழந்தைக்கு ன்ன்ன தெரியும்? ஹோம்வேர்க் கொப்பியில் கணக்குசொல்லித் தரச் சொன்னா குழந்தையை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னார் மணமகனை சிவபெருமானின் சொரூபமாகப் ாகும். பெண்ணிற்கு தகப்பனார் இல்லாதவிடத்து ய அவரது சகோதரர்கள் செய்வர். மணவறைக்கு 0ணமகனை வாசலில் வைத்து பாதபுஜை செய்து தும் இங்கு குறிப்பிடத்தக்கது.
பில் மணமக்கள் அமர்ந்திருக்கையில் மணமகனின் நல் இடம் பெறும்.இதனை அடுத்து கன்னிகா
கன்னியைக் கொடுத்தல் DØDLID என்பதில் கன்னி என்பது என்றும் தானம் என்பது பண்ணை பாதுகாக்கும் பொருட்டு கொடுத்தல் டு வந்த பெண்ணை மணமகனிடம் இனிவரும் தல் என்றும் கூறலாம். கள் ஆகியோரின் 

Page 31
உண்மைக்
இந்துக்கள் சத்தியத்திற்கும் தர்மத்திற் சாத்வீகம்/ அகிம்ை
X அயோத்தியா நகரின் வரலாற்று முக்கிய
X இராமர் ஓர் அவதாரமா?அல்லது கற்ப
x அயோத்தியில் இராமர் கோவிலின் மே
x 1528ம் ஆண்டு திட்டமிட்டு ராமர் கோய
X தொல்பொருள் ஆய்வின் மூலம் ர (DLg2 UDIT?
x பாபர் ஆலயத்தை அழித்தமை சமயத் நிரூபிக்க முடியுமா?
அடுத்த இதழில்
எதிர்பாருங்க
இந்து என்று சொல்லு- நீ இந்துவாக வாழு -நாம் எல்லோரும் ஒன்று- நாம் வாழுவோம் ஒன்றாக (இந்து)
உலக அமைதி வரும் உள்ளமெல்லாம் துாய்மைவரும் அன்பே ஆளவந்தால் அழிவுக்கெல்லாம் முடிவுவரும் பாரதம் பார்த்ததடி கற்பனைகள் இல்லையடி அஹிம்சை ஆளவந்தால் ஹிம்சைக்கெல்லாம் முடிவுவரும் (இந்து)
ಪ್ಲೆ: வரும 6)9كا"
றசாகம ஓடிவரும , لیت கர்மயோகத்தினால் SSb துாய்மை உன்னை தேடிவரும் சித்தர்கள் சொன்னதடி கற்பனைகள் இல்லையடி

கு ஒரு சவால்
கும் தங்கள் வாழ்வை தியாகம் செய்தவர்கள் செ இரண்டாவது நிலையே
பத்துவம் என்ன?
னை 5) (b6).JLOT (Mythical Figure)
ல் பாபர் மசூதி திட்டமிட்டு கட்டப்பட்டதா?
பில் உடைத்தமைக்கான சான்றுகள் உண்டா?
ாமஜென்ம பூமியின் இஸ்திரத்தன்மையை நிரூபிக்க
துக்காகவா? அன்றி அரசியல் நோக்கத்திற்காகவா?
ழரீ ராம ஜென்ம பூமி 6) аѣ п ц— ії ш п 601 திடுக்கிடும் தகவல்
தர்மம் ஆளவந்தால் போருக்கெல்லாம் முடிவு வரும் (இந்து)
கள்
மாயைமறைந்து வரும் சிவனவரை நினைத்திருந்தால் பாதை தெரிந்து வரும் பரம்பொருளைப்பற்றுதற்கு சிவனை நினைத்துவிடு சிவமயமாய் ஆகிடுவாய் சித்தர்கள் சொன்னதடி கற்பனைகள் இல்லையடி (இந்து)
தொண்டு உள்ளம் வரும்
மலர் பூத்திருக்கும் 5ة اللاقلاني
કુર્ક\ வள்ளல் தன்மையினால்
கர்ணனாக உயர்ந்திடுவாய் இலட்சிய பிடிப்புவரும் சித்தர்களின் நினைப்புவரும் பார்க்கும் இடத்திலெல்லாம் பரம்பொருளின் உருவம் வரும் (இந்து)
t -
28

Page 32
Im f ன் ரிப்பு கேட் Th , , ) (1) 1 ஆசீர்வதித்து ஆர் சிரம் திரும்பினார்
முனிவர் །གང་།།
/ー*პა")lე; --འོ།།
. ، أو المراد)
fills
öà di f .- | - را {{ i Ex f رة リり)。 *r
) ji i '-'fزنfo:'j', {, リ
23)/
கழுத்தில் ச்fப
/-ஆனியில் புக் ). o : 1 (, J5 |{bláb í;) | | |JLQ பூக்ia) பறித்து வந்து வழிபடு நடத்துவர்.
ம! 3ர் ட வ | ஒர் g0S SS S gA ASS LS rAASS STSTaTaLSS SS S SaSL ராஜா அங்கு வந்தார்.
அறக்க sே
இந்த நி3)'
 
 
 
 
 
 
 
 

சித்திரகுப்பதன் ஓலைச் சுவ12 lைi) புரட்டினார்.
பியை ت) الذي رو . 11) , !! :) || ''; ப்ேட் 10 புள்ளைக் | d) , D . )
ќ5ї “ї bыі 9};ъ K/* \}: #് ; നം', '
حجتصميم
نر یا...
ل||3
سرارلیم
எனது வினைக்கு சரியான தன் னை என 5)ப் புக் கொண் முனிவர் தலித் தைத் தெ1 ர்ந்தார்.
ஆண் தன்னி Iம் இருப்பதாக நினைக்கும் அகம் Iாவ1 அறிவை வி (1ண் ஒருத்தியின் 3 ஸ் ரூனர்வே 2) விண்1ை1:11ானதாகும்.

Page 33
வாஸ்து சாஸ்திரம் ரம வாழ் க் கையி தேவைகள் அதி: இருப்பினும் மி மு க’ க ய மா தேவைகள் மூன் அதுதான் உண் உணவு உடுக உடை குடியிருக மனை இதில் 6 குறைந்தாலும் மனி தன் நிம்மதிய வாழவே முடியாது.
இம்மூன்றில் குடியிருக்கும் மன இருக்கின்றதே இது சாஸ்திர முறையி அமைந்தால் ஏழைகூட செல் வந்தன மாறிவிட வாய்ப்புண்டு.மனைகள் மனைய சாஸ்திர முறைப்படி அமையப்பெறாவிடி அரசனும் ஆண்டி ஆகிவிடுவான்.ஆதலால் த சுவர்க்க வாசத்தைக் கூட வீடுபேறு அடைத் என நம் முன்னோர்கள் கூறியுள்ளன அதனடிப்படையில் மனையடி சாஸ்திரம் மu என்பவனால் மக்களுக்கு வழங்கப்பட்டத கூறப்படுகின்றது.
பூமிக்கு அதிபதி வாஸ்து தேவ வாஸ்து தேவன் பன்னிரண்டு ராசியிலும் மா ஒரு ராசியில் சஞ்ஞாரம் செய்கின்றான். ஆக இவ்வாஸ்து தேவனின் சஞ்ஞார நிலை எ ராசியில் உள்ளது என்பதைக் கொண்டுத முதலில் மனை அமைக்கும் மாதத்ை தீர்மானிக்க வேண்டும்.
வாஸ்து தேவனு பங்குனி, சித்திரை,வைகாசி ஆகிய மூன் மாதங்களும் தலைப்பகுதியாக இருப்பத அந்த மாதங்களின் தலைவாசலை வடக் திசையில் வைக் க வேணி டு ஆனி.ஆடி,ஆவணி ஆகிய மூன்று மாதங்க வாஸ்து தேவனின் தலைப்பகுதி கிழக்க இருப் பதால் அந்த மாதங்க ள தெற்குப்பக்கத்தில் தலைவாசல் வைக்கலி இருப்பினும் ஆடி மாதம் மனைக்கட்ட சிற மாதம் அன்று அத்துடன் ஆனி, சித்தி புரட்டாதி, ஐப்பசி,மார்கழி, பங்குனி ஆ மாதங்களும் மனை கட்ட முடிய
 

b(5 й00 T6) தத்
ரும்
|ல் Πιρ ந்த
ரை, கிய
ாத
மாதங்களாகும்.
பொதுவாக வாஸ் து
தேவனின் வயிற்றுப் பகுதியில் தலை அமைந்தால் அது வாழ்க் கையில் மகிழ்ச்சியையும் இனி பத்  ைதயும் தரும்.வாஸ்து தேவனின் வயிற்றுப்பாகத்தில் சஞ்சரிப்பது, தை,மாசி ஐப்பசி, போன்ற மாதங்களில் ஆகும். இந்தக்காரப் பகுதியில் கிழக்கு நோக்கிய வாசல் வைத்து மனை அமைப்பது சிறப்பாகும்.
மனை அமைக்கும் மாதத்தை தீர்மானித்ததும் கிழமை, நட்சத்திரம் என்பவற்றை தீர்மானிப்பது அவசியம்.இதில் ஞாயிற்றுக் கிழமை எனில் அமிர்த யோக நட்சத்திரங்களான உத்தரம், மூலம் , உத்தராடம், திருவோணம், உத்தரட்டதாதி, ரேவதி ஆகியனவற்றைக் கூறலாம். அத்துடன் ஞாயிறு தினத்தில் அஸ்வினி, கார்த்திகை, பரணி, புரட்டாதி அஸ்தம் பூரம், பூசம், மிருகசீரடம் ஆகிய நட்சத்திரங்கள் நடப்பில் இருந்தால் அதுவும் நல்ல நாளாகும் இவ்வாறு ஒவ்வொரு கிழமைகளிற்கும் நித்த யோகம் அமிர்த யோகம் ஆகிய நாட்களில் பொருத்தமான நட்சத்திரங்கள் அமையப் பெறின் அது இல்லத்திற்கு சிறப்பினை தருவனவாகும்.
அத்துடன் தேய்பிறைக்காலத்தில் மனை அமைப்பதோ கிரக பிரவேசம் செய்வதோ நீக்கப்பட்டகாலமாகும். எனினும் விஞ்ஞான ரீதியில் இக்காலப்பகுதியில் சந்திரனுக்கு எந்த மாற்றமும் நிகழ்வதில்லை என்பதால் பிரதமை தொடக்கம் பஞ்சமி வரையான நாட்களில் நட்சத்திரம்,மாதம் என்பன சேர்ந்து வரப்பெற்றிருப்பின் மனை அமைப்பதில் தவறொன்றும் இல்லை. அத்துடன் ஒருவர் தானி பிறந்த நட்சத்திரத்தை அறிந்திருப்பார் எனின் அவர் எந்த நட்சத்திரத்தில் பிறந்தாரோ அதற்கு இரண்டாம் நான்காம் ஆறாம், எட்டபம், ஒன்பதாம் நட்சத்திரங்களில் மனை அமைக்க ஆரம்பிப்ார் எனில் அது சிறப்பானதாக அமையும்.அது நற்பலனையும் தரும் என்கிறது வாஸ்து சாஸ்திரம்,
வீடமைக்க சிறந்த ராசிகள் பற்றிய விபரம் அடுத்த இதழில்.
30 தொடரும். சசாங்கன் சர்மா

Page 34
9.
A.
சங்கநாதத்தின்
இந்து அமைப்புக்களும் சஞ்சி
. இந்து சமய அபிவிருத்திச்சபை 100/13 உவர் ம
மாத்தளை சனாதன தர்ம யுவ விழிப்புணர்ச்சிக்க
அம்பாறை மாவட்ட அறநெறிப் பாடசாலைகள் இ
திவ்விய ஜீவன சங்கம் சிவானந்த தபோவனம் 2
நுவரெலியா இந்துக்கலாச்சாரப் பேரவை No.30
விகூpவ இந்துப் பரிகூடித் திருக்கோணமலை
அம்பாறை திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆ
மயூரபதி இந்து சமய அறநெறிப்பாடசாலை No.
சங்கத் தமிழ் இந்து மன்றம் இல.39 Navakamp
சங்கநாதம் சஞ்சிகை
. J.3)JTLDSlböso6)JT5ôT, Metro Eletricals No.29.M.
. cạb6bởi (8bLLUT (885T6N6ò 3/l l, Sri Bhodhirukara
. இந்து இளைஞர் மன்றம் ஐந்தாம் வட்டாரம் உட
. இந்து இ
ளைஞர் மன்றம் ஒன்தாச்சிமடம் மட்டக்
சனாதன தர்ம யுவ விழிப்புண
கழகதலைமையகம்
திருக்குறள் விளக்கவுரை கம்பவாரிதி இ.ஜெயராஜ்
சைவசித்தாந்த விளக்கவுரை கம்பவாரிதி இ.ஜெயராஜ்
திருமந்திரம் தியானம்
யோகாசனப்பயிற்சி
ஆரியபட்டா பாலமந்திர் இந்துப்பாடசாலை
ஐங்கரன் மண்டபம் கொட்டாஞ்சேனை யோகாசனபயிற்சி வகுப்பு

ர் ஸ்வரங்கள்
'கை பெறக்கூடிய இடங்களும
)லை திருகோணமலை.
g5b No.38 Vihara Road Matala TP:066-33014
இணையம் நற்பிட்டிமுனை கல்முனை TP:067-21896
உப்புவெளி திருக்கோணமலை TP:026-21469.
Kandy Road Nuwara Eliya T.P:052-23099
தீனம் தம்பிலுவில்லை TP:063-29712 17A.Mayoora Place Colombo-06.
pura Colombo-14 T.P:345932
d d பெறக்கூடிய இடங்கள்
ain Street Hatton T. P:05 - 2259
ma Road Kalubowila Dehiwala.
—նկյ1
களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி.
ர்ச்சிக்கழகத்தின் நடவடிக்கைகள்
பிரதிஞாயிறு தோறும் காலை 700-8.30மணிவரை பிரதிசவிக்கிழ ைதோறும் காலை 700-830மணிவரை
ரதி சனிக்கிழIை தோறும் II லை 5.30-700மனி வரை
தினந்தோறும் காலை 6.00-700மணிவரை
செவ்வாய்,வியாழன் மாலை 5.30-6.3(மணிவரை
ரதி ஞாயிறு தோறும் காலை 9.00-1100மணிவரை,
ஆனந்தசாகரா இல.42 சிறபறிகார்டன் கொழும்பு-04.
ரதி ஞாயிறு தோறும்

Page 35
செய்திக்
3< சனாதன தர்ம யுவ விழிப்புணர்ச்சி கழகத்தினதும், சங்கநாதம் சஞ்சிகையினது ஸ்தாபகரும் திருக்கோணமலை சிவானந் தபோவன அறங்காவலர் சபைத் தலைவரு திருமூலர் சங்கத் தலைவருமாகிய அம திருமதி செல்வம் கல்யாணசுந்தரம் அவர்களி ஆத்ம சாந்திக்காக பன்னிரு திருமுை முற்றோதல் கடந்த 08.03.2002 தொடக்க மாலை 5.00-700 மணிவரை சத.யு.வி கழ தலைமையகத்தில் நடைபெற்று வருகின்றது
3< கொம்பனித்தெரு சிவ சுப்ரமணி சுவா கோவிலில் சிவராத்திரி தின சிறப்புநிகழ்ச்சியி சனாதன தர்ம யுவ விழிப்புணர்ச்சிக்கழகத்தி பஜனைக்குழுவினால் பஜனை நிகழ்த்தப்பட்ட
<ே சங்கநாத சஞ்சிகை மூலம் நாடளாவி ரீதியில் இளஞர் யுவதிகளுக்கு இந்தியாவி தலை சிறந்த பிரச் சார கரைக் கொண் பயிற்சிப்பட்டறை கருத்தரங்கு போன்ற நடாத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையி
குளிப்பதற்கு முன் முகச்சவரம் செ முகச் சவரம் செய்வதால் மயிர் மிருதுவாக்கப்பட்டிருக்கும். என்ன இலகுவாகவும் ஒழுங்காகவும் செய்ய ம் தேவையில்லை. இல்லாவிடில் துாரிகையால் நீண்ட நேரம் தடவே
Try and see the di
-
وہ 4 |

சஞ்சாரம்
க் இவ்வருடம் இந்தியாவின் தலைசிறந்த இந்து ம் அமைப்பான விசுவுவ இந்துப் பரிசஷத்தினைச் த சேர்ந்த ரவிக்குமார், சீத்தா அம்மா.பாபு ம் போன்றோரின் பயிற்சி முகாம் கடந்த 24.03.02 Jां - 27.03.02 வரை நாடளாவிய ரீதியில் ன் நடாத்தப்பட்டது.
D ம் 3* கொழும்பு ஜெந்தி நகர் ஜிந்துப்பிட்டி + க சிவசுப்ரமணிய சுவாமி ஆலயத் தில் அறநெறிப் பாடசாலை வெகு சிறப்பாக .ل ஆரம்பிக்கப்டட்டுள்ளது. இந்து காலாச்சார மி அமைச் சர் திரு.T.மகேஸ் வரன் பிரதம ல் அதிதியாகவும் கதிர்காமம் தெய்வானை அம்மன் ன் தேவஸ்தான உபமடாதிபதி வண. சுாமி து. விஜ்ஜானந்தாவும் விகஷ்வ இந்து பரிகூத் ஆஸ்திரேலியா பொறுப்பாளர் ரவிக்குமார் அவர்களும் , சங்கநாத சஞ் சிகையின் ன் ஆசிரியர்குழு அங்கத்தினரும் இதில் டு பங்கேற்றனர். சனாதன தர்ம யுவ விழப்புணர்ச்சிக் ன கழகமும் , சங்கநாத சஞ்சிகையும் ல் இப் பாடசாலை திறம் பட இயங்க
வாழ்த்துகின்றன.
எஜமான்களே!
ய்வதிலும் குளித்தவுடன் க் கான் கள் நீரினால் ால் எனது வேலையை (p12 to Shaving Cream ) Shaving Cream gif வண்டும்.
ferance
ஆறு வித்தியாசம் விடை ளஸ் 2.நாய் 3.புத்தகம் வரிலுள்ள படம் 5.கம்மல் 6.தரை விளிம்பு கோடு
3
2

Page 36
HINDU POLITI
Sri Lanka Called Coyion by the colonial ru Independence from the British Regime in 194 century 1815 and 1948, as such, the developm its impact on Ceylon. British political method following the Donough more and Soulbury C administration, in the Tna ITIET of State Counci
The political figures who dominated Hindu Ponna mbalam Rannanathanand Sir Ponnamb whose capacity for eloquence mesmerized part in Sri Lanka. They occupied the land areas Northern and Eastern Provinces by the British administrative purposes. A Salient feature of Colombo became the hub of political and cont
The North languished. Plantations were ope Confined to Walikamamand and Wadamaratch but With Crippling mosquito infestation, hadt andbcCarne White-ColarCadres Ithe British: entered parliament, as evinced by the fact that independence and post-independence eTas W tamil politisisconsiderable
The British duplicated their own unitary system Britain was made up of islands with Englandic Staturca Sainarritime power displacing Portu the five Continents, Britain being the largest System was not appropriate forceylon becouse As aptly stated by Harold Laski the eminent p. nature authority should be federal the ignorI pushed Ceylon into waiting ethnic politics, th and administrative sectors and the ethnic indi and powers of govemence This has lead this
MS. KLITmara Sinkan Kumara luximi
அதிசயம் ஆ ஏறத்தாழ 350 வருடங்களுக்கு மேல் பழ பழைய கதிரேசன் கோயிலில் நிகழ்ந் Gਹੀ ਹਨ। ஆரம்பத்தில் பக்தர்களால் அவதானிக் பக்தர்கள் வந்து இப்பிள்ளையாரை வ சம்பவத்தின் பின் நாட்டில் போர்ச்சூழல் குறிப்பிடத்தக்கதாகும்.

ICS IN SRI LANKA
IS, who ruled between 1505 to 1948 achieved 8, Ceylon was a British Colony between mid-19" entin Britaininthe political and socialarena had s were incorporated into our systems and Ceylon ommissions began to enjoy a measure of Selfpreparing the colony for full-fledged self-rule.
Iolitics in the pre-independence period were Sir alam Arunasalam followed by GG Ponnambalam ament. The indigenous Tamils are largely Hindus North and East of Sri Lanka. delineated as the who demarcated the land into nine provinces for political influence on Sri Lankan politics is that mercial activity
led up in the Central highlands. The Northerner li, excepting the Vanni area with lush vegetation o abandon agriculture as it because unprofitable tdministration. The more capable became lawyers most of ourseminent parliamentarians in the preere lawyers and even novy lawyers influence on
1 of government for this island because in Europe, lominatingEuropeand worldpoliticsasitгоѕеіп Igaland Holland The Union Jackfluteredover Empire in World Political History Buttheunitary | it was a multi-ethnic and multireligious Society olitical SCIEntist beCOLISESOCleLIEsare federal In ng of this principal by the Soulbury Commision e ethinic majority dominatedallarea of political genous tamil minority left out of policy making Island into over 5 decade of ethnic Strife
------- — COItinued
ܗ -─────།༽ னால் உண்மை LLL TTT S Y0 LL LLL
அதிசயம் இது கோயில் வளவிலுள்ள IIIi A ԵՃIԻ ՏԵTնքի կնճիթ, 55}, [[TiնIII Ե ப்ெபட்டது. நாட்டின் பல பாகங்களிலுமுள்ள ங்கி அருள் பெற்று வருகின்றனர். இவ்வதிசய நீங்கி அமைதியான நிலை தோன்றியமை

Page 37
SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
- - - - ܕܝ ܗܝ -
(erP:Deர் ed钞票 ZgNileshi - Rytas Limited
 

S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
o-`
Designedic printed By
+HH
.  ̄
त
*
݂ ݂ - 7 ܚ
݂ ݂
Sir r(14