கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழர் தகவல் 2004.08

Page 1
3,55i) 2004 AUGUST Sggp 163 ISSUE
அகதிகளின் கழுத்தை நெரிக்க மார்ட்டின் அரசு தயாராகிவிட்டது
புதிய குடிவரவாளர் தொகையில் சிறீலங்கா பத்தாவது இடத்தில்
ஒசாப் மாணவர் உதவித் திட்டம் அகதிகளுக்கும் விஸ்தரிப்பு
கனடிய தின விழாக் காட்சிகள்
ஓ 6, 8 தி 21, 22ம் பக்கங்களில்
யாழ். சென் ஜோன்ஸ் அதிபருக்கு ரொறன்ரோவில் பாராட்டுபசாரம்
4.
айтып Till
INT
|-||
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 2
ماداگانو
SNEAE
ISSN 1206-0585
Established February 1991
P.O. Box -3. Station 'F' Toronto, ON. M-4Y 2L-4
Phone; (416) 920-9250 Fax: (416) 921-6576
email: tamilsinfo (asympatico.ca
Produced by Eelam Thamil Information Centre (ETHIC) of Toronto & Thami Information Research Unit (THIRU)
Published by Ahilan Associates
Editor in chief Thiru S. Thiruchelvam
Associate Editor Ranji Thiru
Senior Assistant Editor Vijay Ananth
Assistant Editors
Sasi Pathmanathan Anton Kanagasooriyar
General Manager S.T. Singam
Public Relation P. Sivasubramaniam Pon. Sivakumaran N. Kumaradasan N.Vimalanathan T. Thevendran R. R. Rajkumar
Technical Support Haran Graph & Thamil Creators
Typesetting Layout & Design Ahilan Associates
Printers Ahilan Associates (416) 920-9250
PUBLISHED MONTHLY 4000 Copies
ஆசிரியரிடமிருந்து . . . . . .
போல் மார்ட்டின் தலைமையிலான லிபரல் கட்சி அரசாங்கம் பதவியேற்று அதன் முதல் முப்பது நாட்கள் முடிவடைவதற்கு முன்னரே அது தனது 'விளையாட்டைக் காட்ட ஆரம்பித்துவிட்டது.
ஸ்டீபன் ஹாப்பர் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மை இனங்களுக்கும், அகதிகளுக்கும் ஆபத்து ஏற்படுமென்று லிபரல் கட்சி தேர்தல் காலத்தில் தீவிரமாகப் பிரசாரம் செய்தது.
அதனை முழுமையாக நம்பிய புதிய குடிவரவாளர்கள், லிபரலின் வெற்றிக்கு வாக்களித்தனர் என்பதும், அதனால்தான் அறுதிப் பெரும்பான்மையில்லாத நிலையிலும் லிபரல் கட்சியினரால் ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது என்பதும் பகிரங்க ரகசியம்.
ஆனால், இப்போது நடப்பதோ அதற்கு எதிர்மாறானது எந்த லிபரல் கட்சி ஆட்சிக்கு வந்தால் தங்களுக்குப் பாதுகாப்பு நிச்சயம் என்று அகதிச் சமூகம் எதிர்பார்த்ததோ அவர்கள் கழுத்திலேயே இந்த அரசு தனது முதலாவது கத்தியை வைத்துள்ளது.
அகதிகள் மற்றும் புதிய குடிவரவாளர்கள் வருகைக்குப் பொறுப்பாக இருப்பது குடிவரவு அமைச்சு. ரொறன்ரோவிலுள்ள யோர்க் மேற்குத் தொகுதியின் நாடாளுமன்றப் பிரதிநிதியான ஜூடி சஹரோ குடிவரவு அமைச்சராவார்.
ஜரலை மாதக் கடைசி வாரத்தில் குடிவரவு அமைச்சரிடமிருந்து அடுத்தடுத்து வந்த அதிரடி அறிவித்தல்கள், போல் மார்ட்டின் அரசின் மீது அச்சம் கொள்ள வைக்கின்றது.
நிராகரிக்கப்படும் அகதிகளுக்குரிய மேன்முறையீட்டு வசதிகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பது முதலாவது அறிவித்தல்.
நிராகரிக்கப்பட்ட அகதிகளுக்கு தேவாலயங்கள் தஞ்சம் வழங்கக்கூடாது என்னும் எச்சரிக்கை இரண்டாவது அறிவித்தல்.
வெளிநாடுகளிலிருந்து அகதிகளைக் கடத்தி வருபவர்கள் மீது அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்குமென்பது மூன்றாவது அறிவித்தல்.
தமிழர் தகவல்
C sesel 2OOZ
 
 
 

FROM THE EDITOR
இவை மூன்றும் அடுத்தடுத்த மூன்று நாட்களுக்குள் குடிவரவு அமைச்சரிடமிருந்து வெளிவந்தவை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவை மூன்றுமே அகதிகளாக வந்தவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்பதும் முக்கியமானது.
அகதிநிலைக் கோரிக்கை நிராகரிக்கப்படும் ஒருவர் பல்வேறு வழிகளால் மேன்முறையீடு செய்ய சட்டம் இடம் கொடுத்துள்ளது. இவ்வாறான வழிமுறைகளை ஒருவர் பின்பற்றுகையில் அதற்கான முடிவு கிடைக்கப் பல வருடங்கள் செல்கின்றன.
இது அகதியின் தவறா? அல்லது, அரசாங்கத்தின் நிர்வாக முறையிலுள்ள குறைபாடா?
நிச்சயமாக, அரச நிர்வாகக் குறைபாடே காரணம்.
நிலைமை இப்படியிருக்கையில், அந்தப் பழியை அகதிகள்மேல் சுமத்தி, மேன்முறையீடுகள் பல வருடங்களுக்கு இழுபடுவதால் பொதுமக்கள் வரிப்பணம் விரயமாவதாகக் காரணம் கூறி, மேன்முறையீட்டு வசதிகளைக் குறைக்க அரசு நினைப்பது, மனிதாபிமானத்துக்கு எதிரானது.
போல் மார்ட்டினின் புதிய அமைச்சரவையில் மேற்குக் கனடாவுக்கு எட்டு இடங்கள் வழங்கப்பட்டபோதே, லிபரல் 'வலது பக்கம் சரிவதாக ஏற்பட்ட சந்தேகத்தை, அகதிகளுக்கு எதிரான போக்கு நிரூபிக்கின்றது.
எவராவது ஒருவர் தாம் பிறந்து வளர்ந்த நாட்டை விட்டுத் தப்பியோடி, இன்னுமொரு நாட்டுக்குள் புகுந்து அடைக்கலம் கேட்கின்றாரென்றால், அது ஒரு smit5ngsOOT silluLD6)6). LD60fgs உயிருடன் சம்பந்தப்பட்டது.
பூனைக்கும் நாய்க்கும் காருண்யம் காட்டும் கனடா, மனிதனுக்குக் காட்ட மறுப்பதேன்? மனிதாபிமானம் இங்கும் சாக ஆரம்பித்து விட்டதா?
"கனடா என்றால் கருணை' என்ற நற்பெயரை, மார்ட்டின் அரசுதான் அழித்தது என்ற அவப்பெயர் வராது பார்ப்பது நல்லது
திரு எஸ். திருச்செல்வம்
ISSN 1206-0585
ஸ்தாபிதம் பெப்ரவரி 1991
P.O Box - 3 Station 'F' Toronto, ON. M-4Y 2L
போன் : (416) 920-9250 Ꮬué6iu: (416) 921 -6576
மின்னஞ்சல் tamilsinfo(ò sympatico, ca
தயாரிப்பு ஈழத்தமிழர் தகவல் நிலையம் ரொறன்ரோ & தமிழர் தகவல் ஆய்வுப் பிரிவு
வெளியீடு அகிலன் அசோஷியேற்ஸ்
பிரதம ஆசிரியர் திரு எஸ். திருச்செல்வம்
இணை ஆசிரியர் றஞ்சி திரு
மூத்தஉதவி ஆசிரியர் விஜய் ஆனந்த்
உதவி ஆசிரியர்கள் சசி பத்மநாதன் அன்ரன் கனகசூரியர்
பொது முகாமையாளர் எஸ். ரி. சிங்கம்
பொதுமக்கள் தொடர்பு ப. சிவசுப்பிரமணியம் பொன். சிவகுமாரன் என். குமாரதாஸன் நா. விமலநாதன் ரி. தேவேந்திரன் ஆர். ஆர். ராஜ்குமார்
தொழில்நுட்ப உதவி ஹரன் கிறாப் & தமிழ் கிரியேட்டர்ஸ்
ஒளி அச்சு-வடிவமைப்பு அகிலன் அசோஷியேற்ஸ்
அச்சுப்பதிப்பு அகிலன் அசோஷியேற்ஸ் (416) 920-9250
மாதாந்த வெளியீடு 4000 பிரதிகள்
August C AMAS" INFORMATON

Page 3
நிராகரிக்கப்பட்ட அகதிகளின் மேன்முறையீட்டை மட்டுப்படுத்த குடிவரவு அமைசசர முடிவு
கனடாவில் நிராகரிக்கப்பட்ட அகதிகளின் எதிர்காலம் பற்றி இதுவரை காலமும் இருந்த சில நம்பிக்கைக் கோடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க போல் மார்ட்டின் தலைமையிலான "லிபரல் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ளது.
இதனால் இதுவரை காலமும் நிராகரிக்கப்பட்ட அகதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த சில அற்ப சொற்ப சலுகைகளும் இல்லாமற் போகப்போகின்றது.
முக்கியமாக, நிராகரிக்கப்பட்ட அகதி ஒருவருக்கு தற்போதிருக்கும் மேன்முறையீட்டினில் மாற்றங்கள் கொண்டுவரப்படவிருப்பதாக குடிவரவு அமைச்சர் ஜ"டி சஹரோ அறிவித்துள்ளார். நிராகரிக்கப்பட்ட அகதிகள் நாடு கடத்தப்படுவதைத் தற்போதுள்ள மேன்முறையீட்டு முறைகள் தாமதிக்கச் செய்வதாகவும், இதனால் இப்போதுள்ள நடைமுறைகளை மட்டுப்படுத்த வேண்டியேற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜூலை மாதக் கடைசி வாரம் வெளியான செய்திகள் பின்வருமாறு இதனைத் தெரிவித்துள்ளன:
Immigration Minister Judy Sgro plans to Speed up the often drawn-out process of deciding refugee cases by Strictly limiting
the avenues of appeal available to claimants.
Minister Sgro said some refugee claimants linger in the System for years and put down roots because they have several means to avoiding deportation following.
“அகதிக் கோரிக்கையாளர் ஒருவரின் முடிவு சாதாரணமாக 18 மாதங்களிலிருந்து இரண்டு வருட காலத்துக்குள் தெரியவந்து விடுகின்றது. ஆனால், நிராகரிக்கப்பட்ட அகதி ஒருவர் பல்வேறு பாதைகளையும் பயன்படுத்தி ஒருவாறு இழுத்தடித்து நான்கைந்து வருடங்களைத் தற்போது நகர்த்த முடிகின்றது. இதற்கு முடிவுகட்டுவதே அமைச்சரின் புதிய யோசனையின் அடியம்சம் என்று குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த வருடமான 200 மொத்தம் 221.340 வெ கனடாவுக்குள் நிரந்தர அனுமதிக்கப்பட்டுள்ள நாற்பது வீதமானவர்க நாடுகளிலிருந்து வந்து இதில், சிறீலங்கா பத் தள்ளப்பட்டுள்ளது.
2002ம் ஆண்டில் கனட குடியேறியவர்களின் ெ பத்து இடங்களிலிருந்த சிறீலங்கா ஒன்பதாம் ! அதற்கு முன்னைய அ ஏழாம் இடங்களிலிருந் தற்போதைய விழுக்கா அடுத்து வரும் ஆண்( பத்தாவது இடத்துக்கு செல்லலாமென்று எதி
கனடிய குடிவரவு அை கொள்கையின்படி கன சனத்தொகையில் ஒரு தொகையினரை வருட கனடாவுக்குள் குடியே வேண்டும். தற்போதை சனத்தொகை 31 மில் ஆகக்குறைந்தது 3 இ குடியேற அனுமதிக்க
ஆனால், குடிவரவு அ விதித்த இலக்கு (targ வரையானவர்களை நி குடிவரவாளர்களாக அ இடமளித்திருந்தது. இ இத்தொகைகூட எட்ட மட்டுமே அனுமதிக்கட் குறிப்பிடத்தக்கது.
இதில் முதல் பத்து இ நாடுகளில் சீனா முத இந்தியா, பாகிஸ்தான் முறையே இரண்டாம் இடங்களையும் தொட வருகின்றன.
2002ம் ஆண்டில் 33.2 நாட்டவர் வரவுத் தொ ஆக உயர்ந்துள்ளது. அதிகரிப்பைக் காட்டு 2002ல் 28,841 ஆகவி குடிவரவுத் தொகை 2 குறைந்துள்ளது. இது
66
தமிழர் தகவல்
saberto
2OOa
 

பின் புதிய குடிவரவாளர் தொகையில் தல் பத்து நாடுகளில் ங்கா கடைசி இடத்தில்
3ம் ஆண்டில் |ளிநாட்டவர்கள் க் குடிவரவாளர்களாக னர். இவர்களுள் சுமார் ள் (88,000) பத்து
குடியேறியுள்ளனர். தாவது இடத்துக்குத்
ாவில் தொகையில் முதற் 5 நாடுகளில் இடத்திலிருந்தது. ஆண்டுகளில் ஆறாம் து வந்தது. ாடு தொடருமானால், டுகளில் சிறீலங்கா க் கீழே ர்பார்க்கப்படுகின்றது.
up3 d6 டிய மொத்தச் சதவீதமான .ாவருடம் |ற அனுமதிக்க 5ய கனடாவின் லியனாக இருப்பதால், லட்சம் பேரையாவது வேண்டும்.
மைச்சு ஏற்கனவே tet) 245,000
ரந்தரக்
அனுமதிக்க \ருப்பினும், ப்படாது 221,340 பேர்
பட்டுள்ளது
டங்களிலிருக்கும் லிடத்தையும்,
ஆகிய நாடுகள் மூன்றாம் ர்ந்து வகித்து
31 ஆகவிருந்த சீன Tsots, 20036) 36,117
இது, 9 வீத கின்றது. ஆனால், ருந்த இந்தியர்களின் 2003ல் 24,564 ஆகக் 15 வீதத்தினால்
h)தி
குறைந்துள்ளதை அவதானிக்கலாம். இதனைப் போன்று, மூன்றாவது இடத்திலுள்ள பாகிஸ்தானின் தொகையும் 13 வீதத்தினால் முன்னைய ஆண்டினை விட 2003ல் குறைந்துள்ளது. (2003ல் 14,464 பேர்; 2003ல் 12,328 பேர்).
அதேசமயம், அமெரிக்கா பிரிட்டன் ஆகிய நாட்டினர் கடந்தாண்டில் குடியேறிய தொகை முறையே 13, 10 வீதங்களினால் அதிகரித்தமையும் குறிப்பிடத்தக்கது. மேற்படி இரு நாடுகளிலிருந்தும் கனடாவுக்குள் குடியேற வருபவர்கள் தொகை கணிசமானளவில் அதிகரித்து வருவதாகக் கனடிய குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2003ம் ஆண்டில் கனடாவில் குடியேறியவர்களில் 25,960 பேர் சிறீலங்கா உட்பட்ட நாடுகளிலிருந்து அகதிகளாகப் பாதுகாப்புத் தேடி வந்தவர்கள். இது மொத்தத் தொகையான 221,340 பேரில் 12 வீதம் மட்டுமே என்பது சுட்டிக்காட்டப்படவேண்டியது.
கடந்த இரண்டாண்டுகளில் கனடாவில் குடியேறியவர்களில் முதல் பத்து இடங்களையும் வகிக்கும் நாடுகளின் விபரங்கள் அட்டவணையாகக் கீழே தரப்படுகின்றது.
நாடு 2002 2003 சீனா 33.23 36,117 இந்தியா 28,811 24,564 பாகிஷ்தான் 14, 164 12,328 பிலிப்பைன்ஸ் | 1,000 11,978 தென்கொரியா 7,326 7,084 அமெரிக்கா 5,287 5,981 ஈரான் 7,742 5,646 ரோமாலியா 5,692 5,465 பிரித்தானியா 4,472 5.98 சிறீலங்கா 4,958 4,472
கடந்தாண்டு கனடாவில் குடியேறியவர்களில் 119,881 பேர் ஒன்ராறியோ மாகாணத்தைத் தெரிவு செய்தவர்கள். இது மொத்தத் தொகையின் சுமார் 55 வீதமானதாகும். ஆனாலும், 2002 ஆண்டினைவிட இத்தொகை 10 வீதத்தினால் குறைவானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்ராறியோவில் குடியேறிய 119,881 பேரில் 97,276 பேர் ரொறன்ரோ நகரில் குடியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2003ல் குவிபெக், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணங்களில் முறையே 39,464 பேரும் 35.270 பேரும் குடியேறியுள்ளனர்.
August
AANVALS" INFORMACON

Page 4
f Changes To
Ontario Student Assistance Program
ஒன்ராறியோ அரசு ஒசாய்' எனப்படும் மாணவர் உதவித் திட்டத்தில் கொண்டு வந்துள்ள மாற்றம் நிரந்தர வசிப்பிட காட் பெறாத அகதிகளாக ஏற்கப்பட்டவர்களுக்கும் நன்மை பயக்கின்றது. கீழே படியுங்கள்:
The Ontario government is investing in Student success by increasing the availability and accessibility of Student assistance. Training. Colleges and Universities Minister Mary Anne Chambers announced last month. "The key to competing and winning in a highly competitive global economy is having the most highly skilled and educated workforce." Said Chambers,
Over the past 10 years, while tuition fees have increased substantially, access to financial assistance has been reduced. Our changes to OSAP will help more students access the postSecondary education they need to prepare for the jobs of the future."
The government is helping more than 50,000 students by investing $20.9 million in the OSAP to:
reduce the required parental contribution amount, revise the definition of independent Single student, introduce an Ontario Debt Reduction in Repayment Program, extend eligibility to protected persons, such as Convention refugees, and add greater flexibility to the provincial residency criteria.
"Significant, positive changes to the Ontario Student Assistance Program are long overdue," said Jon Olinski, Director of Advocacy for the College Student Alliance. "We are pleased that the McGuinty government implemented these much-needed changes now, and we look forward to more positive changes that will improve accessibility to postsecondary education in the future."
Most changes to the program will be implemented for the upcoming school year starting on August 1, 2004. The changes to help students in financial difficulty during repayment will be in place by November 2004.
These changes complement recent funding to postsecondary institutions to compensate for a two-year tuition freeze. The system has seen tuition fees increase by more than 137 per cent over the last 10 years; a review, led by former Premier Bob Rae, is underway.
*:::::::::xxx:
இதுவரை கால மாணவர் உத6 கொண்டுவரப்ப நன்மை பெற 6 புதிய திட்டம் ட
Background
Changes to the Onta and accessibility of the Ontario governm program and respon
Reduced parent Required parental c government. The co number of depender example, for a stude contribution will go
Independent sir Ontario has revised have been out of hig become independen available towards th available to about 7
Debt Reductio Ontario will introdu ers who run into tro ties. The program w have exhausted inte loan payments.
Borrowers who qu: dent loan payments elapse between eac few months and the
Loans extende The Ontario gover persons, e.g. perso the Immigration ar are Subsequently a persons to become one-half years.
Provincial res: The Ontario gover recent immigrants supporting individ Some recent immi in Ontario or any change will assist
labour market.
தமிழர் தகவல் C
glaserol
2OC
 
 

ges to OSAP Benefit more than 50,000 Students
மும் பல கெடுபிடிகளுடனிருந்த ஒன்ராறியோ மாகாண த் திட்டத்தில் (ஒசாப் - OSAP) சில மாறுதல்கள் -டுள்ளன. இதனால் அகதிகளாகவுள்ள மாணவர்கள் ாய்ப்புண்டு. பல்கலைக் கழக மாணவர்கள் தேவை கருதி ற்றிய முழு விபரமும் கீழே ஆங்கிலத்தில் தரப்படுகின்றது.
er
io Student Assistance Program (OSAP) will improve the availability tudent assistance for at least 50,000 more students. With the changes, ent is continuing to harmonize OSAP with the Canada Student Loan ling to Students and stakeholders. Changes include:
al contributions ntributions have been reduced to match the formula used by the federal ntribution required from parents varies depending on their income, its and number of children attending postsecondary education. For nt from a family of three with a total income of $54,000, the expected down from about $1,500 per year to about $730.
ngle Student the definition of independent students to recognize that, where students h School for four years, or in the labour market for two years, they have t. Because the province will no longer assume a parental contribution is eir education costs, this change will increase the amount of assistance ,000 students each year.
in Repayment Program ce an Ontario Debt Reduction in Repayment Program to assist borrowuble in managing their student loan repayment due to financial difficulill assist students who have been out of school for more than five years, rest relief and are still earning too little to afford their monthly student
lify -- based on assessment of their income relative to their monthly stu-- will be able to receive up to three reductions of principal. A year must n reduction of principal. Further details will be available over the next program will become available in November 2004.
i to protected persons ment will extend eligibility for student loan assistance to protected is found to be Convention Refugees or persons in need of protection by d Refugee Board. Most individuals who achieve protected person status proved as permanent residents. Recently, waiting times for protected permanent residents have been lengthy - sometimes more than one-and
iency criteria ment has added greater flexibility to its 12-month residency rule so that ualify sooner for student loan assistance. Previously, applicants or their als (parent or spouse) must have lived in the province for a year. rants were not in Canada long enough to meet the one-year rule - either ther province - and could only qualify for federal loan assistance. This ecent immigrants who live in Ontario to make a successful entry into the
August C AALS' INFORNAATON

Page 5
மார்ட்டிை கட்சி தாவிய
எட்டுப் பேர்
மேற்குக் கனட
தேர்தலில் கிடைத்த வெற்றியை அடுத்து போல் மார்ட்டினைப் பிரதமராகக் கொண்ட புதிய அமைச்சரவை கடந்த மாதம் இருபதாம் திகதி பதவியேற்றது. எல்லாமாக 39 பேர் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.
புதிய அமைச்சரவை பற்றி முக்கியமாகக் குறிப்பிடுவதானால், வேறு கட்சிகளிலிருந்து விலகி லிபரல் கட்சிக்கு வந்து இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற மூவருக்கு முக்கிய மூன்று அமைச்சுகள் வழங்கப்பட்டதைக் குறிப்பிடலாம்.
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் என். டி. பி. கட்சியின் முதலமைச்சராகவிருநது, பின்னர் லிபரலில் சேர்ந்த Uial Dossanjih புதிய சுகாதார அமைச்சராகியுள்ளார். முன்னாள் கன்சர்வேடிவ் எம். பி. யான Scott Brison இம்முறை லிபரல் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று பொது வேலைகள் அமைச்சராகியுள்ளார். கியுபெக்கில், புளொக் கியுபெக் கட்சியிலிருந்தவரான Jean Lapierre போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒன்ராறியோ மாகாணத்தைச் சேர்ந்த பதினறு பேர் அமைச்சர்களாகியுள்ளனர். மேற்குக் கனடாவில் லிபரல் கட்சியிலிருந்து தெரிவான பதினான்கு எம். பிக்களில் எட்டுப் பேர் அமைச்சர்களாக நியமனமாகியிருக்கையில், ஒன்ராறியோவிலிருந்து பதினாறு பேர் மட்டுமே தெரிவானதை ஒப்பீட்டளவில் பார்க்கையில், மேற்குக் கனடாவுக்கு இம்முறை போல் மார்ட்டின் அதிமுக்கியத்துவம் கொடுத்துள்ளதை அவதானிக்கலாம்.
ஒன்ராறியோவிலிருந்து அமைச்சர்களானவர்களில் பல புதிய முகங்கள் இடம்பெற்றுள்ளன. யோர்க் மேற்குத் தொகுதி உறுப்பினரான ஜூடி சஹரோ மீண்டும் குடிவரவு பிரஜாவுரிமைகள் அமைச்சராகியுள்ளார். டொன்வலி மேற்குத் தொகுதி எம். பியான ஜோன் கொட்ஃபிரிக்கு நகர விவகாரங்கள் புதிய அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. முன்னர் வெளிவிவகார அமைச்சராகவிருந்த ரொறன்ரோ மத்திய தொகுதி எம். பி பில் கிரஹாம் பாதுகாப்பு அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளார். ரொறன்ரோ ஸ்படைனா தொகுதியில் ஒலிவியா செளவை (என். டி. பி தலைவரின் மனைவி) தோற்கடித்த ரொனி இயானோ குடும்ப விவகாரங்களுக்கான அமைச்சராகியுள்ளார்.
ஸ்காபரோவின் ஐந்து தொகுதிகளிலும் மீண்டும் லிபரல் கட்சியே வெற்றி பெற்றதாயினும் ஒருவர்கூட அமைச்சர் நியமனம் பெறாதது குறிப்பிடப்படவேண்டியது. ஸ்காபரோ பிரதேசத்திலிருந்து ஜிம் கரியானிஸ், ஜோன் மக்கே ஆகிய இருவரும் இரு அமைச்சர்களின் நாடாளுமன்றச் செயலாளர்களாக நியமனமாகியுள்ளனர். கனடிய அரசியலமைப்பில் இந்தப் பதவி, சிறீலங்காவின் பிரதி அமைச்சருக்கு இருக்கும் அநதஸ்துக்கூட இல்லாதது.
போல் மார்ட்டினின் புதிய அமைச்சரவையில் துணைப் பிரதமர் ஆன் மல்லெலன் உட்பட எட்டுப் பேர் மட்டுமே பெண்களாவர். கடைசி அமைச்சரவையில் ஒன்பது பெண்கள் இருந்தனர். இதனைச் சுட்டிக்காட்டியுள்ள கட்சி ஆதரவாளர்கள், புதிய அமைச்சரவையில் இருபத்தைந்து வீதம் கூடப் பெண்கள் இடம்பெறாததைச் சுட்டிக்காட்டியுள்ளனர். ரொறன்ரொ நகரின் எற்றோபிக்கோ-லேக்ஷோர் தொகுதியின் நீண்டகால உறுப்பினரும்,
தமிழர் தகவல் glaserol 2OO
 
 
 

ரின் மந்திரி சபையில் 39 பேர் மூவருக்கு முக்கிய அமைச்சுகள்
மட்டுமே பெண் அமைச்சர்கள் ாவுக்கு எட்டு அமைச்சுப் பதவிகள்
ஜோன் கிரட்ஷியன் பிரதமராகவிருந்தபோது அவரின் நாடாளுமன்றச் செயலாளராகவும், பின்னர் பண்பாட்டலுவல்கள் அமைச்சராகவிருந்தவருமான ஜின் அகஸ்தின் புதிய அமைச்சரவையில் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.
ரொறன்ரோ நகரின் சில மூத்த லிபரல் கட்சி எம். பீக்கள், புதிய அமைச்சரவையில் இடம் கிடைக்குமென நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்தனராயினும், அவர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே கிடைத்தது. இவர்களில் ஓரிருவர் முன்னர் அமைச்சர்களாக இருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிய அமைச்சரவையின் விபரம் வருமாறு:
Paul Martin: Prime Minister Jack Austin: Leader of the Government in the Senate Stephane Dion: Environment Ralph Goodale: Finance Anne McLellan: Deputy prime minister, public safety and
emergency preparedness Lucienne Robillard: Intergovernmental Affairs Pierre Pettigrew: Foreign Affairs Jim Peterson: International Trade Ujjal Dosanjh: Health Andy Mitchell: Agriculture Joe Volpe. Human Resources Claudette Bradshaw: Human Resources (minister of state) John McCallum: Revenue Stephen Owen: Western Economic Diversification, Sport Bill Graham: Defence Reg Alcock: Treasury Board Geoff Regan: Fisheries and Oceans Tony Valeri: House Leader Jean Lapierre: Transport John Godfrey: Communities and Infrastructure. Irwin Cotler: Justice, Attorney General David Emerson: Industry Joe Fontana: Labour Judy Sgro: Immigration John Efford: Natural Resources Liza Frulla: Heritage Scott Brison: Public WorkS. Ken Dryden: Social Development Tony Ianno: Families and Caregivers Andy Scott: Indian Affairs Joe Comuzzi: Minister of State (Federal Economic Development Initiative for Northern Ontario) Albina Guarnieri: Veterans Affairs Joseph McGuire: Atlantic Canada Opportunities Agency Mauril Belanger: Deputy Leader of the Government in the House Carolyn Bennett: Minister of State (Public Health) Aileen Carroll: International Co-operation Raymond Chan: Multiculturalism Jacques Saada: Francophonie, Quebec Economic Development. Ethel Blondel-Andrew: Minister od State (Northern Development)
M August IANALS INFORMATION

Page 6
= 6 തത്സ
செய்திகள் தகவல்கள் செய் NEWS INFORMATIONS NEWS INF
அகதிகளுக்குப் பாதுகாப்பளிக்கும் தேவாலயங்களுக்கு எச்சரிக்கை
அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களுக்கு இங்குள்ள தேவாலயங்கள் அபயமளிப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கும் கனடிய குடிவரவு அமைச்சர் ஜுடி சஹரோ, இதனால் தேவாலயங்கள் சொர்க்கமாக இந்த அகதிகளுக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இவ்வாறாக, நிராகரிக்கப்பட்ட அகதிகளுக்குத் திறக்கப்படும் கதவுகளைத் தேவாலயங்கள் முடிவிட வேண்டும் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார். அமைச்சரின் இந்த அறிவிப்பு அகதிகளுக்காகக் குரல் கொடுக்கும் அமைப்புகளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இது தொடர்பாக தேவாலயங்களின் நிர்வாகிகளைச் சந்தித்து நேரடியாகத் தமது முடிவை அறிவிக்கவும் அமைச்சர் தீர்மானித்துள்ளார்.
கனடாவின் பாதுகாப்புக் கருதியும், வெளிநாடுகளின் குற்றவாளிகள் இங்கு குடியேறுவதைத் தடுக்கவும் நிராகரிக்கப்பட்ட அகதிக் கோரிக்கையாளர்கள் விடயத்தில் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க குடிவரவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. தற்போது, நிராகரிக்கப்பட்ட அகதிகளில் ஐம்பது வீதமானவர்கள் கனடியத் தேவாலயங்களில் அடைக்கலம் பெற்று விடுவதால் அவர்களை நாடு கடத்த முடியாதிருப்பதாக குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் கூறுகின்றனர்.
"It is a very difficult issue to deal with and, frankly, if we start using the churches as the back door to enter Canada, we are going to have problems' Minister Judy Sgro said in an interview with The Canadian Press.
"கனடாவுக்குள் நுழைவதற்குத் தேவாலயங்களின் பின் கதவுகள் பாவிக்கப்படுமாயின் அது பாரிய பிரச்சனைகளை உருவாக்கும்” என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வாகனத்தரிப்பு சட்ட மீறல் 'டிக்கட் வழங்க ரொறன்ரோ நகரசபைக்கு மட்டும் அதிகாரம்
ரொறன்ரோ நகர எல்லைக்குள் வாகன தரிப்பு சட்ட மீறல் டிக்கட்டுகளை வழங்கும் உரிமை ரொறன்ரோ நகர சபைக்கு மட்டுமே உரியதாக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்ட உபவிதிகள் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டன. இதன்படி, தனியார் கட்டிடங்களிலும், வாகன தரிப்புக் கூடங்களிலும் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அதன் உரிமையாளர்களால் வழங்கப்படும் டிக்கட்டுகள் சட்டப்படி செல்லுபடியற்றவை என்றும், அவற்றுக்கான தண்டப் பணத்தைப் பொதுமக்கள் செலுத்தத் தேவையில்லை என்றும் ரொறன்ரோ நகரசபை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலில் “உங்கள் வாகனங்களில் வைக்கப்படும் 'டிக்கட்டுகளில் ரொறன்ரோ நகர சபையின் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தால் மட்டும் அது செல்லுபடியாகும் என்றும் மற்றவை செல்லுபடியற்றவை” என்றும் ரொறன்ரோ நகரசபை தெரிவித்துள்ளது.
ரொறன்ரோ நகரசபையின் இந்த முடிவைத் தனியார் வளவுச் சொந்தக்காரர்களும், தனியார் வாகன தரிப்பிட உரிமையாளர்களும் வன்மையாக எதிர்த்துள்ளனர். இதனால் தங்கள் வருமானம் லட்சக் கணகதில் பாதிக்கப்படுமென்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தமிழர் தகவல் C ஆகஸ்ட் 2OC

திகள் தகவல்கள் செய்திகள் )RMATIONS NEWS INFORMATIONS
மார்ட்டினின் அமைச்சரவையில்
மகளிருக்கு மவுசு குறைந்துள்ளது
கனடியப் பிரதமர் போல் மார்ட்டினின் புதிய அமைச்சரவையில் மகளிருக்கு மவுசு குறைந்துள்ளதாக புகார்கள் கூறுகின்றன. 39 பேர் கொண்ட புதிய அமைச்சரவையில் ஒன்பது பெண்கள் மட்டுமே அமைச்சர்களாக நியமனமாகியுள்ளனர். கடைசியாகவிருந்த அமைச்சரவையில் பதினொரு பெண் எம். பிக்கள் அமைச்சர்களாக இருந்தனர். புதிய 39 பேர் கொண்ட அமைச்சரவையில் பத்துப் புதுமுகங்களை பிரதமர் மார்ட்டின் அமைச்சராக்கியுள்ளார். ஆனால் இவர்களில் ஒரு பெண்கூட இடம்பெறவில்லை.
புதிய அமைச்சரவையில் ஆகக்குறைந்தது 25 வீதம்கூட பெண்களுக்குக் கிடைக்கவில்லை என்று கனடியப் பிரஜைகள் குழு சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால், பிரதிப் பிரதமர் ஆன் மக்கெலான் ஒரு பெண் என்று தெரிவித்துள்ள பிரதமர் அலுவலகம், லிபரல் கட்சியில் தெரிவான 33 பெண் எம். பிக்களில் ஒன்பது பேர் அமைச்சர்களாகவும், பத்துப் பேர் அமைச்சர்களின் நாடாளுமன்றச் செயலாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளதை காட்டியுள்ளது.
பிறப்புச்சாட்சிப் பத்திரம் பெற மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டும் ஒன்ராறியோ மாகாணத்தில் பிறப்புச் சாட்சிப் பத்திரத்துக்கு விண்ணப்பிப்பவர்கள் அதற்குக் காத்திருக்கும் காலம் மேலும் நீடிக்கவுள்ளது. சுமார் ஐம்பதினாயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பரிசீலனைக்காகக் காத்திருப்பதாகக் கூறப்படுகின்றது. தற்போது 10 முதல் 12 வாரமாக இருக்கும் காத்திருக்கும் காலம் மேலும் அதிகமாகலாமென்று அஞ்சப்படுகின்றது. எந்த வேளையிலும் இத்திணைக்களத்தில் கடமையாற்றும் சுமார் 150 பேர் வேலையிலிருந்து நீக்கப்படவிருப்பதாக எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன.
ரொறன்ரோ பொலிஸ் மாஅதிபருக்கு சேவை நீடிப்புக் கிடையாது
ரொறன்ரோ நகரின் பொலிஸ்மா அதிபரான ஜூலியன் பான்ரினோவுக்குச் சேவை நீடிப்பு வழங்குவதில்லை என்று பொலிஸ் சேவைக் குழு தீர்மானம் எடுத்திருப்பது தெரிந்ததே. இதனை மீள்பரிசீலனை செய்யுமாறு சிலர் எடுத்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. இறுதியில், ரொறன்ரோ நகரசபையின் 44 உறுப்பினர்களில் பத்துக்கும் குறைவானவர்கள் ஒரு பிரேரணை மூலம் முன்னைய முடிவை மாற்றுவதற்குப் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கியிருந்தனர்.
ஆனால் அந்தப் பிரேரணையை விவாதத்துக்கு எடுக்க விடாமல் தமக்குள்ள ஆதரவையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி அதில் வெற்றியும் பெற்றுவிட்டார் ரொறன்ரோ நகர மேயர் டேவிட் மில்லர். அதேசமயம் போலிஸ் ஊழியர் சங்கமும் பொலிஸ் மாஅதிபருக்குச் சேவை நீடிப்பு வழங்கக்கூடாதென்று முடிவெடுத்து அதனை ஒரு அறிக்கையாகவும் பகிரங்கப்படுத்தியுள்ளது. "பொலிஸார் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டுமானால், பொலிஸ் மாஅதிபருக்குச் சேவை நீடிப்பு வழங்கக் கூடாது' என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
August AAS' NFORMATON

Page 7
(ஆசிரியத் தொழிலைப் பணி என்று சொல்வதா, சேவை என்று சொல்வதா என விஷயம் தெரிந்த பலருடன் அளவளாவிய பொழுது, பணி என்ற சொல்லே பொருத்தம் என்ற அபிப்பிராயம் மேலோங்கி நின்றது. ஆசையோடும். அன்போடும், மனதார உளமார ஆற்றும் ஒரு தொழிலாகையால் இதனைப் பணியென்று தான் கூற வேண்டும். (Vocation). வேதனம் ஒன்றையே நோக்கமாகக் கொண்டு செயலாற்றும் ஒரு தொழிலாக இதனை நாம் கருத முடியாது. கூலிக்கு வேலை செய்யும் பொழுது அதன் மகத்துவமும், புனிதத் தன்மையும் மறைந்து விடுகிறது. பிஞ்சு உள்ளங்களின் உணர்வுகளோடும் செயல்களோடும் ஒன்றிணைந்து செயலாற்றும் ஒரு உன்னதமான தொழில் இது. இத் தொழிலிற்கு முடிவே கிடையாது. வாழ்க்கை முழுவதும் பணி புரிய சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் ஏற்பட்டபடி தான் இருக்கும். அது மாத்திரமன்றி ஆசிரியர் என்ற சொல் எப்பொழுதும் நிகழ்காலத்துக்குரிய ஒரு சொல்லாகும். பாலர் வகுப்புகளில் எமக்கு கல்வி கற்பித்த ஒரு ஆசிரியரைக் காணும் பொழுது கூட நாம் “எனது ஆசிரியர் வருகிறார்” என்று கூறுவோமே தவிர “எனது முன்னாள் ஆசிரியர் வருகிறார்” என்று கூறுவது கிடையாது. கால நேரங்களுக்குக் கட்டுப்படாத ஒரு புனிதமான தொழிலைச் செய்யும் பொழுது எவ்வளவு மாணவர்களின் வாழ்க்கை எமது கைகளில் அடங்கியுள்ளது என என்னும் பொழுது பெருமையும், பூரிப்புமே ஏற்படுகிறது. எத்தனை தொடர்புகள், எத்தனை சவால்களை ஓர் ஆசிரியர் தமது வாழ்க்கையில் சந்திக்கிறார். “தாரமும் குருவும் தலைவிதி" என்பது முற்றிலும் உண்மையான கூற்று. நல்லதொரு குரு வந்து அமையும் பொழுது கற்றல் என்பது ஒரு சுவையான அனுபவமாகவும், வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியாகவும் அமைந்து விடுகிறது. இந் நாட்டில் மிகவும் சிறுவயதிலேயே மாணவர்களுக்கு எதிர்கால நோக்கங்கள் யாவை, அவற்றிற்கு ஏற்றவாறு என்ன வகையான பாடங்களை தெரிவு செய்ய வேண்டும் என்பன பற்றிய விளக்கங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் எம் நாட்டிலோ தெரிவுகளும் குறைவு. அத்துடன் பிள்ளைகளின் திறன்களுக்கு ஏற்ப அவர்களை வழிநடத்தவும் பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை. பெரும்பான்மையான மாணவர்களை அதிபர்களோ, ஆசிரியர்களோ தான் வழிநடத்துவதுண்டு. அந்த வகையில் எம்மில் பலரின் தலைவிதியை நிர்ணயித்தவர்கள் எமது ஆசிரியர்கள் என்று கூறினால் அது மிகையாகாது.
ஒரு ஆசிரியராக வர வேண்டும் என்ற ஆசை, அபிலாஷை, ஆர்வம், ஆதங்கம், இலக்கு, எண்ணம் எதுவுமே எனக்கு என்றும் இருந்ததில்லை. என்னை ஆசிரியையாக உருவாக்கிய பெருமை முழுவதும் எனது வேம்படி மகளிர் கல்லூரி அதிபர் மிஸ்.
ஆசிரி
தம்பையாவிற்குத் தா நிறைய பிள்ளைகள் குடும்பம். நான்கு ஆன நான்கு பெண் குழந்ை வீட்டிலேயே பிரசவித் வீடே கோவில். 5 மணி அடுப்பு இரவு 10 மணி கொண்டிருக்கும். விடி அள்ளும் பொழுதும் { இருக்கும். ஆடு, மா( எத்தனையோ ஜிவரா! பிள்ளைகளோடு போ வளரும் வீடு. எந்த ே மழலை மொழியோ,
கேட்டபடி இருக்கும் ( அன்பும் கட்டுப்பாடும்
எட்டுப் பிள்ளைகளில்
பல்கலைக்கழகங்கள் பெற்ற பெருமையைக்
Teaching
46.
கனகேஸ்: : Retired Teacher Earl Haig Secon
பாதி வாழ்க்கையிலே நீத்துவிட்டார். வீட்டு
அத்தனையிலும் எல்: பங்குண்டு. ஆயினும் முகம் கழுவி சாமி கு மேசைகளில் எட்டுப் விடுவோம். படிக்கும்
சச்சரவோ, ஒருவரை கிடையாது. இன்று இ குழந்தைகள் தனித் தனித் தனி அறைகளி முழுவதும் அலங்கே புத்தகங்களைப் பரப்பி பார்க்கும் பொழுது சு எவ்வளவு சந்தோஷட எண்ணமே மேலோங்
அந்தக் காலத்தில் ே கல்லூரியில் ஒரே கு பிள்ளைகள் படிப்பார் சகோதரிகள், இராை ஸ்பென்சர் சகோதரிக சகோதரிகள், செல்ை இப்படி சொல்லிக் ெ இதில் இருந்த அழகு அதிபர் மிஸ், தம்பை பிள்ளைகளின் பெயர்
தமிழர் தகவல்
ஆகஸ்ட்
2OO

ன் உரியது. வீடு நிறைந்தது எனது என் குழந்தைகளையும், தகளையும் த எனது தாயாருக்கு னிக்கு மூட்டிய விறகு ரி வரை எரிந்து யற்காலையில் சாம்பல் கூட சாம்பல் சூடாகவே டு, கோழி என சிகளும் ட்டி போட்டுக் கொண்டு நேரமும் குழந்தையின் அழுகைச் சத்தமோ பேரின்பமான சூழல். நிறைந்த தந்தை. ஏழு பிள்ளைகள் சென்று பட்டங்கள் கூட அனுபவிக்காது
Experience years
வரி நடராஜா
dary School
யே இவ்வுலகை விட்டு வேலைகள் லாப் பிள்ளைகளுக்கும் மாலை 6 மணிக்கு நம்பிட்ட பின்பு 2 பிள்ளைகளும் குந்தி
பொழுது சண்டையோ, ஒருவர் குழப்பியதோ திங்கு வாழும் தனி மேசைகளில், ஏன் ரில் இருந்து மேசை T6)LDITEL)
வைத்து, படிப்பதைப் nட்டாக வாழ்ந்து மாக இருந்தோம் என்ற கி நிற்கிறது.
வம்படி மகளிர் டும்பத்தைச் சார்ந்த பல கள். சுப்பிரமணியம் மயா சகோதரிகள், 5ள், ஐயாத்துரை
லயா சகோதரிகள் 5T60, CSL CUITE6)Tib. த யாதெனில் எங்கள் யாவிற்கு அத்தனை களும் மனப்பாடம். அது
46 6) (Iblírálas6íT
மாத்திரமன்றி எல்லோரினதும் பிறந்த வருடங்களும் தெரியும். எல்லா மாணவிகளின் வாழ்க்கையிலும் ஒரு தனிப்பற்று அவருக்கு. அவரே படிப்புக்கு வழிகாட்டி, தொழிலிற்கு வழிகாட்டி, ஏன் சில சமயங்களில் சில மாணவிகளின் இல்லற வாழ்க்கைக்கே வழிகாட்டி. இங்குள்ள கல்லூரி அதிபர்களை பார்க்கும் போது என்னை அறியாமலே மிஸ். தம்பையாவோடு அவர்களை நான் ஒப்பிடுவதுண்டு. இங்குள்ள உயர் பாட சாலை அதிபர்களுக்கும் மாணவர்களுக்கும் எந்த ஒரு விதமான தொடர்பும் இருப்பதில்லை. பிள்ளைகளின் பெயர்கள் கூட அவர்களுக்குத் தெரிவதில்லை. அது மாத்திரமன்றி இரண்டாம் நிலைப் பாடசாலை அதிபர்களை மூன்று வருடங்களுக்கு ஒரு முறை இடமாற்றம் செய்வார்கள். மாணவர்களின் குடும்பப் பெயரின் முதல் எழுத்துப் பிரகாரம் உப அதிபர்களின் மேற்பார்வையின் கீழ் பிரித்திருப்பார்கள். ஒவ்வொரு பாடப் பிரிவுகளுக்கும் பொறுப்பாக உப அதிபர்களே இருப்பார்கள். எந்த ஒரு அதிபரோ, உப அதிபரோ பாடங்களை இங்கு கற்பிப்பதில்லை. ஆகவே மொத்தத்தில் மாணவர்களோடு உள்ள தொடர்பு மிகவும் குறைவு நடத்தைப் பிரச்சனைகள் ஏற்படும் பொழுது மாத்திரம் குறிப்பிட்ட உப அதிபரிடம் மாணவனை அனுப்பி வைப்போம். மிகவும் திறமையாகச் செயலாற்றும் மாணவர்களையும் உப அதிபர்கள் அறிந்திருப்பார்கள். அத்தகைய ஒரு வெற்றிடமான (Vacuum) சூழலிலேயே இங்குள்ள உயர்தரப் பாடசாலைகள் இயங்குகின்றன.
எனது புவியியல் ஆசிரியராக மிஸ். தம்பையா இருந்தார். அந்தக் காலத்தில் அவ யாழ்ப்பாணம் முழுவதிலும் ஓர் சிறந்த புவியியல் ஆசிரியை. மத்திய கல்லூரி உயர் வகுப்பு மாணவர்கள் வேம்படிக்கு புவியியல் கற்க வருவார்கள். வேம்படி உயர்தர மாணவிகள் மத்திய கல்லூரிக்கு சமஸ்கிருதம் கற்கச் செல்வார்கள். நான் பாடசாலை சென்ற காலத்தில் லண்டன் பல்கலைக்கழகப் பரீட்சைக்கு மாணவர்களைத் தயார் செய்யும் பிரிவு வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் இயங்கியது. மிஸ். தம்பையா தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னை அங்கு அனுப்பி வைத்தார். அதிபரின் அறிமுகத்துடன் சென்றபடியால் என்னை நானே நிலைநிறுத்த வேண்டிய தேவை ஏற்படவில்லை. படிப்பு முடிந்ததும் அந்தக் காலத்தில் பெண்களுக்கு உரிய பொதுவான தொழில் ஆசிரியத் தொழில்
(மறுபக்கம் வருக)
al August s
ANALS' INFORNAATON

Page 8
= 8 -ത്ത
கவிஞர் கந்தவனம் தரும் கனடிய காட்சிகள்
மீண்டும் வரும்
‘ஒருமுறை வந்தால், பிறகு வராது. வராதா? அல்லது வரவே வராதா? வராது என்பதற்கும் வரவே வராது நிறையவே வேறுபாடு உண்டு. இந்தக் காலத்தில் எதையும் சத்தியம் ! சொல்ல முடியாது. ஆராய்ந்து அறிந்து உண்மையெனக் கண்ட பல 6 விடயங்களே மறுபரீசிலனைக்குள்ளாகி வரும் இக் காலத்தில், அனுபல உண்மைகளை அடித்துச் சொல்ல முடியாது.
எனக்கு அது சின்ன வயதில் வந்தது. எது என்று கேட்டால் 'அம்மன் 6 என்று மட்டும் விடையளிக்கும் காலம் அது. வருத்தத்தின் பெயரை வ சொல்லக் கூடாது. அப்படி ஒரு மரியாதை - வருத்தத்துக்கு.
அந்த மரியாதைக்குரிய வருத்தம் எனக்கு வந்த போது எனது தாயார் நுணாவிற்குளத்து அம்மனுக்கு நேர்ந்து, விரதமிருந்து அந்த வருத்தத் மாற்றுவித்தார் என்பது வரலாறு. வருத்தத்தை மாற்றிய அம்மனுக்கு ட திங்களில் பொங்கிப் படைத்து அர்ச்சனை செய்வித்து வந்தார் தாயார். பொங்கலுக்கு அரிசி மடிப்பிச்சை மூலம் பெறப்பட்டது. தாயார் இறந்த வளர்த்த மாமியார் (தாயாரின் தமையனாரின் மனைவி) என்னைக் கெ மடிப்பிச்சை எடுப்பித்துத் தாயாரின் நேர்த்திக் கடனைத் தொடர்ந்து வ நிறைவேற்றி வந்தார். தாயார் இறந்த போது எனக்கு வயது ஆறு. இரு வயது வரை இத் தெய்வக் கடனை செய்து வந்தேன். சென்னைக்கு ந சென்ற பின் மாமியார் வீட்டு நெல்லையே அரிசியாக்கிப் பொங்கி வந் திருமணத்தின் பின் குரும்பசிட்டியிற் குடியேறிய பின்னரும் என்பொருட் நேர்த்திக் கடனை மாமியார் செய்யத் தவறியதில்லை. சர்க்கரைப் பெ அம்மனுக்குத் தான். எங்களுக்கு விரதச் சாப்பாடு மாமியார் வீட்டில், ! இருந்து தாமரை இலையில் மாமியின் சமையலைச் சாப்பிடும் இன்பட இன்பமாக இருக்கும். மாமியாருக்குப் பிறகு நான் குடும்பத்துடன் வசதி பங்குனித் திங்களில் நுணாவிற் குளத்துக்குச் சென்று பொங்கிப் படைத் கண்ணகை அம்மனை வழிபட்டு வந்தேன்.
அம்மன் அருளால் அம்மன் வருத்தம் எதுவுமே என்னை எட்டிப் பார்த் வராது என்ற துணிவுடன் பல அம்மன் வருத்தக்காரரைச் சென்று பார்த் விசாரித்திருக்கிறேன். சிலருக்கு முழுக வார்த்துமிருக்கிறேன்.
எட்டிப் பாராத வருத்தம் என்னைத் தொட்டுப் பார்த்து விட்டது. போன தொட வைத்தவள் நான் தூக்கிக் கொஞ்சிய எனது பேர்த்தி மீனாட்சி.
எனக்கு வருத்தம் என்று ஒரு கூட்டத்தில் அதிபர் கனகசபாபதி அறிவி நாள் தொலைபேசி அடுத்தடுத்து அடிக்கத் தொடங்கியது. உறைப்புக் காட்டக் கூடாது. பழங்கள் நிறையச் சாப்பிட வேண்டும். குளிர்பானம் குடிக்கலாம், மோர் மிகவும் நல்லது, வயதுக் காலத்தில் வேறு பிரச்ச வரும். கவனமாக இருக்க வேணும் - இப்படி எத்தனையோ அன்பாே கவலையோடு ஒருமுறைக்கு மேலாக விசாரித்தவர்களில் சிந்தனைச் பத்மநாதன் மாஸ்டரும் ஒருவர். வந்து பார்க்கப் போகிறேன் என்றார். பக்கமே வரக்கூடாது என்று நண்பருக்குத் தடுப்பூசி போட்டு முடிப்பதற் முகத்தில் மூன்று பருக்கள் கூடுதலாகப் போட்டு விட்டன.
அழைத்து நலம் விசாரித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மன நன்றியைத் தெரிவிக்கிறேன்.
இப்பொழுது எனக்கு நன்றாக விளங்குகிறது. 'ஒருமுறை வந்தாலும் வரும்' என்று. உங்களிற் சிலருக்கு இது எப்பொழுதோ தெரிந்திருக்க எதற்கும் கவனமாக இருத்தல் நல்லது. அதுவும் முதியவர்கள் அதிக இருக்க வேண்டும்!
‘எல்லாம் எப்பவோ முடிந்த காரியம். - யோகர் சுவாமிகள்.
supj 5666. ஆகஸ்ட் 2OO
 

என்பதற்கும் ண்ணிச் விஞ்ஞான
பருத்தம் rயாற்
தை ங்குனித்
பின் என்னை ாண்டு ருடா வருடம் நபத்தொரு ான படிககச தார். நான்
LT65円 ாங்கல் விரதம் ம் தேவலோக யான ஒரு துக்
ந்ததில்லை. து நலம்
மாதம்.
5க, அடுத்த
கண்ணிலுங் எவ்வளவும் னைகளும் Uாசனைகள். செல்வர் இந்தப் குள் எனக்கு
மார்ந்த
மீண்டும் 5v)fTub.
55.660 DTS
ஆசிரியப் பணி.
தான். அப்பொழுது பாடசாலைகள் தனியார் பாடசாலைகளாக இயங்கிக் கொண்டிருந்தன. எனது மூத்த சகோதரி இலங்கைப் பல்கலைக்கழகப் பட்டதாரியாகவும், நான் லண்டன் பல்கலைக்கழகப் பட்டதாரியாகவும் ஒரே ஆண்டிலேயே அதாவது 1959ல் பட்டம் பெற்றோம். தனியார் பாடசாலை, அதுவும் கிறீஸ்தவப் பாடசாலையாக அப்பொழுது வேம்படி இருந்த பொழுதும் மிஸ். தம்பையா ஏற்கனவே தான் கொடுத்த வாக்கிற்கு அமைய எனது மூத்த சகோதரிக்கு வேம்படியில் ஆசிரியைப் பதவியை வழங்கினார். 19வது வயதில் எனது வீட்டிற்கு அண்மையில் இருந்த இந்து சபை (Hindu Board) பாடசாலையான சன்மார்க்க போதனா ஆங்கில வித்தியாசாலையில் எனக்கு இடம் கிடைத்தது. அன்று ஆரம்பித்தது தான் எனது ஆசிரியப் பணி. பிறந்த நாட்டில் மாத்திரமன்றி புகலிடம் தந்த நாட்டிலும் அதனை ஆற்றும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது தெய்வ சங்கல்பம்
தான.
நான் கல்வி புகட்ட ஆரம்பித்த காலத்தில் எனது மாணவர்களுக்கு என்னை விட 3, 4 வயது தான் குறைவாக இருந்தது. ஏன் சில மாணவர்களுக்கும் எனக்கும் ஒரே வயதாகவும் இருந்தது. அக்காலத்தில் அயலிலுள்ள கலவன் பாடசாலைக்குப் பிள்ளைகளை 5ம் வகுப்பு வரை தான் அனுப்புவார்கள். பின்பு ஏதோ ஒரு பெயர் போன தனியார் ஆண்கள் அல்லது பெண்கள் கல்லூரிக்கு பிள்ளைகள் உயர் வகுப்புகளில் கல்வி கற்கச் சென்று விடுவார்கள். அது மாத்திரமன்றி பல பாடசாலைகளிலும் மாணவர்கள் தங்கிப் படிக்க விடுதிகளும் இருந்தன. இதனால் கலவன் பாடசாலைகளில் உயர் வகுப்புகளில் மாணவர் தொகை மிகவும் குறைவு. அத்துடன் அவர்கள் பெரிதாக வசதி படைத்தவர்களாகவும் இருப்பதில்லை. ஆயினும் இப் பாடசாலைகளில் உயர்கல்வி பெற்ற சில மாணவர்கள் பெரும் பதவிகளைப் பிற்காலத்தில் வகிக்கத் தவறுவதில்லை. இப் பாடசாலைகளில் கல்விக்கான ஒரு நல்ல அத்திவாரத்தை மாணவர்களுக்கு ஆசிரியர்களாலே வழங்க முடியுமே ஒழிய பெரிதாக ஒரு சாதனையையும் ஏற்படுத்த முடியாது.
1961ல் அரசாங்கம் எல்லாப் பாடசாலைகளையும் பொறுப்பேற்றது. இது பல ஆசிரியர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. விரும்பிய பாட சாலைகளுக்கும், வேண்டிய ஊர்களுக்கும் மிகவும் சுலபமாக மாற்றம் பெற முடிந்தது. எனது முத்த சகோதரி கொழும்பில் தனது இல் வாழ்க்கையை நடத்த மாற்றம் பெற்றுச் சென்று விட்டார். மிஸ். தம்பையாவிற்குக் கல்விக் கந்தோரில் நல்ல செல்வாக்கு. தனக்கு விரும்பிய ஆசிரியர்களை தன் செல்வாக்கைப் பாவித்து எங்கு இருந்தாலும் தனது பாடசாலைக்கு எடுக்கும் ஆற்றல் அவருக்கு இருந்தது. மொத்தத்தில் வேம்படி அரசாங்க பாட சாலையாக மாறிய பொழுதும் ஒரு தனியார் பாடசாலையாகவே காட்சியளித்தது. தனது செல்வாக்கை உபயோகித்து என்னையும் தனது பாடசாலைக்கு அழைத்து விட்டார். எனக்கு ஒரு தாய்விட்டிற்கு போன உணர்வே ஏற்பட்டது.
(இன்னும் வரும்)
August O AALS INFORMATION

Page 9
இ
தமிழர் தகவல் 2OO
 
 

இலக்கியப் பயணத்தில் 50 ஆண்டுகள் ܓܠ
குறமகள் எழுத்துலகப் “பொன்’மகள் /1
நூற்றாண்டு கால இலக்கியப் பணிக்காக எழுத்தாளர குறமகள் அவர்கள் மிழர் தகவல் நடத்திய இவ்வருட கனடிய தின விழாவில் கெளரவம் பப்பட்டபோது சபாநாயகர் திரு. அல்வின் கேர்ளிங் ஒன்ராறியோ அரசின் பட்டயத்தைக் கையளித்தபின் தங்கப் பதக்கம் சூட்டினார் (மேலே). ாளர் இணையத் தலைவர் திரு. சின்னையா சிவனேசன் விருதினையும், மிழர் தகவல் இணையாசிரியர் றஞ்சி திருச்செல்வம் திருவள்ளுவர் லயையும் வழங்கிக் கெளரவித்தனர் (இடப்பக்கத்தில்). திருமதி ராதா ருெஷ்ணசாமி மலச்செண்டு வழங்க, வர்த்தக முன்னோடிகள் ராதா ணசாமி, கே சபேசன் ஆகியோர் இரு மருங்கிலும் நிற்கின்றனர் (கீழே).
விபரமான விழாத் தொகுப்பு 21ம் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.

Page 10
10
N
r தயாரிப்பு வேலைகள் ஆரம்பம்!
தமிழர் தகவல் 14வது ஆண்டு பூர்த்தி மலர்
அன்பான வாசகர்களே! எழுத்தாள நண்பர்களே!
இன்னமும் ஐந்து மாதங்களில் - 2004 ஜனவரி மாதத்தில், நீங்கள் விரும்பி வாசிக்கும் ‘தமிழர் தகவல்' மஞ்சரி பதினான்கு ஆண்டுகளைப் பூர்த்தி செய்து, பதினைந்தாவது ஆண்டில் பாதம் பதிக்கவுள்ளது.
வழக்கமான அடிப்படையில், பெப்ரவரி மாத இதழ் தமிழர் தகவல் ஆண்டு மலராக விரியவுள்ளது. இது பதினான்காவது ஆண்டு பூர்த்தி மலராகும்.
பெப்ரவரி இரண்டாவது வாரத்தில் நடைபெறவிருக்கும் வருடாந்த விருது வழங்கும் வைபவத்துடன் இணைந்ததாக மலர் வெளியீட்டு நிகழ்ச்சி இடம்பெறும்.
மலரின் தயாரிப்பு வேலைகள் இந்த மாதம் முதலாம் திகதியன்று ஆரம்பமாகிவிட்டது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம். ரொறன்ரோவிலிருந்து இரண்டும், ஐரோப்பிய நாடொன்றிலிருந்து இன்னொன்றுமாக இதுவரை மூன்று கட்டுரைகள் பதினான்காவது ஆண்டு மலருக்குக் கிடைத்துள்ளன.
மூத்தோர்களும் இளையோர்களும் சமதளத்தில் எழுதும் மஞ்சரியாக மிளிரும் 'தமிழர் தகவல்' ஆண்டு மலருக்கான விடயதானங்கள், தமிழ் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும், அவரவர் விருப்புக்கும் வசதிக்கும் தெரிவுக்கும் ஏற்றவாறு எழுதப்படலாம். இதற்கான கட்டுரைகள் எவ்வகையாக அமைய வேண்டுமென்பதை 'தமிழர் தகவல்' படிப்பவர்கள் அறிவர். உதாரணத்துக்கு, பதின்மூன்றாவது ஆண்டு மலரை எவராவது பார்க்க விரும்பினால் எம்முடன் தொடர்பு கொள்ளவும், தாமதமின்றி ஒரு பிரதி கிடைக்கச் செய்வோம்.
கட்டுரைகளுடன் உங்கள் முழுப்பெயர், தபால் முகவரி, தொலைபேசி இலக்கம் ஆகியவைகளையும் எழுதுவதுடன், புகைப்படப் பிரதி ஒன்றினையும் தவறாது இணைக்கவும். ஆக்கங்கள் கிடைக்க வேண்டிய இறுதி நாள்:
2004 அக்டோபர் 27ஆம் திகதி, புதன்கிழமை. அனுப்ப வேண்டிய முகவரி:
14th Anniversary Issue Tamils' Information P.O.Box - 3, Station - F
Toronto, Ontario. M4Y 2L4 Canada.
الصر ܢܠ
தமிழர் தகவல் ஆகஸ்ட் 2OO

ހ.
Paving the Uay for a Brighter future
Tamil Tech Expo 2004
For the fourth successive year, Tamil Canadians are coming together on the 7th of August to celebrate their achievements as a young, vibrant and progressive community. Continuing with last year's theme of Building a better future (one LEGO brick at-a-time), this year's event aims to strengthen the very Same foundation.
Highlights of this year's EXPO include:
1. Ever popular Robotics challenge - "robo Indy" and "robo Vac": Volunteer Engineers from the Tamil community have been hard at work providing Summer camps for several teams interested in robotics. Children, as young as eight, will engage in these competitions. This team-based event is a grass-roots effort to foster creative thinking and conflict resolution through clear communication. Diversion of kids' attention from video games and excessive internet usage and directing their attention towards constructive thinking is a direct outcome of these efforts.
2. Media Arts: Expo will showcase the creations of young Tamil Canadians celebrating their cultural richness by blending love for traditional fine-art with newer technology-based media. Students from various institutions that provide training in Such areas as animation and graphics design will be at hand to demonstrate their creations.
4. Technology and Development Seminars: The attendees will have an opportunity to hear presentations that span the entire spectrum of technology from the latest in consumer electronics (such as home networking and internet Safety) to deployment of development projects in parts of the world recovering from years of war - including Sri Lanka. Here, the focus is to empower the community through
up-to-date information and knowledge.
3. Commercial exhibits by Tamil businesse: The centrepiece of the event is the showcase of the achievement of Tamil Canadians in the Technology Business sector. Thepurpose of this component of the event is to bridge the gap between Tamil professionals working in the mainstream industries and the Tamil businesses in the same Sector.
Venue: Centennial College, Progress Campus (www.centennial college.ca/about/progress.htm)
Date: Saturday, August 7th, 2004 Time: 1:00AM to 6:00PM
Free admission and parking www.tamiltechexpo.ca
Media Relations 416-276-7944
N
August C AALS INFORNAATON

Page 11
கனடியத் தமிழ் நேயர்கள் மத்தியில் குறுகிய காலத்தில் பிரபல்யம் பெற்றுள்ள கனடிய தமிழ் வானொலியின் (CTR) வருடாந்த மூத்தோர் கூடல் வைபவம் கடந்த மாதம் 17ம் திகதி சனிக்கிழமை ஸ்காபரோவின் பாரிய பூங்காவொன்றில் நடைபெற்றது. மூத்தோர் பெருமளவில் பங்குபற்றக்கூடிய வகையில் ஏராளமான போட்டிகள் இங்கு இடம்பெற்றன. இவை முத்தோரை உள ரீதியாகவும் உடல் ரீதியாகவும் வலுப்படுத்துபவையாக அமைந்திருந்தன. வானொலி நிலையத் தலைவர் 'ப்ரியமுள்ள கலாதரன். மூத்த வானொலிக் கலைஞர் பொன்னையா விவேகானந்தன் ஆகியோரின் சீரிய நெறிப்படுத்தலில் கனடிய தமிழ் வானொலியின் கலைஞர்கள் நேயர்கள், வர்த்தக அன்பர்கள், அபிமானிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த முழுநாள் வைபவத்தைக் கலகலப்பாக்கினர். சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தமிழ் மூத்தோர் பங்குபற்றிய ஒன்றுகூடலின் சில காட்சிகள் ஒளிப்படங்களாக இப்பக்கத்தில்.
தமிழர் தகவல் O seaserol 2OOA
 
 

NFORMATION
TANVALS"

Page 12
எம்மைச் சுற்றி நடப்பவைகளிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட சில ச அவ்வப்போது வெளிவரும். கண்டவை. கேட்டவை, நடந்தவையே இ
தமிழ்க் கொலையா? தமிழ்க் கொள்ளையா?
புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ் வானொலிச் சேவைகள் புற்றீசல் போல் என்றே சொல்லத் தோன்றுகின்றது. இப்படிச் சொல்வதால் ஏதோ பத்திரிகைகள் தொகை குறைவென்று அர்த்தமில்லை. இணையத் தளங்களின் வருகை ‘Cut & Paste' முறையை அறிமுகப்படுத்தியதால் பத்திரிகைத் தயாரிப்பு இலகுவாகிவிட்டது.
ஆனால் வானொலிக்காரர்களுக்கு இதுவும்கூட வித்தியாசமான நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
கனடாவில் ஒலிபரப்பாகும் தமிழ் வானொலிகள் அனைத்தும் . அனேகமாக, பல்வேறு இணையத்தளங்களின் செய்திகளை அப்படியே 'ஈயடிச்சான் கொப்பியாக வாசிப்பதைக் கேட்டு வருகின்றோம். அதனைக்கூட சில அறிவிப்பாளர்கள் எழுத்துக்கூட்டியும், பிரித்தும் முறித்தும் இணைத்தும் வாசிக்கையில் கேட்க, அன்னியர் தமிழ் பேசுவதுபோன்று இருக்கின்றது.
இணையத்தள (website) செய்தியைப் படிப்பதற்கு முன்னர் சில நிமிடங்களை ஒதுக்கி ஓரிரு தடவை வாசித்துப் பயிற்சியெடுத்தால் என்ன?
சிலர் வானொலியில் செய்தியைப் படிக்கையில், தலையைக் கொண்டுபோய் அந்த வானொலிப் பெட்டியில் மோதவேண்டும் போல இருக்கின்றது. அப்படி மோதினாலும், உடைவது அந்தப் பெட்டியாகத்தான் இருக்கும். அதனாலும் நஷ்டம் நேயர்களுக்குத்தான்!
கடந்த மாதம் நான் கேட்ட செய்திகளில் 'ஜ' - 'ய' சம்பந்தப்பட்ட இரண்டு விடயங்களை மட்டும் இங்கு பகிர விரும்புகின்றேன்.
கொழும்புக் குண்டுவெடிப்பு சம்பந்தமாகக் கைதான பெண்மணி நீதிவான் முன்னால் நிறுத்தப்பட்டார் என்ற செய்தியை வானொலியொன்றின் அறிவிப்பாளர் வாசிக்கையில், "அவர் மீண்டும் ஆயர் செய்யப்பட்டார்’ என்று படித்தார். செய்தித் தலைப்பிலும் அவ்வாறு கூறி, பின்னர் விரிவான செய்தியிலும் அவ்வாறே கூறியதால் அந்த அறிவிப்பாளருக்கு ஆஜர் என்பதும் ஆயர் என்பதும் ஒன்றாகத் தெரிவதாகவே எடுக்க வேண்டும்.
ஆஜர் செய்வது எ6 நிறுத்துவது என்பது. கிறிஸ்தவ/கத்தோலி என்று அர்த்தம்,
இதனைப் போலவே மேயருக்கும் வித்தி அறிவிப்பாளர்களைய வானொலிகளில் தரி மேஜர் என்ற சொல்
நிலையைக் குறிப்பது நகரசபையொன்றின்
கிரனைட்டும்
ஒன்றல்ல; 6ெ
அண்மையில் வானெ அடிக்கடி கேட்ட செ
கிழக்கிலங்கைச் சம் அந்தச் செய்தியில்
தாக்குதல் நடத்தப்ப
2-5ITs607 உலா வி
விபரிக்கப்பட்டது. இt இருந்ததை அந்த அ வாசித்தாரா? அல்ல வாசித்தாரா என்பது
ஏனென்றால், கிரனை பொருளல்ல. கிரனை சுவர்களிலும் நிலங்க ஒருவகைக் கல். அ தொழிற்சாலைகளில் ஆங்கிலத்தில் GRE எழுத்துகளைக் கொ
யுத்தங்களிலும் தாக் பயன்படுத்தப்படுவது என்னும் ஆங்கில எ கவனிக்கவும்.
இரண்டுக்குமுள்ள 6 அவைகளின் கடைசி எழுத்துக்கள்தான். என்று அமையும். ெ கிரனேட் என்று உ
கிரனேட் உருண்டை இதன் மேலுள்ள கி எறிந்தால் வெடிக்கு பயன்படுத்தப்படுவது
தமிழர் தகவல் C
ஆகஸ்ட்
2OO
 

ம்பவங்களைக் காய்தல் உவத்தலின்றி எழுதும் இந்தப் பத்தி (column) தன் முலாதாரம், ஒருவகையில் பார்த்தால் இவையும்கூட தகவல்தான்.
ன்பது முன்னால் ஆயர் என்றால் bab LD55(b (Bishop)
மேஜருக்கும் யாசம் தெரியாத பல ம் எங்கள் சிக்க முடிகின்றது. இராணுவப் பதவி 1. மேயர் என்பவர் முதல்வர்.
கிரனேட்டும் வவ்வேறு
ாலியொன்றில் ால் கிரனைட்.
பவங்கள் தொடர்பான கிரனைட் வீசித் ட்டதாக
60T ருந்து
ணையத்தளத்தில்
றிவிப்பாளர் அப்படியே து தவறுதலாக
தெரியவில்லை.
ாட் வெடிக்கும் எட் என்பது வீடுகளின் களிலும் பொருத்தும் ழகுபடுத்துவதற்காகத் தயாரிக்கப்படுவது. NITE 6T61D
‘ண்டது.
குதல்களிலும்
ag(360T. GRENADE ழுத்துகளைக்
வித்தியாசம்
நான்கு ஆங்கில அழகுக் கல் கிர-னைட் வடிக்கும் பொருள் ச்சரிக்கப்படும்.
- வடிவத்திலானது. ளிப்பைக் கழற்றிவிட்டு ம். கொலைகளுக்குப்
J.
தமிழரின் தலையில்
கருஞ்சீரகத்தின் பெயரில் கண்கட்டு வைத்தியம்
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு கனடியத் தமிழ் மக்களிடையே நடத்தப்படும் ஒருவகை மருந்து பிசினஸ் பற்றிப் பல சுவையான தகவல்கள் வெளிவர ஆரம்பமாகியுள்ளன. நாயின் பெயரில் ஆரம்பமாகும் அந்த மருந்துக்கான மூலப்பொருள் கருஞ்சீரகம் என்று அதன் பிதாமகரான இந்திய வைத்தியர் (?) சொல்லித் திரிவதாகவும், அதன் மகத்துவத்தை நிரூபிக்க அப்பாவித் தமிழர்களின் புகைப்படங்களைப் பயன்படுத்துவதாகவும் சொல்லப்படுகின்றது.
போத்தல் மருந்து ‘பிசினஸ்' இங்குள்ள தமிழரின் காதில் பூ வைக்கும் சமாசாரம் என்பது பலருக்கும் தெரியவந்து விட்டது. இதனால், இப்போது பாலியல் குளிசைகளை விற்பனை செய்யும் வைத்தியத்திலும் இறங்கியுள்ளாராம்.
இந்த நபருக்கு இம்முறை கனடா வர விசா மறுக்கப்பட்டதும், பின்னர் ஒருவாறு விசா பெற்று வந்ததும் எல்லோருக்கும் தெரிந்ததே. இந்த விடயத்தில் ஸ்காபரோவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பெயரைக் கூறி அவரே தமக்கு விசா பெற்றுத் தந்ததாகவும் ‘பிசினஸ் நடத்தப்படுகின்றது.
அந்த நாடாளுமன்ற உறுப்பினர் நல்லவர்; நேர்மையானவர். தமிழ் மக்களின் நண்பர். தமிழர்களுக்கு உதவி செய்வதிலும் முன்னிற்பவர். அதற்காக, அவரையே ஆபத்தில் சிக்க வைக்குமளவுக்கு மருந்து பிசினஸ்' நடத்தப்பட வேண்டுமா?
மருந்து விளம்பரத்துக்கு, நோயாளி என்று கூறப்படும் ஒருவரது புகைப்படத்தைப் பயன்படுத்துவற்கான கனடிய நடைமுறைச் சட்ட திட்டங்களைத் தெரியாத இந்தப் போத்தல் வைத்தியர் வசமாக மாட்டுப்பட்டுள்ளதாகவும், இது பற்றிய விசாரணை ஆரம்பமாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த ‘பிசினஸ் பற்றிய மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. அவரது தாயகத்தில் இயங்கும் அந்நாட்டு உளவுப் பிரிவொன்றின் ஏஜன்டுகளாக இவர்களில் சிலர் இயங்குவதாகவும், அதற்காகவே இங்குள்ள தமிழர் அமைப்பின் தலைமை அலுவலகத்துள் இவர்கள் 'உட்பிரவேசிக்க முனைவதாகவும் நம்பக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மலிந்தால் சந்தைக்கு வரும்தானே!
4. August
AANVALS INFORMATION

Page 13
நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் உலக கிண்ண உதைபந்தாட்டத்தைப் போலவே, EURO கிண்ணமும் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் உலகப் பிரசித்தி பெற்ற உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியாகும். இதுவரை காலமும் முக்கிய சுற்றுப் போட்டிகளில் நடைபெறாத சாதனையும் புகழும் இந்த EURO - 2004 பெற்று விட்டது என்றால் மிகையாகாது!
போர்த்துக்கல் தலைநகரின் லிஸ்பனில் (Lisban) கற்பனை கூட செய்து பார்த்திராத ஒன்று நடந்து முடிந்து விட்டது. "ஆம்!” ஐரோப்பிய உதைபந்தாட்ட சம்பியன் பட்டத்தை கிறீஸ் நாடு வென்றுவிட்டது. ரொறன்ரோவிலும் சரி, உலகெங்கிலும் சரி. கிரேக்க மக்களின் மகிழ்ச்சி கோஷங்கள் இன்னும் முடிந்தபாடில்லை.
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன் பட்டத்திற்கு முன்னதாக முக்கிய சுற்றுப் போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் கூட வென்றிராத கிறீஸ் நாடு. EURO - 2004 இல் இரண்டாவது தடவையாக சொந்த மண்ணில் வைத்து சொந்த நாடான போர்த்துக்கல்லை வென்று வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. Subgp60. Dub & Tilsilo Lu JT6t) (CaristeaS) தான் கோல் அடித்து வெற்றிக் கிண்ணத்தை தமது அணிக்கு பெற்றுக் கொடுத்தார். EURO - 2004 முதலாவது தொடக்க ஆட்டத்தில் இவ்விரண்டு அணிகளும் மோதியது. அதேபோல் இறுதியாட்டத்தில் இவ்விரண்டு அணிகளுமே மோதியது EURO - 2004 S)68 åDüLILog LDTSub. (Under DogS) ஆக கருதப்பட்ட (கருப்பு குதிரையாக) கிறீஸ் அணி வெற்றி பெற்றது உலக ரசிகர்களையே அகலக் கண்ணுடன் ஆச்சரியமாக கிறீஸ் நாட்டைப் பார்க்க வைத்துள்ளது!
பிரான்ஸ், ஜேர்மனி, ஹாலந்து, இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கெல்லாம் தண்ணி காட்டி ஒரு ஆட்டத்திலாவது கிறீஸ் வெற்றி பெற முடியும் என்பதை எப்படி நினைத்து பார்த்திருக்க முடியும்? . ஆனால் அவர்கள் வென்றார்கள். இது தான் உதைபந்தாட்டத்தின் ஆட்டங்களின் அழகான அம்சம். இங்கு வெற்றி பெற முடியும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது. கடின உழைப்பாலும், அயராத பயிற்சியாலும், நம்பிக்கையாலும் எதுவும் சாத்தியமே! என்பதற்கு கிறீஸ் நாடும், EURO - 2004 ஒரு எடுத்துக்காட்டாகும். இந்த கிறீஸ் நாட்டின் வெற்றிக்கு முக்கிய காரணகர்த்தா என்றால் அதன் பயிற்சியாளரான Otto Rehhage என்றால் மிகையாகாது. கிறீஸ் நாட்டு அணிக்கு Descipline (கட்டுப்பாடு) என்ற மூலவாக்கியத்தை திறம்பட
விளை
எடுத்தியம்பியுள்ளார். ஒவ்வொரு ஆட்டத்தி: கூடியதாக இருந்தது. சேர்ந்தவரான ஓட்ரோ வருடங்களுக்கு முன்ட பயிற்சியாளராக ஒப்ப 1996ம் ஆண்டு ஜேர்ப Munich ä5g5 - UEFA கொடுத்தார். பிரான்ள கழகத்திற்கு 1992 6ெ பெற்றுக் கொடுத்தார் பயிற்சியாளரான ரூடி ஜேர்மன் கழகத்திற்கு கொண்டிருந்த போது பிரசித்தி பெற்ற முன்ே ஆக்கிய பெருமையும் றிகாகல்லையே போu பயிற்சியளித்த வீரர்க வாய்ந்தவர்கள் வரிை Marco Bode, Michea Klose, Karl - Heinz R அடங்குவார்கள் என்ற இந்த பயிற்சியாளரின் நாட்டிற்கு கிடைத்த ( பங்கு என்று அடித்து
எதிர் புதிய ந திறமை
ஜ"ன் இரு வாரங்கள ஆட்டங்கள், விறுவிறு சர்ச்சைகள், எதிர்பார அனைத்தையும் கண்ே கட்டத்தில் ஜேர்மனிய சமன் செய்து கொண் எச்சரிக்கையாக இரு அடுத்த சுற்றுக்கு மு ஜேர்மனி இழந்தது. } வென்றாலும் அவர்க தான்! ஸ்வீடனை பெ அவுட்டில் வீழ்த்தி அ முன்னேறினாலும் பே சமமான ஆட்டத்தை
வெளிப்படுத்தவில்லை ஹாலந்து முன்னேறி தான் சொல்ல வேண்
இங்கிலாந்துடனான
Zidane (ářLIT6ö7) SÐ4ĵo கோல்களை அடித்த பெனால்டி வாய்ப்பை ஆட்டத்தின் திருப்புமு
தமிழர் தகவல்
ஆகஸ்ட் 2OO

EURO 2 OO 4
யாட்டு வர்ணனையாளர் எஸ். கணேஷ்
கிறீஸ் அணியின் தொடர்ந்து வந்த ஆட்டங்களில் பிரான்ஸின் லும் இதனை காணக் சிறப்பாக ஆடும் தன்மை இல்லாமல்
ஜேர்மன் நாட்டை போய்விட்டது! கிறீஸிற்கு எதிரான மிக நீகாகல் மூன்று முக்கிய ஆட்டத்தில் பிரான்ஸ் சிறப்பாக கிறீஸ் நாட்டிற்கு விளையாடவில்லை. கிறீஸ் கோலடித்ததிற்கு ந்தம் செய்யப்பட்டார். பிரான்ஸிடம் இருந்து திரும்பி பதிலடியேதும் }ன் கழகமான Bayern இருக்கவில்லை! இத் தொடரில்
Cup வை பெற்றுக் போர்த்துக்கல் போலவே செக்.குடியரசும் 35p35LDT60T Monaco சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பற்றிக் கேடயத்தை தாக்குதல் (Attack) ஆட்டத்திற்கென
இதையும் விட இளம் ஆர்வத்துடன் விளையாடியதற்காக இவ்விரு G6T6Ioj (Breman) நாடுகளும் பாராட்டுக்குரியவை!
விளையாடிக் அவரை உலக தற்போது புதிய திறமைசாலிகள் விலை ஆட்டக்காரர் உருவாகியுள்ளார்கள்! போர்த்துக்கல்லைச்
இந்த ஓட்ரோ சேர்ந்த ரொனால்டோ, இங்கிலாந்தைச் பச் சேரும். இவர் சேர்ந்த ரூனி, ஜேர்மனியைச் சேர்ந்த ளில் மிகப் பிரபல்யம் பல்லாக், ஹாலந்தை சேர்ந்த வன் gulat) Rudi Voeller, நிஸ்டல்ரோய், மற்றும் பலர். மூலம் EURO | Ballack, Miroslav - 2004 சிறப்பு பெறுகின்றது. ஆட்டத்தைக் iedle போன்றவர்கள் காண வந்த ரசிகர் கூட்டத்தினரிடையேயும் றால் பாருங்களேன். எவ்வித பெரிய பிரச்சனைகளும்
திறமை தான் கிறீஸ் எழவில்லை. வெற்றியின் முக்கிய ச் சொல்லலாம்! மேலும், உதைபந்தாட்ட நடுவர்களின்
பணியும் உலக கிண்ணத்தை விட சிறப்பாக இருந்தது எனக் கூறலாம். அனைத்து அம்சங்களிலும் EURO - 2004 மிகச் சிறப்பாக அமைந்து விட்டது என்று குறுப்பிட்டுக் கூறலாம்! உதைபந்தாட்டத்தில் (Team work) LÉls (upāsdub, 6T66 u605 (b சுப்பர் ஸ்டார் கூட உள்ளடக்காத கிறீஸ்
ாக மிகச் சிறந்த அணி Team work மூலமும், பயிற்சியாளரின் |ப்பான தருணங்கள், Discipline மூலமும் வென்றது. உலகின் ாத தோல்விகள் உதைபந்தாட்ட உலகத்தையே ஏப்பம் விட்ட டோம்! ஆரம்ப பல பிரசித்தி பெற்ற நாடுகளுக்கு ஒரு L61 Latvia 9600 எடுத்துக் காட்டாகும்!
ாடதே ஓர்
ந்தது. இதனாலேயே EURO கிண்ணத்தின் சரித்திரத்தை இங்கு ன்னேறும் வாய்ப்பை பார்ப்போம்:
LatVia வை ஹாலந்து
ரூக்கும் ஏமாற்றம் 1960 - ரஷ்யா 2 Vs யூகோஸ்லாவியா 1
னால்டி அடி மூலம் 1964 - ஸ்பெயின் 2 Vs ரஷ்யா 1 புரை இறுதி வரை 1968 - இத்தாலி 2 VS யூகோஸ்லாவியா 0 ார்த்துக்கல்லுக்கு 1972 - ஜேர்மனி 3 Vs ரஷ்யா 0
ஹாலந்து 1976 - செக்.குடியரசு 2 VS ஜேர்மனி 2 ). அரை இறுதிவரை 1980 - பெல்ஜியம் 1 Vs ஜேர்மனி 2 பதே அதிர்ஷ்டம் என்று 1984 - பிரான்ஸ் 2 Vs ஸ்பெயின் 0
(Bub. 1988 - ரஷ்யா 0 Vs ஹாலந்து 2
1992 - டென்மார்க் 2 Vs ஜேர்மனி 2 1996 - செக்.குடியரசு 1 VS ஜேர்மனி 2 2000 - பிரான்ஸ் 2 VS இத்தாலி 1 2004 - கிறீஸ் 1 Vs போர்த்துக்கல் 0
ஆட்டத்தில் பிரான்ஸின் புதமாக இரு ர். அந்த ஆட்டத்தில்
பெக்காம் வீணாக்கியது னையாக அமைந்தது.
A. August O IAAIS INFORNMATON

Page 14
14
(ਰਾs geo6 old - 6
།།།།
ஒழுங்கை வீதியான கதை: அது ஒரு ஒழுங்கை, அந்த ஒழுங்கை கோடை காலத்தில் அங்கும் இங்குமான மணல் பிட்டிகளைக் கொண்டது. மாரி காலங்களில் ஆங்காங்கே சேறும் சகதியுமாக இருக்கும். வீடுகளின் கொல்லைகளைக் கழுவிய நீர் அந்த ஒழுங்கையால் ஒடித் தான் ஈற்றிலே வழுக்கை ஆறின் ஒரு அங்கமான எமது ஆலங்குளாய் குளத்தினைச் சென்றடைகிறது. ஆகவே மாரி காலங்களில் நாங்கள் நீர்ச் சிரங்குக் கால்களுடன் உலவித் திரிவதற்குக் காரணம் சொல்ல வேண்டுமா? ஆனாலும் இந்த ஒழுங்கையிலே நடப்பதற்கு ஒரு பக்குவம் வேணும். ”பவுண்டன் பேனா’ என நாம் அக் காலங்களில் அழைத்த பெரிய கறுப்பு நிற ஊரளை போன்ற அட்டைகளும், சிறிய சிவப்பும் கறுப்பும் கலந்த அட்டைகளும் இன்னும் சிறிய சற்றுத் தட்டையான கறுப்பு நிறத்தில் இரு புறமும் மஞ்சள் நிறமான செட்டி அட்டைகளும் நம் கால் பட்டவுடனேயே சுருண்டு போய் விடுமல்லவோ, அட்டைகளை விடுங்கள். பார்க்க அள்ளி அள்ளிக் கொஞ்சலாம் போல கடும் சிவப்பு வண்ணத்தில் கம்பளம் போலக் குறுக்கே ஓடுகின்ற தம்பளப் 456let560)6T (Thrombidium) uffäg) 5ńLTLC 60 நடக்கக் கவனம் வேண்டும் தானே?
இந்த ஒழுங்கைக் கரையில் வசிப்பவர்கள் கொஞ்சம் கொஞ்சம் மனது வந்து வேலியை உள்ளே தள்ளச் சம்மதித்தமையால் ஒழுங்கை சற்று விசாலமாகி மெள்ள றோட்டு அல்லது வீதி ஆனது. அது நடக்கையில் எனக்குப் பன்னிரண்டு வயது ஆகிவிட்டது. ஒழுங்கையில் வார் ஓடிய நான் இப்போ சயிக்கிள் பார் இல் இருந்து ஓடத் தொடங்கி விட்டேன்.
ஒழுங்கைக்கு அருகே தான் எமது வளவு. பூவரசங்கதியால் போட்ட வேலி, வேலி வடலி ஒலையால் அடைக்கப்பட்டது. எமது வடலியின் ஒலை வேலி அடைப்பதற்கும் மாடுகளுக்குச் சிறாய்த்துப் போடுவதற்கும் தானே பிரயோசனம். இதைப் பெண்ணியம் பேசுபவர்கள் கவனிக்கவேயில்லை. வடலி ஒலை சிறாய்த்துப் போடுவது பசு மாடுகளுக்கு. எருது மாடுகளுக்கு பனை ஒலை கிழித்துத் தான் போடுவார்கள். பூவரசங்குழை ஒன்று விட்ட ஒரு வருடம் வெட்டப்பட்டு தோட்டத்தில் புதைப்பார்கள். அதே போன்று வேலி ஒலையையும் ஒன்றுவிட்டொரு வருடம் வயலுக்குள் புதைப்பார்கள். வாசற் படலை பனம்
அனேகமாக இராக் க வீழ்வது வழக்கம். அ வீழ்வதாயிருந்தால் க ஒருவரின் மண்டையை இருக்கும். விளாம்பழ மயிரில்லா மண்டைே தோழர்கள் பகல் நேர வழக்கம்.
"கமகம” என்ற வாசத் உயரத்திலிருந்து வீழ் ஓடு வெடித்து விடும். காலையில் எம்மை ” வரவேற்கும். தேன் ஆ உண்போம். காய் கூ! இருக்கும். ஆனால் க அதிகமாக உள்ளமை விக்கிக் கொள்வதும்
விளாம்பழத்தில் அதி இருக்கும். அங்கேயும் தாவரவியல் படித்தவ அங்கே விதைகள் பன் (Polyembryony) fl60) அதாவது ஒரு விதை கன்றுகள் முளைக்க
வேலி என்று கூறியது வகையைப் பற்றிச் செ அனேகமாகக் கிணற் மறைப்பு வேலி இருக் குளிப்பதல்லவா. ஆன பொதுவாக முள்முரு கொண்டதும் கிடுகின அடைக்கப்பட்டதுமாக முள்முருக்கை மரத்து வேண்டும். எனவே கி இலை ஆட்டுக்கு நல் கிடாய்களுக்கு புன்ைன போன்றவற்றை முள் வைத்தே தீத்துவார்க பொதுவாக அடைக்க இருக்கும் அல்லது ( ஆனதாக இருக்கும்.
பொதுவாக பால் கிழு முட்கிழுவை நெருக்க வளவிலே அங்கொன் கிளிசிறீடியா என அ கிழுவை காணப்படும் உண்டாக்குவது கஷ்
ஆட்டுக்கு நல்ல தீை
வீடுகள் எல்லாமே ே சம்பந்தமானது: எனது கிராமப்புற இல்லங்க பகுதிகளை உள்ளட
சலாகையால் ஆனது. படலைக்கு அருகே பொ. கே உயர்ந்த ஒரு விளாத்தி. விளாம்பழம் மகாஜன மு
தமிழர் தகவல் ஆகஸ்ட் 2OO

nues Tesn!
ாலங்களிலே தான் து பகலில் ட்டாயமாக யாராவது பப் பதம் பார்த்து த்தின் ஒடு போன்று பாடுடன் என் அப்புவின் ‘ங்களில் வருவது
துடன் மிக வதால் அனேகமாக
அதன் மனம் SJT 5.JT 676T அல்லது சர்க்கரையுடன் - நன்றாகத்தான் யர் கொஞ்சம் யால் தொண்டைக்குள் உண்டு. கம் விதைகள் ) ஒரு சிறப்பு உண்டு. ர்களுக்குத் தெரியும்.
ாமுளைய லயில் உள்ளன. யில் இருந்து பல (Մ)ւգԱվլD.
ம் வெவ்வேறு Fால்ல வேண்டும். றினைச் சுற்றி ஒரு $கும். பெண்கள் எால் இவ்வேலி க்கை மரங்களைக் ால்
இருக்கும். க்கு தண்ணிர்
ணெற்றடியில் இருக்கும்.
பல தீனி, வேள்விக் னாக்கு, கடலை முருக்கை இலையில் ள். புலவுகளின் வேலி ப்படாதவையாக முட்கம்பிகளால்
ஆனால் அங்கே }வை அல்லது கமாக நடப்பட்டிருக்கும். ாறும் இங்கொன்றுமாக ழைக்கப்படும் சீர்மைக்
). அதனை டம், ஆனால் இலை
.
தேவையுடன் து இல்லம் பொதுவான ளைப் போல மூன்று க்கியது. ஒரு வீடு, ஒரு
IoTæSLITug ன்னாள் அதிபர்
தலைவாசல், மற்றும் ஒரு அடுக்களையை உட்படுத்தியது. எல்லாமே பனை ஓலையால் வேயப்பட்டவை. வீடும் அடுக்களையும் நாற்புறமும் மண்சுவரால் ஆனவை. வீட்டிற்கு ஜன்னல் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் அடுக்களைக்கு மாத்திரம் புகை வெளியேற்றுவதற்காக ஒரு ஜன்னல் உள்ளது. இரண்டுக்குமே முன் விறாந்தை ஒன்றும் பக்க விறாந்தை ஒன்றும் உண்டு. அடுக்களை விறாந்தை திறந்தபடி காணப்பட வீட்டு விறாந்தைகளுக்கு கிடுகினால் செய்யப்பட்ட தட்டிகள் பாதுகாப்பு அரண்களாக அமையும், வீட்டு வாயிலுக்கு முன்னே ஒவ்வொரு வருடமும் குதிர் எடுக்கப்பட்ட நெற்கதிர்கள் மாவிலையினால் சுற்றிக் கட்டப்பட்டு தோரணம் போலத் தொங்குவதைக் காணலாம்.
வீட்டின் உள்ளே ஒரு புறம் பெரிய கோற்காலியும் அதன் மேலே நெல் போட்டு நிரப்புவதற்காக ஒலையினால் செய்யப்பட்ட பெரிய கூடையும் காணப்படும். கூடை ஏறக்குறைய நான்கு அடி அகலம், ஐந்து அடி நீளம், ஐந்து அடி உயரமானதாக இருக்கும். வயலில் அறுவடை செய்யப்பட்ட நெல்லில் கொடுக்க வேண்டியவர்களுக்கு எல்லாம் கொடுத்தது. விதை நெல்லுக்கெனத் தெரிவு செய்யப்பட்டது போக மிகுதி யாவும் இக் கூடையின் உள்ளேயே தஞ்சம். அதிலேயே காலத்துக்குக் காலம் வெளியே எடுக்கப்பட்டு உணவுக்கு உபயோகிப்பார்கள்.
வீட்டு அறை மறுபகுதி வயதான பெண்கள் படுப்பதற்கான இடம். ஆனால் மாதத்தில் ஒரு வாரமாவது அவர்கள் இவ் வீட்டுக்குத் தூரம் என்பது தெரியும் தானே. அப்போது அவர்கள் விறாந்தை வாசிகள். வீட்டின் ஏனைய வாசிகள் யாபேரும் வீட்டு விறாந்தையிலே தான் சயனம்.
அடுக்களையைக் குசினி என்பார்கள். போர்த்துக்கீசியரின் உபயம். அதன் முன்விறாந்தை சாவகாசமாக உட்கார்ந்து சாப்பிடுவதற்கு, பக்க விறாந்தை விறகு, தேங்காய் முதலியவற்றை போட்டு வைப்பதற்கு அனுகூலமானது. சுவரினை எமது தோட்டத்தின் சிவத்த மண்ணினால் மெழுகியிருப்பார்கள். மெழுகும் போது கை விரல்கள் மூன்றினாலும் வளைத்து வளைத்து இழுப்பதால் அழகாக சுவரின் பரப்பிலே சீரான வளை கோடுகளைக் கான முடியும். தரை சாணத்தினாலேயே மெழுகப்பட்டிருக்கும். அதே கோட்டுச் சித்திரம் தரையிலேயும் காணக் கூடியதாக இருக்கும்.
தலைவாசல் விசாலமானது. அதற்குச் சுவர்கள் இல்லை. உயர்ந்த திண்ணைகள் மாத்திரம் உண்டு. இருபுறங்களிலும் அல்லது மூன்று பக்கமும் கிடுகினால் ஆன தட்டி இருக்கும். தேவையான போது அவற்றினை உயர்த்தி விடலாம். எனவே (28ம் பக்கம் வருக)
4. August C
TANILS INFORNAATON

Page 15
வரதர் 80 ஈழத்து இலக்கிய உலகின் பேரன்பிற்குப் பாத்திரமான முதிய இளைஞனாக எம்மிடையே இன்றும் வலம் வரும் வரதர் என்று அன்புடன் அழைக்கப்படும் தி.ச.வரதராசன் அவர்கள் தனது எண்பதாவது அகவையை எடடியுள்ளார். அவர் எண்பதாவது அகவையைக் காணும் இவ்வேளையில் அவர் இலண்டனில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர் மத்தியில் இருப்பது எமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கின்றது. ஜூலை முதலாம் திகதி தன் 80வது அகவையைக் காணும் வரதர் அவர்கள் ஈழத்து நவீன தமிழ் இலக்கிய வரலாற்றிலே தவிர்க்கப்பட முடியாத அளவுக்கு பல்வேறு தளங்களிலும் புலங்களிலும் தடம்பதித்து வைத்திருப்பவர். ஆனந்தா அச்சகத்தின் அச்சக முகாமையாளராக, வரதர் வெளியீட்டகம் என்ற பெயரில் நூல் வெளியீட்டாளராக, வரதர், வரன், தி.ச.வரதராசன் ஆகிய பெயர்களில் படைப்பிலக்கியவாதியாகத் தன்னை இனம் காட்டிய இந்த மனிதர் பற்றிய மலரும் நினைவுகளாக இம்மாத இலக்கியத் தகவல் திரட்டினை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
தியாகர் சண்முகம் வரதராசன் என்ற தி.ச.வரதராசன் அவர்கள் 1924இல் யாழ்ப்பாணத்தில் அருள்மிகு வரதராஜப் பெருமாள் ஆலயம் அமைந்துள்ள பொன்னாலைக் கிராமத்தில் பிறந்தவர். தனது பதினைந்தாவது வயதிலேயே - 1939இல் ஈழகேசரி இதழின் மாணவர்களுக்கான கல்வி அனுபந்தத்தில் ஒரு கட்டுரையை எழுதியதன் மூலம் ஈழத்துத் தமிழ் இலக்கியத்துடன் தன்னைப் பிணைத்துக் கொண்டவர். இன்றும் அதிலிருந்து விடுபட முடியாதவாறு இரண்டறக் கலந்து நிற்பவர். இனியும் பிரிக்க முடியாதபடி ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் நிரந்தரமாகக் கலந்து வாழப் போகின்றவர்.
'கல்யாணியின் காதல் என்ற இவரது முதலாவது சிறுகதை 1940ல் ஈழகேசரி ஆண்டுமலரில் வெளிவந்தது. அதன் பின்னர் தொடர்ந்து ஈழகேசரி, மறுமலர்ச்சி, சுதந்திரன், ஆனந்தன், தினகரன், வரதர்
புத்தாண்டுமலர், கலைச்செல்வி, தமிழ்
லண்டன் ஐ.பி.சி வானொலி வாராந்த
லண்டனிலிருந்து உலகம் சுற்றிவரும் ஐ.பி.சி வானொலி வாராந்தம் 6 முக்கியமான இடத்தினைப் பெற்றுள்ள ஒன்று பிரசுரப் பதிவுகள். நூல் இந்த நிகழ்ச்சியில் வாராவாரம் முன்று அல்லது நான்கு நூல்க ஒலிபரப்பாகின்றது. பிரபல ஒலிபரப்பாளர் திரு. எஸ். கே. ராஜனின் த. இந்த நிகழ்ச்சியை அங்கு வசிக்கும் நூற்தேட்டம் திரு. என். ( கனகச்சிதமாகச் செய்து வருகின்றார். இந்நிகழ்ச்சியில் இடம்ெ அறிமுகத்தினை மாதாமாதம் தமிழர் தகவல்’ நன்றியுடன் பிரசுரம் செ
எழுத்தாளர் சங்கக் க மத்தியதீபம், புதினம், இதழ்களில் 1976 வை எழுதியுள்ளார். வரதரி எண்ணிக்கை மற்றை எழுத்தாளர்கள் பலரி எண்ணிக்கையுடன் ஒ1 குறைவானதாக இருந் சிறுகதைகள் ஒவ்வொ வாசகர்களாலும், இல விமர்சகர்களாலும் அ பேசப்படும் முத்திரை அமைந்துள்ளன. வர சிறுகதைகள் ஈழத்தின் அனுபவங்களை மிகு பதிவு செய்துள்ள பன இடம்பெறுவனவாகும் இவர் மூன்று குறுநாள் கவிதைகளையும் ஈழ உலகில் பிரசவித்துள்
தமிழில் புதுக்கவிதை கண்ட இலக்கிய வடி விளங்குகின்றது. பத்த சஞ்சிகைகளிலும் அத புதுக்கவிதைகள் இன் தமிழில் முதன் முதல எழுதியவர் மகாகவி பலரதும் கருத்தாக இ போது வசனத்தின் ! போது கவிதையின் து மிடுக்கையும் கொண் வடிவம் இது என்கிற இத்தகைய ஒரு இல கவிதை என்ற பெயரி வழங்கியிருந்தார். பா மரபுக் கவிதைகளின் ab T6Ndab ÜLDT601 1980a கவிதை வடிவத்தில் கவிதை புனைந்து அ பிதாமகர்களில் ஒருவ வரதர் அவர்கள். ஈழ திகதி இதழில் அவர் இரவினிலே என்ற க முதலாவது நவீன பு: நூல்களிலும் குறிப்பி கவிதைகள் யாப்பு, ச் கட்டுமானங்களுக்கு: உள்ளத்து உணர்ை தருகின்றன.
தமிழர் தகவல் C
ஆகஸ்ட்
2OO
 
 

வழங்கும் நிகழ்ச்சிகளில் விமர்சனப் பாங்கிலான 5ள் பற்றிய அறிமுகம் பாரிப்பில் ஒலிபரப்பாகும் செல்வராஜா அவர்கள் பறும் சில நூல்களின் ய்து வருகின்றது.
தையரங்கு.
மல்லிகை ஆகிய ]ர 29 சிறுகதைகளை ன் சிறுகதைகளின்
its 6 ன் படைப்புக்களின் ப்பிடும் போது ந்த போதிலும் அவரது
T60TDD, 0க்கிய திகளவில் விதந்து க் கதைகளாக தரின் முக்கிய * தமிழர் நிலைப்பட்ட ந்த உணர்திறனுடன் >டப்புகளுக்குள்
சிறுகதைகள் தவிர பல்களையும். பல த்துப் படைப்பிலக்கிய 1ளார்.
இன்று ஓர் வளர்ச்சி
6Ds திரிகைகளிலும் நிக அளவிலேயே று இடம்பெறுகின்றன. ல்ெ புதுக்கவிதையை பாரதியார் என்பது இருக்கின்றது. பார்க்கும் சாயலையும் படிக்கும் நுடிப்பையும் ட புதிய இலக்கிய ார் எழுத்தாளர் சிற்பி. க்கிய வடிவத்தை வசன ல் பாரதி நமக்கு ரதியைப் பின்பற்றி ஆளுமை மிக்க ளிலேயே புதுக் துணிச்சலாக ஈழத்தில் |வ்விலக்கியத்தின் ராக விளங்குகின்றார் கேசரியில் 13.06.1943
எழுதிய ஓர் விதையே ஈழத்தின் துக்கவிதை என்று பல டப்படுகின்றது. இவரது ர், தளை என்ற ர் அகப்படாமல் al 356UT,56)JLDT 35
1955 இல் கவிதைக்கென்று ஒரு மாத இதழை தேன்மொழி என்ற பெயரில் வெளியிட்டுப் புதுமை செய்தவர் இவர். மகாகவியை ஆசிரியராகக் கொண்டு வெளியான தேன்மொழி இதழே ஈழத்தில் வெளிவந்த முதலாவது கவிதைச் சஞ்சிகை என்று கருதுகின்றேன்.
மறுமலர்ச்சி, ஆனந்தன், தேன்மொழி. வெள்ளி, புதினம். மாணவர்களுக்கான இதழான அறிவுக் களஞ்சியம் போன்ற பல சஞ்சிகைகளை 1946 முதலாக காலத்துக்குக் காலம் ஈழத்துத் தமிழ்ச் சிற்றிலக்கிய ஆர்வலர்களுக்குத் தொடர்ந்து தந்து வைத்தவர் இவர்.
வரதரின் பல குறிப்பு என்ற பெயரில் முதன்முதலில் தமிழ் டிரெக்டரியை வெளியிட்டவர் வரதர் அவர்களாவார். இது வரதரின் முக்கிய வெளியீடுகளில் ஒன்றாகும். இலங்கையில் லேக் ஹவுஸ் நிறுவனம் ஐரோப்பியரின் கரங்களில் இருந்த வேளையில் பேர்குசன் டிரெக்டரி (Ferguson's Directory) 6T6TD Giufu Gig5T (5 உசாத்துணை நூலை வருடம்தோறும் வெளியிட்டு வந்தது. இன்றும் வெளியிட்ட வண்ணம் உள்ளது. சகலருக்கும் பயன்படக் கூடிய உசாத்துணைத் தகவல்கள் இந்த தடித்த சிவப்பு நூலில் காணப்படும். பாடசாலைகள், அரசாங்க, தனியார் அலுவலகங்கள். நூலகங்கள், பிரபல வர்த்தக நிறுவனங்கள் அனைத்திலும் இந்த ஆண்டு நூலைத் தவறாமல் காண முடியும். 800 பக்கங்களில் வெளிவந்த வரதரின் பல குறிப்பு தமிழிலும் அப்படிச் செய்ய முடியும் என்பதை 70களில் நிரூபித்தது. அதன் நிர்வாக ஆசிரியராக வரதர் மூன்று ஆண்டுகள் அடுத்தடுத்து இந் நூலை பதிப்பித்தார். அன்றும் நிறுவன ரீதியாக இவரின் மிகக் கடினமான முயற்சிக்கு எவ்வித ஆதரவையும், நிதி உதவியையும் வழங்க முன்வராததால், இந்த முயற்சி 70களிலேயே நின்று போனது. பொதுத் தகவல்களுடன் ஈழத்துத் தமிழர் தமிழிலக்கியம் பற்றிய ஒரு தொகுப்பு ஆவணமாக இது அந்நாளில் விளங்குகிறது. வரதருக்கு முன்னர் ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை அவர்களும் இத்தகையதொரு முன்முயற்சியில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடப்படல் பொருத்தமாகவிருக்கும். அபிதானகேசம் என்ற நூல் கலைக்களஞ்சிய பாணியில் அமைந்திருந்தாலும், அது வரதரின் பல குறிப்பின் நவீனத்துவப் பண்பினைக் கொண்டிருக்கவில்லை என்றே கருதப்படுகிறது.
எமது நாட்டில் புத்திலக்கியத்திற்கென ஒரு சஞ்சிகையை ஆரம்பித்து நடத்திய முன்னோடி என்ற பெருமையும் இவருக்குரியது. 1943ல தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் உருவாகுவதற்குக் கால்கோள் அமைத்து அதன் மூலம்
26ம் பக்கம் வருக
Z August
AAS' NFORMATON

Page 16
16
Youth Page gene.TCurry uássib Youth P:
பாராட்டு வாழ்த்து -
கனடியத் தமிழர் சமூகத்தின்
Speling Bee Canada இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற நான்கு பதக்கம் சூட்டிப் பரிசில்கள் வழங்கிக் கெளரவிக்கப் பெற்றவேளை ச
கனடிய தின விழாவை முன்னிட்டு தமிழர் தகவல் நடத்திய மாண அல்வின் கேர்ளிங் மற்றும் விழாவின் புரவலர்களுடன் தங்களு
s:
ஸ்காபரோ நகராட்சி மன்ற உள்வட்டரங்கில் நடைபெற்ற கனடிய நர்த்தனாலய மற்றும் கிருபா இரத்தினேஸ்வரனின் தமிழ்க் பிரதம விருந்தினரான சபாநாயகர் அல்வின் கேர்ளிங் அவர்கள்
தமிழர் தகவல் C ஆகஸ்ட் 2OO
 
 
 
 

age O GO GO GO GOD
ரிசு - விருது கெளரவம்
பெருமைமிகு மாணவமணிகள்
தமிழ் மாணவர்களும் தமிழர் தகவலின் கனடிய தின விழாவில் தங்கப் பாநாயகர் அல்வின் கேரளிங் மற்றும் பிரமுகர்களுடன் கூட்டாக மேலே.
ாவர் விவேகப் போட்டியில் வெற்றி பெற்ற நான்கு பேரும், சபாநாயகர் க்கான பரிசில்களுடன் நிற்கையில் எடுக்கப்பட்ட ஒளிப்படம் மேலே.
தின விழாவில் நடன விருந்தளித்த வாசு சின்னராஜாவின் சதங்கை கலை தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றின் மாணவிகளுக்கு
பரிசு வழங்கிக் கெளரவித்தபோது கூட்டாக எடுத்த ஒளிப்படங்கள்.
4. august C AMALS NFORNAATON

Page 17
COOOOO YO
A group of students around the world and I were en route to
Northern Sri Lanka to participate in an orientation week organized by the Student Organization of World Tamil Movement (WTM), Canada.
It was the 23rd of July and I arrived at the Sri Lanka's only international airport in the Sweltering temperature. It was the first time I was in Sri Lanka after leaving my country in 1992. The trip from Toronto to Colombo was exhausting.
I got out of the airport around 2 o'clock in the afternoon, and was greeted by an uncle with open arms. I was running a bit behind schedule for the orientation and needed to be in Kilinochchi on the same day. Due to the fact that I only had 3 hours to make it to the army checkpoint in Omanthi, which took an estimated 5hours, our attempt at reaching Kilinochchi on time failed.
My uncle lives in Vavuniya thus we spent the night there and made it to Kilinochchi the next morning. Getting past the army checkpoint was easy because of my driver's acquaintance with the captain at the checkpoint but when we reached the Eelam checkpoint we were thoroughly checked and were given a pass.
Even though I was excited to arrive at Kilinochchi and meet my fellow students who were already there for the orientation the destruction of the buildings on the way there on A9 road made me to feel really sad.
During the first seven days, we (me and the visiting students) had the chance to meet up with various people and visit some interesting places. The message delivered to us by the people we met was that it is our duty to continue to support the Tamils living in Eelam. Some of the places that we visited were Chencholai (Children's home) and a Police Station.
Chencholai
This is an orphanage that houses and schools orphaned female children. This was founded in 1991. At the orphanage we had a chance to speak with the officials of Chencholai and interact with the children. The Children were happy to see us. Due to the limited space and facilities in their current location, a new place is being built in Thiruvaiyaru, in Kilinochchi with houses and a school.
Tamil Eelam Police Station
We visited the police station and met some officers. They informed us about how they policed the district in peacetime as well as in wartime.
The police force included traffic police to control traffic and ensure the safety of the public. From what we saw and heard, w realized that these officers were able to keep law and order with in the district even with the limited amount of resources. The visiting students put on a show for those who organized the
தமிழர் தகவல் O 9,856 rol 2OO

17
ith Page SQ6d6TTOBULITỪ Lušasib Youth Page)
Days in Eelam
Shangar Kumaralingam
orientation week, and for those who looked after us for those seven days. We said our good-byes and parted our separate ways the next morning.
In the next few days me and my cousin visited Mayuri Muham, Kantharuban Arivuchcholai and 3 of the Maaveerar Thuyilum Illam, Navam Arivukoodam by ourselves.
Mayuri Muham This is a housing/schooling facility for fourteen female soldiers who have lost the use of their legs in battle. Several caretakers aid in the daily running of the facility. From interacting with the casualties, I was glad to see that they behaved as if the paralysis didn't prevent them from going about their daily lives in the slightest. Their schooling consists of photo/video editing classes and they each have their own computer to build their skills. The samples that I saw looked very professional and creative.
Kantharuban Arevuchcholai
This is a home for boys. My arrival time coincided with the children's naptime. So I chatted with the administrator for a while and took my leave. It houses and schools 196 orphans aged from 8 months to 26 years.
Maveerar Thuyilum Illam (Great Heroes' Cemetery)
By visiting three of many Maveerar Thuilam Illam I saw a visual cue of how many heroes have lost their lives for Tamil Eelam. To see tombstones row after row till they became little specs, allowed me to better grasp the importance of the numbers you read on Hero's Day (17,712 at last count).
Navam Arivukoodam
This facility provides housing for the casualties of war. It provides housing for about 170 individuals, with about 30 of them being administrators and aids. There are a few computers for educational purposes. A teacher training course is provided by an outside institution. Brail is also taught for the blind. Also this is the institution that received the funds collected by ACTS and WTM. The administrator told me that they greatly appreciated the funds sent from north America
They use solar-powered generator to provide power to the facility. Walking around the compound and seeing all the disabled made me very emotional.
From what I saw in those few days in Eelam, I realized how little I have done to help my people.
August C AALS INFORMATION

Page 18
கனடிய தின விழாவின் புரவலர்கள சமூக வர்த்தகப் பிரமுகர்களுக்கு ஒ
ஒளிப்படங்கள்: ஏ1 கொழும்பு போட்டோ ஸ்ரூடியோ
தமிழர் தகவல் ஏழாவதான தின விழாவின் பிரதம புர புரவலர்களும் பிரதம விரு சபாநாயகர் அல்வின் கேர் பாராட்டுப் பரிசு வழங்கிக் தனியான சிறப்பு நிகழ்ச்சி இடம்பெற்றது. முதல் வரி பிரதான புரவலரான 'லோ திரு. கே. சபேசன் கெளர எடுக்கப்பட்ட ஒளிப்படம் இ Lj616)ijab.6TT60T R & S Au Ceylon Gems (35. Job Q856Tf LDT6d6ÖT, Easy Ho) ஸ்காபரோ 6 குமார்ஸ்' ே குறோசரி திருமதி இந்துப Children Education Trust J. R.B Universal 9j. 9,5 கெளரவம் பெறுவதை பே கிரமமாக இப்பக்க ஒளிப்பு
தமிழர் தகவல்
ஆகஸ்ட் 2OO4
 
 
 

T60 - ன்ராறியோ சபாநாயகரின் கெளரவம்
ண்டாக நடத்திய கனடிய வலரும், மற்றும் சகல ந்தினரான ஒன்ராறியோ “ளிங் அவர்களால்
கெளரவம் செய்யப்பெற்றது பாக விழாவில் சையின் நடுப்படத்தில்
கோஸ்ட் நிறுவன அதிபர் வம் செய்யப்பெறுகையில் டம்பெற்றுள்ளது. மற்றைய tos ராதா கிருஷ்ணசாமி, hij61, Community Help me Buys debut d5(56.9667, ஜெயகுமார், றோயல் )தி ஜெயந்திகுமார்,
சிவா கணபதிப்பிள்ளை, 1. ராஜ்குமார் ஆகியோர் )லிருந்து வரிசைக் Iடங்களில் காணலாம்.
கனடிய தின விழா ஒளிப்பட பிரதிகளுக்கு 416 752 4444
August
IAALS INFORMATION

Page 19
தமிழ
தமிழர் தகவலின்
காணலாம். இடப் நவரத்தினத்தின் வாழ்த்துடன் (கீழுள முடிவுபெற்றது. இt எழுதிய பதிவுக் ( அவர்கள் ஆற்றிய
அலெக்ஸ்சாந்தர் எ விழாப்படங்
தமிழர் தகவல் SS6A9 2OO4
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர் தகவலின் ஏழாவதாண்டு கனடிய தின விழாவில்
கனடிய தின விழாவில் உரை நிகழ்த்தியவர்களை இப்பக்கத்தில் பக்கத்திலுள்ள ஒளிப்படம் தனி நடன விருந்தளித்த செல்வி வினி ஒரு தோற்றம். செல்வி அனோஜினி குமாரதாசனின் தமிழ்த்தாய் ர்ள முதற்படம்) ஆரம்பமான விழா அவரது கனடிய தேசிய கீதத்துடன் வ்விழா பற்றி 'சிந்தனைப் பூக்கள்’ ஆசிரியர் திரு. எஸ் பத்மநாதன் குறிப்புகள் 21ம் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. விழாவில் குறமகள்
சிறப்புரை தனிக் கட்டுரையாகவும், விழா பற்றி பண்டிதர் எம். எஸ். ாழுதிய கட்டுரையும் தமிழர் தகவல் செப்டம்பர் இதழில் வெளியாகும்.
பகள் - A1 கொழும்பு போட்டோ ஸ்ரூடியோ
黏
August AALS' NFORNAATON

Page 20
=20-ത്ത
Dr, Shan AS
டாக்டர் அ குடும்ப பல்வைத்தி
. Orthodontics பற்களுக்கு கிளிப் ( Implant பல் கட்டுவ
RAINBOW WILLAGE DENTAL OFFICE
24.66 Eglinton Avenue East, Unit:7 Scarborough, Ontario. MIK 5.J8
Mond cay to Scaturdcay Near Kennedy Subway (Rainbow VillageBuilding)
(416) 266 5161
Yo
தமிழர் தகவல் seatserol 2OC
 
 

hanmugavadivel & Associates
அ. சண்முகவடிவேல் யர்
... lmplants
போடுவதிலும் திலும் பயிற்சி பெற்றவர்
Main Square Dental Office
7-2575 Danforth Avenue
Toronto, Ontario. M4C1L5 Mon, Tues, Wedn, Thurs, Fri, Sat & Sun Near Main Subway
Dr. Shan - (Wedn), Dr. Kalaichelvan (Thurs & Sun) (Free consultations on alternate Sundays)
(416) 690 0121
NEM P10 YE) )
"If you are receiving E.I. OR finished E.I. recently ...
u May Be Eligible For HRDC Funding"
Call US for Details.....
416 285994.1
Diploma Programs - Computerized Accounting - Personal Support Worker (PSW) - Medical Office Assistant (MOA) - Business Administration
Computer
Scorborough, ON (Kennedy & Eglinton Ave. East) Above Public Library
Da August AALS NFORMAON

Page 21
தமிழர் தகவலின் இவ்வ
பல்கலாசார நாடு என்று உலக நாடுகளால் அழைக்கப்படுகின்ற கனடா, 1867ம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி டொமினியன் அந்தஸ்து பெற்று ஒரு சுதந்திர நாடாக உருவானது. அன்றிலிருந்து ஒவ்வொரு ஜூலை முதலாம் திகதியும் அதன் பிறந்த தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ்வகையில் கடந்த ஆறு வருடங்களாக தமிழர் தகவல் நிறுவனம் இதனை ஒரு முக்கிய தினமாகவும் கொண்டாடி வருகின்றது. தமிழர் தகவல் பிரதம ஆசிரியர் திரு. எஸ். திருச்செல்வம் அவர்களது எண்ணக் கருவில் உதித்த இவ் வைபவம், ஆரம்பித்த காலத்தில் மாணவர்களுக்கான அறிவுப் போட்டி நிகழ்த்தி பரிசில் வழங்கும் நிகழ்வாக இருந்தது. ஆனால் படிப்படியாக கலை நிகழ்வுகளையும் இணைத்துக் கொண்டு வளர்ந்தது. இவ் ஏழாவது ஆண்டு வைபவம் முற்றிலும் பல் துறைசார் நிகழ்வாகவும் ஸ்காபரோ நகராட்சி மன்றத்தில் நிகழும் வைபவமாகவும் மாற்றம் பெற்று நடந்தேறியது.
கடந்த ஜூன் மாதம் 30ம் திகதி. அதாவது கனடா தினத்திற்கு முதல் நாள் ஸ்காபரோ சிவிக் சென்டரில் பிற்பகல் 6:30 மணிக்கு உள்ளரங்க நிகழ்ச்சிகளாக கொண்டாடப் பெற்ற இவ்விழா குறித்த நேரத்தில் அறிவிப்பாளர் குயின்ரஸ் துரைசிங்கத்தின் தொடக்க உரையுடன் ஆரம்பித்தது.
முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தை செல்வி அனோஜினி குமாரதாசன் வழமை போன்று தன் இனிய குரலில் கீதமாக இசைத்தார். இதனைத் தொடர்ந்து தமிழீழத்திற்காக உயிர் துறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக மெளன அஞ்சலி இடம்பெற்றது.
அனைவரும் ஒன்று கூடி குதூகலமாக அமர்ந்திருக்க வட்ட அரங்கினுள் நடன
நாட்டிய நிகழ்ச்சிகள் முதலில் இடம்பெற்றன.
கிருபா இரத்தினேஸ்வரனின் தமிழ்க்கலைத் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகளின் நடனமும், வாசு சின்னராசாவின் சதங்கை நர்த்தனாலய மாணவிகளின் நடனமும் இடம்பெற்றன. வர்ணம் தனி நிகழ்வாகவும் ஏனைய விடுதலைப் பாடல்கள் குழுவாகவும் இடம்பெற்று அனைவரையும் உணர்ச்சி மயப்படுத்தினர். மிகவும் நெருக்கமான சூழ்நிலையில் எவ்வித விசேட ஒளிச் சேவையும் இன்றி எம் முன்னால் நிகழ்ந்த இந் நிகழ்வு ஒரு குடும்ப உறவினையும், தாயக எண்ணங்களையும் ஒருங்கே ஊட்டி நின்றன. பரதக் கலையினால் உள்ளம் லயித்துப் போவதையும் உணர்த்தியது.
கலைச் செல்வன் உலகநாதனின் இரண்டு விடுதலைப் பாடல் அபிநய நிகழ்ச்சிகள்
வழமை போல் உணர் தொடர்ந்து கனடிய தில் பங்குபெறும் இக் கலை கலைத்திறன் உள்ளவ இந் நிகழ்வு காட்டியது நினைவு குறித்த பாடலு தமிழினத்தை ஒன்று ே பாடலும் மிக சிறப்பாக
கவிநாயகர் கந்தவனம் நிகழ்ச்சி பற்றியும் விே பற்றியும் ஒரு உரை நி காலமாக விவேகப் பே அவர் இம்முறையும் ப செய்ததுடன் நம்நாடு 1 தமிழ் வானொலி ஆகி அனுசரணையுடன் இட போட்டி முறைகள் பற்ற இதனைத் தொடர்ந்து
தகவலை வாழ்த்திச் ெ
தொடர்ந்து சிறப்பு விரு கொண்ட மூத்த எழுத்த இராமலிங்கம் (குறமக விசேட உரை இடம்Lெ சிறப்புக்கள் பற்றியும் கு
வாக்குரிமையை எமது வேண்டிய கடப்பாடு பழ உணர்வுபூர்வமாக உை வெகுவாக கவர்ந்தார்.
இதனை அடுத்து Spel நிறுவனருமான Julie S உரையினை வழங்கின இப் போட்டிகளில் உய விளங்குவதுடன் தொன் அவர்களது காட்சிகள் பற்றியும் பெருமைப்பட் வருடங்களாக இயங்கு போட்டியால் பல நன்ன மாணவர்கள் பெற்றுள்: நன்றி கூறினார்.
அடுத்து அன்ரன் கனக வழமையான தன் ஆங் கெளரவம் பெறவுள்ள இராமலிங்கம், மற்றும் அல்வின் கோனிங் ஆக செய்தார்.
தொடர்ந்து முக்கிய ர ஐம்பதாண்டு எழுத்துல முத்த எழுத்தாளர் வ இராமலிங்கம் (குறமக
slfSlup sesehlei C
ஆகஸ்ட்
2OO4.
 

ருட கனடிய தின விழா
ச்சியூட்டி நின்றன. ன விழாக்களில் 0ஞர் மிகவும் சிறந்த ர் என்பதனை அவரது
ஊடகவியலாளர் ஆம், உலக சர்க்கும் உணர்வுள்ள
பொருந்துகின்றன.
அவர்கள் மாணவர் வேகப் போட்டி 'கழ்த்தினார். நீண்ட ாட்டியில் பங்குபற்றும் ங்களிப்பினை பத்திரிகை, கனடிய யவற்றின் ம்பெற்ற விவேகப் றி கூறியதுடன் நிகழ்த்தும் 'தமிழர் சென்றார்.
ந்தினராக கலந்து தாளர் வள்ளிநாயகி ள்) அவர்களின் பற்றது. கனடாவின் குறிப்பாக
மக்கள் பயன்படுத்த ற்றியும் மிகவும் ரையாற்றி சபையோரை
ling Bee g5606)6(5b pence fÓluu ார். தமிழ்ச் சிறார்கள் பர்ந்த தரத்தில் லைக்காட்சிகளிலும் இடம்பெறும் விதம் டார். கடந்த 16 ub @b5 Spelling Bee
மைகளை எமது ளதையும் சுட்டிக்காட்டி
5குரியர் அவர்கள் பகில நடையில் வள்ளிநாயகி பிரதம விருந்தினர் கியோரை அறிமுகம்
நிகழ்ச்சியாக >கைப் பூர்த்தி செய்யும் ள்ளிநாயகி ள்) அவர்களைப்
பாராட்டும் கெளரவிப்பு இடம்பெற்றது. தமிழ் உலகில் பிரசித்தி பெற்ற எழுத்தாளர், ஆசிரியர், நாடக சினிமாத் துறையில் பங்களிப்புச் செய்தவர், சிறந்த சொற்பொழிவாளர். விமர்சகர், கவிஞர் என்பவற்றிற்கு மேலாக தாயக மீட்புப் போரில் தன் மகள் ஒருவரை வழங்கியவர் அவர். நீண்ட காலம் தாயகத்திலும், கனடாவிலும் எழுத்துப் பணி செய்யும் இவரை 'தமிழர் தகவல் நிறுவனம் கெளரவிப்பு செய்து பெருமைப்படுத்தியது. இவருக்குப் பிரதம விருந்தினரான கெளரவ அல்வின் கேர்ளிங் {ஒன்ராறியோ மாகாண அரசின் சபாநாயகர் ) முதலில் ஒன்ராறியோ அரசின் பட்டயத்தை வழங்கினார். தொடர்ந்து தமிழர் தகவல் விருதினை கனடா எழுத்தாளர் இணையத் தலைவர் சின்னையா சிவனேசன் வாசித்துக் கையளித்தார். அத்துடன் வர்த்தகப் பிரமுகர் கே.சபேசன் ஒன்ராறியோ மாகாண அரசின் சான்றிதழை வழங்கினார். தொழிலதிபர் ராதா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தங்கப்பதக்கம் அன்பளிப்புச் செய்திருந்தார். அவரது துணைவியார் மலர்ச் சென்டு வழங்கி எழுத்தாளரைக் கெளரவித்தனர். இதனை அடுத்து திருமதி றஞ்சி திருச்செல்வம் அவர்கள் நினைவுப் பரிசாக திருவள்ளுவர் சிலையை வழங்கிக் கெளரவித்தார்.
அடுத்து கனடா தின விவேகப் போட்டியிலும், Spelling Bce - 2004 இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்ற தமிழ் மாணவர்கள் கெளரவம் பெற்றனர். தமிழர் தகவல்' ஆசிரியர் திரு எஸ். திருச்செல்வம் நெறிப்படுத்திய இந்நிகழ்வில் பரிசு பெற்றவர்களுக்கு தங்கப் பதக்கங்களும், சான்றிதழ்களும், கேடயங்களும் வழங்கப் பெற்றன. சபாநாயகரே அனைத்தையும் வழங்கினார். விழா மிகவும் சிறப்புற நடப்பதற்கு பிரதம புரவலராக தொழிலதிபர் கே.சபேசனும் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு பல வர்த்தக பிரமுகர்களும் உதவினர்.
பிரதம விருந்தினர் அல்வின் கேர்ளிங் அடுத்து உரையாற்றினார். இவர் தற்போதைய மாகாண அரசின் சபாநாயகர். எனினும் ஒன்ராறியோ மாகாணத்தில் முதலாவது கறுப்பின பாராளுமன்ற உறுப்பினராகவும், முதலாவது கறுப்பின அமைச்சராகவும் விளங்கியவர். Canada is a Concept என்ற அருமையான ஒரு விளக்கத்துடன் பல்கலாசார நாடாக கனடாவை எப்படிப் பாராட்ட வேண்டும் என்று விளக்கினார். தனது விடாமுயற்சியால் தான் பெற்ற இந்த பதவிகள் பற்றிக் கூறியதும் அனைவரையும் விடாமுயற்சியுடன் எதிலும் ஈடுபட வேண்டினார். இவ்விழாவிற்கு பயன் அளித்த, அழகான சொற்பொழிவு அனைவரது உள்ளத்திலும் உறைந்து விட்டது. (24ம் பக்கம் வருக)
21 レーー
August O AALS NFORMATON

Page 22
கனடிய தின விழாவில் இரண்டு குறும் படங்களைத் திரையிட்ட மு சூட்டப்பட்டார். சபாநாயகர் அல்வின் கேர்ளிங் பாராட் எஸ் பத்மநாதன் ஆகியோர் கெளரவ சான்று
ஜனகன் பிக்சர்ஸ் அதிபர் கலைஞர் சிறீமுருகனுக்கு ‘த கலைச்செல்வன் உலகநாதனுக்கு சபாநாயகர் அல்வின் கேர்ளிங்
*%
தமிழர் தகவல் வெளியீட்டுக் குழுவைச் சேர்ந்த கதிர் துரைசிங்கம் விழா நெறியாளர் குயின்ரஸ் துரைசிங்கத்துக்கு சபாநாயகர் அல்
தமிழர் தகவல் ஆகஸ்ட் 2OO
 
 
 
 

முல்லை பாஸ்கி Easy Home Buy’ கிருபா கிருஷனால் தங்கப் பதக்கம் டுப் பட்டயம் வழங்கினார். திருவாளர்கள் நா. சிவலிங்கம் லுப் படிகள் வழங்கி பாஸ்கியைக் கெளரவித்தனர்.
தமிழன் வழிகாட்டி செந்தி நினைவுப் பரிசு வழங்குவதையும்
பாராட்டுப் பட்டயம் வழங்குவதையும் மேலுள்ள படங்களில் காணலாம்.
i
R&RS ,
அவர்களுக்கு கவிநாயகர் வி. கந்தவனம் நினைவுப் பரிசு வழங்குவதும் வின் கேர்ளிங் பாராட்டுப் பட்டயம் வழங்குவதும் மேலுள்ள படங்களில்.
August AMALS" NFORMATON

Page 23
ஸ்காபரோ ரீவரசித்தி விநாயகர் ஆலய பிரதம குரு சிவறி ப. விஜய குருக்கள் ஆகியோரது சமூக சமய சேவைகளைப் பாராட்டும் வகையி அண்மையில் ஸ்காபரோவில் நடைபெற்றது. ஆலயங்களின் அறங்காவ: கலைஞர்கள், எழுத்தாளர்கள், சமூகவாதிகள், வர்த்தகப் பிரமுகர்கள் பாராட்டுரைகளை வழங்கியும், மலர்மாலைகள் பட்டாடைகள் சூட்டியும், மேலுள்ள படத்தில் பாராட்டுப்பெற்ற அந்தணப் பெருமக்கள் தங்கள் அம்மாவுடன் நிற்பதைக் காணலாம். கீழே முதல்வரிசைப் படங்களில் விழ துர்க்கா ஆலய பிரதம குரு சிவழறி ப. கிருஷ்ணராஜ குருக்கள் தம்பதிக கவிநாயகர் வி. கந்தவனம் தம்பதிகளுடன் நிற்பதையும், வர்த்தகப் பிரமுக
தமிழர் தகவல் C seaserol 2OOA
 
 

23
t
அந்தணர்களுக்குப் பாராட்டு
՝ 4 ||
%. 影鲈/
குமார குருக்கள், ஆலய மகோற்சவ குரு சிவர் தியாக முருகானந்தக் ல் புங்குடுதீவு மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழாவொன்று \லர்கள், அந்தணப் பிரமுகர்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், மற்றும் சங்கங்களின் பிரதிநிதிகள் என்று சுமார் ஐம்பது பேர் வரை வாழ்த்துப் பத்திரங்களை வாசித்தளித்தும் விழாவினைச் சிறப்பாக்கினர். துணைவிமாருடன், குடும்பத் தலைவியான திருமதி ப. விஜயலட்சுமி }ா வாசலில் கும்பம் வழங்கி வரவேற்கப்படுவதையும், மிசிசாகா ரீகணேச ளுடன் கூட்டாக நிற்பதையும் காணலாம். இரண்டாம் வரிசைப் படங்களில் ர் திரு. ந. கேதா வாழ்த்துப் பட்டயம் வழங்குவதையும் காணலாம்.
August O AALS INFORMATON

Page 24
24
AŬTO
Top Ouality Used Car Dealer
வங்கியால் உடமைப்படுத்தப்பட்ட வாகனங்களை விற்பது எங்கள் விசேட திறன்!
|28 ஆண்டுகள் அனுபம்
[ူ၉
4362. Sheppard Ave. East at Brimley
Tel: 4164123838
யாழ். சென்ே எஸ். தனபால
356LT
கல்வி, விளையாட்( துறைகளிலும் முன் யாழ்ப்பாணம் சென் கல்லூரியின் அதிப பத்தாண்டுகளுக்குட பணியாற்றி வரும் : அவர்கள் இந்த மா ரொறன்ரோவுக்கு ெ செய்யவுள்ளார். அ கெளரவிக்கும் வை பாராட்டுபசாரத்துட6 இராப்போசன விரு நடத்த கனடாவிலு5 கல்லூரி பழைய ம ஏற்பாடுகளைச் செ இந்த மாதம் (ஆக ğF6öfhäsaÉygp60)Ld Celel இல் இந்நிகழ்ச்சி இ ஜோன்ஸ் கல்லூரிய மாணவரான இவர், உதவி ஆசிரியராக பணியை ஆரம்பித்த கல்லூரியின் விளை பொறுப்பாசிரியராக முதல் 1988 வரை
பொறுப்பாசிரியராக உதவி அதிபராகப்
பெற்றார். பின்னர் 1 வரை பதில் அதிபர கல்லூரியின் அதிப மாணவ காலத்திலி விளையாட்டு வீரரா கிரிக்கெட், ஹொக் போதனாசிரியராகவ
தமிழர் தகவல் ses,56rol- 2OO
 
 

ஜான்ஸ் அதிபர் ன் அவர்களின் விஜயம்
S 2 LL 3856) னணியில் திகழும்
ஜோன்ஸ் ராகக் கடந்த ம் மேலாகப் திரு. எஸ். தனபாலன் த நடுப்பகுதியில் விஜயம் ச்சமயம் அவரைக் கயில் ծ ՑԻւգեւ: ந்து வைபவத்தை iள சென். ஜோன்ஸ் ாணவர் சங்கம் ய்து வருகின்றது. ஸ்ட்) 21ம் திகதி prations Banquet Hall இடம்பெறும். சென். பின் பழைய
1970ம் ஆண்டு க் கற்பித்தல் 5ார். 1980லிருந்து ாயாட்டுத்துறைப் நியமனமாகி, 1986 மத்திய பாடசாலைப் விருந்து, 1988 இல் பதவு உயர்வு 990 முதல் 1993 ாகவிருந்து, 1993இல் ராக நியமனமானார். ருந்து சிறந்த ‘ன தனபாலன கி ஆகியவற்றின் ம் இருந்துள்ளார்.
Education Savings Plans
RESP tage SAVINGs
A:32 tဒါမtshoff၂ng: it. PL AN கல்விச்சேமிப்புத் திட்டம்
- You are eligible to apply for
an Education Savings Grant of up to $7,200 per child.
- Your savings are more safe and secure.
- You can start with a small amount.
- It's a more flexible plan.
Education is a great gift for your future generations உங்கள் பிள்ளைகளின் ಹಣುಣಿಈಈTC1 சேமிப்பு உங்கள் எதாகால தலைமுறைககான முதலீடு.
S. Ganthiy
B.A. (Sri-Lanka) Enrollment Officer
ON THE WEB: http://ganthiy.cjb.net
E-MAIL: ganthiyGrogers.com
416-955-9303 41 6-841-1866
August KD
AMALS' INFORMATON

Page 25
சாயி பஜனைகள்
ஸ்காபரோ
ஸ்காபரோ சாயி சமித்தியினரால் இரண்டு வாரத்துக்கு ஒரு தடவை ஸ்காபரோ வுபர்ன் கல்லூரி மண்டபத்தில் பிற்பகல் ஆறு மணி முதல் ஒன்பது மணி வரை சாயி பஜனை நடத்தப்பட்டு வருகின்றது. இதே நாட்களில் கல்வி வட்டத்தினரின் வகுப்புகள் பிற்பகல் 5:15 மணி முதல் 5:45 மணி வரை நடைபெறும். பாலவிஹாஸ் வகுப்புகள் 5 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முற்பகல் 11:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை நடைபெறும்.
வெலஸ்லி ரொறன்ரோ பார்லிமென்ட் வீதியில் அமைந்துள்ள டொன்வலி எக்ஸ்ரே கட்டிடத்தினுள் தற்போது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிற்பகல் 6 மணி முதல் ஏழு மணி வரையும் சாயி பஜனை நடைபெறுகின்றது. விபரங்களுக்கு (416) 924-6287 இலக்கத்துடன் தொடர்பு கொள்க.
Lfsm56m)|T35T
மிஸிஸாகா சாயி சமித்தியினரால் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை இரவு எட்டு மணி முதல் ஒன்பதரை மணி வரை பஜனையும், தியான வழிபாடும் மிஸிஸாகாவில் 1447 அலக்ஸான்ட்ரா அவினியுவில் அமைந்துள்ள பூரீசத்ய சாயி பாபா நிலையத்தில் நடைபெறுகின்றது. சிறுவர்களுக்கு பாலவிகாஷ் சமயபாடப் போதனைகள் ஒவ்வொரு SF6ńläsa:Ŝyp6ODLDuqb Erindal campus6i) சபையினரால் நடத்தப்படுகின்றது. விபரங்களுக்கு (905) 274-8886 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.
லான்ட்ஸ்ரவுண்
லான்ட்ஸ்ரவுண் பூரீ சத்ய சாயி நிலையத்தில் பிரதி வியாழன் மாலை 7:30 மணி தொடக்கம் 8:30 மணி வரை பஜனைகள் நடைபெறும். அதேதினம் மாலை 6:45 மணி முதல் 725 வரை கல்வி வட்டமும் பிரதி செவ்வாய்க்கிழமை மாலை ஆறு மணி தொடக்கம் ஏழு மணி வரை பாலவிகாஷ் எனப்படும் சிறுவர் சமய வகுப்பும் நடைபெறும். லான்ட்ஸ்ரவுண் தமிழர் கூட்டுறவு இல்ல 3ம் மாடி மண்டபத்தில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
டொன்மில்ஸ்
டொன்மில்ஸ் சாயி சமித்தியினரால்
ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை
G6TLSEL61 UTijds (29 St. Dennis Drive)
நூலக மண்டபத்தில்
முதல் 10:30 மணி வ சிறுவர்களுக்கான ( பதினாறு வயது வரை வகுப்புகளும், காலை முதல் 12:30 மணி வ பஜனையும் நடத்தப்ப விபரங்களுக்கு 416.7 இலக்கத்துடன் தொட
எற்றோ
எற்றோபிக்கோவில் 2 வீதியில் அமைந்துள் முருகன் ஆலய மண் பஜனை பிரதி வெள்ள 7:30 மணி முதல் 9:00 பெறுகின்றது. விபரங்! இலக்கத்துடன் தொட
மார்க்கம்
மார்க்கம்-எக்லின்டன் ஒவ்வொரு வியாழக்கி 7.45 மணிமுதல் 8.45 Driveல் அமைந்துள் Junior Public UT FIT, அரங்கில் நடைபெறுக விபரங்களுக்கு 416-2 தொடர்பு கொள்ளவும்
ரொறன்ே
ரொறன்ரோ கிழக்கு 8 பிரதி ஞாயிறு பிற்பகல் வரை பஜனையும், தி Canadian Road (S6) Ellesmere Communit மண்டபத்தில் நடத்தப் சிறுவர்களுக்கான பா: வகுப்புகளும் ஞாயிறு மணி வரை நடத்தப்ப
விபரங்களுக்கு - 905
ஸ்கா பார்மஸி
ஸ்காபரோ பிறைடல் சமித்தியினரால் பிரதி பிற்பகல் 5.00 - 6.15 வகுப்புகளும் சாயி இ வகுப்புகளும், 5.45 - வகுப்புகளும், 6.30 - பஜனையும் தியான பார்மஸி அவெனியுவி Ephipany of our Lorc பாடசாலையின் ஜிம் நடத்தப்படுகின்றது. ே தொடர்புகளுக்கு (41
இலக்கத்தில் தொடர்
தமிழர் தகவல்
ஆகஸ்ட்
2OO4
 
 
 

காலை 9:15 மணி
ரையும் நான்கு வயது முதல் 1) பாலவிகாஷ | பதினொரு மணி ரையும் சாயி டுகின்றது 50-028 ர்பு கொள்ளவும்.
பிக்கோ
400 Finch West ள திருச்செந்தூர் டபத்தில் சாயி ரி தோறும் பிற்பகல் மணி வரை நடை களுக்கு 416.748-7254 ர்பு கொாள்ளவும்.
எக்லின்டன்
சாயி சேவாவினரால் ழெமையும் பிற்பகல் LD60fou605, Cedar rest Cedar Drive லையின் ஜிம் கின்றது. 57-1246 இலக்கத்துடன்
ரா கிழக்கு
Fாயி சமிதியினரால் ) 6 மணி முதல் 7.30 பான வழிபாடும் 20 அமைந்துள்ள y Recreation Centre பட்டு வருகின்றது. ல விகாஸ் போதனா
மாலை 4.45 முதல் 6 டுகின்றது.
944 1611
பரோ
- பிஞ்ச்
ரவுன் சாயி
ஞாயிறு தோறும் வரை பாலவிகாஸ் ளைஞர்களுக்கான 5.15 வரை கல்வி வட்ட 7.30 வரை சாயி வழிபாடும் 3150 ல் அமைந்துள்ள
கத்தோலிக்க அரங்கினில் மலதிக ) 431-3279
கொள்ளவும்.
சபேசன்ஸ்
விருது பெற்ற தொழிற்றுறை
நிபுணர்
வீடு திருத்தம் மற்றும் நிலக் கம்பளம் பொருத்தும் வேலைகளில் தன்னிகரற்றவர்
எந்தப் பணியையும்
குறித்த நேரத்துள்
செய்து முடிப்பதில் வல்லுனர்
ஒருமுறை தொடர்பு கொண்டால் உண்மை தெரியும் Lu6b6öT L-fuqbl
416 605 1990 416 605 1990
August ANAS" NFORNAATON

Page 26
=26-ത്ത
மிருதங்க
இட Lea Poslul
4588 Bathurst S
ST6 2004 ஆ பிற்பகல் 6
பிரதம வி
பேராசிரியர் தி இசைப் ே யோர்க் பல்க
சிவயோகன் சிவநாதன்
இங்கிலாந்து பாரதிய வித்யபவன் யூரீ முத்துகி எங்கள் புதல்வர்கள் சிவயோகன் மிருதங்க அரங்கேற்ற வைபவ அனைவரையும் அன்புட
மைதிலி சிவநாதன் & சிவர
பிரசுரப் பதிவுகள்.
1946இல் மறுமலர்ச்சி சஞ்சிகையை வெளிக் கொணர்ந்து, ஈழத்து இத மலரில் அக்காலத்தில் எழுதிக் கொண்டிருந்த வரதர், அ.செ.முருகான உருத்திரமூர்த்தி, பஞ்சாட்சரசர்மா, கனகசெந்திநாதன் முதலியோர் ம சஞ்சிகையை அதன் வாயிலாக ஆரம்பித்து வைத்தார்கள். அவர்கள் வரதர் இருவரும் இணையாசிரியர்களாக விளங்கினர். ஏறத்தாழ 3 வரு இலக்கிய வரலாற்றில் ஒரு காலத்தைத் தனக்கெனச் சுட்டி நிற்கின்றது திறனாய்வாளர்கள் இலக்கியக் காலகட்டமொன்றைக் குறிப்பிடுகின்றார் வளர்ச்சிக்குக் களமமைத்துத் தந்த சிற்றிதழ் ஒன்றை மைல்கல்லாய்க் திறனாய்வாளர் அமரர் பேராசிரியர் கைலாசபதி அவர்கள் 1940களை வந்துள்ளனர். மரபுப் பாதையில் தடம் பதித்து நடந்து கொண்டிருந்த ஈ செய்தவர்கள் மறுமலர்ச்சி எழுத்தாளர்கள். இக்கால கட்டத்தில் ஈழத்து மாசிகை அமைந்திருந்தது. அதன் கருத்துக் களத்தில் புதுமையும் பழ6 இலக்கியமும் வெறும் கலைப் படைப்புகளல்ல. அவை சமூகப் பயன்பா காலத்தில் தான் வேரூன்றியது என்று பல திறனாய்வாளர்கள் ஏகமனத மறுமலர்ச்சி இதழின் இலக்கிய ஆளுமை பற்றி நீங்கள் நன்கு உணர்ந்
அச்சுக்கலை வித்தகரான வரதர் அவர்கள் தமது வரதர் வெளியீடு மூ வரை பல அறிஞர்களின் ஆக்கங்களைத் தாமே சேகரித்து தமது சொ நூல்களை இப்படியாக வெளிக்கொணர்ந்தவர் வரதர். இவரது சொந்த வெளியிட்ட நாவலர்கோன், யாழ்ப்பாணத்தின் கடைசித் தமிழ் மன்னன் சிறுகதைப் பட்டறிவுக் குறிப்புகள், கயமை மயக்கம், மலரும் நினைவுக பின்னாளில் வரதர் கதைகள் என்ற பெயரில் மறுபதிப்பாகவும் வெளிவர் தரிசன நூலாகும். 1920 - 30ம் ஆண்டுக் காலங்களில் யாழ்ப்பாணம் இ நிலையினை இந்நூல் நன்கு படம் பிடித்துக் காட்டுகின்றது. ஈழத்தமிழர் சமூகவியல் ஆய்வாளர்களுக்கு மலரும் நினைவுகள் ஒரு கையேடாக
அண்மையில் கூட காவோலையின் பசுமை என்ற நாவலை இவர் எழு இந்நூல் தற்பொழுது நூலுருவில் வெளிவரவுள்ளதாகவும் அறிய முடிச
தமிழர் தகவல் C ஆகஸ்ட் 2OO4
 

அரங்கேற்றம்
m Theatre
Street, Toronto
OLD b6). 22 .00 tᎠ60Ꮱl
ருந்தினர் ருச்சி சங்கரன் பராசிரியர் லைக கழகம்
சிவகுமாரன் சிவநாதன்
ருஷ்ணன் பாலச்சந்தரின் மாணாக்கர்களான * - சிவகுமாரன் சகோதரர்களின் த்தில் கலந்து சிறப்பிக்குமாறு -ன் அழைக்கின்றோம்!
நாதன் சிவப்பிரகாசபிள்ளை
ழியல் வரலாற்றில் முத்திரை பதித்தவர் இவர், ஈழகேசரி மாணவர் ந்தன், அ.ந.கந்தசாமி, நாவற்குழியூர் நடராசன், மஹாகவி றுமலர்ச்சி இலக்கியச் சங்கத்தை அமைத்து மறுமலர்ச்சி ஆரம்பித்த இந்த சிற்றிலக்கிய இதழ் குழுவில் அ.செ.முருகானந்தம், தடங்களே வெளிவந்த போதிலும் மறுமலர்ச்சி மாத இதழ் ஈழத்து . இந்தியாவில் “மணிக்கொடி”, “காலம்” எனப் படைப்பிலக்கிய கள். அக்காலத்தில் இந்திய, குறிப்பாக தமிழக இலக்கிய கொண்டு அப்படிக் குறிப்பிடுகின்றார்கள். அதுபோலவே ஈழத்துத் ஈழத்தில் "மறுமலர்ச்சிக் காலம்” என்று கணிப்பிட்டுக் கூறி ழத்து இலக்கியப் போக்கையே திசை திருப்பி விட்ட சாதனையைச் பப் புதிய சிறுகதை இலக்கிய முயற்சிகளுக்குக் களமாக மறுமலர்ச்சி மையும் முட்டி மோதி இலக்கிய யுத்தம் புரிந்தன. கலையும் டுடையனவாகவும் அமைய வேண்டும் என்ற கருத்து மறுமலர்ச்சிக் ாகக் கருத்துத் தெரிவித்திருக்கின்றார்கள். இதிலிருந்து வரதரின் து கொள்ள முடியும்.
லம் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை முதல் பேராசிரியர் கைலாசபதி ந்தச் செலவில் நூலுருவில் ஆக்கி வழங்கியவர். சுமார் 35 அரிய
ஆக்கங்களில் பள்ளி மாணவனாக இருந்த போது இவர் எழுதி பற்றியதான, வாழ்க நீ சங்கிலி மன்ன, பாரதக் கதைகள், ள் என்பன நூலுருவில் வெளிவந்தமையாகும். கயமை மயக்கம் துள்ளது. மலரும் நினைவுகள் என்ற நூல் வரதரின் சுயவரலாற்றுத் இருந்த நிலையினை அங்கிருந்த விவசாயக் குடிகளின் வாழ்க்கை ன் பண்பாட்டு விழுமியங்களைப் பகுத்தாய்வு செய்யும் எமது அமையும் என்பது எனது நம்பிக்கையாகும்.
தி தினகரன் ஞாயிறு இதழில் தொடராக வெளியிட்டிருந்தார். lன்றது. மூதறிஞர் வரதரின் நீண்டகால (32ம் பக்கம் வருக)
August TAMALS INFORNAATON

Page 27
Come Earn OSSD credits
ONTARIO INTERNA
(Ministry inspcted private Seco
Start It's
2004/2005 1St SEMESTER CLASSES ON
September 02, 2004 at 2390 Eglinton Avenue east, #204, Scarborough, ON All courses including Bharatha Natyam lea
OSSD DIPLOMA CERT
1. ENG 4U English, 12, Uni Prep. 6 2. ENG 3U English, 1 1, Uni Prep. 7 3. ENG 2D English, 10, Academic 8 4. MPM 2D Prin of Math, 10, Adm. 9 5. SBH 4U Biologym 12, Uni Prep. 1 (
And Ma
ஒன்ராறியோ இன்ரந
OSSD சான்றிதழ் வழங்க அர
Gog5 TLÜL
4. T 6-7O
9 OS-47
தமிழர் தகவல் O ஆகஸ்ட் 2OO4
 

m27
alera
Enter the Leading Universities!!!
ONAL INSTITUTE
ondary School, BSID # 666378)
Under the principalship of
d to À
Tim Gervais B.A (Hons), M. Ed
IFICATE
... MCB 4U Advanced Functions and Calculus . MGR 4U Geometry and Discrete math ... MCR 4U Functions and Relations . SCH 4U Chemistry, 12, Uni Prep. ), SPH 4U Physics, 12, Uni Prep.
ny More
ஷனல் இன்ஸ்ரிரியுற் ச அங்கீகாரம் பெற்ற தாபனம்
|களுக்கு
T - T 763 T - GBO 34
August IANALS NFORNMATON

Page 28
FUTURE WNAY FINANCA
SERVICES Inc.
Life RRSPRESP
Do you Have Mortgage Insurances Wirth a Bank
வீட்டு அடமானக் காப்புறுதி | Mortgage insurance
எமது நிறுவனத்தின் ஊடாக காப்புறுதி செய்து கொள்ளும் போது நீங்களே காப்புறுதியின் சொந்தக்காரர்.
JIDIŠ GU6JJ3ais (BenefiCİCY V உங்களுக்கு விரும்பியவரை தெரிவு செய்து கொள்ள (plus
உங்கள் வீடடின் அடமானக் காப்புறுதியாகவே அதே வேலை; 2.கிகள் ஆயுட்காப்புறுதியாகவும் LCT323.pl?-14tt.
* காப்புறுதியின் மாதாந்தக் கட்டணம்
எந்தக் கட்டத்திலும் அதிகரிக்காது
வங்கியில் எடுப்பதை விட எமது நிறுவனத்திற்கூடாக எடுப்பதினால் உங்களுக்கு பல நன்மைகள் உண்டு.
சிறுவர் கல்விசமிப்புத்திட்ட RESP கனடிய அரசினால் வழங்கப்படும் இலவச20% மானியத்துடன் எழுது நிறுவனம் வழங்கும்
5% போனஸ் உங்கள் கட்டிய பணத்துடன் வட்டி %த்துடன் ஆகியவற்றை பெற்ற ງ.
கரன் HARAN
|\VeSissen í ís\SusOsCeACySOf
Direct:416-803-650
எனது வீடு - வி காற்றோட்டமாக இருக் தான் எனது படிப்பு அல உடுப்புகள் போடுவதற் அவை தொங்க விடப்ட
தலைவாசலின் வளை அந்தப் பரண் மேலேே போன்றவைகளும் சுரு ஒன்றினை வைத்தே ப நீளமாகவும் உள்ளது. மட்டுமே பாவிப்பார்கள் பாயே தான் வீட்டில் உ மிளகாய், அவித்த நெ இந்தப் பாய்களையும் வல்லவர்கள். வருடத்த விட்டுப் போவார்கள். வெட்டுகின்ற பொழுது பின்னர் அதனை இரண அவர்கள் வந்து ஒலை என்ற மூன்று குடில்களு பாயை விரிப்பார்கள். முடியுமல்லவா. இந்த வீடாக மாறியது.
நைஜீரியாவில் நான் க ஒரு சிறு வித்தியாசம். எசமானனுக்குரியது. எ அங்கே வசதி அற்றோ தண்டுகளாலான தட்டி
வசதியுடையோரின் வீ மேலே தகரத்தால் 6ே காற்று வீசும். அத்த.ை சென்று எங்கேயாயினு உண்டு. ஒருசமயம் எ காற்றினால் இரவு பத துண்டு துண்டுகளாக
திரும்பிய போது ஒன்று நின்றது. அவர்களின் என்பதால் அதற்கு ஆ
அங்கே ஒருவர் மூன்று அமைப்பும் அதற்கு ஏ வைத்திருந்தார்களே வேண்டிய தேவையோ இஸ்லாமிய சமூகங்க
முறை,
குசினிக்கு வடகிழக்கு வீழ்ந்து விட்டால் குசி இருக்கும். இது உண் அறிந்துள்ளேன். எமது காலங்களிலேயே அதி பத்து வயதிருக்கும். ட தொங்கித் தொங்கியே கிணற்றுப் படியில் கா6 கிணற்றின் உள்ளே ே அமிழ்ந்து மேலே வந் நான் கிணற்றின் உள் செய்து கொண்டிருந்த கிணற்றைப் பார்த்த ெ அம்மா மேலே எடுத்து உயிருக்கு அஞ்சிப் ப தாயன்பினால் சில அ
தமிழர் தகவல்
ஆகஸ்ட்
2OOZ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

չl6IT6)!! கும். விருந்தாளிகளை வரவேற்கும் இடமே இத்தலைவாசல், இதுவே றையும் கூட. அங்கே ஒரு புறத்தில் ஒரு மேசை அதற்கு ஒரு கதிரை. காக வீட்டு விறாந்தையிலே ஒரு கொடி கட்டப்பட்டு அதில் தான் படுகின்றன.
களோடு வேறு தடிகளை உபயோகித்து பரண் ஒன்று செய்திருப்பார்கள். ய உலர்ந்த ஒலைச் சார்வுகளும், உலர்த்தும் பாய், கதிர்ப் பாய் ட்டி வைக்கப்படுகின்றன. கதிர்ப் பாய் பெரியது. மத்தியில் நீண்ட தடி ாயினைச் சுருட்டியிருப்பார்கள். 12 அடி அகலமும், 18 - 20 அடி பொதுவாகவே இப்பாய் நெல்லு அடிப்பதற்கும், சூட்டு மிதிக்கு . உலர்த்தும் பாய் சிறியது. 8 * 12 அடி உடையதாக இருக்கும். இப் உள்ள பொருட்களை உலர்த்துவதற்கு உபயோகிப்பார்கள். பழ ல், பயறு விதைகள் போன்றவை உலர்த்துவது இதன் மேலே தான். கூடையையும் இழைப்பதில் தீவுப் பகுதியைச் சேர்ந்தவர்கள் நில் மார்கழி மாதங்களில் வந்து சில நாட்கள் தங்கி இழைத்துத் தந்து பழகுவதற்கு இங்கிதமானவர்கள். வீடு வேய்வதற்கு பனை ஓலை
ஒவ்வொரு மரத்திலேயும் ஒரு குருத்து ஒலையை வெட்டி எடுப்பார்கள். ன்டாகப் பிளந்து உலர வைத்து ஒலைச் சார்வாக்கி வைத்திருப்பார்கள். யை வார்ந்து இழைத்துக் கொடுப்பார்கள். அடுக்களை வீடு, வாசல் ருக்கும் இடையே ஒரு விசாலமான முற்றம். இங்கே தான் உலர்த்து அடுக்களையில் சமைத்தபடியே காகம், குருவிகளை கண்காணிக்க
அமைப்பே தான் பின்னர் கல்வீடு கட்டப்பட்ட காலத்தில் நாற்சார்
கண்ட வீடு: இதே அமைப்பினையே நான் நைஜீரியாவிலும் கண்டேன்.
அங்கே தலைவாசலுடன் சேர்த்து ஒரு அறை உண்டு. அது வீட்டு பீடு நான்கு தனித்தனியான அறைகளைக் கொண்டதாக இருக்கும். ாரின் வீடுகள் மன்ைசுவரைக் கொண்டவை. கூரை கினிக்கோர்ன் களால் ஆனவையே.
ட்டுச் சுவர்கள் சீமெந்துச் சுவர்கள். கூரை சப்புத் தடிகளால் ஆனது. வயப்பட்டிருக்கும். அங்கே மழைகாலம் தொடங்குவதற்கு முன்னர் கடும் கய காலங்களிலே காற்று அப்படியே வீட்டுக் கூரையைத் தூக்கிச் |ம் போட்டு விடுவதும் உண்டு. அல்லது சின்னாபின்னப் படுத்திவிடுவதும் னது பக்கத்து வீட்டில் வசிக்கும் உள்ளுர்வாசி நண்பரின் வீட்டுக் கூரை ம் பார்க்கப்பட்டிருந்தது. காலையில் நான் பார்த்த போது வீட்டின் கூரை சுற்றாடலை அலங்கரித்தபடி காணப்பட்டது. அன்று மாலை நான் வீடு லுமே நடவாதது போன்று காட்சி தந்தபடி நண்பரின் வீடு பொலிவுடன் வேலைத் திறத்தினைப் பாராட்டுவதா? நாளையும் இப்படி நடக்கலாம் யத்தமாகி நிற்கும் முன் எச்சரிக்கை உணர்வினைப் போற்றுவதா?
மனைவியரைக் கைப்பிடிக்கலாம் என்றமையால் இல்லத்தின் ற்றவாறு எமது அன்றைய அரசர்கள் அந்தப்புரம் என்று அதே போன்றதே இது. எசமானன் இரவில் எந்த அறைக்குப் போக
அங்கே போய் உறங்கலாம். பல தார மணம் இன்னும் பல ளால், சிறப்பாக ஆபிரிக்க நாட்டவர்களால் அங்கீகரிக்கப்பட்ட வாழ்க்கை
ப் பக்கமாக மிக அண்மையில் கிணறு உள்ளது. கிணற்றில் யாராவது னிக்குள் இருப்பவர்களுக்குக் கேட்கக் கூடிய தூரத்திலேயே கிணறு மையில் மிக அனுகூலமானது என்பதை நான் அனுபவ வாயிலாக
கிணறு 18 அடி வரை ஆழமானது. சாதாரண கோடை ல்ெ ஆறு அடிக்கு மேலாகத் தண்ணிர் இருக்கும். அப்போது எனக்குப் திய தென்னந்துலா போட்டிருந்தார்கள். கொஞ்சம் கனம். எனவே நான் தண்ணிர் அள்ளிக் குளித்தேன். ஒரு முறை அப்படித் தொங்கிய நான் ல் வைக்கத் தவறியதால் நேரே “தொபுக்கடீர்” என்ற சத்தத்துடன் போனேன். ஆச்சரியம் என்னவென்றால் நான் தண்ணீரின் உள்ளே தது தான் தெரியும், அம்மா என்னை வெளியே தூக்கி விட்டார்கள். ளே விழ துலா கிணற்றுக் கட்டில் மோதிய சத்தம் குசினிக்குள் வேலை
அம்மாவுக்குக் கேட்டது. அவர் உடனே வெளியே ஒடி வந்து பாழுது நான் கயிற்றினை இறுகப் பிடித்தபடி நின்றேன். உடனே என்னை து விட்டார்கள். தண்ணிரில் திக்குமுக்காடிய அனுபவத்தையோ யந்து ஓலமிடும் அவலத்தையோ அம்மா எனக்குக் கொடுக்கவில்லை. னுபவங்களை நாம் உணர முடிவதில்லையே! (இன்னும் வரும்)
August AALS INFORMAATON

Page 29
DENTAL OFF
Dr. Chęlliah YOGESWA டாக்டர். செ.யோகேஸ்வ
Dr. Nirmala SIVA டாக்டர். நிர்மலா சிவ
Dr. Ashokbabu RAAM டாக்டர். அசோக்பாபு ரா
Scarborough Office: Serving Scarborough & Markham (McNicoli & Mic 3300 Mcnicoll Ave. Suite 20 Scarborough, ON M1V5J6
416.299.1868
Mississauga (Malton) Office: Serving Malton, Brampton, Etobicoke, Rex Mississauga & Downsview ( Goreway 8 De
7125 Goreway Dr., Suite 20
Mississauga, ON L4T 4H3
905.673.7874
Braces, Root canals, General De
தமிழர் தகவல் C seatserol 2OO4
 
 
 

P. KayilaSanathan
B.A (CEY) LLB (CEY)
BARRISTER & SOLICTOR
குற்றவியல் வழக்குகள், அகதிநிலை விசாரணைகள், மனிதாபிமான
விண்ணப்பங்கள், ddlefield) வீடு, வியாபார
2' ஸ்தாபனங்கள்
வாங்குதல் - விற்றல், குடும்ப வழக்குகள், வாகன விபத்து நஷ்டஈடு கோருதல்.
பொ. கயிலாசநாதன்
கனடிய பாரிஸ்டர்
2401 Eglinton Av. East, Suite # 302 (Eglinton/Kennedy) Scarborough, ON M1R 2M5
Tel.: 416-7529561 Fox: 46-752 7262
August ANALS' NFORMATON

Page 30
திருமணம், பதிவுத் திருமண கிரியைகள் சேவைக்கும், தி அனைத்து தேவைகளுக்கும் 6
LD6oöTL-Lub, opg5gbjLD60076j6Opsp, LD6oöTLU தலைப்பாகை, தலைநகை, பூஜைப் ஆகிய அனைத்தையும் ஒரே இட
மிசிசாகா பூரீகனேச
G95 T6OD 6 AD CBL IF GEDQ6AD,
இந்துமத குரு, திரு சிவமுறி பஞ்சாட்சர கிமு (Hindu Priest & Re 5556 Whistler Crescen தொலைபேசி
தமிழர் தகவல் eas 6mio 2OO4
 

ம் மற்றும் அனைத்து இந்துமத ருமணத்திற்குத் தேவையான Tம்முடன் தொடர்பு கொள்ளவும்
அலங்காரம், பூமாலை, சடைநாகம், பொருட்கள், சுத்த சைவ உணவு த்தில் பெற எங்களை நாடுங்கள்.
துர்க்கா தேவஸ்தான d. Ed: 9 O5 4O5 OO 11
மணப் பதிவு அதிகாரி ருவடிணராஜ குருக்கள் gistrar of Marriages) t, Mississauga, Ontario. ]: 905-501-001.1
August C AMALS' INFORMATON

Page 31
கடன் அட்டையும் நீங்க Credit Card and You
616so. æTb5 B.A. (Sri Lanka)
கனடாவில் கடன் பட்டு வாழ்வதே வாழ்க்கையாகி விட்டது. இன்று சாத ஒவ்வொருவருடைய (Wallet) பணப் பைக்குள்ளும் கடன் அட்டை இருப்ப சர்வசாதாரணமாக பார்க்கலாம். இந்தக் கடன் அட்டை ஒரு இறப்பர் அ Card) இருந்தாலும் இதன் பெறுமதி ஒவ்வொருவருக்கும் வேறுபட்டு கா6
சிலருடைய அட்டையில் கடன் பெறும் (Credit limit) தகுதி $1000 டாலர் இன்னொருவருடையது $50,000 டாலர்களாக இருக்கும்.
35L6 9'60Lu56) (Updau LDT60T Mastercard, Visa card, American Expre வியாபார நிறுவனங்களின் கடன் அட்டைகளுக்கு உதாரணமாக Esso ca card, Shell card, Bay card, Sears card (SuTeip606 356061 (55 USL6)TLD.
இப்படியான கடன் அட்டைகளுக்கு விண்ணப்பிப்பதற்கு முன் பின்வரும் : கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.
* 35L6 gel 60 Luisit 6 Lq 6ig5ub (Crdit card interest rate) * மாதம் செலவு செய்யப் போகும் தொகை (Monthly expenses) * மாதம் திரும்ப செலுத்த உத்தேசித்திருக்கும் தொகை (Monthly pay) * D tijab6st 6) IC5uDT60Lb (Your income) * 6,606Tu EL655(553.35|T63T Gas TGSLJU6T6 (Other loan payment)
இப்படியான கடன் அட்டைகளை வைத்திருப்பதனால் உள்ள நன்மைகை * பணத்தினைக் கொண்டு செல்வதிலும் பார்க்க இலகுவானதும் பாதுகா * திரும்பச் செலுத்தும் திகதிக்கு (Due date) முன்பு பணத்தை செலுத்து (interest) இருந்து தப்பிக்க முடியும். * நீண்டகால நோக்கில் நீங்கள் நிதிநிறுவனங்களின் நன்மதிப்பை (Goo பெற முடியும்.
இதன் எதிர்மறை விளைவாக பின்வரும் விடயங்களை குறிப்பிடலாம். * வரவுக்கு மேல் செலவுகளை மேற்கொள்ள ஊக்குவிக்கின்றது. * நீங்கள் நேரகாலத்துக்கு (due date) செலுத்த வேண்டிய தொகையின விடும் பொழுது எதிர்காலத்தில் பெரியளவிலான கடன்களை பெறுவதில் வகையான பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும். * கடன் அட்டையின் மூலம் கடன் பெறுதல் ஒப்பீட்டு ரீதியில் ஏனைய க Line of Credit, Personal loan (SuTeit D6 si60) D 65 sin(Sg56)T607 6Js q6igs கடன்முறையாகும்.
எனவே உங்கள் கடன் அட்டையை நல்ல முறையில் பாவித்து வந்தால் ஆபத்துக்கு உதவும் நண்பன் போல் இருக்கும். இதனை விடுத்து அதன முறையில் அல்லது கவலையினமாக பாவிக்க முற்பட்டால் அதுவே உா மாறி விடக்கூடிய அபாயம் உண்டு.
உலக சைவப் பேரவையின் கனடாக் கிளை நிர்வாகிகள்
உலக சைவப் பேரவையின் கனடாக் கிளையினது வருடாந்தப் பொதுக் மாதம் 18ம் திகதி அரதன் தலைவர் டாக்டர் அ. சண்முகவடிவேல் தை பற்றது. பின்வருவோர் நிர்வாக சபை அங்கத்தவர்களாக ஏகமனதாகத் தலைவர்: டாக்டர் அ. சண்முகவடிவேல், உபதலைவர்கள்: திருவாளர்க தி. விசுவலிங்கம், ஏ. கே. மாணிக்கம், வி. கணேஷ்வரன், பொ. பாலசுர் திரு. தி. சிவயோகபதி, உபசெயலாளர்: திரு. ராதா கிருஷ்ணசாமி. பெ வல்லிபுரநாதன். உபபொருளாளர் திரு. எம். எஸ். பேரின்பநாயகம், சை திருவாளர்கள் நாதன் சிறீதரன், கே. தம்பிராஜா, என். விஜயபாவன், :ே கே. புகழேந்தி, எஸ். எம். சிவநேசன், எஸ். கந்தசுவாமி, எஸ். பிறைசூ ஆறுமுகம், டாக்டர் வி. சண்முகம், திருமதி பொ. சிவஞானம்.
தமிழர் தகவல் elserol 2OO4

5ளும EASYHOME BUY
வீடு வாங்கவோ?
ாரணமாக 新 தனை விற்கவோ?
60LuTas (Plastic f ணப்படும். Buying? ரகளாக இருக்கும்.
Sc11ing?
ess card Lobby Lib rd, Petro Canada
MO rtgage
விடயங்களை
ment amount)
ளை பார்ப்போம். ாப்பானதுமாகும். வதினால் வட்டியில்
d credit history) f:Y : f'ig út: iLiar, Calí
KRUBA KIRUSHAN 416 - 4 14-55 62
]ன செலுத்தாமல்
பல்வேறு
டன் முறைகளான த்தை உடைய
"WITH ASALL
DOWN PAYExr YOU' COU.D OWN
YOUR DREAM HOME
அது உங்களுக்கு
)ன தவறான வ்களுக்கு எதிரியாக
கூட்டம் கடந்த லமையில் நடை-ெ தெரிவாகினர். ள் நா. சிவலிங்கம், நதரம், செயலாளர்: ாருளாளர்: திரு. பி. ப உறுப்பினர்கள்: க. ஜெகதீஸ்வரன், டி, என். எஸ்.
August C AALS' NFORNMATON

Page 32
cHoLARSHIPPLA RAFFIC TICKETS
జిజిజ్య 2390 Eglinton Ave, E. s NSURANCE CLAMS
பிரசுரப் பதிவுகள். இலக்கியப் பணியைப் பாராட்டி இலங்கை அரசு இலக்கியத் துறைக்கு வழங்கும் அதிஉயர் விருதான சாகித்திய இரத்தினம் என்னும் விருதினை இவருக்கு வழங்கிக் கெளரவித்தது. மூதறிஞர் வரதர் அவர்களின் 75வது அகவை நிறைவு குறித்து பவளவிழா 1999 ஜூலையில் தாயகத்தில் நடைபெற்றது. அவ்வேளையில் பவளவிழா நினைவுச் சான்றாக ஈழத்துச் சிறுகதை வரலாறு என்ற இலக்கிய வரலாற்று நூலொன்றை செங்கை ஆழியான் அவர்கள் எழுதி வரதரின் ஆனந்தா அச்சகத்தின் வாயிலாக அச்சிட்டு வரதர் வெளியீடாக வெளியிட்டிருந்தார்.
என்பது வயதை எட்டியுள்ள வரதர் அவர்களைக் கெளரவிக்கும் நோக்கில் "வரதர் எண்பது என்ற வரதர் பற்றிய தொகுப்பு நூல் ஒன்றைத் ஞானம் பதிப்பகம் தமது 10வது வெளியீடாக அழகிய முறையில் வெளியிட்டு வரதரின் இலக்கியப் பணிகளைப் பதிவுக்குள்ளாக்குவதன் மூலம் பெருமிதம் கொண்டுள்ளது. 96 பக்கங்கள் கொண்ட வரதர் 80 என்ற நூல் கொழும்பு யுனி ஆர்ட்ஸ் அச்சகத்தில் மார்ச் 2004இல் அச்சிடப்பட்டுள்ளது. வரதர் பற்றிப் பல்வேறு படைப்பிலக்கிய கர்த்தாக்களின் மனப்பதிவுகள் இந்நூலில் இடம்பிடித்துள்ளன.
தாயகத்திலிருந்து செங்கை ஆழியான் அவர்கள், மேலும் ஒரு நூலை வராதரின் இலக்கிய ஆளுமையின் சாட்சியமாக வெளியிட்டுள்ளார். மறுமலர்ச்சி சஞ்சிகையின் இருபத்தி நான்கு இதழ்களில் வெளிவந்த 52 சிறுகதைகளை எடுத்து அதில் தேர்ந்த 25 சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து மறுமலர்ச்சிக் கதைகள் என்ற தொகுப்பாக வெளியிட்டுள்ளார். திருக்கோணமலை கல்வி பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு, டிசம்பர் 1997இல் இதை வெளியிட்டிருந்தது.
தமிழர் தகவல் seaserol 2OOA
 
 
 
 
 
 
 
 
 
 

X8
suite-206B Scarborough-ON M1K 2P5
ళ్ల
கனடா தின விழா.
உலகத் தமிழர் சார்பில் மூத்த உறுப்பினர் திரு. அருள்மருகன் உரை நிகழ்த்தினார். கனடாவுக்கு மிகுந்த நன்றி தெரிவிக்கும் அதே வேளையில் தமிழிழத்தின் நிகழ்வுத் திட்டங்களுக்கு உதவும்படியும் வேண்டுகோள் விடுத்தார். அளவுள்ள அர்த்தம் நிறைந்த தடங்கலற்ற உரையாக இது அமைந்தது.
விழாவிற்கு உதவிய வர்த்தக பெருமக்கள் அனைவரையும் சபாநாயகர் நினைவுப் பரிசு வழங்கிக் கெளரவம் செய்தது சிறப்பாக அமைந்தது.குறிப்பாக, விபரண குறும் திரைப்படங்கள் இரண்டு இந்நிகழ்வில் இடம்பெற்றன. 'Abuse' என்பது முதியோர்களை துஷ்பிரயோகம் செய்வது பற்றியும், Blink of the eyes’ என்பது பாடசாலை வாழ்வில் இளையோர்களின் சந்தேக உணர்வு பற்றியும் இருந்தது. இதனை இயக்கிய முல்லையூர் கே. பாஸ்கரன் தங்கப்பதக்கம் சூட்டியும் பட்டயம் வழங்கியும் கெளரவிக்கப்பட்டார். விழாவின் இறுதி நிகழ்வாக செல்வி அனோஜினி குமாரதாசன் கனடிய தேசிய கீதம் இசைத்தார்.
தமிழர் தகவலின் இந்த ஏழாவது கனடிய தின விழா கொண்டாட்டம், ஸ்காபரோ சிவிக் சென்டரில் முதலில் ஆரம்பித்து வைக்கப் பெற்றாலும் தொடர்ந்து ஏனைய மாநகரங்களிலும் இடம்பெற உள்ளதினையும் வரவேற்புரை வழங்கிய திரு ஆர். ஆர். ராஜ்குமார் தெரிவித்தார். ஏழாண்டுக்கு முன்னர் சிறியளவில் ஆரம்பித்த இக் கனடிய தின விழா பல்கலைசார், பல்நோக்குசார் விழாவாக மாறியுள்ளதுடன் கனடிய நீரோட்டத்தில் அனைவரையும் கலக்க வைக்கும் விழாவாகவும் மாறியுள்ளது. பார்வையாளர்கள் அனைவரையும் பெருமிதத்தில் ஆழ்த்திய இவ்விழாவின் பெறுமதி மிகத் தரம் உயர்ந்ததொன்று.
פפופ-Oפ+le-c+
August IAALS' INFORNAATON

Page 33
சொத்துக்களில் அழியாச் சொத்து
vs. RS
SÖGdě SaridůLS LLIÓ
கனேடிய அரசின்
புதிய சலுகைகள்
பதிவு செய்யப்பட்ட கல்விச் சேமிப்புத் திட்டத்தை (RESP) Gigi மெருகூட்டுவதற்கு கனேடிய அரசு வழங்கும் புதிய சலுகைகள் 1. தற்பொழுது
வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் 20% அரசமானியப் பணம் (CESG) 2005 ópg, மாதம் 1ம் திகதி தொடக்கம் 30%-40% ஆக அதிகரிப்பு
. 2004 தைமாதம் 1ம்
திகதி தொடக்கம் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளிற்கு RESP இல் வைப்பிலிடுவதற்கு கனேடிய அரசுக் கொருப்பனவாக மொத்தம் $2000 டொலர்கள்.
இலவச ஆலோசனைகளிற்கு
அழையுங்கள்
தயாபரண ஆறுமுகம
24 Hrs 416 889-3088 அலுவலகம் 905-426-7713 1-877-789-RESP(7377) விரு 905-426-6624 1-888-516-5758 Ext 7543
றிச்மன் இந்து
வடஅமெரிக்காவின் ே அழைக்கப்பெறும் றி. திங்கட்கிழமையிலிருந் வரையும் காலை 8:00 1:30 மணி வரையும், மணியிலிருந்து இரவு திறந்திருக்கும். வெள் ஞாயிற்றுக்கிழமைகளி விடுமுறை தினங்களி மணி தொடக்கம் இர வரையும் திறந்திருக்கு மணிக்கு ஆலயம் மு நிகழ்ச்சிகள் பற்றிய ( விபரங்களுக்கு ஆலய 9109 தொலைபேசி இ கொள்ளலாம்.
L5ોઈીટ முரீகணேச துர்
usija:T35T 7220 Tramr
உருவாக்கப்பட்டுள்ள
இந்து ஆலயத்தில் த பூஜைகளும் சிறப்பாக வருகின்றது. செவ்வா வெள்ளி முதல் ஞாயி சிறப்பு பூஜைகள் நடை வழிபாடுகளாலும், திரு சடங்குகளாலும் வடஅ நன்கு பிரபல்யமான சி கிருஷ்ணராஜ குருக்க அவர்களே இந்த ஆலி நிறுவியுள்ளார். இதன் அறங்காவல் சபையின் ஆலய தொலைபேசி
0011. பூரீவிஜயலட்சுமி
தொலைபேசி இலக்க
முரீவரசித்தி வி
ஸ்காபரோ கென்னடி இலக்கக் கட்டிடத்தில் இல் (பிஞ்ச் வீதிக்கும் விதிக்கும் இடையில், பேணிச்சர் நிறுவனத்து ரீவரசித்தி விநாயகர் அமைந்துள்ளது. ஆ6 பூஜைகளுடன், முக்கி விசேட வழிபாடுகளுட வாராந்தம் வெள்ளிக் பூஜையின் பின்னர் சு வருதல் இடம்பெறுகி வழமையான மற்றும் உட்பட்ட மேலதிக வி ஆலயத்துடன் 416 29 இலக்கத்தில் தொடர்
தமிழர் தகவல்
ஆகஸ்ட்
2OOa
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|33
96)ulb Ozniuy, பெரிய கோயில் என 2 ச்மன்ட்ஹில் ஆலயம் lar ந்து வியாழக்கிமை | மணி முதல், பகல்
பின்னர் பிற்பகல் 5:30
9:00 மஸி வரையும் ( إلك ளி, சனி, tலும் மற்றும்
லும் காலை எட்டு Aff iate
வு ஒன்பது மணி கும். இரவு 9:30 ty டப்படும். ஆலய Reality inc. மேலதிக பத்துடன் 905 883 \லக்கத்தில் தொடர்பு
ாட்ஹில்
FeBT ரக்கா ஆலயம்
nere Drives) Liggs T35 ழரீகணேச துர்க்கா தினசரி மூன்று காலப்
இடம்பெற்று ாய்க்- கிழமைகளிலும் ற்றுக்கிழமைகளிலும் :”*" || ವ್ಹಿಸ್ಪ್ರಶ್ವರ மெரிக்கா முழுவதும் வீடு விற்றல் சிவபூர் பஞ்சாட்சர ள் (ராஜன் ஐயா) ஸ்யத்தை
பிரதம வாடகைப் பணத்தின் ஒரு பகுதியை ா முதலவரும இவரே. if (RFSRR இலக்கம் 905 405 உங்களுக்கெனச் சேமித்திடுவீர் வாசாவின்
b 905 501 O011.
அடமான ஒழுங்குகள் பற்றிய ஆலோசனைகள்
அழையுங்கள்:
நாயகர் ஆலயம் திரவி. முருகேசு
வீதியில் 3025ம் Business: 41 6-2 S1 – 49 ONON ) யுனிட் இலக்கம் 10 Qesidence: 41 6-29 S-S6 43 ) மக்னிக்கல் Dager : 41 6-281 - 49 ONO
சன் பிளவர் துக்கு முன்னால்)
sa,6lub e d Uயத்தில் தினசரிப் Thiravie Murugesu |ய தினங்களில்
ம் இடம்பெறுகின்றன. B.A. (Ceylon)
கிழமைகளில் இரவுப் Sales Representative. வாமி உள்வீதி வலம் ன்றது. ஆலயத்தின் சிறப்பு நிகழ்ச்சிகள் பரங்களுக்கு
)1 8500 11721 Sheppard Ave. East, பு கொள்ளவும். Toronto, ON.
MB G3
August C IAALS NFORNAATON

Page 34
The Children's Education Trust of Canada
10 டாலரிலிருந்து ஆரம்பித்து 7200 டாலர்கள் வரை கனடா அரசாங்கம் வழங்கும் நன்கொடையைப் பெற்று (20 6ig5 Grant) உங்கள் பிள்ளைகளதும் பேரப்பிள்ளைகளதும் கல்வி வாய்ப்பை ஊக்குவியுங்கள்.
சமூக நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்ற ઠી6ોum கணபதிப்பிள்ளை
அவர்களை அழைத்து விபரங்களைப் பெறுக!
6iva Kanapathypilai
416 438 0660, 416 438 3578
416 899 6044 இல்லத் தொலைபேசி: 905 472 1139
சற்குரு
குவாயில் அமைந்து சிவாய சுப்பிரமுனிய சுவாமிகள் இந்த மr விஜயத்தினை மேற்
ஆகஸ்ட் 13ம் திகதி அம்மன் கோவில். பி
14ம் திகதி சனிக்கிழ வீதி, அறை இலக்க (பேர்ச்மவுன்ட் வீதி). அறை இலக்கம்: 16
15ம் திகதி ஞாயிற்று மாலை 6:30 மணி : முதியோர் வசிப்பிட
16ம் திகதி திங்கள்
92
கனடாவில் இயங்கு சைவமதம் பற்றிய கி ஞாயிற்றுக்கிழமை ெ மணித்தியாலங்களுக் மணியிலிருந்து இரவி நிகழ்ச்சியில் இலங்ை க கணேசலிங்கம் ஆ யோகேஸ்வரி கணே கமலராஜன் ஆகியே
அனைவரையும் பங் விபரங்களுக்கு டாக் (4163355458 & 41
திரு
கனடாவாழ் திருநெ6 ஆண்டுக்கான நிர்வ முதல் பிற்பகல 5:30 நடைபெறவுள்ளது. பெயர் விபரங்களை
தொலைநகலில் அற 905 472 9590, 416 4
கனடாவில் பத்தாண் அமைப்புகளைக் கெ இவ்வகையில் உங் தமிழீழச் சங்கத்தோ 757 6043).
தமிழர் தகவல்
ஆகஸ்ட் 2OO
 

குவாய் ஆதீனகர்த்தர் போதிநாத வேலன் சுவாமிகளின்
கனடாத் தரிசனம்
ஸ்ள இறைவன் கோவிலின் ஆதீனகர்த்தரும், சற்குரு யோகசுவாமி சுவாமிகளின் வழி வந்தவருமாகிய சற்குரு போதிநாத வேலன் தம் 13ம் திகதியிலிருந்து 16ம் திகதி வரையும் கனடாவுக்கான கொள்கின்றார். அவரது தரிசன விபரம் வருமாறு:
வெள்ளிக்கிழமை காலை பத்து மணி: ஸ்காபரோ பூரீநாகபூஷணி ற்பகல் ஆறு மணி ஸ்காபரோ பூரீவரசித்தி விநாயகர் ஆலயம்.
மை காலை ஒன்பது மணி சிவயோகர் பாடசாலை (2642 எக்லின்ரன் ம்: 105). காலை பதினொரு மணி கனடா கந்தசுவாமி கோவில்
பிற்பகல் ஆறரை மணி திருவடி நிலையம் (1940 எல்ஸ்மயர் வீதி, ).
க்கிழமை காலை ஒன்பது மணி றிச்மன்ட்ஹில் இந்து ஆலயம். கனடா சிவதொண்டன் நிலையக் குருபூசை (50 டக்சிடா கோர்ட் LDTLqLD60)607).
மாலை 6 மணி மொன்றியல் திருமுருகன் கோவில்.
உலக சைவப் பேரவையின்
சைவமதக் கருத்தரங்கு
ம் உலக சைவப் பேரவையின் இளந்தலைமுறையினருக்கான 5ருத்தரங்கு இந்த மாதம் (ஆகஸ்ட்) எட்டாம் திகதி ால்காபரோ நகர மண்டபத்தில் காலை 9:00 மணி தொடக்கம் இரண்டு $கு நடைபெறவுள்ளது. அன்றைய தினம் பிற்பகல் ஐந்து பு ஒன்பது மணி வரையும் அதே மண்டபத்தில் நடைபெறும் கையிலிருந்து வருகை தந்துள்ள சைவசித்தாந்த ரத்தினம், கலாநிதி புவர்கள் பிரதம பேச்சாளராகக் கலந்து கொள்கிறார். திருமதி சலிங்கம், பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா, திருமதி. சிறீரதிதேவி பார் சிறப்புரையாற்றுவார்கள்.
குபற்றுமாறு சைவப்பேரவையினர் அழைக்கின்றனர். மேலதிக டர் அ. சண்முகவடிவேல் (416 266 5161), திரு. தி. சிவயோகபதி 6 283 8000), திரு. பி. வல்லிபுரநாதன் (416 292 3263).
நநெல்வேலி மக்கள் ஒன்றிய
வருடாந்த ஒன்றுகூடல்
ஸ்வேலி மக்கள் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடலும், அடுத்த ாகசபைத் தெரிவும் இந்த மாதம் 14ம் திகதி காலை ஒன்பது மணி மணி வரையும் ஸ்காபரோ மோணிங்சைட் பூங்கா இலக்கம் 2ல் நிர்வாகத் தெரிவில் தெரிவு செய்யப்பட விரும்பும் அங்கத்தவர்கள் 07. 08, 2994க்கு முன்னராக 905 472 9590 என்ற இலக்கத்துக்கு நியக் கொடுக்க வேண்டும். மேலதிக விபரங்களுக்கு: 647 296 2977, 96 9788, 905 927 1272 ஆகியவற்றில் ஒன்றை அழைக்கவும்.
கனடா தமிழீழச் சங்கம் விடுக்கும் அறிவித்தல் டுகளுக்குக் கூடுதலாக தமிழ் மக்களுக்குத் தொண்டாற்றி வரும் ளரவிக்க கனடா தமிழீழச் சங்கம் முடிவு செய்துள்ளது.
கள் அமைப்பு அடங்குமாயிருந்தால், 15. 08, 2004க்கு முன்னராக டு தொடர்பு கொள்ளவும். விபரங்களுக்கு செல்வி, சக்திகுமார் (416
August C TAALS' NFORNAATON

Page 35
  

Page 36
|ISSN || 200585
திருமர் |JIF *L。
210 Silver Star Road, Unit, 825 (Midland & Finch) Scarborough, ON
416 321 6420
= || Brifi Call bl
Uenetian bl - DraperieS
CUffainS
- Shutters
 
 
 
 
 
 

ங்கள சேவை
அனைந்து பிந்து மத கிரியைகருக்கும் கனடிய திருமண பதிவு அதிகாரி, இந்து மநருரு
ா பஞ்சாட்சர விஜயகுமார குருக்கள்
॥ L॥...॥1॥
LLਘ நகிைப்பா
iT ILIT, Ti LITET TAGASTUTTITIJLİ
|| ITIII ாப்பான பூாைப் பொருட்ா ATI, LIITT TIL முந்து ரப்பரம் நாட்டு விழா ஆயத் திருவிழா
TTT Intern TIL PRILIRITTING
ITLE ஆகிய அாந்துக்கும் Լ" " Արա երի LL தொடர்பு கொங்கள்
416–266-3333
628 E. Birchmount Road Scarborough, Ontario. MIK I P9
ப தொலைபேசி வக்க 11-71-8500
|DIslls]Ö||[[Öfl|-
அழையுங்கள்
கேதா
தமது சிறப்பான சேவையினால் தகுந்த விருதுகளைப் பெற்ற நிறுவனம்
infls