கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இளந்தென்றல் 2003

Page 1

-
TUF" |

Page 2


Page 3

பிறப்பு.
இல்லை என் அவதாரம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
பண்டாரவன்னியனின் பகை விரட்டிய வீரம் எல்லாளனின் எல்லையற்ற நீதி சங்கிலியனின் சாகாத சரித்திரம் எனை வளர்த்தன அன்று
கல்லறையில் தூங்கும் காவியங்கள் கருவறையில் துரங்கும் கண்மணிகள் நாடிழந்தும் என்னை மறவாநட்புகள் எனை வளர்க்கின்றன இன்று
மானத்தமிழர் மூச்சொன்று-இக் காற்றலையில் கலந்திருக்கும் வரை நானும் வாழ்ந்து கொண்டிருப்பேன்-நாளை!
தமிழ்ச்சங்கம் கொழும்புப் பல்கலைக்கழகம்

Page 4

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி வாழிய வாழியவே வான மளந்ததனைத்தும் அளந்திடும் வன்மொழி வாழியவே
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்க துலங்குக வையகமே தொல்லை வினைதரும் தொல்லை அகன்று
சுடர்க தமிழ் நாடே
ஏழ்கடல் வைப்பினும் தன்மணம் விசி இசை கொண்டு வாழியவே எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழியவே
வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழியே வான மறிந்ததனைத்தும் அறிந்திடும் வளர் மொழி வாழியவே
"தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்"
I

Page 5

(அட்டைப்பட விளக்கம்)
ஆயிரமாயிரம் மாமனிதர்கள் பயனுற்ற ஒரு அமைப்பு என்ற வகையில் எனக்கும் கொழும்பு பல்கலைக் கழக தமிழ்ச்சங்கத்துக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. ஏதோ என் வளர்ச்சியை பொறுக்க முடியாதவர்கள் என்னை நெருப்பிலிட்டுபொசுக்கநினைத்தார்கள். ஆனால் என்னை அழித்துவிட முடியவில்லை. நான் இன்று மீண்டும் புதுப் பொலிவு பெற்று வருகின்றேன். அதேபோல் கொழும்பு பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கத்தையும் சில அரசியல் சக்திகள் 1985ஆம் ஆண்டு காலப்பகுதியில் நசுக்கி விடலாம் என நினைத்தார்கள். ஆனால் அது இன்று எவரும் எதிர் பார்க்காத துரித வளர்ச்சியைக் கண்டுள்ளது. அதனிடம் பயன் பெற்றவர்கள் அதனையும் வளர்த்துச் சென்றதுதான் இதற்குக் காரணம். என்னிடம் ஒலைச் சுவடிகளை வைத்து விட்டுச் சென்ற வள்ளுவன் இன்று கணணியினைக் கொண்டு தன் குறள்களின் கருத்துக்களை தத்துவரூப மாகவும், துல்லியமாகவும் எடுத்துக் கூற இறுவட்டுடன் (CD) வந்துள்ளான்.
பிரித்தானிய மகாராணிக்குப் போதித்த ஆசான்கள் என்னிடம் இருந்து கல்வி கற்றவர்கள் அவ்வாறான பெருமை உடைய எனக்கு இன்று இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த மாலைச் சூரியன் மீண்டும் உதிக்கும் போது "சமாதானத்துடன்’ வந்தாலும் நானும் இந்த முறிந்த
பனைகளும்.
யாழ் நூலகம்.
கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச்சங்க வெளியீடு - 2003
III

Page 6

தமிழ்ச் சங்கம் கொழும்புப் பல்கலைக்கழகம்
செயற்குழு 2002/2003
asnrl Lurrentifir XA உபவேந்தர்
பெரும்பொருளாளர் - செல்வி. பவித்திரா கைலாசபதி
தலைவர் re திரு. செ. செல்வகணேஷ்
உபதலைவர் செல்வி. புஷ்பராணி
இணைச் செயலாளர்கள் - திரு.பூட்சன்
திரு. தங்கராசா
கனிஷ்ட பொருளாளர் - திரு.சு.சபேசன்
பத்திராதிபர் ar திரு.கு.குகஜெயன்
உப பத்திராதியர்கள் திரு.ஜெ.சற்குணாகரன்
திரு. கு.ராஜன் நிருபசிங்கம்
பீடப் பிரதிநிதிகள்- திரு.சிவகுமாரன்
திரு.ரெ.ராஜேஷ்குமார் திரு.பிறேம்குமார் திரு.சத்தியலிங்கம் திரு.நிர்மலசிங்கம் திரு.அனோமிலன் செல்வி. வினித்தாயினி செல்வி. ரதிணி
"தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்"
IV

Page 7

"ராஜாகுரீ பிரு"யூயாரெப்துரு 的ng "usaua홍Drse EM통 "g軍官erngDE Emi환 '上將軍rn國3學的) 的 內mg 'u學書나 래 :Eng -uu國守uww.uanadRa '(七宮5m日日「피日官府堂日)gotojās后) '(七長寺5nm넓1월 日長春日) 역田교ute宮日는g ED&"(七宮5T그m日「콜 直長春日) 는uan的武安國용um "me Rig'(wus활5hrmm보「昌 日反民日) 는高等ng|&muusigh事 :Rig "(七宮Enram』「월 효u學an) 도學5mu國劇도長安國日 :國民學書(3-4(gnang 교황道的D&m~18) 上高等學ungrm원(同 LLLLL LSYY YL SYYSLLLLYZ 0 K SLLKJKLL KYY00SYLLLLLL LYYKL SKLLKLSYYYYK LSYYTLL00Ys TT SLLLLLLSYLLLLYYL SKL SYZ SLLLLLL YYLYYS 0TKYK TZ (貞La白』n厄-1世。官唱}真馬n凹出電白區—(自ogré唱唱自日「圈)虎聞4己nn白函凸亡nhr

Page 8

/ .
University of Colombo Message from the Vice- Chancellor
It is a pleasure to contribute a message to the souvenir published by the Tamil Society on the occasion of their Annual Cultural festival "KALAI VIZHA-2003".
The University of Colombo is a multi-ethnic and a multireligious community. The Tamil Society makes an important contribution in brining students of their own community together in friendship in an environment where they learn to appreciate their culture and traditions. This dimension is very important to maintain the healthy environment currently prevailing in the University. The Tamil Society can make an important contribution by enabling students to understand that how this behaviour could help restoring the values in their community and also help all students to interact with each other in an environment of understanding of their own and other cultures
I wish the association every success in its activities and also wish this evening to be an enjoyable and a successful one
Professor T. နိူင္ငံ၏fiéရိါ{ Vice-Chancellor
14.07.2003
'தேமதுரத்தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்"
VI

Page 9
பெரும் பொருளாளரிடமிருந்து.
இவ்வருடம் கொழும்புப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கம் பல நிகழ்ச்சிகளை பல்கலைக்கழக மாணவர்களுக்கும், பாட சாலை மாணவர்களுக்கும் ஒழுங்கு செய்திருந்தது. அப் பட்டியலில் இந்தக் கலைவிழாவும் இறுதியாக அமைந்துள்ளது.
மாணவர்களிடையே கலைத்துறையை வளர்ப்பதற்காக ஒவ் வொரு வருடமும் இவர்கள் இவ்வாறான நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்கின்றனர். இம்முயற்சிகள் பாராட்ட வேண்டியன. இனி வரும் வருடங்களில் இன்னும் புதிய முயற்சிகள் ஆரம்பிக்க வேண்டும் என விரும்புகின்றேன்.
இக்கலை விழா இனிதே நடைபெற வாழ்த்துகின்றேன்.
பவித்ரா கைலாசபதி, சிரேஷ்ட விரிவுரையாளர், முகாமைத்துவ நிதிப்பீடம்.
ང་
**2கொழும்பு பலகலைக்கழக தமிழ்ச்சங்கவெளியீடு 2008
VII
 
 
 
 

N
V
N
தலைவரின் எண்ணத்திலிருந்து.
1925ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எமது கொழும்பு பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கம், தனது பணிகளை தமிழிற்கும், தமிழ்ப் பண்பாட்டிற்கும் j.hrகே ஆற்றிவருவது யாவரும் அறிந்ததே. "தேமதுரத் தமிழோசை உலக மெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்" என்ற வாசகத்தை மனதில் கொண்டு பணியாற்றிய, பணியாற்றுகின்ற அங்கத்தவர்களின் உழைப்பே இதற்குக்காரணம்.
இலங்கையில் முதல் தோன்றிய பல்கலைக்கழகமான எமது பல் கலைக்கழகத்தின் முதல் தோன்றிய தமிழ்ச்சங்கம் இதுவாகும். இது 2000ஆம் ஆண்டு தனது பவளவிழாவினைச் சிறப்பாகக் கொண்டாடியி ருந்தது. இதன் தொன்மையை நெருங்கும் அளவிற்குக்கூட இலங்கையில் சாந்தப் பல்கலைகழகத்தமிழ்ச்சங்கமும் இல்லை.
இத்தகைய பெருமைக்குரிய சங்கத்திற்கு தலைமை வகிக்கும் தகுதி 2002/2003 காலப்பகுதியில் எனக்குக் கிடைத்ததையிட்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.நிர்வாகக் குழு உறுப்பினர்கள், மன்ற உறுப்பினர்கள் மற்றும் பெரும் பொருளாளருடன் சேர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை யும் மன்றத்தின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ள முடிந்தது.
பல்கலைக்கழக மாணவர் சுற்றுலா,பல்கலைக்கழக மாணவர்களின் ஒன்றுகூடல், விளையாட்டுப்போட்டி, பாடசாலை, பீடங்களிற்கிடையிலான தமிழ் சார் போட்டிகள், முத்தமிழ் விழா, புத்தாண்டை முன்னிட்ட இசை நிகழ்ச்சி எனக் கலைவிழா வரை நடைபெற்று முடிந்துள்ளது.
பாடசாலை மாணவர்களின் பங்களிப்பு அவர்களைப் பல்கலக்கழகங் களுக்குள் நுழைய வைக்க உதவும் ஓர் உந்து சக்தியை வழங்கியுள்ளது ான்பதில் எவ்வித ஐயமுமில்லை.
பாடசாலைப் படிப்பு முடிந்ததும் தாய்மொழியை மறந்து விடவில்லை என்பதை எடுத்துக்காட்டமாணவர்கள்தாம் பின்பற்றும் பட்டப்படிப்புகள் தமிழுடன் தொடர்பு படாவிடினும், அனைவரும் தமிழ்ச் சங்கத்தின்கீழ் ஒன்றிணைந்து தமிழிற்குச் சிறப்புச் சேர்க்க வேண்டும் என்ற ஆக்கமும், ஊக்கமுமே இன்று 78 வயதுடைய தொன்மையான எமது சங்கத்தை தமிழ்ச்சங்கமாக வளர்ச்சியடையச் செய்துள்ளது.
இதன் மன்ற உறுப்பினர்கள், அங்கத்தவர்கள் ஆகியோர் இன்று சமூகத்தின் பல்வேறு உயர்மட்டங்களில் உள்ளனர். மேலும் இது வளர்ச்சி அடைய எனது வாழ்த்துக்கள்.
"தேமதுரத்தமிழோசை உலகமெலாம் fift iCa பரவும்வகை செய்தல் வேண்டும்’ "، الم
VIII

Page 10
செயலாளரின் எண்ணவோட்டம்
எம் தாய் மொழியாம் தமிழ் மொழியின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் தொன்மையுடன் கூடிய ஒரு வரலாறு உண்டு. முக் குல மன்னர்கள் முன்னின்று வளர்த்த மூத்த தமிழுக்கு தொண்டு செய்ய கிடைத்தது, இந்த ஜென்மத்தில் நாம் பெற்ற பெரும் பாக்கியமாகும்.
"எங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச்சொல்லித்தலை முறைகள் பல கழித்தோம். குறைகளைந் தோமிலை தகத்தாயத் தமிழை தாபிப்போம் வாரீர்!"
என்ற பாரதிதாசனின் வரிகளுக்கு உயிர் கொடுக்கும் வகையில், எமது கொழும்பு பல்கலைக்கழக தமிழ் சங்கம் பல நிகழ்வுகளை இனிதே நிறைவேற்றியுள்ளது. இந்நிகழ்வுகளின் போது எமது பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட, பாடசாலை மாணவர்களினதும் திறமைகளை வெளிக்கொணர முடிந்த சந்தர்ப்பங்களை இட்டு மனமகிழ்வு அடைகிறோம். இந்த முயற்சி களின் ஒரு பகுதியே இக் "கலைவிழா 2003' நிகழ்வாகும். இவ்வகையான நிகழ்வுகள் எதிர்காலத்திலும் சிறப்புற நடக்க வாழ்த்தும் அதே வேளை, முன்னின்று இந்நிகழ்வுகளை நடாத்த வேண்டியதும், தமிழ் அன்னைக்குப் பெருமை சேர்க்க வேண்டிய தும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் ஒவ்வொரு தமிழ் மாணவனினதும் கடமை என்பதை இந்த "இளந்தென்றல்' வாயிலாக கூறிக்கொள்ள விரும்புகிறோம்.
நிறைவாக, கடந்த ஒருவருட காலத்தில் தமிழன்னைக்கு நாம் செய்த தொண்டுகள் சிறப்புற சகல விதங்களிலும் தோள் கொடுத்து உதவிய அனைவருக்கும் எமது நன்றிகள்.
'வாழ்க தமிழ்மொழி வளர்கதமிழர் பணி'
இணைச் செயலாளர்கள் L.R. #5 i 50mgm,
கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச்சங்க வெளியீடு - 2003
IX
 
 
 
 

{
S y
N
ܐܧܝܵܐ -
இதழாசிரியனின் எண்ணவலைகள்
கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச்சங்கம் தனது பவளவிழாவையும் கடந்து இன்று தனது 78ஆம் வருட நிறைவையும் தொட்டு நிற்கின்றது. இதன் இன்றைய வளர்ச்சிக்கும் அதன் ஆக்கபூர்வ சேவைகட்கும், இதன் வளர்ச்சிக்கு அரும்பங்காற்றிய முன்னையவர்களினது அளப்பரிய சேவைகளே முதற்காரணமாய் திகழ்கின்றது.
இவ்வருடமும் இளந்தென்றல் மலரை உங்களிடம் தவழவிடுவதில் நானும் எமது ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவர்களும் பேருவகை யடைகின்றோம்.
'தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண் டும்" என்பதனை எண்ணமாகவும் 'உயரத் தீந்தமிழ் இனியென்றும் முழங்கும்" என்பதனைக்குறிக்கோளாகத்தலைக் கொண்டு இம்முயற்சி யைத் தொடங்கினோம். நாடக, நாட்டிய போட்டிகளுடாகவும் கவியரங்கு கள் ஊடாகவும் தமிழை ஓங்கவைக்க எடுத்த முயற்சிகளின் பின்னதான மற்றைய ஒர் பரிமாணமாகவே 'இளந்தென்றல்" விசுகின்றது.
'காலத்தால் செய்த உதவி ஞாலத்திலும் மானப் பெரிது" இம்மலரிற்கு தங்கள் மற்றைய கருமங்களின் மத்தியிலும் சிரமம் பாராது தங்கள் ஆக்கங்களைத் தந்துதவிய விரிவுரையாளர்கள், ஆசிச் செய்திகளை வழங்கிய பெருந்தகைகள் மற்றும் மாணவர்களையும் நான் நன்றியுடன் எண்ணிப்பார்க்கும் வேளை என்னுடன் தோன் நின்று அயராதுழைத்த எனது ஆசிரியர் குழுவினர்க்கும், பல்வேறுபட்ட வழிகளில் எனக்குதவி புரிந்த தனிப்பட்ட நண்பர்கட்கும் எனது நன்றி யுணர்வுகளைக் காணிக்கையாக்குகின்றேன்.
மேலும், இந்நூலைச் செதுக்கி அதனைச் சிறப்புற அச்சுருவாக்கிய "சுடரொளி' அச்சகத்தாருக்கு எனது நன்றிகள் எப்போதும் உண்டு.
நிறைவாக, பேர் முனைப்பும் முயற்சியுடனும் தொடங்கி முடிக்கப் பட்ட இப்பணியில் நிறைகுறைகளை அறியத் தந்து ஆலோசனைகளை வழங்கியும் இனி வருமாண்டுகளில் தமிழ்ச் சங்கத்திற்கும் அதன் பணிகட்கும் உறுதுணையாயிருக்குமாறு கேட்டு விடைபெறுகின்றேன்.
நன்றி வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே. வாழ்க தமிழ்ச் சங்கமும் அதன் பணிகளும்
குகுகஜெயன், ஆசிரியர்.
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்’
X

Page 11
உய இதழாசிரியர் எண்ணத்தில்.
கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களாகிய நாம் எமது தமிழ் கலாசார கலைகளையும் பாதுகாத்து தமிழை வளர்க்க வேண்டும். இதற்காகவே எமது பழைய மாணவர்கள் உருவாக்கிய பழைமை வாய்ந்த பாரிய சங்கமாக எமது தமிழ்ச்சங்கம் திகழ்கின்றது. எமது மாணவர்களின் அயாராத ஆக்கமும், ஊக்கமும் தான் எமது சங்கம் எச்சவாலையும் முறியடித்து வீறுநடை போடுவதற்கு சக்தியாகவுள்ளது. இவ்வாண்டும் எமது சங்கம் பல்வேறு போட்டிகளை நடாத்தி மாணவர் களின் கலைத்திறமையை வளர்ப்பதற்குத்துணையாக நின்றுள்ளது. இப்பணிகளின் வடிவமாக எமது சங்கத்தின் பவளத் தமிழாக வெளிவந்த சிறப்புமலர் இம்முறை மீண்டும் இளந்தென்றலாக வெளி வருகின்றது. அனைத்து பெரியார்களின் ஆசிச்செய்திகளும் கட்டுரை, கவிதைகள் போன்றவற்றை இம்மலர் உள்ளடக்கி வெளிவருகின்றது. எழுபத்தியெட்டாவது ஆண்டில் காலடி வைத்துள்ள எமது சங்கத்தின் இளந்தென்றல் ஆனது எதிர்கால இலக்கிய வேந்தர்களிற்கும், பன்மொழிப்புலவர்களுக்கும் தமிழ் கலை கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் பற்றிய வரலாற்று நூலாக விளங்கும் என்பதையிட்டு பெருமகிழ்ச்சி அடைகின்றேன். இம்மலர் சிறப்பாக அமையவேண்டும் என்பதற்காக என்னுடன்நின்று செயற்பட்ட அனைத்து நண்பர்களுக்கும் சிறப்பாக வெளியிட உதவிய அச்சகத்தாருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன்.
"தேமதுரத்தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்"
வாழ்க தமிழச்சங்கம்! வளர்க அதன்பணி
உப இதழாசிரியர் ஜெ.சற்குணாகரன்.
ཅི་ཅོ་མང་བ། பல்கலைக்கழக தமிழ்ச்சங்க வெளியீடு - 2003
vr
 
 
 
 

தமிழ்ச் சங்கம் கொழும்பு பல்கலைக்கழகம்
மேற்கூறப்பட்ட சங்கம் தனது வருடாந்தக் கலைவிழாவில் மலர் ஒன்றை வெளியிடுவது பற்றி மிக்க மகிழ்ச்சி.
பல்கலைக்கழக நாட்கள் பல்வேறு விஷயங்களை மாணவர்களுக்குப் போதிப்பனவாகும். இலங்கையில் முதலாம் வகுப்பில் ஆரம்பிக்கும் பாடசாலைக்கல்வி க.பொ.த.உ.தரக் கல்வியுடன் நிறைவு பெறுகிறது. க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் சித்தி பெறும் மாணவர்கள் பல்கலைக் கழகங்களிலே சேர்க்கப்பட்டு அங்கு உயர்கல்வியைப் பெற்று வரு கின்றார்கள்.
இலங்கையின் முதலாவது பல்கலைக்கழகம் என்ற வகையில் இப் பல்கலைக்கழகம் முதன்மை பெறுகின்றது. இப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கம் வருடாவருடம் நல்லகலைநிகழ்ச்சிகளைநடாத்திவருவதை நான் நன்கு அறிவேன்.
அவ்வகையில், 2003ஆம் ஆண்டும் கொழும்பு பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கம் கலைவிழாவினைக் கோலாகலமாகச் செய்வதையிட்டு மகிழ்வுறுகின்றேன். தமிழ்க் கலைகள் வளரவேண்டும் தமிழ்க் கலா சாரங்கள் என்றும் நின்று நிலைக்க வேண்டும். அந்நோக்கில் இவ் வாறான கலைவிழாக்கள் கலை, கலாச்சார முன்னேற்றத்திற்கு மெரு கூட்டுவனவாகும்.
அண்மையில், கொழும்புப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கம், கொண் டாடும் கலைவிழா நன்கு நடைபெற்று, நமது மாணாக்கர்களை நன்மாணாக்கர்களாக்கி நாட்டு முன்னேற்றத்திற்கு வழிகோல எனது நல்லாசிகள். கொழும்பு பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்க மாணவர்கள் கல்வி,கலை கலாச்சாரத்தில் உயர்வடைய யூனிசிவகாமி அம்மாள்சமேத ரீபொன்னம்பல வாணேஸ்வரரின் பேரருள் எல்லோருக்கும் டெடுவதாகும்.
சர்வமங்களானி பவந்து
இப்படிக்கு
சி.குஞ்சிதபாதக் குருக்கள்
ஆலோசகர், மனிதவள, கல்வி,உயர்கல்வி அமைச்சு,
உபதலைவர் அகில இலங்கைச்சிவப்பிராமணர்கள்,
உபதலைவர் கொழும்புவிவேகானந்த சபை,
உபதலைவர் சர்வமதசம்மேளனம்,
30.3.2003,
'தேமதுரத்தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்"
XII

Page 12
O O வாழ்த்துச் செய்தி
கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச்சங்க மாணவர்கள் இவ்வாண்டு நடாத்தும் கலைவிழாவின்போது வெளியிட வுள்ள கலைவிழா சிறப்பு மலருக்கு இவ்வாழ்த்துச் செய்தியை வழங்குவதில் மகிழ்ச்சிஅடைகிறோம்.
வாழ்க்கைக்கு அழகையும், இனிமையையும், நிறைவை யும் சேர்க்கும் பெறுமதிகளில் ஒன்றுதான் கலை. பிரிக்க முடியாத அளவிற்கு அது மனித வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருக்கிறது. இயல், இசை, நாடகம் எனும் முப்பரி மாணங்களில், தெய்வாம்சம் நிறைந்ததாக எமது பாரம்பரிய கலை எமது முன்னோர்களால் சிறப்புடன் வளர்த்தெடுக் கப்பட்டுள்ளது.
மேலைநாட்டு நாகரிகம் வெள்ளமெனப் பாய்ந்து, எமது மக்களை அடிமைப்படுத்திக் கொண்டிருக்கக் கூடிய இன் றைய காலகட்டத்திலே, அவ்வடிமைத் தளையிலிருந்து விடுபடஒரேவழி எமதுபாரம்பரிய கலைகளை வளர்த்தெடுப் பதே. அவற்றைப் பேணிப் பாதுகாப்பதன் மூலம் எமது வாழ்க்கை சிறப்புறும் என்பதில் ஐயமில்லை.
கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச் சங்க மாணவர்கள் நடாத்தும் கலைவிழா சிறப்புடன் அமைய வாழ்த்துகிறோம்.
சுவாமி ஆத்மகனானந்தா 25/03/2003
கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச்சங்க வெளியீடு - 2003
XIII
 
 
 
 

S
ܢ
எனது உணர்வுகளிலிருந்து.
பக்தியின் மொழி தமிழ் மொழி என்பது உலகம் அறிந்த உண்மையாகும். இந்த தாய் மொழி தான் எமது பண்பாட்டை உலகில் உயர்ந்த நிலைக்கு உயர்த்தியிருக்கின்றது. இந்த பண்பாட்டின் வாரிசுக் கள் இணைந்து சங்கம் அமைத்து தமிழ் தாய்க்கு விழா எடுத்து அவள் புகழை உலகின் திக்கெல்லாம் அறியச்செய்வதைப் பார்த்து நான் எல்லையில்லாத மகிழ்ச்சியடைவதோடு, பெருமைப்படுகின்றேன்.
பல நூற்றாண்டு வரலாற்றைக் கொண்ட எமது தமிழ்மொழி வர லாற்றில் எம்மவரின் வாழ்வின் ஒவ்வொரு அசைவோடும் இணைந்து வாழ்வுக்கு உண்மை அர்த்தங்களைக் கொடுத்து தனது புனிதத்தன்மை யையும், எமது பண்பாட்டின் புனிதத்தன்மையையும் காத்து; மனிதத்தை இன்றும் உலகில் வாழவைக்கின்றது.
நாம் எல்லோரும் எமது தாய் மொழியினால் உடன்பிறப்புக்களாகி, இதயங்கள் இணைந்ததினால் உறவுகளாகி சங்கம் அமைத்து எம் தாய்க்கு விழா எடுத்து சிறப்புறச் செய்வதினால் எமது ஜனனம் அர்த்தம் பெறுவ தோடு இச்சங்கத்தின் வரலாறு ஆழம் பெறுகின்றது
எம்மை இவ்வுலகில் பிறக்கச் செய்த இறைவன் தந்த தாய்மொழி தமிழின் புகழை அறிவிக்கும் தமிழ் சங்கத்தினை வாழ்த்துவதோடும், புதி தாய் இணையும் கரங்களை வரவேற்பதோடும், இச்சங்கத்திற்கு வித்திட்ட வர்களையும், வளர்த்தவர்களையும், நன்றியோடு நினைவு கூருகின் றேன். A
இச்சங்கம் சிறப்புற வளர்ந்து தமிழ்மணம் பரப்ப இறையாசி வேண்டி நிற்கின்றேன்.
புனித மரிய கொறற்றி ஆலயம் பெரிய பண்டிவிரிச்சான்,
uo(В.
கிெறிஸ்துவின் பணியாளன் அருட்பணிசமாக்கஸ்
'தேமதுரத்தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்"
XIV

Page 13
"Utthanavato Satimato Sucikammassanisammakarino Sannatassa Ca Dhammajivino Appamattassa Yasso'bhivaddhati"
(Appamada Vagga ii)
Assiduous and mindful, pure kamma making, considerate, restrained, by Dhamma heedful living, for one such spreads renown.
By following the above-mentioned teaching of lord Budda, I earnestly blessed you for the success of all activities you do for the country, nation and
the society.
Ven. G. Gnanissara Gangaramaya, 6 l, Sri Jinaratana Road, Colombo 02.
XV
 
 
 

t புதிய ஆராய்ச்சி நெறிமுறைகளும்؟
சமுதாய மேம்பாடும்
நீண்ட காலமாகவே ஆராய்ச்சியாளர்கள் வரலாறு, சமூகவியல் பொருளி யல் முதலிய துறைகளில் செய்த ஆராய்ச்சிப் பணிகள், அத்துறைகள் பற்றிய புதிய தகவல்களையும் உண்மைகளையும் வெளிக்கொணர்வதை நோக்க மாகக் கொண்டவை. ஆராய்ச்சிப் பணிகளின் முக்கிய நோக்கமே அறிவுத் தொகுதியை விரிவுபடுத்தி அறிவுப் பெருக்கத்துக்கு வழிகோலுவதாகும். நவீன காலப் பகுதியில் பல்வேறு துறைகளில் அறிவு வெள்ளம் பிரவாகம் எடுத்தோடக் (Knowledge explosion) காரணம் ஆராய்ச்சிகளேயாகும். ஆராய்ச் சிகளின் விளைவாகிய புதிய அறிவும் உண்மைகளும் மற்றொரு சாராராகிய கொள்கை வகுப்போரால் (Ploicy planners) தேசிய அபிவிருத்திக்குப் பயன்படுத்தப்படல் வேண்டும் என்பதை ஆராய்ச்சியும் அபிவிருத்தியும் (Research and development) என்ற கருத்தாக்கம் வலியுறுத்துகின்றது. ஆராய்ச்சியாளர்களின் பணியிலிருந்து கொள்கை வகுப்போரின் பணி வேறுபட்டது. ஆராய்ச்சியாளர்களின் பணி, மரபு வழியாக ஆராய்ச்சியுடன் முடிவடைகின்றது. அவர்களுடைய ஆய்வு முடிவுகளைப் பயன்படுத்தும் கடமையைச் செய்வோர் வேறொரு துறை சார்ந்தவர்கள். ஆராய்ச்சியாளர்கள் நேரடியாக அபிவிருத்திப் பணியில் ஈடுபடுவதில்லை. அப்பணியைச் செய்வோர் அரசாங்கத்துறைசார்ந்த அதிகாரிகளாவர்.
சகல ஆராய்ச்சிகளும் அபிவிருத்திக்குப் பயன்படுவதில்லை. ஆராய்ச்சியா ளர்கள் அனைவரும் அபிவிருத்தி நோக்குடையவர்களுமன்று. தமது கல்வி நெறியின் (பொருளியல்,வரலாறு) மேம்பாட்டையும் வளர்ச்சியையும் கருதியே அவர்கள் ஆய்வில் ஈடுபடுகின்றனர். அபிவிருத்திக்குப் பயன்படும் ஆராய்ச்சிகளையே செய்யவேண்டும் என்ற நிபந்தனை அவர்களுடைய கல்வி சுதந்திரத்தைப் பாதிக்கும் என்பதால் அவ்வாறு நிபந்தனை எதுவும் விதிக்கப்படுவதில்லை.
காலங்காலமாக சமூக அறிவியல் ஆராய்ச்சிகள் இத்தகைய பின்புலத்தில் நடைபெற்றன. வரலாற்று ஆய்வுகளுக்கு உட்பட்டசமூக அறிவியல் ஆவணச் சான்றுகளையும் பயன்படுத்தின. இலக்கியங்கள், சாசனங்கள், கல்வெட்டு கள், வெளிநாட்டார் குறிப்புகள், அரசாங்க புள்ளிவிவரங்கள் , அரசாங்க ஆவணங்கள், ஆய்வாளர் கட்டுரைகள் என இவை விரிந்து செல்லும். தற்போதைய சமூக, பொருளாதார, அரசியல்,கலாசார நிலைமைகள் பற்றிய அண்மைக்கால ஆய்வுகள், சகல மக்களையும் உள்ளடக்காது அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய 10-20 வீத மக்களை 'மாதிரி'(Sample)யாகக் கொண்டு ஆய்வுக்கான தரவுகள் திரட்டப்பட்டன. இரண்டு இலட்சம் ஆசிரியர்களாயின் 10,000-20,000 ஆசிரியர்கள், 10,000 பாடசாலை களாயின் 1,000- 2,000 பாடசாலைகள் எழுந்தமானமாகவோ (Random) அல்லது சிலவழிகாட்டல்களைக் கொண்டோ தெரிவுசெய்யப்பட்டு ஆய்வுக்கு
"தேமதுரத்தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்?
O

Page 14
உட்படுத்தப்பட்டன. மத்திய வங்கியின் சமூக, பொருளாதார ஆய்வுகள் நுகர்வோர் நிதி பற்றிய ஆய்வுகள் இத்தகையன.
மொத்தத்தில், மரபுவழி ஆராய்ச்சிகளின் நோக்கங்களும் ஆராய்ச்சி முறைகளும் சமூகத்தை உள்ளடக்கியிருந்தாலும் அவை சமூகம் பற்றிய அறிவை வளர்ப்பதையே நோக்கமாகக் கொண்டமைந்தவை. ஆய்வாளர்கள் சமூகம் பற்றி ஆராயந்தாலும் சமூகத்திலிருந்துவிலகி நின்றே நமது பணியைச் செய்து வந்தனர்.
இவ்வாராய்ச்சி நெறிமுறைகளிலிருந்து வேறுபட்ட "பங்கேற்பு ஆராய்ச்சி’ (Participatory research) 6T6OT LIGuo LSu line pigshaodej 2 (156.1 rais(Suajest ஆராய்ச்சியாளன் மட்டுமன்று; அவனது ஆராய்ச்சியில் சம்பந்தப்படும் சமுதாய உறுப்பினர்களும் அப்புதிய அறிவை உருவாக்குகின்றார்கள்; அதற்கு அவர் களுக்கு உரிமையும் உண்டு. ஆய்வாளரும் ஆய்வுக்கு உட்படுவோரும் (மக்களும்) ஆய்வுச் செயற்பாட்டில் சமமாகப் பங்குகொள்பவர்கள்; ஆய்வாளர்கள் மக்களின் அறிவை வளர்ப்பதுடன் மக்கள் தொடர்பைப் பயன் படுத்தித் தமது அறிவையும் வளர்த்துக்கொள்கின்றனர். உள்ளூர் மக்களின் அறிவையும் அனுபவத்தையும் அவர்கள் பயன்படுத்தி, மக்களுக்கு விழிப் புணர்வை ஏற்படுத்தமுடியும் என்ற கருத்தை பிரேசில் நாட்டுக் கல்வியாளர் Lurosum Sigou (Paulo Freire) QupsôTanajsm.
பங்கேற்பு ஆராய்ச்சி என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் மார்ஜாலிஸ்ஸா ஸ்வாண்ஸ் என்பவராவார் (1970). இவர் தான்சானிய நாட்டில் சமுதாயப்பணியில் ஈடுபட்டவர்; சமுதாய உறுப்பினர்களின் அனுபவத்தையும் அறிவையும் பயன்படுத்த அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்கியவர். கொலம்பியா நாட்டில் பணியாற்றிய ஒர்லாண்டோ (Orlando) என்பவரும் இத்தகைய முயற்சியில் ஈடுபட்டபோதுதமது பணிக்குப் "பங்கேற்புசெய்முறை y Tissa'(Participatory Action Research ) Tatu Ghuurfilm it. gigslumeshei ராஜேஸ் என்ற ஆய்வாளரும் இவ்வழிமுறையைக் கையாண்டு சமுதாய ஆய்வுகளை நடத்தினார். இப்புதிய ஆய்வு நெறி முறை பெரும்பாலும் வளர்ந்தோர் கல்வி,விவசாய அபிவிருத்தி,பொருளாதார சீர்திருத்தம் ஆகிய துறைகளிலேயே கையாளப்பட்டது.
இப்பங்கேற்பு ஆய்வு முறையானது மக்களின் துணையுடன் உருவாகும் போது, அவ்வறிவு சம்பந்தப்பட்டவர்களின் மேம்பாட்டுக்கும் விடுதலைக்கும் உதவுகின்றது என்பது ஆய்வுச் செயற்பாட்டில் ஒரு வித்தியாசமான, புதிய அம்சமாகும். ஆய்வாளர் புதிய அறிவை மட்டுமன்றி சமூக நீதியையும் மனித விடுதலையையும் இலக்காகக் கொண்டு செயற்படுகின்றனர் என்பது வழமையானஆய்வுப் பணியிலிருந்து முற்றாக வேறுபட்ட ஒரு புதிய பரிமாணமாகும். இப்பண்புகளையும் கொண்ட "பங்கேற்பு ஆராய்ச்சியின்' அடிப்படை இயல்புகளையும் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்:-
02
 
 
 
 
 
 
 

-காலங்காலமாக அடக்கியொடுக்கப்பட்ட சமூகங்களிலிருந்து எழுவதிே இவ்வாராய்ச்சியாகும். பங்கேற்பு ஆய்வுமுறை வெற்றிகண்ட சில சமுதாயக் குழுக்களாவன:
-சுதேச மக்கட்குழுவினர், தொழிலாளர்அமைப்புகள், பெண்கள் குழுக்கள், புதிதாகக் குடிவந்த சிறுபான்மைக் குழுக்கள்.
-பங்கேற்பு ஆராய்ச்சியானது இத்தகைய சமூதாயப்பிரிவினர்களின் விசேட பிரச்சினைகள், அடக்குமுறைக்கான காரணங்கள் பற்றியது; அவர்கள் மத்தியில் சமூகமாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டது.
- பங்கேற்பு ஆராய்ச்சியானது ஆய்வுச் செயற்பாட்டுடன் கல்வி வழங்குவதையும் நடவடிக்கைகளை மேற்கொள்வதையும் (It is Research EditCation & Action) a-sirestlé's shootpg.
பங்கேற்பு:ஆராய்ச்சியிலும் வழமையாகப் பயன்படுத்தப்படும் வினாக் கொத்துக்களும் நேர்முகப்பேட்டிகளும் இடம்பெறுகின்றன. ஆனால், வழமையான சமூக அறிவியல் ஆராய்ச்சிகளில் இவை பற்றி ஆய்வாளரே நீர்மானிப்பார். ஆனால், பங்கேற்பு ஆராய்ச்சியில் சமுதாய உறுப்பினர்களே கையாளப்படவேண்டிய ஆய்வு முறைகள் பற்றித் தீர்மானிக்கின்றனர். அவர்களே, ஆய்வுக்கருவிகளை உருவாக்கிஆய்வினைநடாத்தப் பயிற்சி பெறுகின்றார்கள்; கிடைக்கும் தகவல்களையும் தரவுகளையும் அவர்களே பகுப்பாய்வும் செய்கிறார்கள். ஆய்வு முடிவுகள் இறுதியில் அவர்களுக்கே சொந்தமானவை; அவர்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்பட ஆய்வுமுடிவுகள் circảiêumgọi பயன்படுத்தப்படல் வேண்டும் என்பதையும் அவர்களே நீர்மானிக்கின்றனர். வழமையான ஆய்வுமுறைகளை (கேள்விக்கொத்து, பேட்டி)விட பங்கேற்பு ஆராய்ச்சியானது வேறுபல வழிமுறைகளையும் கையாள்கின்றது; வெகுஜன அரங்கு (Popular Theater) அரசியல் நடவடிக்கை, குழு கலந்துரையாடல், சமுதாய கருத்தரங்கு, கல்வி முகாம்கள், கலாசாரப்பரிமாற்றம், ஒளிப்பேழைத் தயாரிப்புகள் என்பன அவற்றுள் லெவாகும்.
பங்கேற்பு ஆராய்ச்சியின் படிமுறைகளாவன: - சமுதாய உறுப்பினர்களுடன்தொடர்பினை ஏற்படுத்துதல்; ஆய்வாளருக்கும் அவர்களுக்குமிடையே பரஸ்பர நம்பிக்கையையும் ஈடுபாட்டையும் உருவாக்கிக் கொள்ளல்;
-உறவுகள் வலுவடைந்ததும் ஆய்வுச் செயற்றிட்டமொன்று சமுதாய உறுப்பினர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்படல்;
-இருசாராரும்இணைந்து ஆய்வுச்செயற்றிட்டத்தை வரைதல்,தரவுகளை சேகரித்தல்,தகவல்பகுப்பாய்வு மற்றும் அபிவிருத்திச் செயற்றிட்ட அமுலாக்கம் பற்றிய நடைமுறை ஒழுங்குகளையும் தீர்மானித்தல்;
"தேமதுரத்தமிழோசை உலகமெலாம் *። பரவும்வகை செய்தல் வேண்டும்"
O3

Page 15
- இறுதிக்கட்டத்தில், பெற்றுக்கொண்ட புதிய அறிவை யாவரும் பகிர்ந்து கொள்ளுதலும் அதனைச் செம்மைப்படுத்தலும்; சமுதாயத்தை எதிர்நோக்கும் அரசியல்,சமூக,பொருளாதார நிலைமைகளை மீள்பரிசீலனை செய்தல்.
இப்புதிய ஆய்வு நெறிமுறையானது வழமையான ஆய்வுகளைப் போலன்றி பின்தங்கிய மக்களின் மேம்பாட்டை நோக்காகக் கொள்கின்றது. ஆய்வுச் செயற்பாட்டில் பங்குகொள்வோரின் முன்னேற்றத்துக்கும் விடு தலைக்கும் வழி கோலுகின்றது.அவர்களுடைய பங்கேற்பைப் பயனுள்ள தாக்குகின்றது. ஆய்வாளரின் ஆய்வு நோக்கங்கள் நிறைவேறுவதுடன் சம்பந்தப்படுவோரின் நலன்களுக்கும் முக்கியத்துவமளிக்கின்றது; அவர் களின் சமூக,பொருளாதார நிலைமைகளை அவர்கள் உணரும்படியும் மேம்பாட்டுக்கான செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவும் வழி கோலுகின்றது.
பேராசிரியர் சோ.சந்திரசேகரன் கொழும்புப் பல்கலைக்கழகம்.
2ஐ கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச்சங்க வெளியீடு - 2003
04
 
 
 
 

општегоређењITUTI.
96.16st அந்தவாசலில் தான் செத்துப்போனவன் ஆயிரம்
ஆயிரம் கனவுகளை சுமந்த
அவனது எண்ணங்களும் அந்த வாசலில்தான் சமாதியானது, ւկհաոջ பல முகங்களால் சபிக்கப்பட்ட Lossfig6orris
ess வாசலினால் தான்
o6.hist துரத்தப்பட்டான் முகத்திரைக்குள் முகம்புதைத்து கைகுலுக்கி
கொண்டவர்களால்கூட
seausér கைநெகிழப்பட்டதும் அதே
வாசலில் தான் சிலம்பைக்காக்க விலங்குடன்
அவன்
நீதிகோரி சென்றபோது அடித்துச்சாத்தப்பட்டு ஆணிவைக்கப்பட்டதும் அதே அந்த வாசலில்தான், இன்று
அதேவாசலில் ஓசையின்றி பேசுவ்தற்காய் மேசைகள் அமைக்கிறார்கள் எப்படிப்போவது Jeesuesör அந்தவாசலில் தானே செத்துப்போனவன்.
ஜொனி மதுரநாயகம், சட்டபீடம், கொழும்பு பல்கலைக்கழகம்.
"தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்"
05

Page 16
கண்ணதாசனின் திரையிசைப் பாடல்கள்
கண்ணதாசனின் திரையிசைப் பாடல்கள் இருபதாம் நூற்றாண்டு தமிழ்க் கவிதையில் ஏற்படுத்திய தாக்கம் அளப்பரியது.பாரதியை முதல்வராகக் கொண்டு, தமிழ்க் கவிதை நவீன பரிமாணத்தையும் புதிய கலைச்செழுமை யையும் அந்நூற்றாண்டிலேயே பெறத் தொடங்கியது. நவீன உலகைப் பாடவல்ல பாரதி, பாரதிதாசன் பரம்பரை ஊற்றெடுக்கத் தொடங்கியது. மொழியுணர்வு,சமூக நல நாட்டம் மனிதாபிமானம் முதலிய தமிழ்க் கவிதைக்கு வளம் சேர்த்தன. இதே கால கட்டத்திலேயே தமிழ்த் திரைப்படப் பாடல்களும் மக்கள் மத்தியில் முக்கியத்துவம் பெறத் தொடங்கின.பல திரைப்படப்பாடல்கள் வெறுமனே திரைப்படப்பாடல்களின் காட்சித் தேவைகளையும், தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர் முதலியோரின் விருப்பங்களையும் பூர்த்திசெய்வதோடு அமைதி கண்டன. சில பாடல்களே கருத்துப் பஞ்சங்களைப்போக்கி, மக்கள் நெஞ்சங்களை நிறைத்து, சுவையுணர்வினை தரவல்லனவாகவும், நீண்ட காலம் நிலைத் திருக்கத் தக்கவையாகவும் விளங்குகின்றன. அதற்கு, வெறும் திரைப்படப் பாடலாசிரியர்கள் என்ற நிலைக்கு மேலாக கவிதை ஆளுமையும், ஆற்றலும் கொண்ட கவிஞர்களே காரணகர்த்தாவாக விளங்குகின்றனர். சத்தத்திற்கு ஏற்ப வார்த்தைகளை நிறைக்காமல், தமது சொந்த கவிதாபலத்தில் நின்ற வர்களே சிறந்த திரைப்படப் பாடலாசிரியர்களாக மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பெறமுடிந்தது. அத்தகைய ஒருவரே கவியரசு கண்ணதாசன் ஆவார். இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுகூடப்பட்டி என்ற கிராமத்தில் 1927இல் சாந்தப்பர்-விசாலாட்சி தம்பதியினரின் எட்டாவது பிள்ளையாகத் தோன்றியவரே கவிஞர் கண்ணதாசன். பெற்றோர் இட்ட பெயர் முத்தை யாவாகவும், அவரைத் தத்தெடுத்தோர் வைத்த பெயர் நாராயணனாகவும் அமைந்தன. முத்தையாவும், நாராயணனும் 'கண்ணதாசனாக" மாறியமை சுவையான ஒரு கதையாகும்.
வேலை தேடிப் பத்திரிகை அதிபர் ஒருவரை அவர் சந்திக்கச் சென்ற வேளை,'என்ன பெயரில் இதுவரை கதை கட்டுரைகள் எழுதியிருக்கிறீர் கள்?" என்று பத்திரிகை அதிபர் கேட்டார்.தனது சொந்தப் பெயரைக் கூறவந்த கவிஞர் சற்றுத் தயங்கினார். அதற்குக் காரணம், புனைப் பெயருக்கு அக்காலத்தில் செல்வாக்கு இருந்தமையே. அதுவும் 'தாசன்" என்று அமைந்த புனைப்பெயர்களுக்கு தனி மதிப்பு இருந்தது. பாரதிதாசன், கம்பதாசன், சக்தி நாதன் போன்ற புனைப்பெயர்களில் ஒருவகைக் கவர்ச்சி இருந்தமையால், தமக்கும் உடனடியாகக்"கண்ணதாசன்" என்ற புனைப்பெயர் என்று தெரிவித் தார். அன்றிலிருந்து முத்தையாவும், நாராயணனும் 'கண்ணதாசன்' ஆனார்கள்.
கவிஞர் தமது ஆரம்ப காலத்தில் வெவ்வேறு புனைப் பெயர்களிலும் தமது ஆக்கங்களை எழுதியுள்ளார். பார்வதி நாதன், காரை முத்துப் புலவர், துப்பாக்கி, ஆடியபாதம், வணங்காமுடி, ஆரோக்கியசுவாமி போன்றவை
 
 
 

அப்புனைப் பெயர்களாகும்.ஏறத்தாழ பத்து வயதில் இருந்தே கவிதை எழுதத் தொடங்கிய கண்ணதாசன் எட்டாம் வகுப்பு வரையிலுமே கல்வி கற்றவர். ஆயினும் அவரது இயல்பான ஆற்றல் அவரைத் தனிக்கவிதைகளையும், காவியங்களையும், சிறுகதைகளையும், நாவல்களையும், பல்வகைக் கட்டுரைகளையும் எழுதவைத்தது. எனினும் கவிதைத் துறையிலேயே அவர் தமது முழுஆளுமையையும் புலப்படுத்தியுள்ளார்.
கவிஞர் தமது வாழ்க்கை அனுபவங்களைச் சுவைபடத் தமது சுயசரிதை நூல்களான வனவாசம், மனவாசம், எனது சுயசரிதம், எனது வசந்த காலங்கள், சிெனிமாச் சந்தையில் முப்பதுஆண்டுகள் முதலான நூல்களிற் கூறியுள்ளார். கவிஞராக, எழுத்தாளராக, பத்திரிகை ஆசிரியராக, படத்தயாரிப்பாளராக, கதை வசனகர்த்தாவாக புகழ்பெறவே ஆரம்பத்தில் விரும்பினார். அவரது விருப்பம் சில திரைப்படங்களில் நிறைவேறிய போதிலும், திரைப்படப் பாடலாசிரியர் என்ற முறையிலேயே அவர் அதிக புகழைப் பெற்றார்.
1948இல் கன்னியின் காதலி என்ற திரைப்படத்திற்கு "கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே" என்று கண்ணதாசன் எழுதிய பாடலே அவரது முதல் திரைப்படப் பாடலாகும். அவர் தமது ஆசை தீரப் பாடல்களை எழுதிக் குவித்த படமும், அவரைப் புகழேணியில் ஏற்றி வைத்த படமும் அவரது சொந்தத் தயாரிப்பான ‘மாலையிட்ட மங்கை' ஆகும். பதினேழு பாடல்களை அத்திரைப்படத்திற்கென அவர் எழுதினார். அத்திரைப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மூலம் கவிஞர் மட்டுமன்றி, அவற்றுக்கு இசையமைத்த விஸ்வநாதன் -ராமமூர்த்தியும் புகழ் மாளிகைக்குள் புகத் தொடங்கினர்.
கவிஞர் கண்ணதாசன் சிவாஜிகணேசனின் திரைப்படங்களுக்கு எழுதத் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து புகழின் உலகுக்கே செல்லத் தொடங்கி னார். கவிஞரைச் சிறப்பாக இனங்காட்டத் தொடங்கியவை படிக்காத மேதை, பாகப்பிரிவினை,பாசமலர், பாலும் பழமும், பாவமன்னிப்பு போன்ற பல்வேறு திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்களாகும். என்றும் தெவிட்டாத சுவை யான பாடல்களை அவற்றின் மூலம் அவர் அள்ளித் தந்துள்ளார். அவற்றைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் கவிஞர் தமது முத்திரையை பதித்துள்ளார். பாட்டு எழுதுவது பற்றி கவிஞர் குறிப்பிடும் போது 'பாட்டுத்தொழிலை பொறுத்தவரை நான் நியாயமாகவும் பயபக்தியுடனும் இருந்தேன், பெரிய இலக்கியங்களையெல்லாம் எளிய முறையில் சொல்ல விரும்பினேன்." ான்று கூறியுள்ளார்.
பிற கவிஞர்களை மதிக்கும் பெருங்குணம் கவிஞர் கண்ணதாசனிடம் இயல்பாகவே இருந்தது. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மீது கவிஞர் கொண்டிருந்த பற்று அலாதியானது. அதைப் போன்றே கல்யாண சுந்தரமும் கண்ணதாசன் மீது அதீத வாஞ்சை கொண்டிருந்தார். இது பற்றிக் கண்ண தாசன் குறிப்பிடும் போது,
'தேமதுரத்தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்"
07

Page 17
"எனக்கென்று ஒரு மாக்கெட் வருவதற்கு முன்
இலக்கியச் சுவையுள்ள இடமாக யாராவது சொன்னால், என்னைக் கூப்பிடச் சொல்லுவார். கிராமியப்பாட்டுக்களாக இருந்தால் அவரைக் கூப்பிடச் சொல்வேன் நான், பிறகு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் மறைவால் ஏற்பட்ட சூனியத்தை என்னைக் கொண்டேசினிமா உலகம் நிரப்பிற்று, இதில் எனக்கு ஆணவம் வரவில்லை. ஆசையே பெருக்கெடுத்தது" என்று கூறியுள்ளார். கவிஞர் கண்ணதாசனின் திரையிசைப் பாடல்களை முக்கியமாக மூன்று பெரும் பிரிவுகளுக்குள் பகுக்கலாம். ஒருவகைப் பாடல்கள் வினாக்களை அமைத்துப் பாடும் முறையில் அமைந்துள்ளன. இன்னொரு வகையானவை பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்தும் பிழிந்த சாற்றை அல்லது சாரத்தை தமது பாணியில் தருபவையாக விளங்குபவை. மூன்றாவது வகை, கவிஞர் தமது அனுபவத்திலிருந்து திரட்டித்தந்த தத்துவப் பாடல்களாகும்.
வினாக்கள் வடிவில் அமைந்தமுதல்வகைப்பாடல்கள் கணிசமாக உள்ளன. எடுத்துக்காட்டாக, "கொடி அசைந்ததும் காற்று வந்ததா? காற்று வந்தததும் கொடி அசைந்ததா? நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா? மலர் மலர்ந்ததும் நிலவு வந்ததா? என்ற பாடல் முழுமையாக வினா வடிவிலேயே அமைந்துள்ளது. 'யார் யார் யார் அவள் யாரோ? ஊர் பேர் தான் தெரியாதோ?," என்னை யாரென்று எண்ணிப் பார்க்கிறாய்? இது யார் பாடும் பாடலென்று நீ கேட்கிறாய்?", "பாவாடைத் தாவணியில் பார்த்த உருவமா? இது பாவாடை விசிவரப் பூத்த பருவமா? என்பன போன்ற பாடல்கள் இத்தகையது.
பழந்தமிழ் இலக்கியங்களின் சாறாக அமைந்த அவரது பாடல்களும் பலவுள்ளன. உதாரணமாகப் பட்டினத்தாரின் பாடலான, "அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே விழியம் பொழுது
மெத்திய மாதரும் விதிமட்டே விம்பிவிம்பியிரு கைத்தலமேயவைத் தழும் மைந்தரும் சுடுகாடு மட்டே பற்றித் தொடரு மிருவினைப் புண்ணிய பாவமுமே" என்பதன் கண்ணதாசன் வடிவமே, 'வீடுவரை உறவு
வீதிவரை மனைவி காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ?" என்ற பாடலாகும். கவிஞரின் பாடல்களில் இன்னொரு வகையாக அமைந்தவை தத்துவப் பாடல்களாகும். தமிழ்த்திரைப்பட உலகில் கண்ணதாசன் அளவுக்குத்தத்துவப்
இஜ் கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச்சங்க வெளியீடு - 2003
08
 
 
 
 
 

பாடல்களை தந்தவர் வேறு எவருமில்லை எனலாம். அவரது பாடல்களிற் கணிசமான இடத்தை இவ்வகைப் பாடல்கள் பெற்றுள்ளன.
'பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய் ஒருநாளேனும் கவலையில்லாமல் வாழ மறந்தாய்மானிடனே" என்று தொடங்கும் தத்துவப்பாடல் இதற்குத் தகுந்ததோர் எடுத்துக் காட்டாகும்.
கண்ணதாசனின் திரைப்படப்பாடல்களில் இறைவனைப் பற்றிய கருத்துக்களும், விமர்சனங்களும் நிறையவே உண்டு. அநேகமாகச் சோகமான கட்டங்களுக்குப் பாட்டெழுதும் போதே தெய்வம் தொடர்பான பல்வேறு கருத்துக்களையும், விமர்சனங்களையும் அவர் உலவ விடுவது வழக்கம்.
கவிஞரின் பாடல்களிற்சில கதைகூறும் பாடல்களாகவும் அமைந்துள்ளன. அவ்வாறு அனைத்துப் பாடல்களையும் அலுப்புத்தட்டாத முறையில் சுவையாக அவர் தந்துள்ளார். வெறும் கதை கூறுபவையாக மாத்திரமன்றி, தமது கவிதா ஆளுமையின் ஒரு புறத்தை இனங்காட்டும் முறையிலும் அவற்றை அவர் வடித்துள்ளார்.
கண்ணதாசன் கர்நாடக இசைக்கேற்பவும் காதுக்கினிய பாடல்களை தந்துள்ளார். அத்தகைய பாடல்களிலும் தமது கவித்துவ முத்திரையை சிறப்பாகப் பொறித்துள்ளார். கர்நாடக மெட்டில் அமைந்துள்ள அவரது பாடல்களில் வெறும் இசையை மாத்திரமன்றிக் கவிச்சுவையையும் அனுப விக்க முடிகின்றது. "ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் இதயச் சுரங்கத் துள் எத்தனை கேள்வி? அவருக்கும் எனக்கும் உறவு காட்டி அருள்புரிந்தது கதையா? நினைத்து நினைத்து மகிழ்ந்த நாங்கள் நேசம் கொண்டதும் கனவா?" என்பன போன்ற பல பாடல்கள் இத்தகையவை. பல்வேறு நடனக் காட்சிகளுக்காகவும் கண்ணதாசன் இனிய பாடல்களை எழுதியுள்ளார். கற்பனை நயமும், இலக்கியச் சுவையும் இணைந்து , இன்பம் பயப்பனவாக அவை அமைந்துள்ளன. திரைப்படங்களுக்கேற்ப சந்தர்ப்பசூழ்நிலைகளைப் புலப்படுத்தும் அதேவேளை, மக்கள் மத்தியில் நிரந்தர வாழ்வு பெற்றவையா கவும் அவை விளங்குகின்றன.
கவிஞர் நாட்டுப்புற இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்டவராக விளங்கி னார். கணிசமான பாடல்களை நாட்டுப்புற பாடல்களின் அடிப்படையிலும் அவர் படைத்துள்ளார். 'ஏன் பிறந்தாய்மகனேஏன் பிறந்தாயோ? இல்லையொ ரு பிள்ளையென ஏங்கினோர் பலரிருக்க நீயும் வந்துஏன் பிறந்தாய் செல்வ மகனே?", "வட்டவட்டப் பாதையிலே வரகரிசி தீட்டையிலே,"சாந்துப்பொட்டு தனதணக்க சந்தனப்பொட்டு கமகமக்க தாழையாம் பூமுடித்து தடம் பார்த்து ந டைநடந்து" என்பன போன்ற பாடல்கள் கண்ணதாசனின் நாட்டுப்புற இலக் யெ ஆர்வத்தைப் பிரதிபலிக்கின்றன.
"தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்"
09

Page 18
பாடுவதாக அப்பாடல் அமைந்துள்ளது.
நகைச்சுவை உயர்வை இயல்பாகக் கொண்ட கவிஞரின் பாடல்கள் சில, அச்சுவையை நயம்படத் தந்துள்ளன. மனோரமா பாடிய "தெரியாதோ நோக்கு தெரியாதோ? என்ற பாடல் கண்ணதாசனின் நகைச்சுவை உணர்வைத்திறம் பட இனம் காட்டுகின்றது.
நவீன இசைக்கேற்பவும் சுவையான பாடல்களைத் தந்த திரைப்படக் கவிஞ ராக விளங்கியவர் கண்ணதாசன். எழுபதுகளின் நடுப்பகுதியில் இளையராஜா வின் வருகை, திரைப்படஇசைத்துறையில் புதிய பரிமானத்துக்குவித்திட்டது. அதற்கேற்ப கவிஞரும் வளைந்து கொடுத்துத் தமது நிலைகளை வெளிப்படுத் தினார். உதாரணமாக பின்வரும் பாடலைக் குறிப்பிடலாம்.
"ஆயிரம் மலர்களே மலருங்கள்
அமுதகீதம் பாடுங்கள் பாடுங்கள் காதல்தேவன்காவியம் நீங்களோ? நாங்களோ? நெருங்கி வந்து சொல்லுங்கள் சொல்லுங்கள்' கண்ணதாசனின்திரைப்படபாடல்கள் பல செவிகளுக்குசுவையளிக்கும்மு றையில் சத்தச் சிறப்புக்கொண்டு விளங்குகின்றன. "சத்தம் நிறைந்ததமிழ்சங் கீதம் பாடும் தமிழ் சிந்துபல கொண்டதமிழ்வெல்லும் வெல்லும்" என்று பாடல் எழுதிய கவிஞர் இவ்வகையிற் பல பாடல்களை இயற்றி, தமது சொல்வண்ணத் தைப் புலப்படுத்தியுள்ளார்.
கவிஞர் கண்ணதாசன் தாம் பாட்டெழுதும் போது தமக்கு ஏற்படும் உணர்வுக ளை இவ்வாறு குறிப்பிடுகின்றார்.
"தெய்வீகமான விஷயங்களை எழுதும் போது மிகுந்த பயம் உடம்பிலே எ ழும். தாலாட்டு எழுதும் போது ஒரு பயம் வரும். காதல் பற்றி எழுதும் போது போதையும் உற்சாகமும் இருக்கும். ஆனால், இரசிப்பு சென்டிமேண்ட், அதிக மாகத் தோன்றுவது தாலாட்டிலும் தெய்வீகத்திலும்தான். இந்த இரண்டிலும் எனக்குச் சமனான அளவுக்கு ஆசையும், வெறியும் உண்டு. இரண்டிலேயும் நான் லயித்துப்போகிறேன். காரணம், குழந்தைகளிடத்தில் எனக்குப் பிரியம் அதிகம். அதுபோல் ஆண்டவனிடத்திலும் பக்தி அதிகம், அவர் கூறுவதற்கேற்ப, அற்புதமான தாலாட்டுப் பாடல்களை கவிஞர் தந்துள்ளார்.
"மழைகூட ஒருநாளில் தேனாகலாம்
மணல் கூடச் சிலநாளில் பொன்னாகலாம் ஆனாலும் அவையாவும் நீ யாகுமா? அம்மாவென்றழைக்கின்ற போலாகுமா? குழந்தைகள் மீது அதிகப் பிரியம்கொண்டகவிஞர்குழந்தைப் பாடல்கள் சில வற்றையும் திரைப்படங்களுக்காக எழுதியுள்ளார். அத்தகைய பாடலொன்று மிகச் சுவையானது. ஒரு தாய், தன் குழந்தை விரும்பும் பிராணிகளை அழைத்துப்
ஐ கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச்சங்க வெளியீடு - 2003
10
 
 
 
 

*omkæmæmåæstreouo Glænøvorl-m
காடைக்குருவி மலர் கொண்டா Luas-06. u Luas:Fosa Lumresio Godsmresor.nr பச்சைக்குருவி பழங் கொண்டா' ரறத்தாழ ஆறாயிரம் திரைப்படப்பாடல்களை எழுதியுள்ள கவிஞர், தாம் எ (pதியவற்றுள் படித்தால் கவிதை போன்று ஆயிரம் இருக்கும் என்று கூறியுள் ளார்.தாம் எழுதியவற்றுள் ஏறத்தாழ இருநூறு பாடல்கள் ஏதாவது காரணத்தோ டு எழுந்தவையென்று கண்ணதாசன் குறிப்பிடுகின்றார். 'போனால் போகட் ம்ே போடா இந்தப் பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா? "என்னை யாரென்று எண்ணியெண்ணி நீபார்க்கிறாய்? இது யார் பாடும் பாடலென்று நீ Ola esprt Liu?”, 'அண்ணன்னென்னடா தம்பியென்னடா அவசரமான உலகத்திலே’ என்பன போன்ற பாடல்கள் இத்தகையவை.
கண்ணதாசனின் பாடல்கள் இயல்பாகவே தம்மை இன்னாரது பாடல்கள் ான இனங்காட்டிக்கொள்ளும் தன்மை வாய்ந்தவை. அவரது பாடல்கள் பழந்த மிழ் சுவையும், இனிமை பயக்கும் அழகிய சொற்களும், அனுபவங்கள் மிக்க பொருள் வளமும், கவர்ச்சிமிகு தனித்துவ நடையும் கொண்டவையாக மிளிர் halandèTipsor.
முற்றும்.
ஆக்கம்
R.S. p Tg5 or it மூன்றாம்வருடம் முகாமைத்துவ நிதிப்பீடம்
览 "தேமதுரத்தமிழோசை உலகமெலாம்
’பரவும்வகை செய்தல் வேண்டும் فت
11

Page 19
யாசிக்கின்றேன்.
நட்பின் செயல் முறை வடிவமாய் நண்பரை வரைவிலக்கணப்படுத்தினேன் நட்பை நான் நேசித்தேன் நட்புக்கு நான் அடிமைதான் இருந்தபோதிலும் சிலரை மட்டும் தெரிந்து ஆத்மார்த்தமாக நேசித்ததென் மனம் நேசித்தது நான் மட்டுமே புரிந்தது வஞ்சிக்கப்பட்ட பின்னர்தான்
ጳ さ
வளாகக் கடலினில் நட்புத் தோணியில் மாலுமி நண்பர்களோடு உல்லாசமாக உலா வந்தேன் தத்தளிக்க தத்தளிக்க நடு கடலில் தனிமையாய் தள்ளிவிடப்பட்டதும் நட்பும் நண்பரும் புரிந்தது
x_,*
இப்போதும் நட்பை நான் நேசிக்கிறேன் நண்பனே வேண்டாமென யாசிக்கிறேன் நட்பின் இலக்கணத்தை வாசிக்கிறேன் அதன் பொருள் வஞ்சகமாவென யோசிக்கிறேன் நட்பை உணர்த்திய வளாகத்தை பூஜிக்கிறேன்.
மஹ்ரீமூதா மன்சூர், மூன்றாம் வருடம், கலைப்பீடம்.
12
 
 
 
 
 

Kj°
V
தமிழே நீ வாழ்க!
அன்று தொட்டு கவிபூசணன் நாவில் உறைந்தாயே
இயல் இசை நாடக வடிவில் உருவெடுத்தாயே இன்று எம்மனங்களில் தமிழ்த்தாகமாய் உறைந்தாயே நாளை கணனி வடிவம் தனதாக்கும் தமிழே நீ வாழ்க!
றுவகை காப்பியத்தில் கலந்துள்ளாய் - என்றும் ஐவகை இலக்கணத்தில் உறைந்துள்ளாய் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பொறிந்துள்ளாய் தமிழ்தாய் வடிவமாய் விற்றிருக்கும் தமிழே- நீ வாழ்க!
அந்திநிலா இனிமையிலும் தமிழ் கருத்தினிமையதிகம் agait வல்வீச்சிலும் தமிழ்சொல் வீச்சதிகம் வேற்றுமொழி தொன்மையிலும் தமிழ் தொன்மையதிகம் ரழ்திசைவையகத்திலும் வளர்ந்த தமிழே - நீ வாழ்க!
உருகாத நெஞ்சமதை உருகவைத்து தமிழ் நெவிட்டாத காதினிலே தேனமுதமானது தமிழ் சிரிக்காத உள்ளமதை குலுங்கவைத்து தமிழ் என்றும் வணங்கா தலையை வணங்கவைத்த தமிழே நீ வாழ்க!
காதினிலே குண்டலமாய் மிளிர - கஞ்சயிடையினை மேகலை வளைத்து நிற்க, என்றும் ைைளயாபதி கைகளில் தவழ- சிலம்பாய் சிலப்பதிகாரம் செங்கோல் ஏந்திய தமிழ்த்தாயே- நீவாழ்க
கல்தோன்றாமண்தோன்றா காலத்து முன் - தோன்றிய மூத்த தமிழே என்றும் மூத்தவளே- நீ அன்றும், இன்றும் என்றும் குன்றா அழகுடன் நீடுழி வாழ்க- தமிழே நீ வாழ்க!
சி.தினேஷ் மூன்றாம் வருடம் முகாமைத்துவ நிதிபீடம்
- w
心 "தேமதுரத்தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்"
13

Page 20
நடைமுறையிலுள்ள சமாதானசெயன்முறையும் பத்திரிகைச் சுதந்திரமும்
கலாநிதி.எஸ்.ஐ.தேபொன்கலன் கலைப்பீடம் அரசியல் விஞ்ஞானத்துறை
இலங்கையில் சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையிலான இன மோதலை விளங்கப்படுத்துவதில் இதுவரை பல்வேறு விதமான கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை அரசியல், பொருளாதாரம் போன்ற காரணி களில் அதீத கவனம் செலுத்துகின்ற காரணத்தினால் உளவியல் போன்ற மிக அடிப்படையான அம்சங்கள் பெருமளவு புறக்கணிக்கப்பட்டுள்ளன. இவ்விரு இனக்குழுக்களுக்கும் இடையிலான மோதலின் அடிப்படையான ஒரு அம்சம் இரு தரப்பினருக்கிடையேயும் காணப்படுகின்ற "முற்றாக அழிந்து போதல்" என்கின்ற அச்சமாகும். அதாவது இவ்விரு இனக்குழுக்களும் மற்றைய இனத் தின் நோக்கங்களும், செயல்பாடுகளும் இந்நாட்டில் தமது நீண்டகால இருத்த லுக்கு அச்சுறுத்தலானவை எனக் கருதுகின்றமை தெளிவானது. கடந்த காலங் களில் இந்த அழிந்து போகும் அச்சம் மற்றைய இனத்துக்கு எதிரான கொள்கை கள் ஆகவும், செயற்பாடுகள் ஆகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
சிங்களம் மட்டும், தமிழ் பிரதேசங்களிலான திட்டமிடப்பட்ட சிங்களக் குடி யேற்றங்கள், தேசிய மயப்படுத்தற் செயற்திட்டங்கள் போன்ற தமிழ் மக்களுக்கெ திரான நடவடிக்கைகளும், தமிழர்களின் அதிகாரப் பரவலாக்கக் கோரிக்கை, தனிநாட்டுக்கோரிக்கை, அரசுக்கும்,சிங்களமக்களுக்கும் எதிரான வன்முறைப் பிரயோகமும் இவ்வடிப்படையில் விளங்கப்படுத்தப்படலாம்.
ஒன்றிற்கு மேற்பட்டதோல்வியடைந்த சமாதான முயற்சிகளுக்குப் பின்னர் தற்போது நோர்வே அரசின் மத்தியஸ்த்தத்துடனான சமாதான முயற்சி ஒன்று மேற்கொள்ளப்படுகின்றது. நடைமுறையிலுள்ள சமாதான செயல்முறையின் அடிப்படை, இவ்விரு இனக்குழுக்களும் இந்நாட்டில் சகோதரத்துவத்துடனும், சமத்துவத்துடனும் வாழ வேண்டும் என்பதாயின், அடையப்படுகின்ற இறுதித் தீர்வுஇனக்குழுக்களுக்கிடையிலான அச்சங்களை நீக்குகின்ற ஏற்பாடுகளைக் கொண்டிருக்க வேண்டியது அவசியமானது. நிரந்தரமான, நீண்ட காலம் நிலைத்திருக்கக்கூடிய சமாதானம் அடையப்படுவதில் இது மிக அடிப்படையா னது.
துரதிஷ்டவசமாக அண்மைக் காலங்களில் முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகள் யாவும் உடனடிப் பிரச்சினைகளில் அதிக அக்கறை கொண்டிருந் தனவே அன்றி அடிப்படை பிரச்சினைகள் பற்றிய அக்கறைகளை வெளிப்படுத் தியிருக்கவில்லை. உதாரணமாக 1994/5ம் ஆண்டுகளில் பொதுசன முன்ன ணி அரசாங்கத்திற்கும், தமிழீழவிடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையி லான பேச்சுவார்த்தைகள், வடபகுதிக்கான பொருளாதாரத் தடையை நீக்கிக்
ஐ கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச்சங்க வெளியீடு - 2003
14
 
 
 
 
 
 

கொள்ளுதல் என்கின்ற உடனடிப்பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்கு முன் பாகவே முறிவடைந்து விட்டிருந்தது.
1994/5ஆம் ஆண்டு பேச்சுவார்த்தைத் தொடர்பில் கூறப்படவேண்டிய இன் னுமோர் முக்கிய விடயம் பேச்சுவார்த்தை முறிவடைந்ததைத் தொடர்ந்து முன் னெடுக்கப்பட்ட"சமாதானத்திற்கான யுத்தம்" என்பதாகும். சமாதானத்திற்கான யுத்தக்கொள்கை இந்நாட்டை அதிதீவிர யுத்தம் ஒன்றிற்கு இட்டுச் சென்றிருந்த து என்பதுடன் குறிப்பாக தமிழ்மக்கள் மீதான மிக மோசமான மனித உரிமை மீ றல்களுக்கும் வழி ஏற்படுத்தியிருந்தது. இதன் காரணமாக பொதுசன முன்ன னி அரசாங்கத்தின் இனமோதல் தீர்வு தொடர்பான கொள்கைகள் தமிழ் மக்க ளிடையே கடும் எதிர்ப்பைப் பெற்றுக்கொண்டிருந்தன. மேற்கூறப்பட்ட மனித உரிமை மீறல்களையும், எதிர்ப்புக்களையும் வடிவமைத்து வெளிப்படுத்துவதில் தமிழ் ஊடகங்கள் குறிப்பாகப் பத்திரிகைகள் பெரும் பங்காற்றியிருந்தன. அர சாங்கத்தின் பத்திரிகைத்தணிக்கை போன்ற தடைகளுக்கு மத்தியில் தமிழ் ஊட கங்கள் ஆற்றிய பங்கு பாராட்டப்படக்கூடியது. எவ்வாறாயினும் சமாதானத்திற் கான யுத்தம் என்பதில் சாதகமான அம்சங்கள் சிலவும் காணப்பட்டன.
(1) வடக்கு,கிழக்கு யுத்தம் இராணுவத் தீர்வொன்றின் மூலம் முடிவுக்கு கொண்டு வரப்பட முடியாதது,
(2) நீண்டகாலத்தில் அதிதீவிர யுத்தம் ஒன்றை பேணிக்கொள்கின்ற இயலு மை அரசுக்கு இல்லை போன்ற யதார்த்தங்கள் அரசுக்கும், சிங்கள மக்களுக்கும் தெளிவு படுத்தப்பட்டிருந்தன. இத்தகைய புரிந்துணர்வின் விளைவே 2001ம் ஆண்டு டிசம்பர் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றி பெற்றமையாகும். இத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி, இனமோதலுக்குப் பேச்சுவார்த்தை அடிப்படை யிலான சமாதானத் தீர்வுகாணும் கோட்பாட்டை முன்வைத்து போட்டியிட்டிருந் தது. தேர்தலில் வெற்றிபெற்ற ஐக்கிய தேசியக்கட்சி ஏனைய சிறுபான்மை கட் சிகளுடன் கூட்டிணைந்து ஆட்சி அமைத்தது.
எவ்வாறாயினும்தனக்கு அளிக்கப்பட்ட சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத் திக்கொண்டஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் உடனடியாகவே விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்ததன் மூலம் 2002ஆம் ஆண்டு பெப் ரவரி மாதம் 23ஆம் திகதி "யுத்தநிறுத்த உடன்படிக்கை " ஒன்றை அமுலுக்குக் கொண்டுவந்தது. யுத்த நிறுத்த உடன்படிக்கை காரணமாகவும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் காரணமாகவும் குறிப் பாக நான்கு நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. அவை;
(1) யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழு
(SRI LANKAMONITORING MISSION) (2) உடனடி மனிதாபிமான மற்றும் புனருத்தாரண தேவைகளுக்கான உட G5C3,
(SUB COMITTEE ON IMMEDIATE HUMANITARIAN AND REHABILITATION NEEDS)
"தேமதுரத்தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்"
15

Page 21
(3) பதற்றத்தணிப்பு மற்றும் இயல்புநிலைக்கான உபகுழு
(SUB COMMITTEE ON DE - ESCALATION AND NORMALIZA
TION)
(4)அரசியல் விடயங்களுக்கான உபகுழு
(SUB COMMITTEE ON POLITICAL MATTERS)
இவ்விதம் சமாதானத்தை நிறுவன ரீதியான ஓர் அணுகுமுறையின் மூலம் கட்டி எழுப்ப முற்படுகின்றமை நடைமுறையிலுள்ள சமாதான முயற்சிகளின் ஓர் சிறப்பம்சம் என வர்ணிக்கப்படலாம். குறிப்பாக ஒரு மத்தியஸ்தராக நோர் வே ஒஸ்லோவில் கடைப்பிடித்த அணுகுமுறையில் இருந்து முற்றிலும் வேறு பட்டதாகும். பாலஸ்தீனியர்களுக்கும்,இஸ்ரேலியர்களுக்கும் இடையில் ஒஸ்லோ வில்இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில், மோதல்தரப்பினரதும், மத்தியஸ்தரதும் முக்கிய நோக்காக இருந்தது, செயற்படக்கூடிய இறுதித்தீர்வு ஒன்றை அடைந்து கொள்ளுதல் ஆகும். எனவே கீழ்மட்டத்திலான சிந்தனை ஒன்று ஒஸ்லோவில் காணப்படவில்லை.
இது எவ்வாறு இருப்பினும், இலங்கையில் கடைப்பிடிக்கப்படுகின்ற சமாதா னத்திற்கான நிறுவன ரீதியான அணுகுமுறை இன்றுவரை உடனடிப் பிரச்சி னைகளை பகையாள்வதாக உள்ளதேயன்றி அடிப்படைப் பிரச்சினைகளை இட்டு அதிக அக்கறை கொண்டுள்ளதாகக் காணப்படவில்லை. இதற்கான ஒரு காரணியாக தீவிரப்படுத்தப்பட்ட அணுகுமுறையுடன் ஒப்பிடுகையில், நடைமு றையிலுள்ள "படிமுறை" அணுகுமுறை சிறந்தது என வாதிடப்படுகின்றது. எனினும் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விடயம் என்னவெனில், நடை முறையிலுள்ள மிக மெதுவான நகர்வு உள்நாட்டிலும், சர்வதேச ரீதியாகவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோரின் உள்ளார்ந்த நோக்கங்கள் குறித்த சந் தேகங்களைத் தோற்றுவிக்கக்கூடியது என்பதாகும். இந்நிலை வெற்றிகரமான இறுதித் தீர்வை அடைவதில் சாதகமற்ற ஓர் நிலையை ஏற்படுத்தக்கூடும் என்ப தும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும்.
எவ்வாறாயினும் இலங்கையில் மனித உரிமை நிலை தொடர்பில் மேலே கூறப்பட்ட 4 நிறுவனங்களில் முதல் இரண்டு முக்கிய இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளன. ஏனெனில் பதற்றத் தணிப்பு மற்றும் வழமை நிலைக்கான உபகுழு செயலற்றுப் போயுள்ளதுடன், அரசியல் விடயங்களுக்கான உபகுழு வின் நடவடிக்கைகள் முடிவடையக் கூடிய காலம் எடுக்கலாம்.
கண்காணிப்புக் குழுவை பொறுத்தவரை அது யுத்த நிறுத்த மீறல்களைக் கண்காணிப்பதுடன் குறிப்பாக வடக்குழெக்கில் சாதாரண மக்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற மனித உரிமை மீறல்களையும் கண்காணிக்கிறது. கண்கா ணிப்புக்குழுவின் முக்கிய நோக்கு அரசியல் விடயங்களிலானதாகக் காணப்பட மனிதாபிமான மற்றும் புனருத்தாரன தேவைகளுக்கான உபகுழுவின் நோக்கு வடக்குகிழக்கில் காணப்டுகின்றமக்களின் குறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதாரத் தேவைகளைத் தீர்க்க முற்படுவதாக உள்ளது.
16
 
 
 
 

இதற்குப்புறம்பாக யுத்தநிறுத்தஉடன்படிக்கை முழுநாட்டினதும் மனித உரி மைகள் நிலையை பெரிதும் மேம்படுத்தியுள்ளது. ஏனெனில் யுத்தத்தில் ஈடு பட்டோரினால் மேற்கொள்ளப்படுகின்ற மனிதஉரிமை மீறல்கள் யாவும் யுத்தத் தின் பெயரால் நியாயப்படுத்தப்பட்டிருந்தன. இத்தகைய மனித உரிமை மீறல் களை நியாயப்படுத்துவதில் இந்நாட்டில் ஊடகத்துறையும் பெரும்பங்காற்றியி ருந்தது. என்ரினும், தற்போது யுத்த நிறுத்த ஒப்பந்தம் காரணமாக, உதாரணமா க உயிர்வாழ்வதற்கான உரிமை, அச்சமின்றி நடமாடுவதற்கான உரிமை, எதேச் சதிகாரமாக கைதுசெய்யப்படாதிருக்கின்ற உரிமை போன்றவை உத்தரவாதப் படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாகதமிழ் மக்களின் மனிதஉரிமைநிலையில் பெ ரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது புரிந்துணர்வு ஒப்பந்தம் காரணமாக இலங்கையில் மனித a-rh60קuס நிலை பூரணமாக புனருத்தாரணம் செய்யப்பட்டுள்ளது என்ற கருத்தை உடையது அல்ல. உதார ணமாக அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் மக்கள் மீள்குடியேற்றப்படுவதில் காணப்படுகின்ற இடர்பாடுகள், நூற்றுக்கணக்கான தமிழ் கைதிகள் தொடர்ந் தும் விசாரணை இன்றி தடுத்து வைக்கப்பட்டிருத்தல், முஸ்லிம் மக்கள் தமது பாரம்பரிய பிரதேசங்களுக்கு திரும்பிச் செல்வதில் காணப்படுகின்ற பிரச்சி னைகள், பயங்கரவாதத்தடுப்புச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருத்தல் போன் றவை எமது மனித உரிமை முறைமையில் காணப்படுகின்ற பலவீனங்களா கும.
இதன் கருத்து இலங்கையில் இடம்பெறுகின்ற மனித உரிமை மீறல்கள் யா வும் யுத்தம் காரணமாக அல்லது யுத்தத்தில் ஈடுபட்டுள்ளோரின் செயற்பாடுகள் காரணமாக இடம்பெறுபவையே என்பது அல்ல. அதாவது எமது மனிதஉரிமை முறைமையில் காணப்படுகின்ற பலவீனங்களுக்குமுழுச் சமூகமும் ஒருவகை யில் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக ஊடகத்துறைக்கு இவ்விட யத்தில் அதிகரித்த பொறுப்பும், கடமையும் காணப்படுகின்றது.
ஜனநாயக முறைமை ஒன்றில் அடிப்படையான இரு உரிமைகள் காணப்ப டுகின்றன;
(1)தகவல்களை இடையூறின்றி பெற்றுக் கொள்ளும் சுதந்திரம் (2)கருத்து வெளியிடும் சுதந்திரம்
இலங்கையில் மக்களின் தகவல்களை பெற்றுக்கொள்ளும் சுதந்திரம் எந் தஅளவிற்கு பேணப்படுகின்றது என்பது கேள்விக்குரியதேஏனெனில் தகவல் கள் "உண்மைகளாக" அன்றி தேசியவாதமுலாம் பூசப்பட்ட கருத்துக்களாகவே முன்வைக்கப்படுகின்றன. இந்நிலைக்கு தேசப்பற்று, இனப்பற்று என்பனவற் றிக்குப்புறம்பாக வர்த்தக நலன்களும் பெரிதும் காரணமாய் உள்ளன.
எவ்வாறாயினும் விசேட கவனத்திற்குரியது யாதெனில் குறிப்பாகத் தமிழ் ஊடகங்களில் காணப்படுகின்ற கருத்துச் சுதந்திரத்தை பயன்படுத்துவதில் உள்ள நெருக்கடி நிலைமையாகும். தேசிய ரீதியில் பத்திரிகை தணிக்கை ஒன்று இல்லாதிருக்கின்ற நிலையிலும் கூட பெருமளவான தமிழ் ஊடகங்கள் "சுயதணிக்கை"ஒன்றைகடைபிடிக்கின்றமை தெளிவானது. குறிப்பாக பத்திரி
'தேமதுரத்தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்"
17

Page 22
கைகள்தாம் ஏற்றுக்கொண்டநிலைப்பாட்டிற்குசார்பான கருத்துக்களைமட்டுமே முன்வைப்பதுடன், பலம் மிக்க அபிப்பிராயத்தை உள்வாங்கிகொண்டுஇதற்கு இசைவாக செயற்படுகின்றன. இதன் காரணமாக தமிழ் ஊடகங்களில் மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்நாடும் தமிழ்ச்சமூகமும் தமது எதிர்காலத்தை நிர்ணயிக்கின்ற முக்கியமான ஒரு வரலாற்றுக் காலகட்டத்தில் உள்ள போதும் கூட அவர்களின் அரசியல் எதிர்காலம் பற்றிய அபிப்பிராயங்களைக் கட்டி எழுப்பக்கூடிய விவாதம் ஒன்று காணப்படவில்லை. குறிப்பாக மக்களின் அபிப்பிராயங்களை தீர்மானம் மேற்கொள்பவர்களுக்கு எடுத்துக்கூறுன்ெற செயல்முறை ஒன்றுகூட நடைமுறையில் இல்லை. மாறாக மேற்கொள்ளப்படுகின்ற தீர்மானங்களை ஏற்றுக்கொண்டு அவற்றை நியாயப்படுத்துகின்ற போக்கே பொதுவானதாகக் காணப்படுகின்றது. இந்நிலை தமிழ் சமூகத்தின் எதிர்காலத்தைப் பொறுத்து சாதகமற்றது என்பதுடன் அபாயகரமானதும் கூட.
முடிவுரை
எமது நாட்டில் மனித உரிமை நிலை அரசினால் அல்லது யுத்தத்துடன் தொடர்புடைய தரப்பினாலேயே நிர்ணயிக்கப்படுகின்றது.எனும் பொதுவான ஒரு நம்பிக்கை காணப்படுகின்றது. இது முற்றிலும் சரியான ஒரு எண்ணக்கரு அல்ல. ஒரு சமூகத்தின் மனித உரிமை நிலையை பேணிக் கொள்வதில் அச்சமூகத்திற்கு பெருமளவான பொறுப்பு காணப்படுகின்றது. குறிப்பாக ஊடகத்துறை இதில் ஒரு தலைத்துவப் பங்கை வகிக்க முடியும், இலங்கையில் 2002ஆம் ஆண்டுகைச்சாத்திடப்பட்ட யுத்தநிறுத்தஒப்பந்தத்தின் பின்னர் மனித உரிமைகள் நிலை பெரிதும் முன்னேறி உள்ளது என்ற போதும் அது பூரணமானது என்று கூறப்படுவதற்கில்லை. இதற்கு இங்குள்ள ஊடகத்துறையும் ஒரு காரணியாகும். இந்நிலையை உணர்ந்து ஊடகத்துறை குறிப்பாகத் தமிழ் ஊடகங்கள் தமது பங்கை மீள் பரிசீலனை செய்தல் சமூ கத்திற்கும், நாட்டிற்கும் பயனளிப்பதாக அமையக்கூடும்.
18
 
 
 
 

தன்மானத் தமிழர்
மாற்றுக் கருத்து என்று கூறிக்கொண்டு-எம்
மானத்தை விற்கும் ஈனத் தமிழர்கள் இருக்கும்வரை தாயின் விழிகளில் வற்றாது கண்ணிர் மழை.
சலுகைக்களுக்காக உரிமைகளை விற்று-எம் சரித்திரத்திற்கு சாவு மணி அடித்துவிடாதே அன்னை தமிழுக்கு முன்னம் நீ செய்த முன்வினை பயன்கள் முகவரி அற்று முடக்கப்படும் என்று முட்டாள் ஆகாதே
அன்று அவையில் அவசரகால சட்டத்திற்கு அமோக ஆதரவளித்து விட்டு ஆலய வளவில் அடையாள உண்ணாவிரதம் இருந்த பெரும் தியாகி’நீ.
இருக்கைக்காக இருப்பிடத்தை விற்று
பகட்டுக்காக எம் பண்பாட்டை விலைபேசும் உன்னை விட உணவுக்காக உடலை விற்கும் "அவள்’ உத்தமி
அண்ணன்சேனையில் ஆயிரம் ஆயிரம் வேங்கைகள் விடுதலை வேள்வியில் ஆகுதியாக. பொங்கும் நெருப்பில்
குளிர்காய நினைக்கின்றாய்
அயல் வீட்டின்.
தலையை கூட தானமாக்கும் தமிழா. உன் தன்மானத்தை மட்டும் தாரை வார்த்து விடாதே
க.மயூரன், 3ஆம் வருடம், முகாமைத்துவ நிதிப் பீடம்.
'தேமதுரத்தமிழோசை உலகமெலாம்
Af பரவும்வகை செய்தல் வேண்டும்"
19

Page 23
மரபணுக் கணினியியல் (DNA Computing)
1994 gaw, Ghausatitir stub sg labiosit (Leonard M. Adleman) (ypakahugis துவமற்ற கணிப்பீட்டு பிரச்சினை ஒன்றை, குறிப்பிடக்கூடிய சிறந்த நுட்பம் ஒன்றைப் பயன்படுத்தி தீர்த்தார். அது ஒரு மனிதனால் சில கணங்களுள் அல்லது ஒரு சராசரி கணினியினால் கண்சிமிட்டும் நேரத்துள் தீர்க்கப் படக்கூடிய பிரச்சினை, இருந்த போதிலும் அடல்மானிற்கு தீர்வு கான ஏழு நாட்கள் பிடித்தது. உண்மையில் ஏன் அவ்வாறு வழக்கத்துக்கு மாறாக நடந்தது என்றால் அவர் அப்பிரச்சினையை மரபணுக்களின் துணையுடன் தீர்த் திருந்தார். மூலக்கூற்று நிலை கணினிப்படுத்தலின் அச்செயல் ஒரு மைல் கல்லாய் அமைந்தது.
அடல்மானால் தீர்வு காணப்பட்ட அப்பிரச்சினை பிரபல்யமானதொன்று. முன்னதாக இது திசைப்படுத்தப்பட்டஹமில்டனியன் பாதைப் (directed Hamiltonian Path &EP) பிரச்சினை என அறியப்பட்டிருந்தது. ஆனாலும் அதுவும் uusoofassia sabucosorumsrtoist Sys-660)6OT (Traveling salesman problem &TSP)யின் ஒரு மாறுபட்ட வடிவமாகவே அதிகம் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. அடல்மானின் பயணிக்கும் விற்பனையாளன் பிரச்சினையில் (Traveling salesman problem or TSP) to hypothetical 6snipuosorum sitsir 60 Gigsmos நகரங்களிற்கு ஒவ்வொன்றிற்கும் ஒருதடவை மட்டும் செல்லும் முகமாக பாதை ஒன்றைக் காண முயற்சிக்கிறான். ஆராய்ச்சி பூர்வமான தீர்வுக்கு அப்பால் சென்றாலன்றி இப்பிரச்சினை மிகவும் சிக்கலாகிவிடும். அவ்வாறான பொழுதுகளில் சில ஒழுங்கற்ற பிற்போக்கான தேடல் முறை களே போதுமானது.
மிக அதிக எண்ணிக்கையுடைய நகரங்களை உள்ளடக்கிய பயணிக்கும் விற்பனையாளன் பிரச்சினை (TSP) மிகவிரைவாக கணித்தலில் அதிக விலையைக் கொண்டதானதும் மாறுபாடுடனுமான மிகப்புது வடிவமானது மான ஒரு சுப்பர் கணினி (Super computer)க்கே தீர்ப்பதை நடைமுறைச் சிெக்கலானதாக ஆக்கிவிடும், அடல்மானின் செயன்முறையில் (Adleman's demonstration) ஏழு நகரங்கள் மட்டுமே உள்ளடக்கப்பட்டுள்ளன. அது சோதனை மூலம் நீர்க்கக்கூடிய சிறு பிரச்சினை என்ற உணர்வை ஏற்படுத்தி யது. இருந்தபோதிலும் பல காரணங்களிற்காக அவருடைய முயற்சி முக்கியத் துவமானது.
* பாரம்பரியமான கணினிச் செய்முறைகளினால் தீர்க்கமுடியாத அல்லது தீர்க்கக் கடினமான ஒரு வகுப்புப் பிரச்சினைகளை மரபணுக்களைப் பாவித்துத் தீர்ப்பதற்கான சாத்தியக்கூறுகளை விளக்குகிறது.
*குறைகடத்திகளால், 005 பொழுதும் எட்டப்பட முடியாமல் இருக்கும் மூலக்கூற்றியல் கணினிச் செயற்பாடுகளிற்கு உதாரணமாக இருந்தது.
*மரபணுக்களின் தனித்துவமான வியூகங்களை தரவு அமைப்பாக விளங்
கப்படுத்துகிறது.
 
 
 

*மரபணுக்களுக்குடனான கணினிச் செயற்பாடுகள் மிகப் பெருமளவில் சமாந்தர முறைகளிலேயே வேலை செய்கின்றன என விளக்குகிறது.
மரபணு-தனித்துவமான தரவு அமைப்பு
கடந்த 40 ஆண்டுகட்கு மேலாக மரபணுவின் மூலக்கூற்று உயிரியல் தொடர்பாக சேகரிக்கப்பட்ட செய்திகள் அனேகமாக எல்லாம் நம்பகத்தன்மை உடையதாக உள்ளன. அதனால், நாங்கள் மரபணுவில் உயிர் இரசாயன, உயிரியல் விடயங்களை ஆராய்வதை விடவும் மரபணுக் கணினிச் செயற் பாடுகள் தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்தலாம்.
மரபணுவில் உள்ள தரவுகளில் அடர்த்தி கவர்ச்சிகரமானது. எவ்வாறான தெனின், ஒன்றாலும், பூச்சியத்தாலும் மட்டுமே உருவாக்கப்பட்ட ஒரு நீளமான நூல் (string) போன்றது. நூல் போன்ற மரபணு A,T,C,G எனப் பெயரிடப் Lu (Boirot Biroire squassifsir (bases) Garfidios (also known as nuclotide). இவைகள் மரபணுவின் மூலக்கூற்றிலிருந்து, ஒவ்வொரு 0.35 நனோமீட்டர் தூரத்திலும் வைக்கப்பட்டுள்ளன. இவை மரபணுவிற்கு மிகக்குறிப்பிடக்கூடிய அளவில் ஒரு அங்குலத்திற்கு 18 Mb எனும் அளவில் தரவடர்த்தியை வழங்குகின்றன. நீங்கள் ஒரு அடி (base) ஒரு நனோ மீற்றரில் உள்ளது எனக் கொண்டிர்களானால் (இரு பரிமாணத்தில்) தரவு அடர்த்தி ஒரு சதுர அங்குலத்துக்கு ஒருமில்லியன் Gb (ஜிகாபைட்ஸ்) இலும் அதிகமாக இருக்கும். அதிக திறனுடைய காட் ட்றைவ் ( HARD DRIVE) இனது, ஒரு சதுர அங்குலத்துக்கு 7Gb ஆகும். ஒப்பிட்டு பார்க்கும் போது இது 100000 இலும் பெரிய ஒரு காரணியினால் பெரிதானது ஆகும்.
மரபணுவின் இரட்டை இழை போன்ற அமைப்பு பிறிதொரு முக்கியமான guéourts to. shqasoit (The Bases) A utoTulo 6öTpreseatio Cub Guy to ஒன்றாகவும் கட்டப்பட்டு அடிச்சோடிகளை (Base Pair) உருவாக்குகின்றன. இதன் காரணமாக எந்த ஒரு மரபணு தொடரிக்கும் ஒரு நிரப்பி (complinent) உண்டு. உதாரணமாக தொடர் S ஆனது ATTACGTCG ஆயின் அதன் நிரப்பி S ஆனதுTAATGCAGC ஆக இருக்கும். S,S இரண்டும் சேர்ந்து மரபணுவின் இரட்டை இழைகளை உருவாக்கும். இந்த நிரப்பி கொண்டிருக்கும் மரபணுவின் இயல்பு மரபணுவிற்கு கணிப்பீடுகளுக்காக ஒரு தனித்துவமான 556 si6OLdisou (UNIQUE DATA STRUCTURE) 6 prices sp. si605 Lus) வழிகளில் பயன்படுத்த முடியும். பிழைதிருத்தல் ஒரு உதாரணம், மரபணு வினால் பல காரணங்களால்பிழைகள் உண்டாகின்றன. சில சந்தர்ப்பங்களில் மரபணுவின் என்ஸைம்கள் (Enzymes- விசேடமான உயிரியல் இரசாயன தாக் கத்துக்கான புரத ஊக்கிகள்). இலகுவாகப் பிழைகளை ஏற்படுத்துகின் றன.தேவையில்லாத இடத்தில் Gற்கு பதிலாகTயை உட்செலுத்துகின்றன அல் லது இல்லாமல் செய்கின்றன. மரபணுக்கள் வெப்பசக்தியினாலும், சூரியனி லிருந்து பெறப்படும் புறஊதாச்சக்தியினாலும் கூட பாதிக்கப்படுகின்றன. இரு இழையில் பிழை ஒன்று ஏற்படும் போது என்ஸைம்கள் (Enzymes) இணை நிரப்பிஇழையை உசாத்துணையாகக்கொண்டுஇதனைதிருத்திவிடுகின்றன.
"தேமதுரத்தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்"
21

Page 24
இந்த அடிப்படையில் இரட்டை இழை மரபணுவானது தரவுகள் இரண்ச் ட்ரைவ்களில் விம்பம் செய்யப்பட்ட RAD 1 ARRAYற்கு ஒத்ததாகும். இங்கு முதல் ட்ரைவ் இல் தவறுகள் ஏற்படும்போது மீளும் நோக்கில் மற்றைய ட்ரைவ் இல் இருந்து தரவுகள் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. உயிரியல் தொகுதிகளில் தவறு திருத்துவதற்கான இவ் வாய்ப்பினால் தவறுகளின் அளவு குறைவாகவே இருக்கமுடியும்.
உதாரணமாக மரபணுப் பிரதிசெய்வதில் ஒவ்வொரு 10° பிரதியீடுகளிற்கு ஒரு பிழை என்ற வீதத்தில் , வேறு விதமாகக் கூறினால் பிழை விகிதம் 10° gascal gosseto. (Hard drive assisLost guishGibGurg Reed-Solomon திருத்தத்திற்கான பிழை விகிதம் 10" மட்டுமே)
& Lombsy Ghafufurcasoir (Operations in parallel) கலங்களில் மரபணு உயிரியல் விஞ்ஞானரீதியில் என்சைம்ஸ் (enzymes) - ன் வகை ஒன்றினால் உருவாக்கப்பட்டுள்ளது. அவை இயற்கையின் அமைப்பிற்கேற்ப மரபணுவை வாசித்து செயற்படுத்தும் சிறிய புரத இயந்திரங்கள். பல பரந்த வகைகளுடைய இச் செயற்பாடு புரதங்களில் (Operational proteins) பல மரபணுவை மூலக்கூற்று நிலையில் கையாள்வன.
உதாரணமாக மரபணுவை வெட்டுவதற்கு என்சைம்கள் உள்ளன. மேலும் அவற்றை ஒட்டுவதற்கும் என்சைம்கள் உள்ளன. மற்றயவை பிரதியீடு செய்பவையாகவும் , வேறு சில திருத்துவனவாகவும் உள்ளன. கனச் செயற்பாடுகள் பலவற்றை செயற்படுத்தக் கூடியவாறு பல நுட்பங்களை eyp635&pg a lugh fugi) (Molecular Biology), aluShifusoggertusotto (Bio Chemistry) உயிர்த்தொழிநுட்பம்(Biotechnology) ஆகியன வளர்த்தெடுத் துள்ளன. சேர்க்கை இரசாயனத்துடன் (Synthetic Chemistry) கலப் பொறிமுறை கணிப்பீடுகளிற்கான செயன்முறைகளின் கலவையை தருகிறது. எவ்வாறெனின் ஒரு கணணியின் கட்டுப்பாடு - செயற்படுத்தும் அலகு CPU கூட்டுதல், பிட்களை நகர்த்துதல், And , O, Not, Nor ஆகிய லொஜிக் செயன்முறைகளை செய்வது போன்று - மரபணுவின் வெட்டுதல் (cutting), பிரதியீடு செய்தல்(copying), ஒட்டுதல்(pasting), திருத்துதல் இன்ன பிற கருமங்களை ஆளுமைப்படுத்தும்,
மேலும் கவனிக்க வேண்டியது யாதெனில் என்ஸைம்கள் சோதனைக் குழாய்களில் தொடராக இயங்குவதில்லை. மாறாக பல என்ஸைம்களின் பிரதிகள் பல மரபணுக்களில் ஒரே நேரத்தில் இயங்குகின்றன. இதுதான் மரபணுவின் சிறப்பம்சம். மிகப் பெருமளவில், சமாந்தர முறைமைகளில் வேலை செய்கின்றன.
என்.சந்திரகாசன்,
விஞ்ஞானபீடம்.
22
 
 
 
 
 

Jeesu 6ör
உடலில் இருந்தான உதிரத்தின் சூடு அவன் நேசித்த மண்ணில் பரவி என் வெற்றுக் கால்களினூடே உச்சிவரை தொட்டது.
அவனுடனான-னன் கருத்து முரண்பாடுகளுக்கு அப்பால் oTLbLólsoG3uursot
உறவுகள் பற்றி
மனத்தின் பதிவுகள் மீட்கப்படுகின்றன
நான்
வரலாற்றுப் பாடத்தை மனனம் செய்து கொண்டிருந்த போது
M66öT வரலாறொன்றை சித்தரிப்பதற்காய் சிந்தித்துக் கொண்டிருந்தான்
நான் காதலியொருத்தி தேடி
தக்கதோர் தலைவன் தேடி தானையிலே இணைந்து கொண்டான்
ான் திருமணம் பற்றி அவனுக்குத் தெரியப்படுத்தியிருந்தேன் அவனும் பதிலுக்கு
Sortador
நானும் அவனும்
குப்பித்தாலி கட்டிக்கொண்டது பற்றி அறியத்தந்தான்
கால ஓட்டத்தில்
கைதாகி, esmr6OOTrrup6vo Gelu fruitu பின் அகதியாக நான். as6moL6u assioTGS மூன்றெழுத்து முன்வர வித்தாகிவிட்ட அவன்.
அவனின் உயிர்வேலிக்குள் நான் இருந்ததும் அவனின் உயிர்ச்சூட்டில் நான் குளிர் காய்ந்ததும் ஊமைக் காயங்களாய் எனை உறுத்திக் கொண்டிருந்தது
செ.செந்தூரன், 2ஆம் வருடம், முகாமைத்துவ நிதிப்பீடம்.
கண்டவர் பின் அலைந்து கொண்டிருந்தேன்
R
k hr
'தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்"
| NoNo
b's O2
23

Page 25
விடியுமென்று
நித்தம் உணர்விழந்து நினைவு நிறைகூடி பித்தனைப் போல் பிதற்றித்திரிந்தோம்
போருடன் போராடி, உளம் செத்தும் உடல் சுமந்து, வேருடன் அழிந்த ஊர்மண்ணில், உறவுகள் தேடிப் படையெடுத்தோம்.
முற்றத்து நிலவினை முத்தமிட்ட மரமின்று பற்றை நடுவினில்-தலை பற்றி உடல் கருகி, தனிமையில் நிற்கிறது. யுத்தக்களம் கடந்து சந்தக்காற்றடித்த ஒற்றைச் சுவரினில் இரத்தக் கறைகள். தசைகிழித்து உயிரெடுத்த இயந்திரப் பிசாசுகள் 6. jú-L-LólLIT saursorib இரத்த முற்றுகை இல்லாத இரவுகள்
புத்தம் புதுபூமி சாத்தியமா?
வித்து விதைத்திருக்கு. விளைச்சல் விரைவிலென
பத்திரிகை சொல்கிறது
தொலைந்தவை தொலைவினில் துணிவாய் இன்றே வாசல் தெளிக்கிறோம் - நிச்சயம் நாளை விடியுமென்று
முகாமைத்துவ
பூரீதஷந்தி, நிதிப்பீடம்.
24
ஐ கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச்சங்க வெளியீடு - 2003
 
 
 
 
 
 

) வெண்புறாவே வருக! வருக..!
விடிகின்ற பொழுதினிலே மடிகின்ற. நம் இனத்தின் நிம்மதி தேடி. (?) துடிக்கின்ற மீசையுடன் வெடிக்கின்ற. நம் மறவர் தீரத்தால் (!) நடிக்கின்ற பேரினவாதிகள் அடிக்கின்ற. நோட்டம் அடங்கி படிக்கின்ற செய்தியாய் துடிக்கின்ற. வெண் சிறகுகளை, மகிழ்வுடன், விடின்ெற பொழுதினிலே விரிக்கின்ற வெண்புறாவே வருக! வருக.
- GuesorT - .g5-lib}له فایل முகாமைத்துவ நிதிப்பீடம்
'தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்’
25

Page 26
நிறுத்துங்கள் பழி சொல்வதை
எங்கிருந்தோ வந்தோம், இன்பத்தில் சிரித்தோம், துனபத்தில் தோள் கொடுத்தோம், ஒரு தாய்ப் பிள்ளைகளானோம். நிலைமாறும் உலகம், ஒரு தடவை உற்று நோக்கியது நம்மை கொச்சைப்படுத்தியது ஆண் பெண் பேதமில்லாத நட்பை புனிதமான நம் நட்பை வேஷமென்றது. வேஷம் இடுவோரைப் பாசம் என்றது. வேண்டாம் பழிச்சொல் என்றோம் விலகிடு என்றது உள்மனம் மனதாலும் விலகிவிடாதே என தடுத்தது பாசம் எதற்கிந்த பயம் என்றது மனசாட்சி தூற்றும் உலகை எண்ணி சிந்தினோம் கண்ணிர் இதயம் சென்று நின்றது பெற்றவரிடம் மாய உலகின் வாதத்திற்கு கேட்டது விளக்கம் பெற்றவர் தாம் நம்புகையில் மற்றவர்க்கென்ன கேடு என்றது இறுதித் தீர்ப்பு. இணைந்தோம் மீண்டும் புத்துயிர் பெற்றதாய் உணர்ந்தோம், தூரத்தே எறிந்தோம் தூற்றுதல்களை நடமாடினோம் சுதந்திரமாக ஆயுள்வரை கொண்டு செல்வோம் நட்பை மடிவோம ஒரு தாய்ப் பிள்ளைகளாக அவலம் நிறை இவ்வுலகம் அப்பொழுதாவது நிறுத்துமா பழி சொல்வதை.?
மு. கோகில தர்ஷனி , 1ம் வருடம், முகாமைத்துவ நிதிப் பீடம். |
26
 
 
 
 

...)
* உலகம் எனக்குத் தந்த புதுப்பட்டங்கள்
கவிஞர் - விசரனே! அண்ணாந்து வானத்தை அங்கலாய்த்துப் பார்க்கிறாயே ஏன்? விசரன் -தொலை தூரம் சென்ற
என் பழைய நினைவுகள் மீண்டும் வருமோ? என்று தேடுகிறேன் கவிஞர் - அறிவை எங்கே தொலைத்தாய்?
Garmresu விசாரித்துச் சொல்லுகிறேன் விசரன் - தொலைந்தது தெரியாததினாலே தானே!
தெருவில் அலைகிறேன் கவிஞர் - எங்கிருந்து
அடிக்கடி சிரிப்பு வருகிறது உனக்கு விசரன் - என் சிந்தனை
சிறகடித்துப் பறந்ததால் ஏமாந்து சிரிக்கிறேன் கவிஞர் - நீ விரும்பி
வளர்த்துக் கொண்டதுதானா! இந்தத் தாடி விசரன் - இல்லை
விரும்பாமல் வீழ்ந்த கண்ணிரில் விரும்பி முளைத்த விழுது கவிஞர் - இராப்பகல் எதுவென
உனக்கு அறிய முடிகிறதா? விசரன் - விழிகள்
விழித்திருந்தால் - அது எனக்குப் பகல் இமைமூட விழி உறங்கினால் - அது எனக்கு இரவு
"தேமதுரத்தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்"
27

Page 27
கவிஞர் - பசி, தாகம்
உனக்கு ஏற்படுவதுண்டா? விசரன் - நானும்
உன்னைப் போன்ற மனிதன் தானே! இவை எனக்கும் ஏற்படுவதுண்டு கவிஞர் - இந்த உருக்குலைந்த
உருவத்தை - உன் உடலில் செதுக்கியது
urrfiro? விசரன் - என் மனதைக் காயப்படுத்திய
கல்லில் - நான் செதுக்கி எடுத்த சிலை தான் இவ்வுடல் கவிஞர் - பைத்தியம், பித்தன், விசரன்
என்ற இத்தனைப் புதுப்பெயர்களை உனக்குச் சூட்டியது யார்? விசரன் - இவை எனக்கு
உலகம் தந்த Lg5j u L. u L-rilassir
ம.சுரேஸ்கரன், இறுதியாண்டு, கலைப்பீடம்.
ஜி கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச்சங்க வெளியீடு - 2003
28
 
 
 
 

தகவல் தொழிநுட்பமும் கல்வியும் சில அனைத்துலகச் செய்நெறிகள்
இலங்கையில் தகவல் தொழிநுட்பமானது இன்று ஒரு நகர்ப்புற தோற்றப்பாடகவும் உயர் மத்திய, மத்திய தர வகுப்பினரிடையே நுகர்பொரு ளாகவும் இருந்து வந்தபோதிலும் அதன் தாக்கம் சகலரையும் உள்ளடக்கு கின்றது. இந்நிலையில் நாளுக்கு நாள் தகவல் தொழினுட்ப சாதனங்கள் நாடெங்கும் பரவிச் செல்லும் ஒருநிலைமையும் உண்டு. எனவே உலகளாவிய ரீதியில் தகவல் தொழினுட்பம் முக்கியமாகக் கல்வித்துறையில் எவ்வாறு ஊடுருவியுள்ளது என்பதை அறிவது பயனுடையது.
பெரும்பாலான உலக சமூகங்களில் இன்று தகவல் தொழிநுட்பம் அறிமுகமாகி உள்ளது. அச்சமூகங்களின் உற்பத்தி முறை, தொடர்பாடல், முகாமைத்துவம் போன்ற பல்வேறு துறைகள் மிகுந்த மாற்றங்களுக்கு உள்ளா கத் தகவல் தொழில்நுட்பம் காரணமாகி உள்ளது. முன்னைய காலங்களில் அச்சுத்தொழில், சற்று முன்பு தொலைக்காட்சி என்பன, அக்கால சமூகங்களில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஒரு புறம் தகவல் மற்றும் கணணித் தொழில் நுட்பங்கள் உலகளாவிய ரீதியில் தொழில் வாய்ப்புக்களைக் குறைத்து வருவது உண்மையே! ஆனால் அதேவேளையில் வளர்முக நாடுகள் உட்பட சகல நாடுகளிலும் அதிக எண்ணிக்கையிலான வேலைகளுக்கும் பதவிகளுக்கும் தகவல் தொழிநுட்ப அறிவு தேவைப்படுகின்றது. இவ்வறிவை கைவரப் பெறாதவர்கள் வேலை வாய்ப்புக்களைப் பெறமுடியாத நிலைமையும் உருவாகி வருகின்றது.
வழமையான மரபுவழிக் கல்வி முறையைவிட தகவல் தொழிநுட்பமானது இலகுவாகவும் துரிதமாகவும் பரந்த அளவிலும் அறிவினைப் பெற்றுக்கொள்ள உதவும் சாதனமாக விளங்குகின்றது. இந்நோக்குடன் இன்று தகவல் தொழில்நுட்பம் பாடசாலைப் பிள்ளைகளாலும் பயன்படுத்தப்படுவதால் அரசியல் தலைவர்கள் கூட, தமது கல்விக் கொள்கைகளில் தகவல் தொழிநுட்பத்துக்கும் ஒரு முக்கிய இடத்தை வழங்க முற்பட்டுள்ளனர். ஆனால் அதேவேளையில் உலகில் வாழும் பிள்ளைகளில் 40 சதவீதமானவர்கள் மின்சார வசதியற்றோராய், புதிய தொழில்நுட்பத்தின் பயன்களைப் பெறுமுடியாதோராக உள்ளனர்.
தகவல் தொழிநுட்பங்களை விரிவாகவும் வினைத்திறனுடனும் பயன் படுத்துமிடத்து சிறந்த கற்றல், கற்பித்தல் முறைகளை உருவாக்கிக் கொள்ள முடியும். ஆசிரியர்களின் கற்பித்தல் திறன்களை மேம்படுத்தவும் இத்தொழில் நுட்பம் உதவ முடியும்.
தகவல் தொழில் நுட்பங்களின் மற்றொரு முக்கிய அம்சம், மாணவர்கள் கல்வி நிறுவனங்களுடன் தொடர்பின்றித் தாமே சுயமாகக் கற்றுக் கொள்ள முடியும் என்பதாகும். காலங்காலமாகக் கல்வித் தேர்ச்சிக்குப் பாடசாலைகள் போன்ற நிறுவனங்களை நம்பியிருந்த நிலையும் கல்வியை வழங்கும்
"தேமதுரத்தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்"
29

Page 28
ஏகபோக உரிமை பாடசாலைகளுக்கே உண்டு என்ற நிலையும் புதிய தகவல் புரட்சியின் காரணமாக ஆட்டங்கண்டு வருகின்றன.
தகவல் தொழிநுட்பமானதுஇவ்வாறு தனிமனிதரின் வேலைச் சுமையைக் குறைக்க வல்லது; மனிதர்களுக்கிடையிலான கருத்துப் பரிமாற்றலையும் அறிவின் பரம்பலையும் ஊக்குவிக்கின்றது. அதேவேளை ஆசிரியர் பணியின் முக்கியத்துவத்தைக் குறைத்தும், சமூகத்தில் நிலவும் ஒருமைப்பாட்டைக் கலைத்தும் பல தீங்கான விளைவுகளையும் தகவல் தொழினுட்பம் ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.
மேலும் தொழில்நுட்ப வசதிகளைக் கிடைக்கப்பெறாதவர்கள் மத்தியில், குறிப்பாக ஆசிரியர்கள் மத்தியில், பல ஐயங்களையும் பாதுகாப்பில்லாத உணர்வையும் தகவல் தொழில்நுட்பம் தோற்றுவிக்கும் என்ற கருத்தும் உண்டு. தகவல் தொழில் நுட்பம் பாடசாலைகளில் அறிமுகமாகும் முன்னரே கல்வித்துறையில் கைத்தொழில்நாடுகளுக்கும் வளர்முகநாடுகளுக்கிமிடையே பெருத்த சமமின்மை விளங்கியது. செல்வந்த நாடுகளில் நவீன பாட ஏற்பாடு, போதுமான பாடசாலைகள், சாதனங்கள், கற்பித்தல் கருவிகள், கட்டிடங்கள், ஆசிரியர் வளம் என்பன காணப்பட்டவிடத்து வறிய நாடுகளில் இவை எல்லா வற்றிலுமே பற்றாக்குறை காணப்பட்டு வந்தது. தற்போது மேலை நாட்டுப் பாடசாலைகள் யாவற்றிலும் இணையத்துடன் (Internet) இணைக்கப்பட்ட கணிணி வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வசதிகளைப் பெறும் நிலையில் வறிய நாடுகள் இல்லை. இந்நிலையில் இத்தகவல் தொழில்நுட்பத்தின் அறிமுகம் மேலைப்பிராந்திய செல்வந்த நாடுகளுடைய கல்வி முறைகளுக்கும் வறிய நாடுகளுக்குமிடையிலுள்ள கல்வி முறை களுக்கும் உள்ள இடைவெளியை மேலும் விரிவாக்கி விடும் அபாயம் உண்டெனக் கல்வி ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவ்வாறே, சில நாடு களுக்குள்ளும் கல்வி துறையில் காலம் காலமாக இருந்து வரும் நகர - கிராமப்புற சமமின்மைகளைத் தகவல் தொழில்நுட்பம் மேலும் விரிவு செய்துவிடும் என அஞ்சப்படுகின்றது.
புதிய தகவல் தொழில்நுட்பமானது கல்வித்துறையைப் பொறுத்தவரையில் தகவல் பரிமாற்றத்துக்கும் தகவல் தேட்டம், சேகரிப்பு என்பனவற்றுக்கும் பெரிதும் உதவும். ஆனால் கல்வி என்பது வெறுமனே தகவல்களைப் பரிமாற் றம் செய்யும் செயற்பாடு அன்று. உண்மையான கல்வி என்பது அறிவாற்றல், உளப்பாங்குகள், வாழ்க்கைப் பெறுமானங்கள் என்பவற்றை வழங்குவதற்கு அதிக முன்னுரிமையைத் தருகின்றது. இப்பணிகளைச் செய்ய பொருத் தமானவர்கள் தகுதிவாய்ந்த ஆசிரியர்களேயன்றி தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் அல்ல என்ற கருத்து, கல்வி உலகில் வலுப்பெற்று வருகிறது.
தகவல் தொழில் நுட்பத்தின் உதவியுடன் பாடங்களைக் கற்பிக்கும் பயிற்சி நெறிகளை வழங்கும் நிகர்நிலைப்(Virtual) பாடசாலைகளும் பல்கலைக்கழகங் களும் இன்று பெருகி வருகின்றன. இவை இணையத்தினூடாகக் கற்பிப்பதால் வழமையான பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் போன்று நிகர்நிலை
3ஐ கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச்சங்க வெளியீடு - 2003
30
 
 
 
 

நிறுவனங்கள் கட்டிடங்களையும் வகுப்பறைகளையும் கொண்டிருப்பதில்லை தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் உதவியுடன் வழமையான பாடசாலை கள், பல்கலைக்கழங்கங்களுக்குப் பதிலாக, அவற்றுக்கு நிகரான கல்வி நிறு வனங்கள் இன்று ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் தராதரங்களைக் கண்காணித்து அனுமதிப்பத்திரங்கள் (Licence) வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கங்களிடம் உள்ளது. இப்பயிற்சி நெறிகள் முதலீட்டாளர்களின் தேவைகளைப் பொறுத்தே உருவாக்கப்படுவதால் அவற்றின் கல்விசார் பெறுமதி கேள்விக்குள்ளாகின்றது.இத்தகைய எதிர்மறைப்பாங்குடைய புதுமுறையிலான கல்வி நிறுவனங்களை எதிர்ப்பதற்குச் சிறந்த வழி வழமையான பாசாலைகளின் பயன்கள் இலவசமாக யாவரையும் அடைய வழி வகை செய்தலே என்பது கல்வியாளர் கருத்து.
இன்று மாணவர்கள் இணையம் உட்பட்ட கல்வி ரீதியான புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதால் அவர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள், பிரதிகூலங்கள் பற்றிய விரிவான ஆய்வுகள் தேவைப்படுகின்றன. ஆசிரியர்கல்விக்குப் பயன்படும் CDROM,இணையத்தளம் என்பவற்றைக் கொண்டு கற்பித்தல் உபகரணங்களைத் தயாரிப்பதற்கான நிலைமைகள், வளர்முக நாடுகளில் வழமையான கருவிகளான ஒலி நாடாக்களைப் பயன்படுத்துல் போன்ற விடயங்களில் யுனெஸ்கோ, உலகவங்கி போன்ற நிறுவனங்கள் இணைந்து ஆய்வுகளைச் செய்ய வேண்டிய ஒரு அவசியமும் எழுந்துள்ளது.
"இன்றைய வெப்தளங்கள் பல இனவேறுபாடுகளையும் பாலியல் உணர்வு களையும் தூண்டும் முறையிலும் அரசியல், சமய பிரசார கருவிகளாகவும் இயங்கி வருவதால் இவற்றைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை யுனெஸ்கோ போன்ற நிறுவனங்கள் ஏற்கவேண்டும் என்றும் கல்வியாளர்கள் வலியுறுத்து sh.
பேராசிரியர் சோ.சந்திரசேகரன், கொழும்புபல்கலைக்கழகம்,
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்"
31

Page 29
காலமும் மாறிவிட்டது
இருட்டிலும் தலைநிமிர்ந்து நிற்கின்றோம் வெளிச்சம் தென்பட்டால் . விடுவோமா அமாவாசையிலும் இடர்களை கடந்தோம் பெளர்ணமியானால். விடுவோமா!
சகஜமான வாழ்வை நாம் காணவில்லை அதிலும் எம் சாமர்த்தியங்கள் பல தொழில்நுட்பங்கள் எம்மிடமில்லை - அவற்றை கையாளும் வல்லமையும் நம்மிடமில்லை. sp67 (19th.......... y பெற்றோல் வாகனங்களை மண்நெய்யாக்கினோம் மாட்டெருவில் மின்சாரம் கண்டோம் இவற்றை கண்டால். ஜப்பான்காரன் வியப்பான் தோற்றுவிடுவான்.
இடம்விட்டு இடம்பெயர்ந்து, நாடுவிட்டு நாடு பெயர்ந்தாலும் - இன்று அடுக்குமாடிகளை உரிமையாக்கினோம் பல பிரதேசங்களில் நம் கலாச்சாரம் வேர் ஊன்றுகின்றது நாம் நம் பிரதேசங்களில் இருந்திருந்தால் பூமியின் சொர்க்க நிலம்
நம் பிரதேசம் தான்.
மேற்கைரோப்பாவில் சரண்புகுந்து- சொத்துக்கள் சொந்தங்கள் சேர்த்தோம். ஆனால் சிறகொடிந்து நிற்கின்றோம் நம் ஜீவ பூமியில் பூமியில்லை, வீடில்லை இப்பொழுது காடுதான் அடைக்கலம் சிறகொடிந்த பறவை கூட தள்ளாடித்தன் கூட்டையடையும், நாம் அடைய யடைகலம் கோவில் அல்லது
புதைகுழிகள்.
இது வெறும் அடுக்கு மொழிகொண்ட வார்த்தைகளல்ல, வசனங்களுமல்ல
இ கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச்சங்க வெளியீடு - 2003
32
 
 
 
 
 

நிஜம், மக்கள் பலர் கண்ட உண்மைகள் இங்குகொந்தளிக்கின்றன. இந்நிலை மாறவேண்டும் கலியுலகவரதன் பிறக்க வேண்டுமென்றால் நம் புதைகுழிகளில் பெருவிருட்சமே வளர்ந்திடும். இனி பிறக்க போவதில்லை
எழுந்திரு மனிதா எழுந்திரு நீதான் கவியுலகவரதன் - தூக்கு செங்கோலை போரிடு இறுதிவரை வெற்றி நிச்சயம்
ஏனென்றால் நம் காலமும் மாறிவிட்டது
தூற்றிய வார்த்தைகள் புகழ்பாடுகின்றன வெறுத்த இதயங்கள் வரவேற்கின்றன உதவிபுரிய மறுத்த உள்ளங்கள் - இன்று போட்டி போட்டு முண்டியடிக்கின்றன
காலமும் மாறிவிட்டது
காட்சியும் மாறிவிட்டது
இனி மாறவேண்டியது-நம்
இடர்கள்.
கிடைக்கவேண்டியது . சுதந்திரம்
சிறீரங்கநாதன்.தி. 3ஆம் வருடம்
முகாமைத்துவ நிதிபீடம்.
'தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்’
33

Page 30
e 拳 *யதார்த்தங்களை மீறலாமா?? "யதார்த்தங்களை மீறலாமா? தெளிவாகத் தான் வாதம் ஆரம்பித்தது. இரட்டைத் தண்டவாளங்கள், இடையில் சிறுமரங்கள், ஒய்வே இல்லாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் அலைகள், கூட சில குடுக்காரர்கள். நீண்ட இரவுகளைத் தத்தெடுக்க,தகுதிகளை மனைவியராக்க துடிக்கும் இரண்டு இளைஞர்கள்தான் இந்த இரவின் குத்தகைக்கால சொந்தக்காரர்கள்.
'Time economy, bad planning 6tsusurroup60 pub LorrisheaGloit...'belair புதிய உலகிற்காக பிரசவித்து இரண்டு வருடங்கள் நிறைவாக போகிறது. 'தண்டவாளங்கள் ஒன்று சேருமா..." சந்திரன் தான் தொடர்ந்து கொண்டிருந்தான்.
Stationகளில் சேருவதைப் போல முதன் முதலாக மால்வன் இதழ் திறந்தான்.
'Station ஐ கடந்தால் பிரிந்தே ஆகவேண்டும். உருக்குகள் இறுக்கமாக இருப்பதில்லை, இணைந்தால் இரயில் பிரயாணிக்க போவதுமில்லை." தத்துவத்தை சாதாரணமாக சொல்லி வைக்கும் பக்குவம் சந்திரனிற்கும் இருக்கிறது. அவர்கள் உள்ளங்களை மாத்திரம் பொதுவுடமைப்படுத்த விரும்பும் முதலாளித்துவவாதிகள்.
岑奉球
மிதுளாவில் அலைகள் விரைவில் அடங்கிவிடுமா." கூடத்து இளைஞர் ஒவ்வொருவர் மனத்திலும் இருக்கும் ஏடாகூடமான கேள்வி இது. 'மின்னலாக வந்தாள், எத்தனை பேர் மனத்தில் காதல் இன்னல்களை விதைத்தாள்.” மனதிற்குள் சிந்து பாடும் சிலஐந்துக்கள் கூடத்தில் ஏராளம், "காதலிக்க மாட்டேன்" என்றிருந்தவர்களின் உறுதிகளை உடைத்தெறியும் அழகுகள் அவள் முகவரி.
'அவ்வளவு எளிதில் வயப்பட்டு விட மாட்டாள்." பகுத்தாய்ந்து கூறும் நபர்கள், 'பெண்களின் Value புரிந்த ஒரே பெண்" கட்டியம் கூறும் நபர்கள். 'பரீட்சையை முடித்த பின்பு அவளை மணம் முடிக்க சம்மதம் கேட்க வேண்டும்" என்கிற ஜென்டில்மேன்கள்,'ஈர்ப்புகள் இருந்தாலும் பின்னணிகளை ஆராய்ந்தேமுடிவு கேட்க வேண்டும்" சில யதார்த்தவாதிகள், எல்லோருக்கும் சில மாதங்களில் முற்றுப்புள்ளி வைத்ததன்மூலம் "Ladies Psycology and Physiology isn't fitness stairp alerteausurrent fair கருத்திற்குவலுச்சேர்த்து தன்பின் இருந்த புகழை, புயலை தானே அடக்கிக் Corressorresir.
கூடம் சாதாரணமானது. சலசலப்புகள் அடங்கிக் கொண்டன. வலிந்து அதிர்வுகள் உருவாக்கப்பட்ட உள்ளத்தை உண்மையாகவே பறிகொடுத்தாள். நடைமுறைகளை மீறி காதலுக்குகொடுக்கப்பட்டிருக்கின்ற வரைவிலக்கணங்கள், வயதுகள், ஒரு சில தகுதிகள், மொத்தமாக நாற்பது வருடங்களை வெறும் நாலு மாதத்தில் தீர்மானித்தது இப்போதுதான் அவளிற்குபுரிந்தது.
ஐ கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச்சங்க வெளியீடு -2003
34
 
 
 
 
 

"அப்பா எனக்காக ஒரு தடவை பேசி பாருங்கள்." தொப்புள் கொடி பந்தத்தையும் தோளில் சுமந்த சொந்தத்தையும், இறைஞ்சிக் கொண்டிருந்தாள். 'மேடுகளில் இருக்கும்வரைதான் பள்ளங்களை அவதானிக்கலாம். பள்ளத்தில் இறங்கிநின்று கொண்டு மேட்டின் முகட்டில் என்ன நடக்கிறது என்று பார்க்கும் திராணி எவர் கண்களிற்கும் இல்லை. அம்மா." படித்த கர்வம்,பரம்பரை அலகுகளின் ஒவ்வொரு வலைகளிலும் உயர்ந்தவர்கள் என்று வடித்த கர்வம் அப்படியே அவர் தொனியில் தெரிந்தது. 'குடும்பச்சுமைகள், கூட இருந்து கூட்டி கொடுத்தவர்களின் அடுக்கு கதைகள் அவரை மாற்றிவிட்டன."நீர்த்துளித்தாள் மிதுளா. பெத்த மனம் பித்தாக ஒரு மூலையில் நின்று விசும்பியது. ஏராளமான வாதங்களின் பின் தந்தை தொடர்ந்தார். "இத்தனை சொல்லியும் பிடிவாதமா. எதுக்கம்மா." கனத்த குரல் கரகரத்து உடைந்தது எத்தனையோ வருடங்களின் பின் அவர் கண்ணிர் துளிகள் தரைகளை தொட்டிருக்கின்றன.
நீர் பூத்த கோலம் காட்டும் மாபிள்களில் கண்ணிர்த்துளிகள் மாயமாகி போக உண்மையாக அழுதாள். இப்போ எனக்கே வெறுத்தாகி விட்டது. எல்லோருக்குமே என் காதல் தெரிந்தாகிவிட்டது.அழகுகள், புத்திசாலி என்று குத்தப்பட்ட முத்திரைகள், நான் வேறு ஒருவரை திருமணம் செய்தால் சமுகம் சான்ன சொல்லும். வேறு வழியில்லையே."
'இதற்கு மேலும் நாம் இங்கே நிற்பது சரியில்லையே." மால்வனின் கைகளை இழுத்துக் கொண்டு சந்திரன் உள்ளே நுழைந்தான்.
இறுமாப்போடு இரும்பாக நின்றவர் உடைந்தே போயிருந்தார். "வாங்க தம்பி."வரவேற்று தழுதழுத்த குரல் தந்தையுடையது.விழிகளில் ஆச்சரியக் குறிகளை காட்டிய தாய்க்கு,"இது மால்வன். நண்பன்." சுருக்கமாக அறிமுகப்படுத்தினான் சந்திரன். மூன்றாம் நபர்களை வைத்துக் கொண்டு கதைப்பதா என்ற கேள்வி அவர் நெற்றி சுருக்கங்களிலேயே தெரிந்தது.
'மால்வனும் நம்மவர்தான். ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்." "இதற்கு முன் இங்கு வரவே இல்லை." தாய்தான் கேட்டாள். இதற்கு முன் அவர் எங்கேயும் போனதில்லை" மிதுளா வாய் மலர்ந்தாள்.
"எனக்கு எல்லாமே தெரியும்’- சந்திரன் "எனக்கும்தான்’ மால்வன். "சமுகத்திற்காக வாழ்க்கையில் மண்ணை போடப் போகிறாயா. முதன் முதலாக அன்றுதான் அவளை ஒருமையில் மால்வன் அழைத்திருக்கிறான்.
"சந்தேகிகள், சந்தர்ப்பவாதிகள், ஆயுள்சனி. எல்லாமே ஒன்றுதான்." 'மனத்தாங்கல்கள் எத்தனையோ ஆரோக்கியம் அற்ற குழந்தைகளை பிரசவித்திருக்கின்றன. காதல் என்பது என்ன..? தன்னை கட்டுப்படுத்த முடியாதவர்களின் ஹோமோன்கள் காட்டும் வித்தை.கடந்த காலத்தில் காதல் வயப்பட்டாலும் கற்பு பறி போகாதவள் என்பதை நான் நம்புகிறேன். பெற்றோர் பார்ப்பதற்கு தலை அசைத்துப் பழகு. வயது வித்தியாசம், வரப் போகிறவனின் குடும்ப பின்னணிகள், சாதகப் பொருத்தம், நாலு பேரிடம்
'தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்"
35

Page 31
விசாரித்த நல்ல முடிவுகள், தகுதி. இவை எல்லாம் காதலில் பெரும்பாலும் S இருப்பதில்லை. பொருத்தமே இல்லாத ஒன்றை புனிதம் என்று சொல்வதில் எனக்கு உடன்படில்லை." உண்மைகளை தெளிவாக போட்டு உடைத்தான் சந்திரன்.
"உனக்கு பெற்றோர் பார்க்க போகிற மாப்பிள்ளைக்கு பின்னணிகளை நான் விளக்குகிறேன். அவனை உனக்கு முன்பின் தெரியாமல் இருந்திருக்கலாம். ஊருக்கு உன்னை அடையாளம் காட்டப் போகிறவனுக்கு உண்மையாக இரு. ஆரோக்கியமான குழந்தைகளிற்கு அம்மாவாகு - இரண்டு வருஷம் இன்பமான வாழ்க்கை. அதற்கு பிறகு understanding life ஏதோ வருவீர்கள் போவீர்கள் பிள்ளைகளை பார்த்து கொள்வீர்கள். இந்த இரண்டு வருட இன்பத்திற்கு இருபது வருடம் சுமந்தவர்களை இழக்க போகிறாயா. சமுகம், சொந்தம். நீ கஷ்டப்படும் போது கூப்பிட்டு சோறு போடும் என்று நினைக்கிறாயா. சந்தேகங்கள் சங்கடங்களை தாங்கி கொண்டு உன்னை சுற்றி சுற்றி வந்தவன். இன்று இளக்காரமாக உன் அப்பாவிற்கு, உனக்கு சொன்ன வார்த்தைகளை நினைத்து பார்" மாலவன் மடைதிறந்திருந்தான்.
படிப்பையும், விளையாட்டையும், நாகரிகமான பாணியில் நடைகளையும், மாடன் உடைகளையும் மட்டுமே பார்த்திருந்த மிதுளா "இவர்களின் பின்னால் இத்தனை தூரம் யோசிக்கின்ற மனம் இருக்கிறதா? உண்மையில் வியந்து கொண்டிருந்தாள். உள்ளூரப் பாரம் குறைந்து கொண்டிருந்தாள்.
*ஒருவனை காதலித்து விட்டு இன்னொருவனை திருமணம் செய்வது தவறில்லையா..? அப்பாவித்தனமான கேள்வி அவள் பக்குவப்படவில்லை என்பதைக் காட்டியது.
'நீ அதனை தவறு என்று நினைத்தால் சில இடங்களில் தவறு செய்தே ஆக வேண்டும். முப்பது வருடங்களில் உன் பேரப்பிள்ளைகளை கொஞ்சுகிற காலத்தை நினைத்துப்பார். உன்னை புரிந்து கொண்ட கணவன், தகுதியில் நீ குறைந்து விடவில்லையாதலால் கூட இருக்கும் சுற்றம். இப்படி ஏராளம் சில காலத் தடுமாற்றத்திற்காகப் பலகால நிம்மதியை இழக்காதே."
"மகன் தந்தைக்காற்றும் உதவி - இவன் தந்தை என் நோற்றான் கொல் எனும் சொல். ம். சொல்லு
நகுதல் பொருட்டன்று நட்பு மிகுதிகண் மேற்சென்று." பேரப்பிள்ளைகளிற்கு குறள்களை சொல்லிக் கொடுத்த இல்லத்தலைவி மிதுளா அம்மாளின் மனம் பசுமைகளை அசை போட்டது. முப்பதுவருடங்கள் முன்நோக்கி பறந்தது.
ஐ கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச்சங்க வெளியீடு - 2003
36
 
 
 
 

'தம்பி உங்களால்தான் எல்லாமே.
இரண்டு வருடத்தில் அவள் எல்லாவற்றையும் மறந்து விட்டாள். நான் பிள்ளைய பெத்துப் போட்டன் நீங்க அதை எனக்கு தத்தாவே போட்டீங்கள். என்னுடைய இனம் என்கூடவே இருக்கு. நன்றிதம்பி." மால்வனிடம் தந்தை சொல்லிக் கொண்டிருக்க, 'பெண்பிள்ளை ஆரையோ காதலிச்சவளாம்." என்று தொடங்கிய கிழவிகள் கூட்டத்திற்கு சந்திரன் விளக்கம் கொடுத்து கொண்டிருந்தான்.
'வர்க்க ராஜனிற்கு அடுத்த மாதம் கல்யாணமாம்." அதுதான் அவள் முன்னாள் காதலன் பெயர். ‘நாங்க கட்டாயம் போயாக வேண்டும்.' மணவறையில் மிதுளாவிடம் மாப்பிள்ளை சொல்லி கொண்டிருந்தான்.
தாலி ஏறும் போது சந்திரன் மனங்களில் முட்கள் தைத்தன.ஒரு கணம் வெறுமையாகி பின் வெளிச்சமானது. சொல்லாத காதல் கொண்ட யதார்த்த வாதியல்லவா அவன்.
தன்னை புரிந்து கொண்ட பெண்ணை புரிந்து கொண்ட மாப்பிள்ளை கிடைக்க வழி செய்த மூல காரணங்களிற்கு நன்றி சொல்ல முகங்களை தேடினாள் மிதுளா.
'கம்மியுனிசம் நிலைக்குமா..." 'கம்மியுனிச நாடுகளை கலப்புப் பொருளாதார
முறைக்கு மாற்றினால் சோம்பேறிகள் குறையும்."
அந்த ஆணாதிக்க வாதிகள் வேறு ஷட்டருக்குள் நுழைந்திருந்தார்கள்.
p.s. 5-656ör, விஞ்ஞான பீடம்.
"தேமதுரத்தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்"
37

Page 32
என்னவள்.
முகில்கொண்டமைத்திட்ட மென்மை . இவள் முரசெங்கும்மேன் னித்தனை செம்மை மேனியெங்கும்நில வொளியின் வெண்மை - நான் நீந்திடப் பிரம்மன் சமைத்திட்ட பொய்கை - கண்டால் நாணிநிற்கும் கம்பனின் மென்மை,
2 61ä55stu ....
அந்த
அந்தி மாலைப்பொழுது ஞாபகமிருக்கிறதா?
சங்கமிக்கச்
சம்மதித்த நதியாய் சிகரத்துச் சிம்புள் பறவை நீ இச் சிட்டுக்குருவிக் கூட்டை எட்டிப் பார்த்தாயே - அந்த அந்தி மாலைப்பொழுது நினைவிலிருக்கிறதா? நூலவொன்று - என் வீட்டுப் படலை தான் திறக்க - வான் நிலம் விடலை நான் மறக்க. வந்தவளே!
வசந்தம் தந்தவளே. வில்விழியால் - நீ கல்லெறிய - என சிந்தைத் தடாகம்
தடுமாறியது. பாகமெலாம் இடம் மாறியது. செவ்விதழ் திறந்து ஏதோ கண்மடல் திறந்து ஏதோ நீ வினவ.
பொய்சொல்தனை நான் மறுத்தேன். வழிச் சொல்லதில் நான் மெய் மறந்தேன்.
சிரித்து விடை பகன்ற பின்னர் - என்னில்,
தெறித்து மீண்டது மின்னல் - நெஞ்சை அரித்து ஆண்டது
கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச்சங்க வெளியீடு - 2003
38
 
 
 
 

இன்னல்.
இன்றும்
நீயன்று
சிந்திய அந்த
சிரிப்பு மழையில் என்னால் நனைய முடிகின்றது. என்றும் - அன்று முகிழ்த்த என் இதயக் கனவுகள் ஊனக்காய்.
றே.பே. பிரஸாந்தன்
米米米米来米来
படித்ததும் சுவைத்ததும் பிரித்தானியாவும் அமெரிக்காவும் உண்மையில் பயங்கரவாதத்தின் உண்மையில் ஆணிவேரையா தாக்குகின்றன? துரதிஷ்டவசமாக மேற்கு ஏகாதிப்ய சக்திகள் மீண்டும்
பயங்கரவாதத்தின் வெளித்தோற்றத்தைத் தான் குறி
வைத்துள்ளன. பிரித்தானியாவும் அமெரிக் காவும் வன்முறையினைக் கையாளுகின்றன. இது பகைமையை வலுவடையச் செய்யும். இருப்பினும் இது காலனித்துவ
ஏகாதிபத்திய அரசுகளின் 500 வருடகால பாரம் பரியத துடன்ஒத்துப்போகும் ஒரு இயல்பு தான்.
பிரித்தானியா வடமேற்கு ஐரோப்பாவில் ஒரு சிறிய நாடு. அது உலகின் 3/4 பகுதியை கைப்பற்றியது கொடூரமானதும் கொடுரச் செயல் மூலம் நிறைவுகாணும் வன்முறையாலும் தான். அதே போல் ஐரோப்பியர்கள் வடஅமெரிக்காவில் காலடி வைத்த பாலத்தில் 10 மில்லியன் சுதேச அமெரிக்கர் கள் அங்கு இருந்தார்கள். பின்பு அவர்கள் தம் ஆதிக்கத்தை விஸ்தரித்து காலூன்றிய காலத்தில் அங்கு 2000 சுதேச அமெரிக்கர்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர்.
இருப்பினும் இக்கோரச் செயல்கள் எல்லாம் அமெரிக்காவினதே பிரிட்டனினதோ வரலாற்றில் இடம்பெறவில்லை. ஏகாதிபத்திய
'தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்'
39

Page 33
சக்திகளின் கொள்கையில் மாற்றங்கள் வேண்டும். அதிஷ்டவசமாக இவர்கள் தங்களது கொள்கைகளை மீள்பரிசீலனை செய்வதற்கே தயாரில்லை. ஏகாதிபத்திய சக்திகளின் தர்க்கத்தின்படி ஒவ்வருெ தடவையும் ஐரிஸ் பிரிவினைவாதிகளின் குண்டுகள் லண்டனில் வெடிக்கும் ‘போதும் பொஸ்டன் தாக்கப்படவேண்டும். காரணம் ஐரிஸ் பிரிவினைவாதிகளுக்கு நிதியுதவி வருவது பொஸ்டன் வாசிகளிடமிருந்துதான். புஷ்ஷ"ம் பிளேயரும் தமது கொள்கைகளை மீள்பரிசீலனை செய்யவேண்டும்.
வன்முறையை வன்முறையால் அணுகுவது தவறு என்று செப்.11 இன் நிகழ்வுக்குப் பின் பொதுவாக உருவாகி வரும் விவாதத்தளத்தில், சியோனிச எதிர்ப்புவாதியும் ஏகாதிபத்திய எதிர்ப்புவாதியும் மசசூட் தொழிநுட்பக் கல்லூரியின் பேராசிரியருமான நோம் கிராம்ஸ்கி தெரிவித்த கருத்துக்களின் சாரம்.
நன்றி : மூன்றாவது மனிதன் - சஞ்சிகை
米米米米米冰冰
அழியாத அகதிகள் சரித்திரத்தில் நான் சாற்றப்படவில்லை. இந்த யுத்தகாண்டம் சரித்திரமாக்கப்பட்டால், அதில் நானுமோர் 8f(LDL)6)) DIT kib,LIL J(6(36)J67!.... ஈழம் இசைத்த யுத்த கானத்தில் - நானுமோர் வார்த்தையாக்கப்பட்டுவிட்டேன். எனது பாதிப்புக்கள் ஈழத்தில் ஒரு புள்ளிபோன்றன. ஆனால். என் வாழ்க்கையில் அவை பூமி போன்றன. வாழ்க்கைப் பயணத்தில்
ஐ கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச்சங்க வெளியீடு - 2003
40
 
 
 
 

கணவனைக் கை தவறினேன். கரையேறுங்கட்டத்தில் என் மக்களை மாளவிட்டேன். விதவைக்கோலத்தில் விடியல்களைத் தொலைத்துவிட்டேன். அரைவயிற்றுக் கஞ்சிக்காய் அகதியாய்ப் பெயர் மாற்றப்பட்டேன். இப்போது புதிதாய் ஓர் உதய சூரியன். அது சமாதானமென்னும் ஒளிக்கிற்றுடன்!!.
காலதேவனின் விம்பங்கள் கண்முன் வந்தாடுது செவிடாய்ப்போன பார்வைகள் யுத்தத்தின் நிரந்தச்செயலிழப்பை செவிமடுக்கின்றன.
நாடுகடத்தப்ப்ட்ட வெண்புறாக்கள் மன்னித்து வரவேற்கப்படுகின்றனவா?. கொஞ்சம் பார்த்துக் கூறுங்கள். ஏனென்றால் என் அகதிப்பட்டம், இன்னும். அழிக்கப்படவில்லை!!!!
நன்றி : விளக்கு விளக்கு இதழிலிருந்து சாம்பல் தீவு - நீலாபரன் புனைந்தது.
冰来米米米米米
'தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்ங்கை செய்தல் வேண்டும்"
41

Page 34
பயங்கரவாதம்
பயங்கரவாதத்தைப் பற்றிய வரையறை என்ன? ஒருவருக்கு விடுதலைப் போராளிகளாகத் தெரிபவர்கள், இன்னொருவருக்கு பயங்கரவாதிகளாகத் தெரிகின்றனர். இவ்விடயம் உலகம் பூராகவும் மிக ஆழமானதாக இலட்சியத்துக்கும் வன்முறைக்குமிடையில் புதைக்கபபட்டிருக்கின்றது. வன்முறை முதலில், நியாயத்தின்பேரில் இயக்கப்படும் அரசியல் ஆயுதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்குமாயின் அதையே நெறிமுறையின்படி நோக்கினால் தீவிரவாதிகளின் அரசியல் ஏற்றுக் கொள்ளப படுவதென்பது கருத்து மாறுபடும். ஒரு கடினமான பரப்பைக் கொண்டிருக்கும்.
w is a w w அருந்ததி ராய்.
米米米米米米米 எலிக்கறியும் பிஸ்ஸா கோனரும்
அடங்காத பசிக்கொடுமை ஐம்புலன்களையும் ஏங்கவைத்து அவமானப்படுத்திவிடுகிறது. வேறொரு பக்கமோ . அலைகிறார்கள் சிலர். \ஹலோ மெக்டொனால்டு ஹலோ பிஸ்ஸா கோனர் ஹலோ சைனீஸ் கோனர்." சாப்பிட்டுமுடிந்தவுடனேயே மீண்டும் வெறுப்பு ஆரம்பித்துவிடுகிறது அவர்களுக்கு. \சே.வெரைட்டியே கிடையாதா? பிங்கர் பிஷ், எறா கட்லட். சிக்கன் கட்லட், ஜிஞ்சர் பிஷ், நவரத்னா தோசை, பிரைட் இட்லி. புதுசா வேறா ஒனன்னுமே கிடையாதா! சே என்ன நாடு இது, என்ன ஊரு இது இந்த நாடே வேஸ்ற்று!!! sólu Julo (351_égífsi Þ6i ருசிப்பஞ்சக்காரர்கள்! தின்பதற்கு ஏதுமில்லாத போதும்
42
 
 
 
 

புள்ள எப்பிடி இளஞ்சிடுச்சி பாரு என்பது போல `பூமி எப்படி இளஞ்சிடுச்சி பாரு" என்று வெடித்துக்கிடக்கும் விளைநிலங்களில் இதயத்தை நட்டு வைகசிறார்க்ள் விவசாயிகள். உன்பதற்கு ஏதுமற்று பற்கள் - பழம் என நினைத்து உதடுகளையே கடித்துவிடும்
பஞ்சக்காலம்.
புற்றரிசி, புல்லரிசி சாணக்கிழங்கு, முருங்கை bģ560)ģ5, Dņ, FF6). எதிலும் பசியடங்காமல் எலிக்கறி வரை திண்டாடியும்
எப்போதும்
நாட்டைத் திட்டுவதில்லை
மக்கள்.
நன்றி : புதிய கலாசாரம் - துரை சண்முகம்.
本米水米冰水水
சிறைக்காவலனின் கனமான காலடிகளின் கீழ் சிக்குண்ட ஈரமண் அரைபடும் ஓசை, ஒரு பெரிய கவிதை போன்றது. அதனை எப்படிக் கேட்பதென்பதைத் தெரிந்து கொண்டால்.
-றோசா லுக்சம்டபேர்க்
காட்சிப்படிமங்களாக உணர்ச்சிகள் வெளிப்படுத்தப்படும்போதே, ஒரு தூய சினிமா
உருவாகின்றது.
-பிரசன்ன விதானகே
எண்ணங்களை ஓவியமாக திட்டிக்காட்டுவதே பேச்சு-டஸ்கள்
米米米米米米米
"தேமதுரத்தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்"
43

Page 35
ஊமைகளின் நாவு கவிக்கோ - அப்துல் ரகுமான் (விழும்போதும் விதைபோல் விழுந்தவன்) ஊமைகளின் நாவாக வந்தவன் நீ
நீ பேசுகிறாய்;
வார்த்தைகள் பூப்படைகின்றன
நீ பேசுகிறாய்;
திடீரென்று தீபங்கள் எரிகின்றன உன் பேச்சு போர்க்களத்து வாள் வீச்சோ? பொன் மழையின் துறலோ?
பூவொன்று வாய்திறந்து போருக்கு அழைக்கிறதோ?
கிழக்கின் புன்னகையோ? கேள்விகளின் சுயம்வரமோ? வழக்குகளின் புதுத்தீர்ப்போ? வார்த்தைகளின் படையெடுப்போ?
நீ இரவுகளில் பேசுவாய்; இரவு நேரத்தில் அதிசயம் நடக்கட்டும்
D-6ft 6irtu தோகை விரித்த போதுதான் வான கோழிகள் தங்கள் வாலை மடக்கின
உதய கிரணங்களாய உன் உச்சரிபபுசகள் உலா வந்த போது தான் இருட்டு வானத்தின் நட்சத்திர உளறல்கள் காணாமல் போயின
சில சொற்களையே எச்சிலாய்த் துப்பினர்.
44
கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச்சங்க வெளியீடு - 2003
 
 
 
 

நீ துப்பிய எச்சிலிலும் அர்த்தம் இருந்தது
சிலருடைய வாய்கள் திருவோடு
உன் வாயோ
அமுத சுரபி
நீ மட்டும் மணிமேகலையாய் வந்திரா விட்டால் எங்கள் இதயங்கள் பட்டினியால் செத்திருக்கும் பகல் வேளையிலும் நீலாம்பரிகளைப் பாடியவள் இடையே நீ ஒருவன் தான் அந்தியிலும் பூபாளம் இசைத்துக் கொண்டிருந்தாய்
நாவினால் கூட விளக்கேற்ற முடியும் என்பதை உன்னிடம் தான் நாம் கண்டோம்
சப்தங்கள் மெளத்தின் ரணங்கள் ஆனால் உன் சொற்கள் மட்டும் அது ஆபரணங்களாய் அணிந்து கொண்டது
ஒட்டுப் போட்ட கந்தையை உடுத்திக் கொண்டிருந்த எங்கள் அன்னைக்கு உன் உதட்டுத் தறிதான் பட்டுப் புடவைகள் நெய்து தந்தது
உன் பேச்சே இசையாக இருந்தது உன் நாவென்ன 6ໂ60600f8uff?
"தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்"
45

Page 36
உன் வசனமே கவிதையாக இருந்தது; உன் வாயென்ன யாட்போ?
உன் வாய் எண்ண நடத்தகிகளின் ஒப்ப)ைbன அறை சப்தங்களை ஆயுதங்களாக வடித்த LЈLt. 600 SD-667 tillsTij
6rYuj6)6); அது எங்கள் உணlவுச் சிசுக்களுக்குப் UT) h (pt:00t)
உன் சொறகள் Galē 36 reo)), 9600bu 61 fila, sl. நிர்வாணத்தை
DSODIshb Rol. 6t
உன் வினாக்குறிகள் எதிரிகளின் வி ைகளுக்குச் சுருக்குக் கயிறாய
இருந்தன உன் வி ைகளின் முன்னால் பகைவர்களின் விண்கள் நாணித் தலை குனிந்து நின்றன
உன் வாதங்கள் மற்றாரையும் மதம் மாற்றும் ஞான நீராட்டாகவே இருந்தன
உன் சொற்கள் அர்த்தங்களைச் சுமந்த
ஐ கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச்சங்க வெளியீடு - 2003
46
 
 
 
 

கர்ப்பிணிகளாக இருந்தும் அவற்றின் நடை தள்ளாடியதே இல்லை
நீ நாவினால் நாணயங்கள் இட்டாய்; நாம் உண்டியல்களாகிச் சேமித்துக் கொண்டோம்
சொல்லாலே சொல்ல முடியாத ரகசியத்தைக் கல்லால் மரத்தடியில் கைவிரலின் முத்திரையால் காட்டினார் தட்சிணா மூர்த்தி என்பார் நீ பொடி போடும் சைகையும் சின்முத்திரை எமக்கு கட்டை விரல் நான்; நீங்கள் சுட்டுவிரல் இரண்டும் ஒட்டுவிரல் ஆனால் உலகத்து எதிர்ப்பையெல்லாம் பொடியாக்கி உறிஞ்சலாம் புத்தூக்கம் பெறலாம் என்று போதிப்பதன்றோ உன் பொடி முத்திரை பொடிவைத்துப் பேசுவாய்; அதிலே பொடியாகிப் போகும் L606)hab6ft 6in. LLD பொடிபோட்டுப் பேசுவாய்' அதுவோ சொக்குப் பொடியாகச் சொக்கி நிற்போம் நாமெல்லாம்!!!!.
skxck keksiksk
"தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்"
47

Page 37
முகவரியைத் தொலைத்த கடிதம்
As a lover.......
என் எண்ணங்கள் உனக்காக அர்ப்பணிக்கப்பட்டன.
என் கவிதைகள் உனக்காக அர்ப்பணிக்கப்பட்டன
என் பார்வைகள் உனக்காக அர்ப்பணிக்கப்பட்டன
என் உணர்வுகள் உனக்காக அர்ப்பணிக்கப்பட்டன
என் காலங்கள் உனக்காக அர்ப்பணிக்கப்பட்டன
ஒரு முகவரி மாறிய கடிதம் போல்.
Please உனக்காக சிந்திய அர்ப்பணிப்புக்களை
திருப்பிக் கொடுத்து விடு
6T6öT 2 660T60)LouT6OT life partner ëse,
அர்ப்பணிக்க விரும்புகிறேன்.
Please திருப்பிக் கொடுத்துவிடு
அது முகவரியைத் தொலைத்த கடிதம்
றிச்மன் மங்களநாயகம்,
முகாமைத்துவ நிதிப்பீடம்.
 
 
 

ஒரு சோகக் க(வி)தை
ஒர் குருட்டுக் கவிஞனின் கைகளில் காகிதமும் எழுதுகோலும் ஒர் இருட்டு வேளையில் தன் இதயச்சுமைகளை இறக்கி வைப்பதற்காக. வார்த்தைகளுடன். போராடிக் கொண்டிருக்கிறான். அவன்முன்னே
ஓர் ஒற்றைத் தீபம்
புயல்காற்றுடன். போராடிப் போராடி. எரியவும் தன்னை எரிக்கவும் சம்மதித்துக் கொள்கிறது! ஆனால் இவனோ. எழுத எண்ணியவற்றை இன்னமும் வரிவடிவில் எழுதத் தெரியாமல் ஏகாந்தக் கற்பனையில் ஏதேதோ உளறியபடி வார்த்தைகளுடன். போராடிக் கொண்டிருக்கிறான். இவன் சொல்லுவது என்ன வேதாந்தமா? தத்துவமா இல்லை தர்க்கமாவென்று விளக்குக்கு எப்படி விளங்கப் போகிறது? விளக்கின் நிலைமை. இவனுக்கும் எங்கே விளங்கப் போகிறது?
செல்வி. பிறேமலதா பஞ்சாட்சரம், 2ஆம் வருடம், சட்டபீடம்.
'தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்"
49

Page 38
ஐ கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச்சங்க வெளியீடு - 2003
50
 

Faculty of Medicine
Final seniorsY. Ruthra T. Gunasegaram K. Sutharsan M. Senthilkumaran M. Ramesh shankar M. Pradeepan
Final juniorsA. Sairam K. Kalaichchelvan J.D. Arudchelvam
Fourth yearS. Sutharsan T. Suthitharan S. Selvaganesh S.D. Suthahar N. Rajaganesh D. Jeyakumaran
Vengadeshwara Rao
Third year juniorsK. Mayooran M.A. Anomilan M. Gnana ruban S. Kumuduni M. Niraj
First year
N. Rajeev
Second yearV. Thushyanthan V. Jeevagan M. Jevon S. Jeyalakshmi N. Ananthi
Subathra
T. Prasanth P. Thileeban M. Luxman B. Balagobi R. Kajanthan M. Subendran .
S. Sharmili M. Latha
First year juniorsM.A. Prasath R. Thanigaivasan S. Arunan S. Piranavan R. Narthani P. Niranjini S. Luxshy
'தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்"
Sl

Page 39
FACULTY OF MANAGEMENT & FINANCE 1st year(2001 / 2002)
COMMERCE M. Anoja S. Thansanthi C. Asokumar T. Thenuka R. Dilani M. Thiyargrajah S. Dineshan B. Vashanthi S. Gayathiri R. Vijikumar R. Jemuga T. Vinothini
Jeyanthan K. Balapraba S. Kalpana Fathima Fharhana T. Kanagaluxsumy M.H. Fathima Hilma J.R. Kirupairaijah S. Kalachelvan M. Kokiladharshani Nasliya Razik D. Kormathi Piriya B. Nirmaladevi V. Krishnaveni S. Pravinsangar A. Kuharaja R. Radika T. Lishamthan S. Ramya S. Manjula Ramzana R. Niranjala devi A.H. Rufana Beham M. Niranjani S. Sivapriya T. Nishanthini P. Tharshini A. Priya S. Tharshini M. Priyadharshini S. Umasudhan V. Rajeshkanna G. Vishnupriya R. Ravikumar R, Yogasandiga R. Sathees G. Shanjeevan R. Sivarajah S. Sujan
ஐ கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச்சங்க வெளியீடு - 2003 52
 
 
 
 

2ND YEAR (2000/2001)
COMMERCE
V. Allikumar
K. Arun Prassath
Y. Aruna
M. Bavani
P. Biruntha M.I.F. Ismail
P. Jananee J. Jeya gowri S.M. Julia V. Karthiga S. Kavitha R. Kokilavathany P. Mathiyalagan S. Prabakaran
M.F.S. Raheema
A.L.M. Rashad S. Selvapriya S. Senthuran N. Seralingam G. Shanthakumar
A.F. Shobana K. Sivaarulraj . Sivakumar
Sivaruban
Thiyahini Usshanthe . Vidya Shanker M. Vithyaruby
Thamaraichchelvan
MANAGEMENT
AM. Ashan Arun Pragash
Gayathri Jamuna
Kalani Kayathri Karthiga Kasthuri Kavitha . Kirubanathan
Maran . Nagunthan Naleena Pradeepan . Prashanthan
Radhika
Radhisan
Ramzan Saimathvan
Saravana
. Sasikala
Sudharshini Valambikai
Vickenshana
"தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்"

Page 40
3RD YEAR (2000/2001)
COMMERCE . MANAGEMENT
T. Anuratha S. Divya R. Elankeeran T. Mauran P. Gobika K. Mauran P. Jenitha P. Shoba R. Kalpana P. Sudarsan T Kanthanesan G. Tharani M. Karunakaran S. Thinesh
J.B. Manjula S. Udedhinie S. Rajkumar M. Sivarajah V. Thivya
T. Ushanthan
FINAL YEAR (98/99)
COMMERCE MANAGEMENT
B. Canijude M. Lakshmi A. Deepa M.J. Richman S. Kirubalini , - S. Sarangan T. Mehala
A. Prashanthi M.J. Princip S. Sabesan
J. Satkunakaran S. Sooryakumaran E. Vasikaran V. Vithya
ag Z AN
இ கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச்சங்க வெளியீடு - 2003
54
 
 
 
 
 
 
 

3rd year Geography Special 97/98
Batch
Sutharshini
Thurirajah
3rd year Economic Special 97/98 Batch ܕܖ A. Muhseen
3rd year Economic Special 97/98 Batch M.S. Natheer
2nd year Economic Special 98/99
Batch
J. Deepamala
S.H. Thasneema
2nd year Geography Special 98/99
Batch
M.S. Hafeela
A. Rajeshwary
K. Nirupa
2nd year Sociology Special 98/99 Batch
M.H.F. Farhana
M.M.F. Mahmooda
Final year Economic Special 96/97
Batch
Nillufar
Sudashana
Thushjanthan
Final year Geography Special 96/97
Batch
Bamini
Gowery
Shakeena
FACULTY OF ARTS
Final year International Relations 96/97 Batch
Vathsala
2nd year General degree 97/98
Batch L. Kavitha K. Gowsala
S. Vinithajini S. Rathaa Jothy N. Navarangini M.A.S.M. Simak J. Yalini S. Fairosa
2nd year Faculty of Education (BED) 98/99 Batch
S. Raihana
R. Sharmila Rilwaniya Azeez I. Riswana A.L.M. Haris
"தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்"
55
( ')

Page 41
56
BATCH
FIRST YEAR 99 / 2000 3RD YEAR GENERAL DEGREE 97/98 Karunanithy M.M. Majid S.P.A. Vincent M. Sutharshini M. Vasuhi C. Shamini K. Nithiya Kumar S. Sangeetha Abdullah N.M.M. Shafic Farooza Masfir Shilmy A.G. Shajahan Mrs. Sajahan H. Ajmal Sideek A.P.M. Rismy Sumiya Mathani Uviese Amijith M.I. Hashan Shaheena M.R.F. Ruksana Shabeena Bawas Nathiya Rameesh Naleefa Aslam
H. A. Leema K.L.M. Riyan Sugunaraj
1ST YEAR 2000/2001, 2001/2002.
Shathiyakala S. Ardshevi B. Ranka S. Koraadhy Dillshama
 
 
 
 

FACULTY OF SCIENCE
2001/2002 BATCH S. Aijieenthan Y. Anathan P. Aruran | A.S. K. Burhi Fahmitha Zubair G. Filex Rathis N. Gowri T.Jeganathan R. Julie Ushani - S. Maithili S. Nadeskumar R. Premkumar K. Saathweegan G. Shiyâmala S. Vaihundhan P. Zairabanu
2000/2001 BATCH R. Abarna D. Dharmeehan K. Gananathan | P. Kalaimathy G. Kuhajeyan N. Mohana R.B. Prashanthan I.I. Rajasingam S. Selvendra K. Yohendirakumar N. Gobhidharan C. Nimalraj philips V. Prakash S. Senthi!vel S. Vithuna K. Ragulan K. Sayanthy V. Suthan
1999/2000 BATCH
N. Govarthanan Y. Jegatheesh N. Jeyanthan T. Jeyanthy T. Kugatharmini - K. Kukavathi B. Luxshme V. Rajanikanth S. Prabalini A.M. Rodrig F.M. Risama S. Sutharsaraj F.N. Roshan L.R. Thangarajah S. Tharsini A. Thiruketheeswaran P. Vithuvanu B. Vydehi S. Dhakshayini
'தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்"
57

Page 42
2002/2003 BATCH
S. Christine Menaka G. Niranjan J. Jen itha Diline J. Pratheepan
S. Kathika R. Priyadharshini M. Kohila J.G. Roshani V. Kugatharshini T.S. Thillahan T. Mehalai S. Thusha
2002/2003 (A) COM. SCIENCE A. Aruran S. Kethlish V. Anushan S. Ragesh K. Prashath J. Adjhmal P. Sathiskumar A. Imdhiyash A. Thinesh S. Rubiga R. Ravindrakumar J. Anuushiya V. Aravinthan S. Pushpamalar
B. Sharukashan 2002/2003 (A) PHYSICAL SCIENCE
K. Sasievan S. Thayalan B. Murury K. Anjelin K. Jeganthan S. Nirushiya R. Thiruvarangan P. Komathy S. Usanth J. Thadshayany R. Suganthan K. Kohilawany N. Uthayashangar N. Suventhini V. Tharshanan V. Manju J. Senthuran R. Kavitha R, Naresh K. Vinothiny S.S. Ni la ruban R. Winothiny S. Kalpana T. Narmatha K. Kamalraj P. Sobana
BIO SCIENCE N. Umasuthan S. Gopiga T. Tharshıga A. Sharmila
R. Shangary
ஐ கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச்சங்க வெளியீடு - 2003
58
 
 
 
 

Faculty of Law
3rd Year
A. Mary maristella T. Janakan P. Rathini G. Ranitha C. Camalita
1ST YEAR
A. Julieyana G. R. Jebanesan P. Christine rose P.M. Sulogan M.H.M. Niroos P. Eugene Mohamed Aslam K. Dilani R. Yasuki P. Anushiya , M.H.S. Nihara M. Abirami S. Mithulakumari K. Sathiyatharshini M.IN. Mulbeetha M.A.M. Haleena G.P. Angeline M. Sutha J. Kishani N. Jeyapragash A. Diana
2ND YEAR
Fxs. Vijayakumar S. Lenin kumar R. Elankumaran P. Premalatha
Punithavathy V. Abirami K. Sutharshini R. Christina choumika S. Rajanthy Siva thatshini Thayana Krishanthy M.D. Thayaparan Maruthanayagam
Sebastian Balamuruga
Shobana Thabeetha
K. Tharshini Diana sujeeva
"தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்’
59

Page 43
செயற்குழு 2001/2002
Senior Treasurer- N. Raveedra kumaran President-T. Kesavarajan V. President-Y. Ruthra Joint Secreteries- S. Ariharan
K. Gowry Junior Treasurer- J.P. B. Selvarajah Editor- A. Jeyadeepan Sub Editors- S. David Suthahar
M.J.M. Irshad Faculty Representatives
S. Selvaganesh N. Govarthanan K. Raagulan S. Satheestharan M.J. Richmnan P. Gopiga S. Sureshkaran S. Jenagan
செயற்குழு 2000-2001
Senior Treasurer- K. Kajendra President-M.R.F. Vinnalendra V. President- G. Thusyanthan Joint Secreteries- S. Sutharjenan
L.S. Sharma Junior Treasurer- K. Reginald Editor- J. Rajanayagam Sub Editors- S. Sasadaran
M. Naleem Faculty Representatives
P. Kannan T. Mahilinancai S. Uthayashangar N, Paranietharan G.J. Tyronne K. Sutheshana S.J. Nelupher A.G. Alexrajah
கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச்சங்க வெளியீடு - 2003
60
 
 
 
 

1997 fe9
1995/97
1994/95
1993/94.
1981182
1980/81
1975
1972
1971
Patron - Prof.W.D. Lakahsman Senior Treasurer - Mr.K.Kajendra President - Mr.J.Sriranga Vice President - Mr.P.Manogaran Joint Sec - Mr.K.Kalaichelvan Mr.M.I.Raizul Haathay Junior Treasurer - Mr.Christy R. Angelo
Mr. C.P.J. Sriranga Mr. AIR.M. Zulfi Mr. Sujakaran
Pr - Mr. SACM Fareen sec - Mr. B.N.Thamboo
Mr. J.Joyorajah.
Pr- Mr. K. Raveenthiran sec- Mr. Paramasuthan
Mr. Paramasivam
Pr- Mr. N.Jegarasingam Sec-Mr. P. Kiruparan
Pr- Mr. K. Bernard Sec Mr. Gowrishankari
PrMr. Srikantha Sec Mr. P. Ganesalingam
Sec Mr. Sathyalingam
Pre - R.S.Vethanayakam Sec-K.Kirupananthan
"தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்"
6

Page 44
கொழும்பு பல்கலைக்கழக தமிழ் சங்கம் ஓர் அலசல் . . . . .
சி.பொ.ஜெ. சிறீறங்கா S(86oTeFabij (Consultant), மகாராஜா ஒளி, ஒலிபரப்புச் சேவை, கொழும்பு.
கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச் சங்கம் 27-07-2003 ஆம் ஆண்டு அதாவதுஇன்று நடைபெறும் கலை விழாவின் போது வெளியிடும் மலராகிய "இளந்தென்றல்” எனும் இம் மலரில் கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தின் அலசலை என்னை எழுதும் படி கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச்சங்க செயற் குழு கேட்டதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இச்சங்கம் 1925ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கையிலே பழமை வாய்ந்த சங்கம் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும். இச்சங்கம் தமிழர்களிற்கு சுயாட்சி வேண்டும் என்று 1931ம் ஆண்டு யாழ் LDT60076), Frijabi D (Jaffna Youth Congrass) State Council (35J5606) புறக்கணிப்பதற்கு முன்பும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1944ம் ஆண்டு ஆரம்பிக்க முன்பும், 1949ம் ஆண்டு தமிழரசுக் கட்சி ஆரம்பிக்க முன்பும் ஆரம்பிக்கப்பட்டது என்பது வரலாற்றுச் சிறப்புமிக்க அம்சம் ஆகும். அன்று 1925களில் இலங்கை வளாகமாக ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் ஆரம்பிக்கப்பட்டு நடாத்தப்பட்ட முதலாவதும், ஒரே ஒரு பலகலைக்கழகமும், கொழும்பு பல்கலைக்கழகம் என்பது வரலாற்று உண்மையாகும். 1970களில இலங்கைப் பலகலைக்கழகம் கொழும்பு பல்கலைக்கழகமாக மாற்றமடைந்த போது இலங்கை பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரே ஒரு சங்கம் இத் தமிழ்ச் சங்கம் ஆகும். இன்று கொழும்பு பல்லைக்கழகத்திலும் சரி ஏனைய பல்கலைக்கழகங்களிலும் சரி மாணவர் நலன்புரி சங்கங்களோ, கலை, கலாச்சாரங்களை முன்னேற்றும் சங்கங்களோ, பெளத்த சங்கங்களோ அல்லது இந்து, முஸ்ஸிம் சங்கங்கள் என்றால் என்ன இவை அனைத்தும் ஆரம்பிப்பதற்கு முன்பு இத் தமிழ்ச்
as
"தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்"
62
 
 
 
 

ஆரம்பிக்கப்பட்டது என்பது இச்சங்கத்தின் தனிச் சிறப்பாகும்ே இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களின் வரலாற்றிலும் பார்க்க தமிழ்ச்சங்கத்தின் வரலாறு பழமைவாய்ந்ததாகும். ஏனெனில் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு பல்கலைக்கழகத்திலும் பார்க்க இச் சங்கம் பழமைவாய்ந்ததாகும்.
இச்சங்கத்தின் சின்னத்தினுள் புலி, மீன், அம்பு என்பன இடம்பெற்றிருக்கின்றன. இவை சேர, சோழ, பாண்டியரின் சின்னங்களாகும். சேர, சோழ, பாண்டியர்கள் பல வரலாற்று சாதனையாளர்களாக இருந்தாலும், தமக்குள் பகைப்பதில் சிறப்புத்தேர்ச்சி பெற்றவர்களாக காணப்பட்டனர். இவர்கள் ஒற்றுமையாக செயற்பட்டிருந்தால் இவர்களின் வரலாறும் தென்னிந்தியா மட்டுமின்றி வட இந்தியா உட்பட ஆசியாக் கண்டம் முழுவதிலும் வியாபித்திருந்திருக்கும் என்பது தமிழர்களின் எதிர்பார்ப்பு. எனவே இனிவரும் காலங்களில் ஒற்றுமையாக தமிழன் வாழவேண்டும் என்பதனைப் புலப்படுத்துவதற்காகவும் “அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்பதற்கு இணங்கவும் இம் மூவரின் சின்னங்களும் ஒன்றாக இச் சங்கத்தின் சின்னத்தில் இடம்பெற்றிருக்கின்றது. இன்று இருக்கும் யதார்த்த நிலைமையைப் பார்க்கின்ற போது இந்தியாவில் நூற்றுக்கு மேற்பட்ட மொழிகள் இருந்தாலும் இலங்கையில் மூன்றுக்கு மேற்பட்ட மொழிகள் இருந்தாலும், இந்தியாவிலும் சரி, இலங்கையிலும் சரி பேசப்படுகின்ற மொழிகளில் பிறநாட்டில் அங்கீகரிக்கப்பட்டதும், பேசப்படுகின்றதுமான ஒரே ஒரு மொழி தமிழ் மொழியே ஆகும். இதை உலகமெல் லாம் பரவச் செய்து அதன் தனித் துவ தி தை நிலைநிறுத்துவதற்கும் முடியாமல் இருப்பது தமிழனின் ஒற்றுமையின்மை என்பது “உள்ளங்கை நெல்லிக்கனியே’
ஒற்றுமையின்மை என்பது தமிழர்களின் அகராதியில் ஒத்தகருத்தாக மாறிவிடும் என்ற ஐயம் இன்று தமிழர்களிடம் காணப்படுவதுடன் இந்த ஒற்றுமையின்மையே தமிழர்களின் முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாக அமையப்போகின்றது என்பதனை முன்கூட்டியே அறிந்து 1925ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இச் சங்கத்தின் சின்னத்தில் சேர, சோழ, பாண்டியர்களின் சின்னங்களை ஒன்றாக அமைத்து “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' தமிழ் இனத்தின் இறைமை என்பதனை இன்றைய தமிழ் சமுதாயத்திற்கு ஆணுரே!
ஐ கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச்சங்க வெளியீடு 2003
63

Page 45
(1925 ஆம் ஆண்டு ) எடுத்துக் கூறியிருப்பது வியப்பைத் தருகின்றது. இதைவிட இச் சின்னங்களின் நடுவே ஏட்டினையும் உள்ளடக்கிருப்பது “பிறப்பு அன்னையால் சிறப்பு கல்வியால்” என்பதனையும், “செல்வம் கொடுக்கக் கொடுக்க குறையும் கல்வி கொடுக்கக் கொடுக்க வளரும்” என்பதனையும் தமிழர்களின் அழியாச் சொத்தும், தமிழர்களின் முன்னேற்றச் சொத்தும் கல்வி என்பதனையும் புலப்படுத்துவதன் மூலம் இச்சங்கத்தை ஆரம்பித்தவர்களின் சிந்தனை ஆற்றலையும், தூர நோக்கினையும் இது புலப்படுத்துகின்றது. இன்னும் பல விளக்கங்களை இச் சின்னம் தன்னகத்தே கொண்டிருக்கின்றது.
“தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்”
என்ற வாசகத்தினை இத் தமிழ்ச்சங்கம் 1925களிலே உள. வாங்கியிருப்பது 78 வருடங்களின் பின்பு கூட இன்றைய தமிழ் உலகத்திற்கு தேவையான அத்தியாவசியமான ஓர் அறிவுரையாக இருக்கின்றது என்பது யாராலும் மறுக்க முடியாது ஏன்னெனில் இந்தியாவின் தமிழ் நாட்டை எடுத்துக்கொண்டால் தமிழ் + நாடு (பிரித்தால்) அதாவது நீ தமிழை நாடு என்ற கருத்தும் எம்மனதில் தோன்றுகின்றது. இப்படிப் பிரித்து பார்ப்பது தான் இன்றைய தமிழ் நாட்டிற்கு சாலப் பொருந்தும் என்பது எனது கருத்து. ஏனெனில் இன்று ஆங்கில மோகத்தில் தமிழை மறந்தவர்களாக தமிழ் நாட்டு மக்கள் மாறிவருகின்றனர் உதாரணமாக Rice இன் தமிழ் பெயர் அரிசி என்பதைத் தெரியாதவர்களாகவும், சவர்க்காரம் என்று கடையில் கேட்டால் சோப் (Soap) என்று தமிழில் கூறும்படி கேட்பவர்களும், புகையிரத நிலையம் எங்கு என்றால் அப்படி ஒரு நிலையம் இங்கு 36)6O)6) 6T6örgld 3shléibu li Bus Stand, so lib Railway station 9 lib தான் என்பதும் இன்று தமிழ் நாட்டில் பெரும்பான்மையாக உள்ளது. இவர்களிடம் செந்தமிழான “குளிர்க்களி” அல்லது “வெதுப்பி” தாருங்கள் என்றால் எதைத்தருவார்கள் என்பது யாராலும் ஊகிக்க முடியாது.
ஆனால் இலங்கை வாழ் தமிழ் மக்களை எடுத்துக் கொண்டால்
'தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்"
64
 
 
 
 

இன்றில் இருந்து 20 வருடங்களிற்கு முன்பு கல்வியிலும், செல்வத்திலும்
தலைசிறந்தவர்களாக அல்லது மேலோங்கியவர்களாக காணப்பட்டனர். தமிழ் மக்களின் மீது இனப்படுகொலை அல்லது இன அழிப்பு உக்கிரம் 83 ஜூலை அதாவது தற்போது நடந்து கொண்டிருக்கும் மாதத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டது. இதனால் தமிழ் சமூகம் உயிரை இழந்தது, உடமை இழந்தது ஆனால் அவர்கள் உணர்வினை இழக்கவில்லை. தமிழை முடக்கி மடக்க முற்பட்ட கும்பலுக்கு இப்பொழுது வியப்பாக இருக்கின்ற விடயம் இலங்கைக்குள் முடக்க முற்பட்ட தமிழ் இப்பொழுது உலகளாவிய ரீதியில் வியாபித்து இருக்கின்றது. அதாவது ஆங்கிலம், பிரெஞ் (Francais), டொச் பேசப்படும் நாடுகளிலும் தமிழச் சங்கங்கள், தமிழ்ப் பாடசாலைகள் உருவாக்கப்பட்டு 1925ஆம் ஆண்டு உரு வாக்கப்பட்ட கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தின் வாசகமாகிய
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்”
என்பதற்கமைய நடைமுறையில் அதாவது யதார்த்தத்தில் இலங்கை வாழ் தமிழ் மக்கள் உலகெலாம் தமிழைப் பரப்பி வருகின்றனர். இன்றிலிருந்து 20 வருடங்களிற்கு முன்பு தான் எமது தமிழ்ச்சங்த்தின் தொடர்ச்சியான வளர்ச்சி அதாவது தமிழ் கலை, கலாச்சாரங்களை வளர்ப்பதும், புத்தக வெளியீடுகளைச் செய்வதும் ஆகவும் காணப்பட்ட எமது சங்கம் 1983ம் ஆண்டு இனக் கலவரத்தினால் தனது செயற் பாட்டினை செயல் இழக்கவேண்டிய சூழ்நிலை இனவாதிகளினால் உரு வாக்கப்பட்டது. 1953ம் ஆண்டு இச்சங்கத்தின் தலைவராகிய இருந்த ந. சத்தியேந்திரா பிரபல சட்டத்தரணி மட்டுமின்றி 1985ம் ஆண்டு திம்பு பேச்சுவார்த்தையின் பொழுது தமிழ்த்தரப்பு பிரதிநிதிகளாக கலந்து கொண்டவர்களில் இவரும் ஒருவர். 1955 - 56களில் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்த Dr. த.குமாரசாமி தற்போது ஐக்கிய அமெரிக்காவில் புற்று நோய் சத்திர சிகிச்சை நிபுணராக இருக்கின்றார். இப்படியாக பல தலைவர்களையும், சமூகத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளவரகளையுய
இ கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச்சங்க வெளியீடு 2003
65

Page 46
உருவாக்கியுள்ள இச் சங்கம் 25 வைகாசி 1975ம் ஆண்டு சசிறீகாந்தா
தலைமையில் பொன்விழாவினைக் கொண்டாடியது (இணைப்பு - 1 , 2), இலங்கையில் சிறுபான்மையாக தமிழ் சமூகம் காணப்பட்டாலும் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் 1960, 1970 காலப்பகுதியில் கல்விகற்றவர்களுள் பெரும்பான்மையாக தமிழ் சமூகம் காணப்பட்டது. 1969ம் ஆண்டு 1.M.R.A. இரியகொல்ல (UNP கல்வி அமைச்சர்) அமைச்சரினால் திட்டமிடப்பட்டு எதிர்ப்புக்களின் மத்தியில் கைவிடப்பட்டு 70களில் சிறீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டு அரசாங்கத்தின் பிரதம மந்திரி சிறீமாவோ பண்டார நாயக்கவின் தலைமையில் கல்வி அமைச்சராக இருந்த பதிதியூன் மொ மட் இனால் தரப்படுத்தல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டதன் பின்பு 70, 80களில் தமிழர்களின் பல்கலைக்கழகம் புகும் வீதம் வீழ்ச்சி கண்டது. இக்கால கட்டத்தில் R.S. வேதநாயகம், க.பேனாட் ஆகியோர் உட்பட இன்னும் சிலர் பல சூறாவளியின் மத்தியில் கொழும்பு பல்கலைக்கழக தமிழ் சங்கத்தை தலைமை வகித்துத் திறம்பட இயக்கி வந்தனர். இப்படியாக இயங்கி வந்த எமது தமிழ்ச் சங்கத்தை N. ஜெயராஜசிங்கம் தலைமையில் 1981ல் எமது செயற் குழுவினைப் பாரம் எடுத்ததன் பின்னர் 83 கறுப்பு ஜூலை எனும் செயற்கை இனப்புயலைச் சந்தித்து. இந்த புயலில் இருந்து மீண்டெழுவதற்கு கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச்சங்கதிற்கு 10 வருடங்கள் எடுத்த.ை அதாவது 93 - 94 ஆண்டுக்கான தமிழ் சங்கத்தின் தலைவராக K ரவீந்திரன் தைைமயில் மீண்டும் கொழும்பு பல்கலைக்கழக தமிழ்சங்கம் இயங்க ஆரம்பித்தது. ஓரிரு தமிழ் விரிவுரையானர்களின் கருதது வேற்றுமையினாலும், கருத்துக்களாலும் பீடங்களிறகிடையே தமிழ் சங்கத்தின் தலைமைக்கு போட்டி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தலைமை வகித்த S.A.C.M. பறின் தலைமையில் 94 - 95 ஆண்டுக்கான ச |கம் தனது பணிகளை ஆரம்பித்தது. இக்கால கட்டததில் செயலாளர B.N தம்பு போன்றோர்களின் பாரிய முயற்சியால் பல்கலைக்கழகத்துக்குள் பல கலைசார் நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டன. 95 - 97 காலப்பகுதிக்கான செயற் குழுவிற்கான பொதுக் கூட்டத்தில் என்னை தமிழ்ச் சங்கத்தின் தலைவராக தெரிவு செய்தனர். இந்த
"தேமதுரத்தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்"
66
 
 
 
 

நிகழ்ச்சியும் என் மனதில் பல்லைக்கழக வாழ்க்கையில் இன்று வர்ை மறக்க முடியாமல் வைத்திருக்கும் நிகழ்சிகளில் ஒன்று ஏன்னெனில் போட்டி பொறாமையினால் தலைமைப் பீடத்திற்கு அடிபடுகின்ற, ஆசைப்படுகின்ற இன்றைய தமிழ் அரசியல் தலைமையை நோக்குகின்ற போது அன்று முதலாம் வருட மாணவனாக இருந்த எனக்கு இறுதி வருட மாணவர்களிற்கே உரித்தான தலைமைப் பதவிக்கு 4ம், 3ம், 2ம் வருட சிரேஷ்ட மாணவர்கள் ஒருமித்து என்னைத் தெரிவு செய்தது மட்டும் இன்றி சிரேஷ்ட மாணவர்கள் எனது தலைமையின் கீழ் செயற்குழுவில் அங்கத்தவர்களாக இணைந்தது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாகும். நான் சங்கத்தைப் பொறுப்பேற்கின்ற பொழுது சங்கத்தின் சின்னத்தில் காணப்பட்ட புலி, மீன், அம்பு ஆகியவை அகற்றப்பட்டு அவற்றிற்குப் பதிலாக இளம் பெண் ஒருவர் புத்தகத்தைப் படிக்கும் வடிவில் சின்னம் மாற்றப்பட்டு மாணவர்களுக்கான சந்தாப்பணப் பற்றுச்சீட்டுக்களில் காணப்பட்டது. இதற்குப் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் வினவிய பொழுது அந்தச் சின்னத்தில் புலி இருப்பது பிழையான அர்த்தத்தினையும் அச்சங்கத்தின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத் தும் என்பதற்காகவும் தான் அப் படியான மாற்றம் ஏற்படுத்தப்பட்டதாகவும் கூறினார்கள். பின்பு உபவேந்தர் W.D.லக்ஷமன் இடம் புதிய புலிகள் ஆரம்பிக்கப்பட்டதும் அது தமிழீழ விடுதலைப் புலிகள் என பெயர் மாற்றம் பெற்றதும் 70களிலே என்றும், இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த போது முஸ்ஸிம் மக்களுக்கான உரிமையைக்காட்டி பாகிஸ்தானை பிரித்ததைப் போன்று இலங்கையின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தமிழ்த் தலைவர்கள் தமிழர்களின் உரிமைகளைப்பற்றியோ அல்லது தமிழர்களிற்கென்று ஒரு சுயாட்சியைப்பற்றியோ சிந்திக்கவில்லை என்றும் எனவே 1948ம் ஆண்டு சுதந்திரம் கிடைப்பதற்கும் முன்பு அதாவது 1925லே ஆரம்பிக்கப்பட்ட எமது தமிழ்ச் சங்க சின்னத்தில் புலி இடம்பெற்றதை காரணம் காட்டி சின்னத்தை மாற்றும்படி கேட்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்பதனையும் இச் சின்னம் சேர சோழ, பாண்டியனின் அடையாளம் என்றும் கூறிய போதே எமது சங்கத்தின் பழைய சின்னம் 6 மாத இடைவெளியின் பின்பு மீண்டும் பயன்படுத்த
67

Page 47
அனுமதி வழங்கப்பட்டது. இக்காலகட்டத்தில் இணைச்செயலாளர்கள் TTT S LLLLSLLLLSLLSS TTT SST LLLLLL LL LSS CTTTTT SLLTTTTO aTTTL மற்றும் செயற்குழுவுடன் இணைந்து பீடங்களிற்கிடையிலான புதிய மாணவர்கள் ஒன்று கூடல், சித்தாரா இசைக்குழுவின் இசைநிகழ்ச்சி, பீடங்களிற்கிடையிலான பேச்சுக், கவிதைப் போட்டி எனபன நடாத்த முடிந்தன.
97 - 99 ஆண்டுக்கான செயற்குழு எனது தலைமையில் உபதலைவர் மனோகரன் (கலைப்பீடம்), இணைச்செயலாளர்கள் கி.கலைச்செல்வன் (மருத்துவபீடம்), மு.இ.நியிஸல் ஹாதி (சட்டபீடம்), உபபொருளாளர் கிறிஸ்ரி ரா.அஞ்சலோ (விஞ்ஞானபீடம்) ஆகியோருடன் இணைந்து பல கொழும்பு பல கலைக் கழக மாணவர்களின் பங்களிப்பாலும் ஒத்துழைப்பாலும், உழைப்டாலும் பல்கலைக்கழக தமிழ்ச் சங்க வரலாற்றில் ஏனைய சங்கங்களிற்கு உதாரணமாகவும், எடுத்துக்காட்டாகவும் பல வேலைத்திட்டங்களையும், பல சாதனைகளையும் செயற்படுத்தியது. இந்த ஆண்டு செயற்குழுவின் சில நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வோம் ஆனால் அன்று 7க்கு மேற்பட்ட பல்கலைக்கழகங்களின் தமிழ்ச் சங்கங்கள் பல்கலைக்கழக மட்டங்களில் நடாத்தப்படும் கலைவிழாக்கள் அனைத்தும் தத்தமது பல்கலைக்கழக மாணவர்களுடனேயே நடாத்தி முடிப்பது வழக்கமாகும். யாழ்ப்பான, மட்டக்களப்பு, மொறட்டுவ, ஜெவர்த்தனபுர, பேராதனை போன்ற பல்கலைக்கழகங்களின் தமிழ் மாணவர்கள் அனைவரையும் உள்ளடக்கி கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தின் தலைமையில் 20-12-1998ல் புதிய கதிரேசன் மண்டபத்தில் வரலாற்றில் முதன் முறையாக அனைத்து பல்கலைக்கழகங்களையும் இணைத்து கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச் சங்கம் தனது கலைவிழாவினை மிகச் சிறப்பாகக் கொண்டாடியது. இக் கலைவிழாவில் ஒவ்வொரு பல்கலைக்கழகங்களுக்கும் ஒவ்வொரு நிகழ்சிகள் வழங்கப்பட்டு 1925ம் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு வளாகத் தமிழ்ச் சங்கச் சின்னத்தில் பிரதிபலித்த ஒற்றுமையை வலியுத்தி நின்றதுடன் ஏனைய பல்கலைக்கழகங்களின் ஒத்துழைப்புடனும் தமிழர்களிற்கு ஏற்பட்ட அடக்கு முறைகளையும், அழிவுகளையும், கலாச்சாரச் சீரழிவுகளையும்
"தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்"
68
 
 
 
 

எடுத்துரைக்கும் வகையில் இந் நிகழ்ச்சிகள் ஒருங்கமைக்கப்படுவதற்கு அக்காலகட்டத்தில் இருந்த பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கம், மொறட்டுவ பல்கலைக்கழக தமிழ் மன்றம், கிழக்கு, யாழ், சிறீ ஜெவர்த்தனபுர பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் பெரிதும் உதவினர். இதற்கு தமிழ் பேசும் மக்கள் மத்தியிலிருந்து பல வரவேற்புக்கள் காணப்பட்டதுடன் ஒற்றுமையின் தேவையை வலியுறுத்தி கொழும்பு பல் கலைக் கழக தமிழ் ச் சங்கத்தரின் தலைமையில ஏனைய
பல்கலைக்கழகங்கள் இணைந்து விழா நடாத்துவதன் மூலம் தன்னும்
தமிழ் அரசியல் தலைவர்களிற்கு தமிழர்கள் பிரசசனைகளில் இணைந்து செயற்படவேண்டும் என்ற விழிப்புணர்ச்சி வருமா? என்ற கேள்வியினைபும் ஊடகத்துறையினர் எழுப்பியிருந்தனர். (இணைப்பு - 3 வீரகேசரி 18-121998, இணைப்பு - 4, வீரகேசரி 10.01.1999) இவ்விழாவில் வெளியிட்ட இச் சங்கத்தின் மலராகிய இளம்தென்றலில் ஏனைய மலர்கள் போன்று விளம்பரங்களை உள்ளடக்காமல் ஏனைய பல்கலைக்கழகங்களின் மாணவர்களின் கவிதைகள், கட்டுரைகளையும் வெளிக்கொணர்ந்ததும் மற்றுமொரு வரலாறு சிறப்பம்சம் ஆகும்.
பல்கலைக்கழகங்களின் தமிழ்ச் சங்கங்களின் வரலாறாகக் காணப்பட்ட கலை, கலாச்சாரங்களைப் பேணுவதையும், விழாக்களை எடுப்பதையும் மீறி கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச் சங்கம் தமிழ் மக்களிற்கு எதிரான, அடக்கு முறைகளிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையும், மறியல் போராட்டங்களையும் இலங்கையின் தலைநகரிலே நடாத்தியது. மேலும் யாழ், கிழக்கு பல்கலைக்கழகங்கள் தவிர்ந்த ஏனைய எந்த பல்கலைக்கழகமும் தமிழ் மக்களின் அடக்கு முறைகளிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையோ, போராட்டங்களையோ தெற்கில் நடாத்தவில்லை என்பது வரலாற்று உண்மையாகும் (இணைப்பு - 5 தினக்குரல் 31-071999, இணைப்பு - 6 வீரகேசரி 14-08-1999).
1999 - 2000 ஆண்டுக்கான செயற்குழு விமலேன் திரனை (விஞ்ஞானபீடம்) தலைவராகவும், இணைச்செயலாளர்களாக L.S.சர்மா, S.சுதர்ஜனன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பொறுப்பேற்று கொழும்பு
பல்கலைக்கழக மாணவர் சுற்றுலாக்களையும், 2000 ஆம ஆணடு வெக

Page 48
விமர்சியாக, அனைவரும் வியக்கும் வகையில் இச் சங்கத்தின் 75வது ஆண்டு விழாவினை கொண்டாடியது. இதன் மூலம் தமிழனை “வந்தேறு குடி” என்றும், “மரத்தைச் சுற்றும் கொடி. செடி” என்றும் கூறும் தற்போதைய வரலாறு தெரியாத சமுதாயத்திற்கு இலங்கையில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களை வி. வம், பல்கலைக்கழகங்களில் உள்ள சங்கங்களை விடவும் நீண்ட வரலாற்றைக் கொண்டது கொழும்புப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கம் என்பது வரலாறு புகட்டும் ஓர் நிகழ்வாகும்.
2001-2002 ஆண்டுக்கான செயற்குழு கேசவராஜனை (சட்டபீடம்) தலைவராகவும். இணைச்செயலாளர்களாக S. அரிகரன், கெளரி மற்றும் உறுப்பினர்கள் உட்பட இச் சங்கத்தின் செயற்குழு பொறுப்பினை ஏற்றுச் சங்கங்களின் வழமையான நிகழ்ச்சித் திட்டத்துடன் மேலதிகமாக கொழும்பு பல்கலைக்கழகங்க பீடங்களுக்குள் என மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஒன்று கூடல் விழாவினை ஏனைய பல்கலைக்கழக்கழகங்களையும் ஒன்றினைத்து அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்குமிடையிலான ஒன்று கூடல் ஒன்றினை ஏற்படுத் தி. பல கலைகழகங்களிற் கிடையில் வளாகத் தமிழ் நாடகவிழாவினையும் நடாத்தி தமிழ் மாணவர் ஒற்றுமைக்கான மேலும் இரு புதிய பாதையினை 2001-2002ஆம் ஆண்டுக்கான இச் சங்கத்தின் செயற்குழு திறந்து வைத்தது (இணைப்பு - 7 சுடர் ஒளி செப்டெம்பர் 30 - 2001)
இன்றைய இக்கலைவிழாவின் (27.07.2003) கதாநாயகர்கள் ஆகிய செ.செல்வகணேஸ் (மருத்துவபீடம்), செயலாளராகிய L.R. தங்கராஜா மற்றும் உறுப்பினர்கள் 2002-2003 க்கான செயற்குழுவை தலைமை தாங்கி ஏனைய பல்கலைக்கழகங்களையும் இணைத்து நடாத்தும் ஒன்று கூடல் விழாவுடன் பாடசாலை, பீடங்களிற்கிடையிலான முத்தமிழ் விழா, பீடங்களிற்கிடையிலான விளையாட்டுப்போட்டி, தமிழ் புது வருடத்தை முனனிட்டு கொழும்பு பல்கலைக்கழக மைதானத்தில் நடாத்திய இன்னிசைக்கச்சேரி, கொழும்பு பல்கலைக்கழக மாணவர் சுற்றுலா போன்ற பல நிகழ்ச்சிகளை பல சிரமங்களின் மத்தியில் இச் செயற்குழு நிறைவேற்றி உள்ளது வர வேற் கத்தக்கது.(இணைப்பு 8, சுடர் ஒளி மார்ச் 0410, 2003)
"தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்"
70
 
 
 
 

“அன்னையர் மடிதனில் பற்றி எரியும் தீயினை அணைப்பார் யாரோ? நாம் அறியோம் நணபா ! ஆனால் அன்னையர் முடிதனை சாயவும் நாம் விடோம்” தரப்படுத்தல், இனக்கலவரம், புலிச்சின்னம் என பல இன்னல்களை இத்தமிழ்ச் சங்கம் கண்டாலும் இன்று இலங்கையின் தலைநகரில் தமிழன் என்று சொல்லித் தலைநிமிர்ந்து நிற்க ஒற்றுமையை வளர்க்க இச்சங்கம் செய்த, செய்துகொண்டிருக்கும் தொண்டு வரலாற்றுப் பொக்கிஷம் ஆகும். இறுதியாக எனது அலசலை முடிப்பதற்கு முன் இனிவரும் இச் சங்கத்தின் தலைமையிடம் வேண்டுவது இணைந்த பல்கலைக்கழகங்களின் விழாக்களையும், அனைத்துப் பல்கலைக்கழக ஒன்று கூடலையும், வளாகங்களிற்கிடையிலான நாடக, கட்டுரைப் போட்டிகளையும் தவறாமல் நடாத்தி பல்கலைக்கழகங்களிற்கிடையிலான ஒற்றுமைக்கு நீங்கள் ஊன்று கோலாக தொடர்ந்து செயலாற்ற வேண்டும் என்பதாகும். ஏனைய பல்கலைக்கழக தமிழ்ச் சங்கங்களும் கொழும்புப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கம் போன்று தமது நிகழ்ச்சி நிரலில் ஏனைய பல்கலைக்கழகங்களையும் இணைத்து செயற்பட முன்வர வேண்டும்
நன்றி
7

Page 49
இணைப்பு - 1
з *, т. || || ||
శ్కొ " , , 「
s s", శ్లో |L கழ:
"... r 5 -L .1 , التعكية. يو - يوم 1 1 +
- एु - -
- .g.. .. .. r 15+
: :::
- است. ', '" "#" |-
- ۔۔۔۔۔۔۔۔۔ HTF? ፀogቋ4፣
،e=" t",
1. ܒ. - - - - ن إ م - لا r -- 1: = = 1 ܕܠܐ . 11
1 ܒܢܝ----ܨܚܡ=---T ܨ - ܀ 1 1 : 1
ill--
IF This 4 :-܂
h | || || || E. I'r i. . =ی; -- thi ... SSSSS S S SS S0S SAu
- - -
-
| = art
H.
... . عي ܒ ܒ ܒܐ" - ܬܝ .
- .-5 ܨ ل= كلية و= Fr- ܐ ܐ ܒ ܨ
- . ܗ ܢ | 1 .." --- - L
.. .. .. .. ܒ ܒܡ ܠܐ . ...-- من أن T هي :
"தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்"
m
לל
 
 
 
 
 
 

இணைப்பு - 2
Student Welfarc Br:ric. Columbo Campu ES 21st kay, 1976 s )
Frei.i.d eit, '''* T5.1 : Çic tyr. sol rabo Cat:;. u E.
Tinfor 3it
G'le. Tull c:;: Till C: IrF til Cor.
3. c. fors". 1 c : ; Tsitar lei ter dated 1b." - 75 L e uH S SSLLLLLLJSJS SLLLL S LLL LHLllLLLLLLS LL LLLLLS LL LLLLLL HH HO La aLLLSJS SCSS HuHL LLLL SLLLLL tSSJC TlLLLS LLL LuLkLk S LLLL President te glabra, ta to. Society." Gcldo: "Jal, : به تران" به ثبت = ام
ït. ! ... ; fait*Lfilly
.
தி. 14 1 r 5 Fift C Sil F ":
tuiet. relfare.

Page 50
இணைப்பு -3
·江姆r等系 「シ :ŕ:țţ{ -·-ry & çławowy@sraetro ###ponoảo wŷreder:no esự6), praese 收k守心每年吸盘之姿)心必**透***% r芯了泛%泛安与噬g).*s r*徽受farq良變*·密ne% *%為6 g 8シ***--
袭守ふ3%%シ
ặ q:fr
*versố#š seeoff arsyes, o aさ* ***gg%*
激
!!!!!!!!!!! Il siglos gyors's fis-sottosựII stoņos,
篇無释ダむ\
* .熊舞-· S SJS JJ0SJ0SLLL 0000LS 0000LLL LLL LLL L L SLJYLJ LYYYJLLL LLLLL SY*&## #+; &### *** -{
開前麗卿以真真真劇屬以真員會總斷飆實湖
T引门引T w x N voi i Nos - Ni Anfwd otsww.l.&=iwaeleoĦH.H. }zi-hooシ‘g);
qorț9æqqis92 osoɛg $, 0, Q g& * {{N\oris WH+ + 1^;\ H_j + #3/o/XS阳y察&/A
ッ Qシ
*莎路@率贏類鱷縣寫泌強額
'தேமதுரத்தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்’
74
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொழும்பு பல்கலைக்கழகத்தின் தமிழ்ச் சங்
பம்ப்லப்பிட்டி கதிரேசன் மன்டபத்தில் நடை பெற்றது.
ங்கை பல்கலைக்கழகங்களின் வரலாற் க் கலைவிழா சரித்திரத்தில் இடம்பெற ` ኳ) டிம்பது அல்சியமாகின்றது. ஏனெனில் S S AAtALL OLTS eqTTTTTTaAS gtMtS0 AAAASS &್. ஜயவர்தனபுர பல்கலைக்கழகங்க ளைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து நடத்திய கலைவிழா இதுலாகும். ஒற்றுமையின்மையும் அகதி வாழ்க்கையும் தமிழ் அகராதியில் பதியப்பட்டுவிடுமோ என்றி ருக்கையில், அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் ஒன்றுசேர்ந்து ပျွီး နှိဖို့ ဝှို ԼՁր எடுத்தமை ஒருங்கிணைப்புதமிழ்த்தேசியத்திற் கான ஒரு முன் உதாரணமாகும்.
>亲”
"இளம் தென்றல்" மலர் ஒரு வர லாற்று ஆவணம் :
லுப்பாட்டுகள், பட்டிமன்றங்கள், கவியரங்கங் கள் போன்றவை யகார்க்க நிலையை எலிக்கக்
விழாவில் நடத்தப்ப்ட்ட நாடகங்கள். ஷில்,
தமிழ் தேசிய கல்ைவிழர்
கத்தினர் நடத்திய கலை விழர் அண்ள்மயில்'
بیتوجه به ماه نهایی با همه جایی به پین
t anjitički r
జ్ఞాత p ష్ట్ర olås iu eRu balup ocoř, :ಸ್ಥ್ಯ :ಕಲ್ಲಿ
பட்டிருத்தல் வேண்டும். ஆனால், அவ்வாறு
செய்யப்படவில்லை. ,་ ༦ འ.༥༧
அடுத்து சங்கத் தலைவர் ஜெசிறிரங்காவின்
செய்தி . . . . . .
v -" à .
இம்மலரின் சிறப்பம்சம், சென்னை அண்ணா பல்கலைக்கழக *னாள் துண்ன வேந்தர் பேராசிரியர் வ.செ.குழந்தைசாமியின் ஆய் வாக்கம். .
மற்றும் கிழக்கிலங்கை பல்கலைக்கழக பேரா சிரிய்ை சித்திரலேகா 'மெளனகுரு கலாநிதி குணராசா, கிழக்கு பல்கலைக்கழக்விரிவுர்ையா சர் செ.யோக்ராசா,கொழும்பு பல்கலைச் பகுதிநேர விரிவுன்ரயாளர் என்.எம்.அமீன் နှီးနှီး ஆக்கங்கள் மற்றும் மாணவர்க
ன் சமகால நிகழ்வுகளை வெளிப்படுத்தும் கவிதைகள் மலரை மேலும் சிறப்புறச் செய்தன
கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத்தின் * பாதுக்கப்ப்டவேண்டிய ஒரு வரலாற்று ஆவணிம்ஃன்றால்கூட அது மிசுைடிாகாது
Sஜ கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச்சங்க வெளியீடு - 2003
75

Page 51
அீரSஐ 4)දිඳී
its
ரெராசோ ஷிப்ளல்
i,jata AA ( ) (II: i'Sy
{ 1iliand { } eғнғану ;
i 8 参 :றம் சன் வல்
"'
. • : •››፣: •• ' ** .1 15 يزة لا؟ .. ده وهي
* --. * lt.: ; &
* :: :......av... , " : t . " - i I I . ii ii ii t t t
--
-- ܫ . . - - , , - ܘ ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ - པགས་པས་མ་ - པ་བབ་ཆགས་ལས་ཁལ་ཁབ་ཁ་བ་དམན་བར་མ་ ۶۰. نقs *, { •i (ዞ፡፡ ttt S S S L SYtg ttLL 0S iT TSTLL StTtt tEEE AAAt TEEA L S 000 S SLLLLLA S LAtt SL CtLLtLLtL LLtttLtLtttLL LL LLLLLL 000S LLLLL CCCCLS L0LLLLS 00000S .
* ;ه. & 。森 。" ماند ، به * P - ཟ་# .ن.،
R Y
, y -
LLLtEEE EEL SS LCCSLTTL SLT TTTAT TALAES TMAMLAACAA :: LTLALAT LLS LAL LELMLM LLLLLLS LLLLMLLMLM LSMLAAAMAAS LAAAAALL LLLLLLMMGGLA ATLMM நடத்துவதைப்
LLLSLLLTT qqtMttMAA AqAA GGLi L ALLAMiAiAAA SLLL LLLLAAAAALLATATLALATiAMMLMALLMLCA A LALAtAqAqATTTATeSAMeT
Jiji Is if i hafi 21ði hann f.kkstrf
t, !! புர்புப் பல்கலைக்கழக (வைர்கள் ஆர்ப்பாட்டம்
2 on: tin «:à4hkaay4 et ilso row.tv7. « al-Arw«xM. «A. »،... اهریور ۰.۱
- nor r sity in a far and Aars!... :
المخ ولاكنه ان جوية "معه ثل ادهم هو زهه وم، 1941 م. ،. - , ' muw awth د داتلونه
• '' '' ' : •.•ኀ r Ayas :: Ħwità Awwi wa milliu Wyatsrv.ijs * : SSSS SAAAAAS SS qSS S SS L0L LLLLLLLTATTE LMTLAAAAAL الدوله اهمه S D qqqq LALA S SSSS S0A S S L0LALSSTEL LEEEL Trr SSq LLLL0A LLTTS
w ... " : و . الله a we aaa akaw
قهرماه مهند ، ، ، ، ، خم به . . . : wat “ . v vs tiiva, , 4 4. W. Av'
• d r. * * ۹ بالا به ، Aww.
هه ه» » ، «سه ۷ و۸لا ، ، به همه
1 & 8 W.M A4, whip. '' ( , , • “4 ' ሥ ጦ ሓ,ኮ(w ኣ Wy ) « d » FA 44MyAw row" - '''* i s 1 " a sis. A 'AA - w "w
' W W i 1 4 , " t w ".
ሶ,
. : t
i
概 |ငဲ့ရွဲ့ à pis wapin
* 'தேமதுரத்தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்’
76
 
 
 
 
 
 
 
 
 
 

| . . Χ.
w SY Y “YAYA M t
MYK
a y
இணைப்பு 6 .
WRAMarsAR/
57/7
--- ::::: 3 غل. - - - ፥ዃ❖sf(ጰ tኣነ ሃwwmxሳ8ă 蜥氯 ...... . . . بالضفدع في المشترخنه بالنبي من الاند مع i w r. r. wł. ; 4. *** 13. osalings iš.' ', .
, Fni sia iš 8; ". , ; W. K. NADASA (Ayur)|| || .
ü"oorbe- i .
نمو
Wa Faiti. N. S. R. A. N. A
-- ... - .,ܢ.- - ܚܝ -- ܢ .
ge!, ir stre est. i. siji
'uణిk' a :ہندی శ్రీః عامه دانماهه به S000L0L0S0LT0 ALATLL DE0 SLLLgtDDi tTT SSJ LEESS z0LE SE0S LLELSL
4.
ை ွန် patrav: krõbpibri கட்டுள்ள மாrர்களின் பிரிகைகளை As eas (ph Ta oath
... چهری میبةlند»ssR به به افت: širl. gajów.6******ku 3.1*Aęłk &#quxtಳು ೪೫g * *ರ್čಟ:ಓ೪೫ &tstagsts ஆஷ்ல்ேதிடி s (in'...ifasi, r, stric
பந்தைடிை திரு. ... nyirdsar త్ర : மிடினவு கருத்துபொருட்கினர் அனுப்பும்ப kard er sé eeðs sálaás,
sna wau. A'irrig FritLarłfdtrypariề ناوچه منع« .hاول: مه، ما :... g :غرفه ۹ بهمن ۶، به ت Múgsuh.skyn. Ris Lukas MAJANA.--Akigk u 'லும் கன்று 13:ம் அறியாது” த: டிம் கோரி கொழுப் பல்கலைக்கழகதீழ்ே போல் மாணவர்கள் க்ளுக்குள்படுத் பிர்
et à.vđk. Jawwisa o o và ảg ởỵx*& Kotéi; சங்கம் ஒழுங்குல்ே **ந்த 4.* * ካ፦፦té “•is# هندويم ټلوالېنيټه : دمه په ل. - tطهnق ته پنځمه கிந்தர்,
sib es * al-kili săias.s.i. සිද් الكوفة فيهابهم هموه فة.ذ 毒
சினைகளை அக்வடோத்தில்லால் இன்ற قلدقيقينه ينهي مدينته ففويpaصميم assassia.k.afraids wish rேம் சர் &ğit. Nordi bassy
s: షినీ நீவேத்துடன் ~ G - süli க்கியத் tigazásylik "toatere. Máé lett.
ඝ“ද් Akv4 äe škakpy :ඝ:H:ඝඨ مر gaoka Gri LTMTTSGqTTLSLLL L S ATAS Trrri TtyA tLTLLLAA LLLLLLMLS al kš visa sä5zast துவகிட்டுப்பாத்த வன்னிப்பகுதி: மேற்கிண்டுள்குடியவில்க்ல் முடி தீக்கபொத, உடர்தர பரீட்சைடிை ஜடத்திக். : LtttLLtLLLLLLL LLLLtTT TTLMLSSL S SrAAT AttSLTLLTLLL S S LLTLtLL Josiadanas. Aðal màxigis -MAMMAMMw . نفسه ،":’؟
angkaragai Ludkapkanikah furi. نچھa ڈائ Lچبھنورe&Nہ பொருட்க ை*னுட்பக்கேஸ்ரியும் சேராட்
.உத்தை தடத்தினர் شنعين أهميته فيعمهمتهمية في زمنه . 43
மார்த்ாந்திரமே 8ရီ (T: R ساهمه المالية العالميلعلاج ضيقه பல்கலைக்கழக 览 urieuard crudur ::: شنبه ۵-دیفه
Ab Ras srstås, Meáns vora లైళ్ల . சங்க தலைவர் ஜெ ൈ ..வந்த மீட்கசஐஃபேரால்
Sibasalis eála...i'Gra தாழ் கொழும்புடிஸ்க
岑蕊 rialakú, فم. ام۴قه نامه နိုုင္ကို sine Kå slur۔۔۔۔ .*& . "Acburgiratãs, apar *ண்டித்துருதியிட்டின் } نام فہمائش بھgeنہ ہیمنقولہ
"Gadra. 'அதில் '4%ன் நெளில் ríš ajdrrß ubšakúy
玄 ash, *ன்அதிகதிற்கு இப்படிாடிப்பாட்டில் ';
og Jyukki 'kathahidew
ஜன் ேே sßagata
a డి:
&rarrzburgwatarsar •
- , R.-
மத்திரமே ஆர ள்ளது.
*3 sisaalissa SéYÚK
போன்று ஒரும்ப பல்ன்க்கழகங்கன், மனிஷ் தேடிப்புக்கள். 臀 Cusfarw ஸ்பும்பெற்டுத்தஇம்ே நீராடி ஒட்டுப்பாற்ற'டிம்ப்ேபகுதி" டிரீன்கர்ன் :திருக்கும் இண்ை தொடர்பள் “vario Alla . "" inxterdalexavaraw
yak.8hrstan błAR
sokaşe o risi stras atură
1949, gnajsardhgh ëshojtto, e das
மாடிவர்களில் பிரச்சினைகளில் المهنيين كتان تعتمد طه مفه
crassuu*så brygas
戀
ாது தெரிவித்ததுவேன்று
irrivil slurray creat பேrார்.
தெரிவித்தார்.ஜெழம்பு Aras
யாற்றிகையில் hi. ஒலஸ்ல்ே பூரிம் அவர்களுக்க்க ஆ માપ, પમ:-િ--
&où వ4தலி கற்ற "டிரைவர்கண்டிக் இருக்க தம் விரும்ப மில்லது
ardsb
se dorë
ட்டுந்தும்
úli svoss 3yššisarčasť
abahof
'* Asasiab - Er unwog தமிழ் Jt ARG&as கம்ப்ேபட்டுள்ளோம்.
புளுதவிர்த்தும் டிகர்
ህ፩( چاله فنی
Ga.s.fðasvsarsn-msp?ur sakassissib
கால்க்க்டிகத் Gastsänge «A Rae :
ே
င္ကို8
போஷ் இல்லை бачаемчуг
dxب . سلسلالا alkuláibqawwi (Ruაჭი: இக்குக் க.பொ.த.பக்தரப்பு சிங் நடைபுெ.
fervøMats ği.OayditéSüikYdargʻib eyadtki a «SG- uor7son.
இப்பட்ண்ைபரு.
8.
agaidd Friedri »kamenik Apća skvostudio"
స్ట్ళ s ma 39இ கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச்சங்க வெளியீடு - 2008 -,...可
77

Page 52
# 'stosswho wae,as,ołosoɛyɛ wową, țăquaeŘsé*3シ Ĵ*** # -iosoɛ soț, șoboosiossae, họ đẻ lạ*****ạasę -on, gr&# ~~~ươ. wrogwłwno –iosoɛ #ffro șø84;&#ąoņā (notasi sự gặissoos oặngủissvēģēri 冷9它gos盛85 No ???父母 toss至5净磁多名穿-urk)
đồootprio offiện tạo đẹosoɛgor: ##,###rturošęs į *** ********ști ri?#ffs *********** ị
ョ**jrga aggg ax &g % qiiæ 3 osobișor ușorsigolo
****法上下生法:井子***子서정유王子 : )- ------ ------
密苏舜长r秒紧落9了基每章的海盆系龟uth Not复活h :ț¢& rośặgryw offsự, vốsușoaeae:grụ họ85), wę
** *1 *、ミ **km
Q むgg††O >+\fC]{}S EHL
'தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்"
78
 
 
 
 
 
 
 
 
 
 
 

S
6õ0üll
இை
* シ * '&hịーシ :1〜ひ
orømæ** :«›ar‹-i-,
隸鱷Q* natagun 劑——轉鱷*轉* –!pé****哈:-(---)·
*爵承偷導ts?*學** ****5隣*3*% *劑**
****er* -- tono aoss,
GenusrfuG -- 2003
க்கழக தமிழ்ச்சங்க
մoւկ աճos666Ù
கொழு
70

Page 53
கொழும்பு பல்கலைக்கழக பீடங்களுக்கு இடையிலான நாடகப் போட்டிகளின்படி
சிறந்த நாடகம் - விதைகள் (முகாமைத்துவ நிதிப்பீடம்) சிறந்த நெறியாள்கை - நாடகக் குழு முகாமைத்துவ நிதிப்பீடம் சிறந்த நடிகன் - ஜெ.சற்குணாகரன் (முகாமைத்துவ நிதிப்பீடம்) சிறந்த நடிகை - ஏ.நவரஞ்சினி (கலைப்பீடம்)
கொழும்பு மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான
நாடகப் போட்டிகளின்படி
முதலாம் இடம் - இந்துக்கல்லூரி இரண்டாம் இடம் - றோயல் கல்லூரி
சிறந்த நடிகன் - சின்னத்துரை (இந்துக்கல்லூரி) சிறந்த நாடகம் - இயலாமை ( இந்துக்கல்லூரி)
கொழும்பு பல்கலைக்கழகப் பீடங்களுக்கிடையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டி (2003) முடிவுகள்.
முதலாம் இடம் - முகாமைத்துவ பீடம் இரண்டாம் இடம் - கலைப்பீடம் மூன்றாம் இடம் - விஞ்ஞான பீடம்
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்"
8)
 
 
 
 

1. قga HEE 選鯊 ଶ୍ରେଟ୍
Y; Gf. II
நடன நிகழ்ச்சியில்,
リエ 、
ழும்பு பல்கலைக்கழக தமிழ்ச்சங்க Garaiera fluoto zen, 11
-

Page 54

கர்ாவாவின் போ El
நறு ξi). --
YMEM
----
s
R
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்"

Page 55

'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் "
உய்வில்லை செய்நன்றி கொன்றமகற்கு"
எேமது கலைவிழாவிற்கு பிரதம விருந்தினராக வருகை தந்த
நரம்பியல் சத்திரசிகிெச்சை நிபுணர்வைத்திய கலாநிதி வி. (5600TT6Orissio (MBBS, FRCS, PhD, FRCSSN, Visiting Professor of Surgery-Jaffna Medical Faculty) seafrasersássib, 9 கெளரவ விருந்தினராக எமது கலைவிழாவிற்கு வருகை தந்த
பல்கலைக் கழகத்துணைவேந்தர் அவர்களுக்கும், 9 எமது கலைவிழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த
திரு. B. H. அப்துல் ஹமீட் அவர்களுக்கும், எேமது மலருக்கு வாழ்த்துச் செய்திகளை வழங்கியவர்களுக்கும், செங்கத்தின் சிரேஷ்ட பொருளாளர் செல்வி. பவித்திரா கைலாசபதி
அவர்களுக்கும், ெேகாழும்பு பல்கலைக்கழக அனைத்துப் பீடாதிபதிகள், பேராசிரியர் கள், விரிவுரையாளர்கள் இவ்விழாவினை சிறப்புற நடத்த இயல், இசை, நாடகங்களை தயாரித்து வழங்கிய மாணவர்களுக்கும், கோலநேர சிரமம் பாராது எமக்கு இவ்விழா மென்மேலும் சிறப்
புறவழியமைத்த ஊடக அனுசரணையாளர்களான சுடர்ஒளி மற்றும் சக்தி நிறுவனங்களுக்கும், விேழாவினை நடத்த மண்டபத்தை வழங்கிய மண்டப நிர்வாகத்தினர்
மற்றும் ஒலி, ஒளி அமைத்துத் தந்தவர்களுக்கும், எேமது கலைவிழாவினை முழுமூச்சுடன் கொண்டு நடத்த
முதுகெலும்பாய் இலைமறைகாய்போல் இருந்து உதவிய அனைத்து
நலன் விரும்பிகள், விளம்பரதாரர்களுக்கும், "ேஇளந்தென்றல் மலரினை வடிவமைத்துத் தந்த அனைத்து
அன்புள்ளங்களுக்கும், சுடர்ஒளி அச்சகத்தாருக்கும், எேமது மன்றத்துக்கு நன்கொடை வழங்கி உதவி செய்த இலண்டன்
பூரீ கனகதுர்க்கை ஆலய நம்பிக்கை நிதியத்தினருக்கும், மற்றும் நன்றி கூற மறந்த அனைத்து உள்ளங்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
-62ZZe2Zz6777
S
கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச்சங்க வெளியீடு - 2003 જીદ چکx&&

Page 56


Page 57


Page 58
@ရှာကြီးချ၇)ား ஆறுகும் ெ
இரறே பெழுத்தபடுகு பெண்களுக்குெ
விஞ்ஞான GinaOOT
அனைத்தும் ஒரே
அது
dagli ağaisogar 3.
 
 
 
 
 
 
 

க்கவைக்கும் ஒரே ..