கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெருவெளி 2006.11

Page 1
I
MI
III
I
|-
till
|量
ܗܝ Immi
鷲
I
ချူမျိုးမျိုးကြီး
நிலம்பெ P ကြီါးများ `့်
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|
விவாதத்திற்கான குறிப்புகள் t h
FI| H
ill his | || N
மெய்ம்மையிர் னகளும் முஸ்லிம் தேசியவாதமும் டுத்த கதைகள்'III

Page 2


Page 3
பொத்து
புனிதத்தின் பெயரால் பறிக்கப்படும் மு
நவீன கவிதைய
விபரீத வி
குதர்க்கங்களி
நிலம் பெருக்கெ( கதையாண்டி குறித்து
இலங்கையில் வகுப்புவாத சிந்த6ை
ஆசிக்கும் அவன்
தோற்ற நிலை
முஸ்லிம் தேச வாய்
பல்கலைக்கழக உயர்கல்
கள்ளத் (
70 - 75வரை சில இலக்கிய
மாற்றுக் கருத் மு.பொ.வை முன்னிறுத்தி
மறுமெ
அன்புடீன், எம்.ஐ.எம். றஊப், றியாஸ்கு அப்துல் றஸாக், மு.பொன்னம்பலம், காமிலா, சுஹிரா,
எம். நவாஸ் செளபி, தீக்கா ம
 
 

வில் : ஸ்லிம் தேசத்தின் பெரு நிலப்பரப்பு ன் வரைபடம்
ளையாட்டு
ன் பிதுக்கம்
\த்த கதைகள் சில கதையாடல்கள் எகளும் முஸ்லிம் தேசியவாதமும் கூட்டாளிகளும்
மெய்ம்மை
|மொழிக்கதைகள் வியும் தொழிற்சந்தையும்
தோணி நிகழ்வுகளின் நினைவுகள் து நிலவரம் முரணும் முரணிணைவும்
ITIS
ரானா, சாரா, மிஹாத், மஜீத், முர்த்தளா,
மருதமுனை விஜிலி, அத்தீக் ஹாஸன், மு, றுகா, யம், காக்கைபாடினி, பஷ்றி.

Page 4
விவாதத்திற்க
1. மேற்கு தனது காலனித்துவ ஆதிக்கத்துக் நாகரீகமற்றவர்கள், பின்தங்கியவர்கள் என்ற குற்ற உ செய்வதற்கான நியாயங்களை ஏற்படுத்தியதைப்பே சுய கதையாடும் உரிமையை மறுத்து மறைத்துக்ெ
அவ்விரு தேசங்களின் பெரும் கதையாடலின் முெ கதையாடும் உரிமையை, அரசியல், கலை, இல வலிமையாக பறித்தெடுக்க தொடங்கி விட்டது. அ
இதுவரையான ஈழத்து இலக்கியப் பிரதிகள் மொழி பிரச்சினைகளை கதையாடுகிறது. அந்த குறித்த கையேற்கப்பட்டு ஒரு பொதுத்தன்மையான ஈழத்து செல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது.
வாசகன் தனது பிரத்தியேக இனமத தேச குடும்ப ம மேலுள்ள அடையாளங்களை புனிதமாக கையேற் அடையாளங்களை இழிவாக கருதியதுமே கடந்த
ஆனால், முஸ்லிம் தேச மக்கள் தங்களது அடைய அடையாளங்களில் நின்ற படியே இலக்கியப் வாசிப்பாளர்களுடனும், ஈழத்து தமிழ் இலக்கியட் வேண்டிய நிலை இன்றிருக்கிறது. தனது அடைய வாசிப்புச் செய்யும் போது, முஸ்லிம் தேசம் பெறப்பே போன்றல்லாது வேறாகத்தானே அமையும்.
தனது தேசத்தின் இருப்பும், அடையாளங்களு தங்களுக்கெதிரான செயல்பாடாக உணருவ உதறித்தள்ளிவிடாமல் அதையே வேராகக்கொண்டு (உன்னத?) பிரதிகளை வாசிப்புச் செய்வதும் கன கொள்ள முடியாவிட்டாலும் தனது அடையாளங் கதையாடவும் முஸ்லிம் தேசத்திற்கு இருக்கின்ற
i. கொடூரமாக கைப்பற்றப்பட்டுவிட்ட கடந்த கொண்டிருக்கும் நிகழ்கால இருப்பு போன்றவற் உலகெங்கும் சிறு சமூகங்கள் தனது சமூகச் செய கதையாடலுக்கான உரிமையைக் கோரியபடி மூர்க்க அதன் நிமித்தம் ஏலவே நிலவும் சமூக கலாச்ச கட்டுமானங்களை ஈவிரக்கமின்றி சிதறடித்துக்கொ
ஈழத் தமிழ் மொழியிலும் சாகாவரம் பெற்றதாக (உன்னதம், மிக உச்சம், அதியற்புதம் என்ற பிட் அதன் தனியான கதையாடலுக்கும் அனுமதிதராது அது மட்டுமல்லாது, இப்புனிதப் பிரதிகளின் நிகழ் அடையாளங்களைக் கண்டடைவதும் அதற்கான உணர்த்துவதாகும்,
 

کمان ۱ تا عه
யில் பேசுவோம்.
編織చేశiఊākā
தச இலக்கியம்: ான சில குறிப்புகள்.
குட்பட்ட நாடுகளின் தேசக்கதையாடல்களை புறந்தள்ளி, -ணர்வுகளை கட்டமைத்து, அந்த மக்களின் மீது ஆக்கிரமிப்பு ாலவே சிங்கள, தமிழ் அதிகார மையங்கள் பிற சமூகங்களின் காண்டு வருகிறது.
ர் தனது உரிமைகளை இழந்து வந்த முஸ்லிம் தேசம் தனது க்கியம் மற்றும் பண்பாடு போன்ற சகல முனைகளிலிருந்தும் அம்முயற்சிகளின் ஒருபகுதியாக பெருவெளி அமைகிறது.
நிசார்ந்து கட்டமைக்கப்பட்ட கலாச்சார பண்பாட்டு அரசியல் அடையாளமே எல்லாவற்றுக்குமான வாசிப்பு நிலையாக து தமிழ் வினையாற்றுதலாக சாராம்சப்படுத்தி முன் கொண்டு
ற்றும் இன்னோரன்ன அடையாளங்களை அழித்துவிட்டுத்ான் று வாழவேண்டியிருக்கிறது. அப்படி இடம் பெயர்ந்தும், சுய
கால வரலாறு.
பாளத்தை உதறிவிட விரும்பவேயில்லை. தனது பிரத்தியேக
பிரதிகளை வாசிக்க விரும்புகின்றனர். முஸ்லிம் தேச பிரதிகள் ஊடாடவும் கடந்து செல்லவும், செயலாற்றவும் ாளங்களுடன் நின்றபடி ஈழத்துத் தமிழ் இலக்கிய பிரதிகளை ாகும் அனுபவமானது தமிழ்த்தேசம் பெற்ற அனுபவத்தினைப்
நம் மறைக்கப்பட்டுக் கிடக்கும் இலக்கியப் பிரதிகளை தில் என்ன தவறிருக்கிறது. தனது அடையாளத்தை ஈழத்தில், தமிழில் வெளிவந்த, வெளிவந்துகொண்டிருக்கின்ற தயாடுவதுமே முஸ்லிம் தேச இலக்கியமாகும். இதை ஏற்றுக் களோடு பிரதிகளை உருவாக்கவும், வாசிப்புச் செய்யவும், உரிமையை அங்கீகரிக்க முயலுங்கள்.
கால இருப்பு அதன் நீட்சியாக அழித்தொழிக்கப்பட்டுக் றை அடையாளங் காண்பதும் மீட்பதற்கு போராடுவதுமாக ற்பாடுகளை வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன. தனது சுய மான செயற்பாடுகளை முதன்மைப்படுத்திக்கொண்டிருக்கின்றன. ார இலக்கிய அரசியல் ஒற்றைத் தன்மைகளின் பாற்பட்ட ண்டேயிருக்கின்றது.
ருதப்பட்டு (மதிப்பீட்டுக்குட்பட்ட) உலவவிடப்பட்டிருக்கும் பத்தில்) இலக்கியப் பிரதிகள், முஸ்லிம் தேச இருப்புக்கும் , கோலோச்சுவதை உடைத்துக்காட்ட வேண்டியிருக்கின்றது. வெளியுள் மறுக்கப்பட்டுக்கொண்டேயிருக்கும் முஸ்லிம் தேச
இடங்களை நோக்கிப் பயணிப்பதும் இன்றைய தேவையென
一母

Page 5
a
l. முஸ்லிம் தேச இலக்கிய செயற்பாட்டாளர்கள் இடங்களையும் கதையாடுவதிலிருந்து வெட்கப்பட்டு பொறுத்தவரை தேசம் என்ற நிலைப்பாட்டை உதறி சோரம் போய்க்கொண்டிருக்கின்றனர். உயர்ந்த, உன் போய்விட்ட மரபின் வாலாக நீண்டு கொண்டிருக்கின் எடுத்துவந்து பிரதிகளின் மூலம் கதையாடுவதை தவிர் பத்திரிகைகள், சிற்றிதழ்கள்,) மூலமாக சில நுனிப்ட பிரச்சினைப்பாடுகளுக்கு முற்பட்டதும்.இத்தேசத்தை ஈழத்தமிழ்மொழியில் வினையாற்றும் மொத்த இலக்கிய முஸ்லிம் தேச இலக்கியச் செயற்பாட்டை புறமொது
தொழில்முற்ை அரை குறைப் படிப்பாளிகள் மைய தொடர்பான மாயையும், பக்கவாத நோய் பீடித்துள்ள கட்டுப்படுத்தி மூடி மறைக்கவே எத்தனிக்கின்றது. ஆ இலக்கியம் என்ற சொல்லாடலை, தமிழில் இலக்கி பிரதிகளின் கதையாடும் உரிமையை மேலெழச் செ இலக்கியம் என மறு வாசிப்புச் செய்யக் கோருகிறது
ஈழத்தில் தமிழ் மொழியிலுள்ள இலக்கியப்பிரதிகள் தப அது சார்ந்த கதையாடல்கள் தீவிரப்படுத்துவதற்கும தேவையில்லை. தமிழ்த்தேசிய கதையாடலுக்கான பி ஆனால் தனது அடையாளங்களை உதறித்தள்ளிவி மூடப்பட்டிருக்கும் முஸ்லிம் தேசக் கதையாடல்கை என்பதன்மீது நமது நோக்கத்தை ஈர்ப்பதே பெருவெ:
I. பல்வகை அடையாளங்களை கொண்ட மக்கள், த சமூகச் செயற்பாட்டு அர்த்தங்களும் பிரதிகள் தங்க ஊடாடும்போது, அங்கு ஏற்படும் நிகழ்வில் வெளிப்ப
பிரதி தனக்குள் கொண்டிருக்கும் அர்த்தங்களை ஏற்று பால் கிடைத்த அனுபவங்கள் உருவாக்கியிருக்கும் ஒரு வகை. பிரதியின் அர்த்தங்களை ஏற்றுக் அழிந்துவிடுகின்றன. நமது இருப்பு அந்த அர்த்த அடையாளங்களுடன் நின்று வாசிக்கும்போது பிரதி அடையாளங்களை அழித்துவிடக்கூடிய கூறுகளை எதிர் வினைகளை முயற்சிக்கத் தொடங்குகி: இலக்கியச்செயற்பாட்டாளர்களை அழைக்கிறது.
* ஈழத்தில் உன்னத, உயர்ந்த தமிழப்படைப்புக்க பிரதிகள் அனைத்தும் தமிழ்த் தேசியக் கதைய தேசம் பொருட்படுத்தப்படவில்லை.
* தமிழத் தேசத்தின் மேன்மையை முதன்மை
கதையாடப்படுகின்றன. y
V முஸ்லிம் நேச சிந்தனை. அரசியலிலும் அ கொண்டுள்ளது. இனி அடக்கி ஒடுக்கப்பட்டோரின் இ தளத்தை உருவாக்கி, தமிழர் தேசம், முஸ்லிம் தேசம் மக்களும் தமிழை பேசுகின்றனர். எனவே ஒடுக்கப்பட்ட கொள்ள முடியாது. தமது அடையாளங்களின் அடியா கதையாடல்தான் முஸ்லிம் தேசிய, அரசியலும், இல
வடகிழக்கில் உரிமையுள்ள மக்களாகிய முஸ்லிம்களு இதுவரை கால ஈழத்தமிழ் இலக்கியம் என்ற விளிப்பு பிரதிகளிலும் வெளிப்படுகின்றன. முஸ்லிம்களை ச விளைவாக முனைப்புப்பெற்ற முஸ்லிம் தேச சிந்த விரிவு படுத்திக் கொண்டிருக்கின்றது.

v¥gኅሪud﷽
பிரதிகளில் தங்களது அடையாளங்களையும், அதற்கான விலகிக் கொண்டிருக்கின்றனர். இலக்கியச் செயற்பாட்டைப் விெட்டு மொழி என்ற திசையின் பக்கம் சாய்ந்து கொண்டு ானத, கலைத்தரமான, என்ற கட்டுக்கதைகளின் புளித்துப் ாறனர். முஸ்லிம் தேச அடையாளங்களை மேல் நிலைக்கு த்துவிடுகின்றனர். ஊடகங்கள் (தொலைக்காட்சி, வானொலி, ல், மற்றும் தொழில் முறைப்படிப்பாளிகள், முஸ்லிம் தேச ந அங்கீகரிக்காத இலக்கியத்தனமான வாசிப்புக்களையுமே பச் செயற்பாடாக பொய்ப்பிரச்சாரம் செய்தபடி இருக்கின்றனர், க்க உதவுவதாகவே இவை முடிவடைகின்றன.
நீரோட்ட ஊடகங்கள் மூலம், வாந்திஎடுக்கும் ரசனை மதிப்பீடுகளும் முஸ்லிம் தேச இலக்கியச் செயற்பாடுகளை கையினால் மைய நீரோட்ட வெகுசன அடைவான, தமிழ் யம் என்று அழைப்பதினூடு பிறதேச (சகதேச) இலக்கியப் ய்யமுடியும். ஆகவே, தமிழ் இலக்கியம் என்பதை தமிழில் பெருவெளி
Sழ்த்தேசியப் பெருங்கதையாடலுக்கான அனுபவங்களையும், ான உரிமையையும் மறுப்பதாக இதை வாசிப்புச் செய்யத் ரதிகளின் பயன்பாடு கவனத்திற்குட்படுத்தப்படவேண்டியதே. டாமல் அப்பிரதிகளுக்குள் நுழைந்து அதற்குள் மறைத்து 1ள கண்டுபிடிப்பதற்கான வாசிப்புக்களைச் செய்யவேண்டும்
ங்களது அடையாளங்களின் அடியாக புரிந்துகொண்டிருக்கும் ளுக்குள் வைத்திருக்கும் அர்த்தங்களும் ஒன்றையொன்று டும் அனுபவங்களே வாசிப்பாக அமைகிறது.
றுக்கொள்ளும் வாசிப்பு ஒரு வகை. தனது அடையாளத்தின் அர்த்தங்களை கைவிட்டுவிடாது பிரதிகளை வாசிப்பது கொண்டு வாசிக்கும் போது தமது அடையாளங்கள் த்தின் ஒருபகுதியாக சுருங்கி விடுகிறது. மாறாக, தனது கொண்டிருக்கும் அர்த்தங்களில், தமக்கு எதிரான, தமது வாசிப்பு, கண்டுபிடித்துத்தருகின்றன. பிரதிகளின் மீது தமது ண்றன. இதை செய்யவே பெருவெளி முஸ்லிம் தேச
ளாகக் கருதப்பட்டு பதிப்புச் செய்து இன்றுவரை போற்றப்படும் ாடலின் பக்கம் மட்டும் சாய்வுடையது, அதற்குள் முஸ்லிம்
ப்படுத்தியதாகவே இன்னும் வரலாறுகளும் பிரதிகளும்
தைத்தொடர்ந்து இலக்கியச் செயற்பாட்டிற்கும் விரிவு இலக்கியமாக கதையாட முடியாது அதற்குள் ஒரு பொதுத் இரண்டும் ஒடுக்குமுறைக்கு உட்படுகிறது. இரண்டில் உள்ள -வர்களின் தமிழ் இலக்கியம் என்ற ஒரு பொது அடைவைக் ாக தனித்த ஒரு சிந்தனை முறையை உருவாக்கியிருக்கும் க்கியமுமாகும்.
}க்கும் எதிரான, தமிழர் தேசத்தின் விருப்பும், அக்கறையுமே, க்குள் அமையும் எழுத்துக்களிலும், படைப்புக்களிலும், பிற கல முனைகளிலிருந்தும் ஒதுக்கினர், ஒடுக்கினர் அதன் னையானது அரசியல் இலக்கியம் போன்றவற்றில் தன்னை

Page 6
மாறாக - முஸ்லிம் தேச சிந்தனையை, இலக்கிய வாசிப்பு செய்யவேண்டும் என்பது, அதற்கொரு முஸ்லிம் தேச இலக்கியத்தின், சிந்தனையின் தனி பேசுபவர்கள் என்ற கதையாடலுக்குள் (கையகப் மூலம் ஒரு தேசத்தின் பிரத்தியேகத்தன்மையை வாசிக்க முடியும். முஸ்லிம் தேசமாக அடையா கையகப்படுத்தத்தக்க ஒரு அரசியல், இலக்கியக் எதிர்க்கிறது. இதன் மூலம், முஸ்லிம் தேச சிந்தை சொற்களை அது சுமந்திருக்கும் அர்த்தங்களை மேலுக்குக் கொண்டு வருகிறது.
(பெரும்பான்மையான நமது மனிதாபிமான விமர்சக வணிகம், இன ஒடுக்கல் முதலிய நடவடிக்கைகளுக் தத்துவம் ஆகியவற்றுக்கும் இடையே தொடர்புகள்
குறிப்பு: முஸ்லிம் தேச அழகியல், முஸ்லிம் தேச மற்றும் முஸ்லிம் தேச விமர்சன முறைமை போ நூலொன்றையும் பெருவெளிவெளிக்கொணரவிருக் அவைகுறித்த ஆய்வுகள், கருத்துப்பரிமாற்றங்கள் பிரதிகளை எழுதி அனுப்புமாறு பெருவெளி கேட்டு
'XXX, இதழ் செயற்பாட்டாளர்கள் శస్త్ర షష్ఠి
எம்.ஐ.எம்.றஊப் 067490034 மஜீத் 071328231 முழுமதி எம். முர்தள O71603655 அப்துல் றஸாக் 071433318 றியாஸ் குரானா 07766819 மிஹாத் 077325889 ஐ.எல். காலித் 077759023 p546s) 077738560 எஸ்.எம். றிஜால்டீன் 071 416903 கணனி, அட்டை வடிவமைப்பு :
என். சாமில் 077618382
காசோலைகள்,பணம் போன்றவற்றை т - i - Isma * HNB, Akkaraip
 
 
 
 

1ygnac
ந்தை தமிழ்மொழி பேசும் ஈழத்தவர்களின் பிரச்சினைகளாக ள்நோக்கத்தை உற்பத்தி செய்து விடுவதாக அமைகிறது. பட்ட அடையாளங்களை அகற்றி, (நீக்கிவிட்டு) தமிழ் மொழி டுத்தி) அடங்கக்கூடிய ஒரு கிளைப்பகுதியாக மாற்றுவதன் இன்னொரு தேசத்திற்குள் கரைத்துவிட முயற்சிப்பதாகவே ம் காணப்படுவதிலிருந்து தவிர்த்து. தமிழர் தேசத்திற்குள் செயற்பாடாக குறுக்கப்படுவதை பெருவெளி வன்மையாக ா, முஸ்லிம் தேச அரசியல், முஸ்லிம் தேச இலக்கியம் என்ற க்கம் செய்யாது தனது தேசத்தின் கதையாடும் உரிடிைலுயூ
ாகள் கொடூரமான ஏகாதிபத்திய நடவடிக்கைகளான அடிமை கும் அதற்கு காரணமாகிற சமூகத்தில் விளையும் இலக்கியம்,
எதையும் காண்பதில்லை)
- எட்வேர்ட், செய்யத் -
இலக்கியப் பிரதிகளை புரிந்து கொள்வதற்கான குறிப்புக்கள், ன்ற கருத்தாடல்கள் தொடர்பான கட்டுரைகள் அடங்கிய கின்றது. எனவே அது தொடர்பில் பங்காற்ற விரும்புகிறவர்கள் ா, எதிர்வினையாற்றுதல்கள் போன்றவற்றை உள்ளடக்கிய க்கொள்கிறது .
லாண்டிதழ்"
02 - நவம்பர்
பெருவெளி
) 107, மாவடி ஜங்சன்,அக்கரைப்பற்று-06
ஹீலங்கா. ܬܐ "
மின்னஞ்சல் : peruveliGhotmail.com "தொலைபேசி: 0714333188
சந்தா விபரம்: தனி இதழ்-60.00 வருடம் - 200.00 (உள்நாடு)
$ !O (ഖങിBE
பின்வரும் பெறுநருக்கு அனுப்பிவைக்கவும் ebbe Kalith, itu, AC No : 7402019

Page 7
کیگانی که
பொத்தரவில்
Lelööölöi GluUJITG) Ulö5üUELD (U
இந்நியாயமற்ற எல்லை நிர்ணயத்தின் போது, 20152 பேர் மக்களுக்கு 367.5 சதுரக் கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட நீ அதாவது 25.98 சதவீத பாணமைப்பற்று உதவி அரசாங்க அதி 616.9 சதுரக் கிலோமீற்றர் நிலமும் பகிரப்பட்டது.
இந் நிர்ணயமானது பின்வரும் அடிப்படையில் இயற்கை
* பொத்துவில், பாணமைப்பற்று உதவி அரசாங்க
பாணமைப்பற்று உதவி அரசாங்க அதிபர் சார்பானத
* இவ்வெல்லை தீர்மானிக்கப்பட்டபோது அதg பெரும்பான்மையாகக் கொண்ட பொத்துவில் பிரதேச மேற்கொள்ளாது ஒருதலைப்பட்சமாகவும் பாதகமாக 1. பொத்துவில் வாழ் மக்களுக்குச் சொந்தமான விவசாயக் கான கிரான் கோவை, கடியான்பள்ளம், கங்காவெளி) காணிகள் பிரிவுக்குள் (லாகுகல பிரதேச செயலகப் பிரிவு) உள்வாங் தேவைகளுக்காக லாகுகல பிரதேச செயலகத்தை நாட அநாவசியமான, மொழி, போக்குவரத்து போன்ற இன்னே வருகின்றனர். 2. நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட - ஜெயபூமி - தி பிரிவுக்குள் உள்வாங்கப்பட்ட பொத்துவில் பிரதேச மக்களு ஜெயபூமி உறுதியும் வழங்கப்படாது அநீதி இழைக்கப்பட் 3. வடக்குக் கிழக்கு வீடமைப்புநிர்மானத்திட்டத்தின் (NEHRP உறுதிப்பத்திரம் வழங்கும் திட்டத்தில் பொத்துவில் முற்ற 4. பாணமைப்பற்று உதவி அரசாங்க அதிபர் பிரிவின் ஒரு பகு
 

ܓܲ)ܝܢܐ
O Ο
|bills fjfjstj Ush hallujil
கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் |மைந்திருக்கும் எல்லைப்புறக் கிராமங்களில் பொத்துவில் பழமையும், பல்லின கலாசாரத்தன்மையும் கொண்டதாகும். 3.1 சதவீதமான முஸ்லிம் மக்களையும்,1979 சதவீதமான மிழ் மக்களையும், 2.11 சதவீதமான சிங்கள மக்களையும் உள்ளடக்கியதாக ஆண்டாண்டு காலம் இன நல்லுறவை பணி வரும் பிரதேசமாகவும் இது அமைந்திருக்கிறது.
1970க்கு முன்னர் பொத்துவில், லாகுகலை, பாணமை, காமாரி, ஹிலானுங்க ஆகிய பிரதேசங்கள் பாணமைப்பற்று ரிவுக்காரியதிகாரி (DRO) எனும் ஒரே நிருவாக அலகாக இயங்கிவந்தது. இக்காலத்தில் நடைமுறைக்குக் காண்டுவரப்பட்ட உதவி அரசாங்க அதிபர் (A.G.A.Division) ருவாக சட்டத்தின் பிரகாரம் பாணமைப்பற்றானது பாத்துவில் உதவி அரசாங்க அதிபர் பிரிவு, பாணமைப்பற்று உதவி அரசாங்க அதிபர் பிரிவு (லாகுகல உதவி அரசாங்க திபர் பிரிவு) என இரு நிருவாகப் பிரிவுகளாக எல்லைகள் ர்மானிக்கப்பட்டு பிரகடனப்படுத்தப் பட்டது.
மேற்குறித்த உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்கான ல்லை நிர்ணயமானது, நியாயமற்ற முறையிலும் இயற்கை யதிச் சட்டத்திற்கு முரணான வகையிலும் ஒரு லைப்பட்சமாக தீர்மானிக்கப்பட்டு 1987.05.15 ம் திகதிய453/ } ம் இலக்க அரச வர்த்தமானிப் பத்திரிகையில் ரசுரிக்கப்பட்டது.
கொண்ட அதாவது 74.02 சதவீத பொத்துவில் பிரதேச லெம் ஒதுக்கப்பட்ட அதேவேளை, 7073 பேரைக் கொண்ட ர் பிரிவுக்கு (லாகுகலை உதவி அரசாங்க அதிபர் பிரிவு)
நியதிச் சட்டத்தை மீறுகிறது.
அதிபர் பிரிவுகள் எல்லைகள் தீர்மானிக்கப்பட்ட போது நாக அமைந்தமை.
னுடன் நேரடியாக சம்பந்தப்பட்ட முஸ்லிம்களைப் பொது மக்களுடன் எவ்வித கலந்தாலோசனைகளையும் வும் தீர்மானம் எடுத்தமை.
ரிகளை (மியாங்கொட, இறத்தல், நாவலாறு, குறியாமூலை, போன்றவை பாணமைப் பற்று உதவி அரசாங்க அதிபர் 5ப் பட்டமையினால் அக்காணிகள் சம்பந்தமான நிருவாகத் வேண்டியுள்ளது. இதனால் பொத்துவில் பிரதேச மக்கள் ாரன்ன நிருவாகப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து
ட்டத்தின் கீழ் பாணமைப்பற்று உதவி அரசாங்க அதிபர் நக்குச் சொந்தமான காணிகளுக்கு இதுவரை எந்தவொரு Bள்ளது.
கீழ்காணி உறுதிப்பத்திரம் இல்லாதவர்களுக்கு துரிதமாக கப் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
தியான லாகுகலை பிரதேசத்திற்கும் அதன் மறுபகுதியான

Page 8
பாணமைப் பற்று பிரதேசத்திற்கும் இடையில் நேர ஊடறுத்தே பாணமைக்குச் செல்லும் நிலையில் இ
5. பொத்துவில் பிரதேச மக்களில் 90 சதவீதமானவர் காணிகள் மேற்படி எல்லை நிர்ணயத்தின் போதுநிய ஏழை மக்களின் ஜீவனோபாயம் வரையறுக்கப்பட்டு
6. சனத்தொகைக் கேற்ப நிலம் பகிர்ந்தளிக்கப்படாத அதிகரித்து அதன் விலை பன்மடங்கு அதிகரித்துள் மாறிவருகின்றனர்.
7. பொத்துவில் பிரதேச மக்களால் பரம்பரை பரம்பரைய மேற்படி எல்லை நிர்ணயத்தின்போது பாணமைப்பற் ஏறத்தாள 40,000 கால் நடைகளைக் கொண்ட இ பொத்துவில் மக்களின் பொருளாதாரத்திலும் வீழ்ச்
8. செங்கல் உற்பத்தி போன்ற சிறு கைத்தொழிலுக் பெரும்பகுதி பாணமைப்பற்று உதவி அரசாங்க அதி சிறு கைத்தொழிலும் முடக்கப்பட்டுள்ளது.
9. சுற்றுலாக் கைத்தொழிலின் வளர்ச்சி காரணமாக வளர்ச்சித் தேவைகளுக்காக ஒதுக்கப்படுவத இனங்காணவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
10. 1980 களில் ஏற்பட்ட இனக்கலவரங்களின் போது
உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குள் உள்ள குடியி செய்கை பண்ணப்படாமல் கைவிடப்பட்டுள்ளன. காணிகளை உரிமை கொண்டாடமுடியாத நிலைக்கு காரணமாகவும், ஆயுதபாணிகளின் கெடுபிடிகள் க பெரும்பான்மையின மக்களால் அபகரிக்கப்படுவதன
அண்மைக்காலங்களில் பொத்துவில் முஸ்லிம் மக்களு பேரினவாதிகளின் நடவடிக்கைகள் வேகமாக முடுக்கி நிலப்பகுதிகளில் சிலைகளைப் புதைப்பதும், சிலை இந்நிலையில் மக்கள் பல தடவைகள் மேற்கொண்ட ஆ வேகமாக கிடப்பில் போடப்பட்டு விட்டன.
ஆரம்பத்தில் பொத்துவில் பொதுச்சந்தைக்கருகில் வாழும் நிலப்பரப்புகளிலும் விஸ்தாரம் பெறத் துவங்கியு சிங்களக் குடியேற்றம் என்பனவெல்லாம் இங்கு வாழு செயலாகவே காணப்படுகின்றது.
இக்கட்டுரை பிரசுரத்திற்குச் செல்கின்ற சமயம் த வேலைக்கு சென்ற அப்பாவிமுஸ்லிம் இளைஞர்கள் 11 டே இப்படுகொலைக்கும் இனந்தெரியாவர்களின் மேல் பழிசுப அபிப்பிராயங்கள் நிலவுகின்றன.
1. சிங்கள பேரினவாதிகளின் நில ஆக்கிரமிப்பு இதுவரைகாலமும் மேலாதிக்கம் செலுத்தி வ கொள்ளல்.
2. 1990களின் பின்னர் தமிழர் தேசத்தின் விடுத மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், ஆட்கடத் காரணமாக அவர்களையும் சந்தேகம் கொள்ள
இந்நிலையில் முஸ்லிம் தேசத்தின் முக்கிய நிலக்க
பறிக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பது பற்றி முஸ்லிம் தேச சிந்திக்க வேண்டும்.

کمانچه யான போக்குவரத்து தொடர்பும் இல்லை. மாறாக பொத்துவிலை த இரண்டு கிராமங்களையும் இனரீதியாக இணைத்தமை.
ள் விவசாயிகளாக காணப்பட்டபோதிலும் போதுமான விவசாயக் பமான முறையில் பகிர்ந்தளிக்கப்படவில்லை. இதனால் இப்பிரதேச ர்ளது.
ால் பொத்துவில் பிரதேசத்தில் உள்ள காணிகளுக்கான கேள்வி ளது. இதனால் இப்பிரதேச மக்கள் படிப்படியாக நிலமற்ற மக்களாக
ாகப் பயன்படுத்தப்பட்டு வந்த - பரட்டாவை-மேய்ச்சல் தரையானது உதவி அரசாங்க அதிபர் பிரிவின் கீழ் உள்வாங்கப்பட்டமையால் ப்பிரதேச கால்நடை வளர்ப்புத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதோடு சி ஏற்பட்டுள்ளது.
நப் பொருத்தமான பெளதீக வளங்களைக் கொண்ட நிலத்தின் ர் பிரிவுக்குள் உள்வாங்கப்படாமையினால் இப்பிரதேச மக்களின்
பொத்துவில் தெற்கின் குடியிருப்பு நிலங்கள் அக்கைத்தொழில் னால் அப்பிரதேச மக்களுக்கான குடியிருப்பு நிலங்களை
பொத்துவில் பிரதேச மக்களுக்குச் சொந்தமான பாணமைப்பற்று ருப்போடு சேர்ந்த பக்குமுட்டியாவ போன்ற விவசாயக் காணிகள் தற்போது இக்காணிகளின் உரிமையாளர்கள் குறிப்பிடப்பட்ட த் தள்ளப்பட்டுள்ளனர். திட்டமிடப்பட்ட குடியேற்றத் திட்டத்தின் ாரணமாகவும் பொத்துவில் பிரதேச மக்களின் பூர்வீக நிலங்கள் ால் எல்லையை விஸ்த்தரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
க்குரிய பெருநிலத்தை திட்டமிட்டுக் காவுகொள்ள நினைக்கும் விடப்பட்டுள்ளன. சுனாமிக்குப் பின்னர் கடற்கரையை அண்டிய களை நிறுவுவதுமான செயற்பாடுகள் அதிகரித்திருக்கின்றன. ர்ப்பாட்டங்கள், கண்டனப் பேரணிகள் என்பவையெல்லாமே மிக
வைக்கப்பட்ட புனித சிலைகள் இன்று முஸ்லிம்கள் செறிந்து ர்ளன. சிங்களப் பெயர்கள் புதிதாக சூட்டப்படுவது, திட்டமிட்ட b மக்களின் அடிப்படை வாழ்வாதார உரிமைகளை மீறுகின்ற
பகளுக்குச் சொந்தமான பொத்துவில் இறத்தல் பகுதிக்கு கூலி ர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்(18.09.2006). வழமைபோலவே த்தப்பட்டது. ஆனால் முஸ்லிம் மக்கள் மத்தியில் இருவகையான
}யற்சிகளும், அரச இயந்திரத்தின் அடக்குமுறைகளும் தங்களை தமை காரணமாக அரசையும், அரச படையினரையும் சந்தேகம்
லை வேண்டிநிற்கின்ற ஆயுதக் குழுக்களினால் தொடர்ச்சியாக தல்கள், கப்பம் கோருதல்கள், இனச்சுத்திகரிப்பு:நடவடிக்கைகள் D.
றாக விளங்கும் பொத்துவில் பிரதேசம் ஆக்கிரமிப்பாளர்களால் Dக்கள் ஒவ்வொருவரும், முஸ்லிம் தேச நிறுவனங்களும் நன்கு
நன்றி: பொத்துவில்பட்டதாரிகள் ஒன்றியம்

Page 9
OG GODöULINGÜ வகுப் UpoÜGJÖ G
இலங்கையின் தேசிய இனமுரண்பாட்டிற்கான தீர்வு குறித்த சாத்தியம், பேச்சு மேசைக்கு ஒன்றாகவும போர்த்தளத்திற்கு ஒன்றாகவும் கூறுபட்டுக்கிடக்கும் இத்தருணத்தில் ஜாதிக சிந்தன’ எனும் பெயரில் அதன் ஒட்டுருவாய் எழுச்சிபெற்ற வகுப்புவாத இயக்கங்களையும், தன் தொடர்ச்சியான வன் அதிர்வுகளால் மிக அண்மைக் காலத்தில் பகுப்பாய்வு மேசைக்கு கொண்டு வரப்பட்ட முஸ்லிம் தேசியவாதம் எனும் எண்ணக்கருவையும் பரிசீலனை செய்வதும் அதுபற்றிய எனது வாசிப்பை பகிர்ந்து கொள்வதுமே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இலங்கையர் என்ற ஒற்றை அடைப்புக்குள் ஒரே தேசியமாக இருந்த இலங்கை, சுதந்திரத்திற்குப் பின்னர் குறிப்பாக 1970களின் பின் ஆரம்பித்து 1983களில் கூர்ப்படைந்த ( திரட்சி பெற்ற) சிங்கள வகுப்புவாத சிந்தனைகளால் சிங்கள- தமிழ் தேசியமாக இரண்டுபட்டும், 1980களின் பின்தொடங்கி 1985களில் தீவிர செயற் பாட்டுத்தளத்திற்கு நகர்த்தப்பட்ட தமிழ் இனத்துவ கலாசார வழிகளில் அமைந்த பிரிவினைவாத பாசிசப் போக்குகளால் முஸ்லிம் தேசியமாக மூன்று பட்டும், தேசியவாதத்தின் மையக் கண்ணாடி மூன்று சிறு சிறு துண்டுகளாக உடைவு கொண்டு இன்று இலங்கையின் ஒற்றையாண்மையை (ஒருமையை) கேள்விக்குட்படுத்தும் மிக வலுவான காரணியாக இலங்கையில் வகுப்புவாதம் மேலோங்கி வருவதைக் காணலாம்.
ஆரம்பத்தில் இலங்கையில் தேசியவாதத்தின் மையச் சுழல்கை வகுப்புவாதத்தின் தோற்றுவாயாகவே மலர்ந்தது. அதாவது சிங்கள கலாசாரம்/ பெளத்த கலாசாரம் எனும் உணர்ச்சிகளோடு வெளிவந்த அமுக்கக் குழுக்களின் இயங்கியலாகவே அது புறப்பட்டது.
 

W
േ;
புவாத சிந்தனைகளும் fjöl|llIjspls
20ம் நூற்றாண்டின் முற்கூறுகளில் இத்தகைய மத கலாசார புனருத்தாரண இயக்கம் மேலைத்தேய கலாசார தாக்கத்திற்கு கூர்மையான எதிர்த்தாக்கமாகவும் அத்தகைய கலாசார செல்வாக்கினை பின்வாங்க வைப்பதை இலக்காகவும் கொண்டிருந்ததோடு சுதேச, மத, கலாசார புனருத்தாரணத்தை வளர்ப்பதாகவும் இருந்தது. குறிப்பாக எகிப்து, கானா, கென்யா, மலேசியா, இந்தோனேசியா, இந்தியா போன்ற நாடுகளில் இருந்ததை ஒத்ததாகவும் காலணித்துவவாத அரசுகளின் ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலை பெறுவதை நோக்கிய சுதேச - பொதுப் புத்தியாகவும் இருந்தது.
ஆனால் இருபதாம் நூற்றாண்டின் பின் அரைக் கூறுகளில் அதன் செயற்தளம் தெளிவான ஒரு மாறுதலை காட்டத் தொடங்கிற்று. அதாவது மத கலாசார புனருத்தாரண இயக்கத்தின் நிகழ்ச்சிநிரல், தமிழ்பிரிவினை வாதத்திற்கு எதிரானதாகவும் அது வட கிழக்கில் தனி ஒரு அரசை (தமிழீழத்தை) கோரி போராடும் LTTE இனருக்கு எதிரானதாகவும் மற்றும் தோட்டத்தொழிலாளர்களான இந்திய வம்சாவழி மலையகத் தமிழர்களுக்கு உரிமைகளைக் கோரும் CWC க்கு எதிரானதாகவும் (மறு) மீள்வாசிப்புச் செய்யப்பட்டது.
இந்தவகையில், சிங்கள ஆரக்ஸாவ, சங்விதானய, ஹெல உருமய, தாய்நாட்டை பாதுகாக்கும் ஒழுங்கமைப்பு சிங்கள மரபு (Singala Heritage) பூமி புத்ரய இவற்றிற்கு மேலாக 1971,1988/89 களில் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் இரண்டு முறை புரட்சித்துத் தோல்வியுற்ற JVP வேறு வழியின்றி ஜாதிக சிந்தனையைக் கொண்டு வந்து சிங்கள பெளத்த உணர்வுகளை வற்புறுத்தியதோடு மேற்கத்தேய சிந்தனைக்கெதிரானதாகவும் வகுப்பு
o7 ܘܚܕ

Page 10
வாதத்துள் தன்னை நுழைத்துக் கொண்டது. (இவ்வா அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் வகுப்பு வாதத்து நுழைந்து வெளியேற முடியாமல் பின்னாளில் அதனைே தமது கொள்கையாக வரித்துக்கொண்ட JVP போன் இயக்கங்களை இப்பத்திக்கு அப்பால் வேறு ஒரு பத்தியி பேசலாம்)
மேற்படி சிங்கள சார்பான இக் குழுக்கள் சா தேசியவாதத்தை - சிங்களவர் எனும் அடையாளத்திை பெருமளவிற்கு இலங்கையர் எனும் அடையாளத்திற் சமமாக்கியதோடு கிறிஸ்தவ மிஷனரி நடவடிக்கைகை பரவலாக்கும் மேற்கத்தேய சிந்தனை முறைக்( எதிரானதாகவும் மறு உறுத்தல்களை ஏற்படுத்த தவறவில்லை. பின்னாளில் இது முழு வடக்கு கிழக்கிலு பூகோள ரீதியாக இணைந்து வாழும் முஸ்லிம், சிங்க மற்றும் பிற, இன, மத, சமூக குழுமங்களையு மற்றமைகளையும் தமது தமிழீழ ராஜ்ஜியத்தின் ஒற்றை தேசியத்தை பிரதி பண்ணும் ஒட்டுருவாகப் பார்க்கு மனோபாவத்தை தமிழீழ வகுப்பு வாதிகளுக்கு வழங்கு ஒரு பக்க நியாயத்தை திறந்து விட்டது.
இவையான செயற்பாடுகள் வகுப்பு வாதமும் தேசி வாதமும் ஒன்றா?அல்லது தனித்தனிக் கூறுகளா? என்னு கருத்தியல் பிறழ்வை - இருண்மையை சாதாரண மக்களிடையே ஏற்படுத்தத் தொடங்கிற்று. அடிப்படையி வகுப்பு வாதமும் தேசியவாதமும் இரு வேறு நுண்மையா? எண்ணக்கருக்களாக இருந்த போதிலும் இவை இரண்டு ஒன்றையொன்று ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகளைப்போல் இருப்பதே இதற்குக் காரணமாகுட
பொதுவாக தேசியவாதமென்பதே இங்கு ஒற்றை தேசியம், பல்வகைத் தேசியம் என தர்க்க ரீதியி: பிரச்சினையை ஏற்படுத்துவதாக உள்ளது. இலங்கையை பொறுத்தவரை 19ம் நூற்றாண்டின் இறுதி அல்லது 20 நூற்றாண்டின் முற்கூற்றில் இருந்த தேசியத்திற்கும் மி அண்மைக்காலத்தைய தேசியத்திற்கும் இடையி: வேறுபாடுகள் உள்ளன. அதாவது 20ம் நூற்றாண்டில் முற்கூற்றிலிருந்த தேசியம் தாம் அனைவரும் ஒரேநாட்டி: பிரஜைகள்’ ஒரே தாயின் குழந்தைகள் எனு மனநிலையோடு ஒட்டிப் போகும் தனிப்பட்டவர்களின் மி உயர்ந்த பணிவை தேசிய அரசுக்கு வழங்குதல’ எனு HANSKHON (ன்) வார்த்தையை பிரதிபலிப்பதாகவு இருந்தது. ஆனால் 20ம் நூற்றாண்டின் பின்னரைப்பகுதியி மொழி ரீதியாக உடைவுண்டு இரட்டைத் தேசியமா பரிணமித்த இத்தேசியம், மிக அண்மைக்காலத்தி அதாவது 20ம் நூற்றாண்டின் இறுதியில் இன ரீதியா உடைந்து பன்முக தேசியமாக உருப்பெற்றுள்ளது.
இந்த நிலையில் உண்மையில் தேசியவாதம் என்றா என்ன? என்பதற்கு ஒற்றைத் தொனியில் பதிலளிக்கக்கூடி மிகத்தெளிவான வரைவிலக்கணங்கள் சொல்ல படவில்லை என்றே கூற வேண்டும். அது சமூக கலாசா பன்முகத்தளத்தில் இயங்கு கூறாயிற்று. ஏனெனில் ஜாதி சிந்தன' எனும் இவ் எண்ணக் கருவை அநாகரிக தர்மபால ஆனந்த குமார சுவாமி, முனிதாச குமாரதுங்க எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டார நாயக்க, மார்ட்டில் விக்கிரமசிங்க எனப் பலரும் பலவிதமாக பல்வே

&tلامی\سمبی\سم
Ա.]
D
s
:
母
துறைகளிலும், பல்வேறு முயற்சிகளுக்கும் இதனைப் பயன்படுத்தியுள்ளதும் இதற்கு காரணமாக உள்ளது.
இருப்பினும்ஜாதிக’ என்ற இச்சொல்லை தான் எழுதிய கட்டுரை ஒன்றின் மூலம் (1986) முதன் முதலில் முன்மொழிந்தவர் அல்லது உபயோகத்திற்கு கொண்டு வந்தவர் எனக் கருதப்படுபவர் 'குணதாச அமரசேகர என்பவராகும். இச்சிந்தனைப் போக்கினை விரிவாக்கிய வராக நளின் டீ சில்வா காணப்படுகிறார். இவரது கருத்தில் ஜாதிக என்பதற்கு வரைவிலக்கணம் கிடையாது. இதற்கு நளின் டீ சில்வா சொன்ன காரணம் ஜாதிக என்பது தொடர்பு பட்ட நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியான வட்டம்' என்பதாகும். இதன் அடிப்படை எடுகோள் அறிவு அல்லது மனது, கலாசாரம் என்பவற்றுடன் தொடர்பானது என்பதாகும். sig576 g) (knowledge is relative to the sensation mind & Culture) இதனை முஸ்லிம் தேசியவாத உற்பத்தியோடு ஒப்பிட்டு மறுவாசிப்பு செய்யின் தமிழ் வகுப்பு வாதிகளின் மிக மோசமான தொடர்ச்சியான நெருக்குதல்களினால் முஸ்லிம்களின் அறிவு/மனது கலாசாரம் என்பவற்றுடன் தொடர்புபட்ட இடையறா அதிர்வுகளின் ஒரு வட்டச் சுழல்கையாய் முஸ்லிம் தேசிய வாதம் திரட்சி கொண் டுள்ளதைச் சொல்லலாம். (இதனை சிங்கள வகுப்புவாத உச்சங்களோடு ஒப்பிட்டு தமிழ்த்தேசிய(ம்) உருவாக் கத்திற்கான காரணமாக வாசிப்புச் செய்யப்படுவதிலும் பிரச்சினையில்லை)
இஸ்லாமிய தமிழர்கள்.முஸ்லிம் திராவிடர்கள். தமிழ் தாய்மாருக்கும் அரபு தந்தையருக்கும் பிறந்தவர்கள் என்பதன் கூட்டுக்கற்பிதமாக 'தமிழ் பேசும்மக்கள்’ எனும் கதையாடல்களை செய்து தமது அகன்ற மொழிவாரியானதமிழீழத்துள்முஸ்லிம்களை தோதாக உள்வாங்கியும். மறுபுறம் முஸ்லிம் சனத்தொகையினர் மீது வரி கப்பம், ஆட்கடத்தல், கொலை, கொள்ளை, அச்சுறுத்தல், நிலஅபகரிப்பு இனத்தூய்மை என முஸ்லிம்களை வேறுபடுத்தியும் சாத்தியமான அளவு முழு முஸ்லிம் தேசத்தையும் அடையாளழிப்புசெய்துவருகின்றனர்.
இது இவ்வாறிருக்க, கலாசார அடையாளத்திற்கான போராட்டம்/அடையாளப் பிரச்சினைகள் என்பவை நிலை நிறுத்தப்பட்ட அல்லது கட்டமைக்கப்பட்ட முறைமை களுக்கு எதிரானதாகவும் மற்றைய இனங்களுக்கு மேலானதாகவும் ஏனைய சமூகக் குழுமங்களை தேசிய வாதம் எனும் பெயரில் அடக்கியாள முற்படுவதினூடாக வகுப்பு வாதத்திற்குள் நுழைந்து வெளியேற முடியாமல் அல்லது விரும்பாமல் சண்டையில் ஈடுபட்டிருப்பதோடு இலங்கையின் ஒற்றைத் தேசியத்தை குழப்பத்திற் குள்ளாக்கும் பிரதான எதிர்ச் சவாலாகவும் விளங்குவது குறிப்பிடத்தக்கது.
சார்ள்ஸி அபேசேகரவும் நியூற்றன் குணசிங்கவும் குறிப்பிட்டதுபோல் கட்டுமான அடிப்படையில் பார்க்கும் போது தமிழ் அடையாளம் சிங்கள அடையாளத்தின் கண்ணாடிநிழலாக மாறியது (இது 1970களின் பின்னிகழ்ந்த மாற்றமாகும்)

Page 11
1980களின் பின் நிகழ்ந்த இதன் அடுத்த கட்டம் (வகுப்புவாதத்தின் அடுத்த பாய்ச்சல்) தமிழ்த் தேசியவாதிகள் சிங்கள வகுப்புவாதிகளிடமிருந்து பெற்ற கண்ணாடி அனுபவங்களையும், அவலட்சணங்களையும் அப்படியே முஸ்லிம் தேசத்திற்கு மாற்றீடு செய்வதாக இருந்தது. அதாவது சிங்கள வகுப்புவாத அரசுகளிட மிருந்து தற்காப்பு பெறும் நோக்கில் படிப்படியாக கட்டமைக்கப்பட்ட தமிழ்த் தேசியவாதமும், அதன் பிரகிருதிகளும் தாம் பலம் பெற்ற பின் மற்றுமொரு சிறுபான்மையினமான முஸ்லிம் இனத்தை அழித்தொழிப்புச் செய்யும் தமிழ்த் தீவிர வகுப்புவாத இயக்கமாக தமிழ்த் தேசியம் எனும் பெயரில் முஸ்லிம்களுக்கு கைமாற் றப்பட்டது. (கட்டமைவில் இவ்விரு வகுப்புவாத இயக்கங்களும் ஒன்றான போதிலும் இரு வேறுபட்ட கள நிலவரங்களை உடையன என்பது புரிந்து கொள்ளப்படுவது அவசியம்) . . -
இது சிங்களவர்கள் எவ்வாறு தமிழர்களை தமது அடையாளத்துக்குள் வைத்துக் கொண்டு “தாம் ஆரியர்கள், தீவில் தாமே முதலில் குடியேறியவர்கள் பெளத்தத்துக்கான தமது அடிபணிவு” எனும் எதிர்க் கூறுகளுடன் ஒரே நேரத்தில் தமிழ்த்தேசியத்தை நிராகரித்தும் அதேநேரம் தமது சிங்கள தேசிய ஒற்றைமைக்குள் திணித்து பொதுமை கண்டும் இரு வேறுபட்ட புனைவுகளில் செயற்பட்டார்களோ அதே மனநிலையில் முஸ்லிம்களையும், இஸ்லாமிய தமிழர்கள், முஸ்லிம் திராவிடர்கள், தமிழ் தாய்மாருக்கும் அரபு தந்தையருக்கும் பிறந்தவர்கள் என்பதன் கூட்டுக் கற்பிதமாக “தமிழ் பேசும் மக்கள்” எனும் கதையாடல்களை செய்து தமது அகன்ற, மொழிவாரியான தமிழீழத்துள் முஸ்லிம்களை தோதாக உள்வாங்கியும் மறுபுறம் முஸ்லிம் சனத்தொகையினர் மீது வரி, கப்பம், ஆட்கடத்தல், கொலை, கொள்ளை, அச்சுறுத்தல், நிலஅபகரிப்பு, இனத்தூய்மை என முஸ்லிம்களை வேறுபடுத்தியும் சாத்தியமான அளவு முழு முஸ்லிம் தேசத்தையும் அடையாளழிப்பு செய்து வருகின்றனர். (1985ல் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று புட்டம்பை எனும் முஸ்லிம் கிராமத்தை உயிர்ச் சேதங்களுடன் இனத்துடைத்தழிப்பு செய்தது முதல் மூதூரை (01.03.2006) இன்று காவு கொண்டது வரை இவ்வினச் சங்காரம் தொடர்வதைக் காணலாம்)
இச்செயற்பாடுகள், சிங்களவர்கள் எவ்வாறு தமிழர்களை அடக்கியாள முற்பட்டார்களே, தமிழர்களை தமது ஒற்றைத் தீவுக்குள் வைத்திருக்க என்னென்ன புனைவுகளை செய்தார்களோ அதைவிட கேவலமாகவும் வன்மமாகவும் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதே மிகத் துயரமானதாகும். (இங்கு கேவலமாகவும் வன்மமாகவும் என்பதன் அர்த்தம் சிங்களவர்கள் வெற்று நிலமாய் கிடந்த தமிழ் முஸ்லிம் பிரதேசங்களிலே தமது சிங்கள மக்களை குடியேற் றினார்களே தவிர தமிழ் தீவிர வகுப்புவாதிகளைப்போல் பரம்பரை பரம்பரையாக (பிறப்பு முதல்) வாழ்ந்து வரும் மற்றொரு இனமான முஸ்லிம்களை அழித்தொழிப்பு செய்து அவர்களது வாழ்விடங்களில் தமிழர்களை (மாவீரக் குடும்பங்கள்) குடியேற்றி பிணக்காடாய் மாற்றவில்லை என்பதன் கோரமாக வாசிப்பு செய்யப்படவேண்டும்)
۹ کیجاره که

ܕܥܵ)ܲ
ஏனெனில், நாடெங்கும் சகல இன மக்களோடும் சமாதானம், சகவாழ்வு, சகோதரத்துவம், ஐக்கியம் எனும் கொள்கையை பின்பற்றி வந்த முஸ்லிம்களை சிங்கள வகுப்புவாதம் (1915,1983) காவு கொண்டதற்கு மேலாக தமிழர்களின் போராட்டத்துக்கு சகல வழிகளிலும் ஒருங்கிச் செயற்பட்ட முஸ்லிம்களை தமிழ் தேசிய வகுப்புவாதிகள், சிங்கள வகுப்புவாத அரசுகளிடமிருந்து பெற்ற அனுபவங்களையும் கசப்புக்களையும் மறந்து தமது இயக்கத்திலிருந்த முஸ்லிம் இளவல்களை கொலை செய்தும் தொடர்ந்தேர்ச்சியான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுமே தமிழ் முஸ்லிம் நல்லுறவாளர்களையும் பொதுசன மாற்றுக் கருத்தியற் தளத்திலுள்ளவர்களையும் கவலைகொள்ளச் செய்துள்ள அவ்விடயமாகும்.
ஒட்டுமொத்தத்தில் தமிழ்த் தீவிர வகுப்புவாதிகளின் இச்செயற்பாடுகள் முஸ்லிம்கள் தம்மிலிருந்தும் வேறுபட்ட இன, மத, கலாசார, மொழியியல், பண்பாட்டுக் கூறு களுடையவர்கள் என்பதன் மாற்று அடையாளமாக முஸ்லிம்களை தமிழ் வகுப்புவாதம் தர்க்கரீதியாக ஏற்றுக்கொள்வதாகவும் இதன் மூலம் தாம் முன்வைத்த "தமிழ் பேசும் மக்கள்” எனும் பொது அடைவின் (அடையாளத்தை) சாரத்தை அவர்களே கேள்விக் குட்படுத்தி அதன் மூலவிக்கிரகத்தை சிதைப்பதாக வுமுள்ளது. இது தன்னைத்தானே நிராகரித்துக்கொண்டு முன்னேறும் செயற்பாடாகவும் தந்திரோபாயமாகவும் உள்ளதை தமிழீழ வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ளலாம். இதற்கு பல உதாரணங்களை சொல்லலாம். அதில் முக்கியமானது 1990ல் வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் அடித்து துரத்தப்பட்டதற்கு பின்னுள்ள காரணங்களாகும்.
இவ்வாறு வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டபோது தமிழ் தீவிர வகுப்புவாத இயக்கமான LTTEயினரால் முஸ்லிம்கள் காட்டிக்கொடுப்பில் ஈடுபடுவதாக சொல்லப்பட்ட காரணங்கள் முஸ்லிம்களை அவமானப்படுத்துவதாகவும் ஏற்றுக்கொள்ள முடியாத தாகவும் உள்ளன. இதற்கு முழு முஸ்லிம்களினதும் பதில் அப்படியே வைத்துக்கொள்வோமாயின் அதாவது தமிழீழப் போராட்டத்தை முஸ்லிம்கள் காட்டிக் கொடுப்பதாகவே வைத்துக் கொள்வோமாயின் இன்று ஒட்டுப்படைகளாகவும் உதிரிகளாகவும் மாற்றுத் தளத்திலிருந்து கொண்டு காட்டிக்கொடுப்பில் ஈடுபடும் அத்தகைய தமிழ் இயக்கங் களும் அவர்களது குடும்பங்களும் அவர்களது வாழ்விடப் பிரதேசங்களை விட்டும் துடைத்தழிப்பு செய்யப்படாதது ஏன்? அவர்கள் கலப்பற்ற திராவிடத் தமிழர்கள் என்பதனாலா? என்பதே முஸ்லிம்களின் தர்க்கமாக இருக்கிறது.
எனவே இதன் உட்பொருள் முஸ்லிம்கள் ஒரு தனி இனம், அவர்களுக்கென்று தனியான மத, கலாசார பண்பாடு, மொழியியற் கூறுகள் உள்ளன, பல நூற்றாண்டுகள் கடந்துவிட்ட நிலையில் திராவிடத் தாய்மார்களின் கலப்பு மாறி இன்றுள்ள முஸ்லிம் சந்ததிகள் கலப்பற்ற முஸ்லிம் தாய்மாருக்கும் முஸ்லிம் தந்தை யருக்கும் பிறந்த அரபு வழித்தோன்றல்களே என்பதை ஏற்றுக்கொள்ளும் தற்புல உண்மைகளை உட்புகுத்திவைத்திருப்பதையும் காணலாம்.

Page 12
இது சிங்களவர்கள் முன்கொண்டுவந்த தா ஆரியர்கள் தீவில் தாமே முதலில் குடியேறியவர்கள் பெளத்தத்துக்கான தமது அடிபணிவு’ எனும் மேலா கற்பனைகளுக்கு எதிர்க் கற்பனைகளாக தாம் திராவிடர்கள் சைவக்குடியிருப்புக்கள், சைவசித்தாந்தத்துக்கு வழங்கு பணிவு' என்பன எவ்வாறு இன்று சண்டையிட்டு கொள்கின்றனவோ அவ்வாறே கட்டமைவில் ஒன்றா6 தமிழர்களின் கதையாடல்களுக்கு முஸ்லிம் தேசி வகைமைகளின் கூட்டுருவாக்கம் எதிர்வினையா உள்ளதுடன் முஸ்லிம் தேசியத்தை வலியுறுத்துவதற்கா: உருக்குச் சாட்சியாகவும் உள்ளதை உய்த்துணரலாம்.
இவ்வாறு தமிழ் வகுப்புவாதிகள் முஸ்லிம்க6ை வேறுபடுத்துவதற்கு என்னென்ன உட்பொருள்க6ை கொண்டிருந்தார்களோ அத்தகைய காரணங்க6ை முன்னிறுத்தியும் ஆதாரமாகக் கொண்டும் மி அண்மைக் காலத்தில் எழுச்சி பெற்ற முஸ்லிட தேசியவாதமானது, தமது பிரத்தியேக அடையாளங்கள் உள்வாங்கப்பட்டு முஸ்லிம்கள் தமது பூர்வீக வாழ விடங்களில் வாழும் சுயநிர்ணய உரித்துடையவர்கள் எனு முஸ்லிம் தேசிய அடையாளத்தை கட்டமைத்து போராடுவதற்குத் தேவையான முன் வரைவுகளை நிலை நிறுத்தி வைத்திருப்பதைக் காணலாம்.
வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டே வகுப்புவாத இயக்கமான டுவுவுது யினரால் முஸ்லிம்கள் கா ஈடுபடுவதாக சொல்லப்பட்டகாரணங்கள் முஸ்லிம்களை அவமானப் ஏற்றுக்கொள்ள முடியாத தாகவும் உள்ளது. இதற்கு முழு முஸ்லி அப்படியே வைத்துக்கொள்வோமாயின் அதாவது தமிழீழப்போராட்ட காட்டிக்கொடுப்பதாகவே வைத்துக்கொள்வோமாயின் இன்று ஒட்டு - உதிரிகளாகவும் மாற்றுத் தளத்திலிருந்து கொண்டு காட்டிக் கெ அத்தகைய தமிழ் இயக்கங்களும் அவர்களது குடும்பங்களும் அவர் பிரதேசங்களை விட்டும் துடைத்தழிப்பு செய்யப்படாதது. ஏன்? அ திராவிடத் தமிழர்கள் என்பதனாலா? என்பதே முஸ்லிம்களின் தர்க்
இனப்பிரச்சினை தீர்வு விடயம் சர்வதே மயப்படுத்தப்பட்ட இத் தருணத்தில் முஸ்லிம் தேசியவாதத்தின் மீதான முஸ்லிம்களின் அக்கறை மிக முக்கியமான ஒரு காலகட்டத்திற்கு வந்திருப்பதையே இது எடுத்துக் காட்டுகிறது.
ஆரம்பத்தில் கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணி ஊடாக முஸ்லிம் காங்கிரஸ9க்கு கைமாறிய முஸ்லிம் சமூக அடையாளம் அல்லது முஸ்லிம் தேசியத்தின் முதிர உணர்வு தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூகத்தின் (ஒலுவில் பிரகடனம்) ஊடாக முஸ்லிம் தேசியவாதமாக பரிணமித்து மிக அண்மைக்காலத்தில் முஸ்லிம் தேசிய வாதிகளால் கோட்பாட்டியற் தளத்திற்கு முன்னிழுத்து வரப்பட்டிருப்பதைக் காணலாம்.
ஆனால், இதை இன்னொரு பிரிவினர் வடக்கு கிழக்கு பிரிக்கப்படவேண்டும் எனும் இறுக்கமான கோசத்துடன் முஸ்லிம் தேசியவாதத்தை வேறொரு தளத்திற்கு அல்லது வேறு விதமாக பேச விளைவதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். ஒப்பீட்டளவில் இது தமிழீழத்தை தமது

&ur\^کچ\\^
இறுக்கமான கோட்பாடாக வரித்துக் கொண்ட தமிழ்த் தீவிர வகுப்புவாத இயக்கமான LTE யினரின் கோட்பாட்டிற்குச் சமமான அர்த்தத்தில் பிரயோகிக்கப்படுவதான ஒரு வாதமும் இங்குள்ளது. எவ்வாறாயினும் வடக்கு கிழக்கு மாகாண சபையின் பாரபட்சமும், மாகாணசபை இயங்கிய ஆரம்ப காலங்களில் முஸ்லிம்களுக்கு நேர்ந்த துன்பியல் அனுபவங்களும், யுத்த நிறுத்த காலங்களிலும் தொடரும் இனச் சுத்திகரிப்பு நிகழ்வுகளும் இதற்கு பலமான துணைக்காரணங்களாக இருக்கும்.
ஆக, இவையனைத்தும் இலங்கையில் வாழும் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள், பறங்கியர் என இன, மத, கலாசார சூழற்காரணிகள் மற்றும் பன்முக சமூக அடையாளங்களை கருத்திற் கொண்டு அத்தகைய ஒவ்வொரு சமூகக் குழுமங்களும் ஒவ்வொரு ( தனித்தனி) தேசியமாகக் கருதப்பட்டு அவ்வக் குறுந்தேசியங்களின் பெருந்தேசியமாக இலங்கை இனப் பிரச்சினை அணுகப்பட்டு தீர்க்கப்படவேண்டும் என்பதை தமது செய்தியாகக் கொண்டுள்ளதை உட்கிடையாகப் பெறலாம்.
மேலும் வகுப்புவாதம் எனும் போது, அது ஒரு இனத்திற்கு மேலாக வேறு மத- கலாசார விடயங்களில்
பாது தமிழ் தீவிர ட்டிக்கொடுப்பில் படுத்துவதாகவும் ம்களினதும் பதில் த்தை முஸ்லிம்கள் }ப்படைகளாகவும் ாடுப்பில் ஈடுபடும் களது வாழ்விடப் வர்கள் கலப்பற்ற கமாக இருக்கிறது.
편
தாக்கம் செலுத்தி அவற்றின் எதிர்த்தளத்தில் இயங்கும் போதே அது வகுப்புவாதமாகிறது. இந்தவகையில் சிங்கள, வகுப்புவாதிகள் தமிழர்களை நசுக்குவதும், தமிழ் வகுப்புவாதிகள் முஸ்லிம்களை நசுக்குவதும் தத்தமது இனத்திற்கு(ம்) மதத்திற்கும் மேலாக, வேறு ஒரு இனப் பிரிவினரான முஸ்லிம்களுக்கு மேலாக தாக்கம் செலுத்தவருவதால் இவ்விரண்டு பிரிவினரையும் கட்டமைவில் ஒன்றான 'இரு கண் ஒற்றையர்' களகவே முஸ்லிம் சமூக ஆவணப்படுத்துகிறது.
இந்தவகையில் ஜே.வி.பி, ஜாதிக ஹெல உருமய, பூமி புத்திர, சிஹெல உருமய, தேசப்பற்றுள்ள இயக்கம் என்பன அண்மைக்காலமாக வகுப்புவாத சிந்தனையை வளர்த்து வருவதைக் காணலாம்.
மேற்சொன்ன சிங்கள வகுப்புவாத இயக்கங்களோடு தமிழ்த் தீவிர வகுப்புவாத இயக்கமான LTTE உடன் இறுதியாக கைகோர்த்துக்கொண்ட தமிழ் வகுப்புவாத சக்திகளின் கூட்டுருவாக்கமாக திகழும் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு மற்றும் அதன் சகபாடி இயக்கங்களும்

Page 13
(தமிழர் மகாசபை,பொங்கு தமிழ் சமூகங்கள் நோக்கப்படுவது ஆழ்ந்த கவனத்திற்குரியது. ஏனெனில் முஸ்லிம்களைத் தாக்கிய தமிழ்த்தீவிரவாத வகுப்புவாத இயக்கமான LTE ஐ இவர்கள் விமர்சிக்கத் தவறுவதும், இதிலிருந்து சுய பாதுகாப்பு பெறும் பொருட்டு 500 முஸ்லிம் பொலிசாரை நியமிக்கும் விடயத்திலும் மற்றும் இடைக்கால த.அ.சபை, தனித்தரப்புக் கோரிக்கை, சுனாமிக் கட்டமைப்பு, எல்லை நிர்ணயம் போன்ற விடயங்களில் அவர்கள் காட்டும் எதிர்வினைகளும் (மறுவினைச் செயற்பாடுகள்) தமிழ்த் தேசிய கூட்டமைப்பையும் வகுப்புவாதத்துள் நுழைத்துச் செல்வதாக விமர்சகர்கள் கருதுகின்றனர். (சுய மொழியை வளர்ப்பதும், சுய மத கலாசாரத்தை வளர்ப்பதும் வகுப்பு வாதமாக கருதப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது)
திங்கள் முதற்கொண்டு வெள்ளி வரையும் விர்ைவான எழும்புதலோடு ஒவ்வொரு விடியற்காலையும் தூக்கம் சுகமாக மணக்கும் இன்றும் லீவு போட மனம் சொல்லும் ஒருவாறு பிய்த்தெடுத்து வந்து பஸ்ஸில் அமர்த்தும் ஏதோ
50KM தூரம் விரிய மலைக்கு மாடு ஏறும்
பனிக்கூதல் பரவ புகார் நகரும்
சில நாட்களில் கிழக்கில் இருள் கால் குத்தும் மாரி மூலையின் ஊடே மழை ஒழுகி
தூறி வரும்
எந்தக் கணத்திலும் இடமாற்றம் கிடைக்கலாம் அல்லவா? என நினைப்பு வரும் போதெல்லாம் விட்ட இடத்தில் இருந்து மீண்டும் தூக்கம் தழுவும்
"தொலைந்ததை தேடாதே என்ற தரிப்பில் பஸ் நிற்க சிவபெருமான் சுடலைச் சாம்பலை தட்டிக் கொண்டு ஏற Transfer (35 Gust கபிலவஸ்துவில் Cadres இல்லை என்பார் யத்ரிப் இல் Excess 6T6trury ஒஸ்லோவில் Over Staff 676öTUITij
لم ۱ کمیجریه
 

இனமக்களோடும் சாந்தி சமாதானம் என்ற முறையில் }க்கியமாகவும், சகோதர வாஞ்சையுடனும் (தானும், தன் ாடும் என) வாழ்ந்து வரும் முஸ்லிம்களினால் ஒரு ற்காப்புக் கவசமாய் உள்வாங்கப்பட்டிருக்கும் முஸ்லிம் தசியவாதமானது, முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம், னியான ஆள், புல, மத, கலாசார, பண்பாடு, நாகரிகம், மாழியியல் வழக்கு மற்றும் இன்னோரன்ன சாத்தியங்களை இயல்பிலேயே கொண்டிருக்கும்) உடைய உயிரியல் சமூகக் கூறு என்பதையும் தம் மண்ணில் தம்மைத்தாமே ஆளும் குதியும், வாழும் உரிமையுமுள்ளவர்கள் எனும் தற்புல உண்மைகளை(யும்) பிரதிநிதித்துவப்படுத்த வருவதனால் அத்தகைய முஸ்லிம் தேசியவாதமானது ஏனைய பகுப்புவாத இயக்கங்களிலிருந்து துல்லியமாக வேறுபட்டு " \ற்பதைக் காணலாம். (சிங்கள வகுப்புவாதத்தால் முஸ்லிம் தசத்திற்கு ஏற்பட்ட இழப்புக்கள் வேறு ஒரு பத்தியில் பிரிவாக ஆராய வேண்டியவை)
ஒருவாறு கனவு கலைந்து கடமையும் முடிய மீண்டும் பஸ் ஏறி ஊர் திரும்ப வருகிறேன்
கோவிந்தன் வந்து கோலம் போடுகிற வீட்டுத் தோட்டத்தில் இருந்த விலையுயர்ந்த வண்ணாத்துப் பூச்சி 'V' Shape ges பறந்து வந்து என் முன்னே நின்று சொன்னது
ஒருநாள் பிரிவதை எண்ணி அழுதது.
நரை அதிர்ந்தது பூமி நடுநடுங்கியது நிலம் பிளந்து ான்னை விழுங்குவதைப் போல அது இருந்தது.

Page 14
ஆவிக்கும் அவன்
அப்துல் றஸாக் - 5
உதவி ஐ.எல். காலித்
எஸ்.எம். றிஜால்மன் ஐ.எல். றாசிம்
r வீட்டுக்கு உங்களுக ஒவ்வொரு 9.6-life
ஜப்பானிய இப்போது அதுபோல.
இத்த -360 i UjТ6 அந்நெற்றி உலர்ந்த எடுத்துக்க பளபளப்பா உள்ளடங்:
QALDT இவர்கள் ( சிலரால் மு பெற்றால் 1 கவனிக்கத் பிறந்து வி போய்விட் வரையிலா நல்ல ஆே உலகத்திற் ஆயுட்கால plulasus) எண்ணற்ற இறப்பெய் ஈர்க்கிறார்க * Down Syndrome stat LoGSKuč Q_uh QSIahG பாதிக்கும் என்று கூறப்படுகிறது. இருபத்தைந்து வயதுக் அல்லது தாயின் 35 வயதுக்குப் பின் பிறக்கின்ற 350 கு 120 குழந்தைகளில் ஒன்றுக்கு இந்நிலை ஏற்படலாம் எ -அடிப்படையில் இது ஒரு நோயல்ல மாறாக இயற் என்கிறார் டொக்டர் ஆக்கீல் அஹமட் “ ,蓋
சமூக படித்தரங்களில் இக்குழந்தைகள் இரண்டாம்நி வீடுகளை விட்டு வெளியேறி சுயம்புகளாக வீதிகளில் அ ஒரே முகச்சாயல் சிலசமயங்களில் இவர்களின் அடைய சில குழந்தைகள் தவறான விலாசங்களில் ஒப்படைக்க வீட்டுக்கு தவறுதலாக கொண்டுவரப்படுவதாக-ஒரு தந்ை அனுப்புவதில் தனக்கு விருப்பமில்லை- என்று கூறின் வீட்டுக்குள்ளேயே கால்களில் சங்கிலியுடன் முடங்கிக்கி
ဖွံမွိုးစို့၊ မွီး ဎွိပ္ဂိ.့် နှီ
 
 

آنچه ه .
கூட்டாளிகளும்
வன ஈர்ப்புக்கான குறிப்புகள்
5ள் நகர்ப்புறங்களிலோ, கிராமப் புறங்களிலோ வாழலாம். ள்ளும் வெளியேயும் எண்ணற்ற முகங்களின் பரிச்சயம் கிருக்கும். ஒவ்வொருவரையும் நினைவு படுத்திக் கொள்ள ந சம்பவம் இருக்கும். அல்லது சங்கேத குறிப்புக்கள், ாங்கள் இருக்கும். ஆனால் ஒரே முகம் பல உருவங்களில் டால் மெல்லிதாக அதிர்ச்சியடைவீர்கள்.நீக்ரோக்களும், சீனர்களும், ர்களும் தங்களது தனித்துவமான ஒரே முக பாவனையால் ம் நம்மை அதிர்ச்சியடையச் செய்து கொண்டிக்கிறார்களே.
கையோர் குள்ளமானவர்கள். வட்ட முகம் இவர்களை இலகுவில் Tம் காண உதவும். உயரமான தும் தட்டையானதுமான நெற்றி, இரண்டாக பிளவுபட்டநிலையில் தோற்றம் தரும். சிறிய கழுத்தும் பெரிய உதடுகளும் பெரிய நாக்கும் இவர்களுக்குண்டு. ாட்டான உடலமைப்பு, மென்மையான தளதளத்த தோல் க, உரோமம் கொட்டியதாக காணப்படும். இவர்களது கண்கள் நி, சிலருக்கு பக்கப் பார்வை கொண்டதாக இருக்கும். ་་་་་བ། : མ:་ w கோலிய இனத்தின் சாயல் கொண்டவர்களாக குறிக்கப்படும் மொங்கோலிகள் என்றே சமூக வழக்கில் அறியப்படுகின்றனர். ண்டம் அல்லது மூண்டம் என்றும் குறிக்கப்படுகின்றனர் (16 பிள்ளை 7 வதாக மூண்டம் பிறக்கும் என்கின்ற கிராமிய வழக்கு இங்கு தக்கது) இத்தகையோர் அங்கொன்றும் இங்கொன்றுமாக உதிரியாகப் பாழ்ந்து வருகின்ற படியால் அதிகம் கவனிப்புப் பெறாமலே டனர். இன்று இலங்கையின் ஒவ்வொரு ஊரிலும் 25-30 னோர் வாழ்ந்து வருகின்றனர் என ஆய்வொன்று குறிப்பிடுகிறது. ராக்கியமான பெற்றோர்களுக்கு பிறக்கும் இத்தகையவர்களின் குள் எண்ணற்ற ரகசியங்கள் பொதிந்துகிடக்கின்றன. இவர்களின ம சராசரியாக 55 என்று குறித்துக்காட்டப்பட்டுள்ளது. இக்காலத்தில் , உளவியல் ரீதியாக இவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் வை. இதனால் அதிகமானோர் வளர்ந்து பெரியவர்களாகுமுன்னரே தி விடுகின்றனர். குழந்தைகளே நமது கவனத்தை அதிகம்
5.
அழைக்கப்படும் இந்நிலை,800 குழந்தைகளில் ஒரு குழந்தையை கு திருமணத்தின் மூலம் பிறக்கும் 1200 குழந்தைகளில் ஒன்றுக்கு ழந்தைகளில் ஒன்றுக்கு அல்லது 40 வயதிற்குப் பின் பிறக்கின்ற ன்று கூறப்படுகின்றது.
கையாக அதேசமயம் அரிதாக நடைபெறுகின்ற ஒரு செயற்பாடு
ைெலப்பிரஜைகளாகவே நோக்கப்படுகின்றனர். அநேக குழந்தைகள் 0லமோதுகின்றனர். விபத்துக்களில் அகப்பட்டு தத்தளிக்கின்றனர். nளங்களை அழித்து விடுகின்றன. வீட்டை விட்டுவெளியேறிய ப்படுகின்றனர். தனது மகன் போன்ற குழந்தைகளில் பலர் தனது த அலுத்துக் கொண்டார். இதனால் தனது -குழந்தையை வீதிக்கு ார். கெளரவத்தின் எதிரிகளாகக் கருதப்படும் சில குழந்தைகள் டக்கின்றனர் என்பது அதிர்ச்சிதருகின்ற தகவலாகும்.
一恩

Page 15
به که
ஆஷிக் ஆய்வாளரின் குறிப்புக்கள்
i. எங்களுரின் பிரதான வீதிக்கு வருகின்ற எல்லோருக்கும் ஆவரிக்கை தெரிந்திருந்தது. இங்குள்ள மொங்கோலியக் குழந்தைகளிலெல்லாம் ஆவரிக்கே உற்சாகம் நிரம்பியவனாக, மிகுந்த சுதந்திரமுள்ளவான இருக்கிறான். இத்தனைக்கும் அவன் ஒரு குழந்தைத் தொழிலாளி யாகத்தான் எங்கள் மத்தியில் வலம் வருகிறான். தன் தொழிலுக்குரிய ஊதியத்தைப் போதியளவு கிரமமாக அவன் பெறுவதில்லை. எனினும் சந்தோஷமாக இருக்கிறான்.
குபோட்டா என்கின்ற கைமெவரினில்தான் அவனது நாள் பணி தொடங்கும். வித விதமான மெஷின்கன், வித விதமான முதலாளிகள். அவனுக்குத்தான் யாரென்றிருக் கிறது? தன்னை ஈர்க்கின்ற அந்தக் குபோட்டாவின் சப்தத்திற்காக ஆவரிக் எதையும் இழக்கத் தயாராக இருக்கிறான்.
ஆவரிக்கிற்கு ஆட்களை நன்றாக அடையாளம் தெரிகிறது. தெரிந்தவர்களிடம் மட்டும் ஒட்டிக் கொள்ளும் சுபாவம் கொண்டிருக்கிறான். வாய் பேச முடியாத அவன், அவர்களிடம் சைகைகளில் மட்டும் பேசப் பழகிக் கொண்டான். அல்லது மற்றவர்களை அப்படிப் பேசப் பழக்குகிறான். ஒரு இராணுவ வீரனின் சல்யூட்டுக்கு இணையானதொரு சல்யூட்டை மரியாதையாக அவனிடமிருந்து பெறலாம்.
ஆவரிக்கின் கோபமும், அலட்சியப் பார்வையும் நாம் உதாசீனம் செய்ய முடியாதவைகளாக இருக்கும். அதில் நமக்கு பரிவு ஏற்படாத வண்ணம் அவன் நடந்து கொள்வான். அநேக சந்தரப்பங்களில் பணத்தை அவன் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. யாரிடமும் கையேந்துவதுமில்லை.
வர்ணங்களின் குழந்தை எனுமளவிற்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரத்தியேக வர்ண ஆடைகளில் காட்சியளித்துக் கொண்டிருப்பான். பளிச்சிடக் கூடிய நிறங்களே அவனைக் கவர்ந்தவையாக இருக்கக் கூடும். அரிதாக ஒரே ஆடையை சில நாட்கள் தொடர்ந்த படி அணிந்து கொண்டு வருவான்.
தலையின் உச்சியில் தொடங்கி பின்பக்கமாக கொஞ்சம் மயிர்த்திரள் கெட்டியாக இருக்க, பெரும்பாலான நேரங்களில் அவன் தலை மொட்டையாகவே இருக்கும். எண்ணெய் வடிய பளிச்சிடும் அவன் 'முகம் வெயிற்காலங்களில் அதிக பிரகாசத்துடனிருக்கும். தன் மொட்டையை அடிக்கடி தடவுவது அவனது மேனரிஷமாயிருக்கும். ஆவரிக்கின் புன்னகை ஒரு கணம் நம்மையெல்லாம் கவலை மறந்து ஆசுவாசம் கொள்ளச் செய்யும்.
இந்தச் சிறு ஆய்வுக்காக ஆவரிக்கைத் தேடிய பொழுது, தன் தந்தைக்குத் துணையாக நீத்தை எனும் தங்களது வயல் பிரதேசக் காவலுக்கும், மாடுமேய்ச்சலுக்கும் சென்று விட்டிருந்தான். திடிரென மிக அதிகாலை யொன்றில் பிரதான வீதியில் தென்பட்டான். ஒரு புகைப்படத்திற்காக, நாங்கள் எடுத்துக் கொண்ட பிரயத்தனத்திற்கு ஆவரிக் ஒத்துழைப்பு தருவதாக வாக்குறுதி தந்தான். சிறு கால தாமதத்தால் சடுதியாக ஏமாற்றப்பட்டுவிட்டோமோ என நினைத்து வீதியில் இறங்கி வேகமாக நடக்கத் தொடங்கினான். நீண்ட தூரம் சென்றே அவனை கண்டுபிடிக்க முடிந்தது. பின் நன்றாக
イ
 
 

المحكم
ஒத்துழைத்தான். தன்னை புகைப்படம் எடுப்பதை பெருமையாகக் கருதினான். அப்போதைய அவனின் மகிழ்ச்சி இனிய காலைப்பொழுதுக்கு சமமாயிருந்தது.
நஸ்ர் : அயல் விட்டுக்காரரின் குறிப்புக்கள்
, நளிர் குடும்பத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும் இத்தகையதொரு குழந்தை. சொல்வதை திருப்பிச் சொல்கின்ற கிளிப்பிள்ளை போலத்தான் இவனும், ஆனால் பல தடவைகள் சொன்னால் புரிந்து கொண்டு அதேமாதிரி செயற்படுவான். மற்றக் குழந்தைகளைப் போலல்லாமல் இறைநம்பிக்கையில் அபார நம்பிக்கை கொண்டிருக்கிறான். தீயவை செய்தால் இறைவன் நாக்கில் தூண்டில் போட்டு இழுப்பான் என்பதை சைகையாலும், தனக்கு முடியுமான மொழித்திறத்தாலும் கூறிக்கொள்வான்.
தனக்குப் பிடித்த இனிப்புப் பண்டங்களை பெற்றுக்கொள்வதில் இவன் பின்பற்றும் நடைமுறை விநோதமானது. சிறு கல்லொன்றை பொறுக்கியபடி வீட்டுக்குப் பக்கத்திலுள்ள கடைக்குச் செல்வான். அதைப் பெற்று கடைக்காரர் காசுப் பெட்டியில் போட்டதைக் கண்டபின்புதான் இனிப்புப் பண்டத்தை வாங்குவான். இலவசமாக அவன் எதையும் பெற்றுக் கொள்வதில்லை.
யாரிடமும் நீண்ட நேரம் பேசிக் கொள்ளாத இவன், தனது நிலையில் இருக்கின்ற ஒரு குழந்தை ஒருநாள் வீதியில் கண்டவுடன் மணிக்கணக்காக பேச ஆரம்பித்து விட்டான். பேச்சென்றால் சாதாரண பேச்சு இல்லை. மிக ஆவேசமான பேச்சு. இருவரும் திக்கித்திக்கி, தொட்டுத் தொட்டுப் பேசிக் கொண்டார்கள். இதனால் வீட்டுக்கு வர நளிம் மறுத்து விட்டான். அப்படி வருவதென்றால் தன் நண்பனும் கூடவே வர வேண்டுமென அடம் பிடித்தான். அப்போது அவனை சமாதானப்படுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்குப் பெரும்பாடாய்ப் போய்விட்டது.
Down Syndrom குழந்தைகள் நமது சூழலில் புறக்கணிக்கப்பட்ட குழந்தைகளில் ஒரு சாரார் மட்டுந்தான். இவை தவிர பல்வேறு குறைபாடுகள் நோய்களால் ஏராளமானோர் அவதியுறுகின்றனர். யுத்தம் இன்னொரு பங்கிற்கு குழந்தைகளை, சிறுவர்களை சீரழிக்கிறது.

Page 16
gurs: தந்தையின் குறிப்புகள்
சியான் அஞ்சி வயசிலதான் ஒழும்பினான் அதுவரையும் கால் கை வழக்கமில்லாத ஒரு பிள்ஸ் மாதிரித்தான் இருந்தான். எல்லா டொக்டருக்கிட்டயு கொண்டு போன. ஆனா மூள வளர்ச்சி காணாது எண் சொல்லிட்டாங்க.
எண்டாலும் எங்களுக்கு பெத்த புள்ள தானே. ஒழுங்க சேட்டுப் போடத் தெரியாது. நாம போட்டு உட்டா பொத்தான கழத்தத் தெரியா. பிச்சித்தான் எடுப்பான். ஒண்டுக்கு ரெண்டுக்கு போகத் தெரியா, எல்லாம் நிண்ட எடம்தான் ஆனா பொறகு ரெண்டுக்குப் போறண்டா கக்கூசுக்குள்ள ஓடுவான். கழுவத் தெரிய்ா. பத்தொன்பது வயசாகுது நான்தான் அதெல்லாம் செய்யனும், உம்மாக்கு அதெல்லா ஏலாதானே சாப்பாடு எண்டா அவனுக்கு கடும் விருப்பம் என்னேரமும் றொட்டிதான் கேப்பான். பேச வராது. ஆன றொட்டி எண்டு ஒழுங்கா சொல்ல வரும். கோழிக்கறியுட அவனுக்கு நல்ல விருப்பம்.
ஆக்கள அடையாளம் காணத்தெரியா. வர்ப்பா உம்மா, காக்காவெல்லாம் தெரியும். மத்தாக்களை அபி அபிஎண்டு சொல்லுவான். வெடில் சுட்டா கலியாணம் எண் தெரியும். வாகனம் வந்தா விலகுவான். பாட்டென்டா நல்ல விருப்பம். எல்லா பாட்டுக்கும் இடைவிடாம ஆடுவான் குற்றம் செய்யும் போது மெதுவாக அடிச்சா மாறி அடிக்கமாட்டான். ஆனாநொந்திச்செண்டாநாம அவடத்த இருக்கத் தேவல்ல. பக்கத்து ஊட்டுக்கு மட்டுந்தான் இப் போறான். முந்தி கடைக்கெல்லாம் போவான். பேன், டீவி பல்ப் எல்லாம் ஒழுங்காப் போடத்தெரியும்.
எடக்கெட நான் வெளியால கூட்டிக்குப் போற வயலுக்குள்ள போனா அப்படியே பாத்துக்கு நிப்பான் வரம்பால ஒழுங்கா நடக்கத் தெரியா. அப்படியே குந்தியிருப்பான். ஆட்டா, குபேட்டா மெஷின்களக் கண்ட கடும் சந்தோமச் வரும். மத்தாக்கள் இவனக் கண்டு பயப்புற்றதால வெளியால இப்ப கூட்டிக்குப் போறல்ல.
nomiquipiumr: 25mrufjarðr (95ai6ïau 295ain
நான் றஸ்மியாட உம்மா. எண்ட நாலாவது புள்ளதான் இவ. பொறக்கக்கொல நல்லாத்தான் இருந்த, பொறகு பொறகுதான் மொகம் மாறினமாதிரி இருந்திச்சி சின்ன வயசில பேசிறல்ல. இப்ப இரிக்கிற மாதிரி கைகால்கள் எல்லாம் நல்லா இருந்திச்சி. ஆனா நல்ல கெட்டிக்காரி ஸ்கூலுக்கு போறதுக்குநல்ல விருப்பம் எண்டபிள்ளைக்கு தொடக்கத்தில ஸ்கூலுக்கு ஒழுங்காத்தான் போய் வந்த மத்த பிள்ளயல் எல்லாம் பகடி பண்ணுதெண்டு சில நாள் எல்லோரடயும் கோவிச்சுக் கொண்டு பள்ளிக்கூடத்துக்கு போகாம இருந்தா.
இந்த நேரத்திலதான் எண்ட பிள்ளைக்கு வருத்தப் கூட ஒழுங்கா சாப்புர்றதில்ல. நித்திரயும் இல்ல. கோபம கோபமா மொறச்சிப் பார்ப்பா. நம்மிட எந்த வேலக்குப் முன்னையப் போல வாறல்ல. ஊட்டுக்குள்ளயே குந்திக்கிட்டிருப்பா. அவட கூட்டாளிமார் வந்தாலும் வெளயாடப் போகமாட்டா.
மழ வந்தா மட்டுந்தான் எண்ட பிள்ளைக்குச் சந்தோஷம். எல்லாத்தையும் மறந்து வெள்ல ஒடிப்போய் நிண்டுமழயில கரையிரமாதிரிகத்துவா. எனக்கு ஒவ்வொரு நாளும் மழ பெஞ்சாலும் சந்தோஷம்தான்.
 
 
 

5.
판
D. எம்.ஏ. பாயிஸ் து
மருத்துவரின் குறிப்புகளி
Down Syndrome முறை எப்படி ஏற்படு கின்றதென்று கூற முடியுமா?
கருத்தரிக்கும் போது ஆணிலிருந்து 23 கோடி குரோமோசோமும், பெண்ணிலிருந்து 23 சோடி குரோ மோசோமும் குழந்தைக்கு கடத்தப்படும். அவ்வமையம் மேலதிகமாக குழந்தைக்குச் செல்லும் ஒரு குரோ மோசத்தினால் இந்நிலை குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. C26g (5CTCLDTsb) gg, Non Dis junction, Translogation என்றெல்லாம் வகைப்படுத்தி பார்க் கப்படுகிறது. இதில் Non Dis junction வயது முதிர்ந்து கல்யாணம் முடிப்பவர்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது.
குறிப்பாக நாற்பதை அண்டிய வயதுகளில் திருமணம்
செய்பவர்களுக்கு இத்தகைய குழந்தைகள் பிறப்பதற்கான சாத்தியங்கள் அதிகம். எத்தனையோ டொக்டர்களுக்கு இப்படிப்பட்ட பிள்ளைகள் இருக்கிறார்கள். இவர்கள் பிந்தி திருமணம் முடிப்பது ஒரு காரணமாக இருக்கலாம். வயது குறைந்து திருமணம் முடிப்பவர்களுக்கு Translogation நிலையில் இத்தகைய குழந்தைகள் பிறக்கலாம்.
0 இத்தகையோர் எதிர்நோக்கும் பிரச்சி னைகள் பற்றி அடையாளப் படுத்த (Մ)IգալքT?
இதில் குழந்தைகள் உடலியல் ரீதியாக பல பிரச்சினைகளை எதிர்நோக்குகிறார்கள். இவர்களது உடல் மிக பலவீனமானது. தசைகள் வலுவில்லாமல் தொள தொள என்று காணப்படுகின்றன. பல நோய்கள் இவர்களுக்குப் பொதுவானவைகளாகக் காணப்படுகின்றன. வாய் பேச முடியாதது இக்குழந்தைகள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினையாகும். இருதய வருத்தம், இருதயத்தில் ஓட்டை என்பன இக்குழந்தைகளை அதிகம் பாதிக்கின்றன. தைரோயிட் குறைபாடுகளால் இக் குழந்தைகள் அவதியுறுகின்றன. புலன் கோளாறுகள், குடல் சம்பந்
కెక్లేవ్లో
#క్ష్ ##### - ܘ - ܙ - ######ష్త్య 0 நமது நாட்டில் இக்குழந்தைகள் எப்படி
நோக்கப்படுகின்றனர்? w
நமது நாட்டில் இந்தக் குழந்தைகளை முறையாக அவதானிப்பதில்லை. இவர்களின் திறன்களை நாம் திண்டுவதில்லை. சமுதாய அலகில் இப்பிள்ளைகளை பெற்றோர்கள் வெளியே கொண்டு செல்வதில்லை. நாங்கள் U.K. Down Syndroms e Lait gjeologjigobäëkë, GpTib. அங்கே இப்படிப்பட்ட பிள்ளைகள் அலுவலகங்களில் வேலை செய்கின்றனர். இவர்களுக்கான ஜேர்னல் ஒன்று கூட வெளியாகிறது. இதற்கு எடிட்டர் ஒரு Down Syndrom ஆந்தை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட ஒரு ழந்தை எனக்கு அடிக்கடி கடிதம் எழுதும். ஈ மெயில் போடும். ஒரு லோயரால் கூட இப்படி நுணுக்கமாக இக்காரியத்தை செய்ய முடியாது எனும் அளவிற்கு அது இருக்கும். கொழும்பு சித்ரா லேனில் இப்பிள்ளைகளை
#ಣ್ಣೀನ್ದೆ
ಟ್ಲಿನ್ಡ

Page 17
۹کی چریکه
முறையில் அங்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. தவிர அது தனியாருடையதுஎன்பதால் எல்லா மக்களுக்கும் இது சாத்தியப்படாது.
D இப்பிள்ளைகளின் திறன்கள் பற்றிச்
சொல்லுங்கள்?
இந்தப் பிள்ளைகளை மற்றவர்களுக்கு தேவையுள்ளவர்களாக மாற்ற வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு இந்தப் பிள்ளைகளுக்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கலாம். இப்பிள்ளைகள் புதுத் திறன்களைப் பெறும். அதில் நாம் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை, பொதியிடல், தளபாட வேலைத் தளங்களில் பங்கு பெறச் செய்தல், அலுவலங்களில் உதவியாளர்களாக கடமையாற்றுதல் என்பன இவர்களுக்கான எளிய வேலைகளாகும். இவர்களின் விசேட அம்சம் என்பது இசை, நடனம் என்பவற்றில் இவர்கள் கொண்டிருக்கின்ற ஆற்றல்கள்தான். இசையால் கவரப்படும் இவர்களில் சிறந்த நடனக்காரர்களே அதிகம் இருக்கிறார்கள், 0 சிறுபிள்ளை வைத்திய நிபுணர் என்ற
அடிப்படையில் இவர்களை எப்படி
ஒருங்கிணைக்கலாம் என நினைக் கிறீர்கள்?
பெற்றோர்களை சேர்த்து அதனூடாக அவர்களிடையே ஏற்படும் மாற்றம் இப்பிள்ளைகளை ஒருங்கமைப்பதற்கான பெரிய கல்வியாக இருக்கும். இந்தகைய குழந்தைகள் கொண்ட சில இளமையான பெற்றோர்கள் கவலைப்படக்கூடும். இத்தகைய நிலைமையை இப்பெற்றோர்களின் சந்திப்புக்கள் மாற்றக்கூடும். அண்மையில் எனது முயற்சியின் பலனாக ஏழு வயதிற்குட்பட்ட இப்பிரதேசத்து நாற்பது பிள்ளைகளை ஒருங்கிணைத்தேன். அதில் எனக்குக் கிடைக்கப் பெற்ற அனுவபவம் பெருத்த ஆச்சரியமாக இருந்தது. நிறைய பெற்றோர்கள் தங்களது மனதைத் திறந்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டிார்கள்.
இதுபோன்று ஒருநாள் பயணங்களை ஆயத்தப்படுத்தி இப்பிள்ளைகளை வெளியே அழைத்துச் செல்லல், மகிழ்ச்சிகரமான சூழலை ஏற்படுத்துதல் என்பனவைகளை தொடர்ச்சியாகவும், முறையாகவும் செய்தல் வேண்டும். அதற்கு பெரிய நிதியும் ஆர்வமுள்ள ஆளணியும் தேவை. இதில் என்னால் முடிந்த பங்களிப்பைச் செய்யக் காத்திருக்கிறேன். இதனடிப்படையில்தான் Easter Down Syndrom. ASSociation 67 gopuò 9 GOLDůl Cg5 Tgög விக்கப்பட்டிருக்கிறது. இதன் செயற்பாடென்பது மக்கள் தரும் ஒத்துழைப்பில்தான் தங்கியிருக்கிறது.
முடிவுக் குறிப்புகள் :
குழந்தைகளின் சுதந்திரமான உலகம், Down Syndrom குழந்தைகளை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. மேலைத்தேய நாடுகளில் உள்ள அபிவிருத்தி, தொழில்நுட்பம், வைத்திய, சுகாதார வசதிகள் இக்
ܚܠb>
 
 
 

તr,
குழந்தைகளை பராமரிப்பதில் காட்டுகின்ற ஆர்வம் இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் இல்லை. மாற்றுத் திறன் படைத்தோர், மனவளர்ச்சி குன்றி யோர்களுக்கான உதவுத் தொகையினைக் கூட நமது அரசுகள் வழங்குவதில்லை. தனிநபர் முயற்சியால் ஆங்காங்கே இடம்பெறும் முயற்சிகள் மட்டுமே பாராட்டத்த்க்கதாக அமைகின்றன.
Down Syndrom குழந்தைகள் நமது சூழலில் புறக்கணிக்கப்பட்ட குழந்தைகளில் ஒரு சாரார் மட்டுந்தான். இவை தவிர பல்வேறு குறைபாடுகள், நோய்களால் ஏராளமானோர் அவதியுறுகின்றனர். யுத்தம் இன்னொரு பங்கிற்கு குழந்தைகளை, சிறுவர்களை சீரழிக்கிறது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட, கைவிடப்பட்ட, மாற்றுத் திறன் படைத்த குழந்தைகளை ஒருங்கிணைப்பதற்கான முன்மொழிவுகள் மொழியப்படவேண்டும். அரசும், அரசு சார்பற்ற நிறுவனங்களும் இது குறித்து கூடிய அக்கறை செலுத்த வேண்டும். ஆர்வலர்கள் ஒன்றிணைந்து செயற்பாட்டாளர்களாக மாறவேண்டும். இவ்ை கிரமமாக நடக்குமெனில் நமது அடுத்த தலைமுறை வீரியமாகத் தளைக்கும்.
菲

Page 18
Virtual reality is a Computer World give you the feel of holding your han might make you feel as if you swam th VR systems as future substitutes for se trade of modern science fiction or cy
'Used today in architecture, engir tainment, surrogate travel, Virtual Sur reality will have transformed our lives"
Virtual reality won't merely 'replac
Virtual reality (VR) 6T60T'JuGalairp (35Tippeo6. சுற்றியுள்ள உலகை நாம் சொற்ப அளவே அ விழித்திரைகளானது ஒவ்வொன்றும் சூழலிலுள்ள க வாங்குகின்றது. விழித்திரைகள் இரண்டிலும் விழுகி form) மூளைக்கு அனுப்பப்படுகின்றது. அங்கு மூல நிர்மாணம் செய்யப்படுகிறது. இதன் போது விழிகளின் மீள் உருவாக்கத்தின் மூலம் ஒரே காட்சியாக உ இந்நிகழ்வின் ஆதாரமான புதிர்த் தன்மையை அடி விஞ்ஞானக் காட்சிச் சாகசம் ஒன்றைத்தான் தோ உருவாக்கப்படுகின்ற முப்பரிமாணத் தோற்ற நகல்களை மாற்றி இயற்கைக்கு புறம்பான உண்மைக் காட்சி உற்பத்திக்கப்படுகின்ற மென்பொருள் செயற்பாட்டு உ அனுபவிக்கவும் தோற்றநிலை மெய்ம்மை உதவுகி
செயற்கை உண்மை, தர்க்க உண்மை போன்ற கருவானது உணர்ச்சி ததும்பும் ஊக்கத்துடன் வித் இந்த அனுபவத்தினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கொள்ளளவினை உச்ச நிலை நோக்கி நகர்த்துகிறது. தோற்றநிலை மெய்ம்மை முறை பெளதீக ரீதியாக ஒரு நாள் சாத்தியப்படுத்தலாம் அவையாவன.
0 எமது பெளதீக மற்றும் உணர்வுச் சக்திகள் 0 எமது உடலுக்கு வெளியில் நகர்ந்து அங் D புதிய சுயங்களை சுவீகாரம் செய்தல் D சடமற்ற வஸ்துக்களைப் புரிந்து கொள்ள
இச்சாத்தியங்களினால் ஒரு உத்தரவின் மூ புனரமைக்கக் கூடியதாயிருக்கலாம். இந்த அவாவில்
 
 
 

با نام۱ جامعه می
- தோற்றநிலை மெய்ம்மை 盏。 翡
that tricks the senses or mind. A virtual glove might i in water or mud or honey, Virtual reality cybersuit rough Water or mud or honey. The idea of advanced X and drugs and class room training is the stock and perpunk writing"
- BartkOSko:
eering and design, tomorrow in mass market entergery and cyber sex, by the next Century virtua
- Howard Rheingold
TV. It Will eat it alive s &
- Arthur C. Clarke
மெய்ம்மை முறையானது புரிந்து கொள்வதற்கு சிக்கலானதல்ல. றிந்து வைத்திருக்கின்றோம். எமது இரு விழிகளிலுமுள்ள ாட்சிகளை நுண்ணியளவு கோண வித்தியாசத்துடனேயே உள் ன்ற உருவங்களானது விசேட சங்கேத முறையிலேயே (coded ளையினுள் ஒரு வித முப்பரிமாண பிரதி பண்ணும் முறை மீள் கோணவித்தியரசமான பதிவுகளையும் ஒழுங்கு படுத்தி முப்பரிமாண ணரச் செய்யும் மூளையின் செயற்பாடானது ஒரு புதிர்தான். ப்படையாகக் கொண்டு செயற்படுத்தப்படுகின்ற செயற்கையான ]ற நிலை மெய்மை என்று அழைக்கின்றனர். கணனி மூலம் புறச்சூழலுக்கு இசைவான வகையில் செயற்படுதிறன் உள்ளதாக களாக உலவ விடுவதுதான் இம்முறையாகும். கணனியினால் லகை உண்மையாக அல்லது வினோதமாக பகிர்ந்து கொள்ளவும், D5). ♥ኃm*
வேறு பெயர்களினாலும் அழைக்கப்படுகின்ற இந்த எண்ணக் தியாசமான உண்மைகளை அனுபவிக்க வழி சமைக்கின்றது. கணனிக் களத் தொழில்நுட்பமானது எமது இயல்பான மனிதக் ச்சிய வெளியின் (Cyber Space) காட்சி வடிவமாக கருதப்படுகின்ற அசாத்தியமாய் இருக்கின்ற அநேகமான பின்வரும் கனவுகளை
1ளயும் விரிவு படுத்தி அனுபவித்தல். கிருந்து எம்மையே அவதானித்தல்.
போன்ற்வை.
மோ அல்லது சைகை ஊடாகவோ சுற்றுப் புறச் சூழலைப் }ன தீர்க்கமாக நிறைவேற்றக் கூடிய தொழில் நுட்பம் இன்னும்

Page 19
SqSSSSSSLSSSSSSASASSSLSJSSLLLSSJS S S HSLS S SLSSSS S S LS LqqLLLLSLSSSSS SSASAAALSLAS LLLL S SSLLLSLSSLS SLSSSLS SSL SLL LSq LS qLSHSEaSLALAS LLLLLCS SSLSLSS S LSL متاعه
முழுமையடையாத போதிலும் கனவாகவே இருக்கின்ற சிறப்பாக ஸ்தாபிக்க முடிந்துள்ளது.அதுதான் தோற்றநிை
به بهٔ ۶ و ۹۰ م. . . : : . . . . بلایی را
நுண்ணிய பேதங்களைக் கொண்ட முப்பரிமாண காட்சிக வலது கண்ணுக்கும் மாறி ம்ாறி தனித்தனியாக வழங்குகி காட்சியாக உற்பத்தி செய்யப்படுகின்றது. இங்கு சோடி உ காட்சியாக நிகழ்கிறது. இந்த உருவங்கள் Stereo images asridsgloy" (head mounted display) By 61 GJBISuG55|f அணிந்து கொண்டு தொடர் நிகழ்வுகளை வார்த்து, கேட்டு,
தோற்றநிலை மெய்ம்மையுடைய சங்கேதத் தரவுகள் உ இன்று கிடைக்கக் கூடியதாய் இருக்கின்றன. இவை கட்புலனு உணர்வுகளை கிளர்த்தும் முறையிலேயே அமைக்கப்பட்டிருக் head mounted display 6) Guit(b55JU'Geften shutte முறையிலும், (Transparent) மற்றும் ஒளி ஊடுருவ முடிய ஒரு கண்ணாடியில் ஒளி ஊடுருவும் போது மறு கண்ணாடியி ஒளி ஊடுருவும்போது 66 og stereo image 2.—60ÖTL-TS5b. A image உண்டாகும். இவ்வாறு தொடர்ச்சியான பிரமரண்ட
தோற்றநிலை மெய்ம்மையின் பிரயோகமானது, களி எல்லாத் துறைகளிலும் இன்று ஊடுருவி வருகின்றது. கட்ட தோற்றநிலை மெய்ம்மை ஏற்கனவே சாத்தியமாகிவிட்டது நகர்த்தக்கூடியதாகவும், உருமாற்றஞ் செய்யக்கூடியதாகவும் அ கட்டடக் கலைஞனும் வாடிக்கையாளனும் கட்டடம் அை மாற்றங்களின் அனுபவங்களைப் பெற முடியும். எதிர்காலத் வேலைகள் பூர்த்தியாவதற்கு முன்பே வாடிக்கையாளர்கள் தே தமது வீட்டில் வசிக்கின்ற அனுபவங்களைப் பெறலாம். கட் design களை விற்பதில் பிரத்தியேக அக்கறை செலுத்துகின
அது மட்டுமன்றி இப்போது எவரும் இணையம் மூலம ஓவிய கூடங்களுக்கு விஜயம் செய்ய முடியும், ஓவியக்கை நிலை மெய்ம்மை மாற்றித் தடம் புரட்டக் கூடிய செயற்ப கூடியவாறும், செயற்பாட்டு இடைவேளை கொண்டவையாகவு தோற்றநிலை மெய்ம்மை ஒவியங்களுக்குள் பயணித்து அ இணைந்த கலைக்கூறாகவும் மாறிப்போக முடியும். உண்ை இருக்கும்.
தோற்றநிலை மெய்ம்மை தற்போது கல்வித்துறையிலு முதல் நட்சத்திர மண்டலங்கள் பற்றிய ஆராய்ச்சி வரை இ தோற்ற நிலை உலகினுடாக கறறல் நடவடிக்கைகளை இப் கூடியதாயிருக்கும், விஞ்ஞான கூடத்தில் நிகழும் இரசாயன பரிசோதனைகளை மேற்கொள்ள முடியுமாயிருக்கும். வான ச மண்டலங்களுக்கு விஜயம் செய்வதன் மூலம் அவர்களின் ஆ மாணவர்கள் விதவிதமான வரலாற்றுக் காலங்களுக்குச் ெ பெறலாம். அத்தோடு பொறியியற் துறை, மருத்துவத்துறை களியாட்டங்கள் போன்ற எல்லாவற்றிலும் தோற்றநில்ை ( விதங்களில் பயன்படுத்தப்படலாம்.: '့့််';};ါ
இவை தற்காலத்திலும் எதிர்காலத்திலும் நிகழும் தோற் இவை இன்னுமின்னும் விஸ்தீரணம் பெறுவதற்கான வரையறையினால்தான் இதன் பிரயோகம் மட்டுப்படுகிறது. எமது எதிர்கால நட்வடிக்கைகளை இலகுவாக்கி அமை தொழிற்படுகிறது. SSJSSS SS SKSS STAS SJSJSSSSDDD
யதார்த்தம் என்ற மட்டுப்படுத்தப்பட்ட எல்லைக்குள் உண்மைகளையும், தோற்ற உண்மைகளையும் புரிந்து கொ உள்ளதை உள்ளபடியே சித்தரிக்க வேண்டுமென்ற வாதம் எதிலும் பன்முக மாற்று உண்மைகளைக் கண்டெடுக்கும் 8 புனைவுத் துறையிலும் தோற்றநிலை மெய்ம்மையின் பிரயே பின் நவீன காலப் புனைவியலாளர்களின் பிரதிகளில் இதனை மாற்றம் பெற்றால் பெரும் ருசிகரப் பிரதியின்பம் கிடைக்க
 
 
 

vk; qAASSLLSSLLS SALL LLSSSAASSASLSSLSLAS SSLSL LSLSLLLLLSLLLSELSLSSLSLSLSSLLL S Sqqq S LLLLSSS HHHHSqSSSSSLSLLLq qALALLLL LLLLLLLASS SELSHSqLSLSL ســـــــــــــــت SSSLHHLHSLSLLLLLSSSLLSLSLSSSSSASLES Sqqqq SqALSLSSLSLSSLSLAAA SqSqqSqqSLLSLSLSq சாத்தியங்களை தற்காலத்தின் கற்பனைப் புனைவுகளில் 0 மெய்ம்மை. :
.....لبنانچہ؟
ளை குறிப்பிட்ட கால இடைவெளியில் இடது கண்ணுக்கும் ன்ற போது, ஒரு பக்க உருவமானது, மறு கண்ணுக்கு நவங்களை ஒரே நிகழ்வாக ருசிக்கும் அனுபவம் மாயக் எனப்படுகின்றன. தலையில் மாட்டுகின்ற கண்ணாடிக் 60)asusops6ft (data gloves) CyberSuit 6T6tru6.ip60s) நுகர்ந்து அனுபவிக்கலாம்.
ர்ளகப்படுத்தப்பட்ட அனுபவப்பிறப்பாக்கி அணிகலன்கள் லுக்கு இசைவாக மட்டுமல்லாமல் ஏனைய புலன்களுக்கும் கின்றன. StereO உருவங்களின் தாக்கத்தினை உணர்வதற்கு r glass பயன்படுகிறது. இது ஒளி ஊடுருவக் கூடிய த முறையிலும் (opaque) உருவாக்கப்பட்டிருக்கின்றன. ல் ஒளி புகமுடியாத படி இருக்கும். வலது கண்ணாடியில் டது கண்ணாடியில் ஒளி ஊடுருவும் போது இடது stereo மாயத் தோற்றங்கள் விரிந்து கொண்டிருக்கும்.
பாட்ட விநோத நிகழ்வுக்கு மாத்திரமல்லாமல் விரிவாக டக்கலை மற்றும் கட்டட நிர்மாணத்துறை போன்றவற்றில்
ஒரு கட்டடமானது அது வடிவமைக்கப்படும் போது முக்கி வைக்கக்கூடியதாகவும் செய்யப்படுகிறது. இதனால் மக்கப்படுவதற்கு முன்பே அதனுள் நிகழும் அமைப்பு தில் வீடுகள், கட்டடங்கள் வடிவமைக்கப்பட்டு நிர்மாண ாற்றநிலை மெய்ம்மை தொழில் நுட்பத்தினுள் பிரவேசித்து டடத்துறை வடிவமைப்பாளர்கள் தோற்றநிலை உண்மை iறனர்.
ாக தோற்றநிலை மெய்ம்மை முறையில் அமைக்கப்பட்ட ல பற்றிய எமது அடிப்படை எண்ணப்பாடுகளை தோற்ற ாட்டிலுள்ளது. இங்கு கலை வேலைப்பாடானது நகரக் b, அமுங்கக் கூடியனவாகவும் இருக்கின்றன. நாங்களாகவே தன் வடிவமைப்புக்களில் மாற்றங்கள் செய்து, அதனோடு மயில் எமக்கு இது ஆராய்வதற்கான சிறு உலகமாகவே
ம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உடற்கூறு விஞ்ஞானம் இதன் மூலம் கற்க முடியும். எதிர்காலத்தில் மாணவர்கள் போதிருப்பதை விட இன்னும் செழுமையாக முன்னெடுக்க ன விபத்துக்கள் ஏதுமின்றியே இரசாயன மாணவர்கள் ாஸ்திரம் படிக்கின்ற மாணவர்கள் தோற்றநிலை நட்சத்திர ஆய்வுகளை அங்கு மேற்கொள்ளலாம். வரலாறு கற்கின்ற சன்று சரித்திரக்கால மாந்தர்களோடு சங்கமித்து அறிவு , இராணுவத்துறை, மதம், பாலியல், மற்றும் விநோதக் மெய்ம்மையின் பிரயோக முறைகள் வகைதொகையற்ற
*ጳ”‹ .. ; ; ; : : : : ڑ پہنچہ ;بلاذہانت۔ ۔ ۔"
"زه ف 1 : ترز: ذا لألف ؟ پڑئ،؛ نذمہ
SSSLMSSS 0SSSS0SSSDSSSS ६:') ११’×११:५s':
ற உண்மைகளின் சாத்தியமான பிரயோக வகையாகும். வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எமது கற்பனையின் இதன் சாதக பாதகம் பற்றிய விவாதங்கள் ஒரு புறமிருக்க க்க ஒரு புதிய கருவியாக தோற்றநிலை மெய்ம்மை
நின்று கொண்டு நீட்டி முடக்குகின்றவர்களினால் அதீத ள்வது சற்றுச் சிரமந்தான். அவர்களின் நம்பிக்கையான சாத்தியமற்றது என நிராகரிக்கப்பட்டுவிட்டது. இப்போது ந்தனை முறை உருவாகிவிட்டது. இதனால் இலக்கியப் ாகமானது கணிசமான அளவு செய்யப்பட்டு வருகிறது. அவதானிக்கலாம். இவை மென்பொருள் நிகழ்வாக்கமாக omub, &c. iiij (; išsisë. P.sgtduikt. Imãs .
|- 「一
ト

Page 20
இஆரில்2
இருளின் நீண்ட திசையில் விழிக
அறிவிப்புப் பலகை வண்ண மயமாக
s აჯ w
停J55 (pJ60流山
蓬 g
கடந்த நூற்று
ඊජිඤහන් (''
錢 5.JTg
( ඊ(
జన్లో தயாரிப்புகளின் கண்
ToiTGb dbprisi
漆 نینlith: es கோபகபானர் வாங்க
GDP 6ຫຼT. Sນີ້ Pgri Sud
• چم.'ت”״ له لاتی ؟ ږمې ز. -
** நிகர், ட்ரீம்லே
வாசித்து முடித்தவுடன் தகவல் ஞாபக
அறிந்து கொள்ளுதல் பற்றிய கற்ற அம்சங்கள் வீரியம் கொண்டவையாக பெரிய இடையறாத அலைவை உ கொண்டிருக்கிறது. இலகுவாக நினைவி அமைப்பையும் கொண்டிருக்கிறது. இந்த கண்காட்சிகளின் பிரியனாகிப் போயிரு செயற்பாட்டாளர்களெல்லாம் சகல நிகழ் எண்ணாயிரத்திற்குமதிகமான கண்காட் சக்கரங்கள் இன்னும் வேகமாகச் சுழல் என்பது ஒரு தற்செயலான தகவல்தான் கண்காட்சி நிகழ்வின் செயற்பாட் கொண்டது.
1. காட்சிப் படுத்தப்படுகின்ற பிர 2. அரங்க நுகர்வோரின் புறவெ6 3. காட்சிப் பிரதிகளுக்கும் அரங் அலைவின் அந்தரங்க செயற் புரிந்து கொள்ளும் வசதி கருதி
நுழைந்து நீந்தி விடலாம்.
1. காட்சிப்படுத்தப்படுகின்ற பிரதில்
 
 
 
 

آلاب ۹ جامعه مس
aഠി ()(b
-மிஹத்
ள் அசைவற்றுக் கிடந்த போது எதிரில் பிரமாண்டமான ஒளிர்ந்தபடி இருந்தது.
ாண்டுகளில் ԼՈnջ)ւ- ճան IEԼபடுத்திய இலட்சியங்கள் 35 நகர்ச்சிகள்
ఖుదారి LL _ |- . ..-.- ، - ه காட்சியும் விற்பனையும் ஆாட்டுத்
ሎን
த்தல்களைத்
it. నీ 28.0621 g;
f5Tifs : காலை 10மணிமுதல்
人 え
ங்களுக்குள் களஞ்சியப்படுத்தப்பட்டது.
ல் முயற்சிகளில் அநேகமாக காட்சிகள் உணர்த்துகின்ற இருக்கின்றன. குறிப்பிட்ட சிறு நிகழ்ச்சிகளினூடாக டண்டாக்குவதற்கான சாத்தியப்பாடுகளை அது ன் தனி அறைகளில் சேமிப்பாக்குவதற்கான பொதி செளகரியங்களின் அம்சங்களை நன்கு உணர்ந்ததனால் ந்தேன். இதனைத் தெரிந்து வைத்திருக்கும் அரங்கச் pவுகளுக்கும் அழைத்தபடி இருக்கின்றனர். இதுவரை சி நிகழ்வுகளை பார்த்து ருசித்துவிட்ட ரசனையின் வதற்கான பொறியமைப்பைக் கொண்டேயிருக்கிறது
டு முறையானது மூன்று வகையான நகர்வுகளைக்
திவழி அகநிலைச் செயற்பாடுகள் ரி நடைமுறைச் செயற்பாடுகள் க நுகர்வோருக்கும் இடையில் உறவு படுத்தப்படாத பாடுகள் அவையாகும்.
அந்த மூன்று தள நகர்வுகளினுள்ளும் சிறிது நேரம்
பழி அகநிலைச் செயற்பாடுகள்:
8 ܟܐܝܗPܗܝ

Page 21
1 مكسيك
இவற்றில் உயிரிகள், அசையும் ஒளி விம்பங்கள், ஒவியங்கள், துணிக்கைப் படுத்தப்படாத அரூபங்கள் என பல்வகையான பிரதிகள் உண்டு. முடிவற்ற தகவல் உணர்த்துதலின் நிதர்சனத்தைக் கொண்டு இவை அசைகின்றன. இவற்றிலிருந்து காலத்தை ஊடறுத்துச் சுரக்கும் தகவல்களை நிறுத்த முடியாமல் இருப்பதுதான் அறிவியலின் தற்கால இறவாமைக்கு காரணம்
2. அரங்க நுகர்வோரின் புறவெளி நடைமுறைச்
செயற்பாடுகள் -
இது அரங்கை தொடர்ச்சியாகச் சிதைத்து வரும் மானுடரின் ஒழுங்கு முறையிலமைந்த சிக்கல்மிக்க புலன்வழிக் கொள்ளையினைக் குறிக்கிறது. இந்தக் கொள்ளையானது நான்கு வகையான பின்னணிகளைக் கொண்டது.
பநுகரிகளுக்கும் அரங்கத்திற்குமிடையிலானது ா நுகரிகளுக்கும் காட்சிப் பிரதிகளுக்கு
மிடையிலானது ா அரங்கிற்கும் காட்சிப் பிரதிகளுக்குமிடையிலானது பநுகரிகளுக்கும் நுகரிகளுக்குமிடையிலானது
இந்த உப கூறுகளை சிறிதாயினும் பூரணமற்று விளங்கினால் அடுத்த மூன்றாம் நகர்வுத் தளத்தினுள் நீந்தி மிதக்க சிரமப்படுவீர்கள் என்பதனால் விபரங்கள் இதோ.
7ெ நுகரிகளுக்கும் அரங்கத்திற்குமிடையிலான
கொள்ளை:
போக்கிடமில்லாமல் பொழுதுகளைக் குதறுபவர்களின் உள மைய நிலைகளைப் புதுப்பித்துக் கொள்ள இந்தக் கொள்ளை முறை கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அரங்கு தனது தனிமையை அகற்றிக் கொள்கிறது. இங்கு பொழுதுகளைக் குதறுபவர்களின் பொழுதுகளை அரங்கமும் சுவீகரித்துக் குதறி விடுவதன் மூலம் நிகழ்வு முற்றுப் பெறாமல் அரங்கம் உற்பத்தி செய்யும் அடைக்கலத்தினை குதறிகள் சுரண்டுவதனாலும் இதில் ஒரு சமச்சீர் போன்ற தட்டைத் தன்மை நிலவுகிறது.
C நுகரிகளுக்கும் காட்சிப் பிரதிகளுக்குமிடையிலான
கொள்ளை:
இது மர்மமான ரசனைத்தாகம் கொண்ட கலைக்காதல் உயிரிகளின் ரசவாத வெற்றிடத்தை அலங்கரிப்பதற்காக பிரதிகள் மீது வரலாறுகள் முழுவதும் தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற கொள்ளையாகும். இக் கொள்ளையின் தீராத மனமுனைப்பானது இடைவிடாத ஓட்டத்திற்குள் உயிரிகளைத் தள்ளி விட்டிடும் உள்ளக பண்பம் சங்களைக் கொண்டிருக்கிறது. உண்மைகளையும் புனைவுகளையும் வேறுவேறெனப் புரிந்து கொண்டு நிலையற்ற இரு பகுப்பு முனைகளுக்கிடையில் சதா அந்தரித்துத் திரியும் பகுத்தறிவின் குறுக்கு விசாரணைகளுக்குள் தான் இக் கொள்ளையின் செயற்பாட்டு சட்டகம் நிறுவப்பட்டிருக்கிறது.
C அரங்கிற்கும் காட்சிப் பிரதிகளுக்குமிடையிலான
கொள்ளை:
1 حہ

ત્પાર્ભો
ܢܘ
இது மட்டுப்பட்ட மனித அறிவியல் அலைவுக்கு வெளியில் இடம் பெறுகின்ற சூட்சுமமான கொள் ளையாகும். ஒழுங்கு நிரலற்ற கால உருக்குலைவின் அனைத்துச் சாத்தியப்பாடுகளினாலும் இக்கொள்ளை இடம்பெறுகிறது. சில எழுத்துத் தொழிலாளிகளின் பிரதிகளில் இது பற்றிய புனைவுகளைக் காணலாம். ஆனாலும் புனைவுகளின் மர்மங்களுக்குள் அடங்க மறுக்கின்ற விசாலங்களினால் கட்டமைக்கப்பட்டிருக்கும் இக்கொள்ளை பற்றிய ஆய்வுகள் இன்னும் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை.
7ெ நுகரிகளுக்கும் நுகரிகளுக்குமிடையிலான
கொள்ளை:
சராசரி மனித உளவெளி அலைவின் அத்தனை பின்னங்களையும் கொண்ட கணித முறையினால் அரங்க எல்லைக்குள் இது நிகழ்கின்றது. ஒருவர் பலர்மீதும், பலர் ஒருவர் மீதும், ஒருவர் ஒருவர் மீதும் உள்நுழைந்து பின் வெளியேறி அல்லது தொடர்ச்சியாய் உள்நுழையவும் வெளியேறவும் முடியுமான செயற்பாட்டினை இது கொண்டிருக்கிறது. இது அரங்கினுள் மட்டுமே நிகழ்ந்து விடுகின்ற குறுகலான விடயமுமில்லை. எந்தவொரு தளத்திலும் அரங்கேறுவதற்கான சாத்தியங்களினால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அனைவரும் மனதளவில் சோர்வடைவதை உணர்கிறேன். அதனால் கண்காட்சி நிகழ்வின் அடுத்த தள நகர்வுக்குச் செல்லலாம். அத்தோடு எனது பயணம் பற்றிய அனாவசியமான கேள்விகளால் யாரும் குழம்பவும் வேண்டாம்.
C காட்சிப் பிரதிகளுக்கும் அரங்க நுகர்வோருக் குமிடையில் உறவுபடுத்தப்படாத அலைவின் செயற்பாடுகள்:
புனைவின் உள்ளீடுகளுக்கு அப்பாலும் ரசிகனின் நுகர் திறனுக்கு வெளியிலும் கருக் கொள்ளும் இந்நிகழ்வுக் குளம்பின் அடித்தளங்களில் புதிய கலை நிர்மாணிப்புகளை உருவாக்க வேண்டிய தேவைகள்

Page 22
ஒளிந்திருப்பதை காலக் கண்ணாடியில் நெளிக் அறிவியல் தேட்டத்தின் விம்பங்கள் புலப்படுத் செல் கின்றன. இருபதாம் நுாற் றாணி புனைவியலாளர்களுக்கு இது ஒரு மா புதிர்த்தன்மையாக இருந்திருக்கிறது. பிரதிக செயலற்றதாக்கிவிட்டு ரசனைகளையும் பிடு வீசிவிடும் போது இந்த அலைவின் முடிவிடத்திற் பாதையை கண்டு கொள்ளும் சாத்தியம் உண்ெ ஜீன் பெட்டிலாட் கூறியிருக்கிறார்.
மேலே கூறிய மூன்று நகர்வுத்தளங்களின பண்பியற் கூறுகளுக்குள்ளும் இறங்கி நீந்தி எதி தரித்து விடாமல் வெளியேறத் தெரிந்த நுகர்வோன தொடர்ச்சியான காலமாற்றங்களுக்குள் புதிதாக நுை முடிகிறது. நாளை இடம்பெற இருக்கும் கண்காட்சி நுகரத்துடிக்கும் மன விருப்பானது காலச்சுழிக்( நுரைத்தெழுகிறது.
நதி நீரின் ஒய் வற்ற குளிர்ச்சியை த பின்புறத்தினால் உறுஞ்சியபடி நிமிர்ந்து நிற்கி கொபகபானா அரங்கம். மேற்குப் பக்கமாக இருக் ஷாட்ஜி நகரையும் வடக்குப் பக்கமாக இருக் அரக்கன் அணைக் கட்டையும் இணைக்கும் நெடு சாலையான மொஹாரிக் வீதியின் கிழக்குப் பக்கம்த அதன் அமைவிடமாகும். சுற்றி வர நீண்டு பட அரக்கன் அணைக்கட்டின் இரும்பு வனாந் தரங்களின கொபகபானாவின் அழகை மறைத்து விட முடி மலேயே இருக்கிறது. பிறழ்வான பண்பாட்டி கலாரசனை கொண்ட இப்பிரதேச மக்களின் நீன கால எதிர்பார்ப்பின் நிவர்த்திக்கப்பட்ட வடிவம்தா கொபகபானா. உருக்குலைந்து சிதறிக் கிட டிறீம்லேண்ட் மக்களின் கனவுகளைச் சேகரித்து ஒ நூலில் கோர்த்து விற்பனை செய்த வணிகனி உதவியாளன்தான் இதனை நிர்மாணித்துக் கொடுத்தா இப்போது இது கனவுகளின் கூலிச்சின்னமாக மிளிர் கொண்டிருக்கிறது. இதுவரை இங்கு நான்காயிரத் இருநூறு நிகழ்ச்சிகள் அரங்கேறியிருக்கின்றன.
முண்டியடிப்புக்களற்ற சனக்கூட்டம் அரங்ை
 

كيم مجالاه
ன்ற நிச் னர் ப்
6 கி
f6
-60І
판
நிரப்பியிருக்கிறது. எண்ணற்ற ஒப்பனைகளைச் சுமந்தபடி பலரும் உலவிக் கொண்டிருக்கின்றனர். அவர்களது தனித்தனியான பிரத்தியேக ரசனைகள் பற்றி அறிந்து கொள்ள முடியாதிருப்பது ஒரு பிரச்சினையாகத் தென்படவில்லை.
சிறுசிறு கூறுகளாக அமைக்கப்பட்டிருக்கும் உயரமற்ற மேடைகளில் பலவகையான நூல்கள் காட்சிக்கென பரப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. சில நூல்கள் பழுதடைந்தும் உள்ளன. இவை எங்கிருந்து கொண்டுவரப்பட்டிருக்கின்றன? இவற்றை இவ்வளவு காலமும் பாதுகாத்து வைத்திருந்தவர் யார் போன்ற தகவல்களை உடனடியாக அறிய முடியவில்லை. சுவர்களில் சில இடங்களில் பிரமாண்டமான ஒவியங்கள் சட்டகங்களில் மாட்டி தொங்கவிடப்பட்டிருக்கின்றன. சிலரது கவனம் தூரத்தில் ஒரு மூலையில் திரையில் காண்பிக்கப்படுகின்ற ஒளி ஒவியங்களில் சிக்குண்டு கிடக்கிறது. நெரிசலற்ற ஒரு இடத்தில் அமைந்திருக்கின்ற மேடையில் பரப்பிக் கிடக்கும் சில நூல்களின் மீது எனது பார்வை திரும்புகிறது.
"அசட்டுக் கலாசாரங்களின் அசல்" ஒரு பின்புல ஆய்வு ஆசிரியர்: சஹீத் சர்தார்
“போலிகளுக்குள் ருதுவுறும் தேசியத்தினால் அதிகாரங்களை மீட்பது பற்றிய பரிசோத னைகள்’
ஆசிரியர்: சாணக்கியன் சலாஹுத்தீன்
“புழுத்த புண்ணும் புனித இலட்சியங்களும்" ஆசிரியர்: எட்வேட் ஆரியகொட
"கனவுகளில் தேச விடுதலை” ஆசிரியர்: தீவண்ணன்
"புலன்களுக்குப் புலப்படாத புதிர்”
ஆசிரியர்கள்: SK, சமரஜிவ
MT. (3Dé5ffg56öt M. செளகத் இப்றாஹிம்
இவற்றில் போலிகளுக்குள் ருதுவுறும் தேசியத்தினால் அதிகாரங்களை மீட்பது பற்றிய பரிசோதனைகள் என்ற நூலை எழுதிய ஆசிரியரைப் பற்றி ஓரளவு அறிந்து வைத்திருக்கின்றேன். அவர் இரண்டு முகங்களைக் கொண்டவர்கள். ஒரே சமயத்தில் இருவேறு பிரதேசங்களில் இருவேறு இனக்குழுக் களிடையே பிறந்திருந்தார். சாணக்கியன் வடக்கைத் தளமாகக் கொண்டு நாற்புறமும் தீவிரவாத நடவடிக் கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது சலாஹத்தீன் கிழக்கை பூர்வீகத் தாயகமாக்கி அறவழியில் அரசியல் போராட்டங்களை முன்னெ டுத்திருக்கிறார். சாணக்கியனுக்கு ஆயுத முதலீடிட்டு
உயிர் வாங்கு வதில் நம்பிக்கை இருந்ததுபோல
சலாஹுத்தீனுக்கு புராணப் பெருமை பேசி ஜனவசியம் செய்வதில் சாமர்த்தியம் இருந்திருக்கிறது. ஏக காலத்தில் இருவேறு பிரதேசங்களில் வெவ்வேறு வகைப் பண்பாட்டுச் சிதைவுகளை மேற்கொண்ட இவ்விருவரும்

Page 23
ճvg ஒரேநபர் என்பது போராட்ட அரசியற் தர்க்கங்களினால் புரிந்து கொள்ள முடியாத விசித்திரமாகவே இருந்திருக்கிறது. சலாஹுத்தீன் கிழக்கில் தனக்கென ஒரு ஸ்திரமான அதிகாரத் தளத்தையும் அரசியற் சூழலையும் நிறுவிக் கொண்டார். சாணக்கியன் தனது இளம் பிரஜைகளுக்கு ஆயுதப் பயிற்சிய ளித்ததுமல்லாமல் போர்க்களத்தின் முன்னரங்கப் பகுதிகளுக்கு அனுப்பி அவர்களை தாயக மண்ணின் விடுதலை வித்துக்களாக்கி சுயாட்சிப் பயிர் வளர்த்தார். இதன்மூலம் அவர் புகழ் இன உணர்வு வலயங்களில் எழுச்சியோடு பரவியது. இந்தக் காலகட்டத்திற்குள் கொலைகளை மரியாதையுடன் கொண்டாட மக்கள் பழக்கப்படுத்தப்பட்டுவிட்டனர்.
FFFFFFRPPPళాn
இதேவேளை, “புழுத்த புண்களும் புனித இலட்சியங்களும்” என்ற நூலில் எட்வேட் ஆரியகொட கூறியிருப்பதை கவனித்தேன். அவர் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக உலக அளவில் போராடியவர். மனித உரிமைகளின்மீது தீவிர கவனம் செலுத்தியவர். அவரது பார்வையில் விடுதலைப் போராளிகளும், இராணுவ வீரர்களும் பிற்படுத்தி ஒதுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்கள் கூட்டமே. அதிகார இயந்திரங்களின் தொடர் இயங்கலுக்கான எரிபொருட்களாக அவர்கள் வேறு வேறு களங்களில் தயார் படுத்தப்பட்டு பின் பலியிடப் படுகிறார்கள். ஒரே வகையான அடிமைக்கட்டுமான அசைவைச் சமுதாய நிலையில் கொண்டுள்ள அவர்கள் ஒருவரையொருவர் எதிரிகளாக உருவகித்து மோதிக் கொள்வது சோகமான சுவாரஸ்யம் என விலாவாரியாக விபரிக்கும் இந்நூல் டிறீம் லேண்டில் ஐம்பது வருடங்களுக்கு மேல் தடைசெய்யப்பட்டிருந்தது. இது பற்றிய தகவல்களைப் பின்பு பார்க்கலாம்.
சலாஹாத்தீனின் அறவழி எழுச்சி சாணக்கியனின் மனதை நோகடித்தது. தனது கனவுகளுக்குள் ஒரு நெருஞ்சி முள் போல வளர்ந்து போர்க்களத்தின் பாதைகளில் பசுந்தரையாய் படர்ந்து விடுவான் என்ற அச்சம் அவனை வாட்டியது. இந்த அவலமான பின்னணியில்தான் சலாஹத்தினின் திட்டமிட்ட படுகொலை இடம்பெற்றதாக மக்கள் கதைப்பதுண்டு.
 

"\

Page 24
f
இத் திரைப் படமானது தமிழ் போரியல் வெளிப்பாட்டின் அகோரமான பரிமாணத்தை பளிரென உணர்த்தியது. திரைப்பட வரலாற்றில் முன்னொரு போதுமில்லாத கண்டனங்களையும் தடைகளையும் இத்திரைப்படம் உலகம் பூராகச் சந்தித்தது. இது பற்றிய சர்ச்சை இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது
இனவாதம் தன்னை வெளிப் படுத்தவும் முதன்மைப்படுத்தவும் தோதான நிலவரங்களை உருவாக்குவதில் இருபதாம் நூற்றாண்டின் இலத் திரனியல் ஊடகங்கள் முக்கிய பங்காற்றி இருக்கின்றன இனவாதிகளின் அக்கறையும் திட்டங்களும் தொழில்நுட்ட மேலாண்மையின் பக்கம் திரும்பி இருக்கிறது. நவீன வரலாறுகளுக்குள்ளிருக்கும் முக்கிய கூறுகளை உருவாக்கிய தற்கால சமூக அமைப்பின் பண்பாட்டு வலையமைப்பினுள் நிலவிடும் அறிவியற் கோளாறாக இனவாதத்தைப் பார்ப்பது சற்றுச் சிரமமான புதுமையாகும்.
இனவாதச் செயற்பாடுகளைக் கற்பதினுாடாக அவற்றின் நிரற்படுதலையும் - ஜனரஞ்சக இனவாதமானது சூழ்நிலை, பிரதேசம் என்பவற்றினுாடாக எவ்வாறு தன்னை நிலைமாற்றிக் கொண்டு வடிவத்திலும், தோற்றத் திலும், செயற்பாட்டிலும் தொடர்ச் சியான அலைவினைக் கொண்டி ருக்கின்றதென்பதையும் கண்டு கொள்ளலாம். இனத்துவ அரசியற் களத்தில் ஜனரஞ்சகக் கலாசாரம் இரட்டைச் செயற்பாட்டைக் கொண்டிருப்பது நிரூபணமானது. ஒரே சமயத்தில் அது இன உன்னதத்தின் வெளிப்பாட்டுக் களமாகவும் இனத்துவச் செல்வாக் குகளை சவால்களுக் குள்ளாக் குகின்ற தோற்றப்பாட்டைக் கொண்டதாகவும் நகர்கிறது. டிறீம்லேண்ட் மக்களின் சமூகப் புழக்கங்களுக்குள் இனத்துவ மேன்மைகளைக் கொண்டாடப் புறப்பட்ட ஜனரஞ்சகக் கலாசாரமானது இறுதியில் இனத்துவ பேதங்களை செழுமைப்படுத்துவதில் போய்நின்றது.
W
இவ்விடத்தில் சிறு சிக்கலொன்று நிகழ்ந்து விட்டது. நூலை வாசிக்கின்ற ஆவலில் ஆரம்பத்தில் இருக்கின்ற பக்கம் மூன்று தொடக்கம் பக்கம் பதினைந்து வரையுமுள்ள விடயங்களை புரட்டும்போது தவற விட்டிருக்கிறேன். அவற்றையும் இப்போது வாசித்து விடுகிறேன்.
பெளதீக, அபெளதீக வேறுபாடுகளை தரவு விபரிப்பினூடாக கற்கின்ற முறை தரவுவியலாகும். இது சேகரித்தல், அமைப்பாக்குதல், சுருக்கமான தொகுப்பாக்குதல், பகுப்பாய்வு செய்தல், பகிர்தல் போன்ற செயற்பாடுகள் மூலம் சில முடிவுகளுக்கும் தீர்மானங்களுக்கும் வருகின்ற விஞ்ஞான ரீதியான ஆய்வு முறையாகும். மரபுவழித் தாயகம், ஒரேமொழி, ஒரே கலாசாரழ போன்ற சிலவற்றை உதாரணமான
 

ہڈut\^کچانا
முடிவுகளாகக் கொண்டாடுவதற்கு அவற்றை எவ்வாறு உருவாக்கலாம் என்பதற்கான பரிசோதனை ஆய்வுகளை தரவுவியலில் மேற்கொள்ளலாம்.
பரிசோதனைக்கு உட்படும் விடயங்களும் அதன் படிமுறைச் செயற்பாடும்:
குடிசனங்கள்: அடைய இருக்கின்ற புனித இலக்கின் எல்லைகளுக்குள் உள்ளடக்கப்பட்ட மக்களானவர்கள் கருத்துச்சேதனங்களால் சித்தாந்தப்படுத்தப்பட்ட சடப் பொருட் களாவர்.
மாதிரி - இது கணக்கெடுப்பின் துணைக்கூட்டமாக இருந்தாலும் முழுமையான எல்லைகளுக் குமான அனுமானிப்புச் சாரம்தான். தாயகத்தின் நூறு பிரதேசங்களிலிருந்து நூறு பேர் வீதம் பத்தாயிரம் நபர்களை மாதிரியாக்குதல்.
அவதானிப்பு:-
ஒவ்வொரு மாதிரிகளும் பிரதி பலிக்கும் பிரக்ஞை களையும் சராசரி கருத்துக் களையும் உன்னத இலக்கிற் கான அள வீடாக்குதல். இதன் மூலம் மொத்த மாதிரிக ளாலும் மேலோட் டமாகப் பீச்சப்படுகின்ற எச்சங்களை பொதுப்பாத்திரத்தில் சேக ரித்தல்.
வேறுபாடுகள்:-
மக்கள் கூட்டத்தின் பண்புகளும் பிரக்ஞைகளும் ஒவ்வொ ரு வருக் குமி வேறுபடுகிறது. நம்பிக்கை கள், அபிலாஷைகள் போன் றவை இவற்றின் சில உப கூறுகளாகும். மேலும் வேறு பாடுகள் இரண்டு வகைப் படுகின்றன.
அவை தொடர்ச்சியான மாற்ற வேறுபாடுகள், தொடர்ச்சியற்ற மாற்ற வேறுபாடுகள் என்பவைகளாகும். நம்பிக்கைகள், பண்பாடு, திறன், அபிலாஷை போன்றவை தொடர்ச்சியான மாற்ற வேறுபாடுகளாகவும் மரபணு ரீதியான உயிரியல் அம்சங்கள் தொடர்ச்சியற்ற மாற்ற வேறுபாடுகளாகவும் இருக்கின்றன. சில மாதிரிகளின் வேறுபாடுகளைக் கூறுகின்ற கணிப்பு முறையானது ஒரு சராசரித் தன்மையை நிறுவிக் கொள்கின்ற தரவுவியலாகிறது. இந்த முறையில் இருந்துதான் சாராம்சங்களும், பொதுமைகளும் கண்டு பிடிக்கப்படுகின்றன. இப்பொதுமைகளும் சாராம் சங்களும் கலை, விஞ்ஞானம் முதல் அரசியல் மற்றும் ஆன்மீகம் வரை அளவு கோல்களாக்கப்படுகின்றன. இந்த அளவுகோல்களின் அடைப்புக்குறிகளுக்குள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டேயாக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை பெரும்பான்மை அபிப்பிராயங்கள் திணிக்க முயல்கின்றன. இந்த அடிப்படைகளின்
ܠܐܲܝܠܹܗ

Page 25
1\gs
தளத்திலிருந்துதான் கோட்பாடுகள் முளைவிடுகின்றன. இவற்றில் சிலதான் தாயகக் கோட்பாடு, இனத்துவக் கோட்பாடு, மொழிக்கோட்பாடு போன்றவை.
இந்தக் கோட்பாட்டு அழுத்தங்களுக்குள் சிக்கிய சமுதாய நெறிமுறையானது அரசியல் ரீதியாய் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள தேசியத்தை உருவாக்குகிறது. அதாவது உலகச் செயற்பாட்டுத் தளத்தின் ஏற்றத் தாழ்வான வளர்ச்சியானது சமகால அலுவல்கள் மீது ஏற்படுத்துகின்ற எதிர் மனஉளைச்சலானது பிற் படுத்தப்பட்ட மக்கள் திரட்சியின் பொதுக் கோட்பாட்டு வெளியில் வெறுப்பு, ஆத்திரம், பொறாமையாக மையங்கொண்டு தேசியவாதமாகச் செறிவடைகிறது. அத்தோடு தேசியமானது தேசத்தை உருவாக்கி அதற்குரிய புறவியல் ஒழுங்குகளையும் சீர்படுத்தப் பாடுபடுகிறது.
தேசம் என்ற கோட்பாட்டு நிகழ்வின் அர்த்தங் களிலிருந்துதான் தேசிய உணர்வும் தேசிய விடுதலை இயக்கங்களும் தோன்றுகின்றன என்னும் பிரச்சாரமானது உண்மையல்ல. மரபு வழித்தாயகம் என்னும் சொற் பிரயோகம் கோயபல்ஸ் முறையிலான உதிரிச் சேர்க்கைதான். தேசியம் உருவாக்கப்படும்போது நடைமுறையின் புற மூலைகளிலிருந்து அதற் கேற்றாற்போல் ஒரு பண்பாட்டுப் பாரம்பரியமும் கண்டு பிடிக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட குழுவாதப் பொறி முறையின் திரட்சி கொண்ட அபிப் பிராய விளைபொருளே தேசம். விடுதலையின் பெயரால் நடாத்தப்படுகின்ற படுகொலைகளெல்லாம் தேச அங்கீகாரத்திற்கு வேண்டிய கொடுப்பனவுகளாக மாற்றம் பெறுகின்றன.
ஒடுக்குமுறைக்குள்ளிருந்து உடைத்துக்கொண்டு விடுபட்டு ஒர் ஆட்சி நிருவாகத்தை நிர்மாணித்து அதனை தற்காத்துக் கொள்ள ஏற்படுத்தப்படுகின்ற செயற்கை கருத்தியலான தேசியமானது தனது சுயவாழ்வுக்காக இன்னொரு புறத்தில் வேறொரு ஒடுக்குமுறையை நெறிப்படுத்தும் கருவியாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் ஒரே மொழி பேசுகின்ற இருவேறு மதப்பிரிவினர் ஒரு தேசியமாக உருவாக்கம் பெற முடியாமல் போகின்ற போது தமிழ் பேசுகின்ற பலமற்ற இஸ்லாமிய மதப் பிரிவினர் மீது கிழக்கு மாகா ணத்தில் தமிழ் தீவிரவாதம் மேற்கொள்கின்ற கொலை வெறியாட்ட இனச் சுத்திகரிப் புக்களை இதற்கான உதாரண மாகக் கொள்ளலாம்.
சூட்சுமமான க்பட உள்நோக்கங்களையும் பிரத்தியே கமான புனைவு வரலாறு களையும் ஒவ்வொரு தேசிய விடுதலை அமைப்புக்களும் தமக் கேற்ற வாறு தயாரித்துக் கொள்கின்றன. இதன் அபத்த மான உணர்ச்சிக கோசங்களுக்குள் குறிப்பிட்ட விடு தலைப் போராளிகள் புரிகின்ற சமூகக் கொடுமைகளெல்லாம் தந்திரமாக மறைக்கப்பட்டு வெளியுலகத்தின் சுவர்களில் புனிதவிம்பங்கள் ஒட்டப் படுகின்றன.
இவற்றையெல்லாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால் தேசமும் விடுதலையும் பற்றிய தற்கால சிந்தனை விளக்கங்கள் தெரிந்திருக்க வேண்டும்.
“தேசம் என்பது எப்போதுமே புனைவுகளால் செதுக்கப்பட்ட ஒரு சமூக மனச்சிற்பந்தான். ஒரு
محہ

ܕܠ) தேசத்தின் பாரம்பரியம், வரலாறு போன்றவை வெறி உணர்வோடு சிலரால் திட்டமிட்டுக் கட்டமைக்கப்படுபவை. இக்கட்டமைப்புக்குள்ளிருந்து வெளிக்கிளம்புகின்ற விறைப்பான நடவடிக்கைகள் போராட்டங்களாகி தேசத்தின் புறவியல் பரிமாணங்களை வரைந்து கொள்கின்றன. தேசங்கள் ஒருபோதும் தேசிய உணர்வுகளையும் போராட்டங்களையும் வடிவமைப் பதில்லை. தேசம் என்ற சொல்லாடலுக்குள் உணரப் படுகின்ற தாயகமானது காலாகாலத்திற்கும் நிரந்தரமற்ற ஒரு அரசியல் வரையறைதான்” (இன விடுதலையும் இலவுகாத்த கிளிகளும் - பக்கம் 124, மிஹாத்)
இச்சித்தாந்தங்களையெல்லாம் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்த சாணக்கியன் சலாஹத்தீன் தமது சிந்தனைகளைத் தொகுத்து கையெழுத்துப் பிரதி வடிவில் மறைத்து வைத்திருந்தார்களேயொழிய அச்சாக்கம் செய்து, மக்களிடம் சேர்க்கவில்லை. அவர்க ளுடைய இறப்புக்குப் பிறகுதான் இது நூலாக் கப்பட்டிருக்கிறது. தமது நூலில் இருக்கின்ற கருத்துக்களுக்கு எதிரான பாதையில்தான் அவர்களது போராட்ட அரசியல் பயணங்கள் அமைந்திருந்தது. அதாவது ஒரு கோட்பாட்டின் நடைமுறை உருவாக்கத்தை அதன் மறு திசையில் இருந்து பரிசோதித்திருக்கிறார்கள். இதன்போது அவர்களால் வடக்கிலும் கிழக்கிலும் இரண்டு தேசியங்களை நிறுவ முடிந்திருக்கிறது.
1985 ஏப்ரல் மாதத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற கலவரங்களின் போதுதான் கிழக்கு தேசியத்துக்கான முதல் வித்து சலாஹுத்தீனால் சாமர்த்தியமாக விதைக் கப்பட்டது. அது ஒரு பிரகடனமாகும். அதனை "சலாஹுத்தீன் பிரகடனம்” என இன்றுங்கூட முஸ்லிம்கள் மேற்கோள் காட்டுகின்றனர். பிரகடனத்தின் கோரிக்கை இதுதான்: கிழக்குப் பிரதேச மானது முஸ்லிம் சமூகத்தின் பூர்வீக பூமியாகும். அது தனியான நிருவாகப் பரிபாலன உரிமையைக் கொண்டிருக்கிறது. டிறீம் லேண்டின் எந்தப் பாகத்திலு மிருக்கின்ற முஸ்லிம் மக்களும் கிழக்கு தேசத்தின் குடியுரி மையைப் பெற முடியும். உலகின் எந்தப் பாகத்திலும் வாழ்கின்ற டிறீம் லேண்ட் முஸ்லிம்களும் கிழக்கு தேசத்தின் குடியுரி மையைப் பெறமுடியும். முஸ்லிம்களின் ஆட்சி உரிமைக்குட்பட்ட இப்பிராந் தியத்தில் ஜனநாயக விழுமியங்களைப் பேண
ஏனெனில் ஒரே மொழி பேசுகின்ற இருவேறு மதப்பிரிவினர் ஒரு தேசியமாக உருவாக்கம் பெற முடியாமல் போகின்ற போது தமிழ் பேசுகின்ற பலமற்ற இஸ்லாமிய மதப் பிரிவினர் மீது கிழக்கு மாகாணத்தில் தமிழ் தீவிரவாதம் மேற்கொள்கின்ற கொலை வெறியாட்ட இனச் சுத்திகரிப் புக்களை இதற்கான உதாரண மாகக் கொள்ளலாம்.

Page 26
MT. மேகநாதர்
முஸ்லிம்கள் தொடர்ந்தும் போராடுவார்கள் என் கோசங்களை தேர்தல் விஞ்ஞாபனத்தில் புகுத்திய சலாஹுத்தீனின் கிழக்குதேச விடுதலை முன்னணியானது அதனை ஒரு மக்கள் ஆணைக்காக 1989 பொது: தேர்தலில் முன்வைத்தது. அத்தேர்தலில் கிழக்குதே விடுதலை முன்னணி அமோக ஆதரவுடன் வெற்ற பெற்றதனால் ஏற்கனவே நடப்பிலிருந்த மொழிவாரியான தேசியப் புனைவானது இரண்டாகத் துண்டாக மொழியாகவும் மதமாகவும் தேக்கமடைந்தது.
இந்நிகழ்வின் வெறுப்பினால்தான் சாணக்கியன ஆத்திரமுற்று சலாஹ*த் தீனையும் அவரது சமூகத்தினரையும் இனச்சுத்திகரிப்புச் செய்வதற்கு தாயாரானார் என்ற தகவல்களை கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்னிடம் கூறிக்கொண்டிருக்கு போது அரங்கத்தின் சுவரில் மாட்டப்பட்டிருக்கின் பிரமாண்டமான ஒவியம் ஒன்றின் மீது எனது கவன செல்கிறது. டிறீம்லேண்ட் தீவானது ஒழுங்கற்ற முறையில் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இரண் ( பகுதிகளுக்கும் வேறு வேறு வர்ணங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. இரண்டு வர்ணங்களின் மீது இரண்டு விலங்குகள் ஒன்றையொன்று முறைத்து பார்த்தபடி நிற்கின்றன. அவை இரண்டினதும் ஆன உறுப்புக்கள் பிரமாண்டமான துப்பாக்கிகளா! வரையப்பட்டிருக்கின்றன. அந்த ஒவியத்தை மொய்த்தப மக்கள் கூட்டம் பிரமித்துக் கிடக்கிறது. என்னை பொறுத்தவரை இதிலிருந்து சுவைப்பதற்கு எதுவுமில்லையென்றாலும் அதனை வரைந்த ஒவியன பற்றித் தெரிந்து கொள்ளும் நோக்கில் மிகுந்: சிரமத்திற்கு மத்தியில் ஒவியத்தை நெருங்குகிறேன் ஒவியனின் பெயர் சிறிதாக துப்பாக்கியின் குழாய முனையில் எழுதப்பட்டு இருக்கிறது. பெயரை வாசிக்க தொடங்குகையில் திடீரென இரண்டு துப்பாக்க களிலிருந்தும் சரமாரியான வேட்டுக்கள் மக்கள் கூட்டத்தினை நோக்கித் தீர்க்கப்படுகிறது. இதிலிருந்து தப்பி விட ஒரு மறைவிடம் நோக்கி ஓட முயற்சிக்கையில் எனது தோளை ஒரு மெல்லிய கரம் பற்றிக் கொள்ள திடுக்கிட்டுப் பார்க்கிறேன். எதிரில் எனது மனைவி வேடிக்கையாகச் சிரித்த அவள், இந்தப் பிரதிகளையு ஒவியங்களையும் தான் ஏற்கனவே தனது பல்கலைக்கழ நூலகத்தில் பார்த்து விட்டதாகவும் மிகுந்த சலிப்பு:
தருபவையென்றும் கூறினாள்.
 

ല്ക്ക്
சொல்ல நினைத்தவை
-ന്റെ ി
5Tவு கொள்ளப் اناكا- வாழ்வு முதலிய கவிதைகள்; ஆயிரம் கிராமங்களைத் தின்ற ஆடு ஆகிய றஷ்மியினுடைய இரு கவிதைத் தொகுதிகள் பற்றி சில வார்த்தைகள் சொல்லலாம் என என்னுகிறேன்.
றவர்மியினது காவு கொள்ளப்பட்ட வாழ்வை படித்தபோது அவரின் கவிதைகள் மீதான என் வாசக ஈடுபாடு என்னுள் உருவானதுடன் எனது அனுபவத்தின் புதிய பரிணாமத்தையும் அவரது கவிதைகளில் கண்டேன்.
கூடுதல் குறைவுகளற்ற யதார்த்த வரிகள்,
உணர்வுகளை மொழிக்குள் கொண்டுவரும் அலாதியான
பாங்கு மிகவும் ஈர்த்தது எனச் சொல்லலாம்.
சுனாமி பற்றி எழுதிய கவிஞர்கள் பலரைக் கடந்த 26.12.2004அன்று காலை மீன் வாங்க கடற்கரைக்கு அனுப்பாமல் விட்டது நாம் செய்த மாபெரும் வரலாற்றுத்தவறு.
நமது புரிதல்களைச் சோதிக்கின்ற வகையிலான கவிதைகளைப் புறக்கணித்தது அநாகரிகமல்ல. என்னைப் பொறுத்தவரை நாகரிகமானது என்கின்ற உமாவரதராஜனின் கூற்றுக்களை மூன்றாவது மனிதன் -17ல் வாசித்த சில நாட்களின் பின்னர் ஆயிரம் கிராமங்களைத்தின்ற ஆடு என் கைக்கெட்டியது. இவரது முதல் தொகுதியில் அமைந்திருந்தாலும் யதார்த்த வாதிகள் என்னும் றவர்மியின் கவிதைபற்றிய எனது மதிப்பீட்டை மீள வலியுறுத்துவதாகவே இருந்தது.
மனிதர்கனைக் கண்டனம் என்னும் கவிதையில், கடவுளும் குழம்பினார் அவரவர் மக்களை அரவணைக்கத் தவறினார் இடுகாடு மாறிப் புதையும்படி விட்டார்
என்கின்ற கடைசி மூன்று வரிகளும் எனக்குள் வித்தியாசமான அதிர்வை உண்டுபண்ணின எனலாம். எனினும் இவ்வரிகள் றஷிமியின் அறிவுப் பின்புலம் பற்றிய பலத்த சந்தேகங்களை என்னுள் எழுப்பித்
தவறவுமில்லை.
றஷ்மி இன்னும் அமைப்பியலுக்குள்தான் நிற்கின்றாரா? நவீனத்துவம் தோல்வியுற்றதை இன்னும் அறியவில்லையா அவர்? இறைவனின் பின் அமைப்பியல் பற்றி தெரியாதா இவருக்கு? இவைகளுக்கான தெளிவை அவரிடமே அவாவி நிற்கிறேன்.
.

Page 27
6 سمج\\^ک
இலங்கையின் பல்கலைக்கழ
தொழிற்
S
1990களுக்குப் பின் பல்கலைக்கழகக் கல்வியானது சர்வதேச கல்விமுறையாக மாற்றமடைந்தபின் உலக சந்தையில் உயர்கல்வி வளர்ச்சிவீதம் 7% மாக அதிகரித்துக் கொண்டு வருகின்றமையை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக இன்று, அமெரிக்கா, இங்கிலாந்து,
அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகள், பிரத்தியேகக்
கல்வி வழங்குவதனை தொழில் நிறுவனமயப்படுத்தப்பட்ட வகையில் மேற்கொண்டு வருகின்றன. இத்தகைய நடவடிக்கைகள் மூலமாக வருடாந்தம் சராசரியாக 30 பில்லியன் பணத்தைப் பெற்றும் வருகின்றன. சர்வதேச ரீதியில் உலக சந்தையில் உயர்கல்வி வழங்கும் முறை ஒரு தொழில்முறையான செயற்பாடாக இயங்கி வருகின்றது.
உதாரணமாக அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் 5.86.000 சர்வதேச மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இலங்கையில் இருந்து 5000 மாணவர்கள் தமது உயர்கல்விக்காக வெளிநாடு சென்றுள்ளனர். இதற்காக வேண்டி 3000 மில்லியன் ரூபாய்களைச் செலவீடு செய்துள்ளனர்.
இத்தகைய பெறுமதியான உயர்கல் விக்கான பணமுதலீடு என்பது இலங்கையின் மிகப் பெரிய பணத்திரட்டாகும். இதனை வெளிநாடுகளுக்குச் செலவீடு செய்வதென்பது கவலைக்குரிய விடயமாகும். இத்தகைய போக்கு உலகில் எல்லா நாடுகளிலும் இடம்பெற்று வருகிறது. உலக வங்கியின் அறிக்கையின் படி
இன்று உலகரீதியில்மாணவர்களின்உயர்கல்விக்காக செலவிடும் தொகை 300 பில்லியன் ரூபாய்களாக உள்ளன. இது உலக பொருளாதார வெளியீட்டின் 1% பங்காகவும் உள்ளது'
ܘܐܚܝܗܐ
 

(လ်)
|க உயர்கல்வி நிலையும் jűD5u|LD.
இத்தகைய பணச்செலவீடு செய்து, உயர் கல்வியினைப் பெற்றுக் கொள்ள முண்டியடித்துக் கொண்டு மாணவர்கள் ஏன் வெளிநாடு செல்கின்றனர்? உலக சந்தையில் கல்வியில் ஏற்படுத்தப்பட்டுள்ள கவர்ச்சி, புதிய தொழில் உருவாக்கம், சிறந்த பயிற்சி, தேவை என்பனவும், உலக ஒழுங்குடன் நாமும் இணைந்து செல்ல வேண்டும் எனும் மனப்பான்மை மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள் ளமையுமே இவர்களை உந்துகின்ற காரணிகளாக உள்ளன.
அதேபோல, குறிப்பாக தொழிநுட்பத்தில் ஏற்பட்ட வளர்ச்சி கல்வியின் அடைவுகளையும்,அதன் முறைமைகளையும் மாற்றியுள்ளன. Online முறையி லமைந்த கல்வி பல்கலைக்கழக கல்விநடவடிக்கைகளை விரைவுபடுத்தப்பட்ட தொழில் நுட்பம், Click University களகவும் மாற்றியுள்ளன.
இத்தகைய நிறுவனங்கள் மாணவர்களைப் பயிற்சிப் புத்தகங்களுடன் மட்டும் தொடர்புபடுத்தி பட்டங்கள் வழங்குவதனை விடவும், கணனிப் பயன்பாடு, சிறந்த தொடர்பாடல் முறைமை, தலைமைத்துவ வழிகாட்டல், குழுச் செயற்பாடு, எதிர்வுகூறும் தன்மை போன்ற நடத்தை முறைகளையும் வழங்குகின்றன. அத்துடன் வேலைவாய்ப்புக்களில் இலகுவாக நுழைந்து கொள்ளும் வகையில் தொழில் வழங்கும் நிறுவனங்களுடன் பட்டம் பெற்று வெளியாகும் மாணவர்களை இணைத்தல், அவர்களுக்கு 3 மாத காலத்தினுள் துறைசார்ந்த தொழிற்பயிற்சிகளை வழங்கல் போன்ற நடவடிக் கைகளையும் செய்து வருகின்றனர்.
சர்வதேச ரீதியாக இத்தகைய நிலைமை பிரத்தியேக உயர் கல்வி நிறுவனங்களில் காணப்பட்டாலும் இலங்கையில் அரச உயர்கல்வி வழங்கும் நிறுவனங்களின் நிலை ஒரு விவகாரமான பிரச்சினையாகவே இருந்து

Page 28
வருகின்றது. இத்தகைய நிலைமைக்குப் பின்வரு காரணிகள் செல்வாக்குச் செலுத்துவதனை குறிப்பிடலn
1. மாற்றங்களை மெதுவாக உள்வாங்கும் தன்ை
மாற்றங்களுக்கு குறைவதை துலங்கக் காட்டுவது 2. குறைந்த புத்தாக்கச் சிந்தனை 3. சாதகமான நிர்வாக மாற்றங்களை ஏற்படுத்துவதி
உள்ள குறைந்த சுதந்திரத் தன்மை 4. நிர்வாக வினைத் திறனின்மை 5. குறைவாக ஆய்வுகளும், வெளியீடுகளும்
மேற்கூறிய காரணிகளை விரிவாக ஆராயும் போது இன்று இலங்கையில் வருடாந்தம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் வீதம் அதிகரித்துக் கொண் சென்றாலும், அதற்கு ஏற்ற பல்கலைக்கழக நுழை கிடைப்பதில்லை. அதேநேரம் 24% மான மாணவர்களுக் தொழில் வழங்கும் பயிற்சிகள், கற்கைநெறிகள் மிகவு குறைவாகவே காணப்படுகின்றன. இதற்கான மாற்று திட்டங்கள் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்6ை திட்டங்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும் அவை வெறு கொள்கைத் தன்மையிலேயே காணப்படுகின்றன.
இத்தகைய நிலை காரணமாக அதிகம் பாதி கப்படுவது மத்தியதர வகுப்பு மாணவர்களே. இவர்கள தங்களுக்கு கிடைக்காத உயர் கல்வியினை பிரத்தியே வெளிநாட்டு தனியார் பல்கலைக்கழகங்களில பெற்றுக்கொள்கின்றனர். கீழ்மட்ட பொருளாதா மாணவர்களுக்கோ கல்வி மீதான ஆர்வம் குறைந்துகொண் வருகிறது.
மறுபுறம் பல்கலைக்கழகங்களின் கல்வி முறையில் காணப்படும் பழைமையான கற்கை நெறிகள் இன்றுட அலுப்புத்தட்டும் விடயமாகவே உள்ளன. வகுப்பறைக் கல்விமுறை, காலத்துக்கு முந்திய பாடங்களை ஆய்வு கண்ணோட்டத்துடன், விமர்சிக்கும் கண்ணோட்டத்தில் பார்க்கும் தன்மையற்ற பாடவிதானங்களாக பின்பற்றப்பட்( வருவதும் மிகவும் பின்தங்கிய நிலையில் உயர்கல்வி இருக்கக் காரணமாயுள்ளது. இவற்றில் இன்று மாற்றங்கள் இடம்பெற்றுக் கொண்டு வந்தாலும் அவை கூட துரிதமான முறையில் இடம்பெறவில்லை.
அதேபோல பெரும்பாலான பல்கலைக்கழகங்களில காணப்படும் பாடநெறிகளில் சமூகத்தின் தொழில், ஒழுக்க பண்பாட்டுத் தேவைகளை நிறைவு செய்யும் தன்டை அரிதாகவே உள்ளது. குறிப்பாக இலங்கையின் தனியா தொழில் துறைகளும் மிகவேகமாகவும், தொழிற்துறைகள் வேகமாகவும் தமது இலக்குகளை எய்துவதற்கா இணைந்த பல்தொழில்நுட்பம், பல்ஆளுமைத் தன்டை களைப் பிரதான முதலீடுகளாக முதலீடு செய்து வருகின்றன இத்தகைய சூழ்நிலையில் பல்கலைக்கழக மாணவர்களில உயர்கல்வியும் அதனுடன் இணைந்த ஒன்றாக இயங்குட போதே சிறந்த பெறுபேறுகளைப் பெறலாம்.
இருப்பினும் மேற்கூறிய நிலைமைகளில் இன்று மி மெதுவாக மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு வருகின்றன. “Chal and Talk" விரிவுரைகள் மாற்றம் பெற்று புதிய சிந்தனைகளையும், கண்டுபிடிப்பு, புதுமை படைத்தல் ஆய்வு போன்றவைகளையும் ஏற்படுத்துவதற்கும், மாணவ நலன் பேணவும் விரிவுரையாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் IRQUE (Improvin Relavance of Quality of Undergraduate Education) 679. திட்டம் பல கோடி ரூபாய்களை ஒதுக்கீடு செய்துள்ளது

பல்கலைகழக கல்வி விரிவாக்கம், புதியபாடங்கள் அறிமுகம், ஆங்கில, கணணிப் பயிற்சிகள், புதிய புலமைப் பரிசில்கள், மேற்படிப்பு சலுகைகள், * பல்கலைக்கழக சிவில் சமுக உறவுகளை
ஏற்படுத்தல்
போன்ற பிரதான திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் இன்று இலங்கையின் தென்கிழக்கு கொழும்பு, பேராதனை, களனி, பூரீ ஜயவர்த்தனபுர போன்ற பல்கலைக்கழகங்கள் நன்மை யடைந்து வருகின்றன.
இவ்வாறு இணைந்துள்ள பல்கலைக்கழகங்கள் தங்களது குறைகளை நிவர்த்திசெய்து வருகின்றன. இதில் பின்வரும் விடயங்களை கவனத்தில் கட்டாயம் எடுக்கவேண்டியுமுள்ளது. இத்தகைய செயற்பாடுகள் ஒரு கட்டாயப்படுத்தப்பட்ட விடயமாக இருப்பினும், இது பல்கலைக்கழகங்கள், புதிய உலகுடன் ஒட்டிப்போவதற்கு துணையாக அமைகின்றன. குறிப்பாக, இன்று களனிப் பல்கலைக்கழகம் இத்தகைய திட்டத்தின் கீழ் இணைந்து கணணி தொழினுட்ப விஞ்ஞானக் கற்கை நெறிகளை மிகவும் தரமான வகையில் மானர்களை வெளியீடு செய்து வருகின்றது.
கலைத்துறையினை பொறுத்த வகையில் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் ஆய்வுக்கல்வி, சமூக இடை வினைச் செயற்பாட்டுக் கல்வி போன்றன தனது நோக்கத்தை மந்த கதியிலேயே நிறைவு செய்து வருகின்றது. இங்கு மாணவர்களை இலங்கையின் ஆய்வு மையங்களாக இயங்கும் ஆய்வு நிறுவனங்களுடன் இணைந்து செயற்படும் வகையிலான கல்வியினை பல்கலைக்கழகங்கள் வழங்க வேண்டும், அவ்வாறு வழங்கும் போது மாணவர்களுக்கும் தாம் கற்ற பாடநெறி தொடர்பான கள அறிவும், தொழிலும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். இதன் காரணமாக தொழில் விருப்பு திருப்தி (Work Satisfection) ஏற்படவும் வாய்ப்புள்ளது.
இன்று அரசின் வேலை வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள 40,000 பேருக்கான தொழிலில் கணிசமான அளவு தொழில் திருப்தியின்மை நிகழ்கின்றது. இதற்கு மூல காரணம் பல்கலைக்கழக கல்விமுறையில் காணப்படும் குறைபாடுகளேயாகும். ஏனெனில் பல்கலைக் கழகங்களில் கலை, வர்த்தகம் போன்ற துறைகளிளேயே அதிக எண்ணிக்கையிலானவர்கள் கல்வி பயில்கின்றனர். அவர்களுக்கு வழங்கப்படுகின்ற பாரம்பரிய முறையிலான கல்வி, அவர்களுக்கான தொழில் திறத்தை சிறப்பாக வழங்கவில்லை என்றே குறிப்பிடலாம். அதிகமான கலை, வர்த்தகப் பட்டதாரிகளுக்கு கிடைத்துள்ள தொழில், பொருத்தமில்லாத துறைகளில், பொருத்தமில்லாத பகுதிகளில் வழங்கப்பட்டுள்ளது. இது எல்லோரிடையேயும் திருப்தியின்மையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்குத் தீர்வு காணும் வகையில் பல்கலைக் கழகங்கள் புதிய பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டும். அவ்வாறு உருவாக்கும்போது தொழிற் சந்தையின் தேவையினைக் கருத்திற் கொண்டு குறிப்பிட்ட நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி புரிந்துணர்வு
ܟܨܲܘܝܗܕ

Page 29
۹ نه که அடிப்படையில் கல்விமுறையினை உருவாக்கம் செய்யலாம். அதாவது இன்று கீழ் நிலையிலுள்ள நிறுவனங்கள் வருடாவருடம் ஆய்வு, வியாபாரம், சமூகசேவை போன்ற துறைகளுக்கான தொழிலாளர்களை வேண்டி நிற்கின்றன. எனவே பல்கலைக் கழகங்கள் அதனுடன் ஒன்றிணைந்து தமது பல்கலைக்கழக விசேட துறையில் பயிலும் மாணவர்களை ஆகக் குறைந்தது ஒரு வருடகாலமாவது அத்தொழில் துறை நிறுவனங்களில் பயிற்சி பெறுவதற்கு ஒரு திட்டத்தை உருவாக்கிக் கொடுக்கும்போது, மாணவர்களுக்கு நவீன தொழிற்சந்தை, குழுவேலை என்பவைகளில் பயிற்சியையும் அனுபவத்தையும் பெறக்கூடியதாக இருக்கும்.
இன்று கலை, வர்த்தகம், பிரயோக விஞ்ஞானம் போன்ற பட்டப்படிப்பை முடித்த மாணவர்களுக்குள்ளும், நகர்ப்புற பல்கலைக்கழகங்களில் பயின்றவர்களுக்குத்தான் புகழ்பெற்ற தொழில் நிறுவனங்களில் முன்னுரிமையளிக்கப்பட்டு தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. அத்துடன் சாதாரண தரம் கற்றுவிட்டு தொழில் அனுபவம் (Working expericnce) உள்ளவர்களுக்கும் அத்தொழில் துறைகளில் மிக எளிதாக தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. இவற்றை ஆராயும்போது பல்கலைக்கழகங்களில் வெறும் பயன்முறை அல்லது பயிற்சி முறை சாராத கல்வி மூலம் கிடைக்கும் பட்டத்தினை அத்தொழில் நிறுவனங்கள் எதிர்பார்ப்பது இல்லை. அந்நிறுவனங்கள் பின்வரும் குறிக்கோள்களை அடிப்படையாக் கொண்டு இயங்குகின்றன.
9 தமது நிறுவனங்கள் ஏனைய நிறுவனங்களுடன் போட்டியிட்டு முதல் நிலையினை, முதல் தரத்தினை எட்டவேண்டும்.
* தமது ஊழியர்கள் அதனுடன் இணைந்து
செயற்படும் ஆற்றல் கொண்டிருக்க வேண்டும்.
* சிறந்த ஆளுமை, தொடர்பாடல் திறன், வேலையில் இயங்கல், துரிதமாகச் செயற்படல் போன்ற அடிப்படைத் தன்மைகளை தொழில் புரிவோர் கொண்டிருக்க வேண்டும்.
எனவே இங்கு தொழில் தொடர்பான ஓர் அடிப்படை அறிவை மட்டும் ஒருவர் வைத்திருப்பினும் மேற்கூறிய விடயங்கள் ஒருவரிடம் காணப்படும்போது அவரை இலகுவாக உள்வாங்கும் தன்மை காணப்படுகிறது. ஆனால் பல்கலைக்கழகங்களில் தொழில் தொடர்பான பூரணமான அறிவு வழங்கப்பட்டாலும் ஏனைய அடிப்படைத் தகுதிகளாக தொழில் நிறுவனங்கள் கருதும் தகுதிகள் பட்டதாரிகளிடம் மிகக்குறைவாகவே உள்ளமையால் அவர்கள் தொழிற்சந்தையில் இணைந்து கொள்வது சாத்தியமற்ற விடயமாகவே போய்விடுகிறது.
இதன் காரணமாக இன்று சாதாரண தொழில் நிறுவனங்களில் தற்காலிகமான ஒரு பதவியினையும் மிகவும் கஷ்டப்பட்டே பெறவேண்யுள்ளமையினை அவதானிக்க முடிகின்றது. இதனைக் கருத்திற்கொண்டு பணவச்தியுள்ள மாணவர்கள், இத்தகைய அத்தகைய கல்வியினை வழங்கும் உயர்கல்வி நிறுவனங்களில் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ஏனைய வறிய, மத்தியதர வர்க்க மாணவர்களுக்கு சிறந்த தொழில் கிடைப்பதற்கான போட்டியில் இடமில்லாமலேயே போய்விடுகிறது.
அதேபோல் பல்கலைக்கழகங்களில் மாணவர்
صحابہ

vર્ભો
களுக்கான சுதந்திரத் தெரிவுகள் மிகக்குறைவாகவே உள்ளன. ஒரு குறிப்பிட்ட சில படநெறிகளை மட்டுமே பல்கலைக்கழகங்கள் மேற்கொண்டு வருகின்றன. ஆனால் சர்வதேச சமூக, தொழில் மட்டங்களில் பல ஆயிரக்கணக்கான தொழில்களுக்கான வசதிவாய்ப்புக்கள் உள்ளன. அத்துடன் அத்தொழிலுTடாக அதிக வருமானமும் பெறக்கூடிய தன்மை காணப்படுகிறது. இன்று சர்வதேச ரீதியில் கீழ்வரும் ஒழுங்கு வரிசைப்படி அதிக சம்பளமும், அதிக வேலைக்கான சந்தர்ப்பங்களும் நிலவி வருவதனைக் காணலாம்.
Medicine $31,353 Dentistry $26,236 Social work $19,177 ECOnOmniCS $17,859 Computer science $17,424 Food Science $17,272 Librarian ship information management $17,034 Social policy $ 15,850
History of Art, Architecture & Desining $ 15,211 Hospitality leisure, recroation, spots & tourism $14,469
Psychology $14,215 Communication & Media Studies $13,930 LiguistiCS $13,760
(source HESA 2003/2004)
எனவே உலக ரீதியான இத்தகைய தொழில் துறையில் பட்டதாரிகள் இணைந்து கொள்ளும் வகையிலான கல்வியைப் பல்கலைக்கழகங்கள் வழங்கவேண்டிய கட்டாயக் கடமைப்பாட்டில் இருந்து கொண்டிருக்கின்றன.
மேற்கூறிய விடயங்களில் காணப்பட்ட குறைபாடுகளைக் கருத்திற்கொண்டே இன்று உருவாக்கப்பட்டுள்ள IRQUEதிட்டத்தின் கீழ் குறிப்பிட்ட சில பல்கலைக்கழகங்கள் வெற்றி பெற்று பலகோடி ரூபாய்களை பெற்று, புதிய சீர்திருத்தங்களையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றமையினை அவதானிக்க முடிகிறது. இருப்பினும் இதில் நுழைந்துள்ள எல்லாப் பல்கலைக்கழகங்களும் தமது திட்டத்தினைச் சிறப்பாக கொண்டு செல்கின்றதா என்பதும் கேள்வியாக உள்ளது. சில பல்கலைக் கழகங்கள் பணத்தில் பெரும்தொகையினை இந்நடவடிக்கைகளுக்காக செலவு செய்து பலன்கண்டு வருகின்றன. மாற்றமாக இன்னும் சில பல்கலைக்கழகங்கள் சொற்ப தொகையினையே செலவீடு செய்கின்றன. இதற்குப் பல உள்ளார்ந்த குறைபாடுகள் காரணிகளாக செல்வாக்குச் செலுத்துவதனையும் அவதானிக்க முடிகிறது.
எனவே சிறந்த தொழில் துறைகளை உருவாக் குவதும், சிறந்த ஆளுமையுடைய பட்டதாரி மாணவர் களை வெளியாக்குவதும், அவர்களுக்கான தொழில் திருப்தியினை வழங்குவதும் பல்கலைக் கழகங்களின் கைகளிலேயே உள்ளன. உயர் பல்கலைக் கழகங்கள் சமூகத்தின் மையங்களாகும். ஒரு சமூகத்தினை இயக்குகின்ற பாரிய கடமைப் பொறுப்பில் உள்ள இவைதாம் நல்வழிகளையும், சிறந்த வாழ்க்கையினையும் சமுதாயத்திற்கு வழங்கவேண்டியுள்ளது. எனவே இவ்வம்சங்களைக் கருத்திற்கொண்டு பல்கலைக்கழகங்கள் செயற்படவேண்டும்.
སྣ་

Page 30
கொண்டுவர மறந்தவருமான, அஸ்.அப்து இம்மண்ணில் பல புனைகதையாளர்கள் செய்தியாகும்.
நச்சு வளையம்', 'மறைத்தலின் அழ தந்த எஸ். நஸ்றுதீன், 'சின்னதும் பெரியதும மொழியில் கனவுகளின் காலத்தை வாக் தந்த கலையரசன், என்பவர்களுக்குப் பி உங்களாலும் என்னாலும் இதுவரை கவிஞ
மஜீதின் கவிதைகள் பற்றி இங்கு ந அதிகமாகவே அவரது கவிதைகளை நீங் ஊட்டிய உளக் கிளர்ச்சியில் நீங்கள் வி சர்ச்சைகள் கூட நீங்கள் புரிந்திருக்கக் ச
ஆனால் இன்று, கவிஞராக இருந்த கதை சொல்லியாக, ஒரு கதை ஆன இம்மாற்றத்திற்கு அத்தாட்சியாக "கன கிடைத்திருக்கின்றது.
எண்ணிக்கையில் மிகக்குறைவான வாசிப்பிலேயே உள்ளீர்க்கக் கூடிய மெ அவகாசத்துள் ஒரு தேர்ந்த வாசகனால் புரிந்துவிடும் என்று மட்டும் சொல்லிவிட மு இறுதி எடுத்துரைப்புக்களில் சொல்வது ே என்கின்ற பழைய பிரதிவடிவங்களினூடா ஏமாற்றமே கிடைக்கும்.
இப்பிரதியை படிக்கின்ற, நவீன கால கோட்பாடுகளிலும் மிகுந்த பரிச்சயமும், ே ஆண்டி’ என்கின்ற இப்பிரதியைப் படிப்ப செய்து கொள்ள வேண்டியது மிக மிக
தகவல் விஞ்ஞானம் படுவேகமாக வ ஒளி அலகைக் கொண்டு காலத்தை கணி சூழலில், ஒரு புனைபிரதியைப் பொறுத்
மிக மிக அவசியம்தானா? ஏன் முதல் வ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ጐኴጥሓu(Š
தை ஆணிடி குறித்து
சில கதையாடல்கள்
-6వీ.ఇ.6కి.pళాet
இஸ்லாமியத் தமிழிலக்கியம்' என்ற கருத்தியலுக்கு பாக்கியானங்கள், விளக்கங்கள், விதந்துரைகள் பல ழதி, அவ் விலக்கியக் கருத்தியலை ஒரு 5ாட்பாடாக்குவதற்காக அனேக இலக்கிய வணங்களைத் தொகுத்து, அவ்விலக்கியத்தின் |யரால் கூட்டப்பட்ட உலக இஸ்லாமியத் தமிழிலக்கிய நாடுகளில் கலந்து கொண்டவரும், கல்லோயா ற்றுப்படுக்கையின் தாழ்நிலத்து மக்களின் விஸ்தரிப்பு வசாய வாழ்க்கையை, அதன் பன்முகங்களை, ளை, அதன் நிலக் குறிகளை தன் எழுத்துக்களில் நுஸ் ஸமது என்ற மூத்த எழுத்தாளனுக்குப் பிறகு
செயற்படுகிறார்கள் என்பது மிக மகிழ்ச்சிக்குரிய
pகு', 'பெண்ணே போற்றி எனப்பல புனைபிரதிகள் ாய் எட்டுக் கதைகள்' சொன்ன ஹஸின், அதிமதுரமான குமூலம் செய்த அப்துல் றஸாக், 'ஒட்டுக் கதிர்கள் ன்னால் ஒரு கதைசொல்லியாக வந்திருப்பவர்தான் நர் என்று அறியப்பட்டிருக்கும் மஜீத் அவர்கள். ான் எதையும் எழுத விரும்பவில்லை. என்னை விட கள் படித்திருக்கக்கூடும். அவரது கவிதைப் பிரதிகள் வாதம் பல செய்திருக்கவும் கூடும். ஏன் இலக்கியச் கூடும்.
இவரது எழுத்தில் மாறுதல் நிகழ்ந்துள்ளது. கவிஞர் ர்டியாக தன்னைப் புதுப்பித்துக் கொண்டுள்ளார். த ஆண்டி’ என்கின்ற இப்புனைபிரதி எமக்குக்
பக்கங்களிலான ஒரு சராசரி வாசகனை முதல் ழிக் கவர்ச்சி அற்ற இப்பிரதியை, ஒரு சிறு கால படித்துவிட முடியும். ஆனால் முதல் வாசிப்பிலேயே டியாது. மஜீத் அவர்கள் இப்பிரதியின் துணைப்பிரதியின் பாலவே இப்பிரதியை சிறுகதை, குறுநாவல், நாவல் க புரிந்து கொள்ள முயற்சிக்கும் ஒரு வாசகனுக்கு
ந்து அனைத்து இலக்கிய வடிவங்களிலும், இலக்கியக் தர்ச்சியும் கொண்ட ஒரு தேர்ந்த வாசகன் கூட ‘கதை தில் மிகுந்த கால அவகாசமும், பன்முறை வாசிப்பும் அவசியமானதாகும்.
ளர்ச்சி கண்டிருக்கும் இன்றைய அவசர உலகத்தில், $கும் புதிய இயற்பியல் கொள்கை தோன்றியிருக்கும் வரையில் கால அவகாசமும், பன்முறை வாசிப்பும் சிப்பிலேயே வாசகன் உள்நுழைந்து கொள்ளக்கூடிய,
母一

Page 31
“`wላg“ \« பரவசங்களை, வாழ்வின் துயரங்களை, உன்னதங்களை புரிந்து கொள்ள வைத்த பழம் பிரதிகள் எம்மிடையே உதாரணங்களாக இல்லையா? என்பன போன்ற கேள்விகளை உங்களில் சிலர் என்னிடம் கேட்கவும் கூடும். இப் பிரதியைப் பொறுத்தமட்டில் கால அவகாசமும், பன்முறை வாசிப்பும் ஒரு தேர்ந்த வாசகனுக்குக் கூட அவசியம் என்றே சொல்வேன்.
இத்தகைய வாசிப்பு முறையினை வேண்டி நிற்கின்ற இப்பிரதியானது ஒரு சிறுகதையோ, அல்லது குறுநாவலோ அல்லது ஒரு நாவலோ அல்ல. மரபிலக்கியத்திற்கோ, அல்லது நவீன இலக்கியத்திற்கோ சொந்தமான புனைவடிவங்களில் ஒன்றுமல்ல. இவ்வடிவம் பின்நவீனத்துவ காலத்திற்குரிய புனைகதை வடிவமாகும்.
இத்தகைய பிரதிவடிவம் எம் தமிழிலக்கிய சூழலில் கடந்த பத்தாண்டுகளிலே உருவாகி விட்டது. குறிப்பாக புலம் பெயர்ந்து மேலைத்தேய நாடுகளில் வதியும் ஈழத்து தமிழ் புனைகதையாளர்களின் படைப்புக்களில் பேசப்பட்டு விட்டது. தென்னிந்தி தமிழிலக்கிய சூழலில் ஆழமாக வேர் பதித்தும் விட்டது. இதனால் நவீன கால இலக்கிய ஜாம்பவான்களாக இருந்த தமிழின் புனைகதையாளர்கள் சிலரை மாற்றீடு செய்யக்கூடிய புனைபிரதியாளர்கள் தமிழில் தோன்றி, தங்களை நிலைநிறுத்தியும் விட்டார்கள் இத்தகையவர்களுக்கு மிகச்சிறந்த உதாரணங்களாக பிரேம்-ரமேஸ், தமிழவன், கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன்
என்பவர்களைச் சொல்லலாம்.
இத்தகைய மாற்றம் ஈழத்து தமிழிலக்கியங்களின் சூழலிலும் இந்நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே தோன்றிவிட்டது என்றுகூடச் சொல்லலாம். திசேரா, அம்ரிதா ஏயெம் என்கின்ற புனைகதையாளர்கள் மூன்றாவது மனிதன் பதிப்பகம் வழி எமக்கு அறிமுகமாகி விட்டார்கள். அது இன்று மஜீத் என்ற கதை ஆண்டியாகவும் எமக்கு கிடைத்து விட்டது.
கதை என்று சொல்லக்கூடிய எந்த அடையா னங்களும் இப்பிரதியில் இலலை. கதையடை யாளங்களை ஒரு வாசகனே தன்னில் ஊகித்து அறிந்து கொள்ள வேண்டும். நேர்கோட்டுத்தனமான எந்தக் கதைக்கண்ணிகளையும் இப்பிரதியில் காணமுடியாது. கதையாண்டி, வணங்காமுடி, வெள்ளையன், செம்பருத்தி, யசோதரா என்கின்ற பாத்திரங்களின் வார்ப்புக்கூட நேராக ஆனவைகளல்ல. இவர்களெல்லாம் மனிதர்களே என்ற போதும், கதையாண்டி, வணங்காமுடி என்பவர்களே பண்புப் பெயர் கொண்டவர்களாக உருவாக்கப் பட்டுள்ளார்கள். கதையாண்டியுடன் ஒப்பிடும் போது வணங்காமுடியின் பண்புகூட எதிர்பார்க்கப்படுகின்ற அளவுக்கு முழுமையாக எடுத்துரைக்கப்படவில்லைதான். என்றாலும், வெள்ளையன், செம்பருத்தி என்னுமிருவர் இரத்தமும் சதையும் கொண்டவர்களாகவும், அதே நேரம் இடுகுறிகளாக மாற்றம் கொள்பவர்களாகவும் புனைவு செய்யப்பட்டுள்ளார்கள், யசோதரா ஒரு சரித்திரக் கால மாது. பல பிற புனை பிரதிகளில் ஐதீகமாக வடிவமைக்கப்பட்டவள். அவள் இப் பிரதியில் செம்பருத்தியாக உருமாற்றம் அடைகிறாள்.
இப்படியாக அங்கொன்றும் . இங்கொன்றும்,
ܚܒܼbܐ

r, முதலிலும் - இறுதியிலும், நடுவிலும் - அதனருகிலுமான பின்னல் கொண்ட எடுத்துரைப்புக்கள். வாசிக்கும் போது எழுத்துப் பொறிமுறைக்கு அமைவானது என்று கூறத் தோன்றினாலும், பொறிமுறையை மீறத் துடிக்கின்ற மொழியுரைப்புக்கள். இவைகளினால் பிசிறல்கள் இல்லாத எடுத்துரைப்புக்களைக் கொண்ட புனைபிரதி, கதை ஆண்டிப் பிரதியாகும்.
இப்பிரதியை கையிலெடுக்கும் வாசகன் கதை ஆண்டி’ என்ற பெயரை தன்மனதில் உச்சரித்துக் கொண்டு, முன் அட்டையில் பொறிக்கப்பட்டிருக்கும்,
"நந்தவனத்திலோர் ஆண்டி அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தானடி தோண்டி அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி"
என்ற சித்தர் பாடலையும் இணைத்துப் படிக்க வேண்டும். இவைகள் தரும் ஒலிக்கிளர்ச்சியில் நனைந்த வண்ணம் அட்டைப்பட ஓவியத்தில் பார்வையை குவிக்க வேண்டும். பெண்ணை, பெண்ணின் தனங்களை ஒழுங்கு குலைந்த முறையில் பலதிசைகளிலும் காட்சிப்படுத்தும் வண்ணமொழியிலான அப்படத்தில் மனம் அலைப்புற்று, பின் தரிக்கும். அப்போது எம் வாசக மனவெளியில் சிற்றின்ப நிலையிலிருந்து பேரின்ப ரசவாதப்பட்ட சித்தர் மனநிலை திரள்வதை உணரமுடியும்.
இத்தகைய மனக்கிளர்ச்சி நிலையில் இப்பிரதிக்குள் புகுந்து கொள்ளும் வாசகனால் பிரதியின் பின் அலகுகளின் எடுத்துரைப்புக்களில், பந்திகளில், பக்கங்களில் மறைந்து கிடக்கும் கதைக்கண்ணிகளையும், தகவல் தொகுப்பு முறையினையும் கண்டு கொள்ள முடியும்.
கதை நிகழ்வின் ஒரு தருணத்தில் சிகரெட் புகைத்துக் கொண்ட செம்பருத்தி, ஆடைகளை உரிந்து விட்டு, வெள்ளையன், கதையாண்டி என்பவர்களுக்கு முன்பாகவே நிர்வாணமாக நடமாடுகின்றாள்.பல ஆண்களோடும் புணர்வதை தன் தொழிலாக அன்றி தேர்வாக ஏற்றுக் கொண்டேன் என்கிறாள். சித்தார்த்தனின் மனைவி யசோதரா பறவைகள் மீது வாஞ்சை கொண்டு தானும் பறவையாக மாறிவிடுகிறாள். பறவைகளுக்குத் தீனி போடச் செல்வதாகக் கூறிக் கொண்டு மலையடி வாரத்திற்கு அடிக்கடி போய்வருகிறாள். தன்னோடு புணர வருபவர்களில் ஒருவனாக, தன் கணவன், தன்னையும் மகளையும் காணாமலே பரிநிர்வாணம் கொள்ளச் சென்ற சித்தார்த்தன் இருந்து விடக்கூடும் என எதிர்பார்க்கை கொள்கிறாள். அதனால் உறங்கமனை இருந்தும், மரத்திற்கு கீழேயே தன் குழந்தைக்குப் பாலூட்டிய வண்ணம் தூங்கிக் கிடக்கிறாள்.
எந்தவிதமான எடுத்துரைப்புக்களை இப்பிரதியில் படிக்கின்றபோது ஜேர்மன் எழுத்தாளரான ஹேர்மன் ஹெஸ்சேயின் 'சித்தார்த்தா' என்கின்ற புனைபிரதியால், போதைவஸ்துக்களையும், சுதந்திர பால் உறவுகளையும் வரித்துக் கொண்டு உலகெங்கும் வலம் வந்த மேலைத்தேய இளைஞர் பெருங்கூட்டத்தை நினைக்கத்
ト

Page 32
தோன்றுகிறது. சல சலத்து ஒடும் ஆற்றின் பேரொலிகளின் வசத்தில் ஞானோதயம் பெற்ற சித்தார்த்தனை தரிசிக்க முடிகிறது. நிர்வாணம் அடைய புறப்பட்ட சித்தார்த்தன் மனைவியையும், மகளையும் இறுதியாகப் பார்க்காமலே சென்றுவிட்டதாகவே ஐதீகம் கூற, மனைவியையும், மகளையும் இறுதியாகப் பார்த்துவிட்டுப் போவதாக இலங்கை சிங்கள எழுத்தாளரான மார்டின் விக்ரம சிங்காவின் பவதரணய' - ஞானோதயம் புனைபிரதி கூறுவதை மனம் கொள்ளவைக்கிறது.
முதல் வாசிப்பிலேயே கதை ஆண்டி, வணங் காமுடி, வெள்ளையன், செம்பருத்தி, யசோதரா என்கின்ற ஐந்து கதா பாத்திரங்களை ஒரு வாசகன் தெரிந்து கொள்ளலாம். தன்னிலையில் பேசும் கதையாண்டிதான் இப்பிரதியின் கதைசொல்லி வெள்ளையன், செம்பருத்தி என்பவர்கள் ஆணும், பெண்ணுமாக மட்டுமன்றி. கதைசொல்லியின் மொழிதலில் உருவாக்கப்படும் முரண் பாத்திரங்களும் கூட. இவர்கள் தவிர வணங்காமுடி என்பவன், வணங்காமுடிப் போடியார் என மாறுதல் கொள்கிறான். ஒரு வரலாற்றுக் காலத்துள் இவ்விதமான மாறுதல் நிகழ்ந்து விடுகிறது. ஒரு காலத் தில் ஐதீகமானவைகள் இன்னொரு காலத்தில் நிஜ மனிதர்களாவதும், ஒரு r காலத்தில் நிஜ மனிதர் களாக இருந் தவர்கள்
பின்னொரு காலத்தில் கதை நிகழ்வின் 62([
ஐதீகங் களாவதும் போல இப் பிரதியில் வணங்காமுடி கதை யாண்டியால் மாறுத லாக்கப்படுகின்றார். செம்பருத்தி என்கின்ற பெண் பாத்திரத்தின்
இணைப்பாத்திரமாக,
புகைத்துக் கொண்ட களை உரிந்து வி கதையாண்டி என் கவே நிர்வாணமாக ஆணர்களோடும்
தொழிலாக அன்ற கொண்டேன் என்கி
ஒரு தொடர்பாத்திரமாக யசோதரா என்ற சரித் பா திரகால மாது, சித்தார்த் தனின் மனைவி பிரதியாக்கப்படுகிறாள். இவர்களை எல்லாம் பல்வேறு கணங்களில், தருணங்களில் இணைக்கும் பாத்திரமாக கதையாண்டி உருவாக்கப் பட்டிருக்கிறான்.
வணங்காமுடியின் கதையினைக் கேட்டறிந்து புனைபிரதி செய்ய வந்திருக்கும் வெள்ளையன்,
செம்பருத்தி இருவரும். அக்கதை குறித்து பின்வருமாறு உரையாடுகின்றார்கள்.
"ஆண்தன்மை நிரம்பியதாகவும், கதை நிகழ்ந்த சூழல், காலம், வெளி இவைகளைத் தாண்டிச் சென்று விட்டதாக உணர்கிறேன். அது மட்டுமன்றி அவலம் நிறைந்த பெண்களை மையங் கொண்டு நகருவதாகத் தெரிகின்றது" என்கிறாள் செம்பருத்தி
“தெளிவற்ற வாழ்வின் பின்னணியில் உலவும் மனிதர்களின் குறைபாடான உலகம்” என்கிறான் வெள்ளையன்.
கதை ஆண்டி என்கின்ற இப்பிரதியின் முரண் பாத்திரங்கள், இணைப்பாத்திரங்கள் ஒன்றையொன்று

ہڈu c\حمچ\
பிரதியீடு செய்யும் பாத்திரங்களினூடாக மஜீத் என்ற கதைசொல்லி கூறவருவதென்ன? (இவரது கருத்தியல் கட்டமைப்பியல்) வாசகன் பெற்றுக் கொள்ளும் செய்திதான் என்ன?
வர்ணனைகள், விபரிப்புக்கள், காட்சிப்படுத்தல்கள் முதலான எடுத்துரைப்பு மாதிரிகளால் கதையாண்டி தொகுக்கப்பட்டிருக்கின்ற போதிலும் அவ்வெடுத் துரைப்புக்களில் ஸ்தூலமாக விரியும் கிளைக்கதைகள் எவையும் இல்லை. இத்தகைய விரிவான தளங்களில் இப்பிரதி பேசவில்லை. என்றாலும் விரிந்து, கிளைத்துச் சென்று மாற்றுரையாடல் செய்யக்கூடிய எழுத்தின் சாத்தியங்கள் இப்பிரதியில் சூக்குமமாக உண்டெனலாம்.
நான் ஏற்கனவே சொன்னது போல மஜீதிடம் ஏற்பட்டிருக்கும் புனைவு மாற்றம், புனிதங்களால் கட்டமைக்கப்பட்ட நவீனத்துவச் சிந்தனைகளை கட்டுடைப்புச் செய்யும் வகை மாதிரியைச் சேர்ந்ததாகும். இது இன்றைய சிந்தனை உலகின் புகழ்பெற்ற தெரிதா' என்கின்ற பின் நவீனத்துவச் சிந்தனை யாளரின் வழி வந்ததாகும்.
தெரிதாவழி பின் உா நவீனத்துவச் சிந்தனையை
ந தருணத்தில் சிகரெட் நேரடியாக இவர் பெற் - செம்பருத்தி, ஆடை ட்டு, வெள்ளையன், பவர்களுக்கு முன்பா நடமாடுகின்றாள்.பல புணர் வதை தன் றி தேர்வாக ஏற்றுக் கிறாள்.
றுக் கொண்டாரா என்று ஒரு கேள்வியை கேட்டுக் கொண்டால், இல்லை என்று துணிந்து சொல்லி விடலாம் நேரடி மூலத்திலி ருந்துதான் அல்லது தெளிவான விளக்கப் பிரதிகளைக் கற்றுக்
கொண்டதனால் வசப்
பட்டதென்றும் கூற (tքlգայո3;].
தென்னிந்திய தமிழிலக்கிய சூழலில் பேசப்படுகின்ற அதுவும் அ. மார்க்ஸ் வழி, நிறப்பிரிகை" சஞ்சிகைகளைப் படிக்கக்கிடைத்த வாய்ப்பினால் கூடி வந்ததாகும். தெரிதா வழி பின்நவீனத்துவச் சிந்தனைக் கருத்தியலை இரண்டாம், மூன்றாம் கைவழியாக மஜீதாண்டி கண்டடைந்திருந்தாலும் எட்டிவிடும் தூரத்திலேயே அது இருக்கிறதென்பதும், அதை அவர் தீவிரமான விசாரணைகளோடு பற்றிப் பிடித்து விடுவார் என்பதும் மகிழ்ச்சி தரக்கூடிய விடயங்களாகும்.
இப்பிரதியில் கதைசொல்லியாக சித்தரிக் கப்பட்டிருக்கும் கதையாண்டியான மஜீதாண்டி இனிவரும் காலங்களில் வாய்மொழிக்கதை சொல்லிகள் பற்றிய, வாய்மொழிக்கதை சொல்லல் பற்றிய ஆழ்ந்த, பரந்த வாசிப்புக்களைச் செய்தல் வேண்டும். வாய்மொழி இலக்கியத்துக்கும் ஏட்டிலக்கியத்துக்கும் இடையிலான வேறுபாடுகளை, நுட்பங்களை அறிந்துணர்ந்து தெளிந்து கொள்ள வேண்டும். அப்போது இவரால் மாயவலைக் கதை சொல்லிகளை சரித்திரத்தில் கண்டு கொள் (Մ)tԳեւյմ, ܫ
ஆபிரிக்கக் கண்டத்தில் மத்திய தரைக்கடல்

Page 33
“`w\g“`)ሪ நாடுகளில் ஒன்றான மொரோக்கோ நாட்டின் மாராக்கோஸ் நகரிலுள்ள ஜெமா-எல்-எஃபீனா சதுக்கத்தில், வருடம் முழுவதும், தினமும் இசைவாணர்களும், கதை கூறுவோரும், நடனக் கலைஞர்களும், பாணர்களும் கூடி, புதுப்புது நிகழ்த்து கலைகளைச் செய்வது பற்றி அறிந்து கொள்ளும்போது கதைசொல்லலில் உள்ள நுட்பமான விளக்கமான அம்சங்களை கண்டடைந்து கொள்ள (tքtԳեւյմ).
எழுத்தும், வாய் மொழியும் வெவ்வேறான வைகளாகும் வாய்மொழி மரபில் கதை சொல்லும்போது கதை சொல்லியினது குரலின் ஏற்றத்தாழ்வு, சீரான வாக்குவன்மை, அவனது மெய்ப்பாடுகள், அபிநயங்கள் இவைகளினால் கூடிவரும் சிறப்பம்சங்களை எழுத்தில் கதைகூறும் கதைசொல்லி ஓர் இடையீட்டாளன் உதவுவது போல எடுத்துரைப்புகள் செய்து பிரதி புனைய வேண்டும். செவிப்புலன், மற்றும் மொழிகடந்த பரிமாணங்களைப் புரிந்து கொண்டு, வாய்மொழி மரபின் அம்சங்களைப் புரிந்து கொண்டு, ஓர் ஏட்டில் எடுத்துரைப்புச் செய்தல் வேண்டும்.
இப்பிரதியினூடாக மஜீத் அவர்கள் ஏட்டில் கதைசொல்லி இருக்கிறார். இங்கு ஆசிரியனுக்கும் வாசகனுக்குமிடையிலான உறவு இவ்விருவரும் ஒரே மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை விட வேறெதுவுமாக இருக்கக் கூடிய வாய்ப்புக்கள் மிகவும் குறைவு செவ்வியல் இலக்கியக் கோட்பாடுகளின் வழி நின்று பார்த்தால் படைப்பு, படைப்பாக்கத் திறன் என்பவைகள் ஒரு பிரதியை முக்கியத்துவம் கொண்டதாக மாற்றிவிடுதல் கூடும். நவீன இலக்கியக் கோட்பாடுகளின் வழிநின்று பார்த்தால் பிரதியின் ஆசிரியன் முக்கியத்துவம் பெற்றுவிடுதல் கூடும். ஆனால் இப்பிரதியிலோ இவ்விரு இலக்கிய மரபுகளினால் வரையறுக்கப்பட்ட மட்டுப்பாடுகள், நிபந்தனைகள், முற்கற்பிதங்கள் எதுவும் இல்லை என்று நிச்சயமாக கூறி விடலாம். மஜிதின் இப்பிரதியில் படைப்பும் இல்லை, படைப்பாளனும் இல்லை. இதனை இன்னோர் விதமாகச் சொன்னால் பிரதியும் இல்லை, பிரதியின் ஆசிரியனும் இல்லை. இரண்டுமே இறந்துவிட்டன. இப்பிரதியில் எஞ்சி நிற்பவன் வாசகன் மட்டுமே.
இவ்வாசகனே பிரதியின் அம்சங்களை கதைக் கண்ணிகளை தொகுக்க வேண்டிய, இணைத்து வாசிக்க வேண்டியவனாக மாறி விடவேண்டியதாகின்றான். இத்தகைய வாசகனையே இப்பிரதி கோரி நிற்கிறது என்றும் சொல்லி விடலாம். இவ்வாசகனானவன் ஒரு தேர்ந்த வாசகனாக இருக்கும் போது மட்டுமே இப்பிரதியின் உள்நுழைவு சாத்தியமானதாக மாறும். இதற்கு அவன் பின்நவீனத்துவச் சிந்தனைகளை, இலக்கிய வியாக்கியானங்களை அல்லது முன்னுதாரணமான சில படைப்புக்களையாவது படித்திருக்க வேண்டும் அல்லது பரிச்சயம் கொண்டிருக்க வேண்டும் என்பது முன்னவசியமாகி விடுகிறது. இத்தகைய முன்வாசிப்புக்கள், பரிச்சயங்கள் இல்லாத வாசகனுக்கு இப்பிரதி வெறுமனே சலிப்புத்தரும் ஒரு எடுத்துரைப்பாகவே தோன்றும். 20ம் நூற்றாண்டின் நவீனத்துவ இலக்கியக் கோட்பாடுகளினால் இப்பிரதியை அளந்துவிடல் முடியாது. நவீனத்துவ சிந்தனை மரபால் கட்டமைக்கப்பட்ட எந்த இலக்கியவாதியாலும் எடுத்த
جہ

rடுப்பில் இப்பிரதி நிராகரிக்கப்பட்டுவிடல் கூடும்.
நான் ஏற்கனவே சொன்னதுபோல உருச்சிதைவான, வாசகனே தீர்மானிக்கிறவனாக அமைந்து விடுகின்ற பிரதிகளை எமது இலக்கியச் சூழலில் புனைந்தவர்களென்று திரேசா, அம்ரிதா ஏயெம், கெளரிபாலன், ஹஸின் என்பவர்களைச் சொல்லலாம். இவர் களது பிரதிகளில் பின்னவீனத் துவக் கதையாடல்களை உள்ளடக்கிய அம்சம் அவரவர் தகைமையாற்றலுக்கேற்ப கூடியும், குறைந்தும் காணப்பட அவைகளில் ஒரு முழுமையை அண்மித்த பண்பு இல்லை. ஆனால் அவர்களது பிரதிகளை விட மஜீதினது பிரதியில் முழுமையை அண்மித்த பண்பு அதிகமாகவே உள்ளதென்பது மிக முக்கியமான விடயமாகும்.
அளவில் கையடக்கமான, எண்ணிக்கையில் மிகக்குறைவான பக்கங்கங்களைக் கொண்ட, அற்பமாக ஆறேழு கதை அலகுகளை மாத்திரம் கொண்ட இப்பிரதியில், நான் சொல்வது போன்ற மெத்தத்தனமான வாசக ஊகிப்புக்கான சாத்தியப்பாடுகள் எதுவும் இல்லை என்று சிலர் முகம் சுழிக்கக் கூடும். வாதிக்கக்கூடும். இப்பிரதி ஒரு புனை பிரதியே அல்ல என்று கூட நிராகரிக்கக் கூடும். இத்தகைய மனோபாவங்கள் நவீனத்துவத்துடன் மட்டும் உறைந்துவிட்ட இலக்கியப் போக்கு என்றும், சக படைப் பாளியின் மீது கொண்ட ஒத்த வயது உளப்பிரச்சினை என்றும் நாம் துணிந்து கூறிவிடலாம். இவ்விதமான தட்டிக் கழிப்புக்கள் நான் முன்னர் சொன்ன திசேரா, அமிரிதா ஏயெம், கெளரிபாலன், ஹஸின் என்பவர்களது புனைபிரதிகளுக்கு ஏற்பட்டுள்ளது. முன்னுரை என்றோ, முகவுரை என்றோ அப்பிரதிகளில் கூறப்பட்ட கருத்துக்களுக்கு மேலாக, அப்பிரதிகள் பற்றி , எம் இலக்கியச் சூழலில் பேசப்படவில்லை என்பது கவலை கொள்ளச் செய்யும் விடயமாகும்.
நவீனகால இலக்கியச் சிந்தனைகளுடன் உறைந்துவிட்ட இலக்கிய மனோநிலை இதற்கான வெளிப்படையான காரணம் போலத் தோன்றினாலும் எம் இலக்கிய சூழலில் காணப்படும் வன்முறை எழுத்தும் இதற்கு மிக முக்கியமான காரணம் என்பேன். விரிந்த மன உணர்வுகள், திறந்த பேச்சுக்கள் கொண்டவர்களாக இலக்கியவாதிகள் இருப்பார்கள். இருக்கவும் வேண்டும் என்ற மதிப்பீடுகளுக்கு அப்பால், புனிதங்களாக்கப்பட்ட அதிகாரமையமாக்கப்பட்ட அடக்கு முறைகளை நுட்பமாகச் செய்கின்ற தந்திரவாதிகளாக எம்மத்தியில் அநேக இலக்கியவாதிகள் இருக்கிறார்கள் என்பதே யதார்த்தம்.
இத்தகைய பண்பினை நாம் வேறோர் விதமாகவும் விளங்கிக் கொள்ளலாம். உலகத் தமிழிலக்கிய சூழலில் தொடர்ச்சியாகவும், தொடக்கமாகவும் - படைப்பு, மதிப்பீடு, ஆவணத் தொகுப்பு என்கின்ற பணிகளைச் செய்தவரென்று எம்.ஏ.நுட்மான் அவர்களை எடுத்துக் கொண்டால், இருபதாம் நூற்றாண்டின் இறுதித் தறுவாயில் அவரையே நிராகரிக்கின்ற அதிகார, அடக் குமுறை வன்முறை கதையாடல்கள் பேசப்பட்டுவிட்டன என்பதை எவரும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது.

Page 34
சோலைக்கிளியின் கவிதைகள் மீது மு.பொ இங்கு, சோலைக்கிளியுடன் நட்புறவாடிக் சொல்லிக் கொண்டிருக்கும் சிலர் மு.பொ கருத்தாடல் செய்திருக்க வேண்டும். சோை வேண்டும். பெருங்கவிஞர், பெரு விமர்சகர், இதனைச் செய்வார் என்று சோலைக் கிளி சிவலிங்கம் அவர்களோ அல்லது எமது ந செய்யவில்லை.
சோலைக்கிளியின் கவிதைகள் மீது மு.பொ னம்பலம் போன்றவர்கள் விமர்சனம் செய்தபோது இங் சோலைக்கிளியுடன் நட்புறவாடிக் கொண்டிருக்கும் நவீ இலக்கியவாதிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கு சிலர் மு.பொன்னம்பலத்தின் கருத்தாடலுக்கு எதிரா மாற்றுக் கருத்தாடல் செய்திருக்க வேண்டு சோலைக்கிளியின் கவிமனத்தை எடுத்துக் காட்டியிருச் வேண்டும். பெருங்கவிஞர், பெரு விமர்சக பெருங்கதைஞர் சண்முகம் சிவலிங்கம் அவர்க இதனைச் செய்வார் என்று சோலைக் கிளியாலேே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சண்முகம் சிவலிங்க அவர்களோ அல்லது எமது நவீன இலக்கியவாதிகளே அதனை இன்றுவரை செய்யவில்லை. இவ்விதம எழுதியும், எழுதாமலும் இலக்கிய வரலாற்றில் இரண்ட பட்சமாக்கும் தொடர் நடவடிக்கைகள் எம் இலக்கி சூழலில் உண்டு என்பதை மறைக்க முடியாது.
இத்தகையதொரு நிலை மஜீதின் கதை ஆண்டிக் நிகழாது என்பது என் கணிப்பாகும். இதற்கு மி முக்கியமான காரணம் மஜீத் அவர்கள் தெரிந்ே அல்லது தெரியாமலோ அல்லது அகஸ்மஸ்தாகவே கிடைத்த வாய்ப்பினால் நிலை நிறுத்த படக்கூடியவராகிவிட்டார். இவரது புனை பிரதியா கத்தின் வல்லமையை நிர்ணயம் செய்யும் சக் நவீனத்துவ இலக்கியச் சிந்தனைகளுக்கு இல்லா போக, வன்முறை எழுத்தின் அதிகார மையங்களை தகர்த்தெறிய, புனிதங்களைக் கட்டுடைத்துப் டே தெரிதா வழி பின் நவீனத்துவச் சிந்தனை மாதி பக்கபலமாய் இருப்பது சந்தோசப்படவேண்டியதே.
புற ஒளியில் உலகை வியாக்கியானம் செய் மார்க்சியத்தால், அக ஒளியில் உண்மையை தரிசிக்க செய்த இருப்பியல் தத்துவத்தால் கண்டன யப்பட்டவைகள் அனைத்தும் கேள்விக்குள்ளானபோ அவைகளின் இயலாமை குறித்து எமது இலக்கி அறிவுலகில் விமர்சனங்கள் உண்டானபோது தத்துவத்தி ஒரு இடைவெளி உண்டானது. அவ்விடைவெளிை நிரப்பும் தத்துவப்பிரதியாக பின்நவீனத்துவம் அமைந்த சசூர், லொவிட்றஸ், லக்கான், தெரிதா, பூக்கோ, ரொலா பார்த், லியோதார்ட், கிராம்ஸி, அல்துாசர், பக்தி போன்றவர்களால் மொழியிலிருந்து தொடங்கி அரசிய வரையான பலதளங்களிலும் பேசப்படக்கூடியதா விளங்கக் கூடியதாய் அது அமைந்தது. ஏன் குறிப்பா தமிழ் நாட்டில் தலித்திய அரசியலை நியாயப்படுத்து தத்துவமாக பின்நவீனத்துவமே இருக்கிறது.

*\'z*\८utर्भ
ன்னம்பலம் போன்றவர்கள் விமர்சனம் செய்தபோது கொண்டிருக்கும் நவீன இலக்கியவாதிகள் என்று ன்னம்பலத்தின் கருத்தாடலுக்கு எதிராக மாற்றுக் லக்கிளியின் கவிமனத்தை எடுத்துக் காட்டியிருக்க
பெருங்கதைஞர் சண்முகம் சிவலிங்கம் அவர்கள் யாலேயே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சண்முகம் நவீன இலக்கியவாதிகளோ அதனை இன்றுவரை
6 இத்தகையதொரு இந்தியச் சூழலிலிருந்து கு, இலக்கியத்தில் பின்நவீனத்துவ எடுத்துரைப்புக்களைச் ன செய்பவர் தான் அ.மார்க்ஸ் வழி வந்த நிறப் பிரிகையாளர்கள். தெரிதாவழி, புனிதங்களை, அதிகார ió மையங்களை கட்டுடைப்பவர்கள் அவர்கள். அவர்களின் T வழி ஈழத்தில் இருக்கும் பின்நவீனத்துவக் கதையாடிகள் 85 என்றோ அல்லது பின்நவீனத்துவ இலக்கியவாதிகள் என்றோ வைத்துக் கொள்வோம். அவர்களில் கதையாண்டி மஜீதும், றியாஸ் குரானா என்னுமிருவர்தான் t எனக்கு முதலில் நினைவுக்கு வருவார்கள். அதனை மஜீத் கதை ஆண்டி மூலமும், றியாஸ் குரானா தேசியம் குறித்த தனது கட்டுரை மூலமும் செய்து காட்டி * யுளளாரகள.
luu எனது படைப்பு சிறுகதை, நாவல் என்கின்ற எவ்வகையினத்துள்ளும் வராதவை என்று துணிந்து சொல்லும் மஜீதின் நிலைப்பாட்டை சரி என்று ஏற்றுக் S. கொள்ளலாம். அதனை இப்பிரதி ஊர்ஜிதம் செய்கிறது. ஆனால் வாழ்க்கை பற்றியும், அதன் உயிர்ப்புப் பற்றியும், இயக்கவியல் தன்மை பற்றியும் கூறும் மஜீதினால் அவைகளைத் தன் பிரதியில் முழுமையாக புனைவு နိ செய்ய முடியாமற் போய்விட்டது. சித்தர் வழியான கி சிற்றின்ப, பேரின்ப கணங்களை மஜீதாண்டியால் சொல்லமுடியாதும் போயிற்று. இதனால் இப்பிரதியின் " ஆறு கதையலகுகள் எதிலும் பேரனுபவங்களை } எங்களால் பெற முடியாதும் போயிற்று. f இவ்விடத்தில் விடயப் பொருத்தம் கருதி, ஒருவரில் ஒருவர் உள்ளும் புறமுமான புரிந்துணர்வை I கொண்டிருக்கும் மஜீதின் சகபாடியான றியாஸ் t குரானாவின் தேசியம் குறித்த மதிப்பீட்டை சற்றுப்
பேசலாம் என நினைக்கிறேன்.
றியாஸ் குரானாவின் தேசியம் குறித்த பார்வை, அது முஸ்லிம் தேசத்தை அதன் தேசியவாதத்தை பின்நவீனத்துவ சிந்தனைவழி அணுகுவதென்று நினைக்கிறேன். றியாஸ் குரானா அவர்களே! தேசியம் து. ஆபத்துக்கள் நிறைந்தவைதான். அதன் கொடூர முகங்கள் மானிட துயர் மிக்கவைகள்தான். இருந்தாலும் தேசியத்தை கடக்காமல் எந்த இசங்களையும் பேச முடியாத ly, தருணங்களே வரலாற்றில் அதிகம் நடந்துள்ளன. உலக வரலாற்றில் ஹிட்லரை, ஸ்டாலினை தவிர்க்க முடியாமல் ம் போயிற்றென்பதே உண்மை. இதுபோல ஈழப்போராட்ட
一巴
வரலாற்றிலும் எண்ணற்ற காயங்களின் தடங்கள்

Page 35
راYگه
உள்ளனதான். அதற்காக அத்தடயங்களினால் தோற்றுவிக்கப்பட்ட இன்னொரு தேசியவாதத்தை அதாவது முஸ்லிம் தேசியவாதத்தை பாசிச வழி கண்கொண்டு விமர்சனம் செய்வதென்பது பிரயோகத் தவறு நிகழ்ந்து விடும் சாத்தியங்களைக் கொண்ட தென்பது என்வாதமாகும்.
இன்று முஸ்லிம் தேசியவாதம் பேசப்படும் எமது சூழலை காலவர்த்தமான நிகழ்வுகளுடன் முதலில் நன்கு விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். வரலாற்றில் தேசியவாதமானது இலட்சக்கணக்கான மக்களின் பிணங்களினாலேயே கட்டப்பட்டிருக்கிறது என்பது உண்மைதான். அதற்காக எப்போதுமே, எல்லாச் சூழலிலுமே அதன் முகம் பாசிசம் கொண்டதாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை.
முஸ்லிம் தேசத்தில் பேசப்படும் தேசியமானது தற்காப்பு மனநோக்கினால் வடிவமைக்கப்பட்டதாக ஆக்கப்பட வேண்டியது. தேசங்களுக்கிடையில் சமாதானத்தை வேண்டி நிற்பது. எங்களையும் பங்காளிகளாகச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கேட்பது தவித்த குடலுக்கு தண்ணிர் தாருங்கள் என்பது போலானது. சினேக முரண்பாடானது. இத்தேசியவாதம் ஜிஹாத்தைப் பற்றியல்ல, மு.தாவின் போரைப்பற்றிப் பேசவேண்டியது. அனேக விட்டுக் கொடுப்புக்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஹசதைபியா உடன்படிக்கையைப்
பிரதி செய்யக் காத்திருப்பது.
இவ்விதமான முஸ்லிம் தேசியத்தினது கருத்தியல் கட்டமைவை நியாயப்படுத்தும் தத்துவமாக பின்நவீனத்துவ வழி பல்லினத் தன்மையான ச. குத்தியலைப் பெற்றுக் கொள்வதில் தவறில்லை என்பது ui wპi நிலைப் பாடாகும். ஆனால் எமது சூழலுக்கேற்றவகையில் எமக்குப் பொருத்தமான நடைமுறை மாதிரி கட்டமைக்கப்படல் வேண்டும். பாஸ் குரானா அவர்களே, உங்களது தேசியம் குறித்த பார்வையை மீள்பரிசீலனை செய்யுங்கள்)
கதை ஆண்டி மஜீத் அவர்களே, உங்களது பிரதியில் மக்கள், வாழ்க்கை என்பவைகள் குறித்து நீங்கள் புனைவு செய்தவைகளை மேலும் ஆழமாக அகலப்படுத்துங்கள். சிறுகதை, நாவல் வகைகளை மீறிய ஒரு புனைவடிவம், அதன் நுட்பங்கள், கழுத்தை நெரிக்கும் இறுக்கத்தோடு வந்துவிடக்கூடிய மொழி என்பவைகள் உங்களுக் கூடி வந்துள்ளன. எனவே பெரும் புனைவுகளைச் செய்ய முயற்சியுங்கள்.
அல் - குர்ஆன் என்பது ஒரு பெரும் பிரதி உலக வரலாற்றில் காணப்படும் பல பெரும் பிரதிகளில் அதுவும் ஒன்று. இப்பெரும்பிரதிக்கு ஹதீஸ், இஜ்மாஹ், கியாஸ் துணைப்பிரதிகள். இவைதவிர எண்ணற்ற விளக்கங்களினால், வியாக்கியானங்களினால், விவரணங்களினால் ஒதல்களினாலான பல் பிரதிகள். இவைகளெல்லாம் முஸ்லிம்கள் எனப்படுவோருக்கு மட்டும் சொந்தமானவைகள் அன்று. குர்ஆன் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது.
மேற்சொன்ன பிரதிகளில் எமது நிலை என்ன என்று நாங்கள் எங்களை சுயவிமர்சனம் செய்து கொள்ளல் வேண்டும். அல் - குர்ஆன் எனும் பெரும் பிரதிக்கு முகாமையாக இருக்கின்ற அராபிய தந்தைவழி பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்களா நாங்கள்? அல்லது

ہڈtں می\سمجھا
திராவிட தாய்வழி பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்களா நாங்கள்? இதில் தெளிவடைய வேண்டும்.
இத்தகைய தெளிவுகளோடு வடகிழக்கு பெருநிலத்தில் எழுச்சி கொண்டிருக்கும் முஸ்லிம் தேசத்தின் சமூகமனத்தை கட்டமைத்துப் பேசுதல் வேண்டும். வடகிழக்கு முஸ்லிம் தேசமானது தமிழ்த்தேசத்தின் நேசதேசம் என்பதை செயலில் காட்டவேண்டும். சிங்கள தேசத்தின் ஏவல் தேசமாக ஒரு போதும் இருக்கப்போவதில்லை என்று கதைகளாட வேண்டும்.
இதனை செயலில் நிகழ்த்திக் காட்டும் சமூகப் பொறுப்புக் கொண்டவர்களாக முஸ்லிம் தேசத்தின் எழுத்தாளர்கள். கவிஞர்கள், கல்விமான்கள், சமூக ஆர்வலர்கள் இருக்கிறார்கள். சமூக மனத்தை எழுத்தில் காட்டுபவர்கள் அவர்கள். எனவே நாங்கள் எல்லோரும் எழுதுதல் வேண்டும். கதையாடுதல் வேண்டும் அவைகள் தொகுக்கப்படுதல் வேண்டும்.
ஒரு கருத்தியலை கோட்பாட்டாக்கக் கூடிய ஆற்றல் பேனாப் போராளிகளிடம் மட்டுமே உண்டு. முஸ்லிம் தேசத்தின் இலக்கிய வரலாறு தொகுக்கப்பட்டு உலகுக்கு கையளிக்கப்படும்போது அது தானாகவே நடைபெறும்.
இதனைச் செய்கின்ற ஆற்றலும், வல்லமையும் உடைய நபரென்று மூன்றாவது மனிதன்' சஞ்சிகையின் ஆசிரியர் எம். பெளசர் அவர்களைச் சொல்லலாம். அரசியல் சூழலை அறிவுபூர்வமாக விளங்கிக்கொண்டு சலிக்காது எழுதிக் கதைத்துக் கொண்டிருப்பவர் அவர். ஈழத்து தமிழிலக்கியத்தின் செல் நெறி பற்றி இலக்கியவாதிகளைக் கதையாடச் செய்தவர். எண்ணற்ற எண்ணிக்கையில் புத்தங்களை வெளியீடு செய்தவர். அடுத்தவர்களின் பிரதிகளை தொகுப்பதன் மூலமாக மட்டுமே இயல்விருது பெற முடிகின்ற இன்றைய இலக்கியச் சூழலிலே, கவனத்தைப் பெறாமல் இருக்கும் எழுத்தாளர், கவிஞர், பத்திரிகையாளர் அவர்.
இனிவரும் காலங்களில் முஸ்லிம் தேசத்தின் ஆவணங்களை தொகுப்புச் செய்வதோடு இயல் விருதுக்காக மட்டுமல்ல, புங்கா விருதுக்காக மட்டுமல்ல, நோபல் விருதுக்கும் முஸ்லிம் தேச இலக்கியப் பிரதிகளை முன்மொழிவு செய்தல் வேண்டும்.
எனவே
ஆயுதக் கலாசாரத்தை அல்ல, கலாசார ஆயுதங்களைக் கையிலெடுக்க வேண்டும் பீசபீலுக்கான பிரதிகளை அல்ல குதைபியாஉடன்படிக்கைக்கான பிரதிகளைப் புனைதல் வேண்டும் ஜிஹாத்துக்கான பிரதிகளை அல்ல, மு.தாவின் போர்க் கட்டளைகளைப் பிரதியாக்க வேண்டும் இவைகளே இனிவருங்காலத்தில் முஸ்லிம் தேச இலக்கியத்தின் பிரதிகளாதல் வேண்டும்.

Page 36
பிரதியை எழுதியவனின் உள அதிகாரப் ட
அபிலாஷை வழியே வாசிப்பும் பயணிக்க ே
இந்நிலையில் பிரதியின் ஆசிரியன் முக்கியம
Roland Barthes 1915 Lb6 LbLJij 12 6ò JITGðréf6 நகரில் பிறந்தார். குழந்தைப் பருவத்திலேயே ஒன்பதாவது வயதில் தாயாருடன் பாரிசுக்கு மாணவராக விளங்கினார். பல்கலைக்கழக பய இலக்கணம் மற்றும் மொழியாராய்ச்சி என்பவர் ற்குப் பிறகு கற்பித்தல் செயற்பாடுகளில் தீவிர வெளிவந்த Combat என்ற இடதுசாரிப் பத்தி ஆராய்ச்சி மையத்தில் அகராதியியலும் மற்று எனும் நீண்ட பிரதியை எழுதினார். 60களின் போன்றவற்றில் அதிகளவான ஆய்வுகளை ே author 6TGðgp as "(66Dyü' LJgGODluu Johns ho கவனத்தை ஈர்த்தார். Derrida வின் உடை6 எழுதப்பட்ட இப்பிரதியானது அமைப்பியலின் இலக்கிய விமர்சன முறையினை வளப்ப உருவாவதற்கும் பாடுபட்டார். 1977ல் பிரான Qg5s6nIsTGOTTj. Francois Mitterand gGOTTL வழங்கப்பட்ட மதியவிருந்தொன்றில் கலந்து வாகனம் ஒன்றினால் 1980 பெப்ரவரி 25ம் திகதி ஒரு மாதத்திற்குப் பிறகு மார்ச் 26ல் காலமான
சொல் - ஒன்று
Roland Barthes எழுதிய ஆசிரியன் செத்துவிட்டா CThe death of the author) 6Tarp 5 (660).juriGorg) gé5 அடையாளத்தின் பக்கம் சாய்வுடைய உளச் சார் வாசிப்பினை விமர்சிக்கிறது. ஆசிரியரின் கருத்தினி அல்லது எண்ணத்தினில் அழுத்தம் பெற்றிருக்கின் நம்பிக்கைகள் மற்றும் பிற சுய உளப்பாங்குகள் அல்ல வாழ்க்கை வரலாறு சார்ந்த தனிப்பட்ட கற்பிதங்களே எழுத்து வேலையில் இருக்கின்ற அர்த்தத்திை வடித்தெடுத்துவிடுகிறது. ஒரு எழுத்து வேலையின்போ ஆசிரியனின் அனுவபமும் மனச்சாய்வும் இதுதா
 

بر جامعه .
பூசிரியன் செத்துவிட்டான்
குறித்து இரு சொல்
மிஹாத்:றியாஸ் குரானா אי
பாதையில் இருந்து பிரதியை விடுவித்து வாசிப்பவனின் வேண்டும் என்பதனையே Roland Barthes கூறுகிறார். ற்றதாகிவிட வாசகனே பிரதானமாகிறான். -
ù »l6ï6TT Normandy 679), b U(5gouîloù Cherbourg 67gotb கடற்படை அதிகாரியான தனது தந்தையை இழந்தார். நக் குடி பெயர்ந்தார். பாடசாலைக் காலத்தில் சிறந்த டிப்பிற்குப் பிறகு 1939 தொடக்கம் 1948 காலப்பகுதியில் ற்றிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வந்தார். 1948 மாக இருந்தார். இதே காலப்பகுதியில் பாரிசில் இருந்து ரிகையிலும் பணியாற்றினார். 1952 ல் தேசிய விஞ்ஞான |b felps65ugub asipt. 1953 Go Writing Degree Zeero
ஆரம்பகாலத்தில் குறியீட்டியல் மற்றும் அமைப்பியல் LDiQasr'Godturf. 1968 g) 5Tait Giggsu The death of the pkins பல்கலைக்கழகத்தில் வாசித்த போது உலகின் வில் நிர்மாண முறைமையின் சாரங்களை உள்வாங்கி தர்க்க ரீதியான முடிவினை ஆராய்ந்திருந்தது. 1970களில் டுத்துவதிலும் பிரதியியலில் புதிய சீர்திருத்தங்கள் ர்ஸ் பல்கலைக்கழகத்தில் குறியீட்டியல் தலைவராக பதியாவதற்கு சில மாதங்களுக்கு முன் அவரினால் கொண்டு விட்டு வீடு செல்லும் போது பாதையில் வந்த | g5Tä56sőTu Roland Barthes 5066OOLDuJTGOT BTuurl&S6ńçOTT6ò
STTJ.
கச்சிதமான வியாக்கியானம் என பரிமாறப்படுகிறது. இதனை
T ய முழுமையாக ஏற்றுக் கொண்டு ஆசிரியரின் திசையில் jL வளைந்து சாய்வுற்ற முறையிலமைந்த வாசிப்பினை ல் மேற்கொள்வதனை முறையற்ற குறைபாடுடையதாகக் Tp SETGGöraśpTij Roland Barthes.
ಶಿ ஒரு பிரதிக்கு அதை எழுதுகின்ற ஆசிரியனால் அப்பிரதி மீது வழங்கப்படுகின்ற அர்த்தப் பரிவர்த் து தனையானது ஒற்றைத் தன்மையானதாகவே இருக்கிறது. இது அப்பிரதியிலிருந்து துளிர்க்கின்ற எல்லையற்ற
--
அர் த தங் as 6f casĩ மீது அதகார புர் வமான

Page 37
శwf தடையினை விதிக்கிறது. பிரதியாளன் தனது எழுத்தில் முன்வைக்கின்ற ஒற்றையான அர்த்தச் சிறைக்குள் வாசிப்பாளன் சிறைப்படாமல் விடுபட்டு வேறான தனித்த வாசிப்பு வேலையை நிகழ்த்த வேண்டியிருக்கிறது. எழுத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பல வகையான அர்த்தப்படிவுகள் உறைந்து கிடக்கின்றன. அர்த்தமுகிழ்ப்பின் முக்கியத்து வமானது ஆசிரியரின் தனிப்பட்ட பெருவிருப்பு அல்லது ரசனை சார்ந்ததாகவோ நிலைத்து இருப்பதற்கு மாறாக வாசிப்பவனின் எண்ணவோட்டச் சூழ்நிலையின் மீது மிதப்பதாகவே இருக்கிறது. ஒரு பிரதியின் ஏக தன்மையானது அதை உருவாக்குபவரிடத்திலோ அல்லது அதன் அசலிலோ தங்கியிருக்காமல் வாசகர்களிடத்திலேயே இருக்கிறது. படைப்பாளுமையென்று எதுவும் கிடையாத போது ஆசிரியர் (author) எனப்படுபவர் வெறும் எழுதுபவர்(scriptor) மட்டும்தான். இங்கு ஆசிரியருக்கு பயன்படுத்தப்படுகின்ற author என்ற சொல்லானது authority (அதிகாரத்துவம்) என்ற பாங்கிலேயே வடிவம் பெறுகிறது. இதே வேளை எழுதுபவர் பிரதி உருவாக் கத்திற்கு வெளியிலும் பிரதியின் விவரணங்களுக்குள்ளும் ஏக காலத்தில் ஒருமித்துக் கிடந்து எழுத்தை மீறிச் செயற்படுவதனை ஊர்ஜிதப்படுத்தவே முடியா திருக்கிறது. எழுதப்பட்ட ஒவ்வொரு பிரதியும் ஒவ்வொரு மீள் வாசிப்பின் போதும் முடிவற்ற கருத்துருவாக்கங்களை உண்டுபண்ணுகின்றன. அர்த்தமானது மொழிக்குள் தன்னிச்சையாகக் கிடக்க அதன் பிரதிபலிப்பு வாசகச் சுய அடையாள பிரக்ஞையின் தளத்தில் அசைவாக்கம் பெறுவதையே இதற்கான காரணமெனக் கொள்ளலாம்.
சொல் - இரண்டு
ஆசிரியன் செத்துவிட்டான் என்பது ஒரு கோட்பாடு அல்ல. அது ஒரு அறிவிப்பு வாசகன் பிறந்துவிட்டான் என்பதை அறிவிக்கும் கோணத்திலிருந்து நோக்கத்தக்கது. உதாரணமாக ஒரு வகுப்பறையில் ஆசிரியனின் முன்னிலை அழித்துவிடக் கூடிய மாணவர்களின் சுதந்திரத்தின்பால் அக்கறை கொண்ட அறிவிப்பு. வாசகனின் செயல் பாட்டினூடாகத்தான் பிரதி தன்னை நிறைவடையச் செய்கிறது என்பதன் விளக்கம். ஆசிரியனின் நோக்கத் தையும், கட்டளைகளையும் வாசகனின் மீது திணிப் பதற்கெதிரான வாசிப்பின்பால் கவனத்தை திருப்புவதற்கான வாசிப்புமுறை. படைப்பு என்ற சொல் மேலெழும்போது ஆசிரியரின் முதன்மையின் மீது அழுத்தம் ஏற்றப்படுகிறது. பிரதி ஆசிரியருக்குக் கட்டுப்பட்டது என அறிவிப்புச் செய்கிறது. மற்றும் ஒரு அழகியல் முழுமை போன்ற அர்த்தங்களும் அதனடியாக தொடரும் அதிகாரங்களும் வாசகனின் முன்தோன்றி ஒரு சட்டாம்பியாக செயல் படுகிறது. இதைக் கலைத்துப் போடுவதற்கான முயற்சியில்தான்- “பிரதி” என்ற பெயரிடல் தொடங்குகிறது. இலக்கியப் பிரதிக்கான அர்த்தம் ஆசிரியரின் கண்காணிப்பிற்குட்பட்ட பணிப்பின் பெயரில் உருக் கொள்கிறது என்பதை மறுத்துரைக்கிறது. வாசிப்பினூடாக அது பிரதியாக அமைகிறது எனவே வாசகனின் புறத்திலிருந்து பிரதிக்குள் நடமாடுவதைக் குறிப்பதற்கு இது பயன்படுகிறது. இந்த அர்த்தத்தில்தான் Roland Barthes - ஆசிரியன் செத்துவிட்டான் என அறிவிக்கிறார். இந்த வாசகனின் பக்கம் சாய்வுடைய அறிவிப்பின் பின்னால் பிரதிக்கான அர்த்தம் என்பது அதை எழுதிய ஆசிரியரின் நோக்கம் சார்ந்தது என வாசிக்கப்பட்ட மரபுகள் துாள்
தூளகிப்போய்விட்டது. அத்தோடு ஆசிரியன் பிரதி மீது
3. ܗܐ

ہڈل) نہ
dsم
செலுத்தி வந்த அதிகாரம் கேள்விக்குட்பட்டு சிதைவடைந்தது. படைப்பு என்ற கதையாடல்; இலக்கியம் அது தவிர்ந்ததாகக் கருதத்தக்க ஏனைய எழுத்துச் செயற்பாடுகளைவிட புனிதமானதாகவும், உயர்ந்ததாகவும் போற்றி வணங்கத்தக்கதாகவும் புழங்கத்தொடங்கியது. பல உண்மைகளைக் கொண்டதாகவும், உன்னதமானதாகவும் தோற்றம் பெறும்போது அது சார்ந்த ஆசிரியர்கள் உளவியல் சார்புடைய ஒரு மயக்கத்துக்குள்ளாகிதம்மை பெரும் சக்தி வாய்ந்தவர்களாக புலம்பத் தொடங்கினர். ஆனால் பிரதி என்ற பெயரிடல் எல்லாவிதமான எழுத்துக்களையும், நிழற்படங்கள், ஒவியங்கள், இசை என்ற சப்தங்கள், ஆவணங்கள், விளம்பரங்கள், வரலாறு போன்ற இன்னும் பலவற்றை தன்னகத்தே உள்ளடக்கியதாக வெளிப்பட்டது. துல்லியமான வாசிப்பு என்பதோ மிகச் சரியான உண்மையுடைய வாசிப்பு என்பதோ சாத்தியமில்லை. வித்தியாசமான வாசிப்புக்களே சாத்தியம் என்றாகிறது. எனவே ஆசிரியன் செத்துவிட்டான் என்பது ஆசிரியரின் நோக்கம், பணிப்பு சார்புடைய வாசித்தலுக்கு எதிரான ஒரு வாசிப்புமுறையே தவிர, பிரதி உருவாக்கப்பட்டதன் பிறகு ஆசிரியன் தற்கொலை செய்துவிடவேண்டுமென்ற பொருள் சார்ந்ததல்ல.
8ju606016) T55gski (Romantic Creiticim) smij66oLu ஆய்வு முயற்சியில் ஆசிரியன் முதன்மைப்படுத்தப்பட்டான். நவீன மற்றும் அமைப்பியல் ஆய்வுகளில்பிரதி சுயமாக இயங்கக்கூடியது என்ற கருத்தாடல் ஆதிக்கம் பெற்றிருந்தது. அதனால் பிரதி முதன்மைப்படுத்தப்பட்டது. பின் நவீன ஆய்வில், வாசகன் பிரதிக்கான அர்த்தத்தை தனது பார்வையிலிருந்து வாசிக்கிறான் என்ற கருத்து மேலோங்கியுள்ளது. எனவே வாசகனின் பக்கத்திலிருந்து பிரதிபார்கப்பட வேண்டியுள்ளது. இதையே Roland Barthes - ஆசிரியன் செத்துவிட்டான் - என்ற அறிவிப்பின் மூலம் வாசிப்பின் நவீன திசைகளை திறந்து விட்டார்.
படைப்புத்திறன், ஒரு வகை மந்திரலோக மாய மனத்தளம், உள்ளிருந்து இயல்பாய் பீறிட்டுப்பாய்தல் போன்ற கருத்தாடல்களினால் அதிகாரங்களை கையேற் கக்கூடியதாக இருந்த ஆசிரியர்கள் இந்த அறிவிப்பின் மூலம் தமது இருப்பு கைநழுவிக் கொண்டிருப்பதை எற்க முடியாது போயுள்ளனர். எனினும், வாசகனின் பக்கம் நிற்கின்ற இன்றைய வாசிப்பு முறைமையை ஆசிரியர்கள் அதிகாரம் செலுத்துவதற்கான சந்தர்ப்பங்களுக்கு தாரைவார்ததுக் கொடுக்க முடியாதுள்ளது.
கா.சிவத்தம்பி, கி.பி. அரவிந்தனின் நூலொன்றுக்கு எழுதிய முன்னுரையில் “Roland Barthes என்ன வேண்டுமானாலும் கத்திவிட்டுப்போகட்டும் கவிஞன் என்றென்றைக்கும் உயிர்வாழ்வான்டா” (அழுத்தம் நம்முடையது) என புலம்பியிருந்தார். கிட்டத்தட்ட கா.சிவத்தம்பி போன்ற இன்னும் சில பேராசிரியர்கள் மற்றும் படிப்பாளிகளின் நேரடிக் கண்காணிப்பில் தரப்படுத்தப்படும் இலக்கியச் செயற்பாடுகளாகவே விரியும் ஈழத்தின் ஒரு பகுதி படைப்பாளப் பெருமக்களின் நிலைப்பாடும் அதை தாண்டிச் செல்வது சாத்தியமில்லை. அதனால்தான் பின்நவீன செயற்பாட்டாளர்களை நோக்கி இலக்கிய அநாதைகள் போன்ற இன்னோரன்ன வசைகளை இங்கு கேட்கக்கூடியதாகவுள்ளது. வசைபாடுவதினுடாக அவர்களின் கவனம் பின் நவீன செயற்பாட்டாளர்களை நோக்கியபடியே இருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

Page 38
கள்ளத்தோ
றியாஸ் குரான
அத்தியாயம் - 01 அறிமுகக்
கடலில் கண்ணுக்கெட்டிய ெ பறக்கவிடும் தோணியை அமர்ந்த வண்ணம், உண நினைவுகூரும் குழந்தைகள் அது, தோணி என்று இன இல்லை, திசைகாட்டி இe இன்னமது, கடலின் பயங் சீறிப் பெருகும் பெருங்காற்றி நிற்கிறது. ஒவ்வொரு பயன புதிது புதிதாய் எழுதப்பட்(
அத்தியாயம் - 02 பயணிகள்
பல நூற்றாண்டுகள் கடந்தபி ஒரு அரசன். தோணி விசாரணைக்காக பயணிக நிறுத்தப்பட்டனர். கைச பறிக்கப்பட்டிருந்தன. கூடிநி ராஜமரியாதையோடு வந்த பெயர்? முஸ்லிம், "எங்கி 'இல்லை நீங்கள் வந்தேறு அரசரே! இக்கேள்வி உங்க முகத்தை ஒருவர் பார்க்கின் கையில் எடுத்த அரசன் கெ பயணிகளின் உடலெங்கும் யார்? தொப்பியை பெரட்டி சொல்லுங்கள்” காற்றில் { “இப்போதைக்கு நீங்கள்தா வாசிக்கப்படுகிறது. "இவர்க மிகச் சிறு குழுவான இவர் நாட்டில் தற்காலிகமாக அனுமதியளிக்கிறேன். இவர் என்ற அடையாளத்தையே
முட்டாள்களின் சாட்சியத்:ை
தோணியின் மீது விளையா
 

کا نامی\سمجاہلاسم --
(mரி ஒரு பின்நவீன கவிதைப் பிரதி
éմմւ|
தாலைவில் அசைகிற பிறையை தனது கொடியாய் அறியாதவர் எவருமிருக்கமுடியாது. தோணியில் ாவு தேடும் கடற்பறவைகளின் சாகசங்களை இன்றுமிருக்கின்றனர். மிகமிகப் பழைமையான iறு சொல்லப்படும் எதுபோலுமில்லை. துடுப்பு ல்லை. அது வழிதவறிப் பயணித்ததுமில்லை. கரம் நிறைந்த கொந்தளிப்புக்களுக்கிடையேயும், டையேயும் நிலை குலைந்துவிடாமல் கம்பீரமாகவே ரியின் நெஞ்சிலும் ஆறாத காயத்தின் வரலாறு டுக்கொண்டேயிருக்கிறது.
தொப்பி பெரட்டிய சரிதம்
ன் கனவிலிருந்து சுதாகரித்துக் கொண்டெழுந்தான் பற்றிய கட்டுக் கதைகளைச் சேகரித்தபடி களைக் கைது செய்தான். முட்டுக்கால்களில் 3ளிலிருந்தும், நெஞ்சிலிருந்தும் எல்லாம் ன்ற மக்கள் புதினம் பார்த்துக்கொண்டிருந்தனர். அரசன் விசாரிக்கத் தொடங்கினான். 'உனது ருந்து வந்தாய்? - இங்குதான் இருக்கிறோம். குடிகள். இதனை மறுக்கிறாயா? - மதிப்புக்குரிய ளுக்கும் பொருந்தும் கூடியிருந்த மக்கள் ஒருவர் *றனர். சலசலப்புத் தொடர்கிறது. சாட்டையைக் ாடுர முகத்தோடு விசாரணையைத் தொடர்கிறான். சாட்டை ஊர்ந்து திரிகிறது. "உங்கள் அரசன் ப் போடுகிறார்கள் பயணிகள். ஏ. முட்டாள்களே இரைந்தபடி பரபரப்போடு சுழல்கிறது சாட்டை, ான் அரசே' அரசர் புன்னகைக்கிறார். தீர்ப்பு ள் வந்தேறு குடிகள். வழிப்போக்கர்கள். நாடற்ற கள் மீது அக்கறையும், பரிவும் கொண்டு எமது வசிக்க இவர்கள் மீது அரசு சார்பில் கள் ஒத்துக் கொண்டதற்கிணங்க கள்ளத்தோணி இவர்களின் நெற்றியில் பொறித்துவிடுகிறேன்" த அரசன் நம்பிக் கொண்டான். கடற்பறவைகள்
டத் தொடங்குகிறது.
36 ܨܲܘܚܗ،

Page 39
کنه ۹ جامعه
அத்தியாயம் -03 பள்ளத்தாக்கினர் மனிதர்
கடல் பெருக்கெடுக்கத் தொடங்கியது.
தெருக்களுக்குள் நுழைந்தது. அரசனி பள்ளத்தாக்கை நோக்கி கடலை ஏவினர். பள்ளத்தாக்கின் மனிதர்கள் திகைத்து நின் மரங்களிலும், மலைகளிலும் தொங்கினர். கா பலூன்களில் மிதந்த மக்களை காவலர்கள் உடைக்கப்பட்டவண்ணமிருந்தது. பள்ளத்த பயணிகள் தமது தொப்பியை அரசனுக் கடலில் தத்தளித்த தோணியில் பள்ள பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்தபடி கடற்பறவைகளை அனுப்பி கற்களை வீசி அரசனின் திமிறிய மார்பகங்களின் மீது பின். கடற்பறவைகளும், பள்ளத்தாக்கின் ட
தோணியெங்கும் விளையாடத் தொடங்கி
அத்தியாயம் - 04 தமது தேசத்தை வடிவ
பெருமூச்சு விட்டபடி பள்ளத்தாக்கின் மனித கடல் வற்றும்படி பாடினர். வெற்றிக் களிட் மறுத்தனர். கடற்பறவைகளையும், பயணி தோணியின் மீது பறந்த பயணிகளின் தேசி சீலைத்துண்டாகிற்று துடுப்புக்களின்றியும், ! ஓட்டத்தெரியாத பள்ளத்தாக்கின் மனிதர்கள் கடல் வலுக்கிறது. பெருங்காற்று ஒலி செல்கிறது. அபாயத்தின் வருகையும், எச்ச முழங்குகிறது. வலித்த சிறகுகளோடு அ ஒவ்வொன்றாக கடலில் விழுந்து இறந்து பெரட்டிப் போடுவது பற்றி பயணிகள் ே அலையில் மிதக்கும் தோணியை இமை6ெ சிறுவனொருவன் தனது காலைக் கடனை வாசலில் கடலைப் பெய்கிறாள். கடற்பற வந்தமருகின்றன. சிறுமி பெய்த கடல் பள் பாய்ந்து செல்கிறது. சிறுவனோ தனது வெ தடவி உயிர்க்கிறான். அசைந்து மெல்ல ெ எழுகிறது. பெரட்டிப் போட்ட தொப்பி அ6 அக்பர்.
 

களை பயணிகள் காப்பாற்றிய கதை
அழித்தபடி அலைகள் ஊரின் ன் கட்டளைப் படி காவலர்கள்
அதிர்ச்சியோடும் அச்சத்தோடும் |றனர். சுய பாதுகாப்பு முயற்சியில் டும் ஒரளவு உதவின. காற்றடைத்த
கொன்று குவித்தனர். பலூன்கள் ாக்கின் மனிதர்களுக்காக வேண்டி கெதிராக பெரட்டிப் போட்டனர். த்தாக்கின் மனிதர்களை ஏற்றி அரசனின் ஏவலாளிகள் மீது
எதிர்த்தனர். ஒவ்வொரு கல்லும்
மலைகளைப் போட்டுடைத்தன. மனிதர்களும் நடுக்கடலில் மிதக்கும் னர.
மைக்கும் பயணிகளின் நிலைப்பாடு
ர்கள் எழுந்துநின்று தனது பாடலை பில் மூழ்கி தோணியை விட்டகல களையும் விரட்டத் தொடங்கினர். யக் கொடி அழுக்குத் துடைக்கும் திசைகாட்டிகளின்றியும் தோணியை ஒரு சிற்றரசை அறிவிக்கிறார்கள். யெழுப்பி காடுகளை பிடுங்கிச் ரிப்புக்களும் வானை அதிர்த்தபடி ந்தரத்தில் துடிக்கும் பறவைகள் கொண்டிருக்கின்றன. தொப்பியை யாசித்துக் கொண்டிருக்கிறார்கள். வட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த ஆரம்பிக்கிறான். சிறுமி, தனது வைகள் அவர்களின் தோள்களில் ளத்தாக்கின் மனிதர்களை நோக்கி பட்டப்பட்ட ஆண்குறியைத் தடவித் மல்ல நிமிருகிறது. விம்மித் திமிறி வனை அழைக்கிறது. அல்லாஹு

Page 40
நிலம் பெருக்கெடுத்த ಕ್ಲಿಕ್ಸ್ಟ್ ÖÕSLIGDTG
ேெதச்சையாக அந்தப் புத்தகத்தை திறந்த பே அந்தப் புத்தகத்தின் இலக்கம் 123. இப்பக்கத்தை படி முடித்துவிட்டு முன்னும் பின்னுமுள்ள பக்கங்களுக் நுழையத் தீர்மானித்தான். அப்பக்கத்திலுள்ள லிபி அவனுக்கு பரிச்சயமற்றிருந்தது. அதைப் பார்த் கொண்டிருக்கும் போதே ஒரு பெண் நடந்து வருவதா சிறுமியொருத்தி மடுவில் விழுவதாயும் இருந்: அச்சிறுமியைக் காப்பாற்ற முயற்சிக்கும் போது அ பக்கத்து எழுத்துக்கள் அவனுக்குப் புரியத்தொடங்: அந்த எழுத்துக்களுக்கிடையே எங்கோ ஒரு தொலை 'அதான் ரகசியமாய் சப்தமிட்டபடி வெளியேற அவசரமாய் புத்தகத்தை மூடிவிட்டு அக்கம் பக் அவதானித்தான். அதே பக்கத்தை மீளவும் திறந்த வெற்றுத்தாள்கள் மட்டுமேயிருந்தன. மூடியதற்க வருத்தப்பட்டபடியே, மூடிய அந்தப் பக்கத் திறந்தபடியே இருந்தான். ஒவ்வொரு முறை வேறுவேறாக இருந்த அப்பக்கத்தை அச்சத்தி மூடாமலிருக்க விரும்பினான். அந்தப் புத்தகத்தின் பக்கங்களை அவனால் திறக்க முடியாமலே போயி உலகில் எங்கெங்கோ வெளியேறிய மக்கள் அந் பக்கத்தில் வந்து குடியேறியபடியிருந்தனர். அ; ஒவ்வொரு எழுத்துக்களுக்குள்ளும் அதற்கருகிலு கூடாரமடித்து வசிக்கத் தொடங்கினர். அந்தப் பக் பசியாலும், துயரத்தாலும் திறந்தே கிடக்கிறது. அ6 விலகிச் செல்லும் போதெல்லாம் குழந்தைகளின் குரல் புத்தகத்திலிருந்து வெளியேறி பிடித்துக் கொள்கின்ற மூடப்படாத அந்தப் பக்கத்தை இனி எ6 வேண்டுமானாலும் வாங்கலாம். அது இலவம். அ6 நிலை தெரிந்த பிறகும் என்னனைப் போல பல பிரதிக எவராவது வாங்கக்கூடும்.
 

ہڈ) می\سمجھ ع^ک
C கதைகள் என்ற நூலிலிருந்து
| fh Uöößöfl
ாது, த்து தள்
56 துக் பும், 3து.
னெ.
ஸெய்த்தான் குறை 53ம் பக்கம்
ண்ட நேரமாய் இப்போது நீண்ட காலமாய் காகமொன்று பறந்து கொண்டேயிருக்கிறது. அது அமர்வதற்கு வசதியாய் இதுவரை எதுவும் தென் படவில்லை. மரங்கள் தங்களது கிளைகளை மறைத்து விடுகிறது. கட்டிடங்கள் தன்னிடம் காகம் வரும்போது கரைந்து அது போனபின்பு உருவாகின்றன. தரை காற்றாகிவிட்டது. வானத்தை நோக்கி சிறகடித்து களைத்தபடி அமர்வதற்குத் தோதாய் ஏதாவ தொன்றுக்காக ஏங்கியபடி சிறகுகளை உசுப்புகிறது. இன்னும் எவ்வளவு தூரம்? எவ்வளவு காலம்? அறியாத அந்தக் காகம் பறந்து கொண்டேயிருக்கிறது. தொண்ணுாறுகளுக்குப் பின் ஒவ்வொரு முஸ்லிமுடைய கனவுகளிலும் இப்படித்தான் ஒரு மிகப் பெருத்த கருங்காக மொன்று தனித்து அலைவதாக பேசிக்கொள்கிறார்கள். காகத்தைத் தவிர கனவில் வேறு ஏதாவது காண்பவர்களுக்கு ‘ஸெய்த்தான்குறை க்கு தண்ணி ஓதி அடிப்பது நல்லது.

Page 41
* Erいの
அரேபியத் தெருக்களில 27ம் பக்கம்
யிரத்து நானூறு வருடங்களுக்கு முன் ஒருநாள் வெள்ளிக்கிழமை என நினைக்கிறேன். அரேபியாவின் தெருக்களில் ஒன்றின் வழியாக நடந்து கொண்டிருந்தேன். மனிதர்களின் ஓரளவு சமாந்தரமான ஒலிகள் என்னைக் கடந்து போய்க்கொண்டிருந்தன. நின்று கவனிப்பதற்குள் கடைசி ஒலிக்குறிப்புக்கள் காதுகளை விட்டுப் பிரிந்து விட்டன. எனது தற்காலிகமான இந்தப் பயணத்திற்கு காரணங்களை சொல்லமுடியாதுள்ளது. ஆனால் கற்களாலான ஒரு மனிதரை பூவைப்போல கண்டேன். இரண்டொரு முறை நிமிர்ந்து என்னைப் பார்த்தார். மூன்றாவது முறை கையசைத்து வழியனுப்பி வைத்தார். நாட்டுக்கு நேற்றிரவு திரும்பியதிலிருந்து, நான் எதைத் தொட்டாலும் பளபளக்கும் கூரிய வாளாகிவிடுகின்றன. அந்த வாளின் முன் இயந்திரங்கள் செத்துக் கொண்டிருக்கின்றன. நெஞ்சின் மூலை முடுக்கெங்கும் ஓயாது குட்டியிட்டுக் கொண்டிருக்கும் அந்த வாள், வெறும் சொற்களால் ஆனதென்று நமது எதிரிகள் கூறக்கூடும். நமது உதடுகளில் இருக்கும் சொற்கள் நெஞ்சுக்குள் இறங்கும் போது இன்னும் இலகுவாக அவர்களுக்குப் புரியும் . ஆயிரத்து நானுTறு வருடங்களுக்கு முன்னான காலம் என்பது சில ஆண்டுகளுக்கு முன்புதான் எனக்கு நிகழ்ந்தது. எப்போதும் வரக்கூடியது அவருடைய காலம் எங்களுக்கு.
 

ஆதம் -அவ்வா
216ம் பக்கம்
அவள் கையசைத்து அழைத்துக்கொண்டு நிற்கிறாள். புன்னகைகளும் காற்றில் மிதந்தபடி இருக்கின்றன. அண்ணளவாக அவனுக்கும் அவளுக் குமிடையே நூறு மீற்றர்தான் இருக்கும். அவளை நெருங்க அவன் விரைகிறான். கால்கள் நடந்தபடியே இருக்கின்றன. மூன்று நாட்களாகியும் இன்னும் அவளருகில் செல்லமுடியவில்லை. ஒடியும் பார்த்து விட்டான். தூரம் குறைவதாயில்லை. இரைந்தபடி பல வாகனங்கள் இருவரையும் தாண்டிச் சென்ற படியிருக்கின்றன. பயணிகள் அவனை நோக்கி சிரித்துவிட்டுப் போகின்றனர். அவன் நடந்து கொண்டிருக்கும் போது வீதியிலிருந்த ஒரு வீட்டின் கதவு திறக்கப்படுகிறது. ஒரு முதியவர் அவனுக்கு அருந்த தண்ணிரும் கொடுக்கிறார். களைத்தவன் அமருகிறான். அவ்விடத்தில் இப்போதுதான் மரமொன்று கிளைகளை விரித்து நீட்டுகிறது. அவசரமாக உருவான நிழலில் எறும்பொன்று நுழைந்து கொண்டிருக்கிறது. நிமிர்ந்து பார்க்கிறான். கையசைத்தபடி அவள் அவனை அழைத்துக் கொண்டிருக்கிறாள். எழுதிக் கொண்டிருந்த நான் அவனுக்குப் பதிலாக அவளை நோக்கி நடக்கிறேன்.
தோன்றாச் சொற்களில் 12ம் பக்கம்
Lடிக்கப் படிக்க சொற்கள் அழிந்து கொண்டி ருக்கின்றன. ஒருமுறை உச்சரித்த சொல்லை பிறகு காணமுடிவதில்லை. வாசித்ததும் அழியுமாறு சொற்களுக்குள் எதை ஊற்றிவைத்தானோ தெரிய வில்லை. அவன் எழுதியிருந்த சம்பவங்கள் ரகசியமானவைதான். அது ஏற்றி வந்த கொடுமைகள் கூறப்படமுடியாதவைகளாகத்தான் இன்றும் நிலமை. அதை வெளிப்படையாகக் கூறினால், இனம் தெரியாத ஒருவரின் துப்பாக்கிக்கு தலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். தான் புரியாதவர்களுக்கு இரண்டாவது முறையோ அல்லது பலமுறையோ வாசிக்க முடியாமலுள்ளது. நெஞ்சுக்கு எழுத்துக்களை இடமாற்றத் தெரியாதவர்களுக்கும் பெரும் சிரமம்தான். என்ன செய்வது இந்தத் துப்பாக்கிகளுக்கு மத்தியில் விரைவாக அழிந்துவிடக் கூடிய எழுத்து உத்தியைத் தான் பயன்படுத்தவேண்டியிருக்கிறது. ஆயினும் அந்த மக்களின் தலையிலுள்ள தொப்பிகளையும், பள்ளிவாயலுக்குள் சிதறிக் கிடந்த உடல்களையும் தோன்றாச் சொற்களால் படிமப் படுத்திச் செல்லும் அழகே இரத்தத்தை கொதிக்கச் செய்கிறது. அந்தக் கொலைகளுக்கு காரணமானவர்களை அவன் சொல்லாமல் விட்டுவிட்ட விதம், கொலைகாரர்களை காட்டிக்கொடுத்து விடுகிறது. வாசிப்பவர்களே கவனம்! சிலவேளை இதுவும் படிக்கப்படிக்க அழிந்து விடலாம்.
ト

Page 42
பேசும் சித்திரம்
81ம் பக்கம்
அறைச்சுவரில் மாட்டப்பட்டிருந்த சித்திரம் மின் விசிறியின் சிறுகாற்றின் அலையில் அசைந்து பலமுறை விழுந்து விட்டது. இம்முறை அசையாமல் மாட்டிவிட்டு சாப்பிடத் தொடங்குகின்றேன். அந்தச் சித்திரத்தில் ஐந்து பெண்களும், ஒரு குழந்தையும் ஒரு வாலிபனும் புற்றரைகளின் இடையே உயர்ந்த திட்டுக்களில் உட்கார்ந்திருக்கின்றனர். அருகில் மூன்று கிளைகளை யுடைய பெரிய மரமொன்று வரையப்பட்டிருக்கிறது. அதன் ஒரு கிளை பட்டுப்போய் விட்டது. பட்ட கிளை யின் கம்பொன்றில் அழகான அணிலொன்று கோடுகளால் கீறப்பட்டிருக்கிறது. புற்றரைகளில் அங்குமிங்குமாய் சிதறலாக சருகுகள் கீறப்பட்டிருக்கிறன. மின் விசிறியின் காற்று சற்று வேகமாக வரும் வேளைகளில் சருகுகளின் சலசலப்பு வீடெங்கும் நிறையும். நான் தனித்திருக்கும் போது மட்டும்தான் சருகுகள் ஒலி எழுப்புகிறது. இதை மற்றவர்களிடம் சொல்லவும் பயமாகவே இன்று வரையுள்ளது. இப்போது சாப்பிட்டு முடிந்து கைகழுவி விட்டேன். முன்பொருநாள் எனது வீடு தீப்பற்றிக் கொண்டது. எல்லோரும் வெளியேறிவிட்டோம். நெருப்புக்கு நடுவே வீட்டினுள்ளே எனது குழந்தை அகப்பட்டுக் கொண்டது. மரத்திலிருந்த அணில் பிள்ளையாரும் சத்தமிட்டு கத்தத் தொடங்கியது. சித்திரத்திலிருந்த வாலிபன் இறங்கிவந்து எனது மகளை காப்பாற்றித் தந்துவிட்டு மீண்டும் சித்திரத்தில் நுழைந்துவிட்டான். அவனுள்ள சித்திரம், எனது உயிர். மின் விசிறி அதனை நிலத்தில் எறிய எப்படி அனுமதிக்கமுடியும்? சொல்லுங்கள்!
கழுத்தறுப்பான் கோழ
93ம் பக்கம்
குஞ்சுகள் பின்தொடர கோழி வாசலுக்கு வருகிறது. இறக்கைகள் கொட்டிவிட்ட அந்தக்கோழி எனது அறையின் ஒரு மூலையில்தான் குடியிருக்கிறது. கால்களால் நிலத்தை சீச்சபடி சத்தமிடுகிறது. நிலத்தில் விழுந்து கிடக்கும் மாவிலைகளைத்தாண்டி வெயில் பட்டு பளபளக்கும் ஒரு தகர டப்பாவைக் கடந்து குப்பை மேட்டையடைகிறது. இப்போது அதன் சத்தம் அதிகரிக்கிறது. பறந்தும், ஓடியும் குஞ்சுகள் குப்பை மேட்டைச் சூழ்கின்றன. விமானம் மாதிரி காற்றில் நீந்தி வந்த காகமொன்று குஞ்சுகளிலொன்றை கால்களால் இடுக்கியபடி சிறகடித்து காற்றில் மேலெழும்புகிறது. தென்னை மரத்தின் ஒலையில் போய் அமருகிறது. குஞ்சின் சத்தம் மெல்ல மெல்ல தணிகிறது. அடுத்த வரியின் நுனியில் அதன் உயிரின் கடைசிக் கணம் எழுதப்படப்போகிறது. ஆகையினால் நான் எழுத மறுக்கிறேன். சொல்லவும் அச்சப்படுகிறேன். அந்த வசனம் வரக்கூடாது என முயற்சி செய்கிறேன். அந்த வசனம் என்னை வந்தடைவதற்குள் ஒரு கல்லை எடுத்து அந்தக் காகத்திற்கு எறிய முயற்சிக்கிறேன். இதோ எறிந்து விட்டேன். பூமிக்கு சமாந்தரமாக காகமும் செங்குத்தாக கோழிக்குஞ்சும் பயணிக்கின்றன. காகத்தின் மீதிருந்த கவனம் இப்போது குஞ்சைப் பாதுகாப்பதிலே திளைத்துவிட்டது. அதன் மெல்லிய உடலின் துடிப்பு என்னில் பரவுகிறது. நீரள்ளித் தெளித்துவிட்டு

ہنگ) می\سمج\
அதனருகிலே உட்கார்ந்திருக்கிறேன். இது நடந்தது வரும்போதென்றால் இப்போது அது போயும் விட்டது. நான் அருகிலே அமர்ந்திருக்கிறேன். கோழியும் மற்றக் குஞ்சுகளும் அதைச் சுற்றிச் சுற்றிக் கத்திக் கொண்டி ருக்கின்றன. எனது கிழிந்த காற்சட்டையினூடாக ஏதோ நுழைவதைப் பார்த்து கோழி கொத்தித் தின்று விடுகிறது. காகம் பிடித்த குஞ்சு மெல்ல அசைகிறது. நான் எழுந்து நடக்கின்றேன். நடக்க முடிய வில்லை.கால்களில் என் கண்முன்னே நகம் வளருகிறது. கைகள் இறக்கைகளாக மாறுகின்றன. உடலெங்கும் இறகு வளர்ந்தபடி இருக்கிறது. வாய் இருந்த இடத்தில் நீண்ட சொண்டொன்று முளைத்து விடுகிறது. கோழியும் குஞ்சுகளும் என்னைக் கண்டு கொக்கரித்தபடி பயந்து நடுங்குகின்றன, காகத்தை விரட்டுவதைப் போல, எனது வீட்டுத் தென்னைமர ஒலையொன்றில் நின்றபடி கோழிக்குஞ்சுகளை கவனிக்கிறேன். இப்போது எனக்கு கடும் பசி,
தற்கொலை 33ம் பக்கம் (இப்பக்கத்தின் இலக்கங்கள் அழிந்துள்ளன)
LDழைநின்று நீண்ட நேரமாகியிருக்க வேண்டும். எனது கவனத்தில் மழை வரவில்லை. மரங்களைக் காணும் போதுதான் மழையின் குளிர்ச்சி உடலில் தொற்றுகிறது. மாவிலையில் அமர்ந்திருந்த மழையின் ஒருதுளி தயங்கித் தயங்கி, மெதுவாக விளிம்புவரை பயணிக்கிறது. மாவிலையின் நுனியைப் பிடித்தபடி தொங்கிக் கொண்டிருக்கிறது. இமைப்பதற்குள் விழுந்து விடலாம் என்ற அச்சத்தால் இலையைவிட்டு கண்களை அப்புறப்படுத்தவேயில்லை. காற்றின் ஒரு சிறு பகுதி அந்த மரத்தைக் கடந்து போகிறது. போகும்பேது இலைகள் படபடத்துத் துடிக்கின்றன. ஒருவர் தூக்கில் தொங்குவதைப் பார்த்து விட்ட சனக்கூட்டத்தைப்லே இலைகள் பரபரப்பாக இருக்கின்றன. இலையின் நுனியிலிருந்து இன்னும் அந்த மழைத்துளியின் கைகள் தவறிவிடவில்லை. இடையிடையே அந்தத் துளி எரிந்து அணைகிறது. அதிகாலை தனது உள்ளாடைகளை கழற்றத் தொடங்கிக் கொண்டிருக்கும் நேரம், நானோ எனது தொழிலிடமான கடைக்குச் செல்ல வீட்டிலிருந்து வெளியேறி எனது வாசலில் நிற்கிறேன். அங்குதான் இந்த மாமரம் நெடுநாளாய் நிற்கிறது. அதன் ஒரு இலையில்தான் இன்னும் சில நிமிடங்களில் அந்த மழைத்துளியின் தற்கொலை நிகழப்போகிறது.
தூரத்தில் நாய்கள் குரைக்கத் தொடங்குகின்றன. நாய்கள் எப்போதும் இப்படித்தான் பழக்கமற்ற எதைக் கண்டாலும் குரைக்க ஆரம்பித்துவிடுகின்றன. அதிக காலத்துக்குப் பின்னர் வந்த மழை என்பதால், இன்று அவை குரைக்கின்றன. எனது வாசலில் நிற்கும் மாமரத்தில் எந்தப் பறவையும் அடைவதில்லை. கிளைகளால் காற்றைப் பிடித்து தாவித்தாவி மிதக்கக்கூடியது அம் மாமரம். திடீரென தனது இலைகளை அவிழ்த்துவிட்டு மழைபட்ட போதையில் ஆடத்தொடங்கிவிடும். எனது மரத்தின் நடனம் பறவைகளைப் பொறுத்தவரையில் அச்சுறுத்தலாகவே போய்விட்டது. மரங்களோடு எப் போதுமில்லாத ஒரு சுமுகமான உறவை தூரத்திலிருந்து குரைத்துக் கொண்டேயிருக்கும் நாய்களோடு பறவைகளால் பேண முடிகிறது. நாய்கள் ஓயாது உரத்து ஓலமிடத் தொடங்குகிறது. அந்தச்

Page 43
“`\ሠላ
சத்தங்கள் காற்றில் பரவியபடி மிதக்கின்றன.
மாவிலையின் நுனியிலிருந்த அந்த மழைத்துளி தனது கைகளை உதறிவிடுகிறது. நாய்கள் தற்கொலை என குரைக்கத் தொடங்கின. நான் அந்த மழைத்துளி விழுந்த இடத்தைத் தாண்டி சென்று விட்டேன்.
ə9A, )
07ம் பக்கம்
கிாட்டில் வழியமைத்து நடந்து செல்லும் அந்த ஆற்றைக் கடந்த பிறகு அது கரையிலடித்துச் சத்தமிடுவதைப்போல அழத் தொடங்கினாள். ஒருவர் பின் ஒருவராக ஆற்றைக் கடந்து வந்ததன் காரணங்களும் அவளுக்குத் தெரியாது. அவளுடைய கால்களில் படிந்திருந்த ஆற்றின் குளிர்ச்சி குறையத் தொடங்கியது. கால் விரலிடுக்குகளில் அப்பியிருக்கும் மண்துகள்களுக்குள் ஆற்றின் அடையாளம் ஒளிந்து கொண்டிருக்கக்கூடும். அவள் அழுவதை நிறுத்த வேயில்லை. கண்களிலிருந்து ஆறு பயணிக்கத் தொடங்கியது. அவளுக்குப் பிடித்தமான இனிமையான பாடலின் முதல்வரிகளை ஆரம்பித்தபடி அவளைத் திரும்பிப் பார்க்கிறேன். அவள் உடுத்திருந்த நீல நிறச் சட்டையில் ஆறுவற்றுகிறது. கால்களால் மிதித்தபடி உரத்து பாடலைப் பாடுகிறேன். நகரத்தை அடைவதற்கு இன்னும் கொஞ்ச தூரமேயுள்ளது. எனினும் அவள் ஆற்றைக் கைவிடவில்லை. ஆறு வெள்ளமாகி பெருக்கெடுக்கிறது. அவள் மிதக்கிறாள். மூச்சுத் திணறியபடி நான் மூழ்கிக் கொண்டிருக்கிறேன். என்னைக் கரையேற்றுவதற்கான எந்த முயற்சியையும் அவள் மேற்கொள்ளவில்லை. இப்போது ஆறு அவளைப் பின்தொடர்ந்து செல்கிறது. இந்தப் பயணத்தின் ஆறாம் நாள் ஒரு மாலைநேரம் எனது எழுத்திலிருந்து அவள் தப்பித்து விட்டாள். ஒருவர் பின் ஒருவராக எனது எழுத்துக்களிலிருந்து தப்பித்தபடி ஆற்றைக் கடந்து சென்றபடி இருக்கின்றனர். அதற்கான காரணங்களை கரையிலடித்து ஆறு சத்தமிடுகிறது. எழுத்துக்களிலிருந்து நான் மெதுவாக தரையிறங்குகின்றேன். அவளுக்குப் பிடித்த அந்த இனிமையான பாடல் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.
5m@
201ம் பக்கம்
அடர்ந்த மிகப்பெருங்காடு பயங்கரம் நிறைந்து எங்கும் பரவிக் கிடக்கிறது. ஒளியும் கறுப்பாகவே ஒளிர்கிறது. கைகளை அலசித் தடவிப்பார்க்கிறேன். உதவிக்கு எதுவும் தட்டுப்படுவதாயில்லை. கால்களை எட்டிவைத்து நடக்கிறேன். அது போன போக்கில் ஓடி மறைகிறது. திசைகள் எதுவென்று மனதில் தேடுகிறேன். எவ்வளவு நேரம் என்றறியாத தாகத்தின் பின் அவளுடைய கைகள் தட்டுப்படுகின்றன. அவளும் இப்போது தான் திக்குத் தெரியாத அவ்வனத்தை விட்டு வெளியேறியதாகச் சொன்னாள். தளர்வுற்ற உடல்களோடு நானும், அவளும் கனவுப்படுக்கை யறையில் தான் புரண்டு கொண்டிருக்கிறோம். இடைக் கிடையே இருவரும் அவரவருக்குரிய
வனத்துக்குள் சென்று வருவது புதிதல்ல.
イセ

ہڈ) سمی٦یم
பிரபஞ்சக் கிடங்குருகுவதான வாழ்வின் சிதிலங்கள் கரைந்தோடும் இத்தருணத்துள் சுமக்க முடியாப் பாரங்களையடுக்கியதாய் மாய்த்துச் செல்கிறது காலம்,
துயர் முடிச்சுகளை ஒவ்வொன்றாய் அவிழ்த்துச் செல்கையில் பாதாள தளத்திற்கே உருளுகிறது மனப் பந்து
உருக்குலைந்த நரம்புத் துண்டங்களை அள்ளிச் சொருகியதாய் வெந்து போகிற உடலும்
இருள் விலக்கி செப்பனிடத் துடிக்கும் அஸ்தமனக் கயிறுகளை யாரும் காவ முடியாதபடி மானிடப் பின்னல்
986 காத்திரப்படுத்தி பெளத்திரப்படுத்துகிற நம் உசிர்களை ஒரு காக்கையின் சாவிற்கு ஒப்புவித்து பறைசாற்றுகிறது இன்னுமொரு மனிதக் கோர்வை
மருதமுனை
2-yas

Page 44
விளையாட்டுக்கள் மீதான மனிதனின ஆர்வம், அவனுக்குள் ஒளிந்திருக்கும் போர்க் குணத்தின் தொடர்ச் சியாக இருக்கக் கூடுமெனத் தோன் றுகிறது. அதனால்தான் இன்று விளையாட்டரங்குகள் போர்க்களங்கள் பே காட்சி தருகின்றன. அண்மையில் இடம்பெற்ற பத்தால் தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் கராட்டே என்ற விளையாட்டில் பங்குபெற்ற அநேக வீரர்கள் பற்கள் உடைக்கப்பட்டு, வாய்முழுக்க இரத்தம் பீற வீங்கிய முகத்துடன் அவர்கள் மயங்கிச் சாய்ந்த கா குரூரத்தின் ஒட்டுமொத்த வடிவமாகத் தோன அதிர்ச்சியளித்தது. ஆனால் அவ்விளையாட்டி விதிகளே அத்தகையதுதான் என அறிந்தபே இவ்வதிர்ச்சி பன்மடங்கானது. இதனை எவ் தணிக்கையுமில்லாமல் ஒலி, ஒளி பரப்பிய ஊடகங் 'குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், இரு; நோயாளிகள், அதிர்ச்சியைத் தாங்க முடியாதவர் இவ்விளையாட்டுக்களைக் பார்க்கக் கூடாது' எe அறிவித்தலை ஒரு தகவலுக்காகக் கூட சொல்லா விட்டமை ஊடகங்கள் நிகழ்த்தும் வன்முறை இன்னுமொரு சாட்சியாகத் தெரிந்தது.
இன்றைய திரைப்படங்கள், நாடகங்களி இடம்பெறுகின்ற வன்முறைக் காட்சிகளை விட விளையாட்டுக்கள் பெரிய வன்முறையை நிகழ்த் போகின்றன என்று பலர் கேட்கலாம். ஆனால் திரைக் பின்னே நடக்கும் காட்சிகள் பொய்யான ஏற்பாடுக நடிப்புகள் என்ற மனப்பதிவு நம் எல்லோருக்குமிருக்கிற ஆனால் விளையாட்டை அப்படி யாரும் நோக்குவதில்ை வெற்றிக்கும் தோல்விக்குமான யுத்தத்தில் (யுத்தம் என் சொல்லலாம் போலிருக்கிறது) யார் வெற்றிக் கெ நாட்டுகிறார் என்பதே முக்கியமானது போட்டி பலரு
 

—巴
மத்தியில் ஏற்படும் போது இதன் உக்கிரம் குறைக் கப்பட்டாலும் இருவர் விளையாடுகின்ற போட்டி நிகழ்ச்சிகள் - sFTyrr வன முறை யபின உச்சமாகவே இங்கு இடம் பெறுகின்றன.
விளையாட்டுக்களை ரசிக்கும் மனோபாவம், ஒன்றிற்கு மேற்பட்டோர் இருக்குமிடத்தில் எதிர்க்கலாசாரத்தை தனியாகவும், குழுவாகவும் தோற்றுவிக்கின்றன. உதாரணமாக பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் நடைபெறும் கிரிக்கட் போட்டியொன்றில் இனப்பற்று, நாட்டுப்பற்று என்கின்ற அடிப்படையில் இரண்டு குழுக்கள் பிரிந்து ஆரவாரிப்பதை முஸ்லிம்கள் செறிவாக வாழ்கின்ற எல்லா இடங்களிலும் காணமுடியும். கொழும்பு போன்ற தலைநகரங்களில் இது வேறுமாதிரி நோக்கப்படும். இலங்கை வெற்றி பெறுகின்ற சந்தர்ப்பங்களில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற பகுதிக்குள் சிங்களவர்கள் பட்டாசு கொழுத்தி மகிழ்வதும், பாகிஸ்தான் வெற்றி பெறும் போது சிங்களவர்கள் செறிந்து வாழ்கின்ற பகுதிகளில் முஸ்லிம்கள் பட்டாசு கொழுத்தி மகிழ்வதும் என வன்முறையின் வால் அசையத் தொடங்கி விடும்.
2004ல் இடம்பெற்ற உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியொன்றில் தன் நாடான இந்தியா தோல்வியைத் தழுவியதற்காக வீட்டில் தற்கொலை செய்து கொண்ட மனிதனின் பிரதிநிதிகள் எல்லா நாடுகளிலும் காணப்படுகின்றனர். தற்கொலைக்குப் பதிலாக இவர்கள் செய்யும் காரியங்கள் அத்தற்கொலை முயற்சியை ஒத்திருக்கின்றன. 1996 ல் இந்தியாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த கிரிக்கட் போட்டியொன்றில் ஆத்திரமடைந்த பார்வையாளர்கள் சிலர், பார்வையாளர்

Page 45
w
மேடையின் ஒரு பகுதியை தீவைத்துக் கொழுத்தி, விளையாட்டு வீரர்களை போத்தல்களாலும், செருப்பு பிற பழங்கள் என்பவற்றாலும் தாக்கி வன்முறையைத் தூண்டினர். மைதானத்திற்குள் விளையாட்டில் ஈடுபட்டிருந்த இம்ஸிமாமுல் ஹக்கை பார்வையாளர் ஒருவர் மோசமான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார். இதை தாங்க முடியாத இன்சிமாமுல் ஹக் போட்டியின் விதிமுறைகளை அலட்சியம் செய்து குறித்த பார்வையாளரை தாக்க முனைந்தார். போட்டி நடந்து கொண்டிருக்கும் போதே நிர்வாணமாக பெண்கள் மைதானத்திற்குள் புகுந்து எதிர்ப்பை இன்றளவும் கிளப்புவது, போட் டியை திசை திருப் புவது இ "P' நவீன விளையாட்டுக்களில் வன்மு தொடர்கிறது. இப் மனிதாபிமானங்களை மீறி அதி படி தொடராக நீள் 'றெஸ்லிங்' என்பதுதான். இப்டே கிறது ஏராளமான அடிப்படையில் வெளிவரும் உதாரணங்களின் திரைக்காட்சி அமைப்பிலேே பட்டியல், இவை ஆஜானுபாகுவான உடலமைப்பு நமக்கு சொல்கின்ற தலை, இறப்பர் உடம்பு கொள் சேதிகள் எல்லாம் அதே சாயலைக் கொண்ட ம பார்வையாளர்கள் வன்முறை இவ்விளையாட்டில் மி விளையாட்டை மா அணுகிய முறையி ό. லுள்ள குறைபாடுகளும், விளையாட்டு அவர்களில் ஏற்படுத்திய அழுத்தம் பற்றியதுமே ஆகும்.
இது இப்படியிருக்க போட்டி ஏற்பாட்டாளர்களும், போட்டியின் நடுவர்களும் விடுகின்ற இமாலயத் தவறுகள் மீண்டும் திருத்தமுடியாத சர்வாதிகாரத் தீர்ப்புகள் போல் அமைந்து விடுகின்றன. அண்மைய தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் குத்துச் சண்டை நிகழ்ச்சிகளில் நடுவர்கள் தவறான தீர்ப்புக்களை வழங்கி விட்டார்கள்’ என்ற சர்ச்சை அனைத்து ஊடகங்களிலும் தலைப்புச் செய்திகளாக பேசப்பட்டன. போட்டியின் ஏற்பாட்டாளர்களாக இருந்த இலங்கையே இதில் அதிகம் பாதிக்கப்பட்டதாகவும் பிரஸ்தாபிக்கப்பட்டது.
சிலநேரங்களில் விளையாட்டு, தன்னை சதா நேசித்துக்கொண்டிருப்பவர்களின் நம்பிக்கையை சிதைத்து கடைசியில் ஒன்றுமில்லை என்றாக்கி விடுவது அதன் அடிப் படைப் பணி பாகி விடுகிறது. விளையாட்டுக்களின் சுவாரஸ்யமே அது தன்முடிவுகளை களத்தில் தருவதுதான். கிரிக்கட் போன்ற மேட்டிமை விளையாட்டுக்களில் முடிவு களத்திற்குப் பின்னேயும் தீர்மானிக்கப்படுகிறது. தங்களின் ஷரோல் மொடல்’ களின் வெளிச்ச வாழ்வுக்குப் பின்னே கழுத்தில் வெள்ளிச் சங்கிலி அணிந்த குண்டர்களும், நிழல் உலக தாதாக்களும் இருக்கிறார்கள் என்கின்ற செய்தி அப்பாவி பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடியது.
விளையாட்டுக்களினூடாக அதிகார மையங்களைக் கட்டமைக்கவோ அதனை உடைத்தெறிந்து அதிகார மையத்தில் சலனத்தை ஏற்படுத்தவோ முடிந்திருக்கிறது. வரலாற்றில் இதற்கு எத்தனையோ உதாரணங்களைக் காட்ட முடியும், மக்கத்துச் சால்வை’ என்றதொரு கதை. எஸ்.எல்.எம். ஹனிபாவின் இக்கதை, பெருநாள் போன்ற விசேட தினங்களில் நடைபெறும் கம்பு விளையாட்டுப்
七

ડ \તr,
போட்டி பற்றியது. அத்தகைய போட்டியொன்றில் சூழ்ச்சி செய்து (பொய் சொல்லி) வெற்றியைத் தனதாக்கிக் கொள்ளும் விதானையாரின் அதிகார நுண் அரசியல், முப்பதாண்டுகளுக்குப் பின், தோல்வியுற்ற அல்லது ஏமாற்றப்பட்ட நுாகுத் தம்பியினால் கேள்விக் குட்படுத்தப்படுகிறது. விளையாட்டு கெளரவத்தின் குறியீடாகவும், அதிகாரத்தின் அலகாகவும் இடம் பெற்றமைக்கு இக்கதை சாட்சியாக இருக்கிறது.
இன்றைய தமிழ்ச்சினிமாக்கள் கூட வில்லனை பழிவாங்குவதற்கு கதாநாயகனுக்குக் கிடைக்கும் ஒரு சந்தர்ப்பமாகவே விளையாட்டைக் கருதுகின்றன. குத்துச்
ஊ சண்டையில் பங்கு பற்றி விளை யாட்டு
pறையின் உச்சம் வெளிப்படுவதும், லகத்தை காப்பாற்ற ர்ச்சியளிப்பதுமான விளையாட்டு முட்டுக் கொடுக்காத
ாது
மாதத்திற்கு ஒன்று என்கின்ற கதா நாயகர்களே
இவ்விளையாட்டு பெரும்பாலும்
ய நம்மிடம் வந்து சேர்கிறது. நீண்ட முடி அல்லது வழுக்கைத்
கண்ட
கதாநாயக அந்தஸ்த்
மன்திகளி'திரிப்டுகின்ற துக்கள் முன்னிலைப்
னிதர்களை மோதிச்சாய்க்கின்ற படுத்தப்பட்டிருக் கக் கொடுரமாக நிகழ்த்தப்படுகிறது. கின்றன. வணிக
ܥܐܲܘܚܕ
ரீதியில் அண்மையில்
பெருவெற்றியடைந்த
கில்லி, சன் ஒப் மகாலட்சுமி போன்ற படங்களில் இந்த யுக்தி மிக வெளிப்படையாகவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
பணி டைய கிரேக்கத்தில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெறுகின்ற நாட்கள் யுத்த நிறுத்த நாட்களாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தன என்று குறிப்புகள் சொல்கின்றன. யுத்தங்களில் பயந்த பார்வையாளர்களாக இருந்த மன்னர்கள், விளையாட்டரங்குகளில் சந்தோசக் களிப்புடன் வலம் வந்தனர். விளையாட்டரங்குகள், 'மாதிரி' போர்க்களங்களாக இருந்தன. அங்கு ஆடப்பட்ட தெல்லாம் கொடுமையான உயிர் பறிக் கிற விளையாட்டுக்கள். நாடு கடத்தப்பட்ட, சிறைப் பிடிக்கப்பட்ட, விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகள் மோதவிடப்பட்டனர். விடுதலையும், ஒலிவ் இலைகளும்' அவர்களுக்கு பதக்கங்களாக வழங்கப்பட்டன. உயிரை விட்டுத்தான் தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டியிருந்தது. அவ் விளையாட்டுக் களில் இப்போதிருப்பதைப் போன்ற பணம் பறிக்கும் பந்தய முறைகளும் வழக்கிலிருந்தன. ቘ
ஜூலியர் சீஸர் காலத்தில் தவறவிடப்பட்ட வரலாற்றுப் பக்கமொன்று, அண்மையில் 'த கிளாடியேட்டர்' என்கின்ற திரைப்படமாக வெளிவந்து அதிக ஒஸ்கார் விருதுகளையும் பெற்றுக் கொண்டது. இப்படம், மன்னர்கள் உயிர் பறிக்கும் விளை யாட்டுக்களில் கொண்டிருந்த ஆர்வத்தை அப்பட்டமாகச் சித்தரிக்கிறது. பின்னர் அத்தகைய விளையாட்டொன்றின் மூலமே கதாநாயக அந்தஸ்த்து நிலைநிறுத்தப்படுவதும், ஏமாற்றியவர்களுக்கு தண்டனை வழங்கப்படுதலும் நிகழ்த்தப்படுகிறது. இப்படியான வரலாற்றுப் படங்களை விளையாட்டுக்கள் மீதேற்றி வாசிக்கும் போது முன்னிலைப்படுத்தப்படுவது வரலாறா? வன்முறையா என்கின்ற பிரச்சினையும் கூட நமக்கெழுந்து விடுகிறது.

Page 46
6rY.
அமிர்க்கானின் ஹிந்தி சினிமாவான 'லகான்' வெள்ளையர்களின் ஆதிக்க வெறிக்கும், வரிக் கொடுமைக்கும் ஆளாகும் ஒரு மக்கள் கூட்டம், வெள்ளையர்களின் ஆடம்பரமான விளையாட்டாகக் கருதப்படும் கிரிக்கட் டையே ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவது முக்கியமானது. பல்வேறு இனம், தொழில், உடலமைப்பு, மொழிசார்ந்த கூறுகளை இணைப்பதன் மூலம் வெள்ளைத்திமிர் உடைத் தெறியப்படுகிறது. 'உங்களுக்கு விளையாட்டு எங்களுக்கு வாழ்க்கை' என்கின்ற விளிம்புகளின் குரல், உரத்தொலிக்கும் முக்கிய புள்ளியாக விளையாட்டு விளங்குகிறது. ஒரு வேளை தோல்வியைத் தழுவி யிருந்தால் அவர்களின் பினனே வரும் ஒரு நூற்றாண்டுச் சந்ததியும் அடிமை வாழ்வு நடத்தியிருக்க வேண்டும். (அதிஷ்டவசமாக திரைப்படம் தனது வெற்றி கருதி இம்முடிவைக் கோரவில்லை) எனினும் இப்படம் கொண்டுள்ள சிறப்பம்சம்களில் முக்கியமானது, ஆடப்படும் கிரிக்கட் விளையாட்டு, இரத்தம் சிந்த வைக்கும் வன்முறையைத் தூண்டாததுதான்.
பண்டைய தமிழிலக்கியங்களில் இடம்பெறுகின்ற விளையாட்டுக்களில் கொல்லேறு தழுவுதல் என்ற விளையாட்டும் இருவேறு விதமாயப்ப் பார்க்கப்பட வேண்டியது. சங்ககாலத்தில் திருமண நடைமுறையோடு சம்பந்தப்பட்டதொன்றாகவே இவ் விளையாட்டு கருதப்பட்டு வந்தது. இதன் நிமித்தம் கொலை செய்யக்கூடிய எருதினை யார் அடக்குகின்றாரோ அந்த வீரருக்கே மணப்பெண் மாலையிடுவாள். பெரிய பெரிய அரசர்களின், வள்ளல்களின் திமிர் பிடித்த காளைகள் ஏழை வீரர்களினால், விளிம்புகளால் அடக்கப்பட்டன. இது ஒருபக்கத்தில் நன்மையென்றால் மறுபக்கத்தில் பெண்ணின் சுதந்திரத்திற்கோ, அவளது விருப்பத்திற்கோ இவ்விளையாட்டு சற்றும் இடங்கொடுக்கவில்லை. மாட்டை அடக்குபவனுக்கு பெண்ணைக் கொடுப்ப தென்பது வெவ்வேறு வகையான ஆணாதிக்கக் கருத்தை உருவாக்கக் கூடியது. ”
இன்றைய நாட்களிலி இந்தியாவின் குக்கிராமங்களிலும், சில மேற்கு நாடுகளிலும் திருவிழாக்கள் போன்ற சந்தர்ப்பங்களில் இவ் விளையாட்டு பணம் பறிக்கிறதொரு செயலாக நடத்தப்பட்டு வருகிறது. பலரின் இரத்தம் தோய்ந்த பணமாகவே வெற்றிப்பணம் வழங்கப்படுகிறது. ஆனால் இவ்விளையாட்டு சேவல் சண்டையைப் போன்ற மிருக வதையாக அடையாளப்படுத்தப்பட வேண்டியவையே.
நவீன விளையாட்டுக்களில் வன்முறையின் உச்சம் வெளிப்படுவதும், மனிதாபிமானங்களை மீறி அதிர்ச்சியளிப்பதுமான விளையாட்டு "றெஸ்லிங்’ என்பதுதான். இப்போது மாதத்திற்கு ஒன்று என்கின்ற அடிப்படையில் வெளிவரும் இவ் விளையாட்டு பெரும்பாலும் திரைக்காட்சி அமைப்பிலேயே நம்மிடம் வந்து சேர்கிறது. ஆஜானுபாகுவான உடலமைப்பு, நீண்ட முடி அல்லது வழுக்கைத் தலை, இறப்பர் உடம்பு கொண்ட மனிதர்கள், எதிர்ப்படுகின்ற அதே சாயலைக் கொண்ட மனிதர்களை மோதிச்சாய்க்கின்ற வன்முறை இவ்விளையாட்டில் மிகக் கொடூரமாக நிகழ்த்தப் படுகிறது. ஒல்லியான நடுவர்களை அலட்சியம் செய்து போட்டி விதிமுறைகளை மீறுவதே சிறந்த வீரருக்கான அடையாளமாக கருதப்படுகின்றன. அகப்படுகின்ற

ഴ്സ്
எல்லாப் பொருட்களுமே எதிரியைத் தாக்குவதற்கான ஆயுதமாக இருக்கிறது. துாக்கி வீசுவதும் முழங்கால்களால் நெஞ்சில் குதித்துப்பாய்வதும் மூக்கில் கோரமாகக் குத்துவதும் சகஜமாக இடம்பெறுகிறது. இயலாத நிலை, அல்லது இறப்பின் பின்னர் வெற்றி வழங்குவதாக அறிவிக்கப்படுகிறது. பாடசாலையில் மூன்றாம் படிக்கின்ற ஒரு சிறுவன் தன் உதடுகளைக் கடித்துக் கொண்டு ஹன்ரற் டைகர், ஜோன் சீனா, பட்டி ஸ்ரா, ரீமெஸ்டியோ, பிக்ஸோ, ஸோன் மைக்கல், ட்பிள் எக்ஸ் என்கின்ற பெயர்களை உச்சரிக்கக் கேட்டது ஆச்சரியமாயிருந்தது.
அங்கிகாரம் பெற்ற சர்வதேச போட்டி நிகழ்ச்சிகளில் இக்கொடுர றெஸ்லிங் விளையாட்டைக் காண முடியாது. தவிர இது இரகசியமயாக, மேல்த்தட்டு மக்களின் களிப்பிற்காக தொகுத்து வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. தொழில்முறையாக ஆடப்படும் விளையாட்டு மேற்கத்தேய உலகின் திட்டமிட்ட சுரண்டல் முறையின் ஒரு பகுதியெனவும், உண்மை போன்ற மாயையை ஏற்படுத்தி தயாரித்தளிக்கப்படுகின்ற திரைப்பட அம்சங்கள் கொண்டதெனவும் கூறப்
படுகின்றன.
இங்கு சிறுவர்களுக்கென வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டு வரும் "கேம்ஸ்" எனப்படும் விளைய ாட்டுக்கள் பற்றிய பார்வைகளும் நமது சூழலில் அவசியம் பேசப்பட வேண்டியவையே. யுத்தத்தை உருவாக்குதல் , துப்பாக்கிகளை இயக்குவதற்குப் பழகுதல், எதிரிகளை வடிவமைத்தல், இலக்குகளைத் தாக்குதல் என்ற எண்ணற்ற வகையறாக்களாக இவ்விளையாட்டுக்கள் அமைந்து காணப்படுகின்றன. வேகத்தை அடிப்படையாகக் கொண்ட மோட்டார் கார். மோட்டார் சைக்கிள் விளையாட்டுக்கள் உடலை மீறி ஆதிக்கம் கொள்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் இவ் விளையாட்டுக்கள் ஏற்படுத்துகின்ற ஆபத்துக்களை தவிர்க்க முடியாமல் பாடசாலைகளே தடுமாறுகின்ற அளவிற்கு நிலமைகள் கரை கடந்துவிட்டன. இவ்விளையாட்டுக்கள் சிறுவர் உடல் உள நடத்தையில் ஏற்படுத்தும் மாற்றங்கள் ஆபத்தான விளைவுகளைத் தரக் கூடும் என எலி லோராலும் எச்சரிக்கை செய்யப்படுகிறது.
இந்நிலையில் நமது சிறுவயதுப் பாடப்புத்தகங்களில் விளையாட்டுக்களுக்குத் தரப்பட்ட அர்த்தங்களையும் வியாக்கியானங்களையும் இன்று மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் கூட நமக் கிருக்கிறது. சகோரத்துவம், சமத்துவம், ஒருமைப்பாடு என்பவற்றை விளையாட்டுக்கள் கட்டிவளர்க்கின்றன என்ற கோட்பாடுகள் எல்லாம் வெற்று வாக்கியங்களாகவே தென்படுகின்றன. 'விளையாட்டுக்கள் எப்பொழுதும் விளையாட்டுக்களாகவே பார்க்கப்பட வேண்டும்: அவைகள் சீரியஸ்ான சமூகக் கட்டமைப்பை ஏற் படுத்துவதில், ஒழுக்க விழுமியங்களை கட்டியெ முப்புவதில் பல கேள்விகளை எதிர்கொள்கின்றன என பாடத்திட்டங்கள் திருத்தியமைக்கப்படவேண்டும். இதற்கு விளையாட்டுக்கள் கொண்டாட்டங்களாக மாற்றிய மைக்கப்படவேண்டும். அல்லது வன்முறைகளற்ற விளையாட்டு முறைகளை நோக்கி நாமும் எமது குழந்தைகளும் பயணிக்கத் தொடங்க் வேண்டும்.
판

Page 47
“`\ሠ\፰“ \ሪኅut
முஸ்லிம் தேச வாய்
ாெய்மொழி வழக்கில் கிளைத்திருக்கும் ப வகையான இலக்கியக் கூறுகளுள் வாய்மொழிக் கதைக முக்கிய இடத்தைப் பெறுகின்றன. பாடல்களு பழமொழிகளும் புழக்கத்தில் இருக்குமளவுக்கு கதைக சமூகப் பரப்பில் இடம்பெறாமல் போனது ஆச்சரியமா விடயம்தான். கதைசொல்லல், கதைகேட்டல் மரபி வளர்ந்த முஸ்லிம்தேச வாய்மொழிக் கதைகள் இன் அழிவுக் குட்படும் ஆபத்தான நிலையை எதி நோக்கியுள்ளன. இக்கதைகள் கொண்டிருக்கின்ற நுண் அரசியல் கூறுகள், மரபார்ந்த சமூக அக்கறைகள் பண்பாட்டுக் கோலங்கள் போன்றவை நுணுகி ஆராயப்ப வேண்டியவை; விவாதங்களை கிளர்த்தக் கூடியவை.
ஆனால் வாய்மொழிக் கதைகளின் மூலங்களை தேடுகின்ற பணியை இன்று யாரும் மேற்கொள்ளவதா இல்லை. பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படுகின் ஆய்வு முயற்சிகள் கூட வருட இறுதியில் கிடப்பி போடப்பட்டு விடுகின்றன. இந்த நிலையை மாற் அவற்றை தூசு தட்டியெடுக்கவும், புத்தாய்வுகை மேற்கொள்ளவும் பெருவெளி முன்வந்துள்ளது. இத கடிப்படையாக, வாய்மொழிக் கதைகளை அது கோ நிற்கிறது. இம்முறை எஸ்.ஏ. எஸ். காமிலாவி பொத்துவில் பிரதேச நாட்டுப் புறக் கதைகள் ஒரு சிற பாய்வு என்கின்ற ஆய்வேட்டில் இருந்து முஸ்லிம் தே இலக்கியத்தை பிரதிபலிக்கும் சில கதைகள் நன்றியுடே பிரசுரிக்கப்படுகின்றன.
O
பெரியம்மாட மகள்ள ஊட்ட கொமருப்புள்ள ஒண்ட பணியாரம் சுட அனுப்பியிருக்காங்க. அந்த புள்ள கொமராகி தண்ணிவாத்து இருந்த, அப்ப அந்தப் புள்ள போய் பணியாரம் எல்லாம் சுட்டுஅந்த ஊடு நெறய கொண்டு போய் பரவி வெச்சிப்போட்டு வாழப்பழம் எல்லாம் வாங்கிக் கட்டி உச்சியில துக்கியிருக்காங்க. எல்லாரும் அங்கால படுத்திருக்கிறாங்க. இவிய இந்தப் புள்ளய மட்டும் இந்த பணியாரம் வாழக்கொல இரிக்கிற அறையில படுக்கச் சொல்லியிரிக்கிறாங்க. அந்தப் புள்ள வடிவு பாக்கவும் ஒன்னாதாம்.
வைரவனுக்குத்தானாம் அந்தப் பணியாரம் வாழக்கொல எல்லாம். கழிப்புக்க கொட்டயாம். அப்ப அந்த நேரத்துல இரவையில அவவுக்கு ரத்தம் போகத் தொவங்கியிரிக்கி அப்ப ராத்தா எனக்கு ரத்தம் போகுது எழும்புங்கோ என்னெரியா மச்சான கொளுவிச்சி தண்ணி ஓதி தாங்கோ எண்டு சொல்லயும், அதுக்கு மச்சான் அவளுக்கு வயித்தியம் பாக்க இஞ்ச ஆளில்ல. எனக்கு நேரமில்ல. வாகனத்த எடுத்துக் கொண்டு வயித்தியம் பாக்கச் சொல்லு, எண்டானாம். இந்தப் புள்ளக்கி ரத்தம் போறது நிக்கல்ல. இந்தப் புள்ள ஒரு மாதிரியான வடிவு. அதனால
판
 
 

f
மொழிக் கதைகள்
அந்தப் புள்ளய கையில போடுற எண்ணமாம் அந்த ச்சானுக்கு. அந்த புள்ள எணங்கலயாம். அதான்.
அந்த நேரத்தில தமிழ் பரிசாரி, சிங்கள பரிசாரி எண்டு ரண்டு பேர்தானாம். நம்மட ஊர்ல அப்ப தமிழ் பரிசாரி ஒரு ஆள்ட கால்ல கையில உழுந்து கூட்டினு வந்ததாம் அந்தப் ள்ளக்கி பரிசாரம் பாக்க. அந்தப் பரிசாரி தண்ணி ஒதிக் டுத்து, அவட கையபுடிச்சிவயித்தியம் பாத்தாராம். முந்தி கய வயித்தியம் பாக்க குடுக்கிற எண்டா கைய தலையில ருக்கிற சீலயால போட்டுத்தானாம் பொம்புளயல் டுப்பாங்க.
அதுக்குப் பெறகு அவ கொளறினாவாம். சீவன் போற நரத்தில தமிழ் பரிசாரிய எண்ட கைய்யப் புடிக்க டுத்திட்டயளே எண்டு சொல்லி, அஷ்ஹது கலிமாக சால்லி பரிசாரி புடிச்ச எடம் அவளவயும் கழுவினாவாம். பூனா கடசியில அந்தப் புள்ள மெளத்தாயிட்டா.
என்னன்டா அந்தப் புள்ள படுத்த ரூமுக்குள்ள இருந்த மான் எல்லாம் பேய்க்கி நேந்ததாம். அன்றாவு பேய் வந்து வல பாத்திட்டாம். கன்னிப் புள்ளதானே அதானாம் ரத்தம் ாகத் தொடங்கியிரிக்கி

Page 48
02
காசலவப் பரிசர் என்றவர் ஊட்டுல ஒரே மகன். புள்ள புடிக்கிற ஆமதுரு காசலவ பரிசாரிய பத்து வயசில பிடிச்சினு பெய்த்தான். கூட்டினு போய் மந்திர தந்திரமெல்லாம் படிப்பிச்சி குடுத்திருக்கிற ஒரு நாள் புதையல் எடுக்கிற சந்தர்ப்பம் ஒண்டு ஆமதுருவுக்கு வந்திருக்கிற, அதுவும் இந்தப் பொடியன பலி கொடுக்கிற நிலம. இதுக்கு ஆமதுரு பொடியன காட்டுக்கு கூட்டினு போய் ஒரு நூல பொடியண்ட கையில கொடுத்துட்டு ஆமதுரு மலையில மந்திரிக்க அந்தப் பொடியன் நூல மரத்துல கட்ட பின் ஆமதுருவ பேய் பலியெடுத்திட்டு பொறகு காசலவ ஊருக்கு வந்திட்டார்.
03
ரு பொம்புள கல்யாணம் முடிச்சி குடும்பம் நடத்தினாளாம். அப்ப அவளுக்கு இன்னொரு கள்ளத் தொடர்பும் இருந்திச்சாம். ஒரு நாள் கள்ளப் புருஷன் அவளுக்கிட்ட காழிக் கோட்டுக்கு போய் ஒண்ட புருஷன தீத்தாயெண்டா நான் ஒன்ன கலியாணம் முடிப்பன் எண்டானாம். ஒடனடியா அவள் காழி கோட்டுக்குப் போய் வழக்கு வெச்சி நிண்ணட நெலயில பொறங்கால்ல ஆண்மகர் வெச்சி தீத்துப்போட்டு ஊட்ட வந்தா, ஊட்ட வந்தொன்ன கள்ள மாப்பிளக்கிட்ட வந்து நீங்க சென்ன மாதிரி நான் செஞ்சிட்டன். இப்ப நான் என்ன செய்யனும் எண்டு கேட்க, இவ்வளவு ஒண்ட தாலி கட்டின புரிஷன நான் சும்மா சென்னத்துக்கு தீத்துப்பொட்டு வந்திட்டாயடி நாளக்கி எனக்கு இப்பிடித்தானடி செய்வாய். எனக்கு செய்யமாட்டாய் எண்டு என்ன நிச்சயம், ஒண்ணப் போல
பொம்பிளயும் இரிக்கா போடி எண்டான்.
அவ தண்ட மனசுக்குள தாஞ்செஞ்ச குத்தத்த நெனச்சி ஒடனடியா வுழு செஞ்சி மையத்து குளிச்சுக் கொண்டு பொண் போல கடக்கரைக்கு போனா, கொடி மரத்துல இருக்கிற கல்லடிக்கும் பரீதா இரிக்கிற ஊட்டுக்கும் எடையிலாக ஏழு தடம் நடந்து போட்டு கொடி மரத்துக்கு நேர நிண்டு தண்ட உடுப்பு அங்கால இஞ்சால பிசுகாம அஞ்சி டசின் ஊசி எடுத்து எல்லா எடத்துலயும் குத்திக் கொண்டு முந்திய கணவன நெனச்சிக் கொண்டு எனக்கு கெடச்ச வாழ்வு இதுதான் எண்டு கடலுக்குள்ள பாய்ஞ்சா, பொறகு பக்கட்டு வாயண்ட ஊட்டு மூலயில மையத்துவந்து அடக்கின.
04
ஒரு பொம்புள ஒருநாள் வெளியுக்குள்ள போய் நிண்டிருக்கிறா. அவட வெளியுக்குள்ள கொரக்கன வெதச்சிரிக்கிற, அதுக்கு அவ ராவயில காவல் காக்க நிண்டிருக்கிறா. ராவைக்கு நிக்க அவட பேத்தி பின்னரம் சோறு கட்டிக்கொண்டு வந்திருக்கிறாள். பொறகு அவ இஷாத் தொழுது விட்டு யா அல்லாஹ் இந்த கொரக்கன் மணத்துக்கு மிருகசாதி ஒண்டும் வெராம இரிக்கணும் எண்டு துஆ கேட்டிருக்கிறா. அவ நிக்கிற பரணுக்கு கூப்பன் கடையால குடுத்த பெரிய போர்வ போல பொடவ ஒண்டும் - அத தொழ கொண்டு போயிருக்கா. அதோட டோச்சும் இரிந்திரிக்கி பாதுகாப்புக்கு இத எல்லாம் கொண்டு போயிரிக்கிறா. அப்பிடி இரிக்கிற நேரம் ஆண ஒண்டு வந்திட்டுது. ஆண வந்து கொரக்கண காலால அடிச்சி வாய்க்குள்ள அள்ளிப் போட்டு திண்டிச்சி. இனிப்புத்தானே.

ovne
அந்த மனிசி பேத்திய, நீ ரோட்டுக்கு ஒடு மகள் என்னயும்- நான் ரோட்டுக்குப் போனா நீங்க மட்டும் தனியா உம்மா எண்டு பேத்தி செல்லயும் ஒண்டுஞ் செல்லாம நீபோ ரோட்டுக்கு எண்டு அனுப்பிட்டா. வரம்பு தொங்கலாகுற எடத்துல ஆண நிண்டிரிக்கி உம்மாவ ஆண புடிக்குது ஆண புடிக்குது எண்டு பேத்தி கத்தியிருக்கிறா. அந்தப் பொம்புள பரண்ல இருந்து ஒழும்பிரெண்டு எட்டு வெக்கல்ல ஒக் எண்டு பெரிய சத்தம் பொறகு ஒழும்பி அவ ஆண வரக் கொல்ல கூப்பன் கடயில வாங்கின பாரிச்ச பொடவயால மலக்குகள் ஆணைப்படி என்ன தொட்டுராத எண்டு பட்டுப் பிரிச்சி மூடிப்பொட்டா. ஆண கத்தி சமர்புடிக்குது வயல முறிச்சி ஒடச்சி ஊரக்கூட்டுது. பொறகு அவ நேரத்தோட வீர மரம் பத்தின போருக்குள்ள லாம்பெண்ண கணக்க ஊத்தி வெச்சிருக்கா. அதுக்குள்ள நெருப்பக் கொழுத்தயும் தீனா ஒண்டு பத்துது அதக் கண்ட ஆண ஒக் எண்டு கத்தி ஓடிச்சி பொறகு அவ ரோட்டில நிண்ட பேத்திக்கிட்ட நான் நிக்கிறன் மகள் இஞ்சால வாங்க ஆண பெயித்து எண்டு கூப்பிட்டிருக்கா,
முஸ்லிம் பூர்வீகம் எம்.எம்.எம். நூறுல்ஹக் 1298, ஒஸ்மான் வீதி, சாய்ந்தமருது - 05 விலை . 200/-
"இலங்கையில் முஸ்லிம்கள் என அழைக்கப்படும் மக்கள் இஸ்லாமிய மதத்தை தழுவிய தமிழர்களே. இந்த இஸ்லாமியத் தமிழர்கள் இலங்கைத் தமிழ் தேசிய இனத்தின் ஒரு இணை பிரியாத அங்கம் என்பது எமது நிலைப்பாடு." (இஸ்லாமிய தமிழரும் தமிழீழ விடுதலைப் போராட்டமும் ஜனவரி 1987 இது தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியீடாகும்.)
"தமிழ் பேசும் மக்கள் எனும் சொற்றொடர் இலங்கையில் எவ்வாறு பாவிக்கப்பட்டது என்பது பற்றிப் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் முன்வைத்திருந்த கருத்தொன்று இங்கு பொருத்தமாக இருக்குமென்று நம்புகின்றேன். அக்கருத்தாவது, 'தமிழ் என்ற சொல் அம்மொழியையும் அதனைப் பயன்படுத்துபவரையும் குறிக்கின்றது. தென்னிந்தியாவில் இச்சொல்லின் பயன்பாடு முஸி லிமி களையும் குறிக்கின்றது. (பெரும்பாலும் அவர்கள் தமிழ் முஸ்லிம்கள் என குறிக்கப்படுவதுண்டு) ஆனால் இலங்கையில் முஸ்லிம்கள் வேறான தனித்துவத்தைக் கொண்டுள்ளனர்.
- எம்.எம்.எம். நூறுல்ஹக்
판

Page 49
*Yn gynt
ஜெயபாலன்:
UTÖLĒGŠ SGDG) Ldgojë
ஒக்டோபர் 2006, தீராநதி என்ற சிறுபத்திரிகையில் வ.ஐ.ச்ஜெயபாலனுடைய நேர்காணல் பார்க்கக் கிடைத்தது. அதிலுள்ள இரண்டு விடயங்கள் குறித்து எமது நிலைப்பாட்டைச் சொல்லவேண்டியுள்ளது.
O. -தமிழ் முஸ்லிம்கள் இலங்கை முழுவதும் சிதறி வாழ்கிறார்கள்- என்பது,
தமிழ் மொழியைப் பேசுவதினூடாக தங்களை -தமிழ் முஸ்லிம்கள் - என்று அடையாளப்படுத்துகின்ற சொல்லாடலை இங்கு முஸ்லிம்கள் நிராகரிக்கிறார்கள். இலங்கைச் சூழலில் இச்சொற்பிரயோகம் பல எதிர்க்கருத்துக்களை ஏற்படுத்துகின்ற நுண் அரசியல் தன்மை வாய்ந்ததும், முஸ்லிம்களின் மத, கலாசார, சுய அடையாளம் போன்றவற்றை இல்லா தொழிப்பதும், முஸ்லிம் அடையாளத்தை தமிழி னத்தின் அடையாளங்களுக்குள் வைத்துப் பார்க்கும் அபத்தமான கருத்தையும் தருவதே ஆகும்.
விடுதலைப் புலிகள் கோரும் தமிழீழ ஆள்புலமானது வடக்கு, கிழக்கு எனும் இரு மாகாணங்களைக் கொண்டதாகும். இதில் வடக்கில் தமிழர்கள் முதற்பெரும்பான்மையாகவும், முஸ்லிம்கள் இரண்டாம் பெரும்பான்மையாவும் வாழ்கின்றனர் (1990ல் யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட நிலையிலும்) கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் முதற்பெரும்பான்மையாகவும், தமிழர்கள் இரண்டாம் பெரும்பான்மையாகவும் வாழ்கின்றனர். தவிர நாட்டின் எல்லாப் பாகங்களிலும் தங்களது தனித்துவத்துடன் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். இந்நிலையில் முஸ்லிம்கள் சிதறி வாழ்கின்றன ரென்பது உண்மையை இருட்டடிப்புச் செய்த கருத்தாகும்.
தனித்ததும், செறிவானதுமான இன, மத, கலாசார அடையாளங்கள் இங்கு வாழ்கின்ற முஸ்லிம் களிடையே இருக்கின்றபோது இதனை அங்கீகரிக்காத (முஸ்லிம் தேசத்தை) தமிழீழம் இங்கு சாத்தியமற்றதொன்றாகவே இருக்கும்.
சிதறி வாழ்கின்றவர்கள் என்பதன் தெளிவான கருத்தாடல் என்னவெனில், முஸ்லிம்கள் ஒரு தேசமாக இல்லை. அவர்கள் ஒரு தேசமாக உருவாக முடியாது என்பதை நிறுவ முயற்சிக்கிறார். இதோடு தொடர்புடைய அரசியல் உள்நோக்கம் கொண்டதும், முஸ்லிம் தேசத்தின் மீது அதிகாரம் செலுத்த விளையும் இன்னொரு முயற்சிதான். தமிழ் என்ற அடையாளத்துள் கையப்படுத்தக்கூடிய ஒரு விடயமாக முஸ்லிம் தேசத்தைக் காண்கிறார்.

(5 GITG)
அதாவது தமிழ் என்ற பொதுமையை உருவாக்கி அந்தப் பொதுமையை ஒரு தேசமாகக் கருதி அதற்குள் நிலவுகிற, அமுங்கிப் போகிற ஒரு அம்சமாகவே முஸ்லிம்களைக் க .
D2. ஈழத்து தமிழ்க் கவிஞன் என்று தன்னை விளித்துக் கொள்வது- என்பது,
ஈழத்தில் தமிழ் மொழியை ஒன்றுக்கு மேற்பட்ட தேசங்கள் பயன்படுத்துகிறது என்பதை அவரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம் (தமிழர் தேசம், முஸ்லிம் தேசம், மலையக தேசம்) எனவே தன்னை ஒட்டுமொத்தமாக: தமிழ் மொழியை பயன்படுத்துகின்ற சகல தேசங்களுக்குமுரிய கவிஞனாக காட்டிக்கொள்வதையும், அவர்களுக்காக ஒப்பாரி வைக்கும் உரிமை இருப்பதாக பீற்றிக் கொள்வதையும் நிறுத்திக்கொள்வது நல்லது.
முஸ்லிம் தேசம், தனக்கு எதிராக செயலாற் றுகிறவர்களையும் தன்னை அடக்கியாளஒத்த்ணிக்கும் நபர்களையும் தனது கவிஞர்களாக எப்படி ஏற்றுக் கொள்ளும்?
தவிர சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தான் #@ இலங்கை முஸ்லிம்களின் அபிமானி என்று மார்தட் டிக்கொள்ளும் இரட்டை வேடத்தை அவரது இக்கூற்றுக்கள் தோலுரித்துக் காட்டுகின்றன. தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லிம் மக்களும்(1984) அவர் வெளியிட்ட நூலும், முஸ்லிம்கள் மீது கரிசனை காட்டுவதாக பாசாங்கு செய்யும் ஒரு தொகுதிக் கவிதைகளும், அக்கரைப்பற்றில் தனது உயிர்த்தெழுகிற கவிதை நூல் வெளியீட்டு விழாவில் முஸ்லிம் தேசத்திற்காக மாரிலடித்து கதறியழுததும் அவரsாவில் மீள்பரிசீலனைக் குட்படுத்தப் படவேண்டியவையே என்பதும் புலனாகிறது.
இத்தகைய முஸ்லிம் தேசத்தின் மீது அதிகாரம் செலுத்துகின்ற கருத்தாடல்களை பெருவெளி வன்மையாகக் கண்டிக்கிறது. இனியாவது சக நேச தேசத்தவர்கள் முஸ்லிம் தேசம் குறித்த சொல் பயன்பாட்டை மிக அவதானமாக கையாள வேண்டும் என்றும் பெருவெளி கேட்டுக் கொள்கிறது.

Page 50
1910-1915 ili) i Big656fla
இலக்கியப் பிரவேசத்தில் தினபதி கவிதா மண்டல நடைவண்டி நாட்களை கடந்து சுயமாக நின்று எழுதத்தொடங்கிய காலம் 1970 எனக்கு.
சுதந்திரன், செய்தி, சிந்தாமணி, வீரகேசரி, தினகரன், ஜனவேகம், புதுயுகம் , தேசாபிமானி ஆகிய பத்திரிகைகளிலும், வெற்றிமணி, இதயம், ஒளி, தாயகம், குமரன், ஜனனி, காலதரம், குயிலோசை, கீற்று, சமத்துவம் முதலான சஞ்சிகைளிலும் கவிதை, சிறுகதை, உருவக்கதைகள் என்று ஓயாமல் எழுதிக்கொண்டிருந்த காலகட்டமும் அதுதான்.
ஏற்கனவே கல்முனை பிரதேச இலக்கிய களத்தில் புலவர்மணி ஆ.மு. ஷரிபுத்தீன், நீலாவணன், யுவன், அஸ். அப்துஸ்ஸமது, ஈழமேகம் பக்கீர்தம்பி, ஏ.ஆர்.எம். ஸலீம், பாண்டியூரன், ஜீவா ஜீவரத்னம், மருதூர்க் கொத்தன்(1950) இவர்களும், இவர்களுக்குப் பின் ஏ. இக்பால், மருதூர்கனி, பஸில் காரியப்பர், எம். ஏ. நுட் மான், மருதூர் வாணர், எஸ். முத்துமீரான், அன்பு முகைதீன், மருதூர் மஜித், வேதாந்தி, மாறன் யூ செயின் முதல் (1960) போன்றவர்களும் கால்பதித்து கிளைபரந்து நின்ற காலம் அது. 1970இல் இலக்கியப் பிரவேசம் பெற்ற கல்முனை பிரதேச புதிய இலக்கிய வாதிகளுக்கெல்லாம் முகம் கொடுத்து பெயர் பெறவேண்டிய அவசியம் இருந்தது. 1970களில் தான் தமிழ் நாட்டில் வானம்பாடிகள் கவிதா வட்டத்தினர் கொடிகட்டிப் பறந்தனர்.வானம்பாடிகள்’ என்ற பெயராலும் கவிதைகளாலும் கவரப்பட்ட சில இளைஞர்கள் ஒன்றுகூடி புதிய பறவைகள் “கவிதா மண்டலம்" என்ற பெயரில் இலக்கிய அமைப்பெபான்றை கல்முனையில் அமைத்தனர்.
“இந்த யுகத்தின் இருள்கள் இறக்க எங்கும் இனிய வசந்தம் பிறக்க எங்கள் உழைப்பு எருவாய் அமைக.”
 

ሠ\gጥሓJcŠ;
கழ்ந்த சில இலக்கிய
என்னும் முதன்மை வாசகங்களோடு கல்முனை பூபால், பாண்டியூர் தட்டனாக (இன்றைய கல்முனை மாவட்ட நீதிவான்) அன்புடீன், பாலமுனை பாறுாக், முல்லை வீரக்குட்டி ஆகியோர் ஒரு புயலைப்போல புறப்பட்டு அப்போதைய பத்திரிகைகளின் கவிதைப் பக்கங்களை கலக்கிய காலம் அது.
கல்முனை பிரதேசம் இலக்கிய சூடு பிடித்திருந்த காலகட்டத்தில்தான் நாவலாசிரியர் இளங்கீரனது வரவும், இருப்பும் மருதமுனைக்கு கிடைத்தது. அப்போது அவரை மருத முனைக்கு அழைத்து வந்தவர் மருதூர்கனிதான்.
இளங்கீரன் மருதமுனைக்கு வருவதற்கு முன்னரே எங்களுக்கு (அன்புடின், பாலமுனை பாறுாக்) மருதூர்கனியோடு தொடர்பிருந்தது. கனியின் தகப்பனார் எங்களுர் பாலமுனையைச் சேர்ந்தவர். அவர் பாறுாக்குக்கு தாய்மாமன் உறவு. அதனால் கனி பாறுாக்குக்கு மச்சான் முறை. எனக்கும் தூரத்து உறவு. இந்த உறவுகளால் எங்களது இலக்கிய நட்பு இளமையிலேயே வலுவடைந்துவிட்டது.
இளைஞனாக இருந்தபொழுது கல்யாணச் சந்தையில் நல்ல விலைக்கு பேசப்பட்டவர் கனி, மருதமுனையில் அவர் அப்போது தனி ஹிரோதான், யாருக்கும் விலை போகாத, விலைபோகமுடியாத கொள்கைவாதி. அவர் சீனக் கம்யூனிசத்தால் செதுக்கப்பட்ட சிவப்புச்சிலையான அவர் விலை போவாரா? யாழ்ப்பாணத்திலிருந்து இளங்கீரன் குடும்பத்தில் (அல்லது அவரது வழிகாட்டல் ஆசீர்வா தத்தோடு) பெண் எடுத்தார் கனி இஸ்லாமிய முறைப்படி மஹர் கொடுத்து பெண்ணை மாத்திரம் கைப்பிடித்து மருதமுனைக்கு கொண்டு வந்தார். அவரை நல்ல விலைக்கு விற்கவேண்டும் என்றும் எண்ணிக் கொண்டிருந்தவர்களுக்கும் நல்ல ஏமாற்றம். அவரது திருமணம் அப்போது.
&مبم

Page 51
శwn
மண்பூனைகளும் எலிபிடிக்குமி, வெறும் கைகளும் முழமிடும்' என்றெல்லாம் நம்பிக்கையூட்டி கனி கதை எழுதிக் கொண்டிருந்த காலம் அது. அப்படியான நம்பிக்கையுடன்தான் (அப்போது காடும், மேடும், புல்லும், புழுதியுமாய் கிடந்த) இன்றைய அக்பர் கிராமத்தின் முதலாவது அல்லது இரண்டாவது குடியிருப்பு வாசிகளாக குடியமர்ந்திருந்தனர் அவரும் அவரது காதல் மனைவியும். கற்களால் அத்திவாரமிடப்பட்டு, கிடுகுகளால் சுற்றி வளைக்கப்பட்ட அவரது புதிய குடிசை வீட்டின் முதலாவது விருந்தாளிகள் நானும் பாலமுனை பாறுக்கும்தான். தொட்டதெல்லாம் துலங்கும் கைராசிக்காரிதான் அவரது மனைவி. ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் ஒவ்வொரு பெண் இருப்பாள் என்று சொல்வார்களே அப்படி மருதூர்கனிக்கு பின்னால் நின்று அவரை முன்னுக்கு கொண்டு வந்த பெருமை அவரது மனைவிக்கு இருக்கின்றது.
மருதுTர்க் கனியின் வீட்டின் ஒவ்வொரு பரிமாணங்களும் எனக்குத் தெரியும். அப்பொழுது ஒவ்வொரு நாளுக்கும் என்னென்ன சமையல் செய்வது என்று சமையலறையில் பட்டியல் தயாரித்து தொங்கவிட்டிருப்பார் கனியின் மனைவி இறைச்சி, மீன் இவை தவிர என்னென்ன மரக்கறி எப்பொழுது சமைப்பது என்பதை பட்டியல் சொல்லும். பல சரக்குச் சாமான்களை டப்பாக்களில் போட்டு இன்ன டப்பாவில் இன்ன சாமான் இருக்கின்றது என்று தாளில் எழுதி ஒட்டி வைத்திருப்பாள் அந்தப் பெண். இப்படி எல்லாவிடயங்களிலும் குடும்பத்தை திட்டமிட்டு வழி நடத்தி, குறுகிய காலத்துக்குள் பெருகிய வாழ்வை வரவழைத்த தம்பதிகள்தான் அவர்களிருவரும். அதனால்தான் அப்போது துவிச்சக்கர வண்டியில் வலம் வந்தார் மருதுTர்க் கனி. மோட்டார் சைக் கிளிலும், பின் வேன்"னிலும், வேன்னில் வந்த கனி பாராளுமன்ற உறுப்பினராகி, ஆகாய விமானத்திலும் பறந்தார்.
அத்தகு பெருமைக்குரிய கனியின் மனைவி, இளங்கீரனுக்கு நெருக்கமான பெண்ணாக இருந்த உறவின் பிணைப்பாலும், கீரன் கனியின் இலக்கிய நேசர் என்னும் ஈர்ப்பின் இணைப்பாலும் மருதமுனைக்கு குடியிருக்க வந்தார் இளங்கீரன். (அப்போது இருந்த அரசியல் சூழ்நிலையில் கீரனது எதிராளிகள் அவரை ஜே.வி.பி யின் ஆதரவாளர் என்று பொய்யான குற்றம் சாட்டி, அவருக்கு கொடுத்த நெருக்குவாரங்கள் காரணமாக அவர் எங்காவது இடம் பெயர்ந்து இருக்கவேண்டிய நிலமைக்குள்ளானார் என்பது வேறு விஷயம்)
கீரனது மருதமுனை இருப்பு, அப் பிரதேச இலக் கியவாதிகளுக்கும் , இரசிகர்களுக்கும் வரப்பிரசாதமாக அமைந்தது. என் போன்றவர்களது சனி, ஞாயிறு பொழுதுகள் மருதமுனையில்தான் கழிந்தன. காலையில் முதல் பஸ்கில் ஏறி மருதமுனைக்கு வந்துவிடுவேன் நான். சில நாட்களில், கீரன் கையில் ஈர்க்கு கட்டோடு வாசல் பெருக்கிக் கொண்டிருப்பார். நான் அவருக்கு காலை வந்தனம் சொல்லுவேன். காலையில் அவருக்காக அவரது வீட்டில் தயார் செய்யப்பட்ட தேநீரை சில சமயங்களில் நான்தான் பருகுவேன். மருதூர்க் கொத்தன், மதுதூர்க்கனி, பஸில் காரியப்பர், வி.ஆனந்தன், மு. சடாட்சரம், கல்முனைப் பூபால், முல்லை வீரக்குட்டி, பலமுனை பாறுக்,
4. 七

() இரத்தின வடிவேல், வாணர், வளிகரன், ஏ.ஆர்.ஏ. அஸிஸ், அன்பு முகையதீன் இப்படி பல் எழுத்தாளர்களும் இலக்கிய இரசிகர்களும் நாளாந்தம் கீரனின் இருப்பிடம் தேடி வந்து அவர் கருத்தோதக் கேட்டிருப்பர். சந்திப்புகள் அவரது வீட்டிலும், மருதமுனை கடற்கரை மணலிலும் நடைபெறும். மருதமுனை கடற்ரையில் நாம் அவரோடு சேர்ந்து வலை இழுத்து அம்பா பாடல் பாடமாக்கிய ஞாபகங்களும் உண்டு. காலை 7மணிக்கு அங்கே தரிசனமாகும் என்னை இரவு 10மணிக்கு மட்டக் களப்பிலிருந்து அக்கரைப்புற்றுக்கு புறப்பட்டு வரும் கடைசி பஸ்ஸில் ஏற்றி விட்டு கொத்தனும், கனியும் வீடுதிரும்பிய நாட்களின் எண்ணிக்கைகள் அதிகம்.
எனக்கு சோசலிசத்தையும், கம்யூனிசத்தையும் சொல்லித்தந்தவர்கள் மூவர். ஒருவர் இளங்கீரன், மற்றவர்கள் மருதூர் கொத்தனும், மருதூர்க்கனியுமாவர். மட்டக்களப்பில் நாங்கள் படிக்கின்றபோது அதைக் கொஞ்சம் தொட்டு எங்கள் நாக்கில் கவிஞர் சுபத்திரன் தடவிவிட்ட ஞாபகமும் வருகிறது. கீரன் மருதமுனைக்கு வருவதற்கு முன்னரே கொத்தனும் கனியும் என்னை அந்தப்பக்கம் கரைசேர்த்து விட்டனர். ஆனாலும் பின்னர் கீரன்தான் என்னை அந்த துறையில் முழுமையாக ஆழப்படுத்தி ஆற்றுப்படுத்தினார். எனது கவிதைகளும், சிறுகதைகளும், பொதுவுடமை தத்துவங்களை உள்வாங்கி அப்போது வெளிவந்தமைக்கு கீரன்தான் காரணமாவார். சிறுகதையின் பக்கம் என் கவனத்தை இழுத்துவிட்ட பெருமை அவருக்கு இருக்கிறது அட்டாளைச் சேனை டீ.ஆர். ஓ. வாக இருந்த செ.யோகநாதன் நாவலாசிரியருக்கும் அதில் பங்கு இருக்கிறது. பின்னர் கீரனை ஆசிரியராக கொண்டு வெளிவந்த ஜனவேகம்' பத்திரிகையில் எனது அதிகமான படைப்புகளுக்கு அவர் களம் தந்தார். அதனால்தான் எனது முகங்கள் முதலாவது கவிதைத் தொகுதியினை (1988) இளங்கீரன் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்து மரியாதை படுத்தியிருந்தேன் நான்.
கீரன் வீட்டுக்குள் இருந்து கொண்டு மட்டுமல்ல, சுற்றம், சூழலில் நடந்த பல இலக்கிய அரங்குகளிலும் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினார். பல நிகழ்வுகள் அவருக்காகவே ஏற்பாடு செய்யபட்டன. அவர் கலந்து கொண்ட எல்லா கூட்டங்களிலும் முன்வரிசையில் என்போன்ற பலர் எப்ாேதும் இருந்தனர்.
1971 மார்ச் பத்தாம் நாள் ஒலுவில் மக்கள் கலை வட்டம்' என்ற பெயரில் கலை இலக்கிய அமைப்பொன்று அங்குராப்பணம் செய்யப்பட்டது. மர்ஹம் கே.எம்.ஏ. ஹமீது ஆசிரியர் அதற்கான முன்னேற்பாடுகளை செய்திருந்தார். வைபவத்திற்கு எம்.ஏ.எல். அஹமது லெப்வை (BA -ஆசிரியர் கலாசாலை முன்னாள் பிரதி அதிபர்) தலைமை வகித்தார். இளங்கீரன் பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு பின் வருமாறு உரையாற்றினார். “படித்தவர்களுக்கும் , பண்டிதர்களுக்கும்தான் இலக்கியம் என்ற நிலை மாறி, இலக்கியம் உலக மக்களுக்கே என்ற நிலை வரவேண்டும்” இக்கூட்டத்தில் மருதூர்க்கனி, அன்புடீன், வீ ஆனந்தன் ஆகியோர் உரையாற்றினார் என்று அப்போது வெளிவந்த தினபதி பத்திரிகை கொட்டை எழுத்தில் செய்தி பிரசுரித்திருந்தது.
1971 மே மாதம் பாலமுனையில் 'பூஞ்சோலை எழுத்தாளர் மன்ற இலக்கிய சந்திப்பு நடந்தது. இளங்கீரன்
-- ...vey . Acs--vu.x

Page 52
vgکه
சிறப்புரையாற்றினார். உருவமும் உள்ளடக்கமும்' - என்ற பொருளில் அவரது பேச்சு அமைந்திருந்நது. அப்போது மேசைமீதிருந்த தண்ணிர் கிளாசை உதாரணம் காட்டி அவர் ஆற்றிய உரை எனக்கு இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. கிளாசை உருவமாகவும், உள்ளே இருக்கும் நீரை உள்ளடக்கமாகவும் கொண்டு. கிளாஸ் என்னும் பாத்திரம் (உருவம்) எவ்வளவு அழகானதும், அளவா னதும், சுத்தமானதாகவும் இருக்க வேண்டுமோ, அப்படித்தான் ஒரு இலக்கியப் படைப்பின் உருவமும் அமைந்திருக்க வேண்டும். பாத்திரத்தின் உள்ளே இருக்கும் நீர், அல்லது பானம் சுத்தமாகவும், சுவையானதாகவும், ஊட்டச்சத்துள்ளதாகவும் இருப் பதைப் போலவே ஒரு இலக்கியப் படைப் பின் உருவத்துள் அடங்கும் உள்ளடக்கமும் சமூகத்திற்கு பிரயோசனம் அளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். என்று விளங்கப்படுத்தினார் அவர். அன்று கவிஞர் ஏ.இக்பால் தலைமையில் 'எழடா! எழடா! எழு' - என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கம் பாலமுனைக் கவிஞர்களுக்கு முதல் அரங்கமாக இருந்தது. ஊர் மக்களுக்கு புதிய அனுபவமாகவும் இருந்தது. ஏ.இக்பால் கொண்டு வந்த டேப்ரெக்கோட்டரில் கவியரங்கை பதிவு செய்து கூட்டம் முடிவில் சபையில் போட்டுக்காட்டியது அங்கிருந்தவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்தது.
1971.08.10 ஆம் நாள் அக்கரைப்பற்று ஆர்.கே.எம். பாடசாலையில் மகாகவி உருத்திரமூர்த்தி நினைவு கூட்டம் நடந்தது. நிகழ்வை அக்கரைப்பற்று தமிழ் எழுத்தாளர் மன்றம் ஏற்பாடு செய்திருந்தது. திரு வி. கந்தசாமி (DRO) நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். அ.ஸ். அப்துஸ் ஸமது இரங்கலுரையாற்றினார். `கவிஞர்கள் உயிருடன் இருக்கையில் மதிக்கப் படுவதில்லை. கவிஞன் ஒருவன் மக்களின் மதிப்பை பெறுவதற்கு சாகவேண்டியிருக்கிறது. இன்றைய நமது சமூகம் ஒரு கவிஞன் இறந்த பிறகுதான் அவனுக்காக ஞாபகார்த்த மண்டபங்களை எழுப்பி அனுதாபக் கூட்டங்களை நடத்தி கெளரவிக்கின்றது. கவிஞர்கள், எழுத்தாளர்கள் போன்றோர் வாழுகின்ற போதே வாழ்த்தப்பட வேண்டும். அவர்களுக்குரிய அந்தஸ்தையும் கெளரவத்தையும் கொடுக்க நமது சமூகம் முன் வரவேண்டும் அப்போதுதான் நாம் எதிர் காலத்தில் ஒரு சிறந்த கவிஞர் யுகத்தை உருவாக்க முடியும்' என்றார். பண்டிதர் நாகலிங்கம் (பி.ஏ) பலப்பிட்டி அருஸ், இ.சிவஞானமூர்த்தி, அன்புடீன் ஆகியோர் இரங்கலுரையாற்றினர். கவிஞர் இ.கனகசூரியம் தலைமையில் கல்முனை பூபால், பாலமுனை பாறுாக், வே. வேதநாயகம், திருக்கோவில் சதாநந்ததாசன் ஆகியோர் இரங்கற் கவிதை படிக்க, இ.சுந்தர வடிவேல் நன்றி உரை வழங்கினார். (தினபதிசெய்தி)
12.08.1971 இல் பாலமுனை பூஞ்சோலை எழுத்தாளர் மன்றத்தின் ஓராண்டு நிறைவு விழா பாலமுனை கி.மு.ச. மண்டபத்தில் நடை பெற்றது. பூமாலை' சஞ்சிகை வெளியீடு முதலாவது அங்கமாக நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ஏ. அக்பர் இந்நிகழ்வுக்கு தலைமை வகித்தார். பூமாலை ஆசிரியர் அன்புடீன் வெளியீட்டுரை நிகழ்த்தினார்.
இலக்கியம் யாருக்காக?" என்னும் கருத்தரங்கு இரண்டாம் அங்கமாக மருதூர்க்கனியின் தலைமையில்

بنک) می\سمجع',
நடைபெற்றது. இளங்கீரன், அ.ஸ். அப்துஸ்ஸமது, சண்முகம் சிவலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியை மல்லிகை 1971 செப்டம்பர் இதழ் செய்திக் கடிதமாக பிரசுரம் செய்திருந்தது. அக்கடிதத்தை நெல்லை க.பேரன் எழுதி இருந்தார். மல்லிகையில் பிரசுரமான அச்செய்திக் கடிதம் பின்வருமாறு அமைந்திருந்தது. அஸ். கருத்துரைக் கையில். “இலக்கியம் படைப்பவனுக்காக அவனது ஆத்ம திருப்திக்காக மட்டுமே என ஆணித்தரமாக எடுத்துக்கூறினார். தன் பேச்சு முடிந்ததும் ஏதோ உடம்பு சரியில்லை என்று எழுந்து ஓடிவிட்டார். அடுத்து பேசிய சண்முகம் சிவலிங்கம், இளங்கீரன் இருவரும் இலக்கியம் மக்களுக்காக’ என்னும் கருத்தை வலியுறுத்தி பேசினார்கள், சமூகப்பிரக்ஞை இல்லாத இலக்கியப் படைப்புக்களால் பிரயோசனம் இல்லை' - என்று இளங்கீரன் அடித்துப் பேசினார்.
கவிஞர் மருதூர் கொத்தன் தலைமையில் புதியதோர் உலகம் செய்வோம்' என்னும் தலைப்பில் நோ.இராசம்மா, குறிஞ்சிவாணன், சம்மாந்துறை அளிஸ், பாலமுனை பாறுாக், பதியத்தாலாவ பாறுாக், அன்புடீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
"பாலமுனை என்கின்ற அழகான கிராமத்தில் 'பூஞ்சோலை எழுத்தாளர் மன்றம் ஆற்றிவரும் இலக்கியப்பணி, இலக்கிய ஆர்வம் கொண்ட அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திற்று" என்று தமது சந்தோசத்தை வெளிக்கொணர்ந்திருந்தார் நெல்லை. க.பேரன் அக்கட்டுரையில்.
16.10.1972இல் கிழக்கிலங்கை காகித ஆலை கூட்டுத்தாபனத்தின் ஒலுவில் வைக்கோல் நிலையத்தில் (தற்போது தென் கிழக்கு பல்கலைக்கழக முன்வாயில் அமைந்துள்ள இடம்) முத்தமிழ் விழாவாக நடைபெற்றது 'வாணிவிழா. ஒற்றுமையின் உதயமாக, ஒருமித்த சமரச சன்மார்க்க மன வளர்ச்சியுடன் நிலைய உத்தியோ கத்தர்களும், தொழிலாளர்களும் இன மத வேறுபாடின்றி ஒன்றுபட்டு ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்று முரசொலிக்கும் ஒரே நிழற்குடையின் கிழ் நின்றளிக்கும் சமரச விழா' என்று பிரசுர முன்பக்க அறிவித்தல் அழைப்புடன் நடந்தேறியது அப் பெருவிழா. புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை, எஸ். முத்துமீரான் ஆகியோர் பிரதம பேச்சாளர்கள். நாட்டார் பாடல்களை இறக்காமம் மீரா உம்மா பாட, நாடகங்கள், வாத்திய இசைகள், நாட்டியங்கள், பாடல்கள் என்பன சிறப்பு அம்சங்களாக மேடையேற்றப்பட்டன.
கவிஞர் பழுகாமம் ஞானமணியம் தலைமையில் 'என்றோ ஒரு நாள்' என்ற தலைப்பில் கவியரங்கமும் நடைபெற்றது. முல்லை வீரக்குட்டி, சம்மாந்துறை அஸிஸ், பாலமுனை பாறுாக், அன்புடீன், கல்முனை பூபால் போன்றோர் கவிதை பாடினர். இன உறவுப் பாலமாக நள்ளிரவைத் தாண்டி நடைபெற்ற அந்நிகழ்ச்சிகள் மறக்க முடியாதவை.
புதிய பறவைகள் கவிதாக மண்டலத்தின் முதலாவது இலக்கிய விழா, 18.02.1973 ல் கல்முனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. ஆய்வு, கவியரங்கு என்று இரு அங்கங்களாக நடைபெற்ற மேற்படி இலக்கிய விழாவின் ஆய்வரங்கிற்கு அக்கரைப் பற்று பிரிவுக் காரியதிகாரி திரு.

Page 53
,\^که
ஏ.ஜெயரத்தினம் தலைமை வகித்தார். இளங்கீரன் குமரன்' சஞ்சிகை பற்றியும், மருதூர்க் கொத்தன் "பூரணி சண்முகம் சிவலிங்கம் 'மல்லிகை" ஆகிய சஞ்சிகைகள் பற்றியும் ஆய்வுகள் செய்தனர். மருதூர்கனி தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் புதிய பறவைகள் கவிஞர்கள் கவிதை பாடினர். உண்மையினை, சமூகத்துணர்வை கலையாகப் பண்ணித் தருவோரின் கருத்தை வருக வருக என்று பிரசுர அழைப்பாணை விடுத்திருந்திருந்தனர் புதிய பறவைகள்.
மஞ்சுபடியும் மலையகத்தாய் ஈன்றெடுத்த செஞ்சொல் வில்லாளன், அமர முது கவிஞன் மதுரகவி எஸ். எ.நாதன் அவர்கள் நினைவாக பாண்டிருப்பு அறிஞர் அண்ணா மன்றம் நடத்தும் இரங்கற் கூட்டம் என்ற அழைப்புடன் 07.04.1973 இல் நற்பிட்டிமுனை மண்டபத்தில் நடைபெற்றது ஒரு அஞ்சலிக் கூட்டம். தலைமை ஆசிரியர் திரு சி.கா. தெய்வநாயகம் விழாவுக்கு தலைமை வகித்தார். கல்முனை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாப் எம். எஸ்.காரியப்பர், திரு ஆவேல்முருகு, நீலாவணன், ஈழமேகம் பக்கீர்த்தம்பி ஆகியோருடன் இன்னும் பலர் பேச்சாளர்களாக பங்கு கொண்டனர்.
கல்முனை பாண்டிருப்பு பிரதான பாதையிலிருந்து மேற்குப்பக்கமாக சுமார் 01 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கிறது நற்பிட்டிமுனை ஊர், பாண்டியிருப்புக்கு தெற்குப் பக்கமாக (பழைய ராஜ் சினிமா பாதையில்) நற்பிட்டிமுனையை நோக்கிச் செல்லும் மேற்குப் பாதையில் (மேற்படி கூட்டத்தில் பங்குகொள்ள) நானும், பாலமுனை பாறுாக்கும் நடந்து கொண்டிருந்தோம். பின்னால் வந்த ஒரு கறுப்பு நிற மொறிஸ் மைனர்' கார் பிறேக்' போட்டு எங்களுக்கு பக்கத்தில் நின்றது. "நாங்கள் நற்பிட்டினை வரைக்கும் போகிறோம். நாங்கள் போகும் தூரம் வரைக்கும் விரும்பினால் நீங்களும் எங்களுடன் காரில் வரலாம்” அழகு தமிழில் பேசியது ஒரு குரல்.
சுருள் சுருளாக சுருண்டு கோபுரம் கட்டிய தலைமுடி பளிச்சென்று தெரியும் பளிங்குப் பல்வரிசை காதலும், கருணையும் நிறைந்த கண்கள், அரும்பு மீசை, குறும்புப்பார்வை என்று சொல்வார்களே அப்படியான காட்சிப்படிமம் நிறைந்த களைகட்டிய முகம் ஏற்கனவே அறிந்து வைத்திருந்த முகம்தான். ஆனாலும் ஆளுக்காள் நேரடி அறிமுகம் இல்லாத முகம்.
கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா? நாங்கள் காரில் ஏறிக்கொண்டோம். மட்டுமல்லாது எங்களை நாங்களே அவருக்கு அறிமுகம் செய்து வைத்தோம். உங்கள் பெயர்களை பத்திரிகையில் பார்த்திருக்கிறேன் என்று சொன்ன அவர், நீலாவணன், அஸ, அன்பு முகையதின் இவர்களைப் பற்றியெல்லாம் பேசி இடையில் திமிலைத் துமிலனையும் செருகி காசி ஆனந்தன் வரையும் பல்வேறு கருத்துக்களை அந்தக் குறுகிய நேரத்திற்குள் ஞாபகப் படுத்திப் பேசினார் அவர.
கூட்டம் நடைபெறும் பாடசாலை உள்வளவுக்குள் கார் வந்து நின்றது. கூட்ட அழைப்பாளர்கள் பலர்

!േ}
காரைச் சூழ்ந்துகொண்டு அந்தப் பிரமுகரை மாலை சூடி வரவேற்றனர். கூட இறங்கிய எங்களுக்கும் தனி மரியாதைதான். விலகிக் கொண்டு நாங்கள் வேறு பக்கம் போக முனைந்தாலும் அவர்கள் எங்களை விட்ட பாடில்லை. தலைமையாசிரியரின் அறைக்குள் அவரோடு நாங்களும் அழைத்து வரப்பட்டோம். தேநீர் உபசாரம் நடந்தது எங்களுக்குக் கூச்சமாக இருந்தது. பிரமுகர் கண்களால் பேசி எங்களுக்கு ஆசிர்வாதம் வழங்கினார். பூவோடு கூடிய நாரும் மணம் பெறும் என்பார்களே எங்களுக்குப் பெருமை பிடிபடவில்லை. கூட்டத்தின் பங்களாளர்களாகவும், பார்வையாளர்களாகவும் பங்கு பற்ற வந்த பெரும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள் எல்லாரும் அங்கே கூட்ட மண்டபத்தில் காத்திருக்கிறார்கள். இங்கே நாங்கள் பிரதம அதிதியுடன் விருந்துண்டு கொண்டிருக்கிறோம்.
பிரதம அதிதியுடன் கூட்டமணி டபத்துக்கு போகும்போது அறிவிப்பாளர்."இன்றைய நிகழ்வின் பிரதம அதிதி, மட்டுநகர் முதல்வர், சொல்லின் செல்வர், உயர்திரு செ. இராஜதுரை அவர்களை வருக வருகவென்று வரவேற்கிறோம்" என்று வரவேற்று முன்வரிசையில் அமர வைத்தார். நானும், பாறுாக்கும் மெதுவாக நழுவி பின்வரிசைக்கு வந்து எமது சக எழுத்தாளர்களுடன் சங்கமமாகி எமக்குக் கிடைத்த மரியாதைகளை அவர்களிடம் சொல்லி மகிழ்ந்தோம்.
ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எதுவித பந்தோபஸ்துகளும் இல்லாமல் பிரயாணம் செய்த அந்தக் காலகட்டம் எவ்வளவு பொன்னானது, சுதந்திரமானது. முன்பின் அறிமுகம் இல்லாத எங்களை தம்கூட காரில் அழைத்துச் சென்ற அந்த மனிதரின் மனோபாவம், பண்பாடல், குண இயல்பு அவைகளை
இன்று நினைத்தாலும் மெய் சிலிர்க்கிறது.
திரு செ. இராசதுரை எம்.பி, பேசி முடித்ததும் எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டார். நர்ங்களும் அவருக்கு விடை கொடுத்துவிட்டு திரும்பும்போது, ஆரம்பத்தில் எங்களை விழுந்து விழுந்து வரவேற்று உபசரித்தவர்கள் அப்போது எங்களை பார்த்த பார்வை இப்போது நினைத்தாலும் பயமாக இருக்கிறது.
மதுரகவி எஸ்.எஸ். நாதனின் இரங்கற் கூட்டம் துயரமான நிகழ்வு என்றாலும், எனக்கும் பாலமுனை பாறுாக்கிற்கும் அந்நிகழ்வு ஓரளவு மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தந்தது என்பதுதான் உண்மை. செ. இராசதுரை எம்பியோடு நாம் பெற்ற அனுபவம் - அன்று நிகழ்ந்த இரங்கற்பா அரங்கு பாண்டியூரன் தலைமையில் நடைபெற்றது. அதில் மு.சடாட்சரம், மருதூர்க் கொத்தன் போன்ற மூத்த கவிஞர்களோடு சரி சமமாக பாப்பொழிய கிடைத்த சந்தர்ப்பம் - அது மட்டுமல்லாது, கவிஞர் நீலாவணன் முன்னிலையில் கவிதை பாடிய முதல் வாய்ப்பு அது கவியரங்க முடிவில் நீலாவணன் என்னை அழைத்து, என் கவிதையினையும், உச்சரிப்புத் திறனையும் மெச்சியதோடு மேலும் சில ஆலோசனைகளையும் வழங்க கிடைத்த அந்த சந்தர்ப்பங்களுக்காக எஸ்.எஸ். நாதன் இரங்கற்பா அரங்கை என்றும் நினைவில் வைத்திருக்கிறேன் நான்.
தொடரும் .

Page 54
gs گئی تھی کا کاروقت 6 کو بھی ۴ کميټ (yك
மூன்றாவது மனிதன் 18வது இதழ் வெளி வந்திருக்கிறது. இதற்கு முன்பாக 17 இதழ்களின் கருத்து நிலைகளிலிருந்தும் சற்று வேறுபட்ட கருத்து நிலையை 18வது இதழில் காணமுடிகிறது. பல தடைகளுக்கு அப்பால் சிறுபத்திரிகையொன்றை தொடரும் முயற்சி என்பது ஆசிரியரின் கடின உழைப்பை நமக்குச் சொல்கிறது. அதைப் பாராட்டவும் தோன்றுகின்றது.
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு அடிப்படையான காரணங்களாக இன அடையாளங்களுடன் பிரிந்திருப்ப்தை ஆசிரியர் குறிப்பு வலியுறுத்துகிறது. அதற்குத் தீர்வாக மானிட சமத்துவத்தை முன்வைக்கிறது.
இலங்கைத் தேசியம் என்றால் வேறு தேசியங்களும் இருக்கத்தானே வேண்டும்? இனப்பிரச்சினை என்றால் பல இனங்களின் இருப்பும் உள்ளதை ஏற்றுக் கொள்வ தாகத்தானே கருதமுடியும்? மானிட சமத்துவம் என்னும் போது சமத்துவமின்மை என்பதும் அதற்குள் ஒளிந்தி ருக்கிறதே! அப்படியென்றால் மூன்றாவது மனிதன் அடையாளங்களை விட்டு விடுவதினூடாக விடுதலையை நோக்கி பயணிக்க முடியும் என்பது என்ன?
குறைந்த பட்சம் தனது கருத்துக்கு விசுவாசமாக மூன்றாவது மனிதனாவது இருக்க வேண்டுமல்லவா? மூன்றாவது மனிதன் என்னும்போது இன்னும் வேறு மனிதர்களையும் அடையாளம் சொல்கின்றதல்லவா? ஆகவே மூன்றாவது மனிதன் என்ற பிரிப்பையும், வகுப்பையும் அதனுடாக மேற்கிளம்பும் களிப்பையும் கைவிட்டு இனியாவது -மனிதன்- என்று மாறிவிடுமா? அப்படி மாறினால் தானே மானிட சமத்துவத்தை பேசமுடியும். இல்லையானால் மூன்றாவது மனிதன் என்ற பிரிவுக்குள் நின்றுகொண்டு மானிட சமத்துவத்துவம் பேசப்போகிறதா?
1789 பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர்- புழக்கத்திற்கு வந்த சொல்லும் கருத்தாடலுமாக கருதப்படும் சமத்துவம் என்ற சொல்லாடல் மூன்றாவது மனிதனால் முன் வைக்கப்படுகிறது. சமத்துவம் என்பதே பிற ஒதுக்கப்படுகின்ற ஒரு சனத்தொகையை, சிறு குழுக்களை, மனிதர்களை ஒதுக்குகிறவர்கள் தங்களைப் போல் கருதுவதுதான். அதாவது ஒதுக்கப்படுவதற்கு காரணமான அடையா ளங்களை சமமானதாக ஏற்றுக்கொள்வதுதான். சமத்து வமான அடையாளமாக கருதாதவர்களின் முன் தமது

தீக்கா மர்யம்
அடையாளங்களை சமத்துவமாக ஏற்றுக்கொள்ள வைப்பதற்கான செயற்பாடுதான். ஆனால் மூன்றாவது மனிதனோ - சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற அடையாளங்களை அழித்துவிடுவதுதான் மானிட சமத்துவத்திற்கான வழி எனச் சொல்வது மிகப்பெரும் நகைச்சுவைதான். இது சமத்துவக் கருத்தாடல்களின் காலமல்ல. அது கேள்விக்குள்ளாக்கப்பட்டு நூதன சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டது. ஒன்றுக்கொன்று சமமானதல்ல என்பது பிற வித்தியாசமான ஒன்றிற்கு இருக்கக்கூடிய உரிமைதான் என்றாகிறது. எனவே இது வித்தியாசங்களின் காலம்.
இதன் தொடர்ச்சியாக, இவ்விதழில்தான் பின் நவீனத்துவம் சார்ந்த ஆர்வமுள்ளவர்களின் பிரதிகளை சேர்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அதன் கருத்துநிலை சமத்துவம் என்கிறது.
இதுவரை வழக்கிலிருக்கும் பார்வைகள், கருத்து நிலைகள், வழிமுறைகள் தீவிரமாக மறுபரிசீலனை செய்யப்படவேண்டும் என அறிவிப்பது ஒரு தற்செய லானதோ அல்லது திட்டமிட்ட அடிப்படை யிலானதோ அல்ல. பெருவெளியின் வருகைக்குப் பின்னரான மாற்றமாகவே இதைக் கருத முடியும். மரபுகளையும், புனிதங்களையும், கருத்துநிலை அதிகாரங்களையும் உடைத்துவீசும் செயற்பாட்டைத் தொடங்கி வைத்தது பெருவெளிதான். அது இன்று ஈழத்தில் ஒரு நோய் போல தொற்றியிருக்கிறது என்றே சொல்ல முடியும். இதற்கு உதாரணங்களாக பின்வருனவற்றைக் குறிப்பிட முடியும்.
"தமிழகத்திலும் இலங்கையிலும் கலை-இலக்கிய உலகில் அவ்வப்போது புதிய புதிய கோட்பாடுகள் உச்சரிக்கப்படுவது வழக்கமாயுள்ளது. பலர் வெறுமனே அதனை ஒரு நாகரிகமாகவும் பாவனை செய்கின்றனர். தற்போது பின்நவீனத்துவம் கவர்ச்சியைப் பெற்றுள்ளது. எந்தக் கோட்பாடானாலும் தெளிவாக அறிந்து கொள் ளப்பட்டு எமதுசூழலின் தேவைகளுக்குப் பொருத்தமானால் கடைப்பிடிக்கப்படலாம்" (அ.யேசுராசா, தெரிதல், இதழ்15,2006)
"ஒரு வரியிலெல்லாம் இப்போது கவிதைகள் இல்லையா? வேண்டுமென்றால் இதற்கும் ஒரு சித்தாந்தமே பேசியுமிருப்டான். இது பின்.பின். பின். நவீனத்துவம் என்று மலவாடை கிளம்ப" (சோலைக்கிளி, உயிர் எழுத்து, 30.07.2006)
ܥܘܕ

Page 55
گ\Yکہ
"கவிதையிலும், கவிதையியலிலும் தேக்கங்களை உடைப்பது பற்றி ஏலவே பேசியுள்ளேன். காலம், அனுபவம், சூழல், சிந்தனையின் வளர்ச்சி, தொடர்ச்சி என்பன ஒரு படைப்பாளியின் வீச்சையும், படைப்பு:மனோநிலையையும், படைப்பின் இயல்பையும் தடுமாற்றத்திற்குள்ளாகுவது தவிர்க்க முடியாத இயங்கியலாகும். 80களில் எழுதியது போன்ற கவிதைகளை நான் இப்போது எழுத முடியாது, எழுதுவதுமில்லை. கவிதையின் பரிணாமங்கள் பல்வேறு தளங்களில் பரிணாமம் அடைந்து விட்டன. எப்போதும் புதிதாக மாற்றம் பெறும் வகையிலும் முடிவற்ற ஒன்றைத் தேடிப் போகிற, முற்றாத பயணத்தின் எதிர்பாராத அதிசயங்களும், சொல் மீறிய அழகுகளுமாக கவிதை மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கிறது. அதனால்தான் என்னுடைய கவித்தொகை ஒன்றுக்கு -நீ இப்போது இறங்கும் ஆறு- என்று பெயரிட்டேன். நீ இப்பொழுது இறங்கும் ஆற்றில் அடுத்தகணம் இறங்க முடியாது. ஆறு மிக விரைவாக எங்கோபாய்ந்துவிடுமல்லவா? ஒரே ஆற்றில் நீங்கள் மறுபடியும், மறுபடியும் கால்களை நனைக்க
பெருவெளியின் வள நன்கொடைகளை
0இலக்கியப்பிரதிகள், எதிர்வினை.
பெருவெளி எதிர்பார்க்கிறது. t)பிரதிகள் முகவரியுடன் (Eff 彦 து وق தொலைபேசி இலக்கத்தை குறிப்பி
w
தொடர்புகொள்ள இலகுவாக இரு Dபுத்தகமதிப்பீடுகளுக்கு 2பிரதிகள். Dஉங்கள் படைப்புகளை புத்தக வ விலையில் பதிப்பித்துத்தர பெரு6ெ 0பெருவெளியில் உங்கள் புத்தகங் (85 தாளின் அரைப்பகுதி - 500.00
(ஏனைய விளம்பரங்களும் ஏற்றுக்கெ பின்அட்டை (4 கலர்) முழுப்பக்கம் உள்ளட்டைகள் (கறுப்பு வெள்ளை
0விளம்பரத் தொடர்புகளுக்கு : 8.6
R O77
 
 
 
 
 

vર્ભો
முடியாது. கவிதையின் பரிமாணமும் என் வரையில் அப்படித்தான் உள்ளது" (சேரன்,தினகரன் வாரமஞ்சரி, lo.17.2OO6)
சத்தியதேவன் என்பவர் வீரகேசரி உயிரெழுத்து இலக்கியப்பகுதியில் பாமரப்புரிதலுடனும், படைப்பாளியின் அதிகாரம் தொடர்பிலும் பின்நவீனத் துவத்தை விளங்கிக்கொள்ள முயற்சித்திருந்தமை (10.09.2006, Ol.lo.2OO6)
பின்நவீன பிரதியாளர் ரோலன் பார்த் பற்றிய நவாஸ் செளபியின் அறிமுகக் குறிப்பு (உயிர் எழுத்து,22.10.2006)
இது தொட்டு வழக்கத்திலிருக்கும் பார்வைகள், கருத்து நிலைகள், வழிமுறைகள் என்பதை பரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் மூன்றாவது மனிதனுக்கே உரியது. தான் பூஜித்துக் கொண்டிருக்கும் படைப் பாளிகளையும், அவர்களது கருத்து நிலைகளையும் எப்போது பரிசீலனைக்குட்படுத்தப்படப் போகிறது? இனியாவது செய்யும் என எதிர்பார்க்கலாமா?
ဖြိုးမွိုးဖြိုး”့်
ர்ச்சிக்காக நீங்கள் யும் வழங்கலாம்
கள், கடிதங்கள் போன்றவற்றை
னுப்பி வைக்கப்படல் வேண்டும்.
ட்டனுப்பினால் பிரசுர விபரம் பற்றி க்கும்.
அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.
டிவில் செம்மையாக குறைந்த 1ளி உதவி செய்யும்.
களை விளம்பரம் செய்யலாம்.
)
ாள்ளப்படும்.
* 5 OOOOO
) முழுப்பக்கம் -2000.00
அரைப்பக்கம் -1000.00
ல், காலித் "S9O237
ఃష# i###

Page 56
சென்ற இதழ் தொடர்ச்சி.
முன்னிறுத்
இங்கு இன்று அதிகாரத்தை யர் ஈழப்போராட்டத்து சர்வதேச அரசிய கொண்டு செல்லு
இத்தன்மைக் ஈழப்புரட்சியாளர்க் ஈழப்போராட்டத்து கங்களைச் செய்த, அரசியலாளர்களை தேசத்தினை எப்ப உடன் ஏற்று அை அரசியல் நிகழ்ச்
ஈழத்தில் உள் பேச முன்னர் ஈ கொள்வது மிக சினேக முரண். அதற்கான கருத் புரட்சியாளர்களுக் அத்தகையதொரு இருத்தல் உண்( கலாச்சாரத்தையல் நான்கு மதங்களு முதளையசிங்கம் பல்நில சமுதாயங் வேண்டும். அவை கருத்தியல் பேச பரவாயில்லை, 6 பற்றிக் கதையாட
மு.பொ. மார் அவர் விமர்சிப்பது விமர்சனத்தினூடா கூடச் செய்யலாம் முயன்றவர்கள், எ வேண்டும்.
இவ் விடத்தி இருவரினதும் 'க செய்து பேசுவது சின்னமாக, துஷ் உருவாக்கியுள்ள நம்பிக்கையாக பு மறு கன்னத்தையு அவன். கையிலே கொண்ட பாத்திர உணர்டு பண்ண
 
 
 
 
 

ہنurس\ سمg
முபொன்னம்பலத்தை if (UppyDJÕ (UppyGIMGIDGIVT6JÕ
F్కల్లుళ్లి புரட்சிக்குப் தி ಆಣ್ಣೇ! அரசியல் ர் பெற்றுக் கொள்வது என்கின்ற போட்டியாகும். அது -ன் இணைந்துள்ள பூகோள அரசியலினுடையதா? அல்லது மினுடையதா? அல்லது தென் இலங்கைக்கும் புரட்சியைக் ம் சக்திகளினுடையதா? என்பதாகும்.
sளை புத்திபூர்வமாக விளங்கிக் கொண்டவர்காளக 5ள் இல்லை என்பது மிக மூக்கியமான விடயமாகும். -ன் ஆத்மார்த்தமாக இணைந்து கொண்ட, பெருந்தியா சக இயங்கங்களுக்கான அங்கீகாரம் எத்தகையது? மிதவாத எவ்விதம் ஈடுபடுத்துவது?, அதிலும் குறிப்பாக முஸ்லிம் டி அரவணைத்துக் கொள்வது? தட்டிக் கழிப்பதா? அல்லது ழத்துச் செல்வதா? என்பன போன்ற விடயங்கள் அன்றாட ஈசி நிரலாக்கப்பட்டிருக்க வேண்டும்.
ள மாற்றுக் குழுக்கள், அரசியற் கட்சிகள் என்பவைகளுடன் ழத்தின் தேசங்கள் இரண்டும் தங்களைத் தகவமைத்துக் மிக அவசியம். தமிழ்தேசம் முஸ்லிம்தேசம் முரணானது, சினேக முரணை இலகுவில் இணைத்து விட முடியும். தியல் நடவடிக்கைகளை முதலில் செய்வதற்கும், கு எடுத்துச் சொல்வதற்கும் இலக்கியகாரர்களால் முடியும். கதையாடலைச் செய்வதற்கான அவசியத்தை நோயில் டு பண்ணுகிறது எனலாம். அக்கதையாடலில் ஆயுதக் ல, கலாச்சார ஆயுதங்கள் பற்றியும் பேசப்படல் வேண்டும். நம் இணைந்து வாழ முடிகின்ற சமுதாயத்தைப்பற்றி சிந்தித்தது போன்று நாங்களும் யோசிக்க வேண்டும். இப் களுக்கிடையிலுள்ள உள் முரண்பாடுகளை இனங்காணுதல் பகள் விவாதிக்கப்படுவதும் முரணறுந்து இணைவதுமான ப்படுதல் வேண்டும். மீண்டும் மார்க்சிடம் என்றால் கூட மது சூழலுக்கேற்ற ஒரு மார்க்சிய நடைமுறை மாதிரி
வேண்டும்.
க்சிய தத்துவார்த்தத்தை சம்பூர்ணமாக எதிர்ப்பவர் அல்ல.
து மார்கசிய நடைமுறை மாதிரிகளைத்தான். இத்தகைய
க மார்க்சியத்துக்கு மேலாக சிந்தனையை விரிப்பவர் என்று
எனவே மு. பொவினது கருத்தியலை பின் மார்சிசம் பேச
மது பேராசியர்கள், சமூக விஞ்ஞானிகள் சீர்தூக்கிப் பார்த்தல்
ல் சண்முகம் சிவலிங்கம், மு.பொன்னம்பலம் ஆகிய லடி', 'நோயில் இருத்தல்' பிரதிகள் இரண்டையும் ஒப்பீடு
நல்லதென்று நினைக்கின்றேன். 'காலடி விடுதலையின் றிகி - கிறிஷ்துவை மாமனிதனாக சண்முகம் சிவலிங்கம் ர். இப்பாத்திரமே விடுதலையைப் பெற்றுக் கொடுக்கும் |ப்பிரதியில் வருகின்றான். 'ஒரு கன்னத்தில் அறைந்தால் b திருப்பிக் கொடு’ என்ற அகிம்சை வாதியான கிறிஷ்துவல்ல துப்பாக்கி ஏந்திக்கொண்டு வன்முறையை முதன்மையாகக் வார்ப்பு அவன். அகிம்சை மூலம் சமூகத்தில் பிரளயங்களை சமூக விடுதலையைப் பெற்றுக் கொடுப்பவர்கள்

Page 57
மு.பொன்னம்பலத்தின் இலட்சிய மனிதர்கள். அவர்கள் வன்முறையை கைவிட்டு விட்டு அகிம்சையையே பேராயுதமாகக் கொண்டவர்கள்.
சண்முகம் சிவலிங்கத்தின் மாமனிதன் இம்சைவாதி. மு. பொ.வின் மாமனிதன் அகிம்சைவாதி. ஆனால் இருவரது இலட்சிய மனிதர்களும் மாமனிதர்களே. சன்முகம் சிவலிங்கம் வன்முறையை முதன்மைப்படுத்தி அகிம்சையை நிராகரித்து வன்முறை X அகிம்சை என்கின்ற முரணை கட்டமைத்துள்ளார் என்றால், மு.பொ. அகிம்சையை முன்னுரிமைப்படுத்தி இம்சையைக் குறைத்து அகிம்சை X இம்சை என்கின்ற முரணை கட்டமைத்துள்ளார். ஈழத்தின் அரசியல் கதையாடிய இவ்விருவரும் எதிரும் புதிருமான தோரணையில் தங்கள் பாத்திரங்களை உருவாக்கியுள்ளார்கள் என்பது மிக முக்கியமான விசயம்.
புரட்சிக்கு பிந்திய இன்றைய காலகட்டத்தில் மார் கசியத்தைக் கடந்த அல்லது மேலும் செழுமைப்படுத்தக் கூடிய ஒரு முரணிணைவு மாதிரியை சண்முகம் சிவலிங்கத்திடம் இருந்தல் லாமல், மு.பொ.விடம் இருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என்பது என் அபிப்பிரயாயம். அகம் X புறம் இணைவில் புறத்துக்கும், மு.பொ.கொடுக்கும் முக்கியத்துவம் போல, அகிம்சை "X இம்சை இணைவிலும் இம்சைக்கும் மு.பொ.கொடுக்கும் முக்கியத்துவம் நுண்ணாய்ந்து கவனிக்கப்பட வேண்டியதாகும்.
போருக்கு பிந்திய அல்லது புரட்சிக்குப் பிந்திய
காலத்தில், போர் - சமாதானமாகிவிட்ட சூழலில் ஆயுதம்
X பேச்சுவார்த்தை என்னும் முரணில் விகிதாசாரத்தைப் பற்றி கவனம் கொள்ளல் வேண்டும். ஆயுதத்தின் விகிதம் குறைந்து கொண்டே போக வேண்டும். ஈற்றில் அது யுத்தமற்ற சமாதானமாக மாறும். இங்கு இம்சை X அகிம்சையின் விகிதத்தில் ஆயுதத்தையும் உள்ளி ணைத்துக் கொண்டுள்ளதாகக் கூறப்படும் மு.பொ.வின் முரணியம் முக்கியமானதாகும். மு.த.வின் தனிவீடு' இம் முரணியக் கருத்தியலுக்கு மிகச் சிறந்த சான்றாகிவிடுகின்றது. மு.த. தனிவீடு' வை வெளியீடு செய்த காலம் முற்போக்கு அணியினரின் பொற்காலமாக இருந்தது. அது எழுத்தில் பிரதிகளில் வர்க்கப் புரட்சி செய்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிலை நிறுத்துவோம் எனக் கூறிக் கொண்டிருந்த இலக்கிய ஜாம்பவான்களின் காலமாகவும் இருந்தது. அவர்கள் சொல்வதே தாரகமந்திரம், அதனை அப்படியே பின் தொடர்பவர்கள் பற்றிப் பிடித்துக்கொள்ள வேண்டும், என்பதைனையே விமர்சன மூர்த்திகள் பெருங்கதையாடிக் கொண்டிருந்தார்கள்.
இவர்கள் தேசியம்’ என்று கூறிய வரையறைக்கு அப்பால் தனிவீடு" - தனிநாடு’ - தமிழீழம்' என்று சொன்ன மு.த. அன்று கலை இலக்கிய உலகத்தினரால் கண்டு கொள்ளப்படவில்லை. ஆனால் அது இன்று
சாத்தியமாக்கப்பட்டுள்ளபோதாவது மு.த.வை திறந்த
வாசிப்புச் செய்யாதிருப்பது எவ்வளவு மடமை, அறியாமை, புரட்சிக்கு பிந்திய இப்போதாவது, மு.த. வழி மு.பொன்னம்பலம் சொல்லும் அகிம்சைக்கு முதன்மை கொடுத்த அகிம்சை X இம்சை முரணி னைவை நாங்கள் வாதப்பொருளாக்கவில்லை என்றால், அடுத்த கட்ட நகர்வை நாங்கள் எதிலுமே அடைய முடியாமல் போகலாம்.
奥
کامل ۱ هجریه

அகிம்சை வழியில் எனது இலட்சியத்தை அடையாது போனால் இரகசிய இயக்கமொன்றை ஆரம்பிப்பேன் என மு.த.வின் தனிவீடு' பாத்திரம் ஒன்று சொல்வதில் இருக்கும் உறுதியை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஈழமானது நான்கு மதங்களும் ஒரே மூலத்தில் சங்கமிக்கும் நாகரீக கலாச்சார தேசமாக மலரும். இது பல்லினத் தன்மையினை ஏற்றுக் கொள்ளும் மு. த.வின் கருத்தியலாகும்.
வன்முறையைக் கேள்விக்குட்படுத்தும் இன்றைய உலக சூழலில், இயக்கவியல் சிந்தனையின் உதவியுடன் சினேக முரண்பாடுகளைப் பேசித் தீர்த்துக்கொள்வது சாலச்சிறந்தது. அதற்கு முதவழி, மு.பொன்னம்பலம் ஊடாக இடைவிடாது பேசப்படும் கருத்தியலின் இயலுமான பண்புகளை உணர்ந்து கொள்ளவேண்டும். நிராகரிக்க முடியாதவைகளை வாதப் பிரதி வாதங்களுடன் மேலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்
சங்கிலி மன்னன் காலத்திலிருந்து, ஆறு முகநாவலர், சேர். பொன். இராமநாதன், தமிழ் மிதவாத அரசியலாளர்கள், அவர்களது போலி அகிம்சைப் போராட்டம் மார்கசிய முற்போக்காளர்கள் என அனைத்து தரப்பினர் மீதும் எதிர்வினை செய்து, பிரதிகளில் கதையாடி இருக்கிற மு.பொ., பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் சொல்வது போல, பொறியில் அகப்பட்ட தேசம் பிரதிமூலம் ஓங்கி உலகளந்த மு.பொ. எமது வடக்கு கிழக்குப் பெரு நிலத்தின் தேசங்களுக்கிடையிலான முரணைப் புரிந்து கொண்ட கதையாடல் எதனையும் செய்யவில்லை.
தனது கவிதை பற்றிய விசாரமொன்றில் புலி எதிர்ப்பைக் கருத்தியலாகக் கொண்ட சோலைக்கிளி, ஆத்மா, றஷமி, அறபாத் இளைய அப்துல்லா என்பவர்களின் கவிதைகள் சமாதானம் ஏற்பட்டு, அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து, புலி எதிர்ப்பும் தேவை இல்லாத சூழ் நிலையில் இவர்கள் கவிதைகள் என்னவாகும்?
“வெறும் ஆவணங்களாப் போகும், ஆழந்தேடி இவர்கள் வேறு திசை நோக்கித் திரும்ப வேண்டிவரும்” என மு.பொ. சரியாகவே சொல்லியுள்ளார். சமாதானம் ஏற்பட்டுவிடவேண்டும், அரசியல் மாற்றங்கள் நல்லதாக அமைந்து விடுதல் வேண்டும், புலி எதிர்ப்பு அர்த்தமற்றாகிவிடுதலும் வேண்டும், நாமும் அதனையே விரும்புவோம். இவைகளை நடைமுறையில் சாதித்துக் காட்டுதல் வேண்டும். ஆழம் தேடி மேற்படி கவிஞர்களும் வரும் வழியையும் காட்டுதல் வேண்டும். ஆனால் அத்தகைய கதையாடல்கள் எவையும் மு.பொ.விடம் இல்லை.
இது மு.பொ. வுக்கு மட்டும் சொந்தமான விடுபடல் இல்லை. அனேக தமிழ்ப் புலமையாளர்களுக்கும் சொந்தமான ஒன்று. அங்கீகரித்து, ஏற்றுக்கொண்டு ஆழங்களைக் காட்டுகின்ற கதையாடல் எவையும் எம்மிடம் இல்லை. இலக்கியத்திலும் ஒத்த வயதுப் பிரச்சினைகளும் தாங்களை ஜாம்பவான்களாகக் காட்டிக் கொள்ளும் போக்குமே இன்றும் உள்ளது. இது கலை, இலக்கியத் தளங்களில் காணப்படும்

Page 58
vAگھ வன்முைைறகளும், அதிகாரமும், அடக்கு முறைகளேயாகும். இதனை எமது ஈழத்து தமிழ் இலக்கிய சூழலில் சிலர் திட்டமிட்டுச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற போதிலேயே கவலையாக உள்ளது.itut unu് ന്റെ ങ്ക് (lat
நாங்கள் எழுதும் பிரதிகள் வெறும் ஆவணங்களாய் போய்விடும் என்றால் எங்கள் கவிதைகள் வெறும் கற்பனைகளா? என்று மேற்படி கவிஞர்கள் கேட்கக்கூடும். இக்கவிஞர்கள் அனைவரும் முஸ்லிம் தேசததுக் கவிஞர்களாய் இருப்பதும், சமகாலத்து உலகத் தமிழ் இலக்கியத்தில் முக்கியத்துவம் மிக்கவர்களாய் கணிக்கப்பட்டிருப்பதும் முக்கியமானது. கலாச்சார ஆயுதங்களை உலகம் அறியச் சொல்லும் வல்லமை இவர்களிடம் இருப்பது, தகவல் கலாச்சார யுகத்தில் வேறு பல மாறுதல்களை உண்டு பண்ணக் கூடும். எனவே இலக்கியத்திலாவது தமிழ் x முஸ்லிம் தேச கலாச்சாரம் கதையாடல்கள் நடந்தேயாகவேண்டும்.
 ܲܲ ܲ, ܲ ܕܪܡܐ ܟܼ?
கவிதையில் எப்படி முஸ்லிம் தேசக் கவிஞர்களை என்ற கதையாடல் இல்லையோ, அதுபோல மு.ெ மொழிப்பிரதிகள் எதிலும் முஸ்லிம் தேசக் கதை இல்லை. இன்றைய எமது இலக்கியக்களம், குறிப்பு விமர்சனம் உறங்கிப் போய்விட்டதென்றே சொல்லே சொல்வதுபோல தரித்து விட்டவர்கள், மூளைச் சல 'வர்களாகிவிட்டனரா? இவர்களிடமிருந்து சுயாதீன
எவையும் வரமாட்டாதா?
魏
அரவிந்தரைப் போன்று, அல்லது காந்தியைப் போன்று உள்ளொளியில் தன்னைக் கண்டுணர்ந்த மாமனிதன் ஒருவனால் மேற்படி கவிஞர்களது கேள்விக்கான பதிலைக் கொடுத்துவிட முடியும் என்று மு.பொ. எண்ணவும் கூடும். அவ்விதம் ஒரு மகத்தான மனிதன் அரசியல் மேதையால் பிறந்து விடில் நல்லதே.
உலக சரித்திரத்தில், விடுதலைப் போராட்டங்களை முன்னெடுத்த பல அரசியல் மேதைகளில் சீனாவின் மாஓவுக்கு மிக முக்கியமான இடமுண்டு. முரண்களை நன்குணர்ந்து செயற்பட்ட அவரது மதியூகத்தை அரசியல் ஆய்வாளர்கள் எவரும் குறைத்து மதிப்பிடவில்லை. அத்தகைய ஆற்றல் மிக்க மாஒவால் கூட, கலாச்சாரப் புரட்சிக் காலத்தில் கட்சியிடமிருந்த அதிகாரத்தை, மக்கள் படையிடம் கையளித்த போது மக்கள் படையின் தான்தோன்றித்தனத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதை நாங்கள் எளிதில் மறந்து விடல் முடியாது. s
Sä. ; : .િ " : \ኮ፥ (,i i) மு.பொ.வினது மார்க்சிய நடைமுறை மீதான விமர்சனம் துலக்கமாக உள்ளது போல் சுதந்திரத்துக்குப் பிந்திய தமிழர் அரசியலாளரான சேர்.பொன். இராமநாதனின் அரசியற் செயற்பாடு மீதான விமர்சனம் எதன் மீதானது என்ற தெளிவில்லை எனலாம்'
है (; ; :
؟يغا
२३
இந்நாட்டில் வாழுகின்ற முஸ்லிம்களுக்குக்கெதிராக
七、
 
 
 
 
 
 
 

iஇயங்கியதால் பெரும்பான்மையினரின் பல்லக்கு பராசாவானார் என்பதினாலா? அல்லது இலங்கை சுதந்திரம் பெற்றபோது ஆங்கிலேயரிடம் இருந்து தாங்கள் முன்னர் ஆண்டதைப் பெற்றுக் கொள்ளவில்லை என்பதினாலா? சேர்.பொன். இராமநாதனின் முஸ்லிம் விரோதப் போக்கை மு.பொ. விமர்சிக்கவில்லை. இராமநாதனை எதிர்ப்பது இந்திய விடுதலையின் போது ஜின்னாபோல் “இவர் நடந்து கொள்ளவில்லை என்பதினாலாகும். இதற்கு துணைப்பிரதியாக, "வீடும் பல்லக்கும் புனை பிரதியை ஆதாரமாகக் கொள்ளலாம். அது கொழும்பில் "வீடுதேடி அலையும் ஒரு தமிழரின் சுயம்புவான கதையாக இருந்த போதும், அப்பிரதியில் உள்ளொதுக்கமாகச் சொல்லப்படும் மாற்றுப் பிரதி, தமிழரின் அரசியல் "சம்பந்தமானது. அக்கதையில் பார்வைக்குக் க்ாட்டப்பட்ட “வீட்ொன்றில் ஜின்னாவின் போட்டோவைக் காண்கிறான் கதை சொல்லி. பாணி டவர்களுக்காக ஐந்து (வீடுகளைத்தானும் தாருங்கள் என்ற கண்ணனை புராணத்திலிருந்து கொண்டு வந்து கதையாடப்படுகிறது. lucosiglial raisitoiteaua) (39. . : )
杏
; ; ఒక్క
பக்குவப்படுத்துவது பா.வின் அரசியல் நயாடல்:எவையும் பாக பக்கச்சார்பற்ற வேண்டும். மு.பொ. வை செய்யப்பட்ட மான கதையாடல்
SarSaSS S SSS S SSAASSJS S S S S f “ கவிதையில் எப்படி முஸ்லிம் தேசக் கவிஞர்கள்ை பக்குவப்படுத்துவது என்ற கதையாடல் இல்லையோ, அதுபோல மு.பொ.வின் அரசியல் மொழிப்பிரதிகள் எதிலும் முஸ்லிம் தேசக் கதையாடல் எவையும் இல்லை. "இன்றைய எமது இலக்கியக் களம், குறிப்பாக பக்கச்சார்பற்ற விமர்சனம் உறங்கிப் போய்விட்டதென்றே சொல்லவேண்டும். மு.பொ. சொல்வதுபோல தரித்து விட்டவர்கள், மூளைச் சலவை செய்யப்பட்ட வர்களாகிவிட்டனரா? இவர்களிடமிருந்து சுயாதீனமான
•' .
"கதையாடல் எவையும் வரமாட்டாதா?
முஸ்லிம் தேசம் பற்றிய தீவிரமான சிந்தனை மு.பொ.விடம் இல்லாதிருப்பது போலவே, சண்முகம் சிவலிங்கத்திடமும் கரிசனை இல்லை எனலாம். மு.பொ.வினது விடுபடல் எழுதாமை ஆகும். சிவலிங்கம் தனது 'வாலிவதையும் வானரச் சேனையும் பிரதியில் முஸ்லிம் தேசத்தினைப் பற்றி இரண்டாம் பட்சமாகப் பேசுவது தீவிர விசாரணைக்குரியதாகும்.
தமிழ் தேசத்தின் நிர்ணயத்தில் வல்வெட்டித்துறை எப்படி முக்கியத்துவம் மிக்கதோ, முஸ்லிம் தேச நிர்ணயத்தில் கல்முனைக் குட்டி முதலாளித்துவம் முக்கியத்துவம் மிக்கது. முதலாளித்துவம் ஆதிபத்திய எண்ணம் கொண்டது. அடக்கியாள்வது கல்முனைக்குட்டி முதலுருளித்துவத்தின் சிந்தனையும்.செ
` á፤ኸ{

Page 59
\\^که
அதுதான். அம்பாரை மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கென அரசியல் அதிகாரம் இல்லாத காலத்தில் தமிழ் மக்கள் மீதான அதன் அடக்குமுறை தனியாக ஆரயப்பட வேண்டியது. அது தமிழ் மக்களை மட்டுமல்ல, அதன் ஆட்சிக்குட்பட்ட பெரும்பான்மையான முஸ்லிம் மக்களையும் அடக்கிய அதிகாரம், தீர்க்கதரிசனமில்லாத சிந்தனைதான் கல்லோயாக் குடியேற்றத்துள் எம் தேசங்கள் புதைக்கப்பட்ட வரலாறு என்பதனை சண்முகம் சிவலிங்கம் அவர்கள் "புரிந்து கொள்ள முடியாது போனமை தான் வியப்பாக இருக்கிறது. கல்முனை குட் டி முதலாளித்துவத்தின் மீது கொண்ட எதிர்வினையானது, முஸ்லிம் விரோதப் போக்காகப் பார்க்கப்படுவதில் நியாயமிருப்பதாய்ப் படவில்லை. ஒருவர் எழுதியும், மற்றவர்கள் எழுதாமலும் முஸ்லிம் தேசத்தைப் பார்ப்பது புத்திபூர்வமான செயலாகத் தெரியவில்லை.
நோய்களைக் குறியீடுகளாக் கொண்ட உலக இலக்கியங்கள் பல உள்ளன. அவைகளில் அல்பர்ட் காம்யூவின் பிளேக்' அலக்சாண்டர் சோல்செனிட்சின் 'கான்சர் வார்ட் குறிப்பிடத்தக்கவைகள் என்று சொல்லலாம். பிளேக், கான் சர் ள்ன்பவைகள் பெருவியாதிகள். மரணத்தை எண்ணிக்கொண்டிருக்கும் நாட்களிலானவை. ஆனால் மு.பொ.வின் சயரோகமானது இன்று ஒரு பெருவியாதியன்று. ஆனால் முறையான சிகிச்சையை வேண்டி நிற்பது. இந்த நோய்க்குறியீடு எமது வடக்கு - கிழக்கு பெரு நிலத்தின் நோய்க்கூறைக் கூற மிகவும் பொருத்தமான தெரிவு என்பேன். இந்த நோய் சுகப்படுத்தக் கூடியது. முறையான சிகிச்சை . பேச்சுவார்த்தை மூலமாக தீர்த்துக்கொள்ளக்கூடியது. இப்பிரதியை முறையாக வாசித்து வாதப்பிரதிவாதம் செய்வதினூடாக, தேசங்களின் பிரச்சினை தீர்க்கும் சாத்தியமான கருத்தியலை உருவாக்க முடியும் என்பது என் கருத்தாகும். எமது சூழலில் கிடந்த நாட்களில் பேசப்பட்ட, எழுதப்பட்ட, போராட்ட, எதிர்ப்பிலக்கிய வகை மாதிரிகள் என்று சொல்லிக்கொண்டு கொடிகட்டிப் பறந்த போரிலக்கியங்களில் இல்லாத அரசியல் பிரதியின்பம் மு.பொவின் நோயில் இருத்தலில் உண்டு. அரசியலூடாக உலகத்தை, சமூக மனோவியல்புகளை விளங்கிக் கொள்ள ஆர்வம் கொண்ட வாசகனுக்கு இது சித்திக்கும். இவைகளையெல்லாம் எமது இலக்கிய ஜாம்பவான்களால் புரிந்து கொள்ளப்படவில்லை என்று சொல்வதை விட, புரிந்து கொள்கின்ற தன்மை இவர்களிடம் இல்லை என்று சொல்லிவிடலாமா? ஆம் என்றே எனக்குத் தோன்றுகிறது.
மு.பொ. குறிப்பில் உணர்த்துகின்ற நோய்க்கூறு, குறிப்பாக தமிழ் X முஸ்லிம் தேசத்தினது சினேக முரண்பாடு இணைந்து, பொது எதிரியை நோக்கிக் கட்டமைக்கப்பட்டதான தீவிர விசாரணைகள், விசாரங்கள் இப்பிரதியில் இல்லைத்தான். என்றாலும், இன்றைய காலகட்டத்தில் தமிழ் தேசமும், முஸ்லிம் தேசமும் ஒன்றையொன்று போசிக்கக் கூடிய உள்ளக முரணினைவுகளைப் பற்றி காத்திரமாக யோசித்து இயக்கவியல் ஊடாக இதைத் தர்க்கமாகக் கட்டமைத்துப் பேச முடியும்.

macS
57 lari
இவ்வட்டத்தினை வடக்கு கிழக்கு பெருநிலமென்று கற்பனை செய்து கொள்வோம். இரேகைப்படுத்தப்பட்ட பகுதியை தமிழ்தேசம் என்றும், வெறிதான பகுதியை முஸ்லிம் தேசம் என்றும் கொள்வோம். இதன் படி தமிழ் தேசத்துள் முஸ்லிம் தேசமும், முஸ்லிம் தேசத்துள் தமிழ் தேசமும் உண்டு. இத்தேசங்கள் இரண்டும் ஒன்றையொன்று பாதுகாக்கின்ற போசிக்கின்ற உள்ளக அரசியல் கட்டமைப்புகளை கண்டடைவதன் மூலமாக எம் தேசங்களின் முரணினைவை சாத்தியமாக்கிக் கொள்ளமுடியும்.
முஸ்லிம் Xதமிழ் தேச முரணினைவு சாத்தியமாகும் போது, வடக்கு கிழக்கு பெருநிலத்தின் பொது எதிரியை நோக்கிய பிரதான முரண் மேலும் பலமாக இயக்கமுற முடியும். அது தமிழ் பேசும் பெரு நிலத்தின் நோய் விடுதலையாகவும் இருக்க முடியும்.
தேசங்கள் இரண்டும் முரணினைவு கொள்வதற்கான சாத்தியங்களை நாங்கள் இனிமேலாவது எழுத்தில் நிகழ்த்திக்காட்ட வேண்டும். இனிமேலும் எதிர்ப் பிலக்கியங்கள்தான் படைக்க வேண்டும் என்பதில்லை. போருக்குப் பிந்திய சூழலில், கலாச்சாரத்தளங்களில் செய்ய வேண்டியவைகள் எவ்வளவோ உள்ளன. மொழியின் ஊடாக எம் தேசங்களின் கூட்டு நினைவுகளை, எம்தேசங்களின் சமூக மனங்களை கலை இலக்கியத்தில் முறையாகப் பிரயோகிக்க வேண்டும். வைதீகமான பக்கச்சார்பான, நியாயமில்லாத இலக்கியச் சாய்வுகளுடன் ஒத்தோடாமல், நடுநிலையான, உண்மையான இலக்கிய இயங்குமுறை நிகழவேண்டும்.
மு.பொ.வினது எடுத்துரைப்பு மொழி, மாற்று மொழிகளில் மிக இலகுவில் மொழிமாற்றம் செய்து விடக்கூடியதான பொதுச்சராசரி மொழி. சொற்கோவை களில் பதங்களைச் சேர்க்கும்போது ஒரு தர்க்கத்தன்மை அதில் வந்து விடுகிறது. நிராகரிக்க முடியாது வாதப்பிரதி வாதம் செய்து மொழிகளில் புதுவகை மாதிரிகளைக் கண்டு கொள்ள வாய்ப்பளிக்கக்கூடியது அது. சொற்களில், வசனங்களில், பந்திகளில், காலப் பிரிவுகளில், அத்தியாயங்களில் இருமை எதிர்மை களிலான பண்பை ஏதோ ஒரு விதத்தில் கொண்டிருப்பது
அகம் X புறம், கருத்து X பொருள், கற்பனை X உண்மை என்பவைகள் போல, அரசியல்வாதி X அரசியல்ஞானி, வெளி Xஉள், அருகும்xதூரமும், பிறப்பு X பிறவாநிலை எனப் பல்தொகை சொற்கோலங்களை இவரது மொழிதலில் கண்டு கொள்ளலாம்.

Page 60
சாவதற்கு தயார் அற்றவன் சாகிறான்/ சாவதற்கு தயாரானவன் சாவதில்லை. இனவெறி போடும் உச்சப் போயாட்டத்தில் இனப்பாகுபாடின்மை நிகழும் விசித்திரம்/ இனவெறிபோடும் உச்சப் போராட்டத்தில்/ இனமாறாட்டம் நிகழும் விசித்திரம். என்பன போன்ற வசனங்கள், எதிரும் புதிருமான
இரு கூறுகளின் உறவே. இயக்கவியல். அதனை விளக்கிக் காட்ட உதாரணம் காட்டும்,
கணக்கியலின் - கூட்டலும் X கழித்தலும் இலத்திரவியலில் - விசையும் X எதிர்விசையும் பெளதீகத்தில் - நேர்மின்சாரம் X எதிர்மின்சாரம் இரசாயனத்தில் - அணுச்சேர்வும் X அணுப்பிரிதலும் சமூகவியலில் - ஆண்டான் X அடிமை
- முதலாளி X தொழிலாளி
எல்லாமே, இயக்கவியல் சிந்தனை மொழிதல் மு.பொ.விடம் உண்டு என்பதனைக் காட்ட போதுமானவைகளாகும்.
இத்தகைய இருமை எதிர்மைகளிலான மொழிக்கட்டை கவிதை மொழி என்றும் சொல்லலாம். அல்லது மு.பொ.வின் கவிமொழி என்று கூடச் சொல்லலாம். இத்தகைய சொல்லாடலை இவர் பூரணமாகக் கையாண்டிருப்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக, இக்கதையாடலின் ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட இருப்பின் உயிர்ப்பு கவிதயைச் சொல்லாம்.
சொற்களில், வசனக் கோலங்களில் இருமை எதிர்மைகளைச் சொல்வது போல, பந்திகளில், விபரணங்களில், விபரணங்கள், வர்ணனைகள் ஊடான கதையாடல்களில் மு.பொ. இன்னும் சொல்லவில்ன்ல. 'நோயில் இருத்தல் பிரதியில் கூட அத்தகைய, காட்சிகளில் விரியும் இருமை எதிர்மைகள் இல்லை. அத்தகைய புனைவுகளின் கலப்பாக இப்பிரதி இருந்திருந்தால் வாசக நுழைவு விருப்புடன் நடந்திருக்கக் கூடும்.
ஒரு பெரும் பிரதிக்கான பல பண்புகளைக் கொண்ட இப்பிரதியில், எளிதாய் ஈர்த்துவிடுகின்ற சிறப்பான வர்ணனைகள் நிறைவான விபரணங்கள், எளிமையான பிரதியின்பங்கள் எவையும் இல்லை. கனகச்சிதமான உரையாடல், மொழியின் பல்வகைச் சாத்தியப்பாடுகள் என்பவைகளும் இல்லை. மொழியின் அதிக பட்ச தேவை பூர்த்தி செய்யப்படாத தருணங்கள் ஏராளம். நிலக் குறிகளால் உணர்த்தப்படுபவைகளோ, சித்திரங்களில் விரியும் கதையலகுகளே மிகக் குறைவு.
ஒரு வாசகனைப் பிரதிக்குள் உள்ளீர்த்து விடக் கூடிய ஈர்ப்புக் கொண்டவைகளாக எடுத்துரைப்புக்களில் வர்ணனை அமைந்துவிடுதலும் உண்டு. இத்தகைய ஈர்ப்புக் கொண்ட அனேக படைப்புக்களை தமிழி லக்கியத்தில் உதாரணம் காட்ட முடியும். என்றாலும் ஈழத்து புனைகதை மரபின் முன்னோடிகளில் ஒருவர் என்று சொல்லப்படும் இலங்கையர் கோனின் புனைவுகளில், வர்ணனைகளில் விரியும் கதையலகுகளைச் சொல்லலாம். அதிலும் யாழ்பாடி புனைகதை மிகச் சிறப்பான உதாரணமாகும்.

ڈuc\یم
அரசனின் அவையிலே கண்களில்லாத யாழ்பாடி, தன் யாழின் நரம்புகளை, தன் விரல்களினால் நீவி, நாதத்தை விளைவிக்கின்றான். இவ்விசைக்கோலத்தை செவிநுகரும் அரசனின் நரம்புகளில் புத்துணர்ச்சி ஊடுருவுகிறது. அதனால் அவன் மனதில் இருபெரும் காட்சிகள் விரிகின்றன. ஒன்று அந்தப்புரத்தில் காதலியின் அணுக்கத்தில் உவகையுறும் காதலன். மற்றது போர்க்களத்தில் பொருது மோதக் காத்திருக்கும் மன்னன். இவைகள் காதல் X வீரம், அகத்திணை X புறத்திணை, ஆன இருமை எதிர்மைகளைக் கட்ட மைக்கும் வர்ணனைகள். ஜெயமோகனின் "வெள்ளம்" புனைகதையில் நீரின் உட்சுழி X வெளிச்சுழி என்பவை களை விபரணப்படுத்தும் எடுத்துரைப்புக்களும் இத்தகையனவே.
ஒரு வாசகனைப் பல புதிய சிந்தனைத் தளங் களுக்கு இழுத்துச் செல்லக் கூடிய வல்லமை கொண்டவை, விபரணங்கள். சொக்கனின் கடல் புனை கதை இத்தகைய வல்லமை கொண்ட விவரணத் தன்மையானது. ரஞ்சகுமாரின் கோசலையில் வருகின்ற தகவல், விவரணங்களும் அத்தகையனவே. தமிழ் மரபின் சோதிட சாத்திரத்தை, வான் வெளியின் உடுக்களைக் கொண்டு காலத்தை அளக்கும் - மிக நுட்பமாக விபரணப்படுத்தி, மனதின் பெருநிலைக்கு கிட்ட வந்து நிற் கினிற உளப் பாங்கை உணர்டு பணி னும் எடுத்துரைப்புக்கள் கொண்டது. கோசலை ரஞ்சகுமார் எழுத மறந்த அத்த நட்சத்திரம் பற்றி ஆயிரம் கதைகள் பேசலாம்.
உரையாடல் X மெளனங்கள் என்பவைகள் ஆயிரம் எண்ணங்களை உருவாக்கக் கூடியவைகள், மனதின் பெருநிலைகளை வரவழைக்கக் கூடியவைகள். அயேசுராசாவின் மகத்தான துயரங்கள் புனை பிரதியில், மிக நீண்டகாலத்துக்குப்பின் காதலனும் காதலியும் தெருவில் கண்டு கொள்கின்றனர். வேறொருவனுக்கு வாழ்க்கைப்பட்டு, குழந்தையை தோளில் சுமந்தவளாக காதலி, தனது சைக்கிளைத் தள்ளியவனாகக் காதலன். இருவரும் ஒருவரை ஒருவர் தாண்டிப்போகும் கணங்களில் அவள் மெலிதாக விசும்புவது கேட்கின்றது.
உரையாடல், மெளனம் எனத் தொடரும் சில கணங்கள். மீண்டும் ஒரு முறை யேசுராசாவின் மகத்தான சோகத்தை வாசிக்கத்தூண்டுகிற,
எழுத்தும் X எழுதாமையும்
உரையாடல் x மெளனம் என, இருமை இணையும் மொழியின் சாத்தியப்பாடுகள் கொண்ட உரையாடல்.
புனைகதை ஒன்றில் நிலக்குறியைச் சொல்வதன் ஊடாக கதையலகுகளை மொழிவதுணி டு. நிலக்குறிகளின் ஊடாக வாழ்பனுபவத்தைச் சுட்டிக் கதையாட முடியும். குப்பிழான் ஐ. சண்முகனின் 'இலுப்பை மரமும் இளஞ்சந்ததியும்' என்கின்ற புனைகதையில் இத்தகைய பண்பைக் காணலாம். இலுப்பை மரம் தளிர்க்கும், பருவ காலங்களில் பூக்கும், ரம்மியமான மணத்தை அள்ளிவீசும் இலைகளை உதிர்க்கும் காலத்தில் சருகுகளை எருவுக்காக அள்ளிக் கொடுத்தார்கள். சின்னான் அவர்களிருவரையும்

Page 61
\\^سمیہ
மனத்தால் ஆசிர்வதித்தான். அவர்களது சினேகத்தை எப்பவோ ஆமோதித்தும் விட்டிருந்தான்.
அயேசுராசாவின் கதையில் வரும், எச்சில் தொட்டு எழுதியதில் விளிம்பு கட்டிய அம்மாவின் எழுத்துக்கள் என்கின்ற மொழிதல் மட்டுமே போதும் வாசக மனதில் சித்திரம் ஒன்று உருவாக, காபன் பென்சில், தபால் திணைக்களம், பார்சல் அலுவலகம், அதனூடு வரும் யேசுராசாவின் உருவம் என விரிகின்ற சித்திரம்.
அ.ரவியின் தூண்மறைக்கும் துயரம் பெரிது என்கின்ற புனைகதையில் தூண்மறைவில் மறைந்து ஒலிக்கும் அப்பெண்ணின் துயரமெல்லாம் ரவியின் மொழிதலிலும் கேட்கிறது.
மேற்படி அம்சங்களின் விடுபடல்களை புத்திபூர்வமாக உணர்ந்து கொள்ள முடியாதவரல்ல மு.பொ. இவைகள் பற்றி நிறைவான விளக்கம் கொண்டவர் அவர். இருந்தும் தனது கலை இலக்கியக் கருத்தியலுக்கான அல்லது மு. தளையசிங்கம் வழி ஒரு மெய்யுளைப் படைத்து விடல் வேண்டும் என்கின்ற அர்ப்பண எழுத்தின் காரணமாக மேற்படி விடுபடல்கள் இப்பிரதியில் நடந்துள்ளதென்பது என் கணிப்பு
ஈழத்தில் உ6 என்பவைகளு இரண்டும் த - அவசியம். த. முரண், சிே
முடியும். அத A செய்வதற்கும் இலக்கியகார
சுயம்புவாக எழுதிவிடுதல், உண்மையானது என்று நம்பிக்கை கொள்ளப் போதுமானதன்று. ஒரு தேர்ந்த கதைசொல்லி, சுயம்புவான எடுத்துரைப்பு முறையில் உண்மை போல அல்லது தன்னனுபவம் போல எழுதிவிடமுடியும். இதற்குச் சிறந்த உதாரணங்களாக சண்முகம் சிவலிங்கத்தின் திசை மாற்றம, உமா. வரதராஜனின் அசோகவனங்கள் பிரதிகளைச் சொல்லி விடலாம். இத்தருணங்களில் சுயம்புவான எழுத்து முறையே உண்மையானது என ஆகிவிடும் தர்க்கம் வலுவிழந்து போய் விடுகின்றது.
ஒரு புனைகதையாளனின் கதை சொல்லும் முறையானது சுயம்புவானதாகத்தான் அமைந்து விடல் வேண்டும் என்ற கட்டாய்ம் எதுவுமில்லை. எழுத்தில் கற்பனைகள், புனைவுகள் கலந்தும் இருக்கலாம் பெரும் புனைவுகளெல்லாம் கற்பனை சார்ந்தவைகள் என்பதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எழுத்தையும், அதன் ஊடகத்தையும், சொந்தத அனுபவத்தைக் கொண்டு, கலப்பின்றி மெய்யானதாகச் சொல்லி விடல் வேண்டும் என்கின்ற இவரது கலை இலக்கியக் கருத்தியல் மனோபாவம் இனிவருங்காலங்களில் நெகிழ வேண்டும். புனைவு X
 

૧તvt,
நிசம் என்கின்ற கட்டமைப்பை மு.பொ. மீள் பரிசீலனைக் குட்படுத்த வேண்டும். கற்பனைப் படைப்புக்கள் அழிந்துவிடும். காலம் கடந்தவை களாகிவிடும். மெய்யுளின் தளத்தில் புதுமுறைப் படைப்பு உருவாகிவிடும் என்கின்ற கதையாடலில் நெகிழ்ச்சி வேண்டும். கற்பனை என்பது நிசம் இல்லாதது, உண்மை இல்லாதது என்ற அடிப் படையில் தவிர்ப்பது நிறைவான தன்று.
கற்பனைகள், புனைவுகள், நிசமாவதுண்டு, மெய்யாவதுண்டு. இன்றைய விண்வெளியுகத்தில் செவ்வாய்க்கிரகம் நோக்கிய பயணத்தின் போது, விண்வெளி வீரர்களுக்கு ஏற்படும் இரத்தப்புற்று நோய்க் கிருமிகளை இல்லாதொழிக்க, இரத்தப்புற்று எதிர்ப்பாற்றல் கொண்ட மனிதர்களை உருவாக்கும் முயற்சி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இதனை ஒரு விஞ்ஞானப் புனைகதையிலிருந்தே கண்டடைந்தி ருக்கிறார்கள். புதியவைகளின் கண்டு பிடிப்புக்கு கற்பனைகள் மிக மிக அவசியம்.
இங்கு கற்பனை என்னும் பதத்தை விரிந்த தளத்தில் பார்க்க வேண்டும். எளிமையான அர்த்தத்திலல்ல.
.III ؟ ژ; . ; iள மாற்றுக் குழுக்கள், அரசியற் கட்சிக்ள் நடன் பேச முன்னர் ஈழத்தின் தேசங்கள் ங்களைத் தகவமைத்துக் கொள்வது மிக மிக மிழ்தேசம் முஸ்லிம்தேசம் முரணானது, சினேக னக முரணை இலகுவில் இணைத்து விட ற்கான கருத்தியல் நடவடிக்கைகளை முதலில் , புரட்சியாளர்களுக்கு எடுத்துச் சொல்வதற்கும்
ர்களால் முடியும். 缘
புறப்பரிசோதனைகள் எவையுமில்லாத, வெறும் மன எண்ணங்களிலிருந்தே மு.பொ. 'அசுரகுரு' என்று வர்ணிக்கும் ஐன்ஸ்டீன் (அசுரர்களுக்கு துணைபோனது இவரது தத்துவம்) தனது இயற்பியல் கொள்கைகளை வெளியிட்டார். இவரது சமன்பாடுகள் பின்னர் விஞ்ஞான ஆர்வலர்களால் பரிசோதிக்கப்பட்டு நிரூபணமாகின.
ஐன்ஸ்டீனின் இயற்பியல் கொள்கைகளினூடாக மனதின் பெருநிலையை, மனதின் பேராற்றலை, அத்தகைய பேராற்றல் கொண்ட மனிதர்களை, நிசம் என்று - காட்ட கீழைத்தேய மரபினர் மேற்கின் அறிவுலகுக்கு முன்னரே (5000 ஆண்டுகளுக்கு முன்னரே) அணுவைப் புரிந்து விட்டோம் என்று காட்ட, மொழிதல்களில் விசாரம் செய்யும் மு.பொ. கற்பனையில் உண்மை இல்லை என்ற எளிய அர்த்தத்தில் கற்பனையை ஒதுக்கிக் கொண்டு, சுயம்புவான அனுபவ எழுத்து வடிவில் மட்டுமே நிசத்தைக் காணமுனைவது எத்தகைய ஆபத்தானது.
மு.பொ.வின் ஏனைய கதைப் பிரதிகள் தந்திராத அனுபவத்தை விடும் பல்லக்கும்' எனக்குத் தருவதுண்டு. நான் முன்னர் சொன்னது போல வீடு தேடி அலையும் ஒருவனது சுயம்புவான கதைபோல இருந்தாலும்,
ܥܐܲܘܠܕ

Page 62
r
கதையின் இறுதிப்பகுதியில் பாண்டவர்களுக்காக ஐந்து வீடுகளைத்தானும் கேட்டுப்போகும் கண்ணனின் தூது எடுத்துரைக்கப்படுகின்றது. இது புராணத்திலிருந்து எடுத்துக் கலக்கப்படுகிறது. இத்தகைய கலத்தல்கள் ஒரு பிரதி அவாவி நிற்கும் நிசத்தை ஊறுபடுத்தி விட மாட்டாது.
மு.பொ. வின் நோயில் இருந்தல்' பிரதியில் புனைவுகள் கற்பனைகள், கனவுகள், மூலமாக பேருரை நிகழ்த்தக் கூடிய அனேக தருணங்கள் உண்டெனலாம் கதை சொல்லியின் மறு நான்கள், பரவச நிலைகள், மனதில் தோன்றும் படிமங்கள், ஆழ்மன எண்ணங்கள் கனவுகள், தோற்றரவுகள், விசாரத்தில் விரியும் விடுதலை, இருப்பு பற்றறுத்தல், பெரியவரின் தரிசனம் அபத்தம் என்பனவைகள் எல்லாம் - அத்தகைய தருணங்களுக்குரியவைதான். இருந்தும் அத்தருணங்கள் கோரி நின்ற எடுத்துரைப்பின் அதிக பட்சத் தேவை கவனிக்கப்படவில்லை. என்றே கொள்ள வேண்டும்.மு.பொ.வின் கலை இலக்கியப் பிரதிகளில் காணப்படும் மிக முக்கியமான பண்பு பேரகரா தித்தனமான, கலைக்களஞ்சிய வடிவிலான மொழிதல் முறையாகும். இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக "பொறியில் அகப்பட்ட தேசம்’ ஐச் சொல்லாம் அப்பிரதியின் பின்னிணைப்பாக துணைப்படுத்தப்படும் பெயர்ச் சொற்கள் அனைத்தும் இத்தகைய பண்பைச் கொண்டவைகள்தான். உதாரணத்துக்கு றம்போ சுப்பர்மேன், அசுரகுரு, மனிதகுரு, அலாவுதீன்கள் பூதங்கள், எல்லாம் அத்தகையனதான். நோயில் இருத்தல் பிரதியில் வரும் புறமோதியஸ் என்கின்ற சொல்லை எடுத்துக் கொண்டால், கிரேக்க புராணத்தில் வரும் அப்பாத்திரத்தினைப்பற்றி ஏற்கனவே பரிச்சயப்பட்ட ஒரு வாசகனுக்கு முதல் வாசிப்பிலேயே புனை நுட்பம் புரிந்து விடக் கூடும். இத்தகைய முன்னனுபவம் இல்லாத வாசகனை பிரதி உள்ளினைத்துக் கொள்வதாயின் மேற்படி சொற்களுக்கான விபரண எடுத்துரைப்புக்கள் மிக மிக அவசியம். வாசகனை ஈர்த்துக் கொள்ள வெறும் தகவல் வைப்பு மட்டும் போதாமல் போய்விடும் இத்தகைய நேரத்தில் ஒரு வாசகன் பேரகராதிகளை கலைக்களஞ்சியங்களை நாடிச் செல்ல வேண்டும் இத்தகைய கலைக்களஞ்சிய, பேரகராதித் தேடலுக்கு வாய்ப்பளிக்கிற சொல்லாடல்கள் கொண்டவை மு.பொ வின் பிரதிகள்.
கற்பனை X நிசம் தமிழ்தேசம் X முஸ்லிம்தேசம், என்கின்ற முரண்களை மு.பொ. கடந்தாக வேண்டும். அத்தகைய மாறுதல்கள் மு.பொ.வில் நிகழ்ந்து விட்டால் போதும் மொழியின் தர்க்கமும், விசாரமும், இயக்கவியல் சிந்தனை முறைமையையும் மு.பொ.வை மிக உயர்வுக்குக் கொண்டு செல்லக்கூடும். கவிதையில் அவர் அடைந்துள்ள எட்டுகையை, புனைபிரதிகளிலும் குறிப்பாக அரசியல் மொழிப்பிரதிகளிலும் எட்டிவிடலாம்
விடுதலை, இருப்பு, அபத்தம், கனவு போன்ற விசாரங்களைப் போன்று, மரணம் தொடர்பான மு.பொ.வின் விசாரமும் மிக முக்கியமான ஒன்று எமது கலை இலக்கியச் சூழலில், மரணம் X ஜனனப் என்கின்ற முரண், சண்முகம் சிவலிங்கத்தின் அப்பனே X மகனாகி என்கின்ற முரண் மூலம்தான் அறியப் பட்டிருந்தது என்று கொண்டால் மு.பொ. மரணத்தின் கருத்தியலை மேலும் ஒரு தளத்தில் நிறுத்தியவர் என சொல்லலாம்.

Wሥኴg“ \«ጎ]
ჯXxx2
苍
கற்பனை X நிசம, தமிழ் தேசம் X முஸ்லிம்தேசம், என்கின்ற முரண்களை மு.பொ. கடந்தாக வேண்டும். அத்தகைய மாறுதல்கள் மு.பொ.வில் நிகழ்ந்து விட்டால் போதும், மொழியின் தர்க்கமும், விசாரமும், இயக்கவியல் சிந்தனை முறைமையையும் மு.பொ.வை மிக உயர்வுக்குக் கொண்டு செல்லக்கூடும்.
முன்னர் சொன்னது போல், சண்முகம் சிவலிங்கம் அவர்கள் மணலின் நெருளை மனதில் புரட்டிப் பார்ப்பது போல, மு.பொ.மனதின் வெளியில் பிரபஞ்சத்தையே அமர்த்திப் பார்க்கின்றார். ஒளியுடன் பயணித்து புதிய பிரதேசங்களைக் கண்டதாகச் சொல்கிறார். பெருவெடிப்பு முதல் பேரழிவு வரையிலான பிரபஞ்சக் கதையாடலை அறிவு பூர்வமாக புரிந்து வைத்திருக்கிறார். காலம் அங்கு இல்லை. மாலை X மதியம், மூப்பு X இளமை இல்லை, அதனால் கால அவதிகள் எவையும் இல்லாத நிலையைக் கண்டடைந்துள்ளார்.
புறநிலையாக மரணத்தைப் பற்றிச் சிந்தித்த சண்முகம் சிவலிங்கத்தின் சிந்தனையை விட, அகநிலையாக மரணத்தைக் கடந்த மு.பொ.வின் சிந்தனை தர்க்கபலம் மிக்கது.
மு.பொ.வின் விசாரங்கள் அனைத்தும் அறிவுபூர்வமானவைகள். எமது தேசங்களின் கலை, இலக்கிய, அரசியல் சூழலின் அடுத்த கட்ட நகர்வுகளுக்கு வழிகாட்டக் கூடியவைகள். நோயில் இருத்தலில் சொல்வது போல,
சிங்களப் பேரினவாதம் X அன்பான சிங்களச் சகோதரர்கள் என்ற விசாரத்தில், பிரிவினைதான் நோய்த்தீர்வு என்ற கருத்தியல் முன்வைக்கப்படுகிறது. மேற்படி முரணை, தமிழ்தேசம் Xமுஸ்லிம் தேசம் என்று மாற்று வாசிப்பு நிகழ்த்தும் போது, மு.பொ.வின் கருத்து நிலை என்னவாக இருக்கும்?
எனது கலை, இலக்கிய, சமூக, அரசியல் கருத்துக்கள் எவையும் முடிந்த முடிவுகளல்ல என "விசாரம்' பிரதியில் சொல்வதிலிருந்து இவரது நெகிழ்ச்சி நம்பிக்கை தருவதாய் உள்ளது.
மெல்லிய இருமல், மெலிந்த காய்ச்சல், தலையிடி, குப்பென்ற பிடரி வியர்வை, பசியின்மை, உடல் நோவு, இவைளினாலான தேக மெலிவு என்னும் குறிகளினைக் கொண்டதுதான் சயரோகம். இன்று அது பெருவியாதி அன்று. அதனால் ஏற்படப் போகும் மரணத்தை தவிர்க்க முடியும். முறையான சிகிச்சையின் மூலமாக பூரண சுகப்படுத்தலுக்கு இயலுமானது. முறையான சிகிச்சை இல்லாது போனால், கிருமிகள் எலும்பு மச்சைகளுள் புகுந்து கொள்ளும் . பின்னர் 966 தொழிற்படத்தொடங்கிவிடும். இரண்டாம் நோயுறலின் போது, ஒரு வேளை மரணம் தவிர்க்க முடியாது போகலாம்.

Page 63
الهها تا ۴ -سسسسس----
மாற்றுக்கருத்தி
ஈழத்து தமிழ் இலக்கியங்கள்
எம். நவாஸ் செளபி
0.
பிற்காலத்திற்குமான திருப்தியினைத் தருகின்ற நேர்த்தியுடன், சஞ்சிகைப் பரப்பில் நீண்டதொரு தேடலுடன் 'பெருவெளி வெளிவந்திருக்கிறது.
'பெருவெளியில் பேசுவோம்’ என்று இதழுக்கான கருத்தியல் கதையாடல் எழுதப்பட்டிருந்தது. அதில், நவீன ஈழத்து தமிழ் இலக்கியம்' என்ற கதையாடலை நிராகரிக்கிறது பெருவெளி என்ற கருத்தை முன்வைத்து இதற்கு பதிலீடாக ஈழத்து தமிழ் இலக்கியங்கள்' என்று பன்மையில் கதையாட வேண்டுகிறது பெருவெளி என்ற கதையாடல் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது.
நவீன ஈழத்து தமிழ் இலக்கியம்' என்ற கதையாடலுக்குப் பதிலாக 'ஈழத்து தமிழ் இலக்கியங்கள்’ என்று கதையாடலை முன் நிறுத்துவதற்காக பெருவெளியில் சொல்லப்பட்டிருக்கும் காரணங்கள் நியாயமானது. அத்தகைய காரணங்களில் தென்படுகின்ற நியாயம், புதிய கதையாடலுக்காக முன்வைக்கும் ஈழத்து தமிழ் இலக்கியங்கள' என்ற சொல்லாடலில் தென்படவில்லை என்பதிலிருந்துதான் எனது எதிர்வினையினைப் புரிய வேண்டியிருக்கிறது.
O2 'ஈழத்து தமிழ் இலக்கியங்கள்' என்பதிலுள்ள 'ஈழம்' என்ற சொல்லும் தமிழ்' என்ற சொல்லும் முஸ்லிம் தேசத்தினுள் வைத்துப் பார்க்கும் போது தருகின்ற அர்த்த வெளிப்பாடு மிகுந்த கவனார்ப்பு பெறுகின்ற ஒரு விடயமாக இருப்பதை நியாயப்படுத்த விரும்புகிறேன்.
இலங்கையில் நிச்சயப்படுத்தப்பட்டவாறு சிங்கள தேசம், தமிழர் தேசம், முஸ்லிம் தேசம் என்ற அடையாளப் படுத்தல்கள் அவசியமாயிற்று. இந்தக் கூறுகளினூ
டாகவே முஸ்லிம் தேசத்தினுடைய அரசியல்,
பொருளாதார, சமூக, கலாசார விடயங்களும் முன்னெடுக்கப்படுகிறது. இதனோடு இணைந்தவாறே முஸ்லிம்களுடைய இலக்கியமும் தனியான ஒரு அடையாளத்தைப் பெற வேண்டும். அது 'முஸ்லிம்
தேச இலக்கியம்' என்றழைக்கப்படுவது பற்றி நாம்
சிந்திக்கலாம்.
O3 3.
'ஈழம்' என்பது, தமிழ் தேசத்தின் அரசியல் சொல்லாகவும் அதன் அடையாளமாகவும் கொள்ளப்படுகிறது. தமிழீழம்'
판
 
 

என்ற சுயாட்சியின் கீழ் தங்களது விடுதலையையும், தனித்துவத்தையும், அரசியலையும் அவர்கள் வரையறுக்கிறார்கள்.
இதில் தமிழ்' என்பது தமிழீழத்தின் மொழியாகவும், ஈழம்' என்பது அதன் தாயகமாகவும் நிறுவப்படுகிறது. தமிழீழம் மதத்தைக் கொண்டு கட்டமைக்கப்பட்டதல்ல. அது தமிழ் மொழியை கொண்டுதான் கட்டமைக் கப்பட்டிருக்கிறது. ஏனெனில் ஒருமித்த மதம் தமிழர்களுக்குள் இல்லை. இதனால் தமிழ் மொழியே தமிழீழத்தின் முக்கிய கூறாக நிறுவப்படுகிறது.
இதன் மூலம் தமிழ்மொழி தமிழர்களுக்கு சொந்தம் என்ற உரிமையை நான் வழங்கிவிடவில்லை. முஸ்லிம்களும் தங்களது மத, கலாசார பண்பாட்டுப் பண்புகளுடன் தமிழ் மொழியை பயன்படுத்துகிறார்கள் இங்கு மொழி என்பது ஒரு குறியீடு மட்டுமே. எந்த மொழியையும் எவரும் எப்படியும் பயன்படுத்தலாம் என்ற வாதங்களும் இங்குண்டு.
ஒரு மொழியைக் கொண்டு எந்த இனத்தவரும் எந்த தேசத்தவரும் இலக்கியம் புனைய முடியும் எனும் போது ஒரு இலக்கிய அடையாளத்திற்கு மொழி அடையாளத்தை விட இன அடையாளம் குறைபாடற்ற ஒன்றாகவே காணப்படுகிறது.
தமிழ் இலக்கியம்' என்ற தமிழ் மொழியில் எழுதப்பட்டதை முதன்மைப்படுத்தும் போது இங்கு, முஸ்லிம் இனத்தவர் தமிழ் மொழியில் மட்டும் இலக்கியம் படைக்கவில்லை மாறாக ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளிலும் தற்போது தீவிர ஈடுபாடுகளுடன் இலக்கியம் படைக் கின்றனர். இதனையும் ஆங்கில இலக்கியம், சிங்கள இலக்கியம் என்று அடையாளப்படுத்த வேண்டியுள்ளது.
இந்த அடையாளத்தினுள் பல் இனத்தவர்களும் இருப்பார்கள். அது ஒரு இனத்திற்கான தனியான இலக்கிய அடையாளத்தை காட்டாது. இதற்காகத்தான் இனத்தைக் கொண்டு இலக்கியத்தை அடையாளப் படுத்திவிட்டு அதனுள் அந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் எழுதிய பல மொழி இலக்கியங்களையும் வகைப் படுத்தலாம். இங்கு அவசியமானது ஒரு இனத்தின் இலக்கிய அடையாளம் என்பதுதான். இதுவே ஒரு இனத்திற்கான தனித்துவமான, சுயமான இலக்கிய நிர்ணயத்தை வழங்கும். இதுவே இலங்கை முஸ்லிம் களைப் பொறுத்தவரையில் அவசியமான ஒரு கருமம் ானக் கருதுகிறேன்.
24
முஸ்லிம்களின் இலக்கியப் பணி அதிகமாக தமிழ்'

Page 64
மொழியைக் கொண்டு உருவாக்கப்பட்டாலும் தமிழ் தேசியத்திலிருந்து வேறுபட்ட ஒரு தனித்துவத்தைக் கொண்டதாக இஸ்லாமிய மதமும், மண்ணும், பண்பாடும் அதனுள் வெளிப்படக்கூடியதாக தங்களது பிரதியை உண்டு பண்ணுகிறார்கள்.
எனவே தமிழ்’ என்பது முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் ஒரு மொழி மட்டுமே. இதனால் மொழியைக் கொண்டு எமது இலக்கியத்தை அடையாளப்படுத்த வேண்டும் என்ற நியாயம் தொடர்பான தர்க்கம் இவ்விடத்தில் தேவையற்றது.
OS "ஈழத்துத் தமிழ்' என்பதும் தமிழீழம்' என்பதும் சொற்கள் இடம்மாறி இருக்கின்ற ஒரே கருத்தாடலே. எனவே தமிழீழத்தில் இருக்கின்ற ஒரு இலக்கிய அடையாளமாகவே "ஈழத்து தமிழ் இலக்கியங்கள் காணப்படும் நிலையுள்ளது.
முஸ்லிம்களும் தமிழ் மொழியின் பங்காளிகள் என்பதற்காக எமது இலக்கியத்தையும் ஈழத்து தமிழ் இலக்கியத்தினுள் ஒரு பிரிவாக வகைப்படுத்த வேண்டிய அவசியம் என்ன? தொடர்ந்து 'ஈழத்து தமிழ் இலக்கியம் என்று சிந்தித்து வந்தவர்களின் பிரதிநிதிகளாகத்தான் நாமும் அதை அடியொட்டி சிந்திக்க வேண்டுமா?
முஸ்லிம் களின் தனித்துவமான இலக்கிய அடையாளப்படுத்தலில் நமது மாற்றுச் சிந்தனை முஸ்லிம் தேச இலக்கியமாக முன்னெடுக்கப்படுவதில் என்ன தவறு? இலங்கையில் காணப்படும் ஒவ்வொரு தேசியத்திற்குமுள்ள அரசியல் தனித்துவம் போல் இலக்கியத் தனித்துவமும் மொழிக்கப்பால் இனத்தைச் கொண்டு வரையறுக்கப்பட வேண்டும்.
O6
இந்த தனித்துவத்தில் முஸ்லிம் தேச இலக்கியத்தின் வரையறை என்ன? என்ற கேள்வியும் எழலாம். அதனை இவ்வாறு சொல்லலாம்.
முஸ்லிமாக இருக்கும் ஒருவர் தனது தேசத்திற்காகவும் பிற தேசங்கள் குறித்தும் எழுதுகின்ற எல்லாப் பிரதிகளும் எந்த மொழியில் எழுதியிருந்தாலும் அதனை முஸ்லிம் தேச இலக்கியமாக வரையறுக்கலாம் உதாரணமாக எம்.ஏ.நுட்மானின் ‘புத்தரின் படுகொலை தமிழ் தேசத்திற்காக எழுதப்பட்டிருந்தாலும் அது முஸ்லிம் தேச இலக்கியமே. இவ்வாறு பிற தேசங்களுக்காக முஸ்லிம்கள் எழுதிய எல்லாப் பிரதிகளும், பிரதியாளன் முஸ்லிம் என்ற வகையில் முஸ்லிம் தேச இலக்கியமாகும். இவ்வாறுதான் இங்கு மொழியும் எதுவாகவும் இருக்கலாம் என்ற கருதுகோளும்.
O8
இவ்வாறு முஸ்லிம் தேச இலக்கியத்தை நாம் விரிவாக நோக்கினால் அதனை பின்வருமாறு இரண்டாகப் பிரிக்கலாம். 4.
1. தேச ரீதியிலான இலக்கியம் - முஸ்லிம் பிரதியாளன் முஸ்லிம் தேசம் குறித்து எழுதியதும், பிற தேசங்கள்

wgnacs
奥
குறித்து எழுதியதும் வகைப்படுத்தப்படும்.
2. மொழி ரீதியிலான இலக்கியம் - முஸ்லிம் பிரதியாளன் முஸ்லிம் தேசத்தினுள் இருந்து கொண்டு உண்டு பண்ணிய எல்லாப் பிரதிகளின் மொழிகளும் வகைப்படுத்தப்படும். இது தமிழ், ஆங்கிலம், அறபு, சிங்களம் என்று குறிப்பிட்டும் சொல்லக்கூடியது. (ஏனைய தேசங்களுக்கும் இந்தப் பிரிவினை பொருந்தும்)
09 இறுதியாகக் கூறின் இலங்கையிலுள்ள எல்லா இனத்தவர்களுக்குமான பொதுவான இலக்கியப் பெயரிடலாக "இலங்கை இலக்கியங்கள் என்ற கதையாடலும், அதனுள் பிரிவுகளாக ஒவ்வொரு இனத்திற்குமான இலக்கியங்களும் அடையாளப் படுத்தப்படலாம்.
மு.பொன்னம்பலம் அன்பு நண்ப, தங்கள்,கடிதம், கதை, விமர்சனம் யாவும் கிடைத்தன. பெரு மகிழ்ச்சி மு. பொன்னம்பலத்தை முன்னிறுத்தி முரணும் முரணிணைவும் மிக அருமையாக எழுதப்பட்ட விமர்சனம். தலைப்புக்கேற்ப - படித்து மிக மகிழ்ச்சி அடைந்தேன். நீங்கள் வைக்கும் அனேக கேள்விகள் - முஸ்லிம் மக்கள் தொடர்பாக - நியாயமானதே. ஆனால் இவை பற்றி பின்னர் விரிவாக எழுதுவேன்.
ஆனால் ஒரே ஒரு விசயம் சம்பந்தமாகத்தான் நீங்கள் தவறாக விளங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிகிறேன். நீங்கள் மட்டுமல்ல இன்னும் முக்கியமான நண்பர் சிலர் - சுந்தராமசாமி உட்பட - இந்த தவறான புரிதலையே கொண்டிருந்தனர். பின்னர் என்னோடு ஏற்படுத்திக் கொண்ட நேரடியான தொடர்பாடலுக்குப் பின்னர் அதை அவர்கள் விளங்கிக் கொண்டபோது அவர்கள் புதிய கருத்தை விளங்கிக் கொண்டவர்களாய் சந்தோசம் அடைந்தனர்.
தங்கள் தவறான புரிதலுக்கு இலக்காகி இருப்பது மெய்யுள் பற்றிய கருத்தே. மெய்யுள் என்றால் கற்பனை என்பதை விட்டு உணர்மையைப் பச்சையாக எழுதுவதென்பதல்ல. சதா நம் வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொன்றும், ஒவ்வொரு அற்ப நிகழ்வும் மாபெரும் கதைகளுக்குரிய களஞ்சியமாக இருப்பதை அறியாது கதைக் கருவைத் தேடி நாயோட்டம் ஒடுவதற்கு எதிராக, இல்லாத கற்பனை நிகழ்ச்சிகளை ஒட்ட வைத்து கதைகள் எழுதுவதற்கு எதிராகவே மு.த. குரல் கொடுத்தார். நம் காலடியின் கீழ் கிடக்கும் ஒவ்வொரு உண்மை நிகழ்வையும் கலையம்சத்தோடு தரும் போது அது மாபெரும் ஆக்கமாக மாறுகிறது. கலையம்ச விபரணை கற்பனை தழுவியதே. ஆனால் அந்தக் கற்பனை காலாகாலமாகப் பாவிக்கப்பட்டதற்கு எதிராக புதிய தளத்துக்குரியதாய் புதிய கண்டு பிடிப்புக்களுக்கு இட்டுச் செல்வதாய் இருக்க வேண்டும். எனது பொறியில் அகப்பட்ட தேசத்தில்வரும் கடைசிப்பகுதி ஹோமரின் இலியட் காவியத்தின் முடிவை மறு வாசிப்புச் செய்கின்றது. இந்த மறுவாசிப்பு முழுக்க முழுக்க கற்பனையானது. ஆனால் அந்தக் கற்பனை வாசகனை வேறு தளத்திற்கு இட்டுச் செல்கிறது ஹைலன் என்ற
பெண் மூலம் இன்றைய அமெரிக்க ஏகாதி யத்தியத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் அதே நேரத்தில் நமது

Page 65
கீழைத்தேய இந்து, இஸ்லாமிய அடிப்படை வாதங்களுக்கு எதிராகவும் குரல் கொடுக்கிறது.
நான் எனது நோயில் இருத்தலைக் கூட கற்பனையொன்றில் அவிழ்கின்ற மனதோடுதான் ஆரம்பிக்கிறேன். படுக்கையில் கிடக்கும் நோயாளி யன்னலூடாகத் தெரியும் வான் வெளியில் வட்டமிடும் பருந்து பற்றிய விபரிப்பு, இது தியானம் செய்யும் ஒருவனின் பார்வையில் வைத்து எழுதப்பட்டது. ஆனால் பின்னர் கதை எடுத்துக் கொண்ட போக்கு அதிகமாக - நீங்கள் கூறியது போல் - தத்துவ விசாரத்தில் ஈடுபட்டதால் இந்த வகை வர்ணனைகள் ஒதுக்கப்படுவதானதோடு சில இடங்களில் விசாரம் அலுப்புத் தரும் நிலைக்கு போயுள்ளதும் உண்மை.
எனது "கடலும் கரையும்" சிறுகதைகள் அனேகமானவை கற்பனையை உதறியவை அல்ல. "வேட்டை” பயம்கக்கும் விஷம் “இருப்பின் அடையாளம் அடையாளத்தின் இருப்பு”, “தவம்”, “அரை நாள் பொழுது' (இது ஏ.ஜே. கனகரத்னா வாலி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. யேசுராசாவின் கதைகளுக்கு ஒரு உட்தூண்டியாக இருந்தது) ஆகிய கதைகள் பலரால் பாராட்டப்பட்டவை. மேலே குறிப்பிட்டவற்றில் முதலிரண்டும் கற்பனை ஏறிய உருவகம். எனது வேட்டை கதையை நினை வூட்டுவதாய் சண்முகம் சிவலிங்கம் 1998ல் சரிநிகரில் பூச்சி ஒன்றை வைத்துக் கதையை எழுதியுள்ளார் என்று நண்பர் ஒருவர் கூறினார். நீங்கள் அப்படி ஒரு கதையை வாசித்தீர்களா? நான் வாசிக்கவில்லை.
மு.த எழுதிய கலைஞனின் தாகம் படித்தீர்களா? அதைப்படித்த சுந்தர ராமசாமி அதனால் அதிகம் பாதிக்கப்பட்டார். அவர் எழுதிய “ஜே.ஜே சில குறிப்புகள்’ கலைஞனின் தாகத்திற்கு ஒரு எதிர்வினையாகவே அமைந்தது. (இதை நான் தீரா நதியில் ஒரு சிறு விமர்சனக் குறிப்பின் மூலம் சுட்டியிருந்தேன்) கற்பனை மூலமும் உண்மை போன்ற ஒரு கதையை எழுதலாம் என அதன் மூலம் அவர் காட்ட முனைந்தார் ஆனால் அது உண்மையானது அல்ல என்றதும் அதன் தர்க்கம் குறைந்து போய் விடுகிறது. ஆனால் உண்மைக் கதை கலையம் சத் தோடு - கற்பனையின் புதிய பரிமாணங்களோடு தரப்படும் போது அது மிகவும் ஆற்றல் வாய்ந்த படைப்பாக மாறுகிறது.
அடுத்தது எனது மொழிதலில் காணப்படுகின்ற பேரகராதித்தனமான, கலைக்களஞ்சிய வடிவிலான மொழிதல் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். இதை ஆங்கிலத்தில் Allusion என்று சொல்வது வழக்கம். வெனிஸ் நகரவணிகன்’ என்று பொறியில் அகப்பட்ட தேசத்தில் வரும் ஷேக்ஸ்பியரின் நாடகத்தின் பெயரை ஞாபகமூட்டுதல் மூலம் அதில் வரும் யூதக்கதாபாத்திரத்தின் (சைலொக்) இன்றைய இஸ்ரேலியர்கள் பலஸ்தீனர்களுக்கெதிராகச் செயற்படுதல், அநியாயம் புரிதல், பற்றிக் கோடிகாட்டும் அதில் வரும் ‘ஹயவத்தா’ ஒரு கவிதைக் கதாநாயகனின் ஞாபக மூட்டுதல் செவ்விந்தியரின் வாழ்க்கை வரலாற்றையே முன் விரியவைக்கும். அவ்வாறே சேக்கு கட்டிய கல்லறை இடிந்து கிடந்தது. அன்றே புத்துயிர்ப்பு நிகழ, சேயின் மலைப்பிரசங்கம் மேலெழத் தொடங்கிற்று என்பது, யேசுநாதரின் resurrection (டோஸ்ரோயின் புத்துயிர்ப்பு) ஞாபகப்படுத்தி அதற்கு நேர்மாறான புத்துயிர்ப்பு பற்றிக் கூறிச்
ayagana

uર્ભો செல்கிறது. இதனால் ஏற்படும் கவிதையின்பம் நமது வாசிப்பின் பரப்பைக் கோரி நிற்கிறது. டொனகுயிக்சோட் Time machine, sigg(505, LD65(505, Rambo, Superman, Godzia எல்லாம் இவ்வாறனதே. TS எலியட்டின் The wasteland (தரிசு நிலம்) 25 பக்கங்களுக்குட்பட்டதே. ஆனால் அதன் அடிக்குறிப்பு அதையும் விடப்பக்கங்கள் கூடியது. அதன் அடிக் குறிப்புக்களோடு பரிச்சயமில்லாதவனுக்கு அந்த நோபல் பரிசு பெற்ற நெடுங்கவிதையை ரசிக்க முடியாது. அந்தக் கவிதை “ஓம் சாந்தி, ஓம் சாந்தி” என்று உப நிஷத்துக்களை ஞாபகப்படுத்தியே முடிவுறுகிறது.
மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த 'களம்' சஞ்சிகையில் வெளியான எனது 'சீதையை’ சிறுகதையைப் படித்தீர்களா? ராமாயண காலம், சங்க காலம், வன்னி நிலப்பரப்புக்குரிய காலம் என்று மூன்று கட்டமாகப் பிரிக்கப்பட்ட அப்பரிசோதனைக் கதை, முழுக்க முழுக்கக் கற்பனையே. ஆனால் அவற்றுள் இழையவிடப்பட்ட பல்வகை ஒற்றுமை வேற்றுமைகள் எனக்கு பெரியளவு பாராட்டைத் தேடித்தந்தது உங்கள் போன்ற ஆழமான வாசிப்புக்காரர்களால் உங்கள் கட்டுரை எதிலாவது பிரசுரிக்கப்பட்டால் நான் எதிர்வினையாக இவை பற்றி மட்டுமே எழுதுவேன். ஏனையவற்றில் எந்தப்பிழையும் இல்லை. மிகுந்த கூர்மையான வாசிப்பின் பயனாய் வெளிப்பட்ட உழைப்பின் பயன் அது.
எனக்கு அதைப் படித்த போது ஏற்பட்ட மகிழ்ச்சி என்னவெனில், நீங்கள் ஆத்மீகவாதி ஒருவனின் உச்ச அனுபவ உணர்வை மிக இலகுவாகப் புரிந்திருக் கிறீர்கள். இது எல்லோருக்கும் கைவரக்கூடியதல்ல - குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மத்தியல் இது கடினம். மஸ்தான்சாய்பு, தாளயன்சாமி, ஸ்.பிகள் என்று வருகின்ற பாரம்பரியத்தை விளங்கிக் கொண்டவர் களாலேயே புரிந்து கொள்ளலாம். உமர் கயாமின் கவிதையும் அதனால்தான் பலரால் Sexandwine என்று குறுகிய தளத்துக்குள் ஒதுக்கப்படுவது. உங்கள் வளர்ச்சிக்கு அப்பா (வாப்பா) பெரிதும் உதவி யிருக்கலாம் என்பது எனது கருத்து.
காலத்தை ஒருவன் கடந்தால் பொருளும் வெளியும் இல்லாமல் போக இருப்பது ஒன்றே. இருப்பென்கிற அவன் உச்சப் பிரக்ஞையே. இந்த இடத்திலேயே ஒருவன் பிரபஞ்சமாகிறான். அதற்கப்பால் ஆகிறான். கடவுள் நிலை எய்துகிறான். ஹிறா மலையின் இருள் குகையுள் இருந்த நபிகள் நாயகமும் இந்த நிலையில் இருந்தே திருக்குர்ஆனைப் பெற்றிருக்கலாம். எனது "இயல்தல் ஒன்றே கவிதையில் துடிக்கும் காலம், "அணுபுராணம்” எல்லாம் உணர்வின் வெளிப்பாடுகளே. உங்கள் கதை கடலது அலையது பிறழ்வுற்ற ஆண்பெண் உறவுகளை மிக யதார்த்தபூர்வமாக தேவையற்ற, கற்பனை, திடீர்திருப்பங்கள் என்று இல்லாது, இயல்பாகத் தரப்பட்ட படைப்பு நான் இதை பிரான்ஸ் அல்லது கனாடவுக்கு அனுப்புவேன் இதுதான் நான் கூறுகின்ற நம்காலடியின் கீழ் எத்தனையோ கதைகள் உள்ளன’ என்பது. கலைவார்ப்பே எமது ஆற்றல் தேவையற்ற இட்டுக்கட்டல், சோடிப்புகள் அல்ல.
தாங்கள் கேட்டுக் கொண்ட தனிவீடு நாவல், சோலைக்கிளி விமர்சனம் இன்னும் இரண்டொரு நாட்களில் அனுப்புவேன்.
அன்பு மு.பொ

Page 66
முண்குறிப்பு
கிவிதை என்ற பெயரிடல் - நாவல் வேறுபடுத்துவதற்கான ஒரு அம்சமே. ரோஜா ஒன்றிலிருந்து மற்றது சிறந்தது என்றோ நிறுத்துவதற்கானதாகவோ பயன்படுத்தப்பட (எடுத்துரைப்பு) சாத்தியப்பாடுகளில் உயர்ந்த கவிதை பற்றி நிலவும் மரபு இன்று க பிரத்தியேக கதையாடல்கள் எல்லாம் நிeை (தெய்வீக) பிறப்பெடுப்பதான மாயை அ விட்டது. தமிழ் தன்னை கவிதை என்ற ஒரு கொள்கிறது என்ற அறிவிப்புக்களும் கால சொல்லமுடியாது ஆனால் இறைவன் அ சொல்லாடல் கவிதை என்ற மொழிச் செய வந்தது. அது படைப்பு படைப்பாளி என்ற இலக்கியத்தின் ஆதிக்க சக்தியாக நிலவ உயர்ந்ததுமான ஒரு பிம்பம் வடிவமைக்க பிம்பம், வாசகர்கள் மீது அதிகாரம் செலு
இது எழுத்தாளர்கள் என்ற ஒரு வ இருப்பதாக கருத கவிஞர்களுக்கு சா படைப்புக்களிலிருந்து ஒரு விலகிய உயர்ர் பலவகை மொழிதல் செயற்பாட்டுக் கூறுக தரம் குறைந்தது போன்ற வகைமாதிரிகளா தாழ்வுகள் உருவாக்கப்படுகின்றன. இங்கு தன்னகத்தே வைத்திருப்பவர்களின் சாய்ஸ் கருதப்படும் கலாநிதிகள், படைப்பாளிகள்
döpinų - 0
மொழிதல் என்ற இந்த நான்கு ஒலியன்களும், அத வரிவடிவமும் - ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு ஒ செய்தியை நகர்த்திச் செல்லுவதாக இருக்கிறது. ஒவிய சினிமா, இசை போன்ற அனைத்தையும் மொழித என்றே இன்று கருதப்படுகிறது. மறுமுனை யிலிருட
 
 

کمانه ۹ جامعه -
:: ي. په 8. په دې ه. په - .. : <ပ္မ္ယမ္ပိ ............်ိန္ဒိ :};వీవk"'; } い '・'・' x" ...A . . . .%, డోస్క్రీస్లో
சிறுகதை, கட்டுரை போன்ற வடிவங்களிலிருந்து , மல்லிகை போன்ற பெயரிடல்களைப் போன்றதுதான். சிறப்புக் குறைந்தது என்ற அர்த்தத்தை நிலை உதவுவதாக அமையவில்லை. மொழியின் மொழிதல் தாகவும், மொழியைச் செழுமைப்படுத்தத்தக்கதாகவும் ட்டுடைக்கப்பட்டுவிட்டது. அதற்கென்று ஏற்றப்பட்ட லகுலைந்து விட்டது. கவிதை ஏதோ ஒரு லஹரியில் றிதலிருந்து இன்று தன்னை விடுவித்துக்கொண்டு ந மொழிதல் வகையாகத்தான் ஒரு மரபை நீடித்துக் ாவதியாகிப் போய்விட்டது. "எது இறைவன் என்று ல்லாதவைகளைக் குறித்துக் காட்ட முடியும்” என்ற ற்பாட்டுக்கு பொருள் பெயர்க்கப்பட்டு வாசிக்கப்பட்டு உன்னத நிலைகளை கட்டமைத்து அச்சொல்லாடல் |கிறது. படைப்பாளியின் மீது பிரத்தியேகமானதும், ப்படுகிறது. படைப்பாளியின் மீது ஏற்றப்பட்டுவிட்ட புத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது.
கையினரிலிருந்து தான் உயர்ந்த ஒரு இடத்தில் ர்பாக அமைந்துவிட்டது. ஆகவே கவிதை பிற $த இடத்தில் வைத்துப் பார்க்கப்படுகிறது. அதிலும், ளையுடைய கவிதை வேலைப்பாடுகளில் தரமானது, ல் கண்டுபிடிக்கப்பட்டு கவிதைகளுக்குள்ளே ஏற்றத் ந உதவியாக பத்திரிகைகளை, சிற்றிதழ்கள்களை புகளும், படிப்பாளிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக
போன்றவர்களின் சாய்வுகளும் உதவுகின்றன.
றியாஸ் குரானா
வர்களின் செயற்பாடாக வாசிப்பு என்ற சொல் பயண்படுத்தப்படுகிறது. ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியோ அல்லது தொடர்பற்ற இயக்கமோ மொழிதலாக மாறிவிடுகிறது. புனைவு நிகழ்ச்சிகளை மொழிவதிலுள்ள சிக்கல்கள்

Page 67
۱خانه
கவிதை' என்பதை படைப்பு என்ற நிலையிலிருந்து பிரதி என்ற செயல்பாட்டுத்தளத்திற்கு இடம்பெயர வைத்துவிடுகிறது. ஆகவே கவிதை என்பது மொழி யப்படும் நிகழ்வுகளின் பாற்பட்ட வேலைப்பாடாக மாற்றம் கொள்கிறது. மொழி என்பதே குறியீடுகளின் இயக்கம்தான் என்றாகிறபோது குறியீடுகளைப் பயன்பாடாகக் கொண்டிருக்கும் இலக்கியச் செயற் பாட்டில் புனிதத் தன்மை ஏற்றப்பட்டிருக்கும், படைப்பு, படைத்தல் போன்ற கதையாடல்களின் இடம் கேள்விக்குள்ளாகி விடுவது அதிசயமல்ல. இலக்கிய செயற்பாடு என்பதை கவிதையியல் என அழைக்க முடியும் என்கின்ற ஒரு தற்காலிக நிலைப்பாட்டைக் கொள்ளமுடியும். இலக்கியம் என்பது எல்லாவகையான மொழிதல்களுள்ளும் ஊடுருவிக் கிடக்கிறது என்பதுதான் உண்மை. மொழியிலுள்ள குறியீடுகளுக்கும், அதன் குறிப்பீடுகளுக்கும் நிலையான மாற்றமற்ற இருப்பு சாத்தியமானது அல்ல. உதாரணமாக - “காலைப்பொழுது' என்ற சொல்லை வைத்து அது குறிப்பிடும் ஒன்றை அடையாளம் காணுவதோடு, அந்தக் குறிப்பீட்டுக்குரிய அம்சம், சூரியனின் வரவு, இருளின் விலகல், பறவைகள் மற்றும் மனிதர்களின் துயில் நீக்கம் போன்றவை, அடுத்த நாளின் "காலைப்பொழுது என்ற குறிப்பீட்டு அம்சத்திற்கு மாற்றமற்றதாக இருப்பதில்லை. வெளிச்சத்தின் அளவு, இருளின் தன்மை, பறவைகளின் எண்ணிக்கை போன்று பல அம்சங்கள் மாறியிருக்கும். எனினும் 'காலைப்பொழுது' என்ற குறிப்பான் ஒரு இறுதியான குறிப்பீடு போல ஏற்றுக்கொள்ளப் பட்டுவிடுகிறது.
எனவே மொழிதல் என்பது இலக்கியாம்சங்களின் பிரதான வேலையாக அமைகிறது. அதை முன்னிறுத்திய வாசிப்பென்பது கவிதையின் வெளிகளை கடந்து செல்ல உதவமுடியும்.
குறிப்பு - 02
மரபை மீறுகின்றபோது அல்லது மரபை விலக்குகின்றபோது ஏற்படுவதுதான் நவீனம். (நிலவுகின்ற மரபின் மீது ஆய்வுத்தன்மையுடன் வாசித்தல் என்ற பொருளில் தான் இதைப் பயன்படுத்துகிறேன்) மாறிக் கொண்டிருப்பதை, மாற்றியமைத்துக்கொண்டிருப்பதை நவீனமாதல் என்று அழைக்கலாம். நவீனத்துவம்' என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் மேற்குலகெங்கும் ஏற்பட்ட அரசியல் இலக்கிய சமூகக் கருத்தியல் கோட்பாடு. நவீனமாதல் என்பதையும், நவீனத்துவம் என்பதையும் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கும் இலங்கைத் தேசியப் பத்திரிகைளில் வேலைபுரியும் குறைப்படைப்பாளிகள் கவனத்திற் கொள்ள வேண்டும். நவீன சிறுகதை, நவீன கவிதை என பெயரிட்டு இவர்களால் அழைக்கப்படும் இலக்கியத் தொகுதிகள், வரிவடிவம் மற்றும் குறிப்பிட்ட ஒருவகைச் செப்பனிடல் போன்றவற்றைக் குறிப்பிடுவதற்காகவே பயன்படுத் தப்படுகிறது. மொழிதல் கூறுகளிலும், அதை இயங்க வைக்கும் நிகழ்வுகளினதும் ஆய்வாக பயன்படுத் தப்படுவதாக இல்லை. மாறாக குறிப்பிட்ட ஒருவகை வரிவடிவங்களையும், அதைச் செய்யும் சில கவிஞர்களின் பெயர்களையும் புறமொதுக்குவதினூடு அதற்கு மாற்றமான வகையினத்தைச் சார்ந்தவைகளை நவீன கவிதையாக ஏற்றுக் கொள்வதே
ܘܝܗܐ

S.
இவ்வகைப்பட்டவர்களின் நவீன கவிதை பற்றிய வாசிப் பாகும். உதாரணமாக வானம்பாடியல்லாத வைகளை நவீன கவிதைகளாக உருக்கொள்ளப் பட்டுவிடுகிறது. இந்த எல்லா வகையினங்களையும் நவீன கவிதைச் செயற்பாடாகவே கருதமுடியும். ஒரு சொல்லோ, பல சொற்களோ அல்லது வாக்கியங்களோ வரிவரியாக உடைத்தும், நீட்டியும் வடிவப் படுத்தப்பட்டிருக்கும் அமைப்பைக் காண்பவர்கள் அது கவிதை என உணருகின்றனர். அது துாரத்தில் வைத்துப் பார்க்கும்போதுகூட கவிதை என்ற ஒரு குறிப்பீட்டை நிறைவேற்றுவதாகவே அமைந்து விடுகிறது. அதாவது கவிதையாக தன்னை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஐம்பது வீதமான செயற்பாட்டை இந்த வரிவடிவ அமைப்பு முடித்துவிடுகிறது. அது மட்டுமன்றி புத்தகத்தினுள் ‘கவிதைத் தொகுதி" என்ற சொல் வாசலில் நின்று கொண்டு உள்ளே இருப்பவைகள் கவிதைதான் என்று பரிந்துரைத்தபடி பல்லிளிக்கிறது. இவைகள் கூட குறிப்பிட்ட அளவு கவிதை என்பதை முன்கூட்டியே அறிவித்துக் கொண்டிருக்கிறது. எனவே மொழிதலும், அதன் நிகழ்வுகளும் இரண்டாம் பட்சமான இடத்துக்குச் சென்று விடுகிறது.
இவைதவிர கவிதையை நிறைவேற்ற பல உபபிரதிகள் பயன்படுகின்றன அவைபற்றி பிரதிக்குள் வாசிப்போம்.
dibilin -- 03
கவிதை - இலக்கிய அழகியல் என்ற அம்சத்தில்
பயன்படுத்தப்படுகிறது.
பிரதி - வாசிப்பவை அனைத்தையும்
குறிப்பதாகவே அமைகிறது. (சினிமா, இசை, ஓவியம், பேச்சு உட்பட) வாசிப்பு - சகல புலன்களின் வழியே நகரக்கூடியது என்ற அர்த்தத்தில் பேசப்படுகிறது. ஏலவே புலன்களில் வழி நகர்ந்து - அது கொண்டிருக்கும் குறிப்பீடுகளின் அர்த்தங்களை ஊடாடுவதினுTடாக கவனிக்கப்படுகின்ற அம்சங்களை கருத்தில்கொள்கிறது சொல்லாடல் -ஒரு பிரதி செயற்படும் முறைபற்றிய விசாரணையில் தொடங்கி அனுப வங்களின் மீது ஏற்றி வாசிக்கப்படும். செயற்பாடுகள் போன்ற விரிந்த தளத் தில் பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பு - 04
நவீன கவிதையின் வரைபடத்திலுள்ள கோடுகள், வர்ணங்கள், காட்சிகள், இடங்கள் மற்றும் வெளிகள். 9 இன, பிரதேச, சமூக, கலாசார பேச்சுப் பிரதிகளில் காணப்படும் மொழியலகுகளின் மொழிதலினூடே நிறைவேற்றப்படும் கவிதைகள், சொற்களை உலவவிடுவதினூடாக ஆவணத்தையும், மறைந்து கிடக்கும் நினைவையும் கிளர்ந்து விடச் செய்பவை. 9 சொல்லாடல்களை துணைப் பிரதிகளாகக் கொண்டமையும் மொழிதலினுடைய கவிதைகள், நிலவும் மரபை போற்றக் கூடியன. நிலம், இனம், வரலாறு போன்றவற்றின் சமூகப் பொது நினைவாக

Page 68
g\ که
கட்டமைக்கப்பட்டிருக்கும் அழகியல் சாய்வுடைய அறத்தை முதன்மைப்படுத்துபவை.
0 மந்திரத் தன்மையுடையவைகள், மர்மங்களின் வெளிப்பாடாக கதையாடும் அர்த்தத் தளங்களும், வெளிப்படையாக மறைவிடம் தேடுபவைகளின் அர்த்தத் தளங்களும் என மாயச் செயற்பாடுகளை நோக்கி நகருபவைகள். மிகையான ஒரு விபரீதத்தை உணர்வெழுச்சியாக்கி, பின் தணிந்து செல்லும்படியான மொழிதல் செயற்பாடு.
9 நிறைவடையாமல் சாத்தியங்களின் பின் அலைவுறும் ஒலி மற்றும் சொல் , வசன அமைப்பாக்கத்தினூடாக செயலாற்றும் கவிதைவெளி, மொழியின் எதிர், முரண் இணைதலும் பிரிதலுமாக பொருள் உணர்த்த முனையும் கவிதைச் செயற்பாடு.
9 புலன் செயற்பாடுகளின் குறிப்பீடுகளை வெவ்வேறு புலன்களுக்குப் பொருத்திவிடுவதும், சொற்களைக் கலைப்பதுமாக அவைகளுக்குரிய குறிப்பீடுகளை புதிய முன்னிலையாக நிகழ்த்திக் காட்டுதல், மற்றும் மொழிதல் என்பது வேறொரு இடத்தில் தொடங்குவது மாதிரி பாவனை காட்டி கலாசாரத்தின் பண்புக்குறிகளில் குவிந்து கிடக்கும் அறச்சொல்லாடல்களை அதற்குச் சாய்வுடையதாக சிறு அதிர்வுகளை எழுப்பிச் செல்லும்படியான கவிதை மொழிதல்கள். இவை சமூக ஆவணமாக தன்னை வரித்துக் கொள்வதோடு மொழிக் கூறுகளின் முரண்பாடுகளையும் ஒலிச் செயற்பாட்டின் மெல்லிய ஒத்திசைவுகளையும் ஒன்றுக்குள் ஒன்று நுழைவதும் வெளிப்படுவதுமாக ஒரு இயக்கத்தை பிறப்பிப்பதினூடாக கவிதையை நிறைவேற்றுவதாக நம்புகிறது.
9 அர்தத்தளமோ, பொருள் கட்டுருவாக்கமோ எதையும் சட்டைசெய்யாமல் பலவகை சொற்களின் இடையறாத தொடர் இணைப்பினுடாக நீண்டு நீண்டு கொண்டே செல்லும், படபடப்பாகவும், தீவிரமாகவும் ஒலிகள் வளைந்தும் நெளிந்தும் படிகளில் விழுந்த ஒரு கல்லைப்போல தடுக்கித் தடுக்கிப் பயணிக்கும். மிக அதிகமான சொற்கள் உறவு கொண்டு அறுந்தும், எதிர்த்தும் இவ்வகைச் செயற்பாடு முற்றுப் புள்ளியை நெருங்கும். பின் அடுத்த பந்தி அதற்கடுத்த பந்தி என ஒரு அலைக்கழிப்பை நிகழ்த்தும். ஆயினும் மறைவாக தொடக்கத்திலிருந்து இறுதிவரை ஈர்த்துக் கொண்டேயிருக்கும் இயங்குதலாக கவிதையை நிறைவேற்றுகிறது.
0 தொடர்ச்சியான பயன்படுத்தலினூடாக, கவிதை தனக்குரிய வழியாக ரகசியமானதும், கட்டாயமானதுமான வரையறைத்தன்மையை பெற்றுவிடுகிறது. பின் அதுவே கவிதையின் இன்றியமையாத ஒரு அம்சமாகவும் கவனத்தில் கொள்ளப்படுகிறது. அது இல்லை என்றால் கவிதையில்லை என்ற நிலைக்குப் போய்விடுகிறது. இதன் விளைவாக ஒரு இயந்திரத்தன்மை பேணப்படும் நிலைக்கு இட்டுச் செல்கிறது.
9 நவீன கவிதையின் மரபு எனக் கருதக்கூடிய செயற்பாடு வரலாற்றினதோ அனுபவத்தினதோ குறிப்பானாக மாத்திரமே கவிதைப் பிரதியை

ہy tSمی\سمجھا،
வாசிக்கிறது. அனுபவத்துக்குப் பின்னான செயல்பாடாக குறுக்குகிறது. அதே நேரம் பிரதியில் வேர் கொண்டிருக்கும் அனுபவமும், நிகழ்வும், குறிப்பானுடன் மாற்றமுடியாத உறவு கொண்டதாகவும், அதுவே அப்பிரதியினுள் இயங்கும் கவிதையின் பரிமாணம் எனவும் பரிந்துரைக்கிறது.
* பிரதிக்குள் உள்ள அனுபவவெளியை விசாலப் படுத்துகின்ற பரிமாண இயங்குதளமாக குறித்த கவிதைப் பிரதிக்குரிய அனுபவம் தன்னத்தே கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. ஒரு கலாசாரத்தின் மொத்த நிகழ்வின் சாரமாக அமைந்துவிடும் தகுதி, குறித்த ஒரு கவிதைப் பிரதிக்கு இருப்பதாக கதையாடல்கள் உருவாக்கப்பட்டு பின் அவை பிரதிக்கான எழுதப்படாத சட்டக்கோவைகளாக
நம்பப்படுகிறது.
( மேலுள்ள அடிப்படைகள்தான் பாரதி தொடங்கி இன்று வரையான நவீன கவிதைகளின் இயங்குதளங்கள். இவ் ஒவ்வொரு அடிப்படையிலும் கவிதைப் பிரதிகளை அடுத்தடுத்த இதழ்களில்
வாசிப்புச்செய்து பார்க்கலாம்)
பின்நவீன நிலவரம் இவ்வகையான அடைக்கப்பட்ட வாசிப்பிலிருந்து பிரதிகளை மீட்டுக்கொண்டிருக்கிறது. அத்துடன் பிரதி உருவாக்கப்படுவதற்கு உறவாக இருப்பதும், உதவியாக இருப்பதுமான துணைப் பிரதிகளைக் கண்டுபிடித்துச் சொல்லுகிறது. அது மாத்திரமன்றி மிக நுணுக்கமாக, வடிவம் சார்ந்த வரையறைகளை பின்பற்றுவதைக் குறித்துக்காட்டி அதன் மீது கவன ஈர்ப்பைச் செய்கிறது. வடிவம், மரபு போன்ற வரையறைக்கு வெளியே தப்பிச் செல்ல வேணி டியதன் நிலைப் பாடுகளையும் எம்முன் கலைத்துப் போடுகிறது.
(öin - 05
பின்நவீன நிலவரம் இவ்வகையான அடைக்கப்பட்ட வாசிப்பிலிருந்து பிரதிகளை மீட்டுக்கொண்டிருக்கிறது. அத்துடன் பிரதி உருவாக்கப்படுவதற்கு உறவாக இருப்பதும், உதவியாக இருப்பதுமான துணைப் பிரதிகளைக் கண்டுபிடித்துச் சொல்லுகிறது. அது மாத்திரமன்றி மிக நுணுக்கமாக, வடிவம் சார்ந்த வரையறைகளை பின்பற்றுவதைக் குறித்துக்காட்டி அதன் மீது கவன ஈர்ப்பைச் செய்கிறது. வடிவம், மரபு போன்ற வரையறைக்கு வெளியே தப்பிச் செல்ல வேண்டியதன் நிலைப்பாடுகளையும் எம்முன் கலைத்துப் போடுகிறது. கட்டுப்பாடுகளோ வரையறைகளோ கவிந்து கவிதை உலவுவதற்கான சூழலைச் சிதைத்துவிடாபடி இருக்கக்கூடிய தயார் நிலையின் பக்கம் கவனத்தை தொடர்ச்சியாக அசைத்துக் கொண்டிருக்கிறது.
판

Page 69
கவிதையின் குறிப்பீடும் அதற்குள் அலைந்து கொண்டிருக்கும் அர்த்தங்களும் தயாரற்ற நிகழ்வுகளை நோக்கி (சாத்தியப்பாடுகள்) பயணிக்க வைக்கிறது. கவிதையின் பார்வை என்பது ஒரு பகுதிதான். மொழியின் அமைப்பும், அதன் குறிப்பீடுகளும், அதனுள்ளே மொழியப்படும் நிகழ்வுகளின் கூட்டங்களும் பிற
பன்மையான நிலைகளை உற்பத்தி செய்து
கொண்டேயிருக்கிறது. நிகழ்வுகளின் தீராத இயக்கம் மொழியமைப்பின் வரையறைகளை உடைத்துக் கொண்டு கவிதையை வேறு தளங்களுக்கு புதிது புதிதாய் உருவாக்கி அழித்துக் கொண்டேயிருக்கிறது. சாத்தியமான வடிங்களும் , சாத்தியமான வாசிப்புக்களுமாக திறந்து வழிவிட்ட படியே கவிதைப் பிரதி இருக்கிறது. பொதுவான ஒரு வடிவமோ, பொதுவான ஒரு வாசிப்போ ஒரு குறிப்பிட்ட நிலைப்பாட்டின் இறப்பை தவிர்க்கவே உதவியாக இருக்கும். மொத்தத்துவமான கதையாடலின் சாராம்சம் நிலைநாட்டுவதும் அதற்குப் பாடுபடுவதும் என்பது அதிகாரங்களின் பக்கம் சாய்வுடைய செயற்பாடு என்பதைத்தவிர வேறு எதுவுமில்லை.
பொதுத் தனர் மையற்ற வாசிப்பை முதன்மைப்படுத்தினால் கவிதையின் விரிவான நிலைப்பாடுகளை(தளங்களை) சென்றடைய முடியும். பொதுமைப்பாடான ஒரு வாசிப்பென்பது கவிதையை மிக இலகுவாக அமைதிப்படுத்திவிடும் வெறும் வரிவடிவ எழுத்தமைப்பு கவிதைச் செயற்பாடென்பதே ஒரு அச்சுறுத்தல் போலாகிவிடும். பொதுவான ஒரு கவிதை வாசிப்பையே உறுதிப்படுத்தும் பட்சத்தில் அதன் குறிப்பீடு என்பது குறிப்பானின் நிலையான அர்த்தமாகி பின் புனிதமாகிவிடும். வாசிப்பை மாற்றுவதினூடாக பிரதி சவாலாக மாறுகிறது. பரிட்சயமானது என்பதற்குப்பதிலாக மிகவும் புதிதாகமாறி வாசிப்புக்கான செயற்பாட்டை அதன் கடின உழைப்பை முன்தள்ளிக் கொண்டே இருக்கும். அதனுாடாக ஆசிரியரின் தேர்வையோ விருப்பத்தையோ வாசகனின் சுதந்திரத்தின் மீது கட்டவிழ்த்து விடுவதிலிருந்து மீண்டு விடக் கூடியதாக அமைந்து விடுகிறது. அதோடு கவிதையின் பல வேறு சாத்தியங்களையும் வாசிப்பதாக அமைந்துவிடுகிறது. அனுபவத்தை பதிவுகளாகக் கொள்ளும் வேலையைச் செய்துகொண்டிருப்பது நவீன கவிதையெனில் அதற்குப் பிறகான கவிதை என்பது அனுபவத்தைப் பிறப்பித்துக் காட்டக்கூடியது, தனியாக ஒரு அனுபவத்தை உற்பத்தி செய்யக்கூடியது.
(நிகழ்வின் கேள்வி, நிகழ்வோடு பன்மையாக எது இருக்கிறதோ அதற்குள் பதிலாக நிறைவடைகிறது. கவிதையின் அடிப் படையான குறிப்பீடாகவும் நிகழ்வின் பன்மைத்தன்மை இருக்கிறது. கவிதையின் நிகழ்கால இருப்பு அதை நிறை வேற்று வதாகவும் அமைகிறது. கவிதையின் அர்த்தம் என்பது ஒற்றைத் தன்மை யுடையதாகவும், நிரந்தரக் குறிப்பீடாகவும் அமைந்திருப்பதில்லை)
^gf\\^که

வாசிப்புப் பிரதி
- காக்கைபாடினி
ஆயிரத்தோராவது வேதனையின் காலை கவிதைகள்
ஏ.ஏ.பைசால் மூன்றாவது மனிதன் வெளியீட்டகம், 65606).loo.oo
36 கவிதைப் பிரதிகளைக் கொண்ட பைசாலின் முதலாவது கவிதைப் பிரதிகளின் குழுமம் இது. சோலைக்கிளியின் மொழிதலையும், இயங்கு வடிவத்தையும் அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்ல எத்தணித்தவர்களான அறபாத், டீன்கபூர், ஆத்மா, முகமட் அபார் போன்றவர் களுடன் பைசாலும் சேர்த்து வாசிக்கப்படவேண்டியவர். இவர்கள் ஒரே வகையான மொழிதலும், இயங்கு வடிவமும் கொண்ட கவிதை வெளியின் வெவ்வேறு பறவைகள் எனச் சொல்லலாம். ஆனால் இவ்வகைக் கவிதைச் செயற்பாட்டை, முஸ்லிம்தேச அரசியலின் வர்ணங்களை தமது பிரதிகளில் ஊடாட விடுவதினுTடாக அடுத்த நிலைக்கு நகர்த்தியவர்களாக அறuாத்தையும், ஆத்மாவையும் இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும்.
இவ்வகை நவீன கவிதைச் செயற்பாடென்பது, மொழிதல் கூறுகளிலும், இயங்கு வடிவத்திலும், எது வித மாற்றமும் கொண்டிராமல் பாதுகாப்பதாக அமைவதோடு - அவைகளை புதிது புதிதாக திருத்தி பாவனை செய்து பெருக்குவதே இவர்களின் கவிதைவெளி. அதாவது ஒரு கவிதைப் பிரதி இன்னும் பலமுறை நடிக்கப்படுவது. இதை போலச் செய்தல்’ எனலாம்.
இவ்வகைச் செயற்பாட்டாளர்கள் தங்களுடைய ஒரு பிரதியை மீண்டும் மீண்டும் பாவனை செய்து காட்டுவதும் (நடிப்பதும்) கவிதையின் நிகழ்வாக அமையும் உட் கூறுகளுக்குள் வேறுவேறு அம்சங்களைச் செருகுவதுமாக கவிதையை நிறைவேற்றுவர். இவை பைசாலின் கவிதைப் பிரதிகளிலும் நிகழ்கிறது. ஆயினும் இவருடைய கவிதை வெளி தன்னை நிகழ்த்திக் காட்டப் பயன்படுத்தும் மனிதர்களும். நிகழ்வுகளின் தொடரிணைப்பும், அவைகளுக்கிடையில் சடுதியாக அறுந்துவிடும் உறவுகளும், அருகருகே உள்ள சொற்கள் ஒன்று மற்றதன் உதவியோடு வெளிப்படுத்தும் அழகியலும் என ஒரு பிரத்தியேக வழியின் பக்கம் திரும்பியிருக்கிறார் எனச் சொல்ல முடியும். இவ்வகை அம்சங்கள்தான் குறித்த நவீன கவிதைச் செயற்பாட்டை அடுத்த நிலைக்கு முன்கொண்டு சென்றிருக்கிறது. ஆனால் 'நான் களும், நீ களும் வகைதொகையற்றுப் பெருகி பயமுறுத்துகின்றன. அவைதவிர, ஆயிரத்தோராவது வேதனையின் காலை, சோலைக்கிளி வகையறா நவீன கவிதைகளை அதன் அடுத்த நிலைக்கு முன்தள்ளிவிட்டிருக்கிறது என்றே சொல்லலாம்.

Page 70
வாசிப்புப் பிரதி
என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வுை பெண்ணியா வெளியீடு ஊடறு விலை 100.00
பின்நவீன காலம் - பெண்கள், விளிம்புகள், கறுப்பர்கள், கதையாடல் மறு க க ப பட ட தேசங்களென பல கருத்து நிலைகளின் பக்கம் கவனத்தை ஈர்த்துக்கொண்டிருக்கிறன. இந்நிலையில் பெண்ணியாவின் கவிதைகள் வெளிவருவதென்பது சந்தோசமானதே பெண்களின் பல நிலைப்பட்டவர்களைக் கொண்ட மைந்திருக்கும் பின்நவீன உலகத்தில் பெண் என்ற ஒரு நிலைப்பாட்டை முன்நிறுத்தி பொதுவான பிரச்சினைட் பாடுகளை கவனிக்க முடியாது என்பது மறுக்கமுடியாத வாதமாகும்.
முஸ்லிம் தேசப் பெண் இலக்கியச் செயற் பாட்டாளர்களான அனார், பஹிமா ஜஹான் போன்றவர்களை பின் தொடர்ந்து பெண்ணியாவின் செயற்பாடுகளும் கவனத்திற்கொள்ளப்படவேண்டியவையே, மிகக்குறைவான பிரதிகளைக் கொண்ட இத்தொகுப்பு பெண் என்றநிலையை முன்நிறுத்தி பேசுவதைப்பார்க்கிலும், எல்லாம் வெறுத்துப்போன ஒரு மனிதப்பிறவியாக தன்னை வெளிப்படுத்துகிறது. ஒரு நபரின் மீது கொண்ட விருப்பம் நிறைவடையாது போனால் நமது சினிமாக்களில் நாயகர்கள் எப்படி புலம்புவார்களே அப்படி ஒருநாயகியின் ஏக்கமாகவே
ஈமானின் கிளைகள் ஒட்டமாவடி அறபாத் சுஹா பப்ளிகேஷன் வாழைச்சேனை
இது இஸ்லாமிய மத அடிப் பற்றியது. சிறுசிறு தகவல்க பத்திகளாக உள்ளது. ஆயினு இருக்கும் 'முஸ்லிம் சிறுகதை 1885ல் சிறுகதை தமிழுக்கு அ செய்தியை பதிவு செய்திருக்
தமிழுக்கு சிறுகதை அறிமு சிறுகதை ஆசிரியர்கள் தெ தகவலையும் காணக்கூடியதா பெர்ன் நகரில் 'மனிதம்' இத அமார்க்ஸால் வாசிக்கப்பட்டு 'தமிழ் நவீனமான கதை' எனு
'முதல் தமிழ் சிறுகதை அ சிவசாம்பன், டீ.ஜி. வெங்கட் முதலியார், மாதவய்யா, சு.
நாரணத்துரைக்கண்ணன், தி
முரண்பாடான இருவேறு த்க சிறுகதை அறிமுகமானதெ தேவையில்லை.
 
 

ڈuc\حمخ
காட்சியளிக்கிறது. பெண்ணியாவிற்கு எல்லாமே வெறுத்துப்போகிறது.உலகம், மனிதர், சுற்றியுள்ள சகலதும் போலியாகவும், வஞ்சகம் நிறைந்ததாகவும் காட்சிய ளிக்கிறது. இப்படி அனைத்தையும் துறந்துவிட்டு ஒரு தேவதாசினியாக (தேவதாஸின் எதிர்ப்பாற் சொல்?) உலவ பெண்ணியாவின் கவிதைகள் முயற்சிக்கின்றன.
தான் ஒரு பெண்ணாக இருப்பதால் அல்லது குறித்த அடையாளமுடைய பெண்ணாக இருப்பதால் சுமத்தப்பட்ட அதிகார செயற்பாடுகள் என்பதற்குப் பதிலாக கைவிட்டுப்போன ஒன்றுக்காக உலகத்தைத் துறந்து விடுவதாக சூளுரைப்பதும், சபதமெடுப்பதுமாகவே இப்பிரதிகள் செயற்படுகின்றன, அதிக சினிமாப்பாடல்கள் இவ்வகைக் கவிதை உற்பத்திக்கு உதவியிருப்பதையும் கண்டுகொள்ள முடிகிறது.
பெண்ணியா, தனது துறவிலிருந்தும், ஆண் நோக்கிலான பார்வையிலிருந்தும், சினிமாத்தனமான சோகத்திலிருந்தும் மீளும்போது தனது கவிதைக்கான வெளியையும், மொழியையும் கண்டடைவார் என ஒரு தற்காலிக கவனிப்பைச்சொல்லமுடியும், முஸ்லிம் தேச இலக்கியத்தின் பெண் செயற்பாட்டாளர்களான, அனார், பஹீமாஜஹான், பெண்ணியா போன்றோர் தீவிரமாகவும், கவனமாகவும் செயற்படவேண்டும் என இப்போது கேட்கத் தோன்றுகிறது, அத்துடன் ஒன்றைக்குறிப்பிடவேண்டும். அதாவது இத்தொகுப்பின் பின்பகுதியில், பெண்மொழியின் அடியிலிருந்து உருவான கவிதைப்பிரதிகளாக பெண் ணியாவின் செயற்பாட்டை உறுதிப்படுத்தி அத்தாட்சிப்பத்திரம் வழங்கியிருப்பது சிரிப்பை வரவழைக்கிற ஒரு சோகமே!
- காக்கைபாடினி
பனடயிலமைந்த வாழ்க்கை ளைக் கொண்ட செய்திப் ம் இந்நூலில் கடைசியாக அறிமுகம் என்ற பத்தியில், |றிமுகமாகியது என்ற ஒரு
றார்.
கமானது, மற்றும் முதல் டர்பில் வேறுவகையான க உள்ளது. அத்தகவல் (ஜூலை 02,1994ல் p தோழர்களால் நடத்தப்பட்ட இலக்கிய சந்திப்பில் பின் நிறப்பிரிகை இலக்கிய இணைப்பாக வந்த |ம் கட்டுரையில் குறிப்பிடப்படுகிறது.) பூசிரியர்கள் ( 1850-1933) அ. சதாசிவம் பிள்ளை, ரமணய்யா, அம்மணி அம்மாள், செல்வகேசவராய ாரதி, வ.வே.சு. அய்யர், கே.எஸ். வேங்கட ரமணி, ஜ. ரங்கநாதன், கல்கி, ராஜாஜி, வ.ரா. .' பல்கள் இருக்கும் பட்சத்தில், 1885ல் தமிழில் முதல் ன திட்ட வட்டமாக அறபாத் சொல்லியிருக்கத்
판

Page 71
ஒன்றா இரண்டா நான்காவது குளிசையையும் சேர்த்து என் நாக்கிற்குக் கீழ் உடனடியாக வையுங்கள்
இருதய அழுத்தம் இதுவல்ல டொக்டர் இதயம் இடறிப்போன வருத்தமையா இது
நம் விஞ்ஞானம் எச்சரிப்பு அணுகுண்டு, ஐதரசன் குண்டு, வெடிகுண்டுகள் உயிர்களையும் உடமைகளையும்தான் காவுகொள்ளும், சின்னாபின்னமாக்கும் ஒன்றுபட்ட உள்ளங்களை ஒன்றும் பண்ணிடமுடியாதென்கிற அழுத்தமான அபிப்பிராயங்களுடன் நான்.
அன்பனே! உனது அண்மிய ஒரு வார்த்தையில் நம் அன்பின் ஆணிவேரே மல்லாந்து போனதனை கையும் மெய்யுமாய் கண்டுணர்ந்தபோது மேற்படி
விஞ்ஞான நாசகார சக்திகள் உனது அடுத்தடுத்த வார்த்தைகளுக்கு அஞ்சிப்போய் சிறுநீர் சொட்டி நிற்கிறது
என்னைப்போல்
பிடரிகடுக்க அண்ணார்ந்து பார்த்து விட்டு உனது உயரத்தினை அளக்க மீற்றர் கோலுக்குப் பதிலாக செங்கோல் தேடிய வேடிக்கைக்காரன் நான் அவ்வளவு நேர்மையாளனாய் நிமிர்ந்து நின்றாய் நீ
உன்தாய் உன்னை மகனாய் பெற்றெடுத்ததெனில் கொண்ட அளவு கடந்த மகிழ்ச்சியை விடவும் உன்னை நான் நட்புக் கொண்டதில் அடைந்த பெருமிதமிருக்கிறதே ஒரு மில்லியனாவது கதிக்கத்தான் செய்யுமடா
என்ன ஆச்சரியமான புதையல் நீ எடுத்தவனை ஏமாற்றி விட்டு கரியாகிப் போனதைப் பற்றி
 

(လ်မှ
காதுகளுக்கு
கேள்விப்பட்டிருக்கின்றேன்
நீயோ எடுத்தவனையோ கரியாக்கிவிட்டு கைமாறிப்பார்க்கிறாயே
உனக்கு கிறுகிறுத்தால் எனக்கு இதயம் படபடக்கத் தொடங்கிவிடுமே இப்போதும்தான் உனக்குத் தலை வீங்கியதில் தலையிடி எனக்குத்தானடா!
பாழ்காடுகளில், பாதையோரங்களில் அநாதரவாக கைவிடப்பட்ட ஆணுறையினைப் போல ஒரு சூல்கொண்ட நட்பு தூக்கி வீசப்படுவதன் வலியினை தவணைமுறையில் சொல்லித் தந்தவனே நீதானடா w
மதினா சென்று நபிபெருமானின் சியாரத்தினை தரிசிக்கத் தவறிய ஒரு முஃமினின் வருத்தத்தினை விடவும் எனக்கு அதிகமாகிப் போனதையா அருகருகே நாமிருந்தும் மனம் விட்டுப் பேசிக்கொள்ளதரணகணங்கள்
Ë GJDrogbkoTITUJT
நான் ஏமாந்தேனா
நீ வெற்றி கொண்டாயா நான் தோத்துப்போனோன என்கிற தர்க்கவியல் வாதங்கள் எதுவுமிப்போது வீணாததுடா தோழா
"நான் நான்” என்கிற தலைவலி தலையில்லாதவர்களையே விட்டுவிடவில்லை. நரைத்த தலையன் உன்னை உசுப்பாமல் போயிருக்குமா?
அமைதியாக தூங்குகிற போது உனக்கு தோதாகிப்போன ஒரு கணத்திலாவது ஒரு தடவை எண்ணிப்பார், எண்ணிப்பர் தான் செய்தவைகள்
சரிதானா - நியாயம்தானா என

Page 72
خانی که
பெருவெளி கிடைத்தது. மூன்றாவது மனிதனுக்குப் பின்னர் அக் கரைப்பற்றிலிருந்து வந்திருக்கும் காத்திரமான சஞ்சிகைக்கான தகுதிகளை தாங்கியுள்ளது. உயிர்மை, காலச்சுவடு, காலம் என்ற சஞ்சிகைகளின் வரிசையில் சேர்க்கத்தக்கது.
அட்டைப்படம், அமைப்பு, உள்வடிவமைப்பு என்பனவும் வெகுசிறப்பு.
விடயங்களிலும் சிறப்பான கவனம் எடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தமிழ் இலக்கிய சூழல் அவாவி நிற்கும் முயற்சிகளுக்கான பரிட்சாத்தம் நிகழ்த்தப்பட்டுள்ளது. போன்ற காரணங்களினால் இது ஒரு வெகுசிறப்பான இடைவிடப்படக்கூடாத சஞ்சிகை.
இன்று பழம் தின்று கொட்டை போட்ட எழுத்தாளர்களை அவர்களின் 50/60 வயதை கடந்தும் 50/60 வது முறை நேர்காணல் செய்யும் புளித்துப் போன நிலையில் நமது தலைமுறையில் இலக்கிய, அரசியல் ஆளுமை - சிராஜ் மஸ் ஹரின் நேர்காணல் சிறப்பு. கட்டாயம் கலந்துரையாடப்பட வேண்டியவர்.
இன்னும் இதுவளர எனது பிரார்த்தனைகள்.
அலறி மருதமுனை
அன்பு றஊப் இத்தனை நாள் கடிதம் எழுதாமல் சுணங்கியதற்கு தங்களிடம் பலதடவை மன்னிப்பு கோருகிறேன். நீங்கள் மிஹாத் மூலம் அனுப்பிவைத்த பெருவெளி கிடைத்தவுடன் உங்களுக்கு கடிதம் எழுத வேண்டும் என்ற உந்துதல் எழுந்தது. ஆனால் அடுத்தடுத்து எனக்கு ஏற்பட்ட சுகவீனம் (ஆஸ்த்மா வியாதி) மெல்ல மெல்ல நாட்களைக் கடத்திப் போட வைத்துவிட்டது. பெருவெளி மிக அருமையாக வெளிவந்துள்ளது. அதுபற்றி தினக்குரலில் அறிமுகத்தைக் கண்டேன். உயிர் எழுத்துக்கு அனுப்பினிர்களா? மிஹாத்தின் உடைவில் நிர்மாணம் நன்றாக வந்துள்ளது. இன்னும் மஜீதின் வாசிப்புப் பிரதிகள் மூன்று
 

کرام٦
நேர்த்தியான மதிப்புகள் செய்யப்பட்டுள்ளன. சுந்தர ராமசாமி பற்றி கட்டுரையும் இன்னும் வித்தியாசமாய் பார்க்கத் தோன்றுகிறது. மொத்தத்தில் பெருவெளி தொடர்ந்து வந்தால் பலவித உடைப்பை ஏற்படுத்துமென நம்பலாம். மிக அழகாக வெளியிடப்பட்டுள்ளது.
தங்கள் அப்பாவின் நூல் என்ன நிலையில் இருக்கிறது? தங்கள் அலையது கடலது பிரசுரத்திற்கு அனுப் பியுள்ளேன், எரிமலைச் சஞ்சிகைக்கு.
நாடு நாய் நிலைக்கு போய்க்கொண்டிருக்கிறது. எதையும் சீரான நிலையில் யோசித்துச் செய்ய முடியாத நிலை.
எழுதுங்கள்
அன்புடன
மு.பொ.
தயவு செய்து எனக்கு பெருவெளி சஞ்சிகை அனுப்பி வைப்பதுடன் அதன் விலை விபரங்களை அறியத்தரவும் உங்கள் முயற்சி வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்
டீ ரஞ்சித் விக்டர் ussop
ம்ெஐஎம் றஊப் அவர்கள் அனுப்பி வைத்த பெருவெளி முதலாம் இதழ் கிடைக்கப் பெற்றேன். மிக்க மகிழ்ச்சி கடந்த நன்றிகள். பெருவெளியின் நோக்கம் பற்றிய தங்களின் வரிகளே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. தேசியத்தின் பேதாமைகளை தர்க்கிக்க முன்வரும் முனைப்பு, உற்சாகப்படுத்தப்பட, வரவேற்கப்படவேண்டிய ஒன்று.
அதே நேரம், கட்டுப்பாடான மத நம்பிக்கைகள் கொண்ட சமூகத்திலிருந்து இப்படியான மீறல் கருத்தியல், கலக இலக்கியம், எதிர்பாராதவொன்றும் கூட வாழ்த்துக்கள்.
கட்டுரைகளில் உடைவில் நிர்மாணம், மிக எளிமையாக விளங்கக் கூடியதாய் இருந்தது. அதே நேரம் சுராவின் சிந்தனையும் எழுத்தும் என்ற கட்டுரை என் சிற்றறிவிற்கு இருமுறை ஆறுதலாக வாசித்தும் பாதிதான் விளங்கியது. மூளையை குழப்பியடிப்பதுதான் பின்
ܠܐܚܝ

Page 73
رکھ .
நவீனத்துவ முறையோ? சுராவின் கவிதைகள் பற்றிய பின் பகுதி விளங்கக் கூடியதாய் இருந்தது. அக்கட்டுரையின் இடையிடையே நீங்கள் வெளியிட்ட சுரா படங்கள் ஏற்கனவே தீராநதியில் வெளிவந்தவை. புதுவை இளவேனில் எடுத்தவை. அவை பற்றி சிறு அடிக்குறிப்பு எழுதியிருக்கலாம். நன்றி. தீராநதி என்ற இரு சொற்களாவது.
மு.பொ. பற்றிய கட்டுரை அருமையானது. இப்படி அவரைப்பற்றி அவரது படைப்பு பற்றி நுணுக்கமாய் அணுகும் ஒரு கட்டுரையை நான் இதுவரை வாசித்ததில்லை. நன்றிகள் அவரை இன்னும் கொஞ்சம் நெருக்கமாகப் புரிந்து கொள்ள உதவிய கட்டுரை.
கவிதைகள் பற்றி அதிகமாகச் சொல்லத் தெரியவில்லை. பெருவெளி தொடர்ந்து வரவேண்டும் என்றும் ஆசிரியர் குழு நினைத்தவற்றை எல்லாம் அது சாதிக்கவேண்டும் என்றும் மனதார வாழ்த்துகிறேன்.
இத்துடன் 200ரூபாய்க்கான காசோலை அனுப்பி யுள்ளேன். ஆண்டு சந்தாவாக பெருவெளியை தொடர்ந்து அனுப்புங்கள். நன்றி
- இரா.சடாட்சரதேவி (குந்தவை)
தொண்டைமானாறு
பெருவெளி இதழ் ஒகஸ்ட் இன்று கிடைக்கப்பெற்றேன். இன்னும் வாசிக்கவில்லை. மேலோட்டப் பார்வையில் நன்றாகவே கட்டுரைகளும், படைப்புக்களும் உள்ளன போலவே தோன்றுகிறது. வாசித்து விட்டு விரிவாக எழுதுகின்றேன். சந்தாவையும் அனுப்பி வைக்கின்றேன். அன்புடன்
இ.ஜீவகாருண்யன்
வட்டுக்கோட்டை
- - - - - ーーーーー。
பெருவெளி சந்திப்பு
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை 'பெருவெளியில் பேசுவோம்' என்ற இலக்கிய சந்திப்பும் கருத்துப் பகிர்வும் நிகழ்கின்றன. கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் பெருவெளியுடன் தொடர்பு கொள்ளவும்.
mm mm m in

naut
பெருவெளி சஞ்சிகையைப் படித்துவிட்டு அவற்றை வாசிக்கும் பொழுது ஏதோ ஒன்று புரிய ஆரம்பிப்பதை உணர முடிகிறது.
பெருவெளி சஞ்சிகை நல்லதொரு வரவு இலக்கியம் குறித்தும் அதன் இயங்குதளம் குறித்தும் பேசும் அருமையான சஞ்சிகை. காலத்தின் குரலோடு தொடர்ந்தும் வெளிவரவேண்டும் எனப் பிரார்த்திக் கின்றேன்.
"நாட்குறிப்புக் காலங்கள் பதினொன்று" மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் கவிதை. அதில் காலம்-06 இல் 7, 8ம் வரிகளில் “கோடுகள் அழகாயிருந்தன” என்றும் காலம் 7இல் 7ம் வரியில் "அது தாள்களை கரைத்துவிட்டது” என்றும் காலம் 8இல் 8ம் வரியில் "இரவுகள் உன்னுடையவைதான்” என்றும் 13ம், 14ம் வரிகளில் “இரவுகளும் உன்னுடையதாயிப்போயின” என்றும் காலம் 9இல் 2ம் வரியில் "இரவுகளும் உன்னுடைய(வைன) என்றும் 78ஆம் வரிகளில் "சிற்றாறு கனவுகளில் அலைகள் எழுப்பிச் செல்கின்றது” என்றும் அல்லவா வந்திருக்க வேண்டும்? எனினும் உங்கள் வரிகளில் ஒருமை, பன்மை இடறுகிறதே? இது பற்றிய உங்கள் கருத்தை அறிய ஆவலுடன் உள்ளேன். இத்துடன்
“பெருவெளிக்கான காசுக்கட்டளையொன்றை அனுப்பி
யுள்ளேளன். “பெருவெளி வெளியீடுகளை தொடர்ந்தும் பெற்றுக்கொள்ள விரும்புகின்றேன். இலவசமாக அல்ல. பஹீமா ஜஹான
மெல்சிரிபுர
பெருவெளிக்கு எனது நல்வாழ்த்துக்கள்.
வ.ஐ.ச.ஜெயபாலன்
LDSTE சனூஸ் காரியப்பர் உணர்வுகள் இலக்கியப் பணிமனை அக்கரைப்பற்று sloeu - 100/-
வானம்பாடிக் கவிஞர்களின் வகையினத்தைச் சேர்ந்த கவிதைகள் இவருடையது. மிக எளிமையான மொழியமைப்பும், தெளிவான எடுத்துரைப்பும் நிரம்பியது. மனித மீட்சி பற்றியும், காதல் பற்றியும் பேசும் இப்பிரதிகள் வானம் பாடிகளுடையை அழகியலையும், மொழிப் பயன்பாட்டையும் கொண்டிருக்கின்றன.
"கவிதை எழுதுவது என்பது என்னைப் பொறுத்தவரை உள்ளத்துடன் தொடர்புடைய தாகும்" என்று கூறுகிறார் கவிஞர்.

Page 74
என்.டி. ராஜ்குமார்
தலித் கவிதைகள்
 
 

ہنrلام 6 سمجھ\\^
மறு பிரசுரத்திற்கான பக்கம்
நீர் கொடுத்ததால் கில் தடவிக் கொடுத்த ராமனின்
களோடு சுதந்திரமாய் திரியும் அணில் திரம் பெய்து கொடுத்து வாங்கிய சாபத்தோடு ர்களிடம் கல்லெறியப்பட்டோடும் Tனென்று கேட்டகதைகள் க்கு யாரோ சொல்லி ாவுக்கு யாரோ சொல்லி தப்பட்டவைகளே
ல் அழகானது ான் அழகற்றது
பாங்கொலியின் கல்பிலிருந்தொரு சிறகுதட்டும் பச்சைக் கிளிக்கு நானொரு புதுப்பாட்டின் குருவாகிறேன் நானொரு புதுப்பாட்டின் குருவாகிறேன் நானந்த பிறைசூடிய இதழில் வசம்பு மணக்கும் பாடல்களை உண்ணக்கொடுக்க இசக்கியம்மையின் அசைவப்பொங்கலில் உண்டுகளித்த தத்தைகள் பீரப்பாவின் ஞானப்புகழ்ச்சிக்குள் எனது காக்கைகளை அழைத்துச்செல்கின்றன ங்களை நோக்கியந்த திட்டமிட்டகுற்றவிரல் நீளுகின்ற போது இரும்பு விரல்கொண்ட ஏகலைவனை எனது முதல் மாணவி தேடுகிறாள் நான் விரைந்து செல்கிறேன் கைநிறையெடுத்து வாய்நிறைய அள்ளித்தின்ன மாட்டிறைச்சியும் தேங்காய்ப்பால் ஊற்றிய
ஆப்பமும் வைத்துக் கொண்டு நஸ்ரின் எனது அம்மையின் உருவம் செய்து கோழியறுத்து ரத்தம்தொட்டுப் பொட்டுவைக்கிறாள் கண்ணில்
ஒலைச்சுவடியை நாமல்லாத மற்றவர்கள் 5 நேரிடுமானால் சுற்றும் நெஞ்சு படபடக்கும் புறாளம் வந்து கண்மயங்கும்
ாகலங்கும் 5தெல்லாம் வலுவற்றுப்போகும் என்று
TE
எழுத்துக்களில் நான் வாதைகள் விட்டிருக்கிறேன்.
நன்றி : கல் விளக்குகள்
편

Page 75
silopinqae poslepiirreglp @@@pısıÉ
Ao o
892 I ZC9 & & D : IBL ‘nļļedieue>|>IH ‘ųəəuļs usey N
 

盘國會議 メ/~ !
沁
Kūną,pue ə3\,
119@@@1(9 ugyılınıflı

Page 76
"O)
ILL
 

|
|
|
|
HUHUIL