கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழ் தீபம் 1994.05

Page 1


Page 2
『*』
***
- TTT Tr:;『
!
 
 
 

.*|-
|-|-----------
""" |, , , , | , ، ، ، ، ، ، ، ،
------
| || }

Page 3
இடம் : புதிய கதி
பிரதம கெளரவ கலாகிர் சி. தில்ை
COLOMBO HIN
ΤΑΜΙΙ,
AT NEW KATH
Chief Kakeerthi S. TH (Head of the Tamil Dept.
 
 

ரேசன் மண்டபம்
அதிதி
rத்தி பேராசிரியர் லநாதன்
IDUCOLLEGE
UNION
ents
RESAN HALL
uest :
LLAINATHAN
Jniversity ofPeradeniya)

Page 4
WITH BEST
NEW SA IBA
8, K
COLC
T'PHONE 3351 60
WITH THE B
KAVCO,
DEAUERS ||
OLM
Galle
255
CO
T"PHONE 50 3829
 

0L00LL0LL0LL0LL00LL0LL0LLJ0LY0Y0LL0L0LL0LLL0L0LL0LL0J
COMPLIMEWTS
ROMM
GRO CERES EW ROAD,
)MBO - 2.
EST COMPLIMENTS
OF
i TRA DERS
N GRO CERES &
AN GOODS
oad, Wellawatta,
Ombo - 6.

Page 5
இந்துக் கல்லூரியின் பெருமையு
முத்தமிழ்
っイて高
வைகாசித் g محصے
புதிய )08-06-1994( حص
۶ தனிலே தென்றல் உ
M பறவை இனங்களின் ப
M கடலோரத்தின் கொலுசு அ / இவ்வந்திப் பொழுதினிலே I தமிழ் விழாவில் சிறப்பெனு வருகை தரும் கலாசீர்த்தி த ரையும் அவர் தம் பாரியார்
கொண்ட வேலாயுத பெருமா V திரு. பழனியப்பச் செட்டிய மண்டபத்தினிலே மதிபூத் V அனைவரையும் இனிய நற். N r ஒளிகண்ட விண்
N வருக! வருக! எ
வைகாசித் த ܓܠ 3 Orலை ܓܢ ܠ
N. N.
தமிழும் நாமும் ஒன்றென

தமிழ் மாணவர் மன்றம் டன் அளிக்கும்
விழா “94'
வருடம் N ܓܪ திங்கள் 25ம் நாள் N
ܠ
லவச்சிரிக்கும் சோலையில் N
ய கதிரேசன் மண்டபம்
ாஷை புரியாப் பேச்சுக்களும்
லைகள் ரீங்காரமாய் கேட்டிடும்
எம்மாணவர் தாம் எடுக்கும் V ம் சொல்லுக்கு சிரம் தாழ்த்தி W திரு . தில்லைநாதன் எனும் சான்றோ
மல்லிகா அம்மையாரையும் பூரீ கதிர் னின் தர்மத்திற்குகொடை சேர்த்த பார் எனும் பெருந்தகையையும் தமுல்லை களால் வருகை தந்த W தமிழ் எனும் முத்தமிழ் விழாவிற்கு M மீன்களாய் முகம் மலர a வரவேற்கின்றோம். محبر திங்கள் 25ம் நாள் 3.00 paoofs Gas! سمہ صے
namn 1
7 மெய்யாய் உடலுயிர் காண்பீர்”
தமிழ் மாணவர் மன்றம்

Page 6
WITH BEST C
FRC
411 ( Colom
284 -
.5 OMO C= Ull "이R SQ9 ∞ Q9 (~)
 

OMPLIMENTS
M
Ō) Q9 に
Servi
Galle Road,
eering
bo - 4.

Page 7
இலங்கைத் தலைநகரின் ஒரு கல்லூரியில் ஆண்டுதோறும் முத்தமிழ்விழ பெருமையினையும் தருவதாகும்.
எம்மையும் மானிடத்தையும் புரிந் வளம்படுத்தும் இயற்றமிழையும், உடலையும் 2 செய்து ஏனையவர்களுடன் எம்மை இசைவிக்( அனுபவங்களையும் கட்புலனாக நயம்படக் மேற்கொள்ளப்படும் முயற்சி பாராட்டுக்குரிய
கல்வி எனப்படுவது விடயங்கள் நின்றுவிடாது வாழ்க்கையிற் கடைப்பிடிக்கத்தக் பயனுற வாழும் விருப்பத்தைத் தூண்டுவதா ஆர்வத்தை வளர்ப்பதாகவும் அமைய வேண் ஆற்றலும் நல்லொழுக்கமும் ஊக்கமும் உள்வ மத்தியில் விருத்தி செய்யப்படவேண்டியன இத்தகைய கலைவிழாக்கள் உறுதுணையாக
கலைகள் ஒருமக்கட் சமூகம் விழுமியங்களையும் எடுத்துக்காட்டுவனவாக உன்னதத்தையும் உணர்த்துவனவாகும். அந் விழுமியங்களையும் இலட்சியங்களையும் புலப்படு நம்புகின்றோம்.
முத்தமிழ் விழா எடுக்கும் இந் மாணவர்களையும் மனமுவந்து பாராட்டுவதுட புரிந்துணர்வையும் தூண்டுவதாகவும், நல்லறிவு கட்டியெழுப்ப உதவுவதாகவும் அமைய வே
சி. தில்லைநாதன், தமிழ்ப் பேராசிரியர்
 

பிரதம அதிதியின்
ஆசியுரை
பிரதான கல்லூரியாகத் திகழும் இந்துக் எடுக்கப்படுவது எமக்கு மகிழ்ச்சியோடு
நகொள்ள உதவும் அறிவையும் உணர்வையும் உள்ளத்தையும் ஆன்மாவையும் எழுச்சியடையச் தம் இசைத்தமிழையும், பல உண்மைகளையும்
காட்டும் நாடகத்தமிழையும் மேம்படுத்த தாகும்.
பலவற்றைச் சொல்லித் தருவதாக மட்டும் 5க நற்பண்புகளை ஊட்டுவதாகவும், மானிடம் கவும், மனித வாழ்வை அழகுடைத்தாக்கும் டும். நல்லது கெட்டதை இனங்காணும் சுய லியும் உண்மையிற் பற்றும் இளஞ்சந்ததியினர் வாகும். அவற்றை விருத்தி செய்வதற்கு வல்லன.
எய்தியுள்ள சீரினையும் அதன் வாழ்க்கை
மட்டுமன்றி அச்சமூகம் எய்த விழையும் தவகையில், தமிழ்ச் சமூகத்தின் சீரினையும் த்துவதாக இம்முத்தமிழ் விழா விளங்குமென்று
நுக்கல்லூரி அதிபரையும் ஆசிரியர்களையும் ன், அவர்கள் எடுக்கும் விழா ஒற்றுமையையும் ம் நல்லுணர்வும் கொண்ட ஒரு சமுதாயத்தைக் ண்டுமென வாழ்த்துகிறோம்.
"பேராதனைப் பல்கலைக்கழகம்,
பேராதனை.
2.05.1994

Page 8
WITH BE
F
TSSA VEGETA
(1) Van For Hir (2) Best Vegeta (8) Wedding Lu
215, GALLE RO
Telephone:
WITH BES
FF
CoLoNIAL HA 132, Olc
Color
eaceaedaataataaeedeae
 

0L0L0LJ00J0MSL0L0L0L0L0L0L00L0LL0LL00LL0
ST COMPL/MENTS
FROAM
XXXXXXXXX
RAN HOTEL
2 (Airport Service) rian Foods nch Orders
AD, DEHil WALA
72 6321
COMPLIMENTS
ιOM
RDWARE STOREs
Moor Street, nbo-12.

Page 9
==i செற
தெய அந் அல்
என்று வினா எழுப்பி மறை தமிழின் வளர்ச்சிக்காக, உயர்ச்சிக்காக த. எமது கல்லூரியின் தமிழ் மன்றம் என
தமிழன் என் தலைநிமிர்ந்:
என்று பாரதி பாடிய பா
நிச்சயமாக: தமிழனாக ந அத்தோடு நின்றுவிடாது தமிழுக்கு ெ ஆற்றல் வேண்டும்.
அந்த வகையிலே தலைற பெருமை சேர்க்கும் விழாவாக தமிழ் முத்தமிழ் விழாவை வருடந்தோறும் நிகழ்வாகும்.
அத்தோடு நின்றுவிடாது நr
இருந்திடவென "தமிழ் தீபம்" என்ற நூலையும் வெளியிட்டுள்ளனர்.
இந்த முத்தமிழ் விழா சிற
"வாழ்க நிரந்தரம் euח வாழிய வாழியவே”
பா. சிவராம கிருஷ்ண சர்ம அதிபர்
 
 

ந்தமிழ் மக்களே வாரீர் எங்கள் பவத் தமிழ்மொழி சீரினைக் தேரீர் தமி லெம்மொழி DTg5 nT - ZuG9b லலைத் தீர்க்க அறிவுவ ராத.
ந்து போனார். சோமசுந்தரப் புலவர் ஆமாம்
லைநகரில் அயராது பாடுபட்டு உழைக்கின்றது ன்பதில் நாம் பெருமையடைகின்றோம்.
"று சொல்லடா து நில்லடா
ட்டு பொய்யாகுமா?
ாம் பிறந்ததால் பெருமைப்பட வேண்டும். பருமை சேர்க்கும் ஏதாவது ஒரு நிகழ்வை
நகரிலே தரமான விழாவாக முத்தமிழுக்கு ) அன்னைக்கு அணிசேர்க்கும் விழாவான தமிழ்மன்றம் நடத்துவது பெருமைக்குரிய
ளெல்லாம் முத்தமிழ் விழாவினை சிந்தையில் தரமான இலக்கிய செய்திகளுடன் கூடிய
றப்புற மனமார வாழ்த்துகின்றேன்.
ழ்க தமிழ் மொழி
இந்துக்கல்லூரி கொழும்பு 4.

Page 10
WITH BEST
R A T I N A
J E W E
(AIR Co
o ogo)
இரத்திை
No. 97,
COLO
Telephone: 4313 57
 

COMPLIMENTS
ROM
A MAN A A L
L L E R S
NDITIONED )
මහාල් ’
ா மஹால்
EA STREET, MBO - 11.

Page 11
தலைந்களில் சிறந்து விளங்கும் த திகழ்கின்ற கொழும்பு இந்துக்கல்லூரியின் முத்தமிழ் விழாவில் வெளியிடப்படும் "தமி வழங்குவதில் பெருமகிழச்சி அடைகிறேன்.
கல்லூரியின் தமிழ் மன்றத்தினர் விழாவினை வெகு சிறப்பாக நடத்திவருவது பேசும் மக்களுக்கு என்று தனித்துவமாக விள அந்தஸ்து பெற்றுள்ளது. கல்லூரி ஸ்தா கல்வியிலும், விளையாட்டுத் துறையிலும் வந்துள்ளனர். இங்கு கடமையாற்றும் அதி உற்சாகத்துடனும், திறமையுடனும் வழிநடத்தி 6 கல்லூரியினதும் பாரிய வாளர்ச்சிக்குக் கார
இக்கல்லூரியின் வளர்ச்சிக்கு நாட்டுச் உறுதுணையாக இருந்து வந்துள்ளது. கல்லூ மேலும் பல உதவிகளைச் செய்து கல்லு முன்னிற்போம்.
தமிழ்மன்றம் நடத்தும் "முத்தமிழ் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறே
வாழ்க தமிழ், வன்
 

i i si sauriiiiiiii. Riiiiiiiissi
அறங்காவலர் சி ச் செம்ம
முனியப்பச்செட்டியார்,அவர்களின்
மிழ்ப் பாடசாலைகளுள் முன்னணியில் தமிழ் மன்ற மாணவர்கள் நடாத்தும் ழ் தீபம்” மலருக்கு வாழ்த்துச் செய்தி
கடந்த பல வருடங்களாக முத்தமிழ் பாராட்டுக்குரியது. தலைநகரில் தமிழ் ங்கும் இந்துக்கல்லூரி தற்போது தேசிய ாபித்த காலம் முதல் மாணவர்கள்
பல சாதனைங்களை நிலைநிறுத்தி பரும், ஆசிரியர்களும், மாணவர்களை வருகிறார்கள். இதுவே மாணவர்களதும், ணமாகும்.
கோட்டை நகரத்து செட்டியார் சமூகம் ரிக்கு காணி வழங்கியதுடன் தொடர்ந்து ாரி வளர்ச்சியில் பங்குகொள்ள நாம்
விழா" சிறப்பாக நடைபெற எனது 沉。
ாக்கம், நன்றி.

Page 12
222a121 a
With Best
F
. J.
王 (/)
ST
COLO
8,
K. P. Mahe sa
421 O O 5
WITH BE
Phone
W
S
N W
N W N N
N N N N Q N N N
FR
ST
COC
S. E
No. 8A,
H. A.
"Phone 4 45 039
 
 

Compliments
n En ter p r is es
2HN°S ROAD,
MBO - .
COMPL1MENTS
ROM
JOHN'S ROAO,
DMBO .
NTERPRSE

Page 13
உலகில் உள்ள மூத்த மொழிக
நின்றும், உயிருடன் மெய் சேர்ந்தும் ஏற்பவும் விஞ்ஞான வளர்ச்சிக்கு வழி வ வருபவள் எம் கன்னித் தமிழ்.
தொன்று தொட்டு தமிழர் தம் அறம், அருள், அமைதி, அறிவு, ஆற்ற எண்ணமலர்ச்சி, ஏற்றம், ஒழுக்கம், கட6 மொழியாகவே சந்ததி சந்ததியாக பரிம
காலத்தின் தூதர்களாம் கவிஞர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கும் இ ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்து வருக
இந்துவில் இயங்கிவரும் தமிழ் துறைகளில் காத்திரமான படைப்புக்கை இம்முறையும் இந்துவின் மைந்தர்கள் இ திளைக்க வைப்பார்கள் என்பதில் ஐய!
இரசிகர்களாகிய நீங்கள் வை கல்விக் கூட நியதிகள் போன்றவற்றி படைப்புக்கள் மேடையேறுகின்றன எ களைந்து நிறைகளை ஏற்குமாறு வினை எத்தகைய விக்கினமும் இன்றி இனிது நன
"தேமதுரத் தமிழே பரவும் வகை செல்
க.த. இராசரத்தினம்
 

ளில் தமிழ் மொழியும் ஒன்றாகும். உயிராக தேவை நோக்கியும், நாகரீக வளர்ச்சிக்கு ரிடக்கூடியதாகவும், உரு மலர்ச்சி அடைந்து
கலை, கலாச்சாரம், தொடர்பான அன்பு, 0ல், இரக்கம், ஈகை, ஊழைப்பு, ஊக்கம், மை, நாணம், வீரம், நீதி. போன்றவை ாணப் படுத்தப்படுகின்றது.
களும், அறிஞர்களும் வளர்த்த மொழியை ந்துவின் மைந்தர்களும் நாற்பத்து மூன்று கின்றனர்.
மன்றம் இயல், இசை, நாடகம் ஆகிய ள வருடாவருடம் மேடையேற்றி வருகிறது. ரசிகர்களாகிய உங்களை மகிழ்ச்சிக் கடலில் மில்லை.
ரயறுக்கப்பட்ட வளங்கள், கட்டுப்பாடான ன் மத்தியிலேயே எமது மாணவர்களின் ன்பதை மனதில் கொண்டு குறைகளைக் யமாகக் கேட்டு மன்றத்தினரின் முயற்சிகள் வட்பெற வித்தக விநாயகனை வேண்டுகிறேன்.
ாசை தேசமெங்கும்
வோம்.”

Page 14
WITH BEST CC
FROM
--> 5 铝 Ø 49
FOR BETTER
SEA
88
COLOMB (
 

}MPLIMENTS
吨 £ C == Q)
JEWELLERY
STREET.
) - .

Page 15
இத்தரணியில் தன்னிகரற்று, த நிற்கும் எம் தமிழ் மொழி, தேனினும் இனிய புலவர்களால் வளர்க்ப்பட்டது; பாவலர்களாற் ( தமிழ்த்தாய்க்கு எமது மாணவர் விழா எடுட்
தித்திக்கும் தீந்தமிழை எத்திக்கும் மாணவ சமுதாயம் நுகரவும் தமிழ் மாணவ உதவுகின்றது.
பலராலும் வளர்க்கப்பட்ட த நோக்கத்துடன் தமிழரது கலாச்சாரம், பன மன்றத்தால் வெளியிடப்படும் "தமிழ்தீபம்" மகிழ்ச்சியடைகிறேன்.
மேலும் விழாாசிற்பு றவும் அவர்க வித்தக விநாயகரை வேண்டுவதுடன் தமி வாழ்த்துகிறேன்.
செல்வி.சா. வேலுப்பிள்ளை
 

னித்தன்மை வாய்ந்து, தலைநிமிர்ந்து து. அது பொதிகைமலையிலே பிறந்து, போற்றப்பட்டது. இத்தகைய தெவிட்டாத பது சாலச்சிறந்தது.
பரப்பவும் முத்தமிழின் இன்சுவையை ர் மன்றம் எடுக்கும் "முத்தமிழ் விழா”
மிழ்மொழியை மேலும் வளமூட்டும் iண்பாடு என்பவற்றிற்கேற்ற வகையில் மலருக்கு ஆசிச் செய்தி வழங்குவதில்
ாது பெருமுயற்சி இனிது நிறைவேறவும் ழ் மன்ற மாணவர்களையும் மனமார

Page 16
“என்றிவன் தோன்றினா என்றும் யார்க்கும் இய
தென்கடல் முத்தெனத்தி தென்திசை தோன்றித்
தமிழினத் தறிவுடன் ஆ அமிழ்தென அகந்தனில்
கிம் தமிழ் அன்னை மாற எமது அன்னை தமிழுக்கு அகம்ம முத்தமிழ் விழா மலருக்கு ஆசிச்செய்த
மாணவர்களின் இயல்பூ நாடகம் எனும் முத்தமிழ் விழா இ6
இளம் தலைமுறையினரி மேலும் மேலும் வளமும், வலுவும் ே பெறவேண்டும் என வித்தக விநாயகை
திரு ந. பாக்கியராசா பொறுப்பாசிரியர்
 

*ள் என வெடுத் திசைத்திட ன்றிடாத் தொன்மையாள்! திசையெலாம் போற்றிடத் தீந்தமிழ் ஆனவள் ண்மையும் ஓங்கிட ஸ் அரும்பிப் படர்பவள்”
நிலா இளமையும், வீறு கொள்திறனும் கொண்ட லர எமது கல்லூரி மாணவர்கள் எடுக்கும் தி வழங்குவதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன்.
க்கங்களை வெளிக்கொணரும் இயல், இசை ரிைது நிறைவேற வாழ்த்துகின்றேன்.
ன் இனிய கருத்துக்கள் எம்தமிழ் அன்ன்ைக்க சர்க்க வேண்டும். தமிழால் வாழ்வும் வளமும் ரப் பிரார்த்தித்து எனது ஆசியை வழங்குகிறேன்.
தமிழ்மாணவர் மன்றம்

Page 17
ஏழ் கடல் வைப்பினும் எழில் கொண்டு வாழி எங்கள் தமிழ்மொழி எ என்றென்றும் வாழியே
தேனினும் இனிய மூவேந்தர் நாடகத்திற்கு முடிசூட்டும் முயற்சியி கொண்டாடுகின்றனர் எம் மாணவ மணிக இலைமறை காய்போல் இருக்கும் கலை வெளிக்கொணரும் முகமாகவே இவ் வி செல்வங்களின் படைப்புக்களைக் கண்டு என்பதில் ஐயமில்லை.
எமது மாணவர் அள்ளிவீசும் காண்பதிலும் குணம் காண்பதே நன்று" என் நிறைகளைப் பாராட்டி உற்சாகப்படுத்துங் திருத்துங்கள். இவ்விழாவுக்கு வருகை தந்துள் ஆதரவும் எம் மாணவர்களுக்கு என்றென் அசையாத நம்பிக்கை.
எம் தமிழ் மன்றம் ஒல்காப் பு அருள்வேண்டி உளமார வாழ்த்துகிறேன்.
திருமதி க. காங்கேயன்.

பொறுப்பாசியர்
தன்மணம் வீசி
பவே! - ங்கள் தமிழ்மொழி
l
கண்ட முத்தமிழாம் இயல், இசை, ல் தம் வருடாந்த விழாவினைக் ள், மாணவச் செல்வங்க ளிடையே யுணர்வுகளைக், கலைத் தாகத்தை ழாவை நடாத்தி வருகிறோம். எம் தமிழன்னை களிநடனம் புரிவாள்
தமிழின் சுகந்தங்களில் "குற்றம் ற வாய்மொழிக் கிணங்க அவர்களின் கள். குறைகளை எடுத்துக் கூறித் ாள உங்கள் அனைவரினதும் ஆசியும் றும் உரித்தாகும் என்பது எமது
கழ் பெற்று ஒளிவீசத் தமிழ்த்தாயின்

Page 18
இந்துவின் தமிழ் மன்றம் தமிழ முத்தமிழ் விழா இம் முறையும் இய துதிக்க மனங் கொண்டுள்ளது எம்
தென் பொதிகையில் பிறந்து ( வளர்ந்த தமிழன்னை இந்துவின் மைந் பெறுகிறாள். ஆயிரம் ஆயிரம் ஆண் தமிழ் மொழி. பல்வகை நலங்களு சுவைத்தனர். கன்னித் தமிழ், பைந் இன்றைய நிலைதான் என்னே!
இன்று தமிழில் பேசுவது தரக்குறைவு என்ற மடமை தமிழினத் தாய் மொழிற்ப்பற்றும் உதட்டளவோ யாரையும் இப்போது காண வில்6ை
ஆனாலும் இந்துவின் இளைய தமிழின் அவல நிலை நீங்க, த புறப்பட்டுவிட்டனர். "தமிழின் அருை தேமதுரத் தமிழோசை திக்கெட்டும் கலைத்திறமைகளை தமிழன்னையின் ப
வாழ்க நிரந்த 6//7A
சி. பிரதீப் தலைவர்
 

శశిక్ష
தலைவரின்
இதயராகம்
ன்னைக்கு வருடா வருடம் எடுக்கும் பெருவிழா இசை, நாடகத் தமிழால் தமிழன்னையுை وبأ6 மன்றம்.
குறு முனியாம் அகத்தியன் கையில் தவழ்ந்து தரால் பாராட்டி, சீராட்டப்பட்டு புதுப்பொலிவு டுகளின் முன்பு தோன்றிய மூத்த மொழி நம் ம் நிறைந்த தமிழ்மொழியை பிறநாட்டவரும் தமிழ், இன்தமிழ் எனப் போற்றிய தமிழின்
இழிவு தமிழ்மொழியில் உயர்கல்வி கற்பது நதை ஆட்கொண்டுள்ளது. தமிழர் பண்பாடும் டு நின்று விடுகின்றன. பாரதியின் செயல் வீரர் வ. சொல்வீரரே எஞ்சியுள்ளனர்.
தலைமுறை ஓயவில்லை. செயல் வீரராம் மிழர் பண்பாட்டு விழுமியங்களைக் காக்க ம பெருமைகளை உலகறியச் செய்ய வேண்டும். பரவ வேண்டும் என்ற ஆதங்கத்தோடு தமது ாதார விந்தங்களில் சமர்ப்பிக்க உள்ளனர்.
ரம் வாழ்க தமிழ்மொழி ய வாழியவே!
தமிழ் மாணவர் மன்றம் இந்துக்கல்லூரி.

Page 19
எமது இந்தக் கல்லூரி தமிழ் மன்றம் ஆண்( விழாவை இம்முறையும் விமரிசையாக நடத்துகின்றது
"ஆதிசிவன் பெற்று வி ஆரிய மைந்தன் அகத்
வேதியன் கண்டு மகிழ்
மேவும் இலக்கணம் செய்
என்று புரட்சிக்கவி பாரதி மூலம் தமிழ்த்தா தமிழின் முதல் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் கி அறியப்படுகின்றது. ஒரு மொழி பேச்சு மொழியாகத் வளம் பெற்று பின் அதற்கு இலக்கண வரையறை ெ என்றால் தமிழின் தொன்மை என்ன என்பதை நாம் ! பெருமை பெற்றதும் கம்பனையும், வள்ளுவனையும், கொண்டதும் கங்கைமுதல் கடாரம் வரை தங்கள் பு மறத் தமிழ் மன்னர் அவைக் களங்கள் அலங்கரித்த த மாகிய பெருமை பெற்ற எங்கள் தங்கத் தமிழ் இன்று தமிழ் மக்கள் தமிழ் மேல் கொண்ட் அலட்சியத்தாலு தோன்றுகிறது. ஆங்கில மொழி கலாச்ார மோகத் மாயையினாலும் இன்று தமிழின் சிறப்பு தாழ்ந்து ே
குறிப்பாக இன்று புலம் பெயர்ந்து வாழ்கி பேசவேண்டும், தமிழ் படிக்க வேண்டும் என்ற அக்கறை நாம் பார்க்கின்றோம். தமிழ் பேசுதல் தரக்குறைவ புலம்பெயர்ந்து வாழும் தமிழ் இளைஞர் முழுமையான இ இல்லாத ஓர் இடைப் பட்ட இனமாக வளர்ந்: வேண்டியவர்களாக உள்ளோம். ஓர் இனம் மொழ பண்பாடு, சமயம், இலக்கியம், தனித்துவம் முதலிய நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஐரோப்பியரான ஜி.யு.போப் அவர்களே "T651ಅ பொறிக்க வேண்டும் என்று கூறச் செய்த பீடுடைய
நலிந்து வரும் தமிழின் சிறப்பை சீர்செய்ய தமிழ் இவ்வாறான விழாக்கள் நாள்தோறும் நடாத்தப்படே
இந்தவகையில் பெருமை பல பெற்ற எம் த காணிக்கை இந்த முத்தமிழ் விழா,
"பொங்கு தமிழர்க்கின்ன சங்காரம் நிசமென்று
சர்வேஸ்வர மூர்த்தி விதுரன்
 

டுதோறும் தமிழுக்கு அணிசேர்க்கும் முத்தமிழ்
-டான் - என்னை
தியன்-என்றோர் ந்தே - நிறை து கொடுத்தான் " ய் தன் பண்டைப் பெருமையை கூறுகிறான். மு. மூன்றாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாக தோன்றி, எழுத்து வடிவம் பெற்று, இலக்கிய Fய்யப் பட்டது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் உய்த்தறிந்து கொள்ளலாம். இவ்வாறு புராதன இளங்கோ வையும் உலகிற்கு தந்து வான்புகழ் லிக்கொடியையும் மீன்கொடி யையும் நாட்டிய மிழ் புலவர்கள் நாவில் துள்ளிவிளையாடியது பிற மொழி, கலாசாரம் கலப்புகளாலும், எம் லும், “தமிழ் இனிச் சாகும்” என்று எண்ணத் தினாலும், தமிழ் பேசுதல் இழுக்கு என்ற பாயுள்ளது.
ன்ற ஈழத்தமிழர் தம் பிள்ளைகள் தமிழை ) சிறிதும் இல்லாதவர்களாக இருக்கின்றமையை என எண்ணுகின்றனர் போலும், இன்று லங்கையராகவோ அல்லது ஐரோப்பியராகவோ து வருதை நாம் பரிதாபத்துடன் நோக்க றியை இழந்து விட்டால் தனது கலாச்சரம், எல்லாவற்றையுமே இழந்துவிடும் என்பதை
கல்லறையில் ஒரு தமிழ் மாணவன் எனப் து எம் தரணி பாடும் தங்கத் தமிழ்மொழி.
விழாக்கள்,வழங்கும் பங்களிப்பு அளப்பரியன. வண்டும்.
மிழுக்கு மாணவர்களாகிய எங்களின் எளிய
ல் விளைந்தால் சங்கே முழங்கு”
Gayatay/767/7 தமிழ்ம7ணவர் மன்றம்.

Page 20
இனிமையும் நீர்மையும் தெமிழெனல் ஆகும்
ஆமாம் குளிர்ச்சியும், இனிமையும் நிறைந்தவள், பொறுப்பிலே பிறந்தவள், தென்னன் புகழினிலே கிடந்தவள், சங்கதிருப்பிலே இருந்தவள், வையை ஏட்டினிலே தவழ்ந்தவள், குறுமுனியிடம் வளர்ந்தவள் என்று தமிழ் மொழியின் பெருமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இத்தகைய பெருமைகள் நிறைந்த தமிழ் மொழிக்கு இந்த ஆண்டிலும் ஓர் இனிய விழா எடுப்பதில் இந்துவின் செல்வங்கள் நாம் பெருமையடைகின்றோம். மாணவர் களின் கலாரசனையும், கலை ஆக்கங்களும் நிறைந்த கண்ணைக்கவரும் ஒரு நிகழ்சியாக இது மிளிர்கின்றது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.
இந்துவின் இளம் கலைஞர்களின் இனிய கைவண்ணத்தில் உருவாகிய கட்டுரைகளும், கவிதைகளும் இந்த இதழில் தடம்
 

களின்
ජීෂණිණි.෴
பதித்துள்ளன. இவை எமது இலக்கியத் தொண்டின் ஒரு படியாகும் என்பதில் நாம் பெருமையடைகிறோம்.
இவ்விதழ் வெறும் விளம்பரத்தை மட்டும் கொண்டதாகவன்றி சிறந்த கலை, இலக்கியங்களைக் கொண்ட கலைப் பொக்கிஷமாக மிளிர்கின்றது என்றால் மிகையாகாது. இந்துவின் ஆக்கத்தில் பாடுபட்டுழைத்த அனைவருக்கும் எமது நன்றிகள் உரித்தாகுக.
இந்நூல் தரமிக வெளிவர தமது ஆக்கங்களையும், ஊக்கங்களையும் வழங்கிய பெரியார்கள், மாணவர்கள் அனைவருக்கும் பல கோடி நன்றிகள்.
கருத்தாழம் மிக்க கலை இதழாக, இலக்கிய நயம் மிக்க இனிய நூலாக, இதயம் கவரும் இதய தோழனாக இந்த தமிழ் தீபத்தை உங்கள் கைகளில் தவழ விடுகிறோம்.
பத்திராதிபர் குழு.

Page 21
காப்பாளர் பா. சிவராமகிருஷ்ன சர்மா
பொறுப்பாசிரியர்கள் திரு.ந. பாக்கியராஜா திருமதி. கா. காங்கேயன்
தலைவர் செல்வன். சிவசுப்பிரமணியம் பிரதீப் பிரதி உபதலைவர் செல்வன். விஸ்வகுமார் அரவிந்தன்
செயலாளர் செல்வன். சர்வேஸ்வரமூர்த்தி விதுரன் உபசெயலாளர் செல்வன். சிவசேனாதிராஜா கணேசராஜ
பொருளாளர் செல்வன். சிவகுமாரன் தினேஸ்குமார்
பாத்திரதிபர் செல்வன் கோபாலன் செல்வமோகன் உபபாத்திராதிபர் செல்வன். சத்தியேந்திரன் சதீஸ்
பாத்திராதிபர் குழு செல்வன் இ.கோபிநாத் செல்வன் க. மஞ்சுதன் செல்வன் ஆ. சிப்பிரியன் செல்வன் வே. செல்வக்குமார்
செயற்குழு
செல்வன கை. செந்தூரன் செ செல்வன் க. அகிலன் செ செல்வன் ஸ். திலீபன் செ செல்வன் தெ. ஜெனிவன் செ செல்வன் ம. சிவகுமரன் Gીક
செல்வன் பா. அரவிந்தன் ଗs
 

ல்வன்
ல்வன்
ல்வன்
சி.
iા હી.
d.
F.
நே. கோபிநாத் d.
முரளிதரன் நிமல்ராஜ் பிரகாஷ் நவநீதன் பிரபோதரன்

Page 22
முத்தமிழ் விழாவின
கட்டுரை
Linfla கீழ்பிரிவு மத்திய பிரிவு மேல் பிரிவு அதிமேல் பிரிவு
சிறுகதை
finfan G3 Deiv , înf6 அதிமேல்பிரிவு
கவிதை
înfla மேல் பிரிவு அதிமேல் பிரிவு
பேச்சு
înfls கீழ் பிரிவு மத்திய பிரிவு மேல் பிரிவு அதிமேல் பிரிவு
(3шп
1in go n-io வி.அரங்கன் 5A எம்.திருச்ந்திரன் 8E என்.பிரபோதரன் 10 எஸ்.சதிஸ் 12A
1ம் இடம் ஏ.ஆர்.வாமலோஷனன் சேல்வமோகன்
1ம் இடம் வி.பார்த்திபன் 11D எஸ்.முகுந்தன் 12B
1ம் இடம் எஸ்.சிவகுமரன் 4E பி.பார்த்திபன் 6C எஸ்.பிரகாஷ் எஸ்.முகுந்தன் 12B
 

னை முன்னிட்டு நடாத்தப்பட்ட
"ட்டி முடிவுகள்
2ம் இடம்
ஜே.வசந்தனகிருஷ்ணன் 4C
Gun. ng guait 7C C ஆர்.கேசவன் 11F செல்வமோகன்
2ம் இடம் 11A ஆர்.கேசவன் 11F
எல்.தருஷனன் 12A
2ம் இடம் எஸ்.சங்கர் 10E செல்வமோகன்
2b 2_h எஸ்.கேசவன் 4B , iħ. Jisg6ór 8A
ஏ.ஆர்.வாமலோஷனன் 11A
எல்.தருஷ்ணன் 12A
3ம் இடம் ffl. Lg G6016iv 4E ஜே.பிரகாஸ் 8E என்.சதிஸ்குமார் 11A 35f7 667 (ou 6ö 2E
3ம் இடம் பி.பாலமோகன் 11C காண்டீபன் 1 1E
3tic 3 Lib
ஏ ஆர்.வாமலோசனன் காண்டீபன் 12E
3ம் இடம் எஸ்.பவனந் 4B எஸ். லாவர்ணன் 7A
ரி.தமிழமுகன் 10A

Page 23

(ụronsoon-a) koosslys skā, lys sportory oso "(1) Loungin ole, Ti-B ) 드和트는 au長安城)島:L합 基孝;ng&at5 "(un들월 10(國劇un) 學高un院)rignwat5 %nspas "(字)·흑 un 制uu國制un) 용um돈독일nn*L, 高等nar정목(3 (g@モコgugguコ)獣EFFE*)・g *dほ*g (ggモコguaggun)」sgsgョ・『 saa』g (セコgugguコョd) LYKS K CK0 SLL L S LS L L L KKK K KLL KL S 0JY00TYJJSY00ZYYLSZY LLLL LL (ョnd 』『ggJ3)モEnggg
(шін шп9п file) )ஈப்பூேரு" கி点ggsg Eョヒ』、U』、Eコ韃 SLl0YS KKKKSLL LLLL YL SLLYYL0S KLL 00L SKSKT SCL CCT00Su國u-0n도學學un, 成 : 高) 활 (qīngris ssssssssss-isos) y unĐỊsīssī ļotikā,

Page 24


Page 25
தமிழரின் பண்டைய வ சில சிந்தனைகள்
шт.df
அதிபர்
சிட்னி பல்கலைக்கழக றசல் மண்டட 5வது உலகத் தமிழ்ப்பண்பாட்டு மா
தமிழர் முதலில் வாழ்ந்த நாடுகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து தமிழகம் என்ற சொல்லால் குறிப்பிட்டு வந்ததை பழந்தமிழ் இலக்கியங்கள் காட்டுகின்றன.1 தொலமி தமிழகத்தை 'தமரிக்கா, எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் இலக்கியத்தில் இருந்து எமக்குக் கிடைத்துள்ள மிகப் பழைய நூலாகிய தொல்காப்பியம் தமிழகத் தின் வடபக்க எல்லையாக வேங்கடக் குன்றையும், கிழக்கு மேற்கு எல்லையாக கடலையும் , தென் புற எல்லையாக குமரியையும் குறிபிட்டுள்ளது. 2 தென்புற எல்லையாகிய குமரியைப் பற்றிப் பல்வேறு கருத்துக்கள் காணப்படுகின்றன3.
இவ் எல்லையை "குமரித் தீம்புனல்" எனச் சிலர் காட்டுகின்றனர். சிலப்பதிகாரம் இவ்வெல்லையை குமரிமுனை எனக் காட்டுகிறது.4
தென்பகுதி கடலில் அமிழ்ந்ததினால் தமிழகத்தின் நிலப்பரப்பு தற்போதைய நிலைக்கு குறுகிவிட்டது.
தமிழகத்தின் தென்பகுதி கடல் கோள்களால் கடலில் தாழ்ந்து விட்டது எனப் பல நூல்கள் சான்று பகர்கின்றன.5 ராசாவளி0,மகாவம்சம்7, மற்றும் வரலாற்று நூல்கள்8 இதனை உறுதிப்படுத்துகினறன.
பஃறுளி ஆறும், குமரிக் குன்றமும் கடலில் அமிழ்ந்துவிட்டன என்று இளங்கோவடிகளும்9 பனம்பாரணரும்10 காட்டியுள்ளனர்.
பழைய தமிழகமானது தென்புலத்தில் பாண்டியரும், குணபுலத்தில் சோழரும், குடபுலத்தில் சேரரும் , தொண்டை நாட்டில் பல்லவரும் ஆக நான்கு பிரிவுகளாக

ரலாறு பற்றிய
JFfr LHDT B.Sc (Cey), Dip.in. Ed (Cey). இந்துக்கல்லூரி
த்தில் 1992.10.03ம் திகதி நடைபெற்ற நாட்டில் ஆற்றிய உரையின் சுருக்கம்.
இருந்தது என ஒளவையார் காட்டியுள்ளார்11. தண்டி என்ற கவி தொண்டை நாட்டுப் பல்லவர்களைப் பற்றிக் குறிப்பிடும் போது திரமிழர்(தமிழர்) என்று பல தடவை தன்னுடைய அவந்தி சுந்தரிக் கதையில் குறிப்பிட்டுள்ளார். குவாங் சுவாங் என்ற சீன யாத்திரிகரும் திரமிழரைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். மொகஞ்சதாரோ நாகரிகம் திராவிட நாகரிகத்துடன் ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது. எனவே, திராவிடர் அப்பகுதிக்குச் சென்று அப்பகுதியின் நாகரிகத்துக்கு வித்திட்டிருக்கலாம். திராவிடர் தம்முடைய இப்பகுதியிலே இருந்த பழங்குடி மக்கள் தமிழ் மொழியை தம் தாய்மொழியாகக் கொண்டிருந்தனர். இவர்கள் பிற இனமக்களைப் போல இப்பகுதிக்கு வேறு பகுதிகளில் இருந்து வந்தனர் என்று சிலர் கூறுகின்றனர்.12
மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற இடங்களிலிருந்து பெறப்பட்ட புதை பொருட்களையும் பழந்தமிழ் இலக்கிய மேற்கோள் சான்றுகளையும் அடிப்படை யாகக் கொண்டு சிலர் தமிழகத்தின் ஆதிக் குடியினர் இங்கேயே இருந்தனர் என்று காட்டியுள்ளனர்.13
பழங்குடித் தமிழர் இருந்த இடம் லெமுரியாக் கண்டம் எனவும், இது தற்போது உள்ள பல நாடுகளை உள்ள டக்கிய பெரும் நிலப்பரப்பாக இந்து சமுத்திரப் பகுதியில் இருந்தது14. லெமு ரியாக் கண்டம் என்ற நிலப்பரப்பையே சம்புத் தீவு அல்லது நாவலந்தீவு என்று சில தமிழ் இலக்கிய நூல்கள் குறிப்பிடுகின்றன.15
தொடர்ச்சியாக ஏற்பட்ட கடல் கோள்

Page 26
களினால் லெமுரியாக் கண்டம் கடலில் ஆழ்ந்து போக, விந்திய மலைக்கு தென்பகுதியில் இருந்த தக்காணம் மாத்திரமே எஞ்சியது.
புவியியல், தரைத்தோற்றவியல், புவிச் சரிதைவியல், மானிடவியல், வரலாறு, விலங்குப் புவியியல் தாவரவியல் போன்ற துறைகளின் சான்றுகள் மூலம் இவ்வாறான கடல்கோள்களினால் இந்நிலப்பரப்பு கடலினுள் அமிழந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. மனித இனம் தவழ்ந்து திரிந்த பகுதி என்ற கொள்கையும் இப்பகுதியின் தொன்மையைக் காட்டுகின்றது.16 .
தக்காணப் பகுதியே மிகப் பழமையான புவியியல் பிரதேசத் தோற்றம் என்ற கொள்கை ஒன்று முன்வைக்கப்பட்டது17. இது உலகில் உள்ள மிகப் பழமையான புவியியல் தரைத் தோற்றங்களில் ஒன்று எனக் கூறப்பட்டது.
திருக்குறளில் “பழங்குடி" என்ற பதம் தொன்று தொட்டு வருதல் எனக் காட்டுகிறது. "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தின் முன் தோன்றிய முற்பட்ட குடி” என்கிறது. இவை கடல் கொண்ட லெமுரி யாக் கண்டத்திலும் பின் தக்காணத்திலும் தமிழர் வாழ்ந்து வந்ததை நிரூபிக்கின்றது.18 குறளில் உள்ள "தென்புலத்தார்” என்ற சொல்லுக்கு பரிமேலழகர் நிலம் தோன்றிய போது பரிணமித்தவர்கள் என விளக்கம் தருகிறார்.19
புறப் பொருள் வெண்பாமாலையில் ஒரு குடியின் பழைமை குறிப்பிடப்படுவது நோக்கற்பாலது.20 லெமுரியாக் கண்டத்திலும் பின் அதன் தொடர்ச்சியாக தக்காணத்திலும், புவியியல் வரலாற்றுக் காலந்தொட்டு தமிழர் தொடர்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.21
பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர் களின் பேச்சு வழக்கு, பழக்க வழக்கம் ஐதீகங்கள் போன்றவற்றின் அடிப்படையில் இப்பகுதி தொல்குடியினராகத் தமிழர் வாழ்ந்து வருகின்றனர் என்ற முடிவும் பெறப்பட்டது.22
திராவிடரின் உறைவிடம் இந்தியாவில்

தென்பகுதித் தக் காணம் எனவும் , இந்தியாவின் வெளியேயுள்ள எந்தப் பகுதியுடனாவது இவர்களின் தோற்றத் தையோ இடம் பெயர்ந்து வந்ததையோ நிரூபிக்க சான்றுகள் இல்லை என்று எடுத்துக் காட்டப்படுள்ளது.23. மக்ளியரும் இதனை உறுதிப்படுத்துகிறார்.24
எனினும், லெமுரியாக் கண்டத்திலிருந் தும் பின் அது கடலில் அமிழ்ந்த பின் எஞ்சிய தக்காணத்திலிருந்தும் பழங்குடித் தமிழர் பல இடங்களுக்கு இடம் பெயர்ந்து சென்றனர்.25 மொகஞ்சதாரோ நாகரிகம் திராவிட நாகரிகத்துடன் ஒப்பிட்டுக் காட்டப்பட்டது.26 எனவே, திராவிடர் அப்பகுதிக்குச் சென்று அப்பகுதியின் நாகரிகத்துக்கு வித்திட்டிருக்கலாம். திராவிடர் தம்மமுடைய சமயக் கொள்கைகளையும் சில வழிபாட்டு முறைகளையும்27 தம்முடன் மொகஞ்சதாரோ பகுதிக்கும் மற்றைய இடங்களுக்கும் கொண்டு சென்றனர்.28
ஜோன் மார்சல் என்பவர் இவ்வாறான கலாச்சாரம் வேறு இடங்களிலிருந்து கொண்டு வந்து புகுத்தப்பட்டிருக்க முடியாது எனவும் வெளியார் தலையீடு இன்றி சுயமாகப் பரிணமித்தது எனவும் காட்டினார் 29 தக் காணத்திலிருந்து ஆதிவாசிகளான தமிழரின் நாகரிகம் பரந்து விரிந்து மெசபத்தேமியாவின் செமற்றிக் நாகரிகத்துக்கு அடித்தளமாகியது என்பர்30.
மிகப் பெரியதொரு நிலப்பரப்பு, ஆப்பிரிக்காவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் இருந்தது. இது தென் இந்தியா, இலங்கை, மலாயத் தீவுக்கூட்டங்கள், ஆகிய பகுதிகளை உள்ளடக்கியிருந்தது எனப் புவியியல் அ றிஞர்கள் கருதுகிறனர். மறைந்து போன லெமுரியாக் கண்டமானது மிகப் பழமையான கலாச்சாரத்துக்கு அடித்தள மாக இருந்தது. இது இன்று இந்து மகாசமுத்திரத்தின் அடித்தளமாக உள்ளது. தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தின் மூலம் பரம்பரை பரம்பரையாக கையளிக்கப்பட்ட விவரங்களிலிருந்து குமரி முனையின் தெற்குப் பகுதியே அமிழ்ந்து போன பிரதேசம் என அறியலாம். மொழியியல் ரீதியான, இன ரீதியான தொடர்புகள்

Page 27
பண்டைய தமிழருக்கும் அப்பகுதிச் சம வெளியில் இருக்கும் பழங்குடியினருக்கும் இருந்தது ஐயத்துக்கிடமின்றி நிரூபிக்கப் பட்டுள்ளது. மெசபபொட்டேமியாச் சம வெளி நாகரிகம், தமிழ் கலாச்சாரத்தை ஆராய்பவர்களுக்கு ஆர்வத்தை அளிக்கும். இது பண்டைய சுமேரியர்கள் பண்டைய திராவிடர் பழங்குடியினருடன் பல ஒற்றுமை களை கொண்டிருப்பதனால் எனலாம். கிறிஸ்துவுக்கு முன் 3100-2930 ஆண்டுகளில் இருந்த அரசு பரம்பரை பழைய சுமேர் பற்றிய விபரங்கள் முழுவதும் கற்பனை என்று ஒதுக்கிவிடமுடியாது.31.
மொகஞ்சதாரோ நாகரிகம் தாபிக்கப் பட்டு சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போதைய பஞ்சாப் வெளியிலும் கோதுமை நிற ஆரியர்கள் வந்த அப்பகுதியில் இருந்து தாசர்களுடன் போரிட்டனர்.32 தக்காணத்திலிருந்து இடம் பெயர்ந்து சென்ற தமிழர் இந்தியாவுக்குள் வந்தவர்களை விடக் கூடுதலான நாகரிக நிலையில் இருந்தனர்33.
அவர்களுடைய மொழியான தமிழ் மொழி செழுமையான கருத்துச் செறிவுடன் மிளிர்ந்திருந்தது. பல பிரதேசங்களில் பரவியிருந்த இந்த தாசர்கள் செல்வச் செழிப்புடன் ஆடம்பரமாக வாழ்ந்தார்கள். இவர்களில் பணிக்கர் என்ற வணிகர்கள் தரை மார்க்கமாகவும், கடல் வழியாகவும் வியாபாரம் செய்து வந்தனர். கவின்கலைகள், பழக்கவழக்கங்கள், கிராம சமுதாய கட்டுக்கோப்பு, வரி அறவிடும் முறை, நிலவாட்சி போன்றவை நன்கு திட்டமிடப் பட்டிருந்தன.
இந்தியாவுக்கு வந்த ஆரியர்களின் நாகரிகம், மொழி போன்றவை இப் பகுதியில் இருந்த மக்களின் செல்வாக்கினால் மெருகூட்டப்பட்டு விரிவடைந்தது. இவ் வாறான பின்னணியிலேயே தமிழர் தென்னிந்தியப் பகுதிகளில் பெருவாழ்வு வாழ்ந்தார்கள் என அறியக்கூடியதாக இருக்கிறது. சேர, சோழ, பாண்டியப் பேரரசுகளைப் பற்றி கி.மு 4ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கல்வெட்டுச் சான்று பகர்கிறது.34

சந்திரகுப்த மெளலிய அரச சபையிலே கிரேக்க நாட்டுத் தூதுவரான மொகத்தெனிஸ் பாண்டிய நாட்டு அரசாட்சி முறையின் செல்வச் செழிப்பு, படைப்பலம், போர்முறை பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
இதிகாச நூல்களும் இப்பேரரசுகள் பற்றி விளக்கியுள்ளன. ஸ்ராபோ, பாண்டியப் பேரரசு பற்றிக் குறிப்பிடுகிறார். பெரிபிளிஸ், தொலமி போன்றோரும் தமிழகப் பகுதிகளில் துறைமுகங்களைக் காட்டுகின்றனர்.
சமஸ்கிருத மொழியில் இலக்கண வல்லுனர்களில் ஒருவரான காத்தியாயனர், இவரை கி.மு.4ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் எனக் கருதுகிறார். தமிழகத்தின் இப் பேரரசுகள் பற்றி விபரித்துள்ளார்.
தமிழகத்திற்குச் சங்க இலக்கியங்கள் தமிழகத்தில் அன்று நிலவிய நாகரிகத்தையும் வரலாறு பற்றிய விபரங்களையும் தருகின்றன. பழைய தமிழ் நூல்கள் கி.மு மூன்று சங்கங்கள் ஒன்றின் பின் ஒன்றாக நீண்ட கால எல்லையுள் நிலைபெற்றிருந்தன எனக் காணப்படுகின்றன. இறையனார் அகப்பொருளுரையில் இவற்றைப் பற்றிய விபரங்களைக் காணலாம். இதன்படி முதற் சங்கம் கிறிஸ்துவுக்குப் பதினாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருந்ததும் இதனைச் சிலர் ஏற்றுக்கொள்ளத் தயாராக வில்லை.35 முதல் சங்கம் கி.பி 3ம் நூற்றாண் டிலாவது இருந்தது 36 என்பதை பழந்தமிழ் வாயிலாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.37
தக்கானத்திலிருந்த தமிழ் மக்கள் கி.மு நாலாயிரம் ஆண்டுகள் சால்டீன் மக்களு
டன் வியாபாரத் தொடர்பு கொண்டி ருந்தனர்.38
இரண்டாம் சங்க காலத்தின் போது தக்காணப்பகுதி கடலுள் தாழ்ந்தது என்று சிலர் காட்டியுள்ளனர்.
இப்பொழுது உள்ள தமிழ் நூல்களில் மிகப் பழையது எனக் கருதப்படுவது தொல்காப்பியம். இதன் காலம் பற்றிப்

Page 28
பல்வேறு கருத்துக்கள் உண்டு.39
தொல்காப்பிய பாயிரத்தில் ஐந்திர எனப்பட்ட மொழி இலக்கண நூலைப்பற் குறிப்பிட்டுள்ளது. கி.மு 7ம் நூற்றாண்டி எழுதப்பட்ட இலக்கண நூலைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், பாணின் பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை எனவே தொல்காப்பியம் ஐந்திரத்திற்கு பின் பாணினிக்கு முன் எழுதப்பட்டிருத்த வேண்டும்.
கிறிஸ்து சகாப்தத்துக்கு முன் தமிழ் மொழியில் ஏராளமான நூல்கள் எழுதப்பட்( இருந்தன.40 தக்காணத்தின் வரலாற்றையு பாரம்பரியத்தையும், தொல்காப்பியமு கடைச்சங்க நூல்களுமே மற்றை புதைபொருள் சான்றுகளும் வெளி கொணரக் கூடியதாகவுள்ளது. தக்கணத்தி மக்களின் பெருமையும் அவர்கள் வாழ்க்ை முறை தொடர்பான விடயங்களும் வெளி உலகத்தது க்கு போதிய அளவில் தெரிந்திருக்கவில்லை.
தமிழரின் புராதன தனித்துவமான கலாச்சாரம் பற்றிப் பெருமை அடைய லாம்.41 தமிழர் நாகரிகம் உலகிலேயே மிகப்பழமையானது எனலாம். தக்கணத்துத் தமிழர் இந்தியவின் மிகப்பழைய மொழ எனலாம்.
BIBILOGRAPHY
01. பதிற்றுப் பத்து - பதிகம் 11
மணிமேகலை - 1762 சிலப்பதிகாரம் - 11.37
02. தொல்காப்பியம்,பாயிரம்
03. தொல்காப்பியம் - பொருளதிகாரம். நச்சினார்க்கினியன் - எழுத்ததிகாரம் இளம்பூரணர் -ப809.
04. சிலப்பதிகாரம்
05. கலித்தொகை - 104,1-4
இறையனார் அகப்பொருளுரை -பt
06. ராசாவளி - பக்கம் 188

07.
08.
O9.
0.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
மகாவம்சம் - பக்கம்61
History of Ceylon. Tennant page 5-10
சிலப்பதிகாரம்
குறுந்தொகை -ப 50
ஒளவையார் - தனிப்பாடற்றிரட்டு Tamil culture Vol. 1 No.3&4 Education in Ancient Tamil Country p 255
Caldwell, A Comparative Grammer of the Dravidian Languages Murshman - History of India and Eastern Architecture Ferguson - History of India and Eastern Architecture Kennedy - J.R.Journal Kanagasabaipilai - Tamil 1800 year agO Thirupathy - Ancient India.
Poornelingampillai - History of Tamil literature and Tamil India
Scott Elliot Lost Lemuria Haeckal-History of Creation Vol.11 pp. 325 - 326
LD6oosfnG3Lpé9560)aj li —H07 பெருங்கதை - 2, 28:76 அப்பர் தேவாரம் - 11 - 6
Haeckal - History of creation and pedigree of man p 173.
Risely H The people of India p. 2.
திருக்குறள் 955
திருக்குறள் 43
புறப்பொருள் வெண்பா மாலை
கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முற்றோன்றி முற்பட்ட குடி
பாடபேதம்
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தின்

Page 29
முன்தோன்றிய முத்த பழங்குடி பாட பேதம்
கற்றோன்றி மண் தோன்றாக் காலத்தே
வாளோடு முற்றோன்றிய முத்தக் குடி
21. Srinivasa lyengar P.T. History
OfTamils
22. Ferguson - Linguistic Survey of
India Vol iv
23. Grierson Linguistic Survey of India
24. Maclean-Linguistic Survey of India
25. Kalidasnag-india and pacificworld
p 279
26. Father Heras - Sight of the
Mohenjodaro Riddle- The New Review No.19 Vol. iv
27. Gangoly . G.O South Indian
Bronzesp4
28. Ratnam K.P. - Tamil Culture Voll
No. 3 & 4
Education in the Ancient Tamil countries p 258
29. Marshall John Sir Mohenjo Daro I and lndian Civilisation
30. Riseley R.-The Peoples of India
31. The Cultural Heritage of India - Sri Ramakrishna Centenary Memorial Volume Ill page 676
32. Rigveda Hymns 1.33
Nehuru, Jawaharlal Pandit. Dis
 

33.
34.
35.
covery of India
Slater G.- Dravidian Element in
Indian Culture
Rapson, Ancient India pp 9-29
Hall. J.R. -The Ancient History of the New East
Ragozin, ZA. Vedic India 1-104,-12
Rock Edicts Asoka II XII
The Chronology of Early Tamilspp
24-25
Sastri K. A.N. The Pandiyan Kingdom p 36
. Sangathamilum Pitkalathamilum
சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும்
Clittora W. F. Lectures and Essays Vol II p 199
. Sayce. A.H.Hinppert Lectures p 137
Sivarajapillai - The Chronology of the Ancient Tamils Appendix IX
. Pope G.U.Rdn introduction to the
Translation of Naladiyar px
. Block Jules - Introduction to the
Translation of Silapathikaram V.T.TickShitar
Forward
. Pope G.U - Thamilar Cheritram
Swami Gnanapiragaasar
Saranin - Gnamprciliar

Page 30
И24И:4И BHEBHISH 级
ஆசிய, பசிபிக் பிராந்தியத்தி 54மில்லியன் ஆரம்பக் கல்வி வயதெல்லை பிள்ளைகள் பாடசாலைகளில் பயிலவில்ை அவர்கள் பின்தங்கிய வகுப்பினரி
பிள்ளைகளாவர்.
இப்பிள்ளைகளில் அடங்குபவர்கள்
- தூரக்கிராமப் புறங்களில் வாழு பிள்ளைகள்.
ག சேரிப்புறப் பிள்ளைகள்.
waw வறுமையாக, குறைந்த வருமf வகுப்பினரின் பிள்ளைகள்.
ー நாடோடி சனக் குழுவினரி
பிள்ளைகள்.
«hud» இன, சமய சிறுபான்மையாளர்
பிள்ளைகள்.
இன்று யாவருக்கும் கல்வி என சுலோகம் முக்கியத்துவம் பெற்றுள் நிலையில், இப்பின்தங்கிய பிரிவினர் கல்வி மேம்பாட்டில் கூடிய அக்கை செலுத்த வேண்டி உள்ளது. ஆ பிராந்தியத்தில் பல நாடுகளில் இப் ப தங்கிய, கல்வி வசதிகள் அற்ற பிரிவி மக்கள் தொகையில் பெரும்பான்மையாளர
சிறுபான்மையினர், உதாரணமாக சீனாஸ் சிறுபான்மையினர் மக்கள் தொகைய 8வீதமானராயினும் 1987 இல் சிறுவர். தொகை 31மில்லியனாகும். இந்தியாவி உள்ள இரு பெரும் பின் தங்கிய பிரிவினர் "எவுட்யூல்ட்" வர்ணத்தவரும் ஆதிவ களுமாவர் ( மக்கள் தொகையில் முறை 16 வீதம், 8 வீதம் : அதாவதது 1981 ஆண்டில் 16 மில்லியன் மக்கள், கன வசதிகள் இப்பெரும் பிரிவினரை இன் சரியாக சென்றடையவில்லை.
 
 
 
 
 
 
 
 
 

ழம்
ன்
சோ. சந்திரசேகரன் சமூக விஞ்ஞான, கல்வித்துறைத் தலைவர் கொழும்பு பல்கலைக்கழகம் ("யாவருக்கும் கல்வி" பற்றிய 1990 ஆம் ஆண்டின் யுனெஸ்கோ அறிக்கை)
ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டப் பிரிவு (UNDP) மனித அபிவிருத்தி பற்றிய குறிகாட்டி ஒன்றை 1990 இல் உருவாக்கி உள்ளது. இதனை Human Development Index at si Lu fr அதன்படி மக்களின் கொள்வனவு சக்தி, அவர்களின் வாழ்வுகள் (எத்தனை ஆண்டு கள் வாழ்வர்) என்ற குறிகாட்டிகளுடன் மக்களுடன் எழுத்தறிவும் கருத்திற் கொள்ளப்பட்டு உள்ளது. அதாவதது, மனிதனுடைய இன்றைய வளர்ச்சி பற்றி முடிவு செய்யும் போது அவரது வருமானம் உடல்புலன் என்பவற்றுடன் அவரது கல்வி அறிவு வளர்ச்சியும் கருத்திற் கொள்ளப்படல் வேண்டும் என்பது யு என் டிபியின் கருத்தாகும். இவ் வகையில் ஆசிய நாடுகளில் கல்வியில் பின்தங்கிய வகுப்பினரின் தொகை மிகுந்து இருப்பது. அந்நாடுகளில் சரியான முறையில் மக்கள் விருத்தியுறவில்லை என்பதை சுட்டுவதாக அமைந்துள்ளது.
ஆசிய பிராந்தியத்தில் 5கோடியே 40 இலட்சம் பிள்ளைகள் ஆரம்ப கல்வி வயது எல்லையில் உள்ளவர்கள், பாடசாலை கல்வியில் பங்கு கொள்ளவில்லை. இவர்களில் பெரும்பாலானோர் பின் தங்கிய பிரிவுகளை சேர்ந்தவர்கள் . துT பிரதேசங்களில் உள்ள கிராமங்களையும் சேரிப் புறங்களையும் இன சமய சிறு பான்மை குழுக்களையும் குறைந்த வருமான பிரிவினரையும் சேர்ந்த பிள்ளைகளே அவர்கள். இப் பின்தங்கிய பிரிவினர் மீது விசேட கவனம் செலுத்தப்படாவிடில் "யாவருக்கும் கல்வி" எனும் இலக்கினை முழுமையாக நிறைவு செய்து கொள்ள
(LDL - LITTE.

Page 31
Unesc"இன் கருத்தின்படி பிள்ளைகள் கல்வி பெறுவதில் அவர்களது பால், வகுப்பு, இனம், மொழி, சமூக பொருளாதார அந்தஸ்து, வாழ்விடம் போன்ற காரணிகள் தடையாக அமையக் கூடாது. அத்துடன் தனது நன்மைக்காகவும், சமுதாயத்தின் நன்மைக்காகவும், சதுதாயத்தில் முழுமையாக பங்கு கொள்வதற்கு தேவையான கல்வி அறிவை பெற ஒவ்வொரு பிள்ளைக்கும் உரிமை உண்டு என்ற கருத்தை யுனெஸ்கோ பெரிதும் ஆதரிக்கிறது.
மேலும், இன்று "வலுவூட்டல் கல்வி" Education for Empowerment) u fòmju கருத்து வலியுறுத்தப்படுகிறது. பின்தங்கிய பிரிவினர், குறிப்பாக பெண் பாலாரின் நன்மையை இட்டு கல்வி முறையில் "வலுவூட்டல்” அணுகுமுறை பின்பற்றப்படல் வேண்டுமென்று பல முற்போக்கு கல்வியாளர்கள் கருதுகின்றனர். ஆய்வாளர் கருத்துப்படி "வலுவூட்டல்” என்பது ஒருவர் தனது சொந்த வாழ்க்கையை நடத்தவும், கட்டுப்படுத்தவும் விருத்தி செய்து கொள்ளும் ஆற்றலாகும். அதாவது, பின்தங்கிய வகுப்பினர் தேவையான ஆற்றலை கல்வி யினுாடாக பெற்றுக் கொள்ள வேண்டும்; கல்வியினுTடாக தம்மை வலு மிக்க பிரிவினராக மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதேயே இக்கருத்து வலியுறுத்துகின்றது. இதற்கோர் எடுத்துக்காட்டாக பெண்கல்வி பற்றி கூறமுடியும். உலகளாவிய ரீதியில் பெண் கல்வி வளர்ச்சி பல சமூக பொருளாதார முன்னேற்றங்களுக்கு வழி கோலியுள்ளது. உலக வங்கி இருபது நாடுகளில் செய்த ஆய்வுகள், பெண்கல் வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின் றன. ஒரே அளவான தனியாள் வருமானங் களை கொண்ட இரு நாடுகளில் பெண்களின் பாடசாலை சேர்வு வீதம் வேறுபடுமிடத்து, குறைந்த சேர்வு வீதத்தை கொண்ட நாட்டின் சமூக நலன்கள் பற்றிய குறிகாட்டிகள் மிக வீழ்ச்சியடைந்து காணப்பட்டதாக இந்த ஆய்வுகள் தெரிவித்தன. அதாவது பெண் கல்வியில் கவனம் செலுத்தாத நாடுகளில் சமூக நலன் சேவைகள் போதியளவு விருத்தி செய்யப்பட்டிராது என்பது இவ்வாய்வு களின் முடிவாகும்.

கல்வியில் பின்தங்கிய பிரிவனர் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றனர். பல்வேறு வகையான இத்தகைய பிரிவினர் இனங் காணப்பட்டுள்ளனர். ஆயினும், இவர்களை திட்டவட்டமாக வேறுபடுத்திப் பார்க்க முடியாதுள்ளது. உதாரணமாக பெண்கள் பின்தங்கிய பிரிவினராயினும் இவர்கள் சிறுபான்மைப் பிரிவுகள், கிராமப்புற மக்கள் குறைந்த வருமானம் பெறும் பிரிவினர்கள் ஆகியோர் மத்தியிலும் காணப்படுகின்றனர். மேலும் இவ்வெல்லா பின்தங்கிய பிரிவினர்களும் எல்லா ஆசிய நாடுகளிலும் காணப்படுவதாவும் கூற (UD19-UsTél.
பல நாடுகளில் ஆண்களை விட பெண்கள் குறைந்த அளவான கல்வி வாய்ப்புக்களை பெறுகின்றனர். இதற்குப் பல சமூக பண்பாட்டுக் காரணங்கள் உண்டு: பெண் ஆசிரியர்கள் குறைவாகக் காணப்படும் நாடுகளில் பெண்கள் குறைவாகப் பாடசாலையில் சேர்கின்றனர்; பெண்கள் எதிர்காலத்தில் குடும்பப் பெண்களாகவும், தாய் மை நிலையையும் அடையப் போகின்றவர்கள்; எனவே, அவர்களுக்குப் பாடசாலைக் கல்வி அவசியமில்லை என்ற கருத்து நிலவுவதாலும் அவர்களுடைய கல்வி வாய்ப்பு கட்டுப்படடுத்தபடுகின்றது. உலகவங்கியின் அறிக்கையின்படி ஆசியாவில் ஆண்களில் 78 வீதமானோரும், பெண்களில் 60 வீதமானோரும் ஆரம்பக் கல்வி நிலையங்களில் சேர்ந்துள்ளனர். பாடசாலைகளில் பயிலும் மாணவர்களில் ஆப்கானிஸ்தான் (33%) , வங்காளதேசம் (40%), இந்தியா(40%), நேபாளம்(28%) பாகிஸ்தானி (33%), ஆகிய நாடுகளில் பெண்களில் வீதாசாரம் குறைவு. இந்நாடுகளைவிட இலங்கை இவ்விடயத்தில் நன்கு முன்னேறியுள்ளது. இலங்கையில் ஆரம்பநிலை மாணவரில் 48வீதமானவர்கள் (1987) பெண்களாவர்.
இவ்வாறு ஆண், பெண் சமத்துவக் கொள்கை ஏற்பட்டுள்ள நாடுகளில் பெண்களின் கல்வி வாய்ப்புகள் பெருமள வுக்கு அதிகரித்துள்ளன. உதாரணமாக, சீனாவில் ஆண்கள் 97 வீதமானவர்களும்,

Page 32
பெண்களில் 95 வீதமானவர்களும் ஆரம்ப கல்வி நிலையங்களில் சேர்ந்துள்ளன ஆயினும், அங்கும் கூட ஆரம்பக்கல்6 நிலையில் இடையில் விலகுவோரில் 7 மாணவர்கள் பெண்களாவர். மேலும் அந்நாட்டில் பெண்கள் பெறும் சராசரி கல்வி ஆண்களை விட பெரிது குறைவானதாகும்.
FF LT nr 6ör , affluu ' 6oTnTub, DGB av fluu 1 இந்தோனேசியா ஆகிய நாடுககளி பெண்கள் கல்வியில் பரின் தங்கி வகுப்பினராக கணிக்கப்படுவதில்லை. ஆய் முடிவுகளின்படி மியான்மார், பிலிப்பைன்: ஆகிய நாடுகளில் ஆரம்பக் கல்விநிலையி ஆண்களின் சேர்வு வீதம் பெண்களி சேர்வு வீதத்தைவிடக் குறைவானதாகும்.
வழங்கப்படும் கல்வி வாய்ப்புக்கை பயன்படுத்திக் கொள்வது பெண்களி பொறுப்பு என்று சிலர் வாதிடுவர். ஆயினு தமது பாடசாலை கல்வி பற்றி பெண்க தீர்மானம் மேற்கொள்ள இயலாத நிலையு உண்டு. பெற்றோர்களே அம் முடிவினை செய்கின்றனர். வளர்ந்த பெண்களும் தம தொழில், வீட்டுப் பணிகள் காரணமா ஓய்வு நேரம் அற்ற நிலையில் கல்விை கைவிட நேரிடுகிறது. அவர்கள் கல்வி கற் முன்வந்தாலும் அத்தீர்மானத்தை பெற்றே அல்லது கணவர் மேற்கொள்கிறார்கள் பெண்நிலைவாதிகள் கருத்தின் படி ஆண்களின் கருத்து பெண் கல்வி வளர்ச்சிக் எதிரானது, கல்வி கற்றால் பெண்க கூடிய சுதந்திரம் பெற்று கட்டுக்கு அடங்காதவராய் கூடிய உரிமையை கேட் தொடங்குவர்.
குறைந்த வருமானம் பெறும் பிரிவினரு கல்வியில் பின்தங்கிய ஒரு முக்கிய பிரிவின ஆவர். ஒரு நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களே இப்பிரிவினர் என் வரையறை ஒன்று உண்டு, அவர்களி பெரும்பாலோர் வறுமை காரணமாக தம பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப் வதில்லை, அல்லது கல்வியினால் தம. பிள்ளைகள் அடையும் பயனை உணர்ந்தவ களில்லை. இவர்களின் பிள்ளைகள் சி வயதிலேயே தொழில்களை நாடி குடும்

放T
s
த்
வருமானத்திற்குப் பங்களிப்பு செய்கின் றனர். ஆசிய நாடுகளில் செய்யப்பட்ட பல்வேறு ஆய்வுகளின்படி வறுமையா னோரின் பிள்ளைககள் பாடசாலைகளில் சேருவதில்லை, சேர்ந்தாலும், விரைவில் இடையில் விலகிவிடுவர். ஏனெனில் அவர்களுடைய உழைப்பு குடும்பத்திற்கு முக்கியமானது. இந்தியாவில் செய்யப்பட்ட ஒரு மதிப்பீட்டின் படி (1983) 44மில்லியன் பிள்ளைகள் அந்நாட்டில் வீட்டுப் பணிகளிலும் உற்பத்தி தொழில்களிலும் ஈடுபட்டுள்ளன. இதனால் அவர்கள் முழுநேரக் கல்வியில் ஈடுபடுவதில்லை.
பிலிப்பைன்சில் 35 இலட்சம் பிள்ளைகள் ( 10 - 19 வயது) தொழில் புரிகின்றனர். மணிலாவில் மட்டும் 75000 பிள்ளைகள் தெருவில் அலைகின்றனர். ஒரு மதிப்பீட்டின் படி தேசிய அளவில் 20 இலட்சம் பிள்ளைகள் இப்படிப்பட்டவர்களாவர்.
இந்தியாவில் பின்தங்கிய வர்ணத்தவர், ஆதிஇனக் குழுக்கள் எனச் சுட்டப்படும் 156 மில்லியன் மக்களும் கல்வித்துறையில் பின்தங்கிய வகுப்பினராவர். இவர்கள் மொத்த மக்கள் தொகையில் 23 வீதத்தினராவர்.இவர்களது பின்தங்கிய சமூக, பொருளாதார, கல்வி நிலைமைகளை மேம்படுத்த அரசியல் யாப்பில் சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆசிய நாடுகளில் இடம்பெற்ற நகரமயமாக்கத்தைத் தொடர்ந்து நகர்ப்புற சேரி வாழ்மக்கள் எனப்படும் பிரிவினர் உருவாகினர். இவர்களுடைய பிள்ளைகள் போதிய கல்வி வசதிகளைப் பெறுவதில்லை. அவர்கள் பயிலும் பாடசாலைகளில் அளவுக்கு மிஞ்சிய மாணவர் தொகை உண்டு. ஆசியாவில் 30 வீதமான மக்கள் நகர்ப் புறங்களில் வாழுகின்றனர் . யுனெஸ்கோவின் ஆய்வின்படி 2000 ஆம் ஆண்டளவில் இவ்வீதம் 43 ஆக அதிகரிக்கும். இந்திய ஆய்வுகளின்படி அந்நாட்டின் நகர்ப்புற சேரிப்பிள்ளைகளில் பெரும் பாலோர் கல்வியில் பின்தங்கியவர்களாவர். கொரியக்குடியரசு, இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இவ்வாறான நிலைமையே காணப்படுகிறது.

Page 33
இலங்கை ஆய்வுகளின் படி அவர்களுக்கான கல்வி வசதிகள், பாடசாலைகள் என்பன வாழ்விடங்களுக்கு அண்மையில் அமைக்கப் பட்டுள்ளன. ஆனால் அவர்கள் பல்வேறு சமூக, பொருளாதார, பண்பாட்டு நிர்ப்பந்த ங்களின் காரணமாக அவ்வசதிகளை முறையாக பயன்படுத்துவதில்லை.
தாய்லாந்து நாட்டின் தலைநகரில் வாழும் 64 இலட்சம் மக்களில் 20 வீதமானவர்கள் சேரிகளில் வாழ்பவர். தலைநகரில் மட்டும் ஆயிரம் சேரிகள் 1984) காணப்படுகின்றன. தாய்லாந்து ஆய்வுகளின்படி சேரிப்பிள்ளைகளில் பெரும்பாலானவர்கள் கல்வி வாய்ப்புகள் அற்றவர்களாவர்.
பல ஆசிய நாடுகளில் கல்விச் செயற்பாட்டில் பங்குபற்றுவது கிராமப்புற - நகர்ப்புற வேறுபாடு காணப்படுகிறது. நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் கல்வி வாய்ப்புகள் குறைவு. கிராமப்புறங் களில் வழங்கப்படும் கல்வியின் தராதரமும் குறைவு. ஆசிய நாடுகளில் 70 வீதமான மக்கள் கிராமப்புறங்ளில் வாழுகின்றனர். இவ்விதம் எதிர்காலத்தில் குறைந்து செல்லும் என்று யுனெஸ் கோ ஆய்வுகள் தெரிக்கின்றன. கிராமப்புறக் கல்வி நிலைமை சீர் கெட்டுள்ளது என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. வங்காள தேசத்தில் 85 வீதமான ஆரம்பப் பள்ளிகள் கிராமப்புறங்களில் உள்ளன. அங்கு மாணவர்கள் தொடர்ந்து கல்வி பயிலுவ தில்லை. இடையில் விலகிவிடும் மாணவர் தொகை அதிகம். பெரும்பாலான ஆசிய நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வுகளின்படி கிராமப்புற மக்களின் எழுத்தறிவு வீதம் நகர்ப்புற மக்களைவிடக் குறைவு. வியட்னாமில் 80 வீதமானவர்கள் கிராம்ங்களில் வாழும் வறுமையான விவசாயிகள் ; நேபாளத்தில் 90 வீதமான மக்கள் கிராமப்புறத்தவர்; இவர்கள் அனைவருமே கல்வியில் பின்தங்கிய வர்களாவர்.
இலங்கையின் மக்கள் தொகையில் கிராமப்புறத்தவர்கள் பெரும்பான்மையினர் விவசாயத் தொழில்களில் ஈடுபட்டுள்ள

வர்கள் . நாடு முழுவதும் பரந்து வாழ்பவர்கள். அவர்களுக்குக் கல்வி வாய்ப்புகள் பரந்த முறையில் வழங்கப் பட்டுள்ளன. ஆயினும், ஆய்வு முடிவு களின்படி பின்வரும் காரணங்க ளினால் மிகக் குறைவான மாணவர்களே அடிப்படை கல்வியில் சித்தி பெறுகின்றனர்.
பாடசாலைகளில் அடிப்படை வசதி
கள் இல்லாமை.
போதிய ஆசிரியர், நூல் நிலைய வசதிகள் இல்லாமை.
--- கல்வி மேம்பாடு பற்றிய அபிலா
சைகள் இல்லாமை.
மாணவர்களின் போசாக்கு, உடல்நலம் என்பவற்றில் குறைபாடுகள்.
- ஆசிரியர்களின் பொருத்தமற்ற, கவர்ச்சியற்ற கற்பித்தல் முறைகள்.
பாட ஏற்பாட்டில் அதிகமான ܝܝ
ஏட்டுக் கல்விச் சார்பு.
- பொருளாதாரக் காரணங்களால் வறுமையான பிள்ளைகள் தொடர்ந்து பாடசாலையில் பயில முடியாத நிலைமை.
- வாழ்க்கைக்கு பயன்படக்கூடிய அறிவு பாடசாலைகளில் வழங்கப்படாத நிலைமை. ஆசிய நாடுகளில் வசதிகளற்ற தூரப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்குக் கல்வி வாய்ப்புகள் இலகுவில் கிட்டுவதில்லை. கொரியாவில் 6 இலட்சம் மக்கள் தூரத்து மலைபிரதேசங்களிலும் 4 இலட்சம் மக்கள் 550 சிறு தீவுகளிலும் வாழுகின்றனர். இவர்கள் வறியவர்கள். அத்துடன் கல் வரியிலும் பரின் தங் கியவர் கள் . இந்தோனேசியாவிலும் இவ்வாறான மக்கள் வாழுகின்றனர். இவர்களில் பலர் படகுகளில் வசிப்பவர்கள். இவர்கள் கல்வியில் பின்தங்கியவர்கள். லாவோசில் மக்கள் தொகையில் 40 வீதமானவர்களும் தாய்லாந்தில் வாழ்வோரில் 15இலட்சம் மலைவாழ் மக்களும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினராவர்.

Page 34
சில நாடுகளில் இடம் பெயர்ந்து செல்லும் நாடோடி மக்கள் குழுவினர் காணப்படுகின்றனர். இவர்களுக்கான இடம்பெயர் கல்விச் சேவைகள் என எவையுமில்லை. இந்திய ஆய்வுகளின் படி இவ்வாறான நாடோடிகள் மந்தை மேய்ப்பதற்காகவும், கிராமக் கலைகளை நடத்திக்காட்டவும் இடம் பெயர்ந்து செல்கின்றனர். இதன் காரணமாக இவர்க ளுடைய பிள்ளைகள் முறையான கல்வி வசதிகளைப் பயன்படுத்த முடியாதுள்ளனர்.
வசதிகள் அற்ற நாடோடிகள். இலங்கையின் ஆய்வுகளின்படி மீனவ சமூகத்தில் சிலர் இவ்வாறு இடம் பெயர்ந்து செல்பவர்கள். இவர்களுக்கு நிரந்தர வாழ்விடம் இல்லாமை இவர்களது பிள்ளைகளின் கல்வியைப் பாதிக்கிறது.
மேலும், இனச் சிறுபான்மையினரின் பரிள்ளைகளும் சில வேளைகளில் பாடசாலைக் கல்வியில் அதிகம் சித்தி பெறுவதில்லை. சில நாடுகளில் பெரும் பான்மையானோரின் கலாசாரம் பாட ஏற்பாட்டிலும், ஆசிரியர்களுடைய மனப் பாங்குகளிலும் ஆதிக்கம் செலுத்தும்போது சிறுபான்மையினர் கல்வியில் பின்தங்க நேரிடுகிறது. ஆய்வாளர் கருத்துப் படி அவர்களின் மொழி, இன, சமய இயல்புகளின் காரணமாக பெரும்பான்மை யினருடன் ஏற்படும் "கலாச்சார மோதல்கள்” காரணமாக அவர்கள் கல்வியில் பின்தங்க நேரிடுகிறது. ஆயினும், சகல சிறுபான்மைப் பிரிவினரும் கல்வியில் பின்தங்கியவர்கள் எனக் கூறுவதற்கில்லை.
சீனாவில் வாழும் 55 சிறுபான்மை பிரிவினர் பலரின் கல்விநிலை பின்தங்கியே உள்ளது. பிலிப்பைன்சில் வாழும் 11 சிறுபான்மைக் குழுவினரும் வறுமையாலும், அறியாமையாலும் பீடிக்கப்பட்டுள்ளனர். மலேசியாவில் வாழும் இனச் சிறுபான்மைக் குழுவினரின் கல்வி மேம்பாட்டுக்கு 1971 ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கை ஓரளவு உதவியுள்ளது. இலங்கையில் பெருந்தோட்ட தமிழ் மக்கள் கல்வியில் பின்தங்கியுள்ள ஒரு முக்கிய சிறுபான்மை பிரிவினராவர். பிரித்தானிய கம்பனிகள்

இவர்களது கல்வி வளர்ச்சியில் ஊக்கட செலுத்தவில்லை. நீண்ட காலமாக ஆரம்பகல்வியே வழங்கப்பட்டது. ஆசிரியர் மாணவர் வீதம் 64:1. பெரும்பாலான ஆசிரியர்கள் பயிற்றப்படாதவர்களாக இருந்தனர்; 09%மான பிள்ளைகளே இடைநிலைக் கல்வியில் பங்கு கொண்டனர் 52% பெண்கள் எழுத்தறிவற்றவர்கள் இலங்கை ஆய்வாளரின் கருத்தின்படி சுதந்திரத்தின் பின் மிகவும் பின்தங்கிச் சுரண்டப்பட்டு வாழும் ஒரு மக்கள் குழுவினர் இவர்களாவர். வளர்முக நாடுகளில் மட்டுமன்றி வளர்ச்சியடைந்த நாடான அவுஸ்திரேலியாவிலும் கல்வியில் பின்தங்கிய ஆதிக்குடிகள் காணப்படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆசிய நாடுகளில் வாழ்கின்ற உடல் ஊனக் குறைபாடுடைய பிள்ள்ைகளும் கல்வித்துறையில் பின்தங்கியவர்களாவர் சீனாவில் 80 இலட்சம் பிள்ளைகளும், இந்தியாவில் 120 இலட்சம் மக்களும் இத்தகையோராவர். இவர்கள் உடலியக்கக் குறைபாடுகளையும், பார்வை, கேட்டல், மற்றும் பேச்சுக் குறைபாடுகளையும் கொண்டவர்கள்.10 வீதமானோர் ஒன்றிற்கு மேற்பட்ட குறைபாடுடையோர் . ஒரு மதிப்பீட்டின்படி இந்தியர்களில் 2 வீதமானவர்கள் உளக்குறைப்பாடுடைய வர்கள். இவர்களின் கல்வித் தேவைகள் நிறைவு செய்யப்பட விஷேட நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆயினும் , இவ்வேற்பாடுகள் போதியளவில் இல்லை. குறிப்பாக கிராமப்புறங்களில் இப்பிரச்சினை தீவிரமடைந்து காணப்படுவதால் அங்கு புதிய ஏற்பாடுகள் தேவைப்படுகின்றன. விரிவான கல்வி வசதிகள் இல்லாத நிலையில் இக்குறைபாடுகளுடைய பிள்ளைகள் தொடர்ந்து கல்வியில் பின்தங்கியவர்களாக உள்ளனர். ஒரு தேசிய மதிப்பீட்டின் படி(1981) உடற் குறைபாடுள்ள பிள்ளைகளில் 81 வீதமானவர்கள் கிராமப்புறங்களிலும் 19 வீதமானோர் நகரப் புறங் களிலும் காணப்படுகின்றனர். பிலிப்பீன்சில் 35 இலட்சம் குறைபாடுள்ள பிள்ளைகள் காணப்படுகின்றனர். பாடசாலைகளில் 5 வீதமானவை மட்டுமே இப்பிள்ளைகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன. இப்பிள்ளைகளைச்

Page 35
சமூகம் முறையாகக் கவனிக்காமையால் இவர்களது கல்வியில் பின்தங்கிய நிலை மேலும் உறுதிப்படுத்தப்படுகின்றது. கொரியாவில் மக்கள் தொகையில் 2.5 வீதமானோர் குறைபாடுடையவர்கள். இவர்களில் 12 வீதமானவர்களே பாடசாலை செல்கின்றனர்.
இலங்கை பற்றிய "யுனிசெப்" இன் ஆய்வொன்றின் படி (1987) ஆரம்பப் பாடசாலைப் பிள்ளைகளில் 12 வீதமான வர்கள் பல்வேறு உடற்குறைபாடுகள்ை கொண்டவர்கள். வியட்னாமில் இவர்கள் தொகை 15 இலட்சமாகும். மக்கள் தொகையில் 2, 5 வீதமானவர்கள் குறைபாடுடையவர்கள். நீண்ட காலம் நடைபெற்ற போரும் பரின் தங்கிய பொருளாதார நிலைமையும் இதற்கு ஒரு காரணமாகும்.
ஆசிய நாடுகளி ல் கல் வரியை இடைநிறுத்தும் பிள்ளைகளின் கல்விப் பிரச்சனை முக்கியத்துவம் வாய்ந்து விளங்குகிறது. இவ்வாறு இடையில் விலகுவோரில் பெரும்பாலானோர் கல்வியில் பின்தங்கிய பிரிவினரை சேர்ந்தவராவர்.ஆய்வு முடிவுகளின் படி ஆரம்ப நிலையில் 5 ஆம் வகுப்பை அடையுமுன்னர், இடையில் விலகும் பிள்ளை எழுத்தறிவற் ற t_f 6ft 60 67 til it is, G36) இருக்குமெனத் தெரிகிறது. இவ்வாறு பெருந் தொகையானோர் இடையில் விலகுவது கல்வித் துறையில் ஏற்படும் L, Π Π ιμ விரயமாகும். அத்துடன் , பாடசாலைகள் "செயற்றிறன்” குறைந்த நிலையில் செயற்படுவதையும் இது சுட்டிக் காட்டும்.
1990 ஆம் ஆண்டின் முடிவுககளின் படி ஆசியப் பிராந்தியத்தில் கொங்கொங்,
*
நாம் செய்யவேண்டிய முதல் கா, வாதிடும் அனைவரையும் கொன்

பப்பான், மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் தவிர்ந்த ஏனைய நாடுகளில் பிள்ளைகள் அதிக அளவில் கல்வியை இடை நிறுத்துகின்றனர்.
கல்வியில் பின்தங்கிய வகுப்பினர் கல்வியை இடையில் நிறுத்துவதைத் தடை செய்ய ஆசிய நாடுகளில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
-பல்வேறு வகையான கல்வியில் பின்தங்கிய பிள்ளைகளுக்குப் பொருத்தமான, நடைமுறை வாழ்க்கையோடு தொடர்புடைய பாட ஏற்பாடுகளை உருவாக்குதல்.
- பாட ஏற்பாட்டையும், கற்பித்தல் தருவிகளையும் உருவாக்கும் செயற்பாட்டை பன்முகப்படுத்தல்
அதாவது, ஆசிரியர்கள், ஆசிரிய கல்வியாளர்கள், பாடவிதான நிபுணர்கள், சமூக வகுப்பினர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பை பெறுதல்.
பல்வேறு பொருளாதார, சமூக, பண்பாட்டுப் பின்னணியிலிருந்து வருகின்ற ஆரம்பப் பாடசாலைப் பிள்ளைகளின் தேவைகளுக்கு ஏற் றவாறு பாட ஏற்பாட்டையும், கற்பித்தல் முறைகளையும் பயன்படுத்தும் வகையில் ஆசிரியர்களுக்குப் பயிற்சியளித்தல்.
- குடும்பம், பாடசாலை, சமூகம் என்பன கல்விச் செயற்பாட்டில் முக்கியத்துவம் வாய் ந் த நிலை யங் கள் . எனவே அவற்றுக்கிடையில் உள்ள அடிப்படைத் தொடர்பினை மறுபரிசீலனை செய்தல், கல்வி செயற்பாட்டில் குடும்பத்தை பங்கு கொள்ளச் செய்யப் புதிய வழிமுறைகளை உருவாக்குதல். . . . O
யம், தவறு செய்பவர்களுக்காக வ விடுவது.
- ஷேக்ஸ்பியர் -

Page 36
வையகத்திலும் SITT ழ்வினைக்
5 ITT GÒÔÖTGS) TT ilsD
துன்பத்திலிருந்து விலகி இன்பத்தே வாழ வேண்டுமென்பதே மக்களது வாழ்வி நோக்கமாகத் திகழ்கின்றது. எதுவி துன்பமும் இல்லாத இன்பமயமா வாழ்வினைத்தான் "தெய்வ வாழ்வு" அல்ல "அமர வாழ்வு" எனப் போற்றிக் குறிப்ப கின்றோம். இந்த விண்ணுலக வாழ்வின இவ்வுலகிலே வாழவேண்டுமென்ற 'வையகத்தில் வாழ்வாங்கு வ1 வேண்டும்”என வள்ளுவப் பெருந்த குறிப்பிடுகின்றார். இவ்விதம் வாழ்வத இலக்கியப் பயிற்சியால் ஏற்படும் பர அறிவும், விரிந்த பண்புடைமைய இன்றியமையாதன ஆகின்றன. இவற்றி உதவியினால்த் தான் நன்மை தீமை,இன் துன்பம் , செல்வம் வறுமை , வெர் தோல்வி, பிறப்பு வீடு முதலிய இருை நிலைகளது வகையினை நன்கு அறி தெளியலாம்.
"இலக்கியம் மனத்தை விரித்துத் திரு தூய்மை செய்கிறது. அறிவை கூர் யடையச் செய்து ஞானத்தையும் அளிக்கிற என்பது காடினர் நியூமன் என்பவ கூற்றாகும். எமது வாழ்க்கையில் ஏற்ப துன்பங்களினால் மனமுடைந்து சோர் துன்பமடையாமல் அந்தத் துன்பத்தி இன்பத்தைக் காணலாம். இலக்கியத்ை படித்து சுவைத்தால் இன்பமே எந்நா துன்பமில்லை என்ற நிலை தோன் ஆகவே வையகத்தில் வானக வாழ் அடைவதற்கு இலக்கியம்தான் துணி புரிகிறது; வழிகாட்டுகிறது.
"இலக்கியம் வாழ்க்கையின் விமர்ச6 வாழ் வினை நடத்துவதற்கு அ வழிகாட்டுகிறது." அதேபோல உள்ளத்ை பண்படுத்தி வளம்பெறச் செய்வத இலக்கியம் இன்றியமையாதது எண்ட வள்ளுவர்,

த்தி
5)
g5!” Teil
நது லும் தப்
நம்
ክ)6ሊ!
rio.
bg
தை
தமிழின்பம் மாணிக்க ராஜா
"செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் "
எனக் குறிப்பிடுகின்றார். ஆகவே இலக்கியம் அளிக்கும் இன்பத்தினைச் சுவைத்தால் உள்ளத்தில் என்றும் நீங்காத நிறைவும் மகிழ்ச்சியும் ஏற்படும் எனலாம். அது மட்டுமன்றி மக்களது தனித்தன்மை விருத்தியடையும்; கற்பனா சக்தி வளம் பெறும்; அழகை அகத்திலும் புறத்திலும் காணும் ஆற்றல் உண்டாகும்; நல்லன வற்றையே என்றும் நாடிச் செய்து சான்றோர்களாக வாழவும் முடிகிறது.
அறிவியலும் மானரிடப் பண்பும் இணைந்து இயங்குவதுதான் மக்கள் வாழ்வு. அறுக்கும் அரம் போல கூர்மையான அறிவுடையவராக இருந்தாலும் சிறந்த மக்கட்பண்பு இல்லாவிட்டால் அவர்களது வாழ்வு மரத்தினைப் போலாகிவிடும். மனிதன் பண்புடையவனாக வாழவேண்டும். அதுவும் அன்புடையவனாக வாழவேண்டும். அந்த அன்பின் திறத்தினை ஏனைய உயிர்களிடம் இருந்ததாகக் கூறி மனிதனை நல்வாழ்வு வாழ வழிகாட்டினர் நம் மூதாதையர்.
இலக்கியத்தில் ஒரு காட்சி. அது கோடைக்காலம். 'வெப்ப நிலையோ அளவிட்டுக் கூறமுடியாதிருந்தது. ஆயினும் அங்கு வாழும் உயிரினங்களின் மத்தியில் "அன்பு" வற்றிவிடவில்லை. தாகம் மிகுந்த களிறு தன் வேட்கையைத் தீர்க்க முனையவில்லை. பிடியானைக்கு முதலில் நீர் ஊட்ட விரும்ப - அந்தப் பிடியோ தன் துணைவருக்கு நீரூட்ட விரும்பிக் கடைசியில் இருவருமே தாகம் தீர்க்காது அன்பைப் பரிமாறிக் கொள்ளும் காட்சி அது. அதே காட்டில் இனிமை தரும் நிழல் இல்லாத தினால் தன் துணை வருந்துவதைக் கலைமானரினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வருத்தம் கொண்ட தன்

Page 37
மடப்பிணைக்குத் தன் நிழலையே கொடுத்து அன்பைப் பறிமாறிக் கொள்கின்றது அந்தக் கலைமான்.
”.........................அக்காட்டுள்
இன்னிழல் இன்மையான் வருந்திய
மடப்பினைக்குத் தன் நிழலைக் கொடுத்தளிக்கும் கலை”
என்னும் கலித்தொகைப்பாடல் வரி எம் வாழ்வினுக்கு வளமூட்டுவது மட்டுமன்று: இன்பமூட்டுவதும் கூட
ஒன்றே அறம்; ஒன்றே பொருள்; ஒன்றே இன்பம்; ஒன்றே இறை என்பது வள்ளுவர் கூற்று.
"இல்லறம் அல்லது நல்லறம் இல்லை" என்பதும் ஒளவையார் கூற்று. வீட்டிலே தொடங்கும் இல்லறம் சூழலில் விரிவுற்று நாடளாவப் பரவும் போது துறவறம் உருக்கொள்கிறது. பொதுவான இல்லறம் இன்பம்! சிறப்பான துறவறம் - பேரின்பம் இவை எதனைச் சுட்டுகின்றன? குடும்பக் காதல்-இன்பம், கடவுற் பற்றால் பெறப்படும் துறக்க இன்பம் என்னும் இரண்டும் தமிழில் 'இன்பம்” என ஒரு சொல்லினாலேயே குறிப்பிடப்படுகின்றன. தமிழர் காதலையும், கடவுற் பற்றினையும் ஒரே அகத்துறையாகக்
"இன்பம்" என்றனர். அதுமட்டுமன்றி இன்பத்தினது இருப்பிடமும், கடவுட்பற்றின் இருப்பிடமும் தமிழில் ஒருங்கே "வீடு” என்ற சொல்லினாற் குறிப்பிட்டுள்ளனர். துறக்க வீட்டுக்குப் பற்றுக்களிலிருந்து விலகிய இடம் என்பது போல குடும்ப வீட்டுக்கு " துன்பம் விட்ட இடம்" என்கின்றனர். அதனைக் காணும் போது உண்மையில் இரண்டும், துன்பம் விட்ட இடமாகின்றது உண்மையே. இதனால் வையகத்திலும் வானக வாழ்வை நாம் காணலாம் என்பது உண்மையே.
அந்த வகையில் குடும்ப வாழ்வில் அமர இன்பத்தைத் தரும் காட்சி ஒன்றைக் குறுந்தொகையில் கூடலூர் கிழார் விளக்குகின்றார்.

"முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக் குவளை உண்கண் குய்ப்புகை கமழத் தான்துழந் தட்ட தீம்புளிப் பாகர் இனிதெனக் கணவ னுண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன் றோண்ணுதல்
முகனே"
என்பதுதான் அப்பாடல்.
அந்த இல் லத் தலைவரியோ செல்வச்சீமாட்டி, அவள் வாழ்க்கைப்பட்டுச் சென்ற வீடும் பணம் படைத்த வீடுதான். விவாகம் நடந்து, மனைவி தன் கணவன் வீட்டிலே வாழவந்து ஓரிரு நாள்கள் தான் ஆகின்றன. எனினும் கணவன் மேற் கொண்ட அன்பின் காரணமாக அவளே அவனுக்குரிய சமையலைச் செய்கின்றாள். அவள் தயிர்க்குழம்பு சமைக்கின்றாள், காந்தட் பூப்போன்ற மெல்லிய விரலினாலே கட்டித் தயிரைப் பிசைகின்றாள். இந்த நேரத்தில் அவள் அணிந்திருந்த விலையுயர்ந்த ஆடை நெகிழ்கின்றது. கைகழுவி தன் ஆடையைச் சரிப்படுத்த முயன்றால் குழம்பின் பதம் தப்பிவிடுமென எண்ணி தயிர் பிசைந்த கையினாலேயே ஆடையைச் சரிசெய்கின் றாள். அதுமட்டுமாP மையுண்ட கண்களில் தாளிதப்புகை சென்று ஊறு விளை விக்கின்றது. அப்போதும் மனஞ் சோராமல் தன் வேலையை முடிக்கின்றாள். கணவன் உண்ண வருகின்றான், "தயிர்க் குழம்பு மிகவும் நன்றாகவே இருக்கிறது " என வியந்து விரும்பி உண்கின்றான். அப்போது அவள் அடைந்த இன்பம் சொற்களினால் விளக்க முடியாதது. அந்தக் கணவன் பெற்ற இன்பமும் அமர இன்பமாகவே இருக்குமல்லவா? காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பெற்ற இன்பம் இதுவல்லவா?
இலக்கியம் படிக்கப் படிக்க இன்பம் பயப்பதாக இருக்கும்போது நாம் எத்தகைய அமர வாழ்வை நுகர்ந்து கொண்டே இருக்கலாம்? என்பதற்கு விடை அவர்கள் அனுபவத்திலே கிடைக்க வேண்டியதுதான். 'இடுக்கண் வருங்கால் நகுக" என்னும் கூற்றினுக்கு இணங்க நாம் வாழ முயல வேண்டும். அதற்கு ஓர் உதாரணத்தைக் காண்போம். காளமேகப் புலவரை,

Page 38
அறியாதவர் இரார். இவர் நகைச்சுவைப் பாடல் பாடுவதில் வல்லவர். அவர் ஒருமுறை அரசனது சபாமண்டபத்திற்குச் சென்ற போது அங்கிருந்தவர் இவரை மதிக்காது நடந்தனர். தம்மை “கவிராசர்கள்” எனவும் அறிமுகஞ் செய்தனர். 'கவி" என்பதற்கு "மந்தி" எனப் பொருள்கொண்டு காளமேகம் பாடினார். இப்பாடல் எமக்கும் இன்பம் பயப்பதே.
'வாலெங்கே? நீண்டெழுந்த
வல்லுகிரெங்கே?நாலு காலெங்கே? ஊன்வடிந்த
கண்ணெங்கே - சாலப் புவிராயர் போற்றும் புலவர்காள்!
நீங்கள் கவிராயர் என்றிருந்தக் கால். "
இலக்கியம் இன்பம் பயப்பதுடன் மட்டும் நின்றுவிடவில்லை. மாந்தர் வாழ்வினுக்கு உறுதி பயக்கும் விடயங்களையும் விளக்கத் தான் செய்தன. அதில் இது ஒரு காட்சி. இவ்வுலக வாழ்வு இன்பத்திற்குப் பொருளும் தேவை. தன் குடும்பம் நல்ல விதத்தில் வாழவேண்டும் என்னும் நோக்கிலே தலைவன் ஒருவன் பொருள் தேடப் பிரிந்து செல்கின்றான். அவனைப் பார்த்தவண்ணம் தலைவி வாயிற்படியிற் சொல்லோவியமாக நிற்கின்றாள். ஆனால் அவள் எண்ணத்தில் பல நினைவுகள் எழுந்து மறைகின்றன. வருந்தி வருந்தி அவள் வருடி விட்ட கால்கள் நன்றி எதையுமே காட்டாது திரும்பவும் முயலாமல் முன்னேறிச் செல்கின்றன. ஆனால். அவளால் பணிவிடை எதையுமே பெறாத விழிகள் மட்டும் ஆறுதலாய்த் திரும்பி அவள் பார்வைக்கு ஒத்தடம் கொடுக்கின்றன; ஆறுதல் மொழி பகருகின்றன. கால்கள் கீழே இருக்கின்றன. ஆனால் விழிகள் மேலே இருக்கின்றன. இது உண்மைதான். மேலோர் என்றும் மேலோரே. கீழோர் என்றும் கீழோரே. அவர்களை எந்த விதத்திலுமே மாற்றமுடியாது என்கிறது அப்பாடல். எத்தகைய கருத்து!
"மாலோதி நித்தம் தமியேன் வருந்தி
வருடப்பெற்ற காலோ நடந்தன; கண்ணோ
திரும்பின; கற்றவர்க்குப்
ر

பூலோகமும் தரும் மாவலி வாணன்
பொருப்பிடத்தே மேலோர் இரங்குவர்; கீழோர்
எந்நாளும் விரோதிப்பரே" கவியின்பம் எந்நாளுமே தெவிட்டு வதில்லை. அந்தக் கவிதையில் ஈடுபாடு கொள்ளும்போது அங்கு சொல்லழகை காணலாம்; பொருட் சிறப்பை நுகரலாம்; கற்பனை வளத்தையும் கண்டு களிக்கலாம். ஆமாம், கவிதைகளில் கற்பனை மட்டுமன்றி சொல்லழகும் காணப்பட்டால் அதனில் மதிமயங்காதவர் எவருமே இரார் . இளங்கோவடிகள் தீட்டிய சொல்லோவியம் ஒன்றினைக் காண்போம். சோலை ஒன்றிலே மயில்கள் ஆடுகின்றன; அதே நேரம் குயில் களும் பாடுகின்றன. இவை இயற்கையாக நிகழ்பவை. மயில் எதற்காகவோ ஆட, குயில் வேறு எதற் காகவோ கூவுகின்றது. ஆனால் அந்த இரண்டினையும் தொடர்புபடுத்தி வியந்தது மட்டுமன்றி "காமர் மாலை அருகசையக் காவேரி என்ற பெண் ஒயிலாக நடந்து செல்வதாக" கற்பனைக் கண்கொண்டு பாடலில் தெளிவுறுத்தும் விதம் கற்பவர் மனத்தினைக் கொள்ளைகொள்கின்றது இப்பாடல் வரிகள் எம்மை இன்ப உலகிற்கு அழைத்துச் செல்வதனை அனுபவியாமல் இருக்கமுடியாது.
" பூவர் சோலை மயிலாடப் புரிந்து குயில்கள் இசைபாடக் காமர் மாலை அரு கசைய நடந்தாய் வாழி காவேரி காமார் மாலை அரு கசைய நடந்தவெல்லா நின்கணவன் நாம வேலின் திறம்கண்டே யறிந்தேன் வாழி காவேரி" கவரின் பெறு காட் சரி களைக் கற்பனையிலே கண்டு களிப்படையும் கவிஞர், அதனை நாமும் நுகர கவிதைகளாக வடித்துள்ளனர். இத்தகைய உயிரோவியங் களிலே எம்மை ஈடு படுத்தினால் கற்பனையுலகிலே வாழ்ந்து களிப்படை யலாம். அதற்கும் மேலாக அவை தெரிவிக்கும் கருத்துக்களையும், வாழ்வு முறைகளையும் பின்பற்றினாற் கூட நாம் இவ்வுலகிலே அமர வாழ்வினைப் பெறலாம். அதற்கு நிச்சயம் இலக்கியம் வழிகாட்டும் . O

Page 39
ஜெ. இராச ரட்னம் கொழும்பு - இந்துக்கல்லூரி
உலகில் வழங்கும் செம்மொழிகளுள் ஒன்றாக விளங்கும் தமிழ் மொழி பழமைமையும், செழுமையும் வாய்ந்தது. இத்தகைய சிறப்புமிகு மொழியின் வளத்தை அறிவதற்கு உரையினாலும், செய்யுளாலும் இயற்றப்படும் நூல்களான "இலக்கியங்கள்” பெரிதும் துணை புரிகின்றன. காலத்தின் போக்கிற்கு இணங்க இலக்கியங்கள் தோற்றம் பெறுகின்றன. இதனால் ஒரு சமூகத்தின் பண்பாடு, பழக்க வழக்கங்கள் என்பனவற்றை அக் காலகட்டத்தில் தோன்றிய இலக்கியத்தைக் கொண்டு அளவிட முடிகிறது.
இவ்வகையில் தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர் பல்வேறு காலகட்டங்களாக வகுத்து, ஒவ்வொரு காலகட்டங்களிலும் நிலவிய தனிப் பண்புகளை ஆராய்ந்தனர். தமிழ் இலக்கிய வரலாற்றின் மிகப் பழமையான காலமாகக் கருதப்படுவது சங்க காலம். கி.பி. முதல் மூன்று நூற்றாண்டுகளைக் கொண்ட காலமாகத் திகழ்கிறது. தமிழ்நாடு பல்வகைச் சிறப்புகளையும் எய்தி இருந்த காலமாகும். சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர் சான்றோர்.
இயற்கையோடு இணைந்த வாழ்க் கையை நடாத்திய சங்ககால மக்கள் தூய காதல் ஒழுக்கத்தையும் அறத்திலிருந்து வழுவாத வீரவாழ்க்கையையும் போற்றினர். "இலக்கியம் சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி" என்பதற்கிணங்க சங்கத் தமிழரது வாழ்க்கையை இக் கால இலக்கியங்கள் சித்திரிக்கின்றன. தூய காதல் ஒழுக்கம் செய்யுளுக்குப் பொருளாக அமைந்த போது அதனை அகத்திணை என வகுத்தனர். முடியுடை மூவேந்தர், குறுநில மன்னர், வள்ளல் என்போரின் வீரக் குறிப்பு, கொடைத் திறம், அறம், தோற்றப் பொலிவு என்பன செய்யுளுக்குப்

புறநானூறும் து UT SCOTňraum genti
பொருளாக அமையுமிடத்து புறத்திணை என வகுத்தனர். இவ்வாறு புறம் பற்றிக் கூறுகின்ற நானூறு பாடல்களின் தொகுதியே புறநானுTறு என்னும் தொகை இலக்கியமாகும்.
புறநானூறு சங்கத் தமிழரின் வாழ்க்கை முறையைப் படம்பிடித்துக் காட்டும் படைப்பாகும். சங்ககால சமூகத்திலே வாழ்ந்த மக்களுள் பாணர் வகுப்பு தனித்துவம் வாய்ந்தது. இவ்வகையில் பாணரது வாழ்க்கைத்திறன், நோக்குகள், போக்குகள் என்பனவற்றை இங்கு சிறிது ஆராயலாம்.
பாணர் குலம் நாடோடி வாழ்க்கையை மேற்கொண்டு வாழ்ந்த குலமாகும். ஒரூர் ஓரிருப்பிடம் என இவர்கள் வாழ்ந்தது கிடையாது. ஊர் ஊராய்ச் சென்று பொருள் இரந்து வாழ்ந்த கூட்டம் என தமிழ் இல் கியங்கள் பல இயம்புகின்றன. வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த பாணர் கூட்டம், பொருள் தேடும் வழியாக அரசரையும், புரவலரையும் புகழ்ந்து பாடிப் பரிசில்கள் பெற்று காலங் கழித்தனர். இவ்வகையில் கடின உழைப்பு இன்றிப் பிறரை நம்பி வாழ்ந்த கூட்டம் என்பது புலனாகிறது. எனினும் இவர்களுக்குத் தனிப்பட்ட திறமைகள் இருந்தன. பாணர் யாழ் வாசிப்பதிலே வல்லவராகத் திகழ்ந் தனர். பாணர் குலப் பெண் பாடினி அல்லது விறலி என அழைக்கப்பட்டாள். விறலியர் ஆடல், பாடல்களில் வல்ல வராகவும், பாசிமணி மாலைகளைச் செய்வதில் கைதேர்ந்தவராகவும் விளங்கினர்.
பாணரின் தோற்றத்தைப் புறநானூற்றுப் பாடல் ஒன்று அழகாகச் சித்திரிக்கின்றது. கையிலே சிறிய யாழும் கந்தல் உடையுமாகப் பாணன் காட்சியளிக்கின்றான்.
"சிறியாழ் சிதா அர் உடுக்கை முதா

Page 40
அரிப் பாண" என்ற வரி குறிப்பிடுகின்றது விறலியர் பொன்னரி மாலை குடி வராகவும், முத்து மணி மாலைகள் பூண்டவராகவும் தோற்றமளித்தனர்.
மேலும் இக்குலத்தவரிடம் சேகரித்து வைக்கும் வழக்கமும் இருக்கவில்லை தம்மைப் போல் வறுமையால் வாடுப் சுற்றத்தவர்களுக்கு தாம் பெற்ற பரிசிலைக் காட்டி, இவ்வாறு பரிசில் வழங்கிய புரவலன் பற்றிய குறிப்புகளையும் கூறி அவன் இருப்பிடத்திற்கு வழியும் காட்டினர். இவ்வாறு வழிப்படுத்தும் பாங்கில் அமைந்த செய்யுள்கள் "ஆற்றுப்படை” இலக்கியிங் களாக மிளிர்ந்தன. சங்க காலத்தில் சிறுபாணற்றுப்படை, பெரும்பாணாற்றுப் படை, பொருணராற்றுப்படை என பாணரை ஆற்றுப்படுத்தும் நூல்கள் எழுந்தன. இதன் மூலம் சுயநலமற்றவராய் “யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்" என ஏனையோரும் வாழ வழியமைத்தனர்.
புறநானூற்றுப் பாடல் ஒன்று பாணர் பெற்ற பரிசில் பற்றிக் கூறுகின்றது.
"சிறு கண் யானை வெண் கோடு பயந்த ஒளிதிகழ் முத்தம் விறலியர்க் கீந்து நார் பிழிக் கொண்ட வெங்கட் டேறல் பண்ணமை நல்யாழ்ப் பாணர் கடும்
பருந்தி."
விறலியர், யானைத் தந்தங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற ஒளி பொருந்திய முத்துக் களைப் பரிசாகப் பெற்றனர் என்பதைப் புலப்படுத்துகிறது. இத்தகைய முத்துக் களால் ஆக்கப்பட்ட மாலைகள் விறலியாரை அழகு செய்தன. பாணர் கள்ளருந்தி மகிழ்வதில் ஆர்வம் காட்டினராகையால் கள்ளும் பரிசிலாக வழங்கப்பட்டது.
பரிசிலைப் பெற்ற பாணர் புரவலனைப் போற்றியும், புகழ்ந்தும் பாடுவது மரபாக இருந்தது. மன்னரும், கொடை வள்ளல்களும் தாம் பாணரால் பாடப்படுவதைப் பெரும் பேறாகக் கருதினர். பாணரும் புரவலரது ஆதரவில் வாழ்ந்தவராகையால் தமக்குச் செய்த உதவியை எக்காலத்திலும் மறவாதவராய் வாழ்ந்தனர்.

மீண்டும் மீண்டும் ஒரே புரவலனிடம் செல்ல வேண்டிய சந்தர்ப்ப சூழ்நிலைகளும் பாணருக்கு ஏற்பட்டதுண்டு. அத்தருணத்தில் கொடை மறுக்காது வழங்கிய புரவலனைப் பாணன் வாழ்த்துகிறான்.
"இன்று செலினுந் தருமே சிறுவரை
நின்று செலினுந் தருமே பின்னும்
முன்னே தந்தென னென்னாது துன்னி
வைகலுஞ் செல்லினும் பொய்யலனாகி
யாம் வேண்டி யாங்கெம் வருங்காலம்
நிறைப்போன்”
என வாழ்த்துகின்றான். இன்று சென்றாலும் தருவான்.
சிறிது நாள் கழிந்து சென்றாலும் தருவான். பின்பும் முன்னே தந்தேன் எனக் கூறி மறுக்காது நாம் வேண்டியபடியே எமது வறுமையாகிய பாத்திரத்தை நிரப்புவான். இவ்வாறு ஒரே புரவலனிடம் தயங்காது சென்று பல தடவைகள் பரிசில் பெற்றதுண்டு.
பாணர் வாழ்க்கையில் கேளிக்கைக ளுக்கும் , கொண்டாட் டங்களுக்கும் , விருந்துண்னலுக்கும் குறைவு ஏற்பட வில்லை. தாம் பெற்ற பரிசிலைக் கொண்டு சுற்றத்துடன் கூடி மகிழ்ந்து கவலையற்ற வராய் காலங்கழித்தனர்.
"ஏற்றுக உலையே யாக்குக சோறே கள்ளுங் குறைபட லோம்புக
வெள்ளிழைப் பாடுவல் விறலியர் கோதையும் புனகை அன்னவை பிறவும் செய்ய வென்ன தூஉம்
பரியல் வேண்டா .py
இங்கு பாணன் மகிழ்ச்சிக் களிப்பினால் உலையை ஏற்றி சோறு ஆக்கும்படி விறலியரைப் பணிக்கிறான். கள்ளையும் குறைவுபடாது உண்டாக்கும்படி கூறுகிறான். அணிகலன்கள் அணியப் பெற்ற விறலியர் மலர்மாலை சூடி அழகு பொருந்த விளங்கட்டும்; இவ்வாறே பிறவற்றையும் செய்து ஒரு சிறிதும் கவலைப்படாது இருக்கும்படி பாடுவதிலிருந்து இம் மக்களது வாழ்க்கைப் பண்பு தெளிவாகின்றது.

Page 41
இத்தகைய மக்களைப் பசிப்பிணி தொடர்ந்து வருத்துவதில் வியப்பில்லை. பசியால் வருந்திய பாணர் கூட்டம் சோற்றுக் கவளத்துடன் எதிர்ப்ப்பட்ட பாணர் சுற்றத்தை நோக்கி "பசிப்பிணி மருத்துவன் இல்லம் அண்மையில் இருக்கிறதோ" என வினவுகின்றனர்.
இக் காட்சியினைப் பழமரம் நாடிப் பறவைகள் வருவதுபோல புரவலரை நாடி இரவலரது சுற்றம் சென்றது எனப் புறநானூற்றுச் செய்யுள் வர்ணிக்கின்றது.
வெறும் வாய்ச் சொற்களால் பாணரது நன்றியறிதல் நின்றுவிடவில்லை. தம்மை ஆதரித்த புரவலர் மீது உண்மை அன்பும், நட்பும் கொண்டிருந்தனர். ஆதனுங்கன் என்னும் புரவலனிடத்து பாணன் கொண்ட அன்பு வெளிப்படுமாற்றை நோக்குவோம்.
“எந்தை வாழியாதனுங்க எவன் நெஞ்சத் திறப்போர் நிற் காண்குலரே நின்னியான் மறப்பின் மறக்கும் காலை என்னுயிர் யாக்கையிற் பிரியும் பொழுதும் என்னியான் மறப்பின் மறக்குவென் ".
எனது மனதைத் திறப்பவர்கள் உன்னை அங்கே காண்பார்கள். என்னுடைய உயிரானது உடம்மை விட்டு நீங்கும் போதும், என்னை நான் மறக்கும் காலம் உண்டாயினுந் 〉། தான் உன்னை மறப்பேன் என அன்பை உ வெளிப்படுத்தும் திறன் நயக்கத்தக்கது. S
;
ت=--- بسته
 
 

மேலும் பாணர் அறிவுரை புகட்டுபவ ராகவும் தூது செல்வோராகவும் விளங்கி யிருக்கின்றனர். இவர்களது அறிவுரையை மன்னரும், புரவலரும் ஏற்று நடந்துள்ளனர். பெரும்பேகன் என்னும் குறுநில மன்னன் மீது காதல் கொண்டாள் ஒரு நங்கை. அவனை நினைந்து கண்ணிர் சோரநிற்கும் அம்மங்கைக்கு அருள் செய்யுமாறு பாணன் வேண்டுகிறான். எனக்கு அருளுவதற்கு முன் அவளுக்கு அருளுக என்று கூறும் பாங்கு நயக்கத்தக்கது.
தம் மனக் கருத்துக்களைத் துணிந்து கூறும் இயல்பினையுடையோர் பாணர். இவர்கள் யாருக்கும் அஞ்சி வாழ்ந்தவர்கள் அல்லர். தம்மை மதிக்காதவரைத் தாமும் மதித்திற்றிலர். எத்தகைய வறுமை நிலை ஏற்பட்ட போதும் இரவலருக்குப் பயன்படாத செல்வத்தையும் பாராட்டிப் பாடிற்றிலர். இவ்வாறு சங்க காலச் சமூகத்தில் வாழ்ந்த பாணர் குலம் எல்லார் கவனத்தையும் ஈர்த்த வகுப்பாக விளங்கியது.
கவிச் சுவையும், பொருட் செறிவும் வாய்ந்த சங்க இலக்கியங்களுக்குப் பின் வந்த இலக்கியங்களில் பாணர் பற்றிய குறிப்புகள் அரிதாகவே கிடைக்கினடறன. தமிழ் இலக்கியத்தை அலங்கரித்த பாண குலத்தைத் தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் போற்றும் என்பதில் ஐயமில்லை. O

Page 42
நம் தமிழர் ஆட்சி முறையி நாம் அறிதல் வேண்டும்
குடிகளின் நல்லதிற் சங்ககால அரசர்கள் எவ்வளவு கருத்துTன்றி நின்றார்கள் என்பது நன்கு விளக்கமா கின்றது. "குடிகளுக்காகவே ஆட்சி” என்பது அவர்கள் கருத்து. கோனாட்சியாக இருந்தா லும் அது குடியாட்சியாகவே அக்காலத்தில் விளங்கியிருந்தது. குடிகளின் கருத்தறிந்து அதற்கு இசைவாக நடப்பதற்கு இரண்டு பேரவைகள் அவர்களுக்குத் துண்ையாயி ருந்தன. அவை ஐம்பெரும் குழு எண் பேராயம் என்பவை, அரசனுக்குக் குடிமக்களின் சார்பான கருத்துக்களை அவர்கள் தெரிவிப்பார்கள். அரசன் அவர்கள் கருத்தறிந்து ஆட்சி நடத்துவான். அக்கால அரசர்கள் தன்மையுங் குடிமக்க ளுள் ஒருவராகவே கருதிக் கலந்த மனப்பான்மையுடன் அரசாண்டு வந்தனர்.
சென்னா புலவர் திருவள்ளுவர் அமைச்சு, நாடு, அரண், பொருள், படை, நட்பு என்னும் ஆறு வகைகளை ஆட்சிக்குரிய உறுப்புக்களாக எடுத்துக்கூறியுள்ளார். அரசியலில் என்னென்னவெல் லாம் ஊன்றிக் கருத்தில் கொள்பவர் என்பதை இதனால் தெரிந்து கொள்ளலாம்.
பழைய அரசியலில் அறங்கூறு அவையம் என்பதும் தனியே இருந்தது. யாரேனும் தமக்குள் மாறுபட்டு வழக்கு ரைத்து வந்தால் அவர்களுக்கு இந்த அவையம் அறநிலை திரியாமல் அன்போடும் திறமையோடும் தீர்ப்புக்கூறும். இந்த அவையத்தில் தக்க சான்றோர்களையே தீர்ப்புக்கூறுவோராக அரசன் அமைப்பான். இதனை அவன் ஒரு முதன்மையான பணியாகக் கருதிவந்தான் என்பது
"அறநிலை திரியா அன்பின் அவையத்துத் திறனில் ஒருவனை நாட்டி மெலிகோல் செய்தேனாகுக"
என்று ஓர் அரசன் சூளுரை கூறுவதிலிருந்து நாம் இன்று தெரிந்து

ன் சிறப்பினை இன்று
சிவா. கிருஷ்ணமூர்த்தி கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
நாட்டை மேன்மேலும் வளம்படுத்துவ தென்பது, அரசர்களின் முதன்மையான கடமைகளுள் ஒன்று. நாட்டின் வளத்துக்கு நீர்ப்பாசன வசதிகளை உண்டுபண்ணுவது கட்டாயமாகும். காந்தன் என்னும் பழைய சோழ மன்னன் முதன் முதலிற் காவிரி யாற்றைச் சற்று அகலமாக வெட்டி வளம் படுத்தினான் என்பதற்கான குறிப்பு மணி மேகலையிலுள்ளது. கரிகால்வளவன்காவிரி க்குக் கரைகட்டி நீர் வளத்தை மேலும் பெருக்கினான். அதனால் இருகரை நிலங் களும் மிகவும் வளம் பெற்றன. விளையுள் மிகுதியாயிருக்கின்றது. நீர்நிலைகளைப் பெருக்கிக் குடிமக்களின் வேளான்மைக்கு நல்ல வசதிகள் செய்து கொடுப்பது அரசனுக்கு கடமை என்பதை,
"நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத் தட்டோரம இவன்தட்டோரே தள்ளா தோர் இவன் தள்ளா தோரே”
என்னும் புறநானூற்றடிகள் மிகவும் உறுதியாக எடுத்துக்காட்டுகின்றன. "நிலம் எங்கெங்கே சற்று பள்ளமாயிருக்கின்றதோ அங்கங்கே நீர்நிலைகள் அமையும்படி கரைகள் கோலித் தளைசெய்த, அரசர்களே இந்நிலவுலகத்தில் தம் பெயரை நிலை நிறுத்தித் தளை, செய்தோராவர்; அங்ங்னம் நீர் நிலைகளுக்குத் தளை செய்யாதவர் இங்கே தம் புகழையுந் தளை செய்யாதவ ரேயாவர்” என்பது இவ்வடிகளின் பொருள் சேர சோழ பாண்டியர்களுள் சோழ மன்னனே வயல் வளம் மிகுதியாக உடையவன் ஆதலால், நீர்நிலைகளைப் பெருக்கிப் பாசனவசதிகள் ஏற்படுத்துவதில் சோழ அரசர்கள் மிகவுங் கருத்துடையவர்க ளாக இருந்திருக்கிறார்கள்.
கல்வி, தொழில், நலனேம்பல் முதலிய கருத்துக்களிலும் அரசன் தக்கபடி கருத்துரன்றி வரவேண்டும். அரச ஆட்சிக்குக்

Page 43
கல்வி இன்றியமையாதது என்னுங் கருத்தால் தெய்வப் புலவர் திருவள்ளுவர் தமது திருக்குளில் கல்வி, கேள்விகளைப் பற்றிய அதிகாரங்களை அரசியலில் அமைத்து விளக்கியிருக்கின்றார். அரசர்கள் கல்விப் பொருளை நன்கு மதித்து அதனை தம் நாடு முழுமையும் பரவச்செய்வதில், சிறப்பாக ஊக்கம் கொண்டிருந்தனர். குடிமக்கள் எல்லாரும் அறிவுடையவர்களாக இருக்க வேண்டுமென்பது அவர்கள் கருத்து. உலகத்தில் வாழ்வதும் அவ்வாழ்வுக்கு ஆதாரமாக ஆட்சி நடத்துவதுமெல்லாம், கொடிய அறியாமை யிருளிலிருந்து நீங்கி இன்புறுவதற்காகவே என்பதை அவர்கள் நன்கு உணர்ந்து, எங்குங் கல்வியைப் பரவச் செய்திருக்கிறார்கள்.
பண்டைகாலத்து பாண்டிய அரசர்கள் பரம்பரை பரம்பரையாகவே தமிழ் சங்கங்கள் அமைத்துக் கல் வரியை ஓம்பிவந்தார்கள். நாடெங்குமிருந்த சிறந்த அறிஞர்களை வருவித்துப், பல தலையான புதுப்பொருள்கள் ஆராய்ந்து அரிய பெரிய நூல்களையெல்லாம் இயற்றி வழங்கும்படி செய்வித்தார்கள். மதுரையில் நடைபெற்று வந்த தமிழ்ச் சங்கம் இத்தகையதேயாம். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக அங்கே இங்ங்னம் நல்ல கல்வி முயற்சிகள் நன்கு நடைபெற்று வந்தன. பல்கலைப்புலவர் களையும் நன்கு மதித்து அவர்களுக்கு வேண்டிய வசதிகளை அரசர்கள் கருத்தாகச் செய்து வந்தார்கள் அவர்களுக்குப் பொற்காசுகளேயல்லாமல் நாடுகள் முதலியனவும் வழங்கிச்சிறப்பித்தார்கள்.
சங்க நூல்களில் பதிற்றுப் பத்து என்பதும் ஒன்று கல்வியறிவிற் சிறந்த பெருமக்களைச் சேர அரசர்களும் அக் காலத்தில் எவ்வளவு மிகுதியாக ஆதரித்து வந்தனரென்பதற்கு அந்நூலில் நல்ல சான்றுகளெல்லாம் காணப்படுகின்றன. ஓர் அரசன் ஓர் அறிஞர்க்கு ஐந்நூறு ஊர்கள் வழங்கியிருக்கிறான்; தனது நாட்டு வருவாயில் ஒரு பகுதியை முப்பத்தெட்டு ஆண்டுகள் வரையில் அடையலாமென்று ஓர் உரிமையையும் வழங்கினான்.
அரசர்கள் கலையறிஞர்களுக்குப்

பலவகையான பொருள்களை வழங்கியிருக் கிறார்கள். ஒருவன் தனது அரசியல் பாகத்தையே வழங்கிவிடுகிறான். ஒருவன் சில சொத்துக்க ளிலிருந்து வரும் வரும்படியை ஆண்டு தோறும் அடைந்து வரும்படி வாழ்நாட் பரிசாக வழங்குகிறான். தன் புதல்வனையே கூடப் புலவருக்கு வழங்கிவிடுகின்றான். அரசர்களுக்குக் கல்வி வகையில் அளவில்லாத நன்மதிப்பும் தம்மை மறந்த மகிழ்ச்சியும் இருந்தன.
ஓர் அரசன் ஒரு புலவரோடு பேசி அளவளாவிக் கொண்டே ஒரு மலையின் மேல் ஏறினான். இயற்கைக் காட்சிகள் நாலாபக்கமும் இன்பம் தந்தன. புலவர் பெருமானது ஆழ்ந்த கல்வியறிவிலும் உயர்ந்த பெருந்தன்மையிலும் அரசனது உள்ளம் படிந்து தன்னை மறந்தது. அவர் நல்லமுறையில் நெடுங்காலம் வாழ வேண்டுமென்று அவன் நினைத்தான். அறிஞர்களுக்கு உதவாத செல்வம் வேறு எதற்காக இருக்க வேண்டும் என்றுங் கருதினான். குணத்தோடு நிறைவடைந்த அவரது பெருங்கல்வி நாடெங்கும் பரவ வேண்டுமமென்பது அவன் எண்ணமாயிற்று. உடனே அம் மலைமேலிருந்தபடியே நாலாப்பக்கமும் தன்கண்ணுக்கு தெரிந்த நிலப்பகுதி முழுமையும் அப்புலவர் பெருமானுக்கு வழங்கிவிட்டான். அந் நிலப்பரப்பில் எத்தனையோ ஊர்கள் இருந்திருக்கக் கூடும். கபிலர் என்னும் புலவர் பெருமானே இவ் வருமைப் பரிசினை பெற்றவர்.
இப் பெரியார் இதற்கு முன் எத்தனையோ ஊர்களைப் பரிசில் பெற்றிருக்கிறார். ஓர் அரசனது வெற்றியை ஓர் அறிஞர் பாராட்டுகின்றபோது, "அவன்பகைவர்கள் அவனுக்குத் தோற்றுப் போர்க்களத்தில் எறிந்து விட்டுச் சென்ற வேல்கள் கபிலர் பரிசிலாகப் பெற்ற ஊர்களைவிடப் பலவாக இருந்தன” என்று நயமாகக் கூறி வியப்படைகின்றார்.
"ஒன்னாப் பூட்கைச் சென்னியர் பெருமான் இட்ட வெள்வேல் . நல்லிசைச் கபிலன் பெற்ற ஊரினும் பலவே"

Page 44
என்பது அவர் சொல். கபிலரது கல்வியை அரசர்கள் எவ்வளவு மிகுதியாக ஆதரித்து வந்தனரென்பதை இதிலிருந்து நன்றாகத் தெரிந்து கொள்ளலாமன்றோ!
இன்னும், ஒரரசன் ஒரு புலவருக்குத் தன் அரசிருக்கையையே அளித்து விட்டான். அப்பரிசிலைப் பெற்றவர் ஒரு வேளாளச் செம்மல். அரசத் திருவோடு கல்வித் திருவும் உடைய அவர் அரசாண்டால் நாட்டில் கல்வி நன்றாகப் பரவ இடமுண்டாகு மென்றோ! ஆனால் அப் பெரியார், அரசாட்சியையே பரிசிலாகப் பெறுவதை விரும்பவில்லை; அரசனது பேரன்புக்கு உவந்து, அவனுக்கே அதனைத் திருப்பிக் கொடுத்து அவன் நட்புக்காக அவ்வரசில் தாம் அமைச்சராக இருந்து விளங்கினார். கல்வித் துறையில் அக்கால அரசர்களுக்கு இருந்த ஊக்கமும் அன்புந்தாம் என்ன!
ஒரரசன் ஒரு புலவருக்கு ஒரு பொன்கட்டியை நிறுத்து வழங்கினான். அப்பரிசில் பெற்றவர் பெண்பால் புலவர். ゞぐ பெண்மக்களிற் கல்விநலம் இல்லாதவர்க ளெல்லாம் நகைகள் அணிந்து கொள்கின் றனர். கல்வி நலமுடைய இவ் வம்மையார்க் கன்றோ அணிகலன்கள் அழகு செய்யும் என்று அவன் உள்ளம் நினைத்தது. உடனே "கலன் அணிக" என்று இப்பரிசிலை அவன் வழங்கினான்.
இங்ங்னம் பாண்டிய சேர மன்னர்க ளேயன்றிச் சோழ அரசர்களும் தமது நாட்டிற் கல்விக்கு நல்ல ஆதரவு தந்து வந்திருக் கிறார்கள். பட்டினப்பாலை என்னும் ஓர் அரிய செய்யுளை இயற்றிய தற்காக அதன் ஆசிரியருக்குக் கரிகால வளவன் என்னுந் சோழன் பதினாறு நூறாயிரம் பொன் பரிசளித்திருக்கிறான்.
இனி இம் முடியுடைப் பெருமன்னர்க ளேயல்லாமல், குறுநில மன்னர்கள், வள்ளல்கள், நாட்டுப் பெருமக்கள் முதலியோரும் கல்வியைப் பெருவாரியாக ஆதரித்து நிற்பதில் ஒரே முனைப்புடை யவராயிருக்கின்றனர். கபிலர் பாரியின் உயிர் நண்பராய் அவன் தனது செல்லப் பொருளை முற்றுஞ் சிந்தியது போலவே

இவரும் தமது கல்விப் பொருளை நிரம்பச் சிந்தியிருக்கின்றனர். இவர் சிந்திய செந்தமிழ் சிதர்கள். சங்கத்தமிழ் நூல்களில் அங்கங்குங் காணப்படுகின்றன. "கபிலரதுபாட்டு” என்று வழங்கி வரும் வழக்கும் இதற்கு ஓர் ஆதரவாகும். குமண வள்ளல் பெருஞ் சித்திரனார் என்னும் புலவர் பிரானது குடும்பத்துக்கே பேராதரவாயிருந்தான். சிறந்த தமிழி மூதாட் டி யாரான ஒளவையாரின் அரும் பெரும் கல்வித்திறம் எங்கும் பரவுவதற்கு அதியமான் நட்பு ஒரு பெருங் காரணமாயிருந்தது.
"ஒரு குடிப்பிறந்த பல்லோ ருள்ளும் முத்தோன் வருக என்னாது அவருள் அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்"
என்று பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்னும் பேரரசே தம் போன்ற அரசர்கள், அறிஞர்களின் அறிவுரை வழியே விரும்பிச் செல்லும் உண்மையை வெளியிட்டிருக்கிறார்.
இந்தக் காலத்திலும் நாங்கள் சிறிது தமிழ்க் கல்வி உடையவர்களாக விளங்கு கிறோம் என்றால், அதற்குப் பண்டைத் தமிழரசர் கல்வியை பரவச் செய்து அரசாண்ட ஆப்சி முறையும் ஒரு காரண மாகும். அத்தமிழரசர்கள் இல்லையேல் நம் கைகளிற் பத்துப்பாட்டு எட்டுத் தொகை போன்ற உயர்ந்த தமிழ் நூல்க ளெல்லாம் தங்குவதற்கு வாய்ப்பில்லை.
அடுத்து, சங்ககால அரசியல் பல கலைப் பிரிவுகள் தொழில்கள் முதலிய வற்றைப் பெருக்குவதிலும் கருத்துரன்றி நின்றது, கரிகாற் பெருவளவன் காலத்தில் மாதவி என்னும் நாடகமகள் தனது நாடகக் கலையைப் புலப்புடுத்திப் பரிசு பெற்றாள். ஆயிரத்தெண்கழஞ்சு பொன்” ஒரு நாள் ஆடலுக்குப் பரிசாகத் தரப்பட்டது பாணர் கூத்தர். விறலியர் முதலிய இசை நாடகக் கலைஞரும் அரசர்களாற் பெரிதும் ஆதரிக்கப்பட்டு வந்தனர். இவர்களுக்குப் பொன்னாற் பெய்த தாமரைப் பூக்கள் முதலியனவும் பரிசளிப்பதுண்டு. இது புறநானூறு பெரும் பாணற்றுப்படை முதலிய நூல்களால் தெரிகின்றது. இனி,

Page 45
அரசர்களும் நாட்டிலுள்ள பெருமக்களும் இப்பாணர் முதலியோரைத் தம் குடும்பக் கலைஞராக இருத்தி, அவர் கலைகளை ஆதரித்து வந்திருக்கின்றனர். இவையல்லா மலும், இசைக்கும் நாடகத்துக்குமென்று தனித்தனிக் கழகங்கள் தமிழ்ச் சங்கத்தில் இணைக்கப்பட்டுப் பாண்டிய அரசர்களின் ஆதரவு பெற்று விளங்கியிருக்கின்றனர்.
தமிழ் நாட்டி ற் பலவகையான தொழில்களை அரசர்கள் எங்கும் பெருக்க உதவினர். நுட்பமுந் திட்பமும் வாய்ந்த நல்ல தொழில்களெல்லாம் அரசியல் ஆதரவின்றி நாட்டில் நடைபெறுவதற்கு வழியில்லை. தமிழ் நாட்டுத் தொழிலாளரே யல்லாமல் பிறநாட்டுத் தொழிலாளரையும் இங்கு வருவித்துத் தொழிற்சிறப்பைப் பலபடியாகப் பெருக்குவதில் அப்போது ஊக்கம் பெருகியிருந்தது. மகதநாட்டு விளைஞரும், மராட்டிய நாட்டுக் கம்மானரும் அவந்தி நாட்டுக் கெல்லரும், யவனநாட்டுத் தச்சரும், தண்டமிழ் வினைஞரோடு கூடிப் பலவகைத் தொழில்களும் செய்வதற்குத் தமிழ் அரசியல் இடங் கொடுத்தது. மணிமேகலை என்னும் நூலில் இத் தொழிலாளர் பலருங் கூறப்படுகின்றனர். பகை நாட்டின் மேற் படையெடுத்துச் சென்ற படைகள் தாம் தங்குவதற்காக அந்நாட்டின் காட்டிற் பாசறை அமைத்த போது யவனத் தொழலாளரால் புலிச் சங்கிலியும் நிறப்படாமும் இடடு அரச னுக்காக உயர்வான படாம்வீடு அமைக்கப் பட்ட செய்தி பத்து பாட்டுள் ஒன்றான்
|
 

முல்லைப்பாட்டிற் சிறப்பாகக் குறிக்கப் படுகின்றது.
இனி, நாட்டு மக்களின் நலம் பாதுகாப்பிலும் அரசர்களுக்கு அக்காலத்தில் மிக் நினைவு உண்டு. நகரங்களின் அமைப்பே இதற்குப் போதிய சான்றாகும். தெருக்கள் நீளமாகவும் அகலமாகவும் விளங்கின.
"ஆறுகிடந்தன அகல்நெடுந் தெரு”
என்று ஒரு பழைய தமிழ் தொடர் வருகின்றது. தெருக்களின் மேல் அழுக்கு நீர் ஓடி; யார்க்கும் நோய் முதலிய தீங்குகள் உண்டாகாதபடி, அத் தெருக்களின் அடியிற் கால்கள் அகழ்ந்து அவைகளின் வழியே அந்நீரைப் போக்கி வந்தனர். கண்ணுக்கு தெரியாதபடி இங்ங்னம் மறைத்துப் போக்கினமையால் அக் கால்வாய்க்குக் "கரந்து படை” என்று முன்பு பெயரிருந்தது. இப்பெயர் சிலப்பதிகாரத்தில் வருகின்றது. தெருக்கள் முதலியவற்றின் தூய்மையில் அக்கால அரசியலர்க்குக் கருத்திருந்தமை இதனால் பெறப்படும்.
நகரங்களில் பூங்காக்களும் எந்தரி வாவிகள் முதலியனவும் அமைக்கப்பட்டன. நற்காற்று, தூய்மை, காட்சி, ஏனைப் புலன் நுகர்வுகள், மன அமைதி முதலிய பல வகையான நலன்களையும் இவை மக்களுக்கு உண்டாக்கிவந்தன. இதனால் தமிழர் வாழும் நாடு உலகத்தவர்க்கு அன்றோ சுவர்க்க புரியாக விளங்கியது. O

Page 46
ஜோர்ஜ் கீற் 17. 04. 1901 - 31.07. 1993
ஜோர்ஜ் கீற் ஓவியமேதமையின் உயிர்ப்புள்ள
அணுக்கரு, ஒப்பற்ற ஒவியரின் உட்பொதிந்த
இளமைத் துடிப்பும், உன்னத
விழுமியங்களும், சாசுவதமான அழகுணர்ச்சியும் படைப்புக்கள் யாவற்றிலும் அற்புதமாக வெளிப்பாடு பெறுகின்றன’
சிலிநாட்டுக் கவிமன்னன் பாப்லோ நெருடா.
و بازان ملاوی مو جیجی متن ۱:۰۰ بهینه
 

፰gታ**:`,,: www..wማእwt*ዮm:'R..áo x '•`~mmዶ፷>« ‹'≤ : .“ጽxያme .ኁ'ጵ››››*}❖&ኟ‹‹X°ነኂmሚኒጵጽ&ድ*ws

Page 47
LI ITD g5lb (95ITL வாழ்க்கைநெ
பண்டைய காலம் தொட்டு இன்று வரை மானிடர்கள் ஒழுக்கம், பெரியோரை மதித்தல், பணிவு, கனம் பண்ணுதல், பொய் பேசாதிருத்தல் , பொறாமை கொள்ளாதிருத்தல் போன்ற நற்பழக்க வழக்கங்களில் சிறிதும் கால் தவறாமல் நடந்து வருகிறார்கள். ஏனெனில், பூலோகத்தில் பிறவியெடுத்த எந்த மானிடனுக்கும் இவை இன்றியமையாதவையாக உள்ளன.
"அரிது அரிது மானிடர் ஆவது அரிது"
எனினும் இவ்வாறு பிறவியெடுத்த ஒரு மானிடன் எப்போது பூலோகத்தில் ஒரு குழந்தையாக உருவெடுக்கிறானோ அவனுக்கு அன்று தொட்டு உயிர் போகும் வரை ஒரு வாழ்க்கை உள்ளது. அவ் வாழ்க்கையை இனிதாகவும், புனிதமாகவும், பெறுமையாகவும், நெறியாக்கிக்கொள்வது அம்மானிடனின் பொறுப்பு, கடமையாகும்.
இதற்கு அமையவே பாண்டவர்களும் கெளரவர்களும் வாழ்ந்து வந்தனர். எனவேதான் இவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஒரு காப்பியமாக விசுவாமித்திர முனிவர் "மகாபாரதம்” என்னும் தலைப்பில் நூலாக்கியுள்ளார். இம் மகாபாரதம் மானிடரின் வாழ்க்கை நெறிக்கு உதவும் உதவி நூலாகவும் செயற்படுகிறது.
மகாபாரதம் என்பது பாண்டு ரங்கன் என்ற அரசனுக்கும் குந்தி தேவிக்கும் பிறந்த ஐந்து குழந்தைகளினதும் , திருதராஷ்டிரன் என்ற அரசனுக்கும் காந்தாரிக்கும் பிறந்த நூறு குழந்தைகளினதும் வாழ்க்கை வரலாற்றையும்; அவர்கள் இடையிலேற்பட்ட போர்கள், வாக்குவாதம் பற்றியும், பின் அவர்கள் சமாதானமடைந்த முறை பற்றியும் எடுத்துக் கூறும் நூல் ஆகும். மனித வாழ்க்கைக்குத் தேவைப்படும் வாழ்க்கை (ஒழுக்க) நெறிகள் பாரதத்தில்

டு ம்ெ)
எவ்வாறு வலியுறுத்தப் படுகிறது என சற்று எட்டிப்பார்ப்போம்.
சகோதர பாசம், பிறரை மதித்தல், பெரியோரைக் கனம் பண்ணுதல் போன்ற நற்பழக்கமுடையவர்கள் பஞ்ச பாண்டவர் எனப் படுகின ற தருமன்", வீமன் , அருச்சுனன் , நகுலன், சகாதேவன் ஆகியோர். இதில் தருமன் பொறுமைக்கும், நேர்மைக்கும் தூண் போன்றவன். இவனின் பொறுமைக் குணத்தாலேயே இவனுக்கு அரசுரிமை கிடைத்தது.
"பொறுத்தார் பூமி ஆழ்வார்”என்ற புதுமொழியை நிரூபித்தவனும் இவனே. எனவே தருமனைப் போல் பொறுமை, நேர்மைக் குணங்களில் சிறிதும் கால் தவறாது நடக்கும் மானிடரும் ஒரு பெரிய, நிலைத்த நிலைக்குத் தள்ளப்படுவர் என்றதில் ஐயமில்லை.
பஞ்ச பாண்டவர்கள் தாய்க்குக் கொடுத்த மதிப்பை எடுத்துக் கூறுவது மிகப் பொறுத்தமாக இருக்கும். திரெளபதியின் சுயம் வரத்திற்கான போட்டிகளில் வெற்றியீட்டிய அர்ச்சுனன், சக சகோதரர் களோடும், திரெளபதியோடும் சேர்ந்து தாயின் ஆசீாவாதத்தைப் பெற வீடு நோக்கி வந்து, வீட்டுவாயிலில் நின்று "அம்மா! நாம் ஓர் அருங்கனியைக் கொண்டு வந்துள்ளோம்" என்றான் , தாயும் (குந்திதேவியும்) உள்ளே நின்று "நீவிர் பெற்ற அறுங்கனியை ஐவரும் ஒருவராய் பகிர்ந்து நுகர்மின்” என்றாள், இதைக் கேட்ட பாண்டவர்கள் திகைத்தனர். எனினும் தாயின் சொல்லைத் தட்டுவது மிகப் பெரிய பாவம் என்று ஐவரும் சேர்ந்து திரெளபதியை மணம் முடித்தனர். அத்தாயின் மறை வாக்குக்கே அவர்கள் கொடுத்த மதிப்பு பெருமதிப்பாகும். எனவே ஒவ்வொரு பூலோகவாசிகளும் தன்னைப் பத்து மாதழ்

Page 48
சுமந்து பெற்ற தாய்க்கும், அவன் வார்த்தைக்கும் கொடுக்க வேண்டி மதிப்பு பெருமதிப்பாக வேண்டும் என்று பாரதம் கூறுகின்றது.
மேலும் மக்களிடையே அதாவது சகோதரர்களிடையே உள்ள பாச1 நேசங்களிற்கு ஒவ்வொரு மானிடனும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதாவது சகோதரர்கள் எவ்விதப் பாகுபாடுமின்றி ஒற்றுமையாக வாழப்பழக வேண்டும். பாரதத்தில் பஞ்சபாண்டவர்கள் தங்கள் சகோதரங்களிற்குள் வைத்திருந்த நட்பும், கெளரவர்கள் தங்கள் சகோதரர்களுள் வைத்திருந்த நட்பும் இதற்கு எடுத்துக் காட்டாக உள்ளது. திரெளபதி(பாஞ்சாலி) யுதிஷ்டிரனுடன் வாழ்ந்து வந்த காலத்தில் அருச்சுனன் ஒரு பிரானாணனுக்கு கொடுத்த வாக்கினால் பாண்டவர்களிற்கிை டயிலான ஒப்பந்தத்தையும் மீறி திரெளபதி வீட்டில் தனியாக இருக்கும் போது வீட்டினுள்சென்று தனது வில்லை எடுத்து வந்து பிராமணனுக்கு கொடுத்த வாக்கை செயற்படுத்தினான். தான் செய்தது பிழையென அறிந்த அருச்சுனன் யுதிஷ்டிரனிடம் மன்னிப்பு கேட்டு, சொல் ( வாக்கு) தவறிய நான் சிறிதுகாலம் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்று சொல்லி காட்டுக்குச் சென்றான். யுதிஷ்டிரன் எவ்வளவு தடுத்தும் பிரயோசன மில்லாமற் போய்விட்டது. அருச்சுனன் வாய்மைக்கும், நேர்மைக்கும் எவ்வளவு மதிப்புக் கொடுத்தான் என இதிலிருந்து தெட்டத்தெளிவாகப் புரிகிறது. எனவே ஒவ்வொரு மானிடனும் வாய்மைக்கும், நேர்மைக்கும் (அருச்சுனனைப் போல) முதல் இடம் கொடுத்து நடக்க வேண்டும் எனப் பாரதம் மறைமுகமாகச் சொல்கிறது.
கெளரவர்களின் தகப்பனான திருத ராஷ்டனுக்கு கண் தெரியாது என அறிந்த மனைவி காந்தாரி உடனே தன் கணவனால் பார்க்க முடியாத இவ்வுலகத்தை நான் ஏன் பார்க்கவேண்டும் P என்று தன் கண்களையும் துணியொன்றால் மூடிக் கட்டிவிட்டாள். ஒரு குடும்பத் தலைவிக்குத் தலைவன் மீது இருக்க வேண்டிய பணிவு, மதிப்பு என்பவற்றை இது எடுத்துக்

காட்டுகிறது. எனவே இவற்றையெண்ணி தற் கால குடும் பத் தலைவரிகளும் கணவனுக்குப் பணிந்து நடந்து அவர்களை சந்தோஷக்கடலில் அமிழ்த்த வேண்டும். அப்போதுதான் குடும்பமாக இருக்கும்.
சகுனியின் சூழ்ச்சியால் சூதாட்டத்தில் பாண்டவர்களைத் தோற்கடித்த கெளர வர்கள், பாண்டவர்களைக் கடுஞ்சொற்களால் தீண்டினார். இதைப்பொறுக்காத வீமன் கொதித்தெழுந்தான். உடனே அருச்சுனனும், வீமனுக்கு “எங்களில் மூத்தவனான யுதிஷ்டிரனின் சொல்லுக்கு நாங்கள் அடிபணிய வேண்டும் உன் கோபத்தை அடக்கு " என்றார். உடனே வீமனின் வீரத்தால் விரிந்த மார்பு சுருங்கிற்று. இதிலிருந்து ஒரு மானிடன் மூத்தோருக்குப் கொடுக்க வேண்டிய பணிவு எத்தகையது எனப் புரிகிறது. மேலும் பாண்டவர்களைக் கேவலப்படுத்துவதோடு பாஞ்சாலியின் சேலையையும் துச் சாதனன் பிடித்து இழுத்தான். அந்தச் சமயத்தில் "கோவிந்தா! என் னைக் காப்பாற்று!!" என்று இறைவனிடம் அடைக்கலம் புகுந்தாள் பாஞ்சாலி. அப்போது துச் சாதனன் சேலையைப் பிடித்து இழுக்க இழுக்க சேலை வந்து கொண்டே இருந்தது, துச்சாதனனும் இளைத்து விட்டான். இறைவனிடம் பக்தி வைத்த எவருக்கும் ஒரு இடையூறும் நேராது என்று இச்செயல் மறைவாகக் கூறுகிறது. ஆதலால்தான் பூலோகத்தில் பிறந்த ஒவ்வொரு மானிரிடம் இறைபக்தி இருக்க வேண்டும் என்பார்கள். இவ்வாறு இறைபக்தி உள்ள ஒரு மானிடனுக்கு ஒருவித இடையூறும் ஏற்படாது. ஆகவே ஒருவனின் வாழ்க்கையில் இறைபக்தியும் முக்கியம் இடம் வகிக்கின்றது என்பது புலனாகிறது.
பின் சூதாட்டத்தில் தோல்வியுற்ற பாண்டவர்கள் வனவாசம் செய்யும் போது 13 மாதங்கள் கழிந்த பின் பாண்டவர்களில் மூத்தவனை யுதிஷ்டிரனிடம் ஏனைய நால்வரும் "அண்ணா! இந்தப் பதின்மூன்று மாதங்களையும் பதின் மூன்று வருடங்கள் என எண்ணி எங்களைக் கேவலப்படுத்திய கெளரவர்களோடு போர் தொடுத்து அரசுரிமையை மீளப்பெறுவோம் வாருங்கள்!

Page 49
என அழைத்தனர். ஆனால் நேர்மைக்கு வரைவிலக்கணமான யுதிஷ்டிரனே! சங்கள் பதின்மூன்று வருடம் வனவாசம் செய்த பின்பே செல்ல வேண்டும் என்று உறுதி மொழி கூறினார். நால்வரும் அடங்கினர். இது நேர்மைக்கும், முதியோர்வாக்கிற்கு கொடுக்க வேண்டிய மதிப்பையும் எடுத்துக் காட்டுகிறது.
அத்துடன் ஒரு மானிட வாழ்க்கையில் நன்றி மறவாமை ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றது.
'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்
- உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகர்க்கு”
மகாபாரத்திலும் , கர்ணனி தன் தம்பிகள்தான் பஞ்ச பாண்டவர் எனத் தெரிந்தும் துரியோதனனுக்காக அவன் தன் தம்பிகளிற்கு எதிராக போர் கிளப்பினார். சிறிய வயதிலேயே என்னைத் தூக்கி வளர்த்து, தாலாட்டி, பாலூட்டி, சோறுாட்டி வளர்த்த துரியோதனனே எனக்கு மேன்மையானவன், நான் அவன் சொற் படியே நடப்பேன் என்று ஒற்றைக் காலில் நின்று போர் தொடுத்து (கடைசியில்) மாண்டான். இதுவே செஞ்சோற்றுக்கடன், நன்றி மறவாமை, ஒரு மானிடனிடத்தில் செய்ந்நன்றி எவ்வளவு முக்கியத்துவம் வகிக்கின்றது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரியவருகிறது.
பாண்டவர்களுக்கும், கெளரவர்களுக்கு
 

மிடையிலேற்பட்ட பல வாக்குவாதங் களுக்கும், போர்க( க்கும் மூலகாரண மானவன் சகுனியே. இருபுறமும் பொய் சொல்லி, தன் நன்மைக்காக பல தீங்குகளை (பிறருக்கு) செய்து வந்தான். கடைசியில் அவன் மாண்டான். பொய் சொல்பவருக்கும் தீங்கு செய்பவருக்கும் ஓர் எடுத்துக்காட்டாக சகுனியின் மரணம் உள்ளது. ' ';
இவைகள் எல்லாவற்றையும் ஒப்பு நோக்குகையில் பாரதம் மானிடரின் வாழ்க்கை நெறியை செயற்படுத்தும் ஒரு நூலாகவே செயற்படுகிறது. அதாவது மானிடரிடையே இருக்க வேண்டிய சகோதரபாசம், தாயின் மேன்மை, ஒழுக்கம், பொறுமை, இன்சொல், இறைபக்தி பெரியோரை மதித்தல் என்பவற்றால் நேரக்கூடிய நன்மை தீமைகளை எடுத்துக் கூறும் காப்பியமாகவே செயற்படுகிறது. மானிடனின் வாழ்க்கை நெறியில் பாரதம் ஒரு முக்கிய தொழிற்பாட்டை செயற்படுத்துகிறது. எனவே பூலோகத்தில் பிறந்த எந்த மானிடனும் பாரதக் கதையில் கூறப் பட்டிருக்கும் வழிமுறைகளைப் படித்தும் வாசித்தும் கேட்டும் தங்கள் தங்கள் வாழ்க்கை 60 ய ஒரு புனிதமான பெருமையான வாழ்க்கையாக மாற்றி வாழவேண்டும்.
செல்வன் ச.சதீஷ் "95 கணிதப்பிரிவு அதிமேற்.பிரிவு கட்டுரை முத்லாம் இடம்

Page 50
Om
LLLLSSSLSSSSSSSLSSLSLSSLSLSSLSLSS
இயற்கை
இன்பம்
பரந்த உள்ளம் உடைய இயற்கை அன்னை தன் சிசுக்களான ஆறறிவு படைத்த மானிடர்களுக்கு இயற்கைக் காட்சிகளை நாளும் அருட் கொடையாக வழங்கிய வண்ணம் உள்ளாள். ஐவகை நிலங்களில் ஒன்றான நெய்தல் எனப்படும் கடலும் கடல் சார்ந்த இடமாகிய கடற்கரை இயற்கை அன்னையின் அருட் கொடைகளில் ஒன்று. இது மானிடர்களுக்கு அறிவு புகுத்தும் இடமாகவும் இயற்கையினை இரசிக்க வைக்கும் இடமாகவும் உடலுக்கு நலம் விளைவிக்கும் இடமாகவும் விங்குகின்றது. அறிவுக்கு எல்லையும் ஆழமும் காணமுடியாதது போல் கருநீலக் கடலும் அதனோடு நீலவானமும் ஒன்றையொன்று தழுவிக்கொண்டு ஒன்றாக இருக்கும். வானத்துக்கும் இக்கரைக்கும் இடையே பரந்துள்ள கருநீலக்கடல் எழில்வீணை யாகவும் வரிசையாக எழுந்துவரும் அலைகள் வீணை நரம்புகளாகவும் காட்சியளிக்க காற்று எனும் இசைப்புலன் எழில் வீணை நரம்புகளை மீட்டி இசை எழுப்புகிறது. இவ் வாரவாரிப்பினை
"கடல் நீரும் நீல வானமும் கைகோக்கும்
அதற்கிதற்கும் இடையிலே உள்ள வெள்ளம் எழில்
வீணை அவ்வீணைமேல் அடிக்கின்ற காற்றே வீணை நரம்புகளை
மீட்டி இன்பத்தை வடிக்கின்ற புலவன்; தம்பி வன்கடல்
பண்பாடல் கேள்” என்று இனிய சொற்களால் கவியாக்கி யிருக்கிறான் பாரதி தாசன்.
உல்லாச புரியாக விளங்கும் கடற் கரையிலே காலைப் பொழுதுகளிலே கடலும் வானமும் ஒன்றாகப் பிணைந்து கிடக்கையில் நெருப்பின் செம்மைக்கோலம் வானத்திற் படிய அவ்வொளியினால் கடல் பொன்வண்ணத்தில் தகதகவென "பொலிக்கும். எங்கும் ஒரே ஒளிமயமாக

F இருக்கும் இனிய காலைப்பொழுதினிலே
மெளனத்தைக் குலைத்துக்கொண்டு மீட்டப்படும் இனிய வீணை ஒலியினை இரசித்தவண்ணம் சூரியன் உதித்த தன் பொன்னிற ஒளிக்கரங்களால் வானத்தில் வண்ணவண்ண ஒவியங்கள் தீட்டும் காட்சியினை காணப்பல கோடிக் கண்கள் வேண்டும்.
இளந்தென்றல் மனிதனை வருடிச் செல்லும் பொன்மாலைப் பொழுதுகளிலே மஞ்சள் வெய்யில் சிறிது சிறிதாக மறைய சூரியன் பலகோடி ஒளி மின்னல்களை ஒன்று திரட்டி உருக்கி வார்த்து ஆக்கப்பட்ட முழுவட்டமாக உடல் சிவக்கையில் ஆதவன் அருகிலுள்ள படர் முகில்கள் தீப்பட்டெரிவன போலத் தோன்றும். நீலப்பொய்கையில் மிதக்கும் தங்கத்தோணிகளாக கடலும் சூரியனும் காட்சியளிக்க வானமங்கை மஞ்சள் குளித்து முகம் மினிக்கி வரும் அழகு தெரியும். செப்பரிதி கோளம் மெல்ல மெல்லக் கடலினுள் மூழ்கி முற்றாக மூழ்க வானமெங்கும் இருள் சூழும். இவ்விருளில் நாம் கண்வளரும் போது கூட எழில் வீணை மீட்டப்படுகிறது.
காலையில் சூரியன் உதிப்பதும் நண்பகலில் உச்சிக்கு வருவதும் மாலையில் மறைவதும் எமது மனித வாழ்வில் மூன்று படிகளான தோற்றம், வாழ்வு, மறைவு என்ற மூன்று நிகழ்வுகளின் மர்மத்தைப் பாடமாகப் போதிக்கிறது.
சூரியோதயச் சூரிய அஸ்தமனக் காட்சிகளைக் காண மனிதர்கள் நாடிச் செல்லும் கடற்கரை முதியோர்க்கு சுகவாசஸ்த்தலம்; இளைஞருக்கு காதல் பிறப்பிக்கும் உற்பத்தி நிலையம்; சிறுவர் சிறுமியர்க்கு விளையாட்டுத் தோழன்; மீனவர்க்கு வாழ்வளித்து அவர்களை அரவணைக்கும் அன்பன்; ஞானிகளுக்கு வாழ்க்கையின் உண்மைத் தத்துவத்தை எடுத்துரைக்கும் நல்லாசான். இது போன்ற பல நன்மைகளைப் பயக்கும் கடற்கரையின் இயற்கை அழகினை இரசித்து மகிழ் G36) in DITs.
ந.பிரபோதரன் ஆண்டு 70 கட்டுரை மேல் பிரிவு முதலாம் இடம்

Page 51
அச்சம் தவிர்
"அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது
இல்லையே
உச்சிமீது வானிடிந்து
வீழுகின்ற போதிலும் அச்சமில்லை
அச்சமில்லை
அச்சமென்பதில்லையே”
என்றார் மகாகவி சுப்பிரமணிய பாரதி. சிலரே இந்தியாவின் சுதந்திரத்துக்கு உயிரையும் உடைமையையும் தியாகம் செய்யும் அளவிற்கு அச்சத்தை தவிர்த்து போராடினர். சிறு பிள்ளைகளும் அச்சத்தை தவிர்க்கும்படி தனது தமிழ் அமுதப் பாட்டுக்களால் உணர்வூட்டினார். "அச்சம் தவிர் ஆண்மை தவறேல்" என்றனர். இரவிலே விளக்கை அணைத்ததும் எப்படி இருள் மூடுகின்றதோ? அதேபோல் மனிதன் பிறக்கும் போதே அச்சமென்னும் அரக்கன் மனிதனின் மனத்தினுள் கலக்கின்றான். மகாகவி பாரதி உலகம் புகழும் ஒரு பெரிய கவிஞர். இந்தியா சுதந்திரம் அடையப் போவதை முதலிலேயே கூறிவிட்டார். அச்சத்தை மனிதன் வளர்ப்பதால் தீமைதான் ஏற்படும். நன்மை ஏற்படவே மாட்டாது.
“அஞ்சியவருக்கு சதமரணம் அஞ்சாத நெஞ்சத்து ஆடவர்க்கு ஒரு மரணம்” என்றனர் ஆன்முறார்.
அச்சமென்பது பலவழிகளில் நம்மை ஆட்டிப்படைக்கின்றது. மரண அச்சம், கொடிய விலங்குகளுக்கு அச்சம், பிசாசு அச்சம் என்பது அவற்றில் சிலவாகும். மரணம் நிகழப்போகிற ஒருசெயல். அதை நம்மால் தடுக்க முடியாது. ஒரு மனிதன் எப்பொழுதாவது ஒருநாளைக்கு இறக்கப் போகிறான். இதற்கு முட்டாள் தனமாக அச்சப்படுவது கோழைகளே. சில மக்கள் பாம்பு போன்ற பிராணிகளுக்கு அச்சப் படுகிறார்கள். இவர்கள் முட்டாள்கள். சிலர் இரவிலே பேய் பிசாசு என்று அச்சப்படு வார்கள். இது முட்டாள்தனமான செய்கை
 
 

யாகும். முட்டாள்களுக்கு எதைப்பார்த்தாலும் பேய், பிசாசு போலவே தோன்றும். இதற்கெல்லாம் அச்சப்பட்டால் மனிதன் வாழமடியாது.
"அரிது அரிது மானிடர் ஆதல் அரிது”என்றார் ஒளவையார். இப்படிப்பட்ட அரிய பிறவியை எடுத்த நாம் அச்சப்பட்டால் சிறிய பிறவியை எடுத்த பிராணிகள் அச்சமடைவதறந்குப் பல காரணங்கள் உண்டு. மனிதன் மட்டும் அச்சமுள்ளவன் அல்ல. மற்ற பிராணிகளும் அச்சப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அதாவது இவை தன்னை எவர்கொன்று தின்னப்போகி றாரோ? என்று அச்சப்படுகின்றன.
அச்சத்தை தவிர்த்து உயிர்த்தியாகம் செய்யும் அளவிற்கு போராடிய இன்னுமோர் பெரியார் மகாத்மா காந்தி அவர்கள் எத்தனை நாள் உண்ணாவிரதம் இருந்தார். அவரே உண்மையான நாட்டுப்பற்று உடைய மனிதர் ஆவார் . உலக நாடுகளால் இவர் போற்றப்பாட்டார். அச்சம் என்னும் அரக்கியை துரத்த வேண்டுமானால் நாம் இறப்பதற்கும் அச்சப்படக்கூடாது.
"நாம்யார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்"
என்றார் நாவுக்கரசர். அச்சத்தை வளர்ப்பதால் நாம் கோழைகள் என்னும் கூற்றுக்கு ஆளாகிறோம். மரணத்துக்கு பயப்படும் மக்களே பல அச்சக் காரணங் களுக்கு உள்ளாகின்றோம். இனிமேலாவது நாம் அச்சத்தை தவிர்க்க பழக வேண்டும். நாமும் மகாத்மா காந்தியினதும், மகாகவி பாரதியினதும் வழிகளை பின்பற்றி வருங்காலத் தூண்கள் என்னும் பெயரில் போற்றப்படும் அளவிற்கு முன்னேற்ற மடைவோமாக.
அச்சம் என்னும் கொடிய அரக்கன் ஒழிக
வீரம் எங்கும் நிலவுக.
எம். திருச்சந்திரன் மத்திய பிரிவு கட்டுரை முதலாம் இடம்.

Page 52
விபுலானந்த
தமிழ் கூறும் நல்லுலகம் போற்றுப் பெரியார்களுள் ஒருவர் கிழக்கிலங்கயில் தோன்றிய சுவாமி விபுலானந்தர் அடிகள் ஆவார் . அன்னாரது திறமையும் பெருமையும், சேவைமனப்பாங்கும் அவரை ஒப்பற்ற மாமனிதராக உயர்த்தி உள்ளது.
அடிகளார் கிழக் கிலங்கையில் காரைத்திவில் 1892இல் அவதரித்தார். இவரியற் பெயர் மயில்வாகனன். 1924இல் இராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்து இளந் துறவியானார். அதன் பின்பு தமிழ் பணியும் சமயப்பணியும் இலக்கிய பணியும் அவர் வாழ்க்கையில் பெரும்பங்கை எடுத்துக் கொண்டது. அதனால் அடிகளாரை கலைஞராக, கவிஞராக, கல்வித்துறையில் விளக்காக, இசை ஆய்வாளராக, பேராசிரி யராக, நூலாசிரியராக, பண்மொழிப் புலவராக காணும் பேறு நமக்கு கிடைத்தது. இதை உணர்த்த அண்ணாமலை பல்கலைக்கழகம் முதற்தமிழ் பேராசிரியர் எனும் பதவியை வழங்கி பெருமைப் பெற்றது. அவ்வாறே 1943 இலங்கை பல்கலைக்கழகமும் அடிகளாரை தமிழ் பேராசானாக நியமனம் செய்து புகழ்
s'.' P
"リ」
*2う
 
 
 

அடிகளார்
கொண்ட து
கிராமங்கள் தோறும் கல்விக்கூடங்கள் அமைத்து பாமரரின் அறியாமையை ஒழித்து "மக்கள் சேவையே மகேசன் பூஜை' எனும் தத்துவத்திற்கு எடுத்துக் காட்டாக திகழ்ந்தார்.
இயல் இசை நாடக தமிழில் தமது ஒப்புயவற்ற திறமையினால் முத்தமிழ் வித்தகர் என பாராட்டை பெற்றார். அவறியற்றியவற்றில் 'மதங்க சூளா மணிடும்” “யாழ்நூலும்" "ஈசன் உவக்கும் இன்மலர்மூன்றும்” அவரால் ஆரப்பித்து வைக்கப்பட்ட கல்விக்கூடங்களும் சுவாமி யவர்களின் பெருமையை உலகுக்கு எடுத்தியம்பும் சின்னங்களாகவுள்ளன. 1992இல் நூற்றிண்டு விழா சுவாமியவர் கட்கு இலங்கையில் மட்டுமன்றி தமிழகத்திலும் கோலாகலமாகக் கொண்டா டப்பட்டது. நம்மனைவரையும் பெருமித LD60) luud செய்கிறதல்லவா?
Vஅரங்கன் கீழ்ப்பிரிவு கட்டுரை முதலாம் இடம்.
ፖÝÝሪXሪኦኅyx *. ኗ,`፡
محسمی
.Sجدے
M/
N
S.
a リ y
*以2翔、S。 } ᏚᎸᏉᏛᏙ? Kf 懿 :3^ب^م

Page 53
WITH BEST
FRC
AMBGA GO
( Guaranteed 22Ct, Sov
அம்பிகா கே
385, GALLE ROAD,
WELLAWAT TE, COLOMBO - 6.
Telephone :
WITH . BEST C
FR(
SA ASA V
M PORTERS 82
QUALITY F.
22, Main Street, COLOMBO - . .
 

OMPLMENTS
M
I D H OU SE
ereign Gold Jewellery)
ால்டு ஹவுஸ்
385, sтеб Grm (), வெள்ளவத்தை. கொழும்பு - 6.
5 OO 687
OMPLMENTS
DM
K A YSN ONS :
DEAERS IN
OOTWAR
Telephone : 438 831
4491 57

Page 54
WITH BEST
R A J A
No. 42A,
COL
WITH BEST
WELLAWAT
222, (
Col
V A N F OR H RE
 

2<>z><><><>
COMPLIMENTS
ном
%
C A FE
GALLE ROAD,
OM BO - 6.
" COMPL1MENTS
FROM
TE PHARMACY
alle Road,
ombo - 6.

Page 55
With Best Com
& ܘܫܘk/
WHOLESALE DEALERS IN LA
wRE NAILS, STAPLES, Bf
548, Sri Sangaraja Mawat Colombo-10:
With Best (
. Fr
Bambalapitiya
280, Gall Colom
 

liments from
nterprise
's HA' BRAND BARBED WIRE, ASS SCREWS AND Ετς.
cha, Phone: 4 3 2 932
33 1338
compliments
ΟΠΥ)
Flat Milk Bar
Road,
bo-4.

Page 56
WITH BEST
F
DHARSHIN S
34, GA
WELL
COLO
WITH BEST CC
SoFTWA
2nd Floor,
408, Galle R Shri Lanka
System Design and Sof Manogement Informatio Ccmputer Software Tra Supply of Computer 8
Training Division 64 1/2.
CoLOMBO Telephone : 43 07 O 6
 

COMPLIMENTS
ROM
2
ILVER CENTER
LLE ROAD.
AWATTA.
MBO - 06.
MPLIMENTS FROM
RE POMT hideki Building, oad, Colombo 3. . Tel: 437046
ware Development
and Electronic Date Processing
ining
Computer related products
G. Himniappuhamy Mawatha,
| 3. SHR LANKA.

Page 57
WITB BEST co
FRON
WASA
COLOMBC
65/19,
WITH BEST C.
FRO
寧グ%
C H E N S N E
9 / 2. Al WI
COLOMB
 

MPLIMENTS
A ROAD,
- 13.
OMPLIMENTS
TER PRISES
PLACE,
D - 13.

Page 58
-
WITH BEST (
FRC
DEHIWALA ABBA SARE
Specialists in V
& Blouse No. 6, HILI DEHIw
(Junc
WITH BEST C. FRC
23
S
SUWARNAA (
144, GALLE ROAt COLOMA E
Telephone:
 

OMPLIMENTS
M
E CENTRE 'edding Sarees Materials
STREET,
ALA.
ion)
OM PLIMENTS
Μ
s
GOLD HOUS
). WELLAWATTA. Ο - Ο6.
50 789

Page 59
WITH BEST CC
FRO
Sharp C'e
Whole Sale & Retail Dealer
Knitted
T'phone 326197
324935
O71 24935 Fax. 4 39 61 7
With Best
F.
Ra.On
Dealers In
No. 40, M Colom
Tel. 3201 27
4 4 7 698
 

}MPLIMENTS
M
ntre Ltd.
s in Textiles Specialists in
Fabrics
106 B, 2nd Cross Street, Colombo-11. Shri-Lanka,
Compliments
ΟΥ)
Brpos
Textiles
ain Street. bo-l.

Page 60
MA L00eLSeAeeSLLLLLSSLLSS0L0LL0S0LL0
WI FIH BEST
F
HRD ARAMAN
No, 65. CHy
COL(
No. 42, Galle Road, Colombo - 6.
WTH BEST
Fl
NEW ALEXA Wholesa
Dealers in Gi
LSYS0 0L 000AAA000SAT

COMPL/MENTS
ROMM
NDUSTRES LTD
ATHAM STREET,
OM BO - 1.
COMBLIMENTS
ROM
NDRA STORES
e & Retail
ams & Sweets
Telephone; 58 5 9 27

Page 61
காத்திருக்கும் சிந்தனைகள்
அன்னை மடியில் கண்திறப்போம் மண்ணின் மடியில் கண் மறைவோம் ஜனனம் இருந்தால் மரணம் அதை நினைத்தால் வருந்திடும் பருவம் மனித வாழ்க்கையில் மாணவப் பருவம்
அகரமுதல எழுத்தெல்லாம் அரிவாரியில் அறிந்த காலம் முதல் பல்கலைக்கழகம் செல்லும் வரை எத்தனை சிந்தனை உள்ளத்திலே
நன்றாய் நாங்கள் படித்திடனும் பல்கலைக் கழகம் சென்றிடனும் இது நெஞ்சிலே உறங்கும்நினைவலைகள் ஏனோ அலைபாய்ந்திடப் பார்க்குதே எண்ணங்கள்
எதுசாரி எதுபிழை தெரியாது அதை உணர்ந்திட தேவை பலகாலம் தவிர படித்திடஇருப்பதோ சிலகாலம் அது போதும் கற்றிட ஐயம் தாள
படித்தால் தானே தொழில் கிடைக்கும் தொழில் செய்தால் தானே பணம்
கிடைக்கும் சர்வ கலா சாலை சென்றால் தான் நாணயமான தொழில் கிடைக்கும் இது சமுகம் காட்டும் வழிமுறைகள்
படிக்க வசதி இல்லையென்றால் வாழ்க்கை எமக்கு அமையாதா?! என ஏங்கி தவிக்கும் ஏழை மாணவர்க்கு பதில் என்ன உண்டா இச் சமுகத்தில்
சிட்டாய் திரியும் வேளையிலே அமர்ந்து படித்திட வேண்டி யிருக் கிறதே - கல்வி காலை மாலையெல்லாம் தொடர்ந்
திட்டால் மகிழ்வுடன் கனிவதெங்கே இவ்
வாலிபம் தான்

வாழ்க்கை பற்றி சிந்திக்க - எமக்கு காலம் உண்டா கூறுங்கள் வாலிபம் மகிழ்வாய் கனிந்திடவே வழியுண்டா சொல்வீர் பெரியோரே
போட்டி மிகுந்த உலகினிலே படிக்காவிட்டால் பயனென்ன கஷ்டப்பட்டு படித்தாலும் ஒரு புள்ளி போதா விட்டாலே கை நழுவி நிற்குதே சர்வ கலா
FGD)
உள்ளத்திலே எத்தனை சிந்தனைகள் ஒன்றா இரண்டா அளவில்லை அச்சிந்தனைப் பூக்கள் மலர்ந்திடத்
தான்
காலம் வருமோ பார்த்திருப்போம்.
எஸ். முகுந்தன் கவிதை அதிமேற்பிரிவு முதலாம் இடம்
தமிழ் காத்திடு தமிழா நீயும். வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி என்றும் எங்கள் தமிழ் இனிதே!
வானளாவிய புகழ்தரும் தேன்மொழி என்றும் எங்கள் தமிழ் அமுதே!
and
மன்னர்கள் காத்தனர் தமிழ்தனை வளர்த்து மக்களும் மகிழ்ந்தனர் தினம் தமிழ் உரைத்து வள்ளுவர் வகுத்தார் அறம், பொருள், இன்பம் சிக்கலும் தருகுதே பணம், சினம், மோகம்
அன்று பாடி வந்தனர் பாரதியார் பாட்டு இன்று இசைத்து நின்றனர் சினிமா மெட்டு அன்று இருக்கவில்லையே அத்தனை
6358566) இன்று நடக்கிறதே ஏன் இத்தனை தமிழ்க் கொலை
அன்று அணிந்தனர் மென் பட்டுச் சேலை

Page 62
இன்று எறிந்தனர் இனி அதற்கென்னவே மோகம் பிடித்ததோ தமிழ் பெண்ணின்
நெஞ் சோகம் ததும்புதே தமிழ்அன்னை கண்ெ
நெற்றியில் அணிந்தது குங்குமப் பொ பற்றியே இருந்தது தமிழர் பண்பாடு வெற்றியே வந்தது முரசொலி கூடி சற்றுமே இல்லையே சளைத்தவன் நாடி
என்று இருந்து வந்தது ஒரு காலம்
இன்று இருண்டு கிடக்குது வெகுதூர
மனத்தின் கண் உள்ள மனப்பாரம்
கனத்தில் மாறாதோ எடுக் குே வெகுநேரம்?
தமிழ் மரபுகள் இனி இல்லையோ? ஆங்கில மோகம் தருகுது தொல்லைே தமிழா! புறப்படு நல்ல இடம்பார்த்து
". . . . உழைப்பு. . . . உழைப்பு இதுதா சகோதரருக்கும் கொழும்பில் வாழப் எந்த ரூபத்தில் எதிர்பார்க்கிறான். . .
அதிமேற்பிரிவு சிறுகதை
முதலாம் இடம்
அப்பா ... அப்பா” என்று கத்தியபட பரின்னால் ஓடினார்கள் கிருபனின் சகோதரிகள். "அப்பா எங்களை விட்டிட்டு போகாதீங்கப்பா. அப்பா"
என்று அழுதுபுலம்பி அந்தச்சிறி ஒட்டடை வீட்டுக்குள் இருந்து உயிரற். உடல் பூமாலைகளுடன் வெளியே செல்ல தன் சகோதரிகளைக் கட்டுப்படுத்த வீட்டிற்குள் இருந்தப்பெரும்பாடுபட்டான் கிருபன்
கந்தையாவின் மூத்த மகன் மணி அதற்கிடையில் கிருபன். கடைசிப்பெண்
 

ს)6]}
சில் ரில்
un?
முழங்கட்டும் திசைஎங்கும் தமிழ் வாழ்த்து! கண்ணா நீயும் துணிந்திடடா நாளும் தலை நிமிர்ந்து நடந்திடடா போதும் தாகம் தீர்ப்பது தமிழ்மொழி தானே தயக்கம் வந்ததோ ஏனோ விணே
கண்ணிர் பெருகுது கவலை பொழியுது தமிழ் அதை காத்திடவே நெஞ்சம் துடிக்குது உள்ளம் உருகுது தமிழ் அதை போற்றிடவே!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி! என்றும் எங்கள் தமிழ் இனிதே! வானளாவிய புகழ்தரும் தேன்மொழி என்றும் எங்கள் தமிழ் அமுதே!
வி. பார்த்தீபன் மேற் பிரிவு கவிதை முதலாம் இடம்
ன் இன்றைய நிலை! தன் பெற்றோருக்கும், பொருள் அனுப்பும் ஒருவன் தனக்கு விடிவை
ւն
9
கோ. செல்வமோகன்
of. இப்படி அவர்களுடைய குடும்பத் துடன் தலைவரியாக இருந்தவள் , இருக்கிறவள் தையமுத்து. ஓய்வூதியப் பணம்தான் கொழும்பு வாழ்க்கைக்கு எங்கே காணுமென்று, சிறிய வீட்டையே வாடகைக்கு எடுத்துக்கொண்டு, இருமலுக்கே வீட்டுத் துளசியைமென்று தின்னும் சாதாரண மனிதன் தான் கந்தையா. ” “எத்தனை வேலைகள் . . . . . . மூத்தபெண்ணுக்குக் கல்யாணம் நடத்தாமல் கன்னியாகவே இருக்கக் கண்களை மூடிவிட்ட கந்தையா.
பூதவுடல் கனத்தைக்குக் கொண்டு சென்று அடக் கஞ் செய்யப்பட்டது.

Page 63
"வாழ்க்கையில்தான் எத்தனை வேதனைகள், சோதனைகள் புலப்படாத சாதனைகள” கொள்ளிச்சட்டி தூக்கிய கிருபனின் மனதில் மாறிமாறி வந்த சொற்சுவடுகள் இவை
காலங்கள் கரைந்தபடி செல்ல ஏஜென்சியிடம் பணத்தைக்கட்டிவிட்டுப் புறப்பட்டான். வெளிநாட்டுக்கு. அக்கா, தங்கை, அம்மாவின் கண்களில் தான் புறப்படும் போது வந்த கண்ணீரையே நினைத்து நினைத்து மனதுக்குள் புலம்பினான். அழுதான். அவர்களின் வாழ்க்கை தன்மீது சுமத்தப்பட்டிருக்கிறது
என்று அவன் புறக் கணித்துக்
கொள்ளவில்லை. தந்தையும் எத்தனை நாளைக்குத்தான்?
"வாட் யூ திங்கிங்" என்று வெள்ளைக் காரன் கேட்டதுதான் தாமதம் நினைவை விட்ட கன்றவனைப் போல் நடப்புக்கு வந்தான்.
"ஆ.ஆ.நோ சேர்!” குரலை மறுபடி
கொடுத்துவிட்டு அங்கே அழுக்காகிக்கிடந்த
கோப்பைகளை அள்ளிக் கொண்டுபோய் சவரில் கொண்டுபோய் அமிழ்த்தி நன்றாகக் கழுவினான். பக்கத்து அறையில் இருந்து வெள்ளைக்காரன் மேற்பார்வை செய்தபடி வந்தான். கிருபனும் தன் வேலையை முடித்துக்கொண்டு நேரத்தைப்பார்த்தான். இரவு 11.30 காட்டியது. வெளியே மிகவும் மெதுவாக நடந்து வந்தவன், தன்னிடம் இருந்த "போன்கார்டை தொலைபேசியில் உட்செலுத்தி,
"ஹலோ ராஜன் லொட்ஜா?” "ஹலோ" "யாரு பேசுறது! ஹலோ.P”
"அண்ணே! ரூம் நம்பர் 19லை இருக்கிற தையமுத்துவை அல்லது மணியைப் பேசச்சொல்லுங்கோவேன்"
“கொஞ்சம் பொறும் தம்பி ரிசீவர் வைக்கப்பட்டு சிலநிமிடங்களில் தையமுத்து பேசினாள். கிருபா எப்படியிருக்கிற, சாப்பிடுகிறாயா? என்று வினாத்தொடுப்
f

புக்கள்.
"தம்பி! இப்ப அங்க என்ன நேரம்"
"இப்பதானம்மா வேலைமுடிஞ்சுது. இரவு 8 மண்” பொய்சொன்னான் கிருபன். 1.30 மணிமட்டும் தன் மகன் வேலை செய்கிறதென்றால் எந்தத் தாய் தான்
பொறுப்பாள். அக்காவிற்கு கல்யாணம்
5டக்கப் போறது பற்றியும் தகப்பனின் 31 பற்றியும் தையமுத்து வில்ாவாரியாகச் சொல்லிமுடித்தாள்.
米 米 米
"கொழும்பில் கைதுகள் தொடர்கின்றன.
இரவு வேளைகளில் இரவு உடைகளுடனேயே யுவதிகள் கைது . தமிழர்கள் பரிதவிப்பு" - பத்திரிகையில்
இருந்த செய்தியை வாசித்தவன், தெருவுக்கு ஜீன் ஸை யைம் போட்டுக் கொண்டு ஓடினான். வீதியில் காலை 8 மணிக்கு மக்களும் வரைவாகப் போய்க்கொண்டிரு நதார்கள். “வெளிநாடென்றால் தூளியில் போட்ட பிள்ளையும் உழைக்க வேண்டிய நிலைமை." கொழும்பு நிலைமையைப் பற்றித் தொலைத்தொடர்பு மூலமே கேட்டான். அங்கிருந்து கிடைத்த விடை, "பிடித்தார்கள் தம்பி உன்ர தங்கச்சியை பிறகு விட்டுட் டினம்"தாயின் சாதரணமான பதிலொன்றும் மனதில் "என்ன வாழ்க்கை” என்ற விரக்தியே காணப்பட்டது என்பது கிருபன் அறியாத உண்மை.
சிந்திய வியர்வையின் சொட்டான வெளிநாட்டுக்காசையும்
கொழும் புக்கு அனுப் பரிவைத் து
நங்கையின் திருமணத்தையும் ஏககாலத்தில்
முடித்துவிட்டான் கிருபன். கலாவின் கணவன் புடவைக் கடை வைத்திருக்கிறான் ான்பதில் அவனுக்கு சந்தோஷம்.
“எத்தனை நாட்கள்தான் வெளிநாடு
வளிநாடென்றிருக்கிறது" யோசித்துக்
காண்டிருந்தவன்,
“உங்களிற்குத் தபால் வந்திருக்கு"
க்கத்து போஷன் அங்கிள் கொண்டு வந்த

Page 64
லெட்டரைப்படித்தான். தலையில் இடி இறங்கியது. தலைசுற்றியது. தையமுத்து, கந்தையாவின் இடம் சென்று விட்டாள்.
米 米 米
கொழும்பு விமான நிலையத்தில் பெட்டிகளுடன் இறங்கி ஆட்டோவை நோக்கி நடந்தான்.
"ஐயே மட்டக்குழியட கீயத” கொழும்பில் நின்ற காலத்தில் பழகிய சிங்களத்தில் கொஞ்சம் கைகொடுத்தது. ஆட்டோவில் ஏறிக்கொண்டான். ஆட்டோவைவிட்டு இறங்கியவன் தன்தமக்கை வீட்டை நோக்கி நடந்தான்.
"ஆ. வாடா கிருபா எப்படியிருக்கிற" தாய் இறந்ததற்கான சோக அடையாளம் அவளில் இல்லை. ஏதோ தம்பரி வந்திருக்கிறான் என்ற தோரனையில் பேசினாள். தங்கச்சி கலாவும் கொஞ்ச நேரத்தில் வந்துவிட்டாள், அண்ணன் வரவைக்கண்டு.
"தங்கச்சி ! உன்ர மனுஷன் புடவைக் கடைதானே வைச்சிக்கார். எனக்கு ஏதேனும் வேலைபோட்டுத் தருவாரென்று கேளேன்" கலா மணியை நோக்கிப்பார்த்தாள்.
"ஏனண்ணா! இனி வெளிநாடு போக வில்லையா? அங்கேயே இருந்திருக்கலேமே. அங்கதானே வசதிகூட" சாடையாகக் கேட்டாள் விருப்பமில்லாமல்,
"இல்லை கலா அங்கேயும் இனித் திரும்பி அனுப்புகிறார்கள். ஏதோ படிச்சவர்கள் டாக்டராக இருப்பவர்கள் தப்பியிடலாம். நான்." தலைகுனிந்தான்.
உதவாத பொருளைப் பெறுவதை விட நல்ல ெ தோல்வி அடைவது மேல்

"உண்மைதானே "அக்கா! எப்ப பார்த்தாலும் படி படி என்று சொல்லுவாள், நீ இப்ப படிக்காததால வந்த வினையைப் பார்த்தாயா? சம்பந்தமில்லாமல் அக்காவும், தங்கச்சியும் மாறி மாறிகேட்க, இவனுக்குள் ஒருவிதவேதனை என்ன இப்படிச் சொல் கிறார்கள்? ஏன் நான் முன்பிருந்த நிலை படிக்கக்கூடியநிலையா?
"அக்காவும் தங்கச்சியும் என்ன பேசுறீங்? விழித்த விழியுடன் கேட்டான் கிருபன்.
“என்ன பேசு இருக்கு நீங்க இங்கிருக் கிறது அவருக்குப்பிடிக்காது! அவருக்குப் பிடிக்காத விஷயத்தில் உடன்பாடில்லை. இருவரும் ஒரேமாதிரிக்குரலில் சொன்னதும் திகைப்படைந்தான். ஆத்திரமடைந்தான். பயந்தான். அவர்களிற்கும் ஒரு வாழ்க்கை யென்று வந்துவிட்டது. கணவனென்றும் வந்துவிட்டார்.
இவனுக்கென்ன வேலையென்று உதறிவிட்டார்கள். "படி படி என்று சொன் னோமே படித்தாயா என்று கேட்டார்களே? நான் படித்திருந்தால் அவர்களின் நிலை எப்படியிருந்திருக்கும். கன்னியாகவே நான் படிக்கும்தனைக்கும் இருந்திருப்பார்கள். தாயையும் தகப்பனையும் நினைத்துக் கண்ணிர் வந்ததை அடக்கிக்கொண்டு வெளியே வந்தான்.
விரைவாக நடந்தான். மறுபடி பயணத் திற்கு ஏஜென்ஸியிடம் பணம்கட்டுவதற்கு. "உழைப்பு உழைப்பு எனக்கு என் வாழ்க்கைக்கு உழைக்கப் போகிறேன்” மனதிற்குள் கத்தினான்!
அவனுக்கென்று வாழ்க்கை நிச்சயம் உதிக்கும் ! O
பெற முயன்று வெற்றி பாருளைப் பெற முயன்று
- ஆர்த்தர் மைஷன்.

Page 65
AASAASAA AMLSYMLSeY SLLSSYLSYSAS00ALS0MJ0SML00L0L0SeSLSL eMS SeeS LL0J
With Best Compliments From
SPAR Specialist in
OFF
8 LETTERPRES
O Diaries o Caendars O C
o labels o Cartons O (
Ta. vil and English
SPARTAN PR
154, Wolfendha St (Sri Ratnajothi Sarav
PHONES 323638,
WITH BEST
FR
E. P. I. Comput In corporated in PA
ASSurring you kinc Service a
64 1/2, A. G. Hinia COON
Telephone : 33 53 63
 

S
TA N N Multi Colour SET N
S PRINTING
i old Foi ling o Visiting Cards computer Type:etting in Sinhala,
INTS LIMITED
reet, Colombo - 13. anam ut hu Mawa 1 ha)
328017, 440234
COMPLIMENTS
OM
*r Training Centre
CK Software Point
attention and Best
all times
ppuhamy Mawatha, . 13 ܝ 180

Page 66
WITH THE B ES
O
Sivaperum (Transpor
HARDWAR
No. 90, M
GA-HA,
T'PHONE 67212
Well
 

SELLERS
COMPLMENTS
an Stores
t Agent)
AN STREET,
KAN DY
Wisher
Raja
as

Page 67
WITH BEST C FR
O LYMPIC
Manufacturers, impot of Sports Goc
Dealers in Stationaries
3 School Books
F. G. 10, Di Colombo-12
Off. 33 37 7
WITH BEST
FR(
HAR 95/96 AIL No. 9, Raja:
Wellav
Colo
M
r
Commerce .
logic - NMii r Economic
Accounts
 
 

OM PLIMENTS
OM
C E N TRE
"ters & Cistributer ; lds & Sports
Ready Made Garments > Gift tems
as Place, 2. Sri Lanka
Res, 43 784 4
COMPLIMENTS
OM
ROW
CLASSES
singa Road, Vatta. mbo.
. Siva (B. B.A.) . S. M. Rajan (B. B. A. ) . V. Shan (B. B.A.) . . S. Rajkumar (B.Com)

Page 68
WITH BEST (
FRC
RA MA NE
ரமணி ஜாவலார்ட் 130, செட்டியார் தெரு, கொழும்பு - 11
130, SEA STREET
T'phone :
WITH BEST COM
SUNDEX CON{P!
NST
( MANAGING
MOHAMED A
- Satyaret ዙ†,
Dip - in - Co.
Computer Systen Software Develop Computer Progra
Designing (Logo), Equ
151 – 11, JUMMA MALGAWATE, (Regd No.
 

OMPL1MENTs
M .
E Jewel art
රමණි ජූවල් ආට් 130, හෙට්ටි වීදිය, කොළඹී - 1 l.
COLOMBO. 11.
4 2268 7
PLIMENTS FROM
JTER TRAINING TUTE
DIRECTOR) ZALHASSAN
rdware Eng. puter Science )
8 Trainingnent mme System
pment Repairs, Diskett
MASJID ROAD, COLOMBO-10, W/A 2829)
\

Page 69
I
FR
15, Colom
43222
WITH BEST
No.
び
グ
れ
し 、
*r)
■? O
-0 {
刀狩,兵
 

COMPLIMENTS
OM
ø け 6
● ● ひ ~a ~a
●● 、 び §.
}
)am Street,
DO - 12

Page 70
WITH BEST
F.
A S IR | TT RA
232, BANKS
COLOM
Telephone : 43 0 5 4 3
WITH BEST
U EYA EB O C
91, 99, UPPER
PEOPLES PA
COLO
Telephone: 71
 

COMPLMENTS
ROM
স্ত্ৰ వస్రాక్ష
D E CENTRE
HALL STREET,
ABO - 11.
COMPLMENTS
M
) K CENTRE
O RS OF PRINTED BOOKS
GROUND FLOOR,
\RK COMPLEX,
MBO - .
527 O, 438 227

Page 71
{
With Best
ኣ\ ;
GENERAL
7, MESS
COL
 

Compliments
From
NKS LIMITED
ENGER STREET,

Page 72
ஜேர்மனியின் பிரபலமான "G) IT." இசைப்பாடல் ஒன்று போய்கொண்டிருந்த தொலைக்காட்சியை சலிப்புடன் நிறுத்தினான் கேஷ் ஆமாம்; இலங்கையில் இருந்தபோது மகேஸ்வரன்; இங்கு வந்த பின்பு கேஷ்! காலை மணி எட்டு எனக் காட்ட ஒலித்த எலக்ரோனிக் கடிகாரத்தை வெறுப்புடன் நோக்கிய கேஷ், தன் ஒரு கிழமைத் தாடியைத் தடவிக் கொண்டான். இயந்திரகதியிற்கு ஈடுகொடுத்து மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்ந்து போயிருந்த தன் வற்றல் குச்சியுடம்மைக் குளிப்பாட்ட வேண்டும் என்று எண்ணியவனாகக் குளியலறைக்குச் சென்றான்.
* கதவைத் திறந்து தலையிலே தண்ணீர் படக் குளித்துக் கொண்டிருக்கும் போது . . . . . . . . . யாழ்ப்பாண "மலரும் நினைவுகள்" சற்றே மனதிலே எட்டிப் பார்க்கின்றன. "ஆஹா, அங்கே தம்பிமாருடனும், அருமையான நண்ப ரோடும் எத்தனை மகிழ்ச்சியாக கீரிமலையிலே நீந்திக்குளித்தேன்; எவ்வளவு இனிமையாகப் பொழுதைக் கழித்தேன்; ஆனால், அந்த இன்பத்தையெல்லாம் விட்டு விட்டு இங்கே இந்த நரகத்திலே வந்து மதுவிலும், மாதுவிலும் அல்லவோ களிக்கின்றேன். இப்படிப் பலவாறு பழையதை எண்ணிக் கவலைப்பட்டவனின் மனதிலே “சரேலென” ஒரு குத்து! "ஆ, டொக்டர் எனக்குப் புற்று நோய் முற்றி விட்டது. அதை இனிக் குணப்படுத்தவே முடியாது என்று சொன்னாரே என சிந்தித்தான். அவசர அவசரமாகக் குளியலை முடித்த கேஷ் இயந்திர கதியாக நேரத்தை ஒட வைக்கிறான்.
இரவிலே தன் வேலைமுடித்து தன் புறாக்கூட்டுக்கு (!) வந்த கேஷ், உடலும் உளமுஞ் சோர்ந்து போய்க் கட்டிலே
மேற்பிரிவு சிறுகதை - முதலாம் இட
 

இ. வாமலோசனன்
தஞ்சமென விழுந்தான். நெஞ்சு அரிக்கிறது: குடித்த மதுவால்! மனதும் அரித்தது: அதை நினைத்தால்! தனது ஜெர்மனியக் குடி கார நண்பனை எண்ணினான். "எனக்குப் பல்வகையான மதுவையும், பலர் அனுபவித்த விலைமாதரையும், கொல்லும் கொடிய போதைப் பொருளையும் அறிமுகப்படுத்தியவனே அவன்தானே! அந்த எமனால் இன்று நான் அணு அணுவாய் மரிக் கிறேனே என்று சிந்தித்தவனின் கண்களிலே குளம் கட்டி நிற்கிறது ஜலம்!
"அன்று நான் யாழ்ப்பாணத்திலே கண்ட, களிகொண்ட அருமையான நண்பன் ரகுவை
- - - - - - ரகுவை! ஆ . அன்று நான் பல பாடத்திலும் மடையனாக, மக்காக இருந்தபோது, என்னை அழைத்து அன்பாக ஆதரவாகக் கற்றுத் தந்து, கல்வியறிவை ஊட்டியவனே அவன்தானே! அந்தப் பரிசுத்தமான நட்புக்கே இலக்கணமான ரகு எங்கே? இந்தத் தரங்கெட்ட மதுப் பிசாசுகள் எங்கே?' என்று பலவாறு எண்ண எண்ணக் கண்களிலிருந்து கண்ணிர் கன்னம் வழியாகக் கவலைகளாய் வடிகிறது.
இரவு உணவை, அதுதான் அந்த ஆட்டுக்கால் சூப்பைக் கரண்டியின் மூலம் வாயில் திணிக்கப் போனவன், "தம்பி மோனை உப்பிடிப் படிச்சா உடம்பு எண்ணத்துக்கு ஆகும்? இந்த பார்லிக் கஞ்சியை குடிச்சிட்டாவது படியெனப்பு!” என்ற கனிவான, அன்பான தாயவளின் மொழிகள், பரிவான அவள் குரல்கள் மனதில் எதிரொலிக்கவே துணுக்குற்று, ஒருவித கவலையுடன், வித்தியாசமான ஒருவகை வெறியுடன் தூக்கியெறிகிறான் சூப் கிண்ணத்தை வீட்டு நினைப்பு மனதை அரித்தெடுக்க உணவு மேசையிலே தலையைக் கவிழ்த்துக் கொண்டு சின்னக்

Page 73
குழந்தை போல குலுங்கிக் குலுங்கி அழுகிறான் அந்த இருபத்தெட்டு வயது இளைஞன்.
கவலை சிறிதே தீர்ந்தவனாகக் கட்டிலிலே விழுந்தவனின் மனதிலே தந்தையின் நினைவுகள் படங்களாய் ஒடுகின்றன. "ஆ. என் தந்தை ஒரு ஏழை விவசாயியாக இருந்தும், என்னை ஒரு நல்ல நிலைக்கு உயர்ந்த நிலைக்குக் கொண்டு வர எத்தனை பாடுபட்டு நெற்றிவியர்வை நிலத்திற் சிந்த உழைத்தாரே. அவரது வயோதிப காலத்தில் அந்தப் பெற்றோரைத் தவிக்க விட்டுவிட்டு இங்கு நான்வந்து செய்யும் கேளிக்கைகளுக்கு அளவில்லையே" என்று பலவாறு எண்ணி யெண்ணி பித்துபிடித்தவன்போலானான்.
திடீரென தொண்டையும் வாயும் அரிக்கிறது; நெஞ்சு எரிகிறது. ஓடுகிறான் குளியலறைக்கு, குவாக் . குவாக்.
 

வெண்ணிற சலவைக்கல் குளியலறையில் சிவப்புப் படிகிறது! அவன் எடுத்தது இரத்த வாந்தி! புரிந்துவிட்டது கேஷ் என்ற மகேஸ்வரனுக்கு!
விரக்தியுடன் சாய்மனைக் கதிரையில் அமர்கிறான். தான் பராமரிக்க மறந்த கனிவான பெற்றோரையும் பழக மறந்த பரிசுத்தமான நண்பரையும் நெஞ்சுக்கினிய சகோதரரையும் விட்டுவிட்டு இங்கு வந்ததால் ஏற்பட்ட கொடிய விளைவுகளை எண்ணிப் பார்க்கிறான்; மாறிமாறி எண்ணுகிறான்; விரக்தியுடன் எங்கோ பார்த்துச் சிரிக்கிறான்; நினைக்கிறான்; சிரிக்கிறான்; இப்படியே மாறிமாறி எண்ணிக் கொண்டேயிருக்கப் போகிறான் தான் இறக்கும் வரை! அவனது அஸ்தமனம் இன்னும் சில நாளில் வந்துவிடும்!
அவன் இப்போது செய்வது கண்கெட்ட பிறகு சூரியநமஸ்காரம்! O

Page 74
la les
2 i. 25 24 27, 2e 2
ഭം .بر
As A-3 "酶 45ےه%4
s trae sirs se se sé
éb/ de ፊ ም
書豪 五 š (zs" |76 |77 |zs
y 2. ft. 多é °列 as
ም§ 零 % 427 ምልE 19ም
மேலிருந்து கீழ்
(1) நரகாசுரன் இறந்ததால் இந்து மக்களுக்கு ஏற். (6) பலவந்தம் என பொருள்படும் (6) (14) இதை பூமாதேவி தாங்கிக்கொண்டு இருக்கிறா (23) பாண்டவருக்கு ஓர் காப்பியம் மகாபாரதம் பே (45) மும்மலங்களில் ஒன்று (4) (51) தமிழ் சொற்களுக்கு பொருள் பார்க்கும் நூல் (78) இதன் உதவிகொண்டு வரையலாம், எழுதலா (80) இக்குலத்து அரசர்கள் ஒழுக்கநெறியில் கைதே (99) அரசனிடமும் இருக்கும், சாதாரண மானிடருச்
குழம்பி வருவது (67) அரசர் இடுவது கட்டளை, முனிவர் இடுவது (76) இது கூர்மையானது )ே (95) சிறிய குளம், பெரியது நீர்த்தேக்கம் ஆனால்
இடமிருந்து வலம் (1) சமய தீட்சைபெற்றவர் (4) (6) ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று (5) (25) ஒழுங்கில்லாதோரை இப்படியும் கட்டுவர்; ெ (34) மாரிகாலத்திற்கு பொருத்தமான ஓடை/துணி 6 (45) மறை, வேதம் என்பவற்றுக்கு இன்னோர் டெ (51) இந்திரனின் யானையை இவ்வாறு அழைப்பர் (67) மிதத்திருத்தமானது எனப் பொருள்படும் (2) (78) கொலை; பீடிக்கை என பொருள்படும் (4) (6 (81) எச்செயலிலும் இது வேண்டும் (4) (87) தலைவனை இவ்வாறு அழைப்பர் (2) (வலமி
பதிப்பாளர் குழு ஆக்கம் : ச. சதீன் 95, கணிதபிரிவு.

கலந்துகொள்ளும் பிரதிநிதிகளுக்கான குறுக்கெழுத்துப் போட்டி
ாட்ட ஒரு பெருவிழா (4)
ள் (2) (கீழிருந்து மேல்) ால கம்பனுக்கு ஒரு காப்பியம் இது (8)
(4) ம் (4) (கீழிருந்து மேல்)
5ர்ந்தவர்கள் (6) (கீழிருந்து மேல்) $கும் இருக்கும் (2) (கீழிருந்து மேல்)
என்ன (4)
இது மிகமிகப் பெரியது (6)
காடுஞ்சொல்லுக்கு ஒத்தசொல் (6) பகை (4) (வலமிருந்து இடமாக) rufi இது (4)
(6)
பலமிருந்து இடமாக)
ருந்து இடமாக)

Page 75
SLLLLLLLLL LL LLLLL LLLLLLLLLL
U I TAJ EB AF ST COMPLI MEN 7
SILVE
(Clearing & For
Importers, Exporters & Transport Agents
NO. 325, Aluth Colom T.P. : :
ܠܐ
LLLLLL L L L L L L L L L L LL LL L L L L L L L L L L L L L L L L L L LL L

L LLLL LLL LLLL LLL LLL LLL LLLL LL LLL LLL LLLL L L L L L L L L L L L L L L L L L
S FROM
R LINK
uvarding Agency)
, Clearing, Forwarding Custom House Agents
mawatha Road, bO - 15. 522954
LLLLLL LL LLLLL L L L L L L L L L L L L LL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLL LLLL LLLLLLLS

Page 76
WITH BEST C
FRO||
SH (
Wholesale & Retail
148 - A, Key
Colomba
T'Phone : 33 3 4 O 9
WITH BEST C
FRO
VICT
WHOLESALE DEAL
R GAR
107 = 111 / 2B, 2
Colomb
SHR LA
 

OMPLIMENTS
O LA
Dealers in Textiles
zer Street,
- 11.
OMPLIMENTS
ERS IN TEXTILES
MENTS
nd Cross Street,
D - i.
INKA,

Page 77
hMMY0LLLY0LLLY000L0L0L0L0L00LL SMLJYSLJ0LJ0MJY
WTH BEST c
Contact :
PRYDA ADWER
Agents
Out Door AC
For :
Sign Boards
Banners Exhibition & Trade Stalls Stickers
:
No. 8/1 Fernando Place o Tc lephone : 7 1 . (
No. 47, சென் லோறன்
பிரத்தியேக
C. C. E.
கணக்கியல்;- கை
அளவையியல்:- (
O/L கணிதம்:
 

DMPLIMENTS FROM
AS TISING SERVICES
nd Designers
vertising Service
o Hoarding
o Flags
O Posters
o Key Tags, Screen Printers
Advertising
ff Waidya Road. Dehiwala
205 | 823 301
(ஸ் றோட் வெள்ளவத்தை.
வகுப்புக்கள்
A/L, O/L
லச்செல்வன்
கசவன்
ணிவண்ணன்

Page 78
WITH BEST CC
FROM
SHARANYA
Dealers, in: Textil
107-111 - K, 2nd
Metro Trad Colomb
WITH BEST CC
FRON
WWEK AS
No. 95. Nagal Colomb
 

M PLI MENTs
TEXT LE
as Fancy Goods
Cross Street, e Centre,
O-11.
OM PLIMENTS
R S)
OCIATES
gama Street,
O-14.

Page 79
矿所km彩읽 홍 홍翻。~~Ų, O õ Եվ ----- QQ©O|-(Y^ £ © o©-£- 亿LL, *=<八忆 儿 ●プ Q、있기sos 3 6-o-● -o-法江町比© 6 9、 4■ 阻。以一> # 针 。本 +-D o ©鲁零ä Q) ©-5X5 -£ „s- ©-→ }=
 

COMPLMEWTS
OM
nce Suppliers
| STREET.
BO o 12.
t Compliments
f
L CO.
AV
ROSS STREET,
MBO - l.

Page 80
With Best
Fr
SONATτι
DEALERS iN
|75, TEMI
MOUNT
WITH BEST
F
VWVe Nithyakalya
Manufacturers an
and Jewellery For
230. G
coL
TPhone: 58 fa : 94 -
 

2a22222a- - -
Compliments
A LANKA
AOTOR VEHICLES
LERS ROAD, LAVIN A.
COMPLMENTS
ROM
aWatte
ni Jewellery
d exporters of Gem
ign currency accepted,
ALLE ROAD.
)MBO - 6.
39 2 581 566 1 - 5 O 3948

Page 81
WITH BEST co
L으 T. S.
G R E E N T GENERAL MERCHANTS A
No. 132, D Colom
Telephone:
:-~
WITH BEST
FR
COLLE (
Manufacturers
Textiles ar
237, M: Colom
Telephone
 

MPLMENTS FROM
RADERS
NO COMMISSION AGENS
Dam Street, bo- 2. 423 289
gro
COMPLIMENTS
OM
CTIONS
ain Street,
bO-11.
: 4 499 44

Page 82
WITH THE BEST of
WOODLANDS
192, 4TH CR(
COLOME
WITH BEST C
FRO
S
INTER MOD
(BOOK
FOR SCHOOL BOOK GIFT TEMs a G
240, GALL
соLомв Tophone : 5 03 1 4 1
حكححكححيححكحكحكحكحكصححكحكحكححد لا
 

SƐ
(/)泛。
|--!作以
없川乱城 知 以CD 性八„)3 石• –1CC2H=s-Q D-O 5 –LL!~ 3 % SẼ .. O© : ?以3). 3 * S 有 S Q_)– 4_娜心一娜, 升、斑。随多尔

Page 83
WITH BEST C
FR
Chariot Restaur
308 GALLE ROAD, COLOM BO-4
WITH BEST (
FRC
:
MONARA
Wholesale Dea Distributors for
Vеyangod
134, 2nd CRC
COLC T. P. 32 6 O 9 O.
 

OMPLIMENTS
OMM
ants (Pvt) Ltd.
T'phone : 580569 Fax : 582.272
COMPLMENTS
»M
TEXTILES
lers Authorise
Pugoda Textiles, a Textiles
OSS STREET. PMBO-11

Page 84
WITH BEST
FRON
(9mperial Østele
All Rooms with A
, AC &
Fast, Affordable, (
14 I 14-A1 Dup (Vajira Bambalapitiya
TELEPHONE : 5 O 87.22. FAX: 581 2 57:
WITH BEST ( FR
JAYANTH
\ General
294, Ga
Well
Colo
 

OMPLIMENTS
I & (Restaurant
tached Bath Room lon AG. . .
:lean, Tasty Meals
lication Road,
Road,)
Colombo-04.
5879 0 8, 58.34 47.
...
coMPLIMENTS OM
, -
TRADER
Merchants
le Road,
aWatta,
mbo - 6.
2eeeeesasaasosa

Page 85
WITH: BEST -
F
HOTEL ANN
( High class V and Sweets ir
15 1 A, si
I COLOM
Vegetarian foo as: . Wedding
T'PHONÉ, è s 3 6 62 i
With Best
Frc
13,...DA
 

CoMPLIMENTS
OM -
NAPOORANAA
egetarian foods
the city) A STREET,
7BO` <:` 1717.° . ,
R
lds Suppliers of and Parties
Compliments
om
AGENCY

Page 86
With Best C
FrO
PEOPLES TRAD
II2, 4th CRC
COLOMB
WITH THE BEST
OF ME HA
NO. , CALEND
PIONE E R IN
75 YEARS PRNTN
920 -
No. 161, S.
Colombo
TELEPHONE: 32 8345
 

ompliments
E & SUPPLIES
)SS STREET,
O - .
COMPLMENTS
ND AN
SERVICE
G EXCELLENCE
1995
a Street,
= 11.

Page 87
SML000L0M000ML0LL0SLL0SLL0ML0L0LLSMLLSMLLL0LLLS
WITH BEST
FR
EMPEROR TRA 100-III.O, K Color
WITH BEST
FF
s. T. IN WI
No. 21 PAMA]
COLO
Zezaezdezdezdezdez

(/^
[×代
))瓦
O队
俗配以 2oð ġ则肌追金 卧