கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வெளி 2004

Page 1
TD 5
于
f
LI DI 66
56)
YGY
5) 事
 
 

606)
ாட்டுப் பீடம் கழகம் - இலங்கை களப்பு.

Page 2


Page 3
இதழ்
வெ
DT6006 IU606), 3660 கிழக்குப் பல்
மட்ட
இல
 

念ジ
AA Soké
ழாசிரியர் த. சேரலாதன்
ளியீடு பல பண்பாட்டுப் பீடம், கலைக்கழகம், க்களப்பு,
ங்கை,

Page 4
நான்காவது ஆண்டு மலர் - 2004
இதழாசிரியர்
செல்வன். த. சேரலாதன்
or 50 diff
Mr. P. Vathana cWс
கணினி வடிவமைப்பு
Mr. P. Vathana cWс, No. 63, Trinco Road, Batticaloa.
மாணவரவை, கலை பண்பாட்டுப் பீடம், கிழக்கு பல்கலைக்கழகம், மட்டக்களப்பு. இலங்கை
 
 

ר
கிழக்குப் பல்கலைக்கழக கலைப்பண்பாட்டுப்பீட
மாணவர் ஒன்றியம் - 2004
பெரும் பொருளாளன்ர்
திருமதி. அம்மன்கிளி முருகதாஸ்
கனிஸ்ட்ட பொருளாளர்
திரு. ஏ. கவீந்திரன்
திரு. த. சேரலாதன்
நிர்வாக குழு உறுப்பினர்கள்
திரு. என். ராஜிவ் திரு. ரி. குயலவராஜா செல்வி. என். நர்மிலா செல்வி. என். தர்ஷிணி திரு. ஜே. சந்திரகாந்தன் திரு. கே. பத்மகலாபன் திரு. எஸ்.எம். சஜாத் செல்வி. வி. துஷ்யந்தி

Page 5
1.
உள்:
தமிழ்ச் சமூகத்தில் தொலைக்காட்சி நாட
சுனாமி முன் எச்சரிப்பு முறைமைகள் - பல்கலைக்கழக ஆசிரியர்களும் ஆராய்ச் திண்மக் கழிவு முகாமைத்துவம் ஊடகங்களின் தாக்கத்தால் மாறிவரும்
ஜப்பானிய “ஐ’ விதி எண்ணக்கரு
ஐக்கிய நாடுகள் ஸ்தாபனமும் அதன் ய இலங்கைப் பெருந்தோட்டத் தொழிற்சங்க ஈழத்துச் சிறுகதை வளர்ச்சி பற்றிய ஒரு மட்டக்களப்பில் திருமணச் சடங்குகள் ம பிரதாப முதலியர் சரித்திரம் காவியமா? ΘιD6ύ6υ Φ5ιβιρ Θ6ύίlu lib. ----------------------------
சுரண்டலுக்கும் கட்டுப்படுத்தலுக்குமான கி விஞ்ஞான முறையியலில் உய்த்தறியும்
பெண்கள் மீதான வன்முறைகளும் பெண் தொழில்நுட்பம், தொழில்நுட்பக் கலைகளி
இலங்கையில் பாடசாலை மாணவர்கள் எ
ஈழத்து கூத்தரங்கில் பங்குகொள் ஆய்வுச்
சிறுகதைகள்
1.
2
3.
4.
ΗμβΦξί56υ ιDι (6ιό6ύ6υ ------------------------------
சேற்றில் செந்தாமரை ---
சுந்தரும் ஒட்டுக் கொழுக்கட்டையும். --
எனது நினைவுகளிலிருந்து
கவிதைகள்
1.
என் வாழ்வும் விளையாட்டும் -------
gങ്ങബ g|ങ്ങബuru ------------------------NIK
புதியது
ஏன் சுனாமியானாய் ------------
6ήβο)Ι60)J55 βαSIT6υιb ---------------------------------
பட்டம் கட்டுகிறோம் பக. பகா. --

கங்களின் O1
O
சிகளும் 15
23
மட்டக்களப்பு 26
31
ாப்புக்களும் 33
இயக்கங்கள் 43
மறு பதிப்பீடு 59
ரபும் மாற்றமும் 64
நாவலா? 68
73
கருவியாக விஞ்ஞான. ---81
தொகுத்தறியும் 85 னிலை வாதச். ------------------------- 89
ன் அரசியல் 92
திர்நோக்கும். SLSLSLSSSLSLSSLSLSSLSLSLSLSLSLSLSLSS 105
செயற்பாடு. 97
06
19
38
63
05
08
09
07
18
30

Page 6
7. நஷ்ட ஈடு
8. யுகவேகம்
9. தனிமை சுகம்
10. மாறாத காயங்களுடன் 11. புள்ளயப்பிடி பேயும் புனிவதித்தாயும்
12. வளாக நட்பு
13. நச்சுவேர்
14. கால் பதித்த வேளை 15. மானிடம் மலரும் 16. முடிவில்லாப் பேச்சுக்கள் - 17. ΘΦ 5ιτ6ή ΦμβuβιDT------------------------------------ 18. அறிவுத் தீபத்தை அகத்தில் ஏற்றுவோம்-- 19. உன்னையே நீ அறிவாய்
6666.06 1. தமிழ் வரிவடிவத்தில் ஏற்பட்ட மாறுதல்கள்2. கோணேஸின் ஓவியங்கள் 3. விடைபெறும் பொதுக்கற்கை சிறப்புக் கற்கை
இச்சஞ்சிகையில் வெளிவந்த ஆக்கங்க ஆக்கங்களின் ஆசிரியர்களே பொறுப்ப
TV

32
37
37
42 -57
41
83
72
80
.84
87
95
96
78
88
5 Ομ5ί ιΟπ600ιωliτΦ6ή 6ήμUιb --------------------109
ரின் கருத்துக்களுக்கு ானவர்கள்.
இதழாசிரியர்.

Page 7


Page 8
கிழக்குப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவ
சஞ்சிகை இவ் வருடமும் வெளியிடுவதைய
பல்கலைக்கழக மாணவர்களுடைய இத்தகைய
கருதப்படுகின்றன. மாணவர்களுடைய ஆற்றல்
மூலமே வெளிக் கொணரப்படுகின்றன. பல்கலைக்
தொடர்புபட்டதல்ல. அது பிற கிருத்திய ெ
அப்போதுதான் அது சமூகத்துடனான தனது ெ
பல்லைக்கழக வாழ்வியற் சூழலில் பல பிரச்சிை
சவால்களை எதிர்கொண்டு அந்தச் சவால்கலை
உருப்பெறுகிறார்கள்.
மனிதத்துவமும் சமூக அக்கறையும் கொ பல்கலைக்கழகத்தின் நோக்கமாகும். எல்லாவற்ை பண்புகளையும் சமூக விழுமியங்களையும் கரு
உருவாக வேண்டும். சமூக அக்கறை கொண
இத்தகைய சஞ்சிகைகள் முக்கிய இடம்பெறுகின்
தளத்தில் புதிய பரிமாணங்களை உள்வாங்கி
பயணமாகட்டும்.
இந்த முயற்சிகளில் அக்கறையோடு ஈடுபடுகில்

களது வருடாந்த சஞ்சிகையான “வெளி’
விட்டு நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
முயற்சிகள் மிக முக்கியமானவையாகக்
, ஆளுமைகள் இத்தகைய வெளியீடுகள்
கழகம் என்பது வெறும் பாடத்தோடு மாத்திரம்
சயற்பாடுகளிலும் தொழிற்பட வேண்டும்.
தாடர்பை வலுவுள்ளதாக ஆக்க முடியும்.
னகளுக்கு முகம் கொடுக்கின்ற மாணவர்கள்
ா முறியடித்து வெற்றிகரமான மனிதர்காளக
ாண்ட புத்திஜீவிகளை உருவாக்குவதே
றையும் வியாபார ரீதியில் நோக்காமல் மனிதப்
ந்தில் கொண்டவர்களாக நமது பட்டதாரிகள்
ாட சிந்தனையாளர்களை உருவாக்குவதில்
றன. வெளி சஞ்சிகையும் அகலித்த அறிவுத்
க் கொண்டு புதிய இலக்குகளை நோக்கிப்
ாற மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
བཙོན་འོག།
திரு. பாலசுகுமார், ாதிபதி/ கலை கலாசாரபீடம்.

Page 9
பெரும் பொருளாள
KG
கலைப்பீட மாணவர் சங்க வெளியீடான
வருடம் வெளிவருகிறது. மாணவரின் ஆக்கங்
மாணவர்களின் படைப்பாற்றலையும் ஆக்கத்
பல்கலைக்கழக மாணவரின் முயற்சிகளில் ெ
இவ் “வெளி’ சஞ்சிகை தொடர்ந்து வெளி
56)
பெரும்

ன் வாழ்த்துச்செய்தி
வெளி” சஞ்சிகை ஒரு வருடத்தின் பின் இந்த
களைப் பெருமளவில் கொண்டுள்ள இவ் “வெளி”
ந்திறமையையும் வெளிப்படுத்துகிறது.
வெளியீடுகள் முக்கியமானவை. அந்த வகையில்
வர ஆசிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ماهنما
நிதி அம்மன்கிளி முருகதாஸ்
பொருளாளர் மாணவர் ஒன்றியம்
கலைகலாசார பீடம்
கிழக்குப் பல்கலைக்கழகம்.
-VII

Page 10
கிழக்குப் பல்கலைக்கழக கலைக
தலைவர், பொது மாணவர் ஒன்றி
கலைகலாசாரபீட மாணவர்களால் வருடா வருடம்
சஞ்சிகையாகும். எனினும் கடந்த வருடம் “வெளி
அளிக்கிறது. அதனை நிவர்த்தி செய்யுமுகமாகவும்,
இச்சஞ்சிகை இவ்வருடம் புதுப்பொலிவு பெறுகின்
மாணவர்களின் எழுத்தாற்றலை விருத்தி செய்யும்
அவர்களின் ஆளுமையை வெளிக்கொணரச்செய்
மாணவர்கள் வெளியை வாசிப்பது மட்டுமல்லா
தவறாமல் வெளியிடுவதில் உறுதியாய் இருத்த
கருத்துகள் மாணவர்கட்கு மட்டுமன்றி சமூகத்தி
கூடியன. எனவே இதனை அனைவரும் வாசித்து
நன்றி
are
: ܠ-܂
ଜୋ
மாணவர் ஒன் கிழக்
-VII
 
 
 
 

லாசாரபீட மாணவர் ஒன்றியத் பத்தலைவரின் வாழ்த்துரை
வெளியிடப்படும் ஒரு வெளியீடே “வெளி”
ரி” வெளிவராமல் இருந்தது. மனவேதனை
எமது மாணவர் ஒன்றியத்தின் ஆர்வத்தாலும்
1றது.
நோக்கில் ஏற்படுத்தப்படும். இச்சஞ்சிகை
வதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
மல் இனிவரும் காலங்களிலும் அதனை
தல் வேண்டும். இச்சஞ்சிகையில் உள்ள
ல் உள்ள பலருக்கும் நன்மையளிக்கக்
பயன்பெற அடியேனின் பணிவு.
Sv. asr *、
ச. சிவநடேஸ்,
ாறிய தலைவர் (2003/ 2004),
குப்பல்கலைக்கழகம்,
இலங்கை.

Page 11
இதழாசிரியரின் எண்ணத்திலிருந்
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட சஞ்சிகையின் நான்காவது இதழின் ஆசிரியர் முயற்சியிலும் செயற்பாட்டிலும் பெற்றுக் கொ இத்தருணம் எண்ணிக்கொள்கின்றேன்.
“வெளி” யின் அர்த்தப்பாடுகள் பன்மைத் த வெளியிட களமமைப்பது. எழுத இடம் , இருப்பது. இவ்வாறான பலதட்டு அர்த்தங்க
பல்கலைக்கழகப் பாடத்திட்டச் செயற்பாடுகளு போன்று உருவாக்கித் தந்த மாணவர்க கொண்டுள்ளதால், அவர்களை வருங்கால
உருவாக்குவதற்கான படிக்கல்லாக அமைவ
இது வெளிவருவதற்கு பலவழிகளிலும் ஒத் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றே

مسمممممعلق
மாணவர் அவையின் வெளியீடாக வரும் “வெளி’ என்ற வகையில் சஞ்சிகை வெளிவருவதற்கான
"ண்ட ஆக்க பூர்வமான ஆழமான அனுபவங்களை
ன்மையுடைத்து. வெளியென்பது ஆளுமைகளை தருவது, பரந்த அல்லது பரவாத வெளியாக ளைக் கொண்டு அது வெளி வருகிறது.
க்கு நடுவே நின்று கொண்டு “கல்லில் நாருளிப்பது” களது ஆக்கங்களை இச்சஞ்சிகை அதிகம் ஆய்வாளர்களாக இலக்கிய கர்த்தாக்களாக
திலேயே இச்சஞ்சிகையின் வெற்றி தங்கியுள்ளது.
bதுழைத்த அனைவருக்கும், எனது உள்ளாந்த
|ன்.
༈རྩེ་་རུ༠༧ལ་རྒྱ་ད་་༦༩༽དང་། Vim த. சேரலாதன், பத்திராதிபர்-மாணவரவை (2003/2004), கலைப்பண்பாட்டுப்பீடம், கிழக்குப்பல்கலைக்கழகம்.

Page 12


Page 13
தமிழ்ச் சமூகத்தில் தொை காட்சி நாடகங்களின் வகிபாகமும் தாக்கமும்.
இன்றைய சமூகத்தில் தொலைக்காட்சி நாடகங்கள் என்பது மரிகவும் இன்றியமையாத ஓரிடத்தைப் பெற்றுள்ளது. பொருளாதாரமட்டத்தில் உயர்வு, தாழ்வோ, அல்லது கிராமம் , நகரம் என்ற வேறுபாடுகளோ இல் லாதவாறு வாழ்வியலம்சங்களில் ஒன்றாக பிராதான இடத்தினை இது பிடிக்கக் காணலாம். இத்தகைய சமூகத் தின் மீதான செல் வாக்குப் போக்கும் அதுசார் நிலைப்பாடுகளுமே இங்கு நோக்கப் பொருளாகின்றது.
நவீனம் (Modern) எனும் போர்வையின் கீழ் இலத்திரனியலை மூலதனமாகக் கொண்டதாக, குறிப்பிட்ட சிலரது, சிறப்பாக ஐரோப் பரிய நாடுகளால் காலனித் துவத் திற்குப் பின்னரான முதலாளித்துவ ஏகாதிபத்தியவாதிகள் சிலரது உடமைகளாகவே இக் கருவிகளுள்ளன. இவ்வாறு உடமைகளாக
உள்ளமையால் அவைகளின்
உள்ளடக்கங்களான படைப்புக்களும், வெளியீடுகளும் தங்களது நலன்நோக்கான பொருளாதார ஈட்டலை மையமாகக் கொண்ட வணிகம் சார் நடவடிக்கையாகவே
உள்ளமையைக் காணலாம்.
பொழுதுபோக்கு, கலை நுகர்வு எனும் விடய நோக் கரில் Lu 6d sŤ இவை

லக் நன்மைபயப்பனவெனப் பறைசாற்றினும்
அவைகளுடாக பல வழிகளிலும் எம்மை
செயலிழக்கச் செய்யும், செய்யவிளையும்,
அதனூடாக திட்டமிடல்களுடன் கூடிய திணிப்புக்களாய் தம் நலன் நோக்கினை செயற்படுத்த விளையும் ஏற்பாடுகளாகவே இவை அமையக் காணலாம். இதுவே இங்கு முக்கியமானதும் அடிப்படையானதுமான விடயமாகும் . இதுவே இங்கு அலசப் படுகின்றது. விரும் பரியோ விரும்பாமலோ இத்தகைய நோக்கங்களை சமன்செய்துவிட தாரைவார்ப்பனவாகவே இத் தொலைக் காட்சி நாடகங்கள் முயல்கின்றன என்பதனை முதலில் விளங்கிக் கொள்ளவேண்டிய அவசியம் உள்ளது.
வாழ்வியலம்சங்களில் ஒன்றாக விலக்கி ஒதுக்கி விட முடியாதளவு பிரதான இடத்தை இந் நாடகங்கள் பிடித்துள்ளன. உண்மையில் வாழ்வோடிணைந்த வளமூட்டும் மனிதப் பண்புமிக்க, பயன்தரு படைப்புக்களும்
நாடகங்களாக வெளிவருகின்றன என்பது

Page 14
ஏற்புடையது. எனினும் மாறாக பல்போக்குகளிலும் செயலிழக்கச் செய்யும் செயற்பாடுகள் தாங்கிய செல்வாக்குப் போக்குகளையே பெரிதும் கொண்டுள்ளமையைக் காணலாம். சக்தி, செரச, ரூபவாஹினி, சொர்ணவாஹினி, ஐ, ஐ. ரி. என் என அதிகப்பட்ட அலைவரிசைகள் போல் அவற்றின் ஊடாக அண்ணாமலை, ஆனந்தம், நீ நான் அவள், மனைவி, காவ்யாஞ்சலி, கோபுரம், மெட்டிஒலி, கோலங்கள் எனப் பல கோலங்களாய்
அமைகின்றன. சிறப்பாக தொலைக்காட்சித் தொடர் நாடகங்களையே இங்கு நோக்கலாம்.
காலையில் கணி விழித்தது முதல் நித் தரைக் குச் செல்லும் வரை தொடர்நாடகங்கள் தொடர் சங்கிலிப் பிணைப்புக்களாக வருகின்றன. ஒரே நேரத்தில் வெவ்வேறு அலைவரிசைகளில் வெவ்வேறு நாடகங்கள் அவைகளைப் பார்ப்பதில் பிரச்சினை, பாடசாலை செல்லும் மாணவர்கள் முதல் வேலைத்தளங்களில் வேலை செய்வோர் வரை இதே சிந்தை, குடும்பம் முதல் பக்கத்து வீட்டினருடன் கூட இதே பேச்சு. அடுத்த கட்டம் என்ன? அது அவ்வாறமையும் இது எவ்வாறு அமையும் என்ற நிலையால், சமையல், பிள்ளைகள் பராமரிப்பு, குடும்ப உறவு எனப் பல் நிலைகளிலும் அந் நியோன் னியத் தன்மையின்மை. தொடர் நாடகங்களாக அமைவதால் குடும்ப நேர அட்டவணை இந் நாடகங்களை வைத்தே தீர்மானிக்கப்படும் நிலை. தாய், தந்தை, பிள்ளைகள், உறவினர்கள் சுற்றம் என்ற உறவு நிலை

விரிசலையடைதல் ஆடிப்பாடி கூடி விளையாடி ஆர்ப்பரித்து, சண்டை செய்து, ஊரை அறிந்து உற்றாரை அறிந்து வாழ்வியல் நிகழ்வுகளில் பங்கு கொண்டு கருத்துப் பரிமாறி, களிப்போடு வாழ்ந்த சூழலோடிணைந்த நிலைமாறி சில என்ன பல விடயங்களை புறக்கணித்து வீட்டுத் தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னர் பார்ப்போராய்ப் புடம் போடச் செய்யும் நிலையையே நாம் இங்கு செல்வாக்காக நோக்கலாம். ஏன் வேளைக்கு உணவு உண்ணக்கூட மறந்து விடுவதாக சிலர் கூறுவதைக் கேட்கிறோம். “நாளைக்கு நாடகத்தில் அது இருக்கிறது நான் வரமாட்டேன்’ எனக் கூறக் கேட்கிறோம். அடுப்பில் பானை ஏறாவிட்டாலும் தொலைக் காட்சியரிலி நாடகங்கள் அரங்கேறியே விடும் நிலை. அதுவே நாகரிகம் எனக் கருதும் நிலை. பொருளாதார மட்டத்தைப் பொறுத்து இல்லாது வீட்டுக்கொன்றென தொலைக்காட்சியமைய இந் நாடகங்களும் பிரதான காரணம். அதை இதை அடகு வைத்துக் கூட தொலைக்காட்சி வாங்குகிறார்கள், இந் நாடகங்களால் குடும்பப் பரிணக்குகள் , தாம் பத்தரியத் தரில் புரிந்துணவின் மையென அனைத் து நிலையிலும் எம்மைப் பார்ப்போராகத்தன் முன்னிறுத்தி ஆதிக்கம் செலுத்தும் செல்வாக்குப் போக்கை இன்று இந்
நாடகங்கள் வகிக்கக் காணலாம்.
தேடலும், படைப்பாக்கத்திறனுமே ஒருவரை முழுமையாக வாழ வழிசமைக்கும்.
ஆளுமைவிருத்தி, நிர்வாகம், என்பவைகளை

Page 15
வளர்க்க முடியாத நம்மில் நாம் தங்கி வாழ முடியாத, காலாகாலமாக தலைமுறை தலைமுறையாக பேணப் பட்டு கையளிக்கப்பட்டு வரும் சூழலோடிணைந்த வாழ்விலயம் சங்களை வளர்த்தெடுத்து வளம் பெற முடியாத நிலையை இந் நாடகங்கள் ஏற்படுத்துகின்றன. சிறப்பாக ஆக்கத்திறன்கள் கலை நிகழ்வுகளை கைவிடச் செய்யும் நிலையை அதனுடாக படைப்போராகவன்றி பார்ப்போராகவே, உருவாக்குவோராகவன்றி நுகர்வோராகவே எம்மை மாற்றியமைத்துக் கொண்டிருக்கக் காணலாம். விடிய விடிய ஆடப்பட்ட கூத்துக்கள், கரகம், கும்மி, வசந்தன், மகுடி என விளையாட்டு, தொழில்கள், பொழுது போக்கு சார் ஆக்கத்திறன்மிகு செயற்பாடுகள் இந் நாடகங்களின் மீதான நாட்டங்களால் அருகிப் போகும் வேளை காலாகாலமாக தலைமுறை தலைமுறையாக பேணப்பட்டு வந்த அரிய உயரிய தனித்துவமிகு படைப்புக்கள் அனைத்து நிலைகளிலும் பறிபோக இந் நாடகங்களும் காலாகின்றன. கோயில்கள், விழாக்கள், களியாட்ட
வேளையில் விடிய விடிய ஆக்கத்திறன்மிகு படைப் புக் களுக்குப் பதில் இன்று நாடகங்களின் தொகுப் புக் களே போடப்படுகின்றன. இங்கு பங்கு பற்றி பயன் பெற்ற நிலை மாற்றம் பெற்று பார்ப் போராய் எம்மை தங்கிவாழச் செய்கின்றமை கண்கூடு. இன்றைய தொலைக்காட்சி நாடகங்கள் யாவும் சினிமாப் பாணிமிக்கனவாகவே உள்ளன. பெரிதும் பாடல்கள், ஆடல்கள்,
கருத்தியல்கள் யாவும் பாரம்பரிய மடமைசார்

கருத்தியல்களை வலுவூட்டுவனவாகவே அமையக் காணலாம். சிறுவர் முதல் பெரியவர் வரை சிறப்பாக இளைஞர்கள், அங்கே காட்டப்படுவதுதான் வாழ்க்கை, நாகரீகம் என்று தம்மை சூழலிலிருந்து அந்நியப்படுத்துகின்றனர். புரியமறுக்கின்றனர். தகவல் யுகப் போக்கின் வளர்ச்சிக்கேற்ப
காட்டப்படும் யதார்த்தத்துக்கொவ்வாத செயற்பாடுகளையே வாழ்வியலம்சமாக நம்பும் நிலையையும் அவைகள் சார்ந்து நாடும் நிலைமையையும் அதன் பால் நமது தனித்துவங்களை பறிகொடுக்கும், நாசம் செய்யும் நிலமையையும் இவைகள் மூலமாகச் செய்து, தம் நலன் நோக்கை திருப்திப்படுத்துபவர்களாக முதலாளித்துவ ஏகாதிபத்திய சக்திகள் விளங்க ஊன்று கோலாக எம் சமூகத்தினுாடே இத் தொலைக்காட்சி நாடகங்கள் விளங்கக்
காணலாம்.
காலாகாலமாக நிலவிவரும் பாரம்பரிய
DL 60). LD 8F IT if கருதி தரியல் களை வலுவூட்டுவதாகவே (சிறப்பாக பெண்கள் சார்ந்த நிலைப்பாடுகளைக் கூறலாம்). இத் தொலைக் காட்சி நாடக ஒளிபரப்பு
வேளையரில் வணிகம் சார்ந்து முதலாளித் துவத்தை சார்ந்ததாயப் ஒளிபரப்பப்படும் விளம்பரங்களின் நோக்கும், போக் கும் இக் கருத்தரியல் களை வலுவூட்டுவதாய் அமையும். அதே வேளை
சுரண்டல் தன்மைக்குள் எம்மை உள்வாங்கச்
செய்வதாகவே உள்ளன.

Page 16
வாழ்வின் அனைத்து விடயங்களையும் நுகர்வுப் பொருள்களின் மூலம் சமன் செய்து விடலாம் எனும் நிலையை பெரிதும் விளம்பரங்கள் செய்கின்றன. பெண்களின் உடல்கள் பாலியல் ரீதியாக விலை பேசப்படுகின்றன. குடிபானமா, பாடப்புத்தகமா, பணப்பரிமாற்றமா, ஆடையணியா அனைத்து விளம்பரங்களிலும் பெண் கள் அலசப்படுகின்றனர். பொருளை விற்கவா அங்கங்களை விற்கவா எனும் நிலை அவ்விளம்பரங்களை நோக்கின் புரியும். பெண் என்பவள் ஆணின் பார்வையில் சுகம் தரும் கவர்ச்சிப் பொருளாக பணிந்து சேவை செய்யும் பொம்மையாகவே நாடகங்கள் விளம்பரங்கள் என்பவைகளில் காட்சிப்படுத்தப்படுகிறாள். பெண் வேறு ஆண் வேறு எனப் பாகுபடுத்திப்பார்க்கும், பெண் களைத் தனிமைப் படுத்தும் வேலைகளை விளம்பரங்கள் எல்லா நிலைகளிலும் செய்கின்றன. இதேபோன்று மடமை சார் கருத்தியல்களை உரமூட்டி எம்மை நுகர்வுக் கலாசாரத்திற்குள் உள்வாங்கி அதன் மூலம் குறித்த முதலாளித்துவ ஏகாதிபத்திய சக்திகளின்
முதலாளித்துவக் கல்வி மக்களை வ முடியாது, அதைச் செய்யவராது, அதற்ெ என நினைக்க வைக்கிறது. அறிவுத் அதிசமயமாக்கி எதர்த்தத்தையும் புறந்து அவரவர் திறமை மற்றும் பண்புகளில் தகள்க்கும் சக்தி ஊட்டி, தம்மை ஆளும் மாற்றாமல், இக்கல்விமுறை அவர்களது வாழ்நிலைகளை மாற்றும் திறனற்றவர்க

நலன் நோக்கான பொருளாதாரத்தை வலுவூட்ட வழிசமைப்பனவாகவே இவை
அமையக் காணலாம் . இத்தகைய நிலைக்குள் உள்வாங்கும் வண்ணமாய் இந்
நாடகங்களையும் அது சார் விளம்பரங்களையும் வைத்திருத்தலென்பதே
செல்வாக்காகும்.
இன்றைய எம் சமூகத்தில் வாழ்வியல் ஒழுங்குகளை நிர்வகிக்கும் பொறுப்பை தொலைக்காட்சி நாடகங்களே வைத்துள்ளன என்றே சொல்லலாம். இவை நாடகங்களின் செல்வாக்கையே துலங்கப்படுத்துகின்றது
இவ்வாறான செல்வாக்கு பொருத்தமானதாக சில வழிகளில் அமைந்தாலும் எமது சமூகத்தை மட்டுப்படுத்தி தம் நலன் நோக்கை நிவர்த்தி செய்வதாகவே அமைகின்றதென்பது மறுக்கமுடியாத
S-6660)LDuJITG5b.
த. விவேகானந்தராஜா,
இரண்டாம் வருடம்,
நுண்கலை - சிறப்பு.
|லுவிழக்க வைத்து, இதைச் செய்ய கல்லாம் மிகச் சிறந்த முளை வேண்டும் த் தேர்ச்சியைக் காணக்கிடைக்காத துள்ளும் கல்வி முறை அது. மக்களுக்கு நம்பிக்கை அளித்து தடைகளைத் விதிகளை நிர்ணயிக்கக் கூடியவர்களாக து போதாமையை உணரவைத்து, தம் களாக ஆக்கிவிடுகிறது.
-கூகி வா தியாங்கோ

Page 17
என் வாழ்வும்
வெட்மின்ரன் பூப் போல நேற்றுவரை என் வாழ்வு இருந்தது என்பது ஏதோ உண்மைதான் இன்று முதல் கிழிந்து கிடக்கிறத - அதவும் கிழிந்து போன
வெட்மின்ரன் பூவாய்.
என் மனதிலிருந்த
வாழ்வின் பிடிப்புக்கள் எல்லாம்
அடிபட்டு சிதறுண்டு கிடக்கும்
கரம் போட் காய்கள் போல
சிதறிக் கிடந்தன
சிறிதும் தொடர்பில்லாமலேயே
எல்லாவற்றிலும் நான்
முன்னேறவதற்காய் எடுத்த வைத்த ஒவ்வொரு அடிகளும் சதுரங்கத்தில் வெட்டப்பட்டு
முலையில் கிடக்கும் காய்களாய்
காய்ந்தன
வெளிக்காயங்களில்லாமலேயே
என் இனிய கணவுகளெல்லாம்
வாலோடு அறுந்தபட்டமாகி வாணவெளியில் ஏதோ எழுதி புரட்சிக் கவிஞனின் வாழ்வென விழுந்து கிடந்தத aligny gp6lasiņuứsů

விளையாட்டும்.
வாழ்வை ஒரு விளையாட்டு என்றார்
நேற்றுவரை நம்பவில்லை நான்
இதற்குப்பின்னும்
எப்படி நம்பாமலிருக்க முடியும் ஆயினும் வாழ்வை ஒரு விளையாட்டு என்பேன் ஒலிம்பிக் வீரனைப்போல அதனை விரும்பிவரவேற்ற.
46లో
நக்கீர நீட்சேயன் (எவ்.ஜே. கிளரன்ஸ்)
விடுகை வருடம்
தமிழ் சிறப்புக் கற்கை

Page 18
ஈழத
மட்டுமில்லி
தமிழ் நாட்டில எனக்குக் கிடைச்ச அனுபவம் புதுசாத்தான் தெரிஞ்சுது. நான் தமிழ் நாட்டுக்குப் போனதும் அதுதான் முதல் தடவ. தணிகாசல மங்கிள் யாழ்ப்பாணத் துல இருக் கேக் குள் ள வாணி, சுஜி அக்கா எல்லாம் சேந்தடிச்ச குறும்பு அப்பப்பா எனக்கு இண்டை
க் கும் மறக் க ஏலாது. இண்டைக்கு எங்கட குடும் பம் இப்பிடிச் சிதஞ்சு
சின்னாபின்னமாய்ப்
Urv/Er>-2ஆ போய்க் கிடக்குது என்டாலும் உயிரோட நாங்க இருக்கிறதே பெரியவிசியம். உதெல்லாம் இந்தப் பாழாப் போன யுத்தத்தாலதான். என்ன செய்யிறது நாமொண்டு நினைக்கேக்குள்ள வேறொண்டு நடக்குது.
அண்டைக்கு நாங்கள் யாழ்ப்பாணத்தில இருந்து இந்தியாவுக்கு வந்தது கூட சுஜி அக்காவிண்ட கலியாணத்துக்குத் தான் எத்தினையோ வருசத்துக்குப் பின்னால அண்டைக்குத்தான் ஒரே குடும்பமா நாங்கள் *ம்” கலியாணத்துக்கு ஒரு மாசத்துக்கு முதலே இந்தியாவுக்கு நாங்க வந்திட்டம். இப்ப நாட்டுப்பிரச்சினையும் கொஞ்சம்
 

தில்
lDo o o o o o o o o o o o
சுமாராத்தானே இருக்குது. கலியான வீட்டுக்கு வந்த நான் வந்த இடமெல்லாம் சுத்திப் பாக்கேயும் வசதியாப் போயிட்டிது. ஆனா மாமாவின்ர வீட்டுக்கு பக்கத்து வீட்டில நடந்த சம்பவத்தத் தான் எனக் கு மறக் கயே லா மயிருக் கு. அது ஒரு கொலக்கேசு அந்தப் பெட்டைக்கும் ஒரு 20, 23 வயசிருக்கும். யாரோ ஒருத்தன காதலிச்சவளாம். “கெளதமன் எண்டு நினச்சு இந்திரன்கிட்ட ஏமாந்து போன அகலிக கதபோலாச்சுது இவளிண்டகத’ ஆனா இவளின் கதையில தனக் கெண்டிருந்த அப்பனையே இழந்திட்டா.
பெடியன நம்பி தன்னப் பலதரம் அவனுக்குக் காணிக்க ஆக்கிட்டா. விசயம் வெளிய தெரியாம மூடி மறைக்க வெண் டு கருக்கலைப்பு மாத்திரய பாவிச்சிருக்கா. பாவிச்சதோட நிக்காம, திரும்பத் திரும்ப தப்புமேல தப்பு பண்ணிருக்கா. அதால கரு கலைஞ்சும் கலையாமலும் இருந்திருக்கு. அதாலதான் பெட் டைக்கு அடிக் கடி வயித்துவலி வந்திருக்கு. பெட்டையின்ர அப்பன் பெட் டைய டொக் டர்கிட்ட
காட்டிருக்காரு. அதாலதான் விசியம் வெளியானதும், பெட்டையின்ர அப்பன் செத்ததுமாம். இதெல்லாம் எனக்கு தணிகாசலமங்கிள் சொல்லித்தான் தெரியும்.
இப்ப என்னடாண்டா பெட்டையும் செத்திட்டா.
ஆனா பெட்ட செத்தது தற்கொல மட்டும் இல்லயாம். கொலையாம். அதுவும் பாலியல்

Page 19
சம்பந்தப்பட்ட கொலையாம். இதான் டொக் டாரிணி ட சர்ட் டு பிக் கட்டாம் . மொத்தத் துல சந்தேக மெல்லாம் பெட்டையின்ர காதலன் ஒருவனுலதான். ஆனா அதுவும் புருவாக இல் ல. இண்டைக்கு இந்தப் பிரச்சினையெல்லாம் பாத்து மூண்டு மாசம் அங்கேயே இருந்து இப்ப திரும்பவும் யாழ்ப்பாணம் வந்திட்டன். ஆனால் பெட் டையரின் ட இந்தப் பிரச்சினைக் கு முடிவு இன்னுமே கிடைக்கல்லையாம். மாமாவின்ர கடிதத்தப் படிச்சபிறகு எனக்கு இன்னும் ஒண்டு மட்டுமே விளங்குது.
“இந்த மரணத்தின் வாடை, ஈழத்தில்
மட்டுமல்ல - உலகளின் , எல்லா
மூலைகளிலும் , 6T 65 6)T
வேளைகளிலும். 9.
எண்டு நான் எங்கோ ஒரு இடத்தில படிச்ச கவிதயின்ர வரிகள்தான்.
த. அசோக்குமார், தமிழ் சிறப்புக்கற்கை. இரண்டாம் வருடம்.
ஆதக்க அமைப்பின் இறுதவெற்றி ஆதிக்கத்திற்கு ஆளானவர்கள் அதன பெருமைகளைப் பாடத் தொடங்குவதுதான்
கூகி வா தியாங்கோ
அரங்கம் அன்பது கட்டிடமல்ல, மக்கள்தான் அரங்கத்தை உருவாக்குகிறார்கள் அவர்கள் வாழ்வே நாடகத்தின் களம்.

ஏனர்
சுனாமியானாய்..?
கடலோர கவிதையாய் - எம்
இதயங்களை வருடிய கடலலையே ~ உன்
கோரப்பசியை தீர்ப்பதற்கு
புறப்பட்டததான் ஏனோ?
“சுனாமி” என்ற பெயருடன்
சும்மாவா வந்த போனாய்
பச்சிளம் பாலகர்களையும்
பெண்களையும்
கட்டிளம் காளையர்களையும் அல்லவா?
அள்ளிச் சென்றாய்
இன்று நாம்!
சொத்தோடு சொந்தங்களையிழந்து
அனாதைகளாய் அகதி முகாம்களில்
உன்னைத் தேடி ஓடிவந்த கால்கள் இன்று வர மறுக்கின்றன.
உன் காற்றலையை சுவாசித்த முக்கு
பிண நாற்றத்தை சுவாசிக்கின்றது. “தண்ணீர்” என்ற வார்த்தை எம்மையின்று அஞ்சி ஒட வைக்கின்றது. உன் அலைகள் ஒவ்வொன்றும் - இன்று சம்மட்டியடியாய் எம் இதயங்களில்..?
க. காண்டிபன்,
1lib 6)J(5Llíb.
கலைப்பீடம்

Page 20
அலை அலையாய்!.
66nůDůJT60)6O.........
பொங்கல் பானை. பொங்கி எழுந்தத பற்றி தெரிந்திருந்த எனக்கு,
கடல் பொங்கும் செய்தி புதியத தான். ஆனால். அத
இனியதாய் இல்லையே!.........
கேட்ட கணம் முதல் என்னுள்ளே பல கொதிப்பு. அலை அடித்த சீவனுக்கு என்ன தேவை? அலை அடித்த சீவன் எதைத் தேடும்? இழந்த போன சொந்தங்களையா?. சொத்தையா?.
உலர்ந்த ஆடையையா?.
அலை அடித்த சீவன் நிவாரணம் தேடாத திட்டாது. éféósgy....... கண்ணீர் விட்டு கதறாத. கவிதை எழுதாதது. வார்த்தையில் அடங்கா அந்த வாழ்வியல் கணங்களை
சொல்லத் தெரியாமல் சிக்கித் தவிக்கும்!
தொண்ணூறுகளில், ஆமியிடம் அடிபட்ட சோகத்தை விட சுனாமி தந்த காயங்கள் இன்னும் ஆறவில்லை. காயங்களாய் கிடந்த எம்மவர் மீத உப்புக்கரிக்கும் கரங்கள் கலவரம் செய்தமையால் இங்கு ~ இதயங்கள் எல்லாம் கருவாடாக. கடல் அலையை நேசிக்கத் தெரிந்த எனக்கு

அந்தக் கொடுமைகளை பேசித் தீர்க்கத் தெரியவில்லை திட்டவும் உரிமை இல்லை.
ஏனெனில்,
உம்மவர் செய்யாத கொடுமைகளை
விடவா நான் செய்தேன்? - என
மீண்டும் கடல் 6(60 إ9یu0 எழுந்த
விட்டால்.... . . . . . . .
பயம் என்னுள் நிழலாடுகிறத.
உறவுகளை இழந்த ~ என்
உறவுகளை எண்ணி உள்ளே
&gé6D65!..............

Page 21
பிணவாடை கலந்த காற்றை சுவாசித்தபடி திகில் கொண்ட சீவன்கள்
நாளையேனும் நலம் பெற வேண்டும்.
அகதிகளாய், பிராணிகளாய்.
பிணங்களாய். எண்ணாதீர் அவர்களை!
எமனை எதிர் கொண்டு - மரணத்தை
விற்று வந்த வீரர்கள் அவர்கள்!
இழந்த சோகத்தில் ஒரு கணம் தலை கவிழ்ந்த அவர்களை வீழ்ந்ததாய்
எண்ணி வீண் - கனாக் காணாதீர்!
குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க எண்ணி நிவாரணம் வழங்குவதம். சிலர் அதை முடக்குவதம். ஆகா! உங்கள்
கிரிக்கற் விளையாட்டு எத வரைக்கும் figögsb?................
தலை கவிழ்ந்த அவர்கள் ~ தலை நிமிரும் முன்ன உங்கள் ஆட்டத்தை நிறுத்தி விடுங்கள்! ՁsÙ06Ù6III6Ù.............. மீண்டுமொரு சுனாமியை
நீங்கள் மட்டுமே சந்திக்க நேரிடலாம்.

புதியது
எந்தக் காவியமும் பாடாத. எந்த சினிமாவும் காட்டாத. எந்த நாவலும் சொல்லாத. எந்த சிறுகதையிலும் இல்லாத. எந்தக் கவிதையும் உணர்த்தாத புதியது - நமது!
எனது ரணங்களும் - உனது வலிகளும் கொஞ்சம் பகிர்ந்துரையாடி எல்லாம் மறந்து. மனத்துள் . - இன்னுமொருமுறை வலிகள் தராத வாழ்வினைக் காண ஒரு கணம் ஒதுக்கு!
அந்த ஒரு கணம். எந்த இலக்கியமும் இயற்றாத புதியது நமக்கு!
ゲ。ーター எஸ். சுதாகினி,
தமிழ் சிறப்பு - இறுதி வருடம்.

Page 22
(Tsunami Early
கடலடித் தளத் தில் கணிசமானளவு இடப்பெயர்வினை ஏற்படுத்தும் எந்த ஒரு நிகழ்வும் அதற்குச் சமனான கனவளவு நீரில் இடமாற்றத்தை ஏற்படுத்தும். இதுவே சுனாமிகள் உருவாவதற்கு பின்னுள்ள அடிப்படைத் தொழிற்பாடாகும். அநேகமான சுனாமிகள் புவிநடுக்கங்களின் காரணமாக உருவான போதிலும், இவை எரிமலைச் செயற்பாடு, விண்கற்கள் வீழ்தல், கடற்கீழ் நிலச் சரிவுகள் போன்றவற்றாலும் எப்போதாவது மனித நடவடிக்கையாலும் ஏற்படுவதுண்டு. சுனாமிகள் பசுபிக்கைச் சுற்றியுள்ள வலயத்தில் 20 க்கு மேற்பட்ட நாடுகட்கு ஓர் கணிசமான அச்சுறுத்தலாக இருந்து வருகின்றது. கடந்த 100 வருடங்களில் கரையோரத்தில் வாழ்ந்த கிட்டத்தட்ட 500,000 மக்களின் உயிரிழப்பிற்கு
சுனாமிகள் காரணமாக இருந்திருக்கின்றன.
அநேகமான சுனாமிகள் புவிநடுக்கங்களாலேயே ஏற்படுத்தப்படுகின்றன. அவை உருவாவதற்கான பிரதான காரணிகள் புவிநடுக்கத்தின் விளைவாக புவி ஒட்டில் ஏற்படும் உருமாற்றமும் அதனுடன் இணைந்ததான சக்தி வெளிவிடப்படுதலுமாகும். சுனாமியை ஏற்படுத்தும் எந்தவொரு புவிநடுக்கமும் புவிநடுக் க gी 60ा Iा LDी எனப் படும் புவிநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி ஏற்படுமா? ஏற்படாதா? என்பது
புவிநடுக்கத்தின் அளவில் தங்கியதல்ல
 

arning Systems)
கலாநிதி. ஏ.ஜி. திசைராஜா, சிரேஷ்ட விரிவுரையாளர் - புவியியற் துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம்,
இலங்கை,
மாறாக புவிநடுக்கம் உருவாவதற்குக் காரணமான பிளவின் தன்மையால் தீர்மானிக்கப்படுகின்றது. உதாரணமாக, கலT போர்னியாவில் உள்ள சன் அண்டிறியாஸ் பிளவில் கண்டத் தகடுகள் கிடையாகவே அசைகின்றன. இங்கு கடலடித்தளத்தில் எந்தவொரு குத்தான அசைவும் ஏற்படுவதில்லை. இதனால் இங்கு 1906 இல் பாரிய புவிநடுக்கம் ஏற்பட்ட போதும் சுனாமி ஏற்படவில்லை. இதற்கு முரணாக, கடலடித் தளம் குத் தாக உருமாற்றத்திற்கு உட்படும் போது உருமாற்றம் உட்பட்ட வலயத்தில் உட்புகுந்த பாரியளவு நீரை வெளிநோக்கி வெகுவேகமாக தள்ளுகின்றது. இதன் மூலம் பாரிய கடலலைகள் பிறப்பிக்கப்படுகின்றன. சுனாமி எதிர்வு கூறும் மையங்கள், சுனாமி எச் செயற்பாட்டால் உருவாகின்றது என்பதை விளங்கிக் கொள்ளும் முயற்சிலேயே கவனம் செலுத்துகின்றன. குறிப்பாக புவிநடுக்கத்தால் ஏற்படுத்தப்படும் சுனாமி பற்றி அதிக கவனம் செலுத்தப்படுகின்றது.
சுனாமி எதிர்வு கூறும் மற்றும் எச்சரிக்கை செயப் யும் முறைமைகள் நன்கு
தாபிக்கப்பட்டுள்ளது. பசுபிக்கைச் சுற்றியுள்ள
-10

Page 23


Page 24


Page 25
புவிநடுக்கத்தை அளவிடும் நிலையங்கள் ஹவாய் தீவிலுள்ள ஹொனலுTலு எனுமிடத்திற்கு அருகாமையில் உள்ள எச்சரிப்பு மையத்திற்கு தமது தகவல்களை அனுப்புமுகமாக 1948 இல் பசுபிக்கில் சுனாமி 6TäFa#ffŮJL 60DLDuJub (Tsunami Warning Centre - PTWC) @6öIBI see6ObLDä5a5(iuLuLo Lig5j. @gb பசுபிக்கைச் சுற்றியுள்ள பெரும்பாலான நாடுகளை உள்ளடக்கியுள்ளது. இப்பிரதேசம் முழுவதிலும் உள்ள 30 புவிநடுக்க மற்றும் 70 புவிநடுக்க, பெருக்கு (Tida) பற்றிய தொடர்பாடல் செய்திகளை அறிவித்தல் தொடர்பான மையங்கட்கிடையே திறமையான செயற்பாடு நடைபெறுகின்றது. இவற்றின்
மூலம், 01. பசுபிக் வடிநிலத்தில் உள்ள பிரதான புவிநடுக் கங்களை இனங் கண்டு அமைவிடங்களைக் குறித்தல். 02. சுனாமி உருவாக்கப்பட்டதா என்பதைத்
தீர்மானித்தல். 03. சுனாமியால் ஏற்படும் விளைவுகளைக் குறைப்பதற்கு செயல்திறன் மிக்க தகவல்களையும் எச்சரிப்புகளையும்
உரிய காலத்திற்கு வழங்குதல் போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன.
1964 இல் அலாஸ்காவில் அதிக அழிவை ஏற்படுத்திய புவிநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமியைத் தொடர்ந்து அலாஸ்கா சுனாமி 6ěF8FfČJU 6ODLDuub (ATWC - Alaska Tsunami Warning Centre) 1967 SQ6io Lóla56quib கிட்டிய பிரதேசங்கட்கு எச்சரிப்பை வழங்கு முகமாக அமைக்கப்பட்டது. ATWC இற்கு அலாஸ்காவில் 16 தொலைதுார புவிநடுக்கம் பதியும் நிலையங்களும் 8 பெருக்கு அளவிடும் நிலையங்களும் கனடாவின் மேற்குக் கரையரிலும் ஐக் கரிய

அமெரிக்காவிலும் 11 புவிநடுக்கம் பதியும் நிலையங்களும் 9 பெருக்கு அளவிடும் நிலையங்களும் காணப்படுகின்றன. 1982 இல் இவ்வாறான பரிரதேச மையங்கள் பிரித்தானியா, கொலம்பியா, வாஷிங்டன், ஒறிகன், கலிபோர்ணியா ஆகிய பிரதேசங்கட்கும் விஸ்தரிக்கப்பட்டது. இதனை விட குறைந்தளவு செலவைக் கொண்ட எச்சரிப்பு முறைமைகள் பொருளாதார ரீதியாக குறை அபிவிருத்தி கொண்ட
நாடுகட்காக உருவாக்கப்பட்டன.
சுனாமி பற்றிய தகவலானது பெருக்கு நிலையங்கட்கூடாக வழங்கப்படுவதுடன் இவை சுனாமி அலைகளினதும் அவற்றின் உயரங்களினதும் குணவியல்புகளைப் பதிவு செய்கின்றன. ஓர் புவிநடுக்கம் ஏற்பட்டதும் புவிநடுக்கம் பற்றிய தகவல் பற்றி உடனடியாக அறிந்து கொள்ள (Մ)ւգեւյլb. கடல் அலைகள் சுனாமி நிலையங்களை வந்தடைவதைப் பொறுத்து சுனாமி தரவானது மெதுவாக இருக்கும். தற்போது சுனாமி தரவு ஒழுங்கமைத்தலானது இரண்டு மட்டங்களில் நடைபெறுகின்றது.
முதலாவது மட்டத்தில் பசுபிக் பகுதியில் ஏற்படக் கூடிய பாரிய அழிவை ஏற்படுத்தக் கூடிய சுனாமி பற்றி எல்லா பசுபிக் நாடுகளுக்கும் எச்சரிப்பை வழங்குதல். பாரிய அளவான புவிநடுக்கத்தைத் தொடர்ந்து (றிச்டர் அளவு > 7.0) புவிநடுக்க மேன் மையத் திற்கு (Epicentre) அருகாமையில் இருக்கும் எல்லா பெருக்கு நிலையங்களும் அசாதாரணமான அலைச் செயற்பாட்டை அவதானிக் குமுகமாக
எச்சரிக்கை செய்யப்படுகின்றன. இவ் -11

Page 26
அசாதாரணமான அலைச் செயற்பாடு கண்டறியப்பட்டால் சுனாமி தொடர்பான எச்சரிப்பு விடுக்கப்படும். இவ் எச்சரிப்புக்கள் புவிநடுக்க தகவலின் அடிப்படையில் மட்டுமே கொடுக் கப்படும் . சுனாமி ஏற்படும் பிரதேசங்களில் கணிசமானளவு புவிநடுக்கம் ஏற்பட்டால் எந்த ஒரு பெருக்கு நிலையத்தில் இருந்தும் உறுதியான தகவல்கள் வரும் வரை காத் திராது எச்சரிப்புக்கள் விடுக் கப்படும். புவிநடுக்கம் பதியும் p560)6Ouistill b6f 6f) g(bibg. (Seismic Stations) சுனாமி எச்சரிப்பு நிலையங்கட்கு NOAA (The National Oceanographic Atmospheric Administration) GJujLD556it மூலமாக தரவு வழங்கப்படும். இதன் நோக்கம் ஒரு மணித்தியாலத்திற்குள் அபாயத்தை எதிர்நோக்கும் அல்லது புவிநடுக்கம் ஏற்பட்ட பிரதேசத்தில் இருந்து 750 கி.மீற்றருக்கு
அப்பால் வாழும் மக்களை உடனடியாக எச்சரிப்பதாகும். முதலாவது அலை இப்பகுதியில் புவிநடுக்கம் ஏற்பட்டு 10 நிமிடத்திற்குள் அல்லது அதற்கு சற்றுக் கூடுதலான நேரத்தில் ஏற்படும்.
இரண்டாவது மட்ட செயற்பாடானது பிரதேச ரீதியானது மட்டுமேயாகும். ஜப்பான், அலாஸ்கா, பிரெஞ்சு, பொலினேசியா ஆகிய இடங்களில் மட்டுமே இந்த எச்சரிக்கை முறைமைகள் அமைந்திருக்கும். உள்ளுரில் ஏற்படும் சுனாமிகள், பசுபிக்கில் ஏற்படும் சுனாமிகளை விட மிக வேகமாக தாக்கக் கூடியவையாக இருப்பதனால் அதிக அச்சுறுத்தலானதாக உள்ளன. பிரதேச (p60) is 60 LD56i (Regional Systems) உள்ளூரில் ஏற்படுவதற்கான தரவினை
-1

தொலைபேசிகள் மூலம் பெறக் கூடியதாக உள்ளது. இவை மேன்மையத்தில் இருந்து 100 - 750 கி.மீற்றர் தூரத்திற்கிடையில் பிரதேச ரீதியான எச்சரிப்பை விடுப்பதை நோக்கமாகக் கொண்டவை. உதாரணமாக, ஜப்பானிய வளிமண்டல நிறுவனம் 1952 இல் இருந்து அதன் சொந்த எச்சரிப்பு சேவையைப் பேணி வருகின்றது. இம் முறைமை ஜப்பானியக் கடற்கரையில் இருந்து 600 கி.மீற்றர்கட்குள் நிகழும். சுனாமியை உருவாக்கும் புவிநடுக்கம் ஏற்பட்டு 20 நிமிடத்தினுள் எச்சரிப்பை வழங்குமுகமாக வடிவமைக்கப்பட்டது. பிரதேச ரீதியான சுனாமி எச்சரிப்பு முறைமைக்கு ஒரு உதாரணம், சுனாமி இடர் குறைப்பு பயன்பாட்டு முறை தொழில் நுட்பம் seg5b. 9.g.) THRUST (Tsunami Hazard Reduction Utilizing Systems Technology) என அழைக்கப்படுகின்றது. அநேகமான கரையோரப்பகுதிகள் சுனாமி நடவடிக்கையில் இருந்து பாதுகாப்பற்றதாக இருப்பதன் 5TJ60OTLDTa5 THRUST Qguj6ö gll" Lüb விருத்தியாக்கப்பட்டது. குறை பொருளாதார விருத்தரியடைந்த நாடுகளில் , ஓர் நம்பத்தகுந்த, குறைந்த செலவுள்ள எச்சரிப்பு முறைமை உணரப்பட்டது. இச் செயற்திட்டம் செய்மதி தொடர்பாடல் இணைப்புகட்கூடாக விரைவான எச்சரிப்பு செயப் வதை நோக்கமாகக் கொண் டது. இந்த முறைமையானது ஒரு சில நிமிடங்களில் அலை ஏற்படக் கூடிய வல்பறைசோ (சிலி) எனுமிடத்தில் பரீட்சிக்கப்பட்டது. இந்த முறைமையானது நீர்மட்ட உயர்வை உணரக்கூடிய உணர்கருவிகள் மூலம் NOAA g61 GOES GaujLD5 DGILITB 2

Page 27
வல்பறைசோ சுனாமி எச்சரிப்பு மையத்திற்கும் PTWC இற்கும் தகவல்களை உடனடியாக அனுப் பக் கூடியதாக செயல்முறைப்படுத்தப்பட்டுள்ளது. புவிநடுக்கம் ஏற்பட்டு 3 நிமிடங்கட்குள், அவசரகால நடவடிக்கைகளை அமுல்படுத்தக் கூடியவாறு தகவல்கள் உள்ளுரில் காணப்படும். THRUST செயற்திட்டத்திற்கான வன்பாக (Hardware) செலவுகள் குறைவாக இருப்பதனாலும் (15,000 GOES செய்மதி பசுபிக் வடிநிலம் முழுவதையும் படம் பிடிப்பதாலும் எதிர்காலத்தில் சுனாமி எச்சரிப்பை விரைவாக மேற்கொள்ளக்
கூடியதாக இருக்கும்.
ATWC e60'gil PTWC g 6L flig வேறுபட்ட விதத்தில் செயற்படுகின்றது. இது மேன்மையத்தின் மிக்க கிட்டிய பகுதியில் அதிசாத்தியமான எச்சரிப்பை, புவிநடுக்கத் தகவலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதாக வழங்குகின்றது. எந்த ஒரு சுனாமி ஏற்படும் பிரதேசத்திலும் பாரிய புவிநடுக்கம் ஏற்பட்டால் ATWC ஆனது உடனடியான எச்சரிப்பையும் தொடர் அவதானிப்புக்களையும் ஏற்படுத்துகின்றது. சில குறிப்பிட்ட கரையோரங்களை எச்சரிப்பு நிலையில் வைப்பதுடன் ஏனையவற்றை அவதானிப்பு நிலையிலும் வைத்திருக்கும். எச்சரிப்பு அளவு பிரதேசத்திற்குப் பிரதேசம் வேறுபடலாம். இது 6.75 - 7.1 றிச்டர் அளவுள்ள புவிநடுக் கங்கள் வரை வேறுபடலாம் . எச்சரிக் கப்படும் கரையோரத்தின் நீளமானது, எந்த ஒரு குறிப்பிட்ட புவிநடுக்கத்தினதும் அளவிலும் இட அமைவிலும் தங்கியிருக்கும். அலாஸ்கா

பகுதியில் இந்நோக்கத்திற்காக மாகாண SEĐ6JGF JG6T6Io GayFu uBg5b (Provincial Emergency Program) பயன்படுத்தப்படுகின்றது. இதற்கான தகவல் தொலைபேசியூடாக ATWC, PTWC மற்றும் NOAA வானிலை சேவைகளினுடாக வழங்கப்படுகின்றது.
எந்த ஒரு முன்எச்சரிப்பு முறைமையின் வெற்றியும் புவிநடுக்கம் ஏற்பட்டவுடன் அதைத் தொடர்ந்த நீர்மட்டங்கள் பற்றிய உடனடியான தகவல் களிலேயே தங்கியுள்ளது. ஏனைய முக்கியமான காரணிகளாவன, இந்த அபாயத்தை மதிப்பிடக்கூடிய உள்ளூர் அதிகாரிகளின் இயலுதன்மை, சுனாமி அவசரகால நிலையின் போது மக்கள் விரைவாகவும் ஏற்ற விதத்திலும் தொழிற்படுவதற்குத் தேவையான கல்வியறிவு, என்பவற்றிலேயே தங்கியுள்ளது. ஜப்பானியர் சுனாமி ஏற்படும் அபாயத்தை எதிர்நோக்கும் போது பின் வரும் வழிமுறைகளைப் பின்பற்றுகின்றனர்.
01. சுனாமி எச்சரிப்பு விடுவிக்கப்படாவிடினும் கரையோரத்தில் வாழ்பவர்கள் 1 நிமிடத்திற்கு மேலாக நில அதிர்வை உணரும் போது உடனடியாக கரையோரத்தை விட்டு உயர்வான
பகுதிக்கு விலகிச் செல்ல வேண்டும்.
02. முதலாவது அலையின் பின் அடுத்த அலை 10 - 60 நிமிடங்களுள் மீண்டும் ஏற்படுமாதலால் தமது பொருட்களை எடுப்பதற்கு மக்கள் திரும் பவும் இருப்பிடங்களுக்குச் செல்லாதிருத்தல்.
.13

Page 28
03. தமது அத்தியாவசியப் பொருட்களுடன் இரவு வெளிச்சத்திற்குத் தேவையான தீப்பெட்டி போன்ற பொருட்களை எடுத்துச் செல்லல்.
ஜப்பானிய சுனாமியின் போது ஏற்படும் உயிரழிவுகள் மிக வேகமாக குறைந்தமை சுனாமிக்கெதிரான முன் எச்சரிக்கை முறைமைகளின் வினைத்திறன் மிக்க தன்மையையே எடுத்துக் காட்டுகின்றன. இந்த அலைகளைப் பிறப்பிக்கும் கண்டத் தகடுகளில் உள்ள பிளவுகளின் வகைகட்கு பின்னாலுள்ள தொழிற்பாடுகள் பற்றிய தொடர்ந்த ஆய்வுகள், பிரதேச மற்றும் உள்ளுர் சுனாமி எச்சரிப்பு மையங்களின்
எதிர்கால வெற்றிக்கு வழி வகுக்கும் எனலாம்.
முதலாளித்துவம் வளமையைப் பெருக் வாய்ப்புக்களைக் காட்டியது, அதேச உறுதிப்படுத்தி இதுவரை கண்டிராத அ பரப்பியது. முதலாளித்துவமும் அறிவியல் வென்றெடுக்கும் சாத்தியங்களைக் காட்டி பயன்பாடு மற்றும் இயற்கை வளங்கை சீற்றத்துக்கு மனிதனை ஆளாக்கியது. விரித்தாடின. நோய்களை முறியடிக் கண்டறிந்தது முதலாளித்துவம், அத மருத்துவ வசதிகளை வழங்கியதன் முல தொகையைப் பரப்பியது. குறிப்பாக நடந்தது. காலனியத்திற்கு முந்திய மு சிகிச்சை முறைகள் சாத்தானின் வேலை அதுவும் கிடைக்காமல் போனது.
-1

உசாத்துணை
01. Edward J.T. Frederick. K.L,
1988. Earth Science, Merrill Publishing Company, Ohio.
02. Patrick, L.A., 2002. Natural
Disasters, McGraw-Hill Companies, New York.
03. Home page of the Alaska Tsunami Warning Centre, Monitoring the Tsunami Waves, www.wcatwc.gov
04. Western Region Coastal and
Marine Geology Tsunami Page, The National Oceanographic and Atmospheric Administration, www. Walrus. wr. Usgs. gov.
கிப் பசிக் கொடுமையை வெல்லும் மயம் முதலாளித்துவம் வறுமையை ளவு மக்கள் கூட்டத்தின் பட்டினியைப் தொழில்நுட்ப வளர்ச்சியும் இயற்கையை யது, முதலாளித்துவம் வரைமுறையற்ற ளச் சுரண்டியது முலம் இயற்கையின் வறட்சியும் பாலைமயமாக்கமும் தலை க புதிய மருத்துவ அறிவியலைக் ன் தெரிந்தெடுக்கப்பட்ட முறையில் ம் நோய்களால் பாதிக்கப்பட்ட மக்கள் காலனிய நாடுகளில் இப்படித்தான் லிகை வைத்தியம் மற்றும் உளவியல் களாக ஆக்கப்பட்டு, இம் மக்களுக்கு
-கூகி வா தியாங்கோ

Page 29
பேராசிரியர். சி. மெளனகுரு.
தொடர்ச்சியாக வரும் அறிவுப் பாரம்பரியத்திர் தன்னைப் பரிச்சயப்படுத்தக் கெ
பலகலைக்கழகமொன்றில் ஆசிரியராக இரு
பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகின்றது. பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு அரசு அதிகசம்பளம் அளிப்பது பிரதானமாக அவர்கள் முழு நேர ஊழிர்களாக இருந்து ஆராயப் சிசி செய்வதற்காகும். நித்திரை கொள்வதும் பிரதான காரியங்கள் செய்வதும், தவிர்ந்த
பல்கலைக்கழக ஆசிரியர்களு
ஏனைய நேரங்களிலெல்லாம் கற்பதே
அவர்களின் வேலையாகும். எப்போதும் நூல்களோடும் , பிரச்சினைகளோடும் உறவாடுவதும், பிரச்சினைகளை அனுகிய அறிஞர்களின் அனுபவங்களைக் கொண்டு தாம் சார்ந்த குறிப்பிட்ட துறைகளில் ஆராய்வுகளை மேற்கொண்டு, சமூகத்திற்கு வழிகாட்டக் கூடிய ஆராய்வுகளைச் செய்வதும் பல்கலைக்கழக அசிரியர்களின் பிரதான கடமையாகும்.
மாணவர்கட்குத் தாம் கற்றவற்றை குறிப்பிட்ட பாடத்திட்டத்திற்குள் கற்பிப்பதும் சிலவேளை பாடத்திற்கு அப்பாற்பட்ட பாடம் சம்பந்தமான புதுக் கண்டு பிடிப்புக்களை விளக்கி மாணாக்கரை புதிய புதிய சிந்தனைகளுக்கு அறிமுகம் செய்வதும் பல்கலைக்கழக ஆசிரியர்களது கடமையாகும். அத்தகைய முயற்சிக்கான ஆயத்த நிலையில் எப்போதும் ஒர் ஆசிரியர் இருத்தல் வேண்டும்.

கும் புதிய சிந்தனைகளுக்கும் அறிமுகமாகாத ாள்ளாத அவற்றை அறியாத ஒருவர் க்கச் சற்றேனும் தகுதி அற்றவர்.
இத்தகைய ஆசிரியரினாற் தான் விமர்சன நோக்கும், சிந்தனை வளமும், ஆளுமையும், தலைமைத்துவமும் மிக்க மாணவர்களை
உருவாக்க முடியும். ஒரு பல்கலைக்கழக ஆசிரியரிடம் நாடும், சமூகமும் எதிர்பார்ப்பது இதைத்தான். பல்கலைக்கழகத்தை விட்டுச் செல்லும் போது பாடசாலையில் இருந்து
b y
ஆராய்ச்சிகளும்: سه با .
சமூகத்தில் பெற்று
வரும் அனுபவத்துடனும் மாணாக்கர் திரும்பிச் செல்லும் நிலை இருக்குமாயின் அது அப் பல கலைக் கழகத் தன் நடைமுறையினதும் , கற் பரிக் கும் ஆசிரியர்களினதும் தவறேயாகும். -
இதற்கு மேலால் தான் கற்பிக்கும் பல்கலைக்கழகத்தின் பெளதீக வளர்ச்சி, ஆசிரிய மாணவ வளர்ச்சி பல்கலைக்கழகம் சார்ந்த சமூகத்தின் வளர்ச்சி, என்பவற்றிலும் ஈடுபடவேண்டியது அவ் ஆசிரியர்களின்
கடமையாகும்.
இத்தகைய முழு ஆளுமை பெற்ற ஆசிரியர்கள் தான் ஒரு பல்கலைக்கழகத்தின் பெரும் சொத்தாக இருப்பார்கள். இம் முழு ஆளுமையையும் பெற்றவர்களுமுண்டு. இவற்றுள் ஓரிரு பணி புகள் பெற்றவர்களுமுண்டு. இவற்றுள் ஏதும்
-15

Page 30
பெறாமல் வெறுமனே புலமைப் போலி காட்டி
சம்பளம் பெற்றுப் பவனி வருபவர்களுமுண்டு.
தொடர்ச் சியாக வரும் அறிவுப் பாரம்பரியத்திற்கும், புதிய சிந்தனைகளுக்கும் அறிமுகமாகாத, தன்னைப் பரிச்சயப்படுத்திக் கொள்ளாத அவற்றை அறியாத ஒருவர் பல்சலைக்கழகமொன்றில் ஆசிரியராக
இருக்கச் சற்றேனும் தகுதியற்றவர்.
பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பண்ணும் ஆசிரியர்களை மூன்று வகையினராகப் பிரிக்கலாம். (அவர்களைப் பலவாறாகப் பிரிக்கலாமாயினும் வசதி கருதி இவ்விடத்தில் மூன்றாக வகுக்கின்றேன்.)
முதலாமவர்கள் ஆராய்ச்சியே தமது வாழ்க்கை என்று வாழ்பவர்கள். இவாகள் எப்போதும் ஆராயப் சி சி பற்றிய சிந்தனையிலேயே இருப்பார்கள். நுல்களை எப்போதும் வாசித்துக் கொண்டிருப்பார்கள். ஆராய்ச்சி சம்பந்தமான வெளிக் கள வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள். சக ஆசிரியர்கள் மாணவர்களுடன் ஆராய்ச்சி
சம்பந்தமாக உரையாடுவார்கள்.
ஆராயப் சி சிக் கு மற்றவர்களை ஊக்கப்படுத்துவார்கள், உதவுவார்கள். (இத்தகையோர் புதிதாகச் சேரும் விரிவுரையாளர்களுக்குப் பெரும் அரிகண்டம் தருபவர்களாகவும் கருதப்படுவர்) இவர்களின் ஆராய்ச்சிக்காக இவர்களைத் தேடி கல்வியின்
உயர் தகமைகளும் வரும். வராமலும் விடும்.

இரண்டாமவர்கள், கல்வியில் உயர் தகமைகளுக்கான புள்ளிகளைப் பெறும் நோக்குடன் குறிப்பிட்ட புள்ளிகளைப் பெறும் அளவிலான ஆராய்ச்சிக் கட்டுரைகளை மாத்திரமே வெளியிடுபவர்கள். இவர்கட்கு ஆராய்ச்சியின் முடிவுகளில் பெரிதும் அக்கறை இராது. குறிப்பிட்ட ஆராய்ச்சி, பதவி உயர்வுக்கு எத்தனை புள்ளிகளைத் தரும் என்பது தான் இவர்களின் பிரதான நோக்கமாயிருக்கும்.
மூன்றாமவர்கள் முதலாமவர்களைப் போல ஆராய்ச்சியில் முழுமையாக ஈடுபடும் அதேவேளையில் இரண்டாமவர்களைப் போல தமது பதவி உயர்வுப் புள்ளிகளிலும் கரிசனையாக இருப்பர்.
இவ் வகையில் முதலாமவர்கள் ஒரு பல்கலைக்கழகத்தில் முதல் இடத்தையும், மூன்றாமவர்கள் இரண்டாம் இடத்தையும், இரண்டாமவர்கள் கடைசி இடத்தையும் வகிக்கின்றனர். இவர்களை முறையே நாம் முதல், இடை, கடையர் என வகுக்கலாம். பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் ஆசிரியரும் தாம் முதல்வரா, இடையரா, கடையரா என்பது பற்றித் தம்மைச் சுய விமர்சனம் செய்து கொள்வது அவர்கட்கும் நல்லது, சமூகத்திற்கும் நல்லது. ஆனால் சில பல கலைக் கழகங்களில் கடையரே முதல்வராகக் கருதப்படும் நிலையுமுண்டு. அது அப் பல்கலைக்கழகத்தின் அறிவின்
வறுமையையே காட்டும்.

Page 31
பல்கலைக்கழக ஆசிரியர்களது ஆய்வினை நாம் இரண்டு பிரதான வகையினதாகப் பிரிக்கலாம். (பல்வேறு பிரிவுகளாகப் பிரித்து அதனை ஆராயலாமாயினும் இவ்விடத்தில்
நாம் அதனை இரண்டாக வகுத்துள்ளோம்.)
முதலாவது ஆராய்ச்சிக்காகச் செய்யப்படும் sy Tuliff (Research for Research Shake) இவ்வாராய்ச்சிகள் யாந்திரிக மயமாக அமையும். குறிப்பிட்ட முறையியல்களைப் பயன்படுத்தி இவர்கள் இவ்வாய்வினைச் செய்வார்கள். அது ஒரு செம்மையான (Per fect) ஆய்வாகத் தோற்றம் காட்டினும் இவ்வாய்வுகளால் சமூகத்திற்கு எவ்வித பயனும் கிட்டுவதில்லை.
இரண்டாவது ஆராய்ச்சி, சமூகம் பயன்பெறும் வகையில் செய்யப்படும் ஆராய்ச்சி சமூகத்தின் பிரச்சினைகளை கண்டு அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வழி வகை கூறுவதாகவோ பிரச்சினைகளின் மூல
வேர்களைக் காட்டுவதாகவோ
இவ்வாராய்ச்சிகள் அமையும்.
இரண்டாவது வகை ஆராய்வே சமூகப் பயன்பாடுடைய ஆராய்ச்சியாகும். இத்தகைய ஆராய்ச்சிகளையே சமூகம் பல்கலைக்கழக
ஆசிரிய சமூகத்திடம் எதிர்பார்க்கின்றது.
சமூக நோக்குடைய ஆய்வாளர்களை மேலும் இரண்டு வகையினராக பிரித்து நோக்கலாம். ஒரு வகையினர் ஏற்கனவே உள்ள சமூக
விழுமியங்களையும், சமூக மதிப்புக்களையும்,

சமூக அமைப்புக்களையும் ஏற்று அவை மாறாமல் இருக்கும் வகையில் தம் ஆராய்ச்சிகளை அமைத்துக் கொள்வோர். இவர்கள் சமூகம் இயங்கும் முறையில் அதனைக் கண்டு அதனை ஏற்றுக்கொண்டு ஆராய்பவர்களாயிருப்பர். (இப்படித்தான் இது இருக்கிறது. என்ன செய்ய முடியும். இதற்குள் தான் நாம் சில சரிப்பாடுகளைச் செய்து கொண்டு வாழ வேண்டும் என்ற கருத்துக்கள் அவர்களின் ஆராய்ச்சிகளில் தெரியும்)
இன்னொரு வகையினர் இருக்கின்ற சமூக அமைப்பின் ஏற்ற இறக்கங்களையும்,
முரண்பாடுகளையும் இனம் காண்பவர். இவர்கள் மாறுகின்ற சமூகத்தையும், சமூகத்தை இயக்கும் காரணிகளையும் இனம் கண்டு அதனை மாற்ற வேண்டும் என்ற
நோக்கில் ஆராய்பவர்கள்.
(சமூகம் பற்றிய விமர்சன நோக்கும் இதனை மாற்றுவதன் மூலமே அனைவரும் சமமாக இருக்க முடியும் என்ற கருத்துக்களும் அவரது ஆராய்ச்சிகளில் தெரியும்.)
பல்கலைக்கழகத்தில் பல நெறி முறைகள் கற்பிக்கப்படுகின்றன. அவற்றை நாம் விஞ்ஞானம், (பெளதீகம், இரசாயனம் முதலியன) சமூக விஞ்ஞானம், (சமூகவியல், அரசியல், பொருளியல், முதலியன) மானிடக் கற்கைகள் (இலக்கியம், சமயம், முதலியன)
(Hயmanties) எனப் பிரித்துக் கொள்ளலாம்.
ஆய்வு நெறி முறைகளில் சில அடிப்படை ஒற்றுமைகள், இருப்பினும் சில
-17

Page 32
முறையியல்களிலும் பிரயோகங்களிலும் பாடத்திற்குப் பாடம் ஆராய்ச்சி வேறுபடும். விஞ்ஞானத்திற்குப் பிரயோகிக்கும் ஆய்வு நெறிமுறை வேறு. சமூக விஞ்ஞானத்திற்குப் பயன்படுத்தும் ஆய்வு நெறிமுறை வேறு. மானிடக் கற்கைகளை விளக்கப்பயன்படுத்தும்
நெறிமுறை வேறு.
ஆராய்ச்சி நெறி முறைகள் காலம் தோறும்
ஆராயப் பவர்களினாலும் , தத் துவ ஞானிகளாலும் விளக்கப் பட்டு, விமர்சிக் கப் பட்டு, மாற்றப் பட்டு வந்திருக்கின்றன.
ஆராய்ச்சி நெறி முறைகள் காலம் தோறும்
ஆராயப் பவர்களினாலும் , தத் துவ ஞானிகளாலும் விளக்கப் பட்டு,
விமர்சிக் கப் பட்டு, மாற்றப் பட்டு வந்திருக்கின்றன. .
புறவியல் ரீதியான ஆய்வு முறை (Objective Reseach) lf 6oï 56of 601 g5 g56) அறிஞர்களால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக் கப்பட்டுள்ளது. இவ்வாய்வு முறைகள் பற்றிய அறிமுகங்களும்,
வரலாற்றுப் பார்வைகளும் பல்கலைக்கழக ஆசிரிய ஆய்வாளர்களுக்கு மிக மிக
அவசியம்.
இவற்றை அறிவதும் , முழுநேர ஆய்வாளராகத் தம்மை மாற்றிக் கொள்வதும், கடுமையாக உழைப்பதும், அர்ப்பணத்தோடு
வேலையாற்றுவதும், முக்கியமாக வீண்

அரட்டை அடிக்கும் நேரங்களைப் பயனுள்ள விடயங்களைப் பேச பயன்படுத்துவதும், பல்கலைக்கழக ஆசிரியர்கள் கற்றுக்
கொள்ள வேண்டிய பாடங்களாகும்.
இத்தகைய ஒரு பல் கலைக் கழகச் சமூகத்தால் தான் குறிப்பிட்ட ஒரு பல்கலைக்கழகத்தின் தரம் உயர்த்தப்படும். அத்தகைய ஒரு பல்கலைக்கழகமே சமூகத்திற்கும் பயன்தரும் பல்கலைக் கழகமாகவும் இருக்க முடியும்.
விதி வரைந்த கோலம்
யுத்தம் மலிந்த பூமியிலே இரத்தம் சிந்திய மனிதவுடல்கள் ஓடினால் தலை வெடி. தாவிக் குதித்தால் மிதிவெடி. ஊனமாய் உலாவும் எங்களை காத்தருள் தந்த கடல் அன்னையும் கலங்க வைத்தது சுனாமியென்று எங்கள் பிரியமானவர்களோ பிணமாய் மிதக்க மணிடை ஒடுகள் மீது படுக்கை விரித்து காத்துக் கொண்டிருக்கிறோம் இருட்டிய வாழ்வு எப்போ விடியுமென்று
-18
T. சின்னத்தம்பி, அரசியல் விஞ்ஞானம் சிறப்பு
கற்கை,
2ம் வருடம்

Page 33
சேற்றில் ெ
- சிறுகதை, சுரேசும் ரவியும் பல்கலைக்கழகத்தில் முதலாம் வருடத்தில் கல்வி கற்றனர். இருவரும் இணை பிரியாத நண்பர்களாக இருந்ததுடன் விடுதியில் ஒரே றுாமில் தங்கி இருந்தனர். ஒரு நாள் இருவரும் காட்ஸ் விளையாடிக் கொணி டிருந்த போது வழமையாக அங்கு கச்சான் விற்று வரும் சிறுவன் அன்றும் விற்று வந்தான். அப்போது சுரேஸ் அச் சிறுவனை கூப்பிட்டு கச்சான் வாங்கிவிட்டு அவனை அருகில் இருத்தி “தம்பி உன்ட பேர் என்ன? நீ ஏன் இப்படி கச்சான் விற்கிறாய்? உன் அப்பா என்ன வேலை செய்கிறார்?’ என்று கேட்டான். அதற்கு அவன் “என் பெயர் ராம். எனக்கு அப்பா, அம்மா இல்லை. அக்காவுடன் தான் இருக்கிறேன். எங்கள் இரண்டு பேருக்கும் இதன் மூலம் தான் சாப்பாடு” என்றான். இதைக் கேட்ட ரவியின் கண்கள் கலங்கின. அதனைப் பார்த்த சுரேஸ் அங்கிருந்த சிறுவனை போகச் சொல்லி விட்டு “ரவி என்னடா ஏன் கண் கலங்குகிறாய்?’ என்று கேட்டான். அதற்கு ரவி “டேய் நானும் அவனைப் போல் ஒரு துரதிஸ்டசாலிதான்டா” என்று கூறி தனது கடந்த கால கதையை கூற தொடங்கினான்.
*நான் பிறந்தது அதிஸ்ரம் என்று என் மீது மிகவும் பாசமாக என் அப்பா இருந்தாராம்.” ன்ை முகத்தில் முழித்து விட்டுத் தான் எங்கு பேவதென்றாலும் போவாராம். என்னை பார்க்காமல் ஒரு நாள் கூட இருக்க மாட்டாராம். பின்பு எனக் குத் தான் துரதிஸ்ரமோ தெரியவில்லை. நான் பிறந்த இரண்டு மாதத்திலே அப்பா இறந்து விட்டார். நானும் எனது இரண்டு அண்ணனும்,

சந்தாமரை
அக்காவும் நான்கு வருஷத்திற்கு எங்களது அம்மாவுடனே இருந்தோம். பின் என் அம்மா நான் துள்ளி விளையாடும் காலத்தில் என் பிஞ்சு முகத்தையும் மறந்து ஒரு சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து எங்களை அனாதையாக விட்டு விட்டு வேறு ஊர் நோக்கி சென்று விட்டார். சில வருடங்கள் கழித்து என் அக் கா, அண்ணன்மார் எல்லோரும் திருமணம் முடித்து வேறு வேறு திசையில் சென்று விட்டனர். நான் அக்கா காமாட்சியுடன் இருந்தேன். அக்காவின் உதவியுடன் பல மைல் தொலைவில் உள்ள பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டு இருந்தேன். ஒரு நாள் பாடசாலை விட்டவுடன் மிகுந்த பசியுடன் வீட்டை நோக்கி பல மைல் தூரம் நடந்து வந்தேன். பசி வயிற்றை கிள்ள வீட்டிற்கு போய் சாப்பிடலாம் என்று பல்லை கடித்துக் கொண்டு வந்து பசு தன் கன்றினை கண்டது போல் மிகுந்த சந்தோசத்துடன் பானையைத் திறந்தேன். கவலை தாங்க முடியாமல் என் பிஞ்சு உள்ளம் கருகிப் போனது. ஏனெனில் பானையில் சோறு இல்லை. அதிலே இருந்து அழுத நான் கோபம் பொறுக்க முடியாமல் அக்காவிடம் சென்று “அம்மா இருந்தா உன்னிட்ட நான் ஏன் வரப்போறன். ஏன் எனக்கு சாப்பாடு வைக்கல்ல. உன் மனம் என்ன கல்லா? என்று சத்தம் போட்டு அழுதேன். இவற்றை எல்லாம் எனது அத்தான் கேட்டுக்கொண்டு உள்ளே இருந்தது எனக்கு தெரியாது. அவர் உடனே சாரணை மடித்து கட்டிய வண்ணம் வெளியே வந்து “என்னடா நாயே இஞ்ச வந்து சத்தம் போடுறா. உனக்கு இவ்வளவு திமிறா.
-19

Page 34
சாப்பாடு இல்லாட்டி செத்தாடா போயிடுவா? என்று ஏசியபடி என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார். பின் எனது உடுப்புகளை எடுத்து முகத்தில் வீசி, “இனி இந்தப் பக்கம் வந்தா கண்ட துண்டமா வெட்டிப் போட்டிருவன்’ என்று சொல்லி கதவை சாத்தி விட்டு உள்ளே போய் விட்டார்.
எனது அக்கா கணவனின் செயலை பார்த்து ஒன்றும் பேச முடியாமல் கதறி அழுதாள். நான் எனது உடுப்புகளை கைகளால் கூட்டி அள்ளிக் கொண்டு பக்கத்து கிராமத்தில் வசிக்கும் எனது மூத்த அண்ணன் சுதாவின் வீட்டிற்கு சென்றேன். என்னை கண்ட அண்ணன் சந்தோஷம் தாங்க முடியாமல் ஓடி வந்து கட்டி அணைத்து என் முகத்தில் முத்த மழையினை சொரிந்தார். பின் உடுப்புக்களையும் என்னையும் கட்டி தூக்கி கொண்டு வீட்டுக்குள் சென்று அண்ணியை கூப்பிட்டு “என்ட செல்லம் என்னிட்ட வந்திருக்கு’ என்று கூறி என்ன கதிரையில் இருத்தி எனது உடுப்புக்களை அவரது பெட்டிக்குள் அடுக்கினார். அப்போது நான் ‘அண்ணன் நான் சாப்பிடல்ல. எனக்கு பசிக்குது’ என்றேன். உடனே என்னை பரிதாபத்துடன் பார்த்த அண்ணன் ஒடிச் சென்று சாப்பாட்டை எடுத்து வந்து அவரது கையாலே எனக்கு ஊட்டினார். சாப்பிட்ட பின் என்னை மடியில் வைத்து “தம்பி என்னய்யா நடந்தது. ஏதாவது பிரச்சினையா?” என்று கேட்டார். நானும் நடந்த எல்லாவற்றையும் கூறினேன். அனைத்தையும் கேட்ட அண்ணன் மன வருத்தப்பட்டு “தம்பி இனி எங்கேயும் நீ போக வேண்டாம். என்னோட இங்கேயே இரு’ என்று ஆறுதல் கூறினார். பாடசாலைக்கு என்னை தனது சைக்கிளில் கொண்டு விட்டு பின்பு ஏற்றிக் கொண்டும்
-2

வருவார். பதினாறு வயது வரை அண்ணன் வீட்டிலே இருந்தேன். தனது மூன்று பிள்ளைகளையும் விட என்னிடமே அதிக பாசமாக இருந்தார். இது அண்ணிக்குப் பிடிக்கவில்லை. வீட்டு வேலைகள் அனைத்தையும் பெரும்பாலும் என்னைக் கொண்டே செய்தார். நான் சாப்பிடும் போதும், படிக்கும் போதும் ஏசிய வண்ணமே இருப்பார். இதனை பார்த்த அண்ணன் கோபம் பொறுக்க முடியாமல் அண்ணிக்கு அடித்து “ஏன்டி என்ட தம்பிய இப்படி ஒரு அடிமை போல் வச்சிருக்க. அவன் எனக்கு தெய்வம் மாதிரி” என்று ஏசினார். அதற்கு அவ “தெய்வம் என்டா சாமி அறைக்குள் வைத்து கும்பிடுங்க. நான் உங்களுக்கு மட்டும் தான் சாப்பாடு போடுவன். கண்ட கண்ட நாய்க்கெல்லாம் சாப்பாடு போடமாட்டன்’ என்று அண்ணனை பலவாறெல்லாம் திட்டினாள். அண்ணனுக்கோ என்ன செய்வது என்றே புரியவில்லை. இதனால் நாளுக்கு நாள் குடும்பத்தில் மகிழ்ச்சி இல்லாமல் போனது. நான் இங்கிருந்தால் அண்ணனின் சந்தோசம் கெட்டுப்போய்விடும் என்று நினைத்து வீட்டை விட்டு வெளியேறினேன். மற்ற அண்ணன் கடும் ஏழையாக இருந்ததால் அவர் வீட்டிற்கும் போகவில்லை. என்ன செய்வதென்றே புரியாமல் மன விரக்தியில் கடலில் விழுந்து தற்கொலை செய்யலாம் என முடிவெடுத்து அதனை செயலாக்க முயற்சி செய்த போது எனது தூரத்து உறவினரான மரகதம் அம்மாள் என்னைக் காப்பாற்றி தனது வீட்டிற்கு அழைத்து சென்று அவளது மகளான குமுதாவுடன் சேர்த்து என்னையும் படிக்க வைத்தார். அவர்கள் இருவரும் மிகுந்த பாசத்துடன் என்னுடன் பழகினார்கள். நானும் எனது சொந்த அம்மாவும், அக்காவும், என நினைத்து அவர்களுடன் பழகினேன். நான் படிப்பினை
0

Page 35
இடை நிறுத்தாமல் தொடர்ந்து படித்து சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளுடன் சித்தி பெற்றேன். எனது கிராமத்தில் உயர்தர வகுப்பு கொண்ட பாடசாலை இல்லாததால் அடுத் த 26IIIf 65 உள் ள LD 5E5 T வித்தியாலயத்தில் கல்வி கற்றேன். விடுமுறை நேரங்களில் வயல் வேலைக்கு சென்று அதன் மூலம் வரும் வருமானத்தை எனது குடும் பத்திற்கும், படிப்பிற்கும் என செலவழித்தேன்.
சில நேரங்களில் அண்ணிக்கு தெரியாமல் அண்ணன் வந்து பணம் கொடுப்பார். அவர் அடிக்கடி “தம்பி நல்லா படிக்க வேணும். அம்மா மூலம் போன நமது குடும்பத்தின் மானத்தை நீதான் காப்பாற்ற வேண்டும். உனக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் என்னிடம் கேள்” என்று கூறுவார். நானும் இரவு பகல் என்றும் பாராமல் கஸ்ரப்பட்டுப் படித் தேன். பரீட் சையும் வந்தது. எல்லோரிடமும் ஆசிர்வாதம் பெற்று பரீட்சைக்கு சென்றேன். நன்றாக பரீட்சை எழுதி முடிந்து நான்கு மாதம் ஓடிய பின் பரீட்சை முடிவு வெளிவந்தது. அதில் நான் மூன்று ‘ஏ’ எடுத்து அந்த மாவட்டத்திலே முதல் தரத்தில் சித்தி பெற்றேன். இதனை அறிந்த எனது அக்கா, அண்ணன்மார் எல்லோரும் சந்தோசத்தில் பட்டாசு வாங்கி கொளுத்தனர். மரகதம் அம் மா எல்லோருக்கும் சொக்லெட் வாங்கி பகிர்ந்தார். எங்களது குடும்பத்தில் சந்தோச மழை பெய்தது. அதில் எல்லோரும் தடையின்றி நனைந்தனர். அதே நேரம் எனக்கு பல்கலைக்கழகம் கிடைத்ததை அறிந்த எனது அம்மா சந்தோசத்தில் என்னை பார்ப்பதற்காக வந்திருந்தார். ஆனால் அம்மா பார்க்க வெட்கப்பட்டார். அயல் விட்டார்கள் எனது அம்மாவிடம் “நீ எப்படி

இருக்கிறாய்” என்று கேட்டனர். அதற்கு அம்மா “நான் எனது பிள்ளைகளுக்கு செய்த துரோகத்துக்கு கடவுள் எனக்கு நல்ல தண்டனை கொடுத்துத்தான். நான் திருமணம் செய்து மூன்று மாசத்திலே என்னை விட்டுட்டு போயிட்டான். நான் இடியப்பம், புட்டு விற்றுத்தான் வாழ்க்கை நடத்தினேன். என் பிள்ளைகளை அனாதையாக விட்டதற்கு கடவுள் என்னையே அனாதையாக்கி விட்டார். இப்போ என் பிள்ளைகளின் நிலையை பார்க்கும் போது எனக்கு பெருமையாக இருக்கிறது.’ என்று கூறி அழுதாள். “நான் என்ட மகனுடன் ஒரு தடவையாவது கதைக்க வேனும். அதற்கு நீங்கதான் ஏதாவது செய்ய வேண்டும்.” என்று மரகதம் அம்மாவின் காலில் விழுந்து கெஞ்சினாள். என் அம்மா மேல் பரிதாபப்பட்டு “காலம் வரும் போது கட்டாயம் நீங்கள் ஒன்று சேர்வீர்கள். இதை எல்லாம் இப்போது சொன்னால் அவன் கவலைப்படுவான். இவற்றை பிறகு பாத்துக்கலாம்” என்று அவள் ஆறுதல் கூறினாள். பின் எல்லோரும் Lu 600T LĎ சேர்த் து என் னை பல்கலைக்கழகத்திற்கு வழி அனுப்பி வைத்தார்கள். “வருகிற பத்தாம் திகதி எங்கள் ஊரில் எனக்கு பாராட்டு விழா வைக்கிறார்கள். அன்று என் அம்மாவை கூட்டி வருவதாக மரகதம் அம்மா என்னிடம் கூறினார்.” என்று கண்ணிருடன் தனது கதையை ரவி கூறி முடித்தான். அதற்கு சுரேஸ் ரவி “இனிமேல்தான் நீ சந்தோசமாக இருக்க வேணும். கடவுள் இதற்கு மேல் உனக்கு ஒரு குறையும் வைக்கமாட்டார். உன் பாராட்டு விழா பார்க்க நானும் கட்டாயம் வருவேன். இப்போ நாம வகுப்பிற்கு போகலாம் வா’ என்று ஆதரவோடு ரவியை கூட்டிச் சென்றான். விழாவிற்கு முதல் நாளே இருவரும் அவர்களது கிராம புரத்திற்கு
-21

Page 36
சென்றனர். மறுநாள் காலை 9.00 மணிக்கு விழா ஆரம்பமானது. அங்கே ரவியின் அண்ணன்மார், அக்கா, அத்தான் எல்லோரும் மிக அழகாக தங்களை அலங்கரித்து முன் வரிசையிலே பூரிப்புடன் அமர்ந்திருந்தனர். ரவியும் கோட் சூட் அணிந்து அந்த விழாவையே கலக்கி கொண்டிருந்தான். அந்த கூட்டத்தில் ஒருத்தியாக ரவியின் அம்மாவும் கணி களிலே கணிணிருடன் நின்று கொண்டிருந்தாள். ஊர்த் தலைவரால் பரிசு கொடுப்பதற்கு ரவி மேடைக் கு அழைக்கப்பட்டான். மேடையில் ஏறிய ரவி “ஐயா என்னை மன்னித்து விடுங்கள். இந்தப் பரிசினை எனது குடும்பத்தார் அனைவரும் வந்து தர வேண்டும். அதோடு என்னை வளர்த்த மரகதம் அம்மாவும் சேர்ந்து தர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்’ என்றான் அதற்கு தலைவரும் புன்சிரிப்புடன் "அப்படியே செய்கிறேன்” என்று ரவியின் குடும்பத்தாரை அழைத்து பரிசினை கொடுக்க சொன்னார். எல்லோரும் சேர்ந்து பரிசினை கொடுக்க ரவி மிகுந்த மகிழ்ச்சியுடன் அதை வாங்கினான். விழா நிறைய ரவியை பற்றி பாராட்டியே பேசப்பட்டது. ஆனாலும் ரவியின் கண்கள் கூட்டத்தில் எதையோ தேடிய வண்ணமே இருந்தது. சிறு வயதில் பிரிந்த தன் தாயின் முகம் சரியாக ஞாபகம் இல்லாததால் எது தனது அம்மா என்று தெரியாமல் திண்டாடிக் கொண்டிருந்தான். அப்போது வயதான ஒரு பெண் ரவியின் முன்னால் வந்து நின்றாள். அவளைப் பார்த்ததும் ஏதோ ஒரு உணர்வு ரவியின் மனதில் அலை மோதியது. அவன் உடம்பு சிலிர்க்க அந்த அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த மரகதம் அம்மா “என்ன ரவி இப்படி பார்க்கிற இதுதான் உன் அம்மா’ என்று கூறினாள். உடனே ரவியின் அம்மா “ரவி என்னை

-22
மன்னித்து விடப்பா. நான் செய்த பாவத்துக்கு என்னை வெட்டிப் போட்டாலும் பரவாயில்லை. என்னுடன் பேசாமல் போகாதப்பா” என்று ரவியின் காலடியில் விழுந்து அழுதாள். இதனைப் பார்த்த ரவியின் அக்கா “செய்ததை எல்லாம் செய்து விட்டு இப்போது மன்னிப்பு கேட்டால் எப்படி எங்கள் முன் நிற்காமல் எங்கேயாவது போய் தொலை” என்று பிடித்து தள்ளினாள். இதைப் பார்த்த ரவிக்கு கவலை தாங்க முடியவில்லை. அம்மாவை தூக்கி “அம்மா எங்களை விட்டுத்து போனது பிழையெண்டாலும் நம்மளப் பத்து மாதம் வயிற்றில் சுமந்து நமக்காக பிரசவ வலியினை அனுபவித்தவ. அதைவிட நமக்கு ஏற்பட்ட வலி பெரிதில்லை. இனி அம்மா நம்ம கூடவே இருக்கட்டும்” என்று கூறி தனது தாயை கட்டி அணைத்தான். அப்போது ரவியின் கூற்றை ஆமோதரித்தது போல எல்லோரும் புன்னகைத்தனர். அத்தோடு ரவியின் பெருந்தன்மையை பார்த்து அவனது அத்தானும், அண்ணியும் தாங்கள் முன்பு செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டனர். தன் குடும்பம் ஒன்று சேர்ந்ததை பார்த்த ரவி கடவுளுக்கு நன்றி கூறிய படி தனது தாயை அணைத்துக் கொண்டு ஒரு புதிய பாதையை நோக் கரியபடி சென்று கொண்டிருந்தான்.
சி. அகிலன், 2ம் வருடம் பொதுக்கற்கைநெறி.

Page 37
இலங்கையில் முறையான முகாமைத்துவமும் திண்மக்கழிவு ஒரு வளர்ந்து வரும் பிரச்சினை நடைமுறைகளுடன் தொடர்புபட்ட சுற்றாடல், குறைக்க திண்மக்கழிவு முகாமைத்துவம் ஒ
வீடுகள், வியாபார, வர்த்தக, கைத்தொழில்
பொதுத்துறைகளாலும் வெளியேற்றப்படுகின் வரையறுக்கப்படுகின்றது. திண்மக்கழிவான தோட்டக்கழிவு, கட்டடநிர்மாணக்கழிவு, தெ பிளாஸ்டிக், பொலித்தீன், கண்ணாடி முதலா
திண்மக்கழிவுகளை முகாமைப்படுத்தலானது
சேகரிப்பு, இடமாற்றம், மற்றும் போக்குவரத்து இயைந்த வகையில் இவற்றை அகற்றும் முகா6 அதாவது சுற்றாடலிற்கு சாதகமான முறைய duce) L66TLu6TuG556to (Reuse), L66it digpit eapudub. g.g560)6OT Three “R” System 6T6.
உற்பத்தி, நுகர்வு வழிமுறையில் கழிவு உரு பேணுதற் செயற்பாடுகளினால் கழிவு உருவா முடியும். பொதி செய்யப்பயன் படுத்தப்படுL துரிதமாக அதிகரிக்கச் செய்கின்றன. எனே
உதவும் பொருட்டு தேவையற்ற பொதி உற்பத்தியாளர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டு திண்மக்கழிவு உருவாதலையும் குறைக்கும்.
பழங்கள், மரக்கறிகள் மற்றும் இலகுவில் பழு பொருத்தமற்ற வகையிலான போக்குவரத்து காரணமாக நகர்ப்பகுதிகளில் திண்மக்கழிவுகள் பழுதடையக்கூடிய இத்தகைய பொருட்கள் : தொகை கழிவாக மாறுவதற்கு அவற்றின்
 
 
 

கழிவகற்றல் நடவடிக்கைகளும் இல்லாமையால்
பாக உருவாகியுள்ளது. இன்றைய கழிவகற்றல்
சமூகமாற்றம் பொருளாதாரப் பிரச்சினைகளைக்
ரு அத்தியவசியமான தேவையாகும்.
D மற்றும் விவசாய செயற்பாடுகளால் மட்டுமன்றி ற திரவமல்லாத கழிவு திண்மக்கழிவு என து உணவுக்கழிவு, தேவையற்ற துணிகள், ாழிற்சாலைக்கழிவு, கடதாசி, உலோகங்கள்,
ன பொருட்களை உள்ளடக்குகின்றது.
ஒரு பொருளின் உற்பத்தி, களஞ்சியப்படுத்தல்,
போன்றவற்றுடன் சம்பந்தப்பட்ட சுற்றாடலுக்கு மைத்துவச் செயற்பாடுகளை உள்ளடக்குகின்றது. பில் கழிவைத் தவிர்த்தல்/ குறைத்தல் (Reசி (Recycle) என்பவற்றுடன் சம்பந்தப்பட்டதாக
ாவும் அழைப்பர்.
வாகுதல் தவிர்க்க முடியாதது. எனினும் நல்ல
க்கத்தை குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைக்க ) உறைகள், திண்மக்கழிவு உருவாதலைத் வே சுற்றாடலுக்கு நட்பான கழிவகற்றலுக்கு
செய்யும் உறைகளைக் குறைப்பதற்கு ம். இது உற்பத்திச் செலவைக் குறைப்பதுடன்
தடையக் கூடிய பொருட்கள் முதலானவற்றின்
கையாளுகை மற்றும் களஞ்சியப்படுத்தல் ர் தற்போது உயர்மட்டத்திலுள்ளது. இலகுவில் ந்தைப்படுத்தும் இடங்களில் ஒரு கணிசமான
பொருத்தமற்ற கையாளுகை முறையும், '3-

Page 38
பொதிசெய்யும் அமைப்பு முறையுமே காரண தொழில்நுட்ப உதவியுடன் அறுவடைக்குப் பில் உதாரணமாக, காய்கறி, பழங்களை சாக் காற்றோட்டமுள்ள பெட்டிகளில் பொதிசெய்வத தவிர்க்க முடியும்.
பொதி செய்யும் துறையில் உருவாகின்ற பிள6 சாத்தியத்தை நோக்க வேண்டும். இவை குறி கழிவாகவே இருக்கும். பிளாஸ்டிக், பொலித்தீன் சுற்றாடல் பிரச்சினையாக உள்ளன. எனவே துணி போன்ற சேதனமாற்றத்திற்கு உட்படக்கூட
மூலம் பிளாஸ்டிக், பொலித்தீன் பாவனையை
கழிவை மீளப்பயன்படுத்தல் கழிவை குறை பாவிக்க முடியாது என்ற நிலையில் கழிவாகிறது அமையப் பயன்படுத்திய பின் அப்டெ மீளப்பயன்படுத்துவதற்கு ஊக்குவிக்கப்பட 6ே
எமது நாளாந்த வாழ்க்கையில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுமr குறைக்கலாம். சந்தையிலிருந்து மீளப்பயன்படுத் திண்மக்கழிவுகள் உருவாவதைக் குறைக்கலாம் பொருளை மீளப்பயன்படுத்தும் முறையை கா
திண்மக்கழிவுகளில் உள்ள வளங்களை மீ6
நோக்கமாகும். மீள்சுழற்சி செயற்பாட்டின் ஊடாக கடதாசி, கண்ணாடி, பிளாஸ்டிக், பொலித் உட்படுத்தப்படலாம். ஆனால் இவ்வகைப் ெ இழப்பதற்கு முன்பு சேகரிக்கப்படல் வேண்டு 40% கண்ணாடிக் கழிவுகளை அதனுடைய உ உற்பத்திச் செயன்முறையில் கழிவுக்கண்ண குறையும். மூலப் பொருட்களின் தேவைப்படு
பாதுகாக்கவும் முடியும்.
-2
 

)ாகும். இதைக் குறைப்பதற்கு பொருத்தமான னரான சந்தைப்படுத்தல் வழிமுறை அவசியம். த, பைகளில் பொதி செய்வதை தவிர்த்து ன் மூலம் இவற்றிலிருந்து கழிவு உருவாதலைத்
ஸ்டிக், பொலித்தீன் கழிவுகளை குறைப்பதற்கான ப்பிட்டுக் கூற முடியாத காலத்திற்கு சூழலில் கழிவுகள் தற்போது இலங்கையில் பாரதூரமான
இவற்றிற்கு பதிலாக கடதாசி, கண்ணாடி,
ய பொருட்கள் போன்றவற்றை உபயோகித்தல்
க் குறைக்க முடியும்.
ப்பதற்கு உதவுகிறது. ஒரு பொருள் மேலும் ப. ஆகவே பொருட்களை மக்கள் விருப்பத்திற்கு ாருட்களை வேறு நோக்கங்களுக்காக
1606 (6Lb.
பாவித்த பொருட்களை மீண்டும், மீண்டும் யின் உருவாக்கப்படும் கழிவுகளின் அளவைக் தக்கூடிய பொருட்களை கொண்டுவருவோமாயின் ). உலகில் பல நாடுகளில் ஒருமுறை பாவித்த ணமுடிகின்றது.
ாப் பெற்றுக்கொள்வதே இச் செயற்பாட்டின் பொருட்கள் அல்லது சக்தி மீளப்பெறப்படலாம். நீன், உலோகம் என்பன மீள் சுழற்சிக்கு பாருட்கள் மீள் சுழற்சிக்குரிய இயல்புகளை ). தற்போது இலங்கை கண்ணாடி கம்பனி ற்பத்தி செய்முறையில் பயன்படுத்துகின்றது. ாடியைப் பயன்படுத்துவதன் மூலம் செலவு
) அளவு குறையும். இயற்கை வளங்களை

Page 39
கடதாசி உற்பத்தியில் கழிவுக்கடதாசிகளை இலங்கையில் உள்ளது. இதற்கான கழிவுக் உலக சந்தையில் கிடைக்கத்தக்கதாக உ தற்போது மூலப்பொருளாக கழிவுக்கடத குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் பெரும்பாலான திண்மக் கழி எனவே இவை கூட்டுப்பசளை உருவாக்கலுக்கு சேதனக்கழிவுகளிலிருந்த கூட்டுப்பசளையை உ ஊக்கப்படுத்தப்பட வேண்டும். இதற்கு வீட்டுக் வளமாக்கிகள் உயர் விலை மற்றும், மண் மா
தயாரித்தல் மூலம் தவிர்க்க முடியும்.
ஒரு திறமையான திண்மக்கழிவு முகாமை பயனுள்ள செயற்பாடுகளைக் கொண்டிருக்கும். கழிவைக்குறைத்தல், மீளப்பயன்படுத்தல், மீள்
உசாத்துணை நூல்கள்
01. சுற்றாடல் இயற்கை வளங்கள் அ6 முகாமைத்துவத்திற்கான தேசிய உபாய
02. மத்திய சுற்றாடல் அதிகார சபை (2003)
03. மத்திய சுற்றாடல் அதிகார சபை (1995)

ப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் தற்பொழுது கடதாசிகளைத் தரப்படுத்தும் உபகரணங்கள் ள்ளது. வாழைச்சேனை கடதாசி ஆலையில்
ாசியே பயன்படுத்தப்பட்டு வருகின்றமை
வுகள் சேதனக்கழிவுகளைக் கொண்டுள்ளன. பொருத்தமானவை. எனவே இந்நோக்கத்திற்காக பயோகித்து மண்ணை வளப்படுத்த விவசாயிகள் கழிவுகளையும் பயன்படுத்த முடியும். இரசாயன சடைதல் பிரச்சினை என்பவற்றை கூட்டுப்பசளை
த்துவம் ஆனது பொருளாதார ரீதியாக பல திண்மக்கழிவு முகாமைத்துவச் செயற்பாடுகளை
ாசுழற்சி என்பன ஊடாக மேற்கொள்ள முடியும்.
மைச்சு, (1999 ஆகஸ்ட்) திண்மக் கழிவு b. Jä 10 - 27.
சுற்றாடல் பாதுகாப்புப்பயிற்சி. பக் 55 - 81
மனிதனும் சூழலும். பக் 132, 133
வி. உசாந்தினி,
புவியியல் சிறப்புக்கற்கை, 2ம் வருடம்.

Page 40
பண்பாடு என்றால் ஆங்கிலத்தில் °Cul ture” என அழைக்கப்படுகின்றது. பண்பாடு பற்றி பல்வேறுபட்ட வரைவிலக்கணங்கள் முன்வைக்கப்பட்டபோதும் பின்வருபவை குறிப்பிடத்தக்கது. “ஒரு மக்கட் கூட்டம் தமது சமூக, வரலாற்று வளர்ச்சியின் அடியாகத் தோற்றுவித்துக் கொண்ட பெளதீக பொருட்கள் மத நடைமுறைகள், சமூகட்
ஊடகங்களின் தாக்கத்
மட்டக்களப்பு தமிழ்
பெறுமானங்கள் ஆகியவற்றினதும் தொகுதியாகும். ஒரு மக்கட் கூட்டத்தின் தொழில்நுட்ப வளர்ச்சி, உற்பத்தி முறைமை உற்பத்தி உறவுகள், கல்வி, விஞ்ஞானம் இலக்கியம் , கலை, நம்பிக் கைகள் ஆகியவற்றின் தொகுதியாகும்.’ இவ்வாறு ஒரு சமூகத்தின் வாழ்க்கை முறையின் வெளிப்பாடாகக் காணப்படும் பண்பாடு சமூகத்தில் உயர்ந்தவர்கள் என்று சொல்லிச் கொண்டிருப்பவர்களால் கருத்தியல் ரீதியாகச் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது நாமறிந்த விடயமாகும் . இதனால் 6TLDa5 (g ஒருபக்கப்பண்பாடுதான் தெரிய வருகின்றது இது ஒரு அபாயமான செயலாக உள்ளது பண்முகப்பட்ட பார்வையில் பண்பாடு கட்டியமைக்கப்படவில்லை என்றே கூறுலாம் பண்முகப்பட்ட ஒரு மக்கட் பண்பாட்டை உருவாக்குவது இக்காலத்தின் தேவையாகும் அப்போதுதான் தெளிவான ஒரு மக்கட் பண்பாட்டை, அதன் தனித்துவத்தின் வேரை அறிந்து கொள்ள முடியும் என்பது சமூகவியல் உண்மையாகும். அடுத்து மாற்றம் பற்றிய விளக்கத்தை நோக்கும் போது மாற்றம் என்பது வரலாற்று
 

ஓட்டத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. பண்பாட்டின் அனைத்துக் கூறுகளிலும் மாற்றம் நிகழ்கின்றது. ஹெகல் இதனை “இயங்கியல்’ என்பார். ஒரு இயக் கமானது முரணி பாடுகளின் அடிப்படையில் உருவாகின்றது என்பார். பொருளாதாரத்தில் ஏற்படுகின்ற வளர்ச்சி சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது என்ற மார்க் சியரின் கூற்று இங்கு புலனா கன றது. எனவே மாற்றம் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இதன் மூலம் இரண்டு வகையான தாக்கமுண்டு. ஒன்று நன்மை மற்றது தீமை இதில் எதைத் தேர்ந்தெடுக்கப் போகின்றோம். என் பதினை 6 (5 சமூகத் தரின் பண்பாட்டுக் கட்டமைப்பைப் பொறுத்து
960)LDulb.
இந்நிலையில் மட்டக்களப்புத் தமிழ் பண்பாடு பற்றிப் பார்ப்பது சிறப்பானதாகும் . மட்டக்களப்புப் பண்பாடு மாறுவதற்குக் காரணம் பலவுண்டு. ஆனால் அதிகமான மாற்றம் நிகழ்வதற்கும் நிகழ்ந்து கொண்டிருப்பதற்குமுள்ள மிக முக்கியமான தற்போதைய காரணம் ஊடகங்களாகும். இந்த ஊடகங்கள் வர்த்தக நோக்குடையதாகவுள்ளது. இதுபற்றி மக்கள் மத்தியில் உள்ள கருத்தியல் ரீதியான கட்டமைப்பு ஆபத் தானது. இது உலகமயமாக்கல் என்ற தொனியில் தொழில் படுகின்றது. முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடுகள் ஒரு சமூகத்தை சுயசார்பற்ற, தங்கி வாழ்கின்ற சமூகமாக மாற்றுவதே உலகமயமாக்கலாகும். அதாவது முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடுகள்
-26

Page 41
தங்களுடைய பண்பாடு சார்ந்த கருத்துக்களை மக்கள் மயப்படுத்த மூன்றாம் மண்டல நாடுகளின் சுயபண்பாடுகளை மழுங்கடிப்பது ஒரு நுகர்வுப் பணி பாடாக உள்ளது. மட்டக்களப்புப் பிரதேசத்தில் இச்செயற்பாடு தீவிரமாக நடந்து கொண்டு வருகின்றது. அதுவும் சுனாமியின் தாக்கத்திற்குப் பிறகு அதன் உச்சம் தலைவிரித்தாடுகின்றது. இதனால் தமிழ்ப்பண்பாட்டில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுவருவதினைக் காண முடியும். இந்த நிலையில் கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் கூறியது எனக்கு ஞாபகம் வருகின்றது “விரைவில் நாம் கிரகம் தழுவிய பணி பாட்டைச் சந்தரிக் கப் போகின்றோம் . அத்தகைய புதய பண்பாட்டைக் கட்டித் தழுவி வரவேற்பதற்கு நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற விழிப்புணர்ச்சி தேவைப்படுகிறது” என்றார்.
தமிழன் என்று சொல்ல முகம் கூசும் அளவிற்கு தொழில்நுட்ப ரீதியான தாக்கம் தமிழ் அடையாளங்களை இழக்கச் செய்து பொதுவான பண்பாட்டை எம்மையறியாமலே கட்டியெழுப்பிக் கொண்டிருக்கின்ற இக் கால கட்டத்தில் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியது எமது மிக முக்கியமான கடமையாகும். மீடியாவின் பங்களிப்பு தமிழ் பண்பாட்டின் ஆணி வேரை அதன் அடையாளத்தைச் சிதைக்கின்றது.
சினிமா, தொலைக்காட்சி, தொலைபேசி, வீடியோ, கணனி, இணையம், பத்திரிகை, வானொலி எனப் பல்வேறுபட்ட தொழில் நுட்பசாதனங்களின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சமூகத்தில் தாக்கங்களை ஏற்படுத்துவதே மீடியாவின் தாக்கமாகும். மட்டக்களப்புக் கலாச்சாரத்தில் இதன்

27
பாதிப்பைச் சிறப்பாகக் காணமுடிகின்றது. இது உலக சந்தைகளை, உலக கலாச் சாரங்களை உருவாக் கரிக் கொண்டிருக்கின்றது. நாம் விரும்பியோ விரும்பாமலோ மீடியாவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். மட்டக்களப்புத் தமிழ் பணி பாடும் மீடியாவின் சூழலில் அகப்பட்டுள்ளது. தமிழர் கலாசாரத்தை மாற்றிவிடும் கருவியாகத் தொழில்படும் மீடியாவே தமிழர் கலாச் சாரமாக மாறிவிடுமோ என்ற அபாயம் எற்படுகின்றது.
அடுத் து எவ்வாறான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்பதினை மட்டக்களப்புப் பிரதேசத்தின் தமிழ் பண்பாட்டின் சில கூறுகளை உதாரணமாகக் கொண்டு நோக்குவோம். கலைகளில் இதன் தாக்கம் அளப்பெரியதாகும். மட்டக்களப்பு கலை வடிவங்களில் பெரும் பாதிப் பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் உழைத்துக்களைத்த மக்கள் தங்கள் ஓய்வு
நேரங்களில் Ꮮ I 6ᏓᎼ ᏧᏴ 60Ꭰ 6ᏙX ᏑᏴ 60Ꭰ 611 நிகழ்த்தியுள்ளனர். சுயமாகத் தயாரித்து சமூகத்தோடு உறவு கொண்டு இதனை நிகழ்த்தியுள்ளனர். இங்கு கூத்து, கரகாட்டம், கோலாட்டம், கும்மி, காவடியாட்டம், வசந்தன் எனப் பல்வேறுபட்ட நிகழ்வுகளை நிகழ்த்தி மக்கள் விடியவிடிய இருந்து பார்த்த மரபு நிலவியதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் மீடியாவின் தாக்கத்தினால் மட்டக்களப்பில் ஒவ்வொரு குடும்பங்களும், தனிமனிதர்களும் மூழ்கியுள்ளனர். இதன்
காரணமாக 6ILDgöl 历山于T前 கலைப் படைப் புக் கள் , எம் தேசிய அடையாளங்கள் அனைத்தையும் மறந்து சினிமாத் திரைப்படத்திலும், தொலைக்காட்சி

Page 42
நாடகத்திலும் உறவாடியுள்ளனர். குறிப்பாகத் தொலைக்காட்சி நாடகங்களே தமது வாழ்க்கை எனக் கருதி அதில் பின்னிட் பிணைந்துள்ளார்கள். இவர்கள் உடல் உள ரீதியாக ஆரோக்கியம் இழந்த நிலையில் உள்ளனர். பண்பாட்டின் அடியாகக் காணப்படும் கூத்து மறந்து யாருக்கும் தெரியாத நிலையில் இருக்கின்றது. கூத்து கீழ்த்தரமானது என்கின்றனர். இவர்களைப் பார்த்துப் பண்பாட்டு வேர் சிரிப்பது இவர்களுக்குத் தெரியாத ஒன்றாக உள்ளது இந்தளவிற்கு எம் தேசிய கலைவடிவம் மறந்து சினிமாவிலும் தொலைக்காட்சி நாடகங்கள், சினிமாப்படல்களிலும் ஒட்டி உறவாடுகளின்றனர். விடிய விடிய தொலைக்காட்சியின் முன்னே இருக்கின்றனர் மீடியா இவர்களை ஆட்கொள்கின்றது. என்று தெரியாத அளவிற்கு அது எம்மை முட்டாளாக்கி குறுகிய சிந்தனைக்குள் வைத்துள்ளது. இதனால் குடும்பத்தில் சமூகத்தில் அதிக பிரச்சினை எழுகின்றன தமிழர் கலை அழிந்து போகும் காலகட்டத் தரில உள்ளோம் இந்தச்சந்தர்ப்பத்தில்தான் நாம் விழிப்புடன் இருக்கவேண்டும்.
அடுத்து தமிழர் வழிபாட்டு மரபிலும் மீடியாவின் தாக்கம் அளப்பெரியதாகும் மட்டக் களப் புத் தமிழருக் கென்று தனித்துவமான வழிபாடு உண்டு. ஆகமம் சாராத சடங்குடன் கூடிய வழிபாடே இங்கு தனித்துவமானது. இச் சடங்கிற்கு உயிருட்டுவது உடுக்கு, மத்தளம், பறை தாளம், முதலானவைகளாகும். ஆனால் இன்று இத்தன்மை மாறி சினிமாச்சாயலிலால் ஆன பாடல்கள், கர்நாடக இசைகள்

முதலானவையும், சடங்கில் தெய்வத்தை ஆட்ட தபேலா, மேளம் முதலான இசைக்கருவிகள், பயன்படுத்தப்படுகின்றன. இதனால் சடங்கின் உயிர்த்தன்மை இல் லாமல் போகரின் றது என்பது புலனாகின்றது. இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் எம்மைக்கட்டியெழுப்ப தயாராக இருக்க வேண்டும்.
மட்டக் களப்புத் தமிழ்ப் பண்பாட்டில் அவர்களுடைய பழக் கவழக்கங்கள் தனித்துவமானது. உணவு, உடை, விருந்தோம்பல், சோம்பறித்தன்மையற்ற வாழ்க்கை எனப் பலவற்றைக் குறிப்பிடலாம். உதாரணமாக, உணவிற்காக குரக்கன், சோளம், உழுந்து, பயற்றை, பாசிப்பயறு, முதலானவற்றைக் கொண்டு பிட்டு, பலகாரவகை, இட்லி, கொழுக்கட்டை, கூழ், உருண்டை முதலானவற்றைத் தயாரித்தனர். விழாக்களிலும் இதனையே பயன்படுத்தினர். இது உடம் பிற்கும் மனதற்கும் ஆரோக்கியமான உணவாக இருந்தது. மீடியாவினாலும் அதனால் ஆன விளம்பரங்களினாலும் தமிழர் விழாக்களில் கேக் வகைகள், சொக்லட் வகைகள், கொக்கக்கோலா முதலானவைகளைப் பயன்படுத் துகளின்றனர். இது இரசாயனத் தன்மை கலந்தது. ஆரோக் கயமற்ற வாழ் விற்குத் துணைபுரிகின்றது. இவையொரு பெரும் பண்பாட்டு மாற்றமாகும். மட்டக்களப்புச் சமூகம் தமது பண்பாட்டை இழக்கின்ற நிலைக்குச்சென்றுள்ளது. அடுத்து எம் அடையாளத்தைக் காட்டுவதில் துணைநிற்கும் ஒன்றாகக் காணப்படுவது ஆடையணிகலன்களாகும். வேட்டி, சால்வை
-28

Page 43
என்பன தமிழ் அடையாளத்தைக் காட்டும் ஒன்றாக உள்ளது. ஆனால் மீடியாவின் தாக்கத்தால் ஜீன்ஸ், ரீசேட், கோர்ட் என எமது சூழலுக்கும், கால நிலைக்கும் பொருந்தாத ஆடைகளை அணிந்து நோய்களைத் தேடுகளின் றனர். எம் அடையாளத்தை இழக்கின்றனர். அதாவது இளைஞர்கள், யுவதிகள் அனைவரும் படையப்பா ரவுசர் என்றும், ரெட் வெட்டு என்றும், ஜோதிகா ஸ்டைல் என்றும், ரம்பா Hair Style 6T 60T aš gingjaš (685 T60Ő (BLĎ தங்களைத் தாங்களே ஏமாற்றுகின்றனர். இது சிறுவர்களின் மனதையும் பாதிக்கின்றது. இதன் மூலம் நாம் சுயசார்பற்ற சமூகப் பண்பாட்டை கட்டியெழுப்புவதைக் காணலாம்.
அத்தோடு மட்டக்களப்புத் தமிழ்ப் பண்பாட்டில் சடங்கு முக்கியம் பெறுகின்றது. இவை சடங்கு பற்றித் தெரிந்த அனுபவம் வாய்ந்த பெரியவரிடம் கேட்டு நல்ல நாள் பார்த்து உயிர்த் துடிப் புடன் நடைபெறுவது வழக்கமாகும் . ஆனால் இன்றைய காலகட்டத்தில் வீடியோக்காரனே சடங்கு நிகழ்வதற்கு நாள் க் குறிப்பவனாகக் காணப்படுகின்றான். அவன் எப்போது விடுமுறையாக இருப்பானோ அன்றைய நாளையே குறிக்கின்றனர். இந்த நிலையில் வீடியோவின் ஆதிக்கம் எந்தளவிற்கு உயர்ந்துள்ளது என்றும், எம் சமூகத்தில் பெரியோரை மதிக்கும் பண்பு மாறியுள்ளது என்றும் உணர்ந்து கொள்ள முடிகின்றது. அத்தோடு திருமணச்சடங்கு, பூப்பூநீராட்டு விழா போன்றவற்றில் அன்றைய தாலகட்டத்தில் அச் சடங்குகளுக்கு
برح=

வந்திருப்போர் அன்றைய கதாநாயகர்களை வாய் நிறைய வாழ்த்துவர். அது ஆத்ம திருப்தியாக இருந்தது. ஆனால் இன்று அவ்வாறு இல்லாமல் வீடியோவிற்கு முகம் காட்டுபவர்களாகவே இருக்கின்றோம். உள்ளுணர்வாக வாழ்த்திய தன்மை மாறி வீடியோவிற்காக செயற்கைத்தனமாக ஆத்ம திருப்தி அற்ற தன்மையில் வாழ்த்துகிறோம். பெரியோரை மதிக்கும் நிலையும் இல்லை. இவ்வாறான செயற்பாடுகளினால் மரபுரீதியான எம்பண்பாட்டை இழக்கின்றநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அந்தஸ்த்து, கெளரவம், நாகரிகம் என்ற நிலையில் எம் தமிழ்ப்
பண்பாடு வணிகப் பண்பாடாக மாறியுள்ளது.
இவ்வாறாக மட்டக்களப்புத் தமிழர் பண்பாடு மீடியாவின் தாக்கத்தால் பாதிப்புறும் தன் மையரினை அவதானிக் கலாம் . இக்காலகட்டத்தில் நாம் சிந்திப்பவர்களாக, போலித்தனமற்றவர்களாக இருக்க வேண்டும். இந்தக் கிரகமயமாதல் காலகட்டத்தில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். தொழில்நுட்ப அறிவியல் யுகத்தில் மட்டக்களப்புத்தமிழ் பணி பாட்டின் தனித்துவமான சுய அடையாளங்கள் மாறிப் போகாமல் காப்பாற்ற வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் எமக் குரிய தமிழ்ப் பணி பாட்டைக் கட்டியெழுப்ப வேண்டியவர்களாக உள்ளோம்.
சு. சந்திரகுமார், உதவி விரிவுரையாளர். நுண்கலைத்துறை.

Page 44


Page 45
மேலை நாடுகளின் கலாசார தாக்கத்தினைக்
கொண்ட, இந்த நவீன முகாமைத்துவ நுட்ப முறையானது தற்போது உலகத்தின் நாலாபாகங்களிலும் நற்பலனையும், சிறப்பான பெறுபேறுகளையும் வழங்கி வருவதைக் காணக் கூடியதாகவுள்ளது. இவ் விதி செயற்படுத்தப்பட்ட ஆரம்ப காலத்தில் ஜப்பானில அமைந்துள்ள தொழிற் சாலைகளில் LDL (6 (3LD நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. இது எதிர்பார்த்த இலக்கினை அடைந்தமையால் பரின் னர் காரியாலயங்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விதிகளைப் பின்பற்றினால் பல்கலைக்கழகங்களில் நிருவாக மையங்களும், திணைக்களங்களும், விரிவுரை மண்டபங்களும் நல்லபெறுபேற்றைப் பெறுவதுடன் சிறப்பான அபிவிருத்திக்கும் ஏதுவாக அமையும் எனலாம். அத்துடன் தனிப்பட்ட ரீதியில் மாணவர்கள் தங்களைத் தாங்களாகவே வழிப்படுத்துவதற்கு ஏதுவாக அமையும் எனலாம். இந்த “5-S” விதிகளை மிகச்சுருக்கமாக நோக்குவோம். இவ்விதிகள் ஒரு நிறுவனத்தின் முகாமைத்துவத்தை அழிநடாத்தச் சிறந்த வழி என்றாலும் பல்கலைக்கழக மாணவர்கள் இதனை மனதல் ഞ ഖg g அதன் படி செயற்படுவார்களேயானால் சிறந்த பெறுபேறுகளைப் பெறலாம். என்பது
திண்னம். அவையாவன,
 

01. 6naFfurf (Seiri)
தேவையற்ற விடயங்களை அதாவது
“அநாவசியமானவற்றை அப்புறப்படுத்தல் என்பதை இது குறிக்கும்’ ஆனால் ஆராய்ந்து பார்க்காது அப்புறப்படுத்தலை இது குறிக்காது. இந்த நடவடிக்கையின் காரணமாக இடப்பிரச்சினை, சூழல் மாசடைதல், நோய்கள், மனத்தாக்கம், போன்ற இன்னும் பல பிரச்சினைகளை முற்றாக நீக்கிவிடும். 02. 6NaFiii GLITGði (Seiton) “அத்தியாவசியமானவற்றை ஒரு ஒழுங்கு முறைப்படி அமைத்துக் கொள்ளல்’ என்பதை இது குறிக்கும். இதனால் அச்சூழல் கவர்ச்சிகரமாக அமைவதுடன் எம்மாலும், பிறராலும் விரும்பப்படும் ஒன்றாகவும் அமைந்துவிடும். அது மட்டுமின்றி வீண் காலதாமதங்கள், நேரவிரயம் என்பன
ஏற்படாது போய் விடும்.
03. 6laFüGa-T (Seiso) “நாளாந்தம் அழுக்குகள் அகற்றிச் சுத்தமாக வைத்திருத்தல்” என்பதை இது குறிக்கிறது. இதை எமது நாளாந்தக் கடமையாகக் கொள்ள வேணி டும் . மாணவர்கள் தங்களுடைய மனங்களில் படியும் அழுக்காறுகள், வீண் எண்ணங்களை நாளாந்தம் சுத்தம்செய்யலாம். விரிவுரைக் குறிப்புக்களைச்சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும்.

Page 46
04. 6aigas"a (Seiketsu)
“உயர்ந்த தரத்தில் பாதுகாப்பா முறையாகப் பேணிச்செல்லும்” என இதனை கூறலாம். இதற்கு மேற்பார்வை, வழிகாட்ட அவசியமாகும் மாணவர்கள் தங்க தேடலையும், அறிவையும், உடலைய இவ்வாறு உயரத்தில் பேணிச் செல்லை
கடமையாகக் கொள்ளல் வேண்டும்.
05. 6hafut’ia:Gas (Shituke)
“சிறந்த பலனுடனும், வினைத்திறனுடனு இருக்கும் வகையில் திட்டமிட்டதாக நடாத்தி செல்லல்’ என்பது இதன் கருத்தாகு மாணவர்கள் கல்வி அல்லது அறி மாற்றங்களுக்கேற்ப தங்களை மாற்றி கொண்டு செல்லலாம். நல்ல விதமாக பயனுள்ளவற்றை மட்டும் ஏற்று, திட்டமிட் தங்கள் வாழ்க்கையைக் கொணி
செல்லலாம்.
தொகுப்பு ஆ. மதுசூதனன், சமூகவியல் சிறப்பு (2Lb 6)(5Llb),
நஷ்டஈடு
பிஞ்சு வயத தொட்டு பள்ளிப் பருவம் வரை சிட்டாக நான் சிறகடித்தப் பறந்த சிங்காரக் கிராமம் அத
sốDJ.......... சீர் குலைந்த
சீரழிந்த
சிதறியெல்லே கிடக்கிறத.

பட்டாம் பூச்சிகளாய் பாடம் கற்ற பள்ளிக்கூடம் பார்ப்போரை வியக்க வைத்த பனைமரத்தோப்புக்கள் பசுமைப்புரட்சி செய்த பசிய வயல் நிலங்கள் பாரம் பரியப் பெருமை கூறும் பழம் பெரும் ஆலயங்கள் இன்று. பராமரிப்பாரின்றி பாழடைந்த கிடக்கின்றத.
மழலை வயதினிலே மணல்வீடு கட்டி மகிழ்ந்திருந்த வீட்டுமுற்றம் மாற்றான் மறைவிடமாக மாறியெல்லே கிடக்கிறத!
சலசலக்கும் தென்னங்கீற்றும் பனையோலை வாசனையும் கண்டு நகர்ந்த எண்கண்கள் கறையான் புற்றினையும் காடுபடர்ந்த களனியையும் கண்டு கலங்குகின்றத.
பாசம் கொண்டு பரஸ்பரம் பாராட்டிய பந்தங்களில் பலர்
sốDJ.......... பாரைவிட்டே போய்விட்டனர். $560)Lifsb.................. அறிவிப்பு ஒன்று வந்தத, அழிந்தவைக்கு மனுக்கொடுங்கள் அனைத்திற்கும் நஷ்டஈடு உண்டாம்!
குகநிதி குகநேசன், தமிழ் சிறப்பு, 3ம் வருடம்.

Page 47
ஐக்கிய நாடுகள் ஸ்தாபன (UNITED NATIONS ORGANIZATI
இரண்டாம் உலக யுத்தத்தினால் ஏற்பட்ட அழிவு கொடிய யுத்தம் உலகில் இனிமேலும் ஏற்படக்கூடா முன்னேற்றத்திற்கும், நல்லுறவிற்குமாக இவ்
சண்பிரான்சிஸ்கோ (Santransisco) மா நாட்டில் gä5óluu 5T06a56T 6iog5TL160ġögbjäbbT60T (United Nati ஒக்டோபர் 24 முதல் செயற்படத்தொடங்கியது. இ உள்ளது. ஒக்டோபர் 24 ஐ.நா.தினம் கொண்டாடட்
சீன, அராபிய மொழிகள் அலுவலக மொழிகளாக
ஐ.நா.சபையின் (THEORY OF
சகல அங்கத்துவ நாடுகளும் கோட்பாடுகளின்
நிறைவேற்றக் கடமைப்பட்டவர்கள்.
நாடுகள் தமக்குள் ஏற்படும் பிரச்சினைகளை அை
எந்த அங்கத்துவ நாடும் மற்ற உறுப்பு நாடுகளு
உறுப்பு நாடுகளின் உள்நாட்டு விடயங்களில் ஐ.
தநா. சபையின் முக்கிய பிரிவுகள். 01 QUTg5 (Suj606 (General Assembly)
Urglassri LéFF6OL (Security Council) QUTC56ITTg5TJ Fepas F6DU (The Economic 9BrislessT66)f F60L (Trusteeship Council)
g-BIT.G.Fuj6)85tb (The Secretariat)
si6.JGg55 Égé LD6öpib (The International
O1. 6lungiu GuJsoa (GENERALASSEMB ஐ.நா. தாபனத்தின் உறுப்பு நாடுகள் அனைத்தில் நாடும் 5 பிரதிநிதிகளை அனுப்பலாம். ஆண்டுக்கு (Seளity Council) வேண்டுகோளின்படி அவசர
-3

மும் அதன் யாப்புக்களும் ON AND IT'S CONSTITUTIONS)
கள் ஏராளம். இதன் விளைவாக இவ்வாறு ஒரு து என்பதைக் கருத்தில் கொண்டும் உலகமக்களின் அமைப்பு உருவாக்கப்பட்டது. 1945 ஏப்ரலில் 50 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு ons Organization) SÐ Ls6ODLDÜLuģgy Lid 660ogu JÜLIUI' (6 தன் தலைமையகம் நியூயோர்க்கில் (Newy0rk) படுகிறது. இங்கு ஆங்கிலம், ரஷ்யன் ஸ்பானிஸ்,
(Official Lanquage) காணப்படுகின்றது.
கோட்பாடுகள். "THE U.N.O.)
கடமைகளை நம்பிக்கையுடன் சாசனத்தின்படி
மைதியாக தீர்த்துக் கொள்வர்.
க்கு எதிரான வன்முறையில் ஈடுபடக் கூடாது.
நா. தலையிடாது.
and Social Council)
court of Justice)
LY)
ாதும் பிரதிநிதிகளின் பேரவையாகும். ஒவ்வொரு ந ஒரு முறை இது கூடும். பாதுகாப்புச்சபையின்
கூட்டங்களைக் கூட்டலாம்.
3

Page 48
இப்பேரவையில் பன்னாட்டு சட்டங்களை உ
(փIգամ).
ஆண்டறிக்கை ஆய்வு பிற அங்கங்களின்
முக்கிய பிரச்சனைகளில் முடிவெடுக்க / துணைத்தலைவரையும் தேர்ந்தெடுக்கும்.
02 பாதுகாப்புச்சபை
உலகின் அமைதியையும் பாதுகாப்பையும் பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகியன நிரந்தர (Veto Power) g 608T(6.. 956) (b. bTG 6.
08 சமுக பொருளாதார சபை
இங்கு பொருளாதார, சமூக, கல
ஆராய்ந்து அறிக்கை கொடுக்கப்படும். இ
பாரிசில் கூடும். இது பின்வரும் பிரதேச கு
ஐரோப்பிய பொருளாதார குழு (ECE) ஆசிய பசுபிக் பகுதிகளுக்கான பொருளா இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான பொ ஆபிரிக்க பொருளாதார குழு (ECA) மேற்காசிய நாடுகளுக்கான பொருளாதார
04 அறங்காவலர் சபை (Trusteeship C இரண்டாம் உலகப் போரில் தோ நாடுகளை மேற்பார்வை செய்யும். ஒப்படை
நோக்கம்.
05 sers. Ghafucosid (The Secretariat)
ஐ.நாவின் முக்கிய உறுப்பு இதுவ உள்ளது. ஐநாவின் பல்வேறு அமைப்புக்களி இதுவே. இதன் தலைமை நிர்வாக அலுவ: of U.N.O) ஆவார். பதவிக்காலம் 5 ஆண்

ருவாக்கவும் பேரவைச்சாசனத்தில் திருத்தம் செய்யவும்
ஆய்வுகளை நடாத்தும்.
ஆதரவு தேவை. ஒவ்வொரு ஆண்டும் ஒரு தலைவரையும்,
வழங்குவது இதன் கடமை. இங்கு அமெரிக்கா, பிரிட்டன், உறுப்பு நாடுகளாகும். இவற்றுக்கு தடுப்புரிமை ஆணை ாக்களிக்காமல் விட்டாலும் தீர்மானம் முடங்கிப்போகும்.
ாசார, கல்வி, மற்றும் உடல்நலம் என்பன தெளிவுற து 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரான்ஸ் தலைநகர் ழுக்களாக பிரிந்து செயற்படும்.
5TU (g5g (ESCAP)
ருளாதார குழு (ECLA)
(gb(yg (ECWA)
ouncil). ல்வியுற்ற நாடுகளின் காலனி நாடுகளை நிர்வகிக்கும் க்கப்பட்ட நாடுகளின் முன்னேற்றத்தை வளர்ப்பதே இதன்
ாகும். இதன் தலைமையகம் நியூயோர்க்கில் (NeWyork) ன் செயற்பாடுகளை இணைப்பதுடன் மேற்பார்வையிடுவதும் ஸ்ர் ஐநாவின் செயலாளர் நாயகம் (Secretary General
ாடுகள் ஆகும்.
-34

Page 49
08 oriangsaf Ig LD6i Dib (The International இது நெதர்லாந்தில் (Netharland) உள்ளது. பொதுச்சபையும், பாதுகாப்புச்சபையும் (GeneralA உறுப்பு நாடுகளில் எழும் சட்டப்பிரச்சினைகளை
ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஸ், அராபிய, சீன
ஐ.நாவின் பொதுச் செயலி (GENERAL SECRE
டிரைவ்லை (நோர்வே)
டேக்ஹேமா வழில்டு (சுவீடன்)
யூதாண்ட் (பர்மா)
குர்ட்வல்டுஹம் (ஒஸ்திரியா) ஜேவியர் பெரஸ்டி கொய்லர் (பெரு) புட்ரோஸ் காலி (எகிப்து)
கோ."பி அனான் (கானா)
கோ."பி அனான் (கானா)
ஐ. நாவின் இ6ை
(CORPORATI
01. p 6)85 66 FITu 960) DfIL - (FAO - Food ... S_6oa5 5éBlIg5ffJ 6rdg5TL160Ild - (WHO - Wo
சர்வதேச தொழிலாளர் அமைப்பு - (ILO - 94. ஐ. நாவின் கல்வி, விஞ்ஞான பண்பாட்டு அ (UNES CO - United Nations Educational 5ே. ஐ. நாவின் சர்வதேச குழந்தைகள் அவசர (NICEF - United Nations International Chil
ஐ நா அபிவிருத்தித் த 07. ஐ. நா (UNFPA - The U.N. Found for Populatio O siar6g55 BT60Tu ligiuLib - (IMF - Inter 9ே சர்வதேச அபிவிருத்திக்கும் புனரமைப்புக்க (IBRD - International Bank for Recon la se saba 65lá - (World Bank)
1. அகதிகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகரால (UNHCR - United Nations High Comn
-3

Court of Justice)
இங்கு 15 நீதிபதிகள் காணப்படுவர். அவர்களை isembly and Security Council) Gigsspogb(6505tb. நீர்த்து வைக்கும். நீதிமன்ற அலுவலக மொழியாக
மொழிகள் காணப்படுகின்றது.
ாளர்கள் (1946 - 2004) TARIES OF U.N.O.)
1946 - 1953
1953 - 1961
1961 - 1971
1972 - 1981
1982 - 1991
1992 - 1997
1997 - 2002
2002 - இன்று வரை
ணநிறுவனங்கள் ON OF U.N.O.)
and Agriculture Organization) prld Health Organization) International Labour Organization) புமைப்பு
Scientific and Cultural Organization) நலநிதியம் -
dren's Emergency Found) மக்கள் தொகை செயற்பாட்டு நிதியம். n Activities) national Monetary Foundation)
Dான வங்கி
truction and Development Association)
LIlb.
issioner for Refugees)
5

Page 50
12.
13.
14.
15.
01.
02.
03.
04.
05.
06.
07.
08.
09.
10.
11.
12.
13.
14.
15.
சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA-International Atomic Energ ஐ.நாவின் தொழில் வளர்ச்சி அமைப்பு (UNIDO - United Nations Industrial உலக வானிலை அமைப்பு (WMO-World Meteorological Orga ஐ. நாவின் சுற்றுச்சூழல் செயற்திட்டம்
(UNEP-United Nations Environmen
ஐ. நா. அறிவித்த
(SOME IMPORTANTYEA)
1968 - சர்வதேச மனித உ
1970 - சர்வதேச கல்வி ஆ
1974 - உலக மக்கள் தொ
1975 - aff66g55 LD56ff e
1979 - சர்வதேச குழந்தைக
1981 - சர்வதேச ஊனமுற்றே
1983 - சர்வதேச தகவல் தெ
1985 - சர்வதேச இளைஞர்
1986 - சர்வதேச சமாதான
1990 - சர்வதேச எழுத்தறிவு
1992 - சர்வதேச விண்வெளி
1994 - சர்வதேச குடும்ப ந
1999 - சர்வதேச முதியோர்
2001 - சர்வதேச மகளிர் அ
2002 - சர்வதேச பொருளாத

Agency)
Development Organization)
nization)
t Programme)
முக்கிய ஆண்டுகள் சில R WHICH DECLARED BY U.NO)
ரிமை (International Human Rights) ண்டு (International Education Year) கை ஆண்டு (World Population Year)
ஆண்டு (International Women's Year) ள் ஆண்டு (International Year of Children)
Tif soir(6 (International Year of the Disabled)
TLsil soir(6 (International Communication Year)
ஆண்டு (International Youth Year) ஆண்டு (International Year of Peace)
ஆண்டு (International Literacy Year) ஆண்டு (International Space Year)
no soir(6 (International Year of the Family)
s60cr (B (International Year of the Older Persons) திகார ஆண்டு
(International Year Women's Empowerment)
ார வளர்ச்சி சுற்றுலா ஆண்டு
தொகுப்பு செ. சதீஸ்வரன்,
3ம் வருடம் - புவியியல் சிறப்பு கற்கை.
-36

Page 51
Ա{{Ֆ6
கொக்கு
தலையில் எச்சம் பீச்சுமென்று அண்ணார்ந்த பார்த்தேன் மேலே
அழகிய வானம்
தனிை எனது உணர்வுகள் தனிமைப்படே எனக்குரிய சோதனைகளும் வேதனைகளும் துன்பங்களும் தனிமைப்பட வேண்டும்! பங்கிடப்பட்டு பகிரப் படுகையில் சாதனைகள் சாகடிக்கப்படுவதை உணர்கிறேன்! விடிந்ததும் வெயிலில் கரைந்து போகும் வெள்ளிக் கம்பி நிறப் பனித்துளி போல பட்டுணர்ந்த பாடுகள் கலைந்து விடக் கூடாது! கனவுகளானாலும் கானலானாலும் அனைத்தும் கவிதையாக வேண்டு தனிமை கொடுமை என்பதும் துயரம் என்பதும் பொய்யாகி விடும் புதிய புதிய கவிதைகளின் முனிடே

2』&うlD
D õib 6)J600f06)ub
35. 2 LLDT,
ம் வருடம் - நுண்கலை சிறப்பு.
7

Page 52
அன்றும் வழமைபோல் கூழ்பார் சென்று தே அருந்திவிட்டு ரூமுக்கு திரும்பி இருந்தே 2Year என்பதால் கொஸ்டலில் (விடுதியி இடம் இல்லை. வெளியில் வீடு எடுத்து தங் இருப்பதுதான் வழமை. அது எங்களுக்கு விதிவிலக்கல்ல. சுந்தர், சீலன், நடே ராதேஸ் ஆகிய நால்வருடன் நானும் தங் இருந்தேன்.
அன்றும் ஒரே மழை பெய்துகொண்டிருந்த “மழைக்குரிய காலத்தில் மழை பெய்வ ஒன்றும் புதுமையல்ல’ நாங்கள் தங் இருக்கும்
0. O. (5 (p6 (5 r தி D செல்லும் ኃሩረ (U) "oo, 4. Q
வழி எல் منسي O. O.
லாம் ତୂ($) ஒட்டுக் Qs Qb6bn Dieb
இருந்தது. அதனால் நேரத்திற்கே கூழ்பார் சென் திரும்பி இருந்தோம். வரும் போது சுந் “மச்சான் டேய் ஒரே மழையாக்கெடக்கு
இனி வெளில போகேலாது மா வாங்கி ஏது செய்வமாடா” என்றான். ஓம் மச்சான் “ரூம் அடுப்பு மூட்டி கனநாளாகுது இன்றைக் ரூம்ல ஏதாவது சாப்பாடு செய்வம்” என்றா ராதேஸ். என்ன செய்வது என்ற விவாத நடந்து முடிவில் சுந்தர் “டேய் எனக்கு ஒட்டு கொழுக்கட்ட நல்ல விருப்பமடா” என்று சு அதற்கு எல்லோரும் தலையாட்டிவிட்டு, ஒட் கொழுக்கட்டை செய்வது என்ற முடிவுக் வந்ததுடன் ஐந்து பேரும் காசுபோட்டு ப சீனி, தேங்காய் உட்பட அனைத்
சாமான்களையும் வாங்கியாச்சு எல்ல
 

ல்)
வகி
தம்
கி
ரெடிமச்சான் தட்டு வேணுமேடா என்றான் சீலன்! பக்கத்து வீட்டு அன்ரியாக்களிடமும் கதைப்பதில்லை. ஏதோ ஒரு நாள் அவ மகளுக்கு ஒருத் தன் என்னவோ பகிடிவிட்டதாம் என்று சொல்லி அவ எங்களிடம் கேட்டு அது அப்படி இல்ல என்று சொல் லி சமாளிக்க அது பெரும் பிரச்சனையாகி பக்கத்து வீட்டிலும் கதைப்பதில்லை.
இப்படி தட்டுக்கு எங்கடா போவது என்று எல்லோரும் யோசித்து கொண்டு இருக்கும் போது அந்த
அங்கிள்ட்ட
போனால் தட்டு வாங்கலாம்” அப்பசரி "இந்தா இந்த தேங்காயையும் உடைத்து துருவிக் கொண்டு வா’ என்று அனுப்பினோம்.
அவனும், சுந்தரும் போய் சொன்னதை அப்படியே செய்து தட்டும் கொண்டு வந்தானுகள். ஒட்டு கொழுக்கட்ட வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. சுந்தர் அடுப்பு அணையாமல் ஒரே ஊதிக் கொண்டு இருந்தான். இரவு எட்டு மணிக்கு முன்னரே ஒட்டு கொழுக்கட்டை சுட்டு முடிந்து விட்டது. எல்லோரும் அதில் இரண்டை எடுத்து துணி டாக வெட் டி சாப் பிட்டு கொண்டிருந்தோம். நடேஸ் அவ்வேளையில் “எல்லாத்தையும் இப்ப சாப்பிட்டா இரவு
-38

Page 53
சாப்பாடு இறங் காது. தரின்ற நாலு இடியப்பத்தையும் பழுதாக்கிடாத’ சாப்பிட்டு விட்டு படிக்கும் போது ஒரு பசி வரும்தானே அப்போ சாப்பிடலாம் என்றான். அதற்கு எல்லோரும் ஒப்போட நடேஸ் கருத்து அங்கு பெரிதாக தெரிந்தது.
இரவு 10 மணி இருக்கும் எல்லோரும் “ஓட்டுக் கொழுக் கட்டைய எடுங்கடா சாப்பிடுவம் என்றாச்சு. சுந்தர்தான் உள்ளே போய் எடுத்து வந்தான். அவனுக்கு விருப்பமான சாப்பாடாச் சே இருந்த ஒட்டுக்கொழுக்கட்டைகளை எல்லோரும் சாப்பிட்டாச்சு இருந்த மிச்சம் மீதி எல்லாவற்றையும் சுந்தரே சாப்பிட்டுவிட்டான். “மச் சான் டேய் ஓட்டு கொழுக்கட்ட நல்லாரிக்கிடா ராதேஸ் நல்லா சுட்டிருக்கான்” என்றான் சுந்தர். ஓம்மச்சான் “வீட்டில ஒரு பொடியன்தானே அதனால அடுப்பங்கரையில ஒரே கிடந்து நல்ல பழக்கம் போல’ என்று ஜொள்ளு விட்டு விட்டு அவரவர் மேசையில் உட்கார்ந்து படிக்க தொடங்கினோம். அமைதி குடிகொண்டிருந்தது.
அந்த அமைதியை கலைப்பதாக “இந்த மூன்று கால் ஓட்ட மேசையில இருந்து நம்மட ஒரு கால முட்டு கொடுத்து படிக்கிற என்றா ஒரு கால எத்தனை மணித்தியாலம் முட்டு கொடுக்கிற” என்றான் சீலன். “ஒ. LDIT5ub முடிய வாடகைக்கு மட்டும் வருவா அந்த முட்டி ஆனா இங்க படிக்கிற மேசைகூட ஒழுங்கா இல்ல கிழவன் என்றாலும் ஒரு மாதிரி பரவாயில்ல சொல்வத கேட்பார். முட்டியிடம் கதைத்தா இதவிட என்ன மேசை
என்று கேட்கும் என்று ராதேஸ் சொன்னான்.

முட்டி : ராதேஸ் வீட்டுக்கார மணிசிக்கு வைத்த செல்லப்பட்டப்பெயர்தான் முட்டி. கிழவர் ஒவ்வொருநாளும் பின்னேரம் வந்து வளவில் நிற்கும் நாலு பயற்றைக்கும், மரவள்ளிக்கும் தண்ணீர் ஊற்றிவிட்டு போய்விடுவார். இடையில் அந்த மரத்தில கெடக்கிற ஒன்றிரண்டு பயற்றங்காயையும் பின்னேரத்தில் ராதேஸ் முடித்துவிடுவான். மரவள்ளியில் மரம் இருக்கும் கிழங்கை மட்டும் எடுத்து விட் டு மெதுவாக மூடிவிட்டுப்போடுவானுகள். கிழவர் மறுநாள் பின்னேரம் வந்து தண்ணிர் ஊற்றும் போது புறுபுறுத்து திரிவார். இதனை ராதேஸ் கேட்டு விட்டு ஓம் ஐயா நேற்று நீங்க போனபிறகு அந்த மூலவேலியால ஆடுவந்தது அது அந்த பயற்றங்காயை தின்று போட்டுத்து என்று ஆடுமேலும் கிளி மேலும் சற்றும் சிரிக்காமல் போடும் பழியை பார்த்தால் எங்களுக்கு சிரித்து சிரித்தே வயிறு வெடித்து விடும்.
இதவிட இன்னொரு சிரிப்பு என்னவென்றால் வீட்டில் ஐந்து பேர்தான் தங்குவது என்று அட்வான்ஸ் கொடுத்து ஐந்து பேருக்கான வாடகைமட்டுமே கொடுத்து வந்தோம். ஆனால் வீட்டில் இருப்பது ஆறுபேர். இது வாடகை பணத்தை குறைப்பதற்கு நாங்கள் எடுத்த முடிவு. மாதம் முடிய முட்டி வருவதை றோட்டில் கண்டால் போதும் யாராவது ஒருவன் உள்ளே போய் தூங்கிவிடுவான். அப்படி சில வேளை கண்டுவிட்டாவென்றால் “என்ன அஞ்சுபேர் எண்டன்ன ஆறுபேர் நிக்கயள்’ ஓம் அம்மா அவன் என்ர ஊர்
பொடியன் ஏதோ வேலையாக வந்தவன்
39

Page 54
பொழுது போய்விட்டது அதுதான் நின்று போக சொன்னனான் என்று மழுப்பி விடுவான் ரதேஸ். “ஓ அதுதானே பார்த்த’ என்று விட்டு கிழவி கிழம்பி விடுவா.
இரவு 12.30 மணி இருக்கும் சுந்தர் எங்களிடம் “டேய் எனக்கு வயிற்றுக்குள் நோவுறமாதிரி இருக்குடா என்னடா இப்பசெய்யிற” என்றான். உடனே ராதேஸ் சுந்தரிடம் “ஓ இப்ப அப்படித்தான் இருக்கும் சத்தம் போடாம படு காலையில பார்க்கலாம்” என்றான். சுந்தர் கோபத்துடன் ஒனக்கு ஒரே சேட்டதான்டா நான் சீரியஸாத்தான் கதைக்கிறன் சித்தாலேப என்றாலும் இருந்தா ஒரு மாதிரி சமாளிக்கலாம். “ரென்சனா இருக்கு கொஞ்சம் விடுங்கடா” என்றான் வெளியில் பேச்சே வருதில்லை.
“இப்ப என்னடா செய்யிற இரவு 12.30 மணிக்கு யாரையும் எழுப்பி சித்தாலேபயோ, மருந்தோ கேட்கிற நிலமை இல்ல”
கைல ரோச்வேற இல்ல ஒரே இருட்டு தண்ணிவேற ரோட்டெல்லாம் கிடக்கு என்றேன் நான். ராதேசும் அவன் பாட்டுக்கு “ஓல மட்ட கூட பாருடா எல்லாம் நனைந்து கிடக்கு, இந்த நேரத்துல எழுப்புறதென்டா நம்மட ஊரா பக்கத்து வீட்டு அன் ரியும் பேசுவதில்லை” என்று காரணங்களை அடுக்கி கொண்டு போக சுந்தருக்கு வயிற்று
நோ குறைந்தபாடில்லை.
நடேஸ் அமைதியாக “என்னதான் எண்டாலும் கொஸ்டல் தான்டா நல்லம் ஏதும் வருத்தம் வாதை என்றா ஒட்டோ வேற கிடக்கு நமக்கு இப்படி என்றால் வெளியில் இருக்கிற

பெட்டைகள் என்னடா செய்வாளுகள். தாற வேசறி கூட ஒழுங்கான வீடு எடுத்து மெயின்ல ஆவது தங்குவதற்கு காணாது. சாப்பாட்டு காசிக்கும் வீட்டதான் கேக்கணும். ஒழுங்கான சாப்பாடு கூட இல்ல” என அவனுடைய ஆதங்கத்தை அமைதியாக கொட்டி தீர்த்தான்.
இடையில் சீலன் கதைத்து கொண்டு நிக்காம எடுங்கடா அவனுக்கு வயிற்று நோ என்று சொல்றான் நேரம் வேறபோகுது. எதற்கும்
வெளில போவம் என்றான் துணிச்சலாக,
வெளியில் கதவைத் திறந்து வளவு தண்ணியைக்கடந்து றோட் கேற்றுக்கு போக முன்னர் பார்ரா அந்த முந்திரிய மரம் நிற்கிற அடியில ஏதோ கறுப்பு கறுப்பா கிடக்கு ஆமி நின்றாலும் தெரியாது என்று கிசுகிசுத்தான். ராதேஸ் பயமா கெடக்குடா ஆமிகாரன் கூழ்வாருக்கு முன் புத்தடியில் ஒரே நிற்கிறவனுகள் சுடுவானுகளோ தெரியாது. ஏதும் கதைத்துக்கொண்டு வாங்கடா என்று சொன்னேன். ஒருவன் தனக்கு தெரிந்த கடவுளை எல்லாம்
துணைக் கு அழைக்க மற்றவன் சினிமாப்பாடலை படித்துக்கொண்டு நடந்து வந்தான். வளவை கடந்து றோட் கேற்றை திறந்ததுதான் தாமதம் டும். டும். டும். 5, 6 வேட்டு சத்தங்கள் காலடியில் கேட்டாற்போல் இருந்தது.
எல்லோரும் பதறி அடித்துக் கொண்டு குனிங்கடா ஆமி கண்டுத்தான் போல என்று கத்திய வண்ணம் திரும்பி வீட்டை நோக்கி ஓடிவந்ததே தெரியாது. வழியில் இருந்த
40

Page 55
தண்ணிர் பட்டு உண்மையில் சுந்தர் முழுதாகவே நனைந்துவிட்டான்.
சுந்தர் “டேய் நல்லகாலம் மச்சான்! எனக்கு வயிற்றுநோ வேற குறைந்த மாதிரிக்கிடக்கு என்றான்’ சுந்தரை பார்க்க கவலையாகவும் அவனது வயிற்று நோ குறைய பயம் போய் சந்தோசமாகவும் இருந்தது. அந்த வெடி யாருக்கு சுட்டான் என்பது இதுவரை
எங்களுக்கு புரியவே இல்லை.
ப. பிறேமானந்தன், நுண்கலைசிறப்பு கற்கை,
3ம் வருடம்,
காலனிய அந்நரியமாதலி இரு வடிவங்களை எடுக்கலாம். அவை ஒன்றோடொன்று தொடர்பு கொண்டவை. தனினைச் சுற்றி உள்ள எதார்த்தத்திலிருந்து செயலூக்கத்தோடு (அல்லது செயலுக்கமற்று/ விலகி நிற்றல், அல்லது தனக்கு புறம்பான சூழலோடுதன்னைச் செயலூக்கத்தோடு (அல்லது செயலுரக்கமற்று) அடையாளப்படுத்திக் கொள்ளல் ஆகிய இரண்டுதான் அவை. இதன் ஆரம்பக் கட்டம் கருத்துருவாக்கம், சிந்தனை, முறைசார் கல்வி, மனவளர்ச்சி ஆகிய அம்சங்களில் வீட்டிலும், சமுகத்திலும் தனசரி ஊடாடும் மொழியிலிருந்து விலகுவதில்தான் தொடங்குகின்றது.
-கூகி வா தியாங்கோ

வளாக நட்பு اس)05 சாதாரணமாகத்தானி இருந்தது எங்களிற்கு உங்களை காணும் வரை ஏதேனும் எதிர்பார்ப்புகளுடனே அன்பு காட்டும் உலகில் எந்த எதிர்பார்ப்பும் இல்லா உங்கள் அண்பை எண்ணி வியந்து போனோம்.
தோழர்களே!. மொழிகளோ. தூரங்களோ. வயதோ. மற்ற எதுவுமே - நம் நட்பை நிர்ணயிப்பதில்லை
வாழ்க்கை தோட்டத்தில் எத்தனையோ நட்பு பூக்கள் - ஆனால் உங்கள் நட்பை போல் - எதுவுமே மலர்ந்து மணம் வீசவில்லை.
கால வெள்ளத்தில். சிதறுணிடு போகும் உறவுகளில் தோழர்களே. தொடர்வீர்களா? உங்கள் நட்பை இறுதி வரை.
செல்வி. ஹேமலதா சத்தியானந்தம். பொருளியல் சிறப்புக் கற்கை, 3ம் வருடம்.

Page 56
மாறாத 8
%9:" வன்முறைக்கலாசாரம் இன்று ஒய்ந்து விட்டதென்று கை கொட்டிச் சிரியாதே! ஒயவில்லை
இன்னும்
அது
ஒயவில்லை.
பகை இருள் குடி கொணிட வானம்தானி இரத்தக்கறையோடு இப்போதும்
2o (Dé) வீட்டு முற்றத்தில் இருந்து விலகிச்செல்ல முடியாத நிழலாய் தொங்கிக் கொண்டிருக்கின்றது.
அன்று
670 உறவுகள் வதைக்கப்பட்ட நினைவுகள்தான்
இன்றும்
நம்
கணிகளில் ஈரமற்ற பதிவேடுகளாய் அடிக்கடி உலாவருகின்றன.
(3
படை முகாம்களில் இன்றும் தடைக்கம்பங்களையும் கம்பி வேலிகளையும்
தாணிடித்தானி ܬܝபயணம் தொடரவேண்டும். ま才
ހަސިށިމޭ

காயங்களுடன்
இனவாதப்பேய்களின் இரத்த வெறிகாணும் அடக்குமுறைக்கு எமது இரத்தங்கள் எண்ணெயாய் ஊற்றப்பட்டன உடல்கள் விறகாய் எரிக்கப்பட்டன இன்னும்
புரிந்துணர்வு ஒப்பந்தம்
என்று
அரசு போட்ட
புரியாத புதிர் இப்போது புரிந்து விட்டது
அது ஒரு
போலி நாடகமென்று.
ஆகவே
கடந்த காலம்
முடிந்து விட்டதென்ற குதுகலம் வேண்டாம் தாய் மணிணில் நாம் தூங்குவதற்கு அழைப்பிதழ் கிடைக்கும் ഖങ്ങമ് விழிப்பாயிருப்போம் விடுதலையில் கணிணாயிருப்போம்.
அரசையூர் மேரா. 2ம் வருடம், தமிழ் சிறப்புக் கற்கை.

Page 57
SDSUESDE GUBI i
T. கிருஷ்ணமோகன் முதுநிலை விரிவுரையாளர் அரசியல் விஞ்ஞானம்
01. அறிமுகம்
இலங்கையில் பெருந்தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், வேலைக்காகக் கொண் டு வரப் பட்ட இந்தியத் தொழிலாளர்களின் நலன் கள் , உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொழிற்சங்க இயக்கங்கள் ஆரம்பமாகின. ஆயினும் ஆரம்பகாலங்களில் பெருந்தோட்டங்களில் இத் தொழிற்சங்கங்கள் இயங்குவது கடினமான சட்டங்களால் தடுக்கப்பட்டிருந்தன. இவ் அரசியல் சூழலில் பெருந்தோட்டத் தொழிலாளர்களை ஒன்று திரட் டி உரிமைகளுக்காகப் போராடுவதற்கு தொழிற்சங்கங்கள் முயற்சித்துள்ளன. இம் முயற்சிகள் எதிர்பார்த்த அளவு வெற்றியளிக்காவிட்டாலும், சுதந்திரத்தின் பின்னர் பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களின் செயற்பாடுகள் சுதந்ததிரமாக அமைக்கப்பட்டன. ஆயினும் சுதந்திரத்தின் பின்னர் பதவிக்கு வந்த அரசாங்கங்கள் பின்பற்றிய அரசியல், பொருளாதாரக் கொள் கைகள் பெருந் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க் கையினை முழுமையாகவே மாற்றியமைத் தன. பெருந் தோட்ட தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களின் சமூகப் பொருளாதார உரிமைகளுக்காக போராட வேண்டிய அதே நேரம் இவர்களின் குடியியல், அரசியல், உரிமைகளுக்காகவும் போராட வேண்டியேற்பட்டது. இக் கட்டுரை
 
 

தொழிற்சங்க இயக்கங்கள்
பெருந்தோட்டத் தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களின் சமூகப் பொருளாதார உரிமைகளுக்காக நடாத் தரிய போராட்டங்களையும், விளைவுகளையும் ஆய்வு செய்கிறது.
02. பெருந்தோட்டத் தொழிற்சங்க
முன்னோடி
பெருந்தோட்டங்களில் தொழிற் சங்கங்களை முதலில் அறிமுகப்படுத்துவதில் தீவிரமாகச் செயற்பட்டவர் கோ. நடேசையர் ஆவார். 1915 ஆம் ஆண்டு முதற் தடவையாக இலங்கை வந்திருந்த ஐயர் மீண்டும் 1920 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்து “தேச நேசன் ” என்னும் பத்திரிகையினை வெளியிட் டார். தொழிலாளர்களுடன் ஐயர் கொண்டிருந்த தொடர்பு அவரை அரசியலில் ஈடுபட வைத்தது. இவர் 1926 ஆம் ஆண்டு தொடக்கம் 1928 ஆம் ஆண்டு வரையில் நகரத் தொழிலாளர்களின் தலைவராகிய ஏ.ஈ. குணசிங்காவுடன் தொடர்பு கொண்டிருந்தார். 1926 ஆம் ஆண்டில் இவர்கள் இருவரும் இணைந்து “Forward' 6T60i golf பத்திரிகையினையும் வெளியிட்டிருந்தனர். குணசிங்காவுடன் தொடர்பு வைத்திருந்த காலத்தில் தொழிற்சங்க செயற்பாட்டிற்கான அனுபவத்தினை இவர் பெற்றிருந்தார். ஆயினும் இவர்களிற்கிடையிலான உறவு தொடர்ந்திருக்கவில்லை. 1928 ஆம் ஆண்டு நடேசையர், குணசிங்கா ஆகியோருக் கிடையில் முரண்பாடு ஏற்பட்டது.

Page 58
குணசிங்கா, அநாகரிக தர்மபாலவுட6 இணைந்து பேரினவாதக் கருத்துக்க6ை முன் வைத் ததுடன் , இந் தரி1 எதிர்ப்புணர்வினையும் கொண்டிருந்தனர். 192 ஆம் ஆண்டு ஆரம்பித்த பொருளாதா மந்தநிலை, இவர்களுக்கிடையிலான உறவி முழுமையான பாதிப்பினை ஏற்படுத்தியது பொருளாதார மந்தநிலை நகர்ப்புற தொழிலாளர்களுக்கும், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் இடையில முரண்பாட்டினை ஏற்படுத்தியது.
அவ்வேளையில், இலங்கையின் நகர்ப்புற தொழிலாளர்களுக்கிடையில் இந்திய எதிர்ப்புணர்வு அதிகரித்திருந்தது. இது பெருந்தோட்டத் தொழிலாளர் இயக்க தனியாக விருத்தியடைய வேண்டிய தேவையினை உருவாக்கியது. ஆயினும் தோட்டத் தொழிலாளர்களிலிருந்து தொழிலாளர் இயக்கம் உருவாக 8 கூடியளவிற்கு விழிப்புணர்வோ, ஒருங்கு சேரும் பணி போ அப்போது காணப்படவில்லை. கல்வியறிவற்ற சுரணி டப் படுகின்ற மக் கலி கூட்டத்தினர்களாகவே தொடர்ந்து காணப் பட்டார்கள் . இந் நிலையில் இவர்களுக்கான தலைமைத்துவம் இந்தி தோட்டத் தொழிலாளர்களிலிருந்தன் இலங்கையிலுள்ள இந்திய மத்தியத வர்க்கத் தரிலிருந்தே எழுச்சியடை வேண்டியதாயிற்று.
1931 ஆம் ஆண்டு நடேசையர் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கத்திை ஒழுங்கமைப்பதற்கான முதல் முயற்சிை மேற்கொண்டார். அகில இலங்கைத் தோட்ட தொழிலாளர் சம்மேளனம் என்ற பெயரி

TT
b
இத் தொழிற்சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. நடேசையர் கவர்ச்சியான தலைமைத்துவ இயல்பினைக் கொண்டவர். பிராமண குலத்தில் பிறந்தவர். பத்திரிகையாளர், பேச்சாற்றல்மிக்கவர், பயமற்றவர், சக்தி வாய்ந்த தொழில் வழங்குனர்களுடன் சவால் விடக்கூடியவர், ஆங்கிலப் புலமைமிக்கவர். அதனால் பொருளாதார மந்தநிலை ஏற்பட்ட காலப் பகுதயரில் வேதனம் குறைக் கப்படுவதற்கு எடுக் கப்பட்ட முயற்சிகளை தொழிலாளர் வர்க்கம் எதிர்த்து குரல் கொடுக்க முடியாதிருந்த போது, தொழிலாளர் வர்க்கத்தினைச் சாராத ஒருவரால் வேதனக்குறைப்பிற்கு எதிராக குரல் கொடுக்க முடிந்திருந்தது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களை விழிப்படையச் செய்யும் நோக்கில் இத் தொழிற்சங்கம் தனது கொள்கைகளை உருவாக்கியது. சகோதரத்துவத்தினை வளர்த்தல், சுய உதவி, சிக் கனம் , மதுப்பழக்கத்தை தடுத்தல், சூதாட்டம், கடன் படுதல் போன்ற பழக்கவழக்கத்திலிருந்து தொழிலாளர்களை மீட்பது என்பவற்றுடன் தொழிலாளர்களின் அரசியல், பொருளாதார அந்தஸ்தினை உயர்த் துவதற்கு அவர்களின் கல்வியறிவினை மேம்படுத்துவதும் இதன் கொள்கைகளாக இருந்தன.
ஆயினும் பொருளாதாரத் தாக்கத்தினால், வேதனமானது குறைந்த மட்டத்திற்கு சென்றதுடன், வேலையில்லாப் பிரச்சினையும் அதிகரித்தது. இவற்றை தடுக்கக் கூடிய வலிமை இத் தொழிற் சங்கத்திற்கு இருந்திருக்கவில்லை. முதலாளித்துவ
-44

Page 59
ஆட்சியாளர்களால் கொண்டுவரப்பட்ட பெருந்தோட்டத்திற்குள் “அத்துமீறல் சட்டம் (Tres Pass Law) Gg5 Tg så GF (bi ab aj
செயற்பாட்டினை முடக்கியும் விட்டிருந்தது. (Jeyawardene, Kumari,V, 1972 : 343) இதனால் நடேசையரின் தொழிற்சங்கம் தோட்டங்களுக்கு வெளியிலிருந்து போராட்டங்களை நடாத்தியது. தொழிற்சங்கங்கள் தோட்டங்களுக்குள் நுழைவது சட்டவிரோதமாகயதால் , தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கத்திற்கும் இடையிலான தொடர்பு பெருமளவிற்கு அருகிலுள்ள நகரங்களில் இடம்பெறும் கூட்டங்களுடாகவே ஏற்படுத்தப்பட்டது. 1931ம் ஆண்டு வைகாசி மாதம் ஹட்டனில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஏறக்குறைய 5000 தொழிலாளர்கள் ஒன்றுகூடியிருந்தார்கள். இக் கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 9 வேதனக் குறைப் பிற்கு எதிராக
எதிர்ப்பினைத் தெரிவிப்பது. 9 குறைந்த வேதனச் சட்ட மூலத்தினை
எதிர்ப்பது. 9 கண்காணிகளால் நடாத்தப்படும் Truck System திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது. (Jeyawardene, Kumari,V, 1972 :344)
03. நடேசையருக்கு எதிரான நடவடிக்கைகள்
இலங்கையின் முதலாளித்துவ வளர்ச்சியில் பெருந்தோட்டச் சொந்தக்காரர்கள் மிகவும் பலமுள்ள குழுவினராவர். பெருந்தோட்டத் தொழிலாளரோ, பெரும் எண்ணிக்கையிலான பாட்டாளிகளாகவும், மிகவும் சுரண்டப் படுபவர்களாகவும், ஒழுங்கமைக்கப்படாத தொழிலாளர் வர்க்கமாகவும் காணப்பட்டனர். பொருளாதாரத்தில் இவர்கள் வகிக்கும்

பங்கின் நிமித்தம் அவர்கள் தோட்ட உரிமையாளர்களைப் பயமுறுத்தக் கூடிய நிலையில் இருந்தனர். இந்த ஆபத்தை உணர்ந்து கொண் ட தோட் ட உரிமையாளர்கள் தொழிற் சங்கக் கிளர்ச்சிகளால் வேகமாக தாம் நசுக்கப்படுவதனை உணர்ந்தார்கள். தம் வர்க்க நலனை பாதுகாக்கச் சில தந்திரோபாயங்களை வகுத்துக் கொண்ட தோட்ட உரிமையாளர்கள், தமக்கான சம்மேளனம் ஒன்றை உருவாக்கினர். பின்னர், நடேசையரை தனிப்பட நாடிச்சென்று சில புரிந்துணர்வுகளை தமக்குள் ஏற்படுத்த முற்பட்டனர். உதாரணமாக, கண்காணிகள், கீழ்நிலை உத்தியோகத்தர்களைச் சேர்ப்பதில் நடேசையரின் எதிர்ப்பினை இல்லாது செய்ய முற்பட்டதுடன், கண்காணிகளுக்கும் நடேசையருக்கும் இடையில் உறவினை ஏற்படுத்த முற்பட்டனர். ஆனால் நடேசையர் கண்காணிகள் தொடர்பான விடயத்தில் “தொழிலாளிகளின் உண்மையான எதிரிகள் கண்காணிகளே” என்றும் “ஆபிரிக்க அடிமை வியாபாரிகளை விட இவர்கள் மோசமானவர்கள்’ என்று கருதுபவராகக்
BITGOOTULLTff.
அதே நேரம், தொழிலாளர்களுக்கும், நடேசையருக்கும் இடையில் கசப்புணர்வினை ஏற்படுத்த தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும், பிராமணருக்கும் இடையிலான சாதிப்பாகுபாட்டினை தந்திரோபாயமாக பயன்படுத்த முற்பட்டனர். முதலாளிகள் ஒரு முனையில் நடேசையருடன் நட்புறவை வளர்த்துக் கொண்டு மறு முனையில் தொழிலாளிகள், கண்காணிகள் மத்தியில் நடேசையருக்கு எதிர்ப்பினையும் , வெறுப்பினையும் ஏற்படுத்தத் திட்டமிட்டனர்.
45

Page 60
இத் தந்திரோபாயம் முதலாளிமார்களுக்கு பலன் அளித்திருந்தது. கண்காணிமார்களில் நடேசையர் கொண்டிருந்த வெறுப்பினைப் பயன்படுத்த கணி காணி மார்களின் அமைப்பினை தமது நலன்களுக்காக முதலாளிமார்கள் பயன்படுத்தத் தொடங்கினர். ஆயினும் , உடனடியாகத் தொழிலாளர்களுக்கும், நடேசையருக்கும் இடையில் வெறுப்பினை ஏற்படுத்த முடியாமல் போனது. இதற்காக சில வேலைத் திட்டங்களைத் தோட்ட உரிமையாளர்கள் சம்மேளனம் உருவாக்கிக் கொண்டது. ((Jeyawardene, Kumari,V, 1972:345)
1931 ஆம் ஆண்டு புரட்டாதி மாதத்தில் தோட்ட உரிமையாளர்கள் சம்மேளனம் “நடேசையரின் செயற்பாடுகளுக்கு கடிவாளம்” என்னும் தீர்மானம் தொடர்பாக கலந்துரையாடியது. வருட இறுதியில் நடேசையருக்கு எதிரான வெளியீடுகளை பிரசுரித்துப் பிரச்சாரப்படுத்தியது.
பெருமளவிற்கு இப் பிரசுரங்கள் “சாதி உணர்வுகளை தொழிலாளர்கள் மத்தியில் உருவாக்கியதோடு, கணி காணிகள் பிராமணரான நடேசையரால் தாக்கப்படுகிறார்கள்’ என்று எழுதின. இதனை விட, தொழிற் சங்கத் தலைவர்கள் தொழிலாளர்களாக இல்லாதவர்களிலிருந்தே உருவாகின்றார்கள் என்ற கருத்தினையும் வெளியிட்டது. தோட்ட உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் நடேசையரின் தலைமைத்தும் தொடர்பாகக் கூறும் போது “தானே தன்னைத் தலைவராக்கியவரது செயற்பாடுகள் தொழிலாளர்களைச் சுரண்டுவதாகவேயிருக்கும்.” எனக் குற்றம் சாட்டியிருந்தார்.

46
தோட்ட உரிமையாளர்கள் ஊழியன் என்னும் தமிழ் பத்திரிகையினை உருவாக்கி நடேசையரைத் தாக்கத் தொடங்கினர். தொழிலாளர்களுக்கும் , தோட்ட உரிமையாளர்களுக்கும் சிறப்பான புரிந்துணர்வினை ஏற்படுத்துவது என்பதை விட தொடர்ந்தேர்ச்சியாக நடேசையரைத் தாக்குவதன் மூலம் தொழிலாளர்களிட மிருந்து அந்நியப் படுத்துவதே இப் பத்திரிகையின் நோக்கமாக இருந்தது.
இத்தந்திரோபாயங்கள் எல்லாம் தோட்டத் தொழிலாளர்கள் மனதில் தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தன. தொழிலாளர்கள் நடேசையர் மீது கோபம் கொள்ளத் தொடங்கினர். (8ğ5 ITL. L உரிமையாளர்களினால் பயன்படுத்தப்பட்ட இத்தந்திரோபாயங்கள் ஆரம்பிக்கப்படவிருந்த தொழிற் சங்கங்களை வேருடன் களைவதாகவும் இருந்தன. தொழிற் சங்கத்திற்குள் ஏற்பட்ட உள் முரண் பாடுகளும் தொழிற்சங்க இயக்கத்தினை Lu6d6f60TÜ Lu (Bg5 g6OT. (Jeyawardene, Kumari,V, 1972 : 346)
04. இலங்கை இந்தியக் காங்கிரஸ் 1939 ஆம் ஆண்டு நேருவின் வருகையோடு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை இந்தியக் காங்கிரஸ் (CIC) இலங்கையில் 6) IT (pLs இந் தரியர்களுக்காக உருவாக்கப்பட்டது என்று கூறப்பட்டாலும், அதில் தோட்டத் தொழிலாளர்களின் அங்கத்துவம் தொடர்பாக ஆழமாகச் சிந்திக்கப்பட்டிருக்கவில்லை. பதிலாக, இலங்கை இந்தியக் காங்கிரஸில் அங்கம் பெற்றவர்கள் சாதி அடிப்படையிலேயே தமது அங்கத்துவத்தினைப் பெற்றிருந்தனர்.

Page 61
இலங்கையிலுள்ள பாரத் சேவா சங்கம், நாடார் மகாஜன சங்கம், பாண்டிய வேளாளர் சங்கம், ஹரிஜன சேவா சங்கம் என்பன ஒரு குடையின் கீழ் ஒன்றுபட்டே இலங்கை இந்தியக் காங்கிரஸ்சைத் தோற்றிவித்திருந்தன. (Nadesan 1993; 135) இலங்கை இந்தியக் காங் கிரஸின் தலைமைத் துவத் தில் சாதியமைப் பின் பணி புகளே பிரதிபலித்திருந்தது. லட்சுமணச் செட்டியார் முதல் தலைவராகவும், ஏ. அஸிஸ், எச்.எம். தேசாயப் ஆகியோர் இணைச் செயலாளர்களாகவும் , டி.எம். வேரா பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் தோட்டத் தொழிலாளர்களின் நலன்களில் அக்கறை கொள்ளாத தலைவர்களாகவே இருந்தனர். இலங்கையில் வியாபாரம் செய்வதிலும், வட்டிக்கடை நடாத்துவதிலுமே அவர்களின் ஈடுபாடு இருந்தது.
இலங்கை இந்தியக் காங் கிரஸின் அங்கத் துவத் தினையும் , தலைமைத் துவத்தினையும் இவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டமை, தோட்டத் தொழிலாளர்களினது அரசியல் அபிவிருத்தியிலும், சமூக அபிவிருத்தரியிலும் பெரும் இடை வெளியினையும் , தாக்கத்தினையும் ஏற்படுத்தியிருந்தது. இலங்கை இந்தியக் காங் கிரஸில் இணைந்ததிருந்த இம் மத்தியதரவர்க்க இந்தியர்களும், கடை உதவியாளர்களும் இந்திய தேசிய இயக்கத்தின் சிறப்பினை எடுத்துக் கூறி, இலங்கை யரிலுள்ள இந் தரியர்களை உணர்ச்சியூட்டி வந்திருந்தனராயினும், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இலங்கை இந்தியக் காங்கிரஸின் செயற்பாட்டில் ஆர்வம் இன்றி இருந்ததுடன், தொடர்ந்தும் ,

நடேசையரினதும், ல.ச.ச.க யினதும் செல்வாக்கிற் குட்பட்டவர்களாகவே
இருந்தனர்.
47
ஆரம்பத்தில் இலங்கை இந்தியக் காங்கிரஸ் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் விடயத்தில் ஆர்வம் குறைந்திருந்த போதும் தமது தொழில் தகராறுகளைத் தீர்த்துக் கொள்ளவும் , தமது உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளவும், தமது வாழ்க்கை நிலையினை உயர்த்திக் கொள்ளவும் தொழிலாளர்கள் ஆர்வம் கொண்டிருந்த நிலையில், இலங்கை இந்தியக் காங்கிரஸ் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு உதவி செய்யும் நோக் கரில் தோட் டச் சொந்தக்காரர்களுடன் பேரம் பேசுவதற்கு முற்பட்டது. தோட்டச் சொந்தக்காரர்கள் பதிவு செய்யப்பட்ட தொழிற் சங்கம் ஒன்றுடனேயே தாம் பேரம் பேசுவதற்குத் தயாராகவுள்ளதாகக் கூறி இம் முயற்சியை நிராகரித்திருந்தனர். இதனால் இலங்கை இந்தியக் காங்கிரஸின் தலைமைத்துவம், இலங்கை இந்திய காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் (CICLU) என்ற பெயரில் தொழிற்சங்கம் ஒன்றை 1940 ஆம் ஆண்டு வைகாசி மாதத்தில் உருவாக்கிக் கொண்டது. (Thondaman, 1994 : 5)
பெருந்தோட்டத்திலுள்ள இளைஞர்கள், குறிப்பாகக் கண்காணிமார்களின் பிள்ளைகள் நகர்ப்புற கிறிஸ்தவப் பாடசாலைகளில் ஆங்கில மொழிக் கல்வியைக் கற்று 1930 களில் வெளியேறத் தொடங்கினர். இவர்கள் தோட்டத் தொழிலாளர்களின் முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்டவர்களாக, இலங்கை இந்திய காங்கிரஸ் தொழிலாளர் யூனியனில் இணைந்து கொண்டனர்.

Page 62
இவர்களின் எழுச்சியில் அச்சம் கொண்ட இலங்கை இந்தியக் காங் கரஸ் தலைமைத்துவம், இலங்கை இந்திய காங்கிரஸ் தொழிலாளர் யூனியனின் தலைமைத்துவத்தினை இலங்கை இந்தியக் காங்கிரஸ்சுடன் ஒன்றிணைத்து இலங்கை இந்தியக் காங்கிரஸின் தலைவரே இலங்கை இந்திய காங்கிரஸ் தொழிலாளர் யூனியனின் தலைவருமாகும் எனப் பிரகடனப்படுத்தியது. இலங்கை இந்தியக் காங்கிரஸின் உள்ளுர் இணை அலுவலகங்கள் யாவும் அந்தந்தப் பிரதேச வியாபாரிகள் , குட் டிப் பூர்ஷ்வாக்களின் தலைமைத்துவத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன.
05. தொழிற்சங்கச் சிதைவுகள்.
1950 ஆம் ஆண்டு இலங்கை இந்தியக் காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்டது. இலங்கை இந்தியக் காங்கிரஸ் என்பது இலங்கை ஜனநாயகக் காங்கிரஸ் எனவும், இலங்கை இந்திய காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் என்பது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எனவும் தனித்தனியாகப் பிரிந்து Qa5(T60ÖTL6OT. (Thondaman, 1994 : 73) இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்சின் தலைமைத துவத்தினைச் சொத்துப்படைத்த கண்காணிகளின் பிள்ளைகள் கைப்பற்றிக் Qa5IT60ÖTL60Ti. (Nadesan, 1993 : 136)
தோட்டத் தொழிலாளர்கள் சிறப்பானதும், பலம் வாய்ந்ததுமான பேரம் பேசும் திறனும், சக்தியும் அற்றவர்களாகக் காணப்பட்டனர். பொதுவாகத் தொழிலாளர்கள் லயன்களில் வாழ்வதால், தாம் ஒன்றினைக்கப்பட்டு வாழ்வதுடன், அவர்களைச் சூழவுள்ள சிங்களக் கிராமிய மக்களுடன் இணைந்து வாழ்வதற்கு மொழி, மதம், கலாசாரம் என்பன

தடையாகவும் இருந்தன. இதனால் தனிமைப்படுத்தப்பட்ட சமூக வாழ்க்கையினை இவர்கள் வாழ்ந்து வந்தனர். தொழிலாளர்களிடம் காணப் பட்ட கல்வியறிவின்மை, வறுமை, சமூக, அரசியல் தனிமைப்படுத்தல் என்பவற்றால் இவர்கள் சிறப்பான பேரம் பேசும் ஆற்றலை இழந்ததுடன், தொழிற்சங்க முகாமைத்துவ ஆளுமையினையும் இழந்திருந்தனர். இதனால் தோட்டக் கண்காணிகளின் படித்த பிள்ளைகளின் தலைமைத்துவத்தில் உருவாக்கப்பட்ட இலங்கைத் தொழிலாளர் காங் கிரஸ் இவ் வெற்றிடத்தினை நிரப்பியதுடன், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்சினை தோட்டப் பிரதேசங்களில் பாரியதொரு தொழிற்சங்கமாக வளர்க்கவும் முற்பட்டனர். ஆயினும், இலங்கைத் தொழிலாளர் காங் கரிரஸ் தலைவர்களுக்கிடையில் ஏற்பட்ட ஆளுமை முரண்பாடுகளால், அவர்களுக்கிடையில் போட்டி ஏற்பட்டதுடன், தொழிற்சங்க ஐக் கரியம் , ஒற்றுமை 6T 60ĩ Lu 60T சிதைக்கப்பட்டன. 1950 ஆம் ஆண்டு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உருவாக்கப்பட்டதாயினும், 1956 ஆம் ஆண்டு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர்களாகிய எஸ். தொண்டமான், ஏ. அஸிஸ் ஆகிய இருவருக்கும் இடையில் ஆளுமை முரண்பாடு ஏற்பட்டு தொழிற்சங்கம் இரண்டாகப் பிளவடைந்தது. ஏ. அஸிஸ் உடன் சேர்ந்து சில தொழிற்சங்கத் தலைவர்கள் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்சினை விட்டு வெளியேறி ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் (DWC) என்ற பெயரில் புதிய தொழிற்சங்கம் ஒன்றை உருவாக்கிக் கொண்டனர்.
48

Page 63
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் எஸ். தொண்டமான் தமிழ் பேசும் இந்து மரபின் வழி தென் இந்தியாவிலிருந்து இலங்கை வந்திருந்த கண்காணியின் மகனும், தோட்டச் சொந்தக்காரருமாவர். ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஏ. அஸிஸ் தமிழ் பேசும் இஸ்லாமிய மரபின்வழி வந்தவரும், மேற்குப் பாக்கிஸ்தானைச் சேர்ந்தவருமாவர். தொண்டமானுக்கும், அஸிஸிசிற்கும் இடையிலான முரண்பாட்டிற்கு அரசியல் வேறுபாடு முக் கிய பங்காற்றியிருந்தாலும், ஆளுமை முரண்பாடு, தனிப்பட்ட எதிர்பார்ப்பு என்பவையும் முக்கிய பங்கு வகித்தன எனக் கூறப்படுகின்றது.
அஸரீஸ் , தொணி டமானை விட பரந்தளவிலான அரசியல் செயற்பாட்டில் விருப்பமுடையவராக இருந்தமை, தொண்டமானின் அரசியலில் இருந்து அஸிசை ஒதுக்கிவைத்திருந்தது. அஸிஸ் சர்வதேச விவகாரங்களில் மிகவும் ஆழமாக அக்கறை கொண்டிருந்தார். குறிப்பாக மத்திய கிழக்கு அரசியல் சுதந்திர இயக்கங்களில் ஆர்வம் கொணி டிருந்தார் எனக் aspůLUGÉ66öIABg5. (Kerney, 1971 : 129)
தோட்டப் பிரதேசத்தில் தீவிரமான தொழிற்சங்கமாக ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் வளர்ச்சியடைந்தாயினும் , அஸிசின் தனிமனிதவாதம், ஆளுமை, தலைமைத்துவ ஆதிக்கம் போன்றவற்றால், ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸில் இருந்த இடதுசாரி மனோபாவம் கொண்ட ஒரு சாரார் 1959 ஆம் ஆண்டு பிரிந்து சென்று இலங்கைப் பெருந்தோட்டத் தொழிலாளர் யூனியன் (CPWU) என்றதொரு புதிய தொழிற்சங்கத்தினை உருவாக்கினர். இலங்கைப் பெருந்தோட்டத் தொழிலாளர்

யூனியன் கம் யூனிச கட்சியரின் செ ல வ க கறி குட பட் ட தொரு தொழிற் சங்கமாகச் செயற்பட்டதால் முதலாளித் துவ அரசாங்கங்களின் அச்சுறுத்தலுக்கு மட்டுமன்றி ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங் கரிரஸ் போன்ற முதலாளித்துவ தொழிற்சங்கங்களின் அச் சுறுத்தலுக் கும் உள் ளாக
வேண்டியிருந்தது.
கம்யூனிச எதிர்ப்புணர்வினால் ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங் கரிரஸ் ஆகியவற்றிற்கிடையில் ஏற்பட்ட தற்காலிகப் புரிந்துணர்வு கூட்டுத் தொழிற்சங்கத் தொழிற்பாட்டினை ஏற்படுத்தியிருந்தது. ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இரண்டினதும் கூட்டுச் செயற்பாடானது “புதிய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ;” என்று அழைக்கக் கூடியளவிற்கு முக்கியம் பெற்றிருந்ததுடன், கூட்டுச் செயலகத்தின் பிரதான நோக்கம் தோட்டப் பிரதேசங்களில் இடதுசாரிகளைத் தோற்கடிப்பதாகவே இருந்தது.
துரதிஷ்டவசமாக முதலாளித் துவத் தொழிற்சங்கங்களுக்கு எதிராகச் செயற்பட வேண்டிய இலங்கைப் பெருந்தோட்டத் தொழிலாளர் யூனியனின் அமைப்பிற்குள் ஏற்பட்ட தலைமைத்துவ முரண்பாட்டினால், தலைவர்கள் இலங்கைப் பெருந்தோட்டத் தொழிலாளர் யூனியனில் இருந்து விலகி மீண்டும் இலங்கைத்
தொழிலாளர் காங்கிரஸில் இணைந்து
9
கொண்டனர். 1965 ஆம் ஆண்டு

Page 64
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிற்குள் தலைமைத்துவப் பிரச்சினை மீண்டும் ஏற்பட்டது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்சின் பொதுச் செயலாளரும், 15 மாவட்டப் பிரதிநிதிகளும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சை விட்டு வெளியேறி தொழிலாளர் தேசிய யூனியன் (National Union of Workers-NUW) 6TGig பெயரில் புதிய தொழிற்சங்கத்தினை உருவாக்கியிருந்தனர்.
06. அரசியல் மயவாக்கம் இலங்கை அரசியலில் பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களின் செயற்பாடானது. தோட்டத்தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசியல் செய்முறையில் இணைத்துச் செல்கின்ற ஒரு கருவியாகவுள்ளது. அதே நேரம், அதிகாரப் போராட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் ஆதரவினைப் பெற்று வெற்றி பெறுவதற்காக அரசியல் கட்சிகள், பயன்படுத்தும் துணை நிறுவனங்களாகவும் தொழிற்சங்கங்கள் உள்ளன. பெரும்பாலான பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் தமது கொள்கைகளில் சாத்தியமானவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக அரசியல் கட்சிகளுடன் இணைந்தே செயற்படுகின்றன. அதாவது அரசியல் கட்சிகளுக்கும் பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான உறவுகள் பரஸ்பர நன்மைகள். எதிர்பார்ப்புகள் போன்றவற்றின் அடிப்படையிலேயே உருவாக்கப்படுகின்றன தொழிற்சங்க இயக்கத்தின் முக்கிய இயல்பாக இப்பண்பே காணப்படுகின்றது.
பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தினை ஒழுங்கமைக்கவும் சட்டவிதிகளை விளங்கிக் கொள்ளவும், பேரட்

பேசவும் உறுதியானதும், நிலையானதுமான பயன்மரிக்க தலைமைத் துவத் தினை எதிர்பார்க்கின்றனர். இந்த இடைவெளியை நிரப்புவதற்கு அரசியல் கட்சிகள் முயற்சி செய்கின்றன. அரசாங்க நிறுவனங்களுக்கும் பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் தொடர்பினை ஏற்படுத்துவதன் மூலம், தொழிற்சங்கத்தின் கொள்கைகளை அரசியல் கட்சிகள் முன்னெடுத்துச் செல்கின்றன. இதனால் பெருந்தோட்டத் தொழிற்சங்க இயக்கம் என்பது, அரசியல் கட்சிச்செல்வாக்குடைய தொழிற்சங்கங்களின் உருவாக்கமாகவே விரிவடைந்து சென்றுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள், ல.ச.ச.க, க.க, ஐ.தே.க போன்ற அரசியல் கட்சிகளில் ஏதாவது ஒன்றுடன் இணைந்தே செயற்படுகின்றன. ஐ.தொ.கா, இ.தொ.கா ஆகிய தொழிற்சங்கங்களும் தமது அரசியல் தேவை கருதி ஐ.தே.க வுடன் காலத்திற்குக் காலம் ஒன்று சேர்ந்து செயற்பட்டு வருகின்றன. சில தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சிகளுக் குச் சொந்தமான தொழிற்சங்கங்களாக இருப்பதுடன், இத் தொழிற்சங்கங்களின் கொள்கைகள் அரசியல் கட்சிகளால் தீர்மானிக்கப்பட்டுமிருந்தன.
ஐ.தே.க பெருந்தோட்டப் பிரதேசங்களில் தமது அரசியல் செல் வாக் கசினைப் பலப்படுத்திக் கொள்வதற்காக இலங்கை மக்கள் தோட்டத் தொழிலாளர் யூனியன் (LJEWU) என்னும் தொழிற்சங்கத்தினை உருவாக்கியது. மேலும், கம்யூனிசக் கட்சி தொழிலாளர் யூனியன் என்னும் தொழிற்சங்கத்தினையும், பீக்கிங்சார்பு
-50

Page 65
கம்யூனிசக் கட்சியும் றொட்ஸ்கி சார்பு லங்காசமசமாஜக் கட்சி, இலங்கைத் தோட்டத் தொழிலாளர் யூனியன் (LEWU) என்னும் தொழிற்சங்கத்தினையும், உருவாக்கியிருந்தன.
பெரும் தொழிற்சங்கங்கள் ஆளும் சிங்கள அரசியல் கட்சிகளுடன் இணைந்து கொள்வதன் மூலம், தேசியமட்ட அரசியலில் செல் வாக் குச் செலுத்துவதுடன் , அரசாங்கத்தினைத் தீர்மானிக்கும் சக்தி பொருந்தியனவாகவும் காணப்படுகின்றன. இலங்கை மக்கள் தோட்டத் தொழிலாளர் யூனியனைப் பொறுத்தவரை ஐ.தே.க வின் தொழிற் சங்கமாகச் செயற் படுகின்றமையினால், தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பது, ஐ.தே.க வின் ஆட்சிப்பலத்தினைத் தீர்மானிப்பது என்ற இரண்டு பரிமாணங்களுக்கிடையிலும் பெரும் முரண்பாடுகள் நிலவுகின்றன. தொழிலாளர்கள் ஐ.தே.க விற்கு வழங்கும் கீழ்படிவு என்பதே இலங்கை மக்கள் தோட்டத் தொழிலாளர் யூனியனின் தொழிற் சங்கத் தலைமைத்துவத்திற்கு முதன்மையானதாக இருந்தது. தொழிலாளர்களும், அவர்களின் நலன்களும் பல சந்தர்ப்பங்களில் கட்சி நலன் களுக்காக கி கைவிடப்பட்ட நிலையிலிருந்தன. ஆயினும், ஐ.தே.க அரசாங்கக் காலத்தில் இலங்கை மக்கள் தோட்டத் தொழிலாளர் யூனியனின் மூலம் அதிக நன்மைகளைப் பெறமுடியும் என்ற நம்பிக்கை தொழிலாளர்களுக்கு இருந்தது. இதனால் , 1982 ஆம் ஆணி டு காலப்பகுதியில், வேறு தொழிற்சங்கங்களை விட்டுத் தொழிலாளர்கள் இலங்கை மக்கள் தோட்டத் தொழிலாளர் யூனியனில் இணையத் தொடங்கியிருந்தனர். இது தொடர்பாகக் கங்காணி ஒருவர் கூறும் போது, “ஐ.தே.க

வின் தொழிற்சங்கத்தில் இணைவதன் மூலம், தொழிலாளர்கள் சில நன்மைகளைப் பெறமுடிந்தது. ஏனெனில், அது ஆளும் ஐ.தே.க வின் கட்டுப்பாட்டிலுள்ள தொழிற்சங்கமாகும். புதிய விடுதிகள், பிள்ளைகளுக்கான பிறப்புச்சான்றிதழை இலகுவாகப் பெற்றுக் கொள்ளுதல், கண்காணி உத்தியோகத்தினைப் பெற்றுக் கொள்ளக்கூடியமை, சிறப்பான தண்ணிர் வசதி, புதிய மலசல கூடங்கள் போன்ற வசதிகளைப் பெற முடியும் எனத் தொழிலாளர்கள் நம்பினார்கள். இத் தொழிற்சங்கத்தில் சேர்ந்து கொள்வதன் மூலம் தமது வாழ்க்கை நிலையினை உயர்த்திக் கொள்ள முடியும் என்றும் தொழிலாளர்கள் நம்பினார்கள். இந் நன் மைகளை ஐ.தே.க வின் தொழிற்சங்கத்தினால் மட்டுமே பெற்றுத்தர முடியும் என நம்பியதால், தொழிலாளர்கள் தமது அங்கத் துவத்தினை மாற்றிக் கொண்டனர். இ.தொ.க, தொழிலாளர் தேசிய யூனியன் போன்ற தொழிற்சங்கங்களில் சேர்ந்தால் இந் நன் மைகளைப் பெற்றுக்கொள்ள முடியாது. தொழிலாளர்கள் இ.தொ.கா வுடன் சேர்ந்திருந்தால் தமது பிள்ளைகளுக்கான பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது ஏனைய தொழிற்சங்கங்கள் எதனையும் செய்வதில்லை.” (e5mJib : Hollup Oddvar, 1994 : 197) எனக் கூறியிருந்தார்.
ஆரம்பகாலத் தில் பெருந் தோட்டத்
தொழிற்சங்கங்களிடையே இடதுசாரி,
வலதுசாரி கொள்கைகளை அடிப்படையாகக்
கொணி ட மோதல் கள் காணப்
பட்டனவாயினும், இடது சாரிகளின் 51

Page 66
கொள்கையில் ஏற்பட்ட மாற்றம் மோதல்களின் வேகத்தனைக் குறைத் திருந்தது. பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களுக்குத் தலைமை தாங்கிய இடதுசாரி, வலதுசாரி, தொழிற்சங்கத் தலைவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் தேசிய அரசியலில் ஈடுபாடு கொள்ளத் தொடங்கினார்கள். இதனால், தொழிற் சங்கத் தலைவர்கள் தொழிலாளர்களின் நலன்களில் கவனம் செலுத்துவது என்பதைவிட, தேசிய அரசியலில் தாம் ஈடுபட்டுக் கொள்வதற்கான கருவிகளாகத் தொழிற்சங்கங்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். இதனால், அரசியல் கட்சிகளின் நேரடிக் கட்டுப்பாட்டிலுள்ள தொழிற் சங்கங்களும், மறைமுகமாக அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு வழங்கும் தொழிற்சங்கங்களும், பதவிக்கு வரும் அரசாங்கங்களில் பங்குதாரராகும் தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளின் வேலைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் முன்னிலை அமைப்புக்களாக மாற்றமடைந்து வருகின்றன.
அரசியல் கட்சிகள் நடாத்தும் “அதிகாரப் போராட்டத்தில்” தொழிற் சங்கங்கள் பங்கெடுப்பதனால், அரசியல் கட்சிகள் நேரடியாகவும் , மறைமுகமாகவும் தொழிற்சங்கங்களுடாகத் தொழிலாளர்கள் மீது செல்வாக்கும், கட்டுப்பாடும் செலுத்தும் சந்தர்ப் பங்கள் உருவாக யுள்ளன. பெருந்தோட்டத் தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களின் நலன்களுக்காக செயற்படுவது என்பதைவிட, மத்தியதர வர்க்கத் தொழிற்சங்கத் தலைவர்களின் எதிர்கால அரசியல் இலாபம் கருதியே உருவாக்கப்படுகின்றன. இதன் விளைவாக,

தொழிற்சங்கங்கள் தொழிலாளர்கள் சார்பில் தொழிலாளர்களின் அடிப் படைப் பிரச்சினைகள், உரிமைகள் தொடர்பாகத் தோட்ட உரிமையாளர்களுடன் பேரம் பேசுவதிலிருந்து விலகி, அரசியல் இலாபம் கருதி அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைக் கொடுக்கின்ற அமுக்கக் குழுக்களாக மாறிவருவதுடன், தொழிற்சங்கங்களுக்குரிய அதிகாரமும் , செயற்பாடும் மட்டுப்படுத்தப்பட்டு, மழுங்கடிக்கப்படுகின்றன. வெவ்வேறு தொழிற்சங்கங்களுக்கும், அதன் தலைவர்களுக்கும் இடையிலான போட்டியும், அரசியல் இலாபம் கருதும் சிந்தனைகளும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு வேலை நிறுத்தப் போராட்டங்களைத் தடுத்து நிறுத்துவதுடன், குழப்பியும் விடுகின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தொழிலாளர்களின் சுதந்திரமான, யதார்த்தமான செயற்பாட்டிற்கும், போராட்டத்திற்கும் அப்பால் அரசியல் கட்சிகளுடன் இணைந்து தொழிற்சங்கங்கள் செயற்படுவதனால் தோட்டத் தொழிலாளர்களின் யதார்த்தமான பிரச்சினைகளுக்கு அரசியல் வியாக்கியானம் கொடுத்து, தோட்ட உரிமையாளர்களாலும், அரசாங்கத்தினாலும் தொழிலாளர்களும், அவர்களின் போராட் டங்களும் நசுக் கப்படுகின்றன. அத்துடன் , தொழ றி சங் கங் களு க கரி டையே தலைமைத் துவப் பிரச்சினைகளும் , தொழிற்சங்கச் சிதைவுகளும் ஏற்பட்டு, பெருந் தோட்டத் தொழிலாளர்கள் தனிமைப் படுத்தப்பட்டு அவர்களின் ஐக் கரியமும் , 6ջ Ո} Այ160) ԼDպ լճ சிதைக்கப்படுகின்றன.
-52

Page 67
07. தொழிற் சங்கங்களின் அரசியற்
செயற்பாடு
பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் யாவும், அரசியல் கட்சிகளின் எதிர்கால அரசியல் நோக்கம் கருத உருவாக்கப்பட்டனவேயன்றி, தோட்டத் தொழிலாளர்களின் நலன் கருதி உருவாக்கப் படவில் லை. இதனால் தொழிற் சங்கங்களிடையே தலைமைத்துவப் பிரச்சினைகளும், தொழிற்சங்கச்சிதைவுகளும் ஏற்பட்டுப் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன், அவர்களின் ஒற்றுமையும் சிதைக்கப்பட்டது. இதன் விளைவாக, தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களின் நலன்புரிச் செயற்பாடுகள், உரிமைகள், தொடர்பாகத் தோட்ட உரிமையாளர்களுடன் பேரம் பேசுவதிலிருந்து விலகி, அரசியல் நோக்கம் கருதி அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைக் கொடுக்கின்ற அமுக்கக் குழுக்களாக மாறியதுடன், தொழிற்சங்கங்களுக்குரிய அதரிகாரமும் , செயற்பாடும் மட்டுப்படுத்தப்பட்டு, மழுங்கடிக்கப்பட்டன. வெவ்வேறு தொழிற்சங்கங்களுக்கும், அதன் தலைவர்களுக்கும் இடையிலான போட்டியானது, பல்வேறு சந்தர்ப்பங்களில் பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களின் கூட்டு வேலை நிறுத்தப் போராட்டங்களைத் தடுத்ததுடன் , குழப் பியுமிருந்தது. பெரும் பாலான சந்தர்ப் பங்களில் தொழிலாளர்களின் சுதந் தரமான, யதார்த்தமான செயற்பாட்டிற்கும் , போராட்டத்திற்கும் அப்பால் அரசியல் கட்சிகளுடன் இணைந்து தொழிற்சங்கங்கள் செயற்பட்டதன் மூலம் தோட்டத் தொழிலாளர்களின் யதார்த்தமான பிரச்சினைகளுக்கு அரசியல் வியாக்கியானம்

கொடுத்து, தோட்ட உரிமையாளர்களாலும், அரசாங்கத்தினாலும் தொழிலாளர்கள் நசுக் கப்பட்டனர். அரசியல் நோக்கங்களுக்காக ஐ.தே.க வின் கட்டுப்பாட்டிலுள்ள இலங்கை மக்கள் தோட்டத் தொழிலாளர் யூனியனுடன் இணைந்து இதோ.கா அரசியல் நோக்கங்களுக்காகத் தொழிற்சங்கச் செயற்பாடுகளைப் பயன்படுத்தியிருந்தது. பொதுவாக ஐ.தே.க தனது அரசியல் நோக்கங்களுக்காகத் தொழிற்சங்கங்களின் சுதந்திரமான செயற்பாடுகள் மீது தலையீடு செய்கின்ற கொள்கையினைப் பின்பற்றி வந்துள்ளது. இதோ.கா தனது அரசியல் செயற்பாட்டின் உச்சத்தினை, 1977 ம் ஆண்டு ஐ.தே.க அரசாங்கத்தில், கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் பதவியை எஸ். தொண்டமான் பெற்றுக் கொண்டதன் மூலம் வெளிப்படுத்தியிருந்தது. இது தொடர்பாக இதோ.கா வின் நியாயப்பாட்டினை எஸ். தொண்டமான் பின்வருமாறு வெளிப்படுத்தியிருந்தார்.
“இதோ.கா வின் அக்கறை எமது பொதுவான பிரச்சினையாகிய கூலிப் போராட்டத்திற்குத் தீர்வு காண்பது மட்டுமல்ல எங்களுடைய உரிமைகளை அமைச்சரவை மட்டத்திற்குக் கொண்டு செல்வதுமாகும்.” (மேற்கோள் : Kurian Rekel, 1982: 89)
உண்மையில் ஐ.தே.க அரசாங்கமானது இதோ.கா தலைவருக்கு அமைச்சர் பதவி வழங்கியதன் மூலம், தனது எதிர்கால அரசியல் நலன்களுக்கான அடித்தளத்தினை இதோ.கா ஊடாகத் தோட்டப் பிரதேசங்களில் ஏற்படுத்தியிருந்தது. இதன் மூலம் உச்ச நன்மைகளை ஐ.தே.க 1994 ஆம் ஆண்டு 53

Page 68
வரை பெற்றிருந்தது. 1994 ஆம் ஆண்டின் பின்னர் பொதுஜன ஐக்கிய முன்னணி (PA அரசாங்கத்தில் இணைந்து அமைச்ச பதவியைப் பெற்றுக் கொண்டது. இதன் மூல பொதுஜன ஐக்கிய முன்னணி தனது எதிர்கால அரசியல் நன்மைகளைத் தோட்ட பிரதேசங்களில் பெற்றுக் கொண்டது.
தோட்டப் பிரதேசங்களிலுள்ள பெரும் தொழிற்சங்கமாகிய இதோ.கா காலத்திற்கு காலம் பதவிக்கு வரும் அரசாங்கங்களுடன் சமரசத்தினை ஏற்படுத்தி, அமைச்ச பதவியைப் பெற்று, அரசாங்கத்தின பங்குதாரர்களாக மாறிவரும தந்திரோபாயத்தினைக் கையாளுகின்றது அரசாங்கத்தின் பங்குதாரர் என்ற வகையில் பெரும் பாலான சந்தர்ப் பங்களில் தொழிலாளர்களின் யதார்த்தமான கோரிக்கைகளை அது விட்டுக் கொடுத்து வந்துள்ளது. அரசாங் கங்களுடன பங்குதாரர்களாவதன் மூலம் இரண்டு வகை நன்மைகளை இதோ.கா அரசாங்கங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கின்றது.
தொழிலாளர்களின் வாக்குகளைப் பெற்று கொடுத்தல்.
தொழிலாளர்களின் அடிப் படை பிரச் சினைகளைத் தீர்ப்பதற்கா6 தொழிற்சங்கப் போராட்டங்களை நடாத்தாம6 விடுவதன் மூலம் , தொழிற் சங்க போராட் டத் தாலி ஏற்படக் கூடிய நவழ்டத்திலிருந்து அரசாங்கத்தினை பாதுகாத்தல். இதற்கான வெகுமதிகளா அமைச்சர் பதவிகளைப் பெற்று கொள்கின்றது.

08. அரசியல் மயவாக்கத்தின் நோக்கம்
இதிலுள்ள தந் தரி ரோபாய நுட்பங்களை அவதானிக்க வேண்டும். அரசாங்கமும் தொழிற் சங்கத்தினை உருவாக்குகின்றது. அதே நேரம் பெரும் தொழிற்சங்கமாகிய இதோ.கா வும்
அரசாங் கத்துடன் இணைந்தே செயற்படுகின்றது. பிரித்தாளும் தந்திரத்தைப் பயன்படுத் தத் தொழிற் சங்கத்
த  ைல  ைம த’ து வ த  ைத யு ம' , தொழிலாளர்களையும் பிரித்து வைத்து அரசாங்கம் அரசியல், பொருளாதார நன்மைகளைப் பெற முயற்சிக்கின்றது. அரசாங் கத்திற் குத் தோட்ட முகாமைத்துவத்தினை எதிர்ப்பது என்பது தேசிய வருமானத்தில் பெரும்பகுதியை இழப்பதற்குச் சமனானதாகும். தோட்ட முகாமைத்துவத்தினை எதிர்த்து எவ்வித சலுகைகளையும் , நன் மைகளையும் தொழிலாளர்களுக்கு வழங்க அரசாங்கம்
முன்வருவதில்லை. அத்துடன், அரசாங்கச்
சார்பற்ற தொழிற்சங்கங்களால் தோட்ட
முகாமைத்துவத்திற்குக் கொடுக்கப்படும்
அழுத்தத் தரினால் , ஏற்படக் கூடிய பொருளாதார நஷ்டங்களிலிருந்து, தோட்ட முகாமைத்துவத்தினைப் பாதுகாக்கக்கூடிய தந்திரோபாயங்களையே அரசாங்கம் வகுக்கின்றது. இதன் ஒருவடிவமே, பெரும் தொழிற் சங்கங்களை ஆட்சியரின் பங்குதாரர்களாக அரசாங்கம் மாற்றிவிடுவதாகும். இந் நிலையில் அரசாங்கம், தோட்ட முகாமைத்துவம், தொழிற்சங்கம் என்பவைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒருமித் த கருத் துடைய வர்களாகிவிடுகின்றனர். தொழிலாளர்கள் மட்டும் தனிமைப்படுத்தப் படுகின்றார்கள்.
-54

Page 69
09. முடிவுரை
இலங்கைப் பெருந்தோட்டத் தொழிற்சங்க வளர்ச்சியில் சமூகப் பொருளாதார அரசியல் காரணிகள் செல் வாக்குச் செலுத்தியிருக்கின்றன. கோ. நடேசையர் பெருந்தோட்டத் தொழிற் சங்கத்தின் முன்னோடியாகக் கருதப்படுகின்றார். அவரின் பின்னர் கண்காணிகளின் பிள்ளைகள் தொழிற்சங்கத் தலைவர்களாக மாறியுள்ளனர்.
இலங்கையின் தொழிற்சங்க வரலாற்றில், தொழிற் சங்கத் தலைவர்கள் தேசியவாதகளாகவும் , சமூகச் சர் த ரு த த வா த க ளா கவு ம , நிலவுடமையாளர்களாகவும், சொத்துப் படைத்தவர்களாகவும், மத்தியதரவர்க்க, தொழில்சார் பல்கலைக்கழகக் கல்வியைக் கற்ற புத்தி ஜீவிகளாகவும் இருந்துள்ளனர். இப்பண்புகள் அண்மைக் காலம் வரை தொடர்ந்திருக்கின்ற செய்முறையாகவே உள்ளது. தொழிற்சங்கவாதிகள் என்ற நிலையில், நீண்ட காலத்தில் தொழிற்சங்கத் தலைவர்கள், தொழிலாளர்களிலி ஒருவராகவோ அல்லது தொழில்சார் பண்பின் அடிப்படையில் தொழிலாளர்களின் அங்கத்தவர்களாகவோ மாறியிருக்கவில்லை. காலனித் துவ காலத் தரிலிருந்து தொழிற் சங்கங்களிலி இப் பணி பு வளர்வதற்கான சமூக, கலாசார சூழ்நிலைகளே தோற்றுவிக்கப்பட்டிருந்தன.
தொழிலாளர்களின் கல்வித்தரம் குறைவாக இருந்தமை தொழிற் சங்கத் தலைமைத்துவத்தில் புத்திஜீவிகள், சொத்துப்படைத்தவர்களின் ஆதிக்கம் நீடித்திருந்தமைக்குப் பிரதான காரணமாகும். தொழிலாளர்கள் சிறப்பான கல்வி வசதியைப்
d

பெற்றுக் கொள்ளக் கூடிய இலவசக் கல்விமுறை காலனித் துவக் காலத்திலிருக்கவில்லை என்பதுடன், சொத்துடைய நிலச்சுவாந்தர்களினாலேயே
பணம் செலவழித்து மேலை நாடுகளுக்குச்
சென்று கல்வியைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருந்தது. தொழிலாளர்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட நிலைமை கல்விகற்ற, சொத்துடைய மத்தியதரவர்க்கச் சமூகத்தின் மீது தொழிலாளர்கள் தங்கியிருக்க வேண்டிய கட்டாயத்தினை ஏற்படுத்தியது. குறைந்தளவு கல்வித் தரத்தை அல்லது, கல்வியே கற்காத தொழிலாளர்களால் அரசாங்கச் சட்டங்கள், நிர்வாகக் கட்டளைகள், கூட்டுப் பேரம் பேசுதல் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புகள், தொழிலாளர்கள் உரிமைகள் போன்றவற்றைச் சுயமாக விளங்கிக் கொள்ளல் கடினமானதாக இருந்தது. அத்துடன், இலங்கை மக்களின் வாழ்க்கையுடன் கலந்திருந்த ஆங்கில மொழிச் செல்வாக்கும், கலாசாரமும் தொழிலாளர்களின் சமூக வாழ்க்கைக்கும் மத்தியதர வர்க் கத்தினரின் சமூக வாழ்க் கைக் கும் இடையரிலி இடைவெளியையும் ஏற்படுத்தி இருந்தது.
அரசாங்க, தனியார் தொழிலி
ஸ் தாபனங்களின் ஆவணங்களும் ,
5
பதிவுகளும், தொடர்பாடல்களும் 1956 ஆம் ஆண்டு வரை ஆங்கில மொழியிலேயே பேணப்பட்ட நிலைமை, இயல்பாகவே இலங்கையின் வறிய சுதேசிய மக்களுக்கும், ஆங்கில மொழி கற்ற மத்தியதர வர்க்கத்தினருக்கும் இடையில் பெரும் இடைவெளி ஏற்படக் காரணமாயிற்று.

Page 70
எனவே, பெருந்தோட்டத் தொழிலாளர்களும் தமக்கான தலைமைத்துவத்தினை மத்தியதர வர்க்கத்திலிருந்தே எதிர்பார்த்து நிற்க வேண்டியேற்பட்டது. சமூக ரீதியாக ஏற்பட்ட இந்த இடைவெளி தொழில்சார் மத்தியதர வர்க்கத்தினரையும், மத்தியதர வர்க்க பணிக் குழுவினரையும் வேறுபடுத்திக் காட்டியிருந்தது. சமூக அந்தஸ்தில் உயர்ந்த நிலையிருக்கும் மத்தியதர வர்க்கப் பணிக்குழுவினரின் கீழ் தொழில் புரியும் தொழிலாளர் வர்க்கம் தமது சக்தி வாய்ந்த உரிமைகளுக்காக அவர்களுடன் தொடர்பு கொள்வதும், உரிமைகளைப் பெற்றுக் கொள்வதும் கடினமானதாகவே இருந்தது. இது தொடர்பாக 1961 ஆம் ஆண்டு தேசிய வேதனக் கொள்கை ஆணைக் குழு வெளியிட்ட அறிக்கையில், “தொழிற்சங்க அங்கத்தவர்கள் தொழிலாளர்களாக இருப்பதால், தொழில் வழங்குபவர்களுடன் பேரம் பேசுவதற்குத் தொழிலாளர்களாக இல் லாத வெளியாரைத் தேடுவது அவசியமானதாகவுள்ளது. பேரம் பேசுவதற்கு உகந்த சூழ்நிலை பொதுவாகக் காணப் பட்டாலும் , தொழில் வழங்குபவர்களுடன் சமமாக இருந்து பேரம் பேசுவது கடினமானதாகவுள்ளது. தொழில் வழங்குபவர்கள், தொழிலாளர்கள் மீது நேரடிக் கட்டுப்பாட்டினையும் , அதிகாரத்தினையும் நாளாந்த வேலையின் போது செலுத்துபவர்களாகும்.” (மேற்கோள் : Kerney, 1971 : 44)
எனக் குறிப்பிட்டிருந்தமை இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.

தொழிலாளியாக இல்லாத ஒருவர் தொழிற் சங்கத் தலைமைத் துவப் பொறுப்பினைத் திறமை, சேவை மனப்பான்மை போன்றவற்றால் பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதையும் விட, தொழிற்சங்கச் செயற்பாட்டிற்காகக், குறிப்பாக வேலை நிறுத்தம் அல்லது ஏனைய முரண்பாடுகளின் போது அவர் வழங்கும் நிதி உதவிக்காகவே தலைமைத்துவப் பொறுப்பினைப் பெற்றுவிடுகின்ற தன்மை காணப்படுகிறது. இலங்கையின் தொழிற்சங்கங்களுக்குரிய இப் பொதுப்பண்பு பெருந்தோட்டங்களைத் தளமாகக் கொண்டு செயற்படும் எல்லாத் தொழிற்சங்கங்களிற்கும் பொதுவானதாகும்.
BBLOGRAPHY
01. Hollup Oddvar, 1994, Bonded Labour, Cast and Cultural Identity among Tamil Plantation Workers in Sri Lanka, Sterling Publishers, Private Limited, New Delhi. 02. Jayawardene Kumari Visakha, 1972, The Rice of the Labour Movement in Ceylon, Duke University Press. 03. Kearney Robert N, 1971, Trade Unions and Politics in Ceylon, University of
California Press.
04. Kurian Rekel, 1982, Women Workers in Sri Lanka Plantation Sector, ILO, Geneva. 05. Nadesan S, 1993, A History of the UPCountry Tamil People in Sri Lanka, A Nandalala Publication, Sri Lanka. 06. Thondaman S, 1994, Tea and Politics, An Auto Biography, my Life and Times, Vol. 2, Navarang and Vijitha Yapa book shop,
Colombo.
56

Page 71
“garíamvrzýýe" 4uay
காஞ்சிபோய் விரிஞ்ச தலைமுடியும் விளறிப் போய் கிளிஞ்ச சீலையும் உடுத்திக் கொண்டு கையில புள்ளயேTட கோரப்பல்லுமாய் (F6)/d55/7606)u Ilau II6) புள்ளயப்பிடி தம்பி புள்ளயப்பிடியெண்டு பொம்பிளப் பேயொண்டு போகிறது.
மாட்டு வண்டிலில மரமேத்தி வந்தவயள் தூஷணம் பேசித் துப்பியதாலதான் தப்பியோடி வந்து தருமர் பூசாரிட்ட திருநீறு போட்டதெல்லாம் அப்ப நடந்தெண்டு அம்மாதான் சொன்னாவு
சின்னனுல சோறெல்லாம் திண்ன ஏலாதெண்டா 6լ/սմlւ՛ւ 67601607լյ பிடிச்சிக் குடுக்கிறதாய் அம்மா சொன்னத நான் இன்னும் மறக்கல்ல.
இப்ப வயதெனக்கு இருபத்திநாலு போனகிழமை பொழுதுபடக்குள்ள Ժ62/&&T6026Նuմlջեւ IT67) சைக்களில தானே வயலுக்க நிண்டு வந்த நான், அந்நேரம்
 
 
 
 

uó qabogó525/raguó
அம்மா சொன்ன அந்த
g6) LDT.g5512ULIT6)
காஞ்சி போய்
விரிஞ்சி தலை மயிரும்
விளறிப் போய்
கிளிஞ்ச சீலையும்
உடுத்திக் கொண்டு
கையில புள்ளயும்
கதையில சொல்லாத
கொள்ளிக்கட்டத் தலையிலயும்
ሪ `O∞rብ தூக்கிப் போறத
ரெண்டு கண்ணாலயும்
கண்ட நான்
அப்ப எனக்கொரு அதிர்ச்சி கிடைச்சது ஆலையத் தாண்டி நான் அங்கால வரக்குள்ள புள்ளயக் கொஞ்சம் புடிச்சிக்கொள் தம்பி எண்டு சொன்னதக் கேட்டு சொற்றுணை வேதியனை உள்ளுக்க சொல்லி உடனே இறங்கித்தன்
57

Page 72
புள்ளய வாங்கித்து பொம்பிளயப் பாத்தன் கதையில வாறதுபோல் கோரப்பல் கொண்ட கொடிய பேய் இவ இல்ல கொஞ்சம் இறக்கு தம்பி கொள்ளிக்கட்ட கழுத்தெல்லாங் கடுக்குதெண்டு, கதச்சாவு,
புருசன் செத்துத்தான் புள்ளையக் காப்பாத்த அரிசி குத்தி விக்கிறவ நெல்லு அவிக்க வெண்டு கொள்ளி எடுத்து வந்த வள்ளியக்க தானே அவ.
அம்மா எனக்கு அண்டைக்குச் சொன்ன கத இம்மாதிரித் தானே இந்தாவெண்டு புள்ள தரும் பிடிச்ச மெண்டா நமக்கு அடிச்சி அது கொல்லுமெண்டு நடக்கவேயில்ல நானறிஞ்ச வரைக்கும் புள்ளயப் பிடியெண்ட பொம்பிளப்பேய் அடிச்சதாக
LOj5601/76v 6}l Lulit புனிதவதி அம்மையயும் பேயெண்டு தானே பெரியவங்க சொன்னவங்க தாயெண்டு சொல்லத் தைரியமே இல்லாம

பேயெண்டு சொல்லிப் பிழைச்ச வங்க பேயுருவம் தாவெண்டுகேக்கத் தந்த சிவனெண்டு கூவெண்டு கத்தி குதிச்சவங்க,
ஆதிக்கம் நிறைஞ்ச இந்த அதிகாரச் சூழலில போதிக்கப்பட்டதெல்லாம் 6) //Tubl 57677ulu67 676ö62)/Tub சாதிக்க மாட்டாத சனங்களெண்டுதானே.
புனிதவதி அம்மை புருசனோட இல்லாம தனிய இருந்த தெண்டால் தாறு மாறாயெல்லாம் குனிய வச்சிக் கதைப்பாங்க குத்துவாரம் செய்வாங்க.
"தனியவொரு பெட்டை தாபரிச்சு வாழுறதா?” பணிய வைக்கும் பாதகரின் பார்வையிது இனியமொழி சொல்லாம இரக்க மனமில்லாம புனிதவதி, கதை சொல்லும் புராணத்தைப் போல புள்ளயப் பிடியெண்ட பொம்பிளயப் பேயெண்டால் வள்ளியக்கயெல்லாம் வாழுறது என்னெண்டு?
த. சேரலாதன்
-58

Page 73
ஈழத்து தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி பற்றிய
ஒரு மறு மதிப்பீட்டிற்கான அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது. அண்மைக் காலங்களில் வெளிவந்த ஆரம்பகாலச் சிறுகதைத் தொகுப்புகளும் (எ-டு : சம்பந்தன் கதைகள், மறுமலர்ச்சிக் கதைகள்) ஆய்வுகளும் (எ-டு : ஈழகேசரி காலக் கதைகள் பற்றி செங்கை ஆழியான் எழுதியவை) முனைப்புற்று வரும் பிரதேச நோக்கிலான ஆய்வுப் போக்குகளும் இதற்கு வழியமைத்துள்ளன. ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையின் தோற்றம் பற்றி இதுவரை ஆராய்ந்துள்ளோர் பலரும் இலங்கையர் கோன், சி. வைத்தியலிங்கம், சம்பந் தன் ஆகிய மூவரையுமே முன்னோடிகளாக முதன்மைப்படுத்தி வந்துள்ளனர். இம்மூவரதும் கதைகள் பெரும்பாலும் (1) வரலாற்று இதிகாச & Ló LJ 6)) sb 85 60) 6T அடிப் படையாகக் கொண்டிருந்தன. (ii) தனிமனித அவலங்களையும் உணர்வுகளையும் (சமூக, யதார்த்தச் சூழலின்றி) வெளிப்படுத்தின. (iii) மனோரதியப் பாங்கில் அமைந்திருந்தன.
நிலைமை மேற்கூறியவாறாக, அண்மைக்கால ஆய்வுகள் மேற்கூறிய முன்னோடிகளுக்குச் சமாந்தரமாக வேறு சில எழுத்தாளர்களை (எ-டு : “ஆனந்தன்”, “சுயா”) இனங் காட்டுகளின் றன. இவர்களது படைப் புக் கள் சம காலச் சமூகப் பிரச் சினைகள் சிலவற்றை வெளிப்படுத்தியுள்ளன. எடுத்துக்காட்டாக,
 

கலாநிதி. செ. யோகராசா,
இத்தகையவருள் ஒருவரான “ஆனந்தன்” 1939 யிலேயே முற்போக்கான சிந்தனையோடு சாதிப் பிரச்சினையின் கொடுரத்தை நன்கு படம்பிடித்துக் காட்டியுள்ளார். இந்த மண்ணின் பிரச்சினையை மண்வாசனையோடு முதன் முதல் எழுதியவர் “ஆனந்தன்” எனலாம்.
ஆக, இங்கு நாம் நினைவுகூற வேண்டியது
யாதெனில் இலங்கையர் கோன், சி.
வைத்தியலிங்கம், சம்பந்தன் ஆகியோரின் சிறுகதைப் போக்கிற்குச் சமாந்தரமாக சமூக நோக்கும் யதார்த்தப் பாங்கும் கொண்ட இன்னொரு போக்கு சமகாலத்தில் நிலவிவந்துள்ளது என்பதே.
இதே காலப்பகுதியில் முப்பதுகளளவில் மலைநாட்டிலும் சிறுகதைக்கான ஆரம்ப முயற்சியொன்று மின்னல் கீற்றுப்போல தோன்றியது. கோ. நடேசஐயர் மலைநாட்டுத் தொழிலாளர் பற்றி ஓரிரு கதைகள் எழுதியதாக அறியமுடிகின்றது. (எ-டு : திரு. இராமசாமி சேர்வையின் சரிதம்) ஆயினும் அவரது முயற்சியும் அதன் தொடர்ச்சியும்
(கே. கணேஸ் ஓரிரு கதைகள்
9
எழுதியிருப்பினும்) தொடர்ந்து பரந்து ஒளிவீசியதாக (இன்று வரையான ஆய்வின்
படி) கூறமுடியாதுள்ளது.
இனி, நாற்பதுகளுக்கு வருவோம் மறுமலர்ச்சிக் காலகட்ட எழுத்தாளர்கள்

Page 74
மீண்டும் எமது கவனத் தரிற் குட்பட வேண்டியவர்களாகின்றனர். இவர்கள் நவீன கவிதை வளர்ச்சிக்கு ஒப்பாக ஈழத்துச் சிறுகதை வளர்ச்சிக்கும் முக்கியமான பங்களிப்புச் செய்தவர்களாகின்றனர். முன்னர் “ஆனந்தன்” முதலானோர் அமைத்த பாதையை அகலப்படுத்தி ஆழப்படுத்தி வைக்கின்றனர். இத்தகையவர்களுள் அ. செ. முருகானந்தன், வரதர், அ.ந. கந்தசாமி, சொக்கன், தாழையடி சபாரத்தினம், கனக செந்திநாதன் என நாம் நன்கறிந்தவர்களோடு இதுவரை நன்கறியப்படாத முக்கியமான சிலரும் (எ-டு : கு. பெரியதம்பி) அடங்குவர். இவர்களது கதைகளுடாக, தமிழ்ச் சமூகம் நவீன நாகரிகத்திற்கு முகங்கொடுப்பதும் (நவீன நாகரிகத்தின் குறியீடாக மோட்டார் வண்டியின் வருகை, தேர்தல் முறை, அரச உத்தியோகம், நகர உருவாக்கம், பணத்தின் ஆதிக்கம்) சமகாலச் சமூகப் பிரச்சினைகளும் (சாதி, சீதனம், கோயில் வரி) சிறுகதைப் பொருளாகின்றன. இப்போதுதான் ஈழத்து எழுத்தாளரது சிறுகதை மெல்ல மெல்ல ஈழத்து மண்ணுடன் சுவறத் தொடங்கியது. இவ்வாறு மறுமலர்ச்சி எழுத்தாளர் அமைத்த தளமே அறுபதுகளில் முற்போக்கு எழுத்தாளர் கம்பீரமாக நடந்து செல்ல வாய்ப்பளித்தது என்பது குறிப்பிடற் பாலது.
இதுவரை கவனித்த சிறுகதை வளர்ச்சிப் போக்குகள் பிரதானமாக யாழ்ப்பாணப் பிரதேசத்தினை மையமாகக் கொண்டே காணப்படுகின்றன. இது காரணமாக ஏனைய பிரதேச இலக்கிய வளர்ச்சி அன்றைய யாழ்ப்பான ஆய்வாளர்களினால் இருட்டடிப்புச்

செய்யப்பட்டு விட்டது என்று விசனிக்கும் ஆய்வாளர் எம்மிடையே உள்ளனர். அத்தகைய விசனத் தரில் அர்த்தமெதுவுமில்லை. உண்மை நிலை வேறு. ஈழத்தில் நவீனத்தன்மை (Modernity) யின் வரவு எல்லாப் பிரதேசங்களிலும் ஒரே காலத்தில் ஏற்படவில்லை. வெவ்வேறு காலப் பகுதிகளிலே ஏற்பட்டது. நவீனத் தன்மை ஏற்பட்ட பின்னர் அசமத்துவ வளர்ச்சி நிலையே காணப்பட்டது. நவீனத்தன்மை யாழ்ப்பாணத்திலே முதலில் ஏற்பட்டமையால் நவீன இலக்கிய வளர்ச்சியும் அங்கே முதலில் ஏற்பட்டிருந்தது. அது பற்றிய ஆய்வுகளும் முதலில் இடம் பெற்றன. அத்தகைய ஆய்வுகளிலே ஈடுபட்டோர் (ஏனைய பிரதேசங்களின்) அசமத்துவ வளர்ச்சி நிலை காரணமாகவும் நவீன இலக்கிய ஆக்கங்கள் பத்திரிகைகளிலே வெளிவந்தமை தவிர நூற்றொகுப்புக்களாக வெளிவராத காரணத்தினாலும் ஏனைய பிரதேசம் பற்றிய ஆய்வுகளில் ஆரம்ப நிலையில் கவனஞ் செலுத்தினாரல்லர் நிற்க, நாற் பதுகளின் பிற் பகுதியிலேயே மட்டக்களப்பு பிரதேசத்தில் சிறுகதை இலக்கிய முயற்சி கால்கொள்கின்றது. முதலில் சா. இ. கமலநாதன் (வித்துவான் சா. இ. கமலநாதன்), சிவா (வ. சிவசுப்பிரமணியம் ஆசிரியர்), புரட்சிக்கமால் ஆகியோரும் (இவர்கள் சில கதைகளே எழுதியுள்ளனர்) பரின் னர் அருள் செல்வநாயகம், பித்தன் ஆகியோரும் சற்றுப் பின் அப்துஸ்ஸமது, செ. இராசதுரை, எஸ். பொ. நவம், அன்புமணி, தங்கன், ஆ. பொன்னுத்துரை முதலானோரும் இம் முயற்சியில் ஈடுபட்டனர். 60

Page 75
மேற் குறித்த மட்டக் களப்பு பிரதேச எழுத்தாளருள் பித்தன், எஸ். பொ. நீங்கலாக ஏனையோரது படைப்புகளை நுணுகிநோக்கும் போது அவற்றிலே இருவேறு பாணிகள் இழையோடுவதை அவதானிக்கலாம். ஒன்று, “கல்கி” பாணி. மற்றொன்று திராவிட முன்னேற்றக் கழகப் பாணி. இவ்விருவகைப் பாணி சார்ந்த படைப்புகளிலும் தமிழக, இந்தியச்சூழலே இடம்பெற்றிருந்தன. ஈழத்துப் பின்னணியிலே எழுதினாலுங்கூட அவை (ஈழத்துப் பத்திரிகைக் காரரினாலே) மாற்றத்திற்குள்ளாகின. இவ்விடத்தில் அப்துஸ் ஸ மதின் நினைவலைகள் நினைவிற்கு வருகின்றன.
“அப்போது கதைகள் இந்தியப் பின்புலத்தில் இந்திய, தமிழ் மக்களது வாழ்க்கைப் பின்னணியில் எழுதுவதே வழக்கமாக இருந்தது. நான் இந்தக் கதை நிகழிடங்கள், கல்முனை, திருகோணமலை என்றும் நூர்ஜஹானின் தந்தை போடியார் இப்றாகீம் என்றும் மற்றும் காரியாலயம், லிகிதர், மாவட்டம் என்ற சொற்பிரயோகங்களும் கதையில் வந்தன. ஆனால், பிரசுரமான கதையில் கதை நிகழிடங்கள் செங்கல்பட்டு, விந்தியமலை என்றும், ஜமீன்தார் இப்றாஹிம் என்றும், ஆபிஸ், குமாஸ்தா, ஜில்லா என்றும் சொற்பிரயோகங்கள் மாற்றப்பட்டன.” இலங்கைக் கதைகளின் தன்மை அப்போது எவ்வாறு இருந்தது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.
மேற்குறிப்பிட்ட மட்டக்களப்பு பிரதேச எழுத்தாளரது சிறுகதைகளுள் பித்தன் கதைகள் தனித்துவமானவை. (1948

அளவிலே எழுதத் தொடங்கிய இவரது தொகுப்பு 1994 இல் வெளிவந்தமை காரணமாக ஆயப் வாளரது கவனத்திற்குட்படாதவர் பித்தன். இவர் கதைகள் பற்றிய விரிவான ஆய்வு பண்பாடு - 15, 1997 இதழில் இக்கட்டுரையாளரினால் எழுதப்பட்டுள்ளது), பின்வரும் விதங்களில் விதந்துரைக்கப்பட வேண்டியவை. (அ) மட்டக் களப்பு பரிரதேச மக் களது பிரச்சினைகள் முக்கியமானதொன்றான ஏழ்மை இவர் கதைகளுடாக சிறப்பாக வெளிப்படுகின்றது. (ஆ) முஸ்லிம் மக்களது வாழ்க்கைப் பிரச்சினைகள் முதன் முதலாக இவர் கதைகளுடாக தத்ரூபமாகவும் துணிகரமான முறையிலும் (எ-டு : பாதிக் குழந்தை) வெளிப்படுகின்றன. (இ) (முஸ்லிம்) பெண்களது நுண்மையான மன உணர்வுகள் திறம்பட வெளிப்பட்டுள்ளன. இவ்வாறு நோக்கும் போது யாழ்ப்பாண மறுமலர்ச்சி எழுத்தாளரது ஆரோக்கியமான போக்கு மட்டக் களப் பரிலே பரித் தனது எழுத்துக்களினூடாகவே புலப்படுகின்றது
எனலாம்.
எஸ். பொ. ஈழத்தின் பல்வேறு பிரதேச மக்களது வாழ்வினையும் மண்மணம் கமழ தமது சிறுகதைகளுடாக பதிவு செய்தவர். அத்துடன் பரிசோதனை முயற்சிகளிலும் ஈடுபட்டவர்.
திருகோணமலைப் பிரதேசமும் நாற்பதுகளின் பிற்பகுதியிலேயே சிறுகதையுலகினுள் பிரவேசிக்கின்றது. வ. அ. இராசரத்தினுடாக, முதன் முதலாக மூதுTர்க் கிராம விவசாயிகளின் வாழ்வு இலக்கியமாகியது.
51

Page 76
தவிர, பின்வரும் விடயங்கள் விரிவான
ஆய்விற்குட்படும்போது தான் இக்கட்டுரையின்
நோக்கம் முழுமையடையும் என்று
கருதுகின்றேன்.
(9)
(ஆ)
(3)
F)
“ஈழகேசரி” யில் லலிதா, சாவித்திரி, ராஜேஸ்வரி, வஸந்தா, லேகினி, பிரேமா, கமலம், கோணேசப் பிள்ளை முதலான பெயர்களில் பலர் சிறுகதை எழுதியுள்ளதாகத் தெரிகின்றது. இவர்களுள் பெண் எழுத்தாளர் யாவர்? அவர்கள் எழுதியவை யாவை? த ரு கோண மலை ய ல ரு ந து நாற்பதுகளின் இறுதியளவில் அ.செ. முருகானந்தம் நடத்திய “எரிமலை’ சிறுசஞ்சிகையில் சிறுகதை எழுதியோர் யாவர்?
நாற் பதுகளின் இறுதியிலே மண்டுரிலிருந்து வெளியான “பாரதி” சிறுசஞ்சிகைப் போட்டியொன்றினை நடத்தியுள்ளது. இதில் பங்குபற்றியோர் யாவர்? இச்சஞ்சிகையில் எழுதிய எஸ். எம். ராஜ", பாஞ்சாலி, கிரிஜா என்போர்
யாவர்?
நாற் பதுகளின் இறுதியளவில் புரட்சிக் கமாலி எழுதிய இரு சிறுகதைகள் புரட்சிகரமான போக்குடையன. அயல் வீட்டிலுள்ள (சகோதர முறையான) இளைஞ னொருவனை சமூக எதிர்ப்பிற்கு அஞ்சாது திருமணம் செய்யும் ஒரு முஸ்லிம் பெண்ணையும், பொருந்தா மணங்காரணமாக கணவனைக் கொலை செய்யும் ஒரு முஸ்லிம் பெண்ணையும் அக்கதைகளிலே சந்திக்கின்றோம். புரட்சிக்கமால் பல சிறுகதைகள்

எழுதியதாகக் கூறப்படுகின்றது. இவை பற்றிய விபரம்?
எவ்வாறாயரினும் , ஐம் பதுகளின் ஆரம்பமளவிலேயே ஈழத்துச் சிறுகதை வளர்ச்சி ஆழத்தையும் அகலத்தையும் பரவலான நிலையையும் எட்டியுள்ளமை. முற்கூறியவற்றிலிருந்து புலப்படுகின்றது. இதுவரை கூறியவற்றைத் தொகுத்து நினைவு கூரும் போது,
(அ) முப்பதுகளளவிலே இலங்கையர் கோன் முதலானோரின் சிறுகதைப் போக்கிற்குச் சமாந்தரமாக இன்னொரு போக்கு நிலவி வந்துள்ளமையும், (ஆ) மறுமலர்ச்சிக் காலகட்ட எழுத்தாளர் ஈழத்துச் சிறுகதை வளர்ச்சிக்கு முக் கரிய பங்களிப் புச் செய்துள்ளமையும், (இ) நாற்பதுகளின் பிற் கூற்றிலேயே மட்டக்களப்பு, திருகோணமலைப் பிரதேசங்களில் சிறுகதை முயற்சிகள் இடம் பெற்றுள்ளமையும், (ஈ) ஆய்விற்குட்பட வேண்டிய வேறு முக்கிய விடயங்கள் உள்ளமையும் தெளிவாகின்றன. ஆயினும், ஐம்பத்தைந்தளவில் மேற்கூறிய நிலைப்பட வளர்ச்சி கண்ட ஈழத்துச் சிறுகதை பக்குவ நிலை எய்துவது அறுபதுகளிலாகும். அது ஒரு புறம் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயற்பாடுகளினாலும் மறுபுறம் மு. தளையசிங்கம் போன்ற எழுத்தாளர் ஒரு சிலரினாலும் ஏற்பட்டமை நினைவு
கூறத்தக்கது. 62

Page 77
எனது நினைவுகளிலிருந்து.
பெரிய சத்தத்தோடும் எண்டு ஒரு வெடிச்சத்த இருக்கும் போல. அப்ப நான் சின்னப் பொடி கொளத்தில போய் பெரிய விரால், கொறட்
கொச்சிக்காத் தூள் வாங்க அம்ம என்னக்
வெடிக்கேக்கக்குள கணேசண்ணண்ட கடைய ஒடல்ல செரியான மணல் ஒழுங்க! எப்பிடி ஒ உழுந்து குறுக்கால ஓடிப்போய் முத்தக்க ஓடிப்போயித்தன். அம்மா என்னத் தேடி வே கத்திக் கத்தி வந்தாவு. அப்ப அப்பாவும் உ6 மடிக்குள படுத்தித்தன்.
கொஞ்சம் சொணங்கி நான், கத்திக் கத்தி ஒட திரும்பிப்பாத்தன், கொக்கட்டிச்சோலைப்பக்க ஐம்பது அறுபது பேர வளச்சி வெச்சி சுட்டுச் எரிச்சானுகள். நான் என்ன செய்வன், அம்மை
போட்டு எரிச்சவனுகள் என்டு எனக்கு அப்ப
 

ம் கேட்டது. விடியம் பத்து மணியெண்டாலும் }யன். அஞ்சாமாண்டு படிக்கிற வயசி. அப்பா ட மீனெல்லாம் புடிச்சி வந்தவரு. கறிக்குக் கடைக்கி அனுப்புனவ.
டில நிண்ட எனக்கு காலும் ஒடல்ல, கையும் ஒடுற ஓடிறன் ஓடிறன் ஓடும் படல்ல. உழுந்து ட கம்பி வேலிக்குளால பூந்துத்து ஊட்ட றொரு வழியால கடைக்குப் போய்த்திரும்பிக்
ாட்டதான் நிண்டாரு. நான் பயத்தில அம்மாட
ஊட்டுக்குப் பக்கத்தில ஒரு மில்லு வளவு. த சனமெல்லாம் பயத்தில குமிஞ்சித்து துகள். அதில எண்ட வகுப்புல படிக்கிற ண்ட அம்மயும் இருந்தவ. அவக்கு அப்ப புள்ள துல. வல்லூறு மாதிரி வந்தவனுகள் ஒண்டையும் ல்ல. சனம் கத்தினது மட்டுந்தான் மிச்சம். ாலியாலையும் கத்தியாலையும் வந்த வந்த வெட்டிப் போட்டு வேலியால பாஞ்சித்து எங்கட - வந்து தொவக் கக் காட்டி என்ன 1ணாமென்டு சொல்லிப்போட்டு அம்மயயும்
எயும் கூட்டித்துப் போனானுகள்.
டிப்போய் மகிழடித்தீவு சந்தில நிண்டு அங்கால ம் றோட்டருகில நிண்ட அரசமரத்தடியில ஒரு சுட்டு மடுவுக்குள தள்ளிப்போட்டு டயரப்போட்டு யையும் அப்பனையும் அந்த மடுவுக்குள்ளதான்
தெரியாது.
ஈழப்பித்தன்.

Page 78
டெக்கே வெருகல் ஆற்றையும் தெற்கே குமுக்கனையும் கிழக்காக வங்காள விரிகுடா வினையும் மேற்காக மலைத் தொடர்களையும் கொணி டு காணப்படும் ஓர் பிரதேசம் மட்டக்களப்பு. இது பிற்காலத்தில் அரசியல் காரணங்களுக்காக அம் பாறை என்ற தனியொரு மாவட்டமாகியதே தவிர இங்கு தமிழ் மற்றும் முஸ்லிம்களுடன் காணப்படும் பண்பாடு கலாசாரம் என்பன அமைப்பியல் ரீதியாக மாறவில்லை. இன்றைய மட்டக்களப்பு நீலாவனையுடன் சுருக்கப்பட்டுள்ளது.
சடங்குகள் AVIJI I
இப்பிரதேசத்தில் ஆரம்பகாலத்தில்
காணப்பட்ட பண்பாட்டுச் சடங்குகளுக்கும் தற்போது காணப்படும் சடங்குகளுக்கும் இடையில் கூடியளவு மாற்றங்கள் ஏற்படாத
امی
போதும் சில வெளிப்படையான மாற்றங்களை காணக் கூடியதாக உள்ளது. இவற்றுள் பிறப்புச் சடங்கு, பூப்பு நீராட்டுவிழா, திருமணம், மரணம் மற்றும் மதச்சார் சடங்குகள் என்பனவற்றில் பல மாற்றங்கள் தோன்றியுள்ளன. இங்கு திருமணச் சடங்குகள் எவ்வாறு அமைந்து காணப்படுகின்றது என்பதினை பார்ப்போம்.
திருமணம் என்பது மானுட வாழ்வின் இன்றியமையாத ஒரு ஒப்பந்தமாக பண்டைக்காலம் தொட்டு மரபுவழி முறையாக உலகில் உள்ள எல்லா இன மக்களாலும் பின்பற்றப்பட்டு வருகின்றது. ஆணும் பெண்ணும் முறைப்படி இணைந்து வாழ்வதே குடும்பம். இக்குடும்பத்திற்கு ஆண், பெண் வைபவ ரீதியாக இணைவதனையே திருமணப்பந்தம் உணர்த்துகின்றது.
 
 

மனித இனம் தன் பால் உந்துதலை ஒரு நிறுவன அமைப்புக்குள் நிறைவு செய்து கொள்ள ஏற்படுத் திய முறையே திருமணமாகும். உயர்பாலூட்டிகளிடமும் பிற கீழின விலங்குகளிடமும் பால் உறவு ஓர் 2 lufuj6) Gafuj6)|Tab LD" (Blb 960)LDuu மனிதர்கள் அச்செயலை திருமணம் எனும் சமுதாய பண்பாட்டு நிகழ்வாக்கி உயிரியல் உளஉந்துதல்களை நிறைவு செய்து கொள்கின்றனர். திருமண ஒப்பந்தத்தில் தகாப்புணர்ச்சி பிரதான இடம் பெறுகின்றது.
இத்திருமண நிகழ்வானது
s Z/0600 ம ப ட க க ள ப பரி  ைன
z Vergska: К,
பொறுத்தமட்டில் ஆரம்ப A. E6 T 6) Lö தொடக் கம்
A )/ 204) O இன்றுவரையும் கட்டமைப்பு
-64
f5urt 5 DIT (gjull TD 65 திருமணத்தின் போது மேற்கொள்ளப்படும் பல செயற்பாடுகள் அன்று இருந்ததை காட்டிலும் இன்று சில தன்மைகளில் மாறுபட்டு காணப்படுகின்றமையினை காணலாம்.
மட்டக் களப் பு மாவட்டத் தரினைப் பொறுத்தவரை திருமணத்திற்கு முன் கலியாணம் பேசுதல் எனும் வழக்கம் இருந்தது. அதாவது பருவமடைந்த பெண்ணின் அல்லது ஆணின் பெற்றோர் பருவமடைந்த தன் பிள்ளைக் கு பொருத்தமான வரன் தேடுவதைக் குறிக்கும். ஊரில் உள்ள பொருத்தமான குடும்பத்தில் இருந்து ஆணையோ பெண்ணையோ தெரிந்தெடுப்பர். இங்கு சாதி, சமயம் குடி கோத்திரம் கத்தறை என்றெல்லாம் பார்த்து பேச்சுக்கள் இடம் பெறும், ஆனால் இன்று காதலி திருமணங்களும் பதிவுத் திருமணங்களும் நடைபெறுகின்றமையினைக் காணக்கூடியதாக உள்ளது.

Page 79
அதனைத் தொடர்ந்து நிச்சயதார்த்தம் எனும் திருமண உறுதி இடம் பெறும். இதில் மணமாகப் போகும் தம்பதியினரின் சாதகம், முறைப்படி பார்க்கப்பட்டு பொருத்தம் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் நல்ல நாளில் பெண்வீட்டார் மாப்பிள்ளை வீட்டுக்கு சென்று தாம்பூலம் பரிமாறிக் கொள்வர். இங்கு மணப் பெண் வீட்டுக்காரர் வெற்றிலை, பாக்கு, பழவகைகள், இனிப்பு பால், பழங்களும் கொண்டு போவர். இதனை பெட்டி கொண்டு போதல் என்றும் அழைப்பர். அடுத்து தாலிக்கு பொன்னுருக்குதல் எனும் நிகழ்வு இடம்பெறும். இது மாப்பிள்ளை வீட்டில் அல்லது பொற் கொல்லர் வீட்டில் இடம்பெறும். இதில் தாலி, திருமண மோதிரம் போன்றவற்றை செய்வதற்கு பொன் உருக்கப்படும்.
மட்டக்களப்பை பொறுத்த மட்டில் திருமண பந்தத்தில் கன்னிக்கால் நடல் எனும் நடைமுறை ஆரம்பத்தில் காணப்பட்டது. திருமண நாளுக்கு மூன்று நாட்களுக்கு முன் கன்னிக்கால் இடப்பட வேண்டும். கலியாண முருங்கைக்கால் ஒன்று கொண்டுவரப்பட்டு திருமண பந்தம் இடம் பெறும். அக்கினி குண்டத்திற்கு முன்பாக நடப்படும். இதில் தூய அல்லது புதிய சேலை சுத்தப்பட்டு காணப்படும். மணவறை கட்டல் என்பது தருமணத்தல் அன்றைய தரினம் புதுத்தம்பதியினர் அமர்ந்து இருப்பதற்கே அமைக்கப்படுவதாகும். வெள்ளை கட்டல் எனும் ஒரு திருமணச்சடங்கு ஒன்றும் ஆரம்ப காலத்தில் காணப்பட்டது. சலவைத் தொழில் செய்பவரைக்கொண்டு மணப்பந்தலுக்கு வேணி டிய சேலைகளைப் பெற்று மணப் பந்தலை அமைப்பர். இங்கு குடும்பத்துக்கு ஒருவர் என்ற அடிப்படையில் காணப்படுவார். அவர்தான் அக்குடும்பத்தில் நடைபெறும் நன்மை தீன்மைகளுக்கு கடைமை புரிபவராக காணப்படுவார்.

மாப்பிள்ளை அழைப்பு எனும் நடைமுறையும் மட்டக்களப்பில் உண்டு. பெரும்பாலும் மணமகள் வீட் டில் தரிருமணம் நடைபெற்றதனால் இவ்வைபவம் பெரும் சிறப்பாக மணப்பெண்ணின் சகோதரன் மாப்பிள்ளை வீட்டிற்கு சென்று நீராட்டி மணமகனை அழைத்து வரும் நிகழ்வு இடம்பெற்றது. மணமகன் திருமணத்தன்று மணமகள் வீட்டுக்கு வரும் போது தனது உறவினர் சூழ கூறைதாலிப்பெட்டியுடன் வருவார். இதனை மணமகளின் வீடடார் வாயிலில் நின்று அதனைப் பறிப்பர். இது ஒரு விளையாட்டு போன்று நடைபெறும்.
சீதனநடைமுறைகள் ஆரம்ப காலத்தில் காணப்பட்டதைப் போல் இன்றி வேறு முறையில் காணப்படுகின்றன. அமைப்பியல் ரீதியாக ஆணுக்கு சீதனம் கொடுக்க வேண்டும் என்ற தன்மை காணப்பட்டாலும் ஆரம்பத்தில் ஆண் வீட்டில் தன்பிள்ளைக்கு ஆதனம் என்ற முறையில் தங்களிடம் உள்ள சொத்தில் சிறிய பகுதியினை வழங்கினர். பெண் வீடடில் சீதனமாக காணி, வீடு கால்நடை, என்பனவற்றை வழங்கினர். இம்முறையில் தற்போது பணம் கொடுக்கும் (சீதனமாக) தன்மையும் காணப்படுகின்றது.
திருமணமாகி கால் மாறுதல் எனும் ஆண் வீட்டுக் குச் செல்லும் ஒரு முறை காணப்படுகின்றது. இது அமைப்பியல் ரீதியாக மாறாத போதும் அன்று கால்மாறி போகும் செயலுக்கும் இக்காலத்தில் செல்லும் செயலுக்கும் இடையில் வேறுபாடு உள்ளது. அக்காலத்தில் பெண் செல்வது என்றால் குழந்தை பிறந்த உடனே தான் செல்ல வேண்டும். ஆண் மட்டுந்தான் தன் பெற்றோர் வீட்டுக்கு அதற்கிடையில் செல்லலாம். ஆனால் இன்று திருமணம் நடைபெற்ற உடனே இந் நிகழ்வு இடம் பெறுகிறது. திருமணம் முடித்த தம்பதியரை 55

Page 80
6 மாதகாலம் பெண்வீட்டில் பராமரிக்கு நிலை காணப் பட்டது. அந் நிை மாற்றமடைந்து தற்போது திருமணமாகி உடனே தம்பதியினர் தனிக்குடும்பமா மாற்றப்படுகின்றனர். இங்கு பராமரிப்பு என்ப; புது தம்பதியினருக்கு உணவு, உை வழங்கல் என்பனவும் அவர்களுக் வழங்கப்பட்ட காணியை விளைவித்த போன்ற நடவடிக்கைகளும் அடங்கும்.
திருமணச் சடங்கு வீட்டில் இடம்பெறும் போ மட்டக்களப்பு குடி வழிக்கோட்பாடுகளுக் இணங்க கூரைமுடி வைத்தல் நிகழ் ஆரம்பத்தில் இடம்பெற்றது. ஆனால் இன் அந்நடை முறைகளை காணமுடியாது அதற்கு மண்டபங்களில் திருமண நடைபெறுவது காரணமாக இருந்தாலு வீடுகளில் நடைபெறும் திருமணங்களி சிலவேளைகளில் நடைபெறும்.
திருமணத்தின் போது இந்து சமய முறையி காணப்பட்ட சில மரபுகள் ஆரம்பத்தி மட்டக்களப்பு இந்து மக்களுக்கிடைே காணப்படவில்லை. உதாரணமாக அம்! மிதித்தல், அருந்ததி பார்த்தல் போன்றன ஆனால் குறிப்பிட்ட சில காலத்தின் பின்னே காணப் பட்டது. இருந்தபோது பதிவுத் தரிருமணம் , ஆலயங்களில் நடைபெறாத திருமணங்களில் இந் நடைமுறையினைக் காண முடியாது.
கலத்தில் போடல் என்ற ஒரு நிகழ் மட்டக் களப்பு திருமண விடயத் திே காணப்படுகின்றது. அதாவது ஏழு மரக்க எடுத்து அதைக் கறியாக்கி உணை வட்டியில் இட்டு, அதனை சேவரக்கா எனப்படும் ஒன்றில் வைத்து அருகில் படிக்க வைத்து மணமகள் மணமகனுக்கு உண பரிமாறும் இம்முறையே கலத்தில் போட என அழைக்கப்படும். இந்த நடைமுை ஆரம்பகாலத்தில் மிக இறுக் கமா

ஸ்
காணப்பட்டது. தற்போது ஒரு சில இடங்களில் இடம் பெறுகின்றது.
திருமணத்தின் போதுதான் மட்டக்களப்பார் வரலாற்றில் சீதன ஆதனங்கள் பேசப்படுவது வழக்கம் . ஆனால் அந் நடைமுறை மாற்றமடைந்து திருமணம் சீதனத்துக்கான விலைபேசப்படும் ஒரு நிகழ்வாக இன்று மாற்றமடைந்துள்ளது.
சில கிராமங்களில் திருமண நிகழ்வு ஆலயங்களில் இடம்பெறும் திருவிழாக்களைக் கொண்டும் நிர்ணயிக்கப்பட்டது. உதாரணமாக சிற்றான்டியில் இடம் பெறும் மயில் கட்டு திருவிழாவின் போது மணமாகாத பெண் இருக்கும் வீட்டுக்கு ஒரு வாலிபன் சென்றால் தன் மகளைத் திருமணம் செய்யவே வந்துள்ளார் என மணமகள் வீட்டார் கருதி அவருக்கு திருமணம் முடித்து வைப்பர். அன்றைய தினம் பெரும் பாலான திருமணங்கள் நிறைவேறும். இவ்வாறான நடைமுறைகள் இன்றில் லை. (இது பலவந்தமாக மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.)
திருமணத்தின் போது உறவினர் பரிசளித்தல் என்பது அன்றும் இன்றும் காணப்படும் ஒரு விடயமாகும். இதன் போது நெருங்கிய உறவினர் அந்தக் காலத்தில் காணி நிலங்களையும் பரிசளித்த வரலாறு உண்டு இவை தவிர தங்க ஆபரணங்கள் அல்லது பணம் என்பன பரிசாகக் கொடுக்கப்படும். திருமண வைபவத்தின் போது உற்றார் உறவினர் மற்றும் ஊரில் உள்ள அனேகர் என ஏராளமானோர் ஒன்று கூடி திருமண வேலைகளை செய்து முடிப்பர். இன்று சம்பளம் கொடுத் தே அனைத் து வேலைகளையும் செய்து முடிக்கின்ற திருமணங்களும் இடம்பெறுகின்றன. வசதி படைத்தவராயினும் சரி மற்றவராயினும் சரி
-66

Page 81
திருமணம் முடித்த பின் சிறிது காலம் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு காணப்பட்டது. இந்நடைமுறை இன்று முழுமையாக மாற்றமடைந்துள்ளது. வேலை நிமிர்த்தம் காரணமாக வெளிநாடு செல்லல் வெளியூர் செல்லல் போன்றன இடம் பெறுகின்றன. இவை தவிர பணம் படைத்தவர்கள் தேனிலவு சுற்றுலா போன்றவற்றிற்கும் திருமணம் முடித்த பின்பு செல்கின்றனர்.
கலிறிஸ்தவர்களிடம் காணப் பட்ட திருமணங்களில் தாலி கட்டல் மெட்டிபோடல் போன்ற முறைகள் ஆரம் பத் தரில் காணப்படவில்லை. ஆனால் தற்போது மட்டக்களப்பு கிறிஸ்தவர்களிடம் தாலி கட்டல், பொட்டு வைத்தல், மெட்டி போடல் போன்ற இந்து சமய நடைமுறைகள் காணப்படுகின்றமை பெரிய மாற்றம் எனலாம்.
பறங்கியரிடம் ஆரம்ப காலம் தொடக்கம் திருமணத்தின் போது திருமண நடனம் ஆடப்பட்டு வருவது அமைப்பியல் ரீதியான ஒரு விடயமாகும். திருமண வீட்டில் உள்ள இளைஞர், யுவதகள் தங்களுக்கு விருப்பமான ஒருவருடன் சேர்ந்து இந்நடனத்தில் ஈடுபடுவர். இது ஐரோப்பியரின் வருகையினால் மட்டக்களப்பில் ஏற்பட்ட மாற்றம் இதன்போது இசைக்கச்சேரியும் இடம் பெறும். இது மட்டக்களப்பில் காணப்படும் கலாசாரத்திற்கு ஏற்ப மாற்றமடைந்து காணப்படுவதையும் காணலாம்.
முஸ்லிம்களிடத்தில் ஆரம்பத்தில் காணப்பட்ட திருமணமுறைக்கும் தற்போது காணப்படும் தருமண முறைக் கும் இடையரில் பெரும் பாலான வேறுபாடுகள் காணப் படுகின்றன. முஸ்லிம் கள் திருமணத்தின் போது சீதனம், கைக்கூலி
-(

என் பவற்றை வெறுப் பவர்களாக காணப்பட்டனர். காதல் திருமணம் என்கின்ற விடயமே இல்லாதவர்களாக காணப்பட்டனர். அகமண மறையே இவர்களிடம் அதிகம் காணப்பட்டது. ஆனால் இவை எல்லாம் மாற்றமடைந்து மட்டக்களப்பில் உள்ள ஏனைய சமூகங்களில் உள்ள ஒரு சில நடைமுறைகளை முஸ்லிம் களும் பின் பற்றுகின்றனர். உதாரணமாக மண்டபத்தில் திருமணம், காதல் திருமணம்
கைக் கூலி, சீதனம் என்பன பெறல்
என்பவற்றைக் கூறலாம்.
இவ்வாறாக மட்டக்களப்பில் திருமணம் எனும் சமூக நிறுவனம் அமைப்பியல் ரீதியாக திருமணம் எனும் இருவர் முறைப்படி சேரும். (ஆண், பெண் குடும்பமாக முறைப்படி இணையும்) முறை மாற்றமடையாத போதும் அதன் பால் மேற்கொள்ளப்பட்டு வந்த செயற்பாடுகள் சடங்குகள் வைபவங்கள் என்பன கால மாற்றம் சமூக விழிப்புணர்வு நகரமயமாக்கம் கைத்தொழில் வளர்ச்சி வேறு பணி பாடுகளின் கலப்பு, கலப்புத்திருமணம், மறுமணம் மேலேத்தேய பண்பாடுகள் உட்புகுகை விடுதலைப் போராட்டம் போன்ற பல காரணங்களால் மாற்றமடைந்து காணப்படுகின்றமையும் சில விடயங்கள் மாறிக் கொணர் டு வருகின்றமையையும் காணக்கூடியதாக உள்ளது.
ஞா. அரவிந்தன், சமூகவியல் சிறப்புக் கற்கை, 3ம் வருடம்.

Page 82
பூெரம் வேதநாயகம் பிள்ளையால் 1879ம் ஆண்டில் எழுதப்பட்ட பிரதாப முதலியார் சரித்திரம் என்ற நாவல் தமிழில் முதல் நாவல் என்ற வகையிலும் வேறுசில தனித்துவப் பண்புகளாலும் முக்கியம் பெறுகின்றது. அதனால் இந் நாவல் விரிவாக ஆய்வு
செய்யப்பட வேண்டிய ஒன்று அவ்வாய்வுக்கு
அதனடிப்படையில் (விசித்திரமான பண்புகள் நாவல் பற்றி இந்நாவல் ஏன் ஏனைய நாவல்களில் இருந்து
தனித்துவமாகிறது? இதில் காணப்படும் விசித்திரங்கள் என்ன? நாவல் என்ற வரையறைக்குள் இதுநிற்கிறதா? போன்ற விடயங்கள் பற்றிச் சுருக்கமாக ஆய்வு செய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
பத்மாவிதி சரித்திரம் என்ற நாவலை எழுதிய அ. மதவையா அதன் முன்னுரையில் நாவல் பற்றி பின்வருமாறு கூறுவார்.
“சாதாரண அற்புத சம்பவங்களே மிகுந்துள்ளவற்றை உரோமான்ஸ் என்றும் உலக வாழ்க்கையை கண்ணாடி போல் பிரதிபலித்து பெரும்பாலும் அனுபவத்தோடு ஒத்து நிகழும் கதைகளை நாவல் என்றும் மேல் நாட்டார் கூறுவர்.” இக் கூற்றானது நாவல் என்பதன் உண்மையான விம்பம் எது என்பதை காட்டுகிறது. இதன் பொருத்தப்பாட்டில் பிரதாப முதலியார்
 

சரித்திரம் ரொமான்ஸ் (Romance) என்ற வகையினுள்ளே அடங்கும். இதனால் இது ஏனைய நாவல்களில் இருந்து விலகி நிற்கிறது. வையாபுரிப்பிள்ளை ரொமான்ஸ் என்பது அற்புத நவீனகம் எனவும், நாவலை இயற்கை நவீனகம் எனவும் கூறுவார்.
பிரதாப முதலியார் சரித் தரிரத் தரின்
汁 ಕ್ಷೌégiD தோற்றம் காவியம் நிலை பெற்ற க ர ல த’  ைத یکی وی அடுத்தது. முன்பு செல்வாக்கில் இருந்த
வடிவம் புதிதாக
வ டி வ த' த ல செல்வாக்குச் செலுத்துவது இயல்பே. அதனால் காவியத்தில் காணப்படும் பல கூறுகளை இதில் காணலாம். அவற்றுள் முக்கியமானது அற்புதத் தன்மை தமிழில் முதல் முயற்சி என்பதால் அது தவிர்க்க முடியாதாக இருந்திருக்கலாம். (தமிழில் எழுந்த முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்ததிரம் என்பதல் பல கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. இதற்கு முன் ‘வசன சம்பிரதாயக் கதை’ என்ற நாவல் கையெழுத்துப் பிரதியாக காணப்பட்டுள்ளது.) நிற்க காவியத் தன்மையில் இன்றியமையாத பண்புகளில் ஒன்று இலட்சிய நோக்கிலான பாத்திரங்கள். இதனை பிரதாப முதலியார் சரித்திரத்தில் காணலாம். உதாரணமாக இந் நாவலின் பாத்திரமான ஞானம்பாளை பற்றிக் கூறும்
போது “வாசகரின் B 6066)
திருப்திப்படுத்துவதற்காக ஞானம்பாளை
-68

Page 83
மனிதர் அடையக்கூடிய மகோன்னத பதவிக்கு உயர்த்தியிருக்கிறேன்” என்று வேதநாயகம் பிள்ளை கூறுகிறார். இவ்விடத்தில் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். நாவலில் பாத்திரங்கள் வளர்க்கப்பட வேண்டுமே தவிர வார்க்கப்படக் கூடாது. சிலப்பதிகாரம் என்ற காவியத்தில் கண்ணகியை ஆசிரியர், ஆரம்பத்திலேயே கற்புடைய இலட்சிய பெண்ணாகவே
படைக்கின்றார்.
இந்நாவலில் கூடியளவு ரொமான்ஸ் (Romance) என்பது காணப்படுகிறது. ரொமான்ஸ் என்பதும் ஒரு வகையில் காவியப் பண்பே. பல நம்ப முடியாத செய்திகள் இதில் விரவிக் கிடக்கின்றன. நாவல் என்ற கட்டுக்கோப்பின் யதார்த்தத்தை உணர முடியவில்லை. “பீல்டிங்” என்பவர். “ஒரு சிறந்த நாவலாசிரியன் நிகழ்ச்சிகளை நம்பக் கூடிய தன்மையின் எல்லைக்குள் அமைத்துக் கொள்வான்’ என விளக்கமளிப்பார். இதனை இந்நாவலில் கான்பது அரிது. ஞானம்பாள் ஆண்வேடம் அணிந்து அரசாட்சி செய்வதும் திருமணத்தில் புரியாத குழப்பம் ஏற்படுவதும் கற்பனைக்கு எட்டாத செய்திகளாகவே காணப்படுகின்றன. இவை போல் பல சம்பவங்களை இனங்காட்ட முடியும். ஆனால் ரொமான்ஸ் என்பது நாவலில் தவிர்க்க வேணி டிய ஒன்றல் ல. அது ஒரு தனித்துவமான பணி பாகவே இனங்காணப்படுகிறது. இதையே “கில்லியம் fï” (Gilliam Beer) 676öTU6si GyMTLDT6ö76mid என்ற இலக் கரிய வகையும் பிற இலக்கியங்களைப் போல் இலக்கியப்
பாங்கையும் அறநிலை நோக்கையும்

தன்னுடைய இயல்பாகக் கொண்டிருப்பதனை வற்புறுத்துகிறார். ரொமான்ஸ் என்பது மனதை மகிழ்வித்துக் காட்டுவது என பாகுபடுத்திக் காட்டுகிறார். இந்த மன மகிழ்விப்பை பிரதாப முதலியார் சரித்திரத்தில் சிறப்பாகக் காணலாம். பிரதாப முதலியார் சரித்திரம் வித்தியாசமானது என்பதற்கு பின்வரும் கூற்றே போதுமானது.
“மர்மம், மாறு வேசம் முதலிய சம்பவங்கள் நிறைந்த சுகுண சுந்தரிகதை பின்னர் குருசாமி சர்மா, நடேச சாஸ்த் தரி, பொன்னுச்சாமிப் பிள்ளை, போன்றவர்கள் எழுதிய நாவல்களுக்கு முன்னோடியாக இருந்தது. இந்த கதையில் வேதநாயகம்பிள்ளை கையாண்ட பல உத்திகளை இவர்களின் கதைகளில் காணலாம். ஆனால் பிரதாப முதலியார் சரித்திரம் எழுதப்பட்ட பாணியில் வேறு ஒரு நாவலாசிரியரும் கதை புனையவில்லை
என்பது குறிப்பிடத்தக்கது.”
என சிட்டி, சிவபாத சுந்தரம் ஆகியோர் தமது “தமிழ் நாவல் நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும்” என்ற நூலில் கூறுவதில் இருந்து இதன் தனித்துவத்தை உணரலாம். இந்நாவலில் கதைக்குள் கதை கூறும் காவியம் சார்ந்த மரபு காணப்படுகிறது. இவற்றை கிளைக்கதைகள் எனவும் கூறலாம். இதில் உலாவும் பாத்திரங்கள் பல நீதி உபதேசங்களைச் செய்பவர்களாக வலம் வருகின்றனர். கற்பலங்காரி சரித்திரம், ஆண்டிச்சியம்மாள் சரித்திரம், குணரத்தினம் சரித்திரம், புண்ணிய கோடி போன்ற கிளைக்

Page 84
கதைகளை உதாரணமாகக் கூறமுடியும். இவை நாவல் மீதான ஒருமுகப்பட்ட வாசக ஓட்டத்தை தடை செய்கின்றன. இவற்றை வேறு நாவல்களில் காண முடியாது. இதனை கி.வ. ஜெயகாந்தன் தமது தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற நூலில் பின்வருமாறு கூறுகின்றார்.
“இந் நூாலில் இணைந்துள்ள பகுதிகளையெல்லாம் தனித்தனியே எடுத்துச் சேர்த்து கொடுத்தால் இதிலிருந்து மூன்று நாவல்களை உருவாக்கலாம். பிரதாப முதலியாரின் சரித்திரமாக அமைந்த செய்திகளை மட்டும் தொகுத்தால் ஒரு புத்தகமாகும். மற்ற நீதிக்கதைகளையும் துண்டு துணுக்குகளையும் எடுத்து தொகுத்து வினோத கதைக்கதம்பமாக வெளியிடலாம். கற்பு மகளிர் பெருமை, நியாயம் வழங்கும் முறை, அரசியல் நெறி, தமிழின் பெருமை என்பன பற்றிய பிரசங்கங்களையெல்லாம் வேதநாயகம் பிள்ளையவர்களின் கட்டுரைத்
தொகுப்பு ஒன்றே வெளியிட்டு விடலாம்”
என அதில் காணப்படும் உப கதைகளை கூறுகின்றார். இவை எமக்கு பஞ்சதந்திரக் கதைகளை நினைவுபடுத்துகின்றன. இவர் இயங்கவிட்டிருக்கும் பாத்திரங்களால் எம்முடன் ஊடாட முடியவில்லை. அவை எமது கற்பனைச் சக்திக்கு அப்பாற்பட்டே இயங்க எத்தனிக்கின்றன. இந்நாவலில் ஆசிரியரின் தலையீடு அதிகம் என்றே கூறவேண்டும். பாத்திரங்களைச் சுதந்திரமாக இயங்கவிடாமல் ஆசிரியர் மேடை போட்டு தனது கருத்தினை முன்வைக்க முயல்கிறார்.

இதனால் கதைத் தொடர்பு என்பது ஓர் சங்கிலிக் கோர்வையாக அமையாது இடைக்கிடையே முறிந்து போகின்றது. இவ்வாறான சம்பவங்களை “ஸாமர் ஸெட் மாகம்” என்பவர் “உரையாடல் ஆசிரியன் தன்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்தும் இடமாக இருக்கக்கூடாது. பாத்திரங்களின் இயல்பை உணர்த்தவும் கதையின் வளர்ச்சிக்கு உதவவும் அது பயன்பட வேண்டும்” என்பதன் மூலம் மிகத்
தெளிவாகக் கூறுகின்றார்.
இந் நாவலில் வரும் இரணி டாவது அத்தியாயமாகிய “பாலலிலை’ எனும் பகுதி பிரதாப முதலியார் இளமையில் செய்த செயல்களைச் சொல்கிறது. இது நாவலுடன் எவ்வகையிலும் ஒட்டவில்லை. வாசகரை ஜனரஞ் சகப் படுத்தும் வேடிக் கைத் துணுக் குகளாகவே அவற்றைக் கொள்ளமுடியும். உதாரணமாக, “நான் ஒருநாள் கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்த பிறகு முதுகின் அழகைப் பார்க்கும் பொருட்டு கண்ணாடியை எனக்கு பின்புறத்தில் வைத்து முதுகாலே பார்த்தேன் ஒன்றும் தெரியாமல் மயங்கினேன.” “அந்தோணி ட்ரோலோப்” என்ற நாவலாசிரியர் “இத்தகைய உப கதைகள் படிப்பவர்களின் கவனத்தை புறத்தே இழுத்து சுவையை குறைக் கின்றன.’ என கூறுகின்றார். இவ்வாறான விசித்திரமான பண்புகளை இந்நாவலிலேயே அதிகம் காணமுடியும். இந்நாவலை மர்மநாவல் வரலாற்று நாவல் போன்றவற்றின் கலவை என்று கூடக்
கூறிவிடலாம்.
70

Page 85
வேதநாயகம் பிள்ளை கையாண்ட மொழி நடைபற்றியும் குறிப்பிடத் தவறக் கூடாது. இவர் கையாண்ட மொழிநடை பற்றி க.நா.சு தமது நாவல் கலை என்று நூலில் பின்வருமாறு கூறுகின்றார். “தனக்கென்று பிரதாபமுதலியார் சரித்திரத்தை எழுதுவதற்கு வேதநாயகம் பிள்ளை சமைத்துக் கொண்டு எழுதிய நடை புதுமையாகவும் சுவையாகவும் இருக்கிறது. சமஸ்கிருதத் தமிழ் கலவை திருப்தியளிப்பதாகவே இருக்கிறது” என்கிறார். வேதநாயகம் பிள்ளைக்கு சமஸ்கிருதத்தில் காணப்பட்ட பரிச்சயம் இதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம். அதுவே அவரை இவ்வாறான மொழிநடையைப் பயன்படுத்தத் தூண்டியிருக்கும்.
தமிழில் முதல் நாவல் என்று அழைக்கப்படும் இந்நாவல் எந்தளவுக்கு நாவல் என்ற அடிப்படைத்தளத்தில் எழுப்பப்பட்டிருக்கிறது என்பதனை அறிவது முக்கியமானதாகும். அக்கட்டுமானத்தை அறிவதன் மூலமே அதன் தனித்துவத்தை உணரலாம். ஆங்கிலக் 5606ù5 a56IT65dfluJLDIT60T *Encyclo Paedia Britamica” 6f6ð “6T" D6ð G6 (Gag” எழுதியுள்ள கட்டுரையில் (1911) “நாவல் என்ற சொல் இயல்பான உலகானுபவங்களை ஒட்டிச் செல்லும் இலக்கிய வகையை குறிக் கும் ” என்கிறார். இதேபோல செயின்ஸ்பரியும் “நாவலின் பொருளாகவும் உறுப்புக்களாகவும் சாதாரணமான வாழ்க்கை வழக்கமான பாத்திரங்கள், நிகழ்ச்சிகள் புனைந்துரையாடல்கள் இன்னோரன்ன சில்லறையான பல்பொருட்கள் கதைவடிவில் இடம் பெறும் என்கிறார். இக் கூற்றுக்களுடன் பிரதாப முதலியார் சரித்திரம் ஒத்துப்

போகவில்லை என்பது வெளிப்படையான உண்மை. ஏனெனில் அதில் காவியத்தின் நகக்கீறல்கள் காணப்படுகின்றன. அது சாதாரண யதார்த்த வாழ்வை தொட்டுக் காட் டவில்லை. மாறாக எம்மை
கற்பனாவாதத்திற்கு இட்டுச் செல்கிறது.
இந்நாவலை வேதநாயகம் பிள்ளை நாவல் என்ற நோக்கில் படைக்கவில்லை. அவர் ஆங்கிலத்தில் எழுதிய முன்னுரையிலும் சரி தமிழில் எழுதிய முன்னுரையிலும் சரி நாவல் என்ற சொல்லை பயன்படுத்தவில்லை அவர் வசனகாவியம் என்ற சொல்லையே பல இடங்களில் பயன்படுத்தியுள்ளார். இவ்வாறான சொற் கையாளுகையின் அடிப்படையில் வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் நாவல் என்ற வரையறையைத் தாண்டி நிற்கிறது. இறுதியாக மேற்கண்ட விடயங்களை தொகுத்து நோக்கும் போது பிரதாப முதலியார் சரித்திரத்தில் ஏனைய நாவல்களில் காணமுடியாத பண்புகளைக் காணமுடிகின்றது. இத்தகைய விசித்திரமான பண்புகள் காணப்படுவதனால் அதனை நாவலா வேறு வடிவமா என்பதில் கூட குழப்பங்கள் காணப்படுகின்றன. ஆனாலும் காலம் கடந்தும் அதன் சிறப்புக் குலையாமல் இருக்கின்றது என்பது உண்மை. இதற்கு காரணம் அது தமிழில் முதல் நாவல் என்பது மாத்திரமல்ல அதில் காணப்படும் காவியப் பண்புகளுமாகும்.
பத்தினியன் சுஜந்தன், தமிழ் சிறப்புக் கற்கை. 2lb 6j(5Lib.

Page 86
கால் பதித்
முன்னூறு மைல் கடந்த
முத்தான எம்மூரில் முதல் தடவை கால் பதித்தேன் மூச்சும் ஒரு கணம் கனத்தத.
பார்த்த இடமெல்லாம் பாழடைந்த வீடுகள் வீட்டுக் கூரைகளோ ஷெல் என்னும் அந்நியனால் அகதிகளாக்க பட்டிருந்தன.
சின்னஞ் சிறுவயதில் ~ நான் பந்தருட்டி விளையாடிய
பசுந்தரைகள் எல்லாம் இனவெறிப் பாவிகளால்
படுகுழியாய் ஆக்கப்பட்டிருந்தன.
கள்ளங் கபடமாய்
காரிருட்டு வேளையில் இளநீர் பிடுங்க
உதவிய தென்னை மரங்கள்
பங்கர்கள் ஆக்கப்பட்டிருந்தன.

(്ബതൈബം
-72
சுறுசுறுப்புடன் ஓய்ந்திடாமல் முழுநேர சேவை செய்த சுப்பர் மார்க்கட் கடைகள்
சோம்பேறிகளாய் கலையிழந்த
சோர்ந்த போய் கிடக்கின்றன.
ஊமையாய் அழுத எம்மூரின் சுவாசம் எம்மூச்சுக் காற்றில்
சுகமாய் சங்கமித்தத
நான் கால் பதித்த வேளையில்.
மேகநிலா அரவிந்தன், 2Lb 6)(5Lib, கலை கலாசாரபீடம்.

Page 87
அமிழ்தினும் இனிய நம் தாய்மொழியாம் தமிழ் மொழியைக் கற்பது தொடர்பாக மாணவர்களது நிலைப்பாடு பற்றிச் சிந்திக்கும் போது தமிழ் மொழிக்கல்வி எதிர்கொள்ளும் சவால் களையும் தாணி டி அதன் சாத் தயப் பாடுகளையும் , தற் கால அவசியத்தையும் உரையாடலுக்குக் கொண்டு வரலாம். சுதேச மொழி, அதன் இலக்கண இலக்கியக் கல்வி இன்றைய காலனித்துவ சிந்தனை மயப்பட்ட கல்வித் திட்டமூடாக வரும் மாணவர்களால் நோக்கப்படும் விதம் பற்றிய உரையாடலுடன் அது தொடர்புபட்டுள்ளது.
தமிழ் மொழி கையாளுதல், கற்றல்
சவால்கள், சாத்தியப்பாடுகள் பற்
மொழியென்பது தொடர்பாடலுக்கு அப்பால் அதனைப் பேசுகின்ற, அம் மொழியை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தின் இருப்புக் கும் தொடர்ச் சிக் கும் அவசியமானதுடன் அச் சமூகத்தின் ஆணிவேராகப் பண்பாட்டின் குறியீடாகக் கொள்ளப்படுவதுமாகும். எனவே அம் மொழி வழக்காறுகள் அழியாது காத்தல் என்பது அச் சமூக இருப்புக்கு இன்றியமை யாததாயுள்ளது. அதுமட்டுமல்லாது ஒரு மொழியைப் பேசுகின்ற சமூகத்தின் கல்விப் போதனைக்கு உரியதான சிறப்பான தக மைகளையும் முதல் மொழி கொண்டுள்ளது. உளவியல் விஞ்ஞான ஆராய்ச்சிகளின்படி ஒவ்வொரு மனிதரும் தனது முதல் மொழி மூலம் கற்றல் என்பது மிகவும் முக் கலியமானது 660
-7
 
 

வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒரு மாணவர் தன் சூழல் சார்ந்த முதல் மொழியில் (தாய் மொழி) விளங்கிக்கொண்ட அனுபவங்களை வேறு மொழியில் வெளியிடுவதும், விளங்கிக் கொள்வதும் இரண்டாம் தரமானதாகவே அமைந்திருக்கும். தமிழர் என அடையாளம் காணப்படும் சமூகத்தின் முதல் மொழியான “தமிழ்” கொண்டுள்ள சாத்தியப்பாட்டை இதனுடாகவே எம்மால் விளங்கவும் விளக்கவும் முடிகிறது. பாரதியாருக்கு “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்’ எனச்
சொல்லத் தூண்
T65LGubašo SoLigid lọuu EITJ6Offa56ïT அனுபவப்பகிர்வு) பற்றிய சிந்திப்பும்
இணைந்திருக்கிறது.
உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர் அனைவருக்குமான தொடர்பாடல் மொழியாக தமிழ் மட்டுமே சாத்தியப் பாடானது. இன்றைய சூழலில் சர்வதேச மொழி எனக் கூறப்படும் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லாத பிரான்ஸ், யப்பான் முதலிய நாடுகளிலும் வசிக்கும் தமிழர்களையும் ஒன்றிணைக்கக் கூடியதான காத்திரமான இணைப்புச் சரடு ஒன்றினை அம் மக்களின் தாய்மொழியான தமிழ் மொழியால் மட்டுமே சாத்தியமாக்க முடியும். இச் சாத்தியப்பாட்டிற்கான விடயங்களுக்காக “தமிழ்” பற்றிய புலமைத் தேர்ச்சி, அக்கறை என்பன முன்னெடுக்கப்பட வேண்டியதாய்
அமைந்திருக்கிறது.

Page 88
தமிழ் மொழியின் சாத்தியப்பாடுகள் பற்றிய சிந்திப்பில் அபிவிருத்தி பற்றிய விடயங்கள் உள்ளடங்குவதனை அவதானிக்கலாம். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினை உள்ளடக்கிய பிரதேசத்தின் அபிவிருத்தியும் அதற்கான திட்டமிடலும் அப்பிரதேச மக்களின் சூழல் சார்ந்த அனுபவங்களை உள்ளடக்கிய சுயாதீனமான இயங்கு நிலை முதல் மொழியினுTடாக அமைந்திருத்தல் , அப்பிரதேச மக்களது முற்று முழுதான பங்குபற்றலுக்கும் வினைத்திறன் கொண்ட விளைவுக்கும் இட்டுச் செல்லும். இன்றைய சூழலில் அபிவிருத்தி பற்றிப் பேசுவோர் எந்தளவுக்கு சூழல் சார்ந்த முதல் மொழியில் அது அமைந்திருக்க வேண்டுமென்பதில் கவனமெடுக்கின்றனர் என்பது சிலாகித்துப் பேசப்பட வேண்டியதாயிருக்கின்றது. மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடுவோர் அந்நிய மயப்பட்ட மாற்று மொழியில் அவற்றை உள்ளடக்கியிருத்தல் முரண் நகையின்றி வேறில்லை. நீண்டு நிலைத்து நிற்கக் கூடிய அபிவிருத்திச் செயற்பாடென் பது முதல் மொழியிலமைந்திருத்தல் மூலமே சாத்தியப்பாடாயமையும்.
ஆங்கில மொழி சர்வதேச மொழியெனக் கொள்ளப்படுவதில் அம்மொழியின் அமைப்பும் தன்மையும் செல்வாக்குச் செலுத்தாது ஆங்கில மொழி பேசும் சமூகத்தினர் கொண்டுள்ள அதிகாரமும், ஆதிக்கமுமே இந்நிலமையைத் தோற்றுவித்துள்ளது என்பதனை வரலாறுகளினுடாக விளங்கிச் கொண்டுள்ளோம் . ஆங்கிலேயரின் காலனித்துவ ஆதிக்கத்தின் விளைவால்

ஆங்கிலமொழி அடைந்துள்ள உயா நிலையையும் அது “தமிழ் மொழி’ கற்றலைச் சவாலாக்கும் விடயங்களைத் தோற்றுவித்துள்ளமையையும் உணரலாம். (சமஸ் கிருதம் தேவபாஷை எனக் கொள்ளப்பட்டமை இதனுடன் இணைத்து நோக்கப்பட வேண்டியது) ஆங்கிலத்தைத் தேவபாஷையாக நிலை நிறுத்தப் பாடுபடும் அமெரிக் காவின் நவ காலனித்துவச் செயற்பாடுகள், எமது மாணவர்களை சுயாதீன சமூக இயங்குதலுக்கான சூழல் நலன் சார்ந்த தொழில்களைச் செய்யக் கூடியவர்களாக உருவாக்காது தனக்கு உழைத்துத் தரக்கூடிய நவ கூலிகளாக உருவாக்குதலைச் சாதகமாக்கவே செயற்படுகின்றன. இச் செயற்பாட்டுடன் இணைந்ததாகவே “தமிழ் மொழி” கற்றல் எதிர் நோக்கும் சவால் கள் இனங்காணப்படுகின்றன. இலங்கையில் வேலை செயப் யும் அரச சார்பற்ற நிறுவனங்களில் கூடிய சம்பளத்துடன் வேலை செய்வதையே உயர் இலட்சியமாகக் கொள்ளும் மாணவர் பரம்பரையயொன்றின் பல்கலைக்கழகப் பிரதேசத்துடன் இது கூர்மையடைந்துள்ளதனைத் தெளிவாக
S. 600TJ6)Tib.
பல்கலைக்கழகம் சார்ந்த மாணவர்களது தமிழ் பற்றிய நோக்குகளைத் துலக்குவதற்கு, பாடசாலை மாணவர்களது “தமிழ்’ அறிவுத் தளத்திலிருந்தும் பார்க்க வேண்டியுள்ளது. இன்று பாடசாலை மாணவர்களது “தமிழ்” அறிவு பற்றிய உரையாடல் தமிழ் அல்லாத ஏனைய பாடங்களுடனும் அதனைக்
-74

Page 89
கற் பரிக் கும் ’ ஆசிரியர்களுடனும் தொடர்புபட்டுள்ளது. மொழியைக் கையாளும்போது ஒரு மாணவர் விடும் சிறிய தவறுகள் கூட தமிழ் அல்லாத ஏனைய பாட ஆசிரியர்களால் கண்டு கொள்ள முடியாத சூழல் நிலவுகின்றது. (இதனால் ழகர, ளகரங்களையும், ணகர, னகரங்களையும், பிரித்தறிய முடியாத மாணவர்கள் உருவாகியுள்ளனர்) எழுத்துப் பிழைகளைத் திருத்துதல், தமிழ் ஆசிரியருக்கு மட்டுமுரியது எனும் கருத்து பாடசாலை மட்டத்தில் பரவலாக நிலவுகின்றது.
தமிழ்ப்பாடம் மீதான மாணவர்களது அக்கறை சாதாரண தரப் பரீட்சையில் திறமைச் சித்தி எடுத்தல் என்பதுடன் மட்டுப்படுத்தபட்டுள்ளது. இன்று தமிழை ஒரு பாடமாகக் கொள்ளத் தயங்கும் கலைப் பிரிவு மாணவர்களது தொகை கணிசமாக அதிகரித்து வருகின்றது. இதனால் மொழியைக் கையாளுவதில் பலவீனமான மாணவர் சமுதாயம் உருவாகின்றது. தமிழ் ஒரு கடினமான பாடம் எனும் கருத்து இம் மாணவர்களிடம் தொற்று நோயாகப்
பரவியதால் இது கூர்மையடைந்துள்ளது.
பாடசாலைகளில் அடிப் படைத் தேர்ச்சியில்லாத, மொழியறிவு குன்றிய மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் “தமிழ்” ஒரு விரிந்த பாடப்பரப்புக்கொண்ட கடினமான பாடம் என நினைக்கின்றனர். இன்னும் சிலர் நவகாலனித் துவ சிந்தனை மயப் பட் டவர்களாயப் அரச சார்பற்ற
நிறுவனமொன்றில் வேலை செய்வதே தங்கள்

வாழ்வின் இலட்சியமெனக் கொண்டு அதற்குத் தக்கதாக தங்களை வடிவமைக்க எண்ணி “தமிழ்” என்பதையே மறந்து போயினர். இன்று கலைப்பிரிவில் “தமிழ்” எடுக்கும் மாணவர்கள் மொழிப்பற்றுள்ள ஆர்வலர் மாத்திரமே.
இவ்வாறான நிலைகளால் மொழி பற்றிய
கல்வியில் அக்கறை இல்லாத நிலைமை தோன்றியுள்ளது. இதற்கு மாற்றீடாக கலைப் பிரிவிலி உள் ள ஒவ்வொரு பாடத்துடனும் (விசேட கற்கைநெறிக்கும் பொதுக்கற்கை நெறிக்கும்) தமிழ் மொழியைப் பாடமாகச் சேர்த்தல் என்பது தற்காலச் சூழலில் தமிழ்மொழி பேசும் சமூகத் தரின் இருப்புக் கும் இயங்குதலுக்கும் இன்றியமையாததாய் அமையும். இதனைப் பல்கழைக்கழக புத்தி ஜூவிகள் எனப் படுவோர்
மேற்கொள்ளவேண்டியது அவசியமானது.
5.
அதேவேளை தமிழ் மொழியைப் பயில்துறையாகக் கொண்ட மாணவர்களின் B, SIh 60) LD விருத் தரிக் கும் சமூக அக் கறைக் குரியதாகப் பாடங்கள் சேர்க்கப்படவேண்டும். (மொழித்துறை மாணவர்கள் விருப்பத்துக்குரிய பாடமாக அனர்த்தங்களைக் கையாளுதல், மனிதவள அபிவிருத்தி என்பனவற்றைப் பயின்று வருகின்றனர்) ஆங்கில மொழியை எவ்வாறு தொடர் பாடலுக் கான ஆங்கிலம் , வியாபாரத்திற்கான ஆங்கிலம் என்ற விதத்தில் வடிவமைத்து கற்கின்றோமோ அதனைக் காட்டிலும் தமிழ்ச் சூழலில் நாம் பேசும் முதல் மொழியை வியாபாரத்திற்கான

Page 90
தமிழ், தொடர் பாடலுக்கான தமிழ், இணையத்தமிழ் என்று மிகவும் நுண்ணிதாக வடிவமைத்து அதில் புலமை அடைதல் வேண்டும் . இங்கு முக் கரியமாக இணையத்துடன் தமிழை இணைத்தல் தொடர்பான புலமையாளர்கள் பல்கலைக்கழகங்களில் இருந்து தமிழ் அறிஞர்களாக உருவாக வேண்டும். ஏனெனில் உலகத் தமிழர்களை ஒன்றினைக்கும் தொடர்பாடலுக்கான ஒரே மொழியான தமிழிலே இணையத்தை இயக்குதல் மிகவும் ஆரோக்கியதுமானதும் இன்றியமையாததுமா உணரப்பட்டுள்ளது.
தமிழ் மொழிக் கல்வியின் அடுத்த கட்டத்தேடலையும் பாய்ச்சலையும் புரிந்து கொள்ளும் அதே வேளை பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக் கல்வியில் அடங்கும் சாத்தியப்பாடுகள் பற்றியும் சிந்திக்க வேண்டும். தமிழ்மொழிக் கல்வியின் அவசியம் என்ன என்பது பற்றியும் மொழித்துறை மாணவன் ஒருவன் அடையும் பெருமிதங்கள் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. மொழித்துறைமாணவனது புலமைத்தேடல் பல்வேறு விடயங்களுடன் தொடர்புபட்டுள்ளது. அவற்றில் முக்கியமானது மொழி கொண்டுள்ள பயன்பாடு ஆகும். ஒரு சமூகத்தின் அடையாளங்களைப் பேண வேண்டுமாயின் அதன் மொழியைப் பேணுதல் வேண்டும். ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வரலாற்றைப் பண்பாட்டைக் கட்டமைப்பதில் மொழியும் இலக்கியமும் முக்கிய பங்கை வகிக்கின்றன. இங்கு எழுத்து இலக்கியம், வாய்மொழி இலக்கியம் என இரு வேறு விதத்தில் பார்க்கவேண்டும். ஏனெனில் கட்டமைக்கப்பட்ட வரலாறு எழுத்தைச் சொத் தாக கொணி டிருந்த உயர்வர்க்கத்தினருடைய வரலாறாகவே

இருநது வந்துள்ளது. தென்னாசியாவில் சாதி, பால்நிலை என்பனவற்றில் ஆதிக்கம் செலுத்தி வந்த உயர்வர்க்கத்தினருக்கு மாத்திரமே எழுத்தும் கல்வியும் அனுமதிக் கப்பட்டிருந்தன. எனவே எழுத்திலக்கியங்களை மாத்திரம் ஆய்வு மூலங்களாகக் கொணி ட வரலாற்றுக்கட்டமைப்பு அடிநிலை மக்களைப் பற்றிய செய்திகளைக் கூறாது. அது ஆதிக்கவர்க்கத்தின் வரலாறாக இருக்கும். இதற்கு மாறாக வாய்மொழி இலக்கியங்கள் இயங்கரி வந்துள்ளன. கல வி மறுக்கப்பட்டவர்க்கத்தின் இலக்கியத் தளமாக அது இயங்கி வந்துள்ளது. எனவே வாயப் மொழி இலக்கியக் கூறுகளை வரலாற்றைப் பண்பாட்டைக் கட்டமைக்கும் ஆய்வு மூலங்களாகக் கொள்ளும் முறை பல்கலைக்கழகங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. மொழித்துறை மாணவர்கள் சமீபகாலமாக இவ்வாறான வாய்மொழி இலக் கரியத்தையே தங்களது கலைமாணிப்பட்ட ஆய்வாகச் செய்து வந்துள்ளனர்.
மொழியின் எழுத்து நிலையில் இருந்து வேறுபட்ட இலக் கய ஆய்வுகளை நாட்டாரியல் ஆய்வுகள் என அழைப்பது பொருத்தமில்லாததாகும். நாட்டாரியல் என்பதிலுள்ள நாட்டார் எனும் சொல் மேற்கு ஐரோப்பிய காலனிய நலன் சார்ந்த சொல்லாகும். அதாவது நகரப் பண்பாட்டுக்கு ஒத்துவராத நாட்டவன் என்று வர்க்க அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கக் கூடியதான அச்சொல் விமர்சனத்திற் குள்ளாக்கப்பட வேண்டியது. வாய்மொழி இலக்கியம் எனும் சொல்லையே நாம் கையாளுதல் வேண்டும். மொழித்துறை மாணவர்கள் இவ் வாய்மொழி இலக்கியக்
-76

Page 91
கூறுகளை ஆய்வுசெய்து சமூகத்தின் இருப்புக் கும் தொடர்ச் சிக் கும் அடிப்படையானவற்றைத் தேடி ஆவணப்படுத்துவதென்பது தற்காலச் சூழலில் மிகவும் இன்றியமையாததும் பெருமைப்பட வேண்டியதுமாகும். ஏனெனில் இன்றைய உலகமயமாக்கலின் அடிப்படையான ஊடகங்கள் மனிதத் தனிமைப்படுத்தல்களை மிகவும் பவ்வியமாக மேற்கொள்வதால் வாய்மொழி இலக்கியங்களின் பரவலாக்கம் வறண்டு போயுள்ளது. அதாவது மக்கள் ஒன்று கூடி கதைசொல்லும் நேரத்தையோ அல்லது தாலாட்டுப் பாடலொன்றைப் பாடும் நேரத்தையோ இன்று அண்ணாமலை போன்ற தொலைக் காட்சி நாடகங்களை பார்ப்பதற்காகவே செலவிடுகின்றனர். அத்துடன் “ஆலையிலே சோலையிலே” பாடிவிளையாடும் சிறுவர்களை இன்று காண்பது அரிது. இன்றைய சிறுவர்கள் தொலைக் காட் சிக்கு முன்னர் குந்தியிருப்பதுடன், விளையாடுவதாயின் கிரிக்கட் ஆடுவதே வழக்கமாகி விட்டது. எனவே இவ்வாறான நிலைப்பாடுகளால் வாய்மொழிக்கூறுகள் அழிந்து போகும் நிலை தோன்றியுள்ளது. அதனை அழியாது காப்பதற்காக மொழித்துறை மாணவர்கள் அவற்றைத் தேடித் தொகுப் பதல் ஈடுபட்டுவருகின்றனர்.
இதேவேளை பழந்தமிழ் இலக்கியங்களை நுணுக ஆராயும் போக்கு இன்று தளர்வடைந்துள்ளது. நவீன இலக்கியங்களை ஆய்வுப் புலமாகப் பெறுதலே வாய்மொழி இலக் கரியத் தற்கு அடுத்தபடியாக முனைப்புப் பெறுகிறது. ஒரு காலகட்டத்தில் நவீன இலக்கியங்களைப் பண்டித மரபு புறம் தள்ளியதையும் இன்று பழந் தமிழ் இலக்கியங்களை மாணவர்கள் ஆய்வுப் புலமாகக் கொள்ளுவதைப் புறம்

77
தள்ளுவதையும் காலமாற்றத்தினூடாக விளங்கிக் கொள்ளலாம். பாடத்திட்டங்களில் பழந்தமிழ் இலக்கியங்கள் உள்ளடக்கப்பட்ட போதிலும் அதில் மாணவர்களின் பெறுபேறு குறைவானதாக அமைந்துள்ளது. இலக்கிய ஈடுபாடு என்பதற்கு அப்பால் பரீட்சைப் பெறுபேறும் குறைந்துள்ளமை ஆரோக்கியமற்ற நிலையாகும். இந்நிலை மாறி கலித்தொகைப் பாடலொன்றையோ புறநானூற்றுப் பாடலொன்றையோ இலக்கிய ஈடுபாட்டுடன் கற்பவர்களாக மாணவர்கள்
5) — (ყb 6)] [T მნ வேணி டும் . இதுவே ஆரோக் கரியமான தமிழறிஞர்களை உருவாக்குவதாயமையும்.
இவற்றைத் தொகு நிலையில் நோக்குவோமாயின் இன்றைய மாணவர்கள் மத் தரியில் கட்டமைக் கப்பட்டுள்ள கருத்தியலில் மாற்றம் ஏற்பட்டு, தமிழ் என்பது பாடம் மட்டுமல்ல, நமது சமூக இருப்பிற்குரிய ஒரு பண்பாட்டுவேர் என்பதனையும் நமது சமூகத்திற்கான நிலைத்து நிற்கக் கூடிய அபிவிருத்திக்கும் மிகவும் வினைத்திறன் கொண்ட கல்விப் போதனைக்கும் உரிய சூழல் சார்ந்த முதல் மொழியாம் நம் தமிழ் மொழியின் சிறப்புகளைப் புரிந்து கொண்டு அம் மொழியில் புலமையுடையவர்களாய் உருவாவது காலத்தின் தேவையென உணர்ந்து ஒழுகுவார்களாக பாரதியின். “தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” எனும் கனவு மெய்ப்படட்டும்.
த. சேரலாதன். 3ம் வருடம், தமிழ் சிறப்புக் கற்கை.

Page 92
நூற்றண்டு
தமிழ் வரிவடிவத்தி மெய் எ
க் ங் ச் ஞ் ட் ண் த்
శీ,t
êS. கிபி Вя. கி.பி.
é6
ass,
&s. கி.பி.
é, tSl.
éSS).
கி.பி.
SS
15
6
7
9
9
d by C [ "トC
N
N
N
:
+ L di C 3 3 ܐ ܗ > ܟ 2 # t ay d K *?a d Su-6, 8 2 d e - a
存邻3召

Page 93
தமிழ் வரிவடிவத்தில்
கி. பி. 16
á. 15. 17 |
Թ. Ջ. 18
母、ó,19
உயிர் எழு
ಖ್ವಲ್ಲಿ: அ ஆ இ ஈ {X X} * c || 3.هو .6 | கி. பி. 2 * H .”. * கி. பி. 3 H H | கி. பி. 4 > X , ! a. 3.5 8 * 3.6 | 丈 2 & F} கி. பி. 7 &ની રે, 5 ને
● 98 列 独@° в. з. 9 의 광C) a a 10 || 수식 3
е з. 12 | 24 24 Ф * 61 (3) بعد إع ( 13 ,ى بع ك ك) وبعد إح || هدى به . f 5) اع بدو || is. وی بa | G3رضے حے. * 3) ولج لمصـ آ“ 93) لی۔ بص۔ அ இ இ ஈ

ஏற்பட்ட மாற்றங்கள் 2த்துக்கள்.
ܘ ܟ ܗ ܗ ܗ - ܀ 1 L E B> D ll L b B D l l ・ L ヒ > > ] 下ー . Լ Է > > Ղ լ
- 2 & 7 d ? ༢༢༠ ། ༦ }292
༅༅་ ༦ ༈ ༦ ༼ (2 ༦ 2 2 । थे थे, 6 , 0 1 2 2 2
2-2。TT > ?? 2.2。GT T2る ?? 2 a。可“T29? ,2 2,9T T 多 G G 2 - 2.. ° °ा 8 6१ 6 کا 6 92 GI GJ بے ضے طع ? * 8. 87 8 ° ४ थ्री ६7
-79

Page 94
மானிட
மானிடமே. மரணித்துப்போன மனிதத்துவத்தினை மணிடையோடுகளின் சிதைவுகளில் நீ. தேடுவ
கருவறைக்குள் உயிரூட்டப்பட்டு மனிதத்துவத்தின் - இதய நாளங்களில் பாய்ச்சப்படு உயிர் விசைகளில் - மணி சுவடுகளை நீ. தேடுவே
இதயத்தில் வலிப்பெடுக்கி உணர்வுகளின் ஆறாத்துப் துயில் கொள்ளும் - மான மரணத்தை தழுவும்
மரித்த எமதுடல் புதைகுழி உன் தேடலின் முடிவேது
மீண்டும்.
ஒரு முறையாவது மனித இருப்பிடத்தை கல்லறை மலர்ந்திருக்கும் மலர்களி அப்போதாவது மானிட துளிர் விடத்தோன்றும்.

ம் மலரும்
தேனி.
ம்ெ தத்தின் தேனி.
நின்ற பரத்தில் ரிட வாழ்வு
ரி போகும்
த்தின்
மீதில் டம் நீ. தேடு
மலர்வு
ஜெ. டானியல், நுண்கலை விஷேடம், 2b 6)(5LLb.
-80

Page 95
சி. ஜெயசங்கள்
சிந்தனை என்பது மனித மூளையுடன் தொடர்புடைய விடயம். சிந்தனையை உருப்போடுதல் அல்லது வடிவமைத்தல் என்பது வித்தியாசமான வழிமுறைகளைக் கொண்டது. சிந்தனை உருப்போடுதலை முழுக்க முழுக்க மனித மூளைக்குள்ளேயே நிகழ்த்தி முடித்து வாய்மொழியாக அதனை வெளிப்படுத்துதல், பரவலாக்குதல் ஒரு வழிமுறை. சிந்தனையை மூளையுள் உருப்போட்டு, மீளவும் மீளவும் எழுதி எழுதி
முழுமைப்படுத்தி வெளிப்படுத்துவது இன்னொரு வழி.
சிந்தனை என்பது, காரண காரிய ரீதியான உருவாக்கம் மட்டுமல்ல, அது உள்ளுணர்வு சார்ந்ததுங் கூட என்பது விளங்கிக் கொள்ளப்பட வேண்டும். மேலும் சிந்தனை உருவாக்கத்தில் கற்பனையின் இடமும், கனவின் இடமும் முக்கியமானவை. நவீன காலக் கலைஞர்கள், விஞ்ஞானிகளது படைப்புகளது கதைகளும் இவற்றைத் தெளிவாகப் புலப்படுத்தும்.
சிந்தனை உணர்வுபூர்வமாகவும் , உணர்ச்சிபூர்வமாகவும் இருப்பதும், அது வெளிப்படும் வழிமுறைகள், கதை, ஓவியம், பாடல், ஆடல், கட்டட அமைப்பு, உணவு, விளையாட்டு, நம் பிக் கைகள் , நம்பிக்கையின்மைகள், கட்டுரைகள் எனப்
 

பலவகைப்பட்டதாகவும் இருக்கும். மேலும் சமூகங்களது உருவாக்கங்களிலும் , இயக்கங்களிலும் தொழிற்படும் சிந்தனைகள் பல வேறு நிலைகளுக்குரியனவாக வித்தியாசங்களைக் கொண்டிருப்பதும் சாதாரணமானது. அதாவது சமூகங்களது இயக்கமானது பல்வேறுபட்ட நிலைகளில் அச்சமூகங்களில் வாழ்ந்து வருகின்ற மனிதர்களது செயற்பாடுகளில் தங்கியுள்ளது. இப்பல்வேறு நிலைகளில் நின்றியங்கும் சிந்தனைகளின் அடிப்படையிலேயே சமூக அசைவியக்கங்கள் சாத்தியமாகின்றன
அறிவியலானது அதன் சிந்தனை
முறைமையை அதாவது “காரணகாரிய” ரீதியாக அறிந்து அறிவித் தலை அதிகாரபூர்வமானதாகக் கட்டமைத் - திருக்கிறது. அதுவே விஞ்ஞான பூர்வமானது என அங்கீகாரமும் வழங்கப்பட்டிருக்கிறது.
நவீன அறிவியல் முன் வைக் கின்ற விஞ்ஞானபூர்வ அறிவு முறைமைக்கு அப்பாற்பட்ட அறிவு முறைமைகளும், அறிதல் முறைகளும், “முறைமைகள் அற்றவை’ என்றும்; “மூடநம்பிக்கைகள்” என்றும் “கிழவிகளது கதைகள்’ என்றும்; “சூனியங்கள்’ என்றும்; இன்னும் பலவாகவும் முத் திரை குத் தப் பட்டுக் கழித் து விடப்பட்டிருக்கின்றன.
-81 -

Page 96
நவீன விஞ்ஞானபூர்வ அறிவு முறைமையின் அதிகாரபூர்வ உற்பத்தி நிலையமாக பல கலைக் கழகங்கள் நிலைட் படுத்தப்பட்டிருக்கின்றன. விஞ்ஞானபூர்வ அறிவை உருவாக்கும் முறையியலான விஞ்ஞானபூர்வ ஆயப் வுமுறைபை அதிகாரபூர்வமான அறிதல் முறைமையாக பிரகடனப் படுத்தப்பட்டிருக்கிறது. காரணகாரிய ரீதியாக வரைவிலக்கணப்படுத்தப்பட்ட ஆதாரங்களுடன் நிறுவுதல் ஆய்வி முறைமையின் அடிப்படையாயிருக்கிறது.
இந்தச் சூத்தரங்களுள் அகப்பட முடியாதவை அல்லது அகப்படுத்தப்பட முடியாதவை “இல்லாதவை’ அல்லது “அறிவற்றவை’ என்றாகரின் றன “ஆவணப் படுத் தப்படாதது அல்லது பதியப்படாதது எதுவோ அது இல்லாதது அல்லது இருக்காதது” என்ற புராதன சுமேரிய வாக்கு, இன்று கோட்பாடாக்கப்பட்டிருக்கிறது
இதன் மூலமாக பல்வேறுபட்ட சமூகங்கள் கண்ணுக்குப் புலனாகா வகையிலும் விரும் பரியேற் கும் வகையிலும கட்டுப்படுத்தப்படவும் சுரண்டப்படவுமான “நாகரிகமான’ (விஞ்ஞானபூர்வ ஆய்வு ஆய்வுமுறைமையென்ற பெயருடன் முறைமையொன்று மிகவும் வலுவானதா புளக்கத்திற்கு விடப்பட்டிருக்கின்றது.
எமது பல்கலைக்கழக ஆய்வுச் செயற்பாடுகள் மிகப் பெரும்பாலும் இந்த அடிப்ப|ை களிலேயே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன “நடுநிலைமை”, “புறவயமாதல்’ என் கருத்தாக்கங்களுடாக கண்டுபிடித்தலுக்( அடிப்படையான படைப்பாக்கம் அல்ல; ஆக்கத்திறன் அந்நியப்படுத்தப்படுகின்றது

ஆக்கத்திறனற்ற அல்லது படைப்பாக்கத் திறனற்ற ஆய்வு என்பது எந்த வகையில் கண்டுபிடித்தலுக்கு இட்டுச் செல்லக்கூடும்? மாறாக, நூலகங்களில் தூசு படிந்து தூங்கிக் கொண்டிருப்பதற்கே இலாயக்கானவையாக இருப்பதைக் காண முடிகிறது. இல்லையேல் இதே போன்ற செயற்பாடற்ற வேறு ஆயப் வுகளுக்கு தகவல் களை வழங்குவனவாகவே அவை இருக்கும். அதற்கும் மேலாக சமூகம் பற்றிய தகவல்களை அதிகாரத்தில் இருப்பவர்கள் பெற்றுக் கொண்டு கட்டுப்படுத்தும் முறைமைகளை மேலும் வலுவாக்குவதற்கும் உதவுகிறது.
இந்தப் பின்னணியில்தான் ஆய்வு என்பது ஆக்கபூர்வமான செயற்பாட்டிற்கான சமுதாய வளர்ச்சிக்கான, சமூக மாற்றத்திற்கான சாதனமாகப் பிரயோகிக்கப்படுவதன் தேவை வலியுறுத்தப்படுகின்றது.
ஆய்வு செய்யப்படுகின்ற களங்களில் ஆக்கபூர்வமான மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அந்த மாற்றங்களில் சிந்தனை ரீதியாகவும், செயற்பாட்டு ரீதியாகவும் அக்குறிப்பிட்ட
பகுதிகளில் அல்லது களங்களில் உள்ள
மக்களது பங்குபற்றல் அடிப்படையாகக் கொள்ளப்பட வேண்டும். அப்பொழுதுதான் ஆய்வுச் செயற்பாடு நிலைநிற்கும் தன்மையைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். இங்குதான் பங்குபற்றல் ஆய்வுமுறைமை, செயற்பாட்டு ஆய்வு முறைமை, பங்குபற்றல் செயற்பாட்டு அய்வுமுறைமை என்பனவற்றின் அத்தியாவசியம் உணர்த்தப்படுகிறது.
-82

Page 97
இதில் குறித்த பகுதிகளில் அல்லது களங்களில் உள் ள மக் களது பங்குபற்றலோடு கலந்துரையாடல்கள் பல்வேறு வழிமுறைகளுடு நடத்தப்பெற்று, பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டு, பிரச்சினைகளுக்கான பின்னணிகள் அறியப்பட்டு, தீர்வு முறைகள் பற்றியும் உதாரணங்களுடன் உரையாடப்பட்டு, செயல் ரீதியாகத் தீர்வுகளுக்கு முனைதல் அல்லது தீர்வுகளை ஏற்படுத்தல் பங்குகொள் செயற்பாட்டு ஆய்வுகளின் அடிப்படையாகும்.
இந்த ஆய்வு முறைகளில் மக்கள் தகவல் வழங்கிகளாகச் சுரண்டப்படமாட்டார்கள், மாறாக மாற்றத்தை முன்னெடுக்கும் செயலாக்கத்திறன் நிறைந்தவர்களாக இயங்குவர். இத்தகைய ஆய்வு முறைகளில் ஆய்வாளர் என்பவர் பக்கத் துணையாளராக அல்லது வழித்துணையாளராக இயங்குவார். பங்குபற்றல் செயற்பாட்டு ஆய்வு நிகழும் களத்தில் அறிவும் திறனும் பகிர்ந்து கொள்ளப்படும்.
மரபுரீதியான ஆய்வு முறைமையில்
கூறப்படுவது போன்று, அறிவற்ற
பொதுசனங்களுக்கு விழிப்புணர்வை
ஏற்படுத்துவது என்பதற்கு எதிர்மாறான
போக்குடையது, பங்குபற்றல் செயற்பாட்டு ஆய்வு.
அடிப்படையில் பங்குபற்றல் செயற்பாட்டு Ցlամ 6) தகவல் வழங்கலிகளாக உபயோகப்படுத்தப்பட்டு வந்த மக்களை மாற்றத்தை ஏற்படுத்துபவர்களாகவும், படைப்பாளர்களாகவும் ஆக்குகின்றது.

நச்சு வேர்
என் இதயப் பிரதேசத்தில்
பூத்துக் குலுங்கும்
வணிணப் பூவே
என் வாழ்க்கைக்கு
வாசனை தடவியே
என்னை
அர்த்தப் படுத்தினாய்
நம் இனிய
ரோஜாத் தோட்டத்துள்
சில
நச்சு வேர்கள்
மதப் போர்வைக்குள்
சமாதி கட்டப் பார்க்கிறார்களோ
இந்த
மதம் பிடித்தவர்கள்
அவர்களுக்கு
எல்லாம் கடந்த
நமது சங்கமத்தை
எப்படி
புரியவைக்கப் போகிறேனர்.
ந. லோகனாதன்,
பொதுக்கற்கை நெறி, 2ம் வருடம்.

Page 98
முடிவில்லாட்
முடிவில்லாப் பேச்சுக்களுடன் மேடையேறும் ~ என் பேச்சுக்கள் கண்ணின் ஈரலிப்பில் கலந்து வருவதால் இன்பம் தரலாம் ~ ஆனால் இத கதறல்களின் மொழிபெயர்ப்பு.
இந்த மொழிபெயர்ப்பில் குருதியும் கலந்திருக்கும் உங்கள் முன் மேடையேறும் பாதங்கள், வெந்த போகிறது. ஆனால்
எல்லாவற்றையும் பேசிதீர்த்துக்கொள்வதற்காய் மீண்டும் மீண்டும் மேடையேறகிறது,
:
சீதனம் பற்றி பேசவில்லை வாழ்வை சீரழிக்காதீர் சமத்துவம் பற்றி பேசவில்லை உரிமைகளை பறிக்காதீர் எதனையும் யாசகமும் கேட்கவில்லை சுரண்டாதீர்.
ஏன் மெளனமாகிறீர் நீ பேசும் வரை
இந்த பேச்சுக்களும் 6.5 TL-5bearine

ப் பேச்சுக்கள்.
கி. கலைமகள், மூன்றாம் வருடம், நுண்கலை (சிறப்புக்கற்கை)
-84

Page 99
கீத்தானமுறைப்பமில்
விஞ்ஞான முறையியலில் உய்த்தறியும் தொகுத்தறியும் இரு வேறு முறையாக எடுத்துக்காட்டப் படுகிறது. வரலாற்று ரீதியாக உய்த்தறி அரிஸ்ரோட்டிலாலும் தொகுத்தறி பிரான்சிஸ் பேகனாலும் முன்வைக்கப்பட்டது. உய்த்தறி கணித ரீதியான பிரச்சினைக்குத் தீர்வு தரக்கூடியதாகவும் தொகுத்தறி அனுபவ ரீதியான பிரச்சினைக் குத் தீர்வு தரக் கூடியதாகவும் விளங்கு கறது. எவ்வாறாயினும் விஞ்ஞான முறையியலில் இவ்விரு முறைகளும் இணைக்கப்பட்டே
பயன்படுத்தப்படுவதைக் காணலாம்.
slugs bacp60ps (Deductive Method) என்பது பொதுவான உண்மையிலிருந்து அதன் உட் கிடையான தனியான உண்மையினைக் கண்டறிதல் ஆகும்.
உதாரணமாக,
எல்லா காகங்களும் கருமையானது, இது ஒரு காகம், '. இது கருமை நிறமானது.
உய்த்தறி அனுமானத்தில் எடுகூற்றுக்கும் முடிவுக் கூற்றுக்குமிடையே இன்றியமையாத் தொடர்பு காணப்படுவதோடு உண்மை உறுதிப்பாட்டிற்கான மேலதிக நிபந்தனைகளை வேண்டியிருப்பதில்லை. நவீன காலத்தின் தொடக்கத்தில் உய்த்தறி முறைக் கெதரிரான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதும் டேக்காட் “ஜயுற
(լքլգ եւ III அடிப்படையிலிருந்து ஆரம் பரிப்போமாயரின் வலிதானதும்

புத்தநீயும்6தாகுத்தநீர்
உண்மையானதுமான முடிவைப்பெறலாம்” என்றார். இதன் காரணமாகவே வில்லியம் கார்வேயுடனும் நியூட்டனுடனும் முரண்பட
வேண்டியநிலை இவருக்கு ஏற்பட்டது.
உய்த்தறி வடிவம் இரண்டும் அமைப்பு அடிப்படையில் வலிதான முடிவைபெற உதவியது. ஆனால் வலிதான முடிவு எப்போதும் உண்மையாக இருக்கும் எனக் கூறமுடியாது. மேலும் அனுபவ உலக நேர்வுகளை கருத்தில் கொள்ளாது முடிவுகள்
அமைக் கப்பட்டதனால் அனுபவ அடிப்படையிலான ஆய்வுகளுக்கு அனுபவத்தை உள்ளிட்ட முறையியல் ஒன்றை அறிமுகம் செய்ய வேண்டி ஏற்பட்டது. அவ்வாறான ஒரு அனுபவ முறையாக தோற்றம் பெற்றதே தொகுத்தறி முறையாகும். தொகுத்தறி முறை என்பது உண்மை என அவதானிக்கப்பட்ட பலதனி நேர்வுகளிலிருந்து உண்மையாக இருக்கக் கூடியது எனும் முடிவினை அனுமானிக்கும் முறையாம்.
அனுபவ உலகினை ஆய்வு செய்ய தொகுத்தறிமுறை இசைந்ததாக இருந்தாலும் இதனையும் பின்வரும் விடயங்களால் ஒரு
பூரணமான முறையாக கூறமுடியாது.
1. எடுகூற்றுக்கும் முடிவுக் கூற்றுக்கும் இடையில் இன்றியமையாத் தொடர்பு பின்பற்றப்படாமை. 2. கண்டறியும் முடிவானது தரவுகளுக்கு
அப்பாற்பட்டது.
85

Page 100
3. முடிவு நிட்சயத்தன்மையற்றதாகவும் நிகழ்தகவுத் தன்மை உடையதாகவும் இருப்பது.
4. உண்மை உறுதிப்பாட்டிற்கான மேலதிக நிபந்தனையினை வேண்டியிருப்பது.
நவீன மெய்யியலாளரான ஹியும் (Hume) என்பார், தொகுத்தறிமுறை விஞ்ஞான முறையாக இருக்காது முடிவு தர்க்க ரீதியானதல்ல இது உளவியளாளனின் ஓர் எதிர்பார்க்கையே என விமர்சித்தார். Hume இன் விமர்சனத்தை கருத்தில் கொண்ட முறையியலாளர்கள் தொகுத்தறியாளனைப் பல வழிகளிலும் திருத்தியமைக்க முயன்றனர். (J.S. Mil) காரண காரிய அடிப்படையில் திருத்தி அமைப்பதன் பொருட்டு ஒற்றுமை முறை, வேற்றுமை முறை, ஒற்றுமை வேற்றுமை கூட்டு முறை, உடனியல்பு மாறும் முறை, எச்சமுறை என ஐந்து முறைகளை அறிமுகம் செய்தார். இது மில் லின் (p.60) 66 அழைக்கப்படுகிறது.
Mill இன் முறைகள் ஏற்புடையதொன்றாக காணப்படாததால் பின் வந்த மெய்யியலாளர்கள் புள்ளிவிபரவியல் நிகழ்தகவும் கோட்பாட்டினையும் தொகுத்தறி முறையை உள்ளடக்கிய அவதானம் தரவு சேகரித்தல் பாகுபடுத்தல் கருதுகோள் அமைத்தல் பரிசோதித்தல் மெய்பித்தல் எனும் நிலைகளினுTடாக கட்டியெழுப்பினர். புள்ளிவிபரக் கோட்பாட்டில் தரவு பிழையாயின் முடிவு பிழையாகிவிடும் நிகழ்தகவுக் கோட்பாடு முடிவு நிகழ்திறன் உடையதாக இருக்கும் எனக் காணுகிறதே தவிர முடிவின்

ஏற்புடைமை பற்றி எதுவும் பேசவில்லை. இதனால் Hume இன் குற்றச்சாட்டு வலுவுடையதாகின்றது.
20ஆம் நூற்றாண்டில் மேற்படி குற்றச்சாட்டை நீக்க பொப் பர் பொயப் யாக் கலி தத்துவத்தையும் ஹெம்பல் விதி உய்த்தறி காட்டுருவையும் அறிமுகப்படுத்தினர். இவை அடிப்படையில் உய்த்தறி முறைகளாகும். விஞ்ஞான கண்டு பிடிப்புக்கு, பொது முறை கிடையாது அவை ஊகங்களால் ஆனது இந்த ஊகங்களை பொய்ப்பிக்க முயல்வதே விஞ்ஞான முறையியலாளர்களின் பணி எனப் பொப்பர் கூறுகிறார். அம்முயற்சியில் வெற்றி பெறுவானாயின் அவன் புதிய கண்டு பிடிப்புகளை மேற்கொள்ளுவான். ஹம்பல் விஞ்ஞான ஆராட்சியின் நோக்கம் பிரச்சினைக்கான விஞ்ஞான விளக்கத்தினை பெறுதல் மட்டுமே இதற்கு விதி உய்தறி காட்டுரு சிறந்தது என்றார். எனவே விஞ்ஞான முறையியலில் உய்த்தறியும் தொகுத்தறியும் இணைந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சோமசுந்தரம் ஜெகநாதன்,
விடுகை வருடம்,
மெய்யியல் சிறப்பு,
கிழக்குப்பல்கலைக்கழகம்.
-86

Page 101
ஓடு நாள்
ஒலைக் குடிசைக்குள் குமுறல்கள் ே பார்க்க வந்த எனக்கோ! பரிதாபமான காட்சிகள் உலை கொதித்து வழிகிறது அங்கே அடுப்பில் அல்ல ஜீவிக்கும் ஜீவனிகளின் கணிகளில்
ஒரு பிடி அரிசியுடன், ஒன்பது பேர் பசிதீர்க்க, ஓயாமல் அடுப்பை ஊதுகிறாள் அணி
வாய்க்கு வந்தபடி பசிக்கொடுமை ப ஓலமிட்டு ஒரு குழந்தை. உலையில் இருந்த அரிசியை, அகப்பை அடித்ததனால் அரிசி அழுத வடித்தது கஞ்சியை, அதைக்கண்டு மற்ற மகளுக்கோ! அமிர்தம் கணிட ஆனந்தம் வயது வந்தவர்க்கோ உண்ணாவிரத ஒரு மாதத் தொடர்ச்சி. மூலையில் இருந்த கிழவியோ முனகுகிறாள் மரணசந்தோஷம் வார இதைப் பார்க்கும் தகப்பனோ! தீயில தினம் வேகியபடி இவர்கள் படும்பாடு பார்த்திருந்து ப ஒன்று செய்தது. தன்னுள் ஒட்டையிட்டு குடிசைக்கே சூரிய ஒளி காட்டுகிறது. பொழியும் மழையும் படிந்த பனியும் அவர்கள் வயிறு எரியும் தீயை அணைக்க வந்தவண்ணம். ஆண்டவனிட்ட சோதனையால் இவர்கள் படும் வேதனைகளுக்கு விளக்கம் இல்லையையா ஏழையாய்ப் பிறந்த இவர்கள் ஜெனிமமெல்லாம் கடூழியசிறை கைத்

கழியுமோ
கட்கிறதே!
தானி.
னை.
(τζς.
iOն9,
த்தில்
ாதா? என்று
m
னையோலை
ார் விளக்காய்
சிகள் தானோ?
பரமேஸ்வரன் கமல்ராஜ்,
முதலாம் வருடம், கலைப்பீடம்.
87

Page 102

്മ0 (ബിഖഗ്ഗഞ്ഞ്, /222424گی ز۷/62%62Z2Z2Z۶ 2ம் வருடம்

Page 103
12 ஆண்கள் குறிப்பிட்ட காலத்தில்
செய்து முடிக்கக் கூடிய வேலையை 16 பெண்கள் அதே காலத்தில் செய்து முடிப்பார். 06 ஆண்கள் செய்யக்கூடிய வேலையை அதே காலத்தில் எத்தனை
பெண்கள் செய்து முடிப்பர்.
இவ்வாறான அமைப்பினை உடைய வினாக்கள் தரம் 10 இல் கொடுக்கப்பட்டுள்ளது. இவ் வினாவிலிருந்து நாம் பக்கச்சார்ப்பான விடயங்களையும், பாலி நிலை பேறுபாடுகளையும அவதானிக்கின்றோம். பெண் மீதான வன்முறைகளை மறைமுகமாய் காட்டுவதாய்
பாடவிதானங்கள் அமைந்துள்ளன.
ஆணைவிடப் பெண் பலமில்லாதவள், மென்மையானவள், பலமான வேலைகளை செய்ய முடியாதவள் எனப் பல கருத்துக்களை இவ் வினா தருகின்றது.
ஊடகங்களில் கலை, இலக்கியம், போன்ற பாடங்களையும், பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, போன்ற தொலைத்தொடர்பு சாதனங்கள், சினிமா போன்ற வெகுஜன ஊடகங்கள் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. இவை விமர்சக நோக்கில் பார்க்கப்பட்டு, விமர்சனங்களும் இக் காலத்தில் பரவலாக
வெளி வந்து கொண்டிருக்கின்றன.
 

கி. கலைமகள் 3ம் வருடம் நுண்கலை சிறப்பு
ஆனால் கணிதம், விஞ்ஞானம் போன்ற Lu TLAH 85 6 விமர்சனத் தரிற்கு உட்படுத்தப்படுவதில்லை. விரும்பிப் படிக்கும் அவசியமான பாடங்களாக பல அசமத்துவ கருத்துக்களையே தருகின்றன.
இப் பாடங்கள் மறைமுகமாய் பால் இன வேறுபாடுகளை வளர்ப்பதோடு ஒரு குறுகிய பார்வையையும் வளர்க்கிறது. விஞ்ஞானி என்னும் போது நம் முன் வருவது விஞ்ஞானி என்றால் ஆண்களே. இந்தக் கட்டமைப்பை நம் முன் ஏற்படுத் தியது விஞ்ஞான பாடவிதானமாகும். பெண் விஞ்ஞானி என நாம் அறிவது குறைவு நியூட்டன், போன்றவர் எமக்கு பழக்கமானது போல் பெண்
விஞ்ஞானிகள் பழக்கமாவதில்லை.
(ஊடகங்களை விமர்சிப்பது போல் அதாவது) வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை, கலை, கலாசாரம், இலக்கியம் என அனைத்து ஊடகங்களும் விமர்சிக்கப்படுவது போல் கல்வி ஊடகத்தில் காணப்படும் கணிதம், விஞ்ஞானம் போன்ற பாடநெறிகள் விமர்சிக் கப்படுவதல் லை. இவை தனித்துவமான கொள்கைகளையும் விதமுறைகளையும் உடையதுவாய் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாய் நமக்கு கற்பிக்கப்பட்டுள்ளது.
9

Page 104
கலை, இலக்கியம், வெகுஜன ஊடகங்கள் போல் பால் நிலை வேறுபாடுகளையுடையதாகவே கணிதம், விஞ்ஞானம் போன்ற பாடநெறிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றினையும் விமர்சனத் தரிற்கு உட்படுத் துவது அவசியமாகிறது.
05 ஆண்கள் செய்யும் வேலையை 08 பெண்கள் செய்வர். 06 ஆண்கள் 05 நாளில் செய்யும் வேலையை 04 பெண்கள்
எத்தனை நாளில் செய்து முடிப்பார்.
இக் கேள்வியானது பிரத்தியேக வகுப்பில் ஆண் ஆசிரியராலி அங்குள்ள மாணவர்களுக்கு வழங் கப்பட்ட கேள்வியாகும். மாணவிகள் இக் கேள்விக்கு
மறுப்பாக,
“பெண்களால் என்ன வேலை செய்ய
முடியாது? பெண்களும் பலமான வேலை செய்யிறவங்க தானே’ போன்ற கேள்விகளை கேட்டுள்ளனர். இக் கேள்வியை மாற்றித்
தரும்படி கூறியுள்ளனர்.
பெண்கள் பலமில்லாதவர்கள் அவர்களால் கடினமான வேலைகளைச் செய்ய முடியாது. பிறரை நம்பி அவரின் கீழ் வாழக்கூடியவர். எனும் கருத்துக்களை இக் கேள்வி
மாணவர்களின் மனதில் ஏற்படுத்துகின்றன.
நாம் செய்யும் வேலைகள் வித்தியாசமானவை ஒருவர் ஒரு வேலையில் வளர்ச்சி
அடைந்தவராய் காணப்படுவார். அதனால்
ஏனைய வேலைகள் அவரால் செய்ய

முடியாது. இதனால் பலமில்லாதவர்கள்
எனும் (Lplq 6)!85 60) 6TT எடுப்பது பொருத்தமில்லாத தன்மை ஆகும்.
மனிதர்கள் வேட்டையாடி வாழ்ந்த காலத்தில் பெண்களும் உணவு தேடச் சென்றுள்ளனர், வேட்டையாடி உள்ளனர். போன்ற கருத்துக்களை மானிடவியலாளர்கள் முன் வைத் துள்ளனர். பிரத் தரியேக
வகுப்பிலுள்ள மாணவிகளால் முன்வைக்கப்பட்ட கேள்விகள் நாம் கற்கும் காலத்தில் எம்மால் முன்வைக்கப்படவில்லை. இதே வினாவையே காலம் காலமாய் கற்று வந்துள்ளோம். இவ் வினாவிலுள்ள அசமத்துவத்தினை நாம் அறியாமல் போனதற்கான காரணத்தை தேடும் போது அக் காலச் சூழ்நிலைக் கும் இக் காலச் சூழ்நிலைக் குமிடையே உள்ள
வேறுபாடுகள் முக்கியமாகிது.
நாம் பாடசாலைக்கல்வி கற்ற காலச் சூழ்நிலையில் பெண்ணியம் சார்ந்த கருத்துக்கள் முனைப்பு பெறவில்லை. இது பற்றிய சிந்தனைகள் 6TLD &fö (ğ5 பரிட்சயமாகவில்லை. என்றே கூறலாம். ஏன் நமக்குப் பரிட்சயமில்லாமல் போனது. நம் சூழலிலும் சுயமாய் சுதந்திரமாய் வாழும் பெண்கள் வாழ்ந்திருப்பார்கள். ஆனால் பெண்ணிலைச் சிந்தனைகள் கோட்பாடுகளாய் உருவாகவில்லை.
ஆனால் இக் காலத்தில் பெண்ணியம் தொடர்பான பல விடயங்கள் ஊடகங்கள் வாயரிலாக இலகுவாயப் மக்களைச் சென்றடைகின்றன. அத்தோடு கிராமங்களில்
உருவாகியுள்ள மாதர் சங்கங்களில் பங்கு

Page 105
பெற்றலும் பெண்கள் நிறுவனங்களின் பங்களிப்பும் முக்கியமானது. பெண்கள் நிறுவனங்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட கலந்துரையாடல்கள், களப் பயிற்சிகள் பெண் ணிலை சார்ந்த பார்வையினை உருவாக்குகின்றன. இவற்றினால் வெளியிடப்படும் புத்தகங்கள், செய்திமடல்கள் போன்றவனவும் மேடை நிகழ்வுகளும் அரங்கச் செயற்பாடுகளும் பல வழிகளில் மக்களைச் சென்றடைகின்றன. இவை பெண்ணிலை சார்ந்த சிந்தனைக்கு வழிவகுக்கின்றன.
இவ்வாறான சிந்தனை விருத்தியாலே இக்கால மாணவர்களின் பெண்ணிலை சார்ந்த பல கேள்விகளை எழுப்புகின்றனர். இவ் வகையான பெண் ணிலைச் சிந்தனைகளை மாணவர்களுக்கு பரிட் சயமாக்குவது இக் காலத் தரின் தேவையாகவும் உள்ளது. ஏனெனில் பாடவிதானங்கள் கலை, இலக்கியம், கலாசாரம் அனைத்து ஊடகங்களும் தொலைத்தொடர்பு சாதன ஊடகங்களும் பெண்களை வன்முறைக்குரியவர்களாகவே
காட்டுகிறது.
ஆண்கள் மீதான வன்முறைகள் அவர்களின் சுதந்திரத்தினை, அதிகாரத்தினை அதிகாரம் உடையவர்கள் அடக்குவதாய் அமையும். பெண்கள் மீதான வன்முறைகளானது பாலியல் சார்ந்ததாகவே காணப்படுகின்றன. கற்பு, ஒழுக்கம் என்பன பெண்களுக்கே உரியனவாய் கட்டமைக்கின்றது. ஆண்களின் உடைமையாயப் தீர்மானம் எடுக் க
முடியாதவர்களாயப் , பெண் ணை

உருவாக்குகின்றன. இவ்வாறான கருத்து உருவாக்கங்களை அவளை அடக்க முயலும் போது அவள் பாலியல் ரீதியான
வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றாள்.
தொலைத் தொடர்பு சாதனங்களில் பெண்கள் கவர்ச்சிப் பொருளாய், போகப் பொருளாய்,
நுகர்வுப் பண்டமாய் சித்தரிக்கப்படுகிறாள்.
இவ்வாறான சித்தரிப்புக்களே பெண்கள் வன்முறைக்குரியவர்களாய் காட்டப்படுவதற்கு காரணமாகறது. இவ் வாறான சித்தரிப்புக்களை விளங்கிக் கொள்வதற்கு இன்றைய காலச்சூழலில் பெண்ணிலை
சார்ந்த சிந்தனைகள் அவசியமானதாகும்.
r
காலனியத்தின் உண்மையான நோக்கம் மக்களது வளங்களை ஆதரிக்கம் செலுத்துவது. அவர்களது உற்பத்தி, உற்பத்த முறைமை uDanj pyllió விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது. அதன் முலம் நச வாழ்வின் முழுமையான பரப்பையும் தனது ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டு வருவது. சமுக உற்பத்தியைக் காலனியம் இராணுவக் கைப்பற்றல் அதைத் தொடர்ந்து அரசியல் சர்வாதிகாரம் முலம் அமுல்படுத்தியது. ஆனால் அதன் மிக முக்கய ஆதரிக்கப் uՄմ պ காலனியப்படுத்தப்பட்ட மக்களது மனப்பிரபஞ்சத்தை ஆக்கிரமிப்பதாகும். அதற்கான வழி மக்கள் தம்மைத் தாமே உணரும் விதத்தையும் உலகத்தோடு கொள்ளும் உறவையும் கட்டுப்பாட்டிற்குள் கொணிடு வருவது. அதாவது ஒரு பண்பாட்டை ஆதரிக்கம் செலுத்துவது. அரசியல் பொருளாதார ஆதிக்கம், சிந்தனை ஆதக்கம் இன்றி முழுமையாகவும் வலுவானதாகவும் இருக்க முடியாது.
-கூகி வா தியாங்கோ- J

Page 106
தொழில்நுட்பம் என்பது மனித வாழ்வுடன் சம்பந்தப்பட்டதாக இருக்கின்றது. அதாவது, மனிதனது வளர்ச்சியானது எப்பொழுது ஆரம்பமாகியதோ அன்றிலிருந்து இன்றுவரை தொழில்நுட்பமும் வளர்ச்சியடைந்து வந்துள்ளதனைக் காணலாம். இன்றைய நிலையில் வைத்து நாம், நோக்குமிடத்து தொழல்நுட்பம் இல்லாதவை எதுவும் இல்லை
என்று சொல் வதற்கரிணங்க,
O O O
اسمبر 350 fire
இத்தொழில்நுட்பமானது வளர்ச்சியடைந்
துள்ளதனைக் காணலாம்.
இவ்வாறான தொழில்நுட்பமானது பாரம்பரிய தொழில்நுட்பம் என்றும் நவீன தொழில் நுட்பம் என்றும் இரு பிரிவிற்குள் வளர்ந்து வந்துள்ளதனைக் காணலாம். அதாவது பாரம்பரிய தொழில்நுட்பம் என்பது பாரம்பரியமாக நமது வாழ்க்கையுடன் இணைந்துவருகின்ற தொழில்நுட்பமும் அடுத்து நவீன தொழில் நுட்பம் என்பது கைத்தொழில் புரட்சியினைத் தொடர்ந்து வந்த தொழில் நுட்பமுகமாக இரு தொழில் நுட்பம் வளர்ச்சியடைகின்றது.
இதரில் நாம் முதலில் பாரம் பரிய தொழில்நுட்பத்தினை எடுத்துக் கொண்டால், இது சூழலுடன் இணைந்ததாகவும் , சூழலுக்குப் பாதகமற்றதாகவும் இருக்கும். இதில் மனிதத்தன்மை நிறைந்திருப்பதனை

நாம் காணலாம். அதாவது மனிதர்களின் தொழிற்பாடே இதில் நிறைந்திருக்கும். இந்த உள்ளுர் தொழில்நுட்பமானது உலகம் முழுவதும் உண்டு. ஆனால் இடம், சூழல் என்பவற்றுக்கேற்ப இது மாறுபட்டுச் செல்வதுவும் உண்மையாகும்.
இவ்வாறாக பாரம்பரிய தொழில்நுட்பமானது சமூகம் சார்ந்ததாக இருக் க, O காலனித்துவத்துக்குப் பின் வந்த நவீன
தொழில் நுட்ப
மானது U6001 LĎ சார்ந்ததாகவும் , ஆதிக்கத்துக்குட்படுத்துவதாகவும் இருப்பது
குறிப்பிடத்தக்கது. இதில் மனித தொழிற்பாடு குறைவாகவே இருக்கும்.
அடுத்து நாம் கலையினை எடுத்துக் கொண்டால், கலையும் மனித வளர்ச்சியானது எப்பொழுது தோன்றி வளர்ந்து வந்ததோ, அன்றிலிருந்து இன்றுவரையும் தோன்றி வளர்ந்து வருவதனைக் காணலாம். அதாவது, மனிதன் தனது திறனை எதோவொரு கலை ஊடகத்தினூடாக வெளிப்படுத்தும் பொழுது அது கலையாகின்றது. இந்தக் கலையும் பல்வேறு இடம், பிரதேசம் என்பதற்கேற்ப மாறுபட்டுச் செல்வதனைக் காணலாம். இவ்வாறாக வளர்ச்சியடைந்து கொண்டிருந்த கலையும், தொழில்நுட்பமும் கைத் தொழில்புரட்சியினை அடுத்து, தொழில்நுட்பக் கலைகளாக வளர்ச்சி பெறுவதனைக் காணலாம். அதாவது காலனித்துவத்துக்குப் f6of வந்த இலத் தரிரனியல்

Page 107
சாதனங்களுக் கூடாக வெளிவரும் கலைகளையே நாம் தொழில்நுட்பக்
கலைகள் என்றும் சொல்கின்றோம்.
இவ்வாறான தொழில்நுட்பக் கலை ஊடகசாதனங்களாக நாம் வானொலி, தொலைக்காட்சி, டெலிபோன், கெமரா போன்றவற்றைக் கூறலாம். இந்தத் தொழில்நுட்பக் கலைகளின் அரசியல் பற்றி நாம் நோக் குமிடத் து காலனித் துவத்துக் குப் பரின் வந்த தொழில்நுட்பக் கலைகளானவை வியாபாரம் சார்ந்ததாகவும், அதற்கு உரித்துடையவர்கள் Ф—uшfї வர்க் கத்தினையுடைய ஆதிக்கக்காரர்களாகவும் இருக்கின்றனர். அதாவது சாதாரணமாக அனைவருக்கும் பயன் படக் கூடிய முறையில் இத்தொழில்நுட்பக்கலைகள் இருந்தாலும், அதற்குப் பொறுப்பானவர்களாக இருப்பவர்கள் பணக்கார வர்க்கத்தினரே ஆகும். இதன் நோக்கம் யாதெனில், இந்தத் தொழில் நுட்பக் கலைகளை நுகர்பவர்கள். சாதாரண வர்க்கத்தினர் என்பதாலாகும். நாம் விளம்பரக் கலையினை எடுத்துக் கொண்டால் அது வியாபார நோக்கத்தில் தயாரிக்கப்பட்டாலும், அதனை நுகர்பவர்கள் சாதாரண மக்களேதான். அந்த விளம்பரத்தின் நுட்பத்தினைப் பார்த்து ஆசைப்பட்டு, அதனை நாம் நுகர்கின்றோம். இதன் மூலம் இத் தொழில் நுட்பக் கலை வளர்ச்சி பெறுகின்றது.
இன்றைய நிலையில் தொழில்நுட்பக் கலைகள் இல்லாத ஓர் உலகை நம்மால்
கற்பனை செய்தும் பார்க்க முடியாது. இது

எமக்கு தகவல்களைத் தருகின்றது. பொழுதுபோக்காக இருக்கின்றது. நமது வாழ்க்கையினுள் எப்படியோ நுழைந்து விடுகின்றது. நாம் ஒருவித தொழில்நுட்ப உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம், அதாவது நாம் விரும்பியோ, விரும்பாமலோ தொழில்நுட்பக் கலைகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.
இன்று தொழில்நுட்பக் கலைகளானவை எமது நேரத்தின் மீது பெரும் செல்வாக்குப் பெறுகின்றன. நமது ஓய்வையும், பொழுது போக்கையும் தீர்மானிப்பது இவையே, அத்தோடு நமது சமூக வாழ்விலும் இது பெரும்பங்காற்றுகின்றன. நம்மைப்பற்றி, மற்றவர்களைப் பற்றி, சமூகத்தைப் பற்றி, ஏராளமான தகவல் களை இவை
செய்திகளாகவும் படங்களாகவும் தருகின்றன.
ஆனாலும் இந்தத் தொழில்நுட்ப ஊடகங்கள் சிலவற்றை மட்டுமே தெரிந்தெடுத்துத் தருகின்றன. அவற்றை வைத்துக்கொண்டு
6T60) 6 முக் கரியமானவை, 66O 6) முக் கரியமற்றவை என்பதைத் தெரிவிக்கன் றன. எனவே இந்த ஊடகங்களையே நம்பிக்கொண்டிருக்கும் எமது மக்களும் கூட இத் தொழில்நுட்ப ஊடகங்கள் ஏற்றுக் கொள்ளும் விடயங்களையே நல்லவை என்றும், அவை ஏற்றுக் கொள்ளாதவைகள் கெட்டவை என்றும் ஒதுக்கிவிடுகின்றனர்.
உதாரணமாக தொலைக்காட்சியில் குடிநீர் போத்தலுக் கான விளம்பரம்
போடப்படுகின்றது. நல்ல சுத்தமான குடிநீர்
-93

Page 108
எம்மிடம் இருக்கும் பொழுது இந்த விளம்பரம் தேவைதானா? மற்றும் இதனைப் பார்த்துக் கொண்டிருக்கும் நம்மவர்களும் கூட, இதுதான் சுத்தமான நீர் என்று பணம் கொடுத்து வாங்கிப் பருகுகின்றார்கள். சரி, அந்த போத்தல் நீர்தான் சுத்தமான நீர் என்றால், எமது நீரை எவ்வாறு சுத்தப்படுத்த வேண்டும்?
அதுமட்டுமல்ல குளிர்பானங்களுக்கான பல விளம்பரங்கள், தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்படுகின்றன. ஆனால் இவை வருவதற்கு முன்னர், நாம் எவற்றை சுவைத்துக் குடித்தோம்? பால், பழச்சாறு போன்றவைதானே? ஏன் இவற்றுக்கான விளம்பரங்கள் போடப்படுவதில்லை? இதுதான்
தொழில்நுட்பக் கலைகளின் அரசியல்.
மேலும் வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் வெளிவரும் நிகழ்ச்சித் தொகுப்புக் களையும் நோக்குமிடத்து அன்றாடம் நமது சமூகத்திலே பல கலைநிகழ்ச்சிகள் தரமானவையாக நடைபெற்றுக்கொண்டுதான் வருகின்றன. ஆனால் இவையெல் லாம் ஒளிபரப்பப் படமாட்டது. அதாவது தரமற்றவையாக இருப்பினும், மேலாதிக்க வர்க்கத்தினரது நிகழ்ச்சிகள் கட்டாயம்
ஒளிபரப்பப்படும். இது ஏன்?
அதுமட்டுமல்ல, சாராரண சமூகத்தினரது கருத்துக்கள் வெளிக்கொணரப்படுவதில்லை. ஆனால் , சொல்லப்படுவது என்ன?
தொழில்நுட்ப கலைகள் அனைத் து

மக்களுக்கும் உரியவை என்ற கருத்துத்தான் இந்த அரசியலையே தொழில்நுட்பக் கலைகள் பிரதிபலிக்கின்றன.
அருந்ததி இராமநாதன், இரண்டாம் வருடம், நுண்கலை சிறப்பு.
பிறபணி பாடுகளில் சாதாரணமாக ஏற்கப்படும் இலக்கியச் செயல்பாடு, ஆபிரிக்க எழுத்தாளருக்கு சாத்தியமில்லை என்பதே ஏகாதிபத்தியம் ஆபிரிக்க வாழ்வை எவ்வளவு சிதைத்துள்ளது என்பதற்கான சாட்சி. அது எங்கள் வாழ்வைத் தலை கிழாக்கி விட்டது. இயல்பு இயல்பற்றதாகவும் இயல்பற்றது இயல்பாகவும் பார்க்கப்படுகிறது. உண்மையில் ஆபிரிக்கா, ஐரோப்பாவை வளப்படுத்துகிறது. ஆனால் வறுமையில் இருந்து மீள ஆபிரிக்கா ஐரோப்பாவை நம்பியிருப்பதாக கருதப்பட்டது. ஆபிரிக் காவின் இயற்கை மற்றும் மனிதவளங்கள் ஐரோப்பாவையும், அமெரிக்காவையும் செழிக்க வைக்கின்றன. ஆனால் ஆபிரிக்கா அந் நாடுகளிலிருந்து கிடைக்கும் உதவித் தொகைகளுக்கு நன்றிக் கடன் கொண்டிருப்பதாக நம்ப வைக்கப்படுகின்றது. அந்நாடுகள் ஆபிரிக்காவின் முதுகில் சவாரி செய்து கொண்டிருக்கின்றன. ஆபிரிக்காவை தலைகீழாக பார்ப்பதை நியாயப்படுத்தும் அறிவுஜீவிகளை இப்பொழுது ஆபிரிக்காவே உருவாக்கிறது.
-கூகி வா தியாங்கோ
-94

Page 109
அறிவுத்தீபத்தை அ
அஞ்ஞான இருள் அழியும் மாந்தர் மெய்ஞ்ஞானத் த மேவும் மாந்தர் விஞ்ஞான உலகி விந்தை மாந்தர் எஞ்ஞான்றும் உ6 இருக்கக் கணிடே
அறியாமை இருள் ஆழ்ந்து பார்க்கின் அறியாமையால்
அழிந்து போகும் அறியாமை இருவ யாது செய்வோ அறியாமை எனு அறிவால் வெல்ே
பணத்துக்குள் அ அடக்கப் பார்க்கு பணமுடையார் 8 செல்ல மாட்டோ பணம் கொணியே மனம் கொண்டே இணங்கி நிதம் இனிதே வாழ்வே
அறிவொன்றே உ ஆழும் சக்தி அறிவுக்குள் அை அடங்கி நிற்கும் அறிவுடையார் அ அன்பில் ஆழ்வர் அறிவென்ற ஒளி அகிலம் வாழும்.

கத்தில் ஏற்றுவோம்.
பற்றி
வம் நோக்கி
டையே
பகமெலாம்
ாம்.
fugigh?
உலகம்
ர் அகல b b GSU60)cu *6)Jიruბ.
ரிவதனை
O
வாசல்வழி
O
T(i)س- ாராகி நின்றால் அவர் வழியில் Јтф.
உலகதனை
னத்துமாம்
*கம் உடையர்
க்குள்ளே
தம்பி முத்து - தருமராஜா, பொதுக் கற்கை நெறி,
இறுதிவருடம்.

Page 110
9 65606016tu............
புத்தம் புதிதாய் மலரயிருக்கும் பூமியில் கால் பதிப்பதற்கு உன் பாதங்களைத் தூய்மையாக்கு சிந்தனையில் தெளிவும் மனதில் உறுதிய கொண்டு உன் நெஞ்சமதனை ஒரு கணம் தட்டிக்கேள்.!
உன்னுள் உறைந்து இருக்கும் புதிய ரக சிந்தனையினை வடிகால் கொண்டமைத்து வழிசமைத்து ஓடவிடு.
அப்போது. உன்னையே நீ அறிவாய்.
உன்னுள் புதைக்கப்பட்ட ஒவ்வொரு ஞானச் சிதைவுகளை சிரத்தையோடு தோண்டியெடு. அப்போது. உயிரோடு உரசிச் செல்லு உணர்வுகளுக்கு மதிப்பளிப்பாய்..!
காலத்தின் தேவைக்காய் கருணையோடு ஒப்புவித்து கலங்கியழும் கல்லறை மிதினில் சிறு தீபமென எரியும் மெழுகு வர்த்தியாய் நீயிரு. அப்போது மனிதத்தின் நாயகனாய் உன்னையே நீ அறிவாய். f
-96

fB
அறிவாய்
|Lib
6
நுண்கை LT6sful
2b ல விே ல்,
வகுப்Lು

Page 111
ஈழத்து கூத்தரங்கில் பங்
(சிலாமுனைக் கூத்து மீளு
fழத்துத் தமிழர்களின் பாரம்பரிய அரங்க வரலாற்றில் குறிப்பாக பல்கலைக்கழக அரங்க அறிவியல் பரப்பில், பாரம்பரிய அரங்குகள் பற்றி 1960 களிலிருந்து முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுப் பேசப்பட்டு வருவதனை அறிந்துகொள்ள முடிகின்றது.
1960 களில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள் தமிழர்களின் கூத்துக்களைச் செம்மையாக்குதல் என்ற கருத்தியலுடன் மேற்கொண்ட இராவணேசன், கள்ணன்போர், நொண்டி நாடகம், வாலிவதை என்கின்ற நான்கு அரங்க அளிக்கைகளும் ஈழத்தில் தமிழர்களுடைய பாரம்பரிய அரங்குகள் சார்ந்து பல்கலைக்கழக அறிவியல் பரப்பில் செய்யப்பட்ட செயற்பாடுகளாக அமைந்துள்ளன.
இதன்பிற்பாடு பேராசிரியர் சு. வித்தியானந்தன் செய்த நான்கு அரங்க அளிக்கைகளைச் செயற்பாடாக அல்லாமல் எழுத்துக்களின் விபரிப்பாக மட்டும் வைத்துக் கொண்டு பாரம்பரிய அரங்குகளைச் செம்மையாக்குதல் பற்றிய அரங்கியல் சிந்தனை ஒற்றை வழிப் பாதையரிலான விபரிப்பாக இலங்கைத்தமிழ் அரங்க அறிவியல் பரப்பில் பரவலாக் கப்பட்டு வந்துள்ளதனைக் காணலாம். ஈழத்துத் தமிழர்களினுடைய பாரம்பரிய அரங்க வரலாறு பற்றிய கடந்த காலத்து பல்கலைக்கழக ஆய்வுகளின் எழுத்துக்களினுடாக இதனைத் தெளிவாகக் காண முடியும்.
 

இவ் விதம் 1960 களிலிருந்து ஈழத்துத்தமிழர்களின் பாரம்பரிய அரங்குகள்
சார்ந்து கட்டமைப்கப்பட்டுள்ள வெறும் எழுத்துக்களினாலான அரங்க அறிவியல் கருத்தியல் தற்போது மக்கள் மைய அரங்கச் செயலவாதக் காரர்களால் மிகுந்த விமர்சனத்திற்குள்ளாகி வருவதனைக் காணமுடிகின்றது.
அதாவது 1960 களின் ஆரம்பத்தில் செயலாகவும் பரின் னர் நான்கு தசாப்பதங்களாக செயலற்ற வெறும் காகித எழுத்துக்களாகவும் இருந்துவந்துள்ள பாரம்பரிய அரங்குகள் சார்ந்த நவீன கருத்தியல் என்பது முழுக்க முழுக்கக் காலனித்துவ நலன் சார்ந்த வகையில் மேற்கொள்ளப்பட்ட செயல்களாகவே அமைந்து வந்துள்ளன என்று விமர்சிக்கப்பட்டு வருகின்றன. இவ்விதமான விமர்சனங்களில் பல்வேறு ஆதாரங்கள் வரலாற்று ரீதியாக எடுத்துக்காட்டப்பட்டு விமர்சிக்கப்படுவதனைக்
BIT600T6)Tib.
இதில் ஒன்று மேற்படி நவீன கூத்துச் செம்மையாக்கல் கொள்கையின் விளைவாக
இன்றைய பாடசாலைக் கூத்துக்களைக் காண்பதாகும்.
அதாவது 1960 களில் சு. வித்தியானந்தன் மேற்கொண்ட கூத்துச் செம்மையாக்கல் கொள்கையினைத் தொடர்ந்து இக்கருத்தினை அடிப்படையாகக் கொண்டு பாடசாலை
மட்டத்தில் படச்சட்ட அரங்கில் கூத்துக்களை
7.

Page 112
ஆடும் முறைமை (கூத்துக்களைக் கொலை செய்யும் முறைமை) அறிமுகப்படுத்தப்பட்டது.
“நாட்டுக் கூத் தைப் பேணவும் , காலமாற்றங்களுக்கேற்ப வளர்க்கவும் 1956 இல் இலங்கைக் கலைக் கழகத்தின் தலைவராயிருந்த பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களாலும் அவரைச் சார்ந்தவர்களாலும் பாடசாலைகளிடையேயும், தனிப் பட்ட மன்றங்களிடையேயும் வைக்கப்பட்ட நாட்டுக் கூத்துப்போட்டிகள்”
என்ற கோசத்துடன் அறிமுகமாகிய கூத்துப் போட்டிகள், இன்று நான்கு தசாப் பதகாலங்களுக்குப் பரின் னர் உருவாகியுள்ள நவீன கல்வியறிவு பெற்ற மத்தியதர வர்க்கத்தினர் மத்தியில் கூத்து என்றால் அது பாடசாலைகளில் படச்சட்ட மேடைகளில் ஆடப்பட்டு வரும் கூத்துக்களையே பொருள்கொள்ளும் தவறான நிலைமைக்குக் கொண்டு வந்துவிட்டுள்ளது. இதரில் வேடிக் கையான விடயம் என்னவென்றால் இக்கூத்துப்போட்டிகளுக்கு நடுவர்களாக வருபவர்கள் கூத் தே தெரியாதவர்களாய் இருப்பதுதான்.
இவ்வாறு கூத்து என்பது தவறான பொருள் கொள்ளலுக் குட் பட் டுச் சீரழியும் நிலைமைக்குக் கொண்டு வந்துவிட்டதன் முழுப்பெருமையும் 1960 களில் கூத்துச் செம்மையாக்கல் செய்தவர்களையே சாரும்.
இத்துடன் நவீன கல்வியறிவு பெற்றவர்கள் மத்தியில் கூத்து என்றால் அது நாட்டுக்கூத்து என்று பொருள் கொள்ளும் தன்மையையும் ஏற்படுத்தி விட்டுள்ளதுடன் கூத்தாடுபவர்கள் ஒழுங்காக ஆடமாட்டார்கள், குடித்துப்

98
போட்டுக் கத்துவார்கள், பாமரமக்கள் ஆடும் கலையாதலால் கூத்துக் களில் செம்மைநுட்பத்தைக் காணமுடியாது. கணனியுகத்தில் கூத்துக்களை ஆடுவது சாத்தியமற்றது. என்றவாறான கலனித்துவச் சிந்தனைகளால் ஆட்கொள்ளப்பட்ட கருத்துக்களை கூறும் நிலைமைக்குக் கொண்டுவந்து விட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக பாரம்பரியக் கூத்துக்களின் ஆடல், பாடல் வடிவங்கள், மத் திய தரப் பார் வையாளர்களின் ரசனைகளைக் கருத்தில் கொண்டு கூத்தின் இயங்கு தளங்களிலிருந்து காலங்காலமாகக் கூத்துக் களை முன்னெடுத் துவரும் சமூகத்திலிருந்து, காலங்காலமாகக் கூத்துக் களை முன்னெடுத் துவரும் சமூகத்தவரின் சம்மதங்களின்றி பலவந்தமாக அறிவின் அதகாரப் பலத் துடன் பெயர்த்தெடுக் கப்பட்டு புதிய கலை வடிவங்களாக மாற்றமுறச் செய்யப்பட்டு வர்த்தக நோக்கிலான சிலருடைய வீட்டு உடமைகளாக ஆகிவந்துள்ள வரலாற்றை நாங்கள் காணலாம்.
உதாரணமாக சிங் களப் பாரம்பரிய நடனங்கள் பல இன்று நட்சத்திரவிடுதிகளில் உல்லாசப் பயணிகளுக்கான கலை வடிவங்களாக மாறியுள்ளதனையும் சிங்களப் பாரம்பரிய அரங்க வடிவங்களை மையமாக வைத்துச் செய்யப்பட்ட நவீனமயமாக்க செயற்பாடு இறுதியில் மனமேயையும் சிங் கபாகுவையும் பேராசிரியர் சரத் சந்திராவின் உடமையாக்கியுள்ள pi 606u)60) uju Lib தமிழ் ச் சூழலில் இராவனேசனை பேராசிரியர் சு. வித்தியானந்தனுடைய சொத்தாகவும், லயம்

Page 113
ஆற்றுகையை மெளனகுருவின் லயம் ஆகவும் ஆக்கிவிட்டுள்ளதனையும் காண்கின்றோம்.
இன்று ஏட்டளவில் கூத்துக்கள் பற்றிப் படித்துவிட்டு பக்கம் பக்கமாக கூத்துப்பற்றிப் பாரம்பரிய அரங்குகள் பற்றிக் கட்டுரைகள் எழுதுகின்ற கூத்துச் செயற்பாட்டில் எவ்வித அனுபவமுற்ற கூத்துத் துறை சார்ந்த மாணவர்களையும் விரிவுரையாளர்களையும் கடந்த நான்கு தசாப்தகாலத்து ஈழத்து தமிழ் அரங்க அறிவியல் உருவாக்கியுள்ளது.
இதேவேளை காலங்காலமகாக் கூத்துக்களை முன்னெடுத்துவரும் கூத்துச் சமூகங்களில் வாழ்ந்து வரும் கூத்துச் செயற்பாடுகளில் நிறைந்த அனுபவமும் அறிவும் திறனும், ją,6560 LDu Ló கொண்டுள்ள அண்ணாவிமார்கள் கூத்துக்கலைஞர்கள் பற்றி எதுவும் வெளித்தெரியாத நிலையையுமே உருவாக்கிவிட்டுள்ளது.
ஜனாதிபதி விருதுபெற்ற மட்டக்களப்பு வந்தாறுமூலை செல்லையா அண்ணாவியார் கூட மட்டக்களப்பிலே கிராமங்கள் தோறும் கூத்துக்களைப் பழக்கியமைக்காக விருது கொடுத்துக் கெளரவிக்கப்படவில்லை. மாறாக தனது சமகாலத்தைய மட்டக் களப்பு அண்ணாவிமார்களது விருப்பத்திற்கு முரணாக பல்கலைக் கழக அறிவின் அதிகாரத்திற்குத் தன்னை அடிமையாக்கிச் செய்த அவரே அந்திம காலத்தில் கூறி வருத்தப்பட்ட “அண்ணாவியெண்டா காசுக்கு மத் தளம் அடிக் கிறவன் எணர் டு நினைச்சிட்டாங்க” என்றவாறான பணத்திற்குச் சேவகம் செய்தமைக்காகவே அதாவது பேராசிரிகள் சு. வித்தியானந்தனின் கூத்துச்செம்மையாக்கலுக்கு ஏற்ப மத்தளம்
-99

அடித்ததாலேயே அவருக்கு ஜனாதிபதி விருது கிடைத்தது. என்பதை எவரும் மறுக்க
(Մ9lգԱյTՖl.
இன்றும் கூட மட்டக்களப்பிலே கூத்துச் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் மிகுந்த புலைமையும் ஆளுமையும் கொண்ட அண்ணாவிமார்கள் பலர் உள்ளார்கள்
என்பது குறிப்பிடத்தக்கது.
இத்துடன் கடந்த காலத்துத் தமிழ் கூத்து ஆய்வு எழுத்துக்கள் நவீனத்துவ பார்வையில் கூத்துக்களில் ஆழ்ந்த புலமையும், ஆளுமையும் உள்ள அண்ணாவிமார்களை கூத்துக்கலைஞர்களை ஒட்டுமொத்தமாக கூத்துக்கள் பற்றி எதுவுமே முழுமையாகத் தெரியாதவர்கள் , அரைகுறையான அறிவுடையவர்கள் என்று புறந்தள்ளியுள்ளதனையும் காண முடிகின்றது.
இவ்விதம் பல்வேறு தன்மைகளில் 1960 களிலிருந்து இலங்கைத் தமிழர்களது பாரம் பரிய அரங்குகள் சார்ந்து பல்கலைக்கழக அரங்க அறிவியல் பரப்பில் கட்டமைக்கப்பட்டு வந்துள்ள கூத்துச் செம்மையாக்கல் கொள்கையும் அதுசார்ந்த ஆயப் வுகளும் பலத்த விமர்சனத் திற்குள்ளாகிவரும் இக் காலகட்டத்தில் இன்னொரு தளத்தில் கூத்துக்களை மீளுருவாக்கும் ஆய்வுச் செயற்பாடு இடம் பெற்ற புதFய நிலையரில் கூத்துமீளுருவாக் கலி கோட்பாடாக வெளிக்கிளம்பியுள்ளமை கவனத்திற் குரியதாகின்றது.

Page 114
அதாவது இலங்கைக் கிழக்குப் பல கலைக் கழகத் தின் நுண் கலைத் துறையினைச் சேர்ந்த விரிவுரையாளர் சி. ஜெயசங்கர் அவர்கள் தன்னுடைய முதுதத்துவமானி பட்டத்திற்கான ஆய்வுச் செயற்பாடாக, மட்டக்களப்பில் உள்ள நீண்ட வடமோடிக் கூத்துப்பாரம்பரியங்களைக் கொண்ட கிராமங்களுள் ஒன்றாகவுள்ள சீலா முனைக் கரிராமத் துக் கூத்துக் கலைஞர்களுடன் இணைந்து மேற்கொண்ட கூத்துமீளுருவாக்கத்திற்கான பங்குகொள் ஆய்வுச் செயற்பாடே புதிய பார்வையில் எமது பாரம்பரிய அரங்குகளின் மீளுருவாக்கம் குறித்த அறிவியலைச் செயலாகவும் கொள் கையாகவும் முன்வைக்கும் செயற்பாடாக அமைந்துள்ளது.
இவ்வாறு சீலாமுனைக் கூத்து மீளுருவாக்கம் முன் வைக்கும் அரங்கியல் கோட்பாடுகளை அறிந்து கொள்வது இன்றைய உலகில் அரங் கரியல் துறையில் ஈடுபடும் அனைவருக்கும் இன்றியமையாத தேவையாக உள்ளது எனலாம்.
இந்த வகையில் சீலாமுனைக் கூத்து மீளுருவாக்கம் முன்வைக்கும் விடயங்களுள் முக்கியமானவையாக பின்வரும் விடயங்கள்
உள்ளன.
எமது பாரம்பரிய அரங்குகளின் முக்கியத்துவம் குறித்த பார்வை
எமது தமிழ் சூழலில் குறிப்பாக தமிழ் பாரம்பரிய அரங்க அறிவியல் பரப்பில் கடந்த காலங்களில் கூத்துக் கலையரின் முக்கியத்துவம் குறித்த பார்வையானது மண் ணின் கலைகள், பணி பாட்டின் அடையாளங்கள், தேசியத்தின் குறியீடுகள்

என்ற கருத்தியலுடனேயே பார்க்கப்பட்டு வந்துள்ளன. இத்தகைய பார்வையின் பிரதிபலிப்பே தேசிய அரங்க வடிவத்தின் உருவாக்கத்திற்கான அடிப்படைகளாக கூத்துக் களைக் கனவு காணவும் வைத்துள்ளது.
இத்தகைய பார்வையுடன் பாரம்பரிய அரங்குகளைச் சம்பந்தப்படுத் திச் செய்யப்படும் செயற்பாடுகள் அனைத்தும் காலனித்துவம் அடைய முயற்சிக்கும் இலக்கினை நோக்கி வழிப்படுத்துவதாகவே அமைந்துள்ளன. இதில் காணக் கூடிய முரண்நகை எதுவென்றால் அடையாள என்ற பெயருடனேயே “அடையாளங்களைத் தடம் தெரியாது அழிக்கும்” செயற்பாடு இடம் பெறுவதாகும்.
இதனை சிங்களப் பாரம்பரிய அரங்க அறிவியல், தமிழ் பாரம்பரிய அரங்க அறிவியல் உலகிலும் 1960 களிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ள நவீனமயமாக்கம் செம்மையாக்கம் என்ற வரலாற்றுச் செயற்பாடுகளுடன் தொடர்பு படுத்திப்பார்க்கும்போது தெளிவாகக் கண்டு கொள்ள முடியும்.
இவ்வாறு அரும்பொருள்காட்சியகத்திற்கான சாதனங்களாக எமது பாரம் பரிய அரங்குகளின் முக்கியத் துவத்தினை நோக் கரிய காலனித் துவக் கருத்தியல்களிலிருந்து விடுபட்டு எமது வாழ்தலுக்கான கலைவடிவங்களாக உள்ள தன்மையை மையப்படுத்திப் பாரம்பரிய அரங்குகளின் முக்கியத்துவத்தினைப் பேசுவதாக சீலா முனைக் கூத்து மீளுருவாக்கம் அமைகின்றது.
-100

Page 115
அதாவது இன்று உலகமயமாக்கம் என்ற பெயரில் உலக முதலாளித் துவ ஏகாதிபத்திய சக்திகளின் நவகாலனித்துவ ஆக்கிரமிப்பானது பல்வேறு முறைகளில் பல்வேறு தந்திரோபாயங்களினுடாக உலகின் பல்வகைப்பட்ட வித்தியாசங்கள் கொண்ட
8 uu GFT Í LUT 60T பொருளியல் பண்பாட்டம்சங்களைக் கொண்டுள்ள மக்கள் சமூகங்களின் சுயாதீனமான வாழ்வியலை இல்லாமலாக்கி சுயசார்பில்லாத ஒரேயொரு நுகர்வுப்பண்பாட்டை உருவாக்கும் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டு வருகின்றது.
இத்தகைய ஆபத்தான ஆக்கிரமிப்புக்கால கட்டத்தில் இத்தகைய ஆக்கிரமிப்பினை அதிகம் எதிர்கொள்ளும் நாடுகளில் ஒன்றில் வாழும் நாம் மேற்படி நவகாலனித்துவ ஆக்கிரமிப்பிலிருந்து எமது சுயாதீனமான வாழ்வியலைத் தக்க வைப்பதற்கான உபாயங்களுள் ஒன்றாக எமது கூத்தரங்க செயற்பாட்டு முன்னெடுத் தலை மேற்கொள்வது மிகப்பொருத்தமானதாக அமையும். இதனையே சீலாமுனைக் கூத்து மீளுருவாக்கம் வலியுறுத்துகின்றது. சுருங்கக் கூறின் இன்றைய உலகில் ஓர் மூன்றாம் உலக நாட்டின் பிரசைகளுள் ஒரு வகையினராகிய நாம் எமது சுயாதீனமான வாழ்வை முன்னெடுத்தலுக் குரிய வாழ்தலுக்கான கலைச் செயற்பாடாக பாரம்பரிய அரங்குகளை குறிப்பாக கூத்துக்களை முக்கியத்துவப்படுத்துகின்றது.
கூத்துக்களை முன்னெடுத்துவரும் சமூகங்கள் மத்தியில் வருடாந்தம் ஒரு தடவை குறைந்தது மூன்று மாதகாலமாக நடைபெற்றுவரும் சட்டங் கொடுத்தல் தொடங்கி அரங்கேற்றம் வரையான
-10

கூத்தரங்கச் செயற்பாடுகள் அச்சமூகத்தின் பல்வேறு வகைப்பட்ட மனிதர்களையும் பல்வேறு நிலைகளில் ஒன்று சேரவும், செயற்படவும், வைக் கும் சமுதாயச் செயற்பாடாக இடம்பெற்று வருகின்றன எனவும், குறித்த சமூகத்தின் சகல மனிதர்களும் தங்களது ஆற்றல்களை அறிவைத், திறனை, ஆளுமைகளை பகிர்ந்துகொள்ளும் தளமாக. இயங்கி வருகின்றன என்றும் இன்றைய நவீன ஏகாதிபதி திய தொடர் பாடல் ஆக் கிரமிப் பாலும் , நவீன கல்வி முறைமைகளாலும் ஏற்படுத்தப்பட்டு வரும் மனிதத் தனிமைப் படுத்தல் களை இல்லாமலாக்கி ஒரு சமூகத்தின் சகல மனிதர்களும் கூட்டாக சமூகமாக இயங்குவதற்கான வழிவகைகளைப் புரிந்து வரும் கலைச் செயற்பாடு என்ற வகையில் கூத்தரங்குகளின் முக்கியத்துவத்தினைச் சீலாமுனைக் கூத்து மீளுருவாக்க ஆய்வுச் செய்பாடு முன்மொழிகின்றது.
இந்த வகையில் கூத்தரங்குகளின் முக்கியத்துவத்தினை முன்மொழியும் சீலாமுனைக் கூத்து மீளுருவாக்கம் இன்றைய உலகில் நவகாலனித்துவ ஆக்கிரமிப்பை எதிர்கொள்வதற்கான சாதனங்களுள் ஒன்றாகக் கூத்தினைப் பார்க் கும் அதேவேளை, இக் கூத்துக் களை உள்ளபடியே முன்னெடுத்தல் ஆக்கபூர்வமானதாக அமையமாட்டாது. எனவே சமகாலத்திற்கேற்ப காலனித்துவ சிந்தனை முறைமைகளிலிருந்து விடுபட்ட தன்மைகளுடன் மீளுருவாக்கப்பட்டு முன்னெடுக்கப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.
l

Page 116
அதாவது இன்று நம் மத் தரியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கூத்துக்கள் கூறும் கதைகளான புராண, இதிகாச மற்றும் அரச குலத்தவர்களது கதைகள் அனைத்தும் பிராமணிய ஆணாதிக்கக் கருத்தியல்களால் கட்டமைக்கப்பட்டவைகளாக உள்ளன என்பதை இவ்வாய்வு சுட்டுகின்றது.
அதாவது சாதி ரீதியாக தாழ்த்தப்பட்டவர்கள் சமூகங்களை மென்மேலும் இழிவுபடுத்தும் தன்மை கொண்டதாக கூத்துக்களில் குறித்த சமூகங்களைச் சேர்ந்த மனிதப் பாத்திரங்களின் படைப்பாக்கம் இடம் பெற்றுள்ளதைக்
85T600T60sTib.
உதாரணமாக, மட்டக்களப்பு வடமோடி தென்மோடிக் கூத்துக்களில் வரும் “பறையன்’ பாத்திரச்சித்தரிப்பைப் பார்க்கும் போது இப்பாத்திரம் சாதாரண மனித நிலையிலிருந்து மாறி மது அருந்திவிட்டு நிலைதடுமாறிய நிலையில், கூத்தரங்கின் சபையோரும் பார்வையாளர்களும் நையாண்டி பண்ணி ரசிக்கும் இழிந்த மனிதனாக, சூரியன் உதித்து மறையும் திசைகளை முரண்படக் கூறும் முட்டாள் மனிதனாக
சித்தரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
இவ் விதம் உயர் சாதரிக்காரர்களின் ஆதரிக் கத்திற்கேற்ப, அவர்களின் பார்வைக்கேற்ற மனிதராக “பறையன்’ கூத்துக் களில் படைக் கப்பட்டுள்ளமை இன்றைய சூழலில் பொருத்தமற்ற, மானுட நேயத்திற்கு முரணான படைப்பாக்கமாகவே உள்ளது.
இவ்விதமே கூத்துக்களில் வரும் பெண் பாத்திரங்கள் பற்றிய படைப்பாக்கமும் ஆண்களின் நோக்கங்களுக்கேற்ப ஆண்களின்

சிற்றின் பத்திற்கான கருவிகளாகப் பெண்களைப் பார்க்கும் தன்மையிலேயே அமைந்துள்ளதனைக் காணமுடிகின்றது. உதாரணமாக தருமபுத்திரன் கூத்தில் வரும் தரிரெளபதையாக இருந்தாலென் ன, இராமநாடகத்தில் வரும் சீதையாக, சூர்ப்பனகையாக, மணி டோதரியாக இருந்தாலென் ன அனைத் து பெண்பாத்திரங்களும் ஆணாதிக்க நோக்கில் படைக்கப்பட்டுள்ளதைக் காண முடியும்.
எனவே மேற்படி, சமூகங்களைச் சாதி அடிப்படையில் உயர்வு, தாழ்வாகவும், பெண்களை ஆண்களின் அதிகாரத்துவ நோக்கிலும் பார்க்கின்ற கூத்தரங்குகளை இத்தகைய பிற்போக்குத் தன்மைகளுடன் முன்னெடுத் துச் செல்வது ஆக்கபூர்வமானதாக அமையமாட்டாது. எனவே இக்கதைக் கட்டமைப்புக்களை கட்டவிழ்த்து சமகாலத்து பெண்ணிலைவாதக் கருத்தியல்களுடனும் சாதி ஒடுக்கு முறைகளுக்கு எதிரான கருத்தியல்களுடனும் விசேடமாகத் தொடர்புபடுத் தி சமகாலத்திற்குரிய வகையில் முழுக்க முழுக்க மனிதமையப்பட்ட அரங்காக மீளுருவாக்கம் செய்தல் வேண்டும் எனவும் இத்தகைய மீளுருவாக்கமே இன்றைய நிலையரில் அவசியம் செயப் தாக வேணி டியதாக உள்ளது என்றும் சீலாமுனைக் கூத்து மீளுருவாக்கம் வலியுறுத்துகின்றது.
இவ்வாறு கூத்துக் களின் சமகால முக்கியத்துவத்தினைக் கருத்தில் கொண்டு கூத்துக்களை முன்னெடுத்தலின் பொருட்டு அவை மீளுருவாக்கப்படுவதின் அவசியம்
102

Page 117
உணர்த்தப்படும் அதேவேளை இந்த மீளுருவாக்கம் என்பது கூத்தரங்குகளுடன்
85 IT 6) El B (T6) LDT 85 FF (6UL (6 வரும் சமூகத்தவருடைய முழு அளவிலான பங்குபற்றல்களுடன் நடைபெறுவதாக அமைதல் வேண்டும். என்பதனை மிக முக்கியமாக வலியுறுத்துகின்றது.
அதாவது கூத்துக்களின் கருத்துக்களிலே உள்ள பிற்போக்கான அம்சங்களை இல்லாமலாக்கி மீள் உருவாக்கம் செய்வது என்பது நவீனத்துவச் சிந்தனைகள் கூறும் ஆய்வுகூடச் செயற்பாடாக ஓரிருவர் அல்லது குறித்த சிலர் பங்குகொள்ளும் செயற்பாடாக அல்லாமல் காலங்காலமாக கூத்துக்களை முன்னெடுத்து வருகின்ற சமூகங்களின் உறுப் பினர்கள் பங்கு கொணி டு மீளுருவாக்குவதாக அமைதல் வேண்டும் என்பதை கூறுகின்றது. இவ் விதம் மீளுருவாக்கப்படும் போதுதான் அது நிலைத்து நிற்கும் தன்மை கொண்டதாக வளர்ந்து செல்வதாக அமையும். என்பதை யதார்த்த பூர்வமாக வெளிப்படுத்துவதாக சீலாமுனைக் கூத்து மீளுருவாக்கம் அமைந்து நிற்கின்றது.
இந்த இடத்திலேயே காலனித்துவச் சிந்தனைகளுக்கமைவானதாக உள்ள நவீன ஆய்வு முறைமைக்கு மாறாக புதிய “பங்குகொள் ஆய்வுச் செயற்பாட்டை” சீலாமுனைக் கூத்து மீளுருவாக்க ஆய்வு ஈழத்து அரங்க அறிவியல் ஆய்வில் அறிமுகம் செய்கின்றது.
அதாவது காலங்காலமாக கூத்துக்களை
ஆடிவரும் சமூகத்தவரின் பங்குபற்றல்களுடன்
மீளுருவாக்கம் இடம் பெறுவதற்கான ஆய்வுச்
-1 (

செயற்பாடு எனும் போது இங்கே எமது பல்கலைக்கழகங்களிலே இருந்து வரும் நவீன ஆய்வு முறைமைகள் என்பவை பயன்பாட்டிற்கு உகந்ததாக அமையாது என்பது கண்டறியப்பட்டது. ஆய்வாளர் மையப்பட்ட, எதையும் விஞ்ஞான பூர்வமாக பார்க்கின்ற, முற்றிலும் புறவயமான பார்வையை வலியுறுத்தும், மக்களைத் தகவல் வழங்கிகளாக, அறிவூட்டப்பட வேணி டியவர்களாகக் கருதுகின்ற காலனித் துவ நலன் சார் ஆயப் வு முறைமையானது ஆக்க பூர்வமான மக்கள் மையச் செயற்பாட்டிற்கு வழிபுரியமாட்டாது என்பது நன்கு உணர்ந்து கொள்ளப்பட்டு காலனித்துவ நீக்கப் பெற்ற யதார்த்தத்தில் ஆக்கபூர்வமான மாற்றங்களைக் கொண்டு வரக்கூடிய செயலை மையப்படுத்திய புதிய பங்குகொள் ஆயப் வுச் செயற்பாடு சீலாமுனைக் கூத்து மீளுருவாக்கத்திற்கான ஆய்வு முறைமையாக கைக்கொள்ளப்பட்டது.
இந்தப் பங்குகொள் ஆய்வுச் செயற்பாட்டின் பயன்படுத்துகை, குறித்த காலத்தில் யதார்த்த பூர்வமாக ஆய்வின் இலக்கினை அடைய வைத்துள்ளது. இதனை இன்னும் விளக்குவதாக இருந்தால் கடந்த காலங்களில் ஈழத்துப் பல்கலைக்கழகங்களில் குறிப்பாக அரங்கத் துறைகள் சார்ந்து மேற்கொள்ளப்பட்ட, பாரம்பரிய ஆய்வு முறைமைகளைப் பின்பற்றிய ஆய்வுகள் அனைத்தும் எந்தளவிற்கு ஆய்வின் இலக் களினை யதார்த்தத் தரில் சென்றடைந்துள்ளன? என்ற கேள்வியைக் கேட்பதனூடாகப் புரிந்து கொள்ளலாம்.
அதாவது கடந்த காலங்களில் கூத்துக்களை பாதுகாத்து வளர்ப்பதற்கான நோக்குடன் பல )3-

Page 118
ஆய்வுகள் ஈழத்துப் பல்கலைக்கழகங்களில் நடந்துள்ளன. இவை பலநூறு பக்கங்கள் கொண்ட புத் தகங்களாகவும் வெளிவந்துள்ளன. ஆய்வு செய்தவர்களுக்கு பட்டங்களும், பதவிகளும் கிடைத்தும் விட்டன. ஆனால் ஆய்வு செய்யப்பட்ட துறையின் தன்மையோ மெல்ல மெல்ல அழிவை நோக் கரியே சென்று கொண்டிருந்தது. இது மறுக்க முடியாத யதார்த்தம்.
ஆயப் வு என்ன நோக்குடன் நடந்து முடிந்துள்ளதோ! அந்த நோக்கத்திற்கு எதிர் மாறான விளைவுகளே யதார்த்தத்தில் நிகழ்ந்துள்ளன. சில ஊர்களின் கூத்துப் பாரம் பரியம் அவ்வுபூர்களின் அண்ணாவிமார்களது மறைவினோடு நின்று விட்டதன்மைகளைக் காண முடிகின்றது. இவ்விதம் எமது பல்கலைக்கழகங்களில் நடைமுறையில் உள்ள நவீன ஆய்வு முறைமையானது யதார்த்தத்தில் எவ்வித ஆகி கபூர்வமான மாறுதல் களையும் உண்டுபண்ணாமல், இருப்பவற்றையும் இல்லாமல் அழிக்கும் செயலையே புரிந்து வருகின்ற வரலாற்றின் புரிந்து கொள்ளலுடனான பின் புலத்திலேயே சீலாமுனைக் கூத்து மீளுருவாக்கத்திற்கான ஆய்வுச் செயற்பாட்டு முறைமையாக பங்குகொள் ஆய்வுச் செயற்பாடு ஆய்வாளர் . ஜெயசங்கர் அவர்களால் பயன்படுத்தப்பட்டது.
இந்த வகையில் இலங்கைத் தமிழ் அரங்க ஆய்வுச் சூழலில் ஆய்வின் நோக்கத்தினை யதார்த்தத்தில் காண்பதற்கான ஆய்வு

முறைமையாக புதிய பங்குகொள் ஆய்வு முறைமையை முதன் முதலில் அறிமுகம் செய்ததாகவும், யதார்த்தத்தில் ஆய்வின் இலக்கினை அடைந்துள்ள ஓர் ஆய்வுச் செயற்பாடாகவும் கவனிப்பிற்குள்ளாகும் சீலாமுனைக் கூத்து மீளுருவாக்கம் ஒரே நேரத்தில் செயற்பாடாகவும் கோட்பாடாகவும் அல்லது செயற்பாட்டினுடாக கோட்பாட்டை நிறுவும் ஆய்வாகவும் அமைந்துள்ளது
எனலாம்.
இதன்படி எவ்விதம் யதார்த்தத்தில் ஆய்வின் இலக்கினை அடைந்துள்ளது என்பதைப் பார்க்கின் சுருக்கமாக “கூத்தரங்குகளின் சமகால முக்கியத்துவத்தினைக் கருத்தில் கொண்டு இவ்வரங்குகளை அவற்றை முன்னெடுத்து வரும் சமூகத்தவரின் முழுப்பங்களிப்புடன் சமகாலத்திற்குரிய வகையில் ஆக்கபூர்வமான முறைமையில் மீளுருவாக்கி முன்னெடுப்பது” என்ற ஆய்வின் நோக்கினை யதார்த்தத்தில் இடம் பெறச் செய்ததாக இவ்வாய்வுச் செயற்பாடு அமைந்துள்ளது.
து. கெளரீஸ்வரன், உதவி விரிவுரையாளர், நுண்கலைத்துறை
முதலாளித் துவவாதகள் அனைத்தையும் விற்பனைக்கான சரக்காக மாற்றிவிடுவார்கள்.
-பிரட்றிக் ஏங்கல்ஸ்
104

Page 119
இலங்கையில் பாடசாலை
D
பிரச்சினைகளும்
இன்றைய காலகட்டத் தரில் கல்வி இன்றியமையாததொன்றாக காணப்படுகிறது. அறிவு, திறன், மனப்பாங்கு, விழுமியம் என்பவற்றினுTடே மாணவர்களை மேன்மையடையச் செய்வதும், சிறந்த ஆளுமையுள்ள (Persanality) மாணாக்கர்களை சமூகத்தில் உருவாக்க முனைப்புடன் செயற்படுவதையும் இன்றைய காலச் சூழ் நிலையில் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. “இளமையிற் கல்வி சிலையில் எழுத்து’ என்பது போல மாணாக் கரையும் முதன்நிலைப்படுத்த பாடசாலை ஆசிரியர்களும், பெற்றோர்களும் பயன்தரு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். எனினும் சகல பிரதேசங்களுக்கிடையேயும் உள்ள மாணவர்களிடம் காணப்படுகின்ற “வளப் பாயப் சி சல்” வேறுபாட்டினால் அவர்களின் அடைவு மட்டங்களில் (Achivement) வேறுபாடுகாணப்படுவதை அவதானிக்கலாம். இந்நிலையில் தற்போது மாணவர்கள் தமது இலக்குகள் (Aim) நோக்கங்களை (Objective) அடைவதில் எவ்வாறான பிரச் சினைகளை எதிர்நோக்குகின்றனர் என்பதை நோக்க
வேண்டியதாகின்றது.
-10;

ாணவர்கள் எதிர்நோக்கும் , தீர்வுகளும்.
மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்
சகல பாடசாலைகளிலும் மனித, பெளதீக வளங்கள் (Human & Physical Resources) gLD 961T66) பாய்ச்சப்படாமை பெரும் குறைபாடாக உள்ளது. நகர்ப்புற பாடசாலைகளோடு ஒப்பிடும் போது கிராமப் புற
பாடசாலைகளில் இதனை
காணக்கூடியதாக உள்ளது.
குறைந்த வருமான மட்டத்தை உடைய குடும் பங்களின் பெற்றோர்கள் பிள்ளைகளை வேலைக் கு அனுப்புகின்றனர். இதனால் மாணவர்கள் தமது கல்வி நிலையை தொடர முடியாமல் அவதியுறுகின்றார்கள்.
இன்றைய காலகட்டத்தில் விஞ்ஞான தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ச்சி
கணி டு வருகின்றது. இதனை ஈடுகொடுக்க கூடிய கல்வி முறை இலங்கையில் ஒப் பரீட்டளவில காணப் படவில் லை. இதனால
மாணவர்கள் சர்வவல்லாமையுள்ள
மாணாக்கராக வருவதில் சிக்கல்கள்
ஏற்படுகின்றன.

Page 120
* குறிப்பாக இலங்கையில் அரசாங்கம
01.
மாற மாற கல்வித் திட்டங்களும் ஆட்சிக்கு வரும் அதிகாரிகளினால் பல முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டு கலைத்திட்டங்கள், கல்வித்திட்டங்கள் மாற்றமடைகளின் றன. இதனால் மாணவர்கள் தெளிவில்லாத ஒரு நிலையை அடைகின்றனர். அதுமட்டுமல்லாம் ஆசிரியர்களும் பல வேறு பிரச் சினைகளை எதிர்நோக்குகின்றனர்.
இன்றைய சூழ்நிலையில் மாணவர்கள் ஒழுக்கம் (discipline) நன்நடத்தை (Goodbehaviour) (8bioOLD, 69siq60)LD
என்பனவற்றில் அக்கறை காட்டாமல்
செயற்படுவதும் ஒரு பிரச்சினையாக காணப்படுகின்றது.
முக் கயமாக இலங்கையரிலி இடம் பெருகின்ற இனப் போரினால் பல வேறுபட்ட பிரச்சினைகளை (குறிப்பாக சிறுபான்மை சமூகங்கள்)
மாணவர்கள் எதிர்நோக்குகின்றனர்.
மாணவர்களின் பாதுகாப்பு
சந்தேகத்திற்கிடமாக காணப்படுகின்றது.
இதனால LDIT 600I 6ìi Î 35 6ĩ
அச்சத்திற்குள்ளாகி பாடசாலைகளுக்கு செல் லாமலும் பாடசாலையை இடைநடுவே விட்டும் கல்வியை தொடர முடியாலும் இருக்கின்றனர்.
-106

2. போர்ச்சூழலில் மக்கள் அகதிகளாகவும் தமது சொந்த இருப்பிடத்தை விட்டு இன்னோரு இடத்திற்கு செல்லும் போது அங்கு மாணவர்களின் கல்வி
பாதிப்புக்குள்ளாகின்றன.
3. யுத்த காலகட்டத்தில் பாடசாலைகளில் உள்ள மனித, பெளதிக வளங்கள் மற்றும் சுற்றறிக்கைகள், பாடப் புத்தகங்கள் என்பன உரிய கால கட்டத்தில் கிடைக்காமல் விடுவதால் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர் போன்றோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
பாமர மக்களிடம் ஆங்கில மொழியின் ஊடுருவல் குறைவாக காணப் படுவதனால் உலகலாவிய ரீதியில் ஏற்படும் மாற்றங்கள் சமூக பொருளாதார அரசியல் பிரச்சினைகள் முன்னேற்றங்கள் என்பவற்றை உடனுக்குடன் அறிவதில் காலதாமதம் ஏற்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் அநேகமான உயர்ரக புத்தகங்கள் தாய்மொழிக்கு மொழிபெயர்க்கப் படாமையால் இருப்பதும் ஒரு பெரும்
குறைபாடாக உள்ளது.
இன்று கல்வி, அறிவுக்கு கற்கும் நிலை மாறி, போட்டி ரீதியாக அதிகூடிய மதிப்பெண் பெறும் வகையிலான கல்விப் போக்கே காணப்படுகின்றது. இதனால் மாணவர்கள் நாம் பாடசாலையில் கற்பது மட்டுமல்லாமல் பல தனியார் நிறுவனங்களுக்கும் சென்றும் கற்கின்றனர். இந்நிலையில் மாணவர் சில

Page 121
தனியார் நிறுவனங்களுக்கு படிக்க செல்லுகின்றோம் என பெற்றோர்களிடம் கூறி படக்கொட்டகைக்கு செல்வதும், காதலர் என்ற தோரணயில் நேரத்தை வீணாக்கியும், மதுபோதைக்கு அடிமையாகியும் பொய், களவு, கொலைச் சம்பவங்களில
ஈடுபடுவதையும் அறியக் கூடியதாக உள்ளது.
எனவே இவ்வாறான பிரச்சினைகள் உள்ள நாட்டில் இவற்றை எவ்வாறு தீர்த்து ஓர் சுமூகமான நிலைக்கு மாணவர்களை இட்டுச்செல்லலாம் என நோக்கவேண்டியதாக உள்ளது.
மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கான தீர்வுகள்
01. பிரச்சினைக்குள்ளாகும் பாடசாலை அமைந்துள்ள சூழலை இனங்கண்டு அங்கு வளப்பாய்ச்சல் குறைவாக
காணப்பட்டாலி அதனை கல்வித்திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து உரிய பாய்ச்சல்களை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
02. பாடசாலைக்கு வரும் மாணவர்களின் அதிகஸ்டமானவர்களை இனங்கண்டு அவர்களின் பெற்றோர்களுடன் கலந்துரையாடி கிராமசேவையாளர் ஊடாக பிரதேச செயலகத்தற்கு தெரியப்படுத்தி அல்லது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக சுய தொழில் வேலைவாயப் ப்பை உருவாக் கரி உழைக் கும் வழிகளை இனங் காட்டுவதன் ஊடாக பொருளாதார சிக்கலை ஓரளவு தவிர்க்கலாம்.
-107

03.
04.
05.
விஞ்ஞான தொழில்நுட்ப வசதிகளை கொணி டிராத பாடசாலைகளை இனங்கண்டு அவற்றிற்கு தேவையான விஞ்ஞான தொழில்நுட்ப வசதிகளை செய்து கொடுத்தல் மட்டுமல்லாமல் அதற்கு பொருத்தமான ஆசிரியர்களையும் நியமித்தல் வேண்டும்.
காலத் திற்கு காலம் வரும் அரசாங்கங்கள் இந் நாட்டின் கல்வியின் கலைத்திட்டம், கல்வித்திட்டங்களில் மாற்றம் கொண்டு வராமல் இருக்க சட்டம் கொண்டு வரப்படல் வேண்டும். கலி விக் கென்று தனியான அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு ஒன்று தொடர்ச்சியாக இயங்க வேண்டும். அவ்அமைப்பு காலச்சூழ் நிலைக்கு ஏற்ப கல்வியை கொண்டு செல்லல் வேண்டும். குறிப்பாக மற்றைய நாடுகளுடன் ஈடுகொடுக்கக் கூடிய கல்வியாகவும் நாட்டை முன்னேற்றி அபிவிருத்திப் பாதைக் கு கொண்டு செல்லும்
கல்வியாகவும் காணப்பட வேண்டும்.
மாணவர் மத்தியில் ஒழுக்கம், நேர்மை, கட்டுப்பாடு, பழக்கவழக்கம் போன்ற காரியங்களை பின்பற்றக் கூடிய விதத்தில் அவர்களுக்கு வழிகாட்டி ஆன்மீக உணர்வுகளை ஏற்படுத்தல்
வேண்டும்.

Page 122
6. மிக முக்கியமாக இலங்கையில்
07.
இடம்பெறும் இனப்போரை முடிவுக்கு கொண்டு வந்து சமாதானமான ஒரு நாட்டை கட்டியெழுப்ப வழிவகைசெய்ய வேண்டும். இக் கொடுர யுத்தத்தை இல்லாது ஒழிப்பதன் மூலம், (i) மாணவர்களின் பாதுகாப்பு உறுதப்படுத்தப்படுவதோடு மாணவர்கள் அச்சமின்றி தமது கல்வியைத் தொடர வழிஏற்படுத்தல். (i) அகதிகளாக மாறும் நிலை இல்லாது ஒழிந்து நாட்டை, கிராமத்தை முன்னேற்று நிலை வளர்ச்சி அடையும்.
(i) பாடசாலைகளுக்கு தேவையான மனித, பெளதீக, வளங்கள், சுற்றறிக்கைகள், பாடப்புத்தகங்கள் உரிய நேரத்தில் கிடைப்பதால்
T - EBF T 6) 6) பயன் தரு
பாடசாலையாக மாற வழி ஏற்படும்.
இலங்கையரில் தாயப் மொழியை மென்மேலும் வளர்ச்சி அடையச் செய்யும் அதேநேரம் ஆங்கில மொழித்தேர்ச்சியையும் சகல இன மக்களிடையேயும் வளர்க்க வேண்டும். இதனால், (1) வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். (i) மாணவர்கள் உலக அரங்கில் நடைபெறும் விடயங்களை உடனுக்குடன் அறியக்கூடியதாக காணப்படும்.
-108

09.
(i) சிங்கள, தமிழ் பேசும் மக்கள் தங்களிடையே உள் ள இ ைட த தொடர் பாட  ைல அதிகரிக்க வழியேற்படும். இதனால் பிரச்சினைகள் குறையும், புரிந்துணர்வு ஏற்படும். (iv) தமது பாரம்பரிய கலை, கலாசார, பணி பாட்டு அம் சங்களை பேணிப் பாதுகாப்பதோடு உலகிற்கும் பறைசாற்ற முடியும்.
மாணவர்களிடையே சமூகத்தில் இடம்பெறும் தீயவற்றை இனங்காட்டி அதிலிருந்து தப்பித்துக்கொள்ள ஆலோசனை வழிகாட் டலை
மேற்கொள்ள வேண்டும்.
எதர்காலத் தரில தத் தம் கல வித் தரத் திற்கேற்ப உரிய வேலைகளை பெற்று நல்வாழ்வு வாழ
வழிகாட்டல் வேண்டும்.
மேற்போன்ற செயல் முறைகளின் ஊடாக
பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கும்
பிரச்சினைகளை தீர்வு காண முயற்சிக்கலாம். இதனுTடாக சிறந்த ஆளுமையுள்ள, திறமையுள்ள, அறிவு, திறன், மனப்பாங்கு, விழுமியமுள்ள மாணவனாக தூர சிந்தனை
இலக்கு, நோக்கங்களை கொண்ட
நற்பண்புள்ள பயன்தரு மாணாக்கர்களாக
மாணவர்களை உருவாக்க வழிவகை
68Fujuu60ITLib.
செ. சிவநடேஸ், கலைகலாசார பீடம், விடுகை வருடம்.

Page 123


Page 124


Page 125


Page 126


Page 127


Page 128


Page 129


Page 130


Page 131
01. காயத்திரி இரத்தினம்,
g6) : 150 A, கற்குழி, ഖഖങ്ങിut
02. கேதாரம் சுதாகரன், குறுமன்வெளி - 11, களுவாஞ்சிக்குடி.
03.இராமச்சந்திரன் ஜீவராஜ்,
ஒழுங்கைத் தெரு, எருவில், களுவாஞ்சிக்குடி.
04.சத்தியலோஜினி சீனித்தம்பி,
42A, தியாகப்பர் வீதி, கோளாவில் - 02, அக்கறைப்பற்று.
05. கிரிசாந்தி சரவணமுத்து,
515/ 50, திருமலை வீதி, LD Lib856ITL.
06.ஜனனசிவாநந்தி பரிமளராசா,
குறுமன்வெளி - 11, களுவாஞ்சிக்குடி.
07.தமிழ்ச்செல்வி செல்வநாயகம்,
செக்கடி வீதி, களுவாஞ்சிக்குடி.
08.செல்லத்துரை கலையரசன்,
கூட்டுறவு வீதி முனைத்தீவு, பெரியபோரதீவு.
09.கோகிதா யோகராசா,
முனைத்தீவு, பெரிய போரதீவு.
10. விஜயலஷமி விஜயபாலன்,
955, செல்வநாயகபுரம், திருகோணமலை.
 

கை நெறி மாணவர்கள்.
11. சுமித்ரா பூபாலசிங்கம்,
புற்றடி வீதி, கோட்டைக்கல்லாறு . 01
12.ஜெயபாரதி வாமதேவன்,
முனைத்தீவு, பெரியபோரதீவு.
13. கஜனி புலேந்திரன்,
16வது மைல்போஸ்ட், களுவாஞ்சிக்குடி.
14.செல்வராஜா சிவநடேஸ்,
புலவர்மணி வீதி, குருக்கள்மடம்.
15. நஞ்சி நலமிர்தா திரவியம்,
133/2, UITf(&BIT, அமிர்தகழி, மட்டக்களப்பு.
16.தேவப்போடி நடராஜா,
கம்பர் வீதி, கோவில் போரதீவு, பெரிய போரதீவு.
17. சசிகலா செல்லதம்பி, 65, LDTölfià JéJITLDLb, திருப்பெருந்துறை, மட்டக்களப்பு.
18.பாலச்சந்திரா ராதேஸ்,
மாரியம்மன் கோவில் வீதி, களுவாஞ்சிக்குடி,
19. சைலஜா இராமச்சந்திரன், 16/1, கோணர் றோட், LDLL...ᛪTÜL.
20.கவிதா சண்முகநாதன்,
197/2, திருமலைவீதி, மட்டக்களப்பு.
21. ராசநந்தினி பொன்னுத்துரை,
சித்தான்டி - 03, சித்தான்டி.
09

Page 132
22.நிறஞ்சலா சஞ்ஜீவினி அந்தோனி ஜெயசீலன்,
புதுமை மத வீதி - 04, எமில் நகர், மன்னார்.
23. மிருனாளினி தங்கராஜ்,
16/12, நியூ டச்பார் றோட், கல்லடி, LD Ld5856TL.
24.நிறோசா டிவ்னா டெலிமா சேவியர்.
அந்தோனி வீதி, வோட்இல - 08, பேசாலை.
25. அமீர் முஹம்மட் மீராஜ், இல. 63, வளலுவெவ, பலகெல.
26. வீரசிங்கம் ஜெயகாந்தன்,
பெரிய வெளி, மல்லிகைத்தீவு, மூதூர்.
27.சின்னத்துரை மலரவன், 13/67, சங்கர் புரம், LD60603f.
28.தவச்செல்வி தவராஜா, தேற்றாத்தீவு - 01, தேற்றாத்தீவு.
29.தமிழினி நடராஜா, கந்தையா வீதி, பட்டிருப்பு, களுவாஞ்சிக்குடி.
30. பேதுறு நிர்மலி குளாஸ்,
சென்கியேசு வீதி, வோர்ட் இல . 07, பேசாலை.
31.வினோத் தங்கராஜா,
பெரியகல்லாறு, கல்லாறு.

32. நிதர்சினி கணேசமூர்த்தி,
காந்தி வீதி, பெரிய கல்லாறு - 02, கல்லாறு.
33.சுஜாதா சுந்தரலிங்கம்,
பாடசாலை வீதி, சந்திவெளி. 34.கிருபைராஜா விஜயதாச,
காமாட்சி, பெரியகல்லாறு - 02.
35.சுகிர்தா குழந்தைவேல்,
சந்தப்பலவடி வீதி, தேற்றாத்தீவு - 01.
36. வெற்றிவேல் துஷயந்தன்,
கண்ணகி அம்மன் கோவில் வீதி, கோட்டைக்கல்லாறு - 02.
37.றஜிந்தினி அரசரெத்தினம்,
பிரதான வீதி, கல்லாறு - 03, கல்லாறு.
38. கயல்விழி தவராசா,
42, தேற்றாத்தீவு - 01, தேற்றாத்தீவு.
39. மங்கையற்கரசி பாலசிங்கம்,
C/O, JG5b5 JITIgT, 45, வன்னியனார் வீதி, திருகோணமலை.
40. கவிதா தில்லையம்பலம்,
மகிழவட்டுவான், ஆயித்தியமலை.
41.ஜெயதர்சினி தேவதாஸ் குளாஸ்,
வங்காலை, மன்னார்.
42. சற்சொரூபவதி கணபதிப்பிள்ளை, 241 A, செட்டிபாளையம் தெற்கு, செட்டிபாளையம்.
43. தம்பிமுத்து தருமராஜா,
காளிகோவில் வீதி,
பெரியபோரதீவு. 110

Page 133
44.டயான ஆர்தர் டேவிற்.
C/O, 6fsoLT, கொஸ்பிற்ரல் ஜங்சன், எமில் நகர்,
45.தருமலிங்கம் ஜனார்த்தன்,
104. மாதர் வீதி, Ggbi Töfáfoypeoa, LDLase
46.சந்திரகாந்தி சஜந்தி,
5724, ஏகாம்பரம் வீதி, திருகோணமலை.
47.சர்மிளா ராமசாமி,
167, மத்திய வீதி, திருகோணமலை,
48. ஞானறுஜினி ஞானராஜா,
மனோகரம், அப்சியார் றோட், வாழைச்சேனை.
49. நியோமி திவ்யா தங்கத்துரை,
பிரிவு இல - 03, பெரியகல்லாறு - 03, கல்லாறு.
50.ராஜதுரை ஜீவானந்தராஜா,
பாடசாலை வீதி, கோவில் போரதீவு, பெரியபோரதீவு . 30230.
51.செல்வராஜா பிரதீபன்,
194, லேக்வீதி, இல - 02, மட்டக்களப்பு.
52. பாத்திமா றசீதா உமறு லெவ்வை,
இல . 08, நிதிபொலகெதற, அறக்கியால, குருனாகல்.
-1

53.கோபால சுந்தரம் பத்மகலாபன்,
லிங்கபுரம், கிளிவெட்டி.
54. சுரேதினி விக்னேஸ்வரராஜா,
இல, 226, புதிய பண்ணை நீராவி, விஸ்வமடு, முல்லைத்தீவு.
55.சுபோஜினி மயில்வாகனம்,
தேத்தாவடி றோட், ஆரையம்பதி.
56. கவிதா பேரின்பநாயகம், குறுமன்வெளி - 12, களுவாஞ்சிக்குடி.
57. மீனலோஜினி கணபதிப்பிள்ளை,
பெரியகல்லாறு - 01, கல்லாறு.
58. கோகலாதேவி குருகுலசிங்கம்,
கன்னங்குடா - 02, மட்டக்களப்பு.
59.வடிவேல் புஸ்பாகரன்,
பாரதிசேனை, கன்னங்குடா, மட்டக்களப்பு.
60. கெளரி பாலசுப்பிரமணியம்,
விளாவெட்டுவான், நாவற்காடு,
DL&856TL.
61. யசோதா அழகையா,
பாரதி வீதி, ஆறுமுகத்தான் குடியிருப்பு தன்னாமுனை.
62.நடராஜா ராஜீவ்,
பெரியகல்லாறு - 02, கல்லாறு.
63. ராஜலிங்கம் தங்கவேல்,
பாரதி வீதி, ஆறுமுகத்தான் குடியிருப்பு, தன்னாமுனை. li l

Page 134
64.ராஜிதா மயில்வாகனம், குறுமன்வெளி - 12, களுவாஞ்சிக்குடி.
65. கலாராணி காராள சிங்கம்,
நாவலர் வீதி, கோவில் போரதீவு, பெரியபோரதீவு - 30230.
66.ரதி கனகரெத்தினம்,
15/105, நாவிதன் வெளி, கல்முனை.
67. ஸ்ரென்லி ரேணுகா இலங்கைநாதன்,
வைத்தியசாலை வீதி, பெரியகல்லாறு - 01, கல்லாறு.
68.அப்துல் காதர் முகமட் நியாஸ்,
இல, 5A, பதுரியா வீதி, புதிய காத்தான்குடி.
69.உம்முசிபா அப்துல் றஹீம்,
246/1, அம்பாறை வீதி, சம்மாந்துறை.
70.S. சிவசுதன்,
இல, 25, சுப்பையா ஒலுங்கை, LD LB&B67TL.
71. நிறோஜினி தங்கத்துரை, 16/5, கோணர் றோட், LD Lis856IT.
72. ஆனந்தி ஆனந்தராசா,
கதிர்காமர் வீதி,
ஆரையம்பதி.
73.சியாத் முகமட் சாகுல் ஹமீட்,
516, அல் - கிலால் தெற்கு வீதி, சாயந்தமருது.
74. பிரதீபா சுப்ரமணியம்,
வீரபத்திரர் கோவில் வீதி, வெற்றிவேல் ஒழுங்கை, ஏறாவூர் - 05.

75.கேமலதா ஞானமுத்து,
வோட் இல - 05, துறைநீலாவணை.
76.உதுமாலெவ்வை முகம்மட் அசாம்,
53, எஸ்.எம். றோட், மருதமுனை - 02.
77. அருசியா முகம்மட்கம்சா,
760, ஒட்டுப்பள்ளி குறுக்குவீதி, ஏறாவூர்.
78.பாத்திமா ஹாஸ்னா முஹம்மட் இப்றாஹிம்,
673C, காந்தியர் ஒழுங்கை, ஏறாவூர்.
79.தேவகி பூபாலப்பிள்ளை,
மகாவித்தியாலய வீதி, தேற்றாத்தீவு - 02, தேற்றாத்தீவு.
80. அபுசலி முகம்மட் முஸம்மில்,
190, புன்னைக்குடா வீதி, 6வது குறுக்கு வீதி, ஏறாவூர் - 03.
81. முகம்மட் அப்துல் காதர் அன்சார்,
எம். பி. சி. எஸ். றோட், அட்டாளைச்சேனை.
82.நர்மிலா நடராஜா,
பழைய தபால் அலுவலக வீதி, குறுமன்வெளி - 12, களுவாஞ்சிக்குடி.
83. கமால்டீன் சறாப்டீன்,
158, புன்னைக்குடா வீதி, ஏறாவூர்.
84.ஜெயதர்சினி கிருஷ்ணன்,
பட்டிருப்பு களுவாஞ்சிக்குடி,
85.கிருஷ்ண பிரவாகினி கமலேஸ்வரன்,
C/O, M. GUIT6öT6o6oTuT Lilyg5T6 6g5, பெரிய கல்லாறு - 02, கல்லாறு.
112

Page 135
86. ரஜனி பாலசுந்தரம்,
கணபதிப்பிள்ளை அதிபர் வீதி, ஆரையம்பதி - 03.
87. லோஜிதா சுந்தரலிங்கம்,
கலைமகள் வீதி, பெரிய கல்லாறு - 02, கல்லாறு.
88.கந்தசாமி தேவதாசன், கிரான் குளம் - 07, கிரான்குளம்.
89.அமுதா நவரெட்ணம்,
நேசறி றோட், கிரான்குளம்.
90.தர்மப்பிரியா சுவிராஜ்,
பெரிய கல்லாறு, கல்லாறு.
91.கலாமதி சினித்தம்பி,
ஆர். சி. சேர்ஜ், பெரிய கல்லாறு, கல்லாறு.
92. கோகில வதனி பரமேஸ்வரன்,
சிவன் கோயில் வீதி, செட்டிபாளையம்.

93.சித்திரைச் செல்வி ஆறுமுகம்,
அன்பு வெளிபுரம், திருகோணமலை.
94. கிருபா மகேஸ்வரன்,
பிரதான வீதி, களுவாஞ்சிக்குடி.
95. ஞானநாயகம் மதிமாறன்,
169, புதிய கல்முனை வீதி, கல்லடி, மட்டக்களப்பு.
96. கோபிகா சிவலிங்கம்,
கந்தையா ஒவசீர் றோட், பாக்கிய பவன் - 03, நொச்சிமுனை, மட்டக்களப்பு.
97. சுகன்யா மாதவராஜா,
மிசன்லென், பெரியகல்லாறு . 01, கல்லாறு.
98.தர்ஷனா சீனித்தம்பி,
மத்திய வீதி, பெரியகல்லாறு . 01, கல்லாறு.
113

Page 136
விடைபெறும் சிறப்புக் கர்
01. அருட்பிரகாசம் டிலக்ஸ்மி,
299, பார்றோட், அமிர்தகழி, மட்டக்களப்பு.
02. இலட்சுமணன் பரமதேவன்,
யுனிட் 35/ 128, கண்ணபுரம் கிழக்கு, துக்கிஎல்ல.
03. காந்திநாதன் திருமகன்,
5LLU Ili (56IIIb, சாஸ்திரி கூளங்குளம், வவுனியா.
04. மனோகரன் கலைமதி,
புதுக்குடியிருப்பு, வாழைச்சேனை.
05. கந்தசாமி மோகனதாசன்,
கிராங்குளம் - 07, கிராங்குளம் (30159)
06. குணநாயகம் விக்னேஸ்வரன்,
சாஸ்திரியார் வீதி, களுதாவளை - 03, களுவாஞ்சிக்குடி.
07.ஆறுமுகம் கருணாகரன்,
பிரிவு இல . 8, துறைநீலாவனை.
08. குறுாஸ் மேரி லியோனி எபொலிட்,
தாழ்வுபாடு, மன்னார்.
09.ராசையா கவிதா,
கதிர்காமத்தம்பி வீதி, செல்வநகர், ஆரையம்பதி - 02.

bகை நெறி மாணவர்கள்.
10.ராமலிங்கம் ராசம்மா,
பாடசாலை ஒழுங்கை, பானங்குடா, அக்கரைப்பற்ற.
11. ரத்னசிங்கம் ஜெயரஜனி, இல - 11, மத்திய வீதி, ஓர்சில், திருகோணமலை.
12.அருணாசலம் சுதர்சன், ஏழாவது ஒழுங்கை, கல்லடி - வேலூர், மட்டக்களப்பு.
13. குழந்தைவேல் மோகனா,
பட்டாபுரம், பெரியபோரதீவு.
14. தில்லையம்பலம் செல்வநாயகம்,
மகிழுர் - 01, களுவாஞ்சிக்குடி.
15. சவுந்தரராசா சந்திரகுமாரி,
வார்ட் இல - 05,
சம்பூர் மூதூர்.
16. அருமைத்துரை யோகநாயகி,
98, பிரதான வீதி, திருகோணமலை.
17.நவசோதிராஜா நவவதனி,
17/13, முத்துக்குமாரசாமி கோயில் வீதி, திருகோணமலை,
18.பொன்னம்பலம் கஜனி,
கோளாவில் - 01, அக்கரைப்பற்று.

Page 137
19. கார்த்திகேசு சந்திரமோகன்,
தேத்தாத்தீவு வீதி, ஆரையம்பதி - 03.
20.சுப்பிரமணியம் சுதாகினி,
எல்லை வீதி, ? செங்கலடி. 21.தாமோதரம் உதயஜீவமலர்,
மெதடிஸ்த பெண்கள் விடுதி, கல்முனை.
22. சுந்தரலிங்கம் ருபேசன், கிராமிய நீதிமன்ற வீதி. ஆரையம்பதி கிழக்கு.
23. சுசந்தி சுகுமார், பிரதான வீதி, பெரியகல்லாறு - 03, கல்லாறு.
24. பிரான்சிஸ் ஜேசுதாசன் கிளறன்ஸ்,
இல - 13, பெரிய பண்டி விரிச்சான் மடு, LD6öT60TTft.
25. ஞானப்பிரகாசம் துசாந்தினி, சிவசுரமணியம் ஒழுங்கை, ஆரையம்பதி - 01.
26. சதாசிவம் வியாழேந்திரன்,
196, பிரதான வீதி, ஏறாவூர் - 04, செங்கலடி.
27. டானியல் நவரட்ணம் வத்சலா,
94. கல்மடு பிரிவு - 02, இரணை இலுப்பைக்குளம், வவுனியா.
28. ஜெரினா பீரிஸ் அல்போன்ஸ்,
வார்ட் இல - 05, தேவாலயவிதி, பேசாலை.

29. சூசைநாதர் மெக்டலின்,
102, முதலாவது குறுக்கு வீதி, வவுனியா.
30. கணேசமூர்த்தி சுதாகரன்,
பெரிய திரணமடு, ஒட்டிசுட்டான்.
31.சிவசுந்தரம் சிவகுமார்,
வார்ட் இல - 02, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு.
32. கார்த்திகேசு சித்திரா,
வார்ட் இல . 08, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு.
33.சிவராசா தயாழினி, வார்ட் இல - 02, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு.
34.உதுமாலெவ்வை மொகமட் ஹம்ஸா,
புன்னைக்குடா வீதி, ரியாஸ் வேக்கரி ஒழுங்கை, ஏறாவூர் - 03.
35.நடராஜபிள்ளை தசரதன், 07, கீர்த்திசிங்க இடம், ஒர்சில், திருகோணமலை.
36. சவேரியன் எமில்ராஜ் லோகு,
அரிப்புத்துறை, முருங்கன், மன்னார்.
37.சோமசுந்தரம் ஜெகநாதன்,
வீரையடி வீதி, தேத்தாத்தீவு - 02.

Page 138
  

Page 139
O1.
02.
03.
04.
05.
07.
நன்றி இவ
ஆக்கபூர்வமான ஆலோசனைகள் வழ
சி. ஜெய்சங்கர்
து. கெளரீஸ்வரன்
கலாநிதி. அம்மன்கிளி முருகதாஸ்.
“வெளி” யின் அர்த்தப்பாடுகள் குறித்
மெளனகுரு.
ஆக்கங்களை வாசித்து அதற்கேற்ற
படங்களை வரைந்து தந்த ஓவியர் ெ
“ஈழத்தில் மட்டுமில்லை’ எனும் சிறுக
அச்சுக்குரியதாக வடிவமைத்த Vath
மற்றும் வணசிங்கா அச்சகத்தினர்.
ஆக்கங்கள் தந்த ஆசிரியர்கள், மான
பல வழிகளிலும் ஒத்தழைத்த நண்பர்
(குறிப்பாக. எஸ். அகிலன்
எஸ். சிவநடேஸ்
எஸ். பேரின்பராணி)

Frase)disg). . . . .
ங்கிய விரிவுரையாளர்கள்.
துக் கலந்துரையாடிய பேராசிரியை சித்திரலேகா
உணர்வு தோன்றக் கூடிய விதத்தில் கோட்டுப்
மளனேஸ்.
sதைக்குரிய ஓவியம் வரைந்த ஓவியர் வாசன்
ana Computer Works Centre fig6.j60556Orff
ாவர்கள்.
கள்
-117

Page 140


Page 141
ス
 


Page 142