கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வெற்றிவேல் கலாச்சார மன்று திறப்புவிழா சிறப்புமலர்

Page 1
El சிவமயம் வேழமுகத்து விநாய
வாழ்வு மிகுத்து வெள்ளிக் கொம்பன்
துள்ளி ஒடும் ெ வெள்ளேத் தாமரை புத்தி மிகுத்து நாவற்குழி சித்திவிநாயகர்
■  ெவ ற் றி
கலாச்சார மதி வாழ்வாங்கு வாழ்ந்த ன முத்தையா வெற்றிவேன் அவர்களின் ஞாபகம கலாச்சார மன்று (வெ
- - - -
திறப்பு விழா சி
(1959-0位一04】
V"TKL
SITFTFTY VINAYAGAR CO
WETTIIN VEL CULTU'R FREE SOUVENIR H
 

கனத் தொழ
வரும் விநாயகனத்தொழத் தாடர்ந்த வினேகளே வீற்றவளேத் தொழ
வரும்
சனசமூக நிலைய வே ல்
ாேறு
சவப் பெரியார் i) (1885 - 1953)
ாக நிறுவிய ளித் தோற்றம்)
(இலவச அன்பளிப்பு) "I I MMUNITY CENTRE AL MANTRU
|989 - Mó - (J-

Page 2
நாவற்கு
சித்திவிநாயகர் சனசமூக நிலைய
காலம்:
இஉம்:
Gipspruh தலைவர்:
திறப்பு 04-06-1989 ஞாயிற்றுக்கிழன சித்திவிநாயகர் சனசமூக நிலை பிற்பகல் 4 - 00 - 6 - 00 மணி திரு. நா. செ. நாகரத்தினம் அ
பிரதமவிருந்தினர்: கலாநிதி வெ. திருஞா
:
大
-K
[பட்டயக்கணக்காளர்,
நிகழ்ச்சி மங்கள விளக்கேற்றல்: திருமதி மே திருமதி நா.
கடவுள் வணக்கம்: பிரதம விருந்தினர் கலாநிதி வெ. தி கலாச்சார மன்று திருமதி மனுேன்மணி திருஞானசம்மந்த உருவப்படம் திரைநீக்க பிரதம விருந்தினரை மேடைக்கு அழை தலைவர் உரை: திரு. நா. செ. நாக வரவேற்புரை: திரு த. கிருஷ்ணமே திறப்புவிழா சிறப்புமலர் சமர்ப்பித்த செல்வன் திருஞானசம்பர் செல்வி திருஞானசம்மந்த பிரதம விருந்தினர் உரை: கலாநிதி சிறப்பு விருந்தினர்களின் ஆசியுரைகள்:
திரு. இ. கந்தசாமிக்குருக்கள் அவ திரு சி தில்லைநாதன் திரு. த. முத்துக்குமாரசாமி B.A. பண்டிதர் திரு சு. வேலுப்பிள்ை செல்வி இ. அருந்ததி அவர்கள் திரு. பொ. சுப்பையா அவர்கள்
திரு. இ. சொக்கலிங்கம் அவர்கள் திரு. த தியாகராஜா eatrisair திரு ஆ. அமிர்தலிங்கம் அவர்கள் பதிலுரை: பிரதமவிருந்தினர் வெ. தி நன்றியுரை: நிலைய செயலாளர்
அனைவரையும் José La
நன்றி

தழி
வெற்றிவேல் கலாச்சார மன்று
Golf p ar
D
ய வெற்றிவேல் கலாச்சார மன்று வரையுள்ள சுயவேளை புவர்கன் (நிலைய போஷகர்) ‘னசம்பந்தர் அவர்கள் திருஞானஸ் அன்கோ]
5er
னுன்மணி திருஞானசம்பந்தர்
செ. நாகரத்தினம்
நிருஞானசம்பந்தர் அவர்களால்
திறந்துவைத்தில் நர் அவர்களால் வெற்றிவேல் அவர்களின் ம் செய்துவைத்தல்
2த்து வருதல்
ரத்தினம் அவர்கள்
T356ör B. A. Hons sausassir
命: $தர் திருக்குமரன் அவர்கள் ர் திருக்குமரிகை அவர்கள் வெ திருஞானசம்பந்தர் அவர்கள்
ர்கள் (பிரதமகுரு நா. சி. வி, ஆலயம்)
靜鬱 (ஆங்கில ஆசிரியர்)
Hons அவர்கள் (அதிபர் நா. ம. வித்தியாலயம்
ா (சு. வே) அவர்கள்
(நிலைய அங்கத்தவர்) (சமாதான நீதிவானும். அறிவொளிமன்ற
தலைவரும்) ( ஆங்கில ஆசிரியர்) ஃ
(இளைப்பாறிய அதிபர்) (தலைவர் சி. வி ச. சமூகநிலையம்) ருஞானசம்பந்தர் அவர்கள்
ன் அழைக்கின்றேம்
இங்ங்னம் சித்திவிநாயகர் சனசமூகநிலையம் நிர்வாகிகளும், அங்கத்தவர்களும்

Page 3


Page 4

சிவமயம் நல்லூரின் அயலூர் உத்தமர் வாழ் நற்றவப்பதி நாவற்குழி வாழ்வாங்கு வாழ்ந்த சைவப் செரியார் முத்தையா
வெற்றிவேல்
அவர்கள்
மெளனமாக அமர்ந்து ஆத்மீக நிறைவுக்காகவும்
அமைதிக்காகவும். ஆண்டிவனே அறியும் ஆய்வில் அல்லும் பகலும் உறங்காது கரை விழித்திருக்கும் புனிதத்திரு அவை சித்தி விநாயகர் சனசமூக நிக்லது வெற்றிவேல் கலாச்சார மன்று, நாவற்குழி يالله - هال) ــ لكل 79

Page 5

6 - சிவமயம்
நல்லூருக்கு அயலூர் நாவற்குழியூர்
வாழ்ந்த சைவம் வெரியார் V முத்தையா வெற்றிவேல்(1885-1959) அவர்களின் சிந்தனையும் அவற்றைத் தழுவிய மணிவார்த்தைகளும்
அன்பும் சிவமே, அறிவும் சிவமே அன்பே வாழ்வு, அன்பே அறன் அன்பை அறிமுகம் செய்பவன் அவனே அன்பு எங்கும் உண்டு அன்பை வளர் அறிவு வளரும். அறிவு இறைவனை அறிதல் அன்பும் அறிவும் இறைவனின் இருப்பிடம் அன்புள்ளவர்க்கு என்றும் இன்பம் அன்பும் அறிவும் அறனும் உடையான் என்றும்
ஆனந்தம் உடையான் அன்பால் செய்ய முடியாதது எதுவும் இல்லை. அன்புள்ள புன்னகை பொன் நகையிலும் நிறைவுடையது அன்பால் பகைவரை நண்பராக்கலாம் அன்பால் பகைவரை தண்பராக்கு அன்பைப் பொன்னலும் பூவாலும் வாங்கமுடியாது அன்பை அன்பால் வளர்க்க முடியும். அன்பின் அறிகுறி புன்னகை அன்புடையாரைப் போற்றி வாழ்க அன்புடையாரை என்றும் நம்பு, அன்புடையார் அறிவுரை கேள் அன்புடையார் சூழ இரு அதிவல்லமை உள்ளவன் தன்பேச்சில் மிக அடக்கமாக இருப்பான் ஆனல் செயலில் மீறுவான். அபாரதிறமை ஒரு பகுதி உள்ளுணர்வு நான்கு பகுதி வியர்வை சிந்துதல் நாற்பது பகுதி

Page 6
- 2 -
அபாரதிறமை என்பது சிரமப்படுவதற்கு அளவுகடந்த தகுதி அபிப்பிராயங்களைச் சந்தேகிக்கலாம் ஆளுல் நல்லவை நல்லதே அபிப்பிராயங்கள் புதியனவாயின் ஏற்பது கடினம் அவதிப்படுபவனுக்கு நேரம் விரைவாகச் செல்லும் அகத்தின் ஆரோக்கியம் முக்த்தில் தெரியும். ஆக்கப் பொறு, ஆறப்பொறு ஆக்கப் பொறுக்காதவர், ஆறப்பொறுப்பாரா? ஆவலுடையாருக்கு தூரம் மிகுதி. ஆணவம் பேசுபவர் விரைவில் வீழ்வார். ஆணவம் அடக்கமுடயைாருக்கு இல்லை. ஆணவம் அழிவுக்கு அறிகுறி. ஆணவம் பேசுவது வீணுக்கு கேடுதேடுவது. ஆணவம் தோல்வியின் கொம்பு. ஆணவம் அறிவைத் திரையிட்டு மறைத்துவிடும். ஆணும் பெண்ணும் இறைவனின் படைப்பு. ஆசிரியனையும் ஆசான யும் அவனியில் உயரவை.
ஆரோக்கிய சிந்தனை உடையவன் ஒவ்வொரு தடை ஏற்படும் சந்தர்ப்பங்களிலும் அதில் ஓர் நன்மையை இனம் காணுவான். பலவீன சிந்தனை உடையவன் ஒவ்வொரு தற். சந்தர்ப்பங்களிலும் அதில் ஒர் சோகநிகழ்ச்சி மறைந்திருப்பதை எண்ணிக் கவலை அடைவான்.
ஆற்றுத் தண்ணீர் கல்லைத் தேய்ப்பது போன்று விடா முயற்சியால் எதையும் சாதிக்கமுடியும்.
ஆறுதலில்லாமல் தொடர்ந்து வேலை செய்தால் வேலையின் தரமும் குறையலாம், விபத்தும் ஏற்படலாம்.
ஆலயப்பணி ஆண்டவன் பணி. ஆலயமணி ஓசை ஆண்டவன் ஒசை ஆதிமூலம் ஈசனின் இதயம். ஆற்றல் உள்ளவள் சேற்றிலும் மிதப்பான், ஆற்றல் உள்ளவன் வீரம் பேசான். ஆறு கல்லைத் தேய்ப்பது போல் என்றும் முயன்றல்
, வெல்லலாம், ஆற்றல் விடா முயற்சியின் பெறுபேறு. ஆற்றில் விதைத்தாலும் கணக்கிட்டு விதை.

ngas 3. ملمس سے۔
ஆற்றில் குதிக்குமுன் ஆழத்தை அறி ஆபாச சிந்தனைக்கு இடங்கொடேல். ஆயிர்ம் பொன் போனுலும் வாய்மை தவறேல், ஆயிரம் பொன் கொடுத்தும் அறிவைத் தேடு. ஆயிரம் நன்மை கிடைக்கினும் ஆண்மை தவறேல், ஆலும் விழுதும் அதன் இனத்தின் குணம், ஆண்டுக் கொருமுறை ஞாயிறு சுற்றி வந்திடுவோம். ஆகாயத்தில் ஞாயிரைப் பார்த்து என்றும் வணங்கு. ஆகாரம் அளவுடன் உண். ஆறு காலமும் சிவநாம்ம் செபி. இல்லறம் இறைவனின் திருமலர் இனிய இல்லற வாழ்வு இறைவனுக்கு .பொன்மலர்மாலை இறைவனின் விருப்பம் இயற்கையின் நியதி இயற்கைக்கு மாறனது இறைவனுக்குமாறனது இயற்கையே இறைவன் இறைவனே இயற்கை இறைவன் இல்லா இடமே இல்லை. இறைவனின் அடிதெரியாது இறைவனின் முடிதெரியாது இறைவனுக்கு அருவமில்லை உருவமில்லை இறைவனுக்கு ஆதியிலலை அந்தமில்லை இறைவனுக்கு ஆயிரமாயிரம் பெயர்கள் இறைவனே எல்லாம் இன்று செய்யக்கூடியவற்றை நாளைசெய்யலாம் என்று
. . பிற்போடவேண்டாம் இன்று இறைவனை எவ்வளவு வணங்கமுடியுமோ
அவ்வளவிற்கு வணங்கு இன்றுள்ளவற்றைக் கவனி நாளை தன்னைத்தானே
கவனிக்கும் இன்றுள்ள நிலமையை நன்ருக அறிவாயாயின்
. நாளையதை நன்கு அறிவாய். இயற்கை விசையின் இசைவால் உலகம் உருண்டையான்து இடையூறுகளில் இருந்து தப்புவதற்கு வழி அவற்றை எதிர்த்து நின்று வெல்வதுதான். ஈசனை நினையாநேரம் நிறைவற்ற நேரம் ஈசன் திருவருள் எவர்க்கும் உண்டு

Page 7
سمسم۔ اے سس۔
ஈசன் அனுசரணையின்றி அணுவும் அசையாது.
ஈசன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்
ஈசன் புல்லிலும் இருப்பான் கல்லிலும் இருப்பான்
ஈசன் தண்டிக்கமாட்டான்
ஈசன் மன்னிக்கவும் மாட்டான்
ஈசன் என்றும் காப்பான்
ஈசன் நியதிமீருதே
ஈசன் நியதி மீறினல்த் துன்பம் தொடரும்
சன் இருளைப் போக்குவான்
ஈசன் அருளை அள்ளித்தருவான்
ஈசன் எம்மை என்றும் கைவிடமாட்டான்
ஈகை ஈசனுக்கு இனியது
ஈகை நல்லது என்றும் நல்லது
உபகதையில் உன் நேரத்தை விரையம் செய்யாதே
உவமைக் கதைகளைப் படித்து உன் தகமைகளை வளர்
உலகம் காப்பவர் ஈசன்
உலகமெல்லாம் ஈசனை வணங்கிடுவார்.
உலகமெல்லாம் ஈசன் திருநாமம் செபித்திடுவார். ஆயிரம்
பெயர்கள் ஆயிரம் மொழிகள்.
உலகமெல்லாம் சிவசக்தி மயமே.
உலகிலும் பிரபஞ்சத்திலும் உள்ள ஒவ்வொரு அணுவுக்கும் சக்தியுண்டு.
உணவின் திறன் மறுநாள் தெரியும்.
உண்ணும் போதும் உறங்கும் போதும் ஈசனை வணங்கு.
உண்மை பேசினல் நன்மையுண்டு
உண்மை உடையவனுயில் கண்ணியம் தேடிவரும்,
உண்டது முற்றும் ஜீரணித்தபின் உண்.
உண்ணுமல் உடுக்காமல் பொருளைச் சேர்க்காதே.
உணவின் குணமறிந்துண்.
உன்னை நீ அடக்கி ஆள்.
உன்னை நீ உணர்ந்தறி.
உள்ளதை உள்ளபடியே பேசு.
உவமை சொல்லி விளக்கிடு.
உன்னைப் புகழ்ந்து பேசிடாதே.
உன்னை இகழ்ந்து பேசிடாதே.
உள்ளத்தில் உள்ள அன்பை மறையாதே.
உன்னை நீ அறிந்து செயல்படு.

سے۔ 5 --سمہ
உலகில் முதல் அடி எவ்வாறு அமைகிறதோ அதில் மிகுதி நாட்கள் தங்கியிருக்கிறது. உலகம் ஆரம்பமான காலந்தொட்டு மாற்றங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன. ஆகேேவ மாற்றத்தை வெறுக்காதே. உலகில் உள்ள முக்கியவளம் மனித வளமாகும். உலகம் பிறந்தது ஒருநாளில் இல்லை. உலகெங்கும் ஒடித்திரிவோருக்கு ஊர் வழக்குத் தெரியாது” உண்மையான கை சோர்வதில்லை, கண் களைப்பதில்லை, மனம் தளர்வதில்லை, உள்ளம் உறங்குவதில்லை, உழைப்பே அவன் உயிர். ஊக்க முடையாருக்கு வெற்றி கிட்டும். ஊக்கமும் ஆக்கமும் அவர் அவ்ர் விருப்பம்போல் அமையும். ஊருக்கும் உலகுக்கும் உழைப்பார் உத்தமர். ஊர் என்று உலகத்தைப் போற்றி வாழ். ஊரில் யாவரும் உறவினரே. ... " ஊரில் ஒருவரின் இன்பத்தை எவரும் மகிழ்ந்திடுவர். ஊரில் ஒருவரின் துன்பத்தை எவரும் பகிர்ந்திடுவர். ஊரில் உள்ள அத்தனைபேரும் ஒரு பெரிய பண்புமிகு
அன்புமிகு குடும்பம் ஊரைத் தெரிந்தால் உலகைத் தெரியும் - ஊரைப்பேணு உலகம் உன்னைப் வேணும் ஊரைப்போற்று உலகம் உன்னைப் போற்றும் ஊக்கமுடையோருக்கும் திறமை உடையோருக்கும்
V எவற்றிலும் சித்திகிட்டும் ஊரை ஆள்வதிலும் தன்னை ஆள்வது கடினம் ஊரை ஆளலாம் உள்ளத்தை ஆளமுடியாது ஊரோடு உறவாடு எல்லாம் வல்ல இறைவன் எவரையும் கைவிடமாட்டார் எக்கருமமும் ஆரம்பம் மிகச்சிறியதாகும் எதிர்காலத்தை எண்ணுதே எண்ணுவதற்குமுன்வந்து விடும் எதிர்காலத்தைப் புகழாதே இன்று என்ன நடக்குமோ
தெரியாது எவ்வழி தல்வழி அவ்வழி துணிந்து செல் எவ்வளவு கடினமான வேலை எனினும் வீரம்பேசாமல் செயலில் ஈடுபடு எல்லாம் அவன் திருவருள் − எல்லாம் அவன் திருநாமம்

Page 8
. --س- 6 س--
எல்லாம் அவன் சிெயல் எல்லாம் அவன் திருவுருவம் ஏர்சீரில்லாது போனல் உழவில் தெரியும் ஏலாதது எதுவாகினும் அது அவனின் விருப்பம் ஏமாற்றம் ஏற்படுவதும் அவன் செயல் ஒவ்வொரு அணுவிலும் அவனிருப்பான் ஒவ்வொரு நாளையும் இறுதி நாள் என்று எண்ணி இறை வனிடம் உன்னை முற்ருகச் சமர்ப்பணம் செய் ஒழுக்கமில்லாருக்கு என்றும் இழுக்கு ஒழுக்கமில்லான் இருட்டில் விளக்கு இலான்போல ஒழுக்கம் உன்னை உயர்த்திடும். w ஒவ்வொரு நல்ல முயற்சியும் படிப்படியாக முன்னேறவேண்டும். இடையில் கேலி எதிர்ப்பு பின்புதான் 67 fly (Acceptance) ஒன்றையும் செய்யத்துணியாதவன் எதையும் செய்து முடிக்க - முடியாது ஒவ்வொரு ஜீவனுக்கும் உணவு கிடைக்கும் ஆனல் உணவு தானக ஜிவனின் வதிவிடம் தேடிவராது ஒவ்வொரு அணுவும் சிவனும் சக்தியுமே ஒய்வில்லைச் சிவனுக்கும் சக்திக்கும் கற்பனைக் கதையை நம்பி கனவில் நில்லாதே அறிஞர்களின் உவமைக் கதைகளைப் படித்து உன்
m தகமைகளை வளர் நிஜ நிகழ்ச்சிச் சம்பவம் கற்பனைக் கதையை வெல்ல வல்லது மொழி பல கல் தொழில் நுட்பம் பயில் ஐயன் இருக்கையில் ஐயப்படவேண்டாம் முயற்சி எதையும் வெல்லும் சிறந்த தகமை உடையோராயின் விடா முயற்சி அத்தக மையை மேலும் மேம்படுத்தவல்லது. சாதாரண தகமை உடையோரையும் முயற்சி சிறந்த தகமை உடையோனக்கும். கறை பிடித்து அழிவதிலும் உபயோகித்து அழிவது நன்று. வல்லமை உடையோர் தங்களுடைய உள்ளுணர்வுகளை இனிய பண்பான சொற்களாலும், உறுதியான செயலாலும் காட்டுவார்கள். ஆவேசப்படவும் மாட்டார்கள். அச்
மடையவும் மாட்டார்கள். முதல் வேலை பின்பு ஆறுதல்.

மேன்மையற்ற சுகவழித் தத்துவங்களைப் பயிற்ருதீர்கள். ஆணுல் மேன்மை நிரம்பிய நேர்வழித் தத்துவங்களைப் பயிற்றுவீர்களாக, கணிசமற்ற சிறுசிறு செயல்கள் ஒன்று சேர்ந்தால் ஓர் பூரண பெறுபேறு உண்டாகும். ஓர் பூரண பெறுபேறு ஒர் கணிச மற்ற செயல் அல்ல. வித்தை கற்கும் பொழுது எது? ஏன்? எங்கே? எதற்கு? எப்படி? எனப் பல கேள்விகளை எழுப்பி அவற்றிற்கு விளக்கம் .தெரிந்துகொள் ܫ தேவை ஏற்படும்போது மூளை வரும். தேவை வழியைத் தேடும். வேண்டுவோருக்கு வேண்டியது கிட்டும். கிட்ட இல்லாவிடில் எட்டப் போய்விடும். கிட்டாதாயினும் எட்டாதாயினும் மாற்று வழியும் முறை யும் காண் நேரம் பொன்னுனது நேரம் அருமையானது நேரம் பாய்ந்து செல்கிறது நேரம் போனுல்த்திரும்பாது நேரம் பறக்கிறது நேரம் பின்னுேக்கு வதில்லை நேரம் உறங்குவதில்லை நேரம், இலவசம் இல்லை நேரம் தவறுவதில்லை நேரமே பணம் பொருள் நேரம் எக்காலமும் பொறுத்து நிற்காது நேரம் விரையமாகில் வாழ்நாள் வீண்போகும் நேரம் வாழ்விற்கு நீர் நேரத்தைதடுக்கமுடியாது கடன்கொடுத்து நண்பன இளக்காதீர் சோம்பலாக இருப்பவனுக்கு நேரம் தாமதிப்பது
போல் தோன்றும் விருந்தை விரும்பாதே தானம் கொடு கடன் கொடாதே தர்மம் கொடு பல பயிரைப் பாத்தியில் வையாதே. பலபேரை வேலைக்கு வையாதே. பசளைக்கேற்ற விளைச்சல்.
தேவைக்கு மிகுதியானேர் சேர்ந்து செய்யும் வேலை
நேர்த்தியாகாது.

Page 9
- 8 -
விசுவாச முள்ளவனை வேலைக்கு அமர்த்து மாற்ருனை வேலைக்கு வையாதே. மாற்ருனை வெறுக்காதே − மாற்ருனுக்கு இரகசியம் சொல்லாதே மாற்ருனை நம்பாதே மாற்ருனுடன் உறவு கொள்ளாதே மாற்ருனுக்கு மனங்கனியப் பேசு மாற்ருனுக்கு அன்பு காட்டு மாற்ருனின் மனதை மாற்று மற்றவன் பொருளை என்றும் எண்ணுதே காடு வெட்டிப் பயிர் செய் மற்றவன் மண்ணை விரும்பாதே நிலத்தை உழுது பண்படுத்து தானியந் தேடிவை விதை நெல் பேணிவை தகுந்த நேரத்தில் உழு களை பிடுங்கிப் பயிர் செய் நல்லறவாழ்வு இறைவனுக்கு பொன்மலரி மாலை நோய்க்கு நல்ல மருந்து நோயை மாற்றவல்ல சுத்த மூலிகை யுணவும் பானமும் வாழ்வை எவ்வளவு சுருக்கமாகவும் சுலபமாகவும் அமைக்க முடியுமோ அவ்வளவிற்கு ஆக்கு காற்றுள்ள நேரம் எல்லாம் தூற்ற முடியாது தூற்றவேண்டிய நேரமெல்லாம் காற்று வீசுவதில்லை தேடிச் சென்ருல் கிடையாது தேடாவிட்டால் காலில்த்
தட்டும் வேலையில்லா மனிதன் மனதில் பெரும்குழப்பமும் ஆவேசமும் உள்ளவனக இருப்பான் சகமனிதர்களுடன் சேர்ந்து அவர்கள் குறிப்பு அறிந்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யின் ஒருமித்த முயற்சியால் அரிய பெரிய சாதனைகளை நிறை வேற்ற முடியும் முயற்சி உடையாருக்கு என்றும் சுவர்க்கம் சோம்பேறிக்குச் சுமையில்லை விருப்பங்கள் எல்லாம் நிறைவேறுமானல் வேலைக்கு மதிப்பு
இல்லை. இறைவனை வேண்ட ஆள் இல்லை தன் தகமை அறிந்து தன்திசை நோக்கு செயல்படாதவனுக்கு இறைவன் உதவி செய்ய் மாட்டான்

-س 9 -س-
வெற்றிப் பாதையில் நிற்கும்பொழுது பேரின்பம் வெற்றி கிடைத்தால் நிறைவு பொருளைத்தேடும்போது இன்பம் பொருளைச் சேர்த்தபின்பு பொறுப்பு மிகுதி நகலைப்பார்த்து அசல் என்று எண்ணுதே நகல் நகல்தான் அசல் அசல்தான் சிலருக்கு சில நன்மைகள் தற்செயலாகக் கிடைக்கும் ஆனல் தனது உழைப்பால் கிடைக்கும் நன்மைகள் மேன்மைக்குரியது மனிதனுக்கு நீண்டகால நல்ல இலட்சிய இலக்கு இருக்க வேண்டும். அதனை நோக்கி எத்தனை இடையூறு ஏற்படினும் தன்னிலும் இறைவனிலும் நம்பிக்கை வைத்து முழுமூச்சுடன் செயல்ப்பட வேண்டும் பல இடர்களை சந்தித்திருக்கலாம். சில எதிர்பாராத சித் தியும் கிடைத்திருக்கலாம். ஆளுல் முயற்சியால் வென்றகனி இனியது ܕ ` ܇ மிகக் கடினமான வேலை எதுவாகினும் வீரம் பேசாமல் செயலில் ஈடுபடு விதியும் காலமும் பலவீனமாக்கலாம். ஆனல் உறுதி உண்டேல் உழைப்பால் எதையும் வெல்லலாம் பெரும் விடா முயற்சியும் இடையிடையே சலிக்காமல் தொடர்ந்து சிரமத்தின் மத்தியில் தனித்து நின்று வியர்வை சிந்தி உழைப்பவனே வெற்றிக்குரியவனவான் துணிவும் திறமையுமுள்ளவன் விதியை மதியால் வெல்லும் முயற்சியில் அடக்கமாகவும் பண்புடனும் சடுபடுவான் சொல்லாமல்ச் செய்வான். வீரம் பேசான். செயலே
• அவன் மூச்சு, பேச்சு பொறுமையுடனும் உறுதியுடனும் செயல்ப் படுபவன் 991 இறுதியில் வெற்றி அடைவான் கணக்கிட்டுச் செய்யவேண்டிய வேலையை சந்தர்ப்பத்திற்கு டாதே இடையூறுகளில் இருந்து தப்புவதற்கு வழி அவற்றை எதிர்த்து நின்று வெல்வதுதான் மனிதனின் ஒரு சிறு தீயபழக்கம் ஆழ்கடல் கப்பலின் ஒழுக்குப் போன்றதாகும் நிஜ உலகு சிறந்த இல்ட்சியமுள்ளது அல்ல பலதையும் பத்தையும் அறிய ஆவல் உள்ளவன் விவேகி ஆகிருன் தன்னைத்தான் எப்படி எண்ணுகிருனே அப்படியே அவன் ஆகிவிடுகிமுன் 多

Page 10
எட்டப்பார்க்க சரியாகத் தோன்றும் கிட்டப் பார்க்க
பிழைகள் தோன்றும் வாழ்வில் வெற்றியை ஈட்டி நிற்பவன் நிஜத்தின் சிக்கலில் பிடிபட்டுள்ளான் வாழ்வில்த் தோல்வியில் நிற்பவன் கனவுல் கில் பறந்து கொண்டிருக்கிருன் கற்பனைக் கதையை நம்பி கனவுலகில் நில்லாதே பொருளுக்கோ பதவிக்கோ உன் நற்கொள்கைகளை
கைவிடாதே எதை ஆவலுடன் விரும்புகிருேமோ அவற்றை
நம்புகின்ருேம் தற்கம் உண்மையில்லை உண்மை மட்டுந்தான் உண்மை செழிப்பாய் வளரும் பயிரெல்லாம் விளைவு தருவதில்லை சேமிப்பு இல்லையேல் வளர்ச்சியில்லை நல்லோருக்கும் தீயோருக்கும் பகலவனின் ஒளி உண்டு. வானில்மழை உண்டு வெற்றிதான் சரிபிழையின் உலகநீதிபதி கலந்தாலோசித்தல் விளக்கத்தை மேம்படுத்துகிறது
தனிமை மேதையை வளர்க்கிறது தனிமையில் நிற்பவன் மன உறுதி அடைகிறன் தன்னில்த்தான் தங்கியிருக்கப் பழகின்ருன் தனியாக நடப்போன் விரைவாக நடக்கின்ருன் வல்லமை உள்ளவன் தனித்து நிற்பான்: புதிய கருத்தை புதிய சொல்லைக் கேட்டு அஞ்சுவார்கள் பின்பு நம்புவார்கள், போற்றுவார்கள். பேணுவார்கள். அபிப்பிராயங்களைச் சந்தேகிக்கலாம். ஆனல் நல்லவை நல்லதே அபிப்பிாாயங்கள் புதியனவாயின் ஏற்பது கடினம் மாற்றங்கள் நல்லனவாயின் அதை விரும்பு விளைச்சலை அதிகரிக்க வேண்டுமானல் அதில் வெற்றி அடைந்தவனைப் பின்பற்று தாவரபோசனம் விரும்பி உண் மதுவை எண்ணுபவன் முடிவைத் தேடிக்கொள்கிருன் சூது வெறு, வாது தவிர் வாழ்வில் உயர்ந்தது தன்பொருள் பேணுதல், தன் தொழில் தெய்வம் எனப் பேணுதல், தன் மனை நிற்றல், புகைப் பிடிக்காமை, மது தொடாமை, சத்தியம் தவருமை, கொல்லாமை, புலால் உண்ணுமை, உற்முருக்கு உதவுதல், ஊராருக்கு உதவுவது, உத்தமனுவது. சிறந்த மனிதன் தனது பிழைகளை மன்னிக்கவே மாட்டான். சாதாரண மனிதன் தனது பிழைகளை மன்னிப்பான்

- 1 -
தன் மனை நில், தன்மனை திருக்கோயில் தன் அகம் தெய்வீக வாசஸ்தலம் தன்னில்லம் புனித சிந்தனை செய்யும் பிறப்பிடம் தன்வீடு சிறந்த தர்மபீடம் பெரியோராயினும் முதியோராயினும் அவர்களது அறிவுரை V நல்லதாயின் அவ்வழி தட * மனிதன் தன்னுடைய விதியைத் தானே திட்டம் AX போட்டுக் கட்டி அமைக்கிருன் மனிதன் தான் விரும்புவதுபோல் வளர்கிருன் விருப்பம்போல் அமைகிறது ஆகவே விருப்பங்கிள் இலட்சியமான தரம்மிக்கனவாக இருக்கவேண்டும் கடின உழைப்பாளி, வழக்கமாக நேர்மையாக இருப்பான் விடாமுயற்சி அவனை இலட்சியவாதி ஆக்கிவிடும் சிரமம் எடுக்காவிடில் ஆதாயம் இல்ை வியர்வை இல்லை என்ருல் இன்பம் இல்லை. நான்கு நேரம் உணவு அருந்துவோருக்கு நாற்பது வயது மூன்று நேரம் அறுவதுவயது இரண்டு "நேரம் எண்பது வயது, ஒருநேரம் நூறு வயது வேலை அதிகம் செய்யும்பொழுது மனதிற்கு ஆறுதல் உண்டு வேலை குறைவான நேரங்களில் மனதிற்கு வேதனை உண்டு மனிதர் ஏன் பிறக்கவேண்டும் பின் ஏன் இறக்கவேண்டும் v என்று சிந்தி. வேலையைச் செய். மிகுதி இறைவனின் செயல் வேல்ை இல்லாதோருக்கு வேலி இல்லை வேலையைச் செய் கூலி கிடைக்கும். வேலை செய்தோருக்கு வேதனம் தேடிவரும் வேலைக்கு விரை சோலிக்குப் போகாதே தாமதத்தால் நேரத்தை விரய்ம் ஆக்காதே மேதைகளினது வாழ்க்கை வரலாறுகளைப் படித்து
அனுகூல அறிவைப் பெருக்கு சிலருக்கு கனவில் வாழ்க்கை செழிப்பானதாக இருக்கும் விழித் தெழுந்து பார்த்தால் கொகிமையும் கடமையும் நிறைந்ததாக இருக்கும் மறுசிலருக்கு கனவில் கொடுமையானதாகவும் கடமையான தாகவும் இருக்கும், விழித்தெழுந்து பார்த்தால் செழிப் பானதாகும் சிக்கல் நிறைந்த வேலை என்று தப்பிப் போகமுடியாது. நிமிர்ந்து நின்று செயல்பட வேண்டும். அல்லது அதில்த் தோல்வி அடைய வேண்டிவரும். ஆகவே இப்பொழுதே செய் வேலைகளைத் தள்ளிப் போடுவதால் அவற்றில் இருந்து ༨༽ தவறிப்போக முடியாது தாமதம் செய்வதால் வேலைகள் இலகுவாகப் போவது இல்லை வீட்டில் உள்ள நான்கு மரம் காட்டில் உள்ள நான்காயிரம் மரத்திற்குச் சமன்

Page 11
வாழ்வின் இலக்கு மகிழ்ச்சியாகவோ, கவலையாகவோ இருக்கக்கூடாது. இைறவனின் திருஅருளாக இருக்கவேண்டும் நன்ருகத் தொடங்கினல் அரைப்பங்கு முடிந்ததிற்குச் சமன் தீயதைச் செய்யாதே, தீயதைப் பாராதே, தீயதை எண்ணுதே, தீயதை வெறு இறைவன் உன்னுள் இருக்க
... - இடங்கொடு.
நடந்து முடிந்ததை இறைவ88 மாற்ற முடியாது பிழையான செயலுக்கு மன்னிப்புக் கேட்பதிலும் பார்க்க வருங்காலத்தில் சரியான சிறந்த செயல் செய்வது உகந்தது slab, & 6 g. கதாசிரியரின் சிந்தனைக்கு உட்பட்டது
நிஜசம்பவங்கள் இறைவனின் சக்திக்குட்பட்டது. தொடக்கம் முதல் கவனிக்க வேண்டும் மிகுதி தன்னத் தானே கவனித்துக் கொள்ளும் பெரிய முயற்சியாயின் ஆரம்பம் முதல் கவனிக்க வேண்டும்
s B. & SGI) ULu SysML-u விரும்பினுல் மிக அடித்தளத்தில்
இருந்துதான் தொட்ங்கவேண்டும்
மலைமீது ஏறும்போது முதல் ஒரு அடி வைத்துத்தான்
தொடங்கவேண்டும்
வலை மிக்கது எதுவாயின் செய்த வேலையைக் குறையுடன் . விடுவது
grav பெறு பேறு காலத்தால் ஆன குழந்தை
ரணத்துவம் கிட்டுதற்கு காலத்தின் ஆலகுகள் தேவை 2ளச்சலில் ஏமாற்றம் அடைந்தால் நிலத்தைக் குறை
கூறலாகாது ன்னிப்புக்கோரி நிற்போரி குற்றத்தை ஒப்புக் கொண்ட
வரி ஆவர் Griggarseir ஒறுபயிரைப்போன்று கவனம் எடுத்து வளர்த் தால் பெரிதாகும். மன்னிதர்கள் இறைவனின் பிரதிபலிப்பே மனிதரை மதிக்காதவர் இறைவனை வெறுக்கிருர் மனிதரை போற்றுவது இறைவனை போற்றுவதாகும்
மனித வளத்தின் முக்கிய வளம் அறிவு. நிறைவு தொகுத்துச் சொல்லியவர்
கலாநிதி வெற்றிவேல் திருஞானசம்பந்தர் எழுதியவர்கள்:
செல்வன் திருஞானசம்பந்தர் திருக்குமரன்
லெவி திருஞானசம்பந்தர் திருக்குமரிகை போரித்தவர்
திருமதி திருஞானசம்பந்தர் மனேன்மணி

நல்லூரின் அயலூர் நற்றவப்பதி நாவற்குழியூர் வாழ்ந்த சைவப் பெரியார் முத்தையா வெற்றிவேல் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்
உசன் எனும் உத்தமர்கள் உகந்து வாழும் நற்றவப் பதியில் உ(துண்டு வாழும் உயர் தொழில் செய்து பல்லாண்டாய்த் ,ொழுதுண்டு பின்செல்லாது உயர் வாழ்க்கை வாழ்ந்த திருத்தவ நம்பி சின்னத்தம்பி முத்தையா அவர்களும் அவரது தர்மபத்தினி தெய்வானைப்பிள்ளை அவர்களும் செய்த தவப் பயனுல் 1885ம் ஆண்டு அவனியில் வெற்றிவேல் அவர்கள் அவதரித்தார்.
அவருக்கு முன்பிறந்த அருமைத் தமையனுர் வைத்திலிங்கம் (1888 - 1956) பின் பிறந்த அருமைத் தம்பிமார் செல்லையா (1887 - 1948) கந்தையா (1896 - 1980ஆவார்கள். இந்நான்கு சகோதரர்களும் இளமைப் பிராயத்தில் இருந்தே தேக ஆரோக கியம் உடையவர்களாகவும், விவேகிகளாகவும், விளையாட்டு வீரர்களாகவும். கல்வியைக் கசடறக் கற்றவர்களாகவும் விளங் கினர்கள். இவர்கள் இளமைப் பிராயத்திலேயே ஒளவையின் ஆததிசூடி, கொன்றைவேந்தன், நல்வழி முதலியவற்றையும் திருக்குறள், நிகண்டு, புராணங்கள் முதலியவற்றையும் நன்கு பயின்று திருத்தலங்களிலும் கல்விக் கூடங்களிலும், வீட்டிலும், பற்பல அவைகளில் பாட்டும் பயனும் சொல்லிப் பெயரும், புகழும் பெற்றனர். இவர்கள் நல்லொழுக்கத்தாலும் நற்பண்பு களாலும் சைவ சீலர்களாக வாழ்ந்தமையாலும் இவர்கள் ஒரு வரிக்கொருவர் ஐக்கியமாகவும், துணையாகவும் அன்பாகவும் இருந்தமையால் தசரத சக்கரவர்த்திக்கு இராம. இலக்குமண பரத, சத்துருக்கன் போன்று நான்கு ஆண்மை மிக்க வீரர் களாக, உசன் வாழ் சைவப் பெரியார் சின்னத்தம்பி முத்தையா அவர்களுக்கு அமைந்தார்கள்.
இரண்டாவது மைந்தனன வெற்றிவேல் அவர்கள் அடக்க முடையவராகவும் பொறுமை உள்ளவராகவும் சைவ சீலரா 'கவும் விளங்கினர். இவரை பெற்றேர் இரண்டாவது மைந்தன் ான்ற காரணத்தால் அன்புடனும் ஆசையுடனும் "சின்னத்தம்பி! மின்னத்தம்பி" என்று அழைத்தனர். இவரது தந்தை தனது மாாாகிய உசனில் பெரிய பண்ணையும் தென்னந் தோட்டங் களும், பனந்தோப்புக்களும், மாந்தோப்புக்களும், நெல்வயல் களும் உடையவராய் இருந்தார். இவரது உற்ருர், உறவினர், ண்ேபர்கள் அவருடைய வீட்டிற்கு உறவாட வரும்போதெல்லாம்
3

Page 12
ـسست . 4 P ـ.
பெற்றேர் செல்லமாக அழைத்த "சின்னத்தம்பி" என்ற பெயரை அவர்களும் "சின்னத்தம்பி" என்று அன்பாகவும் செல் லமாகவும் அழைத்து வந்தமையால் பலரும் அவ்வன்பைப் போற்றிப் பேணி "சின்னத்தம்பி சின்னத்தம்பி" என்று பல முறை அன்பு ததும்ப அழைத்தனர். இவர் சின்னத்தம்பி என்ருல் சிறிய ஆள்அல்ல. பெரிய பலவான், உயர்ந்து வளர்ந்தவர். பல்கல்கள் கற்றவ்ர். கற்று அவ்வழி நடப்பவர், சிவபக்தர், சிவதர்மசீலர், சிவநெறியாளர், வீரவெற்றி வேல் கொண்டு சூரசங்காரம் செய்த திருநாமம் தரித்தவர். அந்தப் பக்தி மிகு தியால் அப்பெயரே அவர் பெயரும் வெற்றிவேல்.
ஈர் பன்னிரண்டு வயது வந்திட ஒழுக்கமும் உயர்பண்பும், தெய்வபக்தியும் நிறைந்து, நிமிரிந்த மேனியும் பொலிந்த முக மும், பூரித்த உள்ளமும், நிலத்தினில் யாருக்கும் அஞ்சிடா நெஞ்சமும் எண்ணியதை எண்ணியாங்கு முடிக்கும் திண்ணிய ஆற்றலும், திருவும் தீரமும், வீரமும், வெற்றியும், பலரின் அன்பும், நட்பும், ஆசிகளும் பெற்ற வெற்றிவேல் அவர்களைத் திருமண மணுளனக்கிப் பெருவிழா எடுத்தனர். அந்தணர் வேத மோத உற்ருர் உறவினர் பலரும் வாழ்த்துக்கூற நாவற் குழி வாழ் மாமன், மாமி மகளைத் திருமணம் செய்து கொண்டார் .
திருமண மங்கையானவர் உழுதுண்டு வாழும் உயர்தொழில் செய்து பல்லாண்டாய்த் தொழுதுண்டு பின்செல்லாது உயர் வாழ்க்கை வாழ்ந்த திருத்தவநம்பி விஸ்வநாதர் ஆறுமுகமும் திருத்தவச் செல்வச் சீமாட்டி சின்னப்பிள்ளை நல்லாழும் செய்த வத்தால் பெற்றெடுத்த பேரழகும், நற்பண்பும், கல்வியும், அடக்கமும் உடைய செல்வச் 'சின்னம்மா’ அவரைத் திரு மணம் செய்து நாவற்குழியில் இல்லற வாழ்க்கையை வீரநடை போட்டு திருவள்ளுவர் திருவாக்குப்போல் இல்லறத்து நல்லற அரசு நடத்தினர். தர்மபத்தினி விஸ்வநாதன் பெளத்திரி, ஆறுமுகம் புத்திரி சின்னம்மா துணை இருக்க, நாவலர் பலர் நயந்தோங்கும் நாவற்குழியில் இல்லற வாழ்வே இனிதென வாழ்ந்து வந்தனர்.
வெற்றிவேல் அவர்கள் சிவனின் திருநாமம் எல்லா நேரங் களிலும் உச்சரிப்பர் உணவருந்துமுன் ஸ்நானம் செய்து பரா சக்தி வடிவமான திருநீற்றை காை மந்திரங்களால் சுத்திசெய்து சிவசூரிய நமஸ்காரமும் செய்து சிவமந்திரம் உச்சரித்து அநுட் டானமும் செய்வர். அருளும் தேடினர். பொருளும் தேடினர். விவசாய மன்னனுகப் பல ஆண்டுகள் தொடர்ந்து பரிசுகள்

ー 15ー
பெற்ருர், நிலங்கள் வாங்கித் திருத்திப் பயிர் செய்தார். இவர் களுக்கு ஒன்பது பிள்ளைகள் அவதரித்தனர். சிலரி இளம் பிரா யத்தலேயே மறைந்து விட்டனர். ஆயினும் நான்கு நல்ல பிள்ளைகள் பொன்னம்பலம் (1917 - 1986) சரஸ்வதி, குமாரசாமி (1926-1985) திருஞானசம்பந்தர் ஆகியோரைப் பேணி அன்பாக வளர்த்து வந்தனர். பிள்ளைகளும் 'அன்னையும் பிதாவும் முன் னேறி தெய்வம்" என மதித்து அவர்கள் சொற்கேட்டு சைவ சிலர்களாகவும் சைவநெறி தவருது பண்புள்ளவர்களாகவும் அடக்கமுடையவராகவும் வளர்ந்து வந்தனர்.
மருமக்கள்: சிதம்பரப்பிள்?ன, இரத்தினேஸ்வரி, சின்னத்தங்கச்சி
மனுேன்மணி - பேரப்பிள்ளைகள்: திலகநாதன், தில்லைநடேசன், திலகவதி மனுேகரன், சிவகுமார், கமலகுமார், சபேஸ்குமார், குமாரிகா, திருக்குமரன், திருக்குமரிகை رபேர மருமக்கள்: மீனும்பிகை, சிவசாந்தி, கணேஷானந்தன் பூட்டப்பிள்ளைகள்: திலாணி, திலீபன். திசாந், திலக்ஷி
சசிவன், வஜீவன், தனுஷா.
சைவப்பெரியார் வெற்றிவேல் அவர்கள் சரியை கிரியை யோக நிலைக்கு அப்பால் சென்று ஞானநிலை நின்று அந்நிலையில் பேரின்ப பெருவாழ்வு வாழ்ந்தார், 1953 ஆம் ஆண்டு இறை வன் திருவடி சேர்ந்தார்.
சைவப்பெரியார் வெற்றிவேல் அவர்கள் ஒவ்வொரு சந்தர்ப் பங்களிலும் தெய்வத்திருவாய் மலர்ந்து நல்லறிவுரைகளையும் சிந்தனை வித்துக்களையும் தத்துவ நெறிகளையும் இயற்கை நியதி ாஃளயும் அருளியுள்ளார்.
பொதுவாக அவரின் இளையமகன் அவற்றை அவதானமாகக் கேட்டு அச்சிந்தனைகளை மூலமந்திரமாக மதித்து அவ்வழி நல் தந்தை சொல் மிக்கதோர். மந்திரமில்லை" என எண்ணி"* الله வில்வழி நடந்தார். அது தமக்கு மட்டுமில்லாமல் தமது அன் பிற்கும் மதிப்பிற்குமுரிய எல்லோருக்கும் ஆலோசகராக, வழி உாட்டியாக, உற்ற நண்பனுக உதவுமென விசுவாசத்துடன் மும்பி அவற்றிை "சைவப்பெரியார் முத்தையா வெற்றிவேல் அவர் களின் சிந்தனையும் அவற்றைத் தழுவிய மணிவார்த்தைகளும்" ான்ற தலைப்பில் தந்துள்ளார்.

Page 13
சித்திவிநாயகர் தேவஸ்தான நிர்வாகசபை திருவாளர் க. அன்னலிங்கம் அவர்கள்
அன்புடன் வழங்கிய ஆசியுரை
அருள்மிகு சித்திவிநாயகர் ஆலயத்திற்கு அருகாமையில் சித்திவிநாயகர் சனசமூக நிலேய வெற்றிவேல் கலாச்சார மன் றத்தை அமைத்துத் தந்துதவிய கலாநிதி வெ. திருஞானசம்பந்தர் அவர்களுக்கும், அவர் குடும்பத்தாருக்கும் நாவற்குழி சித்தி விநாயகர் ஆலய நிர்வாகசபையின் சார்பாக எனது நன்றியைத் தெரிவிப்பதுடன் அவர்கள் நீடூழி வாழ்ந்து நாவற்குழி கிராம முன்னேற்றத்திற்கும் ஆலயம் சிறப்புடன் விளங்குவதற்கும் மென் மேலும் பணிகள் பல புரிய விநாயகப் பெருமான் அருள் பாலிக் கும்படி பிரார்த்திக்கின்றேன்.
திருஞானசம்பந்தர் அவர்கள் 1985 ம் ஆண்டில் "வெற்றி வேல் சின்னம்மா பிரம்ம ஆலய இல்லம்" அமைத்து சித்தி விநாயகர் ஆலய பூசகருக்கு வீடாக அன்பளித்தமையையும் இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
க. அன்னலிங்கம் 1989-D E-Ս4 சித்திவிநாயகர் தேவஸ்தான
நிர்வாகசபை,
 

" . பூரீ சித்திவிநாயகர் தேவஸ் தான பிரதமகுரு சிவபூீ இ. கந்தசாமிக் குருக்கள் அவர்கள் உவந்து வழங்கிய
ஆசிச்செய்தி
உலகத்திலே பல்வேறு மொழி பேசும் பல இன மக்கள் வாழ்கின்றனர். அவர்களுடைய பண்பாடு கலாச்சாரம்,மொழி இவற்றைவைத்து இன்ன இனத்தவர்கள் என்று இனம் கண்டு கொண்டுவிடலாம் அதேபோல் எமது தமிழ் இனத்தையும் பண்பாடு, கலாச்சாரம் என்பன மூலம் உலகத்திற்கு கொண்டு வந்திருக்கிருர்கள் நமது முன்னுேடிகள்
நமது கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டுமானுல் அதை மேலும் மேலும் வளர்த்தெடுக்க வேண்டும், அதை வெறும்

Page 14
一 18
மேடைப்பேச்சின் மூலம் வளர்க்கமுடியாது. அதற்கு ஒரு கட் டடம் அமைத்து, அதன் மூலம் வருங்கால சிறுவர்களுக்கும் சரி, பெரியோர்களுக்கும் சரி, இயல், இசை, நாடகம் போன் றவற்றை உள்ளடக்கிய கலாச்சார பண்பாடுகளே தெளிவு படுத் துவதால் எமது இனத்தின் கலாச்சாரம் சிதைவுருமல் பாது காத்துக் கொள்ள முடியும் என்பது எனது கருத்து
எனவே இதற்கு முன்னேடியாக இதற்கு ஒர் கட்டடம் அமைத்து அதற்கு தனது தகப்பனரின் பெயரையும் பொறிப்ப தணுல் உயர் திரு பட்டயக்கணக்காளர் திருஞானசம்பந்தர், அவர்களின் தாய் தந்தையர் மேல் வைத்திருக்கும் பக்தியை யும், தமிழினத்துக்காக தமிழ் இனத்தின் பண்பாடுகள், கலாச் சாரம் என்பன சிதைவுழுமல் பாதுகாக்கப்படல் வே ண் டு ம் என்ற அந்தத் தியாகியின் மன உறுதியை வெளிப்படுத்தாமல் இருக்க முடியாது.
மேலும் மேலும் அவரின் கனவுகள் நிறைவு பெற இப்பேற் பட்ட கலாச்சார மன்றம் வள்ரிச்சியடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல சித்திவிநாயகப் பெருமான் அருள் புரிந்து அவ ரின் நல்லாசியும் கிடைக்க வேண்டுகிறேன்.
வணக்கம்
சிவபூரி இ. கந்த்சாமி குருக்கள் - பிரதம குரு 1989--06-04 சித்திவிநாயகரி ஆலயம், நாவற்குழி

நாவற்குழி சித்திவிநாகர் ஆலய தர்மகர்த்தாக்களில் ஒருவரும் சித்திவிநாயகர் சனசமூக நிலையப் போசகரும் கைதடி நாவற்குழி ஓய்வூதியர் நல்ன்புரிச்சங்கச் செயலாளருமாகிய திருவாளர் நா. செ. நாகரத்தினம் அவர்கள் மனமுவந்து வழங்கிய
ஆசியுரை
கலாநிதி வெ. திருஞானசம்பந்தர் அவர்களின் உதவியுடன் நாவற்குழி சித்திவிநாயகர் சனசமூக i} &u u à 62 6×7 rio களினுடைய விடாமுயற்சியினல் உருவாக்கப்பட்டு இன்று திறப்பு விழாக் காணும் "சித்திவிநாயகர் சனசமூகநிலைய வெற்றிவேல் கலாச்சார மன்று"க்கு ஆசியுரை வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். -
இக்கட்டிடம் அமைவதற்கு காணி வழங்க ஆலய பரிபாலன சபை எம்முடன் சகல ஒத்துழைப்பு நல்கியது பெருமைக்குரியது. நாடு சீர்குலைந்திருக்கும் இக்கால கட்டத்தில், ஏராளமான செல்வத்தை இழந்த பின்னும் இக்கட்டிடத்தை செவ்வனே செய்துமுடித்து எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டி பொது வுடைமையாக்கித் தந்த இனிய பெரியார் திருஞானம் போல நாமும் எனக்கே சொந்தம் என்ற எண்ணத்தை விடுத்து பொதுச் சொத்தெல்லாம் எல்லோருக்கும் சொந்தம் என்ற பெருமனத் தோடு வாழ வேண்டும். கலாநிதி திருஞானம் பெருந்தகை பல்லாண்டு வாழ்ந்து எமது கிராமத்துக்கு மேலும் தொண்டுகள் செய்ய வேண்டும் என்று எல்லாம் வல்ல சித்தி விநாயகரைப் பிரார்த்திக்கின்றேன்.
வணக்கம்
நா. செ. நாகரத்தினம் சித்திவிநாயகர் ஆலய தரிமகர்த்தாக்களில் ஒருவரி, சித்திவிநாயகர் சனசமூக நிலையபோசகர், கைதடி, நாற்குழி ஒய்வூதியர் நலன்புரிச்சங்கச் செயலாளர் n

Page 15
நாவற்குழி (சித்தி விநாயகர்) இந்துாை மன்றத்தினர் வழங்கிய ஆசிச் செய்தி
வளர்ந்து வரும் சித்தி விநாயகர் சனசமூக நிலை
பத்திற்கென ஒரு கலாச்சார மன்று அமைத்துக் கொடுத்துள்ளார் உயர் திரு. வெ. திருஞானசம்பந்தர் அவர்கள். நாட்டின் நெருக்கடியான காலகட்டத்திலும் இவ்வரிய சேவையைச் செய்த இவரை சித்தி விநாய கர் இந்துமாமன்றம் மட்டுமல்ல ஊரே மட்ட ம் ற மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறது. இக் கலாச்சார மன் றிற்கு இவரது தந்தையாரின் பெயரைச் சூ ட்டி "வெற்றிவேல் கலாச்சார மன்று" என அழைக்கப் படுகிறது
இக் கலாச்சார மன்றனது அழகான அமைதியான சூழலில் சித்திவிநாயகர் சன சமூக நிலையத்துடன் இணைத்து அமைக்கப்பட்டுள்ளது. வயல் வெளிகளின் இடையே சித்தி விநாயகர் ஆலயத்தின் அருகில் அழ காக அமைந்துள்ளது.
எமது இளைஞர்கள் நல்நோக்குடையவர்கள் எமது கிராமத்தை முன்னேற்ற வேண்டும் என்பதில் தீராத ஆர்வமுடையவர்கள் எமது இனஞர்கள் கையில் ஒப் படிைக்கப்பட்ட இம் மன்றின் மூலம் பல கலைகளையும் வளர்த்து எமது சிருர்களுக்கும் மக்களுக்கும் அரிய சேவை செய்வார்கள் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. இம்மன்று தன்னல் இயன்ற சேவைசெய்து சிறப்புடன் விளங்க வாழ்த்துகிருேம்.
தலைவர் பொ. நடிராசா இந்து மாமன்றம் நாவற்குழி,

நாவற்குழி சித்திவிநாயகர் சனசமூக நிலைய. முன்னே நாள் தலைவரும் தற்போதைய உபதலைவருமாகிய சமூகத்தொண்டன் திரு தம்பி பவளகேசன் அவர்களின் அன்பு நிறைந்த ஆசிச்செய்தி
1982-ம் ஆண்டு உதயமான எமது சித்திவிநாயகர் சனசமூக நிலையம் எமது கிராமத்தின் முன்னேற்றத்திற்கும் அறிவுத்தாகத் திற்கும் அளப்பரிய சேவைகளை ஆற்றியுள்ளது.
சனசமூக நிலையத்தின் சேவை விஸ்தரிப்பு எண்ணப்பாடு எமது இளைஞர்கள் மத்தியில் தோற்றம் பெறத் தொடங்கிய போதே எமக்கென்று ஒரு கலாச்சார மண்டபத்திற்கான தேவை யும் தோற்றம் பெறத் தொடங்கியது. இத் தேவையை பூர்த்தி செய்வதற்கு சித்திவிநாயகர் ஆலய டரிபாலன சபையினர் அம் மண்டபத்திற்கான நிலப்பரப்பினை நன்கொடையாக எமக்களித் திருந்தனர்.
இம் மண்டபத்தினை அமைப்பதற்கான முழுச் செலவினையும் தாம் பொறுப்பேற்று உயர்திரு. வெ. திருஞானசம்பந்தர் (பட் டயக் கணக்காளர்) உருவாக்கித் தந்துள்ளார். நாட்டின் தற் போதைய நெருக்கடியான காலகட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அழிவுகளை ஈடுசெய்ய தமிழினம் ஆக்கப்பணி களில் ஈடுபட வேண்டிய தேவை வளர்ந்து கொண்டே செல்கின் றது இந்நிலையில் உயர்திரு. வெ. திருஞானசம்பந்தர் இப்பெரும் பணியை செய்ய முன்வந்தமையையிட்டு நானும், எமது நிலை யமும் மகிழ்வும், பெருமையும், பெருமிதமும் அடைகின்ருேம்.
இக் கலாச்சார மண்டபமானது எமது எதிர்கால சந்ததி யினருக்கு கல்விக்கூடங்களை நடாத்துவதற்கும், கல்விமான்களை, அறிஞர்களை அழைத்து கருத்துரைகள் வழங்குவதற்கும், விளை யாட்டுத்துறையில் எம் இளைஞர்களை திறமை மிக்கவர்களாக உருவாக்குவதற்கும் (கரம், சதுரங்கம்) ஏற்றதோர் மண்டபமாக மிளிர இருக்கின்றது. எமது இளைஞர்கள் நன்நோக்குடையவர் கள். எனவே மேன்மேலும் பல முன்னேற்றங்களைக் காண்பார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
எமது மண்ணிலே பிறந்து பிறந்த மண்ணிற்காகவும், தம் மக்களுக்காகவும் ஓர் கலாச்சார மண்டபத்தினை உருவாக்கி தந்தமைக்கு உயர்திரு. வெ. திருஞானசம்பந்தர் அவர்களுக்கும் அவர் தம் பாரியார் அவர்கட்கும், அவர் தம் பிள்ளைகளுக்கும் ால்லாம் வல்ல கித்திவிநாயகர் பெருமானின் திருவருளும், கருணை பும் கிட்ட வேண்டும் என பிரார்த்தித்துக் கொண்டு திறப்பு விழா திருமங்கல திறப்புவிழாவாக மலரவும் நறுமணம் பரப்பவும் எனது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
V− த. பவளகேசன்
1989-06-04 சமூகத் தொண்டன்
4. நாவற்குழி,

Page 16
நாவற்குழி சித்திவிநாயகர் சனசமூகநிலைய நிர்வாகம் பின்நோக்கிப் பார்க்கிறேம்.
தொடர்பாடல் என்ற எண்ணக்கரு மனித நாகரீகத்துடன் ஒன்றிணையத் தொடங்கிய காலத்திலேயே அதற்கான மார்க்க மும் மனிதனல் தேடப்பட்டது தேடுதலின் விளைவே வெகுசனத் தொடர்பு சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை வெகுசனத் தொடர்பு சாதனங்களின் வருகை உலகத்தினை சுருக்கியதுடன் மனித உளவாற்றலையும், ஆளுமையையும், தனித்துவத்தினையும் உறுதிப்படுத்தத் தொடங்கியது. இத்தொடர்பு சாதனங்களில் ஒன்ருக பத்திரிகை சிறப்பான இடத்தைப் பெறத்தொடங்கி யது, பத்திரிகை வாசிப்போர் எண்ணிக்கை அதிகரித்தாலும் எம்போனற வறுமைக்கோட்டு எல்லைக்குள் வாழும் கிராம மக் களுக்கு குடும்பத்திற்கோர் பத்திரிகை என்ற அளவில் பர்ண மிக்கக்கூடிய அளவிற்கு இம்மக்களிடம் பணவசதி இருக்க நியா யமில்லை. இன்நிலையில்தான் 1982ஆம் காலகட்டத்தில் அப் போது எம்மத்தியில் சுறுசுறுப்புடன் இயங்கிய இளைஞர்கள் பத் திரிகை வாசிப்போர் கூடம் ஒன்றை அமைத்து கிராமத்து மக் களுடைய ஒட்டு மொத்தமான தேவையினை பூர்த்தி செய்ய முடியாதா என சிந்திக்கத் தலைப்பட்டனர்.
இச் சிந்தணு சக்தியுடன் கூடிய பின்னணி 09-07-1982 அன்று எமது இளைஞர்களை சித்திவிநாயகர் ஆலய முன்றலில் கூட வைத்தது. இக்கூட்டத்திற்கு அன்றைக்குத் துடிப்புடன் இயங் கிய 27 இளைஞர்கள் சமூகம் கொடுத்திருந்தனர் இவர்களு டைய கருத்துக்கள் உடன்பாடாகி அன்று ஒரு நிர்வாகசபை தெரிவுசெய்யப்பட்டதுடன் அதன் செயற்பாடும் உறுதிப்படுத் தப்பட்டது நிர்வாக உறுப்பினர்களுடன் எனைய இளைஞர்களின் ஒத்துழைப்பும் உறுதிபெற பத்திரிகை வாசிப்போர் கூடத்தினை எங்கே அமைப்பது? எப்படி அமைப்பது? நிதிக்கு என்ன செய் வது? என்ற கேள்விகளுடன் அதற்கான விடை தேடுதலிலும் எமது இளைஞர்கள் இறங்கினர்கள். அதன் விளைவு சித்திவிநா யகர் ஆலயத்திற்கு முன்பாக இருக்கும் ஆலய நிலப்பரப்பில் ஆலய பரிபாலன சபையினரின் அனுமதியுடன் தடிகளையும், கிடுகுகளையும் மூலப் பொருட்களாகக் கொண்டு ஒரு நிலையத்தை உருவாக்கத் தொடங்கினர். தொடங்கும் போது எல்லோரி மனதிலும் ஒரு கேள்வி உதயமாகி மறைந்த வண்ணம் இருந் தது. அது இதனைச் சாதிப்பதற்கான நிதி, பத்திரிகை போடு வதற்கான நிதி, இதனை எங்கே பெறுவது என்பது தான்.

--- 3 2 س
இச்சிந்தனையின் விளைவு ஒவ்வொரு அங்கத்தவர்களும் தலா ருபா
101- அல்லது அதற்கு சமமான மூலப் பொருட்களைக் கொடுக்க முடியும்" பத்திரிகைச் செலவினையும் நிலைய வளர்ச்சியினையும் ஈடு செய்ய ஆரம்பத்தில் ஒவ்வொரு அங்கத்தவரிடமும் இருந்து,
தலா ரூபா 7/. அறவிடமுடியும் என்ற உணர்வு மெய்வடிவம் பெறத் தொடங்கியதன் விளைவு தடிகளாலும் கிடுகுகளினலும், ஆன ஓர் வாசிப்போர் கூடம் 18 - 06 , 82 அன்று உதயமானது. இக்கூடத்தில் ஈழநாடு, வீரகேசரி ஆகிய இரு பத்திரிகைகள் ஆரம்பத்தில் போடப்பட்டுவந்தாலும் 14-08-82 தொடக்கம் அ. முரளிதரன் ஈழநாடு பத்திரிகையை தான் போடுவதாக முன்வந்திருந்தார்,
1982ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் நிலையத்தைப் பொறுத்
தவரையில் அபிவிருத்தியின் ஒர் திருப்புமுனையாக அமைந்தது எனக் கூறலாம். இக்காலப் பகுதியில் எமது இளைஞர்களால் நிலையத்திற்கான நிரந்தரக் கட்டிடத்தை உருவாக்குவதற்கான திட்டமிடல் உருவான காலப்பகுதி எனலாம். இதற்கான நிதி சேகரிப்புப்பற்றி பல எண்ண அலைகள் எம்மத்தியில் மோதி ஒய்ந் தாலும் இறுதியில் அதிர்ஷ்டலாபச் சீட்டு இழுப்பின்மூலம் இதனை சாதிக்கமுடியும் என்ற நம்பிக்கை உதயமாகியது. இந்நம்பிக்கை யின் வெளிப்பாடு 12-03-83 அன்று பூர்த்தியாக்கப்பட்டு நிதி சேகரிப்பில் ஒரு கணிசமான வெற்றியினை ஈட்டிக்கொண்டோம் இவ்வெற்றியின் மறுபக்கத்தில சனசமூகநிலையம் தனித்து பத்தி ரிகைச் செய்தியினை மக்களுக்கு கொடுப்பதோடு நிற்காமல் விளையாட்டுத் துறையிலும் இளைஞர்களை ஊக்குவிக்க எண்ணங் . கொண்டது. இவ் எண்ணம் 21-03-84 அன்று சித்திவிநாயகர் விளையாட்டுக் கழகமாக பர்னமித்ததுடன் இந்நிலைய வளர்ச்சி யின் மறு வெற்றிக்கும் எம்மை அழைத்துச் செல்ல முற்பட்டது இவ்வளவிற்கும் மத்தியிலும் எமது நிலையத்திற்கு என்று நிரந் தரக் கட்டிடத் தேவையினை பூர்த்தி செய்ய வேண்டிய நிதியில் கணிசமான தொகை அதிஷ்டலாபச் சீட்டு மூலம் பெறப்பட் டாலும் மேலதிக நிதியினை சேகரிக்க வெளிநாடுகளில் இருக்கும் எமது இளைஞர்கள் கைகொடுத்து உதவினர்கள். அவர்களின் நன்கொடைப்பணம் எமக்கு பக்கபலமாக இருந்து நிலையத்திற் கான நிதி சேகரிப்பினை மேலும் ஊக்கப்படுத்தியது,
ஆரம்பத்தில் இவ்விரண்டு வழிகளாலும் பெறப்பட்ட நிதியினைக் கொண்டு22-05-83 அன்று அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திரு. வ. ந நவரத்தினம் அவர்களால் நிலையத்திற்கான அடிக்கல்நாட்டப்பட்டது.அடிக்கல் நாட்டுவிழாவினைத்தொடர்ந்து

Page 17
سس - 2
நிலையத்திற்கான பெரும்பகுதி வேல்கள் எமது இளைஞர்களாலே மேற்கொள்ளப்பட்டிருந்தன. அத்திவாரம் வெட்டுதல், கல் அரி தல் என்று தொடங்கி இறுதிவரை இளஞர்கள் தமது சக்தி யைப் பயன்படுத்தி வந்தபோதும் எமக்கு நிதிப் பற்ருக்குறை என்பது தீராத ஒரு பிரச்சினையாகவே இருந்து வந்தது இதற்கு வழிதேட முடியாமல் எமது இளைஞர்கள் திண்டாடினலும் இறு தியில் துணிச்சலுடன் எமது கிராம மக்களிடம் நிதி சேகரிக்கும் முயற்சியில் இறங்கினர்கள். இதன் விளைவு எமது கிராமமக்கள் பெரும் செல்வந்தர்களாக இல்லாதபோதும் தம்மர்ல் முடிந்த நன்கொடைகளை அள்ளிக் கொடுத்தார்கள். பணமாகவும், பொருட்களாகவும் குறிப்பாக எமக்குத் தேவையான பனைமரங் களை எமது கிராமத்து மக்களே சொடுக்க முன்வந்திருந்தனர்.
நிலைய வளர்ச்சியின் அடுத்த பரிமாணத்தி%ன எமது பிரதேச அபிவிருத்தி வேலைகளில் கவனம் செலுத்துவதினூடாக இனம் காட்ட முயலலாம். இதில் இரண்டு விடயங்களை நாம் கவனத் தில் எடுத்திருந்தோம். ஒன்று எமது பிரதேச அபிவிருத்திக்கு என அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் பணத்தின் நாம் கையாள்வத னுரடாக தரப்படும் வேலையினை உறுதியானதாக நிர்மானிக்க முடியும். அடுத்தது அதன்மூலம் பெறப்படும் இலாபப்பணம் எமது நிலையத்தின் கட்டிட வளர்ச்சிக்கு என பயன்படுத்த முடி யும். இதற்கு எமது இளைஞர்களின் சக்தி கூடுதலாக பயன் படுத்தப்பட்டால்தான் குறிப்பிட்ட இலக்கினை அடைவது உறு தியாக்கப்படும். இதன் செயல் வடிவம் முதல்தடவையாக சித்தி விநாயகர் சுடலைவீதி திருத்த வேல்மூலம் சாதிக்கப்பட்டது. எமது நிதிகையாளுகையினை ஒரு திருப்திகரமான நிலையில் வைத் திருக்க வேண்டிய பொறுப்பு இக்காலப்பகுதியில் எமக்கு ஏற் படச் செய்யலே 04-10-83 இல் யாழ் நவீன சந்தை மக்கள் வங்கி கிளையில் ஒரு சேமிப்புக் கணக்கு ஒன்றினை உருவாக்குவது காலத் தேவையாகிறது. இது எமது நிலையத்தின் பொறுப்பான செயற்பாட்டிற்கு மேலும் ஊன்றுகோலாகியது.
நிலைய கட்டிட வளர்ச்சி எம்மை பொறுத்தவரை ஆமை வேகத்துடன் செயற்பட்டமை எமக்கு மிகுந்த துயரத்தினை எற்படுத்த தொடங்கியது. ஆனல் இது பற்றி நாம் ஆழமாக சிந்தித்தே வந்தோம். சிந்தனையின் ஒரு வழித்தன்மையும் எமது இளைஞர்களின் கூட்டுப் பொறுப்பும் முயற்சியில் நம்பிக்கையினை கொடுத்தது. நம்பிக்கை செயல்வடிவம் பெறத் தொடங்கிய போது 1984ம் ஆண்டு மகா சிவராத்திரி தினத்தினன்று மீண் டும் அதிஷ்டலாபச் சீட்டிழுப்பு நடாத்த தீர்மானித்து அதனை

- 25 خان
யும் எமது இளைஞர்கள் வெற்றிகரமாக நடாத்தி முடித்து அதன் அமலம் மீண்டும் கணிசமான பணத்தினை பெற்றுக் கொண்டார் கள். இந் நிதி சேகரிப்பின் அடுத்த முனையாக எமக்கு தோழ் கொடுத்தது ரீ. வி. படக்காட்சியாகும். இதன் மூலம் எமக்கு தேவையான நிதி பெறப்பட்டமை குறிப்பிடப்பட வேண்டிய
ஒன்ருகும்
சித்திவிநாயகர் ஆலயத்தில் இளைஞர்களுக்கு என ஒரு திரு விழா கொடுக்கப்பட்டு இளைஞர்களினல் அத்திருவிழா சிறப்பிக் கப்பட்டும் வந்தது. இளைஞர்களின் சக்தி ஒரே சக்தியாக சன சமுகநிலையத்தினுடாக பிரதிபலித்ததினுல் அத்திருவிழாவினை நிலை ய்த் திருவிழாவாக மாற்றிக் கொள்ள எமது இளம் சமூகம் உணர்வு பூர்வமாக யோசிக்கத் தொடங்கியது. எமது இளைஞர் களிடம் சிந்தணு சக்திக்கு செயல் வடிவம் கொடுக்கும் திறன் கூடவே இருந்திருக்கின்றது என்பதற்கு பல உதாரணங்கள் இருந்தாலும் அதில் இளைஞர் திருவிழாவினை நிலையத் திருவிழா வாக்கி சிறப்பித்தமையினை குறிப்பிட்டுக் கூறிக் கொள்ளலாம். இச் சிறப்பான செயற்பாடு 1984ம் ஆண்டு தொடக்கம் இன்று வரை சாதிக்கப்பட்டு வருகின்றது.
இளைஞர் சக்தியின் செயற்பாடு தனித்து ஆண் வர்க்கத் திற்கு மட்டும் உரிமையுடையது என்ற விதிப்பாடு சமூகமட்டத் தில் தூக்கியெறியப்பட்டு முற்போக்கு எண்ணக்கரு உதயமான தைத் தொடர்ந்து உருவாகிய விழிப்புணர்வு எமது சமூக மக் களுக்கும் எற்பட்டதைத் தொடர்ந்து எமது நிலையத்தில் பெண் அங்கத்தவர்களும் இணைந்து செயல்பட முன்வந்தார்கள். எமது நிலையத்தினை பொறுத்தவரை இம்முற்போக்கு எண்ணக் கருவினை சிறப்பித்த ஆண்டாகிய 1985ஆம் ஆண்டு சித்திரை மாதம் சிறப் பான ஆண்டாகவே கருதவேண்டியுள்ளது. &
எம்மைப் பொறுத்தவரையில் நிலையக் கட்டிட வளர்ச்கிக் கான நிதிசேகரிப்பு என்பது பாரிய பொறுப்புவாய்ந்த ஒன்ருக இருந்ததுடன் இளைஞர்களை ஆழமாகவும் சிந்திக்கத் தூண்டியது எனக்கூறுவது தவிர்க்கமுடியாத ஒன்ருகவே இருந்தது. தவிர்க்க முடியாத இப்பிரச்சினை ஆலயத் திருவிழா உற்சவத்தின்போது மீண்டும் ஓர் அதிஷ்டலாபச் சீட்டிழுப்பு ஒன்றை நடத்தவேண் டிய தேவையினை ஏற்படுத்திக் கொடுத்ததுடன் நிற்காமல் 11-11-85 தீபாவளியன்று கட்டிட வளர்ச்சிக்காக நாவற்குழி மகா வித்தியாலளத்தில் நாடகங்கள் நடாத்தி நிதி சேகரிக்கவும் செய்திருந்தது. இப்பேற்பட்ட செயற்பாட்டின்மூலம் பெறப்பட்ட

Page 18
- 26 -
நிதி தனித்து கட்டிட வளர்ச்சிக்கு மட்டும் பயன்படுத்தப்படா மல் எம்மத்தியில் புதிதாக தோற்றம்பெற்ற இந்துமாமன்றத் திற்கும் பயன்பட்டிருந்தது. இச்செயற்பாடு 05-01-86 அன்று நடைபெற்றமை குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஒருவிடயம் எனலாம்.
முன்பு குறிப்பிட்டது போல் நிலையத்தின் சமூகநோக்கு எமது பிர தேச எல்லைக்குட்பட்ட அரசாங்க செலவீனங்களுடனுன அனைத்து வேலைகளையும் பெறுப்பேற்கச் செய்தது . இதன் அடுத்த பரி மாணமாக நாம் காணக்கூடியது தீப்பாய்ந்த பள்ளக் குளத்தின் அணைக்கட்டு ஒப்பந்தத்தினை பொறுப்பேற்றுச் செய்ய விழைந் ததேயாகும். இவ்வணைக்கட்டு சித்திவிநாயகர் சுடலை வீதிக்கு மிகவும் அவசியமானதுடன், அவசரமானதாகவும் இருந்ததுடன் நிலையம் இவ்வேலைமூலம் இலாபம் என்பதை புறக்கணித்து உறு தியான வேலையாக இருக்கவேண்டும் என்பதைக் கவனத்தில் எடுத்துச் செயல்பட்டிருந்தது.
கலைஞனே, ஆய்வாளனே தமது படைப்புகளை வெளிக் கொணர முற்படுகின்றபோது அனுபவிக்கின்ற பிரசவ வேதனை எம்மையும் விட்டுவைக்கவில்லை. இவ்வேதனையின்பின் அவன் அடைகின்ற மகிழ்ச்சியோ எல்லையற்றது. இதனைப்போலவே 12-09-86 அன்று நாம் அனைவரும் மூன்று வருடங்களாக அணு புவித்த பிரசவ வேதனையின் நற்பலனைப் பெற்றுக்கொண்டோம். ஆம் அன்று எமக்கும், எமது கிராம மக்களுக்கும் மகிழ்ச்சியான நாள். அன்றுதான் எமது நிலையம் உயர்திரு வெ. திருஞான சம்பந்தர் (பட்டயக் கணக்காளர் அவர்களால் உத்தியோக பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. தற்போது எம்மத்தியில் புதுப்பொலிவுடன் காட்சிதரும் இவ் அழகிய கட்டிடம் எம்மவர் களின் ஒன்றிணைந்த சக்தியின் வெளிப்பாடு, வீரியத்தின் சிறப்பு.
இச்சிறப்பான செயற்பாட்டிற்கும் அப்பால் நிலைய வளர்ச்சி என்பது கருக்கட்டிய சூலுக்குள் சிதைந்து போகாமல் பார்க்க வேண்டிய உயிருக்கு சமனக இருந்தது. இதனைப் பேணிப் பாதுகாக்கும் முயற்சியின் அடுத்த கட்டமாகவே 01-11-1986 அன்று சனசமுகநிலைய அறையில் ஒரு சிறிய நூலகத்தினை ஆரம் பிப்பது என்ற எண்ணம் உதயமாகியது. இவ்வெண்ணத்தின் ஆரம்ப ஊற்று உயர்திரு. வெ. திருஞானசம்பந்தர் அவர்களி டம் இருந்து உதயமானதுடன் முதலில் அவரே முன்வந்து தன்னிடம் இருந்த பல அரிய நூல்களை அன்பளிப்பும் செய்தி ருந்தார். இவரின் கைங்கரியத்துடன் ஆரம்பமாகிய நூல் நிலையம் எமது கிராமத்து மக்களிடம் இருந்தும் பல அரிய நூல்களை

سے 27 -یسے
நூலகத்திற்கு கொண்டு வந்து சேர்த்ததுடன் நிற்காமல் நூல்
இரவல் கொடுக்கும் பகுதியை சிறப்புற செயற்படுத்தி எமது மக்களின் வாசிக்கும் தேவையின் ஒரு பகுதியை என்ருலும் பூர்த்தி செய்ய விழைகின்றது.
ஒன்றுக்கொன்று முரஞன மூலவழப் பற்ருக்குறையும் அதி கரித்துச் செல்லும் மனித தேவையும் புதிய தேடலுக்கு மனிதனை இழுத்துச் செல்லும் அல்லது இருக்கின்ற மூலவழங்களை சிறப்பாக பயன்படுத்தக்கூடிய வழிமுறைகளை தேடச் செய்யும். இவ் யதார்த்த பூர்வ உண்மை எம்ம்ையும் சோர்ந்திருக்க விடவில்லை. எமது கிராமம் அழகிய வயல்கள் நிரம்பிய கிராமம். இவ்வயல் கள் நடுவே இருக்கும் ஒவ்வொரு குளங்களும் விவசாயிகளின் நீர்த் தேவையினை காலத்தேவைக்கு ஏற்ப பூர்த்தி செய்தே வந் தது. இக் குளங்களை புனரமைக்க ஊற்று நிறுவனம் முன் வந்த போது அதனை சரியான முறையில் பயன்படுத்தி எமக்கு தேவை 'யான அளவில் புனரமைக்க நாம் முற்பட்டோம். அதன் விளை வாக தீப் வாய்ந்த ப்ள்ளக்குளம், யாட்டாவளை ஆண்டிச்சான் குளம், பிச்சம் பள்ளக்குளம் என்பன ஊற்று நிறுவனத்தாரின் ஆதரவுடன் எம்மவர்களினல் புனரமைக்கப்பட்டு எமதுமூலவழங் களை பேண வழிதேட முற்பட்டோம்.
மேற்கூறியபடி அதிகரித்துச் சென்ற தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு எமக்கே இருந்தமையால் அதற்கான வழி தேடலிலும் நாமே இறங்கினேம். அதில் இருந்துதான் எமது நிலையத்தின் அடுத்த பரிமாணத்தினை இனம் காட்டிக் கொள்ளமுடியும். மனிதநாகரிகத்தின் உச்சக்கட்ட வளர்ச்சிக்கு பெரும் துணையாகவும் மூலப்பொருளாகவும் இருந்தது கல்வியே, இக்கல்வி ஆரம்பத்தில் இதயசுத்தியுடன் ஒழுங்காகப் போதிக்கப் பட்டாலே இளம் சமுதாயம் மறுமலர்ச்சியுடன் முற்போக்கு எண்ணக் கருக்களை கொண்டு வெளி உலகில் நடமாட முடியும். இதற்கு எம்மவர் என்ன செய்ய முடியும் என நம்மை நாமே. கேட்டோம் பல நாட்கள் எமக்குள்ளேயே விவாதித்தோம். இளம் சமுதாயத்தினர் கல்விக்கு பாலர் பாடசாலை ஒன்று அவ சியம் என்ற எண்ணக்கரு உதயமாகத் தொடங்கியது. ஆனல் இதனை செயற்படுத்த உண்மையில் திராணியற்றே இருந்தோம். இரும்பினும் காலத்தேவை எம்மை சுறுசுறுப்படையச் செய்தது. உயர்திரு. வெ. திருஞானசம்பந்தர் அவர்களுடன் எமது எண் ணங்களையும், அபிலாசைகளையும் மனம்திறந்து பேசினேம். தன் கிராமத்து மக்களில் அவரின் அன்பும், கரிசனையும் அதன்மூலம்

Page 19
- 28 -
வெளிப்பட்டது. தானே இதற்கான சகல பொறுப்புக்களையும் ஏற்று எமது அபிலாசைகளை நிறைவேற்றுகின்றேன் என்று உறுதியளித்தார். இவ் உறுதியின் வெளிப்பாட்டிற்குப் பின்ன லும் எமக்கு பிரச்சினை இருக்கத்தான் செய்தது, பாலர் பாட சாலை அமைக்க எமது கிராமமண்ணின் மைந்தன் முன்வந்தாலும் தேவையான நிலப்பரப்பு பெரும் பிரச்சினையாகவே இருந்தது, இதற்கு தருணம் பார்த்து ஆலய பரிபாலனசபை கைகொடுத்து எமது சனசமூக நிலையத்திற்கு வடக்கே உள்ள நிலப்பரப்யில் அப்பாலர் பாடசாலையினை அமைக்க அனுமதி தந்தனர். இவர் களின் தாராள சிந்தனையுடன் உயர்திரு. வெ. திருஞானசம்பந் தரின் தாராள மனதும் இணைந்தன. முடிவு எங்கள் முன் உயர்ந்து காட்சி தரும். இவ் அழகிய கட்டிடம் பட்டயக் கணக்காளர் அவர்களாலே உருவாக்கப்பட்டது. இதற்கான அடிக்கல் 12-02-87 அன்று உயர்திரு. வெ. திருஞானசம்பந்தர் அவர்களாலேயே நாட்டப்பட்டது. இன்று இக்கட்டிடத்தினை இறந் வைக்க நாம் இறைஆசியுடன் திடசங்கற்பம் பூண்டுள்
nrub.
இன்றைய தினம் எமக்கு மீண்டும் ஒரு புனிதமான தினம் இன்றைய தினத்தில் எமது மிகவும் உணர்வு பூர்வமான செயற் பாட்டின் விழுமியங்களை நினைவு கூர்ந்து நாம் எமக்குள்ளேயே ஒருவருக்கு ஒருவர் கைலாகு கொடுக்க முனைப்படைகின்ருேம் ஒய்வின்றி இயங்கிக் கொண்டிருக்கும் இயற்கைக்குள்ளே மாற் ற்ங்கள் யதார்த்தமானவை. இவ் உணர்வு பூர்வமான உண் மையினை எமது கடந்த ஏழாண்டு கால வரலாறுமே உணர்த்தி விட்டது. மாற்றங்கள்தான் மனித நடத்தையிகின நிர்ணயிக் கின்றன. தூய சித்தாந்த சிந்தனையுடன் கூடிய செயற்பாடும், நல்ல ஒழுக்கமும் ஏற்படும் மாற்றங்களுடன் ஒன்றிணையுமானல் எமது இளைஞர் சமுதாயம் இதுவரை சாதித்ததை விட பல மடங்கு அதிகமாக எதிர்காலத்தில் சாதிக்கும் வரலாற்று ஏடு கள் கற்றுக் கொடுக்கின்ற புனிதமான பாடங்களும், செயற் பாட்டுதிறனின் வெளிப்பாடும் எமது கிராம மக்களை எமது கிராம மண்ணை என்றும் தூய்மைப் படுத்தும். அதனூடாகவே நாமும் கூடவே வளர்ந்து வருவோம். சரியான கருத்தும், செயற்பாடும் எம்முடன் கூடவே வளர்ந்து வரும். இவ்வளர்ச்சி எம்மை நாமே குறுக்கிக் கொள்ளாமல் எம்மை பரந்த அடிப் படையில் நோக்கச் செய்யும். இதுவே எமது சமுதாயத்திற்கு இன்றைக்கு அவசரமானதும் அவசியமானதும் என்று கூறலாம்
நாவற்குழி சித்திவிநாயகர் சனசமூகநிலைய 1989-06-04 நிர்வாகிகள்


Page 20
நாவ்ற்குழி சித்தி விநாயகர் சனசமூக நிலைய ஏழான்
ஆண்டுகள் போஷகர் தலைவர் செயலாளர் பொருளாளர் உப தலைவர்
உப செயலாளர்
கணக்காய்வாளர்
நிர்வாகசபை உறுப்பினர்
நிர்வாகசபை உறுப்பினர்
நிர்வாகசகை உறுப்பினர்
நிர்வாகசபை உறுப்பினர்
நிர்வாகசடை உறுப்பினர் நிர்வாகசபை உறுப்பினர்
நிர்வாகசபை உறுப்பினர்
நிர்வாகசபை உறுப்பினர்
திரு. த. பவளகேசன் திரு சி. பாலரஞ்சன் So. L. faibasis print&m திரு. க. யோகேஸ்வரன் திரு. அ. முகுந்தன் திரு. பொ. அழகராசா
திரு. த. ஹரிகரன்
திரு. 叶 It unraibastrair
திரு. ம. மணிவண்ணன்
திரு. த. கிருஷ்ணமோகன்
திரு. சி. மனேகரன் திரு. இ. தெய்வேந்திரராசா ப. பூரீஸ்கந்தராசா சி. செல்வரா
திரு. --
1983/84 1984/85
செ. நாகரத்தி سس سسத. பவளகேசசன் த. பவளகேச ந. பாஸ்கரன் சி சாந்தமூர் சி. பாலரஞ்சன் பொ. அழகர அ. முகுந்தன் ஆ. அமிர்தலி ம. மணிவண்ணன் த கிருஷ்ணயே g. மனேகரன், சி. மனேகரன்
த. ஹரிகரன் த, ஹரிசரன்
க. ரவீந்திரன் ப. புரீஸ்கந்த
த. கிருஷ்ணமோகன் A. LunTanbauretiv
பொ. அழகராசா சு. ரவிசங்கரி
க. யோகேஸ்வரன் ம. மணிவண்

னடு கால நிர்வாகசபை உறுப்பினர்களின் முழுவிவரம்.
1985/86 19 6/1987 1987/88 1988/89 ம்ை செ. நாகரத்தினம் செ. நாகரத்தினம் செ. நாகரத்தினம் செ. நாகரத்தினம் sár த. பவளகேசன் த, பவளகேசன் த, பவளகேசன் ஆ. அமிர்தலிங்கம் த்தி த கிருஷ்ணமோகன் அ. முகுந்தன் த. கிருஷ்ணமோகன் சி. சாந்தமூர்த்தி ாசா ஆ. அமிர்தலிங்கம் க ரவீந்திரன் ஆ. அமிர்தலிங்கம் அ. முகுந்தன் ங்கம் பொ. அழகராசா இ. அருந்ததி இ. அருந்ததி த பவவகேசன் மாகன் ப. கிரிஜா ச. இந்து ப. கிரிஜா க. மணிமாறன்
சி மனேகரன் சி. சாந்தமூர்த்தி க மணிமாறன் த. கிருஷணமோகன்
(7.12-85 வரை) செ. சாந்தி g). அற்புதராசா ம. உதயணன் இ. கந்தசாமி
(7.12-35 வரை) (வி. ரு, தலைவ:) 7ாசா க. சிவானந்தன் ம. மன்மதன் க. வேல் அழகன் பொ. அழகராசா
(Ꮾ-12-86 t ! .8) (வி. ரு தலைவர்) பொ. ஈஸ்வரன் தி. நிரஞ்சன் * இ. பிரபாகர் id. மன்மதன் (நி. பொறு) ச. மணிமாறன் - இ. செல்வரத்தினம் சொ. ஜனகன் ப. கிரிஜா(நூ.பொறு) (கணக்காய்வாளர்) (6-12-86 ப.கீ) அ. முகுந்தன் சோ. காந்தி (நி. உ) னன் ம. உதயணன் க. தவபாலன் தி. நிரஞ்சன் (நி* உ) መበr , á . பாரதிமோகன் ஆ. அமிர்தலிங்கம் ச. இந்து - -
இ. பிரபாகர் u. கிரிஜா - (7-12-85 தொட) (6.2-86 நியமனம்) ச. ரவீந்திரன் சி. செல்வராசா s gassenza sisih
7-12-85) (6-12-86 நியமனம்)

Page 21


Page 22

. -- 29' .. --س-
நாவற்குழி சித்தி விநாயகர் சனசமூக நிலைய வெற்றிவேல் கலாச்சாரமன்று அடிக்கல் நாட்டு விழா அறிக்கை
நாவற்குழி சித்தி விநாயகர் சனசமூக நிலைய "வெற்றிவேல் கலாச்சார மன்று" அடிக்கல் நாட்டு விழா சித்திவிநாயகர் சனசமூக நிலைய மு ன்ற லில் 12-2-87 வியாழக்கிழமை காலை 8-04 மணிமுதல் 9-04 மணி வரை உள்ள சுபவேளையில் பிரதம விருந்தினர் கலாநிதி வெ. திருஞானசம்பந்தர் (பட்டயக் கணக் காளர் திருஞானஸ் அன் கோ. யாழ்ப்பாணம்) அவர் களால் அடிக்கல் நாட்டிச் சிறப்பித்து வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நிலைய அங்கத்தினரான செல்விகள்: குமாரசாமி, செல்வரத்தினம் ஆகியோரின் விநாயகர் வழிபாட்டுடன் கூட்டம் ஆரம்பமானது.
முதலில் திரு. நா. செ. நாகரத்தினம் (நிலையப் போஷகர்) அவர்கள் தலைைை கூரை வழங்கினர். அத னைத் தொடர்ந்து சிவபூரீ. இ, கந்தசாமிக் குருக்கள் (பிரதம குரு; பூரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம், நாவற்குழி) அவர்கள் ஆசியுரை வழங்கினர். பின் சகலரையும் வருக! வருக! என வரவேற்று வரவேற்பு உரையை செல்வன் சி. தவகுமாரன் (நிலைய அங்கத் தவர்) வழங்கினர். அதன் பின் பிரதம விருந்தினர் கலாநிதி வெ. திருஞானசம்பந்தர் அவர்கள் பிரதம விருந்தினர் உரையை நிகழ்த்தினர். பிரதம விருந் தினர் உரையைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் களான திரு. த. முத்துக்குமாரசாமி (அதிபர், நாவற் குழி மகாவித்தியாலயம்) அவர்கள், திரு. பொ. சுப் பையா (சமாதான நீதிபதி, நாவற்குழி) அவர்கள் திரு. இ. சொக்கலிங்கம் (ஆசிரியர், நாவற்குழி) அவர்
5

Page 23
ནས་ 369ག་མ
கள், திரு. த. தியாகராஜா (இளைப்பாறிய அதிபர், நாவற்குழி) அவர்கள். திரு க. அன்னலிங்கம் (ஓய்வு பெற்ற புகையிரத நிலைய அதிபர்) அவர்கள், திரு. ஆ. நடராஜா (உட்-அலுவலக சனசமூக நிலையங்களின் ஒன் நியத் தலைவர், நாவற்குழி) அவர்கள், செல்வி கு
கோபி (நிலைய அங்கத்தவர்) அவர்கள், திரு அ. ஆ. அமிர்தலிங்கம் (சனசமூகநிலைய நிர்வாகசபை உறுப்பி னரும், சித்தி விநாயகர் விளையாட்டுக் கழகத் தலை ரும்) அவர்கள் ஆகியோர் சிறப்பு விருந்தினர் உரையை நிகழ்த்தினூர்கள். இதனைத் தொடர்ந்து பிரதவிைருந் தினர் கலாநிதி வெ. திருஞானசம்பந்தர் சுவர்கள் பதிலுரை வழங்கினர். திரு அ. முகுந்தன் (நிலையச் செயலாளர்) அவர்கள் நன்றியுரை வழங்கினர்.
இவ் விழாவில் நிலையப் போஷகர் திரு. நா செ. நகரத்தினம் அவர்கள் தலைவர் கூரையில் பிரதம விருந்தினரைக் கெளரவித்து இவ் வெற்றிவேல் கலாச் சாரன்ைறு அமைப்பதற்கு முன்வந்தமையைப் பாராட்டி திரு வெற்றிவேலுவும் திருமதி சின்னர் மாவும் செய்த தவப் பயனுகவே கலாநிதி வெ. திருஞானசம்பந்தர் அவர்கட்கு இந்த நற்பண்பு கிடைத்துள்ளது என்றும்" திரு. வெற்றிவேல் அவர்கள் நாவற் குழியில் மிகவும் அமைதியான வாழ்க்கை வாழ்ந்தார் என்றும், அவரைத் தெரிந்தவர்களுக்கும் அவரோடு வாழ்ந்தவர்களுக்கும் இது நன்ருக விளங்கும் எனவும் கூறிஞர். "பெற்ற தாயும் பிறந்த பொன் நாடும் நற்றவர் வாழ்விலும் நனி சிறந்தனவே" என்பதற்கேற்ப கலாநிதி வெ. திருஞானசம்பந்தர் அவர்கள் தனது தாயின் நினைவாக 30-8-85 இல் சித்தி விநாயகர் ஆலயத்தின் அருகே குருக்கள் வசிப்பதற்கு "வெற்றிவேல் சின்னம்மா பிரம்ம ஆலய இல்லம்" கட்டிக் கொடுத்தார் மேலும் தனது அருமைத் தகப்பனின் நினைவாக இக் கலாச்சார மன்று அமைத்துக் கொடுக்க சித்திவிநாயகர் அருளால் முன்வந்துள்ளார் என்றும் சித்தி விநாயகர் அருளால்

一 31 -
தொடர்ந்து சரிவர நிறைவேற்றுவார் எனத் தான் நம்புவதாகவும் கூறிஞர்.
தொடர்ந்து சித்திவிநாயகர் ஆலய பிரதம குரு சிவபூரீ. இ. கந்தசாமிக் குருக்கள் அவர்கள் தனது ஆசியுரையில் கலாச்சார மன்றத்தின் தேவையை உணர்ந்து அதைச் செய்ய முன்வந்ததற்கு பாராட்டி இது அவரது சொந்த அபிலாசையாக இருந்தாலும் கிராம மக்களின் நலன் கருதி அதை நிறைவேற்று வதற்கு மனம் மட்டும் இருந்தால் போதாது ஆத்மீக பலனும் இருப்பதால்த்தான் இது கைகூடுகின்றது என் றும் எல்லோராலும் இப்படிச் செய்ய முடியாது. கலாநிதி வெ. திருஞானசம்பந்தர் அவர்களுக்கு இப் பலன் கிடைத்துள்ளது என்றும் கூறினர்
நிலைய அங்கத்தவரான செல்வன். சி தவகுமாரன் தனது வரவேற்புரையில் தமது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும் வகையில் கலாச்சார மன்றத்தை அமைத்துக் கொடுக்க முன்வந்த கலாநிதி. வெ. திரு ஞானசம்பந்தர் அவர்களையும், அவரது பாரியார் அவர்களையும், சிறப்பு விருந்தினர்களையும் மற்றும் பிர முகர்களையும், சபையோர்களையும் வருக! வருக! என வரவேற்ருர், . .
அடுத்து பிரதம விருந்தினர் கலாநிதி. வெ. திரு ஞானசம்பந்தர் அவர்கள் தனது சிறப்புச் சொ ற் பொழிவில் எல்லாம் வல்ல சித்தி விநாயகரை வணங்கி தனது மறைந்தும் மறையாத பெற்ருேரை நினைவு கூர்ந்து, பிரதம குருவையும் வணங்கி சிறப்பு விருந் தினர்களையும், பிரமுகர்களையும் கெளரவித்தார் பின் ஒரு நாட்டை முன்னேற்ற அங்கு நூல் நிலையம், சர்வ கலாசாலை, தொழில் நுட்பக் கல்லுரி போன்றன இருத்தல் அவசியம். இதன் நோக்கமாக வளர்ந்து வரும் தமது கிராமத்தில் கலாச்சார மன்று அமைக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை சனசமூக நிலைய

Page 24
كسس. 32 سيسبب
அங்கத்தவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இக்கலாச் சார மன்றைத் தனது தந்தையின் நினைவாக அமைக்க முன்வந்துள்ளதாகவும், நாளை என்ன நடக்குமோ! என்ற ஏக்கத்தில் நாமெல்லோரும் இருந்தாலும் இதன் பயனைப்பெற வேண்டும் என்ற விருப்பத்தால் எல்லாம் வல்ல சித்தி விநாயகர் துணையுடன் இதை நிறைவேற் றுவோம் என்று நம்புவதாகக் கூறினர். தான் தனது பெற்றேரின் நினைவாகச் செய்வதன் முக்கிய நோக்கம் மற்றவர்களும் இதேபோல சந்தர்ப்பம் கிடைக்கும் போது செய்ய வேண்டும் என்றும் கூறினர், அத்துடன் அவர் தான் செய்யும் தனது முயற்சிக்கு தனது பாரி யாரும் முழு ஊக்குவிப்பு தருகின்றபடியால்த் தான் இப்படியான காரியங்களச் செய்ய முடிகிறது என்று கூறினர், மேலும் இக்கலாச் சாரமன்று தொடர்ந்து இயங்கி கிராம மக்களை முன்னேற்றும் நிகழ்ச்சிகள் அதாவது பொருட்காட்சி, கலை, கலாச்சார போட்டி கள் போன்றவற்றை நிகழ்த்தி கிராம மக்கள் முன் னேற வழிவகைகள் செய்ய வேண்டும் எனக் கூறினர். மேலும் மாணவர்கள் தமது பாடசாலையில் பெறும் அறிவிலும் மேலாக தங்கள் தொழில் நிறுவனங்களில்த் தான் அனுபவரீதியாக கூடிய அறிவைப் பெற முடியும். எனக் கூறினர். -
அடுத்து சிறபீபு விருந்தினரான திரு த. முத்துக் குமாரசாமி அவர்கள் தனது உரையில் நாகரிகங்கள் காறும் இக்காலத்தில் கலை, கலாச்சாரங்கள் மாறு கின்றன என்றும் இம்மாற்றங்களுக்கேற்ப இகி கலை, கலாச்சாரங்கள் பேணப்பs வேண்டும் என்றும் இதற் காக இப்படிப்பட்ட கலாச்சார மன்றங்கள் அமைக் கப்படுவது பாராட்டுதலுக்குரிய தெனவும், மேலும் பாலர் பாடசாலை இயங்குவதற்கு இது கூதவுவது மகிழ்ச்சிக்குரிய விடயம் என்றும் சிலர் பிறந்த இடத்தை மறந்து விடுவதும் உண்டு. ஆனல் பட்டியக் கணக்கா ளர் திரு. வெ. திருஞானசம்பந்தர் அவர்கள் தான்

- 33
பிறந்த இடத்திலேயே தேவைகளை உணர்ந்து அவ்வப் போது உதவி செய்வது இவ்உஊர் மக்களுக்குக் கிடைத்த பெரும் பேருகும் என்றும் எத்தனையோ பேர் பணத்தை வட்டிக்குக் கொடுக்கிருர்கள். ஆனல் ஒரு சிலரே இப் படியான நல்ல காரியங்களுக்காக பணத்தை செல விடுகிருர்கள் என்றும் கூறினர்.
அடுத்து சிறப்பு விருந்தினருள் ஒருவரான திரு. பொ. சுப்பையா (சமாதான நீதிபதி) அவர்கள் முப் பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அப்போதைய இளைஞர்களுக்கும் முன்னைநாள் கிராமசபைத் தலைவர் திரு. சோ. சடாட்சரம் அவர்கட்கும் இப்படியான ஒர் எண்ணம் இருந்தது என்றும் 'அவ் எண்ணம் இப் போதாவது நிறைவேறுவதையிட்டு கலாநிதி வெ திருஞானசம்பந்தர் அவர்களை மிகவும் பாராட்டுவ தாகவும் இப்படியான காரியங்களைச் செய்வதற்கு மனம் இருக்க வேண்டும் அதோடு நல்ல நோக்கமும் இருக்க வேண்டும் என்றும் கூறிஞர். •
அடுத்து சிறப்பு விருந்தினருள் ஒருவரான திரு. இ. சொக்கலிங்கம் ஆசிரியர் அவர்கள் கலாநிதி. வெ திருஞானசம்பந்தர் அவர்கள், கிராமத்தின் தேவைகளை உணர்ந்து பல சேவைகளை செய்துள்ளார் என்றும் அவ்வாறே இப்போது இந்தக் கலாச்சார ம ன்  ைந அமைக்க முன் வந்துள்ளார் என்றும் கலாநிதி வெ. திருஞானசம்பந்தர் அவர்களை "மண்ணின் மைந்தன்" என்று குறிப்பிட்டு தானும் நாவற்குழி மக்களும் இவ ருக்கு என்றென்றும் கடமைப் பட்டவர்கள் என்றும் கூறினர்.
அடுத்து சிறப்பு விருந்தினருள் ஒருவரான திரு. த. தியாகராஜா அவர்கள் கலாநிதி வெ. திருஞான சம்பந்தர் அவர்கள் இப்படியான நல்ல காரியங்கள் செய்வதற்கு அவருக்கு கிடைத்த பாக்கியம் அவரின் பெற்றேரால் கிடிைத்த முதுசம் என்றும் கலாநிதி

Page 25
-سسسه ی محاسبب
அவர்கள் கூறிய கருத்துக்களில் "தொழிற்சாலைகளை உருவாக்கி, தொழிலாளர்களை பங்குதாரர்களாக்க வேணடும்" என்ற கருத்து ஆழ்ந்த ஒரு கருத்து என வும் அவருடைய அக்கனவு நனவாக எல்லாம் வல்ல சித்தி விநாயகருடைய அருள் கிடைக்க பிரார்த்திக் கத்தான் எங்களால் முடியுமே தவிர வேறெதுவும் செய்ய இயலாதெனவும் கலாநிதி அவர்கள் கூறியது போல அவருக்கு அவருடைய மனைவியின் ஒத்துழைப்பு இருப்பதுதான் அவர் உற்சாகமாக செயற்படக்கூடிய தாக இருக்கிறது என்பது "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" என்பதிலிருந்து புலப்படு கிறது என்றும் கூறிஞர்.
அடுத்து திரு. க. அன்ன்லிங்கம் அவர்கள், கலாநிதி வெ. திருஞானசம்பநதர் அவர்கள் நாங்கள் கேட்ட போது குருக்கள் இருப்பதற்கு இல்லம் அமைத்துக் கொடுத்தார் என்றும் இப்போது நாங்கள் கேட்கும் போது கலாச்சார மன்றை அமைக்க முன்வந்துள்ளார் என்றும் இவருககும் இவருடைய குடும்பத்திற்கும் தான் எெைறனறும் நன்றியாக இருப்பேன் என்றும் கூறிஞர்.
அடுத்து சிறப்பு விருந்தினருள் ஒருவரான திரு, ஆ. நடராஜா அவர்கள் "வெற்றிவேல் கலாச்சார மன்றை" கலாநிதி அவர்கள் வெற்றியாக நிறைவேற் றுவார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் ஏனெனில் இது அரசாங்கத்தின் எந்தவித கூதவியும் இல்லாமல் அவருடைய சொந்த முயற்சியிலேயே உருவாக்கப்படு வதாகவும் கலாநிதி அவர்கள் தனது பெற்றேரின் நினைவாக இப்படியான பல சேவைகளைப் புரிவதிலிருந்து அவர் ஒரு காந்தீயவாதி எனவும் தான் கலாநிதி அவர்களை பல சந்தர்ப்பங்களில் சந்திக்கும் போது அவரின் காந்தீயக் கொள்கைகள் புலப்படுவதாகவும் மேலும் இக் கலாச்சார மன்று அமைவது சித்தி

- 35 -
விநாயகர் சனசமூக நிலையத்தின் அடுத்த முன்னேற்றப் படியாக உள்ளது என்றும் கூறினர்.
அடுத்து செல்வி கு. கோபி அவர்கள் இக்கலாச் சார மன்று அமைக்கப்படுவது சனசமூக நிலையத்தின் வளர்ச்சி என்று குறிப்பிட்டு, சனசமூக நிலையத்தின் முன்னேற்றத்தையும் குறிப்பிட்டு மேலும் இக் கிரா மத்தின் இளைஞர்கள், யுவதிகள், சிறுவர்கள், பெரி யோர் கள் எல்லோரதும் பூரண ஒத்துழைப்பு இருக்கு மானல் சிறந்த பயனை அடையலாம் எனவும் கலாநிதி வெ. திருஞானசம்பந்தர் அவர்களுக்கும் இரவருடைய பாரியார் அவர்களுக்கும் வாழ்த்துக்களும் கூறினர்.
அடுத்து சிறப்பு விருந்தினரான திரு. அ. ஆ. அமிர்தலிங்கம் அவர்கள், கலாநிதி வெ. திருஞான சம்பந்தர் அவர்கள் தான் பிறந்த மண்ணிற்காக தன் தாயாரின் நினைவாக பிரம்ம ஆலய இல்லம் அமைத் துக கொடுத்தார் என்றும் மயான த்தில் நீர் இன்மை யின் நிலையை உணர்ந்து மயானத்திற்கருகில் ஒரு கிணற்றை அமைத்துக் கொடுத்தார் என்றும் இப் போது இவ்வூர்த் தேவையை கூணர்ந்து இக்கலாச்சார மன்றை அமைக்க முன்வந்துள்ளார் என்றும் அவருக் கும் அவரது குடும்பத்திற்கும் நன்றியும் கூறினர்.
அடுத்து கலாநிதி வெ. திருஞானசம்பந்தர் அவர் கள் பதிலுரையில் எல்லோரும் இவ்வளவு நேரமும் பாராட்டியதற்கு நன்றி கூறி முப்பது ஆண்டுகளுக்கு முன் தான் தொழிலை ஆரம்பித்த காலத்தில், பிரபல எழுத்தாளர் திரு. மாயாவி அவர்கள் இந்தியாவிலி ருந்து யாழ்ப்பாணத்திற்கு வருவதாகவும் அவ  ைர அழைப்பதற்கு தன்னை கூதவும்படி நண்பன் "அல்வி" ஆசிரியர் திரு. செ. குமாரசாமி அவர்கள் கேட்டதா கவும் அதற்காக தானும் நண்பன் திரு. குமாரசாமி அவர்களும் தனது காரில் தனது முன்னைய வழமை யான உடையான கோற், சூற், ரையுடன் பலாலி

Page 26
- 36 -
விமான நிலையத்திற்கு சென்று அவரை அழைத்துவந்து அவரது கூட்டங்கள் முடிந்ததும் அவரை வழி அனுப்பு வதற்காக யாழ் புகையிரத நிலையத்தில் காத்திருக்கும் போது திரு. மாயாவி அவர்கள் அல்லியாசிரியரைப் பார்த்து "இவரைப் போன்று கொடைவள்ளல்களின் உதவி இருப்பதனுல்த்தான் உங்கள் மலர் சிறப்பாக வெளிவருகின்றது" என்று கூறினராம். அதற்குத்தான் அல்லியாசிரியர் அவர்கள்தான் அம்மலருக்கு முழுநிதி யையும் செலவழிக்கிருர் என்றும் தான் எந்தவித கூத வியையும் செய்யவில்லை என்றும் இந்தக்காரை மட்டும் தான் ஒடினேன் என்று விளக்கம் கொடுக்க நினைக் கையில் புகையிரதம் புறப்பட்டு விட்டது என்றும் பின்பு தான் அதை விளக்கச்சந்தர்ப்பமில்லாமல்போய் விட்டதாகவும் இப்போது நீங்கள் எல்லோரும் தன் னைக் கொட்ை வள்ளல் என்று கூறிப் பாராட்டும் போது அந்நிகழ்ச்சியை உங்களுக்கு பகிரங்கமாக கூறி விளக்க விரும்புகிறேன் என்றும் கூறினர். அத்துடன் சித்தி விநாயகர் சனசமூக நிலைய அங்கத்தினர் தன்னை சித்தி விநாயகர் சனசமூக நிலைய திறப்பு விழாவிற்கு பிரதம விருந்தினராக அழைத்தகைக்கு அவர்களுக்கு நன்றி கூறி, பிரம்ம ஆலய இல்லம், கலாச்சார மன்று ஆகியவற்றை அமைப்பதற்கு இடத்தை வழங்கி ஊக் கத்தை அளித்த சித்தி விநாயகர் தேவஸ்தான நிர் வாக சபையினருக்கும் நன்றி கூறி தான் சிறுவயதிலி ருந்தே காந்தீயக் கொள்கைகளை விரும்புவதாகவும் எப்போதும் காந்தீயத்தைக் கடைப்பிடித்தே நடப்ப தாகவும் கூறித் தானும் தனது குடும்பமும் உங்கள் எல்லோருக்கும் நன்றி கூறுவதாகவும் மேலும் கூங்கள் எல்லோருக்கும் மேலும் உதவிகளைச் செய்வதற்கு சித்தி விநாயகரின் அருளை வேண்டுகின்றேன் என்றுகூறி விடை பெற்ருர்
அடுத்து தலைவர் திருவாளர் நா. செ.நாகரத்தினம் அவர்கள் கலாநிதி வெ திருஞானசம்பந்தர் அவர்

- 37
களுக்கு எல்லாவித அறிவும் இருக்கின்றதென்பது தெரியும் என்றும் சமய அறிவும் இருக்கின்றதென்பது இன்று சகலருக்கும் தெரிந்திருக்கும் என்றும் சமய குரவரில் ஒருவரான அந்த ஞானசம்பந்தர் தான் இந்த ஞானசம்பந்தர் என்று எண்ணத் தோன்றுகிறது என் றும். இவ் விழா இனிது நிறைவேற பங்குபற்றிய சகலரையும் வாழ்த்தி நன்றி செலுத்தினர்.
அடுத்து திரு. அ. முகுந்தன் அவர்கள் நன்றி யுரையில் பல விதத்திலும் உதவிய எல்லோருக்கும், பிரதம விருந்தினர்க்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும், சித்தி விநாயகர் தேவஸ்தான நிர்வாக சபையினருக் கும், கட்டடக் கலைஞர்க்கும் நன்றி கூறினர்.
அடுத்து செல்விகள் குமாரசாமி, செல்வரத்தினம் ஆகியோர் வழங்கிய தேவாரத்துடன் கூட்டம் 11-00 மணியளவில் இனிது நிறைவேறியது.

Page 27
நாவற்குழி அறிவொளி மன்ற தலைவர் திரு. பொ. சுப்பையா (J. P.) அவர்கள் வழங்கிய இப்பணி aோற்றப்படி வேண்டியதே. ஆன்ம ஈடேற்றத்திற்கு இறைவணக்கம் எவ்வளவு முக்கியமோ, அதேபோல கலை கலாச்சார முன்னேற் றத்திற்கு அறிவு வளர்ச்சி, கூடல் விருத்தி ஆகியனவும் முக்கியம். இதைக் கருத்திற் கொண்டு உருவானதே நாவற்குழி சித்தி விநாயகர் சனசமூக நிலையத்தாரின் கலாச்சார மண்டபம். இம்மண்டபத்தை அமைப்ப தற்கு உறுதுணையாக நின்றவர் திரு. வெ. திருஞான சம்பந்தர் (கணக்காளர்). இவர் தனது தந்தையாரின் நினைவுச் சின்னமாக இம்மண்டபத்தை அமைத்துள்ளார். இச் சனசமூகநிலைய நிர்வாகிகள் வாசிகசாலையையும், விளையாட்டிடத்தையும் ஆலயத்திற்கு அருகாமையில் அமைத்ததோடு, கலாச்சார வளர்ச்சிக்கென இம்மண் டபத்தையும் இங்கே ஒருங்கு அமைத்தது சாலப் பொருத்தமானதாகும்.
நீண்ட காலமாக நாவற்குழிப் பகுதிக்கு ஒரு கலாச் சார மண்டபம் இல்லாத குறை இருந்து வந்தது. அக்குறையை நீக்கியுள்ளார். பட்டயக் கணக்காளர் திரு. வெ. திருஞானசம்பந்தர். எம்மக்களின் உடல், கூள, ஆத்மீக விருத்தியை கருத்திற் கொண்டு செயல்ப் படுத்தப்பட்டு வரும் இதுபோன்ற செயல்கள் ஊக்கு விக்கப்பட வேண்டும் இவர்போன்ற அபிமானிகள் முன்வந்து ஆக்கப்பணிகளைச் செய்து கிராம வளர்ச் சிக்கு ஆதரவு நல்க வேண்டும்.
இம்மண்டபத்தின் திறப்பு விழாவின் போது எம் மன்றத்தின் ஆசியை வழங்குவதுடன், இம் மண்டபத் தில் கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் திறம்பட ந.ை பெற்று மக்களின் மனப்பாங்கு மேம்பட வேண்டு மெனவும் வாழ்த்துகிறேன்.
இப்பணி மேன்மேலும் சிறந்தோங்குக! தலைவர்
நாவற்குழி அறிவொளி மன்றம்
Gr. siú snuur (J. P.)

தாவர போசனம்
உலகில் வாழும் (5,000,000,000)ஐந்து பில்லியன் (Bition) 1990) ஐம்பது ஆயிரம் கோடி (5006 மில்லியன்) மக்களின் நூறிலொரு (3) பகுதியான (50,000,000) ஐம்பது மில்லிய னுக்குச் சமமான மக்கள் தாவர போசன உணவை உண்பவர் கள். ஒரு பகுதியினர் உயிர் இனங்களைக் கொலை செய்து பசிப் பது ஜீவ காருண்யமற்ற செயல் என உணர்ந்து தாவர போச னத்தையே உண்கிருர்கள். வேறு ஒரு பகுதியினர் தாவரபோ சன உணவே தேக ஆரோக்கியத்திற்கு உகந்தது என்று உண் கிருர்கள் வேறு ஒரு பகுதியினர் தாவர யோசனக் குடும்பங் களில் பிறந்த காரணத்தால் தாவர போசனத்தையே உண்கின்' ரூர்கள். வேறு ஒரு பகுதியினர் சிக்கனமாக வாழ்வதற்குத் தாவர போசனத்தையே உண்கின்றர்கள் மற்றும் பெரும் பகு தியினர் ஆசியாக் கண்டத்தின் மத கோட்பாட்டிற்கு உட்பட்டு சுத்த சைவ தாவர போசனத்தையே உண்கின்ருர்கள். வேறு சிலர் இவற்றில் ஒன்றிற்கு மேற்பட்ட காரணத்தால் தாவர போசனத்தையே உண்கின்ருர்கள்,
உலகிலேயே மிக உயர்ந்த சிறந்த விஞ்ஞானிகள், ஓவியர் கள், கணக்காளர்கள். தத்துவஞ்ானிகள், அரசியல் வாதிகள்,

Page 28
- 40 -
பேராசிரியர்கள், கைத்தொழில் உற்பத்தியாளர்கள் எல்லோரும் பொதுவாக தாவர போசனத்தை விரும்பி சிறந்ததாகக் கருதி உண்கின்ருககள்.
விஞ்ஞான வளர்ச்சிக்கு வித்திட்ட சேர். ஐசக் நியூட்டன் என்ருல் எல்லோருக்கும் தெரிந்ததே. இவரும் தாவர போச 607,560.5Guo say Lai (Vegetables are good for yo1. By Ale Duval Smith. Mirror magazine Sunday April 30 1989)
சரித்திரப் புகழ்மிக்க லியனடோடாவின்ஸி (Leonardoda Vinci) ஒவியரும் தாவரபோசகரே ஆவார்.
சரித்திரப் புகழ் வாய்ந்த கணிதமேதை சீனிவாசன் ராமா னுஜம் பற்றி இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிடுவது நன்று. இவர் சிறுவயதிலேயே கணித ஆராய்ச்சிகளையும் ஆய்வுகளையும் மேற் கொண்டு குறிப்புப் புத்தகத்தில் குறித்து வைத்தார். இவற்றில் முதற் குறிப்புப் புத்தகத்தில் உள்ள கணித ஆய்வுக் குறிப்புக்களை மேல்நாட்டு சர்வகலாசாலைக் கணிதப் பேராசிரியர்களால் ஒரு பகுதியே புரிந்து கொள்ளக் கூடியதாய் உள்ளது. அவர்கள் மேலும் ஆய்வுகள் செய்துதான் இன்னும் அறிய வேண்டி உள் ளது. அவரது இரண்டாம் புத்தகத்தில் எழுதியவற்றை இன்னும் எத்தனே காலம் சென்ருலும் அறிந்து கொள்வது கடினமாயுள் ளது என்று கணித மேதைகள் கணிதப் பேராசிரியர்கள் கூடும் சர்வதேச மகாநாடுகளில் பேசிக் கொள்கின்றனர். இவரும் ஒர் தாவர போசகரே ஆவார். இவரின் அபார திறமையையும் தகுதியையும் சிந்திக்கும்போது நாங்கள் எத்தனை பெருமைக்கும் புகழுக்கும் பங்குடையாராகிப் பூரிப்படைகிருேம்.
உலகிலேயே விடுதலைக்காகப் போராடி சாத்வீக வழியில் நின்று வெற்றி கண்ட மகாத்மகாந்திஜி அவர்கள் தாவர போசன சீலரென்பது எல்லோரும் அறிந்ததே. அவர் எல்லோரையும் தாவர போசகராக மாற்ற வேண்டுமென்று விரும்பி அதற்காக பெருமளவில் பிரசாரங்கள் செய்து ஓரளவு வெற்றியும் கண்டவர்.
உலகிலேயே கைத்தொழில் முன்னேற்றம் அடைந்த அமெ ரிக்கதேசத்தில் முன்னேடியான (Henry Ford) ஹென்றி வ்வோட் என்பவரும் தாவர போசன காரர் என்பது மட்டுமல்லாமல் இதனையே எல்லோரும் உண்ண வேண்டும் என்று பிரசாரம் செய்தவர். அத்துடன் குதிரை, கழுதை, மாடு போன்றவற் றைப் ப்ோக்கு வரத்திற்கும், சுமை காவுவதற்கும் இழுப்பதற் கும் வயல்களை உழுவதற்கும் பயன்படுத்தித் துன்புறுத்தலாகாது என்று மிக ஆக்ரோஷமாக பிரசாரங்கள் செய்தார்.

"கிரேக்க தேசத்தில் இருந்த ஸ்பாட்டன்ஸ் (Spartans) என் னும் ஆதி வாசிகள் மிகப் பலசாலிகளாக இருந்தார்கள் என்பது உலகறிந்த விஷயம் அவர்கள் சைவ உணவையே உண்டார்கள் ஒலிம்பிக் வீரர்களாகத் திகழ்ந்த கிரேக்கர்களும் பண்டய ரோமா புரி காட்சிச் சண்டை வீரர்களும் சைவ உணவுக்காரர்களே. மத்திய சிலியின் சுரங்கத் தொழிலாளிகளும் துருக்கிய சுமை தூக்கிகளும் அபரிமிதமான தொழிற்திறமை படைத்தவர்களா கக் காணப்படுகிறர்கள் அவர்களுடைய தேகபலத்துக்குக் கார ணம் அவர்களுடைய சைவ உணவு என்றே கூறப்படுகிறது சைவ உணவு உண்பவர்கள் உணர்ச்சிவசப்படாதவர்களாகவும் சாந்தமானவர்களாகவும் காணப்படுகிறர்கள்”
(சஞ்சீவி-வார இதழ் 20.05.1989 o குமரகுரு)
மனிதன் பிறக்கும் போது தாவர சுத்த போசனராகப் பிறக்கின்றன். பின்னர் அவனுடதய சூழல் அவனை மாற்றுகிறது. விலங்கினங்களில் தாவர போசனத்தை உண்ணுகின்ற விலங்கு கள் பல உள்ளன, யானை, பசு, மான், முயல், குரங்கு முதலி யனவாகும்.
வலிமைக்கும் ஞாபகத்திறைமைக்கும் உதாரணமானது. யானை, பொறுமைக்கும் சாந்தத்திற்கும் உதாரணமானது பசு, வேகத்திற்கு உதாரணமானது முயலும், மானும். குரங்கு மனிதனிலும் ஓர் அறிவு குறைவானதாயினும் மனிதனைப் போன்று பலகருமங்கள் செய்யக்கூடிய ஆற்றலும் திறமையும் உடையது என்பது எல்லோ ருக்கும் தெரிந்ததே.
குரங்கிற்கும் மனிதனுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. சில ஆராய்ச்சிகளில், குரங்கிலிருந்துதான் மனிதன் தோன்றி ஞன் என்று கூறப்படுகிறது. சில ஆராய்ச்சிகள் குரங்கு இனத்தை ஒத்த வேருெரு இனம்தான் மனித இனம் என்று கூறுகிறது. அது எதுவாயிருந்தாலும் சரி. உலகப் பிறவிகள் யாவறறிலும் மனிதப்பிறவி மேலானது. மனிதனுக்கு என வகுக்கப்பட்ட உணவு தாவரபோசனம் என்பது நன்கு புலப்படுகிறது. மனிதன் எல்லாவற்றையும் பகுத்தறிந்து செயல்பட வேண்டும். தவருன வழக்கங்களைக் காரணமின்றிப் பின்பற்றுவது புத்திசாலித்தன மன்று. ஆகவே சற்று சிந்திப்போம்.

Page 29
س--. 42 --
மனிதனின் வழமையில் உள்ள உணவு முறையை பின்வரும் பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
(1) எந்த விலங்கினங்களையும் உணவாகக் கொள்பவர்
(Carnivorous eaters) (2) பசு தவிர்ந்த ஏனைய விலங்கினங்களை உண்பவர்கள்
(Seຍ carnivorous eaters) (3) விலங்கினங்களை உணவாகக் கொள்ளாமல் அவற்றின் முட் டைகளையும் தாவரங்களையும் உணவாகக் கொள்பவர் (Ova veget »rians) (4) தாவர போசனத்துடன் பாலையும் உண்பவர்கள்
(Lacto-vegetarians) (5) பாலையும் தவிர்த்து தானியத்தாவரங்களை உணவாகக்
Qasrahluairf (vegetarians) (6) தாவரங்களில் கிழங்கு வகைகளையும் வேர்வகைகளையும் (கரட், வெங்காயம் போன்றவை) தவிர்த்து உண்பவர்கள்
Jains) உணவை உண்பதன் காரணத்தை ஆராய்ந்து நோக்கின்:- (1) பசியைத் தீர்ப்பதற்கு, (2) உடலுக்கு சக்தியைக் கொடுக்க, (3) உடலுக்கு வேண்டிய போஷாக்கை கொடுக்க, (4) ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு (5) நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு தாவரபோசனம் இவை ஐந்திற்கும் ஈடுடையது. பசியைத் தீர்ப்பதற்கு சுத்தமான தாவர போசனம் நிறையானது, மிக்க சுவையானது ஜீரணிக்கக் கூடியது. சிக்கனமானது, போசாக்கா னது. ள்ந்தச் சூழ்நிலையிலும் கிடைக்கக்கூடியது.
உடலுக்கு வேண்டிய உயிர்சத்து (Vitami0 )ே தாவர சுத்த போசன உணவில் மட்டுமே உண்டு. அசைவ உணவு இலகுவாக ஜிரணிப்பதற்கான குடலையோ இயற்கை கொடுத்திருப்பதாக கூறமுடியாது.
சக்தியைக் கொடுக்குமிடத்திலும் நிறைவான புரதம், மாச் சத்து, கொழுப்புச்சத்து, காபோவைதரேற்று முதலியன சுத்த போசனத்தில் நிறைய உண்டு.
போஷாக்கு நிறைந்த உணவு வகைகளுக்கும் ஜீவசத்துக்கள் நிறைய உள்ள தானியங்கள், பழவகைகள் மற்றும் கீரைவகை களில் நிறைய உண்டு.

ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகளின் படி சுத்தபோசனம் ஆரோக்கிய வாழ்க்கைக்குகந்தது என்பதைக் கண்டு பிடித்து பிரசாரம் செய்வது அதிகமானேர் அறிவர். இன்று உலகில் வாழும் நூறு வயதிற்கு மேற்பட்ட ஒரு மில்லியன் சனத் தொகையில் ஒரு சிறு பகுதியினரைத் தவிர்த்து ஏனையோர் தாவரபோசனத்தை உண்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சரித்திரரீதியாக, பொருளியல் காரணங்களுக்கென நோக் கிஞலும், வைத்திய ரீதியில் நோக்கினலும், சுகாதார கார ணங்களுக்கென நோக்கினலும் ஜீவ காருண்ய காரணங்களின் படி நோக்கினலும் தாவர போசனம் மேலானது. இது எல் லோராலும் ஏற்கக்கூடியதும், விரும்பத்தக்கதும், போற்றக்கூடி யதும் நன்மை பயக்கக்கூடிய்துமாயுள்ளது.
மேலும் சமய குரவர்கள், நாயன்மார், தத்துவஞானிகள் ஆகியோர் தாவர போசனத்தையே உண்ண வேண்டுமென்று வேண்டியுள்ளனர். அதற்குரிய கோட்பாடுகளை வகுத்துள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக தெய்வப் புலவர் 'திருவள்ளுவர்" திருவாய் மொழிந்த
"அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் உயிர் செகுத்துண்ணுமை நன்று" என்ற பொய்யா மொழி பொய்யா மொழிதான்.
- தொகுத்துச் சொல்லியவர் திருமதி திருஞானசம்பந்தர் மனேன்மணி
எழுதியவர்: செல்வி திருஞானசம்பந்தர் திருக்குமரிகை

Page 30
நாவற்குழியூர் இளைஞர்களின் எழுச்சி
நாற்பது ஐம்பது வருடங்களுக்கு மேலாக நாவற்குழியூர் இளேஞர்கள் முன்னேற்றப் பாதையை நோக்கி உள்ளார்கள். இவர்கள் சிறந்த கல்வித் திறன் உண்டயவர்களாகவும், பண்பு மிக்கவர்களாகவும், மதிநுட்பமுள்ளவர்களாகவும், பற்பல துறை களில் முன்னுேடியாகவும் உலகுக்கு நிரூபித்து உள்ளார்கள்.
அவர்களுள் கவிஞர்கள், மொழியாராச்சியாளர்கள், வைத் தியர்கள் எழுத்தாளர்கள், கலாநிதிகள், கணக்காளர்கள், முகாமைத்துவ ஆலோசகர்கள், அரசியலாளர்க்ள், உளவிய லாராச்சியாளர்கள், கொம்பியூட்டர் விஞ்ஞானிகள், நூல் ஆசிரியர்கள் போன்ருேர் உருவாகி உள்ளனர்.
இவர்கள் என்றும் ஒற்றுமையாகவும், பண்பாகவும், உயர்ந்த நோக்கு உடையவர்களாகவும், சமய நம்பிக்கை உடையவர் கள்ாகவும், ஒழுக்கநெறி தவருதவர்களாகவும், விடாமுயற்சி உடையவர்களாகவும், எண்ணிய கருமத்தை எண்ணியவாறு செய்து முடிக்கும் செயல்த்திறனும் உடையவர்கள் என்பது யாவரும் அறிந்ததே. பற்பல மாணவ மன்றங்கள், இளேஞர் குழுக்கள் இங்கே உண்டு.
உதாரணமாக இவர்களுள் ஒரு சிறு பகுதியினர் 1958 ம் ஆண்டு நாவற்குழி சித்திவிநாயகர் தேவஸ்தான மேற்கு வீதியில் கூடி எடுத்த புகைப்படத்தைக் காண்பீர்கள்.
 

ol;osusifonsori "e · @ğ olimagistes so当恒குெ ‘ısı/sangtv :o(', 'gıllefilion@ - eto · @@
‘49唱nqsuuவிெரு·svo * ĢĒĶĪı:
||-|-|-|-----||- qimųwqississensuri uno - q)
|-
| |-|- . |-
...
( )
----os soos oiseyre, es viņ: |-சிசிாரரிடிபடுகுெ'prise)" விரு‘qn号由阿拍冯曦呜白匈"Issolisïofī horruse
“41歌um-nā
· sușor , oqi*결
:
颐
qinjtensīņasasın回白區 sɛ ɛtɔ自愿’ısır,fiore · @ @@ *圖自由區svære roşoğqi-TĚ – 4:1 rg@g - 月城地德0명 넓 GR(國'q'on susţi· F)) பிது losīņglie'sele) · @@'qimutươısı riseF5与佩
TeroosoŬ trī£ - yuro; oggigină安硕明岛电驴
. . . .issouostrumorula , e , q !_*•! --._.---* *Tramué。白éezá區****個_*paqu阿g 白g - |-* 디;|-
***的自匈了é-AP55%會rze員 |---- ( +
韃麒絳! 戀|- |-* |-- ■ * :-)|- 활| 逐|-
*

Page 31
3.
4.
5.
- 6ه حبس
தரையில் இருக்கும் அன்றைய சிறுவர்கள் இன்றைய முன்குேடிகள்
(இடம் இருந்து வலம்)
திரு. சிதம்பரப்பிள்ளை திலகநாதன்:-
பி. ஏ. (பேராதனைப் பல்கலைக்கழகம் 1963) ஏ, ஐ, பி. (வங்கியாளர்ப் பரீட்சை இலங்கை) எம். ஐ. எம். (இலண்டன்) எம். ஏ. கியூ. (பேராதனைப் பல்கலைக்கழகம்) எம். பி. ஏ. (வர்த்தக நிர்வாக முதுமானிப் பட்டதாரி கொழும்பு பல்ககைகழகம் 1987) ஏ. எம். பி. ஐ. எம். (முகாமைத்துவம் இலண்டன் 1984) ஏ. சீ. எம். ஏ. (இலண்டன் பட்டயம் பெற்ற முகாமைத்
துவ கணக்காளர் g84) முக்கிய முகாமையாளர், முகாமைத்துவ தொடர்பு
முறைப் பிரிவு ஆலோசகர், விரிவுரையாளர், கம்பியூட்டர் முறைகள்.
திரு சங்கரப்பிள்ளை கதிர்காமநாதன்:
முக்கிய எழுதுவினைஞர் காலால்ப்பகுதி கொழும்பு (இலங்கை அரசாங்க எழுது வினைஞர் பகுதி)
திரு. சிதம்பரப்பிள்ளே தில்லநடேசன்:
பி. ஏ. (பேராதனைப் பல்கலைக்கழகம்) முன்னல் பிரதி முகாமையாளர் நெல்சந்தைப் படுத்தும் SF601 தற்பொழுது கணக்காளர் (சுவிற்ஸ்லாந்து) திரு. சங்கரப்பிள்ளை சிவயோகநாதன்
பொறியியலாளர் (அவுஸ்திரேலியா)
திரு. பொன்னுத்துரை பாலசுப்பிமரணியம்:
இலங்கை அரசாங்க எழுதுவினைஞர் சேவை (யாழ் போதன வைத்தியசாலை)

- 47 - ஆசனத்தில் அமர்ந்திருக்கும் அன்றைய இளைஞர் இன்றைய அமைதியான சைவப்பெரியார்கள்
(இடம் இருந்து வலம்)
1. திரு. செல்லப்பா சுப்பிரமணியம்:
இளைப்பாறிய பயிற்றப்பட்ட சிரேஷ்ட்ட Sffhaufî
2 திரு. செல்லையா அமிர்தலிங்கம்:
இளைப்பாறிய சிரேஷ்ட தபால் அதிபர்)
3. கலாநிதி வெற்றிவேல் திருஞானசம்பந்தர். ஏ. பி. ரி. ஐ. (1953 இலண்டன்) ஐ. சி. எஸ்.டிப்பிளோமா கோஸ் (1952-1956 இலண்டன்) எம். ஐ. எஸ். ஏ. (1953 கல்கத்தா) ஏ. சி. ஐ. (1953 பேமிங்காம், பிரித்தானியா) டி, கொம் (1954 Luthunrui) ஜி. ஏ. கியூ (பேராதனைப் பல்கலைக்கழகம்) பி. கொம். (முதல்வருட வர்த்தகப் பட்ட த்தேர்வு
a Gugmasaw) பி. கொம், (வர்த்தகப்பட்டதாரி, இந்தியா) எம். கொம். (முதுமானி வர்த்தகப் பட்டதாரி, இந்தியா) ஏவ். எஸ். ஏ. ஏ. (பதிவு பெற்ற கணக்காளர் ஆய்வாளரி இந்தியா) பி. ஏச். டி. (கலாநிதிப் பட்டதாரி, இந்தியா) எப். ஐ. சி. ஏ. (இந்தியா 1957) லைசெ. சி. ஐ. ஏ. (இலண்டன் 1957) ஏ. சி. ஐ. எஸ் (1969 இலண்டன் பட்டயம் பெற்ற
காரியதரிசிகளும் நிர்வாகிகளும்) ஏ. எம். பி. ஐ. எம் (1970 இலண்டன் முகாமைத்துறை) ஏ. சி. சி. ஏ. (1976 இலண்டன் பட்டயம் பெற்ற
சேட்டி பயிட் கணக்காளர்) ஏ. சி. எம். ஏ. (1976 இலண்டன் பட்டயம் பெற்ற
முகாமைக் கணக்காளர்) எம். பி. ஐ. எம். (1980 பிரித்தானிய முகாமைத்துவம்) எவ். சி. சி. ஏ. (1981 இலண்டன் பட்டயம் பெற்ற
சேட்டிபயிட் சிரேஷ்ட்ட கணக்காளரி) ஏ. சி. ஏ. (1981 நைஜீரியா பட்டயக்கணக்காளரி) எவ், பி. ஐ. எம் (1984 பிரித்தானிய சிரேஸ்ட
(ypasiraMountrarr?)

Page 32
3.
- 48 -سن
எவ். சி. எம். ஏ. (1985 இலண்டன் பட்டயம் பெற்ற சிரேஷ்ட முகாமைக் கணக்காளர்)
வரி ஆலோசகர் :
பட்டயக்கணக்காளர்
பட்டயக்காரியதரிசி பதிவு செய்த கணக்காய்வாளர்
அங்கீகரிக்கப்பட்ட கணக்காளர்
வர்த்தக மேம்பாட்டு ஆலோசகர்
முகாமைத்துவ ஆலோசகர்
சேட்டிபையிட் கணக்காளர்
திருஞானஸ் அன்கோ, திருஞானஸ் கட்டிடம்,
2 யாழ்ப்பாணம்.
திரு. செல்லையா பீதாம்பரம்
(ஒய்வு வெற்ற ஆசிரியர்)
திரு. கணபதிப்பிள்னை வீரசிங்கம்
(பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம்)
நிற்கும் அன்றைய துடிப்புமிக்க இளைஞர்கள் இன்றைய வாழ்வில் வெற்றி கண்டவர்கள் (இடம் இருந்து வலம்) திரு. நமசிவாயம் தில்லைநடராஜா ...
உத்தியோகஸ்தர் கைதிகள் இலாகா (யாழ்ப்பாணம்)
. திரு. செல்லையா குமாரசுமாமி
(அரசாங்க ஒப்பந்தக்காரர்) (முன்னள் அல்லி ஆசிரியர்) திரு. வல்லிபுரம் தியாகராஜா.
(பயிற்றப்பட்ட சிரேஷ்ட ஆசிரியர்)
திரு. தம்பிஐயா கனகராஜா.
(அவுஸ்ரேலியாவில் பயிற்றப்பட்ட சிரேஷ்ட பிசியதிரப்பிஸ்ற். யாழ் போதன வைத்தியசாலை)
திரு. செல்லேய்ா சிவசண்முகநாதன்.
(சிரேஷ்ட எழுதுவினைஞர் இலங்கை அரசாங்க எழுது
வினைஞர் சேவை (உள்நாட்டு இலாகா)

- 49 -
6 திரு. நமசிவாயம் திருச்செல்வம்:
(நீர்ப்பாசனத் திணைக்கள மேற்பார்வையாளர் கிளிநொச்சி).
7. திரு. பொன்னுத்துரை திருஞானசம்பந்தர்.
(ஒய்வுபெற்ற சிரேஷ்ட அரசாங்க வரைஞர், ஓவியர், சிற்பக் கலைஞர்)
8. திரு இராமலிங்கம் பாலசுப்பிரமணியம்.
(சட்டத்தரணி பகிரங்க நொத்தாரிசு (நல்லூர்)
9. டாக்டர் செல்லையா. சொர்ணலிங்கம்:
எம். பி. பி. எஸ். (இலங்கை) எம். அர். சி. ஒ. ஜி. (பிரித்தானியா) ஆலோசகர் மகப்பேற்று வைத்திய நிபுணர் (இலண்டன்)
10. திரு. செல்லையா துரைஐயா:
(முன்னுள் உப தபால் அதிபரி)
11. திரு. சங்கரப்பிள்ளை பத்மநாதன்:
(இலங்கை அரசாங்க எழுதுவினைஞர் சேவை, காவல்ப்பகுதி அத்திஅட்சகர் அலுவலகம் கொழும்பு)

Page 33
ஒவ்வொருவருடைய கல்வி தொழில் முன்னேற்தத்தை மிகச் சுருக்கமாகவும் அடக்கமாகவும் தருவதன் நோக்கம் நாவற்குழி வாழ் சைவப் பெரு மக்களின் மதிப்பு, புகழ், பெயர், நல் இலக்குகள் விடாமுயற்சி, நற்பண்பு, சமைய நம்பிக்கை, விவேகம் துணிச்சல், நேர்மை, ஒழுக்கம், போன்ற வேறும் பல சிறப்பியல் புகளேக் காட்டுவதற்கும், இன்தைய இளஞர்களுக்கு உற்சாகம் ஊட்டு வதற்கும்.
நாவற்குழியூர் வாழ்வாங்கு வாழ்ந்த சைவப் பெரியார் முத்தையா வெற்றிவேல் அவர்களின் சிந்தனைப் பொன் மணி மொணிகளான
"பலதையும் பத்தையும் அறிய ஆவலுஅளவன்
விவேகி ஆகின்ருன்"
"மனித வளத்தின் முக்கிய வளம் அறிவு"
"ஒன்றையும் செய்யத்துணியாதவன்
எதையும் செய்து முடிக்க முடியாது"
"பொறுதியுடனும் உறுதியுடனும்
செயல் படுபவன், இறுதியில் வெற்றி பெறுவான்"
"பெரும் விடாமுயற்சியும், இடையிடையே சலிக் காமல் தொடர்ந்து சிரமத்தின் மத்தியில் தனித்து நின்று வியர்வை வியர்வை சிந்தி உழைப்பவனே வெற்றிக்குரியவன்"
என்பதனை எவர்க்கும் எந்த சந்தர்ப்பங்களிலும் வழிகாட்டியாகு மென்பதற்கும், நாவற்குழி இளேஞர் களின் பெரும் வளர்ச்சியும் சாதனைகளும் சான்று LJ5Gljih.
நன்றி. நல்நிறைவு,
ċifre riħ

விநாயகர் திருப்புகழ்
கைத்தல நிறைகளி அப்பமொ டவல் பொரி
கப்பிய கரிமுகன் அடிவேணி கற்றிடும் அடியவர் புத்தியி லுறைபவர்
கற்அகம் என்வின கடிதேகும் மத்தழு மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள்வுய மதயானே
மத்தள வயிறனை உத்தமி புதல்வன
மட்டிவிழ் மலர்கொடு பணிவேரே
முத்தமிழடிைவினே முற்படு
முற்படி எழுதிய முதல்வோனே முப்புரம் எரிசெய்த அச்சிவனுறைரதம்
அச்சதுபொடி செய்த அதிதிரா அத்துயரதுகொடுகப்பிரமணிபடும்
அப்புனம் அதனிை இபமாகி அக்குற மகளுடன் அச்சிறு முருகனே
அக்கன மனமருள் பெருமாளே
அருணகிரி

Page 34
நாற்பது ஆண்டுகாலமாக ஏற்ப இடர்கள் மத்தியில் இதைவன் தி வெற்றிகளும் கிட்டியதை
அமைதியான தனித்
Per 5 F yering ef ar 5, Paradwyr. last for y 'ears have experienced afd distress. Ved seks good result achi, ved With Creater's Gracious
to this e.x. Ce priorially raio de St Buil
mmmmmmmm
அச்சுப்பதிவு பூரீ சுப்பிரமணிய வெளியிடுபவர் திருமதி. மனே
 

ட்ட பெரும் ஏமாற்தங்கள் ரு அருனால் சில சித்திகளும் த வெளிக்காட்டும் இதுவம் மிக்க
கட்டிடம்
لـ k and study for over the ாரா ஜாயே taததpir8 5. Frés ST cces FeS. Willye heeft Blessings, This is reflected fig.
அச்சகம், யாழ்ப்பாணம். "ன்மணி திருஞானசம்பந்தர்