கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு 4

Page 1

த்தாளர்கள், !
JusSofasci

Page 2


Page 3
CYPUBLISHERS (PWT) LTD.
Yu/ (sOrimater & (Dubliler
14, Udatalawinna Madige, Udatalawinna. 20802
Tiel: 081-2493746, 081-2493892, Fax: 081-24972-16 e-mail-puniyanegsltnet.lk
 

இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களினி விபரத்திரட்டு
தொகுதி - 04
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள். ஊடகவியலாளர்கள், கலைஞர்களினி விபரங்கள் c ሀጠrédዕ – 0)
- கலாபூஷணம் புன்னியாமீன் -
வெளியிடு: வரையறுக்கப்பட்ட ‘சிந்தனை வட்டம் வெளியீட்டாளர்கள்
(தனியார்) கம்பனி இல 14 உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை 20802, ரீலங்கா. தொலைபேசி 0094-81-2493746 தொலைநகல் 0094-8-2497246
‘சிந்தனை வட்டத்திண் 2369 வெளியீடு'

Page 4
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு
தொகுதி - 04
ஆசிரியர் : பி.எம். புன்னியாமீன்
பதிப்பு : 1ம் பதிப்பு - நவம்பர் 11. 2006 வெளியீடு : சிந்தனை வட்டம்.
14 உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை, ரீலங்கா. அச்சுப்பதிப்பு : சிந்தனை வட்டம் அச்சீட்டுப் பிரிவு
14 உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்னை, ரீலங்கா. கணனிப் பதிப்பு: எஸ்.எம். ரமீஸ்தீன் முகப்பட்டை திலீப்குமார் (கண்டி) ISBN : 955-8913-55-3 பக்கங்கள் : 174
விலை : 260/- E 5.00
Ilangai Eluththalarkal, Oodahaviyalalarkal, KalainjarkalViparaththirattu.
Vol - 04
Subject : Brief History of Twenty Five Migrant, Srilankan Writers, Journalists,
and Artists.
Author : Printers & Publishers:
Edition: Language : Type Setting : Cover Designing: ISBN :
Pages :
Price :
P.M. Puniyameen. Cinthanai Vattam CV Publishers (Pvt) Ltd, 14, Udatalawinna Madige, Udatalawinna 20802, Sri Lanka. 1st Edition November 1 1. 2006 Tamil
S.M. Rameezdeen DileepKumar (Kandy) 955-8913-55-3
174
260/- E 5.00
(C) P.M. Puniyameen, 2006
All Rights Reserved. No part of this Documentation may be reproduced or utilised, stored in a retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording or otherwise, without the prior written permission
of the author.

డ V Vc 参平、 U QQ
அலி č2ěž
என்னுரையும், பதிப்புரையும்
மனம் திறந்து சில நிமிடங்கள்
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர் களின் விபரத்திரட்டு ‘நான்காம்’ தொகுதியினை “புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரத்திரட்டு - முதலாம் பாகமாக சிந்தனைவட்டத்தின் 236வது வெளியீடாக வெளிக் கொணர்வது குறித்து மிகவும் மகிழ்ச்சியடை கினிறேனர்.
ஒரு எழுத்தாளன் என்ற வகையிலும், ஒரு வெளியீட்டாளர் என்ற வகையிலும் என்னைப் பொருத்தமட்டில் இந்நூல் ஒரு முக்கியத்துவமிக்க நூலாக அமைவதினால் மனம் திறந்து சில கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள ஆசைப்படுகின்றேன்.
எனினுடைய முதலாவது நூல் 1979ம் ஆண்டு நவம்பர் மாதம் கட்டுகளிப்தோட்டை இஸ்லாமிய சேமநலச் சங்க (Katugastota Islamic Welfare Society - KIWS) 6)66fu5ulses 6)66.f66gg). “தேவைகள்’ எனும் தலைப்பில் 14 கதைகள் அப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்தன. “தேவைகள்’ புத்தகம் வெளிவரும் போது எனக்கு வயது பத்தொனி பது. அச்சமயத்தில் வயதிலும், அனுபவத்திலும் குறைந்தவனான எனினுடைய புத்தகம் வெளி வருவதை சிலர் விரும்பவில்லை. இருப்பினும், ‘ஒரு வளர்ந்துவரும்
03.

Page 5
இளம் எழுத்தாளனை ஊக்கப்படுத்த வேண்டும்’ என்பதில் தீவிர மாக இருந்த அப்போதைய KIWS தலைவரும், பல்கலைக்கழக புவியியல்துறை உதவி விரிவுரையாளருமான எண் மதிப்புக்குரிய ஏ.ஸி.எஸ். ஹமீட் அவர்கள் என்னுடைய முதல் நூலினை வெளியிட்டுதவினார். இச்சந்தர்ப்பத்தில் அப்பெருந்தகைக்கு மானசிகமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வது என் கடமை (ՍՈ (30.
தற்போது உங்கள் கரங்களில் தவழ்வது எனினுடைய நூறாவது நூலாகும். எனினுடைய 45°து பிறந்த தினத்தனிறு (2006 நவம்பர் 1) இப்புத்தகத்தை வெளியிடுவது குறித்து இரட்டிப்பு மகிழ்ச்சியடைகின்றேன்.
- புகழனைத்தும் படைத்தவனுக்கே.
இலங்கையைப் பொருத்தமட்டில் - அதுவும் ஒரு சிறுபான்மை இனத்தவன் மூலம் நூறு புத்தகங்களை எழுதி வெளியிடுவதென்பது இலகுவான காரியமல்ல. எத்தனையோ தடைகளைத் தாண்டி, எண்ணிலடங்காத பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து இப்பயணத்தில் எதிர்நீச்சல் போட்டு முன்னேறிக்
வாசக நெஞ்சங்களாகிய நீங்கள் நீட்டும் நேசக்கரத்தினி துணையே காரணம். இதற்காக என் இதய அடித்தளத்திலிருந்து நன்றிகளைத் தங்களுக்குச் சமர்ப்பித்துக் கொள்கின்றேன்.
நான் திருமண பந்தத்தில் இணைந்தது 1984 ஆண்டிலே யாகும். 1984 வரை “தேவைகள் தவிர வேறு எந்தவொரு புத்தகத் தையேனும் நான் எழுதவோ, வெளியிடவோ இல்லை. எனது இரண்டாவது புத்தகமான நிழலின் அருமை சிறுகதைத் தொகுதி 1986ம் ஆண்டிலே வெளிவந்தது. எனவே நாணி திருமணமான பின்பே மீதமான தொன்னூற்றொன்பது புத்தகங்களையும் எழுதி வெளியிட்டேன். இந்த அடிப்படையில் எனி அன்பு மனைவி ‘மளிதா’ அவர்களுக்கு நன்றி கூற எனக்கு வார்த்தைகள் தெரியவில்லை. இதனை முகளப்துதிக்காக நாணி கூறவில்லை,
04

ஏனென்றால் இல்லற உறவு’ என்பது வேறு. ‘புத்தக வெளியீடு” என்பது வேறு. எனி எழுத்துப் பணிக்கு என் மனைவியின் ஒத்து ழைப்பானது கணவனி - மனைவி என்ற உறவிலிருந்து அப்பாற் பட்டதாக ஒரு எழுத்தாளர், கவிஞர், இலக்கியவாதி என்ற நிலையில் ஒரு எழுத்தாளனுக்கு, இலக்கியவாதிக்கு, வெளியீட்டா ளனுக்கு வழங்கும் ஒத்துழைப்பாகும். எனினுடைய தொனினூற் றொன்பது புத்தகங்களுக்கும் என் மனைவியின் ஒத்துழைப்பு கிடைத்திரா விட்டால் நிச்சயமாக இந்தப் பயணம் எப்போதோ முற்றுப் பெற்றிருக்கும்.
1974ம் ஆண்டில் நான் பாடசாலை மாணவனாக இருந்த காலத்தில் என் மறைந்திருந்த திறமையை இனங்காட்டி என்னை நெறிப்படுத்திய என ஆசானிகளான (அமரர்) யோ. பெனடிக்ற்பாலன், என்மதிப்புக்குரிய ஐ. ஹாஜிதீன் ஆகியோரை இவ்விடத்தில் நினைவு கூறாவிடின் நான் நன்றி மறந்தவனாக இருப்பேன். அவர்கள் தந்த இலக்கிய ஆர்வம் பாடசாலை வாழ்க் கையில் கையெழுத்துச் சஞ்சிகைகளை எழுதத் தூண்டியது. பத்திரிகைகளில் என் பெயர் வர வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது. இவற்றின் பலனாக என்னுடைய முதலாவது கதை - ஓர் உருவகக் கதையாக 'அரியணை ஏறிய அரச மரம்" எனும் மகுடத்துடன் 1978 ஜூலை 02ம் திகதி தினகரனில் பிரசுரமானது. (அது நான் க.பொ.த. (உத) கற்றுக் கொண்டிருந்த காலம். என் முதல் கதைக்குத் தலைப்பைச் சூட்டியவர் என் ஆசான் மிஹற்லார் அவர்களாவார்) என் ஆரம்ப ஆக்கங்கள் தினகரனில் அடிக்கடி வெளியாகின. அக்கால கட்டங்களில் திருவாளர்களான பாமா ராஜகோபால், எஸ். அருளானந்தம், எனி.எம். அமீன், எம்.ஆர். சுப்ரமணியம், எம்.ஐ.எம். முஸாதிக் ஆகியோர் (தினகரனில் கலை இலக்கியப் பக்கங்களுக்குப் பொறுப்பாக இருந்தவர்கள்) அன்று எனக்குப் பூரண ஒத்துழைப்பைத் தந்திராவிடின் இன்று என்னால் இந்த நிலையை அடைந்திருக்க முடியாது. எனவே எனினுடைய நூறாவது நூலில் அவர்களையும் அன்புடன் நினைவு கூரும் அதேநேரத்தில் அவர்களுள் ஒருவரான சகோதரர் எனி.எம். அமீன் அவர்கள் என் நூறாவது நூலுக்கு வாழ்த்துச் செய்தி தந்திருப்பது
05

Page 6
குறித்தும் என்னால் பெருமையடையாதிருக்க முடியாது.
ஆரம்ப காலங்களில் இலங்கை தேசிய பத்திரிகைகளிலும், பல்வேறுபட்ட சஞ்சிகைகளிலும் அடிக்கடி எழுதிவந்தாலும் கூட கடந்த ஒரு தசாப்தகாலமாக அவற்றை வெகுவாகக் குறைத்துக் கொண்டேனி. ஏனெனில் தேசிய பத்திரிகைகளின் போக்கிற் கமைய எண் எழுத்துக்களை ஒன்னால் மாற்றிக் கொள்ள முடிய வில்லை. எனவே கடந்த ப்ல் வருடங்களாக நவமணி'யில் மாத்திரமே எனினுடைய 95% மான எழுத்துக்கள் இடம் பெறுகின்றன. இப்போது நான் சுயேட்சையாக எழுதுகின்றேன். இந்த அடிப்படையில் ‘நவமணி தேசிய வாரப் பத்திரிகையின் ஆசிரியரும், என் நண்பருமான அல்ஹாஜ் எம்.பி.எம். அஸ்ஹர் அவர்களின் ஆசிச் செய்தி என் நூறாவது நூலில் இடம் பெறுவது எனக்கு கெளரவமாக இருக்கின்றது.
இதுகால வரை என் இலக்கியப் பயணத்திலும், புத்தக வெளியீட்டு நடவடிக்கைகளிலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நெஞ்சங்களுக்கும் இவ்விடத்தில் சிரம்தாழ்த்தி பகிரங்கமாக என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மறுபுறமாக -
அனைவரையும் அணைத்துச் செல்லும் ஆக்க இதழான “நவமணி’யினி அனுசரணையுடனி “நாளைய சந்ததியினி இன்றைய சக்தி சிந்தனைவட்டத்தினால் ஆய்வுக்குட்படுத்தப் பட்டு வரும் இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களினி விபரத்திரட்டினை 2003.07.27ம் திகதி முதல் நவமணி” வார இதழில் தொடர் கட்டுரையாக எழுதிவருவதை நீங்கள் அறிவீர்கள்.
அக்கட்டுரைத் தொடரில் 2003.08.10ம் திகதி முதல் 2004.02.15 திகதி வரை இடம்பெற்ற 36 முஸ்லிம் எழுத்தாளர்கள்,
06

ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களைத் தொகுத்து முதலாம் பாகத்தினை (ISBN - 955-8913-14-9) சிந்தனை வட்டத்தினி 189வது வெளியீடாக 2004.08.19ம் திகதியும்,
44 முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களைத் தொகுத்து இரண்டாம் பாகத்தினை (ISBN-9558913-16-2) சிந்தனை வட்டத்தினி 193வது வெளியீடாக 2004.091ம் திகதியும், 2005.04.24ம் திகதி வரை ‘நவமணி”யில் பிரசுரமான
விபரங்களைத் தொகுத்து மூன்றாம் பாகத்தினை சிந்தனை வட்டத்தினி 200வது வெளியீடாக (ISBN - 955-8913-20-0) 2005091ம் திகதியும் வெளியிட்டேன்.
இத்தொகுப்புக்களைப் படித்த பல தமிழ் இலக்கியவாதிக ளும், பல்கலைக்கழக விரிவுரையாளர்களும், பத்திரிகையாளர்களும் ‘முஸ்லிம்’ என்ற வரையறைக்குள் மாத்திரம் இவ்வாய்வினை மேற்கொள்ளாமல் ‘தமிழ்மொழி’ என்ற ரீதியில் இதனைப் பொதுமையாக்கலாமே என ஆலோசனை வழங்கினர். அந்த ஆலோசனையை நான் ஏற்றுக் கொணிடேனி. இருப்பினும் ஊடக அனுசரணை கிடைக்காததினால் பொதுமையான ஆய்வினை மேற் கொள்வது கடினமாகவுள்ளது. ‘நவமணி’யினி அனுசரணையுடன் 300க்கும் மேற்பட்ட முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களை நான் திரட்டி யுள்ளேன். இவை அனைத்தும் ‘நவமணி"யில் பிரசுரமாகி முடியும் போது 2009ம் ஆணிடாகலாம். எனவே தமிழ் எழுத்தாளர்களின் விபரத்திரட்டினை மேற்கொள்ளவென இலங்கையிலுள்ள அனைத்து தேசிய பத்திரிகைகளுடன் எழுத்து மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொணிடேன். ஆனால், சாதகமான பதில் கிடைக்கவில்லை. ஊடக அனுசரணையில் லாமல் விபரங்களைத் திரட்டுவது இயலாத காரியம். ஊடக அனுசரணை கிடைக்குமிடத்து நிச்சயமாக இப்பணியினை எனினால் தொடர முடியும்.
O7

Page 7
இருப்பினும் புலம்பெயர் எழுத்தாளர்களின் விபரங்களைத் திரட்டும் பணியினை எனினால் தாமதமின்றி நிறைவேற்றக் கூடியதாக இருந்தது. காரணம் - நவமணி தேசிய வார இதழின் ஆசிரியர் அல்ஹாஜ் எம்.பீ.எம். அஸ்ஹர் அவர்கள் இதற்கான ஊடக அனுசரணையைத் தர முனிவந்தமையே. இதனால் ஏற்கனவே எழுதித் தயார் நிலையிலிருந்த இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத் திரட்டினி நான்காம் பாகத் தொடரை இடைநிறுத்திவிட்டு ஈழத்துப் புலம்பெயர் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலை ஞர்களினி விபரத்திரட்டினி முதலாம் பாகத்தினை 2006.01.01ம் திகதி முதல் 2006.09.02ம் திகதி வரை ‘நவமணி"யில் எழுதினேன். தற்போது உங்கள் கரங்களில் தவழ்வது அக்கட்டுரைகளின் தொகுப்பேயாகும்.
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர் கள், கலைஞர்களின் விபரத்திரட்டு வெளிவர, தற்போது ஐக்கிய இராச்சியத்தில் வசித்துவரும் மூத்த நூலகவியலாளரும், சிரேஷ்ட எழுத்தாளரும், பன்னூலாசிரியரும், ஈழத்துத் தமிழ் நூல்களின் சர்வதேச ஆவணப்பதிவான நூல்தேட்டம்’ தொடர் வெளியீட் டின் ஆசிரியருமான திருவாளர் எனி. செல்வராஜா வழங்கிய பூரண ஒத்துழைப்பே மூலகாரணமாயிற்று. தனிப்பட்ட முறையி லும், புலம்பெயர் ஊடகங்கள் மூலமாகவும் அவரால் தரப்பட்ட அறிமுகங்களின் மூலமாகவே இத்திரட்டினை என்னால் திருப்திகர மான முறையில் மேற்கொள்ள முடிந்தது. அது மாத்திரமல்லாமல் இந்நூலுக்கு திரு. எனி. செல்வராஜா அவர்களால் வழங்கப்பட்ட 'மதிப்புரை” என்னை மேலும் ஊக்குவிப்பதாகவே அமைந்துள்ளது.
ஈழத்து திரு நாட்டைப் பிறப்பிடமாகக் கொணிடு பல்வேறுபட்ட காரணிகளின் நிமித்தம் இன்று புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் தாம் புலம்பெயர்ந்த நாடுகளில் எழுத்துத் துறையிலும், ஊடகவியல் துறையிலும், கலைத் துறையிலும் விசாலமான பங்களிப்பினை வழங்கித் ‘தமிழ்” வளர்த்து வருகின்றனர்.
08

இத்தகையோரைப் பற்றியும், இவர்களது பங்களிப்புகள் பற்றியும் பரவலான முறையில் எத்தகைய பதிவுகளும் மேற்கொள் ளப்படாமையினால் ஈழத்தவர்களுக்கும், உலகின் பல நாடுகளில் புலம்பெயர்ந்துள்ளவர்களுக்கும் தமிழ் வளர்க்கும் இவர்களது பணி தெரியாமலே போய்விடுகின்றது.
எனவே இத்தகைய நிலையைக் கருத்திற்கொண்டே இப் பணியினைத் துரிதப்படுத்தினேன்.
இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு முதல் மூன்று பாகங்களும் தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் எந்த முறையில் ஆவணப்படுத்தப் பட்டதோ அதே முறையில் இந்நூலினையும் ஆவணப்படுத்த விசேட ஒழுங்குகளைச் செய்துள்ளேன. குறிப்பாக இந்த விபரத்திரட்டுக்கள் நாளைய சந்ததியினரின் கரங்களுக்குச் செல்ல வேண்டும். இது போன்ற விபரத்திரட்டுக்கள் இல்லாதிருப் பினி - அவை முறையாக ஆவணப்படுத்தப்படாவிடினர் நாளைய சந்ததியினருக்கு - இத்தலைமுறையின் பங்களிப்பு தெரியாமலே போய்விடலாம். எதிர்காலத்தில் இக்குறையை ஒரளவேனும் களைய இந்த விபரத்திரட்டுக்கள் வழிவகுக்கும் என்பது எனி நம்பிக்கை.
எப்படியோ - நிறுவன ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பாரிய முயற்சியொன்றினை தனியொரு நபராக நின்று, பல்வேறுபட்ட சிரமங்களின் மத்தியில் சொந்த மூலதனத் தில் மேற்கொணிடு வருகினிறேனர். ஒரு இலட்சியத்தினர் அடிப்படையில் இப்பணியினை மேற்கொள்வதில் பூரண உள நிறைவு ஏற்பட்டாலும், ஒரு சிறு மனக்குறை. இவ்விபரத்திரட் டுக்கு எமது சமகால எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலை ஞர்கள் ஆதரவினைத் தருகின்றார்கள் இல்லை'. இவர்களின் ஆதரவும் பூரணமாகக் கிடைக்குமாயினி இப்பணியினை மேலும் துரிதப்படுத்திச் செல்லலாம். பணத்தை நாணி குறிப்பிடவில்லை. குறைந்தபட்சம் தம்மைப் பற்றிய பூரண விபரங்களையாவது
09

Page 8
ஆதாரத்துடன் தருவார்களா?
எப்படியோ
தடைகளுக்கும், சிரமங்களுக்கும் மத்தியில் ஒரு பணியினை மேற்கொள்ளும் போது அதுவும் ஒரு புது அனுபவத்தைத் தரத்தான் செய்கின்றது. எனவே இவ்விடத்தில் மிகவும் அடக்கமாகக் கூறிக் கொள்ள விரும்புவது - இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலா ளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு பாகம் 5, பாகம் 6, பாகம் 7 மூன்று பாகங்களும் அச்சாகிக் கொண்டிருக்கின்றது. இப்புத்த கங்கள் 2007 பெப்ரவரியில் வெளிவரும்.
மீண்டும் என் முயற்சிகளுக்கு ஆதரவு தரும் உங்களனைவ ருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்து விடைபெறுகின்றேனர். சிந்தனைவட்டத்தினி ஏனைய வெளியீடுகளுக்குத் தந்த ஆதரவினை இப்புத்தகத்துக்கும் தருவீர்கள் என்ற நம்பிக்கையில்.
மீணடும் சந்திப்போம்.
மிக்க நன்றி
புன்புடன் உங்க ன
سمنصیب کسیست .
roo பூவி புண்ணியாமீண்பணிப்பா f
வரையறுக்கப்பட்ட ‘சிந்தனை வட்டம் سمص
வெளியீட்டாளர்கள் (தனியார்) கம்பனி 14-உடத்தலவின்னை மடிகே உடத்தலவின்னை. 2006 நவம்பர் 11
O

48 Hallwicks Road
Luton * LU29BH *二 UK. OOR ീഴ്ക്
ܐܬܬܵjL
மதிப்புரை
ஈழத் தமிழரின் சர்வதேசப் புலப்பெயர்வு இன்று உலகளாவிய ரீதியில் தமிழினதும், தமிழரினதும் இன, மொழி அடையாளங்களை மீள்பதிவுசெய்துள்ளது. கடந்த நூற்றாணிடினி இறுதிப்பகுதியில் (எணிபதுகளில்) இலங்கையில் ஏற்பட்ட பாரிய வணிமுறைகள் எம்மவர்களை அரசியல், பொருளாதார அகதிகளாக வெளியேற்றி உலகின் பல்வேறு பாகங்களிலும் குடியேற வைத்தது. அவர்களினி வெளியேற்றத்துடன் ஈழத்து இலக்கியங்களும் காவிச்செல்லப்பட்டு ஆங்காங்கே பதியம்வைக்கப்பெற்று இன்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக சில நாடுகளில் அவை முளைகணிடு, வேரோடி விழுதுவிட்ட விருட்சங்களாகித் தம் இருப்பை உலகுக்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.
புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களில் இலக்கியவாதிகளும் அவர்களின் வழித்தோன்றல்களும் அடங்கியிருந்தனர். அவர்களில் பலர் தம் புதிய வாழ்வியல் சூழலில் தமது படைப்பிலக்கிய முயற்சிகளைத் தடையின்றி மேற்கொள்ளப் புகலிடச்சூழல் உதவியது. தாய்மணிணினி நினைவுகளை புகலிடத்திலும், புகலிடச் சூழலை தாய்மொழியிலும் இவர்களால் இலக்கியப்பதிவுகளாக்கமுடிந்தது. சிலர் மனசொடிந்து தாம் இருந்தும் இல்லாது போய்விட்டனர். புதிய புலம்பெயர் இலக்கியவடிவொன்று, ஈழத்து இலக்கிய வளர்ச்சியின் நீட்சியாக புகலிட நாடுகளில் தட்ம்பதித்து, ஒற்றையடிப் பாதையா கிக குச்சொழுங்கையாகிப் பின்னர் பெருந்தெருவாகி இனிறு பல
f

Page 9
புதிய பயணிகளுக்கு-பாதசாரிகளுக்கு வழியமைத்துக் கொடுத்தி ருக்கின்றது.
எதிர்காலத்தில் புலம்பெயர் தமிழ் இலக்கியச்சூழல் மேலும் காத்திரமான வடிவைப்பெற்று உலக இலக்கியங்களில் தமிழினி இடத்தை மீண்டும் தக்கவைத்துககொள்ளும் என்ற நம்பிக்கை இந்தப் புதிய பயணிகளில் ஒருசிலரால் மேலும் வலுப்பெற்றுள்ளது.
புலம்பெயர் தமிழ் இலக்கியவாதிகளை இனம்கணிடு அவர்களை வளர்த்தெடுப்பதில் சர்வதேச தமிழ் ஊடகங்கள் மிக முக்கியமான பணியை ஆற்றிவருகின்றன. வானொலி, தொலைக் காட்சி, பத்திரிகை, சிறுசஞ்சிகை, இணையத்தளம் என்று படைப்பாளி களுக்குப் போதிய களம் புகலிடத்தில் வழங்கப்பட்டுவந்துள்ளது. சில அமைப்புக்கள் முனிவந்து கவிதைப்போட்டிகளையும் சிறுகதைப் போட்டிகளையும் உலகளாவியரீதியில் மேற்கொணிடு எழுத்தாளர் களை ஊக்கப்படுத்திவருகின்றன. சுதந்திரமான இலக்கியப் படைப்பு களை புதியவர்களிடமிருந்தும் அனுபவ எழுத்தாளர்களிடமிருந்தும் பெற்றுத் தேர்ந்து பரிசுகளை வழங்கும் பணியையும் இவை செவ்வனே செய்துவருகின்றன.
இந்தப் படைப்பாளிகளிடையே எழுத்தாளர் சங்கங்களும் ஆங்காங்கே உருவாகத் தவறவில்லை. இந்த எழுத்தாளர் சங்கங் களைப் பொறுத்தவரையில் புலம்பெயர் சூழலில் தாம் ஆற்றவேண்டிய மிக முக்கியமான பணியை உணர்ந்துள்ளவை ஒருசிலவே. பெரும்பா லான எழுத்தாளர் சங்கங்கள் தமது பணியை மறந்து, தம்து இருப்பை கடிதத்தலைப்புக்களில் மட்டுமே வெளிக்காட்டுபவையாக இருக்கின் றன. மற்றும் சில எழுத்தாளர் சங்கங்கள் இலக்கியவாதிகளை அவர்கள் கொண்ட அரசியல் குழுநிலைச்சார்பின்மூலம் இனம்கணிடு பிரிவினை யை அவர்களிடையே வளர்த்தெடுப்பதிலும் வெற்றிகணிடுள்ளன. இந்த ஆரோக்கியமற்ற சூழலால், உலகெங்கும் பரந்துவாழும் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள் தமக்கிடையே இலக்கியத் தொடர்பற்று தனித் தனித் தீவுகளாக வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகினிறார்கள். இந்த நிலையை மாற்றி உலகத் தமிழ் எழுத்தாளர்களை ஆங்காங்கே சந்திக்க வைத்துக் கலந்துரையாட வழிசெய்யும் நோக்கில் உருவாக்கப்பட்ட இலக்கியச் சந்திப்புகள் கூட காலகெதியில் குறு கிய வட்டத்தினருக்கிடையே தம்மை ஐக்கியப்படுத்திக் கொணிடு
12

அர்த்தமற்றதாகி விடுகின்றன.
இத்தகைய படைப் புலகச் சூழலில் இனிறு விடிவெள்ளியொன்று இலங்கையில் பூத்திருக்கின்றது. இலங்கையில், குறிப்பாக மலையக மணிணில் உடத்தலவினினை எனிற ஒரு கிராமத்திலிருந்துகொணிடு பீ.எம்.புனினியாமீனி அவர்களி புலம்பெயர்ந்துவாழும் ஈழத்துப் படைப்பாளிகளை இனம்கணிடு, அவர்களது இருப்பை, அவர்களது இலக்கியப் பணிகளை இலங்கையில் ‘நவமணி’ எனிற பத்திரிகையில் தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளார். தனது சொந்த முயற்சியில் மிகுந்த பிரயாசையுடனி புலம் பெயர் எழுத்தாளர்களை அணுகித் தகவல்களைப் பெற்று இத்தொடரை அவர் பல மாதங்களாக மேற்கொண்டு வந்திருக்கின்றார். அவரது இந்த மேலான பணிகூட சில புலம்பெயர் எழுத்தாளர்களிடையே உணரப்படாமல், அர்த்தமற்ற சந்தேகப்பார்வையுடனி உதாசீனப்படுத்தப்பட்டுள்ளதையும் எனினால் அனுபவபூர்வமாக உணர்ந்துகொள்ள முடிந்தது.
புலம்பெயர் தமிழரினி இலக்கியங்கள் உலக அரங்கில் ஆரோக்கிய வழிகளில் எடுத்துச்செல்லப்படவேணிடுமானால் அதைப் படைக்கும் படைப் பாளிகளிடையே பரந்த சிந்தனை உருவாக்கப்படவேணடும். இந்தச் சிந்தனையைத் தூணிடும் கருத்துக்களை அவர்கள் பெற்றுக்கொள்ள பரந்துபட்ட வாசிப்பை அவர்கள் மேற்கொள்ள வேணிடும். வாசிப்பதுடனி நில்லாது அக்கருத்துக்களை மற்றவர்களுடன் பரிமாறி விவாதித்துப் பட்டை தீட்டிக்கொள்ளவும் வேணடும். இவை எதுவும் புகலிடத்தில் இன்று கருத்துக்கெடுத்துக் கொள்ளப்படுவதாகத் தெரியவில்லை.
ஐரோப்பாவைப் பொறுத்தவரையில் தரமான படைப்பிலக் கியங்கள் புகலிட எழுத்தாளர்களினி கைகளை எட்டுவதற்கு எவ்வித முயற்சிகளையும் எழுத்தாளர் சங்கங்களோ நூல்விற்பனையாளர் களோ உறுதியாக மேற்கொணிடதாகத் தகவல்கள் இல்லை. இங்கு மூலைக்கொன்றாக முளைத்திருக்கும் எழுத்தாளர் சங்கங்கள் குறைந்த பட்சம் இந்த வாய்ப்பையாவது தம்மைச் சார்ந்த எழுத்தாளர்களுக்குகுறிப்பாக ஆரம்ப எழுத்தாளர்களுக்கு வழங்கவேணடும். இது தத்தம் அரசியல் சமூகக் கொள்கைகளுக்கு அப்பால் நின்று, அவர்களுக்குரிய
13

Page 10
பூரண எழுத்துச் சுதந்திரத்தினை மதித்து, அவர்களை எழுத்தாளர் எனிற ஒரே ஒரு அடையாளத்தை மட்டும் முனி நிறுத்தி மேற்கொள்ளப்படவேணடும்.
புனினியாமீனினி இந்தத் தொகுப்பு நூல் எழுத்தாளர் சங்கங்களின் பணியொன்றினை எளிதாக்கிவைத்துள்ளது. 25 புகலிட எழத்தாளர்களை இனம்காட்டியுள்ளது. பல்வேறு அரசியல், சமூகத் தளங்களிலிருந்து வந்தவர்கள் இவர்கள். அவர்களின் பணிகளை நடுநிலைநின்று இந்நூல் பதிவுசெய்துள்ளது. இது ஒரு முதல்முயற்சி மட்டுமே. இத்தகைய புலம்பெயர்ந்து புகலிடங்களில் சிதறிவாழும் எழுத்தாளர் பற்றிய அறிமுக நூல்கள் இனினும் ஏராளமாக வெளிவரவேண்டும். அவை பல்வேறு நாடுகளிலும் இன்று ஒதுங்கிக் கிடக்கும் படைப்பாளிகளினி கரங்களை எட்டி அவர்களிடையே உறவுப்பாலம் ஒன்றினை உருவாக்கவேணிடும். இதனிவழியாகக் காத்திரமானதொரு புகலிட இலக்கியத்துறை கட்டியெழுப்பப் படவேண்டும். வரலாறு இவர்களை நினைவு கொள்ளும்.
(Cང་༽༠༠༠་ ཉ
مصممسى
எனி.செல்வராஜா
மூத்த நூலகவியலாளர்,
ஈழத்து தமிழ் நூல்களை சர்வதேச ரீதியில் ஆவணப்படுத்தும் ஆவணப்பதிவான நூல்தேட்டம்’ நூலாசிரியர்,
பிரபல எழுத்தாளர்,
பனினூலாசிரியர்.
2006. நவம்பர். 01
தொலைபேசி இல: 0044 1582 703786 Lól6öIGONGþar6ö: selva nGintlworld. Com
4.

Sri Lanka
KÁišsky, g
Muslim ދު2 އޯޑަރަޗް క్రీస్టనోu్క్క A R. 蚤s亲 ESIMMG Media F Orum
TOOTಷ್ಟೆ
● (50% * jళ
வாழ்த்துரை
மானிட சமூகத்தினி முன்னேற்றமும், வளர்ச்சியும் மனிதனி தோன்றிய நாள் முதல் பரம்பரை பரம்பரையாக அனுபவித்த இன்ப துன்பங்களின் அடிப்படையிலேயே அமைகின்றன. இந்த வளர்ச்சிப் பாதை சீராக அமைந்திருந்தால் மட்டுமே சமூகங்களி டையே நாகரிக வளர்ச்சி, புரிந்துணர்வு, ஒழுக்க நெறிமுறைகள் மற்றும் அறிவியல் வளர்ச்சி என்பன சீராக அமைகின்றன. மனித குலத்தின் அங்கத்தினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வந்த ஆராய்ச்சி அனுபவங்களின் பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டமே இன்று உலகம் பெருமையாகப் பேசிக் கொள்கின்ற நவீன கண்டு சாதித்தவர்கள் மனிதர்கள். அவர்களை நினைவு கூருவது மனித குலத்தின் கடமையாகும்.
இலங்கையினி எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டுக்களை வெளியிடுவதனி மூலம் பிரபல எழுத்தாளரும், பிரசாரகர்த்தாவுமான கலாபூஷணம் பீ.எம். புன்னியாமீன் இந்த சமூகக் கடமையை நிறைவேற்றி வருகிறார்.
இலங்கைத் தமிழ் வாசகர்கள் மத்தியில் தனக்கென தனியான ஒர் இடத்தை உருவாக்கிக் கொணிடுள்ள மலையகத்
15

Page 11
தில், அறிவுசார் மற்றும் ஆக்கத்திறனி மிக்கவர்கள் நிறைந்த உடத்தலவின்னையைச் சேர்ந்த பி.எம். புனினியாமீனி தனது நாற்பத்தாறாவது பிறந்ததினத்தனிறு தனது நுாறாவது நுாலை வெளியிடுவது சாதனையிலும் சாதனையே.
1979 ஆம் ஆணிடு “தேவைகள்’ எனும் தலைப்பில் தனது முதலாவது நுாலை வெளியிட்டு நுால் வெளியீட்டுத் துறைக்குள் பிரவேசித்த சகோதரர் புனினியாமீனினி சுயஆக்கமாக இதுவரை நுாறு நுால்கள் வெளியிடப்பட்டிருப்பதோடு அவரது நெறிப்படுத்தலில் இயங்கும் சிந்தனை வட்டம் மூலம் மேலும் 136 நுால்கள் வெளியிடப்பட்டுள்ளன. 18 வருடங்களில் 236 நுால்களை வெளியிடுவது என்பது இலகுவான பணியல்ல.
புனினியாமீனி தானி எழுதியுள்ள நுால்களை ஒரு துறைக்கு மட்டும் மட்டுப்படுத்தாமை மற்றொரு சாதனையாகும். அவர் சிறுகதை, நாவல், இலக்கியத் திறனாய்வுகள், வரலாறு, அரசியல், விளையாட்டு, சமூகக்கல்வி உட்பட கல்வித்துறை சார்ந்ததாக இந்த நுால்களை வெளியிட்டுள்ளார். இந்த வகையில் ஜனாப். புனினியாமீனி பல்துறை விற்பனினராகத் திகழ்கின்றார்.
புனினியாமீனி வெளியிட்டுள்ள நுாறு நுால்களில் 18 நுால்கள் அரசியலுடன் தொடர்பு பெற்றது. அவை அரசியல் திறனாய்வுகள் மற்றும் அரசறிவியல் நுால்களாகும். இலங்கையின் தேர்தல்கள், அரசியல் நிகழ்வுகள் பற்றி உடனுக்குடன் விமர்சனக் கணிணோட்டத்தில் அவர் வெளியிட்ட நுால்கள் முக்கியமா னவை. தமிழில் இதுபோன்ற நுால்கள் வெளிவருவது மிக அரிதாகும். அந்த வகையில் கலாபூஷணம் புனினியாமீனின் முயற்சி அரசியல் மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்று கூறலாம்.
இலங்கையில் ஊடக, எழுத்துக் கலைத்துறைகளுக்கும் பங்களிப்புச் செய்தவர்கள் பற்றிய விபரங்கள் அவர்களது மறைவு

டனி மறைந்து விடுகினிறன. இந்த வகையில் தெரிவு செய்யப்பட்ட வரலாற்றில் பதியப்பட வேணிடியவர்களது விபரங்களைத் திரட்டி நுாலுருப்படுத்தும் முயற்சியில் கடந்த பல வருடங்களாக எழுத்தாளர் புன்னியாமீன் ஈடுபட்டுள்ளார். இந்த வரிசையில் இதுவரை மூன்று தொகுதிகளை வெளியிட் (გპ67f6mrრräf.
இந்தத் தொகுதிகளில் நானிகாவது தொகுதியாக
வெளிவந்துள்ள இந்நூலில் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து
ஊடக, எழுத்துப் பணியில் ஈடுபட்டுள்ள 25 எழுத்தாளர்களது
விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. பல்வேறு காரணிகளால்
தாய்நாட்டிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் முக்கியஸ்தர்களை
ஜனாப் புன்னியாமீனின் இந்த முயற்சி மூலம் தாய்நாட்டுடன் இணைக்கும் மகத்தான பணியை நிறைவு செய்கிறார். இவர்களில்
அனைவரும் தமிழர்களாக இருக்கிறார்கள். முஸ்லிம் எழுத்தாள
ரான புன்னியாமீனின் இப்பணி மூலம் தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை
வலுப்பெறுகின்றது.
இலங்கையினி முதலாவது தமிழ்ப் பத்திரிகையான
முதலாவது தமிழ் நாவலான ‘அசன்பே சரித்திரத்தை வெளியிட்ட வரும் முளப்லிமே. அந்த வரிசையில் ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்களது விபரத்திரட்டினை சகோதரர் புனினியாமீன் வெளியிட்டு வருகிறார். புனினியாமீனின் இந்தப் பாராட்டுக்குரிய முயற்சி குறித்து முஸ்லிம் சமூகம் பெருமைப்படு கின்றது.
எமது முளப்லிம் மீடியா போரத்தினர் அங்கத்தவரான புன்னியாமீனின் இந்த மகத்தான பணிக்கு அவருக்கு உறுதுணை யாக இருந்து வரும் அவரது வாழ்க்கைத் துணைவி மஸிதா புனினியாமீனின் பணி பாராட்டப்பட வேண்டியது.
7

Page 12
புன்னியாமீனினி இந்த முயற்சிக்கு நவமணி பத்திரிகை அளித்து வரும் ஆதரவு பாராட்டப்பட வேண்டியது. இப்பத்திரிகை வழங் கும் ஆதரவு இதனி வெற்றிக்குக் காரணமாகியுள்ளது.
ஜனாப் புனினியாமீனின் இந்தப் பணிகள் மூலம் இலங் கைக்குப் பெருமை கிடைத்துள்ளது. அவர் சார்ந்த முஸ்லிம் சமூகம் பெருமைப்படுகின்றது. தனது பிறந்த தினத்தன்று தனது நூறாவது நூலை பிரித்தானியாவில் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் முன்னி லையில் வெளியிட்டு வைப்பது ஒரு மகத்தான சாதனையாகும்.
புன்னியாமீனின் தன்னார்வமும், சுயமுயற்சியுமே அவரின் இந்த வளர்ச்சிக்குக் காரணமாகும். மலையகத்தினி ஒரு குக்கிராமத்திலிருந்து கொண்டு இந்த இமாலயச் சாதனையை நிறைவேற்றி வரும் இவர், இளைய தலைமுறையினருக்கும், முயற்சியுள்ளோருக்கும் ஒரு முன்மாதிரிமிக்கவர்.
புணினியாமீனினி எழுத்துப் பணி மேலும் மேலும் பிரகாசிக்க எமது வாழ்த்துக்கள் உரித்தாகுக!
எனர். எம். அமீனி தலைவர் - பரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், முகாமைத்துவ ஆசிரியர் - தினகரன் (லேக் ஹவுஸ்)
A3 - 1/l, Manning Town, Elwitigala Mawatha, Colombo 8,
Sri lanka.6)gafésé96)g(FGéo
18

ଖୁଁ 獸 ༄། (OCQ 多暨 NEWSPAPERs(PVT) LTD. Vé அழுவது 氨 156, Hospital Road, Kalubowila, Dehiwala.
{{რჯაააitკაპ* Telephone: 0114-204766 Fax: 0114-204765 వత్తి 8S |لايي** E-mail: navamaniOpanlanka.com
ஆசியுரை ܢܠ
நூல்களை வெளியிடுவதில் இலங்கையில் சாதனை படைத்து வருபவர் புனினியாமீனி. 1979ம் ஆணிடு தொடங்கி 2006 வரை நூறு நூல்களை வெளியிட்டு ஒரு தனிச் சாதனையை அவர் நிகழ்த்தியிருக்கிறார்.
அவரது முதலாவது நூல் 1979ம் ஆணிடு நவம்பர் மாதம்
“தேவைகள்’ என்ற தலைப்பில் வெளிவந்தது. நூறாவது நூல் இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 4 ஆகும்.
கடந்த 27 வருட காலங்களில் அவர் வெளியிட்ட நூறு நூல்களில் 7 சிறுகதைத் தொகுதிகள், 1 நாவல், 2 இலக்கிய திறனாய் வுகள், 1 விளையாட்டு விமர்சனம், 3 கவிதைகள், 7 வரலாறுகள், 8 வரலாறும் சமூகக்கல்வியும், 18 அரசியல், அரசியல் திறனாய்வுகள், 46 புலமைப் பரிசில் பரீட்சை சம்பந்தப்பட்டவை, 3 பொது அறிவு நூல்கள், 3 எழுத்தாளர் விபரத்திரட்டுகள் அடங்குகின்றன.
‘சிந்தனைவட்டம்’ ஒன்றை அமைத்துக் கொண்டு சிந்தனை
க்கு வித்திடும் விதத்திலேயே நூல் வெளியீட்டுப் பணியை அவர்
சிறப்பாக மேற்கொணிடு வருகிறார். இந்த சிந்தனைவட்டத்தில்
புணினியாமீன் முகாமைத்துவப் பணிப்பாளர். அவரது மனைவியான
திருமதி மளிதா புன்னியாமீன் ஒரு பணிப்பாளர். இருவரும் இணைந்து
46 புலமைப்பரிசில் நூல்களை எழுதி வெளியிட்டு புதிய சாதனை
79

Page 13
டைத்துள்ளனர். இது இலங்கையின் தரம் 5 புலமைப்பரிசில் ...? ஒரு முக்கிய சாதனையாகும்.
நூல் வெளியீட்டு சாதனை மூலம் இலங்கையில் மட்டு மல்ல கடல் கடந்த நாடுகளிலும் இவர் புகழ் ஓங்கி நிற்கின்றது.
நூல்களை எழுதுவதும், வெளியிடுவதும் சுலபமான காரியங்கள் அல்ல. எல்லோராலும் இவற்றைச் சாதிக்க முடியாது. புன்னியாமீன் ஒரு சிறந்த எழுத்தாளர். ஒரு சிறந்த வெளியீட்டா ளர். எனவே எழுதுவதிலும் சாதனை படைக்கிறார். வெளியிடுவ திலும் சாதனை படைக்கிறார். கஷ்டங்களுக்கும், நஷ்டங்களுக்கும் மத்தியில் அவர் துணிச்சலாக செயற்பட்டு வருகின்றார்.
புன்னியாமீனி ஆற்றுவது அறிவுப்பணி. ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற நோக்கில் சிந்தித்து செயல்படுபவர் அவர். இந்த உயரிய அறிவுப்பணிக்கு உறுதுணையாக இருப்பவர் அவரது பாரியார் திருமதி மஸீதா புன்னியாமீன்.
இவர்களது அறிவுப்பணி, நற்பணி, சீர்பணி மெனிமேலும் வளர வேண்டும். புணர்னியாமீனி, மளிதா புணர்னியாமீன் இருவருக்கும் இறைவன் நீண்ட ஆயுளைக் கொடுக்க வேண்டும். இனினும் பலநூறு நூல்களை அவர்கள் வெளியிட்டு தமிழ்கூறும் நல்லுலகுக்கு சேவை செய்ய வேண்டும் என வாழ்த்துகிறேன்.
.பி.எம். அஸ்ஹர் பிரதம ஆசிரியர் நவமணி
20
 
 
 

இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு-தொகுதி 4
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள்,
கலைஞர்களின் விபரங்கள் - பாகம் 1
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
பதிவு 122
பதிவு பதிவு பதிவு பதிவு
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
பதிவு 132
பதிவு பதிவு பதிவு
பதிவு பதிவு பதிவு பதிவு
15. எனி. செல்வராஜா (ஐக்கிய இராச்சியம்) 16. நவஜோதி ஜோகரட்ணம் (ஐக்கிய இராச்சியம்) 17. த. ஜெயபாலனி (ஐக்கிய இராச்சியம்)
8.
பத்மாஷணி மாணிக்கரட்ணம் (ஜெர்மனி)
19. வேதா. இலங்காதிலகம் (டென்மார்க்)
120. 12. நா.தெய்வேந்திரம் (வணிணை தெய்வம்) (பிரான்ஸ்)
. வை. சிவராஜா (ஜெர்மனி)
23. 24. 725. 726.
27. 128. 29
30.
நகுலா சிவநாதன் (ஜெர்மனி)
சுந்தரம்பாள் பாலச்சந்திரனி (ஜெர்மனி) சு. சண்முகம் (சணி) (டென்மார்க்) கீத்தா பரமானந்தனி (ஜெர்மனி) அடைக்கலமுத்து அமுதசாகரனர் (இளவாலை அமுது)
(ஐக்கிய இராச்சியம்). இராசகருணா (ஈழமுருகதாசனி) (ஜெர்மனி) கே.கே. அருந்தவராஜா (ஜெர்மனி) கொணிளப்டனர்ரைனி (ஐக்கிய இராச்சியம்) அம்பலவன் புவனேந்திரனர் (ஜெர்மனி)
131, பொ. சிறிஜிவகனி (ஜெர்மனி)
33. 34. 735.
36.
37. 38.
39.
. கலைவாணி ஏகானந்தராஜா (ஜெர்மனி)
வை. யோகேஸ்வரனர் (ஜெர்மனி) அன்ரனி வரதராசன் (ஜெர்மனி) பொ. தியாகராசா (வேலணையூர் பொன்னணிணா)
(டென்மார்க்) பொ. கருணாகரமூர்த்தி (ஜெர்மனி) ஜெயாநடேசன் (ஜெர்மனி) இ.மகேந்திரனி (முல்லைஅமுதனி) (ஐக்கிய இராச்சியம்) றமேஷ் வேதநாயகம் (ஐக்கிய இராச்சியம்)
2竹

Page 14
அனைவரையும் அணைத்துச் சிசல்லும் ஆக்க இதழ்
gebe36NAWAMANI/2) ië
யின் அனுசரணையுடனர்
நாளைய சந்ததியினர் இண்றைய சக்தி dojů56)av 60Uůulub
மேற்கொண்ட ஆய்வினர் விளைவே உங்கள் கரங்களில் தவழும்
இலங்தை விழுததாளரகள, ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு
நான்காம் பாகம்
22
 
 
 

இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள்,
கலைஞர்களின் விபரத்திரட்டு
தொகுதி 4
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியாலளர்கள், கலைவூர்களின் விபரங்கள்
கலாபூஷணம் புன்னியாமீன்

Page 15
nogomisoqoso († 后的信eum4Q99习困唱照马自色 ựsoffuslimstī£) (z lygos Tīsifstī (L
Itogomissotsoff (†
ristormisstoß (§ngomlocoso ($
on-Trīrī£ưsh (£đIlssæson ; : ( )nissessigo (†역버그트田 (; |posmýlfstī (Lqofīls (z岷总噶9田(Z figuorillaecisso (†gem#if(取总旧m哈(T ghnn4s盛(Eg因丁目 骨eg@s ) gn법그드田 (3gmyst)色圆n项m由519615 ging행道子unpT**" 鱷"__| – ys的4司ts仓田ug唱4u910gm巨9出口見員后因取unem河明居圆
|——
」
g) noggsings soos@sooooo· įsę sus ricornussono
__)=−
Tsongfīsťırı Tihom's®
• „są, sus usēs sīlis
24

பும்பேயர்ந்த ஈபுத்து எழுத்தாளர்கள். நாடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
என். செல்வராஜா
எழுத்துத்துறை
வடமாகாணம், பாழ்ப்பாண மாவட்டத் தில் ஆனைக் கோட்டை எனுமிடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட என். செல்வராஜா அவர்கள் பிரபல எழுத்தாளரும், மூத்த நூலகவியலாளரும், பன்நூலாசிரியருமாவார். நடராஜா, சிவபாக்கியம் தம்பதியினரின் புதல்வராக 1954. அக்டோபர் 20ம் திகதி பிறந்த இவர் நீர்கொழும்பு விஜயரத்தினம் மகாவித்
தியாலயம், நீர்கொழும்பு புனித மரியாள்|இ\இத்
ܐ ܚ கல்லூரி, வட்டுக் கோட்டை யாழ்ப்பாணக் -- .
கல்லூரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பழைய மாணவராவார்.
1970களில் இலங்கை நூலகச் சங்கத்தின் "நூலகவியல்' நூலக விஞ்ஞானத் துறையில் டிப்ளோமா பயிற்சி பெற்ற இவர், சுன்னாகம் இராமநாதன் பெண்கள் கல்லூரி (மே 1978- ஏப்ரல் 1979), பாழ். மாவட்ட சர்வோதய நூலகம் (ஏப்ரல் 1979 ஜனவரி 1980), ஆகியவற்றில் பணியாற்றிய பின்னர், இலங்கை உள்ளூராட்சி அமைச்சின் நூலகர் பதவியை ஏற்று (பெப்ரவரி 1980- பெப்ரவரி 1981) திருமலை - மாவட்டத்திலும் பதவி வகித்தார்.

Page 16
புலம்பெர்ந்து பு" எழுத்தாளர்கள், நாடகங்ளியாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம்
108 பெப்ரவரியில் ஐக்கிய நாடுகள் சபையின் UNDTVolஆ | இன் கீழ் இந்தோனேஷியாவிற்கு கிராமிய பொது நூலக அபிவிருத்திப் பிரதிநிதியாகச் சென்று, அங்குள்ள "பண்டுங்
ாத்தில் கிராம நூலகத் திட்டமொன்றை வெற்றிகரமாக அறிமுகம் ரெப்து வைத்தார்.
1982 இல் நாடு திரும்பிய பின்னர் இலங்கை சர்வோதய சிரமதானச் சங்கத்தின் யாழ். மாவட்ட மத்திய நூலகப் பொறுப்பாளராகப் பதவியேற்று (மார்ச் 1982 தொடக்கம் நவம்பர் 1983 வரை) 12 கிளை நூலகங்களை UNESCO திட்டத்தின் உதவியுடன் உருவாக்கினார். 1983 இல் திருநெல்வேலியில் அமைக்கப்பட்ட "ஈவ்லின் இரத்தினம்’ பல்லினப் பண்பாட்டியல் நிறுவனத்தின் ஆய்வு நூலகப் பொறுப்பாளர் பதவியை ஏற்று (டிசம்பர் 1983 முதல் 1989 டிசம்பர் வரை) கடமையாற்றிய இவர் 1990இல் கொழும்பிற்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்தார்.
origid INTERNATIONAL CENTRE FORETHNIC STUD. IHS, இந்து சமய கலாசார அலுவல்கள் அமைச்சு, கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆகியவற்றின் நூலகப் புனரமைப்பைப் பொறுப்பேற்று (ஜனவரி 1990 தொடக்கம் அக்டோபர் 1992 இடைப்பட்ட காலம்) அந்நிறுவன வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியிருந்தார்.
1991 - 10 - 04ம் திகதி முதல் புலம் பெயர்ந்து தற்போது ஐக்கிய இராச்சியத்தின் ‘பெட்போர்ட்ஷெயர் பிராந்தியத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவரின் அன்பு மனைவி விஜயலட்சுமி, ஆசைச் செல்வங்கள் செளம்பா, கெளதமன், மெளலியா ஆகியோராவர்.
செல்வராஜா அவர்களின் எழுத்தியல் துறை ஈடுபாட்டினை ஆராய்கையில் தமிழ், ஆங்கிலம் இருமொழிகளிலும் ஆற்றல் மிக்க இவரின் முதலாவது ஆக்கம் இந்தோனிஷியாவிலிருந்து வெளிவரும் ஜெமா ரிபா' சஞ்சிகையின் 18" இதழில் வொலண்டரி சேவிஷர்ஸ் இன் ரீலங்கா எனும் தலைப்பில் 1981 நவம்பர் மாதம் பிரசுரமானது.
- - ki2- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தார்கள், ஊடகவியலாளர்கள், கலுைவூரகள் விபரம் - பாகம்
தமிழ்மொழி மூலமான முதலாவது ஆக்கத்தினை உருமாறும் பழமொழிகள் எனும் தலைப்பின் கீழ் "ஈழநாடு 1984ல் பிரசுரித்தது. இவற்றைத் தொடர்ந்து இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆக்கங் களை இவர் எழுதியுள்ளார். இவற்றை இலங்கையில் இருந்து வெளிவரும் (வெளிவந்த) சட்டடே ரிவியூ, சஞ்சீவி, அறவழி, தினகரன், ஞானம், நோர்த் ஈஸ்ட் ஹெரல்ட், கொழுந்து, தினக்குரல் ஆகிய பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து வெளிவரும் தமிழோசை, புதினம், தேசம், தமிழ்டைம்ஸ், சுடரொளி, இதயங்கள் துடிக்கட்டும், வடலி, உதயன், தென்றல், தமிழ்வணிகம், நிருபம், தமிழ் உலகம், பூபாள ராகங்கள் ஆகிய சஞ்சிகைகளும், நோர்வேயில் இருந்து வெளிவரும் சர்வதேச தமிழர் சஞ்சிகையும், கனடாவிலிருந்து வெளிவரும் ஈழமுரசு, நம்நாடு, தமிழர்தகவல் ஆகிய சஞ்சிகைகளும், இந்தியாவிலிருந்து வெளிவரும் ஆனந்த விகடன், ஏழைதாசன், நற்றமிழ் ஆகிய சஞ்சிகைகளும், பிரான்ஸி லிருந்து வெளிவரும் ஈழமுரசு, தமிழ் நெஞ்சம் ஆகிய சஞ்சிகைகளும், சுவிட்சர்லாந்திலிருந்து வெளிவரும் குருத்து சஞ்சிகையும், ஜெர்மனியிலிருந்து வெளிவரும் மண், பூவரசு, நமது இலக்கு ஆகிய சஞ்சிகைகளும், மலேசியாவிலிருந்து வெளிவரும் இலக்கிய குரிசில், மலேசிய நண்பன், செம்பருத்தி ஆகிய இதழ்களும் பிரசுரித்துள்ளன.
ஐக்கிய இராச்சியத்தில் "இலண்டன் நகரிலிருந்து இயங்கும் 'IBC தமிழ் என்ற அனைத்துலக வானொலி ஒலிபரப்பில் ஞாயிறு
நிதாகுதி ! - கலாபூஷணம் புனிையாமீன் - ट्र'/'

Page 17
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள். வடகவியலாளரகள், கந்தழர்கள் விபரம் பாகம் 1
தோறும் காலை 7.15 முதல் 7.30 வரை காலைக்கலசம் என்ற நிகழ்ச்சியில் "இலக்கியத் தகவல் திரட்டு எனும் உரையினை நிகழ்த்தி வருகின்றார். 2002ம் ஆண்டு மே மாதததிலிருந்து தொடர்ச்சியாக இந்த உரை இடம்பெற்றுவருகின்றது. இந்நிகழ்ச்சியில் மலேசியா உட்பட புகலிடத்துத் தமிழ் நூல்களும், எழுத்தாளர்களும், அவர்களின் படைப்புகளும் அறிமுகம் செய்து வைக்கப்படுகின்றன. அத்துடன் "தீபம்' தொலைக்காட்சியிலும் சில நிகழ்ச்சிகளில பங்கேற்றுள்ளார். இவரின் எழுத்துக்களில் நூலகவியல், வெளியீட் டுத்துறை, எழுத்தாளர்கள், நூல்வெளியிட்டு நிகழ்ச்சிப் பதிவுகள் என்பன பிரதான இடத்தைப் பெறுவதை அவதானிக்கலாம்.
ill ங் மீப நூலகங்களும்
அபிவிருத்தி பும்
- நாசா பு
மூத்த நூலகர் என். செல்வராஜா அவரகளின் இலக்கியப் பணியில் இமயமாகத் திகழ்வது இவரால் தொகுக்கப்பட்டு வெளியி டப்படும் “நூல்தேட்டம்' புத்தகத்தொடராகும். ஓர் அரச திணைக் களத்தினூடாக அல்லது நிறுவன ரீதியாக மேற்கொள்ளபபட வேண்டிய பாரிய பணியினையே இவர் தனியொரு நபராக நின்று செயலில காட்டி சாதனை படைத்து வருகின்றார். இலங்கையில் தமிழ்பேகம் எழுத்தாளர்களின் தமிழ்நூல்கள் இலங்கையிலும், இந்தியாவிலும் பிற நாடுகளிலும் பரவலாக வெளியிடப்பட்டு வந்த போதிலும் கூட எந்தவொரு நாடும், நிறுவனமும் அவற்றைத் தொகுத்து ஆவணப் படுத்தும் நடவடிக்கையைச் செய்ய முன்வரவில்லை. இலங்கையின்
28- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின வி ரத்திரட்டு
 

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் !
‘தேசிய நூலகம் இத்தகைய பணியைச் சட்டபூர்வமாக மேற்கொண்டு வருகின்ற போதிலும் கூட தமிழ் நூல்களை ஆவணப்படுத்துவதில் அது போதிய அக்கறை காட்டவில்லை.
இந்நிலையில் தனது "அயோத்தி நூலக சேவைகள் வெளியீட்டு அமைப்பின் மூலம் ஈழத்து எழுத்தாளர்களின் தமிழ் நூல்களை ஆவணப்படுத்தும் பணியினை 1990இல் தொடங்கி இன்றுவரை நான்கு தொகுதிகளை நூல்தேட்டம்' எனும் பெயரில் வெளியிட்டு சாதனை படைத்துள்ளார். ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரம் நூல்களென நான்கு தொகுதிகளிலும் நான்காயிரம் தமிழ்நூல்கள் இவரால் பதிவாக்கப்பட்டுள்ளன.
அத்துடன் இலங்கையிலிருந்து தமிழ்மொழிமூலமாக “நூலக விஞ்ஞானம் சம்பந்தமாக வெளிவந்துள்ள ஒரே சஞ்சிகை நூலகவியல்' என்பதாகும். இந்தக் காலாண்டு சஞ்சிகையின் ஆசிரியரும் வெளியீட்டாளரும் செல்வராஜா அவர்களேயாவார்.
தொகுதி பு கலாபூஷணம் புனிணியார்னர் - ஐ

Page 18
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், வடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
செல்வராஜா இதுவரை 17 புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
விபரம் வருமாறு:
.
2.
3.
5.
6.
1Τ.
உருமாறும் பழமொழிகள் (1988) A Select Bibiliography of Dr. James T. Rutnam (1988) கிராம நூலகப் பொறுப்பாளர்களுக்கான வழிகாட்டி (1989) கிராம நூலகங்களும், அபிவிருத்தியும் (1989) நூலகப் பயிற்சியாளர் கைநூல் (1989) நூல்களுக்கான வழிகாட்டி (1990) சனசமூக நிலையங்களுக்கான கைநூல் (1990) ஆரம்ப நூலகர் கைநூல் (1991) யாழ்ப்பாணப் பொது நூலகம், ஒரு வரலாற்றுத் தொகுப்பு(2001) நூல் தேட்டம் - தொகுதி ஒன்று (2002) நூல் தேட்டம் - தொகுதி இரண்டு (2004) மலேசியத் தமிழ் இலக்கியம் (2003) Rising from the Ashes: Tragic episode of the Jaffna Library (2003) நூல் தேட்டம் - தொகுதி மூன்று (2005) நூலியல் பதிவுகள் (2006) நூல் தேட்டம் - தொகுதி நான்கு (2006) வாய்மொழி மரபில் விடுகதைகள் (2006)
இவரின் பதினைந்தாவது நூலான நூலியல் பதிவுகள் எனும் நூல் ‘சிந்தனை வட்டத்தின் 212" வெளியீடாகவும், 17வது நூலான வாய்மொழி மரபில் விடுகதைகள் சிந்தனை வட்டத்தின் 225" வெளியீடாகவும் வெளிவந்தன.
தமிழ் இலக்கிய வரலாற்றில் முதற்தடவையாக இலங்கையில் வெளியான 150 சிறப்பு மலர்களின் தமிழ் ஆக்கங்களுக்கான
30- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின விபரத்திரட்டு

|ப்ம்யேர்ந்த புத்து எழுத்தாளர்கள், நாடகவியாளர்கள், கனடியூர்கள் விபரம் - பாகம்
இலங்கையில் 'சிந்தண்ண்வட்டம்' எண். செப்பிராஜா அவர்களுக்கு எழுத்தியப் வித்தகர்' பட்டர் விழங்கி கெளரவித்த போது.
வழிகாட்டியான சிறப்பு மலர்களுக்கான வழிகாட்டி’ எனும் இவரின் நூல் 2007 ஜனவரியில் சிந்தனை வட்டத்தின் 240ம் வெளியீடாக வெளிவரவுள்ளது. இது இவரின் 18வது நூலாகும்.
யாழ்ப்பாணப் பொதுநூலக ஆலோசனைக்குழு உறுப்பினர், இலண்டன் தமிழர் தகவல் நிலைய நூலக சேவைகளின் ஆவணக் காப்பகப் பிரிவின் இயக்குநர், ஜேர்மனியிலுள்ள சர்வதேச புலம்பெயர் எழுத்தாளர் சங்க ஆலோசகர், ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கக் காப்பாளர், அயோத்தி நூலக சேவையின் ஸ்தாபகர் - நிர்வாக இயக்குநர் எனும் பதவிகளை சமுகநோக்குடன் வகித்துவரும் செல்வராஜா அவர்கள் நூல்தேட்டம் 5" தொகுதியின் தொகுப்புப பணியினையும், ஈழத்தமிழரின் ஆங்கில நூல்களைப் பட்டியலிடும் பணியினையும், மலேசிய எழுத்தாளர் சங்கத்துக்காக "மலேசிய நூல்தேட்டம் ஒன்றிணைத் தொகுத்து வெளியிடும் பணியினையும்
தற்போது மேற்கொண்டு வருகின்றார்.
தொகுதி ! - :ாபுரங் பு:Fir -

Page 19
LTTTTTTT TT aTTTTTTTTS S LL TTT LLS TTTStTTS STTTS TTTTTLT TTT LT S LLLTT SS
என். செல்வராஜா அவர்களின் இத்தகைய பணிகளைக் கருத்திற் கொண்டு, கனடாவில் "தமிழர்தகவல்' சஞ்சிகை வெளியீட்டு நிறுவனம் 2004ம் ஆண்டுக்கான தமிழர் தகவல்’ சிறப்பு விருதினையும், இலங்கையில் சிந்தனை வட்டம் 2005-ம் ஆண்டில் எழுத்தியல் வித்தகர் விருதினையும் வழங்கி கெளரவித்துள்ளது. தற்போது பிரித் தானியாவின் ' R0YAI MAI துபால்துறையில் அந்நிய நாணயப் பிரிவில் உயர் அதிகாரியாகப் பணியாற்றி வரும்
இவரின் முகவரி
N. Selvarajali
·|8. ||:1||Wicks Rul. i ()", Bedford Shire, | | (} B | | | 'N | | | | ) KING IYON,
II. H|| 1 || 8 (ISS, l. III ail : s'ilya || || 1 || V W orll, cum
. . .
ஜ்ே
。 THIS GIFT 'A' CEL ot BOOKS COMES WITH S
THE BEST WISHES OF
OOKSABROAD
"*" i umuluaga - men
kkTS TTCkkTkTOkOTL SLALkTTT TTTTTS TTTT TST TTS CSS TSe eOTTtTMTTTTS LLS பிரித்தானியாவில் "(tk''11" நிறுவனத்து இவரது கடந்த சி; ஆண்டுகாாக இலங்கைபிடிதர்கா நூட்கங்களுக்கு : கிப்பர் ஆப் பெறுமதிமிங்க நூல்களை ஆங்கி வருஃந்:ர். பு:பல் நாசீக்ருதி,ட்ரிக் தேர்
"ே ஆண்டில் சிந்தஈruட்டத்திந்து வழங்கப்' துகளிர் ஒரு தொகுதி நவமணி. 2006.01.0 2006 டிசம்பர் வரையிலான தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
32- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள் க்கையர்களில் விட 4ஆட்டு
 
 
 
 
 
 
 
 
 

OTTTTLTT TS LSLTST TSa aacSMT TTTSBOuLLLLSSTTTLakTTTTTS CTkkeeTTTTST TTTTT S LLL TT S
நவஜோதி ஜோகரட் னம்
எழுத்துத்துறிை
வடமாகாணம், யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்ட திருமதி நவஜோதி ஜோகரட்னம் அவர்கள் ஈழத்து முற்போக்குத் தமிழ்
இலக்கிய வாதி அமரர் அகஸ்தியரின் புதல்வி Ll III Ճ1III j -
யாழ்ப்பாணம் இளவாலை மகளிர் IT கல்லூரியில் கற்றுத் தேர்ந்த இவர்; தலவாக் கல்லை, பண்டாரவளை ஆகிய மலையகப் பிரதேசத்துப் பாடசாலைகளில் "கணித பாடம் போதித்துவந்த பயிற்றப் பட்ட ஆசிரியையாவார்.
தொன்ைனூறுகளில் நடுப்பகுதியில் பிரான்ஸை நோக்கிப் புலம்பெயர்ந்த நவஜோதி பிரெஞ்சு மொழியிலும் புலமை பெற்றவர். பின்னாளில் பிரித்தானியாவை தனது நிரந்தர வதிவு நாடாக்கிக் கொண்டு தற்போது இலண்டன் நகரில் வசித்து வருகின்றார். இவரின் அன்புக் கணவர் ஜோகரட்னம். இவர் ஒரு சட்டத்தரணியாவார். இத்தம்பதியினருக்கு இரண்டு அன்புச் செல்வங்கள் உளர்.
தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து பிரான்ஸில் வாழ்ந்து வந்த நிதாகுதி 4 - ஆாபூஷணம் புண்கணியாமீனt - 33

Page 20
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் : நவஜோதியின் தந்தை 'அகஸ்தியர் அவர்கள் 08 -12 - 1995 இல் பாரிஸ் நகரில் அமரத்துவமடைந்தார். 29.01.1926 அன்று யாழ்ப்பாண மாவட்டத்தின் ஆனைக்கோட்டை சவரிமுத்து, அன்னம்மா தம்பதியி னரின் மூன்றாவது மகனாகப் பிறந்த அகஸ்தியர் ஈழத்துத் தமிழ் முற்போக்கு இலக்கிய வளர்ச்சிக்கு அருந்தொண்டாற்றியவர். கவித்துறையினுடாக இலக்கிய உலகில் பாதம் பதித்த அகஸ்தியர் நாற்பதாண்டு கால இலக்கிய வாழ்க்கைக்குள் இன்றுள்ள படைப் பிலக்கிய வடிவங்கள் அனைத்திலும் தடம் பதித்துச் சென்றார். 360க்கு மேற்பட்ட சிறுகதைகளையும், 40க்கு மேற்பட்ட குட்டிக் கதைகளையும், 10 குறுநாவல்களையும், 9 நாவல்களையும், 300க்கும் மேற்பட்ட கட்டுரைகள், விமர்சனங்கள், ஆய்வுகள், வானொலி உரைக ளையும், 20 வானொலி நாடகங்களையும் எழுதியுள்ள இவரின் இத்தகைய படைப்புக்களுள், 19 நூல்களாக வெளிவந்துள்ளன.
அப்பாவின் அடிச்சுவட்டைப் பின்பற்றி - தமிழ் இலக்கிய வரலாற்றில் தடம் பதிக்க ஆசையும், ஆர்வமும் கொண்டுள்ள நவஜோதி அண்மைக் காலமாகவே அத்துறையின் மீது ஈடுபாடு காட்ட ஆரம்பித்தார். தான் கற்கும் காலத்திலே சிறுசிறு படைப்புக்களை இலக்கிய அன்னையின் மடியில் தூவிய இவர, 2001-ம் ஆண்டின் பின்பே முனைப்புடன் எழுத ஆரம்பித்தார். இந்நிலைக்கு தனது அன்புக்கணவரின் ஒத்தாசைகளையும், ஆதரவினையும் அன்புடன் நினைவு கூரும் இவரின் முதலாவது ஆக்கம் மலையக தோட்டத் தொழிலாளர்களின் அவலங்களைச் சித்தரிக்கும் கவிதையாக 'தினகரனில் அரங்கேறியது. ‘நவஜோதி ஜோகரட்னம்’ எனும் தனது பெயரிலும் “ஜோகினி","மாஜிதா' எனும் புனைப்பெயர்களிலும் கவிதை, கட்டுரை, சிறுகதை, விமர்சனம், குட்டிக்கதை, செய்தித் தொகுப்புகள் எழுதிவரும் இவரின் இத்தகைய ஆக்கங்கள் ஈழத்தின் தேசிய பத்திரிகைகளான தினகரன், நவமணி, வீரகேசரி ஆகியவற்றிலும், ஞானம் (இலங்கை), கவிப்பிரவாகம் (பாரிஸ்), ஈழநாடு (பாரிஸ்), நிரூபம், தேசம், வண்ணை, திருவருள் (ஐக்கிய இராச்சியம்) பூவரசு (ஜெர்மனி) தமிழர் தகவல் (கனடா) ஆகிய சஞ்சிகைகளிலும் பிரசுரமாகி வருகின்றன.
34. இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விரத்திரட்டு

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
இதுவரை 15க்கும் மேற்பட்ட சிறுககைளையும், நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளையும், 25க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவரின் சில ஆக்கங்கள் ‘தீபம்’ தொலைக்காட்சி, TN தொலைக்காட்சி, லண்டன் Ceel TV ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளன. அத்துடன் BTBC, சன்றைஸ், லண்டன் தமிழ் ஆகிய வானொலி அலைவரிசைகளிலும் ஒலிபரப் பாகியுள்ளன.
ETBC, லண்டன் வானொலியில் “சாளரம்’, ‘இலக்கிய மாலை போன்ற இலக்கிய நிகழ்ச்சிகளில் நேயர்களுடன் நேரடியாக உரையாடல் நடத்தி வருகின்றார். அத்துடன் அண்மைக் காலமாக லண்டன் தமிழ் வானொலியில் மகரந்தச் சிதறல்' என்ற இலக்கிய நிகழ்ச்சியையும் நடத்தி வருகின்றார். ‘சன்றைஸ்’ வானொலியின் செய்தி வாசிப்பாளராகவும் கடமையாற்றுகின்றார்.
“என்னுடைய அன்புத் தந்தை அகஸ்தியரின் இலக்கியச் சுவடுகளும், அவரது தீர்க்க தரிசனமான எழுத்துக்களுமே என்னை என்னுடைய இலக்கியப் பயணத்தை தட்டி வழி நடத்துகின்றன.”என பெருமையாகக் கூறிக்கொள்ளும் நவஜோதியின் எழுத்துக்களில் அப்பாவின் எழுத்துக்களைப் போன்று மார்க்ஸியவாத முற்போக்குச் சிந்தனைகளைக் காண முடியாவிடினும் கூட "பெண்ணியம்’ தொடர்பானதும்; புலம்பெயர் தமிழர்களின் உணர்வுகள் பற்றியதும்; மானிட வாழ்வின் பொதுவான பிரச்சினைகள் பற்றியது மான கருத்துக்களை காண முடிகின்றது.
"ஞானம்' சஞ்சிகை நடத்திய புலோலியூர் க. சதாசிவம் ஞாபகார்த்த சிறுகதைப் போட்டியில் தளிருக்குள் துளிர் என்ற இவரது கதை பரிசுச்சான்றிதழ் பெற்றது. நவஜோதியின் கன்னிக் கவிதைத் தொகுதி 'எனக்கு மட்டும் உதிக்கும் சூரியன்' என்ற பெயரில் அகஸ்தியர் அவர்களின் 10வது ஆண்டு நிறைவு தினமான 2005.12.08ம் திகதி வெளிவந்தது. லண்டனிலிருந்து ஒரு ஈழத்துப் பெண் படைப்பாளி எழுதி வெளியிட்ட முதலாவது தமிழ் கவிதை
: தொகுதி 04 - கலாபூஷணம் புனினியாமீனி - 35

Page 21
புள1பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகளியலாளர்கள், கண்விதர்கள் வீரம்
நூல் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.
- பாகம் 1
THl-h buil Ak-sisi
I mar-Ħail Ergati
எதிர்காலத்திலும் பல காத்திரமான இலக்கியப்படைப்புக்களை எதிர்பார்க்கக் கூடிய இந்த கவிஞர், எழுத்தாளரின் முகவரி.
Mrs. NAWA.JOTHYYOGARATNAM, 27, LONG ELMES,
|| ARROW,
MIDDESEX
A 5 IB
ENGIAND.
his Lisa; 15 - O - 2006
35- இலங்கை எழுத்தாளர்கள் ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு
 

புலம்பெயர்ந்த புத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம்
த. ஜெயபாலன் ஊடகத்துறை
வடமாகாணம்; யாழ்ப்பாண மாவட்டத் தில் வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்ட த. ஜெயபாலன் அவர்கள் சொய்சா தம்பிராஜா, பத்மாவதி தம்பிராஜா தம்பதியின ரின் நான்காவது புதல்வராவார். விஞ்ஞானத் துறை தேசிய டிப்ளோமா கல்வி நெறியினைப் பூர்த்தி செய்துள்ள இவர் யா/ கார்த்திகேய வித்தியாலயம், யா/ விக்ரோரியாக் கல்லூரி, யா வட்டு. இந்துக் கல்லூரி, LONDON WALTHAM FOREST COLLEGEL - ஆகியவற்றின் பழைய மாணவராவார்.
1991-ம் ஆண்டு மார்ச் மாதம் பிரித்தானியாவுக்குப் புலம் பெயர்ந்த ஜெயபாலன் இன்று தனியார் நிறுவனமொன்றில் முன்னிலை முகாமையாளராக (LINE MANAGER) பணியாற்றி வருகின்றார். "Uரஜனியின் அன்புக் கணவரான, இத்தம்பதியினருக்கு இரண்டு அன்புச் செல்வங்களுளர். மூத்தவர் கர்ணன், இளையவர் வர்ணன்.
ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பதுகளும் அதனைத்
தொடர்ந்து இடம்பெற்ற காலப்பகுதிகளும் இலங்கையின் அரசியல்
வரலாற்றில் ஈழத்துத் தமிழர்களின் சமூகவாழ்வில் மிக முக்கியமான தொகுதி 04 - கபோபூண்டினம் புனிணியாமீனி - 37

Page 22
akTT TTTTS TTT TaTTTTS SHHM MTTTTTTTTTTtTS TOTkekLLTT TM TTTT S S TT
மாற்றங்களை ஏற்படுத்திய காலப்பகுதியாகும். இக்காலப்பகுதிகளில் ஏற்பட்ட தாக்கங்களின் ஒரு விளைவாக பல தமிழர்கள் ஐரோப்பிய, அமெரிக்க, அவுஸ்திரேலிய, ஆபிரிக்க நாடுகளுக்குப் புலம்பெயரத் தொடங்கினர்.
இவ்வாறாக புலம்பெயர்ந்து அந்நிய நாடுகளில் வாழ நேரிடுகையில் தமது தாய் மொழியினையும், பண்பாட்டுக் கலாசாரங்க ளையும் படிப்படியாக இழக்க நேரிடுவது தவிர்க்க முடியாத ஒரு நிலையாகும். இந்தத் தலைமுறையில் அந்தப் பிரதிபலிப்புக்கள் பூரணமாக வெளியிடப்படாவிடினும் கூட அடுத்துவரக்கூடிய தலை முறையில் நிச்சயமாக இத்தாக்கங்களை அவதானிக்க முடியும். இதனை மலேசிய, சிங்கப்பூர், தென்னாபிரிக்கா, மொரிஸியலில் போன்ற நாடுகளின் இடம்பெயர்வுகளை நினைவு கூர்ந்து அடையாளப்படுத்த {յքեւ) եւ |lք.
குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் ஆழல், தொழில் செய்யும் இடச்ஆழல்கள், இந்நிலைகளினால் ஏற்படும் புதிய நட்புகள், உறவுகள், பிள்ளைகள் கற்கும் கல்வி மற்றும் பாடசாலைச் சூழல்கள் இது போன்ற இன்னோரன்ன காரணிகள் தமது தமிழ் மொழியினையும், தத்தமது சமூக பண்பாடுகளையும், கலாசாரங்களையும் படிப்படியாக மாற்றியமைத்து விடுகின்றன.இத்தகைய நிலையினை ஓரளவேனும்
38 இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபத்திரட்டு
 

புலம்பெயர்: “புத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
கட்டுப்படுத்த அல்லது குறைக்க புலம்பெயர்ந்த மக்களால் வெளியிடப்படும் சஞ்சிகைகள், பத்திரிகைகள் மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் போன்றன தமது மொழியினையும், கலாசார பண்பாட்டு விழுமியங்களையும் பேணிக் கொள்ள பக்கபலமாக அமையலாம் என எதிர்பார்க்க முடியும்.
இன்று புலம்பெயர்ந்து வாழும் ஈழத்துத் தமிழர்கள் இத்தகைய பணியினை தம்மாலான வரை மிகவும் பொறுப்புணர்வுடன் நிறை வேற்றி வருவது வரவேற்கத்தக்க விடயமாகும், ஐக்கிய இராச்சியம், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா போன்ற புலம்பெயர் நாடுகளில் இருந்து தமிழ்மொழி மூலமாக சஞ்சிகைகள், பத்திரிகை களை வெளியிடுவதும், அவற்றைப் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பரவலாக விநியோகிப்பதும், அவர்களிடையே தமிழ்மொழி யினை வளர்க்கத் தக்கவகையில் போட்டிகளை நடத்துவதும் அவர்களின் மனோநிலைக்கமைய ஆக்கங்களை வெளியிடுவதும் அவதானிக்கத்தக்க விடயமாகும்.
இந்த அடிப்படையில் த. ஜெயபாலனின் பணியும் விசாலமா னது. ஒர் ஊடகவியலாளரான இவர் ஐக்கிய இராச்சியத்திலி ருந்து வெளிவரும் முன்னணிச் சஞ்சிகைககளின் ஒன்றான தேசம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியராவார். இச்சஞ்சிகை புலம்பெயர் மக்களிடையே பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தி வரும் சஞ்சிகையா கும். அதே போல புலம்பெயர்ந்த தமிழர்களால் வெளியிடப்படும் பத்திரிகைகளில், அதிக பிரதிகள் அச்சாகும் பத்திரிகையான(28000 பிரதிகள் உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியராகப் பணியாற்றிய இவர் தற்போது அப்பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.
ஜெயபாலன், அரவிந்தன், ரவிராஜ், வாணியூரீ ஆகிய பெயர்களில் எழுதிவரும் இவர், 1997ம் ஆண்டிலிருந்தே எழுத ஆரம்பித்தார். இவரது முதலாவது ஆக்கமும் இவரை ஆசிரியராகக் கொண்ட தேசம் சஞ்சிகையிலே இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க
துேரிது! ) - கலாபூஷணம் புனினியாமீன் -

Page 23
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலானர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
விடயமாகும். முதல் ஆக்கத்தின் தலைப்பு " முத்தரப்புத் தோல்வி, இலங்கை - இந்திய ஒப்பந்தம்” என்பதாகும். அன்றிலிருந்து தேசம், உதயன் ஆகியவற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி யுள்ளார். குறிப்பாக மனித உரிமை தொடர்பாக இவரின் குரல் இவரது எழுத்தில் ஓங்கி நிற்கின்றது.
கருத்துக்கள் பக்கச் சார்பாக அமையாது நடுநிலைமைப் போக்கு மிக்கவையாக அமைதல் வேண்டும் என்றும், புலம்பெயர்ந்த எழுத்துக்களில் மாற்றுக் கருத்துக்களுக்கும் இடம் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறும் "ஜெயபாலன் இலங்கை முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகளுக்கு குரல் கொடுத்து வருவதையும் விஷேடமாக சுட்டிக்காட்ட வேண்டும்.
அதே போல இவரின் "தேசம்' சஞ்சிகை, புலம்பெயர்ந்தவர்க ளிடத்தே மிகவும் ஜனரஞ்சகத்தன்மை பெற்றிருப்பதுடன் கருத்துத் தாக்கங்களை ஏற்படுத்தி வருவதையும் அவதானிக்கலாம்.
“ஸ்கொட்லன் யாட்’ தமிழ் பிரிவின் ஆலோசனைக் குழு SJ DillsJITstsat Ggu JLIITaosår: "Tamil Community Forum – UK” Ost ஸ்தாபக உறுப்பினரும் ஆவார். ஒரு வெளியீட்டாளன் என்ற வகையில் இவர் பின்வரும் புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.
40- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு
 

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளரகள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
ཉི་ Health Care for North East Sri Lanka.
மலேசியத் தமிழ் இலக்கியம்.
∆. Rising from the Ashes Tragic Episode of the Jaffna Library.
ஈழத் தமிழரின் ஆதிச் சுவடுகள்.
* ( iii 11mpses of Ecliain lähimmillleritage.
அரசியல், புலம்பெயர் சஞ்சிகைகள், புலம்பெயர் இலக்கியம் போன்ற தலைப்புக்களிலான இவரின் நேர்காணல்கள் 'தீபம்’ தொலைக்காட்சி, C.I.TV (தொலைக்காட்சி) உட்பட ‘நம்மொழி சஞ்சிகை மற்றும் பிரித்தானியாவிலிருந்து ஒலிபரப்பப்படும் பல வானொலிகளிலும் இடம்பெற்றுள்ளன. பிரித்தானியாவின் தேசிய தொலைக்காட்சி சேவைகளான B.B.C. I.TV போன்றவையும் பிரித்தானியத் தமிழர்களின் சமூகப் பிரச்சினைகள் குறித்த இவரது பேட்டிகளை ஒளிபரப்பியுள்ளன.
நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகள், இலக்கியக் கருத்தரங்குகள் புலம்பெயர் சினிமாப்பயிற்சிப்பட்டறை போன்றவற்றை அவ்வப்போது நடத்திவரும் இவரின் முகவரி
T. Jayabalan P.O Box 35,806 Leyton Stone,
E 11 3. X, London, U.K.
TP. 00.44 208 - 279 — 0354
நவமணி 2006 - 01 - 22
தொகுதி 0 நபோபூஷணம் புணர்னியாமீன் - 4

Page 24
CCTTTYaSTS STS OTTTkTTTTTS S kBB TLTeTLLSCTT CTTS TTTTTTT TTTT TTTTL S TTT S
பத்மாஷனி மாணிக்கரட்ணம் 118 எழுத்துத்துறை
சப்ரகமுவா மாகாணம்; கேகாலை மாவட்டம், தரணியாகலை கிராமசேவகர் பிரிவில் வசித்துவந்த திருமதி பத்மாஷணி மாணிக்க ரட்னம் அவர்கள் தற்போது| புலம்பெயர்ந்து ஜெர்மனியில் ஸ்லாங்கன், படபோர்ன எப்ரா நம் ச- 2 வில் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.
சின்னையா, கனகசோதிமணி தம்பதி யினரின் புதல்வியாக 195704-18ம் திகதி மாத்தளையில் பிறந்த பத்மாஷனி தனது ஆரம்பக் கல்வியை பி.எம்.எஸ் மகளிர் கல்லூரியிலும், உயர்தரக்கல்வியை மாத்தளை பாக்கியா மகாவித்தி யாலயத்திலும் பெற்றார். இவரின் அம்மாவின் அப்பா கனகசபை அவர்கள் மாத்தளைப் பிரதேசத்தில் முக்கிய பிரமுகராகத் திகழ்ந்தவர். தனது குடும்பப் பின்னணியின் காரணமாக இவர் சமூக உணர்வு மிக்கவராகவும், பொதுச் சேவைகளில் ஈடுபாடு கொண்டவராகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பத்மாஷனியின் தந்தை ஒரு பெருந்தோட்டத்துறை கப்ரிண்டன்ட் ஆவார். தந்தையின் தொழில் நிமித்தமாக கேகாலை
42- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள் கலைஞர்களின் விபரத்திரட்டு
 

111111113 புத்து எழுந்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1 மாவட்டத்தில் வசித்து வந்த நேரத்தில் 1983 ம் ஆண்டு ஜூலை கலவரத்தினால் மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து தனது தந்தையின் சொந்த ஊரான யாழ்ப் பாணத்தில் சுமார் ஒன்றரையாண்டுகள் வசித்துவிட்டு 1985 ம் ஆண்டில் தனது அன்புக் கணவருடன் ஜெர்மனிக்குப் புலம்பெயர்ந்தார்.
மாத்தளை பி.எம்.எஸ் மகளிர் கல்லூரியில் கற்கும்போது தனது " வியதில் இலங்கை வானொலி சிறுவர் மலர்' எனும் நிகழ்ச்சிபில் பத்மாஷனி பங்கேற்றுள்ளார். 7 சொற்களைக் கொண்டு சிக்கனம் எனத் தொடங்கும் ஒரு வாக்கியத்தை அமைக்கும்படி நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட போது விடையெழுதி முதற்பரிசினைப் பெற்றுக்கொண்டார். அன்றிலிருந்து வானொலி சிறுவர்மலர் உட்பட சிறுவர் நிகழ்ச்சிகளைத் தவறாது செவிமடுத்து வந்த இவர, 1972ல் கட்டுரைகள், சிறுகதைகள், குட்டிக்கதைகள் என ஒலிமஞ்சரி, பூவும் பொட்டும், மங்கையர் மஞ்சரி போன்ற பல்வேறு வானொலி நிகழ்ச்சிகளுக்கு எழுதலானார். இந்த அடிப்படையில் வானொலியில் ஒலிபரப் பான இவரின் முதல் ஆக்கத்தின் தலைப்பு சிவராத்திரி" என்பதாகும். 1983 கலவரம் இடம்பெறும் வரை நூற்றுக்கணக்கான ஆக்கங்கள் ஒலிபரப்பாகியுள்ளமையும், பல நிகழ்ச்சிகளில் இவர் நேரடியாகப் பங்கேற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவரது சில ஆக்கங்கள் "வீரகேசரி’ பத்திரிகையிலும் இடம் பெற்றுள்ளன.
நாடொன்றில் ஏற்படக்கூடிய இனக்கலவரங்கள், பபுத்தநிலைகள், இயற்கை அனர்த்தங்கள் இவை சில இலக்கியவாதிகளின் இலக்கிய ஆவணங்களை முற்றாக அழித்துவிடக் காரணமாக அமைந்து விடுகின்றன. இந்த அடிப்படையில் பத்மாஷனி அவர்கள் 1972 முதல் 1983ம்பரையிலான காலகட்டத்தில் எழுதிய வானொலியில் ஒலிபரப்பான கோவைப்படுத்தப்பட்ட நூற்றுக்கணக்கான ஆக்கங்கள் அழிவுற்றதை மிகவும் வேதனையுடன் நினைவு கூர்ந்து "எத்தகைய இழப்புக்களைத் தாங்கினாலும், தனது ஆக்கங்களை இழந்ததை தாங்க முடியாதுள்ளது என்று கூறும் போது இலக்கியவாதிகளான
| | = ತ-ಫ್ಲಿಗೆ: ಜಿಣ್ಯ ಇಂrä |àíäfulfifal 1.

Page 25
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியஸ்ாளர்கள். கன்ஃப்ஆர்கள் விபரம் - பாகம் 1
எம்மனங்களாலும் தாங்கமுடியாது போகின்றது. "பத்மாஷனிகளைப் போன்றே பல புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களின் உள்ளங்களில் இத்தகைய உணர்வுகள் ஊடுருவி நிற்பதை அவதானிக்க முடிகின்றது.
ஜெர்மனிக்குப் புலம் பெயர்ந்த பின்பு 'பத்மாஷனி மாணிக்க ரட்ணம் தம்பதியினருக்குத் தமது புது வாழ்க்கையை ஆரம்பிக்கக் கிடைத்த இடம் "ஸ்லாங்கன்” பிரதேசமாக இருந்தது. இப்பிர தேசத்தில் முழுமையாக "ஜெர்மனியினரே வசித்து வந்தனர். எனவே தம்மைப் போன்று புலம்பெயர்ந்த தமிழ்பேசும் மக்களுடனான உறவுகள், தொடர்புகள் இவர்களுக்கு மிகவும் அரிதாகவே கிடைத்தன. புதிய சூழ்நிலை, புதியகலாசாரம், புதியமொழி என்பவற்றுக்கு இசைவாக்கமடைய ஆரம்பித்தாலும் தமது தாய் மொழியை இவர்கள் புறக்கணித்து விடவில்லை, மறந்து விடவு Ifsis)6).
மேற்கு ஜேர்மனி "டெட்மோல்ட்’ தமிழர் ஒன்றியத்துடன் இணைந்து தமிழை வளர்த்துக் கொள்ளவும், தமிழ் வளர்ச்சிக்காக தனது பங்களிப்பினை வழங்கவும் பத்மாஷனி ஆரம்பித்தார். இந்த அடிப்படையில் 1992ம் ஆண்டில் இவர் வசித்த மாவட்டத்தில் இயங்கிய டெட்மோல்ட் தமிழர் ஒன்றியத்தின் செயலாளராகத் தெரிவு செய்யப்பட் டதுடன் 'அகரம்' எனும் சிறுவர் சஞ்சிகையை வெளியிடவும் ஆரம்பித்தார். தமது மாவட்டத்தில் வாழ்ந்த சிறுவர்களுக்கு எதுவித மான கட்டணமுமின்றி இலவசமாகவே இச்சஞ்சிகை விநியோகிப்பட்டு வந்துள்ளது. "அகரம் எட்டு இதழ்கள் இதழ்விரித்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். தவிர்க்க முடியாத காரணங்களினால் இச்சஞ்சிகை தொடர்ந்தும் வெளிவராவிடினும் கூட, 2006-ம் ஆண்டிலிருந்து மீண்டும் வெளிக்கொணரும் நோக்கம் இவருக்குண்டு.
அத்துடன் ஒன்றியத்தின் ஐந்தாவது ஆண்டு விழாவின் போது தாளவாத்தியத்துடனான நாடகம், நடனங்களை இவரே தயாரித்து அரங்கேற்றியுள்ளார். மேலும் சமய நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து நடத்தி வருகின்றார். 44. இபங்கஜ4 எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் |
தற்போது லண்டன்டைம்’ வானொலிக்கு கதை, கட்டுரை, கவிதை, பாடல்கள் போன்ற நிகழ்ச்சிகளை அதிகமாக எழுதி வரும் இவரினர் புராதன தமிழ் இலக்கியங்களைப் பற்றிய கட்டுரைகள் நேயர்களிடத்தே அமோக வரவேற்பைப் பெற்றவையாகும். அத்துடன் "மண் சஞ்சிகையின் 15" ஆண்டு நிறைவு விழாவினையொட்டி வாசகர்களிடையே நடத்தப்பட்ட சிறுகதைப்போட்டியில் இவரது சிறுகதை முதலாவது இடத்தைப் பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. "மண் சஞ்சிகையிலும் இவரது ஆக்கங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
தமிழ்பேசும் மக்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் எழுத்தாளர் களை விட அந்நிய மொழிக் கலாசாரத்தில் வாழும் தமிழ் எழுத்தாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தமிழ்வளர்க்க வேண்டியுள்ளது என்பது தவிர்க்க முடியாததாகும். பல்வேறுபட்ட சிரமங்களின் மத்தியில் “ஜெர்மனியில் இயங்கும் இசைக் குழுக்களுக்கு பத்மாஷனி பாடல்கள் இயற்றிக்கொடுப்பதும் இவரின் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
பத்மாஷனி மாணிக்கரட்ணம் தம்பதியினருக்கு விபூஷிகா (வயது 18) ஹர்ஷித் (வயது 12) ஆகிய இரண்டு செல்வங்கள் உளர். இவர்கள் ஜெர்மனியில் உயர்தரக் கல்லூரியில் முறையே 11-ம் வகுப்பு, 6-ம் வகுப்புகளில் கற்று வருகின்றனர். இலக்கியப் பணிகளுடன் தமது குழந்தைகளின் கல்விக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இவரின் முகவரி.
Mrs. PATHMASHANI MANICKARATNAM, PADERBORNER STR – 2, 33 189 - SCII LANGEN,
GERMANY.,
நவமணி, 2006 - 0 - 29
தொகுதி 0 - க்ரிேபூண்டிஜாம் புஜீஜீபரிசீF 4)

Page 26
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், கிவ் கவியலாளர்கள் காட்டி, எ என்பர் I i III "I. I i I
தி ճ)
வேதா - இலங்காதிலகம் 9 எழுத்துத்துறை
வட மாகானம்; பாழ்ப்பாண மாவட்டம்: கோப்பாய் கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த வேதநாயகாம் பாள் அவர்கள் " வேதா இலங்காதிலகம்' எனும் பெயரில் எழுதிவரும்| புலம்பெயர்ந்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். 1987-ம் ஆண்டில் "டென்மார்க் நாட்டிற்குப் புலம்பெயர்ந்து டென்மார்க் - லிண்டகெல்ம்வை நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் இவர் கவிதை, கட்டுரை சிறுகதை, || - ----- போன்றவற்றை "வேதா - இலங்காதிலகம்’ எனும் பெயரிலும், நகுலேஸ்வரி, நகுலவேணி ஆகிய பெயர்களிலும் எழுதி வருகின்றார்.
நாவலர் பாடசாலை மெனேஜர் (மு 4, 10 1 எ1ர் நகுலேஸ்வர, புத்தூர் சிவக்கொழுந்து தம்பதி பினரின் புதல்வி பாக 1947-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 03ம் திகதி ஈழமரன்னனில் ஜனவித்த ‘வேதா - யாழ் கோப்பாய் நாவலர் மத்திய 14 வித்தியாலயம், யாழ் கனகரட்ணம் மகாவித்தியாலயம் (SI:Ily ('பூ', கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவியாவார். டென்மார்க்கிற்குப் புலம் பெயர்ந்த பின்பு 1990 - 943 கால கட்டத்தில் Denmark Jysk Ped. Senninariyam H. Gð fyrir fi îl sa "T'ca dag oorge (பெட்டகோ) பட்டம் பெற்றுள்ளார். சிறுவர் பராமரிப்பு சிறுவர்
4பி- இலங்கை எழுத்தாளர்கள் ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விக்கட்டு
 

aaTLLLaTS S TTS TKLEET TT TSSS SHHLL S TTTTTzSS TTTS LLkSkkkTTTTTT tTTTTT S TTT S
கல்வியியல் தொடர்பில் ‘பெட்டகோ' எனும் பட்டம் டென்மார்க்கிலும், ஐரோப்பிய நாடுகளிலும் மதிப்புமிக்கதென்பது குறிப்பிடத்தக்கது.
டென்மார்க்கிற்குப் புலம்பெயர முன்பிருந்தே இவர் இலக்கிய ஈடுபாடு மிக்கவராகக் கானப்பட்டார். இவரது கன்னிக்கவிதை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வர்த்தக சேவையில் அரங்கேறியது. 1976ஆம் ஆண்டில் பூவம் பொட்டும் மங்கையர் மஞ்சரியில் இடம்பெற்ற இவரின் கன்னிக் கவிதையின் தலைப்பு
பெற்றவரின் பெரும் கனவு என்பதாகும்.
இலங்கையில் வானொலி நிகழ்ச்சிகளிலும், தேசிய பத்திரிகை களிலும் 1976ம் ஆண்டு முதல் சுமார் 10 ஆண்டுகள் எழுதிவந்த இவர் புலம்பெயர்ந்த பின்பு முன்பைவிட முனைப்புடன் எழுத ஆரம்பித்தார். இதற்குப் புலம்பெயர்ந்த இடத்தில் ஏற்பட்ட தனிமையும், இணையத்தளம் மூலமாக ஏற்பட்ட தமிழ் இலக்கிய வாசிப்பும், புலம்பெயர்ந்தவர்களால் வெளியிடப்பட்டு வரும் தமிழ்மொழிமூல சஞ்சிகைகள், பத்திரிகைகளும், வானொலி, தொலைக்காட்சி சேவைகளும் காரணமாயிற்று.
இதுவரை 400க்கு மேற்பட்ட கவிதைகளையும், நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும், மூன்று சிறுகதைகளையும் எழுதியுள்ள வேதாவின் இத்தகைய ஆக்கங்கள் ஜெர்மனியிலிருந்து வெளிவரும் பூவரசு,மனன், கலைவிளக்கு ஆகிய சஞ்சிகைகளிலும், டென்மார்க்கி லிருந்து வெளிவரும் கற்பகம், அரும்பு, காகம், வான்மதி, வசந்தம், சஞ்சீவி ஆகிய சஞ்சிகைகளிலும், இந்தியாவிலிருந்து வெளிவரும் இனிபநந்தவனம், ஏழைதாசன், உறவு, நாளை விடியும் ஆகிய சஞ்சிகைகளிலும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து வெளிவரும் தமிழ் உலகம் சஞ்சிகையிலும் இடம்பெற்றுள்ளன. அத்துடன் pathivukal.com இணையத்தளத்தில் இவரது கவிதைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றுடன் பிரான் எபிலிருந்து இயங்கும் TRT தமிழ் ஒளி தொலைக்காட்சி சேவை, ஐக்கிய இராச்சியத்திலிருந்து ஒளி' ஒலிபரப்பப்படும் L011d011 Tamil Radio, தீபம் தொலைக்காட்சி என்பவற்றில் இவர் கவிதைகள் இவராலே நேரடியாக வாசிக்கப்படுவது
! ந்தாததி 4 கலாபூஷணம் புத்தர்ஆ'ட்ரீர்

Page 27
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், வடகவியலாளர்கள், கஞர்கள் விபரம் பாய்
குறிப்பிடத்தக்கது.
தாபகம் வந்த சந்தர்ப்பத்தில் இலங்கை தேசிய தொலைக் காட்சியான "ரூபவாஹினி வேதாவின் இரண்டு பேட்டிகளை ஒளிபரப்பியது. இப்பேட்டிகள் முறையே 2002 மார்கழி 11-ம் திகதி மனையாள் மண்டபம் நிகழ்ச்சியிலும், 2005 ஆடி 18ம் திகதி 'உதயதரிசனம் நிகழ்ச்சியிலும் இடம்பெற்றுள்ளன.
இவர் குழந்தைப்பராமரிப்பு தொடர்பில் பயிற்சியும், பட்டமும் பெற்றுள்ளமையினால் இவரது எழுத்து குழந்தை நலன் பேனல் தொடர்பானதாகவும், குழந்தைகள், இளைஞர்கள், யுவதிகளின் மானசிகநிலை சார்ந்ததாகவும், தமிழ் மொழி வளர்ச்சிக்கான கருத்துக்களைக் கொண்டதாகவும் இருப்பதை அவதானிக்கலாம்.
‘வேதா இரண்டு நூல்களை இதுவரை எழுதியுள்ளார். இந்த இரண்டு நூல்களும் இந்தியாவின் மணிமேகலைப் பிரசுர வெளியீடாக வெளிவந்துள்ளன.
முதல் நூல் ‘வேதாவின் கவிதைகள்' எனும் தலைப்பில் 2003-ம் ஆண்டில் வெளிவந்துள்ளது. இக்கவிதைத் தொகுதியில் இவரின் 102 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. 176 பக்கங்களுடன்
48- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் 4"Lآئینی پہلL" )(
 

akTT TTTTTCSS SS SSTAS T SkkTkT kTTS S LL S aTLaLaLTSTS TTEekTTTTT TTTT S LT S
வெளிவந்துள்ள இந்நூல் பற்றி TRT தொலைக்காட்சி சேவையின் இயக்குனரும், பிரான்ஸ் -ஈழநாடு பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான திரு எஸ். குகநாதன் அவர்கள்.
“ஒரு பாரம்பரியமான குடும்பத்தின் வாரிசு என்பதாலோ என்னவோ, சமூகத்தினர் குறைகணடு, இவர் கொதித்துப் போவதை இவரால் தவிர்க்க முடியவில்லை. சமூகத்தினி குறைபாடுகளுக்கெதிராக அவர் பல்வேறு வடிவங்களில் குரல் கொடுத்திருப்பதை இந்தக் கவிதைகள் ஊடாக உணர்ந்து கொள்வீர்கள்.'
என்று குறிப்பிட்டிருந்தார்.
இவரது இரண்டாவது நூல் "குழந்தைகள் இளையோர் சிறக்க." என்பதாகும். தமது குழந்தைகள், இளையவர்கள் படித்துப் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் டென்மார்க் நாட்டின் டெனினல் மொழியில் சஞ்சிகைகள் பத்திரிகைகளில் பிரசுரமான கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்த்து இந்நூலின் ஊடாக இவர் தந்துள்ளார். 2001ம் ஆண்டில் வெளிவந்த 160 பக்கங்களைக் கொண்ட இந்நூலில் 32 கட்டுரைகளும், 13 குழந்தைக் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. இந்நூல் பற்றி, ஜேர்மனியில் இருந்து வெளிவரும் பிரபல கலை இலக்கிய சமூக, சஞ்சிகையான "மண்ணின் பிரதம ஆசிரியர் திரு.வ, சிவராசா அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.
"ஒரு குழந்தையினர் மொழி வளர்ச்சி, அறிவியல் வளர்ச் சியை உளவியல் சார்ந்து, உடல் வளர்ச்சிப் போக்கையும் வெளிக்கொண்டு வந்திருக்கிறார். விளையாட்டைப்
பற்றியும் இசையைப் பற்றியும் இவர் குறிப்பிடுகின்றார். குழந்தைகளினி மனங்களில் வன முறை எப்படிப் பதிகின்றது, அவை தவிர்க்கப்பட என்ன செய்யப்பட வேண்டும் என்பதையும் குழந்தைகள் விளையாட்டுக்களை
நித்ததி H +4||ಕೆ, dಃ ||eté'ultifal –

Page 28
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், நாடாளியாளர்கள், கன்ஸ்ஞர்கள் விபரம் - பாகம் 1
எங்கே, எப்போது எப்படி விளையாட வேணடு மென்பதையும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்."
குழந்தைகள் இளையோர் சிறக்க எனும் நூலினைப்பற்றி ஒரு சிறு அறிமுகத்தைத் தரும் உளவியல் நிபுணர் வி.சிறி கதிர்காமநாதன் M.A Cand Psych அவர்கள்
''. தமிழ் மக்களிற்காகவென தெரிவுசெய்து எடுத்த கட்டுரைகள் (டெனிஸ் மொழியிலிருந்து) இன்று புகலிடத் தில் வந்து பெற்றோராகி பிள்ளைகளை வளர்ப்பதில் கஷ்டப்படும், கலங்கி நிற்கும் பெற்றோருக்கு ஒரு "சிறு கலங்கரை விளக்காக இருக்குமென எதிர்பார்க்கின்றேனர்” எனப் பிரஸ்தாபித்தார்.
தன்னுடைய எழுத்துலக ஈடுபாட்டுக்கு தனது அப்பாவே ஆணிவேர் என்று கூறும் ‘வேதா" "அப்பா ஒரு வாசிப்புப் பிரியர் என்பதோடு நின்றுவிடாமல் எனக்கு எழுதக்கூடிய ஆழலை உருவாக் கித்தந்து என் இலக்கிய ஆர்வத்தையும் அதிகரிக்கச் செய்தார்’ எனப் பெருமிதமடைகின்றார். இவரின் அப்பா தேசபக்தர், சமுக்சேவகர், சமய பக்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று டென்மார்க்கிற்குப் புலம்பெயர்ந்த பின்பு "என்னுடைய அன்புக் கணவர் "இலங்காதிலகம் அவர்களின் ஆக்கமும், ஊக்கமுமே என்னுடைய எழுத்துப்பயணம் இவ்வளவு தூரம் முன்னேறக் காரணமாயிற்று." என தனது அன்புக் கன ரவரையும் நன்றியுடன் நினைவு கூர்கின்றார். இலங்காதிலகம் அவர்கள் ஒரு தமிழ்ப்பிரியர், கவிதைப்பிரியர்.
"வேதா அவர்கள் டென்மார்க்கில் சிறுவர் பராமரிப்பு நிலையமொன்றில் பணியாற்றி வருகின்றார். வேதா - இலங்காதிலகம்
கிபி- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களினி விதத்திரட்டு

புவிப்ர்பெயர்ந்த புத்து எழுத்தாளர்கள், வடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
தம்பதியினருக்கு இரண்டு அன்புச்செல்வங்கள் உளர். மூத்தவன் மகன் - திலீபன், வயது 34. இவர் டென்மார்க்கில் தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வருகின்றார். இளையவள் - மகள் லாவண்யா, இவர் திருமணமாகி இலண்டனில் வசித்து வருகின்றார். புலம்பெயர்ந்த தமிழ் இலக்கிய உலகில் மேலும், மேலும் சாதனைகள் படைத்து தமிழ்வளர்க்க ஆர்வம் கெண்டுள்ள இவரின் முகவரி
M1 TS. VETHA ELAN (GATHIILAKAM
LIND HOLM WIEJ — || 3 - 2 TW 8200, AARHUS.N
DANMARK
நவமணி 2006 - 02 - 05
தொகுதி 0 - به aus عه جوملاs liآ புனித்னியாமீன் -

Page 29
TTT LALLLTTSSSSTTTT TTTTTTT TTTS TkkL TTTCL TT TTS CLLLuSLTT TT TTT S SLLLLT S
தி ճ,
நகுலா சிவநாதன் 2O எழுத்துத்துறை
வடமாகாணம், யாழ்ப் பாண மாவட்டம்: கோப்பாப் கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த சிறுபிட்டிய கிராமத்தைச் சேர்ந்த நகுலேஸ்வரி அவர்கள் 1986ம் ஆண்டில் ஜெர்மனிக்குப் புலம் பெயர்ந்து ஜெர்மனி - செல்ம் நகரத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். நகுலா சிவநாதன் எனும் பெயரில் கவிதை, கட்டுரை, சிறுகதை போன்றவற்றை எழுதி வரும் இவர் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்க ளுள் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் ன த்து விரு வராவார்.
1961-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 01-ம் திகதி பிறந்த நகுலேஸ்வரி புத்துர் சோமIளப் கல்லுரியில் தனது ஆரம்பக் கல்வியையும், கோப்பாய் வேம்படி மகளிர் கல்லூரியில் உயர்தரக் கல்வியையும் பெற்றார். ஈழத்தில் வாழும் போது பயிற்றப்பட் விஞ்ஞான ஆசிரியையாக நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லுரியில் பணியாற்றிய இவர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லுரியில் பயிற்சி பெற்றவர். அத்துடன் யாழ்ப்பான தொழில் நுட்பக்கல்லுரியில் தட்டெழுத்துப் பயிற்சியையும் பெற்றுள்ளார்.
kS STTTkTeTeTT TkTTTTMkM TTSES AMMT LLMttkTMMS MkTkMMAA AM M MkkS SSLSL S AuS S T
 

புலம்பெயர்ந்த ஈழத்து எழுந்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம்
ஜெர்மனிக்குப் புலம்பெயர்ந்த பின்பே இவர் எழுத்துத் துறையில் ஈடுபாடு கொள்ளலானார். இவரின் முதலாவது ஆக்கம் 1990- 03- 01ம் திகதி ஜெர்மனியிலிருந்து வெளிவரும் "கலை விளக்கு' எனும் சஞ்சிகையில் இடம் பெற்றது. இவரது கன்னிக் கவிதையின் தலைப்பு "ஏக்கம்’ என்பதாகும். அன்றிலிருந்து இன்றுவரை பத்துக்கு மேற்பட்ட சிறுகதைகளையும், முன்னூறுக்கு மேற்பட்ட கவிதைகளையும், ஐநூறுக்கு மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய படைப்புக்கள் இலங்கையி லிருந்தும், புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்தும் வெளிவருகின்ற பத்திரிகைகள், சஞ்சிகைகள், இலக்றோனிக் ஊடகங்களில் இடம்பெற்றுள்ளன. கலைவிளக்கு, ஈழநாடு, வடலி, பூவரசு, மண், புதினம், தமிழர் தகவல், கடல், IBC வானொலி, இலண்டன் தமிழ்வானொலி, சங்கமம் வானொலி, கீதவாணி வானொலி, ITC வானொலி, வெற்றிமணி, ஏழைதாசன், வீரகேசரி, உதயன் என்பன இவரின் ஆக்கங்களுக்குக் களங்கொடுத்த ஊடகங்களாகும்.
புலம்பெயர்ந்துள்ள ஈழத்தவர்களின் ஆங்க்லூத் ஆதி முக்கிய பிரச்சினையாகக் காணப்படும் கி "சமூகப்பிரச்சினை குறித்து அதிக கவனம் செலுத்தப்படுவதை இவரின் எழுத்துகளில் அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக தாயகத் தில் வாழ்ந்த சூழ்நிலையிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் போது இவர்களிடத்தே ஏற்படும் தனிமை உணர்வு, மொழி சார்ந்த பிரச்சினைகள், வேலைப்பளுக்கள், காலநிலை மாற்றங்கள், இவற்றால் ஏற்படும் பாதிப்புக்கள் போன்றவற்றுடன் புதிய கலாசார சமூக சூழ்நிலையில் வாழும்போது இத்தகைய கலாசார சமூக மாற்றங்களுக்கு உட்பட வேண்டியிருப்பதும், இதனால் ஏற்படக்கூடிய விளைவுகளைத் தாங்கிக் கொள்ள வேண்டியிருப்பதும் புலம்பெயர்ந்தவர்களால் எதிர்நோக்கப்படும் புதிய சவால்கள் என்றால் தவறாகாது.
தொகுதி 04 - கலாபூஷணம் புணர்னியாமீனி - $3

Page 30
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
நகுலா சிவநாதன் அவர்கள் ஜெர்மனிக்குப் புலம்பெயர்ந்ததிலிருந்து "ஆசிரியையாகப் பணியாற்றும் வாய்ப்புக்கிடைக்கப்பெற்ற மையினால் இவரின் சிந்தனைப் போக்கில் "புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களின் தாய்மொழியாம் தமிழ் மொழியினைப் பாதுகாக்க வேண்டும்' என்ற எண்ணம் ஊடுருவி நிற்பதை அவதானிக்க முடிகின்றது.
புலம்பெயர்ந்த தமிழ் பேசும் மக்கள் மத்தியில், தமது அடுத்த தலைமுறையினரிடத்தே தமிழ் மொழி மறைந்து விடக்கூடாது என்ற உணர்வு பொதுவாக ஊடுருவி இருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும். ஜெர்மனியில் இதற்கான விஷேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. 'தமிழாலயம்' எனும் கல்வி அமைப்பின் மூலமாக ஜெர்மனியில் மாவட்டங்கள் தோறும் பல கல்வி நிலையங்களை நிறுவி பிரதி சனிக்கிழமைகளில் மாணவர்களுக்கு தமிழில் கல்விபோதித்து வருகின்றார்கள். பத்தாம் ஆண்டு முடிய தமிழாலயத்தால் வழங்கப்படும் சான்றிதழ் தமிழ், ஜெர்மனி ஆகிய இருமொழிகளிலும் வழங்கப்படுகின்றது. இது ஜெர்மனியில் அங்கீகாரமிக்க சான்றிதழாகும்.
1990ஆம் ஆண்டு முதல் டோட்முண்ட் கரிதாஸ் பாடசாலையின் ஆசிரியையாகவும் - 1992 முதல் ஜெர்மனியில் "செல்ம் நகரில் அமைந்துள்ள தமிழாலயத்தின் தமிழ், சுற்றாடல், சமயம், சமூகக் கல்வி ஆகிய பாடங்களைப் போதிக்கும் ஆசிரியையாகவும் இவர் கடமையாற்றுகிறார்.
நகுலா சிவநாதன் இதுவரை 7 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். அவற்றுள் புலம்பெயர் மாணவர்களின் தமிழ்மொழி விருத்தியைக் கருத்திற்கொண்டு 3 நூல்களை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
54- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
II)
2)
3)
செயல்நூல் ஆண்டு - தமிழ்மொழி 1 வது பதிப்பு 1995, பக்கங்கள் 32 இலங்கைப் பாடத்திட்டத்துக்கு அமைய 1988 இல் கல்வி வெளியீட்டுத் திணைக்கள வெளியீடான தமிழ்ஆண்டு 1 என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு எழுதப் பெற்றது. நன்றி எண். செல்வராஜா, நாவிதேட்டச் - பதிவு எண் 249)
செயல்நூல் ஆண்டு 2 தமிழ்மொழி 1 வது பதிப்பு 1996, பக்கங்கள் 38 இலங்கைப் பாடத்திட்டத்திற்கு அமைய 1988 இல் கல்வி வெளியீட்டுத்திணைக்கள வெளியீடான தமிழ் ஆண்டு 2 என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பெற்றது. நன்றி எண். செல்வராஜா நூல்தேட்டர் - பதிவு எண் 280)
செயவிநூல் ஆண்டு 3 தமிழ்மொழி 1 வது பதிப்பு ஆகஸ்ட் 2000, பக்கங்கள் 27 இலங்கைப் பாடத்திட்டத்துக்கு அமைய 1988 இல் கல்வி வெளியீட்டுத்திணைக்கள வெளியீடான தமிழ் ஆண்டு 3 என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு எழுதப் பெற்றது. புலம்பெயர் நாடுகளில் வாழும் சிறார்களின் தமிழறிவை வளர்க்கவும், அவர்களின் உளப்பாங்கைக் கருத்திற் கொணி டும் ஆர்வத்துடன் செயற்படக்கூடிய முறையில் அமையப் பெற்ற நூல் வரிசையில் ஆசிரியரின் மூன்றாவது நூல்
நன்றி விர்ை. செவிவராஜா நூல்தேட்டச் சரி, பதிவு எண் 23
மழலைகளுக்கான பாடவர்கள்
இந்தியாவின் மணிமேகலைப் பிரசுர வெளியீடாக 1-ம் பதிப்பு
2000ம் ஆண்டு வெளிவந்தது. பக்கங்கள் 72, விலை இந்திய ரூபா 16
தொகுதி 04 - கலாபூண்டினம் புன்னியாமீன் - 55

Page 31
புலம்பெயர்ந்த புத்து எழுந்தாளர்கள், நாடகவியலாளர்கள், கண்ஸ்ஆர்கள் விபரம் - Lii
புகலிடத் தமிழ்ச் சிறார்களின் உணர்வுகளுக்கும், இரசனைக ளுக்கும் ஏற்றவகையில் இலகு நடையில் அமைந்துள்ள சிறுவர் பாடல்களைக் கொணடது. அந்நிய தேசத்தில் வாழ்கின்ற தமிழ்க் குழந்தைகளுக்கு அவர்கள் அறிந்திராத வாழ்க்கை முறையியல் அம்சங்களான தேர், கோழிக் குஞ்சு, நிலா, பட்டம் போன்றவற்றையும் நவீன தொழில்நுட்ப வாழ்க்கை முறையோடு தொடர்பான கணனி, தொலை பேசி போன்ற அம்சங்களையும் உள்ளடக்கிய சிறுவர் பாடல்களின் தொகுப்பு இது
நன்றி எனர். செவிவராஜா, நூல்தேட்டர் - பதிவு எண் 32பி
5) சிறுவர் வளர்ப்பில் சிறப்பான வழிமுறைகள்
இந்தியாவின் மணிமேகலைப் பிரசுர வெளியீடாக 1-வது பதிப்பு 2000ம் ஆண்டு வெளிவந்தது. பக்கங்கள் 90 விலை இந்திய ரூபா 20: இந்நூல் புலம்பெயர் எழுத்தாளர் சங்க சார்பில் ஜெர்மனியில் வெளியிடப்பட்டது.
புலம்பெயர் நாட்டுச் சூழலில் தமிழ்ச் சிறார்களை வளர்ப் பது பற்றியதான ஆசிரியரின் வானொலி உரைகளின் தொகுப்பு
நகர்தி எண். செல்வராஜா, நூல்தேட்டர் - திரை கிர்ே 27
(5) அன்னையினி வளர்ப்பில் அரும்புகள்
150 பக்கங்களைக் கொண்ட இப்புத்தகத்தின் முதலாம் பதிப்பு டிசம்பர் 2002 இல் வெளிவந்தது கனேடிய எழுத்தாளர் சங்கம் இந்நூலினை வெளியிட்டு வைத்தது.
பெற்றோரியம் சம்பந்தமான 45 கட்டுரைகளைக் கொணடதாக இந்நூல் அமைந்துள்ளது. பிள்ளைகளின் முழுமையான ஆளுமை விருத்தி நான்கு முக்கிய நிலைகளைக் கொணடது. திறனி, அறிவுவிருத்தி, உளவிருத்தி, உடல்விருத்தி, மற்றும் சமூகவிருத்தி ஆகிய
56- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

புலம்பெயர்ந்த புத்து எழுத்தாளர்கள், நாடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
Z)
அந்த நான்கு நிலைகள் பற்றியும் அமைந்து பல கட்டுரைகள் இதில் காணப்படுகின்றன. கட்டுரைகள் குறுகியனவாகவும் ஒரு பிரச்சினை அதற்குரிய தீர்வு என்ற பாணியில் எழுதப் பட்டனவாகவும் உள்ளமை நவீன வாசகர்களின் வாசிப்புப் பழக்கத்துக்கு எற்புடையதாக உள்ளது.
துண்றி என். சேவராஜா, தாள்தேட்டச் -2 பதிவு எண் 31)
முனைப்புடன் எழு யாழ். பல்கலைக்கழக தமிழ் மன்ற வெளியீடாக 1-ம் பதிப்பு 2004இல் வெளிவந்தது. பேராசிரியர் சண்முகதாஸ் முன்னி லையில் வெளியிடப்பட்ட இந்நூல் 228 பக்கங்களைக் கொண்டது
'.இக்கவிதைத் தொகுதி நூலாசிரியையின் ஏழாவது நூலாகும். கவியரங்குகளில், வானொலியில், பத்திரிகை களில் அவர் எழுதிய பல கவிதைகளின் தேர்ந்த தொகுப் பாக இது அமைகின்றது.
நன்றி எண். செவிவராஜா, நூலதேட்டச் -பி3 பதிவு சிலர் ????
நிதாத்தி 1 -- affility, rly froti) புன்னியாமீனி 品产

Page 32
  

Page 33
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், படகவியலாளர்கள், கந்தரங்கள் விபரம் in III: 1
O
தி
6)
நா. தெய்வேந்திரம்
(வண்ணை தெய்வம்)
2. கலைத்துறை,இலக்கியத்துறை
வடமாகாணம், யாழ்ப்பாண மாவட்டம்; வண்ணார் பண்ணை கிழக்கு கிராமசேவகர் பிரிவில் நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிட மாகக் கொண்ட நாகேந்திரம் தெய்வேநதிரம் அவர்கள் புகழ்பெற்ற ஒரு நாடகக் கலைஞரும்,| எழுத்தாளருமாவார இவர வண்ணை தெய்வம், நந்தினி ஆகிய புனைப்பெயரகளில் நடித்தும், எழுதியும் வருகின்றார்.
முத்து - நாகேந்திரம், செல்லன்- சின்னமமா தமபதியினரின் புதல்வராக 1950-08-22ம் திகதி பிறந்த தெய்வேந்திரம அமெரிக்கன் மிஷன் பாடசாலை, பரமேஸ்வராக்கலலூரி ஆகியவறறின் பழைய மாணவராவார். யாழ் - தெங்கு பனம்பொருள் உற்பத்திக் கூட்டுறவு சங்கத்தில் இலிகிதராகப் பணியாற்றிய இவர் 1979ம் ஆண்டில் ஜெர்மனிக்குப் புலம்பெயர்ந்து 1983ல் இருந்து பிரான்ஸில் வசித்து வருகின்றார். இவரின் அன்பு மனைவி வெள்ளையம்மா, இவருக்கு சண்முகதாஸ், தெய்சியா, ஜென்சியா ஆகிய அனபுச் செல்வங்க
ԼԵllյեIIIյ .
சுமார் நான்கு தசாப்த காலங்களாக நாடகத்துறை, எழுத்துத்துறை ஆகிய இரண்டு துறைகளிலும் மிகுந்த ஈடுபாடு
Ö()- இலங்கை எழுத்தாளர்கள்: கவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு
 
 
 
 
 
 

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்துனர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
கொண்டுள்ள தெய வேநதிரம் அவர்களின் இவ் விருதுறை செயற்பாடுகள் பற்றியும சுருக்கமாக நோக்குவோம்.
நாடகத்துறை
பாடசாலையில் கற்கும் காலத்திலிருந்தே நாடகத்துறை ஈடுபாடு இவருக்கு இயல்பாகவே ஏற்பட்டது. பாடசாலையில் மாணவர் நிகழ்ச்சிகளில் இவர் சில நாடகங்களில் நடித்து மாணவர மத்தியில் வரவேற்பினைப் பெற்றுள்ளார். பாடசாலையில் இருந்து விலகிய பின்பு 1970 களின் ஆரம்பத்தில் நாவலியூர் செல்லத்துரை மாஸ்டர் எழுதிய நல்லதிர்ப்பு நாடகத்தில் "அழகி என்னும் விதவைப் பாத்திரத்தில் நடித்தாலும், அந்த நாடகம் அரங்கேறவில்லை. அடுத்து பிரபல எழுத்தாளர். யோ, பெனடிக்ற் பாலனின் "வாழவேணும்" எனும் சமூக நாடகத்தில் தாயாக நடித்துள்ளார். பொது மேடையொன்றில் இவர் நடித்த முதல் நாடகம் இதுவாகும். இதைத்தொடர்ந்து யோ, பெனடிக்ற் பாலனின் நீ ஒரு பெக்கோ எனும் பிரபல்யமான நகைச்சுவை நாடகத்திலும் இவர் "கிழவி' வேடம் ஏற்று நடித்துள்ளார.
இவ்வாறாக புலம்பெயர முன்பு இவர் நடித்த நாடகங்களில் முக்கியமான சில பின்வருமாறு,
வாழவேணும் நீ ஒரு பெக்கோ நல்வாழ்வு சதுரங்கம் மாலிகபூர இதயமற்றவன் தங்கையா? தாரமா? இசைமன்னன நிரோ சங்காரம்
தொகுதி 04 கலாபூடினம் புன்னியாமீன் -

Page 34
புலம்பெயர்ந்த
யூத்து எழுத்தாளர்கள், ஊடகவியாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம்
புகழ்பெற்ற நாடக எழுத்தாளர்களிடம் "கதைக்கு அலைந்து ஏற்பட்ட விரக்தியினால் இவரே முயற் சித து நாடகங்களை எழுதலானார். 1970களின் நடுப்பகுதியில் இவர் எழுதிய முதல் நாடகம் மனநிதி என்பதாகும். அக்காலகட்டத்தில் இவர் கம்பனிஸ்ட் கட்சியின் ஆதரவாளராவார். எனவே சமூக சீர்திருத்தக் கருத்துக்களை முன்னிலைப் படுத்தி இந்நாடகம் எழுதப்பட்டமையினால்
இந்நாடகம் முற்போக்குச் சிந்தனை வாதிகளின்
மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இவர் எழுதிய நாடகங்களாவன;
இரத்தத்துடன், பதிலுக்குப் பதில். வீரம் விளைந்தது. தங்கையா? தாரமா' இதயமற்றவன். ஐயா மேடைக்கு வருகிறார். பண்டாரவன்னியன். கிழக்குச் சீட்டு.
மேற்படி நாடகங்களில் சிலதை இவரே இயக்கி நெறிப்படுத்திய மையும் குறிப்பிடத்தக்கது.
புலம் பெயர்ந்த பின்பும் இவரது நாடகப்பணி தொடர்ந்தது. பிரான்ஸில் இவர் எழுதி மேடையேற்றிய நாடங்கள் வருமாறு:
青
青
பாதை தெரியுது பார். குழப்பத்தில் திருப்பம் (கலைச்செல்வன் இயக்கியது) நாங்கள் திருந்த மாட்டோம். விளக்குமாறு (இயக்கம் - மஹாஜனா கனேஷ்) ஒளி பிறந்தது (இயக்கம் - கலைக்கோயில் கிறேகரி)
பி2- இலங்கை எழுத்தாளிர்நீர்,ஆண்ட4ணியார்க்கரபஞர்கள் விபரத்திரட்டு
ET)
LIE11|
 

ம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், வடகவியாளர்கள், கலைஞர்கள் விபரம் Lunali I
蠶
பிரான்ஸில் இவர் நடித்த நாடகங்களாவன.
சொந்தமண் (எம். அரியநாயகம்) பலிக்களம் (திருமறைக் கலாமன்றம்) களங்கம் (திருமறைக் கலாமன்றம்) புள்ளிகள் போட்டகோடு (பிரியாலயம் துரைஸ்) காட்டிக்கொடுத்தவன் (கி. கிறிஸ்ற்றியன்) நீதிதேவன் மயக்கம் (அறிஞர் அண்ணாத்துரை எழுதிய இந்நாடகத்தை இயக்கிபவர் கிரேகரி தங்கராசா) அபகரங்கள் (கிறெகரி தங்கராசா)
நாடகத்துறையில் முனைப்புடன் ஈடுபாடுமிக்கவராகக் ணப்பட்ட நா. தெய்வேந்திரம் அவர்கள் சின்னத் திரைப்படங்கள் வற்றிலும் நடித்துள்ளார்.
தாகுதி ப - கலாபூஷண்ம் புனlaரியாமீன் - ዕሽ3

Page 35
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
★ நீதியின் சோதனை (இயக்குனர், மேற்பார்வை)
★ ராஜாவின் ராகங்கள்
(தயாரித்து இயக்கியவர் பிரியாலயம் துரைஸ்)
* தனிப்புறா (இணை இயக்குனர்)
★ நீ ஒரு தெய்வம்
(தயாரித்து இயக்கியவர். ஞானம் பீரிஸ்)
食 தீ மழை
(தயாரித்து இயக்கியவர். கீழ்க்கரவை பொன்னையன்)
இவரது நாடகத்துறை ஈடுபாட்டுக்கு ஆக்கமும், ஊக்கமும், ஆதரவும் வழங்கிய திருவாளர்களான கே. எஸ். இரத்தினம், நாவலியூர் நா. செல்லத்துரை, காவலூர் சி. தர்மலிங்கம் ஆகியோரை அன்புடன் நினைவு கூர்கின்றார். நாடகத்துறையினைப் போலவே எழுத்துத்துறையிலும் இவரது விசாலமான பங்களிப்பினை அவதானிக்க முடிகின்றது.
எழுத்துத்துறை ஈடுபாடு
எழுத்துத்துறையில் இவரது முதலாவது ஆக்கம் ஒரு சிறுகதையாக 1969ம் ஆண்டில் ஈழநாடு பத்திரிகையில் பிரசுரமானது. அக்கதையின் தலைப்பு ‘போராட்டம்' என்பதாகும். அன்றிலிருந்து இன்றுவரை ஐம்பதுக்குமேற்பட்ட சிறுகதைகளையும், இருநூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளையும், நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
இவரின் இத்தகைய ஆக்கங்கள் இலங்கை - வீரகேசரி, தினக்குரல், பாரீஸ்- ஈழநாடு, லண்டன்- புதினம்; ஜெர்மனி - வெற்றி மணி ஆகிய பத்திரிகைகளிலும், தமிழ் ஒலி, இனியநந்தவனம், லண்டன் ஈழகேசரி, மண், கலைவிளக்கு, ஏழைதாசன் ஆகிய சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.
இவர் இதுவரை எழுதி வெளியிட்டுள்ள நூல்களின் விபரங்களை பின்வருமாறு தொகுத்து நோக்கலாம். 64- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
1,
விடிவை நோக்கி (கவிதைத் தொகுதி)
1992-ம் ஆண்டில் இந்நூலின் முதலாம்பதிப்பு ரஜினி பதிப்பக வெளியீடாகவும், இரண்டாம் பதிப்பு நந்தினி பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளது. புலம்பெயர்ந்து வாழும் மணிணில் தனி ஏக்கங்களையும், உணர்வுகளையும் இக்கவிதைத் தொகுதியில் காணமுடியும்.
நூலிதேட்டம் 01; பதிவு எண் 476 கலைப்பாதையில் இவர்
கிறெகரி தங்கராசா அவர்களின் கலையுலகப் பதிவுகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. ரஜனி பதிப்பக வெளியீடாக இரண்டு பதிப்புகள் வெளிவந்துள்ளன.
கதாநாயகனர்
பெஞ்சமினி இமானுவல் அவர்களின் கலையுலகப் பதிவுகள்
இந்நூலின் இடம்பெற்றுள்ளன. இது நந்தினி பதிப்பக வெளியீடாகும். கலைத்துறையில் இரு மலர்கள்
திருமதி நீலாட்சி, திருமதி வளர்மதி துரைஸ் ஆகியோரின் கலையுலகப் பதிவுகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இது ரஜனி பதிப்பக வெளியீடாகும்.
கொத்தல் மாங்காயப்
மணிமேகலைப் பிரசுர வெளியீடு, முதலாம் பதிப்பு - 1999 பக்கம் 108, விலை இந்திய ரூபா 21,
நமது அன்றாட வாழ்க்கையில் காணக்கூடிய, நம்மைச் சுற்றியுள்ள இயற்கைச் சூழல்களான மரம், செடி, பறவை, மிருகம், காற்று, நீர், நெருப்பு ஆகியன எந்த வாழ்க்கைக்கு உதவுகின்றன? வாய்பேசாதவைகளானாலும் அவற்றிடம்
தொகுதி 04 - கலாபூஷணம் புனினியாமீனி - 65

Page 36
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
இருந்து மனித சமுதாயம் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கின்றன என்பதை உருவகக் கதைவாயிலாக நூலாசிரியர் தந்துள்ளார்.
நன்றி; எண். செல்வராஜா நூலிதேட்டம் 02 பதிவு எணர் 1622 இந்நூலின் இரண்டாம் பதிப்பு 2005இல் வெளிவந்தது. முதற் பதிப்பில் இடம்பெற்ற கதைகளுடன் மேலும் 15புதிய கதைகள் இரண்டாம் பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. பொலிலாத மனிதர்கள் - சிறுகதைத் தொகுதி
1 வது பதிப்பு 2000, மணிமேகலைப் பிரசுரம் பக்கங்கள் 172, விலை: இந்திய ரூபா 33 வெளி உலகுக்குத் தாம் சொல்ல நினைத்த சில சங்கதிகளை நாளாந்த பேச்சுத்தமிழில் சிறுகதைகளாக இந்நூலில் கூறியிருக்கிறார். ஐரோப்பிய, அமெரிக்க புகலிட வாழ்வில் நடந்து கொண்டிருக்கக் கூடிய பல நிஜங்களை இதிலுள்ள 17 சிறுகதைகளிலும் வெளிச்சமிட்டு காட்டியிருக்கிறார். யாழ்ப்பாணத்தில் அக்காலத்தில் இருந்த அடாவடித்தனங்க ளையும் நினைவுபடுத்த முற்பட்டிருக்கின்றார்.
நன்றி; எண்.செலவராஜா நூலிதேட்டம் 02 பதிவு எணர் 1663
வான் அலைகளில் எங்கள் கவிதைகள் -பாகம் 1
வான் அலைகளில் எங்கள் கவிதைகள் -பாகம் 2
இவ்விரு நூல்களினதும் முதலாம் பதிப்பு 2001 இல் வெளி வந்தது. முதலாம் பாகம் மணிமேகலைப்பிரசுர வெளியீடாகும், இரண்டாம் பாகம் பிரான்ஸ் நந்தினிபதிப்பக வெளியீடாகும். இரு பாகங்களிலும் "ABC தமிழ்ஒலி’ எனப்பெயர்மாற்றம் செய்யப் பட்டுள்ள TRTதமிழ் ஒலி வானொலியில் “கவிஞர்கள் சங்கமத்தில் பாடிய 41 புகலிடத் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளின் தொகுப்பாகும்.
நூலிதேட்டம் தொகுதி -02 பதிவு எனர் 1324,1323
66- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
9.
10,
11,
எடுத்துக்காட்டாக விளங்கிய நாகேந்திரம் குடும்பம்
முதலாம் பதிப்பு:- 2002ஆகஸ்ட், வெளியீடு பிரான்ஸ்: நந்தினி பதிப்பகம், பக்கம் - 94 குடும்ப உறவுகளின் விபரங்கள் அடங்கிய நூல், புலம் பெயர்ந்து வாழும் நூலாசிரியர் வணிணைதெய்வம் தனி குடும்பத்து முன்னோர்கள், அறிந்த ஊர்நண்பர்கள், மக்கள் கல்விக்கூடங்கள் பற்றித் தேடிப்பெற்ற குறிப்புக்களை தொகுத்திருப்பதோடு, குடும்பத்தார் பெயர், உறவு முறைப் பட்டியலையும் தயாரித்திருக்கின்றார். மானியம்பதியார் சந்ததி முறை போன்ற வம்சாவழி (Geneology) நூல்களின் வரவு பெரும்பாலும் அறவே இல்லாதிருக்கும் ஈழத்துத் தமிழ்ப் பதிப்புலகச் சூழலில், குறிப்பாக புலம்பெயர் வாழ்வியலில் இது ஒரு வித்தியாசமான முயற்சி.
நன்றி. எண். செலிவராஜா, நூலிதேட்டம் -02 பதிவு எண் 1917
யாழ்ப்பாணத்து மணர்வாசனை
1வது பதிப்பு 2003, வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம் பக்கம் 264, விலை இந்திய ரூபாய் 100,
ந்நூல் ஈழத்து மணிவாசனையை - மணிணினி மைந்தர் இஜ் 6) %;#දී வெளிக்கொண்டுவரும் வித்தியா சமான யுக்தி. சுமார் 46 படைப்புக்களின‘வாயிலாக இன்று புலம்பெயர்ந்து உலகெங்கும் பரந்துவாழும் ஈழத்தமிழர் தமது தாயக மணி பற்றிய சிறப்பை எண்ணி
பதிவு செய்திருக்கின்றார்கள். அறிமுக எழுத்தாளர்களையும், அனுபவ இலக்கிய வாதிகளையும் ஒரே தளத்தில் நிறுத்தி வணிணைதெய்வம் இத்தொகு தியை வெற்றிகரமாக வெளிக் கொண்டு வந்துள்ளார்.
நன்றி எண். செல்வராஜா, நூல்தேட்டம் -02 பதிவு எண் 1977
தாயக தரிசனம்
து பதிப்பு: டிசம்பர் 2003, வெளியீடு பிரானிஸ் - தமிழ்நெஞ்சம், பக்கங்கள் 12
: தொகுதி 04 - கலாபூஷணம் புனினியாமீன் - 67

Page 37
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து பிரான்ஸில் வாழும் இரண்டாம் தலைமுறையினரான கெளதமனும், தெய்சியாவும் தாம் நேரில் கண்டுவந்த யாழ்ப்பாணத்தைப் பற்றிய தமது உணர்வனுபவங்களை எழுத்தாளர் வணிணை தெய்வம் அவர்களின் வாயிலாகப் பதிவுசெய்து இலண்டனிலிருந்து வெளிவரும் புதினம் பத்திரிகையில் 22 அங்கங்களில் தொட ராக வெளியிட்டனர். சுவையான அந்தப் பிரயாணக் கட்டுரை யின் நூலாக்கமே இந்நூலாகும்.
நன்றி எண். செல்வராஜா, நூல்தேட்டம் -03 பதிவு எண் 2792
வண்ணைதெய்வம் அவர்கள் 1973இல் யாழ்ப்பாணத்தில் வைத்து ‘சாட்டை’ எனும் சஞ்சிகையை வெளியிட்டார், புலம் பெயர்ந்த பின்பு பிரான்ஸில் பிரியாலயம் துரைஸ் அவர்கள் வெளியிட்ட “சிரித்திரு' சஞ்சிகையின் உதவியாசியராகவும், “ஜெர்மன் சிவனடியான் ரீபதி அவர்கள் வெளியிட்ட ‘தாகம்’ பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவைகளுடன் கலைஞர்க ளுக்காக நினைத்த நேரத்தில் வெளிவரும் இலவச பத்திரிகை என்ற அடைமொழியுடன் 'வண்ணை’ என்றொரு பத்திரிகையையும் நடாத்தி வருகின்றார் 'வண்ணை’ இதுவரை பதினேழு இதழ்கள் வெளிவந்துள்ளன.
இவைகள் தவிர பாரிஸில் நடைபெற்ற சில கலைஞர்களின் கெளரவிப்பு விழாக்களுக்காக வெளியிடப்பட்ட மலர்களையும் ஆசிரியராக நின்று தயாரித்துள்ளார்.
ஊடகத்துறையிலும் இவரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க வகையில் இடம்பெற்றுள்ளது. பாரிஸ் FM. அலை வரிசை முத்தமிழ் மன்ற வானொலி நிகழ்ச்சியில் வானொலி அறிவிப்பாளராகவும், கவிதை நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், கலைஞர் அறிமுகவாளராகவும் பணியாற்றியுள்ளார்.
பின்னர் TRT (தமிழ் றேடியோ - தொலைக்காட்சி) யில் ‘சாளரம்" இலக்கிய நிகழ்ச்சி, கவிதை நேரம் தொலைபேசியில் கவிஞர்களுடன் கவிதை பாடுவது வானொலிக் குறுக்கெழுத்துப் இசையும் கதையும் போன்ற நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார்.
68- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
தற்போது ABC (ஏசியன் புரோட்காஸ்டிங் கோப்பிரேஷன்) வானொலியிலும் இலக்கிய நேரம், கவிஞர் சங்கமம், ஏடும் எழுத்தணியும் (நூல் அறிமுகம்) போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றார்.
மக்களை மகிழ்வித்த கலைஞர்களை மக்கள் மறந்துவிடாமல் இருக்கவேண்டும் என்பதற்காக அவர்கள் பற்றியதொரு தொகுப்பினை *காலங்கள் வாழ்த்தும் ஈழத்துக் கலை முகங்கள்’ எனும்பெயரில் 2006 ஆம் ஆண்டில் வெளியிட்டார்.
தனது எழுத்துத்துறை ஈடுபாட்டுக்கு மூல காரண கர்த்தாக் களாகத் திகழ்ந்த கே. டானியல், எஸ். அகஸ்தியர், இளவாலை அமுது ஆகியோரை அன்புடன் நினைவு கூர்ந்து வரும் இவரின் முகவரி.
M.N.THEIVENDRAM,(Vannai Theivam) RES - FONTIN MELLET, 1 - ALLEE RAOUL DUFY, BAT:BERFAGNE
93420 VILLEPINTE
FRANCE
T/P 00331 - 4861 - 4223
தொகுதி 04 - கலாபூஷணம் புனினியாமீனி - 69

Page 38
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
தி 6.
வ. சிவராஜா
22 - - -
பத்திரிகைத்துறை
வடமாகாணம், யாழ்ப்பாண மாவட்டத் தில் அமைந்துள்ள தென்மராட்சிப் பிரதேச பிரிவில், நாவற்குழி கிழக்கிலுள்ள வேலம் பராய்' எனும் சிற்றுாரைப் பிறப்பிடமாகக் கொண்ட வைரமுத்து சிவராஜா அவர்கள்: 1984-ம் ஆண்டில் ஜெர்மனிக்குப் புலம் பெயர்ந்து ஜெர்மனியில் டியூஸ்பேர்க் நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.
வைரமுத்து - தங்கம்மா தம்பதியின் புதல்வராக 1953-08-31ம திகதி ஈழமண்ணில் ஜனனித்த சிவராஜா அவர்கள் யாழ் நாவற்குழி மகாவித்தியாலயம், யாழ் கூட்டுறவுப் பயிற்சிக் கல்லூரி, கண்டி, பொல்கொல்லை கூட்டுறவு முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றின் பழைய மாணவராவார்.
இலங்கையில் வசிக்கும்போது அரசதுறையில் 10 ஆண்டுகள் கடமைபுரிந்ததோடு, தற்போது ஜெர்மனியில் ஹோட்டல் மேற்பார் TTTT TTT SLLLLLLLL LLaaLLLL LLLLLLLLSS TTTTLTT TTTTTTTTS பத்திரிகைத்துறையில் தாய்நாட்டிலும், புலம்பெயர்ந்த தேசத்திலும் சுமார் மூன்று தசாப்தங்களாக முனைப்புடன் ஈடுபாடு கொண்டுள்ள சிவராஜாவின் அன்புப்பாரியார் இராஜேஸ்வரி. இவர் ஒரு 70 இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு
 

புலம்பேயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
பகுதிநேர ஆசிரியையும், எழுத்தாளருமாவார். செல்வராஜா இராஜேஸ்வரி தம்பதியினருக்கு முன்று அன்புச்செல்வங்களுளர். சிவதர்சனி (பல்கலைக்கழக மாணவி), சிவாஸ்கர் (பல்கலைக்கழக மாணவன்), சிவகாந்த் (கல்லூரி மாணவன்)
1977-Li: ஆண்டிலிருந்து எழுத்துத்துறையிலும், பத்திரி கைத்துறையிலும் ஈடுபட்டுவரும் இவரின் முதல் ஆக்கத்தை இலங்கை வானொலி ஒலிபரப்பியது. இலங்கையில் வாழும்போது ஈழநாடு, வீரகேசரி ஆகிய பத்திரிகைகளில் இவர் எழுதியுள்ளார். புலம்பெயர்ந்த பின்பு சிறுகதை,கவிதை, கட்டுரை, செவ்விகள் என இவரின் ஆக்கங்கள் ஈழநாடு (பாரிஸ்), ஈழமுரசு (பாரிஸ்) உதயன் (கனடா) ஆகிய பத்திரிகைகளிலும், தமிழ் வானொலி (லண்டன்), IBC வானொலி (லண்டன்), TBC வானொலி (லண்டன்) ABC வானொலி (பாரிஸ்) ஆகிய வானொலிகளிலும், தீபம் தொலைக்காட்சி (லண்டன்) சேவையிலும் இடம்பெற்று வருகின்றன.
இதுவரை இவர் ஒரேயொரு சிறுகதைத் தொகுதியினை மாத்திரம் வெளியிட்டுள்ளார். 'கல்லறைப்பூக்கள்’ எனும் தலைப்பில் இச்சிறுகதைத் தொகுதியின் 1வது பதிப்பு 2001-ம் ஆண்டு சென்னை குமரன் பதிப்பக வெளியீடாக வெளிவந்தது. ஈழத்தமிழ் மக்களின் சமூகப் பிரச்சினைகளை பின்னணியாகக் கொண்ட 50 சிறுகதைகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. (திரு. எனி. செல்வராஜாவின நூல்தேட்டம் 1 இல் 547வது பதிவாக “கல்லறைப் பூக்கள் சிறுகதைத் தொகுதி பதிவாக்கப்பட்டுள்ளது)
1977 முதல் 1983வரை ஈழநாடு பத்திரிகையின் செய்தியாளரா கப் பணியாற்றியுள்ள இவர் ஜெர்மனிக்குப் புலம்பெயர்ந்த பின்பு 1990-ம் ஆண்டில் "மனன்' எனும் கலை, இலக்கிய சஞ்சிகையை ஆரம்பித்தார்.
தாய்மண்ணில் ஓர் இலக்கியச் சஞ்சிகையை வெளியிடுவதை
விட புலம்பெயர் நாடொன்றின் தமிழ்மொழிமூல இலக்கிய சஞ்சிகை பொன்றை வெளியிடுவதென்பது இலேசான காரியமில்லை. விடயதா
ஒதாகுதி 0 - عه قول 1 (61هow )۵ புன்னியாமீன் - 7

Page 39
பும்பேயர்ந்த ஈழத்து எழுந்தாளர்கள், ஊடகவியலாளர்கள். கலைஞர்கள் விபரம் பாகம் னங்களைத் திரட்டுவது முதல் கணனிப் Fபதிப்பித்தல், அச்சிடு, வெளியீடு, சந்தைப்படுத் 荔 7܂ چھا துதல் வரை பல்வேறுபட்ட பிரச்சினைகளை 1. ఊ எதிர்நோக்க வேண்டியுள்ளது. எனவே மா ஆம் பெரும் தியாகங்களின் மத்தியிலேயே புலம் பெயர் நாடொன்றில் ஓர் இலக்கிய சஞ்சிகை யை வளர்க்க வேண்டும் என்பது மறைக்க முடியாத உண்மை.
இந்த அடிப்படையில் வ. சிவராஜா அவர்களை பிரதம ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ‘மண்' சஞ்சிகை தொடர்ச்சியாகப் பதினேழு ஆண்டுகள் வெளிவருகின்ற தென்பது ஒரு சாதனையே. புலம்பெயர் தேசங்களின் தமிழ்மக்களின் தமிழ்மொழிப் பசிக்கு தினிபோடுகின்ற கல்வி, கலை, இலக்கிய சமூக இதழாக ஆரம்பத்தில் மாதம் தோறும் வெளிவந்த "மண்' தற்போது இருமாத இதழாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. புலம்பெயர் மக்களிடையே ஒரு புதிய தலைமுறை எழுத்தாளர் வட்டத்தினை உருவாக்கி கலை, இலக்கிய வளர்ச்சிக்கு "மண்' பெரும் தொண்டாற்றி வருகின்றதென்றால் மிகையாகாது.
"மண் சஞ்சிகை மூலமாக வ. சிவராஜா அவர்கள் மாபெரும் சமூகசேவைகளையும் புரிந்துவருகின்றார். இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு தாய், தந்தை, உற்றார், உறவினர்களை இழந்து அநாதை இல்லங்களில் அல்லல்பட்டு வருபவர்கள், போரினால் கை, கால் போன்ற அங்கங்களை இழந்தவர்கள், நிரந்தர முடமாக்கப் பட்டவர்கள், ஊனமுற்றவர்கள், அகதிகள் ஆகியோருக்கு உதவும் நோக்கில் "மண் சஞ்சிகையின் வாசகப் பெருமக்களும், இரக்க சிந்தனை படைத்த அன்பு உள்ளங்களும் மனமுவந்து அளித்துவரும் நிதி உதவியினால் 26- 09 -1991 தொடக்கம் 31 - 12 2005 வரை 43997,35 ஜேர்மன் மார்க்குகளையும், 10400,00 யுரோக்களையும் தாயகத்துக்கு நேரடியாக அனுப்பிவைத்துள்ளார்
፻፵- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு
 

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், பார்கள் விபரம் - பாகம் 1
மேற்குறித்த பணத்தொகை அநாதை இல்லங்கள், கன்னியர் மடங்கள், அகதிமுகாம்கள், நலன்புரி நிலையங்கள், புனர்வாழ்வுக் கழகங்கள், அறவழிநிலையங்கள், சிறுவர் இல்லங்கள், வலுவிழந்தோர் வாழ்வகங்கள், ஊனமுற்றோர் புனர்வாழ்வுக்கழகங்கள் என யாழ். மாவட்டத்தில் பன்னிரண்டு நிலையங்களுக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் ஏழு நிலையங்களுக்கும், திருகோணமலை மாவட்டத்தில் மூன்று நிலையங்களுக்கும், மன்னார் மாவட்டத்தில் நான்கு நிலையங்களுக்கும் , மட்டக் களப்பு, அம்பாறை மாவட்டங்களில் ஐந்து நிலையங்களுக்கும் முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் நான்கு நிலையங்களுக்கும் மேற்குறித்த தொகை நேரடியாக அனுப்பிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வ. சிவராஜாவுடைய இப்பணி ஏனையவர்களுக்கும் ஒரு முன்மாதிரியானதாகும். தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து வாழும் மக்களும் பல்வேறுபட்ட பிரச்சினைகளை அனுபவித்து வருகின்றனர். இத்தகைய பிரச்சினைகளுக்கு மத்தியிலும் புலம்பெயர் நாடுகளில் வாழும் மக்களின் மொழித்திறனை வளர்ப்பதற்கென ஒரு சஞ்சிகையை நடத்திவரும் அதேநேரத்தில் அச்சஞ்சிகையின் மூலமாக தனது தாயகத்தில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவும் இத்திட்டத்தினை ஆரம்பித்து அதனை வெற்றிகரமாக நடைமுறைப் படுத்திவரும் இவரின் பணி நிச்சயமாக பாராட்டப்பட வேண்டியதே.
வ. சிவராஜா அவர்களின் இத்தகைய பணி குறித்தும், இவரின் இலக்கியப் பணி குறித்தும் "இனியநந்தவனம்' எனும் சஞ்சிகை 2005 ஜூலை இதழில் ஒரு பேட்டியினைப் பிரசுரித்திருந்தது. அப்பேட்டியில் "நீங்கள் செய்யும் உதவிகள் சரியான முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொண்டு சேர்க்க முடிகிறதா?” என்று வினவப்பட்ட வினாவுக்கு பதிலளித்த சிவராஜா அவர்கள் பின்வருமாறு கூறியிருந்தார். "அநாதைச் சிறுவர்களுக்காக நாங்கள் செய்யும் உதவிகள் நேரடியாக அந்த இல்லங்களோடு தொடர்பை ஏற்படுத்திச் செய்கிறோம். எனவே எந்தவித இடையூறுகளும் இல்லாமல் சரிவர
தொகுதி 4 கEாபூஷண்ம் புன்னியாமீனி - W3

Page 40
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் !
எமது உதவிகள் அவர்களுக்குக் கிடைத்து வருகிறது. அத்துடன் மாவட்ட அரச அதிபர்களுடனும் நேரடித் தொடர்பு இருப்பதால் எந்தவித பிரச்சினைகளும் இல்லை”
ஜெர்மனியில் வாழும் தமிழ் எழுத்தாளர்களின் வளர்ச்சி மேம்பாட்டிற்காக தற்போது ஜெர்மனியில் ஒரு பத்திரிகையும், சுமார் ஐந்து சஞ்சிகைகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் 1990ம் ஆண்டுகளில் சுமார் 25 சஞ்சிகைகளும், ஐந்து பத்திரிகைகளும் வெளிவந்தன. இவை பல்வேறு காரணங்களினால் இடையிலே நின்று விட்டமை வருந்தத்தக்க விடயம். இவை தவிர ஐரோப்பிய நாடுகளில் பல தமிழ் பத்திரிகைகளும், சஞ்சிகைகளும், தமிழ் FM வானொலி அலைவரிசைகளும், தமிழ் தொலைக் காட்சிகளும் செயற்படுகின்றன. இவைகளினூடாக புலம்பெயர் எழுத்தாளர்களும், கலைஞர்களும் தத்தமது படைப்புக்களை வெளிப் படுத்தி வருகின்றனர்.
ஜெர்மனியைப் பொறுத்தமட்டில் ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் களை ஒன்றிணைக்கு முகமாக 2003-04-19ம் திகதி ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம் அமைக்கப்பட்டது. இச்சங்கத்தின் தலைவர் வ. சிவராஜா அவர்களே.
அரசியல், இன, மத, பேதங்கள் இல்லாமல் ஜனநாயகத்தை விரும்பும், மனித நேயத்தைப் பாதுகாக்கும், கருத்துச் சுதந்திரத்தை நிலை நிறுத்தும், ஆதரிக்கும் ஒரு சங்கமாக இச்சங்கம் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்க ஒருவிடயமாகும். (இதைவிட சர்வதேச புலம்பெயர் எழுத்தாளர் சங்கமொன்றும் 2004இலிருந்து செயற்பட்டு வருகின்றது) புத்தக வெளியீடுகள் அறிமுக நிகழ்வுகள், பிறநாடுகளிலிருந்து வருகை தரும் தமிழ்ப் பெரியார்களுடனான கருத்தரங்குகள், விமர்சன நிகழ்வுகளையும் ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பாக வ. சிவராஜா மேற்கொண்டுவருவது சிறப்பம்சமாகும்.
74. இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

பும்பேயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், வடகவியலாளர்கள், கண்ட்யூர்கள் விபரம் - பாகம்
தாயகமண்ணில் வாழும்போது 1980 களில் இவர் சில மேடை நாடகங்களிலும், மேடைக் கலை நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றியுள்ளார். தற்போது ஜெர்மனியில் "ஜெர்மன் தமிழ்க் கல்விச்சேவை அமைப்பில் நிர்வாக இயக்குனராக இருப்பதுடன் ஜெர்மன் தமிழ்மாணவர்களின் தமிழ்மொழி அபிவிருத்திக்காக பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை நிகழ்த்தி வருகின்றார். அத்துடன் ஜெர்மனி டியுஸ்பேர்க் நகர தமிழர் விளையாட்டுக்கழக போசகராகவும் செயலாற்றுகின்றார்.
இவ்வாறாக பல்வேறுபட்ட இலக்கியச் சேவைகளையும், இலக்கியத்தினூடாக பொதுச் சேவைகளையும் ஆற்றிவரும் இவரின் முகவரி.
W. SIWARAJAH ANGERALER – STR 98 47249, DUSBURY GERMANY
1 آية 3 سنة يط r متسقة في التي يتنقله إلى بيته تنظiii""#"يا شديدة قناة المالي الدالة E1 . ولاية في الهداف = 1 باد * : به با r با تمرد آزم برابر ه. ق. م . او را در نووار،
. . .
AAAASSSLSLS S SYSSS qqSS S SSS SSS SLSSSSS S S S S S SS S TTTSS S S S S S S S S LSSSS TTTLLL S LA S Sqq TTT TATT TTST SS S
பங்பஃப்பிரபு, ۔ ۔ =
| 41| 11 ^^2ళఢక్ష్తిస్తాసిస్త%. **
క్షేక్సిక్తిత్తేత్తీస్తో-ఉత్తేవే_ "بقيت التوتة
bbl Lubil:- 2006-02-2.
தொகுதி 01 - கலாபூகடினம் புர்ேனியாமீன் -

Page 41
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
தி வி
சுந்தராம்பாள் பாலச்சந்திரன் |23 எழுத்துத்துறை
வடமாகாணம், முல்லைத்தீவு மாவட்டத் தில் "மல்லாவி கிராம சேவகர் பிரிவினைச் சேர்ந்த "சுந்தராம்பாள் அவர்கள் 1989-ம் ஆண்டு முதல் ஜெர்மனிக்குப் புலம்பெயர்ந்து தனது அன்புக் கணவர் கனகசபை பாலச் சந்திரன் அவர்களுடனும், அன்பு மகன் பார்த் தீபனுடனும் ஜெர்மனி - சார்புறுக்கன் நகரில்|TN வசித்து வருகின்றார்.
1960-05-22ம் திகதி கார்த்திகேசு - அன்னப் பிள்ளைத் தம்பதியினரின் மகளாகப் பிறந்த சுந்தராம்பாள் மல்லாவி மத்திய கல்லுாரியில் ஆரம்பக்கல்வியையும், யாழ். இராமநாதன் கல்லூரியில் உயர்தரக் கல்வியையும் பெற்றுள்ளார். கல்லூரியில் கற்கும் காலத்திலிருந்தே இலக்கிய ஆர்வம் இவர் உள்ளத்தில் பொதிந்திருந்தது. தமிழ் இலக்கிய நூல்களையும், சஞ்சிகைகள், நாவல்கள், சிறுகதைகள் போன்றவற்றையும் வாசிப்பதில் இவர் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். கல்விப் பொதுத்தராதர உய்ர்தர கலைப்பிரிவில் சித்தியெய்திய இவர் துணுக்காய் கூட்டுறவு சங்கத்தில் இலிகிதராகப் பணியாற்றியுள்ளார்.
படைப்பிலக்கியத் துறையில் இவர் புலம்பெயர்ந்த பின்பே
'- இலங்கை எழுத்தாளர்களிாடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு
 

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
ஈடுபடலானார். புலர்பெயர் மக்களிடையே காணப்படும் தனிமை உணர்வானது அவர்களது வாசிப்பு உணர்வினையும், எழுத்து ஆர்வத்தையும் இயல்பாகவே ஏற்படுத்துகின்றது. புலம்பெயர் எழுத்தாளர்களிடத்தே காணப்படுகின்ற ஒரு பொதுப்பண்பாக இதனை அவதானிக்க முடிகின்றது. இலண்டனிலிருந்து ஒலிபரப்பப்படும் அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலி இவரது முதலாவது 'இசையும் கதையும் பிரதியாக்கத்தினை ஒலிபரப்பியது. "ஒ நெஞ்சே மறவாதே." எனும் தலைப்பினைக் கொண்ட இந்த இசையும் கதையும் 1998இல் ஒலிபரப்பாகியது.
"சுந்தராம்பாள் பாலச்சந்திரன், " சுபா ஆகிய பெயர்களில் எழுதிவரும் இவர, இதுவரை 20 இசையும் கதைகள் பிரதியாக்கங் களையும், 30 சிறுகதைகளையும், 12 மணிக்கதைகளையும், 10 கட்டுரைகளையும், ஒரு நாடகத்தையும் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் ஐ.பி.சி வானொலி (இலண்டன்), மணன் சஞ்சிகை (ஜெர்மனி), பூவரசு சஞ்சிகை (ஜெர்மனி) "புலம்' சஞ்சிகை (இலண்டன்), ஈழமுரசு (பிரான்ஸ்), உலகத் தமிழர் பண்பாட்டு இயக்க மலர் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளன.
பல்வேறு சிறுகதைப் போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்ளும் இவரின் பல சிறுகதைகள் பரிசில்களைப் பெற்றுள்ள மையும் குறிப்பிடத்தக்கதாகும். பிறேமன் தமிழ்க்கலை மன்றம் தனது 10% ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரின் "முள்' எனும் சிறுகதை மூன்றாவது இடத்தினையும், பாரிஸ் கல்வி நிலையம் (2001இல்) தனது 15வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடத்திய சிறுகதைப் போட்டியில் “அருணி வருவாளா?” எனும் இவரின் சிறுகதை முதலாவது இடத்தையும் பெற்று 'தங்கப் பதக்கம் வென்றுள்ளது. அத்துடன் 1999 இல் மண் சஞ்சிகையின் 9% ஆண்டு நிறைவுப் போட்டியில் "பரிசு’ எனும் இவரின் கதை மூன்றாவது இடத்தினையும, 2005 இல் மண் சஞ்சிகையின் 15" ஆண்டு நிறைவுப் போட்டியில் 'முகமும் முகவரியும் எனும் சிறுகதை மூன்றாவது இடத்தினையும், லண்டன் 1 B C வானொலி நடத்திய
தொகுதி 04 - கலாபூஷணம் புன்னியாமீனt - 77

Page 42
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம்
கட்டுரைப் போட்டியில் 'தமிழ் ஊடகவியலாளரின் பங்கு' எனும் இவரின் கட்டுரை மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளன.
மேலும் ஜெர்மனியில் இருந்து வெளிவரும் "பூவரசு’ சஞ்சிகையின் 12, 13, 14° ஆண்டு நிறைவுகளை முன்னிட்டு நடத்திய சிறுகதைப் போட்டிகளில் முறையே "அடுத்த தலைமுறை', "வாழ்வு வளம் பெற’, ‘மனிதர் மனிதராக." ஆகிய இவரின் ஆக்கங்கள் இரண்டாவது பரிசினைப் பெற்றுள்ளன.
எதிர்காலத்தில் தான் சிறந்த எழுத்தாளராக வரவேண்டும் என்ற ஆர்வம் இவரின் உள்ளத்தில் ஊடுருவி இருப்பது வரவேற்கத்தக்க விடயம். "தான் பிறந்த ஊரான "மல்லாவியில் இருந்து இதுவரை ஒருவர் கூட எழுத்துத்துறைக்குள் பிரவேசிக்க வில்லை" என ஆதங்கப்படும் சுந்தராம்பாள் "தனது மண்ணைப் பற்றியும், மண்ணின் மைந்தர்கள் பற்றியும், அவர்களின் வாழ்வியல் சார்ந்த விடயங்கள் பற்றியும் நிறைய, நிறைய எழுதவேண்டும்" என்று நம்பிக்கையுடன் குறிப்பிடுகின்றார். இதற்காக தன்னுடைய எழுத்துக்களை செப்பனிட்டுக் கொள்ள இவர் பல வழிமுறைகளைக் கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
எதிர்காலத்தில் தமிழ் எழுத்துலகில் மொழித்தேர்ச்சியுடனும், இலக்கணத் தேர்ச்சியுடனும் முனைப்பாகச் செயற்படல் வேண்டும் என்பதற்காக தமிழ்ப்புலவர் பட்டப்படிப்பின் இறுதியாண்டு (3வது வருடம்) தேர்வினை முடித்து விட்டு பெறுபேற்றினை எதிர்பார்த்து நிற்கின்றார். அத்துடன் தான் புலம்பெயர் மண்ணின் மொழியினையும் கற்று வருகின்றார்.
சுந்தராம்பாள் அவர்கள் ஒரு நாடகப் பிரதியாக்கத்தினையும் எழுதியுள்ளார். 2004-ம் ஆண்டில் லண்டன் IBC வானொலி நடத்திய நாடகப் பிரதியாக்கப் போட்டியில் இவரால் எழுதப்பட்ட தமிழ்ச் செல்வி எனும் நாடகம் மூன்றாவது இடத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளது.
8- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் பாதம் பதிக்க ஆர்வம் கொண்டுள்ள இவரின் முகவரி:
MRS. S. BALACHANDRAN HAUPT STR-37 66787 DIFFERTEN GERMANY
நவமணி : 2006-03-05
தொகுதி 04 - கலாபூஷ்ணம் புணினியாமீனி - 79

Page 43
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
சு. சண்முகம் ட (சண்)
கலைத்துறை வடமாகாணம், யாழ்ப்பாண மாவட்டத் தில் 'கோப்பாய் கிராம சேவகர் பிரிவினைப் பிறப்பிடமாகக் கொண்ட சு. சண்முகம் அவர் இ.இ கள் நான்கு தசாப்த காலத்துக்கும் மேலாக "சண்' எனும் பெயரில் தாயகத்திலும், புலம்| பெயர் நாட்டிலும் பிரபல்யமடைந்துள்ள ஒரு இந் கலைஞராவார். தாயகத்தில் வாழ்ந்த காலத் இ திலும், புலம்பெயர்ந்த பின்பும் இசைத்துறை, திரைப்படத்துறை, நாடகத்துறைகளில் இவரின் பங்களிப்பு விசாலமானது.
கோப்பாய் சுப்ரமணியம், வள்ளியம்மை தம்பதியினரின் புதல்வரான இவர் கோப்பாய் நாவலர் பாடசாலை, கிறிஸ்தவக் கல்லூரி, யாழ். சம்பத்திரிசியர் கல்லூரி, யாழ். மத்தியகல்லூரி, கொழும்பு அக்குவைனஸ் கல்லூரி, பேராதனைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பழைய மாணவராவார். இவர் தனது கல்லூரிப் பருவத்திலேயே பாடியும், ஆடியும், நடித்தும் தனக்கென ஓர் இரசிகர் கூட்டத்தினை வைத்திருந்தார். இந்த அடிப்படையில் இசைத்துறை ஈடுபாடும் இவருக்கு இயல்பாகவே ஏற்பட்டது.
இவர் இலங்கையில் வாழ்ந்த காலத்தில் இவரின் இசைத்துறை ஈடுபாட்டினை பின்வருமாறு குறிப்பிடலாம். "சண் அவர்களினால் 80- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு
 
 

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் ! இசையமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட நான்கு பாடல்கள் 1971.03.31 திகதி கொழும்பில் வெளியிடப்பட்டன. இப்பாடல்களை இலங்கையில் பிரபல்யமான பாடகர் எச்.ஆர். ஜோதிபால பாடியுள்ளார். அதுகால வரை ஜோதிபால அவர்கள் பிரபல்யமான ஹிந்தி, தமிழ் மெட்டுக்களில் அமைந்த பாடல்களையே சிங்களத்தில் பாடிவந்தார். "சண்' அவர்களால் இசையமைக்கப்பட்ட "நீல தேஸ புரா.” என்ற சிங்களப் பாடலே ஜோதிபால தனி இசையில் பாடிய முதலாவது பாடலாகும். இந்தப்பாடல் மிகவும் ஜனரஞ்சகமடைந்தது. ஜோதிபால அவர்கள் இலங்கையின் இசைத்துறை வரலாற்றில் மறக்கமுடியாத கதாபாத்திரம் என்பது மறுக்கமுடியாத உண்மை.
ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ள ஜோதிபால அவர்கள் காலமடைந்த பின்பு அவர்பாடிய மிகச்சிறந்த பத்துப்பாடல் களுள் “நீல தேஸ புரா.” எனும் பாடலும் இடம்பெற்றமை குறிப்
பிடத்தக்கது.
இலங்கையில் மிகவும் புகழ் பெற்றிருந்த மற்றுமொரு பாடகரான காலஞ்சென்ற "மில்டன் மல்லவராச்சி அவர்கள் முனைப்புடன் இசைத்துறையில் ஈடுபாடு கொள்ளக் காரணமாக இருந்தவரும் "சண் அவர்களே. 'மில்டன் மல்லவராச்சி அவர்களின் மிகவும் பிரபல்யமான பாடலான "இவறு தலா.” எனும் பாடல் "சண்ணின் படைப்பே. இதே காலகட்டத்தில் டாக்டர் பொலன்னே, வேனன் பெரேரா ஆகியோரையும் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தி யுள்ளார்.
இசையமைப்புத் துறையில் பல சிங்களப் பாடல்களுக்கு இசையமைத்து வந்த "சண் 1973-ம் ஆண்டில் “குளிரடிக்குது கண்ணே பொன்னம்மா." எனும் பொப் இசைப்பாடலைப் பாடி பாடகராகவும் தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார். "சண்' அவர்க ளினால் (1974-ம் ஆண்டில்) இசையமைக்கப்பட்ட முதல் திரைப்படம் "கலியுக காலம்' என்பதாகும். சிங்களத்திலிருந்து "டப்' செய்யப்பட்ட இத்திரைப்படத்தில் "சங்கீத பூஷணம் குலசீல நாதன்' அவர்கள்
தொகுதி (4 - கலாபூஷணம் புனிணியாமீன் - 8.

Page 44
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
“மேகமே ஆடையாய்.” எனும் பாடலைப் பாடியும், பிரபல பொப் பாடகர்களான எம்.பி.பரமேஷ் "தினம். தினம்.”எனும் பாடலை சுஜாதாவுடன் இணைந்து பாடியும், அமுதன் அண்ணாமலை ‘ஒ. இன்ப வாழ்க்கையே.’ எனும் பாடலைப் பாடியும் திரைப்படப் பாடகர்களாக அறிமுகப்படுத்தப்பட்டனர்.
இவ்வாறாக பிற்காலத்தில் புகழ் பெற்ற பல சிங்கள, தமிழ் இசைக் கலைஞர்களையும், பாட்கர்களையும், பாடலாசிரியர்களையும் அறிமுகப்படுத்திய பெருமை “சண் அவர்களைச் சாரும்.
1976-ம் ஆண்டில் ‘சிராணி எனும் திரைப்படத்தைத் தயாரித்து, இசையமைத்துள்ளார். ஜோ. அபேவிக்ரம, வீணா ஜயகொடி, சனத் குணசேகர ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்தனர்.
1982ம் ஆண்டில் இலங்கை, இந்திய கூட்டிணைப்பாக *இளையநிலா’ எனும் திரைப்படத்தினை இணைத் தயாரிப்பாளர்களுள் ஒருவராக நின்று 'சண் தயாரித்தார்.இத்திரைப்படத்தில் இலங்கை யின் முன்னணி நடிகரான காலஞ்சென்ற காமினி பொன்சேகா, தீபா, ராமதாஸ், டொன் பொஸ்கோ, தியாகராஜன் ஆகியோர் நடித்தனர். "சண்ணின் இசையமைப்பில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், சைலஜா பாடிய பாடல்கள் இலங்கையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டன. தனது கலையுலக வாழ்வில் 'இளையநிலா ஒரு சாதனையாக அமையுமென இவர் எதிர்பார்த்தாலும் கூட, 1983 ஆண்டில் இலங்கை யில் ஏற்பட்ட இனக்கலவரமும், அதைத்தொடர்ந்து இடம்பெற்ற புலம்பெயர்வும் 'இளையநிலா'வை திரையிட முடியாமல் போனது. இதனை மிகவும் துர்ப்பாக்கிய நிகழ்வாக இவர் கருதுகின்றார்.
இவ்வாறாக இலங்கையில் வாழும்போது ஒரு முன்னணி இசைக்கலைஞராகவும் திரைப்படத் தயாரிப்பாளராகவும் விளங்கிய இவர் சிங்களக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றி பல சிங்களக் கலைஞர்களை இசையுலகிற்கும், திரைப்பட உலகிற்கும் அறிமுகம் செய்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
82- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
1985-ம் ஆண்டில் இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்து, உலகப்புகழ் பெற்ற பாடகர்களான எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சைலஜா இருவரையும் இணைத்து 'வசந்த கீதங்கள்’ எனும் ஒலி நாடாவை தனது இசையமைப்பில் ஏ.வீ.எம். ஸ்டுடியோ மூலமாக வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து இலங்கைக் கலைஞர் அல்ஹாஜ் ஏ.எம். சாஹ"ல் ஹமீது அவர்களின் ‘கசீதத்துல் புர்தா” என்ற ஒலி நாடா வையும் ஏ.வீ.எம். மூலம் வெளியிட்டார்.
1986-ம் ஆண்டில் இவர் ஐரோப்பிய நாடான டென்மார்க்கிற்குப் புலம்பெயர்ந்தார். கலைஉணர்வு இவரின் இரத்தத்தோடு ஊறியிருந்த மையினால் டென்மார்க்கிலும் முனைப்புடன் கலைப்பணியினைத் தொடர்ந்தார். இந்த அடிப்படையில் “தொடரும் துயரங்கள்’ எனும் குறும்படத்தை டென்மார்க்கில் நெறிப்படுத்தி, இசையமைத்துத் தயா ரித்தார். 1987-ம் ஆண்டு டென்மார்க் சார்பாக பெர்லின் (Berlin) திரைப்பட விழாவில் இக்குறுந்திரைப்படம் திரையிடப்பட்டது. இதில் பாடகர் பாக்கியராசாவை நடிகராக அறிமுகப்படுத்தியிருந்தார்.
1987-ம் ஆண்டில் ‘வில்ஸ்குட்’ எனும் குறும் படத்தை இசையமைத்துத் தயாரித்தார். ஒரு தமிழ் இளைஞன் டெனிஷ் யுவதியைக் காதலிப்பதும் மொழி, கலாசாரம், சமயம் போன்றன இக் காதலுக்குத் தடைகளாக இருப்பதையும் தத்ரூபமாக விளக்கியிருந்த இத்திரைப்படம் அமோக வரவேற்பைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
குறுந்திரைப்படங்களுக்குப் புறம்பாக தொலைக்காட்சித் திரைக்காகவும் சில சின்னத்திரைப்படங்களை இவர் இசையமைத்து நெறிப்படுத்தித் தயாரித்துள்ளார், 1996-ம் ஆண்டில் 'கல்யாணக் கனவுகள்’ எனும் சின்னத்திரைப்படம் சென்னையில் படமாக்கப்பட்டது. இதில் விநோதினி, குமரிமுத்து, மனோ, ஆடிட்டர் ரீதர் போன்றோர் நடித்தனர்.
சண்ணின் 'டிஜிட்டல்' திரைப்படமர்ன ‘தொண்டன்’ 2004-04-17ம் திகதி அன்று டென்மார்க்கில் திரையிடப்பட்டது.
தொகுதி 05 - கலாபூஷணம் புனினியாமீனி - 83

Page 45
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1 இத்திரைப்படத்தை சர்வதேச ரீதியில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை இவர் மேற்கொண்டு வருகிறார். இதேபோல ‘அமலி’ எனும் குறுந்திரைப்படமும் இவருக்குப் பெரும் புகழைப் பெற்றுக் கொடுத்தது.
1989 முதல் டென்மார்க்கில் வாழும் ஈழத்துக் கலைஞர்களை வைத்து “ஆரிய அமுதம்” எனும் பெயரில் ஒலிநாடாக்களைத் தயாரித்து வெளியிட்டுள்ளார். இத்துடன் RAP இசையிலும் பல ஒலிநாடாக்களையும், இறுவட்டுகளையும் வெளியிட்டுள்ளார்.
1998இல் இவரால் இசையமைக்கப்பட்ட ‘இறுவட்டுக்கள் பல சென்னை AVM ஸ்டுடியோவில் தயாரிக்கப்பட்டுள்ளன. கவியரசு வைரமுத்துவின் பாடல்களைக் கொண்ட இந்த இறுவட்டுக்கள் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, கனடா ஆகிய நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த இறுவட்டுக்களில் தென்னிந்தியாவின் பிரபல பாடகர்களான எஸ்.பி. பாலசுப்பிரமணியம், சுசீலா, சித்ரா, மனோ, ஹரினி, சுவர்ணலதா, மால்குடி சுபா, ஜெயச்சந்திரன், மலேசியா வாசுதேவன், டீ.எஸ். மகாராசன், மகாநதி சோபா, சுனந்தா, ராஜேஷ் ஆகியோர் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
1999 SD6ð Mulli National Music Group 6TDub Guuuf6ò இசைக்குழுவொன்றினை ஆரம்பித்தார், இந்த இசைக்குழுவில் பிலிப்பைன்ஸ் பெண் பாடகி, மற்றும் சுவிஸ், அமெரிக்க, சிரியா,டென்மார்க் ஈழத்துக் கலைஞர்கள் ஒன்றிணைக்கப்பட்டனர். 2003-03-01ம் திகதி Link எனும் ஆங்கில இசை இறுவட்டை டென்மார்க்கில் இவர் வெளியிட்டார். இந்த இறுவட்டில் “You Cant Bay Lovbe’ எனும் ஆங்கிலப் பாடலை சண் பாடியுள்ளார்.
2005 -ம் ஆண்டு மாசி, பங்குனி மாதங்களில் தாயகத்துக்கு விஜயம் செய்த நேரத்தில் தாயகத்தின் ‘நிதர்சனம் தொலைக்காட்சி சேவைக்காக சில இளைஞர்களுக்கு தயாரிப்பு, நெறியாக்கம் போன்ற
84- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1 துறைகளில் துரித பயிற்சியினை வழங்கியுள்ளார். இன்று தமிழீழ
தேசிய தொலைக் காட்சியான நிதர்சனத்தில் இவரின் மாணாக்கர் தரமான நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதையிட்டு மிகவும் பெருமித மடைகின்றார்.
இவரின் அன்புப் பாரியார் காயத்ரி ஒரு சங்கீத வித்துவானா
வார். இத்தம்பதியினருக்கு ஜதுகுலன், ஜாதவன், பிரியா ஆகிய அன்புச் செல்வங்களுளர். இவரின் முகவரி.
SHAN (Film Producer, Director & Music Composer)
OFFENBACHSVESJ 203 .
7500 HOLSTEBRO
DENMARK
Te - 0045 9740 2764 E-mail-shansintGhotmail.com
நவமணி : 2006-03- 12
தொகுதி 05 - கலாபூஷணம் புனினியாமீனி - 85

Page 46
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
கீத்தா பரமானந்தன் எழுத்துத்துறை
வடமாகாணம், யாழ்ப்பாண மாவட்டத் தில் ‘நல்லூர்’ கிராம சேவகர் பிரிவில் திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட “கீத்தா’ அவர்கள் வளர்ந்து வரும் ஒரு கவிஞராவார். 1994ம் ஆண்டில் ஜெர்மனிக்குப் புலம்பெயர்ந்து ஜெர்மனி “விற்ச' நகரில் தனது அன்புக் கணவர் க. பரமானந்தன், அன்புச் செல்வங்கள் ராம், அபிராமி ஆகியோருடன் வசித்து வருகின்றார்.
புலம்பெயர் தமிழர்களின் வரலாற்றினை அவதானிக்கும் போது ஈழத்திலிருந்து தமிழர்களால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது புலம்பெயர்வாக, 19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் (1870) இடம்பெறத் தொடங்கிய மலாயாவுக்கான பொருளாதார நோக்கு டனான புலம்பெயர்வு அமைகின்றது. சிங்கப்பூர் வைத்தியலிங்கம் என்ற யாழ்ப்பாணத்தவரே முதலாவது புலம்பெயர்வை 1870ல் மேற் கொண்டதாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன. எஸ். துரை ராஜசிங்கம் அவர்கள் எழுதிய “நூற்றாண்டு கால இலங்கை - மலாயத் தொடர்புகள் 1867 - 1967’ என்ற ஆங்கில நூலில் (A Hundred Years of Ceylonese in Malaysia and Singapore 1867-1967) இது பற்றிய விபரமான குறிப்புகள் காணப்படுகின்றன.
86- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் ஷிபரத்திரட்டு
 
 

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
அன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட கடல் கடந்த வாழ்வியல் இன்று இருபத்தியோராம் நூற்றாண்டு வரை தொடர்கின்றது.
தாயகத்தைப் பிரிந்துவந்த எவரும் வெறுங்கையுடன் வாழ்ந்ததில்லை. தாம் முதுசொமாகக் கொண்ட பண்பாடு, நாகரிகம், கலை, இலக்கியம், அறிவியல் என்று அனைத்தையும் தாம் சுமந்து கொண்டு புலம்பெயர்கின்றார்கள். வலிமைமிகுந்த தமது தாயக வாழ்வில் ஏதாவது ஓரிடத்தில் தம்மைப் பொருத்திக் கொண்டு அங்கும் தமது வாழ்வில் உயர்ச்சியடைகின்றார்கள். திருப்தியும் கொள்கிறார்கள். சிலர் புலத்தில் தான் வாழ்ந்த வாழ்வியல் சூழலுக்கு ஏற்ப, புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஏற்பட்ட, முற்றிலும் மாற்றம் மிகுந்த சூழலில் தம்மைப் பொருத்திக் கொள்ள முடியாமல் திண்டாடுகின்றார்கள்.
தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து உலகெங்கும் பரந்து வேரோடியிருக்கும் இன்றைய ஈழத்தமிழினம் புதியதொரு வரலாற்றின் முன்னிலைப் பதிவுகளாகியுள்ளார்கள். இவர்கள் இன்று விட்டுச் செல்லப்போகும் வாழ்வியல் பதிவுகள் தாம் எதிர்காலத்தில் புகழிடத்து ஈழத்தமிழரின் புதியதொரு சமூகத்தின் வரலாறாகப் பதிவுசெய்யப்படப் போகின்றன. எமது வரலாற்றை நாமே எழுதுவதில்லை. நாம் இன்று விட்டுச் செல்லப்போகும் பதிவுகளே எதிர்கால தலைமுறையினர் எழுதப்போகும் எமது தமிழினத்தின் புலம்பெயர் சமூக வரலாற்று ஆய்வுகளுக்கு மூலாதாரங்களாக, சான்றாதாரங்களாக இருக்கப் போகின்றன.
இலண்டனில் இருந்து இயங்கும் ஐ.பீ.சீ. அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சர்வதேச ஒலிபரப்பில் ஞாயிற்றுக் கிழமை தோறும் பிரித்தானிய நேரப்படி காலை 07.00 மணிக்கு ஒலிபரப்பப்படும் ‘காலைக்கலசம்’ நிகழ்ச்சியில் 05.02.2006ம் திகதி நூலகவியலாளரும், பிரபல எழுத்தாளரும், பன்னுரலாசிரியருமான என். செல்வராஜா மூலம் தொகுத்து வழங்கப்பட்ட ‘இலக்கியத் தகவல் திரட்டு’ என்ற பகுதியில் மேற்படி கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
தொகுதி 05 - கலாபூஷணம் புனிணியாமீனி - 87

Page 47
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் பாகம் 1
இருபதாம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் ஈழத்துத் தமிழர்களின் புலம்பெயர்வு முன்னைய காலங்களை விட மிகவும் அதிகரித்து நிற்பதனை சுட்டிக்காட்டலாம். ஆரம்ப காலங்களில் பொருளாதார காரணியை அடிப்படையாகக் கொண்டு இத்தகைய புலம்பெயர்வுகள் இடம்பெற்ற போதிலும் கூட கடந்த மூன்று, நான்கு தசாப்தங்களாக இடம்பெற்று வரும் புலம்பெயர்வானது கலவரங்கள், யுத்தநிலைகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டமைவதை விசேடமாக அவதானிக்கலாம்.
எத்தகைய நிலைகளில் இத்தகைய புலம்பெயர்வுகள் இடம்பெற்ற போதிலும் கூட தமிழர்கள் தமது பண்பாடு, நாகரிக, அறிவியல், கலை, இலக்கிய நிலைகளை மறந்துவிடவில்லை. இதனை உறுதிப்படுத்தும் மற்றொரு உதாரணமாகத் திகழ்பவர்களுள் கித்தா பரமானந்தனும் ஒருவராவார்.
1959-03-20ம் திகதி குணராசா, பரமேஸ்வரி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியாகப் பிறந்த கீத்தா யாழ். இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவியாவார். "வட இலங்கை சங்கீத சபை' யில் சங்கீதம் பயின்ற இவர் வீணை வாசிப்பதில் சிறப்புத் தேர்ச்சியும் பெற்றுள்ளார். ஜெர்மனிக்குப் புலம்பெயர முன்பு 1980 களில் வீரகேசரி, சிரித்திரன் போன்றவற்றில் குட்டிக்கவிதைகளை எழுதிவந்த இவர் புலம்பெயர்ந்த பின்பே இலக்கியத்துறையில் முனைப்புடன் செயற்படலானார்.
புலம்பெயர்வினை அடுத்து 1996ம் ஆண்டில் இலண்டன் ஐ.பி.சி. வானொலி இவரது "இடப்பெயர்வு' எனும் கவிதையை ஒலிபரப்பியது. அன்றிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளையும், மூன்று சிறுகதைகளையும், பல கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார். இவைகள் ஜெர்மனியில் இருந்து வெளிவரும் மண், பூவரசு போன்ற சஞ்சிகைகளிலும், லண்டன் ஐ.பீ.சீ. வானொலி, லண்டன் எல்.ரி.பீ. வானொலி, லண்டன் தமிழ் வானொலி (லண்டன் டைம்ஸ்), பிரான்ஸ் ஏ.பீ.ஸி. வானொலி ஆகியவற்றிலும் இடம்பெற்றுள்ளன.
88- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
2005ம் ஆண்டில் ஐரோப்பிய வளர்கலை நாடக மையம் நடத்திய நாடகப் போட்டியில் "இப்படியும் கொடுமை’ எனும் இவர் நடித்த நாடகம் "சான்றிதழ் பெற்றது. இவரின் முதலாவது நாடகமும் இதுவாகும். இதே போட்டியில் இவரின் கவிதை மூன்றாமிடத்தைப் பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
சமூக உணர்வும், எழுச்சியும் மிக்க இந்த எழுத்தாளரிட மிருந்து மேலும் பல அர்த்தமுள்ள படைப்புக்களை புலம்பெயர் இலக்கியத்துறை எதிர்பார்க்க முடியும். ஜெர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கப் பிரதிநிதியாகவும், ஜெர்மன் தமிழாலய ஆசிரியையாகவும் பணியாற்றும் இவரின் முகவரி:
Mrs Keetta Paramanathan Wasser St. 28, 47652 Wecze,
Germany.
--- - ཟླ5 - ཟླ་ ༣་ శ్కొవ్లో,
鹭下”
ඉදි: స్ప్లాస్క్రిస్తా 1.ప్లెహై శ్లోకి
է: -- : : : ` A A S SeSeTeueAASSLLLSAKAS SKS SSS
镑 '*'&###### 晶
ఫ్లోవ్లో § §ijಧಿಗ್ಧ ಥೀಥ್ರಹ್ಲಿ ಕ್ಲಿàಥ್ರ?
நாடகப் போட்டி 2005
சான்றிதழ்
Etill titlധ്ര கமையககால்நடாத்துபட்டநாடகப்போட்டியில்களது
துடிIசிறுபAநமக்காக பழங்கப்பட்ட சாடிப்பீ.
-----.----------سسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسسابقتها الذكر----.---:----- الله قائلي هالك
. . . . . శీతలీకెస్ట్రిబ్యుశాస్తి --F7.9% శాశస్.
---- Fheise F - ேெAr.
r LLTTS LLTLTATL LLTL TLLLLLLL LLLLLL ETE I RATARIH MLAKAJLI
Liliudi d- Bu işaf
:## §ද්දී ---R----
:ಜ್ಜೈ: -త్తీర్దీకి ፻፷፰፻፷፰ ಸ್ಥಿ:ಸ್ಡ:ಿ །
ಜ್ಷಿ§ತ್ತಿ§ క్టె EF స్ట్రో تنقیقت リ நவமணி 2006-03-19
தொகுதி 05 - கலாபூஷணம் புணர்னியாமீன் - 89
ஜ்ே

Page 48
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், நாடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
தி 6)
அடைக்கலமுத்து அமுதசாகரன்
26
(இளவாலை அமுது)
எழுத்துத்துறை
வடமாகாணம், யாழ்ப்பாண மாவட்டத்ை தில், சண்டிலிப்பாய் - இளவாலைக் கிராமத்
தைப் பிறப்பிடமாகக் கொண்ட அடைக்கல
முத்து அமுதசாகரன் அவர்கள் : "இளவாலை
அமுது' எனும் பெயரில் ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகிலும், புலம்பெயர்ந்த இலக் கியப் பரப்பிலும் நன்கு அறிமுகமான முத்த
எழுத்தாளரும், கவிஞருமாவார். அமுது, மறைமணி எனும் பெயர்களிலும் எழுதி வரும்:
'அமுதுப் புலவர் 1984ம் ஆண்டில் ஐக்கிய
இராச்சியத்துக்குப் புலம்பெயர்ந்து தற்போது "மிடில்செக்ஸ் மாநிலத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். யாழ்ப்பாணம் இளவாலையில் தம்பிமுத்து, சேதுப்பிள்ளை தம்பதியரின் புதல்வராக 1918ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் திகதி பிறந்த இவர், யாழ்ப்பாணம் சென். சார்ள்ஸ் வித்தியாலயம், யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி, கொலம்பகம் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, பேராதனைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பழைய மாணவராவார். யாழ்ப் பாணம் காவிய பாடசாலையிலும், நாவலர் பாடசாலையிலும் தமிழ்த்
துறைப் பண்டிதர் வகுப்பில் பயின்றுள்ளார்.
பேராதனைப் பல்க
லைக்கழகத்தில் “வித்துவான்’ பட்டமும் இலங்கை கல்வித்தினைக்
90- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு
 

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் பாகம் களத்தில் "பண்டிதர்' பட்டமும் பெற்ற இவர், ஒய்வுபெற்ற முதலாம்தர ஆசிரியரென்பதும் குறிப்பிடத்தக்கது.
சுமார் ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ் இலக்கியத் துறையில் முனைப்புடன் செயற்பட்டு வரும் அமுதுப் புலவரின் கன்னி ஆக்கம் 1938ம் ஆண்டு இலங்கையில் முதலாவது தமிழ்ப் பத்திரிகையெனக் கருதப்படும் "சத்தியவேத பாதுகாவலன்' எனும் பத்திரிகையில் "மாதா அஞ்சலி எனும் தலைப்பில் பிரசுரமானது. இதே காலப்பகுதியில் ஆசிரியர் கலாசாலையின் 'தூதன்' என்ற சஞ்சிகையின் நூறாவது ஆண்டு மலருக்கு ஆசிரியராக நின்று பணியாற்றியமையும் குறிப்பிடத்தக்கது. அன்றிலிருந்து இன்றுவரை நூற்றுக்கணக்கான சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ள இவரின் இத்தகைய ஆக்கங்கள் வீரகேசரி, தினகரன், பாரிஸ் ஈழநாடு, சுதேச நாட்டியம், யாழ். பாதுகாவலன், கலைமகள், சத்தியநேசன், காவலன், ஈழநாடு, உதயன், ஈழகேசரி, புதினம், அஞ்சல், தொடுவானம், ஈழமுரசு போன்ற பல்வேறு சஞ்சிகைகளிலும், பத்திரிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. பல வானொலி நிகழ்ச்சிகளில் ஒலிபரப்பாகியுள்ளன.
இத்தகைய இவரது ஆக்கங்களில் சில இதுவரை பத்து நூல்களாக வெளிவந்துள்ளன. 1940ம் ஆண்டில் வெளிவந்த "மாதா அஞ்சலி எனும் நூல் இவரின் முதலாவது நூலாகும். இதைத் தொடர்ந்து வெளிவந்த இவரின் நூல்கள் பின்வருமாறு:
* நெஞ்சே நினை (வரலாறு). * இவ்வழி சென்ற இனிய மனிதன் (சிறுகதைத் தொகுதி). * காக்கும் கரங்கள். * அமுதுவின் கவிதைகள். * அன்பின் கங்கை அன்னை திரேஷா. * மருத மடு மாதா காவிய மல்லிகை. * அமுதுவின் கவிதைகள் (திருத்திய இரண்டாம் பதிப்பு). * அன்னம்பாள் ஆலய வரலாறு. * இந்த வேலிக்குக் கதியல் போட்டவர்கள்.
தொகுதி 03 - கலாபூஷணம் புனிையாமீனி = 9)

Page 49
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
இவரின் 'அமுதுவின் கவிதைகள்’ என்ற நூலின் முதற்பகுதி சில்லாலை வைத்தியர் இன்னாசித்தம்பி அவர்களின் நினைவாக நிறுவப்பெற்ற 'தம்பி’ தமிழ் அரங்கத்தினால் யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பில் வெளியிடப்பட்டது. இக்கவிதைத் தொகுதியின் முன்னுரையில் இவர் தெரிவித்திருந்த சில கருத்துக்கள் அனைவரினதும் மனங்களை நெருடக் கூடியவை. அதனை அவரின் வரிகளிலேயே தருவது பொருத்தமானதாக அமையும்.
“.வீட்டிலும், நாட்டிலும் இரத்தத்துளிகள். தமிழன் என்ற வேருக்கே கோடரி வைக்கப்பட்டது. இடம்பெயர்ந்து இங்கிலாந்துக்கு வர வேண்டியதாயிற்று. ஒரு ஒற்றைத் தாளைத் தானும் உடன் கொணி டு வந்தால் , இடையேயுள்ள இருபது தடைமுகாம்களிலும் ஆபத்தை விலைக்கு வேண்டுவதாய் முடியும்.
“.இந்த நிலையில் நான் நீண்டகாலமாகத் தேடித் திரட்டிய நூல்களையும், எனது கவிதைக் கோவைகளையும், என் இல்லத்தில் பக்குவமாய் வைத்துவிட்டுப் பிறநாடு வந்து சேர்ந்தேன். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பு என் இல்லத்துக்குச் சென்ற போது அங்கே சுடுகாட்டின் மெளனம் தோன்றியது.
“.கடுகுமணி ஒன்றைக் கண்டெடுத்தாலும், காகிதத் துண்டு ஒன்றைக் காணமுடியவில்லை. திருடர்கள் திருவிழா நடத்தியிருக்க வேண்டும்.
6 é. 99
s வாழ்ந்த சுவடுகள் கூடத் திருடப்பட்டு விட்டன.
இது அமுதுப் புலவரின் முகவுரை வரிகள். இந்த வரிகள அமுதுப் புலவரின் சொந்த வரிகள் அல்ல. தாயகத்தை விட்டுப் புகலிடம் வந்த பலரின் ஆத்மாவின் குரல்கள். இளவாலை அமுதுவின் தொலைந்துபோன கவிதைகள் கூட இன்று நூலுருவில் வெளியாக அவருக்கு ஒரு நண்பர் இருந்திருக்கிறார். சட்டத்தரணி இரா. ஜெயசிங்கம் அவர்கள் அமுதுவின் கவிதைகளை பத்திரிகைகளில்
92. இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1 இருந்து தனது ஆர்வத்தின் காரணமாகத் தொகுத்து வைத்திருக் கின்றார். அந்தக் கவிதைகளும் சேர்த்தே முதலாவது பதிப்பாக 'அமுதுவின் கவிதைகள்’ வெளிவந்தன.
இளவாலை அமுதுவின் சில நூல்கள் பற்றி பிரபல எழுத்தாளரும், நூலாசிரியருமான என். செல்வராஜா அவர்கள் தனது நூல் தேட்டம் பாகம் 1 இல் 508, 874வது பதிவுகளாகவும், பாகம் 2 இல் 2098, 2867 வது பதிவுகளாகவும் பதிவாக்கியிருந்தார். அக்குறிப்புக்களை பின்வருமாறு அவதானிக்கலாம்.
மருதமடுமாதா காவிய மல்லிகை இலண்டன், தமிழ் அரங்க வெளியீடு 162 பக்கம். அளவு 21X13 செ.மீ. இலங்கையின் மருதமடுத்திருப்பதியில் வீற்றிருக்கும் மடுமாதா பேரில் பாடப்பெற்றதும், மரபுக் கவிதைகளில் எழுதப்பெற்றதுமான காவியநூல் (பதிவு எண் 508)
அன்பின் கங்கை அன்னை திரேஷா இலண்டன் தமிழ் அரங்க வெளியீடு: மே 1997, 230 பக்கம், அளவு 20x14.5 Qg.f5.
அன்னை திரேஷா என்ற பெயர் பலருக்குத் தெரிந்த ஒன்று. ஆனால், அந்தப் பெயருக்குள் இருக்கும் அன்னையின் பணிகளைத் தெரிந்தவர்கள் ஒருசிலரே. அவர் வாழ்க்கை இனிய தமிழிலும் நூலுருவாகியுள்ளது. கத்தோலிக்கத் துறவியாக அழைப்புப்பெற்று ஆசிரியராக இந்து, முஸ்லிம் மக்களிடையே கடமையாற்றிய வேளை வாழ்வின் விளிம்பில் நின்று தவிப்போருடன் தொடர்பு கொண்ட அன்னை திரேசாவின் கதையை இளவாலை அமுது நூலாகப் படைத்துள்ளார். இக்கதை ஒரு தனிநபரின் வாழ்க்கை வரலாறாக மட்டுமன்றி ஒரு தொண்டர் நிறுவனத்தின் வரலாறாகவும் அமைகின்றது. (பதிவு எண் : 874)
தொகுதி 05 - கலாபூஷணம் புனினியாமீன் - 93

Page 50
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
அமுதுவின் கதைகள இரண்டாம் பதிப்பு, இலண்டன் தமிழ் இலக்கியமன்ற வெளியீடு. 240 பக்கம், அளவு 21x14.5 செ.மீ.
இளவாலை அமுது என்ற நம்மிடையே அறிமுகமாகியுள்ள அடைக்கலமுத்து அமுதசாகரன் அவர்களின் இத்தொகுதி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி, தேசியபாணம் என்ற தலைப்பில் 17 கவிதைகளையும், ‘சிந்தனை சந்தனம்’ என்ற பிரிவில் 35 கவிதைகளையும், முல்லையில் கிள்ளிய மொட்டுக்கள் என்ற தலைப்பில் 20 கவிதைகளையும், நெஞ்சில் தோன்றிய நினைவுச் சுடர்கள் என்ற தலைப்பில் தமிழ்ப் பெரியார்கள் பற்றிய 27 கவிதைகளையும், கதிரொளியில் சில துளிகள் என்ற தலைப்பில் 11 கவிதைகளையும் உள்ளடக்கியுள்ளன. (பதிவு எண் : 1387)
தமிழ்மொழிக்கு இவர் ஆற்றியுள்ள பங்களிப்பு, தமிழர் பண்பாட்டுக்கு இவரின் பணி, சமயத்துக்காக இவரின் சேவைகள் போன்றவற்றைக் கருத்திற் கொண்டு 2004ம் ஆண்டில் உரோமா புரியில் பரிசுத்த பாப்பாண்டவர் அவர்களினால் 'செவாலியர்’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டதை தம் வாழ்வில் கிடைத்த மாபெரும் கெளரவமாக கருதி வரும் இளவாலை அமுது அவர்களுக்கு, ரீலங்கா அரசு 2005ம் ஆண்டில் ‘கலாபூஷணம்’ விருது வழங்கியும், யாழ் பல்கலைக்கழகம் ‘கலாநிதி’ பட்டம் வழங்கியும் கெளரவித் துள்ளன. அத்துடன் தாயகத்திலும் புகலிடத்திலும் பல்வேறு அமைப் புகள் கவிமாமணி, தமிழ் கங்கை, மதுரகவி, சொல்லின் செல்வர், புலவர் மணி, செந்தமிழ்ச் செல்வர் போன்ற பட்டங்களை வழங்கி கெளரவித்துள்ளன. 2006ம் ஆண்டு கனடாவில் ‘தமிழர் தகவல் விருது வழங்கியும் கெளரவிக்கப்பட்டார்.
எத்தகைய பட்டங்களைப் பெற்றாலும், எதுவித கர்வமுமின்றி இனிதாகப் பழகும் சுபாவம் கொண்ட இம்முதுபெரும் ‘தமிழ் வித்தகர் ஆரம்ப காலங்களில் தான் இலக்கியத் துறையில் ஈடுபடுவதற்கும், அதே போல பல்வேறுபட்ட மனச்சோர்வுகளுடன் புலம்பெயர்ந்த
94. இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
பின்பு தனது எழுத்துத் துறை ஆர்வத்தைத் தூண்டி, எழுத மீண்டும் ஊக்கமளித்தவர்கள் என்ற அடிப்படையிலும், பண்டிதமணி கணபதிப்பிள்ளை, புலவர் இளமுருகனார், ஆயர் தியோகிப்பிள்ளை, கவிஞர் வைரமுத்து, பத்திரிகையாளர் ஈ.கே. இராஜகோபால் ஆகியோரை அன்புடன் நினைவுகூர்ந்து வருகின்றார்.
மரபுக் கவிதையே வழிவழி தொடர வேண்டும் என்ற அவாக் கொண்டுள்ள இவரின் அன்பு மனைவி ஆசிரியை திரேசா ஆவார். இத்தம்பதியினரின் அன்புச் செல்வங்கள் பேராசிரியர் ஏ.ஜே.வீ. சந்திரகாந்தன், கலாநிதி ஏ.எல். வசந்தகுமாரன், திருமதி இந்துமதிசாம்சன் ஆகியோராவார். எழுத்துத்துறையிலும், கவிதைத் துறையிலும் பல்வேறுபட்ட சாதனைப் புரிந்துள்ள, புரிந்து வருகின்ற இளவாலை அமுது அவர்கள் சுமார் அறுபத்தியாறு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பத்திரிகையாளராக இளைஞர் போதினி’ எனும் பத்திரிகையை (1940ம் ஆண்டில்) நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.
அமுதுப் புலவரின் முகவரி :
87, HAZELMERE WALK, NORTHOLTMIDDLESEX UB 5 6 UR, UNETED KINGDOM.
நவமணி : 2006.03.26
தொகுதி 05 - கலாபூஷணம் புன்னியாமீன் - 95

Page 51
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாரைகள், பளடகவியாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம்
தி 6)
இராசகருனா
(ஈழமுருகதாசன்)
எழுத்துத்துறை
வடமாகாணம், யாழ்ப்பான மாவட் டத்தில் "கோப்பாய் அச்சுவேலிக் கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த சின்னத்துரை இராசகருணா அவர்கள் ஒரு எழுத்தாளரும், நாடகக் கலை ஞரும், பத்திரிகையாளருமாவார். 1985ம் ஆண் டில் ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்து லூடன் சைட் பிராந்தியத்தில் தனது குடும்பத்துடன் வசித்துவரும் இவர் "ஈழமுருகதாசன்’ எனும் புனைபெயரிலும் எழுதிவருகின்றார்.
727
யாழ். அச்சுவேலி சின்னத்துரைத் தம்பதியினரின் புதல்வராக 1965-03-11ம் திகதி ஈழமண்ணில் ஜனனித்த இராசகருணா யாழ். புனிதமரியாள் வித்தியாலயம், அச்சுவேலி மத்திய மகாவித்தியாலயம், ஜெர்மன் W.H.S பாடசாலை, ஜெர்மன் காகன் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பழைய மாணவராவார். தமிழ்மணி, Dip.ic Germany ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ள இவர் தற்போது ஜேர்மனியில் அச்சக இயந்திர உதவிப் பணிப்பாளராகப் பணியாற்றி வருகின்றார்.
கற்கும் காலத்திலிருந்தே வாசிப்புத்திறன்மிக்கவராகக் காணப்பட்ட இராசகருணா 1978ம் ஆண்டிலிருந்தே பாலர் பாடல்களைப் பாடுவதிலும், எழுதுவதிலும் ஈடுபாடுகொண்டிருந்தார். இருப்பினும், புலம்பெயர்ந்த பின்பே அவை பத்திரிகைகளிலும்,
5ெ- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு
 

புலம்பெயர்ந்த ஈழத்து பூெத்தாளர்கள், நாடகவியலானர்கள், காப்பூர்கள் விபரம் - பாபம் |
சஞ்சிகைகளிலும் பிரசுரமாகத் தொடங்கின. இவரின் சிறுகதைகள் கலைவிளக்கு, வண்ணத்துப்பூச்சு, பூவரசு, தமிழ் அருவி, ஈழநாடு, மனன், ஏழைதாசன், கவிக்குயில் ஆகியவற்றிலும், ஐ.பீ.எt வானொலி, ம.பி.ஸி வானொலி, ஏ.பி.லீ வானொலி ஆகியவற்றிலும் இடம்பெற் றுள்ளன.
இதுவரை இவரின் நான்கு நூல்கள் வெளிவந்துள்ளன. முதலாவது நூல் பாலர் கதைக் களஞ்சியம்' எனும் பெயரில் 1993ம் ஆண்டில் வெளிவந்தது. இந்நூலின் இரண்டாவது பதிப்பு மேலும் பல புதிய சிறுவர்கதைகளை உள்ளடக்கியதாக "சிறுவர்க ஞக்கு அமுதான கதைகள்’ எனும் மகுடத்தில் 2005ம் ஆண்டு இந்திய மணிமேகலைப் பிரசுர வெளியீடாக வெளிவந்தது.
பிரபல எழுத்தாளரும், பன்னூலாசிரியரும், மூத்த நூலகவி யலாளருமான என். செல்வராஜா அவர்கள் சர்வதேச ரீதியில் தமிழ்மொழி நூல்கள் பற்றிய விபரங்களைத் திரட்டி ஆவணப் பதிவாக்கியுள்ள நூல்தேட்டம் தொகுதி -1, தொகுதி 2 ஆகியவற்றில் இராசகருணாவின் மூன்று நூல்கள் பின்வருமாறு பதிவாகியுள்ளன.
'அ'முதல் 'வரை குழந்தைகளுக்கான பாடல்கள்.
வெளியீடு மணிமேகலைப் பதிப்பகம், சென்னை 1வது பதிப்பு 2000, பக்கம்: 53, அளவு 18.5 x 12.5 செ.மீ.
தமிழ்மொழியைப் படிக்கும்போதே கவிதை உணர்வையும் ஊட்டினால் மொழிப்பற்று மிகும் என்ற நுட்பத்தை அறிந்த கவிஞர் ஆறே வரிகளில் கவிதையோடு கூடிய தமிழை அறிமுகப்படுத்தியிருக் கின்றார். (பதிவு என 304)
பாரிகாவின் பாலர் பாடல்கள்.
வெளியீடு : மணிமேகலைப் பிரசுரம், பக்கங்கள்: 126, அளவு 17.5
x 12 செ.மீ. 'க பதிப்பு 2000
.9 - கலாபூஷணம் புன்னியாமீன 5) اوrمیں 50 :

Page 52
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
ஜேர்மனியில் புலம்பெயர்ந்து வாழும் இராசகருணாவின் 71 பாடல்களைக் கொண்டுள்ள இந்தச் சிறுவர் பாடல் தொகுப்பு சிறுவர்கள் தாமாகவே வாசித்துப் பொருளை விளங்கிக் கொள்ளக் கூடிய முறையில் இலகுவான சொற்களையும், எளிய சந்தங்களையும் கொண்டு எழுதப்பட்டுள்ளது. தாய்மொழியில் பற்று, உளவளர்ச்சி, கலை, கலாசாரம், விழாக்கள், சகோதரத்துவம், இறைபக்தி, தேசபக்தி, ஒற்றுமை போன்ற கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
(பதிவு எண் : 1357)
‘தமிழனாக உன்னை அழைக்கின்றேன.
வினாடிக் கதைகள், வெளியீடு : மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு 2000, அளவு 18x12 செ.மீ. பக்கங்கள் 96.
32 வினாடிக்கதைகளை இராசகருணா நூலாக வெளியிட்டுள்ளார். தாயகத்திலும், புலம்பெயர்ந்த நாடுகளிலுமுள்ள சமகால பிரச்சினைகளை இனம்கண்டு அவற்றை சமூகப்பார்வையுடன் அணுகியுள்ளார். தமிழர் சமுதாயத்தில் புரையோடியிருக்கும் ஒரு பிரச்சினையின் சம்பந்தப்பட்ட கதாபாத்திரங்களின் தன்மையை நிலைநாட்டி அந்தப் பிரச்சினையை சமூக உணர்வுடன் வாசகர் முன்வைக்கும் நடை வரவேற்கத்தக்கது.
(பதிவு எண் : 1638)
சிறுவர் பாடல்களைக் கொண்ட நான்கு இறுவட்டுக்களை இவர் வெளியிட்டுள்ளார்.
1. தமிழ்ப்பூக்கள்
2. மழலைத் தமிழ்
3. தன்னம்பிக்கை ஒலிச்சிகரம்
4. சோலை (ஒலிப்பதிவு சஞ்சிகை)
1996 ஜூலை 13, 14ம் திகதிகளில் ஜேர்மன் ‘றைன்’ நகரில் நடந்தேறிய 'உலக பண்பாட்டு இயக்கம்’ நடத்திய ஐரோப்பிய எழுச்சி மாநாட்டின் நினைவாக அமையும் சிறப்பு மலரை மலராசிரி 98- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1 யராக நின்று இராசக்ருணா தயாரித்தார். ‘எழுச்சி மாநாட்டு மலர்' 84 பக்கங்களைக் கொண்டது. இதன் அளவு 25x18.5 செ.மீ. முதலாம் பதிப்பு ஜூலை 1996இல் வெளிவந்தது.
ஊடகத்துறையில் இவரின் பங்களிப்பினை அவதானிக்கும் போது இவரைப் பிரதம ஆசிரியராகக் கொண்டு இவரால் வெளியிடப்பட்ட 'ஈழம்' பத்திரிகை முக்கிய இடத்தைப் பெறுகின்றது. 1994 ம் ஆண்டு முதல் 2001 ம் ஆண்டுவரை வெளிவந்த ‘ஈழம்' பத்திரிகை சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த பல வழிகளிலும் பாடுபட்டது. ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழ் சமூகத்தினரின் இளம் தலைமுறையினரிடத்தே சில எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் உருவாக்கக் களமமைத்துக் கொடுத்தது. தவிர்க்க முடியாத சில காரணங்களினால் "ஈழம்' பத்திரிகை 2001 ம் ஆண்டில் இடைநிறுத்தம் பெற்றாலும் கூட 2006ம் ஆண்டின் இறுதியிலிருந்து மீண்டும் இப்பத்திரிகையை புது அமைப்பில் வெளியிட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
பிரான்ஸிலிருந்து இயங்கிய ஏ.பீ.ஸி வானொலியில் இவரால் தொகுத்து வழங்கப்பட்ட ‘தமிழமுதம் அரைமணி நேர நேரடி ஒலிபரப்பு நிகழ்ச்சி அனேகரின் வரவேற்பினைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 70 வாரங்கள் இந்நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டது. 2000 ஆண்டில் இராசகருணா அவர்கள் ஒரே மேடையில் 23 புத்தகங்களை வெளியிட்டு ஒரு சாதனையையும் படைத்துள்ளார்.
பாடசாலையில் மாணவனாக இருக்கும் காலத்திலிருந்தே நடிப்புத்துறை ஆர்வம் இவருக்கு இயல்பாகவே உருவாக்கம் பெற்றது. 1979ம் ஆண்டில் அச்சுவேலி சன சமூக நிலையம் நடத்திய போட்டி யொன்றில் ‘பாரதியின் சுதந்திர வேட்கை’ எனும் ஓரங்க நாடகத்தில் நடித்து அனேகரின் பாராட்டினையும், பரிசினையும் பெற்றதுடன் இந்நாடகத்தின் கதை, வசனம், இயக்கம் அனைத்தையும் தானே புரிந்ததற்காக டாக்டர் நந்தியின் பாராட்டினைப் பெற்றதை தம் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாகக் கருதுகின்றார். அதேநேரம் பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற நாடகங்களின் பல்வேறுபட்ட பாத்திரங்களில் நடித்துள்ளார்.
தொகுதி 05 - கலாபூஷணம் புன்னியாமீனி 99

Page 53
LLLa LTTE SSt0SS TTTTTTTTS S S TkkT kTkHa TS TS TSOTTTTTTSkTT ETTTT S LTT - புலம்பெயர்ந்த பின்பும் இராசகருணா பல வானொலி நாடகங்களை எழுதியுள்ளார். அத்துடன் இவரின் "பார்புளம் இன் பார்க் எனும் நாடகம் ஜேர்மனியில் 38 தடவைகள் மேடையேற்றப்பட் டுள்ளது. இந்நாடகத்தில் பிரதான கதாபாத்திரம், மேடையமைப்பு, தொழில்நுட்பம் போன்றன இவரின் பங்களிப்பே. அத்துடன் இராசகரு ணாவின் ஐந்து கோப்பைகள் எனும் நாடகம் ஜேர்மனியில் இரண்டு தடவைகள் மேடையேற்றப்பட்டுள்ளது.
தனது கலை, இலக்கிய உலக வாழ்விற்கு வித்திட்ட ஆசான்களாக திருவாளர்களான தங்கராசா மாஸ்டர், கணேசலிங்கம், மகேந்திரன் (ஆசிரியர்), எஸ்.எஸ். துரைசிங்கம், முத்து சிவநாதன், இராசதுரை, சின்ன இராஜேஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை அன்புடன் நினைவுகூர்ந்து வரும் இவர் இளமைக் காலத்தில் சர்வோ தயம், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆகியவற்றில் இணைந்து பல்வேறு சமூகத் தொண்டுகளை ஆற்றியுள்ளார்.
ஜேர்மனி தமிழாலயத்தின் தமிழ் ஆசிரியையாகப் பணியாற்றும் ஜெயபவாணி இவரின் அன்பு மனைவியாவார். இத்தம்பதியினருக்கு பாரிகா, இலக்கியன் ஆகிய இரண்டு அன்புச் செல்வங்களுளர்.இவரின் முகவரி :
P.S. Rajakaruna Ric|1ar"l STR 7 0 58507 Lindenscheid, Germany.
தனது நாடகக்குழுவினருடன் இராசசருIை IFi f£ı III i :-Gti 3ñ : 2[J{K.i, (J-4.22
TÓ) இக்பாப்கே எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள் கலைஞர்களின் விபரத்திட்டு
 

புதுtடர்ந்த புத்து எழுத்தாளர்கா, நாடகவிபார்கள், கன்ஸ்பூர்கள் விபரம் | ||| H. Li |
go ճչ
கே.கே. அருந்தவராஜா
28
எழுத்துத்துரிே
G1] L LDI IT 5äur IT i500I LI] , பII பூ ப் பI ன மாவட்டத்தில் இளவாலையில் உள் ள 'காடிவளை’ எனும் சிற்றுாரைப் பிறப்பிடமாகக் கொண்ட கதிரிப்பிள்ளை அருந்தவராஜா அவர் களர் : գի IIի எழுதி தாளரும் , ஊடகவியலாளரும் , விமர் சகரும் , சமூகசேவையாளருமாவார். அருந்தவராஜா, மேழிக் குமரன் ஆகிய பெயர் களில் சிறுகதைகள், கட்டுரைகள், விமர் சனங்கள், நூல்ஆய்வுகள், கவிதைகள் போன்றவற்றை ஆதிடுமுதஜிஸ்ஜேர்விெயில் புலம்பெயர்ந்து தனது அன்புத் துணை வியார் இந்திராணியுடன் ஜெர்மனி சோஸ்ற் (ses) நகரில் வசித்து வருகின்றார்.
1954ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ம் திகதி இளவாலை கதிரிப்பிள்ளை, பாக்கியம் தம்பதியரின் சிரேஷ்ட புதல்வராக ஈழ மன்ைனில் ஜனனித்த அருந்தவராஜா இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியையும், காங்கேசன்துறை நடேஸ்வராஜ கல்லூரியில் உயர்தரக் கல்வியினையும் பெற்றார். சென்னை மாணவர்மன்றம், மலேசியத் தமிழ் இலக்கிய கழகம், உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கம் ஆகியன இணைந்து நடாத்தும் "தமிழ்மணிப் புலவர் பட்டத்தை மூன்றாண்டுகள் பயின்று பரீட்சையில் நித குதி 8 - பலாபூஷணம் புனிதரியா மீன |ls]]

Page 54
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
முதல் பிரிவில் சித்தியடைந்து, தனது ஐம்பதாவது வயதில் 'தமிழ்மணிப் பட்டம்’ பெற்றமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலைகளில் கற்கும் காலத்திலேயே தமிழ் மீது ஆர்வம் கொண்டவராகக் காணப்பட்ட இவர் தமிழ்மொழிப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள் ஆகியவற்றில் கலந்து கொண்டு தன்னைச் செழுமைப் படுத்திக் கொண்டார்.
இலக்கியத்துறையில் இவரது பிரவேசம் 1975ம் ஆண்டாகும். அப்போது தமிழரசுக் கட்சியின் மாதாந்த சஞ்சிகையான “சுடர்’ இதழில் 'சாதிக்குச் சாவுமனி’ எனும் இவரது முதலாவது சிறுகதை இடம்பெற்றது. 1975ம் ஆண்டு புரட்டாதி மாதம் வெளிவந்த “சுடர்’ சஞ்சிகையின் நான்கு சிறு கதைகளில் இவரது கன்னிக்கதை சிறந்த சிறுகதையாக தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு பெற்றது.
இதைத் தொடர்ந்து தினகரன், வீரகேசரி போன்ற இலங்கையின் தேசிய இதழ்களிலும் வெகுஜனம், மண், புதிய பார்வை போன்ற ஜெர்மனிய சஞ்சிகைகளிலும் இலண்டனிலிருந்து ஒலிபரப்பப்படும் ஐ.பி.சி. வானொலியிலும் மற்றும் சில சிற்றேடுகளிலும் எழுதி வரும் அருந்தவராஜா இதுவரை இருபத்தைந்துக்கு மேற்பட்ட சிறு கதைகளையும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிதைகளையும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
சமூகத்து மூடநம்பிக்கைகளையும் அவலங்களையும் ஈழ விடுதலையின் அவசியத்தையும் இவரது சிறுகதைகளின் கருப் பொருளாகக் காணலாம். தமிழ்ச்சுவை குன்றாத கவிதைகளை எழுதிவரும் இவரின் ‘கண்ணிர் தேசம்’ என்ற கவிதை 23.10.1999 இல் ஒலிபரப்பாகியது. அந்த மாதத்தில் ஐ.பி.சி. வானொலியில் ஒலிபரப்பான கவிதைகளில் சிறந்த கவிதையாக ‘கண்ணிர் தேசம்’ தேர்ந்தெடுக்கப்பட்டு தங்க நாணயம் பரிசு பெற்றது.
102- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
புகலிட விழாக்களில் இடம்பெற்ற பல கவிதா நிகழ்வுகளில் பங்குகொண்டுள்ள அருந்தவராஜா ஜேர்மனியில் அடையாளம் காணப்பட்ட சிறந்த நூல் விமர்சகர்களுள் ஒருவராகத் திகழ்வதும் சிறப்பான விடயமாகும். இடதுசாரிக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவரான இவரின் ‘புதிய நாற்றுகள்’ நாவல் 1989ம் ஆண்டில் எழுதப்பட்டது.
சிறந்த பேச்சாற்றல் மிக்க இவர், ஜேர்மனியில் நடைபெற்ற பல பட்டிமன்றங்களில் கலந்து கொண்டு பாராட்டுக்கள் பெற்றுள்ளார். புகலிடத் தமிழ்ப் பிள்ளைகளின் வளர்ச்சிக்காக ஆங்காங்கு நடத்தப்படும் பேச்சுப்போட்டிகள், கவிதைப் போட்டிகள், திருக்குறள் போட்டிகள், கட்டுரைப்போட்டிகள் போன்ற போட்டிகளில் நடுவராக கலந்து சிறப்பித்துள்ளதுடன், ஆங்காங்கே தமிழ்ப் பாடசாலைகளில் தமிழ் மாணவர்களுக்கான பொது அறிவுப் போட்டிகளையும் நடத்தி வந்துள்ளார். இவரின் இத்தகைய சேவைகளைக் கருத்திற் கொண்டு சுவிட்சர்லாந்திலுள்ள முருகானந்தா தமிழ் பாடசாலையினர் இவரைப் பாராட்டி கெளரவித்துள்ளனர்.
ஜேர்மனியில் 1988 ஆண்டு முதல் வெளிவந்த ‘வெகுஜனம்’ மாதாந்த சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும், 1990ம் ஆண்டு முதல் வெளிவந்த ‘புதிய பார்வை’ மாதாந்த அரசியல் பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் அருந்தவராஜா பணியாற்றியுள்ளார். ‘வெகுஜனம் இருபத்தைந்து இதழ்கள் விரித்து நின்றுவிட்டது. ‘புதிய பார்வை’ இருபத்து இரண்டு இதழ்கள் வெளிவந்தன.
வெகுஜனம், புதிய பார்வை இதழ்களில் ஜெர்மனியில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்கள் பற்றியும் அவர்களது சமூக, கலாசார தாக்கங்கள் பற்றியும் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களின் எதிர்கால சந்ததியினர் பற்றியும் உணர்வுபூர்வமான பல ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. இவராலும் இதுகுறித்துப் பல ஆக்கங்கள் எழுதப்பட்டுள்ளன.
தொகுதி 05 - கலாபூஷணம் புனினியாமீனி - 03

Page 55
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1 சிறுவயது முதல் கலைத்துறையில் ஈடுபாடு கொண்டிருந்த இவர் இளவாலை இந்து இளைஞர் சனசமூக நிலையத்தில் சேவையாற்றிய காலங்களில் பல நாடகங்களில் நடித்துள்ளார். பின்னர் இளவாலை துரைராஜா நடத்திய ரத்னா’ இசைக்குழுவில் இணைந்து ‘ட்றம்' வாத்தியக் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார்.
ஜேர்மனியில் கோலாட்டம், வில்லுப்பாட்டு, நாடகம் போன்ற வற்றை எழுதி இயக்கியுள்ளார். நாடகங்களில் அகதி, நாடு நல்ல நாடு, தமிழ் வாத்தியார் ஆகியன குறிப்பிடத்தக்கன. பல வில்லிசை நிகழ்ச்சிகளை எழுதி இயக்கியிருந்தாலும் சுவிட்சர்லாந்து முருகா னந்தா பாடசாலை மாணவர்களுக்காக எழுதி இயக்கிய ‘அன்புடமை, திரிபஞ்சமர்’ ஆகிய வில்லிசை நிகழ்ச்சிகள் சிறப்புடையவை.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ‘உலக கம்பன் விழாவில் திரி பஞ்சமர் வில்லிசை அரங்கேற்றப்பட்டது. பலரின் ஏகோபித்த பாராட் டினைப் பெற்ற இந்த வில்லிசையை எழுதி இயக்கியமைக்காக இலங்கை கம்பன் கழக ஸ்தாபகரில் ஒருவரான 'கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களினால் கெளரவிக்கப்பட்டதை தனது மறக்க முடியாத நிகழ்வாக நெஞ்சில் நிறுத்தி வைத்துள்ளார்.
ஜேர்மனியில் தமிழ் மாணவர்கள் தாய்மொழி கற்பதற்காக முதன் முதல்ல் உருவாக்கப்பட்ட நிறுவனம் “ஜேர்மன் தமிழ்க் கல்விச் சேவை'யாகும். இலங்கை பாடத்திட்டத்தின் தமிழ் நூல்களை தனது பாடத்திட்டமாகக் கொண்டு இரண்டாம் ஆண்டு முதல் பன்னிரெண்டாம் ஆண்டுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இக்கல்விச் சேவை ஐரோப்பாவில் தமிழ் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் தமிழ்மொழி பொதுப் பரீட்சையை நடத்தி சான்றிதழ்களையும் வழங்கி வருகின்றது.
இதில் 1993ம் ஆண்டு முதல் நிர்வாக உறுப்பினராக, பொருளாளராக, உபதலைவராக, பரீட்சைக்குழு உறுப்பினராக
104- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களினி பரத்திரட்டு

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர் பள் விபரம் - பாகம் 1
இயங்கி வருகிறார். தமிழ் பொதுப் பரீட்சைக்கு வினாத்தாள்கள் தயாரித்தல், விடைகள் திருத்துதல், ஆண்டுவிழாக்களில் நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தி மேடையேற்றுதல், ஆசிரியர் கருத்தரங்குகளில் உரையாற்றுதல், பாடநூல்களை மறுபிரதி செய்தல், மாணவர்கள் ஆண்டுப் பரீட்சைகளில் எழுதும் விடைகளின் மதிப்பீட்டுரையினை ஆண்டு விழாக்களில் நிகழ்த்துதல் ஆகிய பணிகளைப் புகலிடத் தமிழ்ச் சிறார்களின் தமிழ் வளர்ச்சிக்காக “ஜேர்மன் கல்விச் சேவை'யினுாடாக ஆற்றி வருகின்றார்.
ஜேர்மன் தமிழ்க் கல்விச் சேவையின் மாணவர் மன்றமான “ஜேர்மன் தமிழ் மாணவர் மன்றம்’ மற்றும் 2001 இல் சோஸ்ற் நகரில் உருவான "ஜேர்மன் தமிழ்மன்றம் - சோஸ்ற் ஆகியவற்றின் ஸ்தாபகருள் ஒருவராகவும் திகழ்கின்றார்.
ஜேர்மன் “சோஸ்ற் நகரில் தமிழ் சிறுவர்கள் தாய்மொழி சரிவரக் கற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காக பல பெற்றோர்களின் வேண்டுகோளுக்கிணங்க நாவலர் தமிழ் பாடசாலை எனும் தாய்மொழி கல்விக் கூடத்தை நிறுவி, அதன் பொறுப்பாசிரியராகவும் தமிழ் ஆசிரியராகவும் கடமையாற்றி வருகின்றார்.
தமிழில் புதிய வேகத்தையும் புதிய மாற்றங்களையும் கொண்டு வந்த நாவலரின் பெயரில் இயங்கி வரும் இத்தாய்மொழி பாடசாலை, தமிழர் வாழ்வியலை நமக்களித்த திருவள்ளுவரை உலகமெல்லாம் அறியச் செய்ய வேண்டும் என்பதற்காக திருவள்ளுவருக்கு விழா எடுத்து சிறப்பித்து வருவதோடு, மாணவர்களுக்கான திருக்குறள் மனனப் போட்டியையும் நடத்தி வருவது இவரது தலைமைத்துவத் திறமைக்குச் சான்றாகும்.
புகலிடத் தமிழர் வாழ்வில் தாய்மொழி கல்வியும் கலை இலக்கியங்களும் வளர்வதற்கும் அவற்றைப் படைப்போரின் விபரங்களை ஆவணப்படுத்துவதற்கும் தனது வாழ்நாள் முழுவதும்
தொகுதி 04 - தலாபூஷணம் புனினியாமீனி - 105

Page 56
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் பாகம்
உழைக்க வேண்டும் என உறுதி பூண்டுள்ள அருந்தவராஜா அவர்கள் தனது சகாக்களான வ.சிவராஜா, பொ. சிறிஜிவகன், அபுவனேந்திரன் ஆகியோருடன் இணைந்து 'ஜேர்மனியில் தடம்பதித்த தமிழர்கள் எனும் நூலினை வெளிக்கொணர்ந்துள்ளார்.
ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பூரண அனுசரணையுடன் இலங்கை சிந்தனை வட்டம் தனது 221" வெளியீடாக வெளியிட்டுள்ள இந்நூல் ஜேர்மனியில் தமிழ் வளர்க்கும் 24 எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், கல்வியாளர் களின் விபரங்கள் பதிவாக்கப்பட்டுள்ளன.
தன்னை, மானுடத்தை நேசிக்கும் மனிதனாக்கிய தன்னுடைய அன்புப் பெற்றோரையும் தனது இத்தனை செயற்பாடுகளுக்கும் வழிகாட்டியாக முன்னுதாரணமாகத் திகழ்ந்த அதிபர் கலாபூஷணம் சைவப் புலவர் சு. செல்லத்துரை ஐயா அவர்களையும் தனது செயற்பாடுகளுக்கு பக்க துணையாய் இருந்து வரும் தனதன்பு மனைவி இந்திராணியையும் நினைவுகூர்வதில் பெருமையடையும் இவரின் முகவரி
K.K. Arunthavarajah, P. Fach || 20 || 16 59485 Soest, Germany.
நவமணி 2006.06.25
108 இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

புலம்பெயர்ந்த பழத்து எழுத்தாளர்கள், வடகவியலாளர்கள, கலைஞர்கள் விபரம் பாகம் 1
கொன்ஸ்டன்ரைன் ஊடகத்துறை
வடமா கானம் , யாழ் ப் பான மாவட்டத்தில் "பண்டத்தரிப்பு கிராம சேவகர் பிரிவைப் பிறப்பிட மாகக் கொண்ட டெர்ரின் கொன்ஸ்டன்ரைன் (Tarin Constantine) அவர்கள் பிரபல யமான எழுத தாளரும் , ஊடகவியலாளருமாவார். கொன்ஸ்டன்ரைன், காயத்திரி ஆகிய பெயர்க ளில் எழுதிவரும் இவர் 1985"ஆண்டில் ஐக்கிய இராச்சியத்துக்குப்பி புலம்பெயர்ந்து மிடில்செக்ஸ் (Middle Sex): மானிலத்தில் தனது குடும்பத்துடன் வசித்து
வருகின்றூழ் ஆண்டு மே மாதம் 18" திகதி கொன்ஸ்டன்ரைன், சிலோமின் தம்பதியரின் புதல்வராகப் பிறந்த டெர்ரின் கொன்ஸ்ட ன்ரைன் அவர்கள் தனது தந்தையின் பெயரிலே எழுதி வருகின்றார். 1968ம் ஆண்டு முதல் 1979ம் ஆண்டு வரை கண்டி திரித்துவக் கல்லூரியிலும், 1979 ஆண்டு முதல் 1981" ஆண்டு வரை மானிப்பாய் ஹிந்துக் கல்லூரியிலும் கற்ற இவர் ஐக்கிய இராச்சியத்தில் யுனிவர்சிடி ஒப் நோர்த் லண்டனில் கணக்கியல் துறையில் கற்றுத் (BBJ Bglbii(IIII J. MBA, FBAHA, FABE, Ml ICIMA 2,du I LIL LIII-E ளைப் பெற்றுள்ள இவர் ஐக்கிய இராச்சியத்தில் முன்னணி கம்பனி யொன்றில் நிதித்துறைப் பணிப்பாளராக (Finance Director) கடமை யாற்றி வருகின்றார்.
தொகுதி - கவர்பூண்டினம் புனிணியாமீனி - ΙΟΥ

Page 57
kOaTATTT aT aaaTTTLLTS STLT TTtTLLL TTTTS SAL S TTS TC TTTT SLLTT S
எழுத்துத்துறையில் தான் கற்கும் காலம் முதல் ஆர்வம் கொண்டிருந்த இவரின் கன்னி ஆக்கம் "தமிழ் ஈழம், பொருளாதார ரீதியாக சாத்தியப்படுமா?’ எனும் தலைப்பில் புதிய உலகம் சஞ்சிகையில் 1981" ஆண்டு பிரசுரமானது. இவர் புலம்பெயரும் வரை "புதிய உலகம்' , 'நான் ஆகிய சஞ்சிகைகளிலும் சிந்தாமணி, தினகரன், ஈழமுரசு ஆகிய பத்திரிகைகளிலும் எழுதியுள்ளார்.
சிறுகதை எழுதுதல், நாவல் எழுதுதல், ஆக்கங்கள் எழுதுதல், பத்திரிகைச் செய்தி, பத்திரிகைச் சட்டங்கள், இலக்கியம் ஆகிய பாடங்களை உள்ளடக்கிய ஊடகவியல் கல்லுரிபில் (lege of Journalism) டிப்ளோமா பெற்ற இவர் உளடகத்துறையில் அதிக ஈடுபாடு மிக்கவராகக் காணப்பட்டார்.
திரு. எஸ். திருச்செல்வம் அவர்களை பிரதம ஆசிரியராகக் கொண்டு யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் "ஈழமுரசு’ பத்திரிகையில் பண்டத்தரிப்பு பிரதேச நிருபராகப் பணியாற்றிய இவர் தற்போது பிரித்தானியாவிலிருந்து வெளிவரும் தேசம் சர்வதேச சஞ்சிகையின் நிர்வாக ஆசிரியராகவும், பன்ரைஸ் (Sun Ris) லண்டன் வானொலியின் செய்தியாளராகவும் பணியாற்றி வருகின்றார்.
இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட செய்திகளையும், இருநூற்றுக்கும் மேற்பட்ட செய்திக் கட்டுரைகளையும், இருநூற்றுக்கும் மேற்பட்ட செய்தி விமர்சனங்களையும் இவர் எழுதியுள்ளார். அத்துடன் ஐரோப்பாவில் வெளியான முதலாவது தமிழ் பத்திரிகையான "தமிழன்' பத்திரிகையிலும் அங்கம் வகித்துள்ளார். ஸன்ரைஸ் வானொலி ஐரோப்பாவிலிருந்து ஒலிபரப்பப்படும் முதலாவது FM வானொலி என்பதும் குறிப்பிடத்தக்கது.
எத்தகைய தடைகள், பிரச்சினைகள், அச்சுறுத்தல்கள் வந்தாலும் உணன்மையான செய்திகளை துணிவுடன் எழுத வேண்டும் என்பதில் உறுதியாக நிற்கும் கொன்ஸ்டன்ரைன் அவர்கள் தனது
18- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் புரத்திரட்டு

புலம்பெயர்ந்த لقد اط எழுத்தார்கள், பாடகவியாளர்கள், L.Aபூர்கள் விபரம் - பாய்ம் எழுத்துத்துறை ஈடுபாட்டுக்கும், ஊடகத்துறை ஈடுபட்டுக்கும் காரரைகர்த்தாக்களாக இருந்த முன்னாள் தீப்பொறி ஆசிரியர் அந்தணிசிங் அவர்களையும், முன்னாள் புதிய உலகம் ஆசிரியர் கரையூர் செல்வம், "ஈழமுரசு’ ஆசிரியர் எஸ். திருச்செல்வம் ஆகியோரையும் அன்புடன் நினைவுகூர்ந்து வருகின்றார்.
கொன்ஸ்டன்ரைன் அவர்களின் அன்பு மனைவி தனுஜா ஓர் ஆசிரியையாவார். இத்தம்பதியினருக்கு காயத்திரி, திரன் ஆகிய இரண்டு அன்புச் செல்வங்களுளர். இவரின் முகவரி :
Ta Trill Constan Li Inc 3, Melrose Ciardens ED G WARE
COLLEGE OF JOURNALISM MIDDE SEX
SLSLSLSLSLSLLLSLSLLLLLSLL LLSLSL LSLSLLLSLSLL TSSSLLLLLLSLLLSLSLSL HA 8 5 || N ܐܝ .U.K بنابراهیم خدا هم آن f به نام ال N ツ。 էի -
Fri, li ji irrifer li fi
P. T. G. Ctihog TP. THE hui ra'il Palaise P. font fra-russi
Juruan Hij i Fo** = grijst 盘 مجبر
r :* H Ha YH i LH pri i isti i
Air Famii:Film Til ADiplo III In 3Jul 3Joturnalis111
iji.
Dr. . حیاگیا ? لیسلیوا جسمجھ لیا ۔ ۔ 1۔۔۔۔۔۔۔ 主三十" T
b6).ILDoi - 2006.07.02 தொகுதி ! - கலாபூஷணம் கர்னியாமீன் -

Page 58
akTTTTTTTT STT OMTTTTTTTTTTS LLLLSTTTTTE OTTTTTSakSkTkTkOkTTTTT TTTT S TT S
அம்பலவன் புவனேந்திரன்
எழுத்துத்துறை
கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டத்தில் சத்துருக்கொண்டான் எனும் சிற்றுாரைப் பிறப்பிடமாகக் கொண்ட அம்பலவன் புவனேந்திரன் அவர்கள், புகழ்பூத்த புலம்பெயர் கவிஞர்களுள் ஒருவராவார். 1985ம் ஆண்டில் ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்து தற்போது தனதன்புத் துணைவியார் சுலோசனா (பாலர் பாடசாலை ஆசிரிபை). அன்புச் செல்வங்கள் பானுரதி, பானுஸ் கந்தா ஆகியோருடன் Duisburg மாநிலத்தில் வசித்து வருகின்றார்.
1956ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் திகதி வே. அம்பலவன், நேசம்மா தம்பதியரின் புதல்வராகப் பிறந்த புவனேந்திரன் தனது ஆரம்பக் கல்வியினை குறுமண்வெளியிலுள்ள மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலையிலும் க.பொ.த. சாதாரண தரம் வரையிலான கல்வியினை மட்டக்களப்பு கல்லடி சிவானந்த வித்தியாலயம், களுவாஞ்சிக்குடி பட்டிருப்பு மகா வித்தியாலயம், கல்முனை உவெஸ்ஸி உயர்தரப் பாடசாலை ஆகியவற்றிலும் க.பொ.த. உயர்தரக் கல்வியினை கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியிலும் கற்றுத் தேறினார்.
Ol இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின விபரத்திரட்டு
 
 

புலம்பெயர்ந்த ஈழத்து எழுந்தாளர்கள், வடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் பாகம்
கல்லூரிகளில் கற்கும் காலம் முதலே இவர் கல்வித் துறையில் கலை, இலக்கிய, இசைத்துறைகளில் அதிக ஈடுபாடு மிக்கவராகக் காணப்பட்டார். இவருடைய தந்தை வே, அம்பலவன் அவர்கள் ஒரு கல்லூரி முதல்வராவார். தாயாரும் ஒரு பிரபல்யமான தமிழாசிரியை ஆவார். எனவே, சிறுவயது முதல் வாசிப்புத் துறையில் அதிகம் ஆர்வமிக்கவராக இருந்ததுடன், பாடசாலை மட்டம், வட்டார, மாவட்ட மட்டங்களில் தமிழ்மொழித்தினப் போட்டிகள் உட்பட பல இயல், இசைப் போட்டிகளில் பங்கேற்று முதலாம், இரண்டாம் இடங்களைப் பெற்று பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.
களுவாஞ்சிக்குடி பட்டிருப்பு மகாவித்தியால பத்தில் கற்கும் காலத்தில் விஞ்ஞானப் பிரிவு மாணவர்களால் நடத்தப்பட்டு வந்த ‘விஞ்ஞான தீபம்’ காலாண்டு சஞ்சிகையின் துணையாசிரியராக இரண்டு தடவைகள் கடமையாற்றியுள்ளார். தனது எழுத்துத்திறனை இனங்கண்டு கொள்ள வாய்ப்பாக அமைந்த இந்த நிகழ்வோடு இவரின் இலக்கியத் தாகம் படிப்படியாக அதிகரிக்கலாயிற்று. இச்சந்தர்ப்பத்தில் தனது அன்பு பெற்றோர்களையும் தனது ஆசான்களான திருவாளர்களான புவனசிங்கம், செபரெத்தினம், மயிலங்கூடலூர் பி. நடராசன், பிரபல கவிஞரும், எழுத்தாளருமான உமாவரதராஜன் ஆகியோரை அன்புடன் நினைவுகூர்வதில் பெருமிதமடைகின்றார்.
இவரின் முதலாவது ஆக்கம் - ஒரு கவிதையாக 'தெய்வத்தின் திருவுருவம்' எனும் தலைப்பில் 1975ம் ஆண்டு "இலங்கை வானொலி - ஆடவர் அரங்கத்தில் அரங்கேறியது. அதிலிருந்து இன்றுவரை ஆறு சிறுகதைகளையும், நாநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிதைகளையும், பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 1975ம் முதல் 1985 வரைக்கிடைப்பட்ட காலகட்டத்தில் இவரின் இத்தகைய ஆக்கங்கள் இலங்கையில் சிந்தாமணி, தினகரன், வீரகேசரி, மித்திரன் போன்ற தேசிய பத்திரிகைகளிலும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சஞ்சிகை நிகழ்ச்சிகளிலும் இடம்பெற்றுள்ளன. ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்த பின்பு ஐரோப்பிய மண்ணில் தோன்றிய
17 - புணர்னியாமீr ظاwrمه دوره لی) اlه قم ال این آق (5

Page 59
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் " LIITLi
பல ஊடகங்கள், இலக்கிய சஞ்சிகைகள் இவரின் இலக்கியத் தாகத்தைத் தணிக்க பெரிதும் உதவின. ஜேர்மனியில் பிரவாகம், தூண்டில், தென்றல், ஏலையா, கலைவிளக்கு, தமிழலை, மண், பூவரசு, மற்றும் இத்தாலியில் பிரசுரமாகி வெளிவந்த உலகம் உள்ளிட்ட பல சஞ்சிகைகளும், பத்திரிகைகளும் இவரின் ஆக்கங்களைப் பிரசுரித்துள்ளன. இவரின் சில கவிதைகள் ஐ.பி.ஸி. வானொலியிலும் ரி.ஆர்.ரி. வானொலியிலும் பாடலாக ஒலித்துள்ளன.
தற்போது ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொருளாளராகப் பணி புரிந்து வரும் புவனேந்திரனின் கவிதைகளில் சமூக உணர்வின் வெளிப்பாட்டினை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக புலம்பெயர் தமிழர்களின் வாழ்வியல், சமூக, கலாச்சாரத் தாக்கங்கள், கல்வி நிலை, தாய்மொழியின் அவசியம், தமிழர் விடுதலை போன்ற கருத்துக்களை கருப்பொருளாகக் கொண்ட பல கவிதைகள் இவரின் பேனா முனையிலிருந்து ஊற்றெடுத்துள்ளன. "தூண்டில்' சஞ்சிகையில் வெளிவந்த தியின் வார்ப்புக்கள்’ எனும் கவிதை சர்ச்சைக்குரியதாக தொடர்ந்து மூன்று மாதங்களுக்கும் மேல் பலராலும் விமர்சிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
அம்பலவன் புவனேந்திரன் அவர்களால் இதுவரை எழுதப்பட்டு நூலுருவான கவிதைத் தொகுதிகளை பின்வருமாறு இனங்காட்டலாம்.
1. தீயின் வார்ப்புக்கள்
இந்நூல் இந்திய மணிமேகலைப் பிரசுர வெளியீட்டாக 2000ம் ஆண்டு செப்டம்பரில் வெளிவந்தது.
1996 ம் ஆண்டில் 'தீயின் வார்ப்புக்கள்' எனும் இக்கவிதை தொகுதி தட்டச்சு வடிவில் வெளிவந்தது. இதையடுத்து 1997ம் ஆண்டு கணனிப் பதிப்பில் சுவிசில் வெளிவந்தது. ஆனால், சர்வதேச ரீதியில்
1}- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களினி விபரத்திரட்டு
專

புலlபேயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், நடைகளிபiாளர்கள், காடிஞர்கள் விபரம் - பாகம் 1
புத்தக அமைப்புக்கேற்ப 2000ம் ஆண்டிலே முதலில் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. தட்டச்சு வடிவில் இவரால் வெளியிடப்பட்ட தீயின் வார்ப்புக்கள், கவிஞன் ஆகிய கவிதைத் தொகுதிகளிலும் இன்னொரு ஜனனம் எனும் கவிதைத் தொகுதியிலும் இடம்பெற்ற 83 கவிதைகள் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. இப்புத்தகம் பற்றிய பதிவு திரு. செல்வராஜா அவர்களின் நூல்தேட்டம் தொகுதி இல் 420 பதிவாக இடம்பெற்றுள்ளது.
2. இன்னொரு ஜனனம்
இக்கவி நூலும் கல்லச்சுப் பிரதியாக்கமாகும். ஜேர்மனியில் புலம்பெயர்ந்து வாழும் கவிஞரின் 43 கவிதைகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. "என் நன்றிகள்' என்ற காப்புக் கவிதையோடு கவிதைகள் மலர்கின்றன. அதைத் தொடர்ந்து வரும் அனைத்துக் கவிதைகளும் புகலிடத்து தமிழர்களின் உணர்வின் வெளிப்பாடாக அமைந்துள்ளன.
இந்நூலின் பக்கங்கள் 88, அளவு 21x15 செ.மீ.
நன்றி - நூல்தேட்டம் - பதிவு எண் 1408)
3. முடிவல்ல ஆரம்பம்
1வது பதிப்பு 2003, அச்சீடு மட்டக்களப்பு எவர்கிரீன் அச்சகம், பக்கங்கள் XI + 150 அளவு 20.5X14 செ.மீ.
1988 - 2000 ம் ஆண்டில் தனது ஆத்ம திருப்திக்காக தன் கவிதைப் படைப்புக்களை தாமாகவே வெளியிட்டு இலவசமாக விநியோகித்த இவரின் மேற்படி நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட் கவிதைகளும், சில போட்டிகளில் பரிசு பெற்ற கவிதைகளும் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. சமூகம், இயற்கை, சிந்தனைகள் என்ற நாளாந்த மனித வாழ்வின் பாருடல்களுக்கும், வடுக்களுக்கும் இவர் இலக்கிய வடிவம் தந்துள்ளார்.
நன்றி நூல்தேட்டம் 3, பதிவ எண் 2541)
தொகுதி 04 லாபூஷணம் புணர்னியாசீனர் -

Page 60
புலம்பெயர்ந்த ஈழத்து எழுந்நாளர்கள், பாடகவியலாளரகள், கன'ஆர்கள் விபரம் - பாகம்
ஜேர்மனி - தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் அனுசரணையுடன் உடத்தலவின்னை மடிகே சிந்தனை வட்டம் அண்மையில் வெளியிட்ட "ஜேர்மனியில் தடம்பதித்த தமிழர்கள் நூலின் தொகுப்பாசிரியர்களுள் ஒருவராகவும் இவர் திகழ்கின்றார்.
கவிச்சுடர்’ எனும் பாராட்டுப் பட்டம் பெற்றுள்ள “புவனேந் திரன் அவர்கள் ஜேர்மனியில் மெக்னொ இன்டநெஷனல் கம்பனியில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வருகின்றார். இவரின் முகவரி:
Mr. Ampalavan Puvanenthiran Otto — Hahn St T — 24
47167 Duisburg Germany.
நவமணி 2006.07.09
Al- இலங்கை எழுத்தாளர்கள்,வடக்கிவிடயாளர்கள்,கரபஞர்களிர் விபரத்திரட்டு

புலம்பெயர்ந்த ஈழத்து விழுந்தாளர்கள், பாடகவியலாளர்கள், கலைஞர்.ம் விபரம் - பாகம் 1
பொ. சிறிஜிவகன் எழுத்துத்துறை
வட மாகாணம் , யாழ் ப் பாண மாவட்டத்தில் அச்சுவேலி, பத்தமேனிக் கிராமத்தைப் பிறப் பிடமாகக் கொண்ட பொனர் லுத்துரை பரீஜீவ கண் அவர்கள் புலம்பெயர் எழுத்தாளர்களில் ஒருவ ராவார். சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகம், பட்டிமன்றங்கள், கவியரங்குகள் ஆகிய துறைக ளினுடாக தனது திறமையை வெளிப் படுத்தி வரும் ரீஜீவகன் 1985 ஆண்டில் ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்து Kanch நகரில் தனது குடும்
பத்துடன் வசித்து வருகின்றார். SSLSS SLSS
泷 957 kேே அக்டேர்பர் மாதம் எட்டாம் திகதி பொன்னுத்
துரை, இராசமணி தம்பதியரின் இரண்டாவது செல்வமாக ஈழ மண் னில் ஜனனித்த ரீஜீவகன் தனது ஆரம்பக் கல்வியை பத்தமேனி இரத்தினேஸ்வரி வித்தியாலயத்தில் பெற்றார். பின்பு இடைநிலைக் கல்வியை உடுவில் தமிழ்க்கலவன் (மான்ஸ்) கல்லூரியிலும், அச்சுவேலி "சிறிவிபஸி' வித்தியாலயத்திலும், க.பொ.த. சாதாரணத்தர வகுப்புக்களை யாழ். வசாவிளான் மத்திய மத்திய கல்லூரியிலும், உயர்கல்வியை யாழ். நீர்வேலி அத்தியா இந்துக் கல்லூரியிலும் கற்றுத் தேர்ந்தார். இவர் வெளிவாரியாக கலைமாணிப் பட்டப்படிப் பினை இரண்டாம் வருடம்வரை தொடர்ந்தார். அத்துடன் யாழ். தொகுதி 0 - கலாபூஷணம் புனினியாமீன - 75

Page 61
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1 கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் கணக்கியல் உயர்தகுதித் தராதரப் பட்டப் படிப்பையும் (Dip in Account) மேற்கொண்டார்.
புலம்பெயர முன்பு நெல்லியடி கட்டைவேலி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைமைக் காரியத்தில் கணக்குப் பரிசோதகராகத் தொழில் புரிந்தார். இக்கால கட்டத்தில் கரவெட்டி அம்மன் கோவிலடி மாணவர் கலாசாலை, உடுப்பிட்டி பிறைட்டன் கல்வி நிலையம், அச்சுவேலி விஞ்ஞானக் கல்விக்கழகம், அச்சுவேலி சித்திவிநாயகர் கல்வி நிலையம் ஆகியவற்றில் கற்பித்தார். மல்லாகம் சத்திவிநாயகர் கல்வி நிலையத்தை திரு. சத்தியமூர்த்தி அவர்களிடமிருந்து பொறுப்பேற்றுச் சொந்தமாக நடத்தி வந்தார். மேலும், தெல்லிப்பளை சித்திவிநாயகர் கல்வி நிலையம், காங்கேசன்துறை அண்ணா கல்வி நிலையம், சாவகச்சேரி நவீன கல்வி நிலையம் ஆகியவற்றிலும் கணக்கியல், பொருளியல், தமிழ் ஆகிய பாடங்களைப் போதித்தார்.
கல்விகற்கும் காலத்தில், கற்பதில் மிகக் கவனம் செலுத்திய இவர், பாடசாலைகளில் நடக்கும் பல போட்டிகளில் பங்கு பற்றி பல பரிசுகளைப் பெற்றார். நாடகப் போட்டிகளில் பங்குபற்றி நடித்துள்ளார். வசாவிளான் மத்திய மகாவித்தியாலயத்தில் படிக்கும் காலத்தில் சாரணர் இயக்கத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார். அத்தியார் இந்துக் கல்லூரியில் மாணவர் தலைவனாக தெரிவுசெய்யப்பட்டார். இல்ல விளையாட்டுப் போட்டிகளில் இல்லத் தலைவனாகத் தொழிற்பட்டார். கல்லூரி மாணவர் மன்றம், உயர்தர மாணவர் மன்றம் ஆகியவற்றில் செயற்பட்டார். மேடைகளில் ஓரங்க நாடகம், பேச்சு போன்ற கலை நிகழ்ச்சிகளில் பங்குபற்றியுள்ளார். உயர்தர மாணவர்களை இணைத்துப் பல பட்டிமன்றம், கவியரங்கம் என்ப வற்றைத் தலைமை வகித்து நடத்தியுள்ளார். குறிப்பாக சமுதாய ஏற்றத்தாழ்வு பற்றியும் சமூக விடுதலை பற்றியும் பட்டிமன்றத் தலைப்புக்களைத் தெரிவு செய்து தலைமை தாங்கிப் பேசியுள்ளார். உயர்தர மாணவர் மன்றத்தினால் வெளியீடு செய்யப்பட்ட கையெழுத்துப் பிரதிச் சஞ்சிகைக்கு கவிதைகள் பல எழுதியுள்ளார். கவிதைகள் எழுதுவதற்கான தூண்டல்களைப் புரிந்த ஆசிரியை
- இவரிப்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், பாடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் !
திருமதி சத்தியதேவி துரைசிங்கம், திரு. மு.செல்லத்தம்பி (வளவை வளவன்) மற்றும் தனது அன்புப் பெற்றோரையும் அன்புடன் நினைவு கூர்வதில் பெருமிதமடைகின்றார்.
ஆக்க இலக்கியத்துறையில் இவரது முதல் ஆக்கம் 1976ம் ஆண்டில் ‘செந்தமிழன்’ பத்திரிகையில் இடம்பெற்றது. இவர் இலங்கையில் வசித்த காலத்தில் பெரும்பாலும் கல்விசார் கட்டுரைகளையே எழுதியுள்ளார். ஒழுக்கம், பண்பாடுமிக்க மாணவர் சமூகமொன்றினை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் இவரது கட்டுரைகள் அமைந்து காணப்பட்டன.
1985 இல் ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்த பின்பு 1986ம் ஆண்டில் "மக்கள் குரல்’ எனும் சஞ்சிகையினை ஆரம்பித்தார். "மக்கள் குரல்" சஞ்சிகை 9 இதழ்கள் வெளிவந்தன. இச்சஞ்சிகையினூடாகவே இவர் கவிதை, சிறுகதை ஆகிய துறைகளில் காலடி எடுத்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது ஜேர்மனியிலிருந்து வெளிவரும் மணி , கலைவிளக்கு, சிறுவர் அமுதம் ஆகிய சஞ்சிகைகளிலும் பாரிஸ் நகரில் இருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிகையிலும் எழுதி வருகின்றார். இதுவரை சுமார் தொன்னூறு கவிதைகளையும், மூன்று சிறுகதைகளையும் கல்விக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள் என முன்னூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இதுவரை பிரசுரமான அனைத்துக் கவிதைகளையும் தொகுத்து கவிதைத் தொகுதியொன்றினை வெளியிடும் நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டு வருகின்றார்.
ஆரம்ப காலங்களில் புனைபெயருடன் ஆக்கங்கள் படைத்த இவர், இன்று 'ஜீவகன்” என்ற பெயருடனே ஆக்கங்கள் படைத்து வருகின்றார். சமூக ஏற்றத்தாழ்வுகள், சமுதாயக் கொடுமைகள், மனிதநேயம், ஒழுக்கம் போன்ற கருப்பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இவர் எழுதி வருவதை அவதானிக்க முடிகின்றது.
தொகுதி 0 - கலாபூஷணம் புனினியாமீன் - 77

Page 62
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் !
‘மண்ணில் பிறந்த மனிதன் இறப்பது விண்ணில் இல்லை. பிறந்த மனிதன், மண்ணில் நல்ல மனிதனாக வாழும் வண்ணம் வழிவகைகளை ஏற்படுத்துவதற்கும் மனிதநேயத்தை வளர்ப்பதற்கும் சமூகக் குறைபாடுகளையும், தனிமனிதக் குறைபாடுகளையும் விரட்டும் நோக்கிலும், இளஞ் சந்ததியினருக்குத் தமிழறிவை வளர்க்கும் நோக்கிலும் எழுதுகின்றேன்’ எனக் கூறும் ரீஜிவகன் ஈழமண்ணில் வாழும் போது கல்வித் துறைக்குக் காட்டி வந்த ஆர்வத்தை ஜேர்மனியிலும் தொடர்ந்தார்.
1985 ஆண்டில் 'காமன் நகரத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து “காமன் தமிழர் நலன்புரிச் சங்கத் தினை ஸ்தாபித்தார். இச்சங்கத்தினூடாக தமிழ்மொழி விழாக்களை நடத்தியும் பரதநாட்டியம், இசை போன்ற துறைகளை வளர்க்கவும் பாடுபட்டார். அத்துடன், “காமன் நகரத்தில் வாழ்ந்த தமிழ்ப் பிள்ளை களின் தமிழ்மொழி வளர்ச்சி கருதி “பாரதி தமிழ்ப் பாடசாலை"யை ஆரம்பித்து ஆசிரியராக சேவை புரிந்தார்.
1989 இல் "ஜேர்மன் தமிழ்க் கல்விச் சேவை' ஒரு பொதுவான கல்வி அமைப்பாக ஸ்தாபிக்கப்பட்டது. இதன் ஸ்தாபக அங்கத்தவர்களுள் சிறிஜிவகனும் ஒருவராவார். ஜேர்மனியில் பல பிரதேசங்களுக்கும் சென்று தமிழ் பாடசாலை அமைத்து செயற்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தி தமிழ்ப்பாடசாலைகள் உருவாக்கம் பெற வழியமைத்துக் கொடுத்தார். தற்போது "ஜேர்மன் தமிழ்க் கல்விச் சேவைகள் அமைப்பின் தலைவரும் இவரேயாவார். அத்துடன், Duesseldorf Munster மாவட்ட அரசுகள் நடத்தும் தமிழ் மாணவர்களுக்கான பொதுப் பரீட்சையில் பரீட்சை வினாப்பத்திர தயாரிப்பாளராகவும் பரீட்சை மேற்பார்வையாளராகவும் பணியாற்றி வருகின்றார்.
அத்துடன், 2003.04.19ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட "ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஸ்தாபக தலைவராகவும் இவர் பணியாற்றியுள்ளார். ஜேர்மன் நாட்டின் பல பாகங்களிலும் பல 18- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

புலம்பெயர்ந்த ஈபுத்து எழுத்தாளர்கள், பாட4.வி1%AIIரகள், கண்wழர்கள் விபரம் - பாகம் 1
இலக்கியக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் இவர், பல பட்டிமன்றங் களிலும், பல வழக்காடு மன்றங்களிலும், கவியரங்குகளிலும் பேசி வருகின்றார். இந்நிகழ்ச்சிகளுக்குத் தலைமை வகித்தும் வருகின்றார். இவர் தலைமையில் பல பட்டிமன்றங்களும், கவியரங்குகளும் நடைபெற்றுள்ளன. நூல் விமர்சனங்களையும் செய்து வருகின்றார்.
தனது இத்தகைய செயற்பாடுகளுக்கு உதவியாகவும், ஒத்தாசையாகவும் இருந்து வருபவர் தனது அன்பு மனைவி “கிளி தான் என்று பெருமையுடன் கூறும் ஜீவகன் தான் உள்ளவரை புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் சந்ததியினரின் தமிழ் வளர்ச்சிக்காக தன்னாலானதைச் செய்து கொண்டே இருப்பேன்’ என்ற கொள்கையில் உறுதியாக இருக்கின்றார்.
ஜீவகன் - கிளி தம்பதியினருக்கு ராகுலன், ராகவன், ரஜீவா என மூன்று அன்புச் செல்வங்கள் உளர். இவரின் முகவரி:
Ponnuthurai Srijeevaghan, Germania Str–34 59174 Kamen,
Germany.
bsưLD51ỉ ; 2006-07.16
- தொகுதி 04 - ۸ ساع علاع 1 لاهه புன்னியாமீன் - 情9

Page 63
புலம்பெயர்ந்த ஈழதது எழுத்தாளர்கன், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம்
தி 6)
கலைவாணி
ESTET ΠΕΠ 1@2 ஏ 亚空 「3g
கலைததுறை
வட மாகானம் , யாழ்ப் பான
மாவட்டத்தில் "நல்லுர் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட "கலைவாணி அவர்கள் புகழ்பூத்த ஒரு இசைக் கலைஞராவார். 1985ம் ஆண்டில் ஜேரமனிக்குப் புலம்பெயர்ந்து அங்கு | தனது அன்புக் கணவர் ஏகானந்தராஜா, தனது அன்புச் செல்வங்களான சாயாதரங்கினி, ரகுப்பிரியன், பிருந்தவாணி ஆகியோருடனும் ஜேர்மன் "Weeze’ நகரில் வசித்து வருகின்றார்.
1951 இல் கந்தையா, சரஸ்வதி தம்பதியினரின் ஏழாவது மகளாக் ஈழமண்ணில் ஜனனித்த 'கலைவாணி அவர்கள் ஐந்தாம் வகுப்புவரை நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாலயத்திலும், கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தரம் வரை வேம்படி மகளிர் வித்தியாலயத்திலும் கல்வி கற்றார். கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்பில் கலைத்துறையில் சங்கீதத்தை முதன்மைப் பாடமாகக் கற்றுத் தேர்ந்தார்.
அத்துடன், வட இலங்கை சங்கீத சபை நடாத்தும் பரீட்சையில் ஆசிரியர் தராதரம் வரை பங்குபற்ஜித் தேர்ந்தார். சுன்னாகம் இராமநாதன் நுண்கலைக் கல்லூரியில் இசைக் கலை
恪ö- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் பேரத்திரட்டு
 

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், கிளடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் மாணி (Dip.in Music) பட்டமும் பெற்ற இவர் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் பயிற்சியும் பெற்றுள்ளார்.
இளம்பராயத்திலேயே தனது பதினொராவது வயதிலிருந்தே இசைத் துறையில் ஈடுபாடு கொண்டு வந்த இவர் தான் இசைக்கலைமாணிப் பட்டம் பெற்ற பின்பு தனது தாயாரின் ஆசைக்கிணங்க ஊரெழு பிள்ளையார் கோயில் மண்டபத்தில் நடத்திய அரங்கேற்ற நிகழ்ச்சியைத் தனது முதல் நிகழ்ச்சியாக நினைவுகூர்ந்து இன்றும் மனம் மகிழ்கின்றார். இதிலிருந்து எண்ணிக்கையற்ற பல சங்கீத நிகழ்ச்சிகளை இவர் நடத்தியுள்ளார்.
தாயகத்தில் வாழ்ந்த காலத்தில் கலைவாணி பிரபல்யமான ஒரு சங்கீத ஆசிரியையாக சேவையாற்றியுள்ளார். ஆசிரியர் தொழி லில் இவரது முதல் நியமனம் திருகோணமலை பன்குளம் மகா வித்தியாலயத்திற்கு கிடைத்தது. பின்பு கும்புறுப்பிட்டி மகா வித்தியாலயம், திருகோணமலை முஸ்லிம் மகா வித்தியாலயம், கோண்டாவில் இசைத்தமிழ் மகா வித்தியாலாயம், கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலயம், நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாலயம் ஆகியவற்றில் சங்கீத ஆசிரியையாகப் பணியாற்றி யுள்ளார். அத்துடன், பொதுச் சேவையின் ஈடுபாட்டில் நல்லூர் "இளங்கலைஞர் மன்றத்தின் உறுப்பினராகவும் நல்லூர் "திவ்ய ஜீவன் சங்கத்தின் உறுப்பினராகவும் இருந்து சேவை புரிந்துள்ளார்.
ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்த பின்பு புதிய சூழல், புதிய மக்கள், புதிய கலாசாரம் ஆகியன இவரை சிறிது காலத்துக்கு ஓய்விற்குள்ளாக்கியது. இந்நிலையில் ஜேர்மனியில் வசித்து வந்த மலாய சமூகத்தினர் இவரின் சங்கீத ஞானத்தை இனங்கண்டு கொண்டனர். மலாய சமூகப் பிள்ளைகளுக்காக வேண்டி 1990 இல் சங்கீதம் கற்றுக் கொடுக் கலானார். இதைத் தொடர்ந்து புலம்பெயர் தமிழ் மாணாக் கரும் இவரின் சேவையினைப் பெற்றுக் கொள்ளலாயினர். '
கலைவாணி அவர்கள் 1992ம் ஆண்டில் கேளின் நகரில் 'சப்தஸ்வரா எனும் பெயரில் இசைப் பாடசாலையை ஏற்படுத்தினார். தொகுதி 04 - 'கலாபூஷணம் புனினியாமீனி - 12

Page 64
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
அத்துடன், முன்சன்கிளட்பாக் (Moenchenkladbach) தமிழ் பாடசாலை யிலும் டோட்டுமண்ட (Dortmund) நகரத்தில் “ஜேர்மனி தமிழ்க் கல்விச் சேவை ஆதரவுடன் நடக்கும் சப்தஸ்வரா இசைப்பாடசாலையிலும் சங்கீத ஆசிரியையாகப் பணியாற்றி வருகின்றார். இவரிடம் தற்போது இலங்கைத் தமிழ் மாணவிகள் உட்பட இந்திய, ஆப்கானிய, ஜெர்மனிய மாணவர்கள் பலர் கீழைத்தேய சங்கீதம் கற்று வருகின்றனர். இலண்டனில் 'ஒரியண்டல் பைன் ஆர்ட்ஸ் ஒப் அகடமி (OFAAL) அகில உலகில் நடத்தி வரும் பரீட்சையில் இவரின் மாணவர்கள் பங்கேற்று சித்தியடைந்து வருகின்றனர். இதனையிட்டு மிகவும் மனமகிழும் இவர், ஜேர்மனி தமிழ்க் கல்விச் சேவையின் பரீட்சை மேற்பார்வையாளராகவும் சேவையாற்றி வருகின்றார்.
“இசை“ எனது சுவாசத்துடன் சங்கமித்ததொன்று. தமிழரின் உணர்வுடனும், மரபுடனும் இணைந்த நான், கற்ற கீழைத்தேய சங்கீதத்தை பிறருக்கும் கற்றுக் கொடுக்கும் போது பூரண திருப்தியடைகின்றேன். எனது இறுதி மூச்சு உள்ளவரை இப்பணியை ஓர் உயர் சேவையாகச் செய்ய வேண்டும் என்பதே எனது இலட்சியமாகும்.” எனக் கூறும் கலைவாணி, தனது மாணாக்கரின் இசை நிகழ்ச்சிகளை மேடையேற்றி, அவர்களை ஊக்குவிக்கும்போது எல்லையற்ற மனநிறைவினை அடைகின்றார்.
ஆயிரத்துத் தொளாயிரத்து தொன்னுாறுகளில் இருந்து மிகவும் ஆர்வத்துடன் சங்கீதத் துறையில் ஈடுபட்டு வரும் கலைவாணி முன்னுற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட பாடல்களை இசையமைத்துப் பாடியுள்ளார். இவற்றுள் இவர் எழுதிய பாடல்கள் சுமார் 60 வரையிலிருக்கும். அத்துடன் பல கவிஞர்கள் எழுதிய பாடல்களுக்கும் சொந்தமாக இசையமைத்தும் பாடியுள்ளார். இவர்களது பாடல்கள் மேடைகளில் ஒலிப்பதுடன், குறிப்பாக இலண்டன் தமிழ் வானொலி நிகழ்ச்சியில் அடிக்கடி ஒலிக்கும்.
2003 ம் ஆண்டிலிருந்து கவிதை எழுதுவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். புலம்பெயர் தமிழர்களின் சமூகநிலை, பிரச்சினைகள
炒2– இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களினி விபரத்திரட்டு

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்க, ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1 தேவைகள், மனோநிலை உணர்வுகள், கல்விநிலை குறித்து சுமார் நூறு கவிதைகளை எழுதியுள்ளார். இவரது கவிதைகள் இலண்டன தமிழ் வானொலியில் ஒலிபரப்பப்படுவதுடன், ‘மண்ட் சஞ்சிகையிலும் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினராகவும் இருந்து தொண்டாற்றி வரும் கலைவாணி தான் எழுதிய பாடல்களையும் வேறு பலர் எழுதிய பாடல்களையும் இணைத்து இசையமைத்துப் பாடி ‘நல்லையம்பதி பாமாலை”, “பெற்றோரே நம் தெய்வங்கள்’ என்று இரண்டு ஒலிப்பேழைகளை சுயமாக வெளியிட்டுள்ளார். வெளியீடு செய்யப்பட்ட ‘ஒலிப்பேழைகள் ஜேர்மனி உட்பட ஐரோப்பிய நாடுகளில் விற்பனையாகி அமோக வரவேற்பினைப் பெற்றன. இதனைத் தொடர்ந்து மூன்றாவது ஒலிப்பேழையையும் தற்போது வெளியிடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
ஜேர்மனியில் தனது முனைப்பான கலைத்துறை ஈடுபாட்டுக்கும் ஒலிப்பேழை வெளியீட்டிற்கும் காரணகர்த்தாவாகவும், ஆலோசகரா கவும் இருந்து வரும் தனது அன்புக் கணவர் திரு. ஏகானந்தராஜா (இவர் ஒரு பொறியியலாளர், இலங்கையில் வாழ்ந்த காலத்தில் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் சிறிது காலம் ஆசிரியராகக் கடமையாற்றிப் பின்பு இரத்மலானை புகையிரத இலாகாவில பல ஆண்டுகள் வரைபட பொறியியலாளராகக் கடமையாற்றியுள்ளார) அவர்களையும் தனது செயற்பாடுகளுக்கு பூரண ஒத்து ழைப்பினை வழங்கி வரும் தனது அன்புச் செல்வங்களை கெளரவத் துடன் ஞாபகமூட்டும் அதேநேரத்தில் தான் இலங்கையில் கற்கும் காலத்தில் கலைத்துறையான சங்கீதத்தில் ஈடுபாடு கொள்ள வழிகாட் டல்களையும் ஊக்கத்தினையும் வழங்கி வந்த தனது பெற்றோர் மற்றும் சிறிய தாயார் திருமதி ரீதேவி பத்மநாதன் ஆகியோரையும் அன்புடன் நினைவுகூர்ந்து வருகின்றார்.
கலைவாணியில் மகன் ரகுப்பிரியன் மிருதங்கம் கற்றுத்
தேர்ச்சி பெற்றுள்ளார். மகள் பிருந்தாவனி நடனம் கற்றுத் தேர்ச்சி
பெற்றுள்ளார். பிள்ளைகள் இருவரையும் ஒரே மேடையில் மிருதங்கம், : தொகுதி 04 - கலாபூஷணம் புனினியாமீனி - 123

Page 65
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
பாகம் 1
நடனம் என அரங்கேற்றம் செய்து வைத்தமையை தனது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வாக கருதும் இவரின் முகவரி :
Mrs. Kalaiwani Ehanantharajah.
Erdgraben Weg - 66, 47652 Weeze, Germany.
---- -
realin #ffffffffffffe6;
*
நவமணி : 2006.07.23
24. இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு
 
 
 
 
 
 
 

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் பாகம்
வை. யோகேஸ்வரன் எழுத்துத்துறை
இலங்கையில் வடமாகாணம், யாழ்ப் பாண மாவட்டம், சுன்னாகம் பிரதேசத்தில் 'ஏழாலை குப்பிளான் கிராம சேவகர் பிரிவை பிறப்பிடமாகக் கொண்ட வைத்தியலிங்கம் யோகேஸ்வரன் அவர்கள் "குப்பிளான் வை. யோகேஸ்வரன்’ எனும் பெயரில் கவிதை, சிறு கதை போன்றவற்றை எழுதிவரும் கவிஞரும், எழுத்தாளருமாவார்.
ஏழாலையினைச் சேர்ந்த வைத்தியலிங்கம் அன்னப்பிள்ளை தம்பதியினரின் ஐந்தாவது பிள்ளையாக 1960 ஆண்டு மே மாதம் 3" திகதி இம்மண்ணில் பிறந்த யோகேஸ்வரன் தற்போது தனது அன்புத் துணைவியார் திருமகள், பிள்ளைகள் அநபாயன் (வயது 10), ஆதித்தன் (வயது 9) ஆகியோருடன் ஜெர்மனியிலுள்ள ஹெசல் நகரில் வசித்து வருகின்றார்.
சிறுவயது முதலே கலைத்துறையில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த யோகேஸ்வரன் தனது பாடசாலைக் கல்வியை க.பொ.த. உயர்தரம் வரை வசாவிளான் மத்திய கல்லூரியில் பயின்றார். தனது ஏழாவது வயதில் குப்பிளானில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் (1968) ‘சந்தி சிரிக்கிறது என்னும் நாடகத்தில
தொகுதி 04 - கலாபூஷணம் புனர்னியாமீர் - 1ኃ5

Page 66
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
நடித்தார். இதுவே இவரது முதலாவது நாடகப்பதிவாகும்.
இதுவரை ஏழு நாடகங்களில் நடித்துள்ள இவர் தான் நடித்த நாடகங்களில் ‘வெளிநாட்டு மாப்பிள்ளை' என்ற நாடகமே தனக்குப் பிடித்த நாடகம் எனக் கூறுகின்றார்.
ஜெர்மனியில் வாழுங் காலத்தில் கவிதைகள், பாடல்கள், தத்துவச் சிறுகதைகள், நகைச்சுவைத் துணுக்குகள் என்று இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் பங்களிப்பினை செலுத்தி வரும் குப்பிளான் வை. யோகேஸ் ‘அப்பு’ எனும் புனைபெயரிலும் எழுதி வருகின்றார். இவரது ஆக்கங்கள் பூவரசு, மண், இளைஞன் ஆகிய சஞ்சிகைகளிலும் தமிழருவிப் பத்திரிகையிலும் ஐ.பி.சி. ரி.ஆர்.ரி. ஆகிய வானொலிகளிலும் இடம்பெற்று வருகின்றன.
இவரின் முதலாவது கவிதையை பிரான்ஸிலிருந்து ஒலிபரப் பாகும் ரி.ஆர்.ரி. தமிழலை வானொலி, 1999 ஆண்டு ஜூலை மாதம் 16 திகதி ‘இசையோடு இணைவோம்' நிகழ்ச்சியில் இசையுடன் ஒலிபரப்பாக்கியது. அப்பாடல் வரிகள் வருமாறு:
‘ராகங்கள் என் காதில் ஒலிக்கின்றதே. அம்மாவுடன் தாலாட்டுக் கேட்கின்றதே. ஒரு கோடி ‘யென்’ மார்க்கள் எடுத்தாலென்ன. உன் மடி மீது நான் தூங்க வரம் வேண்டும்.”
ஆம். புலம்பெயர்ந்த அனைத்து உள்ளங்களினதும் உணர்வு இதுதான். தற்போது .1.B.C லண்டன் தமிழ் வானொலியில் திரு.எஸ்.கே.ராசாவால் தொகுத்து நடத்தப்படும் ‘முற்றத்து மல்லிகை நிகழ்ச்சியில் இவரது சோகம், காதல், புரட்சி போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்களும், நாட்டார் பாடல்களும் தொடர்ச்சியாக ஒலித்து வருகின்றன. அத்துடன் பக்திப்பாடல்களையும் அதிகமாக இயற்றி வருகின்றார்.
நூற்றுக்கு மேற்பட்டபாடல்களையும், கவிதைகளையும் இயற்றியுள்ள இவர் தனது கவிதைகளையும், பாடல்களையும்
126. இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
சிறுவர்களை மையப்படுத்தி சிறுவர்களுக்காக எழுத வேண்டும் என்பதில் பெருவிருப்பம் கொண்டுள்ளார். புலம்பெயர் சூழ்நிலையில் தமிழ்ச்சிறார்கள் மத்தியில் தமிழ்ப்பாடல்கள், கவிதைகள் வாய் மொழியில் வரும்போது தமிழ்மொழியினை பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கை இவரிடத்தே உண்டு.
கவிதைகளுக்கும், பாடல்களுக்கும் மேலதிகமாக தத்துவக் கதைகளையும், சிறுவர் கதைகளையும், சிறுகதைகளையும, குறுங்கதைகளையும், உருவகக் கதைகளையும் இவர் நூற்றுக்கும் மேல் எழுதியுள்ளார். புகலிட இலக்கியத்தளத்தில் நகைச்சுவைத் துணுக்குகள் எழுதுப வர்கள் மிக மிகக் குறைவாகும். யோகேஸ்வரன் நகைச்சுவைத் துணுக்குகள் எழுதுவதிலும் அதிக ஆர்வம் கொண்டுள்ளார். ஜேர்மனியில் "இளைஞன்` சஞ்சிகை நடத்திய நகைச்சுவைத் துணுக்குப் போட்டியில் இவர் எழுதிய நகைச்சுவைத் துணுக்குகள் முதலாம் பரிசைப் பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
புலம்பெயர் சூழலில் தனது எழுத்துக்களுக்கு களமமைத்து ஆக்கமும், ஊக்கமும், ஆலோசனைகளையும் தரும் ‘பூவரசு’ ஆசிரியர் இந்துமகேஷ், ‘மண் ஆசிரியர் சிவராஜா மற்றும் 1.B.C இலண்டன் தமிழ் வானொலியில் எஸ்.கே. ராஸன், கெளரிசங்கர் ஆகியோரை அன்புடன் நினைவுகூர்ந்து வரும் இவரின் முகவரி:
V. YogesWaran, Stiekel Kamper - 8, 26835 - Hesel, Germany.
நவமணி : 2006.07.30 தொகுதி 04 - கலாபூஷணம் புனினியாமீனி - 龙7

Page 67
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
அன்ரனி வரதராசன் எழுத்துத்துறை
வடமாகாணம், யாழ்ப்பாண மாவட் டத்தில் ‘ஆனைப்பந்தி கிராம சேவகர் பிரிவி னைப் பிறப்பிடமாகக் கொண்ட அன்ரனி வரதரா சன் வளர்ந்து வரும் ஒரு இளம் எழுத்தாளரா வார். அ.வரதன், வரதன் ஆகிய பெயர்களில் எழுதிவரும் இவர் தற்போது புலம்பெயர்ந்து ஜெர்மன் நாட்டில் டுயிய்ஸ் பேர்க் (Duis Burg) நகரில் வசித்து வருகின்றார்.
談
قشة
முன்னாள் அதிபரும் சட்டத்தரணியுமான திரு. அன்ரனி, ஆசிரியை திருமதி பரமேஸ்வரி தம்பதியினரின் புதல்வராக 1965ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 திகதி ஈழ மண்ணில் ஜனனித்த வரதராசன் தனது ஆரம்பக்கல்வி முதல் க.பொ.த. உயர்தரக் கல்வி வரை யாழ். இந்துக் கல்லூரியிலே கற்றார். பின்பு கொழும்பு நுகேகொடை திறந்த பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறைக் கல்வியினைப் பெற்றுக் கொண்டார்.
தாய்நாட்டில் வாழ்ந்த காலத்தில் சமூக சேவையில் ஈடுபாடு கொண்டு, யாழ். சன் மார்க்க ஐக்கிய வாலிப முன்னேற்ற சங்கத்தில் உறுப்பினராக இருந்து சேவை புரிந்தார். Norwe Forum என்ற 128- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களினி விபரத்திரட்டு
 
 

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1 சமூகசேவை அமைப்பிலும் பகுதி நேர உத்தியோகத்தராகத் தொழில் புரிந்துள்ளார். அந்நிய நாட்டில் அந்நியமாக வாழ்ந்த வரை, நண்பர்கள் சேர்ந்து எழுத்துத்துறைக்கு உற்சாகம் கொடுத்தனர். நண்பர்களின் தூண்டுதலினால் எழுதத் தொடங்கினார்.
2001 ஆண்டிலிருந்து எழுத்தாக்கத்தில் ஈடுபடத் தொடங்கிய இவரின் முதல் கவிதை ‘சிரிக்க, சிரிப்பு வருகுது என்ற தலைப்பில் 2004 செப்டம்பரில் இலண்டன் தமிழ் வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. அதிலிருந்து மண் சஞ்சிகை (ஜேர்மனி), இலண்டன் தமிழ் வானொலி (பாரிஸ்), தமிழ் அலை வானொலி (TRT), தமிழ் தேசியத் தொலைக்காட்சி (TTN) ஆகியவற்றில் தனது ஆக்கங்களைப் படைத்து வருகின்றார். கட்டுரைகள், விமர்சனக் கட்டுரைகள், கவிதைகள் என சுமார் எழுபத்தைந்து ஆக்கங்களுக்கு மேல் எழுதி யுள்ளமை அவதானிக்கத்தக்கது.
‘தமிழ் மொழியில் மனித வாழ்விற்கான அறிவுரைகள் யாவும் எழுதப்பட்டன. அதனைக் கற்றுக் கொள்வதற்கும், கற்றுக் கொண்டதைப் பிறருக்குத் தெரியச் செய்வதற்கும் எனது நேரத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்துவதற்காக எழுதுகின்றேன்” எனக் கூறும் வரதராசன், தான் ஓர் ஆரம்ப நிலையிலுள்ள எழுத்தாளன் என்றபோதிலும் கூட தனது எழுத்தில் சமூக உணர்வினையும், அறிவியல் பற்றிய கருத்துக்களையும் முன்வைக்கும் பாணியினை அவதானிக்கையில் எதிர்காலத்தில் ஒரு சிறந்த எழுத்தாளராக மிளிர்வார் என எதிர்பார்க்க முடியும்.
தனது எழுத்துலக ஈடுபாட்டுக்குக் காரணகர்த்தாக்களாக
இருந்து வரும் தனது அன்புத் தந்தையார் திருவாளர் பீ.ஜீ. அன்ரனி
அவர்களையும், நண்பர்களான கி. பி. அரவிந்தன், நடாமோகன்,
சாந்தினி ஆகியோரையும் அன்புடன் நினைவுகூர்ந்து வரும் இவரின்
முகவரி:
Antony Varatharasan,
Zum Lith 127,
47055, Duisburg,
நவமணி : 2006.07.30 Germany. தொகுதி 04 - கலாபூஷணம் புனினியாமீனி 炒9

Page 68
புலம்பெயர்ந்த ஈழத்து எழுந்தாளர்கள், பளடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் !
பொ. தியாகராசா (வேலணையூர் பொன்னண்ணா)
எழுத்துத்துறை
வட மாகானம் , யாழ்ப் பான மாவட்டத்தில் வேலனை கிழக் கைப் பிறப்பிடமாகக் கொன ட பொன் னை பா திபா கராசா அவர் களர் வேலனைபூர் பொன்னணர்ணா, வேலணையூரான், ஆகிய பெயரில் பிரபல்யமடைந்துள்ள மூத்த தமிழ்க் கவிஞர்களுள் ஒருவராவார். 1981ம் ஆண்டில் பாரிஸ் நாட்டுக்குப் புலம்பெயர்ந்து, பின்பு 1987ம்| ஆண்டிலிருந்து “டென்மார்க்கில் Blunt நகரில்| தனது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார். L
1939ம் ஆண்டு மே மாதம் 26ம் திகதி வேலணையைச் சேர்ந்த பொன்னையா, பொன்னம்மை தம்பதியினரின் புதல்வராக ஈழ மண்ணில் ஜனனித்த "தியாகராசா அவர்கள் வேலணை கிழக்கு மகாவித்தியாலயம், வேலனை மத்திய மகாவித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவராவார். இவரின் அன்புப் பாரியார் தவமணி. இத்தம்பதியினருக்கு ஐந்து அன்புச் செல்வங்கள் உளர். கமலவாணி, கலைவாணி, கலைதாசன், கலைவேந்தன், ரீவாணி ஐவரும் திருமண பந்தத்தில் இணைந்து தத்தமது துணைகளுடன் டென்மார்க்கிலும், ஐக்கிய இராச்சியத்திலும் வாழ்ந்து வருகின்றனர்.
130- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு
 
 

புலம்பெயர்ந்த புத்து எழுத்தாளர்கள், நாடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் !
வேலணையூர் பொன்னன்ைனாவின் முதல் சிறுகதை 1962- ஆண்டில் ‘சங்கிலியன்’ நாடக அரங்கேற்றத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட சங்கிலியன்` சஞ்சிகையில் இடம்பெற்றது. முதல் கதையின் தலைப்பு பெண்ணாக மாறிய ஆண்’ என்பதாகும். அன்றிலிருந்து இன்றுவரை சுமார் தொளாயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகளையும் , பல இலக்கிய, விமர்சன, ஆப் வுக் கட்டுரைகளையும், சில சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் புலம்பெயர முன்பு வீரகேசரி, தினகரன், சுதந்திரன், செய்தி ஆகிய பத்திரிகைகளிலும், புலம்பெயர்ந்த பின்பு பிரான்ஸில் தமிழ்முரசு, ஈழநாடு, ஈழமுரசு ஆகிய பத்திரிகைதுரிலும் டென்மார்க்கில் கற்பகம், காகம் போன்ற சஞ்சிகைகளிலும், ஜேர்மனியில் தினக்குரல், பூவரசு, இளைஞன், மண் போன்ற சஞ்சிகைகளிலும், இந்தியாவில் ஏழை தாசன், இனியநந்தவனம், குமுதம் ஆகிய சஞ்சிகைகளிலும், ஐக்கிய இராச்சியத்தில் ஈழநாதம். உதயம், சுடரொளி ஆகியவற்றிலும் பிரசுரமாகியுள்ளன. அதே போல IBC வானொலி, TTN தொலைக்காட்சி, ABC வானொலி போன்றவற்றில் இவரின் பேட்டிகள் ஒலிபரப்பாகியுள்ளன. இவர் ஒரு சிறந்த மேடைப் பேச்சாளரும், பிரபல்யம் பெற்ற பட்டிமன்றப் பேச்சாளருமாவார். ܗܝ
இன்று முன்னணிக் கவிஞர்களுள் ஒருவராகத் திகழும் பொன்னண்ணா, தான் எழுத்துத்துறையில் ஈடுபட மனதில் ஏற்பட்ட வைராக்கிய நிலையே காரணமென்கிறார். 1957ம் ஆண்டில் இவரது அருமைத் தாயார் மரணமடைந்ததைத் தொடர்ந்து 31ம் நாள் திதி யின் ஞாபகார்த்தமாக கவிப் பிரசுரமொன்றினை வெளியிடும் ஆசையில் தனது அண்டையக் கிராமத்தில் பிரபல்யம் பெற்றிருந்த புலவர் ஒருவரிடம் சென்றுள்ளார். அப்புலவர் இவருடன் நடந்து கொண்ட முறை இவரின் மனதைப் பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாக 4 வரிகள் எழுதுவதற்கு ஒரு ரூபாய் வீதம் கட்டணம் தர வேண்டும் என்றும், திதி நிகழ்ச்சியில் தானே அக்கவிதையைப் படிக்க வேண்டும் எனவும், தன்னை மோட்டார் காரிலே அழைத்துவந்து, அழைத்துச்
தொகுதி கலாபூஷணம் புணர்னியாமீனர் - 13

Page 69
புலம்பெயர்ந்த பழந்து எழுத்தாளர்கள், பாடகள்லாளர்கள், கரைப்பூகள் விபரம் - பாகம் 1
செல்ல வேண்டும் என்றும் அப்புலவர் கேட்டுக் கொண்டுள்ளார். இச்சம்பவத்தால் மிகவும் மனம் பாதிக்கப்பட்ட பொன்னன்ைனா தானும் எழுத வேண்டும், கவி புனைய வேண்டும் என்று மனதால் கொண்ட வைராக்கியத்தின் விளைவாக தனது வாசிப்புத் திறனை அதிகரித்துக் கொண்டு எழுத ஆரம்பித்தார்.
இவரால் இதுவரை எட்டு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றுள் ஐந்து கவிதை நூல்களும், இரண்டு சயம நூல்களும், ஆவணப்பதிப்பு நூல் ஒன்றும் அடங்கும். இலண்டனில் இருந்து இயங்கும் ஐ.பி.சி அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சர்வதேச ஒலிபரப்பில் பிரதி ஞாயிறு தோறும் ஒலிபரப்பப்படும் “காலைக்கலசம்’ நிகழ்ச்சியில் இலக்கிய தகவல் திரட்டு' என்ற பகுதியை பிரபல எழுத்தாளரும், நூலகவியலாளருமான எண். செல்வராஜா அவர்கள் தொகுதது வழங்கி வருகின்றார். பொன்னனன்னாவின் முதல் ஏழு நூல்கள் பற்றிய அறிமுகக் குறிப்பு 2006.02.05 ம் திகதி இலக்கிய தகவல் திரட்டில் ஒலிபரப்பப்பட்டது. அக்குறிப்பினை அடியொட்டி பொன்னன்ைனாவின் நூல்கள் பற்றிய விபரங்கள் கீழே தரப்படுகின்றன.
l. நிலமாகி (கவிதைத் தொகுதி)
"நிலமாகி என்ற நூல் வேலணையூர் நிராகி பொன்னண்ணாவின் முதலாவது கவிதைத் தொகுதியாகும். ஜூலை 1993 இல் கனடாவில் مضر MIcal நகரில் அச்சிடப்பட்டு ஐரோப்பாவின்
Demark இல் வெளியிடப்பட்ட நூல் இது. 61 -ட். பக்கம் கொண்ட இக்கவிதைத் தொகுதியினை 17:. தமிழகத்தின் இர.ந.வீரப்பன் அவர்கள் அறிமுகப் படுத்தும் போது "தாயகத்தை விட்டுத் தப்பி Panga akiniவந்து விட்டோம் என்று, சோறும் சுகமுமே வாழ்வு என்று விழ்ந்து கிடப் போரின் உணர்வுகளுக்கு உயிர்கொடுக்கும் வகையில் தமிழீழப் பெருமை, எதிர்கால விடியல்,
132- இலங்கை எழுத்தாளர்கள்,ஊாடகவியலாளர்கள்,கலைஞர்க்ளினர் விபரத்திரட்டு
 

|ஃப்ம்பெயர்ந்த புதிது எழுந்நாயர்கள். ராடாவியலாளர்கள். கனடிஞர்கள் விபரம் - பாகம் 1
தமிழரின் உயர்வு குறித்து எழுதப்பட்ட கவிதைகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
2. வெந்தவனம் ( கவிதைத் தொகுதி)
பென்னணன்னா வெளியிட்ட இரண்டாவது கவிதைத் தொகுதி இதுவாகும். வெந்தவனம் டென்மார்க் பொன்மணி அறிவக வெளியீடாக வைகாசி 1997 இல் $1 பக்கங்களுடன் வெளியிடப் பட்டுள்ளது.
முல்லையூரானின் கருத்துப்படங்களுடன் கூடிய
தான இக்கவிதைத் தொகுதி பற்றி நூலாசிரியர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். "தாய்மணி یا
- -- -- ܕ ܗ . .-ܨ گر
விைல் நிகழ்வுகள் எண் இதயத்தை உடைக்க, ஓடிவரும் செய்திகளின் கண்ணிர்க் கதைகள் குருதிக்குளத்தை வெந்நீராக்க, தாப் மண்ணின் நினைப் என்னுள் பொங்கி எழ, மணனின் இன்றைய நிகழ்வில் மண்ணின் நிகழ்ச்சிகளை பதிவு செய்து வைக்க இன்னொரு சூழ்நிலை இருக்காது என்ற நினைப்பு நெஞ்சைக் குடைய,
நாட்டின் நடப்பாப் நிகழ்ந்த கொடுமைகனை. இன்று தப்பும் நாளைய சந்ததி அறிய, தெரிய வேண்டும் என்ற நினைப்போடு எண் தாய் மணி 'வெந்த வனமாகும் நிகழ்வுகளை வெந்த மனத்துடன் தேடல் செய்து பதிவு செய்தேன். என இதயத் துடிப்பே எண்னைக் கவிதை வரக்க வைத்தது. செய்தித் தாள்களும், வானொலி தொலைக்காட்சி ஊடகங்களும் உறவினர் கடிதங்களும் தந்த செய்திகளை கண்ணர் கலந்த கவிதையாக்கினேன்.'
பொன னனi னாளின கவிதைகளை மரபுக் கவிதைகளுக்குள்ளோ புதுக் கவிதைகளுக்குள்ளோ இனம் கான முடிவதில்லை. அகவல் வெண்பா, தெம்மாங்கு, சிந்து என எந்த யாப்பிலக்கணப்படியும் இவை எழுதப்படவில்லை. இதயத்தின் உள்ளி ருந்து ஆழ்மனத்தின் படிமங்களாய் இவரது கவிதைகள் தாமே
! தொகுதி ! - கலாபூஷணம் LJssi se', 'rísg' =

Page 70
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கண்ஞேர்கள் விபரம் - பாகம் !
உருவாகியுள்ளன. இந்தப் படைப்பினுடாக, இந்த வடிவத்தினூடாக தாயகத்துக்கு ஏதும் பயன் விளையுமாயின், பயனுக்காக உரமாகப் பொன்னன்ைனாவின் வரிகளும் வரலாற்றில் இடம்பெறும்.
3 - 4 &#LDulu bl T6ô356 i'r
இடையே இவர் இரண்டு சமய நூல்களையும் வெளியிட்டி ருக்கின்றார். ஆனி 1995இல் டென்மார்க்கில் பிராண்டா பதி அமர்ந்த அருள்மிகு ரீலறி அபிராமி அம்பாள் வேண்டுதல் போற்றி இசைப்பாடல்கள் அடங்கிய நூலொன்றினைபபும் ஆனி 2001 இல்
hii ishi I is LLLLLL LLLLLM S L LLLLL LSLq LLLLL S LMLSLLLLLLMLLL LTLLLLLLL LL LLLLLS :Luisů igu Timi ir Tunas . عيد يع ീ#if്.Ir 、 ii I I Il-qFITTI LI LI
Pii ---
fis li fil-minuri-m i I inseri , zlır. H"ırılır.**** kişidi- " " - dirilir biri
விநாயகர் பக்திப் பஜனைப்பாமாலை என்ற நூலையும் வெளியிட்டு டிருக்கின்றார்.
5. பச்சை இறகு (ஹைக்கூ கவிதைகள்)
பச்சை இறகு- ஹைக்கூ கவிதைகள் : 110 என்ற மற்றொரு நூல் வேலணையூர் பொன்னணினா அவர்களால் எழுதப்பட்டு சென்னை மணிமேகலைப் பிரசுரத்தினால் பெப்ரவரி 2002இல் 80 பக்கங்கள் கொண்டதாக வெளியிடப்பட்டுள்ளது. நூலாசிரியரது புகலிட வாழ்க்கையில் 23 ஆண்டுகளைத் தாண்டிய அனுபவத்திலும், 2 கவிதைத் தொகுதிகளை
 
 

புலம்பெயர்ந்த புத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
அனுபவங்களின் வெளிப்பாடாகவும் மலர்ந்த கவிதைகள் இவை. புலம்பெயர் தேசத்தில் மனித வாழ்க்கைக்குப் பற்றாக்குறையாக இருப்பது நேரம் என்பதைத் தெரிந்து கொண்டதாலும், மக்கள் மத்தியில் வாசிக்க விருப்பம் இருந்தும் நேரம் கிடையாது தடுமாறும் நிலையைக் கண்டதாலும், பரீட்சார்த்தமாகத் தன் எண்ணத்தை ஹைக்சு வடிவில் பதிந்து தர எடுத்த முயற்சி இது என்கிறார் நூலாசிரியர். அங்கதச் சுவையுடன் தன்னுணர்வை வெளிப்படுத்த ஹைக் கூ களிதைகளை ஒரு சிறந்த கருவியாகத் தேர்ந்தெடுத்துள்ளார். இது இவரின் ஐந்தாவது நூல் ஆகும்.
6. உளிகள் (கவிதைத் தொகுதி)
உளிகள் என்ற பெயரில் இவர் 2004 மே மாதத்தில் கிளிநொச்சி நிலா பநிபபகத்தின் வாயிலாக 80 பக்கம் கொண்ட நூலொன்றினை வெளியிட்டுள்ளார். ராயன், தயா, பயஸ் ஆகியோரின் கருத்தோவியங்களுடன் கூடிய, மின்பாக்கள் இவையாகும். கடுகளவில் சிறிதாக இருந்தாலும், ஈழத்தவரின் சமகால உணர்வுகளையும், நிகழ்வுகளையும் நறுக்குத் தெறிக்கும் வரிகளில் சிந்தையில் பதியவைப்பனவாக இந்த ஹைக்கூக்கள் அமைந்திருக்கின்றன.
羁臀
7. நெஞ்சத்து நெருப்பு (கவிதைத் தொகுதி)
நெஞ்சத்து நெருப்பு என்ற நூலும் 2004இல் வெளியான இவரது மற்றொரு கவிதைத் தொகுப்பாகும். கிளிநொச்சி நிலா பதிப்பகம் தொகுதி ! - ERM iş 6xtığı yataf'tur. 19sah r 35

Page 71
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் !
இந்நூலை வெளியிட்டிருக்கின்றது.வரலாற்றில் இருந்து தமிழினத்தை அழித்துவிட வேண்டும் என்ற சிங்கள இனவாதத்தின் செயற்பாடுகளும், அதை உரம்போட்டு வளர்த்தெடுக்க உதவும் இந்திய வரலாற்றின் அரசியலும், அண்டை நாட்டில் தம்மினத்தின் அவலத்தை ஆழ்ந்தறியாது, தமிழகத்தின் சினிமாக் கவர்ச்சியிலே மயங்கிக்கிடக்கும் தமிழகப் பெருநிலத்தாரும், உத்தமனாய் நடித்து உலகை ஏமாற்றும் உலக அரசியல் தலைமைகளும் அவர்களின் செயற்பாடுகளும், இவர் நெஞ்சத்தில் நெருப்பாகக் கனன்று, இந்நூலில் கவிதைகளாக வடிகால் தேடிக் கொண்டுள்ளன.
8. அருளமுதம்
இது ஒரு சாதாரண புத்தகமல்ல. தாய் மணர்ணினர் சரித்திர ஆவணம் என்ற அடிப்படையில் வெளிவந்துள்ள ஓர் ஆவணத் தொகுப்பு நூலே அருளமுதமாகும். கவிஞர் வேலணையூர் பொன்ணண்ணாவின் குடும்பத்தினரால் வேலணை முத்துமாரி அம்மன் ஆலய பரிபாலன சபையினருக்கு உரிமையாக வழங்கப்பட்டுள்ள இந்நூல் 352 பக்கங்களைக் கொண்டது. அளவு 22x15 செ.மீ. தாய் மண்ணிலிருந்து புலம்பெயர்ந்தாலும் பிறந்த பூமியையும், சூழலையும் மறக்காத ஒரு மண்ணின் மைந்தனின் உயரிய வேலை இது. ஏனைய எழுத்தாளர்களுக்கு இது ஒரு முன்மாதிரி முயற்சியாகும்.
வேலணை பெருங்குளம் யூரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தின் வரலாற்றுத் தொகுப்பு, தொண்டால் நிலைத்த தொண்டர்கள், அம்மன் பற்றிய கட்டுரைகள், முத்துமாரி அம்மன் பக்திப் பஜனை பாமாலைகள், வேலணைக் கலைக் கோவில்கள் (வேலணை கிழக்கு மகா வித்தியாலய, வேலணை மத்திய மகா வித்தியாலய வரலாற்றுத் தொகுப்பு), சிந்தனைத் தொகுப்பு, திருக்கோவில் வழிபாட்டு வழிகளும், திருமண கலாசார முறைகளும், சான்றோர் சொல்லமுதம், ஆன்மீக கட்டுரைகள், பஞ்சபுராண பதிகங்கள் ஆகிய தலைப்புக்களில் இந்த ஆவணவாக்கல் இடம்பெற்றுள்ளது.
136- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
பொன்னண்ணாவின் இலக்கிய, சமய பணிபற்றி சில பெரியார்களின் பார்வை வருமாறு:
புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து தமது இளம் சந்ததிக்கு நமது மொழி கலை, கலாசாரம், பண்பாடு, பாரம்பரியங்களை புகட்டுவது எப்படி எனக் கவலை கொள்ளும் நம்மவர்களுக்கு ஒரு விடிவெள்ளியாய் கவிஞர் பொண்ணண்ணா அவர்களின் முயற்சிகள் பெரிதும் உபயோகமாகிறது எனலாம்.
சிவறி நா - சோமாஸ்கந்த குருக்கள் அவுஸ்திரேலியா,சர்வதேச இந்து குருபீடம்
பெருங்குளத்தம்மன் பெருமைதனைப் பேசிட தம்பெருங்கு னத்தாலே முன்வந்த பொன்னனினா வருங்கால சந்ததியும் அன்னை அருள் அறிந்திட இன்று வழங்கிடும் அருளமுதம் அன்னை புகழாரமாகும். பொன்னணினா பெருந்தொண்டு, பொதுத்தொண்டு பொலிந்திட புரிந்துணர்வு கொடுதாயே! உன்னருள் வேண்டி தமிழ்ப்பணி செய்யும் உன்னடிமை பொன் னணினா சுகத்துடன் வாழ வரம்கொடு தாயே..!
கவிதாயின்ரி திருமதி. விக்னா பாக்கியநாதன் B.A ,ஜேர்மனி
இக்கவிஞர் தற்போது தன்னுடைய வாழ்க்கை வரலாற்றினை
எழுதிக் கொண்டிருக்கின்றார். இதனைத் தனது எழுபதாவது
பிறந்தநாள் அன்று, அதாவது 2009இல் வெளியிடும் எண்ணம்
இருக்குண்டு. இவரின் எண்ணம் நிறைவேற நாமும் வாழ்த்துவோம். கவிஞரின் முகவரி:
Po’et :Velanaiyoor Ponnanna
Arivagam
Solsortvej l8 St th
?l 9 O. Billund
Denmark.
தொகுதி 04 - கலாபூஷணம் புணர்னியாமீன் - 37

Page 72
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், பாடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம்
தி 6.
36
பொ. கருணாகர மூர்த்தி
எழுத்துத்துறை
வடமாகாணம், யாழ்ப்பாண மாவட்டத் தில் புத்தூர் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட பொன்னையா கருணாகரமூர்த்தி அவர் கள் புலம்பெயர் முன்னணி எழுத்தாளர்களுள் ஒருவராவார். நாவல், குறுநாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை என இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தடம் பதித்துள்ள இவர் சமூக யதார்த்தங்களையும், தான் காணும் காட்சிகளை யும், தான்பெற்ற அனுபவங்களையும் கதைகI ளாக வடிப்பதில் தனக்கெனத் தனிப் பாணியொன் றினை வகுத்துக் கொண்டு ஆரவாரமின்றி தனது இலக்கியப் பய ணத்தை மேற்கொண்டிருப்பது இவரின் விசேட பண்புகளுள் ஒன்றாகும்.
1954 ஆண்டு மே மாதம் 08" திகதி பொன்னையா, இராசம்மா தம்பதியினருக்கு ஐந்தாவது பிள்ளையாகப் பிறந்த கருணாகரமூர்த்தி தனது ஆரம்பக் கல்வியை (எட்டாம் வகுப்பு வரை) புத்தூர் சோமஸ் கந்தா கல்லூரியிலும், ஒன்பதாம் வகுப்புக் கல்வியினை அனுராதபுரம் புனித ஜோசப் கல்லூரியிலும், பத்தாம் வகுப்புக் கல்வியினை அநுராத புரம் விவேகானந்தா கல்லூரியிலும், க.பொ.த. உத கல்வியினை புத்தூர் றி சோமஸ்கந்தா கல்லூரியிலும் கற்றார். பின்பு Marine Telecommunication Officer a, , (36.16 it (Gib GT6 D GT603, GoDigils)
738- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியவாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு
 

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம்
Knautical Studies College இல் தொழிநுட்பக் கல்வியைத் தொடர்ந்து அதற்கான தகைமையினைப் பெற்றுக் கொண்டார்.
1980ம் ஆண்டில் ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்த இவர் பெர்லின் (Berlin) நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவரது அன்பு மனைவி ரஞ்ஜனி. ஜேர்மன் பெர்லின் தமிழாலயத்தில் தமிழாசிரியையாகப் பணியாற்றுகின்றார். இத்தம்பதியினருக்கு காருண்யா, அச்சுதன், ஜெகதா, பூமிகா ஆகிய நான்கு அன்புச் செல்வங்களுளர்,
புத்தூர் ரீ சோமஸ்கந்தா கல்லூரியின் கல்லூரித் தமிழ்மன்ற வெளியீடான "புதுமை' சஞ்சிகையில் இவரது கன்னிச் சிறுகதை "ஏழை எனும் தலைப்பில் இடம் பெற்றது. அதிலிருந்து இன்றுவரை இவர் 60 சிறுகதைகளையும், நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளையும், கட்டுரைகளையும், நாவலொன்றினையும் எழுதியுள்ளார்.
1970 களின் ஆரம்பத்தில் தனது முதற்சிறுகதையை இவர் எழுதிய போதிலும்கூட ஈழத்தில் வாழ்ந்த காலங்களில் இவர் அதிகமாக எழுதவில்லை. இருப்பினும் இவர் ஒரு நல்ல வாசகனாக விளங்கினார். ஜெர்மனிக்குப் புலம்பெயர்ந்த பின்பும் தனது வாசிப்புத் திறனைக் குறைத்துக் கொள்ளவில்லை. இந்தியாவிலிருந்து தரமான சஞ்சிகைகளையும், புத்தகங்களையும் தருவித்து தனது வாசிப்புத் தாகத்தைத் தணித்துக் கொள்ள முற்பட்டார். இந்த அடிப்படையில் “தனது எழுத்துலக தொடர் ஈடுபாட்டுக்கும், நெறிப்படுத்தலுக்கும் தாஸ்தோயெவ்ஸ்கி, டால்ஸ்டாய், அல்பேர்கம்பூ, பிரான்ஸ் க. ப்கா, ஹெர்மன் ஹெஸ்ல, ஹெமிங்வே, ஆர்.கே. நாராயணன், ஜெயகாந்தன், தி. ஜானகிராமன், கோணங்கி ஆகியோரின் எழுத்துக்களே தாக்கத்தை ஏற்படுத்தின” என்கிறார்.
சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தன்மனப்பதிவுகளை கதைகளாகவும், கவிதைகளாகவும் எழுதிவைத்திருந்த இவர் அவற்றைப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் பிரசுரத்திற்காக அனுப்புவதில தொகுதி o - கலாபூஷணம் புனினியாமீன் - 39

Page 73
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1 அதிக ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் 1984 ஆண்டில் இலண்டனில் இருந்து கவிஞர் சபேசனும், மு. நித்தியானந்தனும் ‘இலக்கியச் சந்திப்பு ஒன்றிற்காக ஜெர்மன் வந்தனர். அச்சந்தர்ப் பத்தில் ‘கருணாகரமூர்த்தி’யின் கையெழுத்து ஆக்கங்களை வாசித்த இவர்கள், கருணாகரமூர்த்தியின் ஆக்கங்களை பத்திரிகைகள், சஞ்சி கைகளின் பிரசுரத்திற்காக அனுப்பும்படி தூண்டியுள்ளனர். அத்துடன் “கலைஞன்’ எனும் சிறுகதையை இலண்டனுக்கு எடுத்துச் சென்று ‘பனிமலர்’ இதழில் பிரசுரித்துள்ளனர்.
இந்நிகழ்வினைத் தொடர்ந்து தமிழகத்திலிருந்து வெளிவரும் கணையாழி, தாமரை, காலச்சுவடு, குமுதம், சுபமங்களா, கல்குதிரை மற்றும் இலங்கையில் மல்லிகை, சரிநிகர், மூன்றாம் மனிதன், பாரிஸில் ஈழநாடு, ஜெர்மனியில் பூவரசு, மண் ஆகிய சஞ்சிகைகளி லும், பத்திரிகைகளிலும் எழுத ஆரம்பித்தார். தமிழகத்திலிருந்து வெளிவரும் தரமான இலக்கிய சஞ்சிகைகளுள் ஒன்றான 'கணை யாழி’ தி. ஜானகிராமன் நினைவாக நடத்திய குறுநாவல் போட்டியில் இவரது “ஒரு அகதி உருவாகும் நேரம்” பரிசுபெற்றது. 1997" ஆண்டில் பிறேமன் ‘பூவரசு' நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது ‘உபசாரம்’ எனும் சிறுகதை முதற்பரிசைப் பெற்றது.
தொடர்ந்து 2005 ஆண்டில் ஐக்கிய இராச்சியம் பூபாளராகங் கள் 'தினக்குரல்’ பத்திரிகையுடன் இணைந்து நடத்திய உலகளாவிய சிறுகதைப் போட்டியில் இவரது ‘இரட்சகன் வருகிறான்’ எனும் சிறு கதை முதல் பரிசைப் பெற்றது. எனினும், “போட்டிகளும் பரிசுக ளுந்தான் ஓர் இலக்கியத்தின் தரத்தை நிர்ணயிப்பதில்லை” என்பதை உறுதியாக நம்புகின்றார்.
இவரின் ஆக்கங்கள் இதுவரை ஐந்து நூல்களாக வெளிவந் துள்ளன. இவற்றுள் மூன்று நூல்கள் சிறுகதைத் தொகுதிகளாகும். நான்காவது ஒரு நாவல். அடுத்தது கட்டுரை தொகுப்பு. சர்வதேச தமிழ் நூற்களின் ஆவணப்பதிவான ‘நூல்தேட்டத்தில் இவரது மூன்று
140- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் லிபரத்திரட்டு

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
நூல்கள் பதிவாகியுள்ளன. ‘நூல்தேட்டம்’ ஆசிரியர் திருவாளர் என். செல்வராஜா இம்மூன்று நூல்களையும் பின்வருமாறு பதிவாக்கி யிருந்தார்.
1.
அவர்களுக்கென்று ஒரு குடில் (சிறுகதைத் தொகுதி) வெளியீடு : சென்னை 600026, குமரன் பதிப்பகம், 1 - ம் பதிப்பு, ஜூன் 1999, அச்சீடு: சென்னை 18. நம் அச்சகம், பக்கங்கள் 238. விலை இந்திய ரூபா 15, அளவு 20.5x14 செ.மீ. ஜேர்மனியில் வாழ்ந்த 20 வருடகால வாழ்க்கையில் ஆசிரி யருக்கு ஏற்பட்ட அனுபவதிலை, இரண்டாவது உலக யுத்தம் ஏற்படுத்திய கொடுமைகள், இன்னும் ஜெர்மன் முதியவர்களி டம் உண்டாகும் துன்பியல் உணர்வுகள், மற்றும் அந்த நாட்டின் அதீத வளர்ச்சியின் போக்குகளின் பிரதிபலிப்புகள் என்பன இங்கு காணப்படும் சிறுகதைகளின் கருப்பொருளா கின்றன. இதில் இடம்பெற்றுள்ள ‘உபசாரம்’ என்ற சிறுகதை ஜேர்மன் பூவரசு சஞ்சிகையினால் நடத்தப்பெற்ற சிறுகதைப் போட்டியில் முதற் பரிசு பெற்றது. (பதிவு எண் : 519)
கிழக்கு நோக்கி சில மேகங்கள் (சிறுகதைத் தொகுதி) வெளியீடு: சென்னை 14, ஸ்னேகா பப்ளிஷர்ஸ், 1ம் பதிப்பு ஏப்ரல் 1996, அச்சீடு: சேகர் ஒப்செட் பிரிண்டர்ஸ், பக்கங்கள் (38), 132 பக்கங்கள், விலை இந்திய ரூபா 45, அளவு 21.5x13.5 செ.மீ. ஜேர்மன் பேர்லின் நகரில் புலம்பெயர்ந்து வாழும் ஆசிரியரின் 13 சிறுகதைகளின் தொகுதி, இன்குலாப்பின் முன்னுரையுடன் &hlգեւ15l. (பதிவு எண் : 553)
“கூடுகலைதல்”
இவரது மூன்றாவது சிறுகதைத் தொகுதியான ‘கூடுகலைதல் 2006 ஜனவரி மாதம் வெளிவந்தது. தமிழ்நாடு கனவுப் பட் டறை வெளியீடான இந்நூல் 156 பக்கங்களைக் கொண்டது.
தொகுதி 04 - கலாபூஷணம் புனினியாமீனி - 4.

Page 74
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
பொதுவாக கருணாகரமூர்த்தியின் மூன்று சிறுகதைத்
தொகுதிகளையும் அவதானிக்கையில் கணையாழி, மல்லிகை,
காலச்சுவடு, காலம், குமுதம், சரிநிகர், பூவரசு, பாலம் ஆகிய
சஞ்சிகைகளிலும், கண்ணில் தெரியுது வானம், இன்னுமொரு காலடி, கறுப்பு, இனியும் சூல்கொள் இலக்கிய மலர்களிலும் வெளிவந்த சிறுகதைகளைத் தாங்கியுள்ளன.
4.
ஒரு அகதி உருவாகும் நேரம் (குறுநாவல் தொகுப்பு)
வெளியீடு: சென்னை 14 ஸ்னேகா பப்ளிஷர்ஸ், 1வது பதிப்பு 1996 ஏப்ரல். அச்சுப் பதிப்பு : சேகர் ஒப்செட் பிரிண்டர்ஸ். பக்கம் (26), 132, விலை இந்திய ரூபா 45, அளவு 21.5x13.5
செ.மீ.
ஒரு நாவலும் இரண்டு குறுநாவல்களும் உள்ளடங்கிய தொகுப்பு ஒரு அகதி உருவாகும் நேரம் - கணையாழி சஞ்சிகையால் நடத்தப்பட்ட தி. ஜானகிராமன் நினைவுப் போட்டியில் பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
(பதிவு எண் : 635)
“பெர்லின் இரவுகள் இவரது ஐந்தாவது நூல் “பெர்லின் இரவுகள்’ எனும் தலைப் பில் 2006" ஆண்டு ஜனவரி மாதம் வெளிவந்தது. இது ஒரு கட்டுரைத் தொகுதியாகும். 2004 ஆண்டு மாலனின் திசை கள்’ இணைய இதழில் இவரது (டாக்ஸி) வாடகை வண்டிச் சாரதீயத் தொழிலில் இவர் சந்தித்த மனிதர்களைப் பற்றியும், பெர்லின் நகரின் இரவு வாழ்க்கை பற்றியும் ஒரு தொடரை நினைவலைகளாக எழுதினார். அத்தொடர் முழுத்தமிழ் உலக வாசகர் மத்தியிலும் பெரிதும் வ்ரவேற்பைப் பெற்றது. அத்தொடரையே இந்தியாவின் ‘உயிர்மை’ப் பதிப்பகம் “பெர்லின் இரவுகள்’ எனும் தலைப்பில் நூலாக வெளியிட்டது. (மொத்தப் பக்கங்கள் 156)
142- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
இவர் புதிதாக நாவலொன்றினை எழுதி வருகின்றார். இந்நாவ லின் தலைப்பு “அனந்தியின் அந்தரங்கக் குறிப்புகள்’ என்பதாகும். புலம்பெயர் தமிழ் மக்களின் வாழ்வில் எதிர்நோக்கப்படும் பிரச்சினை களை மையமாகக் கொண்டு இந்நாவலை எழுதி வருவதாக அறிய முடிந்தது.
முற்போக்குச் சிந்தனை மிக்க இந்த எழுத்தாளரின் முகவரி:
P, Karunaharamoorthy, Skalitzer Str. 142 10999, Berlin
Germany.
நவமணி : 2006.08.13
தொகுதி 04 - கலாபூஷணம் புனினியாமீனி • 43

Page 75
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம்
ஜெயா நடேசன் எழுத்துத்துறை
வடமாகாணம், யாழ்ப்பாண மாவட் டத்தில் நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், மானிப் :量 பாய் நகரத்தில் நவாலி எனும் கிராமத்தைத் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மேரி. அகத்தா இ - ஜெயபாக்கியம் நடேசன் அவர்கள் மெளனமாக எழுதிக் கொண்டிருக்கும் ஒரு கவிஞரும், எழுத்தாளருமாவார். 1986 ஆண்டில் தனது குடும்பத்துடன் ஜெர்மனிக்குப் புலம்பெயர்ந்து காவெஸ்பெக் நகரில் வசித்து வருகின்றார்.
ஜெயா நடேசன் எனும் பெயரில் எழுதிவரும் ஜெயபாக்கியம் 1943ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 05ம் திகதி ஆசிரியர் ஜோசப் சின்னத்துரை, மேரி திரேசா அமிர்தவல்லி தம்பதியினரின் ஏழாவது புதல்வியாக ஈழ மண்ணில் ஜனனித்தார்.
இவர் தனது ஆரம்பக் கல்வியை நெடுந்தீவு மகாவித்தியால யத்தில் கற்றார். தொடர்ந்து நெடுந்தீவு சென். சவேரியர் பாடசாலை யில் ஐந்தாம் வகுப்புவரை கற்று, பின் நெடுந்தீவு திருக்குடும்பக் கன்னியர் மடம் பாடசாலையில் பத்தாம் (S.S.C) வகுப்புவரை கற்றுத் தேர்ச்சி பெற்றார். பின்பு திருநெல்வேலி அரசினர் விவசாயப் பாடசா லையில் ஒரு வருட கற்கை நெறியினை நிறைவு செய்தார். இதனைத் 博4- இபேர்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் பூழிபரத்திரட்டு
 
 

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1 தொடர்ந்து யாழ்ப்பாண அரசினர் வைத்தியசாலையில் மருத்துவத் தாதியாகப் பயிற்சியினை மேற்கொண்டு; மருத்துவத் தாதிப் பட்டம் பெற்றார்.
தமிழ்மொழிப் பற்றும், இயல்பான சேவை மனப்பான்மையும் கொண்ட ஜெயபாக்கியம் தான் வாழ்ந்த சமூகத்தில் அல்லலுறும் மனிதர்களையும், அவர்களது பரிதாபகர நிலைமைகளையும், அவர்களின் உணர்வலைகளையும் கண்டு வேதனை கொண்டார். இவரின் மனதை வெகுவாகப் பாதித்த இந்நிலைகளை வைத்து ஆரம்ப காலங்களில் எழுத ஆரம்பித்தார். இவரின் ஆரம்ப எழுத்துக் கள் பத்திரிகை பிரசுரத்திற்காக அல்லாமல் தன் மனதிருப்தியை மையமாகக் கொண்டதாகவே இருந்தன. இதே காலப்பகுதியில் தன் மதம் சார்ந்த ஆத்மீகக் கட்டுரைகளையும் எழுதலானார். 1980 களின் இவரது ஆத்மீகக் கட்டுரைகள் “சத்திய வேதப் பாதுகாவலனில் இடம்பெறலாயிற்று. இதைத் தொடர்ந்து ‘ஈழநாடு’ பத்திரிகையில் எழுதலானார். மன்னாரிலிருந்து வெளிவரும் "மன்னசியிலும் இவரது ஆக்கங்கள் இடம்பெற்றன.
புலம்பெயர்ந்த பின்பு தமிழ் மொழியினையும், தம் மண்ணின் கலாசார விழுமியங்களையும் பேண சமூகத்துக்கு தனது பங்களிப் பினை வழங்க வேண்டும் என்ற நோக்கில்; தனது மனத்திருப்திக்காக மாத்திரம் தாயகத்தில் எழுதிவந்த எழுத்தினை பத்திரிகை, சஞ்சிகை, வானொலி போன்றவற்றுக்காகவும் எழுத ஆரம்பித்தார். இந்த வகை யில் புலம்பெயர்ந்த நாட்டில் இவரது முதற்கவிதை "மண்" சஞ்சிகை யில் "புலம்பெயர்ந்து வந்ததினால்.” எனும் தலைப்பில் இடம்பெற்றது.
இத்தகைய உணர்வுகளுடன் கூடிய இவரது எழுத்துப் பணி ஜேர்மனியிலிருந்து வெளிவரும் மண், பூவரசு, தொடுவானம், இளைஞன், தமிழருவி ஆகிய சஞ்சிகைகளிலும் பாரிஸ் TRT வானொலி, லண்டன் டைம்ஸ் வானொலி ஆகியவற்றிலும் தொடர்ந்தன. TRT வானொலியில் ஆரம்ப காலம் முதல் எழுதிவந்த இவர் தற்போது லண்டன் டைம்ஸ்’ வானொலிக்கு மாத்திரமே எழுதி வருகின்றார். தொகுதி 04 - கலாபூண்டிணம் புனினியாமீன் - 14.5

Page 76
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
சுமார் முன்னுறுக்கும் மேற்பட்ட கவிதைகளையும், நூற்றுக்கும்
மேற்பட்ட கட்டுரைகளையும், பல சிறுகதைகளையும் எழுதியுள்ள
ஜெயா நடேசன் இதுவரை ஒரு கவிதை நூலினை வெளியிட்டுள்ளார்.
“தாயகச் சமாதானம்” எனும் தலைப்பில் சென்னை மணிமேகலைப் பிரசுர வெளியீடாக; 2000 ஆண்டில் 80 பக்கங்களைத் தாங்கி 18.5x12.5 செ.மீற்றர் அளவினைக் கொண்டதாக இந்நூல் வெளிவந்தது.
புலம்பெயர்ந்த நாடுகளில் தாம் தேடிக் கொண்ட, கண்டு கொண்ட அனுபவங்களையும், தாயக மண்ணின் அவலங்கள், சமாதானத்தை நோக்கிய எதிர்பார்ப்பு ஆகியவற்றை எண்ணக்கரு வாகக் கொண்டு சமுதாய நலன் நாடி முகிழ்ந்த கவிதைத் தொகுதி யாக “தாயகச் சமாதானம்’ திகழ்கின்றது. (தாயகச் சமாதானம் பற்றிய குறிப்புகள், சர்வதேச ஈழத்துத் தமிழ் நூல்களின் பதிவு ஆவணமான நூல்தேட்டம்’ தொகுதி 1 இல் 414வது பதிவாக இடம் பெற்றுள்ளது.
ஜெயா நடேசன் பல இலக்கியப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளும், தங்கப்பதக்கமும் வென்றுள்ளார். 1994ம் ஆண்டு “தமிழருவி” நடத்திய கவிதைப் போட்டியில் “நெஞ்சம் இனிக்கிறதே up to e. e. e. பிரிவு பொய்யாகிப் போகாதே’ என்ற தலைப்பில் கவிதை எழுதி தங்கப்பதக்கம் பெற்றார். ‘மண் சஞ்சிகை தனது ஐந்தாவது, ஏழாவது, பத்தாவது, பதினைந்தாவது ஆண்டு நிறைவுகளை முன்னிட்டு நடத்திய கட்டுரை, கவிதை, சிறுகதைப் போட்டிகளில் பங்குபற்றிப் பரிசுகள் பெற்றுள்ளார். ‘பூவரசு நடாத்திய போட்டியில் பங்குபற்றி ஆறுதல் பரிசும், உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கம் நடாத்திய கவியரங்கு நிகழ்ச்சியில் பங்குபற்றி சான்றிதழும் பெற்றுள்ளார். அத்துடன் கிறிஸ்மஸ் ஒளிவிழாக்களுக்காக நாடகங்கள், நடனங்கள் ஆகியவற்றைத் தயாரித்தளித்தும், நடித்தும் தனது பங்களிப்பினைத் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றார்.
46- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
இவ்வாறு பல வெற்றிகளைப் பெற்ற தனது இலக்கியப் பயணத்திற்கு ஆதரவு நல்கிய தனது அன்புக் கணவர் திருவாளர் மே.அ.ஜெ. நடேசன் அவர்களையும், தனது எழுத்தாக்கத்துக்கு வழிகாட்டல்களையும், ஆலோசனைகளையும் வழங்கித் தன்னை நெறிப்படுத்திய பிதா. இளங்கோ அடிகளார் (இந்தியா) அவர்களையும், தனது அன்புச் செல்வங்களையும் அன்புடன் நினைவுகூர்ந்து வரும் இவருக்கு நான்கு அன்புச் செல்வங்கள் உளர். மூத்த மகள் ஆன். ஹேமாலினி (இவர் ஒரு மருத்துவர்) இரண்டாவது மகள் ஆன். பிரேமாலினி (இவர் மருத்துவத் தாதி). மூன்றாவது மகன் ஜெஜி நிசாந்தன் (இவர் ஜெர்மனியில் பயிற்றப்பட்ட விற்பன்னர்). கடைசி மகள் ஆன். வினோலினி (இவர் பல்கலைக்கழக மாணவி) இந்நான்கு பிள்ளைகளும் தமிழ்மொழியில் தேர்ச்சி பெற்றவர்கள். ஆன். வினோலினி கதை, கட்டுரைகள் எழுதி வருபவர், பரத நாட்டியம் கற்று அரங்கேற்றம் செய்தவர்.
நல்லதோர் அன்னையாக செயற்பட்டு ஆரவாரமின்றி, அமைதியாக இலக்கியப் பணியாற்றி வரும் இவர் “தான் எழுதுவது, எமது சிறுவர்களுக்குத் தமிழறிவை வளர்ப்பதற்கும், மக்களுக்கு இலக்கிய ஆர்வத்தையும், தமிழ்மொழிப் பற்றையும் ஏற்படுத்துவதற் குமாகவே” என மனநிறைவுடன் கூறுகிறார். இவரின் முகவரி :
Mrs. Jeya Nadesan, AN - DER - FEUERWACHE 2 48329 - HAUDXBECK Germany
தொகுதி 04 - கலாபூஷணம் புனினியாமீr 47

Page 77
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
இ.மகேந்திரன் (முல்லை அமுதன்)
எழுத்துத்துறை
வடமாகாணம், யாழ்ப்பாண மாவட்டத் தில், கோப்பாய் தெற்கு பிரதேசத்தைப் பிறப் பிடமாகக் கொண்ட இ.மகேந்திரன் அவர்கள்: "முல்லை அமுதன் எனும் பெயரில் எழுதிவரும்|தி பிரபல எழுத்தாளர்களுள் ஒருவராவார். 1997" * ஆண்டில் ஐக்கிய இராச்சியத்துக்குப் புலம் பெயர்ந்து தனது அன்புத் துணைவி ஜெயராணி மற்றும் அன்புச் செல்வங்களான ம.கார்த்திக்கா, ம. இராவகன், ம. தர்சிகா ஆகியோருடன் "Plaiston' நகரில் வசித்து வருகின்றார்.
இரத்தினசபாபதி, வேதவல்லி தம்பதியினரின் புதல்வராக 1954" ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 திகதி ஈழ மண்ணில் ஜனனித்த மகேந்திரன் திருகோணமலை மெதடிஸ்ட் தமிழ் மகாவித்தியாலயம், யாழ்ப்பாணம் கனகரட்னம் மத்திய மகாவித்தியாலயம், மானிப்பாய் இந்துக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார்.
பாடசாலைகளில் கற்கும் காலங்களிலிருந்தே வாசிப்புத் திறனை அதிகரித்துக் கொண்டிருந்த இவர் சமூக அவலங்களையும், ஏற்றத்தாழ்வுகளையும் கண்டு நொந்தவனாக - தன் உணர்வுகளை எழுத்தில் வடிக்கத் தலைப்பட்டார். ஆரம்ப காலங்களில் "சிரித்திரன்'
148- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களினி விபரத்திரட்டு
 
 

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகனியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1 போன்ற ஓரிரு சஞ்சிகைகளில் எழுதினாலும் கூட தனது ஆக்கங்களை நூல்களாக வெளியிடுவதில் காட்டிய ஆர்வத்தைப் போன்று பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்கு எழுதுவதில் ஆர்வம் காட்டவில்லை. ஏனைய எழுத்தாளர்களிடம் காணமுடியாத ஒரு பண்பாக இது இருக்கின்றது.
இவர் புலம்பெயர முன்பு 'நவமணி தேசியப் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் 'நவமணி யில் பல கவிதைகளை எழுதியதை அன்புடன் நினைவு கூர்கின்றார்.
ஐக்கிய இராச்சியத்துக்கு புலம்பெயர்ந்த பின்பு பிரான்ஸில் இருந்து வெளிவரும் "ஈழமுரசு’, ‘ஈழநாடு', 'ஈழகேசரி மற்றும் கனடா "நான்காவது பரிமாணம், ஜெர்மனி "மண், பூவரசு, நோர்வே "சுவடு இந்தியா "இலக்கு', இலங்கை "ஞானம்' ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் எழுதிவருகின்றார்.
முல்லை அமுதன் இதுவரை 12 புத்தகங்களை வெளிக் கொணர்ந்துள்ளார். அவற்றுள் பட்டங்கள் சுமக்கின்றான், யாகம், விமோசனம் நாளை, ஸ்னேகம், முடிந்த கதை தொடர்வதில்லை, ஆத்மா ஆகிய ஆறு நாவல்களும், நித்ய கல்யாணி, புதிய அடிமைகள், விடியத்துடிக்கும் ராத்திரிகள், விழுதுகள் மண்ணைத் தொடும், இசைக்குள் அடங்காத பாடல்கள், யுத்தகாண்டம் ஆகிய ஆறு கவிதைத் தொகுதிகளும் அடங்கும்.
முல்லை அமுதன் எழுதிய பத்து நூல்கள் பற்றிய பதிவுகள் திரு. என்.செல்வராஜாவின் ஈழத்து எழுத்தாளர்களின் சர்வதேச தமிழ் நூல் ஆவணப்பதிவான நூல்தேட்டம் தொகுதி 1 இலும், தொகுதி 2 இலும் பதிவாகியுள்ளன. அவற்றின் சுருக்க விபரம் வருமாறு:
+ நித்யகல்யாணி (கவிதைத் தொகுதி)
வெளியீடு - யாழ்ப்பாணம் இ.மகேந்திரன், 1* பதிப்பு - 1981; அச்சுப் பதிப்பு - கவின் அச்சகம் - யாழ்ப்பாணம்; பக்கங்கள் (8) 40; விலை ரூபா 5.00; அளவு 18x12 செ.மீ
தொகுதி 04 - கலாபூஷணம் புனினியாமீனி - M9

Page 78
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
சமூக மலர்கள், துயரகீதங்கள், புதுவகை விளக்கம் எனும் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இப்புதுக் கவிதைத் தொகுதியிலுள்ள சில கவிதைகள் அவ்வப்போது சிரித்திரன் மாத இதழில் வெளிவந்துள்ளன. (பதிவு எண் : 431)
+ புதிய அடிமைகள் (கவிதைத் தொகுதி)
முல்லை அமுதன், கணபதி கணேசன் இணைந்து எழுதியது; வெளியீடு-மேகம், திருநெல்வேலி; 1வது பதிப்பு டிசம்பர் 1983; அச்சீடு - கெளரி அச்சகம்; பக்கம் 80; விலை 12; அளவு 15x10.5 செ.மீ.
1970 களின் பிற்பகுதியில் எழுத்துத்துறையில் புகுந்த கணபதி கணேசன், முல்லை அமுதன் ஆகிய இரு கவிஞர்களின் 50 கவிதைகளைக் கொண்ட தொகுதி, பாலஸ்தீனப் பிரச்சினை போன்ற சர்வதேச அரசியல் பிரச்சினை முதல் பல்வேறு சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் வரை கருப்பொருளாக இங்கே கையாளப்பட்டுள்ளன. (பதிவு எண் : 450)
+ விடியத்துடிக்கும் ராத்திரிகள் (கவிதைத் தொகுதி)
வெளியீடு:கல்வியங்காடு, ஷோபா க்ரியேஷன்ஸ், 1வது பதிப்பு ஜனவரி 1984; அச்சீடு யாழ்ப்பாணம் சித்திரா அச்சகம்; 20 பக்கம்; விலை ரூபா 5.50; அளவு 18x12.5 செ.மீ. 16 கவிதைகளின் தொகுப்பு. (பதிவு எண் : 474)
+ விழுதுகள் மண்ணைத்தொடும் (கவிதைத் தொகுதி)
வெளியீடு: சென்னை 02 காந்தளகம்; 1வது பதிப்பு ஜூன் 1992; அச்சீடு சென்னை 02 காந்தளகம்; 68 பக்கம்; விலை இந்திய ரூபா 10; அளவு 18x12 செ.மீ. ஈழத்து மக்களின் சோகங்களும், காயங்களும் கருப்பொருளா யமைந்த கவிதைத் தொகுதி (பதிவு எண் : 480)
150- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களினி விபரத்திரட்டு

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
+ பட்டங்கள் சுமக்கின்றான் (நாவல்)
வெளியீடு: சென்னை 600078 ரிஷபம் பதிப்பகம், 1வது பதிப்பு டிசம்பர் 1998; அச்சுப் பதிப்பு சென்னை 05 Nadaraj Offset Press, 134 பக்கம்; விலை இந்திய ரூபா 40; அளவு 21x14 செ.மீ.
மதியழகன், சுமணா கலப்புத் திருமணமும் அதன் விளைவு களாக எழும் குடும்ப உறவுகளின் பாதிப்பும் கதையின் பகைப்புலமாகின்றது. 1977இல் எழுதத் தொடங்கி 1998இல் முடிக்கப்பட்டு 1998இல் பிரசுரமான கதை என்பது ஆசிரியரின் குறிப்பு. (பதிவு எண் : 692)
+ யாகம் (நாவல்)
வெளியீடு: சென்னை 78 ரிஷபம் பதிப்பகம், 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2000; அச்சீடு சென்னை 5, மணி ஆப்செட். 128 பக்கம்; விலை இந்திய ரூபா 50; அளவு 21.5x14 செ.மீ. இனப்பிரச்சினையைச் சுற்றிப் பின்னப்பட்ட கதை
(பதிவு எண் : 719)
+ விமோசனம் நாளை (நாவல்)
வெளியீடு: சென்னை 17 மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு 2000. அச்சீடு சென்னை 600005: எம்.கே.என்டர்பிரைசஸ், 128 பக்கம்; விலை இந்திய ரூபா 25; அளவு 18.5x12.5 செ.மீ. இலங்கையில் சமகாலத்து இனப்பிரச்சினைகளின் பகைப் புலத்தில் இணைந்து செல்லும் ஒரு சாமானியனின் கதை.
(பதிவு எண் :728)
+ ஸ்னேகம் (நாவல்)
Q66fluiG: 6)60i L6 Shakespeare Crescent, 1 Lugii; ஏப்ரல் 1999. அச்சீடு: சென்னை 600002; காந்தளகம். 111 பக்கம்; விலை இந்திய ரூபா 20; அளவு 17.5x12 செ.மீ.
: தொகுதி 04 - கலாபூஷணம் புனினியாமீனி - 5.

Page 79
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
யாழ்ப்பாணத்துப் பாடசாலை ஒன்றில் இளம் ஆசிரியை ஒருவ ருக்கும் அவரது மாணவனுக்கும் இடையில் ஏற்படும் காதல் கதை. (பதிவு எண் : 732)
+ இசைக்குள் அடங்காத பாடல்கள் (கவிதைத் தொகுதி)
வெளியீடு: கொழும்பு 11: தேசிய கலை இலக்கியப் பேரவை, து பதிப்பு செப்டம்பர் 2002. அச்சீடு: கொழும்பு 13, கெளரி அச்சகம். xi, 66 பக்கம்; விலை: ரூபா 100; அளவு: 18.5x12.5 செ.மீ. ISBN: 955 - 8637-13 புனைகதையாளராக அறியப்பட்ட முல்லை அமுதனின் இக்கவிதைகள் சென்ற நூற்றாண்டின் இறுதிப்பத்தாண்டுகளில் எழுதப்பட்டவை. தேசிய இன ஒடுக்குமுறை உக்கிரமடைந்து இன ஒழிப்புப் போராக மாறிய காலத்தின் நினைவுகளையும், இனவிடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தைப் பற்றிய நம்பிக் கைகளையும் கொண்டதாக இவை படைக்கப்பட்டுள்ளன.
(பதிவு எண் ; 1377)
-- யுத்தகாண்டம்: (கவிதைகள்)
வெளியீடு: சென்னை 17 மணிமேகலைப் பிரசுரம், 1வது uglůL 2000, seěřáf(6: GaF6560)6OT 600005: M.K.Enterprises 96 பக்கம்; விலை: இந்திய ரூபா 20; அளவு 18x12 செ.மீ.
80 களில் எழுதப்பட்ட 52 கவிதைகளின் தொகுப்பு இது. இருபது வருடங்களுக்கு முன்னைய கவிக்களங்கள், கருக்கள், இந்நூலின் வாயிலாக நூலாசிரியரால் இரைமீட்கப்பட்டுள்ளது. (பதிவு எண் : 1513)
இவை தவிர ஆத்மா' எனும் நூல் 1994ம் ஆண்டில் 100 பக்கங்களுடன் வெளிவந்தது. சென்னை 02 ‘காந்தளகம் பதிப்பாக வெளிவந்துள்ள இந்நாவல், இளம் இதயங்களின் காதல் உறவுகளை
152- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களினி விபரத்திரட்டு

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
மையமாகக் கொண்டு எழுதப்பட்டதாகும்.அதே போல ‘முடிந்த கதை தொடர்வதில்லை’ எனும் நாவலும் 2003 ஆண்டில் “காந்தளகம் பதிப்பக வெளியீடாக 100 பக்கங்களைத் தாங்கி வெளிவந்துள்ளது. ஒரு ஹோட்டல் முதலாளியை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல் இதுவாகும்.
1984ம் ஆண்டில் இருட்டு மனிதன்' என்றொரு நாவலை இவர் எழுதி யாழ்ப்பாண சித்ரா அச்சகத்தில் அச்சிட்டார். ஈழப்போராட் டத்தினை அடிப்படையாக வைத்து இந்நாவல் எழுதப்பட்டது. ஆனால், பாதுகாப்புக் காரணங்களைக் கருத்திற்கொண்டு அச்சிடப்பட்ட நாவல் பிரதிகளும், மூலப் பிரதியும் எரியூட்டப்பட்டதை மிகவும் வேதனையுடன் ஞாபகப்படுத்துகின்றார்.
முல்லை அமுதனின் மற்றுமொரு முக்கியமான இலக்கியப் பணியாக தமிழ் நூல் ஆவணப்படுத்தலைக் குறிப்பிடலாம். இலங்கை தமிழ்மொழி மூல எழுத்தாளர்களினாலும், அதே போல உலகளாவிய ரீதியில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் எழுத்தாளர்களினாலும் எழுதி வெளியிடப்படும் நூல்களை ஆவணப்படுத்தி வைத்திருப்பதுடன், 2001ம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் இலண்டன் மாநகரில் ஈழத்து தமிழ் நூற் கண்காட்சியொன்றினையும் நடத்தி வருகின்றார். இதன் மூலமாக ஈழத்தவரின் தமிழ் நூல்களுக்கு சர்வதேச அந்தஸ்தும், அறிமுகமும் கிடைக்க வாய்ப்ப்ாக அமைகின்றது. இவரால் 2006ம் ஆண்டுக்கான நூற்கண்காட்சி (ஆறாவது கண்காட்சி) கடந்த ஜூலை மாதம் 29ம் திகதி இலண்டனில் நடத்தப்பட்டது. புலம்பெயர் தமிழ் இலக்கியவாதியின் தனித்துவ சேவையிது எனலாம்.
இவை தவிர நினைத்த போது வரும் இதழ் என்ற அடிப்படையில் "காற்றுவெளி’ எனும் சஞ்சிகையையும் நடத்தி வருகின்றார். இவரின் இச்சஞ்சிகையின் முதலாவது இதழ் 2000 கார்த்திகையில் வெளிவந்தது. இந்தியாவில் அச்சிடப்பட்டு சர்வதேச ரீதியில் விநியோகமாகும் "காற்றுவெளி ஒரு தரமான இலக்கியச்
தொகுதி 04 - கலாபூஷணம் புனினியாமீனி - 53

Page 80
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் : பாகம்
சஞ்சிகை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இதில் பிரபலமான
எழுத்தாளர்களின் காத்திரமான சிறுகதைகள், கவிதைகள், ஆய்வுகள் இடம்பெற்றுள்ளன.
கட்டுரைகள்,
தனது இலக்கியத்துறையின் ஈடுபாட்டுக்குக் காரணமாக
இருந்தவர்
சிரித்திரன்
அடக்கமாகக் கூறும் முல்லை அமுதனின் முகவரி:
தி 5i SE. ைேyது
: 瘟签洽 ஜ் :*
鬣
క్మా' "تي ኞኔዘሳኛ " ] | ሠጅ ̈❖ 1&*Iኻ°ዝ 5) ();
as
re' Fli
- சிவஞான சுந்தரம் அவர்களே என
Mullai Allmuthan. 34, Redriffe Rd, Pialistow London E 13 OX
நவமணி : 2006.09.02
U.K.
154- இலங்கை எழுத்தாளர்களிாடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு
 

புலம்பெயர்ந்த ாழந்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் பாகம் 1
றமேஷ் வேதநாயகம்
கலைத்துறை
வடமாகாணம், யாழ்ப்பாண மாவட்டத் தில், கரம்பொன் கிராமசேவகர் பிரிவினைப் பிறப்பிடமாகக் கொண்ட றமேஷ் வேதநாயகம் அவர்கள் நடிப்புத்துறையில் வளர்ந்து வரும் ஒரு கலைஞராவார். 1985ம் ஆண்டில் ஐக்கிய இராச்சியத்துக்குப் புலம்பெயர்ந்து EDGWARE நகரில் வ்சித்து வருகின்றார். இவரது அன்புப் பாரியார் 'ஆனந்தி 1ாலர் வகுப்பு (Nursery School) ஆசிரியையாவார். இத்தம்பதியினருக்கு பைரன் றமேஷ், டிலன் ரமே6ழ் ஆகிய இரண்டு அன்புச் செல்வங்களுளர்.
1962ம் ஆண்டு ஆகஸ்ட் மாதிம் 8ம் திகதி வேதநாயகம், மில்ரோய் தம்பதியினரின் மகனாகப் பிறந்த றமேஷ் ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவராவார். ஐக்கிய இராச்சியத்தில் IMAATபாடநெறியினைப் பூர்த்தி செய்து Dixons Group தலைமையகத்தில் கணக்காளராகப் பணியாற் வருகின்றார்.
பாடசாலையில் கற்ரும் காலத்திலிருந்தே நடிப்புத் துறை யிலும், எழுத்துத் துறையிலும் இவருக்கு ஈடுபாடிருந்தது. 1976"
தொகுதி 01 - கலாபூஷணம் புணர்னியாமீனர் - 55

Page 81
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1 ஆண்டில் ‘ஈழநாடு’ பத்திரிகையில் இவரது ‘பூதக்குட்டிகள்’ எனும் கவிதை பிரசுரமானது. இதிலிருந்து புலம்பெயரும் வரை சுமார் எழுபத்தைந்துக்கு மேற்பட்ட கவிதை, சிறுகதை, கட்டுரைகளை ஈழநாடு, வீரகேசரி, சிந்தாமணி, புதிய உலகம், சிரித்திரன் போன்ற பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் எழுதியுள்ளார்.
1975 ஆண்டில் ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் வித்தியாலயத்தில் கற்றுக் கொண்டிருக்கும் போது கல்லூரியில் நடைபெற்ற நாடகப் போட்டிகளிலும், கலைவிழாக்களிலும் பங்கேற்று பல பரிசில்களைப் பெற்றுள்ளார். 1980ம் ஆண்டில் பாடசாலை பரிசளிப்பு விழாவில் மேடையேற்றப்பட்ட ஜூலியர் ஸிஸர்’ நாடகத்தில் புரூட்டஸின் பாத்திரத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான பரிசினை வென்றதையும், இதன் மூலமாக தன்னை ஒரு நடிகனாக இனங்காட்டிக் கொள்ள வாய்ப்புக் கிடைத்ததையும் தன் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வுகளாகக் கொண்டுள்ளார்.
ஐக்கிய இராச்சியத்துக்குப் புலம்பெயர்ந்த பின்பு பலதரப்பட்ட வேலைப்பளுக்களின் மத்தியில் மூன்று திரைப்படங்களில் நடித்துள்ளார். ஐக்கிய இராச்சியத்தில் தயாரிக்கப்பட்ட 'கனவுகள் நிஜமானால் தமிழ் திரைப்படத்தில் மதப் பாதிரியார் வேடம் தரித்து இவர் நடித்துள்ளார். இத்திரைப்படம் 2005 பெப்ரவரியில் திரையிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து ‘நீர்க்கோலங்கள்’ எனும் தமிழ் திரைப் படத்தில் நகைச்சுவைப் பாத்திரமேற்று நடித்துள்ளார். எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திரையிடப்படவுள்ள ‘ஓர் இதயத் திலே.” எனும் திரைப்படத்திலும் பிரதான பாத்திரமேற்று இவர் நடித்துள்ளார். எதிர்காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒரு கலைத் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது இவரின் இலட்சியம். இவரின முகவரி:
V. Ramesh. 2, Calder Gardens, Edgware
MiddX HA 8 5PT நவமணf : 2006.09.09 UK.
56- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களினி விபரத்திரட்டு

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
ஏற்கெனவே பதிவானோர்: இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 1
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் : urtesip 1
பதிவு 01 ஏ.யூ.எம்.ஏ. கரீம் பதிவு 02 எஸ்.எம்.ஏ. ஹஸனி பதிவு 03 அன்பு முகையதினர் பதிவு 04 ஐ.ஏ.றஸாக் பதிவு 05 முபீதா உஸ்மானி பதிவு 06 எச்.ஸ்லாஹதீெனி பதிவு 07 எம்.எச்.எம்.அஷ்ரப் பதிவு 08 எம்.எச்.எம்.புஹாரி பதிவு 09 அப்துல் கலுற்ஹார் பதிவு 10 எஸ். முத்து மீரானர் பதிவு 1 எச்.ஏ.ஸ்கூர் பதிவு 12 ஏ.எஸ்.இப்றாஹீம் பதிவு 13. எம்.ஐ.எம்.தாஹிர் பதிவு 14 எம்.ஜே.எம்.கமால்
பதிவு 15 ஏ.எச்.எம்.யூசுப் பதிவு 16 நூருல் அயினி பதிவு 17 எம்.ஸி.எம்.இக்பால்
பதிவு 18 ஆ. அலாவுதீன் பதிவு 19 எம்.இஸ்ட் அஹற்மத் முனவிவர் பதிவு 20 சித்தி ஸர்தாபி பதிவு 21 ஏ.எம்.எம்.அலி பதிவு 22 எம்.எச்.எம். ஹலீம்தீனர் பதிவு 23 எனி.எஸ்.ஏ.கையூம் பதிவு 24 எஸ்.எம்.ஜவுபர் பதிவு 25 ஏ.எல்.எம். சத்தார் பதிவு 26 ஜே.எம். ஹாபீஸ் பதிவு 27 ஏ.எச்.எம். ஜாபிர் பதிவு 28 ஏ.எம்.நஜிமுதீன் பதிவு 29 எஸ்.எல்.ஏ. லத்தீப்
தொகுதி 04 - கலாபூஷணம் புணர்னியாமீன் - 57

Page 82
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
பதிவு 30 பதிவு 31 பதிவு 32 பதிவு 33 பதிவு 34 பதிவு 35 பதிவு 36
எஸ்.ஐ.எம்.ஏ. ஜப்பார் மொஹம்மட் வைஸ் 6τώ.6τώ. 6γυώ6)υσ6δή ஹிதாயா ரிஸ்வி எனி.எம். அமீனர் மளமீதா புனினியாமீனி கே.எம்.எம்.இக்பால்
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 2
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம்
பதிவு 37 பதிவு 38 பதிவு 39 பதிவு 40 பதிவு 41 பதிவு 42 பதிவு 43
பதிவு 44
பதிவு 45 பதிவு 46 பதிவு 47
பதிவு 48
பதிவு 49 பதிவு 50 பதிவு 51 பதிவு 52 பதிவு 53 பதிவு 54 பதிவு 55 பதிவு 56 பதிவு 57 பதிவு 58 பதிவு 59
: LITBlb 2
எம்.பீ.எம். அஸ்ஹர் ஜிப்ரி யூனுஸ் எம்.எஸ்.எம். அக்ரம் ஏ.எச்.எம். மஜித் ஏ.ஏறலுற்மானி எஸ். கலீல் எம்.எம். ராஸிக் கே. சுலைமா லெவ்வை யூ.எல்.எம். ஹ ைெவலித் ஏ.ஆர்.ஏ.பரீல் சுலைமா சமி
ரஸ்பீனா புஹார்
ஐ.எம். மாரூகப் ஸெய்யித் முஹம்மத் ஏ.எஸ்.எம்.ரம்ஜானி அப்துல் லத்தீப் எம்.எம்.ஜமால்தீன் ஏ. ஐபார் முஹம்மது பெளளப் சிபார்தீனி மரிக்கார் மஷரொ கஹறுெத்தீனி யூ ஸெயினர்
ஏ.எல்.எம். அஸ்வர்
158- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
பதிவு 60 எம்.எம்.எஸ். முஹம்மத் பதிவு 61 முஹம்மட் கலீல் பதிவு 62 எஸ்.எல்.எம். அபூபக்கர் பதிவு 63 எம்.யூ. முஹம்மத் பவுநீர் பதிவு 64 முஹம்மத் இஸ்மாஈல் பதிவு 65 முஹம்மட் பைரூஸ் பதிவு 66 எம்.ஐ.எம். முஸ்தபா பதிவு 67 றபீக் பிர்தெளஸ் பதிவு 68 புர்கானி பீ இப்திகார் பதிவு 69 எம்.எஸ்.எஸ்.ஹமீத் பதிவு 70 அப்துல் மலிக் பதிவு 71 அப்துல் ஸ்லாம் பதிவு 72 எம்.எச்.எம். கரீம் பதிவு 73 எம்.எஸ்.றம்ளினி பதிவு 74 அப்துல் அசனர்
பதிவு 75 ஏ.எஸ்.எம். நவாளப் பதிவு 76 முஹம்மத் ஹஸனி பதிவு 77 எஸ்.எஸ். பரீட்
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள்,
கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 3
முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் : Luitablib 3
பதிவு 78 கல்முனை முபாறக்
பதிவு 79 ஏ.எம். நளிம்டீன்
பதிவு 80 மாத்தளைக் கமால்
பதிவு 81 நூறுல் ஹக்
பதிவு 82 ஜமால்தீனி
பதிவு 83 முஹம்மட் றபீக்
பதிவு 84 முஹம்மத் சுகைப்
பதிவு 85 முஹம்மது மூஸா விஜிலி
பதிவு 86 உதுமா லெவ்வை ஆதம்பாவா
பதிவு 87 ஏ.எம்.எம். ஸியாது
பதிவு 88 எம். நவாஸ் செளயி
தொகுதி 04 - கலாபூஷணம் புணர்னியாமீனி - 59

Page 83
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு பதிவு
89 90 9. 92 93 94. 95 96 97 98 99 OO 101 102 03 104 05 06 07 108 109 O f 饥2 3. 4.
முகுசீன் றயீசுத்தீன் எம்.ஐ.எம். அன்சார் மளப்ஹதுெ லெவ்வை 6τώ. 96076γύ எம்.கே.எம்.முனாஸ் UsrééuDa Úc5 ஸர்மிளா ஸெய்யித் பாத்திமா சுபியானி மொஹம்மட் சியாஜ் நிஸாரா பாரூக் பெளசுல் றஹீம்
ஏ.எல்.எம். புஹாரி
ஏ.எப்.எம். றியாட் யு.எல்.எம். அஸ்மினி அப்துஸ்ஸலாம் அஸ்லம் எம்.ஏ. அமீனுல்லா நயிமுத்தீனி எச்.எல். முஹம்மத் ஹைெஸனி
ஹய்ருன்னிஸா புஹாரி
எஸ்.எல். லரீப் மர்ஹம்ெ அலி உதுமாலெவ்வை மர்ஹ ம்ெ எம்.ஐ.எம். மஷஹ"ர்ெ கிணிணியா நஸ்புல்லாஹற் திருமதி பரீதா சாகுல் ஹமீட் அரபா உம்மா
நானிகாம் பாகம் நினைவுற்றது.
160- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களினி விபரத்திரட்டு

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
1979 நவம்பர் முதல் 2006 நவம்பர் வரை
புண்ணியாமீனின் புத்தகங்கள்.
1)
2)
3)
4)
5)
(சிறுகதைத் தொகுதிகள்)
தேவைகள் 1வது பதிப்பு : நவம்பர் 1979 6)66fu96: KIWS-KATUGASTOTA நிழலின் அருமை 1வது பதிப்பு : மார்ச் 1986 வெளியீடு : தமிழ்மண்றம்
கரு 1வது பதிப்பு : பெப்ரவரி 1990 வெளியீடு : சிந்தனைவட்டம் அந்த நிலை 1வது பதிப்பு : ஜனவரி 1990 வெளியீடு : சிந்தனைவட்டம் நெருடல்கள் 1வது பதிப்பு : பெப்ரவரி 1990 வெளியீடு : சிந்தனைவட்டம்
தொகுதி 04 - கலாபூஷணம் புனினியாமீனி 6.

Page 84
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
6)
7)
8)
9)
10)
11)
12)
யாரோ எவரோ எம்மை ஆள. 1வது பதிப்பு : ஜூலை 1996 வெளியீடு : குமரன் வெளியீட்டகம் (இந்தியா) இனி இதற்குப் பிறகு. 1வது பதிப்பு : ஜூலை 2003 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN: 955-8913-03-0
நாவல்.
அடிவானத்து ஒளிர்வுகள். 1வது பதிப்பு : அக்டோபர் 1987 வெளியீடு : அல் பாஸி பப்ளிகேஷன் (இந்தியா) 2து பதிப்பு : ஜூலை 2003 வெளியீடு : சிந்தனைவட்டம் ISBN 1955-8913-00-0
இலக் கியத் திறனாயப் வுகள்)
இலக்கிய விருந்து. 1வது பதிப்பு : ஏப்ரல் 1987 வெளியீடு : தமிழ்மண்றம்
இலக்கிய உலா.
1வது பதிப்பு : மே 1987 வெளியீடு : மில்லத் பப்ளிகேஷர்ஸ் (இந்தியா)
கிராமத்தில் ஒரு தீபம்.
1வது பதிப்பு : நவம்பர் 1988 வெளியீடு : பொனி விழாக்குழு மர்ஹம் எம்.வை. அப்துல் ஹமீட். 1வது பதிப்பு : மார்ச் 2004 வெளியீடு : சிந்தனைவட்டம்
162- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
13)
14)
15)
16)
17)
18)
இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர் கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 1 1வது பதிப்பு : அகஸ்ட் 2004 வெளியீடு : சிந்தனை வட்டம் ISBN:955-8913-14-6 இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர் கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 2 1* பதிப்பு : அகஸ்ட் 2004 வெளியீடு : சிந்தனை வட்டம் ISBN:955-8913-162 இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர் கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 3 1வது பதிப்பு : செப்டம்பர் 2005 666fuG : 49,566960T auclub ISBN: 955-8913-20-2 மத்திய மாகாண முஸ்லிம் கலாசார, கலைஞர்கள் கெளரவிப்பு விழா 1999
1வது பதிப்பு : டிசம்பர் 1999 வெளியீடு : மத்திய மாகாண முஸ்லிம் கலாசார அமைச்சு
ஆசிய வரலாறு.
ஆப்கான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள். 1வது பதிப்பு : நவம்பர் 2001 2வதுபதிப்பு : மார்ச் 2002 வெளியீடு : சிந்தனை வட்டம்
விளையாட்டு விமர்சனம்)
Wills World Cup '96 S60601656i. 1வது பதிப்பு : மார்ச் 1996 வெளியீடு : சிந்தனை வட்டம்
தொகுதி 04 - கலாபூஷணம் புனினியாமீனி - 63

Page 85
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
19) புதிய மொட்டுக்கள்.
1வது பதிப்பு : பெப்ரவரி 1990
வெளியீடு : சிந்தனை வட்டம்
20) அரும்புகள்.
1வது பதிப்பு : நவம்பர் 1990
வெளியீடு : சிந்தனை வட்டம்
21) பாலங்கள்.
1வது பதிப்பு : நவம்பர் 1996
வெளியீடு : சிந்தனை வட்டம்
(வரலாறும் சமூகக்கல்வியும்)
22) வரலாறு - குறிப்புகள் (ஆண்டு - 9)
1வது பதிப்பு : அக்டோபர் 1991 வெளியீடு : E.P1 புத்தகாலயம் 23) வரலாறு - குறிப்புகள் (ஆண்டு - 10)
1வது பதிப்பு : அக்டோபர் 1991 வெளியீடு : E.PI புத்தகாலயம் 24) வரலாறு - குறிப்புகள் (ஆண்டு - 11)
1வது பதிப்பு : அக்டோபர் 1991 வெளியீடு : சிந்தனை வட்டம் 25) சமூகக் கல்வி குறிப்புகள் (தொகுதி - 1)
1வது பதிப்பு : அக்டோபர் 1993 வெளியீடு : E.PI புத்தகாலயம் w 26) சமூகக் கல்வி குறிப்புகள் (தொகுதி - 2)
1வது பதிப்பு : நவம்பர் 1993 வெளியீடு : E.PI புத்தகாலயம் 27) வரலாறு (ஆண்டு - 9) வினா - விடைத் தொகுதி
1வது பதிப்பு : நவம்பர் 1991 7ጫሠ பதிப்பு : ஜனவரி 1998 வெளியீடு : சிந்தனை வட்டம்
164- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
28) -
29)
30)
31)
32)
33)
34)
35)
வரலாறு (ஆண்டு - 10) வினா - விடைத் தொகுதி 1வது பதிப்பு : நவம்பர் 1991 8வது பதிப்பு : பெப்ரவரி 1998 வெளியீடு : சிந்தனை வட்டம்
வரலாறு (ஆண்டு - 11) வினா - விடைத் தொகுதி 1வது பதிப்பு : அக்டோபர் 1991 8வது பதிப்பு : ஜனவரி 1998 வெளியீடு : சிந்தனை வட்டம்
(அரசியல் திறனாய்வுகள்)
இலங்கையின் தேர்தல்கள் (அன்றும், இன்றும்)
18 பதிப்பு : ஆகஸ்ட் 1994
வெளியீடு : E.P. புத்தகாலயம்
94 பொதுத் தேர்தலும், சிறுபான்மை இனங்களும்
1வது பதிப்பு : நவம்பர் 1994
2வது பதிப்பு : ஜனவரி 1995
வெளியீடு : E.PI புத்தகாலயம்
94 சனாதிபதி தேர்தலும், சிறுபான்மை இனங்களும்
1து பதிப்பு : நவம்பர் 1994
2வது பதிப்பு : ஜனவரி 1995
வெளியீடு : E.PI புத்தகாலயம்
21ம் நூற்றாண்டின் இலங்கையின் தலைமைத்துவம் 1வது பதிப்பு : ஜனவரி 2000
வெளியீடு : சிந்தனை வட்டம்
2000 பாராளுமன்றப் பொதுத் தேர்தலும், சிறுபான்மை சமுகத்தினரும்
1.த பதிப்பு : நவம்பர் 2000
வெளியீடு : சிந்தனை வட்டம்
சிறுபான்மை பிரதிநிதித்துவ விகிதாசாரம் பேணும் 12 பாராளுமன்றம்
1வது பதிப்பு : ஜனவரி 2002
வெளியீடு : சிந்தனை வட்டம்
தொகுதி 04 - கலாபூஷணம் புனினியாமீனி - 65

Page 86
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1 36) மத்திய மாகாண சபையின் முஸ்லிம் அமைச்சுப் பதவிக்கு
சாவுமனி.
1வது பதிப்பு : ஜூன் 2002
வெளியீடு : மத்திய இலங்கை பட்டதாரிகள் ஒன்றியம்
(அரசறிவியல் நூல்கள்.)
37) அரசறிவியல் மூலதத்துவங்கள் (பகுதி 1)
1வது பதிப்பு : ஆகஸ்ட் 1990 வெளியீடு : E.P. புத்தகாலயம் 38) அரசறிவியல் மூலதத்துவங்கள் (குதி 2)
1வது பதிப்பு : செப்டம்பர் 1990 வெளியீடு : E.P. புத்தகாலயம்
39) அரசறிவியல் கோட்பாடுகள். 1வது பதிப்பு : நவம்பர் 1992 வெளியீடு : சிந்தனை வட்டம் 40)
இலங்கையின் அரசியல் நிகழ்கால நிகழ்வுகள 1995
1வது பதிப்பு : மே 1995 வெளியீடு : சிந்தனை வட்டம் 41) பிரித்தானியாவின் அரசியல் முறை
1வது பதிப்பு : ஜனவரி 1988 7வது பதிப்பு: பெப்ரவரி 1997
வெளியீடு : சிந்தனை வட்டம் 42) அரசறிவியல் கோட்பாடுகளும், எண்ணக்கருக்களும்
Political Science Supplimentary Series - 01
1வது பதிப்பு : ஜனவரி 1992 7வது பதிப்பு : பெப்ரவரி 1997 வெளியீடு : சிந்தனை வட்டம்
இலங்கையில் அரசியல் திட்ட வளர்ச்சி
Political Science Supplimentary Series - 02 1வது பதிப்பு : மே 1993
7வது பதிப்பு : ஜனவரி 1998 வெளியீடு : சிந்தனை வட்டம்
43)
166- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
44)
45)
46)
47)
48)
49)
50)
51)
தெரிவு செய்யப்பட்ட நாடுகள்
Political Science Supplimentary Series - 03
1வது பதிப்பு : ஜனவரி 1993 6வது பதிப்பு : ஒக்டோபர் 1997 வெளியீடு : சிந்தனை வட்டம் உள்ளூராட்சி முறையும், கட்சி முறையும், வெளிநாட்டுக் கொள்கைகளும் Political Science Supplimentary Series - 04
1வது பதிப்பு : ஜனவரி 1991 6வது பதிப்பு : பெப்ரவரி 1997 வெளியீடு : சிந்தனை வட்டம் பல்தேர்வு மாதிரி வினா - விடைத் தொகுதி 1
1வது பதிப்பு : நவம்பர் 1997 வெளியீடு : சிந்தனை வட்டம் பரீட்சை மாதிரி வினா - விடை
1வது பதிப்பு : பெப்ரவரி 1998 வெளியீடு : சிந்தனை வட்டம் B.A அரசறிவியல் (பொதுக் கலைத்தேர்வு)
1வது பதிப்பு : ஜனவரி 1999 வெளியீடு : E.PI புத்தகாலயம் G.A.0. அரசறிவியல் (முதல் கலைத்தேர்வு)
1வது பதிப்பு : ஜனவரி 1999 வெளியீடு : E.PI புத்தகாலயம் அரசறிவியல்
1வது பதிப்பு : நவம்பர் 2003 வெளியீடு : சிந்தனை வட்டம்
(பொது அறிவு நூல்கள்)
பொது அறிவுச்சரம் (தொகுதி -1) 1வது பதிப்பு : செப்டெம்பர் 2006 வெளியீடு : சிந்தனை வட்டம் ISBN: 955-8913-50-2
தொகுதி 04 - கலாபூஷணம் புனினியாமீனி 67

Page 87
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
52)
பொது அறிவுச்சரம் (தொகுதி -2)
1வது பதிப்பு : செப்டெம்பர் 2006 வெளியீடு : சிந்தனை வட்டம் ISBN: 955-8913-5 1-0 பொது அறிவுச்சரம் (தொகுதி -3)
1வது பதிப்பு : செப்டெம்பர் 2006 வெளியீடு : சிந்தனை வட்டம் SBN: 955-893-52-9
5
4
)
56)
57)
58)
59)
தனது மனைவி .. \, மஸிதா புனினியாமீனுடன் இணைந்து புனினியாமீனி எழுதிய புலமைப்பரிசில் நூல்கள்
அறிமுகத் தமிழ் 1வது பதிப்பு : பெப்ரவரி 1997 9வது பதிப்பு : ஏப்ரல் 2002 வெளியீடு : சிந்தனை வட்டம் புலமைப்பரிசில் மாதிரி வினாவிடைகள் (தொகுதி1) 1வது பதிப்பு : ஏப்ரல் 1997 வெளியீடு : சிந்தனை வட்டம் புலமைப்பரிசில் மாதிரி வினா விடைகள் (தொகுதி2) 1வது பதிப்பு : மே - 1997 w வெளியீடு : சிந்தனை வட்டம் அறிமுக கணிதம் 1வது பதிப்பு : மே - 1997 9வது பதிப்பு : ஏப்ரல் - 2002 வெளியீடு : சிந்தனை வட்டம் சுற்றாடலும், பொதுஅறிவும் 1வது பதிப்பு : ஜூன் - 1997 வெளியீடு : சிந்தனை வட்டம் அறிமுக விஞ்ஞானமும், ஆங்கிலமும் 19து பதிப்பு : ஜூலை - 1997 வெளியீடு : சிந்தனை வட்டம்
168- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
60) அறிமுக விஞ்ஞானம் (தொகுதி 1)
1வது பதிப்பு : பெப்ரவரி - 1998 வெளியீடு : சிந்தனை வட்டம் 61) அறிமுக விஞ்ஞானம் (தொகுதி 2)
1வது பதிப்பு : மார்ச் - 1998 வெளியீடு : சிந்தனை வட்டம் 62) நாமும் சுற்றாடலும் (தொகுதி 1)
1வது பதிப்பு : மார்ச் - 1998 2வது பதிப்பு : பெப்ரவரி - 1999 வெளியீடு : சிந்தனை வட்டம் 63) நாமும் சுற்றாடலும் (தொகுதி 2)
1வது பதிப்பு : மார்ச் - 1998 வெளியீடு : சிந்தனை வட்டம் 64) புலமைப்பரிசில வெற்றி வழிகாட்டி (தொகுதி 1)
1வது பதிப்பு : மார்ச் - 1998 வெளியீடு : சிந்தனை வட்டம் 65) புலமைப்பரிசில் வெற்றி வழிகாட்டி (தொகுதி 2)
1வது பதிப்பு : மார்ச் - 1998 مى வெளியீடு : சிந்தனை வட்டம் 66) புலமைப்பரிசில் வெற்றி வழிகாட்டி (தொகுதி 3)
1வது பதிப்பு : மார்ச் . 1998 வெளியீடு : சிந்தனை வட்டம் 67) புலமைப்பரிசில் முன்னோடி வழிகாட்டி
1வது பதிப்பு : நவம்பர் 1998 3வது பதிப்பு : அக்டோபர் - 2002 வெளியீடு : சிந்தனை வட்டம் 68) புலமைப்பரிசில் வழிகாட்டிக் களஞ்சியம்
1வது பதிப்பு : ஜனவரி - 1999 3வது பதிப்பு : அக்டோபர் - 2002 வெளியீடு : சிந்தனை வட்டம் 69) புலமைப்பரிசில் அறிவு ஒளி (தொகுதி 1)
1வது பதிப்பு : மார்ச் - 1999 3வது பதிப்பு : செப்டெம்பர் . 2000 வெளியீடு : சிந்தனை வட்டம்
தொகுதி 04 - கலாபூஷணம் புன்னியாமீன் - s 69

Page 88
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் !
70) புலமைப்பரிசில் ஆரம்ப வழிகாட்டி
1வது பதிப்பு : ஜனவரி - 2000 வெளியீடு : சிந்தனை வட்டம் 71). புலமைப்பரிசில் அறிவு ஒளி (தொகுதி 2)
1வது பதிப்பு : மார்ச் - 2000 2வது பதிப்பு : செப்டெம்பர் - 2000 வெளியீடு : சிந்தனை வட்டம் 72) புலமைப்பரிசில் அறிவு ஒளி (தொகுதி 3)
1வது பதிப்பு : மார்ச் - 2000 2து பதிப்பு : செப்டெம்பர் - 2000 வெளியீடு: சிந்தனை வட்டம் 73) புலமைப்பரிசில் வெற்றி ஒளி (2000)
1வது பதிப்பு : ஆகஸ்ட் - 2000 2வது பதிப்பு : நவம்பர் - 2002 வெளியீடு : சிந்தனை வட்டம் 74) புலமைப்பரிசில் அறிவு ஒளி (தொகுதி 4)
1வது பதிப்பு ; ஆகஸ்ட் - 2000 வெளியீடு : சிந்தனை வட்டம் 75) புலமைப்பரிசில் சுடர் ஒளி 1வது பதிப்பு : ஏப்ரல் - 2001 வெளியீடு : சிந்தனை வட்டம் 76) 2002 புலைைமப்பரிசில் புலமை ஒளி
1வது பதிப்பு : அக்டோபர் - 2001 2வது பதிப்பு : மார்ச் - 2002 வெளியீடு : சிந்தனை வட்டம் 77) 2002 புலைைமப்பரிசில் வெற்றி வழிகாட்டி
1வது பதிப்பு : நவம்பர் - 2001 வெளியீடு : சிந்தனை வட்டம் 78) 2002 புலைைமப்பரிசில் விவேகச் சுரங்கம்
13 பதிப்பு : டிசம்பர் - 2001 வெளியீடு : சிந்தனை வட்டம்
170- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் -
Lunas Lid 1
79)
80)
81)
82)
83)
84)
85)
86)
மாதிரிக் கட்டுரைகள் (தரம்5) 1வது பதிப்பு : ஏப்ரல் - 2002
7வது பதிப்பு : மே - 2005
வெளியீடு : சிந்தனை வட்டம் 2003 புலமைப்பரிசில் விவேகக் களஞ்சியம் 1°து பதிப்பு : நவம்பர் - 2002
7வது பதிப்பு : மார்ச் - 2004 வெளியீடு : சிந்தனை வட்டம் ISBN 955-8913-05-7 2003 புலமைப்பரிசில் மாதிரி வினா விடை 1வது பதிப்பு : ஜனவரி - 2003
வெளியீடு : சிந்தனை வட்டம்
புலமைச்சுடர்
1வது பதிப்பு : ஏப்ரல் - 2003
6)66fu5G : சிந்தனை வட்டம்
2004 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி1)
1வது பதிப்பு : மார்ச் - 2004 வெளியீடு : சிந்தனை வட்டம் ISBN 955-8913-09-X
2004 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி2)
1வது பதிப்பு : ஏப்ரல் - 2004 வெளியீடு : சிந்தனை வட்டம் ISBN 955-8913-10-3
2004 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி3)
1வது பதிப்பு : மே - 2004 வெளியீடு : சிந்தனை வட்டம் ISBN 955-8913-11-1
2004 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி4)
1வது பதிப்பு : மே - 2004 வெளியீடு : சிந்தனை வட்டம் ISBN 955-8913-12-X
தொகுதி 04 - கலாபூஷணம் புன்னியாமீன் -
17

Page 89
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1 87) புலமைச் சுடர் (தொகுதி 2)
1° பதிப்பு : ஜூலை - 2004
வெளியீடு : சிந்தனை வட்டம் 88) 2005 புலமைப்பரிசில் புலலத்தீபம்
1வது பதிப்பு : செப்டெம்பர் . 2004
4° பதிப்பு : செப்டெம்பர் - 2006
வெளியீடு : சிந்தனை வட்டம்
ISBN 955-8913-17-0 89) தரம் 4 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி
1வது பதிப்பு : அக்டோபர் - 2004
வெளியீடு : சிந்தனை வட்டம்
ISBN 955-8913-19-7 90) 2005 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி1)
1வது பதிப்பு : ஏப்ரல் - 2005
வெளியீடு : சிந்தனை வட்டம்
ISBN 955-8913-20-0 91) 2005 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி2)
1வது பதிப்பு : ஏப்ரல் - 2005
வெளியீடு : சிந்தனை வட்டம்
ISBN 955-8913-2 1-9 92) 2005 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி3)
13 பதிப்பு : ஏப்ரல் - 2005
வெளியீடு : சிந்தனை வட்டம்
ISBN 955-8913-22-7 93) 2005 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி4)
1வது பதிப்பு : ஏப்ரல் - 2005
வெளியீடு : சிந்தனை வட்டம்
ISBN 955-8913-23-5 94) புலமைச் சுடர் 03
13 பதிப்பு : ஜூலை . 2005
வெளியீடு : சிந்தனை வட்டம்
ISBN 955-8913-24-3
172- இலங்கை எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,கலைஞர்களின் விபரத்திரட்டு

புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரம் - பாகம் 1
95) தரம் 4 புலமை விருட்சம்
!" பதிப்பு : செப்டெம்பர் - 2005 வெளியீடு : சிந்தனை வட்டம் ISBN 955-8913-27-8 96) 2006 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி1)
1வது பதிப்பு : பெப்ரவரி - 2006 வெளியீடு : சிந்தனை வட்டம் ISBN 955-8913-31-6 97) 2006 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி2)
10 பதிப்பு : ஏப்ரல் - 2006 வெளியீடு : சிந்தனை வட்டம் ISBN 955-8913-32-4. 98) 2006 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி3)
1வது பதிப்பு : மே 2008 வெளியீடு : சிந்தனை வட்டம் ISBN 955-8913-33-2 99) 2006 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி4)
o jílů : GLD - 2006 வெளியீடு : சிந்தனை வட்டம் ISBN 955-8913-34-O
* இலங்கை எழுத்தாளர்கள்,
ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 4 19ம் பதிப்பு : நவம்பர் 11, 2006
வெளியீடு : சிந்தனை வட்டம் ISBN: 955-8913-55-3
தொகுதி 04 - கலாபூஷணம் புன்னியாமீன் - ፲73

Page 90
புலர்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களினி
விபரத்திரட்டு
- Uares ab 2 -
விரைவில் வெள்வருகின்றது.
ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்போது புலம்பெயர்ந்து, புலம்பெயர் நாடுகளில் நிரந்தரமாக வாழும் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் தமது குறிப்புகளும் இத்தொகுதியில் இடம்பெற விரும்பினால் தயவு செய்து பின்வரும் முகவரியுடன் தொடர்பு கொள்ளவும்.
P.M. Puniyameen. . Cinthanai Vattam
14, Udatalawinna Madige, Udatalawinna 20802, Sri Lanka.
T.P : 0094-81-2493746 / O094-81-2493892 Fax : 0094-81-2497246


Page 91