கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஏழாலை புனித இசிதோர் ஆலய நூற்றாண்டு நிறைவு மலர்

Page 1

S GIT. Ure, alai

Page 2


Page 3


Page 4


Page 5
1905

>

Page 6


Page 7


Page 8


Page 9
க ந்த இருபத்தைந்து ஆன்ை திருச்சபையை வழிநடத்திய திருத்தந்ை இம்மலர் சமர்
 
 

டுகளுக்கு மேலாக கத்தோலிக்க தை இரண்டாம் அருளப்பர் சின்னப்பருக்கு ப்ப500மாகின்றது.

Page 10


Page 11
திருத்தந்தை
"இறைவனின் பிர பாப்பரசர் புகழ் ஒ உண்மையும் நீதி
வழுவாவரம் கொ வழுவாவரம் கொ
"வெண்பொன்நிறம் தூய்மையில் விள காணும் திருச்சை நாளும் பாடித்துதி நாளும் பாடித்துதி
 
 
 
 

க்கு இறைவனே ஆசீர்அளித்திடுவீர்”
16ஆம் பெனடிக்ற்
நிநிதியாம் அவரே - எம் ங்குகவே பும் உரைப்பவரே - அதில் ண்டிருப்பவரே அதில் ண்டிருப்பவரே"
அவர் கொடியாமே - நல் 1ங்கும் விண்ணரசாமே பத் தலைவர் - என்று த்திடுவோம் - என்று த்திடுவோம்"

Page 12


Page 13
23-3-00-3-300E--ee-3-
புனித இசிதோர் ஆலய நு எமது மறைமாவட்டத்
f
قيا
மேதகு ஆயர் தென்றி பூன்ை (re...)
c
Po!
தேது ஆர் 3. வ. திபோதுப்பின்Tை
エリ కోకా-----
F*
リ。
 
 
 



Page 14


Page 15
LIITTyp LD60MOLDĪTO
மேதகு இ. தோமஸ் சவுந்த
 
 
 

_
|ட்ட ஆயர்
நரநாயகம் ஆண்டகை

Page 16


Page 17
ஏழாலை புனித இசிதே வி ல் வாழ்த்துக்களையு
l
1905ஆம் ஆண்டு யாழ். § ஆண்டகையின் பணிப் ஜன் அவர்கள் இவ்வாலய
ஆரம்பித்தார் என்று அறிய வரு
புனித இசிதோர் அம்மான அதனை விற்று நிதி திரட்ட ஆரம்பித்ததாக உபதேசியா பொன்னம்பலம் தெரிவிக்கின்ற அனுமதியை நல்லூர் சுவாமி யாழ்ப்பாண மறை மாவட்ட பெளலின் இதற்கான அனு இந்நூலில் காண்க்கூடியதாக இசிதோர் அம்மானை வெளியி இவ்வாறு பழம் பெருமைன் ஏழாலை E. தோர் ஆலய் பங்கு கொண்டாடுவது மகிழ்வு தருகி வெளியிட்டு ஆலய கட்டிடப் என்பது நினைத்துப் பார்க்க முடி
நூறு ஆண்டு என்பது ஒ நூற்றாண்டு காலப் பகுதியில் வாழ்வு இன்று ஒரு பரம்பரை6 வருகின்ற காலங்களில் இ விசுவாசத்தை ஊட்டத்தக்க ந வேண்டுமென் இன்று நூற்றாண் அன்பு வேண்டுகோள் விடுக்கிே
+G.
 

జసైకిలి శాంతికీ
யரின் ஆசிச்செய்தி
ார் ஆலய பங்கின் நூற்றாண்டு ) ஆசிகளையும் Q.E.
ஆயராய் இருந்த மேதகு ஹென்றி
ன் பேரில் அருட்பணி எனஸ்ற் பத்தைக் கட்டுகின்ற பணிகளை }கிறது.
>ன என்கின்ற நூலை வெளியிட்டு டி ஆலய கட்டிடப் பணிகளை ராக இருந்த ப. பீலிக்ஸ் ார். இந்த நூலுக்கான அச்சேற்றும் ஞானப்பிரகாசர் *ಞ್ಞ6ಣ್ಣೆ ருமுதல்வராக d மதியை வழங்கி ருப்பதை இருக்கிறது. இதன்பின் புனித டப்பட்டதாக சான்றுகள் இல்லை. யையும் சரித்திரத்தையும் கொண்ட கு மக்கள் நூற்றாண்டு விழாவைக் ன்ற விடயம். இன்று ஒரு நூலை பணிகளை ஆரம்பிக்கின்ற பணி டியாத பணி
ஒரு சிறிய காலம் அல்ல. இந்த ல் இவர்கள் வாழ்ந்த விசுவாச யை உருவாக்கி நிற்கிறது. இனி இங்கு வாழ்கின்றவர்களுக்கும் ல்ல கிறீஸ்தவ வாழ்வு வாழ டு கொண்டாடும் அனைவருக்கும் OsTLD.
மதகு தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை
-త్రzఫ్రెక్టsఆ=

Page 18
.
డ్డనైతిక-రాత్ర-ప్రైవకి
யாழ், மறைமா
s ළු%
ஏழாலை புனித இசிதோர் நிறைவு செய்கின்ற செய்தி மிச் கிராமப் புறத்தில் கம்பீரமாக காட் அழகுற வைத்திருக்க பங்கு மக்க குரியது.
ஒரு ஆலயத்தின் பெருமை களுக்கு மட்டுமல்ல மாறாக இ கட்டிக்காத்தவர்களையும் சாரும் விசுவாசத்திற்கும், ஒற்றுமைக்கு கின்றது. எனவே ஆலயத்தின் சி மக்கள் இயேசுவின் சாட்சிகளாக உலகிற்கு உப்பாக, ஒளியாக யுள்ளது.
புனித இசிதோரை பாதுகாவ மக்கள் தமது பாரம்பரியச் சொத்
வேரூன்றவிட்டு கடுகு விதை
வளர்ந்து இந்துமக்கள் வாழும்
கொடுக்கும் திருச்சபையாகக்
நிற்கின்றேன்.
 

ఆసైకిలిeూesళాత్రికీ
விட்ட திருப்பணி முதல்வரின்
சிச்செய்தி
ஆலயம் நூறு ஆண்டுகளை க மகிழ்ச்சிக்குரியதொன்றாகும். ட்சிதரும் ஆலயம் ఛీ தனை கள் எடுக்கும் முயற்சி பாராட்டுக்
அதனைக் கட்டியெழுப்பியவர் த்தனை ஆண்டுகளாக அதனை
ஆலயம் இறைப்பற்றுக்கும் ம் அடையாளமாக விளங்கு சிறப்பு அதனைச் சார்ந்த இறை நற்செய்தியின் தூதுவர்களாக வாழும் வாழ்க்கையில் தங்கி
பலராக கொண்ட ஏழாலை இறை தாகிய விசுவாசத்தை ஆழமாக
போன் பாரிய விருட்சமாக ல் அன்பைப் பகிர்ந்து திகழவேண்டுமென்று ஆசிகூறி
அருள்பணி ஜே. நீக்கிலஸ்
ஆயர் இல்லம்
யாழ்ப்பாணம்.
ఆఫ్రెవ్ర అ-ఆజ్ఞ

Page 19
ஏழாலை புனித இசிதோர் ஆ நூற்றாண்டை 10.07.2005 கொன களுடன இணைந்து நானும் டெ மூதாதையரின் விசுவாசத்தில் ச மானது அவர்களது விசுவாசத்தி இறைவனின் அருள் அவ்விடத்த பட்டதின் வெளிப்பாடாக அமைகிழ்
நாட்டின் யுத்த சூழ்நிலை இன்னல்களுக்குள்ளான போதும் உறுதிப்படுத்தப்பட்ட மக்கள் மீண் யால் தமது இல்லங்களில் குடிய போதும் தமது பாதுகாவலரின் நு யின் மறுபிரசுரிப்புச் செய்து இவ்வ
பது பாராட்டுதற்குரியது.
மேலும் தமது விவசாயத்தி படுத்திக்கொள்ளும் இம்மக்களு அருளும் புனித இசிதோர் மூலப் மென்று ஆசிக்கின்றோம்.
அருட்
డ్డనైతిక-రాత్ర-ప్రైవ కళా
 

بعد معمعہ۔
மறைக்கோட்ட முதல்வரின்
ஆசிச்செய்தி ܐܝܠ . ܊܂ . .
ஆலய மக்கள் தமது ஆலயத்தின்
ர்டாடும் இவ்வேளையில் அவர் ருமகிழ்ச்சியடைகின்றேன். தமது 5ட்டி எழுப்பப்பட்ட இவ்வாலய ன் வெளிப்படை மட்டுமல்லாது நிற்கும் மக்களுக்கும் பொறியப் 0து.
காரணமாக இடம்பெயர்ந்து பல தமது விசுவாசத்தில் தளராது டும் புனித இசிதோரின் பரிந்துரை மர்ந்தனர். எண்ணிக்கை குறைந்த
P: இசிதோ அம்மானை ழாவைச் சிறப்புடன் முன்னெடுப்
னுாடாக தமது வாழ்வை வளப்
க் றைவனின் ஆசியும் நீறைவா கிடைக்க வேண்டு
திரு பொனிபஸ் f. பஸ்ரியாம்பிள்ளை
இளவாலை மறைக்கோட்டம்
ఆఫ్రెవ్ర అ-ఆజ్ఞ

Page 20
جميع سيد
பங்குத் தந்ை
நீர்வளமும் நிலவளமும் நிறை மணிமுடியில் பதித்த முத்துப்ே கொடுக்கின்றது 蠶 தார் வித்தைப்பெற்று நூறு ஆண்டுகளுக் தலத்திருச்சபை தனது பாதுகாவலர ಇಂದ್ಲು?”o: ©: தநை TS 6. ன்ே
மூதாதையினரின் விசுவாசத்ை வாழ்ந்த இத்தலத்திருச்சபை தன
ருக்களையும் அருட்சகோதரிக திேருது ಕ್ಲೌಕಿ(ಅಗ್ನಿ! ஞானத்திலும் அறிவிலும் வள விளங்குவது இப்பங்கிற்கு பெருமை போரின் அனர்த்தங்களில் சி: தளம்பல் இல்லாமல் நிறைகுட சமுகத்தினரிடையே கையளிக்கின்ற
மேலும் நூற்றாண்டு கால ஆலய நன்மைகளைப் பெற்று விசுவாசத்தி ஏழாலை தலத்தி ச்சபையின் மக்க வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகின்றே எனவே புனிதரின் ஆசியினால் குடும்பங்கள் சமய சமூக ெ நல்வாழ்த்துக்களைக் கூறி $.po);
அல்லே ஆண்டவரின் பெய ஆண்டவரின் ஊழியரே ஆண்டவரின் கோவிலு நம் கடவுளின் கோவில் முர் ஆண்டவரைப் ஏனெனில் அவ
 
 

குையின் ஆசிச் செய்தி
ந்திருக்கும் ஏழாலைக் கிராமத்திலே பால கம்பீரமாக நிமிர்ந்து காட்சி
லயம். கிறிஸ்தவ விசுவாச கு மேலாகப் பயணித்த ஏழாலைத் ான புனித இசிதோர் ஆலயத்தின் காண்டாடும் வ்வேளையில் ங்கு மக்களை வாழ்த்துவதில்
த தமது பொக்கிஷமாகக் கொண்டு சுவாசத்தின் முதிர்ச்சியிலே பல ளையும் தாய்த்திருச்சபைக்குக் டயமாகும். அதுமட்டுமல்லாமல் ர்ந்து குருபக்தியிலும் சிறந்து
தருவதாகும. க்குண்ட போதிலும் விசுவாசத்தில் மாக அதைத் காத்து இளம் சமூக உறவின் *சியையும் வெளிப்படுத்துகின்றது. வளர்ச்சியில் பங்கெடுத்து பல ல் நிறைகுடமாக நிறைந்திருக்கும் ளை பங்குத் தந்தையாகிய நான்
60, s . . ) நீர்வளமும் நிலவளமும் செழிக்க பாருளாதாரத்தில் றக்க என் னப் புகழ்ந்து பாடுகின்றேன்.
s
|ரைப் புகழுங்கள்
அவரைப் புகழுங்கள்
க்குள் நிற்பவர்களே
றங்களில் உள்ளவர்களே
புகழுங்கள் ர் நல்லவர்.
பா. பி. இராசசிங்கம் பங்குத்தந்தை

Page 21
بدعم عسعيد
கிறிஸ்த பாதம் மலரும் கிறிஸ்து பண்பில் நாங்க கிறிஸ்தவுக்கும் எங்க அது ஆலயம் இது எங்
"படைத்தான் மனுவெல்லாம் பன வணங்க” என்ற புனித அகுஸ்தின திருமகனான கிறிஸ்துவை தூய ஆவின் கம்பீரமாக காட்சியளிக்கின்றது எங்களி தென்னையும், வாழையும் மற்றும் வான்
இசி ஏழாலை பதிதனிலே புனித இசிதோர். ஒரு வருடமா 徽 வரு நில புலன்களையும் அதன் கண்வாழு வாழ்வின் பரிந்துரையின் பக்தனாக ஏ எழுந்தருளியிருக்கும் புனித rே வாழ்த்துக்களும் நன்றியும் கூறிநிற்கின்ே
இந்து சமய மக்களின் மத்தி விசுவாசத்தின் பரிணாம வளர்ச்சி காலகட்டத்திலேதான் புனித இசிதோர் அக்கால கட்டத்தில் மூதாதையரின் வளர்ச்சியில் சந்தித்த போதும், உடைக்கப்பட்டன. காணி கொடுக்கமா வளர்த்தெடுக்கப்பட்டு விசுவாச பரிண நிற்பதை மனமகிழ்ச்சியுடன் வரவேற்கின்(
இந்த நூறு ஆண்டு கால வள புனரமைக்கப் பட்டது. நிரந்தர நியமிக்கப்பட்டார்கள். கல்விமான்கள் உ கிறிஸ்தவ வாழ்வில் மறுமலர்ச்சி கண்ட அருட்பணியாளர்கள். அருட்சகோதரிகள் பங்கிலே உருவானார்கள். இவ்வளவு முதிர்ச்சியிலேதான் மலர்ந்தன என்றால் மி
என்னைப் பொறுத்த மட்டிலே இ முறையில் என்னை வளர்த்ததும் என்னை ஊக்குவித்ததும் என் பெற்றோரின் விசு விசுவாசத்தில் வாழ்ந்த சமூகத்தின் இப்பொழுது வாழும் அருஃாள் எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி கூ வாழ்வின் வெளிப்பாடாக இன்னும்
கிறிஸ்துவிலே விசுவாச வேரூன்றி நம்பி
புனிதரின் பரிந்துரையால் வாழ வேண்டுெ இறைவா 2
 

జస్టాకిలిeూల-త్రికీ
ற்குருமணியின் ஆசிச்செய்தி
வானம்பாடி நாங்களே எழில் மலர்கள் நாங்களே ள் எல்லாம் ஒரே இராகமே. ரிற்கும் ஒரே இல்லமே ள் ஆலயம்.
டப்புக்காக மனுவைப் படைத்தான் தனை ாரின் கூற்றுக்கேற்ப இறைத்தந்தையை )ய வாழ்த்தி, வணங்கி போற்றி ஆராதிக்க ன் புனித இசிதோர் ஆலயம். பனையும் பயிர்கள5ம் ர்ேஃவங்கள் என்று கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கிறார் நடமா இல்லை நூறு வருடங்கள். கமத்தின் ம் மக்களின் வாழ்க்கையையும் ஆன்மீக ழாலையின் பதியிலே கோயில் கொண்டு * பாதுகாவலுக்கு இறைமக்களாகிய நாம் TOT D.
யிலே அக்கால கட்டத்தில் கிறிஸ்தவ யானது மிகவும் ஒரு இக்கட்டான ஆலயம் கொட்டிலாக ஆரம்பிக்கப்பட்டது. விசுவாசம் பல இன்னல்களை விசுவாச கோயில் எரிக்கப்பட்டது. சுருவங்கள் ட்டோம் என்ற பிரச்சினையின் மத்தியில் ாமத்தின் நூறு ஆண்டுகளாக வளர்ந்து றோம். ர்ச்சியின் முக்கிய நிகழ்வுகளாக ஆலயம்
பங்குத்தந்தையர்களாக குருக்கள் ருவாக்கப்பட்டார்கள். இளைஞர் யுவதிகள் ார்கள். பல பக்திச் சபைகள் உருவாகின. ர் விசுவாசத்தின் முத்துக்களென எமது வளர்ச்சியும் எம் స్టీని விசுவாச கையாகாது. ந்ெத ஆலயத்தின் மூத்த குருமகன் என்ற புத்திஜீவியாகவும் குருவாக அர்ப்பணிக்க வாசக் ம் பார்க்க ஆண்டு கால
:C. கள், அருட் சகோதரிகளோடு இணைந்து றுகின்றேன். மேலும் கடந்த கால விசுவாச 6) று வருடங்கள் எமது சமூகம் க்கையில் தளைத்தோங்கி எம் ஊர் மக்கள் மன்று ஆசிகூறிநிற்கின்றேன்.
மக்கு நன்றி
என்றும் அன்புடன்
அருட்பணி R.M.C. நேசநாயகம்
ఆఫ్రెవ్ర అ-ఆడ్రస్థా
༈་

Page 22
నీత్వికాశా కొలిeశాల ".
திருகோணமலை
குருமுதல்
குரு முதல்வராக, திரு மறைமாவட்டத்தில் பணியாற்றும் பங்கை எண்ணிப்பார்த்துப் பெரு பராயம் தொட்டு துணைப்பங்க தாய்ப்பங்கான புனித இசிதோர் ஆ சென்று வந்த அந்தக் காலமெல் கின்றன. பல வெளிநாட்டு மிச குருக்களும் அங் பணியாற்றி வளர்த்தெடுத்திருக்கிறார்கள். ::
5566 6) 6TD-5605555 oil
g வாழ்வை குருத்துவப் பணிக்கு அர் பணிகளையும் ஆற்றிவருகின்றார்கள் இந்தப் பங்கிலிருந்து தேவதொண் எண்ணிக்கையை நினைக்கும்போது நிலமாகவே ஏழாலைப் பங்கு அ பொது நிலையினர் ஆசிரியர் தெ சந்ததியினரை உருவாக்கும் நல் :ே புனித இதே யும், கலைஞர்களையும் நல்ல : உருவாக்கியிருக்கிறது.
தினமும் ஏழாலையிலுள்ள கிை பெருமையுடன் புனித இசிதோர் பா கொண்டாடுவதையிட்டு எனது கொள்கின்றேன். இன்னும் பல து ரையும் அது உருவாக்க வேண் நிற்கின்றேன்.
یہ چھ عیسی
 

*
DĽLăš56Țísty LDGOpplDyrønlitL வின் விழ்த்துரை
கோணமலை, மட்டக்களப்பு
இவ்வேளையில், நான் பிறந் நமை rெ 警ಶ್ದಿ ான சூராவத்தையிலிருந்து, லயத்திற்கு வழிபாடுகளுக்காகச் லாம் மனதில் பசுமையாயிருக்
னரிமாரும், உள்நாட்டு சுதேச ; , அப்பங்கில் விசுவாசத்தை ங்கிலிருந்து பல இளம் யுவதிகள் கன அர்ப்பணம் செய்து பல ஒரு சில இளைஞர்கள் தங்கள்
ாப்பணம் செய்து, பல தரப்பட்ட ர். சிறிய பரப்பளவைக் கொண்ட டிற்கு அழைக்கப்பட்டவர்களின் , ஆண்டவரின் அழைத்தலின் மைந்துள்ளது. இப்பங்கில் பல T ல் ஈடுபட்டு வருங்கால ல ஆசான்களாக பணியாற்றி
ாடசாலை பல புத்தி ஜீவிகளை தாய் தந்தை குலத்தவரையும்
)ள அனைத்தையும் உருவாக்கி, வ்கு தனது 100வது ஆண்டினை
மகிழ்ச்சியைத் தெரிவித்துக் ரவிகளையும், பொதுநிலையின டும் என்று ஆசீயும் வேண்டி
அருட்பணி A. தேவதாசன் குருமுதல்வர்
ఆఫ్రెవ్ర అ-ఆప్టె

Page 23
ஏழாலை, புனித இசிதோர் ஆலயப்
நமது ஊர்ப்பெயர், "ஏழாலை” ஏ தனால், பெயர் புனையப்பெற்று, எம்மு இறை விசுவாசத்தையும் காலாதி கால என்றும் பசுமையான தோட்டந்துரவுகளி வாய்க்கால்களில் என்றும் சலசலத்தோ புகையிலை, வெண்காயம் போன்ற ப பாதுகாப்பையும், கண்காணிப்பையும், உழைப்பையும் அனைவரும் காண பறை
இவற்றிற்கெல்லாம் மகுடம் வை நிற்கும் புனித இசிதோர் ஆலயம், அணைத்துக் காப்பதைப் போன்று ந சின்னமாக நம் அனைவரையும் ஒருங்கில் பேரன் முறையான பீலிக்ஸ் பொன்ன பற்றினால் டிசையாக ஆரம்பிக்க கூருகின்றேன். இது நம் முன்னோரின் உ နှီးဖွား။ நற்செய்தியைக் கொணர்ந்த அயராத உழைப்பையும் நமக்கு இ தேவாலயத்தின் நூற்றாண்டு நிறைவை பங்குத் தந்தைக்கும் உற்றார், உறவினர், இவ்வாசிச்செய்தியை அனுப்பிவைப் கொள்கின்றேன்.
நம்மில் பலர் திருமுழுக்குப் பெற்ற, செய்து கொண்ட, நம் அன்பு இதயங்க இத்தேவாலயம் அவ்வினிய எண்ண வகையில் இவ்வாலயம் நம் இதய போவதில்லை.
இக்கடந்த நூற்றாண்டு காலமாக பங்குத் தந்தையர்களாலும், தன்னலமற்ற பேணிப் பாதுகாக்கப்பெற்றுக் கட்டி அனைவரையும் இவ்வேளையில் நன்றி உ நம்நாட்டு நிலை காரணமாக புலம்பெயர் நினைந்து, நாம் சிதறி வாழ்ந்தாலும், ஒன்றிணைந்து நிலைத்து வாழ வேண்டுே
இந்து சமய, நம் இனசனங்கள் எல்லையைக் கடந்து, மனிதநேயப் ப காட்டிய அன்புப்பாதையில் ஒன்றிணைவே
மீண்டும் ஆசியும் அன்பு வணக்கங்க
கலாநிதி அ
རྒྱུ་སྤྱི་ཁྲི་ཚོ་བར་ལོ་ངོས་ཚུལ་ལོ་ཚེ་རྒྱས་ཕྱིན་
 

ச்செய்தி
பங்கு மக்களே!
ழ ஆலயங்களைத் தன்னகத்தே கொண்ட நாதையரின் ஆழ்ந்த இறை தேடுதலையும், மாக எடுத்தியம்பிநிற்கின்றது. நம் ஊரில், ன் மத்தியில் நெளிந்து வளைந்து செல்லும் ம்ெ நீரின் குளிர்மையில் స్ట్రీ வளரும் பிர்கள் நம் மேல் இறைவனின் தொடர்ந்த நம்மவரின் உடற்பலத்தையும், அயரா சாற்றி நிற்கின்றன. த்தாற்போற் கம்பீரமாகத் தலை நிமிர்ந்
தன் ਨe இஃ ம் கிறிஸ்தவ சமூகத்தின் ஒற்றுமையின் ணைத்து நிற்கின்றது. தீவீே எனது bபலம் மாஸ்ரர் இறைவன் மேல் வைத்த ப்பட்டதென்பதை நன்றியுணர்வுடன் நினைவு உறுதியான விசுவாசத்தையும் நம் மத்தியில் பிறதேச மறைபரப்புப் பணியாளர்களின் எடுத்தியம்புகின்றது. இப்புனித க் கொண்டாடி மகிழும் என் அன்புக்குரிய இனத்தார் ஆகிய உங்கள் அனைவருக்கும் பதில் பெருமகிழ்வும், பெருமிதமும்
முதல் நன்மை, உறுதிப் பெற்ற, திருமணம் ள் தம் இறுதிப் பயணத்தை ஆரம்பித்த, அலைகளைத் தாங்கி நிற்கின்றது. அவ் த்திரைகளை விட்டு என்றும் அகலப்
இப்புனிதஸ்தலம், நம் பங்கு, எண்ணற்ற நம்மவர் பலரின் அயரா உழைப்பாலும் ாழுப்பப்பட்டு வந்திருக்கின்றது. அவர்கள் ணர்வுடன் நினைந்து கொள்வோம். மேலும் ந்து வாழும் நம் அன்பு உள்ளங்களையும் உள்ளத்தால் நம் விசுவாசத்தில் என்றும் utub. மத்தியிலே வாழும் நாம் சமயம் என்ற 333 நம்தேவன் இயேசுக் கிறிஸ்து πιό. ளும் தெரிவித்து நிற்கும்.
உங்கள் அன்பன் ருட்பணி ஜெயராஜ் இராசையா S.J.
7

Page 24
ஏழாலை எம் பதியில் கோயி 燃 புனித இசிதோர் ஆலயம் தன. சய்யும் இவ்வேளையில் இை கூறுவதில் பேருவகை கொள்கின் மழை பொழியும் எம் புனிதர் இசிே எம் மக்களுக்கு இறையருளை வழ ருந்து எம் மக்களை காத்து வ லைப் பெற்று நன்மை அடைந்தவர்
புனித இசிதோர் பாடசாலைய முதல் எனது வாழ்வில் புனித தனித்து வமான இடத்தை பெற்றது பொழுது எனது இளமை பருவ
என்மனக் கண்முன் வருகின்றது.
கடந்த 20 வருடங்களாக அ மரணங்கள் மலிந்து போன எம் உடமைகளைத் தொலைத்து உயி அபயமளித்து இறைவனின் காக்கு இசிதோரின் ஆசிரும் அரவை மக்களுக்கு தொடர்ந்தும் கிடைக் நூறு” காணும் இவ் ஆலயத்தை மகிழ்ச்சி கொள்கின்றேன்.
O8
 

సైకిలిeూesళాత్రికీ
செய்தி
ல் கொண்டு எழுந்தருளியிருக் து நூறாவது ஆண்டை நிறைவு ஆசியுரை வேண்டி வாழ்த்து றேன். இம் மண்ணில் அருள் தார் கடந்த நூறு வருடங்களாக பங்கும் இறைவனின் கருவியாக ருகின்றார். இவரின் பாதுகாவ களுள் நானும் ஒருவன்.
பில் 1962ம் ஆண்டு இணைந்தது இசிதோரும் இவ் ஆலயமும் து எனது வாழ்த்தை கூறுகின்ற அனுபவங்களெல்லாம் மீண்டும்
வலங்கள் தொடர் கதைகளாகி மண்ணில் உறவுகளை இழந்து ரைக் காக்க ஓடிய மக்களுக்கு
நம் கரமாக செயற்பட்ட புனித
ணப்பும் நொந்துபோன எம் க அவரை வேண்டி "அகவை
வாழ்த்தி வரவேற்பதில் பெரு
அருட்திரு. யோ. அ. யேசுதாஸ்
அதிபர் யா. புனித அந்தோனியார் கல்லூரி, ஊர்காவற்றுறை.
ఆఫ్రెవ్ర అ-ఆప్టె

Page 25
ஏழாலை புனித இசிதோர் நூற்றாண்டு விழாவைக் கொ மகிழ்ச்சியடைகின்றோம். நூற்
இசிதோர் ஆலய ஆசிகளையும் வாழ்த்துக்கை கொள்கின்றோம்.
இவ்வாலயம் ஏழாலை கட்டியெழுப்பியதோடு அவர்க திகழ்கின்றது. எமது விசு குருத்துவத்திற்கும் உந்து சக்தி அனைவரையும் இத்தருணத்தி வேளையில் அவர்களுக்காகவு
இவ் அழகான 6)uld இசிதோரைப் ಶ್ದಿ: 蠶 பிரமாணிக்கமாக வாழ்ந்து வேரூன்றித்தளைக்க வேண்டு நிற்கின்றோம்.
அரு
 

ల-సైకిలిeూesళాత్రికీ
துச் செய்தி
பங்கு மக்கள் தமது ஆலயத்தின் ண்டாடுவதையிட்டு நாம் மட்டற்ற றாண்டு விழாவைக் கொண்டாடும் பங்கு மக்களுக்கு எம நல் ளயும் அன்புடன் தெரிவித்துக்
ப் பங்கினரின் விசுவாசத்தை ளின் விசுவாசத்தின் சின்னமாகவும் ನಿžಣ್ಣಿಲ್ಲ துறவறத்திற்கும் தியாக இருந்த ஏழாலை பங்கினர் ல் நன்றியோடு நினைவு கூறுகின்ற ம் செபிக்கின்றோம்.
தில் குடிகொண்டிருக்கும் புனித கு மக்கள் கிறிஸ்தவ வாழ்விற்கு
இறையரசில் மென்மேலும் மென்று ஆண்டவரை வேண்டி
ட்பணி, எட்வின் வசந்தராஜா அமதி
குருமட அதிபர். னித வளனார் அ.மதி குருமடம்,
கொழும்புத்துறை, யாழபபாணம.
త-ఫ్రెవ్ర అ-ఆజ్ఞ

Page 26
.
స్థనైతిక-రాత్ర-ప్రైవ కి
శ్రీg్యల శాకొలిశాల
ஆசிச் ெ
என் அன்புச் சகோதரங்களே!
லில் புனித இசிதோர் விழா வெளியிட தே 器 மற்றும் அனைவருக்கும் இறை ஆசியை
"உன் கடவுளும் ஆண்ட
அன்பின் ஏழாலையம்பதியில் வாழும் அன்று தொட்டு இன்றுவரை கொழும் பெண்கள் ஆசிரிய கலாசாலையில் வ்வொ டும்பத்திலும் ஒன்றுக்
வேளி யறி ஏழாலை "ஒரு ஆசிரிய உலகம்" எனட் நானும் காதால் கேட்டு மகிழ்ந்து இறை இசிதோர் பாடசாலையில் 1-10 வரை வந்தனர். மாணவர் கல்வியிலும், ஒழுக்க வழிபாடுகளிலும் முன்னேற்றம் பெற்றுவ கல்வி கற்று முன்னேற்றம் அடைந்து இ எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். இறை6 என் நன்றி உரித்தாகுக.
இந்து சமயத்தில் ஊறித் திளைத் u(360TTir ಫ್ಲಿ: குடும்பங்களாகத் கழ்வது எமது ட புதுமைகளும் பரிந்துரையும் என்பது நாட
புனித இசிதோரின் பரிந்துரைய இன்னும் பல இளைஞர், யுவதிகள் இ எல்லா மக்களும் விசுவாசத்தில் ஆழம எடுத்துக் காட்டாகத் திகழவும் வேன இம்மலரை வெளியிட முன்வந்து பல வி பங்கு மக்கள், பங்குத் தந்தை, பிறசம பாராட்டி நன்றி கூறி ప யை நிை
அரு
O
 

సైకిలిeూesళాత్రికీ
சய்தி
ாட் தினத்தில் இந்த நூற்றாண்டு தத பங்கு மககள் பங்குததநதை நிறைவாக வேண்டுகிறேன்.
வருமான நான்
யோசுவா (1:9)
மக்களே! யாழ் திருச்சபையில் புத்துறை, இளவாலை ஆண்கள் லிருந்து வெளியேறியவர்களில், மற்பட்ட ஆசிரியர்கள் பயிற்சி ரிலும் பணிபுரிந்தார்கள். அதனால் பலரும் புகழ்ந்து போற்றியதை வனுக்கு நன்றி கூறினேன். புனித மாணவர்கள் கல்வி பயின்று த்திலும், சமய அறிவிலும், ஆலய ந்தனர். இப்பாடசாலையில் நானும் றை பணிக்கு அழைக்கப்பட்டதை வனுக்கும் புனித இசிதோருக்கு
திருந்த எம் மக்களில் பெரும்பகுதி தைத் தழுவி உத்தம கத்தோலிக்க ாதுகாவலர் புனித இசிதோரின் ) கண்டுணர்ந்த உண்மை.
ால் எமது குடும்பங்களிலிருந்து றைபணிக்கு அழைக்கப்படவும், ாக வாழ்ந்து பிறசமய க்கு ர்டுமென்று ஆசித்து நிற்கி றன். தத்திலும் ஒத்துழைப்புக் கொடுத்த ய சகோதரர்கள் அனைவரையும்
றவாக வேண்டிநிற்கிறேன்.
ட்சகோதரி. மார்சல்னா செல்லையா
திருக்குடும்ப கன்னியர் சபை இளைப்பாறிய ஆசிரியை,
இளவாலை.
ఆఫ్రెవ్ర అ-ఆప్టె

Page 27
புனித இசிதோர் ஆல சிறப்பிக்கும் முகமாக வெளி வழங்குவதில் நான் மிகவும் மகி
மனிதனின் வாழ்வை நெறி பங்காற்றுகின்றது. சரி எது, சிந்தித்துச் செயற்படவும், தேடிவாழவும், இடைவிடாது ஒன்றிக்கவும், oತ್ಲಿಲ್ಲ: அருள்களைப் பறுவதற்கு அமைந்துள்ளது என்றால் மிகை
இந்த ஆலயத்தின் பா பாடுபட்டு உழைத்து, ஏழைகை அவர்களின் வாழ்விற்கும் ஆ வாழ்வை அளித்தார். இத்தகைய புனிதரின் நிழலில் வாழ பேறுபெற்றவர்கள். மக்களுக்கு
ஆலயத்தின் சேவையை மனமார்
கடந்த தசாப்தங்களில் மத்தியிலும், நிலையாய் நின்று. காலாதிகாலமாக வேரூன்
வேளையிலும், துன்ப வே
அரணாகவும், கோட்டையாகவும்
பறைசாற்றி மக்கள் உள்ளா கலங்கரை விளக்காகத் திகழவும்
 

)ய நூற்றாண்டு விழாவினைச் யிடப்படும் மலருக்கு ஆசியுரை ழ்ச்சி அடைகின்றேன்.
மிப்படுத்துவதில் ஆலயம், பெரும் பிழை எது என்பதை அறிந்து, விசுவாசத்துடன் றைவனைத் 1 செபத்தில் இறைவனுடன் ணிபுரிந்து வாழவும் வேண்டிய ஆலயம் ஒரு வாய்க்காலாக
துகாவலராம் புனித ನಿಟ್ತಿ ள அரவணைத்துத் தர்மம் புரிந்து
LITassigil.
பூன்ம இரட்சணியத்திற்கும் தம் ப சேவை மனப்பான்மை கொண்ட அழைக்கப்பட்ட பங்கு மக்கள் ஆழ்ந்த விசுவாசத்தை ஊட்டிய ரப் பாராட்டுகின்றேன்.
கம்ர் போர் அனர்த்தங்கள் ಛಿಜ್ಜೈ அளித்த ஆதாக நிற்கவும், மக்களுக்கு இன்ப ளையிலும் பாதுகாப்பளிக்கும் விளங்கி, இறை நற்செய்தியைப் வ்களில் என்றும் ஒளியேற்றும்
வேண்டுமென ஆசிக்கின்றேன்.
அருட்சகோதரி, மேரி ஜேர்மின் 患
ཕྱི་

Page 28
.
శ్రీతినెల-ఆలశాల
நூற்றாண்டு விழாவில் எனது
யாழ் மண்ணின் வாழ்வோரை வாழ வைக்கும் புனித நம் காவலராம் 激 நம்ஆலயம் நூற்றாண்டு க
யடைகின்றேன்.
பொன் விளையும் செழிக்கவும், விசுவாசம், சமூகம் வளரவும், இறை அர்ப்பணிக்கவும், அருள் இருந்து இக்காலம் வரை ష காலங்களிலும் நி பெருக்குடன் நம் தந்தை
நிற்கின்றேன்.
நம பங்கு, றறாண விசுவாச விதை விதைத்து வாழ்விலும் நம் பங்கு அரும்பாடுபட்ட அனைத்து நன்றியுடன் நினைக்கின்றேன்.
இறைத் தந்தை ஆசி லம் இனிவரும் காலம் தே
ம் மண் தந்த துறவி எ6 வாழ்த்துக்களை உளமார வா
அருட்
డ్డనైతిక-రాత్ర-ప్రైవ కి

வாழ்த்துக்கள்
வலிகாமம் தெற்கில் எம் ஏழாலை சிற்றுாரின் தோர் நாமம் கொண்ட
ண்டது கண்டு மகிழ்ச்சி
பூமியாக நம் ஊர் அன்பு கொண்ட இறை )பணியில் உள்ளங்கள் தந்து அனைத்துமாக காத்த நம் புனிதர் றையருள் தந்திட நன்றிப் றைவனை வேணடி
டு விழா இன்று காண, மறை அறிவிலும், அருள்
வளர்ந்து செழிக்க அருட்தந்தையர்களையும்
நம் இசிதோர் புனிதர் ாறும் இனிதே கிடைத்திட ன்ற பெருமையுடன் என்
ழ்த்தி ம ழ்கின்றேன்.
சகோதரி கத்தறின் ஜோர்ஜ் அ. கா
-త్ర-స్థ్యా-అ=

Page 29
அன்புக்குரிய ஏழாலை, புனித இசி
நீ என்னைத்தேடு சகல வார்த்தைக்கமைய நம் பாதுகா6 இறைவனை இடைவிடாது தே கொண்டாடும் பங்குத் தந்தை பா
இறைவனுக்கு நன்றி கூறுகின்றே
நாட்டின் சீர்குலைவால் அ வுகள் வந்தபோதும் நம் புனிதர் ட அவர் பாதுகாவலில் வாழும் கிறேன். பிறசமய மக்களை அதிக விசுவாசம் தளர்ந்து போகாது பெருமைக்குரியதே.
நம் புனிதரின் பரிந்துரை மக்களுக்குக் கிடைக்கவும் இை பெறவும் எம்போல் பலர் வேண்டுகின்றேன். இன்னும் இ ಕ್ಲಿಲ್ಲ: சாதி மத பேதமின்றி தாடர்ந்து வாழ வாழ்த்தி இறை
 

ఆసైకిలిeూesళాత్రికీ
Pச் செய்தி
தோர் ஆலயப் பங்கு மக்களே!
மும் உன்னைத் தேடும் என்ற வலராம் புனித இசிதோர் வழியாக டி இன்று நூற்றாண்டு விழாக் வ்கு மக்களுடன் இணைந்து நானும்
6.
ழிவுகள் ஆபத்துக்கள் இடம்பெயர் ாதுகாப்பார் என்ற நம்பிக்கையுடன் அன்பு உள்ளங்களைப் பாராட்டு ளவில் கொண்ட நம்பங்கில் இறை உறுதி பெற்று தளைத்தெழுவது
பும் பாதுகாப்பும் இந்தப் பங்
೧? ேெ இறை அழைப்புப் பெறவும் றை அரசின் கீழ் அனைவரும் உண்மை அன்பிலும் பண்பிலும் அருள்வேண்டி நிற்கின்றேன்.
அன்புடன்
சகோதரி ரீனா இராசையா திசி

Page 30
"காலங்கள், யுகங்கள் கடவுளி
எழுச்சிமிகு ஏழாலைக்கிர இசிதோர் ஆலயம் 100வது இவ்விழா மலருக்கு ஆசிச் பேருவகை கொள்கின்றேன்.
என் இளமைக்காலத்தின் மீட்டிப் பார்க்கின்றேன். ஏ இந்துக்களும் கைகோர்த்து மதச்சுதந்திரத்துடனும் உறவ மனங்கொள்ளத்தக்க பக்குவமான
தொடர்ச்சியான போரின் லிருந்து புலம் பெயர்ந்தவர்களும் வாழும் இடங்களில் எல்லாம் பகர்வதற்கு அடித்தளமிட்ட மிஷனறிமார்களே. அத்தகைய நாம் மறக்கலாகாது.
ܢ
100வது அகவையைக்கண் இளையோருக்கு ஆச்சரியமான உள்ளது.
பல குருக்களையும் துறவி விசுவாச வாழ்வால் பிறப்பாக்கம் ஆலயமே! உன் இறை வெளிப்ப வளர்ச்சிகள், நீ தந்த வழமைகள் நன்றிகள். நீ வளர நம் ஏழாலை வளரும், மலரும் கனிகொடுக்கு
நிற்கின்றேன்.
بدعم عسعيد
 

* செய்தி
ன் இரக்கத்தின் கொடைகள்’
ாமத்தில் பதிகொண்ட புனித
அகவைதனை நிறைவுசெய்யும் செய்தியினை வழங்குவதில்
இதமான ஆலய வாழ்க்கையை ழாலையில் கத்தோலிக்கரும் D6 ருமைப்பாட்டுடனும், πις மகிழ்வது, வாழ்வது பண்புகளிற் சில. தாக்கத்தால் ஏழாலை மண்ணி ), இடம் பெயர்ந்தவர்களும் தாம் ழமான வாழ்க்கைக்கு சான்று யாக தீபங்கள் ஐரோப்பிய நற்செய்திப் பணியாளர்களையும்
டு எமது ஆலயம் அக்களிப்பது ஒரு விசுவாச அனுபவமாக
களையும் நல்மக்களையும் தம்
செய்த என் ஏழாலை இசிதோர் ாடுகள், செயற்பாடுகள், அன்பிய I, உறவுகள் அத்தனைக்கும் எம் மனங்களும் மண்ணும் இன்னும்
ம் வாழ்த்துகின்றேன். ஆசிகூறி
அருட்சகோதரி ஸ்ரெலா துரைசாமி திருக்குடும்ப கன்னியர் மடம், மாகாண இல்லம், யாழ்ப்பாணம்.
త్ర ప్రైవ్ర అ-ఆజ్ఞ

Page 31
"இறைவனு
நம் ஆண்டவராகிய இ அன்பு கொண்டிருக்கும் , இருப்பதாக!
ஏழாலை புனித இசிதோ இறை ஆசீரும், அன்பும் பொழியுமாறு இறைவனை முயற்சியினால் வெளிவரவி கூறுவதில் பெருமகிழ்ச்சி அடை
பெருந்தொகையான இ கிராமத்திலே 20 ற்கும் மேற்பட் திராட்சைத் தோட்டத்திலே வருகின்றார்கள் என்றால் புனி நாம் பெற்றுக்கொண்ட வ புகழும், மகிமையும் உண பிறந்ததையிட்டு மகிழ்ச்சி அை காரணமாக இருந்தவர்கள், விசுவாசத்திலே வேரூன்றி வாழ் விசுவாசத்திற்கு வித்திட்ட எ உணர்ந்து இறை பக்தியில்
டும்பங்களை உருவாக்கி, அ
பருக இறை ஆசீர் வேண்டுகி மேலும், நூறாண்டு கா
காட்டாக அமைக்கப்பட்டிருக்கு அனைவரும் புனித இசிதோர் சகாயங்களைப் பெற்றிடவும், இ சாட்சிகளாகத் திகழ உ வாழ்த்துக்களைக் கூறிக்கொள்க
 

ల-సైకిలిeూesళాత్రికీ
ச் செய்தி
பக்கே மகிமை” யேசுக்கிறிஸ்துவின் மீது அழியாத அனைவரோடும் இறை அருள்
(எபே. 6/24) ர் ஆலய நூற்றாண்டு விழாவிலே
'ಣ್ಣ மக்கள் மீது நிறைவாகப்
'96)
றஞ்சுகின்றேன். தங்களது ருக்கும் இம்மலரில் ஆசியுரை கின்றேன். இந் மக்கள் வாழும் எமது ருேட் சகோதரிகள் இறைவனின் பணியாற்றினார்கள் பணியாற்றி ரித இசிதோரின் பரிந்துரையினால் ரப்பிரசாதமாகும். இதுே ர்டாகுக. ம்மண்ணிலே நான் டகின்றேன். எனது அழைத்தலுக்குக் இம் மண்ணிலே ஆழமான ந்த எனது பெற்றோர்தான். ஆகவே மது முன்னோரின் மேன்மையை பிள்ளைகளை வளர்த்து, அன்புக் அதிலிருந்து இறை அழைத்தல்கள் ன்றேன். லமாக விசுவாசத்திற்கு எடுத்துக் ம் இவ்வாலயத்திற்கு வருவோர் ன் பரிந்துரையினால் ஏராளமான ப்ெபங்கிலே நற்பணி புரிந்து, இறை ங்கள் அனைவருக்கும் நல்
ன்ெறேன்.
ருட்சகோதரி.றோஸ்மலர் மனுவேற்பிள்ளை
திருக்குடும்பக் கன்னியர்மடம், பேசாலை.
ఆఫ్రెవ్ర అ-ఆప్టె

Page 32
Warmest greetings Congratulations are wholeh Parish Priest and Parishion Erlalai, on this auspicious cel
I am spiritually united v God for the enumerable div along these hundred years evangelical work.
fervently pray that all always be true witnesses of ( to all Christians and non - Chr love for everyone, especially and Sisters.
May the Gracious and Heavenly Graces in abund Virgin and St. Isidore Pr Erlalai.
16
 

چیمہ معیہ
SSAGE
ş and mOSt Sin Cere eartedly extended to the ers of St. Isidore Church, ebration of Centenary.
with all in giving thanks to ine favors He bestoW al in the Various forms of
people of the Church may Dhrist, Inspiring examples istians alike of self-giving the least of their brothers
loving God showes His lance, May the Blessed otect all the people of
Yours in Christ,
Sr Maria Clarette, Little Sisters of the Poor, Batticaloa.
ఆఫ్రెవ్ర అ-ఆజ్ఞ

Page 33
*-
எமது பாதுகாவ ற்றாண்டு விழா மலருக்கு ஆ காள்கின்றேன். prT :: அளப்பரிய
நன்றி செலுத்தும் விழா, இச்சந்: தியாகத்துடன், அர்ப்பணிப்புடன் சிரமங்கள், வசதியீனங்கள் ம பொறுப்புடன் எம் பங்கு மக்க மேலைத்தேய குருக்களையும்,
குருக்களையும் நன்றியுடன் நில தன்னலமற்ற சேவையின் ஊ குடும்பங்களில் இறை உணர்ை தளைத்திட வழி காட்டியவர்கள் பாதையில் இட்டுச் சென்றவர்க குடும்பம்” என்பதற்கு சான்றா பணிக்கெனப் பலர் தம்மை "அறுவடையோ மிகுதி வேலை வனின் அழைப்பின் குரலுக்கு
உள்ளங்கள் இறைபணிக்குத் த
யூபிலி ஆண்டில் இறைஅருள் ே
மேலும், நற்கருணை ஆ6 ஆண்ே స్టీ நீருே கொண்டிருந்தவரான எம் பாதுக ன் பற்றி எம் பங்கின் குடும்பங் நற் கருணை வாழ்வை வாழ ஆ6
புனிதரின் பரிந்துரையின் குடும்பங் களுக்கும், உலகின் வாழ்கின்ற எம் உறவு களு
வாழ்த்துகின்றேன்.
அ
بھح کھچستعمحس
 

ఆస్టాకిలిeూesళాత్రికీ
ச் செய்தி
லரான புனித இசிதோர் ஆலயத்தின் சிச்செய்தி குேவதில் 盪 ழ்வு நன்றியின் விழா. இறைவனிடமிருந்து ஆசீர்வாதங்களை எண்ணி அவருக்கு தர்ப்பத்தில் எமது பங்கின் வரலாற்றில் ஆன்மீக வாஞ்சையுடன் பலதரப்பட்ட த்தியிலும் அன்புடன் அக்கறையுடன் ளை வழிநடத்தி பங்கில் பணிபுரிந்த அவர்களைத் தொடர்ந்து வந்த சுதேச னைவு கூறுகின்றேன். இவர்கள் தமது டாக மறைபோதகப் பணி மூலம் வ ஊட்டி, இறைபக்தி, விசுவாசத்தில் 1. தம் மந்தைகளை இறை ள். "தேவ அழைத்தலின் விளைநிலம் க இக் குடும்பங்களிலிருந்து இறை
அர்ப்பணிக்க வழிசமைத்தவர்கள். யாட்களோ குறைவு” என்ற ஆண்ட செவிமடுத்து, மென்மேலும் பல்வேறு நம்மை அர்ப்பணிக்க முன்வர இந்த வண்டுகின்றேன்.
ண்டாகப் பிரகடனப்படுத்தப்பட்ட இவ் ஈயிலே மிகுந்த பக்தி, வைராக்கியம் வலர் புனித # மாதிரியைப் கள் நற்கருணைப் பக்தியை வளர்த்து, ண்டவர் இயேசு ஆசீர் அருள்வாராக
வழியாக எம் பங்கின் அனைத்துக் பல்வேறு பாகங்களிலும் பரந் நக்கும் இறை ஆசீர் நிறைந்திட
நட்சகோதரி. இதயமலர் மனுவேற்பிள்ளை
திருக்குடும்ப கன்னியர் சபை.
త్ర ప్రైవ్ర అ-ఆఫ్లై

Page 34
.
ജ്ഞ
నైతిక-రాత్ర-ప్రైవ్ర కిళా
I am well pleased ir congratulations to the parishp who are celebrating the center
As I belongs to little sis World. The founder ReV. Sr Bl congregation was born on 29 and died on25th of October 1
3rd of October 1982 by pope Ji
In Sri Lanka's congre Colombo and Batticaloa. At continents. The moto of our ( serve the poor and invalids through our parish Saint St. Therese for having selecte Jesus Christ.
In my conclusion pray taken by the parishioners will and Godwill grant everything i Saints.
18
 

=సైకిలిeూesళాత్రికీ
SSAGE
expressing my heartiest riestandall the parishioners hary celebration this year.
sters of the poor" all over the essed Jeanne Jugon of our th of August 1972 in France
879. She was beatifeed on
John Paul|| ||
gations has two homes in international Level in five :ongregation is to help and thank the almighty God Isidore and Little Flower d me to serve in Vineyard of
to God that the Celebration be in success in their task n perfect through our parish
REV SR /UL/ET /MERy
Little Sisters of Poor France.
-త్రzఫైృsఆ=

Page 35
ஆலயம் தொழுவது ஆன்றோர் வாக்கு இறை புகழ்தல் மானிட வாழ்வி பாடாகும் என்பதையே மேற் எனவேதான் ஆன்றோர் செ இல்லாத ஊரிலே குடியிருக் வாக்கு ஏழாலை என்னும் இரண்டல்ல ஏழு இந்து ஆ என்ற ஊரின் பெயரு கொடுத்தார்கள். எமது கத்ே பின்னர் புனித இசிதோர் என் ஏற்று ஆலயம் அமைத்தார்கள் மறைந்து நூறு வருடங்கள் கம்பீரமாகக் காட்சி கொடு: விசுவாசத்தை, நம்பிக்கைன் போவோர் எல் லாருக்கும் களுக்கும் எடுத் இயம்பு வாழ்வுக்கு நன்றி கூறி வ
நம்பிக்கையிலே'ஊன் த்திை
வாழ்த்தி நிற்கின்றேன்.
"இறைவன் உங்கை "புனிதரின் பரிந்து
 

ఆస్టాకిలిeూesళాత్రికీ,
Pச்செய்தி
சாலவும் நன்று" என்பது வனைத் தொழுதல் போற்றிப் öt ன்றியமையாத செயற் கோள் எடுத்து இயம்புகின்றது. ால்லி வைத்தார்கள். చేశీ 5 வேண்டாம்.” இந்த ஆன்றோர்
எமது ஊரிலே ஒன்றல்ல லயங்கள் அமைத்து ஏழாலை க்கு கருத்து அமைத்துக் தோலிக்க சமூகம் உருவாகிய று கமக்காரரின் பாதுகாவலராக ள். பல சகாப்த வருடங்கள் ஓடி
வந்து எம்மை ந்து கடவுள் மேல் கொண்ட ய, அன்பினை வருவோர்,
மற்றைய மத சகோதரங் கின்றது. வாழ்ந்த விசுவாச ருங்கால வாழ்வும் விசுவாச
ளத்த உங்கள் அனைவரையும்
ள ஆசீர்வதிப்பாராக” ரை உங்களோடு”
இங்ங்ணம் இயேசுவின் சேவையில்
அருட்சகோதரி. அ. மரியா றெஜினா
Little Sisters of the Poor France.

Page 36
ஏழாலை புனித ே 100வது ஆண்டு விழ
புனிதராம் இசிதோர்
புரந்துமே பே இனிதாய் நூறு ஆண் கணடதால ம கனிதரும் தருவாய் எ ஏழாலை மணி செயல் பல ஆற்றிக்
அமர்ந்தவா ே
ஆயர்கள் அணியாய்
ஏழாலை பண நேயமாய் பணிகள் ெ 5566) D. ஆயிரம்
அவர் பணி 6 பாயிரம் பாடி இசிதே அருளினை ே
எண்ணற்ற குருக்கள்
666. D6) மண்ணுக்கு உரம்போ
@) ဇွဲကြီဖါးပြိုး கண்ணுக்குள் இவர்க வைத்தே நாய் கண்ணான புனிதர் அ தினம் வேண்
தோட்டத்து மலர்கள்
காட்டமாக :ே நாட்டத்துடன் வளர்த்த
நல்லோராம் நாட்டிற்குள் சிறந்சேன
செய்தோரின்
பாட்டுடன் வாழ்த்தி ை #డి அரு
ஆலயம் அமைந்த நு
ஆண்டினைக்
சாலவே கருணை செ
தயவிற்காய்
ஞாலமே புகழ்ந்து டே
### நாளுமே எம்மைக் கா தேவனே அரு
 

இசிதோர் ஆலயத்தின் ாவின் வாழ்த்தொலிகள்
5/TLDb ாற்றி நின்றோம்
கிழ்ந்து நின்றோம்
வந்து
ரி சிறக்க
சய் றப்போமோ யாம்
வளர்கவென்றே |Tir வண்டுகின்றோம்.
இங்கு பணிகள் செய்தார் ல் எங்கள் உரமாய் நின்றார் 5, 6D6D6
b றுேகின்றோம் ருளை டி துதிகள் சொல்வோம்.
போல சர்ந்து பங்கை
பங்குமக்கள்
D6
பணிகள் தன்னை னறும நளும் கேட்டோம்.
TgOi
காணத்தேவன்
tL95 ད་ நன்றி சொன்னோம் ாற்றும்
பாதுகாவல்
நள்வீரே.

Page 37


Page 38


Page 39
புதுமைகள் பல புரிந்த புனி
புனித இசிதோர் ஸ்பெயின் நாட்டிலே மட்றிட் நகருக்கண்மையிலுள்ள ஓர் ஊரில் 1070ம் ஆண்டளவில் பிறந்தார். இவரது பெற்றோர் ஏழைக் குடியானவர்கள். ஆனால் மிகுந்த பக்தி விசுவாசமுடையவர்கள் இதீேரின் இளமைப் பருவத்திலேயே இறைவனை அன்பு செய்யவும், பாவத்தை வெறுக்கவும் அவருக்கு கற்றுக் கொடுத்தனர் ஏட்டுக்கல்வி பெற அவருக்கு வாய்ப்பு இருக்கவில்லை. தூய ஆவியின் அருளினா லேயே அவர் இறைஞானத்தைப் றுே கொண்டார்.
அவரது பெற்றோர் இளவயதிலேயே அவரை ஜோண் டி வேர்காஸ் (John De Vegas) என்னும் பணக்காரப் பண்ணையா ரிடம் கூலி வேலைக்குச் சேர்த்துவிட்டனர். தமது வாழ்நாள் முழுவதும் அவர் கூலி 徽。燃 நிலைத்திருந்தார்.
ஜோண் டி வேர்காஸ் உடைய பண்ணை யில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது புனித இசிதோர் மரியா தொரிபியா என்னும் உத்தம கிறிஸ்தவ பெண்ணை மணந்து கொண்டார். அவர்களின் வாழ்வை இறைவன் ஆசீர்வதித்து இலான் (lan) என்னும் பெயருடைய மகனை அளித்தார். அவர்கள் தம்மைப் போலவே தமது மகனை பக்தியில் சிறந்து விளங்குமாறு அவனை வளர்த்து வந்தனர். அவர்களுடைய வாழ் விலும் துன்பம் நேர்ந்தது. ரு நாள் அவர்களது மகன் ஆழமான ஒரு கிணற்றினுள் விழுந்து விட்டான். அவனை மீட்க முடியாத பெற்றோர் இறைவனை நோக்கி மன்றாடி னார்கள். புதுமையாக கிணற்றின் நீர் நிலமட் டத்துக்கு உயர்ந்து சிறுவனை எவ்வித ஊறுமின்றி உயிருடன் மேலே கொண்டு வந்தது. தமது மகன் பொருட்டு இறைவன் காட்டிய தயவுக்கு நன்றியாக தம்பதியர் இருவரும் தமது மணவாழ்வில் விரதத்துவம் மேற்கொள்வது என இறைவனுக்குவாக்குத் தத்தம் செய்து தனித்தனியே வாழ்ந்து வரலாயினர். சில காலத்தின் பின் அவர்களது மகன் வாலிப வயதில் இறந்து விட்டான்.
V

த இசிதுேர்
புனித இசிதோர் தமது எசமானின் பண்ணையில் வேலை செய்து வந்தார். காலையில் வேலைக்குச் செல்லுமுன் அவர் மட்றிட் நகரிலுள்ள ஓர் ஆலயத்தில் திருப்பலி காண்பது வழக்கம். இதன்ால் அவர் அடிக்கடி வேலைக்குப் பிந்தி வர நேர்ந்தது. இதனால் அவரது சக தொழிலாளர் எசமானுக்கு இது பற்றி முறையிட்டனர். இது பற்றி விசாரிக்கப் பட்ட போது புனித இசிதோர் அதை மறுக்க வில்லை. அவர் எசமானிடம் "ஐயா, ஏனைய தொழிலாளரைவிட நான் வேலைக்குப் பிந்தி ಇಲ್ಪಟ್ಟಿ உண்மையாயிருக்கலாம். ஆனால் நான் செபத்தில் செலவிடும் நேரத்தினை ஈடு செய்வதற்காக மேலதிக வேலை செய்து கடுமையாக உழைக்கிறேன். எனது வேலையை மற்றவர்களுடைய வேலையோடு ஒப்பிட்டுப் பாருங்கள். நான் உங்களை ஏமாற்றியதாகக் கருதினால், எனது சொந்தப் பணத்தி 9ಣ್ಣಿಲ್ಲೆಶ್ವಿಲ್ಲಿ ஈடுசெய்ய ஆயத்த மாக இருக்கிறேன்” என்று கூறினார். எசமான் ஒன்றும் பேசவில்லை. ஆனால் அவர் சந்தேகம் தீர்ந்தபாடில்லை. உண்மையை அறிய வேண்டுமென்று ஜோண் டி வேர்காஸ் ஒரு நாள் ஓர் மலைக்குகையில் ஒளித்திருந் தார். அங்கே அவர் வெகு நேரம் காத்திருந்த பின்னரே புனித இசிதோர் வந்தார். அப்பொழுது ஜோண் டி வேர்காஸ் தான்
ளித்திருந்த குகையை விட்டு கோபவெறி ಕ್ಲಿಕ್ಹ போல் வேலைக்கு வந்த தன் ஊழியனைக் கண்டிக்க ஓடிப்போகையில்
ச்சரியமான காட்சியை கண்டார். வயலின் மத்தியில் வெள்ளை நிறமுள்ள இரண்டு சோடி மாடுகள் இரண்டு கலப்பைகளை இழுக்கிறதாகவும் அவைகளை வழி நடத்த பிரகாசமான ஆடைகளை அணிந்தவர்களான இரண்டு வாலிபர்கள் நிற்பதையும், இவர்கள் மத்தியில் புனித இசிதோர் வெகுவிரைவாகவும், ஒழுங்காகவும் வயலை உழுவதையும் கண்ணுற்றார். ஒரு போதும் காணாத இந்தக் காட்சியை கண்ட ஜோண் டி வேர்காஸ் திடுக்கிட்டு புனித இசிதோருக்கு இரண்டு தேவ தூதர்கள் உதவியாக நிற்கிறார்களே என்று பயந்தவராய் ತೈಢೂಯ್ರ போகத்துணியவில்லை. அப்பொழுது அவர் கண்ட காட்சி மறைந்து (ر1

Page 40
போயிற்று ஜோண் டி வேர்காஸ் தாம் கண்ட காட்சியை பற்றி விசாரித்த போது புனிதர் ஆச்சரியப்பட்டு "ஐயா, நான் தனித்தே வேலை செய்கிறேன். எனக்கு சக்தியளிக்கும் இறைவனைத் தவிர வேறொருவரும் எனக்கு உதவுவதில்லை” என்று பதிலளித்தார். புனித இசிதோர் உழுத வயலில் மும்மடங்கு பலன் கிடைத்ததாகவும் மற்றொரு வரலாறு கூறுகின்றது.
ஒரு நாள் புனித இசிதோரின் எசமானாகிய ஜோன் டிவேர்காஸ் மகள் இறந்தபோது புனித இசிதோர் அவளை தமது எசமானின் தாகத்தை தீர்க்க உலர் நிலத்தில் இருந்து நன்னீர் ஊற்று வெளிப்படச் செய்தார். அன்று தொடங்கி இன்று வரை இந்த ஊற்றுநீர் பாய்ந்து கொண்டேயிருக் கிறது. இப் புதுமையான ஊற்றுநீர் மூலமாக : இசிதோரின் பரிந்துரையால் வியாதிக் காரர் மற்றும் விசுவாசிகள் பல நன்மைகள் அடைகின்றனர். ஒருநாள் புனித இசிதோர் புனித மரிய மதல்ேனா தேவாலயத்தில் செபித்துக் கொண்டிருக்கையில் சிறுவர்கள் ஓடிவந்து அவருடைய கழுதையை கொடிய ஒநாய் கொன்று தின்னப்போவதாக முறையிட் டனர். புனித இசிதோர் எவ்வித சலனமும் அற்றவராய் "ஆண்டவருடைய சித்தம் எப்படியோ அவ்வாறே நடக்கட்டும்” எனக் கூறி தம்முடைய செபம் முடிந்தபின் சென்று பார்த்த பொழுது ஓநாய் இறந்திருப்பதையும் கழுதை உயிரோடு இருப்பதையும் கண்ணுற்று இது ஆண்டவருடைய செயல் என்று விசுவாசித்து இறைவனுக்கு நன்றி கூற அவ்வாலயத்திற்கு ரும்பவும் சென்றார். இன்னொரு நாள் புனித இசிதோரின் எசமான் மிகவும் விரும்பி வளர்த்த ஒரு குதிரை இறந்த போது புனித இசிதோர் அதை உயிர்பெறச் செய்தார். எசமானும் சக தொழிலாளரும் புனித இசிதோர் செய்த புதுமைகளைக் கண்டு அவர் மட்டில் பெருமதிப்புக் கொண்டனர்.
இப்புதுமைகள் அவரின் இறை நம்பிக் கைக்கு சிறந்த எடுத்துக் காட்டுக்கள் ஆகும். புனித இ தார் மறை மாவட்டத்தை ஆட்சி செய்யவில்லை. வேத சாட்சியாக உயிரைக் கொடுக்கவில்லை. வயலில் வேலை செய்தே இறைவனுக்குப் பணிபுரிந்தார். அவர் ஒரு சாதாரண உழவன். அவரது பேச்சில் தெளிவும் நேர்மையும் இருந்தது. நடத்தையில் உண்மை
ருந்தது. அவரது விசுவாசம் தூய்மை யானது, உறுதியானது.
:
s
-(225

அவர் தம்மிடம் இருந்தவற்றை, ஒரு வேளை உணவைத் தானும் ஏழைகளோடு பகிர்ந்து கொண்டார். அன்போடும், தாராள உள்ளத்தோடும் நல்லெண்ணத்தோடும் அவர் கொடுத்தபடியால் அவர காடைகள் இரு Dடங்கு சிறந்ததாகத் தோன்றின. அவரது நாராள குணம் பற்றி பல புதுமைகள் கூறப்படு கின்றன. அவர் தமது எளிய உணவை ஏழைக ளோடு பகிர்ந்து கொள்வது வழக்கம். ஒரு ாள் தமது பக்திச்சபையினர் நடத்திய விருந்தில் கலந்து கொள்வதற்காக ஆலயத் நிற்கு வந்து கொண்டிருந்தபோது வழியில் 5ண்ட ஒரு பிச்சைக்காரர் கூட்டத்தையும் கூட அழைத்து வந்தார். விருந்துக்குப் பொறுப் ானவர்களுக்கு இது எரிச்சலூட்டியது. இவ்வளவு பேருக்கும் எம்மால் உணவளிக்க டியாது. உமக்குரிய பங்கு மட்டும்தான் ங்குள்ளது.” என்று கூறினார்கள். அவரோ அது போதும்” என்றார். புதுமையாக அவ் புணவு பல்கிப் பெருகி வந்திருந்த அனை வருக்கும் உணவளிக்கக் கூடியதாயிருந்தது. ஒரு மனிதனுக்கோ அல்லது விலங்கிற்கோ ன்மை செய்யக்கூடுமாயிருந்தபோது அவர் செய்யாமல் விட்டதில்லை. ஒருநாள் மாவ ಇಂದ್ಲ: அவர் தானியத்தை ஆலைக் குக் கொண்டு செல்கையில் பனி உறைந்து :: நிலத்திலே பறவைக் கூட்டம் உணவை தேடிக்கொண்டிருந்ததைக் கண்டார். ார்ப்போரின் பரிகசிப்புக்கு ஆளான போதும், அவர் அப்பறவைகளின் * இரக்கம் கொண்டு தம்மிடமிருந்த தானியத்தின் அரை பாசியை நிலத்தில் கொட்டிவிட்டுச் சென்றார். ஆயினும் அவர் ஆலையை அடைந்தபோது அவரது பை நிறைந்தே இருந்தது. மாவரைக் ப்பட்டபோது எதிர்பார்த்ததை விட இரு டங்கு கிடைத்தது. அவரது அளவற்ற பிற ன்பு காரணமாக அவரது சமகாலத்தில் பாழ்ந்த மக்கள் அவரைப் பெரிதும் மதித்து ரு புனிதர் எனப்போற்றினர். இவர் தேவ ற்கருணையில் மட்டிலும், தேவதாயின் ட்டிலும் ஆழ்ந்த பக்தி கொண்டவர். திருச் பை வாழ்வில் தம்மை முழுமையாக இணைத்துக் கொண்டவர். இதனால் தமது கராகிய மட்றிட் நகர மக்கள், அதன் குழந்தைகள், வலுவற்றோர், பொதுவாக பயிற்றுப்பசி, ஆன்மீக பசியினால் துன்புறும் 2னைவருடனும் இறைவனது சகல படைப்புக் ளுடனும் தம்மை ஒன்றாகக் கருதியதால் னித பிரான்சிஸ் அசிசியாருக்கு ஒரு விதத்தில் முன்னோடியாக இருந்தார் எனக் ருதப்பட்டார்.

Page 41
புனித இசிதோர் 15 வைகாசி 1130 ஆம் ஆண்டு தமது 60 தாவது வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார். புனித இசிதோரின் திருச் சரீரம் புனித அந்திரே அப்போஸ்தலர் ஆலயத் திற்கு சொந்தமான கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. அவ்விடம் காலத்திற்கு காலம் நீர் ஓட்டம் பாய்ந்து கொண்டிருந்த மையால் அவரின் உடல் அழிவுற்றிருக்க கூடியதாக இருந்தும் 40 ஆண்டுகளுக்கு பின்னும் அழியாதிருந்தது. அவ் ஆலயத்தில் வேலையாளாக இருந்த ஒருவருக்கு புனித அந்திரே அப்போஸ்தலரின் ஆலயத்தில் தனது உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று காட்சியில் கூறப்பட்டது. புனித இசிதோர் ஏழையாகவும் பண்ணை வேலை செய்து வந்தவர் ஆனபடியாலும் அந்த கட்டளை வேற்ஃவீல் 6606) புனிதரின் சரீரம் குறிக்கப்பட்ட ஆலயத்தில் அடக்கம் செய்யப்படும் வரை அந்தநபர் இடைவிடாமல் வியாதியால் வேதனைப் பட்டார். மீண்டும் புனி ನಿಲ್ದಿ பக்தியுள்ள பெண் ஒருவருக்கு தரிசனமாகி தனது உடலை புனித அந்திரே அப்போஸ்தலரின் ஆலயத்தில் அடக்கம் செய்யும்படி கூறினார். அப்பெண் குருக்களுக்கும், ಹೆಣ್ತಿಲ್ಗರೆಣ್ಣ: அறி வித்து புனிதரின் புதைகுழியை தோண்டிப் பார்த்த பொழு அவரின் ருஉடலும் உடையும் எவ்வித பழுதுமின்றியும் மதுர வாசனை வீசுவதாயும் இருந்தது. புதை குழியில் இருந்து புனிதரின் சரீரம் இரண்டாம் முறை ஆடம்பரமாக அடக்கம் செய்வதற்காக புனித அந்திரே அப்போஸ்தலரின் ஆலயத் நி3 எடுத்து சென்றபோது மட்றிக் நகரின் மணிகள் எல்லாம் எவ்வித மனித உதவியும் இன்றி தாமாக அடித்தொலித்தது.
குருடரும் முடவரும் புனித இசிதோரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட டத்து மண்ணை பூசியவுடனே ஆச்சரியமான முறையில் குணமடைந்தனர். அவர் கஸ்டில் 96)GuToirGanongjig (Alfonso of Custile) காட்சியளித்து ஒரு இரகசிய வழியைக் காட்டியதாய் கூறப்படுகிறது. இந்தப் பாதை வழியாகவே முஸ்லிம்களைத் திடீரெனத் தாக்கி 1212 ம் ஆண்டில் லாஸ் நெவாஸ் டி Glg5766).5T (Las Nevas de Tolasa) 676iguólg5 தில் அவர்களை வெற்றிகொள்ள முடிந்தது. ஸ்பெயின் நாட்டு அரசன் 1ாவது பிலிப் புனிதருடைய திருப்பண்டங்களைத் தொட்ட

போது ஒரு பயங்கர நோயிலிருந்து குணமடைந்தான். இதனால் அவ்வரசன் ப்ழைய பேழைக்குப் பதிலாக ஓர் விலை யுயர்ந்த வெள்ளிப் பேழையை செய்து கொடுத்தான். இது போன்ற பல புதுமைகள் நிகழ்ந்தன. அவரது கல்லறையில் பலமுறை தெய்வீக இசை கேட்டது. அவர் செவில் நகரின் பாதுகாவலராக விளங்கினார். சில சமயங்களில் விசுவாசிகளுக்கு காட்சியளித் தார். ஸ்பெயின் நாட்டு அரசர்கள் அவருக்கு புனிதர் பட்டம் அளிக்கப்பட வேண்டும் என்று கோரினர். அவரின் திருவுடல் 450 ஆண்டு களுக்கு பின்னர் ரோமாபுரியில் இருந்து வந்த திருச்சபையின் பிதாபிதாக்கள் அவரின் உடல் அழியாமல் நறுமணம் வீசுவதை உறுதிப்படுத்
க் கொண்டனர்.
12 பங்குனி, 1622ம் ஆண்டு பரிசுத்த தந்தை 15ஆம் கிரகோரியாரால் இசிதோருக்கு புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது. அவருக்குப் புனிதர் பட்டம் அளிக்கையில் 400 க்கு மேற்பட்ட பெரும் புதுமைகள் எடுத்து ஆராயப்பட்டன. அதே வேளையில் மிகப் புகழ் பெற்ற ஸ்பானிய நாட்டுப் புனிதர் நால்வருக்கும் புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது. "ஐந் புனிதர்கள்” என்று அழைக்கப்படும் ಟ್ವಿ லொயாலா, : இஞ்ஞாசியார், புனித அவிலா தெரேசம்மாள், புனித பிரான்சிஸ் சவேரியார், புனித பிலிப்நேரியார், புனித இசிதோர் ஆகியவராவர்கள் ஆவர்கள் புனித இசிதோரின் திருநாள் மே 15ம் திகதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
புனித இசிதோர் குடியானவர்கள், நாட் கூலியாட்கள், கமக்காரர், கிராமிய சமூகங்கள் ஆகியரின் பாதுகாவலராகக் கருதப்படு றார். மட்றிட். லியோன், சரகோசா, செவில் (Mudrid, Leon, Saragossa, Seville) gau நகரங்கள் அவரைத் தமது பாதுகாவலராக கொண்டிருக்கின்றன. மட்றிட் நகரில் அவரது திருநாள் பெருவிழாவாகக் கொண்டாடப்படு
கிறது.
தமது நாளாந்த கடமைகளை செய்து புனித தத்துவத்தை அடைந்த விவாகமான தம்பதி யருக்கு எடுத்துக்காட்டாக புனித இசிதோரும் அவரது மனைவியும் விளங்குகின்றனர். நாமும் அவர்களை போன்று வாழும்படி அவர்கள் எமக்காக வேண்டுவார்களாக,

Page 42
புனித இசிதோரின் மனைவி முத்திப்பேறு பெற்ற மரியா டிலா
முத்திப்பேறு பெற்ற மரிய தொரபியா (St. Maria Torrbia) 660T 9y6opšasůLuGib இவர் புனித இசிதோரின் மனைவியாவார். இவருக்கு ஸ்பெயின் நாட்டில் "முத்திப் பேறு ਪ மரிய டிலா கபேசா” (St. Maria dela : Cabeza). 676igub பெயரில் வணக்கம் செ புனித இசிதோரும் தீ பறு பெற்ற மரிய டிலா கபேசாவும் குடும்ப வாழ்வுக்கு தம்மை அர்ப்பணித்து புண்ணியம் நிறைந்த வாழ்க்கை நடத்தினார்கள். மண்ணை நேசித்து, ஏழைகளுக்கு ப செய்து ஆழமான ஆன்மீக வாழ்வு வாழ்ந்தார்கள். அவர்கள் வறுமையிலும் உத்தம கிறிஸ்தவர்களாக வாழ்ந்தது மட்றிட் நகர மக்களுக்கு ஓர் எடுத்துக் காட்டாக விளங்கியது.
புனித இசிதோரின் மரணத்தின் பின் முத்திப்பேறு பெற்ற மரிய டிலா கபேசா சில ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார் என்றும் 1175 ம் ஆண்டு கரக்குவின் (Caraquiz) என்னுமிடத்தில் மரித்தார் எனவும் கூறப்படுகிறது. அவரது மரணத்
66
இை
தன் இல்லத்தை
g56öfgssu அன்பும், அறிவும், பரிசுத்
நல்வாழ்வு புனிதமும், பரிசுத்தமுட
6) 66.5606
இறைவன் உ அழகான, வளமான, சுற்றி
-(2.

கபேசா
தின் பின் அவரது தலை (ஸ்பானிய மொழியில் கபேசா என்றால் தலை) ஒரு புனித பொருளாக கருதப்பட்டு 1615 முதல் தொரலகுனா (Torrelaguna) என்னுமிடத் தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மரியா டிலா கபேசாவிற்கு 11 ஆவணி 1697ல் பரிசுத்த தந்தையர்கள் பத்தாம் சிங்கராயர் (Leox) பன்னிரண்டாம் (96ö1656ögð (lnnocent - XII) (ypgglúGLI பெற் Y or:ಆಬ್ಜೆಕ್ இசிதோரும் முத்திப்பேறு பெற்ற மரியாவும் தோட்டத்தொழிலாளருக்கு பாதுகாவலராக கருதப்படுகின்றனர். முத்திப்பேறு பெற்ற மரியா டிலா கபேசா வாழ்நாளில் பல புதுமைகள் செய்தார். வரட்சி காலத்தில் அவரது தலை பவனியாக எடுத்துச் செல்லப்பட்ட வேளை மழை பெய்ததாக ಕ್ಲೌಳ್ಗೆ அவரது தலை வைக்கப்பட்ட இடமாகிய தொரலகுனாவிற்கு ஸ்பெயின் நாட்டில் இருந்து மக்கள் யாத்திரையாகச் செல்கின் றார்கள். முத்திப்பேறு பெற்ற மரியா டிலா கபேசாவின் திருநாள் புரட்டாதி 9ம் திகதி கொண்டாடப்படுகிறது.
0.
ரவன் 5 அலங்கரிக்க,
6060 தமும் கொண்ட மனிதன் வாழ்ந்து | அடைந்துகொள்ள பும் கொடுத்து ருவாக்கிய சுழலும் நிலநீர்ப்பரப்பு.
പ
N ノ

Page 43
ஏழாலை புனித இசிதோர் ஆலய சூராவுத்
 

|hlÖ Dö85GI
னித திரேசா ஆலய
தை பு

Page 44


Page 45
மனிதத்துவத்தின் மே
மண்ணுயிர்களில் எல்லாம் மகத்துவம் மிக்கவனாய் உருவாக்கப்பட்டவன் மனிதனே. ஐந்தறிவும் அஃறிணையும் அவனுக்கு உட்பட்டனவே. அவனது சிந்தனை, அறிவு, ஆற்றல் அனைத்தும் இவ்வுலகை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல உதவியளிக் கின்றன.
ன்னை அறிந்த மனிதன் இவ்வுலகை அறிகின்றான். இயற்கையின் இணையற்ற தன்மையை இனங்கண்டு அவற்றையும் மேற்கொள்ள எத்தனிக்கின்றான். மனிதனா கப்பிறந்தவன் இவ்வுலகில் மனிதப் பண்பு களுடன் வாழ வேண்டும்.
எனவேதான் மனிதனை மனிதனாக வாழ வைக்கும் மார்க்கங்களாக மதங்கள் விளங்கு கின்றன். ஒரு மனிதன் தனியாகவோ குடும்ப மாகவோ கூட்டுச் சமூகமாகவோ வாழும் போது வாழ்க்கையின் அடித்தளமாக விளங்க வேண்டியது அன்பாகும். அன்பு வாழ்க்கையே அர்த்தமுள்ள வாழ்வாக அமைகின்றது. அன்பு என்றால் கிறிஸ்தவம் கிறிஸ்தவம் என்றால் அன்பு இதுவே கிறிஸ்தவத்தின் மேன்மை போதிப்பது மட்டும் வாழ்க்கை அல்ல. போதிப்பதை சாதிப்பதே மேன்மை.
மண்ணுலகில் மனிதனாய் அவதரித்
வந்த ே கிறிது மனித"ரீ வேண்டிய வழியை வாழ்ந்து காட்டியிருக் கிறார். வேதாகமத்தில் புனித சின்னப்பர் கொரிந்தியருக்கு எழுதிய முதலாவது திரு முகத்திலே பதின்மூன்றாம் அதிகாரம் (1 கொரி 13/1-13) வசனங்களிலே அன்பின் சிறப்பைப் பற்றி "கிறீஸ்து இயல்” பாடலிலே குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதுமட்டுமல் லாமல் நற்செய்திகள் வாயிலாக குடும்ப வாழ்வின் பிணைப்பு, பிள்ளை வளர்ப்பு மூத்தோரை மதித்தல், பிறரோடு உறவைக் கட்டியெழுப்புதல், மன்னித்தல், விட்டுக் கொடுத்தல், உதவி செய்தல் ஒருவரை ஒருவர் தாங்கி வாழுதல் பற்றிக் கூறப்படுகின்றது. இப் பண்புகள் ஒவ்வொன்றும் கிறிஸ்துவினால் வாழப்பட்ட கருத்துக்களே.
G

]ன்மை கிறிஸ்தவமே
மத்தேயு 12.31இல் கூறப்பட்டதைப் போன்று "உன்மீது அன்பு கூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக” என்கிறார். :3 நாம் செய்கின்ற உதவி எப்படி அமையவேண்டும் என்பதை விளக்கும் போது பிச்சையிடும் முறைபற்றிக் கூறுகின்றார். பகைவரையும் மன்னித்து ஏற்று ஒரு கன்னத்தில் அறைந்தவ னுக்கு மறுகன்னத்தையும் காட்டு என்று அன்பு வழியை உறுதிப்படுத்துகிறார். அது மட்டு மல்லாமல் மறை போதகர்களின் திருமடலிலே ಕ್ಲೆ: அழவும் மகிழ்வாரோடு மகிழவும் வேண்டும்.துணையும் தூண்டுதலும் வேண்டும் என்பது விளக்கப்படுகின்றது.
இம்மண்ணுலகு மனித இழப்பை இழந் ಹುಟ್ಟಣೆ: ಅಲ್ಲ್ಲಿ: D6 D.565 ಇಂತ್ಲಿ 96(6Dசெயற்பாடாகும். ஒரு மனிதன் மனிதனாக உலகில் வாழ்வதற்கு வேதாகம வழிகாட்டல் களை இறைசித்தமென்று பிறப்பால் யூதசமய முறைப்படி வளர்ந்து தெய்வ திருவுளத்தின் அழைப்பை திருமுழுக்கிலே பெற்றார். இன்னல் நிறைந்த மானிட வாழ்வின் நிகழ்வு ஒவ்வொன்றிலும் மக்களோடு மக்களாக அனுபவித்தார். Eg (இலாசர் மரணம்) தெய்வ திருவுளத்தின் மூலம் ஒரு சகோதரனுக்காக தன் உயிரை (கொடுப்பது மேன்மையான செயலாக கருதி எங்களுக்காக தன் உயிரை பலியாக்கினார். வாழ்வின் செயற்பாடு முடிய வில்லை மானிடம் மண்ணோடு மண்ணாக அழியவிடாது உத்தானம் என்ற உயிர்ப்பின் நிகழ்வின் பங்கு பற்றியதால் மானிடம் தெய்வ மாகலாம். என்ற நிகழ்வையும் தன் வாழ்க்கை யில் இணைத்துக்கொண்டார். இதுவே! அவரது மனித மாண்பை மதிக்கும் அதிஉச்ச செயலாகும்.
இவற்றின் அடிப்படையில் சிந்திக்கும் போதே వీణ மனிதனாக வாழ வைக்க வும் மனிதத்துவத்தை மேம்படுத்தி வைக்க வும் 6. காட்டுவது கிறிஸ்தவம் என்பது வெள்ளிடை மலையாக புலனாகின்றது.
அருட்பணி R.O. நேசநாயகம்
25)

Page 46
ஏழாலைக் கிராம அருட்கனி
பெயர் (
திரு. ெ திரும s சூசான அருட்தந்தை. R. G. நேசநாயகம் O1
திரு. திரும
క్ష్ స్టళ్ల O2 அருட்தந்தை கீதபொன்கலன் துரைசிங்கம் (1.W.D)
திரு.திட திருமதி
அருட்தந்தை அ. தேவதாசன் O3
திரு. இ திருமதி அருட்தந்தை கலாநிதி ஜெயராஜ் இராசையா (S.J.) 04
திரு. அந்ே திரு
அருட்திரு யோ. அ. யேசுதாஸ் O5
திரு. அ திருமதி
அருட்திரு. எட்வின் வசந்தராஜா O6
 
 
 
 
 
 

கள்
பெற்றோர் பெயர் பிறப்பு
கார்கோனியஸ் றொபேட்
சின்னத்தம்பி 08.09. 1938 நல்லபிள்ளை
யோசேப் தம்பாப்பிள்ளை
தி கிறிஸ்ரீனா 1937
பாகராஜா அருளானந்தம் 24.10.1950
மேரி திரேசா
ராசைஜா
மேரி அக்னஸ் (ஆறுமுகம்) 09.07. 1958
சிங்கராஜா Gujri (Fl
தோனிப்பிள்ளை 16.09.1956 மதி விக்ரோரியா
யோ செல்வரத்தினம் 03.05.1965
றோஸ் தனலட்சுமி

Page 47
குருப்பட்டம்
பணித்தளங்க
21.2.1968
பத்திரிசியார் கல்லூரி, புதுக்குடியிருப்பு, கிளிெ பேசாலை, நாவாந்துறை உரும்பிராய், மேற்படிப் பெங்களுள், மறைக்கல் இயக்குனர் யாழ்ப்பாண பருத்தித்துறை, குருநகள், சாவகச்சேரி.
1971
யாழ். மரியன்னை பே மண்டைதீவு, உயிரிங் பள்ளிமுனை, வங்கா முழங்காவில்.
25.08.1980
ஆயித்தியமலை, திருதுே மறைக்கல்வி நிலைய இ
சமூக தொடர்பு நிலையம் LDLL35856 L., 35T600L66 இயக்குண் பொதுநிலையி ஆணைக்குழு மட்டக்கள
26.05.1992
06.08.1985
மானிபாய் அந்தோனியர் புனித ஹென்றி அரசர் கல்
28.07. 1992
திருச்சபையின் சட்டத்தின் LCL St. Paul's University ( Canada.

G குறிப்பு
நாச்சி, . . .
l, பங்குததநதை o
பெரியவிளான் புனித யுவானியார்
வி நிலைய 6)ulf.
b,
Jst6vuJLib,
குளம்,
ബ, இறப்பு - 22.11.1979
600D606) ,
தி, குருமுதல்வர்
திருகோணமலை, மட்டக்களப்பு,
வெளி LD603LDIT6llb.
பினர்
+لـ
விரிவுரையாளர், கிழக்காசிய மெய்ப்புப் பணி நிலையம், லோயலோ இறையியல் கல்லூரி பிலிப்பைன்ஸ்
அதிப் புனித அந்தோனியர் கல்லூரி
லுரி, பங்குத்தந்தை தனிபட்ட முயற்சியில்
சிறுவி நிடததுதில
முதுமாணி
Otawa, அதிபர், புனித வளனார் அ. ம. தி.
குருமடம், கொழும்புத்துறை.
22)

Page 48
பெயர்
GujGy
அருட், சகோ. பீற்றர் போல்
O1
அருட் சகோ. BA கிறிஸ்றோப்பர்
02
அருட்சகோதரி M. SABILITuj6) முருகள் (மார்கிறேட்)
O1
அருட்சகோதரி M. சேவியர் சுப்பர் (றிற்ரா) O2
அருட்சகோதரி M. பேர்ச்மென் திரு வி வில்லியம் (அன்னம்மா)
O3
அருட்சகோதரி M. பெலிசிற்றா தெய்வர் (அன்னப்பிள்ளை) 04
அருட்சகோதரி M. ஏனெஸ்ரின் ஜோசேப் கிறிஸ்ணரன்
O5
திரு. க திருமதி
அருட்சகோதரிM. இயூஸ்ரெலா முருகர் (மார்கிறேட்) O6
 

půl
21:09.1907
17 (Age)
18.10.1878
1709. 1887
De 1889
08:06.1898
நிர்காமர்
வள்ளிப்பிள்ளை
1904, 1897

Page 49
முதல் இறுதி பணிக்களங்கள் அர்ப்பணம் அர்ப்பணம் ததள
அதிபர் - கொழும்புத்து fiul IIlifalia
- uújf Gujg 3:ffiuí 3006. 1930 புனித Gui ЈЈбі фd
14.01.1897 18.12.1905
21.11.1899 18.12.1908
18.12.1911 18.12.1916 uTUT600TD,
நாராந்தனை
18.12.1913 8.12.1918
20.01.1923 2001. 1928
20.01.1923 2001, 1928 இளவரலை, Dufaf
பருத்தித்துறை

குறிப்பு
3)pri 3lOll928
இறப்பு - 01.03.1914
Opių - 16.11.1936
யா. கன்னியர்மடம் ம. வித். முதல் அதிபராக கடமையாற்றினார்.
இறப்பு - 13.10.1964
ஆசிரியர்
இறப்பு - 29.11.1954
விரிவுரையாளர் இளவாலை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் கடமையாற்றினார். pulų - 22.07.1981
ஆசிரியர்
இறப்பு - 1902.1990

Page 50
திரு. ச
அருட்சகோதரி M. நொயிலா ஆறுமுகம் (மேரிதிரேசா) 11
திருமதி
அருட்சகோதரி M. ஒனறின் နှီ†နိ ??? றின்
திரு.
| அருட்சகோதரி M. கெலன்
ஐயம்பிள்ளை (அல்பேற்ரின்) 08
அருட்சகோதரி M. மக்டெலின் திரு. ெ செல்லையா (பொன்னம்மா) 09 திருமதி
திரு. சபாபதி திருமதி ஐ. க
அருட்சகோதரி M. அப்பலோமிய சபாபதி (அன்னம்மா)
10
திரு. ஆறு திருமதி றி
 
 
 
 
 

திர்காமர்
வள்ளிப்பிள்ளை 1903.1902
ம்பிள்ளை
.િ 8gL 02:09.1904
F6)606)uJIT O102.1918
அன்னபூரணம்
2007. 1916 ற்பகம் ஐயம்பிள்ளை
p35D ற்ரா இளையபிள்ளை 04:03.1913

Page 51
பண்டத்தரிப்பு, பண்டிவ
18.12.1926 18.12.1931 மயிலிட்டி
18.12.1928 12.12.1933 02.11.1991
29.06. 1941 30,07. 1946 இளவாலை, ஊர்காவ
நாராந்தனை
30.07.1943 I 18.12.1948 பருத்தித்துறை (நீண்ட
ஊாகாவறறுறை
18.12.1944 I 18.12.1949 கரடிப்போக்கு, கிளிெ
உடுவில் (ஆர்க்)

ஆசிரியை
ரிச்சான்
púų - 03.11.1975
ஆசிரியை
இறப்பு - 02.11.1991
ஆசிரியை ற்றுறை
இறப்பு - 0906.1993
ஆசிரியை BIT6b),
இறப்பு - 05.12.2001
ஆசிரியை
நாச்சி,
pių - 1406, 1990

Page 52
GLI
பொன்னையா (றோசாலியா கிருமைலி)
16
அருட்சகோதரி ஆ கொன்ஸ்ரன்ஸ் gjob. FUJITL (சபாபதிறோஸ் சின்னம்மா) 12 திருமதி க
அருட்சகோதரி தெரேசினா திரு. இராசரத்
-- XY . இராச இராசரெத்தினம் (கனேஷியன்கூட்டம்) திருமதி றோச
13
அருட்சகோதரி ஆ. டொலறோஸ் திரு. |சபாபதி (நாகமுத்து ஜெயம்) 14 திரும
திரு. வி. ஜோ. ெ திருமதி அன்னம்ம
அருட்சகோதரி மார்சிலினா செல்லையா 15
அருட்சகோதரி இனோசின்சியா 6066
திருமதி திே
32
 
 
 

CpTi půl
தி 04.09.1923 ற்பகம்
தினம் 1925 ம்மா வைத்திலிங்கம்
(FLITLg5 06.11.1918 தி கற்பகம்
56.606 JT
ா அந்தோனிப்பிள்ளை 27.01.1921
ானிப்பிள்ளை
T
JEFDLDT 09-05-1929

Page 53
இல், இதி, பணித்தளங்க 960) 9600)
நாராந்தனை பேசாலை
18.12.1948 18.12.1953
1948 மலேசியா
18.12.1950 18.12.1955
h− u T. UT60YFųjt, LQğß 18.12.1951 18.12.1956 பேசாலை இளவா
18-12-1951 18-12-1956 WJTipLJUN GOTLD, 5JLD
பணிடத்தரிப்பு.

i
குறிப்பு
ஆசிரியை
இறப்பு - 12042003
மலேசியாவில் 23 ஆண்டுகள் கிளேயா என்ற ஊரின் மட அதிபராக கடமை.
இறப்பு - 06:06.1980
அதிபர் யா. திருக்குடும்ப கன்னியர் மடம், வவுனியா திருக்குடும்ப கன்னியர் மடம்
இறப்பு - 1903.1981
ஆசிரியை தற்போது இளவாலை.
பண்,
ஆசிரியர் ஓய்வு திருக்குடும்ப கணினியர் மடம் இளவாலை

Page 54
GIIII
அருட்சகோதரி ஜேர்மின் (இமென்பெலா) 17
அருட்சகோதரி ரீனா இராசையா 19
திரு.இராசைய திருமதி மேரி
அருட்சகோதரி ஸ்ரெலா துரைச்சாமி மரிஸ்ரெலா) 20
திரு. செபஸ் 036)606)uJIT
திருமதி பிே நவமணி சப
அருட்சகோதரி ஆ ஜோசேப்பின் றயனி அமிர்தநாதர் 21
திரு. யோண் திருமதி ஆ6 (FUTLug)
G
 
 
 
 

பிறப்பு
ந. பொன்னையா
நமதி இலட்சுமி 05:07.1925
ந. ஜோர்ச் 1106.1939 நமதி அன்னம்மா
II
அக்னஸ் (ஆறுமுகம்) 22,04. 1948
ரியன் துரைச்சாமி
லாமினா
ாவதி O9.10.1949
அமிர்தநாதன்
செலின் பொன்னம்மா 16.08.1955
2)

Page 55
| முதல்
இறுதி பணித்தளங்க அர்ப்பணம் அர்ப்பணம் bh
பள்ளிமுனை, மன் இளவாலை, மயில மடு, சின்னப்பன்றி வி 18.12.1954 18.06.1960 சிறுந்தோப்பு
மட்டக்களப்பு, தள்ள தாண்டவன்வெளி
09.07. 1962 17.05.1967
கொழும்பு, சபை ஆே 1 102.1969 02.01.1975 இங்கிலாந்தில் உயர்
யாழ்ப்பாணம், பண்டத்
|பாஷையூர், பறப்பால்க
வவுனியா
யாழ்ப்பாணம், உருத்
18.11.1978 24.01.1985 நெடுந்தீவு.

Gif
குறிப்பு
ITÄ,
a தாதியாக கடமையாற்றினார்
y ஓய்வு பாஷையூர்
முனை, திருக்குடும்ப கன்னியர்மடம்
கார் மேல்சபை (A.C) பண்டாரவளை.
லாசகள் உளவளப் பணி, வளர்பிறை,
சுண்டிக்குளி, யாழ்ப்பாணம்.
கல்வி ணடிககு p
ரிப்பு, மாகாண ஆலோசகர்,
t திருக்குடும்ப கன்னியர் மடம்,
ண்டல், யாழ்ப்பாணம்.
நிரபுரம், இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடம்
2GY
35)

Page 56
பெயர்
ଗl
திரு. த மனுவே திருமதி
அருட்சகோதரி றோஸ்மலர் மனுவேற்பிள்ளை 22
திரு. சீ ஞானப்ட் 8:... è திருமதி அருட்சகோதரி மரிய கறற்றின்
ானப்பிரகாசம் (வசந்தா) 23
திரு. த மனுவே திருமதி
அருட்சகோதரி இதயமலர் மனுவேற்பிள்ளை
24
திரு. F. மரிய திருமதி யோே
அருட்சகோதரி யூலியட் மேரி (றஞ்சினி)
25
திரு. அந் திருமதி
அருட்சகோதரி றெஜினா இசைவானி
26
 
 
 
 
 

ற்றோர்
(spil
யோகுப்பிள்ளை ற்பிள்ளை
சின்னமலர்
23.01.1953
மான்பிள்ளை ரகாசம்,
விக்ரோரியா
2409. 1953
நியோகுப்பிள்ளை ற்பிள்ளை
சின்னமலர்
01.06.1956
ாயகம் இராசநாயகம் Fப்பின் ராசாத்தியம்மா
1606. 1964
தோணிமுத்து நவமணி
s
26.12.1969
6)

Page 57
முதல் இறுதி e அர்ப்பணம் அர்ப்பணம் பணித்தளங்க
இளவாலை, இரணை 01.10, 1980 06.08.1987 மட்டக்களப்பு, யாழ்ப்பாணம்,
இந்தியா, பிரான்ஸ் . . 28.05.1981. 06.09. 1987 மலேசியா, கொழு
LDLL666 FIL,
நெடுந்தீவு, இளவா நானாட்டான், ய மாகாண இல்ல தெகிவளை, மட்டக்க 07.01.1982 3105.1988 ஜெயந்திபுரம்,
கொழும்பு, இத்தாலி 22.06.1996 02:09.2001 சிங்கப்பூர், கொரியா
07.08.1999 05.09.2004

குறிப்பு
ாதீவு, பங்களுர் (இந்தியா)
மாட்டியார்க் (பிரான்ஸ்) ஆன்மீக பயிற்சி குழு ஊக்குவிப்பாளர், (பேசாலை)
Supeior of the Little Sisters of the Poor in Batticaloa.
606), அனாதைப் பிள்ளைகள் பராமரிப்பு,
அலுவலகப் பணி, D, குழுத்தலைவி, பங்குப்பணி, 5ளப்பு, மடத்தலைவி உடுவில் ஆர்க் கன்னியர் மடம்
பிரான்ஸ்
பிரான்ஸ்

Page 58
நெல்லாடி வடம்பிடிக்கக் நிலவு புகழ் ஏழாலைப் பதி
சொல்லாடித் தமிழ்மணக்க சற்குருவே! ਨੂੰ D கல்லோடி விழுதினைப் ே கொட்டிநின்ற தியாக மணி அல்லாடித் துயரங்கள் நெ உன்னடியில் சரணடைந்ே
பெய்யருவி போல் நாத ெ
ப்படைந்த மலர்நாடி வை
நய்யருந்த நீராறாய்ப்ப நிமிர்கின்ற ஏழாலை மண் வெய்யிலிலே புழுவாகத் வாழைப்பூப் போல் நிலத்ே மெய்யுருகி மரியானைப் ட மணக்கமலம் வைத்தவே
கூவியப்பா கோரமுகச் சுை கொய்துவிட்ட தளிர்களை
வியப்பா துடிக்கிறதே! ਫੌ துணைதருவா தாவியப்பா பிடித் t தானிளகி அருள் பொழிவ காவியப்பா நாவாரப் பாடி கைதொழுதோம் சமாதான
வாட்டுகின்ற தொல்லைய வையகமே பாலையாக எ ஊட்டுகின்ற அன்னையிை உதிரமாரி விழிகழுவத் தே மீட்டுகின்ற விரலாக உன்ன மதுரவீணை நல்லிசைக்க காட்டுகின்ற பூமுகத்தைப் காலை தரும் பூபாளச் சுக பூவெடுத்த பொன்னடிகள் |ိုး மீட்டயேசு சுவ நாவெடுத்து நற்செய்தித் ( நாயகனே தாழ்மையொடு தாவெடுத்துக் கொடையா தொட்டுநக உயிர்வருடும் பாவெடுத்துத் தந்தவனே :: இறைமகை
ஜோண்பி
இளை
38
 

SN سلسحکھیخ କ୍ଷୁର୍ମୁ ୮୮ଣ୍ଣଷ୍ଟ ாடுத்த விழுது
மனி கம்i 醬
ண்ணைக் கீறிக் பால் வேரில் நீரைக்
முத்தே! நாளும் ஞ்சை நெருட ாம் அருளே தாராய்! வள்ளம் பொங்கப் ன்டுந் துழாவி சுமை ஊறற ணின் செல்வா! துடித்த போதும்
தை ஆத்திப் பணிவால் பக்தியோடு
ன வாழ வைப்பாய்!
ாமி நொடியில் யே எண்ணி எண் என்ன செய்வோம்? ய் என்றுன் காலைத் டாம் தாய்போல் நெஞ்சந் ாய் ஊறும் சந்தக்
உன்னைக் ாம் தந்தே ஆளும். ந்தோ வாள்போல் குத்தி ரியும் அமுதை ன இழந்த சேய்போல் நம்பி வந்தோம் னைக் கண்டால்
பஞ்சம் அருளைக் பார்த்து நின்றால் மும் ஏனோ?
சிவக்க நடந்து ட்டில் நின் தொண்டு செய்த
கருணை அன்பைத் 5 6.6066 5606 ž':* எளியோர் துன்பம் ன இறைஞ்சும் ஐயா!
ள்ளை றோய்ராஜதீபன் ஞர்மன்ற செயலாளர் SSS zó房 } ( ) క్ష

Page 59

தி ° NA புதிய திருப்பலிப்பீடம்

Page 60

பீடப்பணியாளர் சிை

Page 61
யாழ்ப்பாண வரலாற்றில் கத்தோலிக்க திருச்சபையின் பு
எமது மீட்பராம் இயேசுக் கிறிஸ்துவின் விண்ணேற்றத்தின் பின்பு பெந்தக்கோஸ் தினத்தில் தூய ஆவியில் பலம் கொண்ட அப் போஸ்தலர்கள் தேவ அன்னையின் வழி காட்ட லில் ஆதிச் திருச்சபை வளர்வதைக் காண் கிறோம். கிறிஸ்தவம் பலம் கொண்ட அரசர்களா லும் பல்வேறுபட்ட நோக்கங்களாலும் உலகம் முழுவதும் பல்கிப் பெருகுவதையும் கிறிஸ்தவர். கள் உண்மைக்கும் சத்தியத்திற்கும் தூய ஆவியில் பலம் கொண்டு சான்று பகிர்வதையும் நாம் அறிவோம்.
பாரத பூமியில் இந்தியாவின் அப்போஸ் தலர் எனத் திருச்சபையின் பிதாப்பிதாக்களால் குறிப்பிடப்படும். புனித தோமையாரின் வரவு ஆசியாவில் கிறிஸ்தவம் வேரூன்ற வழி வகுத்தது என துணிந்து கூறலாம். இலங்கையின் வடபகுதி வர்த்தக நகர்களான கந்தரோடை, காரைநகள், ஆனைக்கோட்டை, நவாலி ஆகிய நகரங்கள் மேலைத்தேச வர்த்தகர்களின் வியாபார மையங் களாக இருந்துள்ளதையும் "திரைகடல் ஒடியும் திரவியம் தேடு" என்ற தமிழர் பழமொழிக் கிணங்க எம்மவர்களின் வணிகர்கள் உரோம், எகிப்த்து, பபிலோன், கிரேக்கம், ஆகிய நாடுகளின் துறைமுகங்களை தரிசித்தபடியால் கிறிஸ்தவ போதனைகளால் ஈர்க்கப்பட்ட எம்மவர்கள் கிறிஸ்துவை அறிய வாய்ப்புக்கள் இருந்தன என்பதை அறிய முடிகிறது.
மேலும் கிறிஸ்துபெருமானை பெத்தலே கேமில் வணங்க வந்த மூன்று அறிஞர்களில் யாழ்ப்பாணத்து கஸ்பார், பெரிய பெருமாள் என்பாரும் அடங்குவர். இவர் ஆயராக அபிசேகம் , பெற்ற பின்னர் புனித தோமையாருடன் வேத சாட்சியாக மரித்தார் எனவும் அறியக் கூடியதாக உள்ளது.
இவ்வரலாற்றுப் பின் புலத்தில் யாழ் திருச் சபையை நோக்குவதும் கிறிஸ்தவம் நீண்ட ஆயிரம் ஆண்டுகள் யாழ் மண்ணில் தளர்வுறு வதையும் மீண்டும் புனித பிரான்சிஸ் சவேரியார் மூலமாக கிறிஸ்தவ போதகத்தை 1544 காலப் பகுதியில் போர்த்துக்கேய ஆட்சியில் : கிறிஸ்தவம் மலர்வதையும் அறிவோம். மக்களின் ( மறையுணர்வு, செயவாழ்வு நாளாந்த பரித்தி !
-@ତ

ங்களிப்பு
யாகங்கள், பாப்பிறைக்கு பிரமாணிக்கம் ஆகியன திருச்சபைக்கு வலுவூட்டின. கோவைக் குருக்கள் மாறுவேடத்தில் திருச்சபையை மலரச் செய்வதையும் 1637ல் புனித யோசவ்வாஸ் ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் யாழ் வந்து பணியை ஆரம்பிப்பதையும் அறியக்கூடியதாக உள்ளது.
பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் திருச்சபை
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மத சுதந்திரம் இருந்தது எனினும் மதப்பிரசாரங் களால் மக்கள் கூறு போடப்பட்டு தேசிய வாதத் திற்கு வித்திட்ட வரலாறு எமது நாட்டில் காணப் படுகிறது. ஒல்லாந்தரிடம் இருந்து 1800ல் பிரித் தானியர் இலங்கையின் ஆட்சி அதிகாரங்களை பொறுப்பேற்றனர். இக்காலத்தில் கோவைக் குருக்களின் ஆன்மீக பொறுப்புக்களை ஐரோப் பிய குருக்கள் பொறுப்பேற்பதை அவதானிக்க முடிகிறது.
இச்சரித்திர முக்கியமான காலப்பகுதியில் இலங்கையின் திருச்சபையின் வளர்ச்சியை அறிந்து கொள்வது பொருத்தமானது. இலங்கை முழுவதும் 1809இல் 66830 கத்தோலிக்கரும் 1827ல் 83595ஆக அதிகரித்தும் ஆலயங்களின் எண்ணிக்கை 1829ல் பெரிதும் சிறிதுமாக 323ம் இக்காலப்பகுதியில் 16 குருக்களும் (எல்லோரும் ஒரட்டோரியன் சபையினர்) பணியாற்றினர். என அறிய முடிகிறது.
1847இல் இலங்கை வடக்கு (யாழ்ப்பாணம்) அப்போஸ்தலிக்க மறைமாவட்டம் என்றும் தெற்கு அப்போஸ்தலிக்க மறை மாவட்டம் என்றும் பிரிக்கப்பட்டது. இப்புதிய வடக்கு அப்போஸ்தலிக்க மறைமாவட்டத்தின் முதல் ஆயராக 1846 மாசி 11ல் கொழும்பு புனித லூசியா ஆலயத்தில் ஆயராக திருநிலைப் படுத்தப்பட்ட ஒறாசியோ பெற்றக்கினி ஆண்டகை நியமனம் பெற்றார்.
இவ்வேளை வடக்கில் 163 ஆலயங்களும் 6325 கத்தோலிக்கரும் இருந்தனர். ஆயர் பறக்கினியின் காலத்திலேயே முதல் முறை பாக இலங்கை வந்த புதிய துறவற சபையாகிய
V

Page 62
அமலமரித்தியாகிகளின் சபையின் மறைப்பணி
யாளர் பணியைத் ஆரம்பித்தனர். யாழ் குடாநாடு 5(ஐந்து) பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குருவின் பொறுப்பிலும் இருந்த ஆலயங்கள் வளர்ச்சியடைந்தன.
ஆயர் அவர்கள் யாழ் மக்களை வாட்டிய வாந்திபேதி என்ற கொடிய தொற்றுநோயில் இருந்து காக்கும் கரங்களாக சமய வேறுபாடு களுக்கு அப்பால் செயல்பட்டார். யாழ் திருச் சபைக்குள் இடம்பெற்ற எதிர்ப்புக்கள், முரண் பாடுகள், தகராறுகள் எல்லாவற்றையும் எதிர் கொண்டு தன் ஆடுகளுக்காக அயராது உழைத்த ஆயராகவும், திருச்சபையை முடியிருந்த பீடைகளை அகற்றி ஒளிமயமான எதிர் காலத்தை சுட்டிக்காட்டிய ஆயர் 1875ம் ஆண்டு ஆனி 26ம் திகதி தன் இறுதி மூச்சை ஆண்டவன் கையில் ஒப்படைத்தார்.
ஆயர் பெற்றக்கின்யைத் தொடர்ந்து மாவட்டத்தின் பரிபாலகராக பணியாற்றிய அருட் தந்தை சமேரியா அவர்கள் யாழ் ஆயராக நியமிக்கப்பட்டார். இவரின் பணிக்காலத்தில் ஆங்கிலக் கல்வியை முன்னிலைப்படுத்தி இருபாலாருக்கும் பாடசாலைகள் ஆரம்பிக்கப் பட்டன. கொழும்புத்துறையில் செயற்பட்ட தமிழ் மொழிக் கல்விக்கூடம் பெண்களுக்கான புனித இராயப்பர் சபை, புனித சூசையப்பர் துறவறச் சபை, ஏழைச்சிறுவர்களுக்கான இல்லம், ஆகியனவற்றை சிறப்பாக செயற்படுத்தி தன் மந்தைகளை அன்புடன் இறைவன் பால் அழைத்துச் சென்று தீர்க்க தரிசனத்துடன் செயற்பட்ட ஆயர் 1868 தை 23ம் திகதி இறைவனடி சேர்ந்தார்.
ஆயர் சமேரியாவை தொடர்ந்து யாழ் மறை மாவட்ட ஆயராக ஆயர் போஞ்சீன் தெரியப் பட்டார். இவரின் செயற்பாட்டில் மருதமடு அன்னையின் ஆலயத்திற்கு 1872ம் ஆண்டு அத்திவாரக் கல்லை நாட்டி, மடுப்பதியை இலங்கையின் யாத்திரைத் தலமாக பிரபலப் படுத்தினார். மக்களிடம் ஆன்மீக ரீதியான சிந்தனைகளைத் தூண்டி ஆற்றல்மிக்க சமூகத்தை உருவாக்கினார். சமூகத்தின் தனித்துவ கலாச்சார விழுமியங்களை போற்றி இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் பின் ஏற்பட்ட மண்மயமாக்கலை முன்கூட்டியே சிந்தித்த தீர்க்கதரிசி எனப்போற்றுவோம்.
கொழும்பு பேராயர் வெற்றிடத்தை நிரப்ப போஞ்சீன் ஆண்டகை கொழும்பு செல்ல ஆயர் தியோப்பிலஸ் அன்ட்று மெலிசன் யாழ் ஆயராக பொறுப்பேற்றார்.
2
է:
(AO

ஆயர் பெற்றக்கினி, ஆயர்சமேரியா, ஆயர் பொஞ்சீன் ஆகியோரால் வளமாக்கப்பட்ட யாழ் நிருச்சபை வீறுநடை போட்டு சரித்திரம் போற்றும் 5ல்விமான்களையும் சுதேச குருக்களையும் அருட்சகோதரர்களையும் தன்னகத்தே கொண்டு பணியாற்றுவதை கலாநிதி J.E. ஜெயசீலன் சுவாமி யாழ் திருச்சபை வரலாறு என்னும் நூலில் வசந்தகாலம் என போற்றி இக்காலத்தை குறிப்பிடுவது கூர்ந்து கவனிக்க வேண்டியது. அமல மரித்தியாகிகள் இவ் நவீன யுகத்தின் Fக்திமிக்க செயல் வீரர்களாக இயங்கி கத்தோலிக்கத்தின் நவீன பொற்காலத்தை ஆக்கித் தந்தார்கள் என்றும் மீள் மலர்வுக்காக இயக்க சக்தியுமாக விளங்கினார்கள் எனவும்" மேலும் குறிப்பிடுகிறார் சுவாமியவர்கள். 1893ல் பேராயர் பொஞ்சீன் இறந்தபோது ஆயர் மெலிசன் கொழும்பு பேராயராக நியமிக்கப்பட்டார்.
ஆயர் மெலிசன் இடத்திற்கு 1893 ஆவணி 4ம் திகதி யாழ் ஆயராக கென்றியூலன் அடிகளார் அபிசேகம் பெற்றார். இவரின் ஆட்சிப்பணி வெள்ளி விழா வரை நீண்டு சென்றது. மந்தையைவிட்டு சென்றவர்களை அன்புக்கரம் நீட்டி மனமாற்றத்தை ஏற்படுத்தி னார். பிறமதத்தினர் மத்தியில் நற்செய்தியை அறிவிக்கும் திட்டங்களை வகுத்து அதில் பலனும் கண்டார். கையெழுத்துப் பிரதிகளாக இருந்த நூல்கள், கத்தோலிக்க இலக்கியத்தின் பொற்காலம் எனக் குறிப்பிடப்படும். இக்காலத் தில் அச்சிட்டு வெளியிடப்பட்டன. சஞ்சூசையப் ர் சபை, உத்தம கத்தோலிக்க ஆசிரிய திலகங் களை உருவாக்கியது. . v
ஆயர் யூலனின் பணிவாழ்வை சுவாமி ஞானப் பிரகாசர் 25 வருட முன்னேற்றங்கள் என்ற ஆங்கில நூலை வெளியிட்டு வைத்துள்ளார். இவரின் ஆக்கம் யாழ் திருச்சபையின் வரலாற்று நூல்களின் இடைவெளியை நிரப்பியுள்ளமையை நன்றியோடு நினைவு கூருதல் பொருத்தமானது.
ஆயர் J.A. புறோ (1919-1923) அவர்களின் மேய்ப்புப் பணி குறுகியதாகவும் மூன்று முக்கிய விழாக்கள் கொண்டாடப்பட்ட காலமாகவும் உள்ளன. புனித பிரான்சிஸ் சவேரியாரின் புனித பட்டமளிப்பு விழா, 1922ல் மரியன்னைக்கு யாழ் இராச்சியத்தை அர்ப்பணித்த நிகழ்வு. விசுவாசப் ரப்புதல் சபை நிறுவப்பட்ட விழா, இவ்விழாக் களை நினைவு கூறும்முகமாக 1922 ஆவணி 15ம் திகதி கொஞ்சேஞ்சி மாதா திருச்சுரூபம் யாழ் கர வீதிகளில் கொண்டு செல்லப்பட்டது,
ஆயர் கியோமர், இவரின் 26 வருட மேய்ப்புப்பணி வாழ்வில் " ஆண்டவரே நீரே என் நம்பிக்கை என்ற மந்திரத்தை விருதில் பதித்து
M J

Page 63
தேவ அன்னையில் நம்பிக்கை வைத்து சாதுரி மாக பல காரியங்களை சாதித்தார்.
1. மடு அன்னையின் திருச்சுருபத்திற்கு பாப் சரின் பிரதி நிதியைக்கொண்டு முடி புனைவி பதை நிறைவேற்றி வைத்தார்.
2. அமலமரித்தியாகிகள் இலங்கை வந்
நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிய ஏற்பாட்டி
மருதமடு அன்னையின் திருச்சுருபம் 194
பங்குனி 15 முதல் வைகாசி 5 வரை ஒவ்வொ
ಙ್ಠರು எடுத்துவரப்பட்ட நிகழ்வை நிறைவே
6.
3. அமரர் கென்றி ஜெலான்ட் அடிகளால் பத்திம திருத்தலம் பிரபல்யம் அடைவதற்கு உந்து சக்தியாக இருந்தார்.
மேலும் 1939ல் சற்பிரசாத சமாசம் நற்செய்திப் பணி அவரது பணிகளின் பட்டியல் கூறுகிறது.
ஆயர் கியோமர் அவர்கள் 1950ம் ஆண்டு ஆவணி மாதம் யாழ் ஆயர் பதவியிலிருந்து ஓய்வுபெற ஜெரோம் எமிலியானுஸ் பிள்ளை ஆண்டகை யாழ் மறை மாவட்டத்தின் பொறுப்பை ஏற்றார். இலங்கை சுதந்திரம் பெற்ற பின் முதல் தமிழ் ஆயரான ஜெரோம் யாழ் ஆயராக திருநிலைப் படுத்தப்பட்டார். இவரிடம் இயல்பாகவே காணப்பட்ட திறமை காரணமாக இணைப்புப் பாலமாக தன் கடமையைச் செய்தார். தமிழ் மக்களின் அரசியல் போராட்டம் மிசனரிகள் வெளியேற்றம் பாடசாலைகள் அரசுடமையாக்கப்பட்டமை, இனக்கலவரங்கள் யாவற்றையும் எதிர்கொண்டு சமூகங்களுக் கிடையே புரிந்துணர்வை ஏற்படுத்த அரும்பாடு பட்டார். காலத்தால் உருவாக்கப்பட்ட சவால்களுக்கு முகங்கொடுத்து தனித்துவமான இடத்தை அலங்கரித்த ஆயர் அவர்கள் எதிர்பாராத நேரத்தில் 1972 ஆடி 23ம் திகதி எம்மையெல்லாம் ஆறாத்துயரில் இருத்தி இறைவனடி சேர்ந்தார்.
ஆயர் பணியில் மேதகு வ. தியோகுப்பிள்ளை ஆண்டகை
திருமலை மட்டக்களப்பு துணை ஆயராக (1967-1972) கிறிஸ்துவின் அளவிட முடியாத ஐசுவரியங்களை புற சாதியருக்கு சுவிசேஷ மாய்ப் பிரசங்கிக்க (எபே. 3.8) என்ற விருது வாக்கை தெரிந்தகொண்ட மகா வந். வஸ்தியாம் பிள்ளை. தியோகுப்பிள்ளை ஆண்டகை யாழ் ஆயராக பொறுப்பேற்றார். இவரின் பணிக்காலத் தில் அமல மரித்தியாகிகள் பணிகள்,
/ VN

திருக்குடும்ப கன்னியர் சபையினரின் விரிவாக்கம், திருச்சிலுவைக் கன்னியர் செயற்பாடுகள் மற்றும், கார்மேல் சபை, நல்லாயன் கன்னியர் சபை, செபமாலைத் தாசர் சபை, செபமாலைத் தாசர் சபை கன்னியள், திருவுளப் பணியோர் சபை என்பனவற்றின் செயற்பாடுகள் பொலிவு பெற வழிகாட்டினார்.
இவரின் காலத்திலேயே யாழ். மரியன்னை பேராலயம் 1982 ஆடி 30ம் திகதி பூரணப்படுத்தப் பட்டு இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. கொழும்புத்துறையில் புனித சவேரியார் குருமட மும், மன்னார் மறை மாவட்டம் புதிதாக அமையவும் வழிஅமைத்தார்.
தமிழ் பேசும் மக்களின் மாமனிதனாக குரலாக போற்றப்பட்ட மேதகு ஆயர் 1992ல் தனது குருத்துவத்தின் ஐம்பது ஆண்டு நிறைவையும், ஆயர் பதவியின் இருபத்தைந்து ஆண்டு நிறைவையும், வயதின் எழுபத்தைந்து ஆண்டுகளையும் நிறைவு செய்து யாழ்ப்பாண மண்ணில் இடம்பெற்ற பாரிய இடப்பெயர்விலும் இடம்பெயராமல் மறத்தமிழ் வீரனாக இன்னும் ஒரு சில குருக்கள் துறவிகளுடன் யாழ் மண்ணில் தங்கி சாதனை படைத்தார் எமது ஆயர் அவர்கள்.
கல்லூரி அதிபராக, ஆசிரியர் கலாசாலை அதிபராக துணிவோடு செயற்பட்ட தமிழ்த் தலை வனாக, தூரநோக்குடைய கல்வியாளனாக, விளங்கிய ஒய்வு பெற்ற ஆயர் 2003ம் ஆண்டு சித்திரை 25ம் திகதி இறைவனடி சேர்ந்தார்.
ஆயர் பணியில் மேதகு தோமஸ்சவுந்தரநாயகம் ஆண்டகை
மேதகு தோமஸ் சவுந்தரநாயகம் அவர்கள்
உரோமாபுரியில் கலாநிதிப்பட்டப் படிப்பை மேற்
கொண்டிருந்த வேளையில் புதிதாக உருவாக்கப் பட்ட மன்னார் மறை மாவட்டத்தின் முதலாவது ஆயராக 1981ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
மறைந்த ஆயர் மேதகு வ. தியோகுப்பிள்ளை ஆண்டகை அவர்கள் 1992ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வுபெற. நற்செய்திக்காக எல்லாவற் றையும் செய்கிறேன். என்ற விருது வாக்கை தெரிந்து கொண்ட எமது ஆயர் 05.11.1992ல் யாழ் மறை மாவட்டத்தின் 7வது ஆயராகபொறுப் பேற்றார். ஆயர் அவர்கள் 1981ம் ஆண்டு மடுப் பதியில் ஆயர் பணியினை ஆரம்பித்த அவர்கள் யாழ் மறைமாவட்ட பொறுப்பின் பின் நடந்த மொழியை பிரமாணிக்கமாக பாதுகாத்து வருகிறார்.

Page 64
தமிழ் மக்கள் இலங்கை மண்ணில் நீண்ட காலமாக அனுபவித்து வரும் துன்ப துயரங் களுக்கு முடிவுகாண என்னால் ஆன முழு முயற்சியையும் செய்வேன் என்ற உறுதி மொழிக் கேற்ப அநீதியைக் கண்டித்தும் நீதிக்காக குரல் கொடுத்தும் போரினை நிறுத்தும் படி வேண்டியும் பேச்சுக்களை ஆரம்பிக்கும்படி வலியுறுத்தியும் சமாதான உடன்படிக்கையை கைச்சாத்திடும் படி நெருக்குதல் கொடுத்தும் துணிச்சலுடன் செயல் படுகிறார். ஒரு பணியை செய்திருக்க வேண்டிய பலர் செய்யாத வேளையில் அல்லது செய்ய முடியாத வேளையில் அதனைத் தன்னுடைய தாக்கி தளராத துணிவோடு என்றுமே ஓங்கிக் குரல் கொடுத்திருக்கிறார் எமது ஆயர்.
செபுலோன் நாடே! நப் பெருங்கடல் வழிப்பகுதி யோர்தானுக்கு அப்பாலு நிலப்பரப்பே பிறஇனத் வாழும் கலிலேயாப்ப காரிருளில் இருந்த மக் போரொளியைக் கண்ட சாவின் நிழல் சூழ்ந்துள்
குடியிருப் போர்மேல்
சுடரொளி உதித்துள்ள
இறைவு
யேகக் கி
இறை
தன் இல்லத்தை
புனிதமும், தூய்மையும் உள்ள
பூவுலகத்திற்கு
புனிதம், அன்பு, பரிசுத்தம், வி
இறைமக
G2

அன்பின் திரு உருவாய் பொறுமையின் பிறப் பிடமாய், பண்பின் உறைவிடமாய் விளங்குகின்ற எமது ஆயர் அவர்கள் தமிழ் மக்கள் வாழ்வில் நீதியோடு கூடிய நிரந்தர தீர்வு ஏற்படும் வரை தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டி ருக்க வேண்டும் என்பதே எம் அனைவரின் விருப்பமாகும்.
இவ்வாண்டு வெள்ளி விழாவில் ஆயர் பணியில் காலடி பதிக்கும் எம் ஆயர் மேதகு தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையின் இறை பணி தொடர்ந்து சிறக்க ஏழாலை புனித இசிதோர் ஆலய பங்குத் தந்தையும் பங்கு மக்க ளாகிய நாம் எமது நல் வாழ்த்துக்களையும், செபங்களையும் கூறி நிற்கின்றோம்.
நலிநாடே 3Gu
லுள்ள நவர்
கள்
ress iள நாட்டில்
Jbl.
பாக்கின் இசாச மத்தே.15.16
,
நிஸ்து
வன்
அலங்கரிக்க, பரிசுத்தர்களாக உருவாக்க அனுப்பட்ட ல்லமை, ஒருங்கமைந்த ன்.
)

Page 65
ஏழாலை பங்குத் திருச்சபையின் வி
சூராவத்தை புனித FEI
. ( ) 穹 -¬ ܒܒ ܝܒܨ
விேக்க ாவிடர் II
விகானப்
புனர்நிர்மானம் செய்யப்ப புனித ஞானப்பிரகாசியர் கத்தோலிக்க
 
 
 
 
 
 
 
 

சுவாச வாழ் வில் மலர்ந்தவை.
गा।
5 1 1
| .
二三三三|
雷 து அன்னை ஆலயம் 1
வாலிபர் கழகம்

Page 66


Page 67
எமது ஊர் ஏழாலை
யாழ்ப்பான குடாநாட்டின் வலிகாமப் தெற்குப் பகுதியில் எங்களுர் அமைந்துள்ளது யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பெரும் சாலையில் ರಾ? சுன்னாகம் பட்டினத் D 6) குப பககமாகவும, வடககு & దే இப்பிரதான வீதியில் அமைந்துள்ள மல்லாகத்திற்கு கிழக்குப் பக்க மாகவும், யாழ்ப்பாணம் பலாலி வீதியில் அமைந்த புன்னாலைக்கட்டுவன் கிராமத்தின் மேற்கு எல்லை எமது கிராமத்தின் க்ச எல்லையாகவும், தெல்லிப்பழை తన பிரதான வீதியை எமது கிராமத்தின் வட எல்லையாகவும் கொண்டும், சுன்னாகம் புத்தூர் வீதியை எமது கிராமம் தெற்கு எல்லை யாகவும் கொண்டு அமைந்துள்ளது.
எமது கிராமத்தின் நடுவே குளமும், մ)055 " န္တိများ :: డి வளர்ந்த மருதமரமும், பனை மரமும் இயற்கைச் சோலைகளும், கனிதரும் மரங்களும் எமது மக்களின் வனப்பைக் காட்டுவன.
ஏழு இந்து ஆலயங்கள் சூழ்ந்து அமைந்த எண்ணிக்கையை கொண்டு எழுந்த பெயரே ஏழாலை என எம்மூர் பெரியோர் கூறிச் சென்றனர். மேலும் பதினைந்துக்கு மேலான இந்து ஆலயங்களும், கத்தோலிக்க திருச்சபை சார்ந்த எமது பாதுகாவலர் புனித இ ார் ஆலயம், புனித திரேசாள் ஆலயம், நாக்கியம்புலம் லூர்து அன்னை ஆலயம் மற்றும் ஏழாலை வடக்கிலும் தெற்கிலும் அமைந் துள்ள இரண்டு தென்இந்திய திருச்சபையின் ரின் ஆலயங்களும் ? வணக்கத் தலங்களாக
ங்குகின்றன.
எமது தொழில் வளம்
ஏழாலையின் பரந்த விவசாய நிலத்தின் தன்மை இடத்திற்கிடம் மாறுபட்டுக் காணப் படுகிறது. குளத்தை மையமாகக் கொண்டு மேற்கு, வடக்குத் திசைகளில் சென்றால் மருதநிலம், மற்றும் ஏழாலையின் வடக்கும் ழக்குப் பகுதியும் செம்மண். இம் ష சிறப்பு மக்கள் விவசாயத்தில் மேலோங்கி நிற்பதற்கு காரணமாகிறது. ஆங்காங்கே கல்மேடாக இருந்த நிலத்தை எம் மவர்களின் தனி முயற்சியால் விவசாய பூமியாக்கினர். /
VN

3)
இந்நிலத்தில் ஆறு, குளம் இல்லையென்ற
6060 க்க வற்றாத கிணறுகள் கிேரீன் நீர் குேம் இயந்திரம் அறிமுகமாகுமுன்பு எம் முன்னோர் IT, பட்டை உதவியினால் பயிர்களுக்கு நீரைப் பாய்ச்சி கமம் செய்தனர்.
எம்மவர் பாவல், புடலை, தக்காளி பயிரிடும் முறையும் மண் வளத்திற்கு ஏற்ப பயிர்கள் வளரும் காட்சியும் பார்ப்போர் கண்ணை கொள்ளை கொள்ளும். இம்மண் ணின் பலா, மா, வாழை மற்றும் பழவகைகள் தனிச்சுவையானது றக்குமதிப் பொருட் களில் தங்கியிருக்காமல் குரக்கன், பனிச் சாமை, தினைச்சாமை, வரகு முதலியவற்றை பயிரிட்டு கூட்டு முறையில் பயிர்செய்து பயனடைந்தனர். ஆண்களும் பெண்களுமாக
ஆடு, மாடு வளர்ப்பதிலும் ஈடுபடுவர்.
யாழ்ப்பாண புகையிலை கடல் கடந்
ಫ್ಲ್ಯೂಕ್ಲಿಫೌಲ್ಡ್ಹ
காலத்தில் எமது வசாய பெருமக்கள் புகையிலையால் அதிக லாபம் பெற்றனர்.
ஏற்றுமதி தடைப்படவே வெங்காயம், மிளகாய்
அதிக இலாபம் ஈட்டினர்.
எமது கிராமப் பெண்களின் கைத் திறனில் உருவான பெட்டி, கடகம், நீத்துப்பெட்டி, படுக்கைப்பாய் என்பன
பாருட்களாக ற்கப்பட்டன. ஒரு கமக்காரனுக்கு உதவியாக எந்தெந்த தொழிலாளர்கள் தேவையோ அத்தனை தொழிலாளரும் எம் கிராமத்தில் கமக்காரரை சூழ்ந்து வாழ்ந்தார்கள். இதன் காரணமாக அயல் கிராம மக்கள் எமது கிராமத்தை நாடி தமது தேவைகளுக்காக வருவது வழக்கம். எமது கிராம கல்வி வளர்ச்சி
தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும் சிவைதா ಙ್ಗಾಙ್ಗಗಿಷ್ಟ தந்தை
யார் சிறுப்பிட்டியைச் சேர்ந்த குருநாதர்
ಜ್ಷು முதல் 。禮 கைவினைப்
வைரவர்நாதர் ஆவர். தாயார் ஏழாலையைச்
சேர்ந்த மயில்வாகனம் அவர்களின் புத்திரி பெருந்தேவி ஆவார். இவர்களின் மகன் சி. வை. தாமோதரம்பிள்ளையவர்கள், தொல் காப்பியம், கலித்தொகை, வீரசோழியம், போன்ற ல்களை புதுப்பித்து அழியாத இடத்தை பெற்றுள்ளார். இவரின் தேசப்பணி

Page 68
யையும், தமிழ்ப்பணியையும் அன்றைய இந்திய அரசு பாராட்டி "இராவ் பகதூர்” என்ற பட்டத்தை அளித்து கெளரவப்படுத்தியது. பிள்ளையவர்கள் 1892ம் ஆண்டு புதுக் கோட்டை சமஸ்தானத்தில் நீதிபதியாக இருந்து இளைப்பாறினார். இவரால் ஏழாலை யில் முதன்முதலாக 1876ம் ஆண்டு ஆவணி மாதம் 10ம் திகதி ஏழாலை சைவப்பிரகாச வித்தியாசாலை ஆரம்பிக்கப்பட்டதென்றும், ஆசான்களாக சுன்னாகம் முருகேசு பண்டிதர்
மாரசுவாமிப் புலவர் # ருேந்ததாகவும் வருட இறுதிப் பரீட்சையை ஆறுமுகநாவலர், முருகேசு பண்டிதர், கொக்குவில் சபாரத்தின முதலியார், நல்லூர் வித்துவ சிரோண்மணி ேே முதலானோர் நடத்தியதாகவும் அறியக்கிடக் கிறது. இப்பாடசாலையில் குமாரசுவாமிப் புல வரிடம் கற்றுத்தேறிய மாணவருள் ಛಿಜ್ಡ: கள் வானந்தையர் தல்லிப்பளை சுப்பிரமணியபிள்ளை, இளவாலை சங்கரப் பிள்ளை, மாணிக்கத் தியாகராஜா பண்டிதர் அடங்குவர்.
பிள்ளையவர்களின் பொருள் வளமும், உடல் நலமும் குறையத் தொடங்கவே இவ்த்திாேலைே நடத்துவது இயலா தென எண்ணி 1898ம் ஆண்டு வித்தியாசாலை செயலிழந்தது. - -
இக் காலப்பகுதியில் யா/புனித
இசிதோர் றோ. க. த. க. பாடசாலையை சின்னத்தம்பி என்பவரின் காணியில் ஆரம் பித்தார்கள். இப்பாடசாலையில் சமய வேறு பாடின்றி ஆண்களும் பெண்களும் கற்றார்கள் என்று அறியப்படுகிறது. மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க மாணவர் வசதிகருதி யும் கிராமத்தில் ஆலயம் அமைய வேண்டிய இறை திட்டம் స్థితి வும் புனித இசிதோர் ஆலயம் தற் 出魔 వg இடத்திற் புனித இசிதோர் றோ.க.த.க. பாடசால்ைமா வளர்ச்சிப் பாதையில் வீறு நடைபோட்டது. கிறீஸ்தவ மிசனரிகள் உதவியுடன் மேலும் இரண்டு பாடசாலைகளை ஏழாலை வடக்கி லும், தெற்கிலும் காலப்போக்கில் மேலும் பாடசாலைகளை அமைத்து தமது எதிர்கால சுபீட்சத்திற்கு வழி அமைத்தனர்.
போராசிரியர் சு. வித்தியானந்தன் (தலைவர் இலங்கைப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம்) அவர்கள் "ஏழாலை” என்னும் நூலுக்கு 1977ம் ஆண்டில் வளங்கிய மதிப் புரையில்,
1N
(44

"இலங்கைப் பல்கலைக்கழக யாழ்ப் ாண வளாகத்தின் முதற்கணிதப் பேராசிரி ராகவும் விஞ்ஞானப் பீடத் தலைவராகவும் பிளங்கியவர் காலஞ் சென்ற பேராசிரியர் ப.கனகசபாபதி அவர்கள் அவருக்குப்பின் விஞ்ஞானப்பீடத் தலைவராகக் கடமையாற்று வர் பெளதிக பேராசிரியர் குணரத்தினம் அவர்கள் கலைப் பீடத் தலைவராக கடமை ாற்றுபவர் புவியியல் பேராசிரியர் லூதர் ஜயசிங்கம் அவர்கள் இவர்கள் மூவரினதும் பிறப்பகம் ஏழாலையாகும். அவ்வேழாலை ன் வரலாற்றைக் கூறுவதே ஏழாலை எனும் இந்நூல்" மேலும் அவர் கூறுகிறார்.
ஈழநாட்டிலிருந்து தமிழ் நாட்டிற்கு சென்று அங்கு புகழ் பெற்றவர் சிவைதாமோ ரம்பிள்ளை, ஈழத்துத் தமிழிலக்கிய பரலாற்றிலே புதுமையான புராணம் படைத்து முன்னோடியாகத்திகழ்ந்தவர் கனகி புராணம் ாடிய சுப்பையனார், ஈழத்துச்சிறுகதை வர ாற்றுக்கு முன்னோடிகளாய்த் திகழ்பவர்கள். வைத்திலிங்கமும், இலங்கையர்கோனும், ಙ್ಗಣೆ துறையிலே சிறந்த கணிதப் பேரா சிரியராக விளங்கி மறைந்தவர் பேரம்பலம் iனகசபாபதி அவர்கள். ர்ேகளும் இவர் ளைப் போன்ற வேறு பலரும் ஏழாலையைச் சேர்ந்தவர்கள் ಪಣ್ಣ? உண்மையினை ற்பதுடன் அவர்களாலே தமிழ் மக்களுக்கும் பெருமை தேடித்தந்த ஊரினையும் அவ்வூர் க்களையும் நாம் நன்றியுடன் நினைக்க வண்டியவராகவுள்ளோம்"
இக்கல்வி பாரம்பரியத்துடன், சமய ஆசாரங்களுடன் கடும் உழைப்பும் கொண்ட ழாலை வாழ் மக்களின் உயர்வு நானிலம் போற்றும் அறிஞர்களையும் சமயப் பெரியார் ளையும் சிந்தனையாளர்களையும், தொழில் அதிபர்களையும் தன்னகத்தே கொண்டு அயல் கிராம மக்களுடன் கைகோர்த்து நாமுண்டு, டவுளுண்டு, நிலவளம் உண்டு, நீர்வளம் உண்டு என எண்ணி வாழும் அமைதியான பாக்கே ஏழாலை குடிமக்களின் வாழ்வாக அமைந்தது.
இத்தனை சிறப்பு எம் மண்ணில் லைத்திட இயற்கை எம்மை அரவணைத்துக் ாப்பாற்ற எல்லாம் வல்ல இறைவனை இரஞ் வோம். புனித இசிதோரின் பரிந்துரையும், ம்மோடும் புலம் பெயர்ந்து வாழும் எம் பங்கு க்களுடனும் இருக்க கமக்காரரின் பாது ாவலர் புனித இதேரை வேண்டுவோம்.

Page 69
திருமறை வளர்ச்சியில் ஏழா
யாழ்ப்பாண மாவட்டத்தில் நில வளமும், நீர்வளமும் அமைந்த வலிகாமம் பிரதேசத்தில் ர் யோசவ்வாஸ் சில்ல லையில் கால் பதித்த வரலாறும், தவத்திரு தோமஸ் அடிகளாரின் தோலகட்டி செபமாலை தாசர் சபையின் வரலாறும் யாழ் திருமறை வரலாற்றில் பிரதான இடத்தைப்பிடித்து விட்டன் ஏழாலையின் இரண்டு பக்கத்திலும் பண்டத்தரிப்பு பத்திமாபதி, புனித சூசையப்பர் சபையாலும் திருக்குடும்பக் கன்னியர் சபையாலும் வளமாக்கப்பட்ட இளவாலை,
மற்றும் போர்த்துக்கேய ஆட்சிக்காலத்தில் தீைேறயில் இணைந்த கோப்பாய், அச்சுவேலி ஆகிய கிராமங்களுக்கு நடுவே சைவமும் தமிழும் செழித்தோங்கிய ஏழாலை கிராமத்தில் வாழ்ந்த எமது ன்னோர் கிறிஸ்துவை திருமுழுக்கு பெற்றமை தனித்துவமானது. இயற்கையளித்த செம்மண் ணில் பயிர்செய்து பாலுக்காக பசுவை வளர்க்க பாங்காக வாம்ந்த எம் (மன்னோர் ಕ್ಹಾಆ புனித இசிதோருக்கு கிராமத்தின் நட்ட நடுவே ஆலயத்தை அமைத்து இறைவனைப் போற்றிய நூறு ஆண்டு வரலாறு இறை மீட்பின் இரகசியத்தை பறைசாற்றுகிறது.
சுன்னாகம் புனித அந்தோனியார் லயத்திற்கு மாட்டுவண்டியில் திருப்பலியை శ్లో வந்த ஐரோப்பிய குருவை பெரியோர்களுடன் வேடிக்கையாக பார்த்து நின்ற பரமானந்தம் பொன்னம்பலம் என்ற சிறுவன் பிற்காலத்தில் கொழும்புத்துறையில் புனித சூசையப்பர் அருட்சகோதரர்களால் நிர்வகிக்கப்பட்ட பாடசாலையில் கல்விகற்று, திருமுழுக்குப்பெற் ஆசிரியராக வெளி யேறினார். எம் கிராம மக்களால் அன்பாக அழைக்கப்பட்ட பொன்னுச்சட்டம்பியார் என்ற பரமானந்தம் பொன்னம்பலம் ஏழாலைக் கிராமத்தில் பாடசாலைகள் ல்லாத காரணத்தால் ஆயர் கென்றி யூலனின் வழிகாட்டலில் 1894-ம் ஆண்டளவில் ஒரு திண்ணைப் பாடசாலையை ஆரம்பித்தார். பொன்னுச் சட்டம்பியாருக்கு உதவியாக ஏழாலைதெற் சூராவத்தையில் வாழ்ந்த யார் ஆயரின் அனுமதியுடன் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். திண்ணைப்
سمبر V

O)6)
இசிதோர் றோ.க.த.க. பாடசாலை மாற)ப்
பாடசாலை வளர்ச்சியடைந்து தற்போ
லயம் அமைந்துள்ள இடத்திற்கு ட 'g
பட்டது. புனித இசிதோர் ஆலயமும்
ကွ္ဆန္တီါ#if::* அமைக்கப்பட்டு ஆயர்
கன்றி யூலனால் 1896-ம் ஆண்டு மாசிமதம் 25-ம் திகதி அச்சுவேலி புனித சூசையர் பங்குடன் இணைக்கப்பட்டது. அச்சுவேலி ஆலய பங்குத்தந்தையாக இருந்த
அருட்தந்தை சந்தியாகு நீக்கிலாப்பிள்ளை
(அ.மதி) அவர்களால் ஒவ்வொரு யிறும் காலை 5.30 மணிக்கு * நிறை வேற்றப்பட்டதாக அறியப்படுகிறது.
V− ஒலைக் கொட்டிலாக இருந்த ஆலயத் தின் மூலமாக ஏற்பட்ட சமூக மறுமலர்ச்சியும் ஆன்மீக தேடலும் வலுவடைந்து வருவதை சகிக்க முடியாத ஒருவர் ஆலயத்தை தீக்கிரை யாக்கினர். இதற்கு மாற்று :: எண்ணிய நேரத்தில் கிராமத்தில் அன்பாக அழைக்கப் பட்ட புண்ணியசிங்கம் எனப் பெயர்கொண்ட புண்ணியர் அப்பா தனது காணியை திருச் சபைக்கு கையளித்து குடும்பமாக திருமறை யில் இணைந்து கொண்டார். இவரின் மனமாற் றத்திற்கு கட்டியம் கூறுவது போல் பிறிதொரு நிகழ்வும் நடந்தது. ஏழாலைக் கிராமத்தின் முதல் விதான்ையாராக இருந்தவர் சின்ன்ட்டி யார் என அழைக்கப்பட்ட சின்னத்தம்பி என்பவர் தனது மூத்த மகளான பூதாத்தை என்பவரை கிறீஸ்தவரான பரமானந்தம் பீலிக்ஸ் பொன்னம்பலத்திற்கும், மற்றைய மகளான அன்னப்பிள்ளையை கிறீஸ்தவரான வல்லிபுரச்சட்டம்பியாருக்கும் ருமணத்தை நடத்தி ஏழாலையில் சமய ஒற்றுமையை ஏற்படுத்தினார். இவ் இருவரும் ஆன்மதாகம் கொண்டவர்களாகவும் செயலூக்கம் உள்ளவர் களாகவும் காணப்பட்டனர். கிராமத்து மக்களால் பொன்னுச்சட்டம்பியார் என அன்பாக அழைக்கப்பட்ட பொன்னம்பலம் தேவ அன்னையில் ಕ್ಲಿಲ್ಲಲ್ಲಿ கொண்டவராய் மருத்துவம் செய்து மக்களின் நோய்களையும் போக்கினார். இதன் காரணமாக பொன்னுச் சட்டம்பியார் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கண்ணியமானவராக கருதப்பட்டதால் கத்தோலிக்க திருச்சபையின் இணைப்புப் பாலமாக செயல்பட்டார். இப் பொன்னான 5)-

Page 70
ಖ್ವನ யாழ்ப்பாண திருச்சபையின் வளர்ச்சிப் பாதையில் 1905-ம் § கார்த்திகை முப்பதாம் திகதி புனித இசிதோர் ஆலயத்திற்கான அடிக்கல்லை அருட் தந்தை syGaoïGröp Gg6ï (9). LD5)) (Rev. Fr. ERNEST- : JENNOM) நாட்டினார்.
9(5595560D5E56sT856 UT). கலாநிதி 6. ്', Joulan OM/1918) 116 அடி நீளம் கொண்டதும் 74 அடி அகலம் கொண்டதுமான திருச் சிலுவை அமைப்பைக் கொண்ட கட்டுமானப் பணியை ஆரம்பித்து வைத்தது ஏழாலைக் கிறீஸ்தவர்கள் செய்த தவப் பயனே! ஆயர் அவர்கள் எமது 6) கட்டுமானப் ಹಣ್ಣು பரிவும், ஆாவமும D56) நதபடியால ஜேர்மன் நாட்டு பேருகாரிகளின் நிதியும், பணச்சடங்கின் மூலமாக சேகரிக்கப்பட்ட ரூபா 500/= யையும் சேர்த்து ஆலயத்தின் அத்திவார வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டதாகவும் அறிய முடிகிறது.
இளவாலை, தோலகட்டி பங்குகளில் பங்குத் தந்தையாக இருந்த வெயிறெட் G36öıgöl sıldğl (Veyret Henri O.M.I-1912/1914) என்பவர் காலத்திலே, வசதிகள் கொண்ட குரு மனையுடன் ஆலயமும் கட்டப்பட்ட நிலையில் இருந்ததாகவும் புனித இசிதோர். ஆலயம் ஆனைக்கோட்டை பங்குடன் இணைந்திருந்த தாகவும் 1905-ம் ஆண்டில் ஜென் அடிகளாரால் அத்திவாரக்கல் நாட்டப்பட்டதாகவும் நல்லூர் அடிகள் தனது நூலில் குறிப் GaśpTiT. (XXV Years Catholic Progress - Rev. S. Gnana Prakasor OMI)
எமது ஆலயத்தின் கட்டுமானப் பணிக்கு தொடர்ந்து நிதி சேகரிக்கும் நோக்கமாக ஏழாலை கிறீஸ்தவர்களின் தவப் புதல்வனாக கருதப்பட்ட பரமானந்தம் பொன்னம்பலம் என்பவர் 1909-ம் ஆண்டில் புனித இசிதோரின் வாழ்க்கை வரலாற்றை 蠶° ਸੰ படைக்கோரிடம் பர் ஆலயத்தின் பணி 'ಸ್ಥೆ: நிறைவு செய்தார்.
இவ் அம்மானையை தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அந்தோனி இராசு எம்.எ(தமிழ்) எம்.எ (இதழியல் U.S.A) பி.எச்.டி பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
G

"புனித இசிதோரின் வரலாற்றை இனிய எளிய நடையில் இயம்பும் சிறப்புக் கருதியே இதனை வெளியிட முன்வந்தேன் மக்கள் இம் முயற்சியால் பயன்பெறு வார்களாக!”
இவரின் தமிழ்த்தொண்டால் புனிதரின் அம்மானை எமது கைக்குக் கிடைத்தற்கு இறைவனுக்கு நன்றி கூறுவோம்.
புனித இசிதோர் அம்மானை பிரதிகள் அருகி வந்த காலத்தில் திருச்சியிலிருந்து எடுத்து வந்த எம ಇಂಗ್ಡಿ யாழ் ஆயர் பேர ருட்திரு. வ. தியோகுப்பிள்ளை ஆண்டகை அவர்களின் முயற்சியை நன்றியோடு நினைவு கூருகின்றோம். *
இவ் அம்மாஆை ೧: மூனறாம பதபபாக பு 60 Ugi
P &ಷೀ; ధన 2005-ம் ஆண்டு வைகாசி 15ம் நாள் காலை திருப்பலியின் பின்பு வெளியிட்டு ஏழாலை புனித இசிதோர் பங்கு மக்களும் பங்குத் தந்தையும் பெருமையைத் தேடிக் கொண்டனர்.
பொன்னுச்சட்டம்பியாரின் வழிகாட்ட லில் யா/புனித இசிதோர் பாடசாலையில் சி.பொ.த. (சாதத) பரீட்சையில் கற்றுத் தேறியவர்கள் கொழும்புத்துறை ஆரீ LJ ಕ್ಲಿಕೆ கலாசாலையில் கற்று பயிற்றப்பட்ட ஆசிரியர்களாக வெளியேறினர், பெண்கள் உயர் கல்வியைக் கற்க இளவாலை கன்னியர் மடத்தை நாடினர் இவர்களில் சிலர் அருட்சகோதரிகளாகி திருசபையின் வளர்ச் சிக்கு தம பங்களிப்பை வழங்கினர். ஆலயப்ப்ங்கில் பலர் ஆசிரியர்களாக இருந்த படியாலும், திருச்சபையின் முகாமைத் துவத்தில் பாடசாலைகள் இருந்தபடியாலும் ஒழுங்கான கட்டமைப்பு மலோங்கி இருந்தததை அவதானிக்க முடிகிறது. அயற்கிராம பாடசாலைகளில் எம்மவர் ஆசிரியர்களாக இருந்தபடியால் சிறந்த உறவு பேணப்பட்டது.
புனித இசிதோரின் வருடாந்த திருநாட் களில் சில்லாலை, பண்டத்தரிப்பு, நாவாந் 3. ஆனைக்கோட்டை ஆலய மக்களுக்கு நாவின்ைகள் பகிர்ந்தளிக்கப்பட்டதாகவும், பெரும் எண்ணிக்கையாக மக்கள் ஆலய

Page 71
சூழலில் தங்கி உறவுகளை புதுப்பித் தாகவும் அறியப்படுகிறது. பெற்றோ ஆசிரியர்களாக இருந்தபடியால் பிள்6ை களும் ஆசிரியத் தாழிலை விரும் "ஏழாலை ஆசிரியர் கிராமம்" எனப் பலராலு பாராட்டப்படுவதற்கு உரித்துடையவர்கள னார்கள். நல்லூர் ஞானப்பிரகாசரால் புதிதா உருவாக்கப்பட்ட பங்குத்தளங்களிலும் மன்னார், மாதோட்டம், வன்னிப் பிரதேசா களிலும் எமது கிராம ஆசிரியர்கள் கட்டை யாற்றி திருச்சபையின் அப்போஸ்தலிக் பணிக்கு தம்மை அர்ப்பணித்தனர்.
பங்கு மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க திருமணத்தின் மூலமாக அளவெட்டி, சாவகச்சேரி, பண்டத்தரிப்பு இளவாலை, அச்சுவேலி ஆகிய கிராமங்களில் உறவுகளை ஏற்படுத்தியும், எமது கிராமத்துச் குள்ளேயும் உறவினரான இந்துக்களை 影 மறையில் இணைத்து திருமணங்களை நடத் சிறந்த கத்தோலிக்க குடும்பங்களை உருவாக் கினர். இக்கால பகுதியில் சிங்கப்பூர் மலேசியா நாடுகளில் வாழ்ந்த எம்மவர் இரண்டாம் உலகமகாயுத்தம் முடிவிற்கு வரவே நாடு திரும்பினர். இவர்களின் வரவால் ஆங்கில மொழித்தொடர்பின் முக்கியத்துவம் உணரப்பட்டு பெற்றோர் ஆங்கில மொழி கற்பிக்கப்படும். பாடசாலைகளுக்கு பிள்ளை களை அனுப்பினர். பாடசாலைகளிலும், பங்கிலும் ஐரோப்பிய, சுதேசகுருக்களின் கலப்புத்தன்மை தேவ அழைத்தலுக்கு வலுவூட்டியது. பங்கு மக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தும் ஒப்பீட்டு நோக்கில் தேவ அழைத்தல் பாராட்டக்கூடியதாக காணப் படுகிறது. பங்கு மக்கள் திருச்சபையின் வளர்ச்சிக்கு தமது இயல்புக்கும் ஆற்றலுக்கும் ஏற்ப துணை நின்றனர்.
இதன் வெளிப்பாடாகவும் விசுவாச வளர்ச்சிக்கு சான்று பகர்வதாகவும் ஆறு அருட்தந்தையர்களும் 26 அருட்சகோதரிகளும் இரண்டு அருட்சகோதரர்களும் ஏழாலைக் கிராமத்தில் இருந்து இறைவனின் திராட்சைத் தோட்டத்தில் பணி செய்வதற்கு தம்மை அர்ப்பணித்தனர்.
ஏழாலை தெற் ராவத்தையில் புனித தீ ஆலயத்திகுே 露 ့စ္ဆို႔ရွိ அடிக்கல் நாட்டப்பட்டது. ஒவ்வொரு குடும் பமும் அல்லும் பகலும் பாடுபட்டு, நிதியை வாரிவழங்கி இறைவனுக் துதிபாட அழகான ஆலயத்தைக் கட்டி பெருமையைத்
VN

தேடிக்கொண்டனர். இவ்வாலயத்திற்கான லத்தை சிங்கப்பூரில் P.W.D ஒவசியராக கடமையாற்றிய பொ. இராசரட்ணம் குடும்பத்தினர் வழங்கினர்.
ஏழாலைக்கிராமத்தின் தென்மேற்கு நுளைவாயிலில் நல்லூர் ஞானப்பிரகாசர் சுவாமியால் ஆரம்பிக்கப்பட்ட புதுமை மாதா ஆலயம் தடைகள் காரணமாக நீண்டகாலம் செயலற்றிருக்க மீண்டும் 1985-ம் ஆண்டு பங்குத்தந்தை பிரான்சிஸ் அடிகளாரின் முயற்சியால் ஓய்வுபெற்ற அதிபர் அருமைநாயகம் அவர்களால் வழங்கப்பட்ட நிலத்தில் லூர்து அன்னைக்கு ஆலயம் அமைக்கப்பட்டது. அன்னையின் பெருவிழா மாசி 11-ம் திகதி ஏழாலை மக்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் வ.யோ. அருமைநாயகம் 2-ம்தர அதிபராக ஓய்வு பெற்று 2003 ஆண்டில் ஏழாலை புனித இர்ே ஆலய வரலாற்றை எழுதுவதற்கு துணை நின்றார்.
எமது நாட்டில் இரு சகாப்த காலத் திற்கு மேலாக ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை யால் எமது ಹೆಳ್ತವೆ! பொருளாதார, சமூக, ஆன்மீக வளர்ச்சிகள் தடைபட்டும், இளை ஞர்கள் பாதுகாப்புத்தேடி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தும், மற்றும் பாரிய இடம் பெயர்வுக்கு முகம் கொடுத்தும் எமது பங்கு தற்காலிக பின்னடைவை எதிர்நோக்கியது. எனினும் எமது நீண்ட நூறு ஆண்டு கால விசுவாச வாழ்வை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய பணியை இறை திட்டமாக ஏற்று யாழ் ஆயரின் வழி நின்று பங்குத்தந்தையின் துணையுடன் முன்னெடுக்க அருளை வேண்டி நிற்போம். எமது பாதுகாவலர் புனித இசிதோர் துணை என்றும் எம்மோடு இருக்கும் என விசுவாசிப்போம்.
(τρις 6.60ου
எமது கிராமத்தின் புனித இசிதோர் ஆலயத்தின் மூலமாக வளர்த்தெடுக்கபட்ட சமூகமாற்றங்களை பெரியவர்கள் மூலமாக கேட்டறிந்த வரலாற்றை முடிந்தளவு மேலே தந்துள்ளோம். எமது ஆலயத்துடன் தொடர் புடைய ஆவணங்களும் ஏழாலைக் கிராமத்துடன் தொடர்பான நூல்கள், திருச் சபை வரலாறுகள் எமக்கு துணைநின்றன. எமது ஆலயத்தின் வரலாறு வேறு நூல்கள் அச்சிடப்பட்டு வெளிவராத நிலையில் எதிர்கால இளம்சந்ததியினருக்கு இவ் வரலாறு துணைநிற்கும் என ாேம் R திரு. நா. ஜோ. விஜயரத்தினம். 空グ

Page 72
அருட்பணி. அருட்பணி. அருட்பணி. அருட்பணி. அருட்பணி. அருட்பணி. அருட்பணி அருட்பணி. அருட்பணி. அருட்பணி அருட்பணி. அருட்பணி. அருட்பணி. அருட்பணி. அருட்பணி. அருட்பணி. அருட்பணி. அருட்பணி. அருட்பணி. அருட்பணி. அருட்பணி. அருட்பணி. அருட்பணி. அருட்பணி. அருட்பணி. அருட்பணி. அருட்பணி.
எம்பங்கில் இை 9ത്രഞ്ഞി
பெயர்
எண்ஸ்ட்ஜென் A வினஸ்ரன் (டோரா) N. சந்தியோ A. மென்சமீன் P. வஸ்தியாம்பிள்ளை S. Îpff
S. வில்லியம் யேசுதாசன் C.T. பாலசுந்தரம் H. Gl6)á5önff (Lecourour) J. சிங்கராயர் A, இராஜகாரியர் G. 6òULíbLugögó (Jean) ஜெயாம் பெனற் கொன்ஸ்ரைன் J.A. கருணாகரன் A. D660ir A, இராஜகாரியர் S.S. வில்வரசிங்கம்
B. சூசைப்பிள்ளை (மனுவேற்பிள்ளை) சுல்
SG. பிரான்சிஸ் யோகராஜா L.M. GLDITGirsu'.
யோ. யோ. மெளலிஸ்
செபஸ்ரியன் யோன் பிரான்சிஸ் A, ஞானப்பிரகாசம் PF. இராஜசிங்கம்
Ge

றபணியாற்றிய
O d 6656
பங்கு பணிக்காலம்
Fசுவேலி 1905 - 1923
Fசுவேலி 1928 - 1929
Fசுவேலி 1930 - 1936 Fசுவேலி 1936 - 1939
Fசுவேலி 1939 - 1940 Fசுவேலி 1941 - 1943 Fசுவேலி 6 மாதங்கள் Fசுவேலி 1944 - 1948
ஈசுவேலி 1949 - 1951 ஈசுவேலி 1951 - 1955 ஈசுவேலி 1955 - 1958 ானாகம் 1958 - 1960 ால்ை 1960 - 1962 ரும்பிராய் 1962 - 1963 T606) 1963 - 1964
606) 1964 - 1972
T606) 1973 - 1976 606) 1976 - 1980 TGotebb 1980 - 1981 606) 1981 - 1987 T60TTED 1987 - 1989
ானாகம் 1989 - 1992
)6OT86b 1991 - 1993
ானாகம் 1993 - 1994
T606) 1994 - 1997 DriebsTel) 1997 - 2001 மங்கால் 2001 -

Page 73
Our Loving
We are proud to have St. Isidore We would like to express his way of livir follow his way of living to reacheternall
St. Isidore was born in Madrid, family. He was not educated but his goodness. So the young child took hi became a young one, he started to work
Isidore had faith in Jesus an lovingness lead him to have a lot of m every morning. He prayed piously to G Holy Communion) He married a very r. was also very faithful to her husband an
lsidore was a hard - Worker and isidore attended Mass and Went to thef his Co-worker complained to the mast still finish my work". The next day the And found that Was true. Then he follow surprised seeing the farm with Some S. bright, oxen ploughing along besidels he got closer, the oxen disappeared. H you? Isidore replied, "Master, work alc on the grass and realized that it was at day he was very respectful to Isidore. going to church.
lsidore performed many miracle animals and human beings. One snow mill to grind corn, when he saw a flock Snow for food. He wanted to feed them them. They ate and were happy. When was full. After the corn was ground, the had. God did this miracle to them as the that if anybody helps others when innee lsidore loved people, so he took work. Maria served them stew and sent meeting. He came along with many po meeting and almost finished. One of th have enough for everyone" Isidore rep
V

Saint Isidore
in our farming village, Erlalai in Sri Lanka. g and how he became a saint. It is better to fe.
Spain in 1070. He came from a peasant
parents taught him good behavior and sparents teachings into this mind. As he
ina farm in Madrid.
d loved him very much. His faith and iracles from God. He attended Mass and bd, Jesus and the Holy Spirit. He (received eligious Woman, Maria de la Cabeza. She d believed in Jesus.
was sincere to his master. In the morning, arm, and some days he was late. One day, 2rsaying." Isidore come to worklate". But master followed lsidore Secretly to church. edsidore until he started his Work. He was pecial image far away. He saw two white, idore. Then he rushed toward the field. AS e asked isidore, "who was ploughing with one." The master saw the signs of furrows ngels that were helping Isidore. Form that And did not interfere with Isidore Continue
S. We will see two miracles. Isidore loved | day, Isidore and Maria were going to the of pigeons scratching the ground in the . Then, he threw half of his bag of corn to he got to the mill, they saw that their bag flour was twice the amount they usually ly helped the birds. This miracle shows us d, Godwill help them more.
poor people to his home everyday after hem happily, One day, there was a church or people. The food was served after the e food Servers said to Isidore. "We don't lied "there is enough food, go and serve
9)-

Page 74
them." Miraculously, the dinner multi happened similar to Jesus' miracle, th justfive loaves of bread and twofish
Among other miracles, he rais death. Another instant, he made spri thirsty people.
He died in 1130. His death was dead body remains entirely and fresh. with his power. He cured king philip Ill to his palace on his request. Anothertil king in a dream. The king used the trer
Isidore's life can be categorized
* His action was pure. His s was honest. His relationship was very of livings genuinely. The people from lights.
. . " His behavior was good mind, the speech, an his action. His mind was thinking generously. He spo kept his Words or promises inaction.
* His holiness was attendin every day. He prayed piously to the h Jesus by receiving Communion everyd goodness and the strength to the peop
St Isidore was a good teacher actions, behavior, and holiness Were a the eternal God. People loved him a canonized him as a saint to be resp. people and when to people need help. living. God took Isidore to his kingdom.
He is
He has po He's in Our heart. He's in We remember him and his We try to follow his wi

plied and fed the poor people also, This e feeding of the five thousand people with eS.
ed the young daughter of a king from her ng water from dry land and gave it to the
glorified with miracles. After 500 years. His After his death, there were Some miracles from a serious sickness by bring his shrine nelsidore saw atrench' ofan enemy to the Ich and defeatedtheenemy
in three majorportions.
speech was direct and clear. His guidance friendly. He respected and helped all lives Vladrid kept them in their hearts as "burning
and integrated each other, the heart, the heart is naturally having goodness and his ke the truth openly and clearly. He always
g to church and praying to God at dawn eavenly God. He showed his love towards ay. He requested the Holy spirit to grant the le.
to the people who lived in the world. His tracted by the people, the authoristies, and nd proclaimed to the world. The authorist 2cted and prayed wherever and when the The eternal Father loved him and his way of
in Heaven.
werto helpus. Our Village, He is everywhere. actions, behavior, and holiness. ly. That leads us to Heaven.
By Kavalan
5O)

Page 75
Κ) (3IFITail
அருட்சகோதரி ஜேர்மெய
கேள்வி:
எமது ஆலயத்தின் நூறு ஆண்டு நிறை கொண்டாடும் இவ்வேளையில் நீங்கள் 50வது 18-12-2004ல் கொண்டாடினிர்கள். இக்காரணத்த ஆன்மீக வளர்ச்சியை இளம் சமூகத்தினர் அறி இறைவனுக்கு நன்றி கூறுவோம்.
தயவுசெய்து முதலில் உங்களின் பெற்றோ பற்றிய விபரங்களையும் அறிய முடியுமா?
பதில்:
எனது பெற்றோர் பரம்பரை இந்து சமயத் தாயாரின் பெயர் இலட்சுமி இவர்கள் கமத்தொழ நான் எனது உயர்தர பரீட்சையில் (சி.பொ. மெமோறியல் வைத்தியசாலையில் மூன்றுவரு இந்துவாக இருந்தும் கிறிஸ்துவிற்காக சமூ நிலையில் நின்று ஆற்ற வேண்டும் என்ற எ நடவடிக்கையை மேற்கொண்டேன்.
கேள்வி:
உங்களின் எண்ணத்தை நிறைவு செய்ய உ
தில்:
எனது மனத்தில் எழுந்த எண்ணத்தை பண் ஜெலாம் அடிகளாரிடம் கூறினேன் அவரின் உ மடத்தில் சேர்ந்தேன். மூன்று வருட பயிற்சியின் பிள்ளை அவர்களால் என்னுடன் மேலும் 14 பேரு தத்தம் நிறைவேற்றபட்டது.
கேள்வி:
உங்களின் ஆரம்பகல்வியையும் கடமை விபரங்களையும் தயவுசெய்து கூறுங்கள்.
தில்:
எமது கிராமத்தில் அன்று ஒரே ஒரு பாடசா சமய வேறுபாடின்றி ஆண்களும் பெண்களும் 8 விடுதலை நாட்களிலும் தனது வீட்டிற்கு யோண்பிள்ளை, திருமதி தம்பாப்பிள்ளை மற் மிகவும் அக்கறையாக எமக்கு கற்பித்தார்கள் எண்கணிதம், அட்சர, கேத்திர கணிதம் மற்று அப்பாடசாலையில் கற்று சித்தியடைந்தோப் அமைந்தபடியால் உறவினர் வீடுகளில் தங்கி பரீ
பாடசாலை நேரம் காலை 8.00 தொடக்க உணவாக சோறும் கறியும் பரிமாறப்பட்டது. பெறுபேறுகளும் கிடைத்தன.
G5

w
T6OO6)
பின் பொன்னையாவுடன்
வை புனித இசிதோர் ஆலய பங்கு மக்கள் வருட நித்திய வாக்குத்தத்தின் நிறைவை ால் உங்களின் மூலம் எமது பங்கின் சமூக, ய இறைவன் தந்த அளப்பெரிய நன்மைக்காக
ர் விபரத்தையும் உங்களின் தேவ அழைத்தல்
தவர்கள் தந்தையாரின் பெயர் பொன்னையா ழிலையே வாழும் தொழிலாக மேற்கொண்டனர். த(சாத) 1941ல் சித்தியடைந்து மானிப்பாய் ட தாதியினர் பயிற்சியை முடித்தேன் நான் க ஆன்மீக சேவையை அருட்சகோதரியின் ண்ணம் என் மனத்தில் எழுந்தது அதற்கான
தவியவர்களின் விபரத்தை அறியமுடியுமா?
டத்தரிப்பு பாத்திமா மாத ஆலய பங்குத்தந்தை தவியால் இளவாலை திருக்குடும்பத் கன்னியர் பின்பு 1953-12-18ம் திகதி மேதகு எமிலியானுஸ் நக்கு பண்டத்தரிப்பு மடத்தில் அர்ப்பணவாக்குத்
யில் அன்று இருந்த ஆசிரியர்கள் பற்றிய
லை யாழ் / புனித இசிதோர் பாடசாலை. இங்கு கற்றோம் அதிபர் ஜெரேமியாஸ் மாணவர்களை அழைத்து கற்பித்தார் இவருடன் திருமதி றும் தம்பாப்பிள்ளை, நாகமுத்தும் ஆகியோர் . எமக்கு சரித்திரம், பூமி சாஸ்திரம், தமிழ், பம் சித்திரம், ஆங்கிலம் ஆகிய பாடங்களை ம். பரீட்சை நிலையங்கள் யாழ் நகரில் ட்சை எழுதினோம்.
ம் மாலை 4.00 வரையாக இருந்தது. மதிய மாணவர்கள் ஆர்வமுடன் கற்றார்கள் சிறந்த

Page 76
கேள்வி:
உங்களின் சேவைத்தளங்களின் வி அருட்சகோதரிகளுடன் இணைந்து சேவை செய்தி
பதில்:
எமது ஏழாலை கிராம அருட்சகோதரி அருட்சகோதரி. மேரி ஹலன், (த) போர்க்ப அருட்சகோதரி மேரி டோலாறோ, அருட்சகோதரி அருட்சகோதரி ஒனறின், அருட்சகோதரி. அருட்சகோதரி, வசந்தா, அருட்சகோதரி செயற்பட்டதும் சிறப்பான அனுபவங்களாக இருந்
எனது சேவைத்தளங்களாக பள்ளிமு6ை சின்னபண்டிவிரிச்சான், சிறுத்தோப்பு, மட்டக்கள திருக்குடும்பக் கன்னியர் மடங்கள் இருந்த சேவையையும் அளிக்கமுடிந்தது.
கேள்வி:
எமது கிராமத்தின் தேவ அழைத்தல் பற் பங்கின் முதல் குருவான அருட்தந்தை எமது ே Thuraisingham ) அருட்தந்தை எட்வின் வசந் தேவதாஸ் அருட்தந்தை ஜெயராஜ் இராசையா 8 அதே போல் அருட் சகோதரிகளும் மிகவும் பிர இவர்களின் மேலான சேவை திருச்சபைக்கு கூறிகிறேன். தொடர்ந்தும் எமது கிராமத்தில் இரு எடுக்க வேண்டும்.
திரு. மு. எமிலியா6
(ஓய்வுபெற்ற
எமது பாதுகாவலர் புனிதர் இசிதோர் گ
ஏனெஸ்ற் ஜென் அடிகளாரின் பணிவாழ்வைப்பற்ற
பதில்:
1. அருட்தந்தை எமது ஆலயத்திற்கு இசிதோர் றோ.க.த.க பாடசாலையை ஆயரின் வ
ஏற்படுத்தினர். .
2. இவரின் முயற்சியால் வீதிகள்
புன்னாலைக்கட்டுவன் வடக்கு விதி அமைக்க
அழைக்கப்பட்டது.
எமது ஆலயம் பாடசாலை வளர்ச்சிக் துணைநின்ற பெரியவர்களை கூற முடியுமா?
G5

பரத்தையும் அத்தளங்களில் ஏழாலை த விபரங்களை அறிய முடியுமா?
ஏனெஸ்ரின், அருட்சகோதரி. மேற்றலினா, Dன்ஸ், அருட்சகோதரி மேரி. (F)ன்போன்ஸ், எஸ்ரைர், அருட்சகோதரி மேரி கொன்ரன்ரைஸ் மார்சலீனா, அருட்சகோதரி அப்பலோனியா, ஸ்ரெலாறஜினி, ஆகியோருடன் இணைந்து 555.
ண், மன்னார் இளவாலை, மயிலிட்டி, மடு, ப்பு, தள்ளாமுனை தாண்டவன் வெளி ஆகிய ன. இக்காலத்தில் மக்களுக்கு வைத்திய
றிய தற்கால நிலையை சொல்ல முடியுமா? நசநாயகம் அவரைத்தொடர்ந்து ( R.G. Guy. தராசா, அருட்தந்தை யேசுதாஸ் அருட் தந்தை சிறப்பாக இறைவனுக்கு ஊழியம் செய்கின்றனர் மாணிக்கமாவும் இறைதொண்டு செய்கிறார்கள்
கிடைத்துள்ளமைக்கு இறைவனுக்கு நன்றி ந்து தேவ அழைத்தல் கிடைக்க நாம் முயற்சி
னுஸ்பிள்ளையுடன் ) ஆசிரியர்)
ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டிய அருட் தந்தை தி நீங்கள் கேட்டறிந்தவற்றை கூற முடியுமா?
அடிக்கல் நாட்டி ஆன்மீக வளர்ச்சியில் புனித ழிகாட்டலில் ஆரம்பித்து சமூக மாற்றத்தையும்
புனரமைக்கப்பட்டது. குறிப்பாக மல்லாகம், ப்பட்டு "ஈயன் வீதி" என அக்காலத்தில்
கு பங்கு தந்தையருடன் ஆரம்ப காலத்தில்

Page 77
பதில்:-
பொன்னுச்சட்டம்பியார், வல்லிபுரச் ஆகியோரை விசேடமாக குறிப்பிடலாம்.
உங்களின் பெற்றோரின் பரம்பரையினர் இந்து கிறிஸ்தவர்களாக இருக்கிறீர்கள் உங்கள் தேவ
எனது பேரன் புண்ணியர் அப்பா கிறிஸ் சமயத்தை அறிந்தேன். எனது உறவினரான சில இளவாளை திருக்குடும்ப கன்னியர் மடத்திற்கு திருமணம் செய்தேன் எமது உறவினர்களுடன் கொண்டு விசுவாச வாழ்வு வாழ்ந்தேன்.
நீங்கள் கிறிஸ்தவனாக மாறிய பின்பு உங்கள் ெ
நான் கிறிஸ்துவை அறிந்த பின்பு ஏை என்னிடமிருந்தது. எனது மனைவியின் சகோத கிறிஸ்தவரை திருமணம் மூலமான இணைத்ே சந்தியாப்பிள்ளை ஆசிரியரை இந்து வான வைத்தேன். இப்படியாக 15 -20 குடும்பங்களை வழங்கினேன்.
திருமதி தவமணி 6 (ஓய்வுபெற்ற
கேள்வி:
புனித இசிதோர் ஆலயம் சமூக வளர்ச்சிக கூறமுடியுமா?
பதில்:
ஏழாலைக் கிராமத்தில் 1894 ஆண்டு கால புனித இசிதோர் றோ.க.த.க. பாடசலை ஆரம்பி ஆலயமும் இணைந்து சமூக வளர்ச்சியை நீக்கப்பட்டது, பாடசாலைக்கு அரச உதவி கில் தந்தையின் பொறுப்பில் இருந்தபடியால் சமூக வ
புனித ஞானப்பிரகாசியார் கத்தோலிக்க காலப்பகுதியில் சிறப்பாக இருந்தது. ஆண்டு வி சமூக மேம்பாட்டு நிகழ்ச்சிகளையும் நடத்தி பரிசி
கேள்வி:
மறைக்கல்வி மற்றும் பக்திச் சபைகள் விபரங்களைக் கூறவும்.
பதில்:
அக்காலத்தில் பாடசாலைகள் பங்குத் தந்: பாடம் ஒவ்வொருநாளும் முதற்பாடமாக இருந் நோக்கமாக பங்குத் தந்தையர்கள் உயர்தர வகு நடத்தினர். இதற்கு ஆலயங்களுக்கு அண் ஆசிரியர்கள் உதவியும் இருந்தது. எமது ஆலி உதவி சிறப்பாக இருந்தது. மற்றும் மரியாயின் என்பனவும் எமது பங்கில் செயல்பட்டது.
-(5.

சட்டம்பியார், ஜெரேமியாஸ் சட்டம்பியார்
சமயத்தைச் சார்ந்தவர்களாக இருந்தும் நீங்கள்
அழைத்தலை அறியமுடியமா?
ல்தவராக இருந்தார். அவர் மூலமாக கிறிஸ்தவ வக்கொழுந்தை திருமறையில் இணைப்பதற்காக அனுப்பி கிறிஸ்தவ சமயத்தை அறிய வைத்து இருந்து எதிர்புக்கள் வந்தது. இறைவன் துணை
தாண்டுகளை கூற முடியுமா?
னயவர்களும் அறிய வோண்டும் என்ற வாஞ்சை ரியை திருமணத்தில் இணைத்து ஒர் உத்தம தன். மன்னாரில் ஆசிரியராக இருந்தகாலத்தில் எமது உறவினருக்கு திருமணத்தை நடத்தி திருமறையில் இணைக்க எனது பங்களிப்பை
ந்தோனிமுத்துவுடன் p ce-ffeou)
$கு எவ்வாறு உதவியது என்பதை கோடிட்டுக்
ப் பகுதியில் புனித இசிதோர் ஆலய சூழலில் க்கப்பட்டது. இதன் காரணமாக பாடசாலையும், ஏற்படுத்தின. திண்ணைப்பாடசாலை முறை டைத்தது. பாடசாலையின் மேற்பார்வை பங்குத் 1ளர்ச்சி மேலோங்கியிருந்தது.
* வா. கழகத்தின் செயற்பாடுகள் 1960 ழாக்களில சமய நிகழ்ச்சிகள் மாத்திரமல்லாமல் ல்கள் வழங்கி ஊக்குவித்தனர்.
முன்பு செயல் பட்டதா? அப்படியாயின்
தையர்களின் மேற்பார்வையில் இருந்தது. சமய தது மேலும் சமய பாடத்தை மேம்படுத்தும் ப்பு மாணவர்களுக்கு விசேட வகுப்புக்களையும் மையில் இருந்த பாடசாலைகளின் அதிபர் ஸ்யத்திற்கு அதிபர் ஜெறேமியாஸ் அவர்களின் சேனை, பாடகள் குழாம் மாசில்லாமாத கூட்டம்
3)

Page 78
கேள்வி: உங்கள் குடும்பத்தில் தேவ அழைத்தல் இடம் (
பதில்:
ஆம் எனது சகோதரன் நேசநாயகம் அடிக இறைவனின் திராட்சைத் தோட்டத்தில் பணிய SQ6D3F6JT6xí 5.09 20046öd 56.Ng5 ( Little Sisto கொடுத்து வெளிநாட்டில் பணியாற்றுகிறார்.
இந்து சகே கேள்வி: V−
எழாலையில் புனித இசிதோர் ஆலயப் நீங்கள் அறிந்ததை கூறமடியுமா?
பதில்:
1. புனித இசிதோர் கத்தோலிக்க அறிந்திருக்கிறோம்.
2. வெளிநாட்டில் வாழ்ந்த ஓர் தோட்டக் பெயரால் ஆலயத்தையும் பாடசாலையையு இலங்கையில் புனித இசிதோருக்கான ஆலயம் !
கேள்வி:
கிறிஸ்தவர்கள் பற்றி உங்கள் மனத்தில் பத
பதில் 1: .
1. எமது சூழலில் கத்தோலிக்கரில் மதங்காரணமாக எம்மிடையே காழ்ப்புணர்வு : பகுதியினரும் ஒன்றிணைந்து செயற்படுகிறோம். போற்றத்தக்கதாகவுள்ளது. சகிப்பு, மன்னிப் ஒன்றிக்கின்றன. பெரியவர்களை மதித்துமிகவு கூறின் காலத்திற்கு ஏற்ப இளைஞர்கள் மாற்ற காரணமாக வழி தவறி செல்கின்றார்கள் பெற்ே வாழ்கிறார்கள்.
பதில் 2:
2. நான் கற்பித்த பாடசாயிைல் கிறிஸ்தவர்களாக இருந்தார்கள் இதன் கார அவர்களிடம் அன்பு, பொறுமை, இரக்கம், போன்
ஏதாவது கொண்டாட்டங்களில் இன்மு
தெரிவிப்பதில் தனித்தவத்தை கண்டேன். நான் பங்குபற்றினேன். தங்களின் தேவைகளுக்கா கண்ணி சிந்தி உருக்கமாகவும் வெளிபடைய மட்டும் தான் என நினைக்கிறேன்.
-g

பற்றதா?
ள் புனித இசிதோர் ஆலய முதற் குருமனியாக ற்றுகிறார். எனது மகள் அருட்சகோ, றெஜினா rs's of the poor) Squg 6 ITégis g55,5560g,
ாதரர்களிடம்
) இருப்பதை அறிந்திருக்கிறீர். இப்புனிதர் பற்றி
5 மதத்தவரின் புனிதர் என்ற வகையில்
க்காரர் ஆங்கிலேயர் இங்கு வந்த போது அவரின் ம் அமைத்தனர். நான் அறிந்த வரையில் இது ஒன்று தான்.
நிந்தவை யாவை?
b பெரும் பான்மையினர் எமது நண்பர்கள். ரதும் இல்லை. சமூக நலப் பணிகளில் இரு அவர்களின் ஆலய வழிபாட்டு முறை மிகவும் அகிய இயல்புகள் ஏனையோரையும் ம் மரியாதையுடன் நடக்கின்றனர். பொதுவாக மடைகிறார்கள். அவர்களின் சூழல் நிலைமை றாரின் வழி காட்டலில் வாழ்பவர்கள் சிறப்பாக
ஆசிரியர்களும் மாணவர்களும் கூடுதலாக ணமாக கிறிஸ்தவர்களுடன் பழக முடிந்தது. ற நற்குணங்கள் மிகுந்து காணப்பட்டன.
கத்துடன் வரவேற்று, கைகுலுக்கி, வாழ்த்தை
பல முறை அவர்களின் சமய நிகழ்ச்சிகளில் 5 செபிப்பதுவும் அல்லாமல் பிறருக்காகவும் ாகவும், வாய்விட்டு செபிப்பது கிறிஸ்தவர்கள்
4)

Page 79
கேள்வி:
கிறிஸ்தவ இளைஞர் பற்றிய தங்களின்
யதில்:
நான்முன்பு கண்ட இளைஞர் யுவ ஆசிரியர் என்றவகையில் சிலரின் குணங்கள்
திரு. થઈ, ૭I. கேள்வி:
எம் ஆலய வளர்ச்சியில் எமது ம
பதில்:
எமது பங்கில் அருட்தந்தை ெ ஆரம்பித்த புனித ஞானப்பிரகாசியார் செயற்பாட்டைத் தான் கூறமுடியும் எம மன்றங்கள் எவையும் நீடிய காலத்தில் இ
புனித. ஞானப்பிரகாசியார் கவ பகுதியில் மன்ற அங்கத்தினர் வெளி இழந்த நிலையில் காணப்பட்டது. எனி சாலை, நூல் நிலையம் சிறப்பாக இயங்கி
கேள்வி:
பாரிய இடப்பெயர்வு, குண்டுவீச் மத்தியில் மறைக்கல்வி நிலைபற்றி கூறமு பதில்:
மாணவர்களின் எதிர்காலம் தான்தங்கியிருக் கிறது என்பதை உணர் அடிகளாரும், அருட்தந்தை பிரான்சிஸ் அ நினைவு கூருகிறேன். எமது யா/புனித.இ மாணவர் களுக்கு மறைக்கல்வி மாணவர்களிடையே, பேச்சு, கட்டுரை, வி விழாவின் போதுபரிசில்களை வழங்கினர்.
தவக் காலங்களில் ஐந்து பங்கு கன்னியர்மடத்திற்கு அழைத்துச் சென்று பகிர்ந்து கொள்ளுதல் வழக்கமாக இருந்த
மேலும் உயிர்ப்புவிழாவை சிறப்பு ஐந்து பங்குகளுக்கிடையே கலாச்சார நி வருடமும் வெவ்வேறு ஆலயங்களில் தற்போதைய நிலையில் இளைஞர்கள் காலத்தின் தேவையென கருதுகிறேன்.
Gibi

ருத்து என்ன?
திகள் தொகையினர் இப்போது இல்லை.
சிறப்பாக உள்ளது.
தயாபரனிடம்
ர்றங்களின் பங்களிப்பை கூறமுடியுமா?
பனற் கொன்ஸ்ரன்ரையின் அவர்களால்
கத்தோலிக்க வாலிபர் கழகத்தின் து பங்கில் பெயர் குறிப்பிடக் கூடிய பங்கவில்லை.
ா.கழகம் 1980 - 1990 ஆண்டு காலப் நாடுகளுக்குச் சென்ற படியால் செயல் ఖలీ, அக்காலப் பகுதியில் பாலர்பாட 6
சு, பொருளாதார நெருக்கடி, இவற்றின் IգայDT?
ஆரம்ப கால மறைக் கல்வியில் ந்து அருட்தந்தை லூயிஸ் மொன்பேட் டிகளாரும் செயல் பட்டதை நன்றியோடு தோர். றோ.க.த.க. பாடசாலையில் கற்ற வகுப்புக்களை சிறப்பாக நடத்தி னாவிடைப் போட்டி களை நடத்தி ஒ
களையும் ஒன்றிணைத்து " ஆர்க்” | அங்குள்ளவர்களுடன் ஒரு நாளை 5.
ாக மாணவர்கள் கொண்டாடு வதற்காக கழ்வுகளை ஒன்றிணைத்து ஒவ்வொரு கழ்ச்சிகள் இடம் பெற்றது. விழிப்பாக இருந்து செயல்படுவது
ாணல்: திருமதி ஜெ. கிறிஸ்ரோப்பல் சில்வா
திருமதி ம. விக்னராஜா செல்வன் த. கிமால்

Page 80
புனித இசிதோர்
நூற்றான
இந்து சமுத்திர மு
நந்தும் ஈழத்திரு யாழ்நகர் தன்னின் ஆழ்ந்த அறிஞர்ப6 எம்பதி ஏழாலையில் நம்பிய யாவர்க்கும் வரா பண்பான உடையுடன் ப
உண்மை விளங்க செய்யும் உழவை ஏற் வையம் சிறக்க வா அதிகாலைத் திருப்பலி துதியுடன் தன்கடமை ெ பரலோக தூதனவன் கரத்தினில் ஏர்ஏந்தி கா வண்ணிற ரூபமதில் கண்ணிமைக்கும் நேரமத
அஞ்ஞான မ္လယ္တို எஞ்ஞான்றும் வழிசெய்தி செந்நிற மண்ணமைப்பு ே
எந்நாளும் வளர்ந்திட
குடும்ப சமூ மனிதநேயம் அமைதிவழ அகந்தனில் இறையொ6
இகமதில் எம்மவர்க்காய்
திரும
 
 
 
 
 
 
 
 
 

ஆலயப் பங்கின் டு விழா
த்தெனத் திகழும்
நாட்டின சகர யாரும் போற்றும் ) வாழ்ந்த
ஏறறமுடன நனறு வ்களியும்புனித இசிதோர் ணிவான முகத்தோற்றம் நேர்மை செழிக்க றுநல் மனத் னனாய்
தந்தையிடம் ) 956) JM)íTé 6755T(6LD
ಕೆ? மனிதரூப வடிவுதனில் ளைகள் பூட்டியுன்முன் i உன்பணி புரிந்திட G3
ல் தரைதனை உழுதே
நம்பிட த புனிதரே எம்இசிதோர்
நீங்கு பயிர்வகை பாதுகாவல் ஆனவரே கஉணர்வு பெற்றிங்கு
நாட்டினில் ஓங்கவே ளி கண்டிங்கு வாழ்ந்திட
வேண்டிடுவீர் பரமனை.
அடியாள் தி புஸ்பா சோதிரட்ணம் (மியா)
(b6OIL

Page 81
ஏழாலை திருமறை வெ பொதுநிை
பரமானந்தம் பீலிக்ஸ் பொன்னம்பலம்
எமது கிராமத்தில் முதல் கத்தோலிக்க திருமறையில் ಇಂತ್ಲಿಲ್ಲ! ஒருவரான பரமானந்தம் பீலிக்ஸ் பொன்னம்பலம் சின்னத் தம்பி விதானையாரின் (கிராம அலுவலர்) மகள் பூதாத்தையை, விக்ரோறியா என்னும் திருமுழுக்கு பெயராக வைத்து இல்லற வாழ்வை அமைத்துக் கொண்டார். இவர்கள் பிள்ளைப் பாக்கியம் இல்லாதவர்களாக வாழ்ந்தும் ஏழாலையின் ஆரம்ப பாடசாலை களில் ஒன்றான யா/புனித இசிதோர் றோ. க.
க. பாடசாலையை அயரின் வமிகாட்டலில் த
ஆரம்பித்து அன்று சிறுவர்களுக்கு கலங்கரை விளக்காக இருந்தார் என அறிய முடிகிறது.
இவர் புனித இசிதோர் ஆலயத்தின் முதல் உபதேசியராக பணிசெய்து அப்போஸ் தல பணியின் எடுத்துக்காட்டாக வாழ்ந்தார். எமது ஆலய கட்டுமானப் பணிக்காக 1909ம் ஆண்டு புனித இசிதோர் அம்மானையை அச்சிட்டு வெளியிட்டார்.
இவரின் இவ்வுலக வாழ்விற்காக இறை வனுக்கு நன்றி கூறுவோம்.
ஆசிரியர் இராசேந்திரம் (வல்லிபுரச் சட்டம்பியார்)
சிரியர் இராசேந்திரம் பொன்னுச் சட்டம்பீரின் @ಡ್ಗಿ! சகோதரீே
ருமணம் செய்து இருவருமாக லயக் குருக்களின் தேவைகளையும், திருப்பலி, திரு நாட்கால ஒழுங்குகளையும் சிறப்பாக நிறை வேற்றினார். இவர்களைத் தொடர்ந்து மகன் இளைப்பாறிய ஆசிரியர் R. E. ஜோசேப் அவர்களும் 1996 ஆண்டு வரை குறிப்பிட்ட ஆலயக் கடமைகளை நிறைவேற்றினார். தொடர்ந்தும் ஆலய வளர்ச்சியில் தனது

ார்ச்சியில் பணிபுரிந்த லயினர்
பங்களிப்பை வழங்கி வருவதை நன்றியோடு நினைவு கூருகிறோம். இவரின் பணியை இவரின் பரம்பரையினர் ஆலய சூழலில் வாழ்ந்து தொடர்ந்து நிறைவேற்றுகின்றனர்.
தொழில் முகவர் கொர்னோலியஸ் றோபேட் அவர்கள்
இவர் பொன்னுச்சட்டம்பியாருடன் இணைந்து ஆலய வளர்ச்சியில் பங்கு பற்றினார். தாமுச் சட்டம்பியாரின் மைத்துனன் மகளைத் திருமணம் செய்து இல்வாழ்வை நடத்தினார். ஏழாலை பங்கின் முதல் குரு மணியான R. d. நேசநாயகம் அடிகளாரின் பெற்றோர்களான இவர்கள், ஆலயத்தின் இரண்டு பக்க கட்டுமானப்பணிகளை பூர்த்தி செய்து அழகான ஆலயமாக்கி கொடுத்தார் கள். இவரின் மகள் தவமணி, திரு. அந்தோனிமுத்து ஆகியோரின் மகள் அருட் சகோதரி றெஜினா இசைவாணி அவர்கள் (Little Sister's of the Poor) 05.09.20046) gang
இறுதி வாக்குத்தத்தை நிறைவேற்றினார்.
அதிபர் ஜெறேமியாஸ் (செல்லத்துரை உபாத்தியாயர்)
புனித இசிதோர் றோ. க. த. க. TēFT6O6060 பான்னுச்சட்டம்பியாரிடம் இருந்து பொறுப்பேற்ற இவர் 1961ம் ஆண்டு வரை இப்பாடசாலையின் வளர்ச்சியிலும் லய வளர்ச்சியிலும் அயராது உழைத் ருேகன் ద్కిha : எமலியானுஸ்பிள்ளை அவர்களின் நம்பிக் கைக்கு பாத்திரமாக இவர் இருந்தபடியால் பாடசாலையினதும், ஆலயத்தினதும் தேவை களை பெற்றுக்கொள்ள துணையாக இருந்தார். இவரிடம் ஆரம்பக் கல்வியைக் கற்றவர் மற்றும் அவர்களின் பரம்பரையினர் ன்று ஏழாலை பங்கின் வளர்ச்சியில் பிரதான இடத்தை வகிப்பதை அவதானிக்கலாம்.
○ー

Page 82
ஆசிரியர் அம்புறோஸ் குடும்பம்
லயத்தில் பொன்னுச்சட்டம் பியாருே @డి g6)u பங்கு கொண்டவர். இவரைத் தொடர்ந்து மகன் ஆசிரியர் மரியதாஸ் இராசநாயகமும் மருமகன் ஆசிரியர் மனுவேற்பிள்ளையும் திருபலியில் செபம் வாசித்தல் மூலம் வழிகாட்டியும் இறைதொண்டும் செய்தனர். சிரியர் அம்புறோஸ் அவர்களும் மனைவியும், சிறிய தந்தையான ஆபேல் சிரியருடன் இணைந்து பலரை திருமறை ல் இணைத்து உறுதியான விசுவாச வாழ்வு
வாழ்ந்தனர்.
இவரின் பேரப்பிள்ளையான அருட் தந்தை எட்வின் வசந்தராசா யாழ் புனித சூசை யப்பர் குருமட அதிபராகவும் மற்றும் அருட் சகோதரி ဖို့၇န္ဓာ်မိုနီ மனுவேற்பிள்ளை, அரு. சகோதரி இதயமலர் மனுவேற்பிள்ளை திருக்குடும்பக் கன்னியர் மட அருட்சகோதரி களாக இறை தொண்டாற்றுகிறார்கள். இவர்கள் பணி சிறக்க இறைவனுக்கு நன்றி
கூறி இறைவனை வேண்டுவோம்.
க. ஞானப்பிரகாசம் அவர்கள் (எழுதுவினைஞர் நாகமணி)
கிளாக்கர் நாகமணி என அன்பாக அழைக்கப்படும் இவர் பொன்னுச்சட்டம்பி யாரின் அன்புள்ள மாணவனாக வாழ்ந்து, விசுவாசம் நிறைந்த குடும்பத்தில் திருமணம் செய்து ஆலயத்தின் அருகில் இல்லம் அமைத்து வாழ்ந்தார். தனது சகோதரனையும் திருமறையில் இணைத்து திருமணத்தின் மூலமாக அவரின் மனைவியையும் திருமறை யில் இணைக்க தனது பங்களிப்பை வழங்கி னார். இவர் வாழ்வு திருமறையின் தாகமுள்ள வாழ்வாக அமைந்தது. ஆலயமே தனது அரும்பெரும் சொத்து என்ற உணர்வுடன் தொண்டு புரிந்தார். இத்தொண்டால் தமது மறுவாழ்வை ஆலய முன்றலிலே அடைந்து பணி வாழ்வை நிறைவு செய்தார். இவர் தொடர்ந்த பணியை இவரின் பிள்ளைகள் ஆலய சூழலில் வசித்து இன்றும் நிறைவேற்றி வருகின்றனர்.
Gs

ஆசிரியர் அருளானந்தம் அவர்கள்
பொன்னுச்சட்டம்பியாரின் உறவினரான சிரியை அருளம்மா இலட்சுமியை ருமணம் செய்து அருளானந்தம் ஆலய ழலில் வாழ்ந்தனர். இக் குடும்பம் ள்ளைச்செல்வம் நிறைந்தவர்களாய் வாழ்ந் தார்கள். இப்பிள்ளைகளில் இருவரின் கணவர் களான சவுந்தரநாயகம், இளைப்பாறிய அதிபர் சூசைதாஸ் ஆகியோர் ஆலயத் தொண்டு புரிந்து ஆலய வளர்ச்சிக்கு தம்மை அர்ப்பணித்து வாழ்கின்றனர். ஏனையோர் வெளிநாடுகளில் நிறைவாக வாழ்கின்றனர்.
யோவான் எலிசபேத் இலட்சுமி
எலிசபேத் இலட்சுமி பொன்னுச்சட்டம்பி யாரின் மனைவியின் சகோதரியின் மகள். இவர்களுக்கு அன்னமேரி என்ற ஒரே மகள். அன்னமேரி புனித இசிதோர் ஆலயத்தில் செப ஈடுபட்டு ற்போது வெளிநாட்டில் பிள்ளைகளுடன் * வாழ்கின்றார்.
ஆசிரியர் பேனாட் குடும்பம்
ஆசிரியர் பேனாட் அவர்கள் பொன்னுச் சட்டம்பியாரின் வழிகாட்டலில் சிறந்த பாடகர் குழாமை ஏழாலையில் உருவாக்கினார். மனைவி கிறீஸ்ரீனாவுடன் பிள்ளைகள் அதிபர் சைப்பிள்ளை, திரு. ஆரியரத்தினம், மகள் ருமதி மேரிதிரேசா இம்மனுவேல், திரு. பங்கராஸ் ஜெயரத்தினம் ஆகியோர் பெற்றோருடன் இணைந்து எமது ஆலய பாடகர் குழாமிற்கு துணை நின்றனர். ஆசிரியர் பேனாட் அவர்கள் அயற் பங்குகளுக்கும் தான் பாடசாலை சமூக பாடகர் குழாமிற்கும் பயிற்சி அளித்து இறை தொண்டு 8: பத்திராதிபர் ஞானப்பிரகாசம் அவர்களின் வழித்தோன்றல்கள்
யாழ் மறை மாவட்ட ஆயரால் வெளி யிடப்படும் சத்தியவேத பாதுகாவலன் ஏட்டின் ஆசிரியர் பீடத்தை பல ஆண்டுகள் அலங்கரித்த ஞானப்பிரகாசம் அவர்களின் வழித்தோன்றல்கள் ஆலய சூழலில் வாழ்
கிறார்கள்.
Ꭷ

Page 83
பொன்னுச் சட்டம்பியாரும், பத்திரா
ஆசிரீகரீஇராே ಕ್ಲೌ எமிலியானுஸ்பிள்ளை, சந்தியாப்பிள்ளை ஆகியோரை திருமறையில் இணைத்து உருவாக்கினர். இவர்களின் பரம்பரையினர் யாழ்ப்பாணத்திலும், வெளிநாடுகளிலும் வாழ் கின்றனர். இவரின் உறவினர் சின்னத்தம்பி அலெக்சாந்தர் புனித இசிதோர் ஆலயத்தில் செபமாலையை பக்தியுடன் சொல்வதிலும்
லய வளர்ச்சியில் தனது பங்களிப்பை 影 ப்பாக செய்தார். இவரின் வழித்தோன்ற
ல் அச்சுக்கூட உரிமையாளர் திரு. மரியதாஸ் அவர்களும், பிள்ளைகளும் ஆலய வளர்ச்சியில் பங்கேற்று பணியாற்றுகின்றனர்.
ஏழாலைதெற்கு ஏழாலை மத்தியில் திருமறை
அதிபர் ஜெரேமியாஸ் முயற்சியினால் கந்தவனம், பாக்கியம் திருமறையில் ணைந்த உத்தம கிறீஸ்தவர்களாக வாழ்கி றார்கள். இவர்கள் பிள்ளைச் செல்வம் நிறைந் தவர்களாய் விசுவாசத்தில் பிள்ளைகளை வளர்த்தார்கள். இவர்களின் மூத்தமகள் ஜோண்பிள்ளை பத்மாவதி குடும்பம் ஆலயப் பணியில் தொண்டாற்றுகிறார்கள். ஏனையோர் வெளிநாடுகளில் நிறைவாக வாழ்கிறார்கள்.
இப்பகுதியில் வாழும் ஆசிரியர் இரா சேந்திரம் பரம்பரையினரும் ஆசிரியர் ஃானுஸ்பிள்ள்ை பரம்பரையினரும்
CDm ar 5
புனித ஒலி பரிசுத்தர்களால் அ6 வல்லமையும், அன்பும், து இறைவனின் !
Gs

ஆலயத் தொண்டுடன் இணைந்து வாழ்கிறார்
356.
மயிலங்காட்டில் திருமறை
மயிலங்காட்டில் பொன்னுச்சட்டம்பியா ரின் வழிநின்று அவருடன் இணைந்து செயல்ப்பட்ட வைத்திலிங்கம் ஆசிரியரின் முயற்சியால் ஆசிரிய குடும்பங்களான கபிரியேற்பிள்ளை அன்னம்மா, பேனாட், கிறீஸ்ரீனா, அமிர்தவாசகர் மேரிப்பிள்ளை, சந்தியாப்பிள்ளை தங்கம்மா ஆகியோர் ஆலயபணியில் ஈடுபட்டு உழைத்தனர். அனேகர் சமகால இடப்பெயர்வினால் வெளி நாடுகளிலும் வேறுஇடங்களிலும் சிறப்பாக வாழ்கின்றனர். திரு. தவராசா குடும்பத்தினர் தொடர்ந்து ஆலயத்தொண்டில் ஈடுபடு
ன்றனர்.
G.FLuorofumblaitaden (Station Master) குடும்பம் புனித இசிதோர் ஆலய பாவனை யில் இருக்கும் நீண்ட இருக்கைகளும், மேசை களும் இவர்களின் குடும்பத்தால் வழங்கப் பட்டன. பிள்ளைகள் வெளிநாடுகளில் சிறப்பாக வாழ்கிறார்கள். வெளிநாடுகளில் வாழ்ந்து ஆலய தேவைகளை கேட்டறிந்து தமது பங்களிப்பை வழங்குகின்றனர். ,
இவரின் மகன் S.B. சபாநாயகம் புனித ಛೋ க. வா. கழகத்தின் வளர்ச்
யில் உயிரோட்டமாக செயற்பட்டார்.
நன்றி திரு. வ. யோ. அருமைநாயகம்
இளைப்பாறிய அதிபர்
ëfiusi
ரியான pங்கரிக்கப்பட்ட ய ஒளியும் கொண்ட இல்லம்,
)

Page 84
இன்றைய பங்கு வா! முக்கியத்துவமும் அவர்கள்
இளமை இறைவனால் ஒவ்வொரு உயிரினத்திற்கும் அளிக்கப்பட்ட உன்னதமான கொடையாகும். அது தாவரமாக இருப்பினும் விலங்காக పేజీ அவற்றின் 醬 பருவங்களே சிறப்பிற்குரியன. அழகிற் குரியன. அந்த வகையில் இறைவனின் சாயலாகப் படைக்கப்பெற்ற மானிடரின் இளமைப் பருவமானது இறைசாயலை ஒவ்வொரு மனிதனும் கிடைத்த அரிய சந்தர்ப்பமாகும்.
இளைஞர்கள் எரியும் நெருப்பிற்கு ஒப்பானவர்கள். நெருப்பினால் ஒன்றை ஆக்கவும் அழிக்கவும் முடியும். அது ஒரு பொருளை புடமிட்டு தூய்மைப்படுத்தவும் கரிபடுத்தி அழுக்காக்கவும் கூடியது. அவ்வாறே இளைஞர்களும் தாம் வாழும் வாழ வைக்கப்படுகின்ற சூழலுக்கேற்ப தமது சூழலை, தாம் சார்ந்த சமுதாயத்தை கறை படுத்தவோ அன்றி புடமிட்டு தூய்மைப்படுத் தவோ கூடியவர்களாக உருவாக்கப்படக் கூடியவர்கள்.
ஒரு சமுதாயமாக இருப்பினும் திருச்சபை யாக இருப்பினும் அது குடும்பம் என்ற அடிப்படை அலகை வைத்தே கட்டப்படுகின் றது. இவ்வாறான பல குடும்பங்களின் சேர்க் கையே ஒரு கத்தோலிக்க பங்காக கருதப்படு கின்றது. எனவே எமது பங்கு வாழ்வின் சிறந்த விழுமியங்களினுாடாக சிறந்ததொரு சமுதாயத்தை உருவாக்கி விடமுடியும் என்பது கண்கூடு.
எமது பங்குகளினூடாக இன்றைய இளை ஞர்கள் எதனைப் ದ್ವಿಖ್ಖತ್ಥಿ ಹೆಣ್ಣ: எவற்றைப் பிரதிபலிக்கிறார்கள் என்பது அவ்வப் பங்குகளில் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் அடித்தளத்திற்கு 驚 முக்கிய மானதொரு அம்சமாகும். ஏனெனில் இன்றைய ஒவ்வொரு இளைஞரும் நாளைய திருச்சபை யின் சமுதாயத்தின் தலைவராக, தூணாக
ளங்க வேண்டியவர்கள். எனவே அவர்களின் வாழ்வு ஆன்மீகத்துடன்
G

வில் இளையோரின் ன் ஆளுமை வளர்ச்சியும்
இணைந்ததாக கட்டியெழுப்பப்படும் பட்சத்தி லேயே நமது எதிர்கால கத்தோலிக்க திருச் சபைக்கு விசுவாச தளர்ச்சியற்ற நல்ல அடித்தளம் இடப்பட முடியும்.
இந்த வகையில் எமது நாளைய திருச் சபையின் நிலைபெறுகைக்கு உயிர் கொடுக்க வேண்டிய இன்றைய இளம் சமுதாயத்தினரின் வாழ்வில் ஆத்மீகத்தின் பங்கு, அவர்களின் வாழ்வில் மதப் போதனைகள் ஏற்படுத்தும் மாற்றத்தின் பங்கு என்பன அச்சத்திற்குரிய ஒரு நிலையிலேயே காணப்படுகின்றது. இன்றைய இளைஞர்கள் கலாசார, சமூக மாற்றங்களின் தாக்கங்களினால் நிலை குலைந்து அவர்களின் விசுவாசம் ஆபத்திற் குள்ளாகக்கூடிய ஒரு நிலையிலுள்ளதை காண முடிகின்றது. இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் பலாபலன்கள் இளைஞர்களின் போக்கில் மாற்றங்களை உருவாக்குகின்றன.
தற்காலத்தில் எமது நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தின் வடுக்களை சுமந்து கொண்டிருக் கும் எமது இளைஞர்களை யுத்தமானது அமைதியை அறியாதவர்களாய் வேகத்தடை அற்றவர்களாய் ஆக்கிவிட்டது. எதிலும் வேகத் தையே விரும்பும் இளையோரின் தேடல் களுக்கு இன்றைய ரைப்படங்கள் நல்ல தீனியாக அமைந்து விட்டன. திரைப்பட கதா சிரியர்கள் தம் பைகளை நிரப்புவதற்காக கதாநாயகர்களிடம் திணிக்கும் அசாத்திய ணாதிசயங்களைப் பின்பற்றி வாழ எம் : ர்கள் தலைப்படுவதால் வன்முறை கள் நிறைந்த ஒரு சமுதாயப் பிரதிபலிப் பினையே இளைஞர்களால் வெளிக்காட்ட் முடிகிறது. வன்முறைகள் மட்டுமே அன்பினை சம்பாதித்து விடப் போதுமானதென நம்புவர் களும் எம் நடுவில் வாழ்கின்றனர். மேலும் நமது சமுதாயங்களில் பெரிபேராய் மதிக்கப் படுவோரின் இயல்புகள் இளஞ் சந்ததியினரில் பெருமளவில் தாக்கத்தினை உருவாக்குகின் றது. அவர்களைப் போலவே தாமும் மதிக்கப் பட வேண்டும் என்ற உந்துதலினால் அவர்களை தமது வாழ்வின் முன்னுதாரண
N リ

Page 85
மாக கொள்ளத் தலைப்படுகின்றனர். ஆனால் இப்பெரியோர்களின் வாழ்க்கை முறைகள் சீரற்றதாய் அமையும் பட்சத்தில் இளையோ ரின் நிலையும் கேள்விக் குறிக்குள்ளாகும். எனவே பெரியோராய் கொள்ளப்படுவோர் தமது வாழ்வையும் களங்கமில்லாததாய் அமைத்துக்கொள்ள விமர்சனங்களுக்குள்ளா காததாய் அமைக்க முன்வர வேண்டும்.
ஒருபுறம் இத்தகைய சவால்களுக்கு ளைஞர் முகங்கொடுக்கும் அதேவேளை இன்று தோன்றியிருக்கும் பிரிவினைச் சபை களின் போதனைகள் இளைஞரின் விசுவாச அடித்தளத்தைக் கேள்விக்குறிக்குள்ளாக்கு கிறது. அவர்களின் ஆன்ம தேடலுக்கு முட்டுக் கட்டை போடுகின்றது. இன்றைய சமுதாயத் தில் தோன்றியுள்ள கலாசார பிறழ்வுகள், வேலையின்மை போன்றவை இளைஞரின் விசுவாச வேரினை அறுத்து மதமாற்றங்களி னால் பெற்றுக்கொள்ளக் கூடிய அற்பசொற்ப சலுகைகளின் பின் அவர்களை செல்ல வைக் ன்றது. குறிப்பாக எமது நாட்டில் நிலவும் யுத்தத்தினால் அந்நிய நாடுகளுக்கு புலம் பெயர்ந்துள்ள ளம் தலைமுறையினர் வேலைவாய்ப்புகளிற்காகவும் குடியுரிமை யைப் பெற்றுக்கொள்ளவும் தமது ஆன்மா வின் தேடல்களை விலைபேசுகின்றனர். இதனால் அவர்கள் தமது சுயகொள்கைகளை தனித்துவத்தை இலட்சியங்களை இழந்து அந்தந்த நொடிகளுக்காய் மட்டும் வாழ்க்கை நடத்த தலைப்படுகின்றனர். இலட்சியம் இல்லாத ஒரு எதிர்கால சந்ததியினரால்
66D6 ரு சமுதாயத்தை எவ்வாறு
உருவாக்கிக்கொள்ள முடியும்?
இறையரசின் சிறந் பிரதிநிதிகளை உருவாக்குவதில் மு: இடம் வகிக்கும் பங்குத் திருச்சபையானது இளைஞர்களை அவர்களுக்கு ஏற்படும் சவால்களை வெற்றி கொண்டு வாழ, தம் வாழ்க்கை முறைகளி னுாடு கிறீஸ்தவத்தை பிரதிபலித்து கிறீஸ்து அவனாக, கிறீஸ்து அவளாக வாழ, அதன் மூலம் இயேசு விட்டுச் சென்ற நற்செய்திப் பணியைத் தொடர அழைத்துள்ளது. வேகம் கொண்டு தான் தோன்றித்தனமாகச் செல்லும் இளையோருக்கு பங்குத் திருச்சபை ஓர் வேகத்தடையாக செயற்பட வேண்டும். இளையோருக்குரிய இயல்பூக்கங்களை இனங்கண்டு ஆக்கத் திசையில் வழிப்படுத்த சமுதாயத்தை பங்குத் திருச்சபை வழிப்படுத்த
/\
KG

வேண்டும். இவற்றினூடாக இளைஞர்கள் தமக்கு வழங்கப்படும் சந்தர்ப்பங்களை பயன்படுத்தி உரிய இலக்கை அடைய
ன்வர வேண்டும். பங்குத் ளைஞர்கள், இளைஞர் மன்றங்களினூடாக சமுதாயப் பணிகளில் ஈடுபட சந்தர்ப்பத்தை வழங்குகின்றது. பாடகர் குழாம்கள், வழிபாட் டுக் குழுக்கள் என்பவற்றில் இளைஞருக்குரிய பொறுப்பினை அளித்து, ஆன்மீகத் தேடலை அவர்களுக்குள் உருவாக்க முனைகின்றது. அழகும் அறிவும் மட்டுமே ஒருவரின் ஆளுமை வளர்ச்சியை தோற்றுவிக்கும் என்ற எண்ணக் கருவை இளைஞரின் மனதில் இருந்து அகற்றி ஆளுமை வளர்ச்சியில் சமூகப் பின்னணியின் தாக்கத்தினை இளையோருக்கு தெளிய வைக்கின்றது. இதன் மூலம் இளைஞர்கள் தமது தலைமைத்துவப் பண்பு களை வளர்த்து கொள்கின்றனர். குழுவாக இயங்கவும் மற்றையோரின் கருத்துகளுக்கு செவிமடுக்கவும், மற்றையோரின் கருத்து களிற்கு சகிப்புத்தன்மையுடன் இருக்கவும் கற்றுக்கொள்கின்றனர். தமக்குள்ள ஆற்றல் களை பங்குகளினூடாக ஒரு சமுதாயத்தில் பன்முகப்படுத்துகின்றனர். சமுதாயத்தின் தேவைகளை இனங்கண்டு கொள்ளவும், அத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தமக்குள்ள பொறுப்பினை உணரவும் தலைப்படுகின்றனர். பங்குகளில் நிகழ்கின்ற வீர்கள் வைபவங் கள் போன்றவற்றில் ஏனையோரை வழிப் படுத்துவதனூடாக சிறந்த முன்னுதாரணமாக வாழுவதற்கான உந்துதல் நம் இளைஞர் களைச் சென்றடைகின்றது.
மேலும் பங்குத் திருச்சபையானது ஞான ஒடுக்கங்கள், கருத்தரங்குகள் போன்றவற்றை காலத்திற்கு காலம் நடத்தி இளைஞர்களின் விசுவாசத்திற்கு உரமிட விழைகின்றது. இந்த இளமைப் பருவத்திலேயே இளைஞர்கள் தம் வாழ்வின் முக்கிய முடிவுகளை எடுத்துக் கொள்கின்றனர். தேவ அழைத்தலை உணர்ந்து குருவாக கன்னியராக இறைபணி புரியவோ அல்லது நல்லதொரு கிறிஸ்தவ குடும்பத்ை ருமண பந்தத்தினூடாக உருவாக் வாழ்வினால் றைபணி புரியவோ_வேண்டிய தூண்டுதல் இந்தப் பருவத்திலேயே இளைஞர்களுக்குள் உருவாகுவதால் தம் வாழ்வைத் திட்டமிட உதவக் கூடிய நல்ல மனப்பக் குவம் இளையோருக்குள் உருவாக பங்குத் திருச் சபையின் போதனைகள் உதவி நல்கின்றன.
NA V

Page 86
எம் ஒவ்வொருவரினதும் வாழ்க்கையின் நாளிகைகள் ஏதோ ஒன்றை நாடியே சென்று கொண்டிருக்கிறது. எமது எண்ணங்களுக்கு பதிலளிக்கக் கூடியவர், அவற்றிற்கு செயல் வடிவம் கொடுக்கக் கூடியவர் இறைவன் ஒருவரே. இறைவன் மானிடர் அனைவ்ரிடத் திலும் அன்பை எதிர்பார்க்கிறார். இச் சமுதா யத்தின் நிலைபெறுகைக்கு தேவைப்படுவதும் அன்பே ஆகும். இறையேசு விண்ணகம் சென்ற பின்னர் அவரின் சீடர்களான அப் போஸ்தலர்கள் நட்புறவிலும், அப்பம்
'உன் இளமைப் பொலிவைத் தீங் உன் வலிமையை அந்நியரிடம் 6 சமவெளியெங்கும் வளமான வய6 உன் நல்ல வழிமரபில் நம்பிக்கை உன் விதையை அங்கே விதை,
இவ்வாறு உன் வழிமரபினர் வலி நல்ல வழிமரபில் நம்பிக்கை கொ
Here is a prayer Dear st. Isidore,
You show us the way to live in this God's Words. You are among us, in Heaven. We request you to bless o almost having your habits and beha to live like you.
You showed us to have faith in Jesu kingdom of heaven. You taught us living. These are proved through yo always try to be faithful to you and pr
after our life. -
St. Isidore We request you to pray to God to g heaven.
Am
Edite
-G

பிட்குவதிலும், இறை வேண்டலிலும் : யாய் நிலைத்திருந்தார்கள். அவ்வாறே அப்போஸ்தவர்களின் வாழ்க்கை முறையைக் கைக்கொண்டு அதன் லம் "நான் உங்களுக்கு அன்பு செய்வது போல நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பு செய்யுங்கள்" என இே கட்டளையை தம் பங்கு களில் செயற்படுத்தி அன்புற gಳ್ತ: கட்டியெழுப்ப தத்தம் ஒவ்வொரு இளைஞரும் பயன்படுத்த வேண்டும். அதுவே அர்த்தமுள்ள கிறீஸ்தவ வாழ்வாகும்.
கின்றிக் காப்பாற்று வீணாக்காதே லைத் தேடு வைத்து
மையுறுவர் ண்டவராய் உயர்வு பெறுவர்.
(சீராக் 2619-21)
85. 9I. LIGJITEJT
' to St. Isidore.
world happily and live according to our village, in our heart. You are in ur village, and our people who are vior. Please, give us more strength
S and received our Soul to be in the the goodness. You taught us good ur miracles. Have mercy on us. We ay for us to be with heavenly Father
jet in the place of great happiness
d by Tvega, J. - Grade 5 (Canada)
)-
سم

Page 87
பக்திக் கதிர் வீசுகின்ற புனிதம் தவழும் புண்ணிய ஏழாலையென்னும் எம்ப புனித இசிதோரே எ உம்மை வணங்கி முத்திபெ
வாழ்வின் விடியலுக்காய் பொரு திருப்பலியே முக்கியமாய், அனுதி
உம் சிரசில் வட்டமிடும் ஆவியின் திருவுருவோ, அ அந்த ஆவியே உம் உருவெடுத்
கோடைப் பொழுதினிலே ஒ அற்புதமாய் நீர் பாய்ந்து வய மரித்த உம் மகனை உயிர்ப்
மாபரன் அருள் பெற்ற எளிய வடிவோனாய் ஏழாை
இல்லறவாழ்வில் மனையாளோடு பூலோக செல்வமும் பொரு மேலோக செல்வம் பெற்று
குறையை நிறைவாக்கி இ பங்கிட்டு பகிர்ந்துண்டு ப
இறை மறையில் புனிதர்வரின் உழவரின் காவலனாய் இ உழவுக்கும் தொழிலுக் ஏழாலையம்பதியில் எழு நம்பங்கை காத்து வந்த இசிதோர்
 
 
 
 
 
 
 
 
 
 

தை
மதிரித்தெனும் நகரில் ராய் உதித்த எம் திருவே தியில் கோவில் கொண்ட ம்பங்கின் காவலனே
ற என்னதவம் செய்தோமோ!
ள் தேடும் பூவுலகின் மத்தியிலே னமும் முதற்கடனாய் கொண்டவரே
ஒளிக்கதிர்கள் எல்லாம் வர்தந்த அருட்கொடையோ து உம்வயலை உழுததென்றோ!
டை நீர் வற்றிய நேரத்திலே ல் நிலங்கள் நிறைந்ததென்றோ பித்து புதுமைகள் பல புரிந்த மாண்புமிகு புண்ணியனே லயில் ஆட்கொண்டதேனோ!
தி இணைந்து மாபரனை துதித்து நந்து கல்வியும் இல்லாமல் உம்மையே வெறுமையாக்கி ல்லாத போது இட்டுநிரப்பி, ரிவோடு வாழ்ந்ததென்ன!
சையிலே, அருள் ஒளிபெற்று, உழவு இயந்திரம் தாங்கி, கும் வந்தனம் செய்து
ந்தருளி ஆண்டு நூறாய், முனிந்திரனே நின்தாள் பணிந்தோம்.
திருமதி ஆசு. நித்தியானந்தராஜா இசிதோர் ஆலயம்

Page 88
நூற்றாண்டு நிகழ் புனித இசிதோர் அம்ம
எமது பங்கின் முதல் கிறீஸ்தவர் களில் ஒருவரான பரமானந்தம் பீலிக்ஸ் பொன்னம்பலம் புனித இசிதோர் வரலாற்றை ஒரு வெண்பா ஒரு கட்டளைக் கலித்துறை 17 விருத்தங்கள் 504 அம்மானைக் கண்ணிகளில் ஆக்கினார். ஆசிரியர் அவர்கள் புனித இசிதோர் அம்மானையை 1909 Lis ஆணர்டு வெளியிட்ட நோக்கம் புனித இசிதோர் ஆலய கட்டடத்தை பூர்த்தி செய்வதற்கே என அறிய முடிகிறது.
இந்நூலில் கத்தோலிக்க விசு வாசத்திற்கு புறம்பான செய்தி எதுவும் இல்லையென்று நல்லூர் சுவாமி ஞானப் பிரகாசர் (OM) சான்றளிக்க யாழ் மறை மாவட்ட குருமுதல்வர் பெளலின் (Poulain Jean Baptiste Joseph-OMI) i 9ë flG9ið அனுமதியை 13-08-1909 இல் அளித் துள்ளார்.
மீண்டும் 1988ல் இந்தியாவில் திருச்சி நகரில் பேராசிரியர் அந்தோனி இராசு அவர்களால் மீள்பதிப்பு செய்யப் பட்டது.
புனித இசிதோர் அம்மானை பிரதிகள் அருகி வந்த காலத்தில் ன்னாள் யாழ். மறைமாவட்ட ஆயர் பரருள்திரு. கலாநிதி வ. தியோகுப் பிள்ளை ஆண்டகை இந்தியாவில் இருந்து எடுத்து வந்தார்.
அவரது முயற்சியையும் கிறீஸ்தவ இலக்கியங்கள் மட்டில் ஆயருக்கிருந்த ஆர்வத்தையும் அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் நன்றியோடு நினைவு கூறுகிறோம்.
எமது ஆலய நூற்றாண்டின் நிகழ்வுகளின் ஓர் அங்கமாக புனித அம்மானையை மூன்றாம் பதிப்பாக 15-05-2005 ஞாயிறு காலைத் ருப்பலியின் பின் ஏழாலை பங்கு மக்க ளால் வெளியிடப்பட்டது. ந்நூல் மறைந்த யாழ் மறைமாவட்ட ஆயர்
(6.

பின் ஓர் அங்கமாக ானை வெளியீட்டு விழா
பேரருள் திரு கலாநிதி வ. தியோகுப் பிள்ளை ஆண்டகை அவர்கட்கு சமர்ப்பண மாக்கப்பட்டது.
இவ் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்விற்கு எம்பங்கின் மகன் அருட் தந்தை எட்வின் வசந்தராசா தலைமை தாங்க அயற் பங்கு மகன் அருட்தந்தை றொபின்சன் அடிகளாரும் இவ் அம்மானையை எமது ஆலயத்திற்கு பதிப்புரிமையாக்கித் தந்த எம் பங்குத் தந்தை பா. பி. இராசசிங்கம் அடிகளாரும் வாழ்த்துரை வழங்கினார்கள்.
புனித இசிதோர் அம்மானையின் மூன்றாம் பதிப்பிற்கு அணிந்துரை வழங்கிய யாழ் பல்கலைக்கழக கிறீஸ்தவ -இஸ்லாமிய நாகரீகத் துறைகளின் சிரேஸ்ட விரிவுரையாளர் அருட் தந்தை ா, பிலேந்திரன் அடிகளார் புனித சிேதோர் அம்மானை வெளியீட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக பங்கு பற்றி சிறப்பித்தார்.
எமது ஆலய வளர்ச்சியில் தன் வாழ்நாளின் பெரும் பகுதியை அர்ப்பணித்து தொண்டு புரிந்த இளைப் பாறிய ஆசிரியர் R. E. ஜோசேப் அவர்கள் முதற்பிரதியை பெற்றுக்கொள்ள, சிறப்புப் பிரதிகளை எம் பங்கு மக்களும், அயல் பங்குகளான சூராவத்தை, சுன்னாகம், மல்லாகம், குளமங்கால் ஆலய பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனர்.
நன்றியுரையை விஜயரத்தினம் நிரஞ்சன் வழங்கினார்.
Y இவ்வாண்டில் பெந்தகோஸ்தே பெருவிழாவும் புனித திருநாளும் மே 15ம் திகதி உலகம் எங்கும் கொண்டாடிய நாளில் எமது ஆலயத்தில் அமைதியான சூழலில் புனித இசிதோர் அம்மானையை வெளியிட வைத்த இறைவன் தயவிற்காக எமது நன்றிகளை காணிக்கையாக்குகின்றோம்.
2

Page 89
நூர் அம்மானை மீள்
வாழ்த்து உரை
பிரதம விரு
 
 


Page 90


Page 91
நமது புனித
அவர் வழியில் வாழ hl
ஒளி மண்டலத்தில், மின்னும் நட்சத்திரங் கிராமமாகிய ஏழாலைக்கு வருகை தந்து, எம் உள்ளங்களில் இருப்பது போன்ற உணர்வைக் கெ மகிழ்ச்சி, அளிக்கின்றது) நாமும் அவர்வழியே வா
அன்புக்கு எடுத்துக்காட்டாய் ஆதரவுக்கு மட்றிட் புனித இசிதோருக்கு எம்கிராமம், அதன் சு இராட்சியம் செல்வதற்கு ஏதுவான பூவுலக மனித ஒருங்கே காட்டிய பாமர விவசாய ஊழியன் த சூழலில், ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தார். ட அவரின் பெற்றோர் பக்தியைப் பதித்தனர் அவர் பயபக்தியையும், பாவத்தின் பயங்கரத்தையும் இ இனிய இதயம் புதிய வாழ்வு புனித ே தாராளமனப்பான்மையும் செபிப்பதே மகிமை என்ற ஆரம்பித்தன.
இளைஞன் வாலிபனானான். திரண்ட தோ கால்கள் வறிய வாழ்வுக்கும் வழியென்று கண செயலிலே கம்பீரம் தொழிலிலே விசுவாசம், ெ மகத்தான பண்புடனே வாழ்வு மலர ஆரம்பித்தது.
எம்புனித இசிதோரும், இறைவனின் இல்லத் பூவுலக மனிதர்களைப் புனிதமும், தூய்மையும் பிறந்த இறைமகன் யேசுக் கிறிஸ்துவின் புனித பண்புகளை நடைமுறைப்படுத்த ஆரம்பித்தார்.
* ஆண்டவன் ஆலயத்தில் தினமும் காண்ப அன்பை இறைவனிடத்தில் வெளிப்படுத்துவதிலும்
* தன் எசமானுக்கு வாழ்நாள் முழுவதும் பெற்றும், தன் கிராம மக்களின் உன்னத அர்ப்பணித்திருந்தார்.
* ஆண்டவன் படைப்பான மனிதன், பறவை, வி அன்பைத் தன் செயலால் காலவேளைகளின்போது
* தன் இல்லம், மனைவி, மகன் உறவினர்களு சினேகிதத்தையும் பகிர்ந்து கொண்டார்.
* தன் சக ஊழியரிடமும், ஆதரவற்ற குழந்ை தொழிலாளரிடத்தும், மந்தைகளைப் பராமரித்தல் ஓய்வு நேரங்களை செலவழித்தார்.
இப்புனிதர் தன் வாழ்வை உள்ளும், புற( காட்டினார். தன் ஆத்துமத்தைப் பலப்படுத்தி, ம தன்பாதையை உள்ளகத்தே தயார் செய்து கொ வாழ்க்கையை தன் இளமையிலே நெறிப்படுத்திக்
மனிதனின் சிறப்பான வாழ்விற்கு மனம், சி ஒருங்கிணைந்ததாகவும் இருக்கவேண்டும். இவை வாழ்வின் புனிதத் தன்மைக்கு படிக்கற்களாக அை
-G

இசிதோ M
மும் முயன்று பார்ப்போம்
5ள் போல, புனிதர்களுள் ஒருவரான இசிதோர் எம் மத்தியில் அமர்ந்து இருப்பது எம் அனைவரது ாடுக்கின்றது. அவரின் வாழ்வு தனியானது (எமக்கு ழ முயன்று பார்க்கலாம்.
ஒளிவிளக்காய் நட்புக்கு நாயகனாக வாழ்ந்த ழல் மிகவும் கனிவுதரும் இருப்பிடம் தான். மோட்ச வாழ்க்கையைத் தன் பேச்சு, சொல், செயல்களில் ான். இந்தப் புனிதர் இசிதேர் படிக்க வசதியற்ற னிதர் புத்தகப் படிப்பை அளிக்கவில்லை, ஆனால் உள்ளத்தில் பண்பை விதைத்தனர், இறைவனிடம் ளகிய நெஞ்சம் இறுக்கப்பிடித்தது. இளய வயது, நாக்கம் இவ் இளம் இதயம் பண்பட்டது 3 இரு நற்குணங்களும் அவர் உள்ளத்தில் படர
ள்கள் வலுவான கரங்கள் வயல் நோக்கி நடந்தன டார். பேச்சிலே தெளிவு, சொல்லிலே நறுக்கு கொடுப்பதிலே தாராளம், செபிப்பதிலே மகிமை,
நதை அலங்கரிக்கப் பிறந்தவர் அல்லவா? ஆம் உள்ள பரிசுத்தர்களை உருவாக்க மானிடனாகப் ம், அன்பு, பரிசுத்தம், வல்லமை ஒருங்கமைந்த
நிலும், பக்தி வாஞ்சையுடன் செபிப் பதிலும், தன் தன் அதிகாலைக் கடமையாகச் செய்து வந்தார். கடினமாக உழைத்து, எசமானின் நன்மதிப்பைப் வாழ்வுக்காக நீடிய பகற் பொழுதையும்
விலங்குகள், ஏன்! தாவரம், பயிர் களிடத்திலும் தன்
காண்பித்தும், உதவியும் வந்தார்.
ருடன் மாலை நேரங்களில் தன் அன்பையும், பிறர்
தைகளிடத்தும், விவசாயிகளிடத்தும், பல்வேறு மனித சமுகக் குழுக்களின் சேவைகளிலும் தன்
ழம் ஒன்றித்த தன்மை கொண்டதாக வாழ்ந்து னதைத் திடப்படுத்தி மோட்ச இராட்சியத்திற்கான ண்டார். தன் பேச்சாலும், செயலாலும் வெளிப்புற கொண்டார். ந்தனை, சொல், செயல் யாவும் நல்ல தாகவும் களே அவருடைய விருப்பம். இவைகளே அவரின் மந்தன.
S)

Page 92
இரு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வா! யேசுக்கிறீஸ்துவின் வாழ்வை அறிந்து, உணர்ந்து இம்மகன் மானிடருள் சிறப்புப் பெற்றுள்ளார். ே அளப்பரிய அன்பும் அவர் தந்தையாகிய இ ஆவியானவரிடம் கொண்ட பக்தியும் எமது வாழ் இத்தகைய வாழ்வின் பலனாக புனித இசிதோர் இ6 இந்த வல்லமையைத் தமது அற்புதங்களின் மூலம்
புனித இசிதோர் இறைவனில் அன்பு ெ இறைசக்தியின் ஒரு பகுதியையும் அளித்தார் என புதுமைகள் செய்தார். புனித இசிதோர் ஏழைய உபசரிப்பதும், ஆறுதல் அளிப்பதும் அவரின் செய மனைவியாகிய புனித மரியா டீலா கபேசாவிற்கும் ெ
புனித இசிதோர் வாழ்ந்த நாட்களில் அவரி உள்ளங்களில் பிரியமாகப் பதிந்திருந்தன. அவை நீ
* அவரின் கிரமமான செயல்களில் தூய்ை பழகும்போது பிறர் சினேகம், இவை யாவும் மிகவும்
* அவர் தினமும், மோட்ச தந்தையோடு தூய்மையோடு உட்கொண்டார். அவரை வாஞ்ை யாவருக்காகவும் மன்றாடினார். அவரின் செபவழிபா அமைந்திருந்தது.
* அவரின் வாழ்வில் மனம், சிந்தனை, கிணைந்ததாகவும் இருந்ததை இறைவன் கண்டார். மகிமைப்படுத்தினார். தன்னுடைய பரிசுத்த இல்ல அன்பும், தூய ஒளியும் கொண்ட பரிசுத்தர்களில் ஒரு
புனித இசிதோர் இறைவன் இல்லத்தில் இரு நமக்கும் பல அற்புதங்களைச் செய்தார். செய் கிறிஸ்துவில் புனித இசிதோர் வைத்திருந்த அ அளிக்கின்ற அற்புதங்களாகும். இவை மூலம் புனித வாழ்வுக்கும் அவசியம் என்ற ஞான அறிவு புகட்டும்
புனித இசிதோரின் ஆசீர்வாதம் விவசாயக் கிடைக்கவேண்டுமென அவரிடமும் மன்றாடுவோம். வாழ்வில் கடைப்பிடித்து வாழ்ந்து காட்டுவோம்.
ஏரைப்பிடி அவர்தன் வாழ்வைக் இறைவன் இல்லத்தை
-G

pந்து, இறந்து, உயிர்த்தெழுந்த இறைமகன் அவற்றை நடைமுறையில் வாழ்ந்து காட்டிய மலும் அவர் யேசுக்கிறீஸ்துவில் வைத்திருந்த இறைவனில் கொண்ட விருப்பமும், பரிசுத்த வுக்கும் ஒரு வழி காட்டலாக அமைந்துவிட்டன. றைவனின் வல்லமையையும் பெற்றுக் கொண்டார். நமக்கு வெளிப்படுத்தியுள்ளார்.
காண்டார். கைமாற்றாக இறைவன் அவருக்கு லாம். ஏனெனில் அவர் வாழ்ந்த நாட்களில் பல ாகவே வாழ்ந்தார். ஏழைகளை அனுசரிப்பதும் பல்களில் ஒன்றாக இருந்தது. இவற்றில் அவரின் பரும் பங்களிப்பு இருந்ததை நாம் அறிவோம்.
lன் அன்றாட் செயல்கள் அந்நாட்டு மக்களின் ங்காத ஒளிவிளக்காக பிரகாசித்தன. ”
ம, பேச்சில் உண்மை, வழிகாட்டலில் நேர்மை, ஆழமாகப் பதிந்திருந்தன.
அன்போடு செபித்தார். யேசுக் கிறிஸ்துவை சயோடு வழிபட்டார். பரிசுத்த ஆவியானவரிடம் டுகள் அனைத்து உயிர் உயிரினங்களுக்காகவும்
சொல், செயல் யாவும் நல்லதாகவும், ஒருங் அவரைப் பரிசுத்தனாக ஆசீர்வதித் தார். அவரை மாகிய மோட்ச இராட்சி யத்தில் வல்லமையும், நவராக ஏற்றுக்கொண்டார்.
நக்கின்றபோது நமக்குப் பிரியமாக இருக்கிறார். து கொண்டேயிருக்கிறார். இறைமகன் இயேசு }ன்புக்கு இறைவன் அவர் மூலமாக அளித்த இசிதோரை இறை மகனின் அன்பு எமக்கும் எமது ஆசிரியர் எனப்போற்றிடுவோம்.
கிராமமாகிய ஏழாலை மக்களுக்கு என்றும் அவரின் தனித்துவமான கட்டமைப்பை நாமும்
ப்போம்.
கடைப்பிடிப்போம் த் தேடி பிடிப்போம்.
உரு. காவலன்
(கனடா)

Page 93

曾

Page 94


Page 95
புனித ஞானப்பிரகாசியார்
புனித இசிதோர் ஆலய பங்கில் அருட்தந்தை பெனற்கொன்ஸ்ரன்ரைன் அவர்களால் 07:10-1963 ஆண்டில் புனித ஞானப்பிரகாசியார் கத்தோலிக்க வாலிபர் கழகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கழக நிர்வாகிகளாகவும், அங்கத்தவர்களாகவும் செயல்பட்டவர்கள், குடாநாட்டின் சிறந்த கல்லூரிகளான யா/புனித பத்திரிசியார் கல்லூரி, யாlஸ்கந்தவரோதயா கல்லூரி, யா/ஹென்றியரசர் கல்லூரி, யாlயாழ் மத்திய கல்லூரி, யாlமகாஜனாக் கல்லூரி, யா/யூனியன் கல்லூரி, யா/சென்ஜோன்ஸ் கல்லூரி, யாlஏழாலை மகாவித்தியாலயம் ă ಅಞ್ಞ களாக இருந்தபடியால் தலைமைத்துவப் பண்பும், சிந்தனைச் செறிவும், சேவை மனப்பான்மையும் இயல்பாகவே இவர் களிடம் காணப்பட்டது.
குறித்தநேரத்தில் எதையும் செயல் படுத்தும் திரு. S. B. சபாநாயகத்தால் கழகத்திற்கு அறிமுகம் சய்யப்பட்ட ஜேர்மன் நாட்டு திரு. மில்லர் என்பவரின் தி உதவியுடன் N.R. தனரத்தினம், A E. னந்தராசா, T.S. பாலசுந்தரம் S. ஆரோக் யநாதன், அ. ஜேசுதாசன், G. ஜேசு காவலன், H. A. அருள்ஞானம், ஆ. ஜேசுதாசன், பே கிருபைநாயகம், அ. பிலேந்திரன், அ. ஞானேந்திரன், வை. அருமைநாயகம், மு. மகேஸ்வரன் கியோரின் உடல் உழைப்பால் ஏழாலை ன் முதல் திறந்தவெளி அரங்கை அமைத்துக்கொண்டனர். அருட்தந்தை AR பிறவுண் அடிகளாரின் வழிகாட்டலில் அமைந்த அரங்கு இன்றும் புதுப்பொலி வுடன் காட்சி தருகிறது. இல்லமெய்வல்லுனர் போட்டி
எமது ஆலய பங்கில் சேவை யாற்றிய அருட்தந்தையர்களை நினைவு கூரும் முகமாக பிறவுண் இல்லம்,
Q6.

கத்தோலிக்க விரல்மர் கழகம்
::ಇಂಕ್ಜೆಟ್ಗಿ இல்லம், ஸ்பம்பத்தி இல்லம் என பெயர் தாங்கி வருடா வருடம் இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் இடம் பெற்றன. பிரதம விருந்தினர்களாக பங்குத் தந்தையர்கள், பங்கின் பெரியவர்கள், பாராளுமன்ற உறுப்பினர், அரச உயர் அதிகாரிகள் அழைக்கப்பட்டனர். இல்ல மெய்வல்லுநர் பாட்டிகளில் பெண் பிள்ளைகளும் உள்வாங்கப்பட்டு கட்டுப் பாடாக செயல்பட்டதை சிறப்பாக குறிப் பிடலாம்.
யாழ் குடாநாட்டில் செயல்பட்ட ஏனைய விளையாட்டுக் கழகங்களுடன் நட்பு ரீதியான போட்டிகளில் பங்குபற்றி தொடர்புகளை ஏற்படுத்தினோம். புகழ் பெற்ற கரப்பந்தாட்ட கழகங்களான நீர்வேலி விளையாட்டுக் கழகத்தையும் குப்பிளான் விளையாட்டுக் கழகதினையும் புனித ஞானப்பிரகாசியார் க.வா.கழகதின்
ழுங்கமைப்பில் மின் : பாட்டியை வைத்தமை றப்பான அம்சமாக குறிப்பிடலாம். இப்போட்டி 1966-08-22ம் திகதி திரு. N. R. தனரத் தினத்தின் வழி காட்டலில் கழக மைதானத் தில் இடம் பெற்றது. கலைகலாச்சாரநிகழ்வுகள்
புனித ஞானப்பிரகாசியார் க. வா. கழகத்தின் கலை, கலாச்சார பிரிவில், திரு. ஆ. ஜேசுதாசன், திரு. ம. ஜோசேப் நாயகம் ஆகியோர் சிறப்பாக செயல் பட்டனர். எமது கழக அங்கத்தினரால் இருபத்தைந்துக் (25) மேற்பட்ட நாடகங்கள் மடையேற்றப்பட்டன. றிப்பாக கைவிரல்கள், நெஞ்சமே நீ 器 வீடுசிரிக்கிறது ஆகிய நாடகங்கள் பல தடவைகள் மேடையேற்றப்பட்டன. அன்று யாழ்ப்பாணக் குடாநாட்டில் சிறந்த நாடகங்களாக இருந்தவற்றை எமது அரங்கில் மேடையேற்றி கிராம மக்களின்

Page 96
பாராட்டை புனித ஞானப்பிரகாசியார் க.வா.கழகம் பெற்றது. அவற்றில் கண்டி அரசன் (யாழ்ப்பாணம்) வடக்கும் தெற்கும் (அளவெட்டி) அலாவுதீன் S?? ஆகியவற்றை குறிப்பிடலாம்.
வருடா வருடம் ஒளிவிழா நிகழ் வில் பேச்சுப்போட்டி, நாடகப்போட்டி, கவிதைப்போட்டிகளை நடாத்தி பரிசில்கள் வழங்கப்பட்டன.
இவற்றில் பங்குபற்றியோர் இன்று சர்வதேச அரங்கிலும், தேசியமட்டத்திலும் பிரகாசிப்பதை அவதானிக்கலாம்.
புனித ஞானப்பிரகாசியார் கத்தோ லிக்க வாலிபர் கழக முன்பள்ளி பாடசாலை எமது ஆலய ို႔ရွိေ” @@ முன்பள்ளியை அமைக்க விரும்பி எமது வாலிப கழகத்தினர் திருமதி அரியமலர் சூசைதாஸ் அவர்களை ஆசிரியையாக்கி 1975-ம் ஆண்டு பங்குனி மாதம் வளர்மதி கல்வியுடன் ஆரம்பித்தனர்.
பெற்றோரின் ஒத்துழைப்பும் பிள்ளைகளின்" வரவும் ?: க்கவே ஏழாலையில் சிறந்து ன்பள்ளி என பெயர்கிடைத்தது. ఇవన ாக்களிலும் மற்றும் கலாச்சார * விலும் சிறுவர்களின் ஆற்றல் வெளிக்கொணரப் பட்டு ஆசிரியையின் சேவை எல்லோ ராலும் பாராட்டப்பட்டது.
இப்பகுதியில் இடம் பெற்ற அசாதாரனநிலை காரணமாக தொடர்ந்தும்
ஒன்றுபட்டால்
C

இவ் முன்பள்ளி செயல் பட முடியாத காரணத்தால் 1990-ம் ஆண்டளவில் செயல் இழந்தது. மீண்டும் புனித ஞானப்பிர காசியர் க.வா. கழக மண்டபத்தில் ஒரு : ஆரம்பிப்பதற்கான முயற்சிகள்
மற்கொள்ளப்படுகின்றன. எமது பங்கு இளையோர்களை வழிகாட்டிய பெரியோர்கள்
இளைஞர்களின் உருவாக்கத்தில் பங்குத்தந்தையர்களுடன் இணைந்து சயற்பட்ட திரு. கொ. றோபேட் (றோபேட் ஐயா) திரு. க. ஞானப்பிரகாசம் (கிளாக்கர் ஐயா) திரு. ச. செல்வரத்தினம் இம்மானுவேல் (இம்மானுவேல் அண்ணர்) அதிபர் பே. சூசைப்பிள்ளை ஆகியோரின் பங்களிப்பு மேலோங்கி நின்றது. எம்மால் அன்போடு அழைக்கப்பட்ட இம்மனுவேல் அண்ணர் புனித பத்திரிசியார் கல்லூரியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரனாகவும் இடதுகை வேகப்பந்து வீச்சாளராகவும் இருந்த படியால் எமது கழக விளையாட்டுப் பிரிவின் பயிற்சியாளராக இருந்து
வழிகாட்டினார்.
எமது ஞானப்பிரகாசியார் க. வா. கழகம் சிறப்பாக செயல்பட்டதற்கு பங்கில் பணிபுரிந்த பங்குத்தந்தையர்களுக்கும், விசேடமாக ஐரோப்பிய குருக்களுக்கும் நன்றி கூறுகிறோம். இறைவன் கடந்த காலங்களில் எம்மை வழிகாட்டிய தயவிற்காகவும் தொடர்ந்தும் எமது பங்கு இளைஞர்களை புனித ஞானப்பிரகாசி யாரும் புனித இசிதோாரும் பாதுகாத்து வநீத மன்றாடுவோமாக.
உண்டு வாழ்வு

Page 97
வண. பிதா ஏனெஸ்ற் ஜெ நாற் சுவரும் எழுப்பினர் ஏற்றிய சுருபம் எம்தேவ அவள்தாம் எம் புனித மருதமரக் கிளைகள் விரிந்து நி இலுப்பை மரங்க பவளநிறப் பூக்களை நில ஆை பனைமரங்கள் ஆடிப்பாடி ஆ புறாவின் குழறல் 8 வெளவவால் வாசம் வ அணிலின் ஒட்டம் அ மானிடனில்லா ஜீவன் யாவும் இ இவையும் எம் இசிதோரின் அன்றும், இன் தோரணம் கட்டினர் ஆ வாழையும் பந்தலும் கட் அடுப்பும் கஞ்சியும் அ வன்னியும், யாழும் வி வலமும், இடமும் சிறு முன்னும், பின்னும், எம் கிரா அங்கும், இங்கும் ஆடவர் டெ சோளம் கச்சான் மல கும்பிட்ட நேசக் கரத்துடே எம் அருமை இசிதோர் அமர்ந்து ெ
 
 

ன் நாட்டிய கற்கள்
பாமர மக்கள் ன் ஆலயத்தில் ந இசிதோர் ன்று நிழல் கொடுத்தன
3ள தம ட விரித்து வரவேற்றன ஆனந்தக் கூத்தாடின கூரைக்குள் ளை முழுதும் |றைமுழுதும் இனியவரின் இல்லத்தில்
நண்பர்கள்தான். எறும் லயத்திதுள்ளே டினர் வீதியிலே ஆலயத்தருகே வந்து கூடினர் புவர் சிறுமியர் மத்தின் எம் மக்கள் பண்களின் ஆராதனை ர் ஏறிவாங்கி ன நன்றி சொல்லி காண்டார் எம் கிராமத்தில்.
உரு. காவலன்

Page 98
St. sid
St. Isidore Was an hos
he always he WOuld alwa In the morning he we he prayed eagerly for his boss to be wealthy, fc communion and con he gave the thing When people aske he was very he Very generous t he worked very hard he was helped by his boss saw two OX he preformedmiracles and le for birds that fly ove he loved his family ar the evening and when he has a pure m he kept his promise he was pious ar he was pea he was naturall he was the patron of farr He is S
 
 
 
 
 

lore Poem
mest man and loving man, had a good plan, lys go to Work later, 2nt to the house of prayer, for the people to be rich, or him to help others, he received tributed his praying mind, gs he had to the poor, 2d he gave even more, lpful and generous, . o all kinds of people, and Worked twice as hard, angels with their might, cen that were very bright, oved animals, plants, and people, 2r the churches steeple, ld spent time with them in,
he spoke he told the truth, ind and a good heart, is and answered clearly, hd gave out his love, Ceful like a dove, y good and friendly, ners and a follower of Christ. aint Isidore.
Written by Revin J Grade 8

Page 99
@
எமது ஆலய நூற்றாண்டு கோப்பாகவும் எமது எதிர்கால சமூ எடுத்துக்காட்டவேண்டிய கருத்து வருவதற்கு அருள்மழை LIT இறைவனுக்கு எமது நன்றிச் கிறோம்.
இம் மலருக்கு வாழ்த்து குருமுதல்வர், மறைக்கோட்ட மு குருக்கள், அருட்சகோதரிகள் அணி இம் மலர் சிறப்புற மலர தலையும் நிறைவாக வழங்க யாவற்றையும் முனைப்புடன் ச வருபவருமான எமது பங்குத்தந்ை தக்கதருணத்தில் பல்வேறு கைகொடுத்து உதவிய அருட்தந் நிலையினருக்கு எமது நன்றிகள்
நினைவுக்கும் சிந்தனைக் வழங்கியும், கவிதை, வாழ்த்துப் உள்நாட்டு, வெளிநாடுகளில் 6 நன்றிகள்.
எமது ஆலய புனரமைப்ட உள்ளுர்பங்கு மக்களுக்கும், வெ பங்கு மக்களுக்கும் எமது நன்றிக இம் மலருக்கு வர்ணப்படங் உதவிய சோதி ஸ்ரூடியோ உ நன்றிகள்.
எமது ஆக்கங்களை சிறட் பொஸ்கோ பதிப்பக உரிமைய அவர்களுக்கும் ஊழியர்களுக்கும்

நிறைவு மலர் வரலாற்று ஆவணக் முதீத விசுவாச 20:23, பகிர்வை துக்களை தாங்கி இம் மலர் வெளி மிந்து ஆற்றல் தந்து வழி நடத்திய
sளை காணிக்கையாக அர்ப்பணிக்
佐 செய்தி வழங்கிய எம் ஆயர், தல்வர், பங்குத்தந்தை, எம் மண்ணின் னைவருக்கும் எமது நன்றிகள்.
அயராது ஊக்கத்தையும், வழிநடத் கியும், எமது ஆலய வேலைகள் கவனித்தும் ஆலோசனைகள் வழங்கி தக்கு எமது நன்றிகள்.
நிலைகளில் பக்கபலமாக நின்று தையர்கள், அருட்சகோதரிகள், பொது
கும் விருந்தாக சிறப்புக் கட்டுரை பா, ஏனைய விடயங்களை வழங்கிய வாழும் எம்பங்கு மக்களுக்கு எமது
வேலைகளுக்கு பண உதவிபுரிந்த பளிநாடுகளில் புலம் பெயர்ந்து வாழும்
களை உடனுக்குடன் பெற்றுக் கொள்ள உரிமையாளர் ஊழியர்களுக்கும் எமது
பான முறையில் அச்சிட்டு உதவிய பாளர் திரு. எம். சிவச்சந்திரபோஸ்
எமது நன்றிகள்.
திரு.என். ஜே. விஜயரத்தினம் செயலாளர் புனித இசிதோர் ஆலய அருட் பணிச்சபை ஏழாலை,

Page 100
?
“
ஏழி
6)
கிரா
D
j
(
 

0I 6I6Ꭰ6006ᎠᏧᏏ
தி

Page 101


Page 102


Page 103


Page 104

Prisers - NHL