கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஸ்ரீ முன்னேஸ்வரம் சேஷத்திர விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேக மலர்

Page 1
நீ இழன் க்ஷேத்திர (வயல்)
· ශ්‍රී මුන්ගේ ගණ දෙවි (වෙ
Sri AM KS/Lella fra V2
DIEm cũòUm
මහා කුම්බාහි
MMA. 272
 

னேஸ்வரம் விநாயகர் கோயில்
@త్రిజవా 2666) Szeka SOLDerair

Page 2


Page 3
முரீ முன்னேஸ்வரம் சேஷத்திர வி
பூரி முன்னேஸ்வரத்தில் கோயில் கொண்டெழுந்தருளியு
சுற்றிச் சில கோயில்கள் உள்ளன. பெரிய கோயிலி ஆலயம் உள்ளது. முன்னநாதர் கோயிலில் திருப்பணிக சிற்பாசாரியர்களின் பரம்பரையினர் இக்கோயிலைப் பராம
முன்னநாதர் கோயிலின் தென்மேற்குத் திசையில் உ ஆலயம் அமைந்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் எவ்வ வழிபாடுகள் செய்வர்.
பெரிய கோயிலின் மூன்றாவது வீதியில் வட மேற்குத் த கப்புராளைமார்களே பரம்பரை பரம்பரையாக பூஜைகளை
பூரீ வடிவாம்பிகா சமேதா முன்னநாதர் ஆலயத்தின் கோயில் உள்ளது. இங்கு பரம்பரையாக கோயில் நிர்வாகத் வாழையடிவாழையாக பூஜைபுனஸ்காரங்களை நடத்தி வ
முன்னேஸ்வரம் கிராமத்தின் வயல் நடுவே அ கொண்டெழுந்தருளி அனைவருக்கும் அருள்பாலிக்கும் சுே வயல் விநாயகர், கேதாரவிநாயகர் என அழைக்கப்படுவா
பூரீ முன்னைநாதர் ஆலயத்தில் நடைபெறும் அதிவி கொடியேற்றத் திருவிழாவின் முதல் நாளன்றும். இவ்விநாய வழிபாடுகளும் இடம் பெறுவது வழக்கம். இப்பூஜைகளை பூ சிவாச்சாரியரே முன்னின்று நடத்துவது சிறப்பான அம்சமா களை முன்னின்று நடத்தும் பிரதம சிவாச்சாரியரே, அ விநாயகருக்கு வழிபாடுகள் நடத்துவது முக்கியமானதொ சம்பிரதாயமாகும்.
பூரீ வடிவாம்பிகா சமேத முன்னநாதர் ஆலயத்தில் இட நடுவே வீற்றிருக்கும் கூேடித்திர விநாயகருக்கு, விக்கினங் நடத்தப்பட்டு முதலாவது தீபம் ஏற்றப்பட்டு வழிபாடுகள் இ
பிலவ வருடம் ஐப்பசி மாதம் ஏழாந்திகதி முதல் (23-1 திகதி வரை (5-2-1962) நூற்றி எட்டுத் தினங்கள் பூரீ வடிவ பெற்ற கோடியர்ச்சனையின் பூர்வாங்கக்கிரியையாக வயல் அகல வேண்டுதலுக்காக நூற்றி எட்டுத் தேங்காய்களை வைபவங்கள் கோடியர்ச்சனையை நடாத்தும் சிவாச்சாரிய (22-10-1961)யன்று நடத்தப்பட்டது.
நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் சோப கிருது 6 (1-7-1963) யன்று பூரீ வடிவாம்பிகாசமேத முன்னநாத சு6 ஜிர்ணோத்தாரண அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நை பூர்வாங்கக்கிரியையாக சோய கிருது வருடம் ஆனிமா
முறி முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பா

BITu85f
ள்ள பூரீ வடிவாம்பிகா சமேத முன்னநாத கோயிலைச் ன் அருகில் வட கிழக்குத் திசையில் நல்ல விநாயகர் ளுக்காக முன்பு இந்தியாவில் இருந்து இங்கு வந்த ரித்து வருகின்றனர்.
ள்ள வயல் நடுவே சிறிய க்ஷேத்திர (வயல்) விநாயகர் வித வேறுபாடுகளுமின்றி இவ்வாலயத்தைத் தரிசித்து
திசையில் ஐயனார் ஆலயம் உள்ளது. இங்கு சிங்களக் யும், நிர்வாகத்தையும் நடத்தி வருகின்றனர்.
வட மேற்குத் திக்கில் பூரி மகா பத்ரகாளி அம்மன் தை மேற்கொண்டு வரும் பூசாரிகளே தொன்று தொட்டு பருகின்றனர்.
மைந்துள்ள சிறியதோர் ஆலயத்தில் கோயில் ஷத்திர விநாயகர் பொதுவாக களத்துப் பிள்ளையார், 市.
சேட பூஜைகளின் ஆரம்பத்தின்போதும், வருடாந்த கருக்கு விசேட அபிஷேக ஆராதனைகளும், சிறப்பான ரீ முன்னைநாதர் ஆலயத்தில் கொடியேற்றும் பிரதம கும். இவ்வாறே பெரிய கோயிலில் அதிவிசேட விழாக்ந்த விழாக்களின் பூர்வாரம்பக் கிரியையாக இவ்ன்றாகக் கருதப்பட்டு தொன்று தொட்டு நிலவி வரும்
ம் பெற்ற லக்ஷச தீப மகோத்சவத்தின் போதும், வயல் களை விலக்குமாறு பூஜை, அபிஷேகம், ஆராதனை டம்பெற்றன.
0.1961) பிலவ வருடம் தை மாதம் இருபத்து மூன்றாம் ாம்பிகா சமேத முன்னநாத சுவாமி கோயிலில் இடம் வெளியில் அமைந்துள்ள விநாயகரை விக்கினங்கள் சிதறுகாயாக உடைத்து பூஜை, அபிஷேக அலங்கார பர்களால் பிலவ வருடம் ஐப்பசி மாதம் ஆறாம் திகதி
வருடம் ஆனிமாதம் பதினேழாந்திகதி 4
வாமிக்கும் பரிவாரமூர்த்திகளுக்கும் ! டைபெற்றது. இக்கும்பாபிஷேகத்தின் தம் எட்டாந்திகதி வயல் வெளியில்
பிஷேக மலர்

Page 4
கோயில் கொண்டெழுந்தருளியுள்ள விநாயகருக்கு கும்பாபிஷேக கர்மாரம்பம் தொடக்கம், திருக்கல் வேண்டுதல், செய்து விசேட பூஜைகள், அபிஷேக அடுத் தடுத்து இடம்பெற்ற கும்பாபிஷேகங்களி இவ்விநாயகருக்கு வழிபாடுகள் இடம்பெற்றன.
குரோதிவருடம் பங்குனிமாதம் பதினாறாம் தி பதினெட்டாம் திகதி வரை முன்னநாதர் கோயிலில் நடைபெறுவதற்காக வயல்வெளியில் உள்ள இவ்வி காய்களாக உடைக்கப்பட்டு விசேட அபிஷேகபூன மிருத்தியுஞ்ச மகாயாகம் நடத்திய சிவாச்சாரியர்
ஆதியில் இவ்வயல்பகுதியில் இருந்த விநாய ஆலயத்தின் மகா மண்டபத்துக்கு வெளியே அ மரியாதைகளுடன் சிவாச்சாரியார்கள் ஊர்வலம பிரதிஷ்டைசெய்தனர்.
மருத மரத்தடியில் அரச மரங்களின் அரவணை செய்து நைவேத்தியமாக கடலை, சர்க்கரைப் பொ நிவேதனமாகப் படைத்து வழிபட்டனர்.
மக்கள் அனைவருக்கும் கண்கண்ட தெய்வமா தெய்வமாக இவ்விநாயகப் பெருமான் விளங்கிவரு அதன் நன்றிக் கடனாக நேர்த்திகளை நிறைவேற்
இவ்விநாயகரைப் பற்றிப் பல அனுபவங்களு பெருமான் அருளிய அனுபவங்களும் வார்த்தைக உரிமையாளர்களின் முயற்சியால் ஒரு சிறு கோயில்
தற்போது ஆகம முறைப்படி அமைந்த திரு. கும்பாபிஷேகம் இடம்பெற திருவுளம் கொண்டு அனைவரும் ஒன்று சேர்ந்து நிறைவேற்றி வைப்போ
பஞ்சகவ்யம் தயாரிக்கும் மு நிறை அலகில் கூறப்பட்டுள்ள நாணயத்தின் நிறைக்குச் சம ஒருபலம், கோமயம் கைக்கட்ை மூன்று பலம், பசுநெய், ஒருபலம், வேண்டும் எனக் கூறப்படுகிற உச்சாடனம் செய்யவேண்டும். :
திருநாவுக்கரசர் “மாத6 “கோதனத்து ஐந்து” என்று பச தொகுத்துக் காட்டுகிறார்.
பஞ்ச கவ்வியத்தில் 2 பாக்கியத்தையும், நெய் மோட்ச ஆரோக்கியத்தையும் தருவன வேண்டும் என்ற விதியும் உள்ள
முரீ முன்ே
 

நூற்றியெட்டுத் தேங்காய்களைச் சிதறுகாயாக உடைத்து பாணம், உற்சவம் ஈறாக யாவும் மங்களகரமாக நிறைவேற ங்கள், தானங்கள் முதலியவை நடத்தப்பட்டன. இவ்வாறே ன் போதும், மற்றும் விசேட வைபவங்களின் போதும்
கதி (29.03.1965) முதல் விசுவாவசு வருடம் வைகாசி மாதம் நடைபெற்ற மிருத்தியுஞ்ச மகாயாகம் இடையூறின்றி இனிதே நாயகர் ஆலயத்தில் 28.3.1965 ஆண்டு 108 தேங்காய் சிதறு ஜ, அலங்கார ஆராதனைகள், அன்னதானம் முதலியவை. 5ளால் நடத்தப்பட்டது.
கர் சிலை சேதப்படுத்தப்பட்டது. பின்னர் பூரி முன்னைநாதர் மைந்திருந்த விநாயகர் சிலையை உரிய தேவஸ்தான ாகக் கொண்டு சென்று தற்போதைய இடத்தில் மரநிழலில்
ாப்பில் இருந்த விநாயகருக்கு மக்கள் பூஜை, புனங்காரங்கள், "ங்கல் போன்றவற்றைக் கோயில் முன்றலிலேயே தயாரித்து
க, நம்பிக்கையுடன் வழிபட்டோருக்கு அனுக்கிரகம் செய்யும் கிறார். மக்கள் தாம் எண்ணிய கருமம் நிறைவேறியவுடன், றி வருகின்றனர்.
ம், எடுத்த கருமம் செவ்வனே நிைேறவேற இவ்விநாயகப் ளால் சொல்லியடங்கா.சிறிது காலத்தின் பின் இவ்வயல் ல் கட்டப்பட்டுப் பூஜை வழிபாடுகள் தொடர்ந்தன. க்கோயில் கட்டி, விநாயகரைப் பிரதிஷ்டை செய்து மகா ள்ளது. இத்தெய்வீகமான புனித கைங்கரியத்தை நாம்
to.
பஞ்ச கவ்யம்
முறை பற்றி “தர்மசாஸ்திரம்” என்ற நூலில் “பலம்” என்ற து. ஒரு பலம் என்பது மூன்று இந்திய வெள்ளிருபா னாகும். பஞ்சகவ்யம் தயாரிக்கும் போது கோசலம் டவிரல்தடிப்பத்தின் பாதிஅளவு, பால் ஏழு பலம், தயிர் தர்ப்பைச் சாறு ஒரு பலம் என்ற விகிதாசரம்தில் அமைய து. பஞ்சகவ்வியம்தயாரிக்கும் போது உரிய மந்திர ான விதிக்கப்பட்டுள்ளது.
எதை.” என்று ஆரம்பமாகும் தேவாரப்பாடலில் rவின் மூலம் கிடைக்கப் பெறும் ஐந்து பொருட்களைத்
ள்ள பால் பகை நீக்கத்தையும், தயிர் புத்திர த்தையும், கோசலம் லட்சுமிகடாட்சத்தையும், கோமயம் ஹோமங்களின்போது பஞ்ச கவ்வியம் சேர்க்கப்பட
هلة
னஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 5
முரீமுன்ே சேஷத்திர (வயல்)
ශ්‍රී මුන්නේස්සරම වෙලේ
SRI MUNNE . KSHETHRA VINA
மகா கும்பா මහා කුමිබාහි Maha Kumbal
பதிப்ப
பா.சிவராமகி
O5.02
 

uLuh
னேஸ்வர விநாயகர் கோவில்
ශ්‍රී ගණ දෙවි දේවාලය
ESWARAM WM AYAGA TEMPLE
பிஷேக மலர் ගිහෙජ්ක සගරාව
bisheka Souvenir
JITaffluff
ருஷ்ண சர்மா
2.2007

Page 6
Title
Edition
Date
Editor
Email
Published by
Printed by
Sri Munneswaram Maha Kumbabishe
First Edition
O5th Feb 2007 (Ma
B. Sivaramakrishna Munneswaram, Chi
kshethravinayaga@
Kshethra Vinayaga Munneswaram, Chi
Technoprint, Wella O777-301920
முறி முன்னேஸ்

Kshethra Vinayaga Temple ka Souvenir
ha Kumbabisheka day)
Sarma ilaw
yahoo.com
Temple ilaw
Watte
வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 7
பதிப்புரை
at . காரியத்தையும் ஆரம்பிக்க முன்னர் விர ஏற்படாதவாறு எண்ணிய கருமங்கள் விநாயகர் வழிபாட்ட அடியார்களுடைய இடையூறுகளைக் களையவே விந திருவலிவதம் திருப்பதிகம் பின்வருமாறு காட்டுகிறது.
"பிடி அதன் உரு உமை கொள வடிகொடு தனது அடி வழிபடும் கடிகண பதிவர அருளினன்"
நம்பியாண்டார் நம்பியும் இதனையே தமது திருநா
"என் இடர்கெடுத்துத் தன்னை நினைய இதனையே விநாயக புராணம்,
"இடர்கள் முழுவதும் அவனருளால் எரில்
விநாயகன் என்றால் தனக்கு மேல் நாயகன் அற்றவ அந்தமுமான" எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளான விநா ஓங்கார நாதத்திலிருந்து அண்ட சராசரம் தோன்றியது விளக்கி நிற்கின்றது.
அண்ட சாராசரமெங்கும் நீக்கமற நிற்கும் பொரு விளக்குவதாக அப்பர் பின் வருமாறு இயம்புகிறார்.
"மறி கடலுங் குலவரையும் மண் திருந்தொளிய தாரகையுந் தின திரிசுடர்கள் ஓரிரண்டும் பிறவும
எல்லா உயிர்களிடத்தும் விநாயகர் நீக்கமற நிறை "ஒரு மேக முகிலாகி ஒத்துலகர் ஊர்வனவும் நிற்பனவும் ஊழியக பொருமேவு கடலாகிப் பூதங்கள்
விநாயகரின் தோற்றம் பற்றி வடமொழிப் புராணங்கள் புராணம் போன்றவை விரிவாக விளக்குகின்றன. இவ்வாறு ஆற்றங்கரை, மரத்தடி, கோயில், கொட்டகை, பாடசா6 அனைவருக்கும் அருள்பாலிப்பார்.
ஒரு குறிப்பிட்ட சிக்கலான உருவத்தை செய்து விர மண்ணை, சாணத்தை, மஞ்சளை, அல்லது எந்தப் பொ செய்யலாம்.
விநாயகரை வழிபடுவது மிகவும் எளிது, விதவித மாலைகளோ தேவையில்லை. வெறும் அறுகம்புல்லாலே நியமங்களோ, கடினமான பூஜா விதிமுறைகளோ விநா அன்பும், நம்பிக்கையுமே விநாயக வழிபாட்டுக்கு அடிப்ப
முறி முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்ப

நாயகரை வணங்குவது எங்கள் மரபு. இடையூறுகள் ால் நிறைவேறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. ாயகர் தோன்றினார் என்பதை திருஞானசம்பந்தரது
மிகு கரியது அவரிடர்
ரையூர் விநாயகர் திருவிரட்டை மணிமாலையில், த் தருகின்றான்" எனக் குறிப்பிடுகின்றார்.
விழும் பஞ்சென மாயும்" எனக் காட்டுகின்றது.
1ன் என்று பொருள்படும். "ஆரும் அளவறியாத ஆதியும் யக திருவுருவம் இதைக் காட்டுகிறது. பரந்த வெளியில் என்பதை ஓங்கார வடிவான விநாயகரின் திருவுருவம்
ருள் விநாயகரே என்பதை விநாயகரது திருவுருவம்
ணும் விண்ணும் )சகளெட்டுந் ாய பெருந்தகையை"
ந்துள்ளமையை சுந்தரர்,
ந் தானாய்
5ளுந் தானாய்
ஐந்தாய்" எனக் காட்டுகிறார்.
ாாகிய சிவபுராணம், மச்சபுராணம், வராகபுராணம், கந்த
வ பெருமை பெற்ற விநாயகர், தெருமுனை, குளக்கரை, லை என்று, பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்திலிருந்து
5ாயகரை வழிபட வேண்டும் என்ற நியதி இல்லை. களி ருளையும் பிடித்து வைத்துப் பூஜை, புனஸ்காரங்கள்
மான நறுமணப் பூக்களோ, பல்வேறு அலங்காரமான யே பூஜைகளை முடித்து விடலாம். அத்தோடு ஆசார யக வழிபாட்டுக்குத் தேவையில்லை. உண்மையான டையாக அமையும்.
ாபிஷேக மலர்

Page 8
இவ்வாறு எல்லோராலும் வழிபடப்படும் பூரீ முன்ே கும்பாபிஷேகம் இடம் பெறத் திருவருள் கைகூடியுள்ள (வயல்) விநாயகர் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகி பாத்திரமாயமைந்து, அனைவருக்கும் அருள் பாலித்து வேறுபாடுகளும் இன்றித்தாங்களே வழிபடும் இ பஞ்சபூதசக்திகளை ஒருங்கிணைத்துக்கும்பாபி அலைகளினாலும் இந்த க்ஷேத்திர விநாயகரின் தெய்விகவாழ்வுக்கு வழிகோல வழிசமைக்கப்படுகி: மகிமையையும், தத்துவங்களையும் நிலைநாட்ட இந் தவரால் வெளியிடப்படுகின்றது. கும்பாபிஷேகக் க் பெருமானின் கிருபாகடாட்சம் கிட்டவேண்டும் எ வேண்டுகிறோம்.
தேவஸ்தானத்தார், பூரீ முன்னேஸ்வர கூேடித்திர விநாயக தேவஸ்த
கார்ய கலா மந்திரம்.
முரீ முன்னே

னஸ்வர க்ஷேத்திர (வயல்) விநாயகர் பெருமானுக்கு ம்கா து. மிகப் பழம் பெருமை வாய்ந்த இத்திருப்பதியில் க்ஷேத்திர றார். வயல் சூழ்ந்த சுற்றாடலில், மக்களின் நம்பிக்கைக்குப் து இறையருள் பொலிக்கின்றார். அனைவரும் எவ்விதமான வ்விநாயகப் பெருமானின் கும்பாபிஷேகத்தின் போது ஷேகக் கிரியைகளினாலும், மந்திர உச்சாடன ஒலி இறையருளேற்றப்பட்டு, அதன் மூலம், பக்தர்களின் ன்றது. க்ஷேத்திர விநாயகர் ஆலயக் கும்பாபிஷேகத்தின் த மகா கும்பாபிஷேக மலர் இக்கோயில் தேவஸ்தானத்கிரியைகளில் பங்கு பற்றும் அனைவருக்கும் விநாயகப் ன இந்த மகா கும்பாபிஷேக மலர் மூலம் இறைவனை
பா.சிவராமகிருஷ்ண சர்மா TIGT பதிப்பாசிரியர்
ல்வரம் சேஷத்திரவயல்) விநாயகர் கோவில் மகள் கும்பாபிஷேக மலர்

Page 9
வேழ ( ஒளவைார் எழுதி (1903 ஆம் ஆண்டு
காப்
வேழ முகத்து விநாயக னைத்தொழ வாழ்வு மிகுத் வெள்ளைக் கொம்பன் விநாயக னைத்தொழ துள்ள
பிள்ளைய
சிந்தித் தவர்க்கருள் கணபதி ஜயஜய சீரிய அன்புடை அமரரைக் காப்பாய் ஜயஜய ஆவித் இண்டைச் சடைமுடி இறைவா ஜயஜய HᏑ6ö1 ; உன்னிய கருமம் முடிப்பாய் ஜயஜய ஊர்ந எம்பெரு மானே இறைவா ஜயஜய ஏழுல ஐயா கணபதி நம்பியே ஜயஜய ஒற்ை ஓங்கிய வானைக் கன்றே ஜயஜய ஒளவி
அக்கர வஸ்து வானவா ஜயஜய 5600 ங்ப்போல் மழுவொன் றேந்தியே 용gULIgg ஞயநம் பினர்பா லாடிய ஜயஜய இடம்ட இணங்கிய பிள்ளைகள் தலைவா 33U23
நன்னெறி விக்கின விநாயகா Qullg? மன்று ளாடும் மணியே ஜயஜய இயங் அரவக் கிண்கிணி யார்ப்பாய் ஜயஜய ജൂബക്ക வஞ்சனை பலவுந் தீர்ப்பாய் ஜயஜய அழகி இளமத யானை முகத்தாய் ஜயஜய இரகு
அனந்தலோ டாதியி லடி தொழ வருளே ஜயஜய
ழுநீ முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்ட
 

திய வேழமுகம்
பதிப்பிக்கப்பட்டது)
IL
து வரும். ரியோடுந் தொடர்ந்த வினைகளே.
ார் சிந்தனை
வானைக் கன்றே ஜயஜய த் துணையே கணபதி ஜயஜய தந்தருள் மகனே ஜயஜய வ சந்தி உகந்தாய் ஜயஜய குந்தொழ நின்றாய் ஜயஜய ற மருப்புடை வித்தகா ஜயஜய ய மில்லா அருளே ஜயஜய தி என்வினை களைவாய் ஜயஜய
ய சங்கரன் மகனே சதுரா ஜயஜய படு விக்கின வினாயகா ஜயஜய ய தத்துவ மறைதெரி வித்தகா ஜயஜய ய பள்ளியிலுறைதரும் பிள்ளாய் ஜயஜய கிய ஞானக் குன்றே ஜயஜய க் கொம்பொன் றேந்தியே ஜயஜய ய ஆனைக் கன்றே ஜயஜய
பதி விக்கின விநாயகா ஜயஜய
பாபிஷேக மலர்

Page 10


Page 11
2 6f 6ftL
முறி முன்னேஸ்வரம் சேஷத்திர விநாயகர்
காலம் தோறும் விநாயகர் வழிபாடு
பிள்ளையார்
எல்லாம் வல்ல விநாயகர்
கந்தளாய்ப் பிரம்மதேயம்
விநாயக வழிபாட்டின் தொண்மை
கிரியை மரபில் அக்கினியின் முக்கியத்துவ
சிங்கள இலக்கியத்தில் திருமால் வழிபாடு
குடமுழுக்கு எனப்படும் கும்பாபிஷேகம்
விநாயக தத்துவம்
விநாயக வழிபாடு
இந்துமத வழிபாட்டுமுறையில் தனித்துவம்
விநாயகர் பெருமை
சமய தத்துவ சிந்தனை மரபில் கும்பாபிஷே
இடங்கள் தோறும் விநாயக வழிபாடு
விநாயகி கோல விநாயகர்
விநாயகர் ஆலய விளக்குகள்
ஆலயங்களில் வகை வகையான பிரசாதங்
சூரியக்கதிர் விழும் சூரிய பூஜை
சிறப்பு அம்சங்களுடைய கோலங்கள்
நாங்களே வழிபடும் சேஷத்திர (வயல்) விந
மூீ முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பா

மிக்க விநாயகர்
Tuulasif
O
O3
O8
13
16
25
30
33
35
39
41
46
50
66
68
69
72
75
78
பிஷேக மலர்

Page 12
அறுகம்புல்
கும்பாபிஷேக விபர முக்கியத் தரவுகள்
துளசித் தீர்த்தம்
நந்தியின் பல்வேறு கோலங்கள்
இலங்கையில் உள்ள விநாயகர் ஆலயா
பெருமை வாய்ந்த 108 விநாயகர் தலங்
விநாயகபுராணம் கூறும் 56 அவதார கண
33 முக்கிய விநாயக வடிவங்கள்
64 பைரவ கோலங்களும் அவர்களுக்கு
அறுபத்து நான்கு சிவ மூர்த்தங்கள்
பூஜை வழிபாட்டில் பயன்படும் பழங்களி அவற்றின் தாவரவியல் பெய
சிவனருள் பெற்ற செம்மல்கள்
சிறப்பான ஸ்தல விருட்சங்கள் உள்ளத
விநாயகர் வழிபாடும் விசேட தினங்களு
ගනේෂ (විනායක)
“මහ ඔව ඊ(ක්‍රිය
ශ්‍රී ගෙණප පංවරත්ත ස්තෝත්‍ර
Vinayaka (Ganesha) - Slokam Symbolic Significance of Vinayaka (Ganesha)
WHAT DOES THE WORD HINDU MEAN
முறி முன்னே

79
8O
82
83
ப்கள் 85
கள் 96
பதிதிருவுருவங்கள் 99
100
ரிய சக்திகளும் 101 v 102
ன் தாயகமும் ரும் 103
105
லங்கள் 107
ம் 109
10
5
117
125
127
N? 132
ஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக ம

Page 13
காலம் தோறும் விநாயகர் வழிபா
yead வகுத்துக் கூறும் திருக்கோயில் வழிபா திருவுருவங்களாகும். இறைவனது தெய்வீக சாந்நியத்தை நடைபெறுவன. ஆகம வழிபாட்டில் இடம்பெறும் திரு கிரியைகளிலும் விநாயகரே முதன்மையான வழிபாட்டி விநாயகர் வழிபாடு முதன்மை பெற்று விளங்குகின்றது. வி ஆராய்வதே இக்கட்டுரையின் முக்கிய நோக்கமாகும்.
இந்து சமயம் பரவியுள்ள இடங்களில் இவ்வழிபா ஷண்மதங்களுள், காணாதிபத்தியம் ஒரு நெறியாக அ6 கொண்டு நிகழும் வழிபாடு, கோயில்களிலும் இல்லங்கள் கணபதிக்குரிய வழிபாடு சாதாரணமாக ஆற்றோரங்களிலு சந்திகளிலும் இடம்பெறுவதைக் கொண்டு, இவ்வழிபாடு எ தமது நாளாந்த வாழ்க்கையில் மேற்கொள்ளும் ஒவ்ெ பெறவேண்டும் என்ற நோக்கத்தினை அடிப்படையாகக் வருகின்றனர். விநாயகருக்குரிய திருநாமங்களில் பல இ குறிப்பிடத்தக்கதாகும். இத்தகைய சிறப்பு மிக்க விநாயக 6 பெறுகின்றன.
இருக்கு வேதத்தில் இத்தெய்வம் பற்றிய குறிப்புக் கா வேதகாலத்துக்குரியது எனக் கூறுவர். வேத காலம் தெ மருத்துக்கள் பற்றிய வருணனைகளில் கணபதியின் மூ திருவவதாரம் பற்றி மகா புராணங்களாகிய சிவபுரான முதலியவற்றில் கூறப்பட்டுள்ளது. புராணங்களின்படி வி புதல்வராகவும் பிள்ளையாராகவும், கந்தனுக்கு மூத்தவர சிவனுக்கோ அல்லது பார்வதிக்கோ மட்டும் மகனாகப் பிறந் பிறந்ததாகவும் கூறுகின்றன. சிவனது நெற்றியிலிரு சுப்ரபேதாகமத்தில் சிவனும் பார்வதியும் இரு யானைகள எனக் காணப்படுகிறது. சிவபுராணம் பல படைப்புக்காலங் எனக் குறிப்பிடுகின்றது. விண்ணவரும் மண்ணவரும் விநாய உண்டு. விநாயகரின் வழிபாட்டுச் சிறப்பு இவ்வகையில் விண்ணகத்துத் தெய்வீகப் பெருமைகளை முன்வைத்து கொள்வதில் விநாயக வழிபாட்டையே முதன்மையாகக் ெ
'கணபதியே பரம்பொருள்' என்று கோட்பாட்டு ரீதியில் தனிச் சமய நெறியாகக் கொண்டபோதும், ஏனையோர் பிரணவப் பொருளின் வடிவமாக வழிபடுவது குறிப்பிடத்தக் விநாயகர் என்பது பதஞ்சலி யோக குத்திரக் கருத்து.
முரீ முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பா

rGC6
GUTATáFfuUai.U.G45a UaravaédoniĝGOOT guai, B.A. (Hons). Ph.D(Jaffna) ந்து நாகரிகத்துறை, யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்
ட்டிற்கு நிலைக்களனாக விளங்குபவை இறைவனது
ஏற்படுத்த வல்ல கிரியைகள் திருவுருவங்களிலேயே நவுருவங்களில் முதன்மை பெறுபவர் விநாயகர், ற்குரியவராவர். ஆகமங் கூறும் சமய வழிபாட்டில் பிநாயகர் வழிபாட்டின் சிறப்பை வரலாற்று நோக்கில்
டு சிறப்படைந்துள்ளது. பூரீ சங்கரர் மீள நிறுவிய மையினும் விநாயகரைத் தலைமைத் தெய்வமாகக் ரிலும் காலங்காலமாக முதன்மை பெற்று வருகிறது. ம் குளக்கரைகளிலும் புனிதமான மரங்களுக்கடியிலும் ங்கணும் பரவிய தன்மையை நாம் உணர முடிகிறது. வாரு முயற்சியும் இன்னல் இடையூறின்றி நிறைவு கொண்டே இந்துக்கள் இத்தெய்வத்தை வழிபட்டு தனையே உட்பொருளாகக் கொண்டு விளங்குவதும் வழிபாட்டின் ஐதீகங்களும் சமயமரபில் முக்கியத்துவம்
ணப்படுவதைக் கொண்டு இவ்வழிபாட்டின் தொன்மை ய்வங்களாகிய இந்திரன், பிருகஸ்பதி, உருத்திரன், முலம் இருப்பதாகச் சிலர் கருதுவர். விநாயகரின் 7ம், மச்சபுராணம், வராகபுராணம், கந்தபுராணம் நாயகர் சிவனது தெய்வீகக் குடும்பத்தில், மூத்த ாகவும் விளங்குகின்றார். சில கதைகளின்படி, இவர் ததாயும் வேறு சில இவ்விருவருக்கும் இவர் மகனாய்ப் ]ந்து இவர் பிறந்ததாக வராகபுராணம் கூறும். ாய் உருமாறியிருந்தபோது, விநாயகர் தோன்றினார் களில் பல்வேறு வகையாக விநாயகர் தோன்றினார் கரைப் போற்றி வழிபட்டு நலம் பல பெற்ற வரலாறுகள் விண்ணகத்தோடும் தொடர்புடையது. இத்தகைய மண்ணகத்தாரும் தமது வாழ்வினை வளப்படுத்திக் கொண்டதில் வியப்பில்லை.
காணாபத்திய நெறியினர் இதனைத் 'விநாயகரே முதற் பொருள்' என்று 5கது. 'ஓம்' என்ற ஒலி உலக விந்தே 'பிரணவப் பொருளாம் பெருந்தகை
பிஷேக மலர்

Page 14
ஜங்கரன்' என்பது வெற்றி வேற்கை தரும் காப்புச் ( ஸ்வரூபி' என்ற நிலையிலும் அதன் தோற்றமாகவும் , அமைகிறது. தேவாரம் பாடிய மூவரும் திருமந்திரம் விநாயகர் உபாசகியாகிய ஒளவையார், விநாய செந்தமிழிலும் எழுந்த இவருக்குரிய பாமாலைகள் இவருக்குரிய காரணப் பெயர்கள் அனந்தம். தல
எண்ணற்றவை. அரித்திர கணபதி, உச்சிவழ்ட மக கடுக்காய் விநாயகர், கற்பக விநாயகர், சங்கட சது வலஞ்சுழி விநாயகர், பொல்லாப்பிள்ளையார், விகட
போன்ற திருநாமங்களால் தமிழகத்தில் விநாயகர் சி பெயர்களும் காரணப் பெயர்களும் விநாயகருக்கு உ6 சித்தி விநாயகர், கைலாயப் பிள்ளையார், மருதடி பிள்ளையார், முறிகண்டிப் பிள்ளையார், மாமாங்கேலி காடுசூழ் பிரதேசங்களிலேயே விநாயக வழிபாடு பெ உள்ள காட்டுத்துறை என்னுமிடத்திலுள்ள பிள்ளைய
இவருக்குரிய கயமுகாசுர சம்கார மூர்த்தி என்ற துயர் தீர்க்க இறைவனால் தோற்றுவிக்கப்பட்டவரா விநாயகர் என்ற திருநாமத்தை உடையவராகவும் ( வதைத்து அடியவர் துயர் தீர்த்தவர். அவனைத் த மானுடைய திரிபுர தகனத்தின் போது தேரின் அச் விளக்கமாகும். அச்சிறுபாக்கம்' என்ற திருத்தலம் இத் பெருமாள் நாயனாரும் கைலாசம் சேருமுன் தமது 2 பெருமை, திருவெண்ணெய் நல்லூரிலுள்ள சிவாலயத் தேவருக்கு சூர்ணிகையைச் செவியறிவுறுத்தி அருள் எழுந்தருளியிருந்து, நம்பியாண்டார் நம்பிக்குத் தி பிள்ளையாராகத் திருநாமம் கொண்ட அற்புதம், மக அகத்தியருக்கு அநுக்கிரகம் செய்த விநாயகர் போன்
தேவாரங்களிலும் விநாயகர் பற்றிய குறிப்புகள் திருவதிகை வீரட்டானத்தைப் பற்றிய பதிகத்தில் 'க திருவீழிமிழலையில் இறைவனைப் பாடுங்கால் 'சை அவரால் கொல்வித்தார் போலும்' ஆகிய குறிப்புகள விநாயகரின் வழிபாட்டுப் பெருமைக்கு இவை சான்றா குறிப்பிடுகிறார். இவர் பிடியதனுருவுமை கொளமிகு சு போது குறிப்பிடும் கருத்து, சுப்ரபேதாகமம் விந அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திலும் இந்தியாவின் ஏனைய இடங்க இந்திய எல்லைகளுக்கு அப்பாலுள்ள நாடுகளிலும் என்றும் யானைகள் மிகுந்த பண்டைய தமிழ் நாட்டில் தோன்றிற்று என்றும் பல்வேறு கருத்துக்கள் உள்ளன
வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் திருச் சிற்பங்களும் பெருமளவில் இடம்பெற வாய்ப்பேற்பட்டது வட இந்தியாவில் குப்தர் காலத்தில் எழுந்த கோயில் கட்டப்பட்ட தசாவதாரக் கோயில் குறிப்பிடத்தக்கது உள்ளது இக்கோயில். இது பஞ்சயதன வகைக் கோ ஐந்து கடவுளர்களின் படிமங்களும் ஒ பஞ்சயதனக் கோயில் என்ற பெயர் சிவனும் பிரகாரத்திலுள்ள நான்கு மூ விஷ்ணு, சூரியன் ஆகிய நான்கு ! இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
 

செய்யுளாகும். எத்தகைய ஐதீகங்களையும்விட, 'பிரணவ அமைவதே விநாயக வடிவம் என்பது சிறந்த விளக்கமாக > பாடிய திருமுலரும் விநாயகரைப் பாடிப் பரவியுள்ளனர். பகர் அகவல் பாடி மகிழ்ந்துள்ளார். வடமொழியிலும் i எண்ணிறந்தவை. தெய்வீக அற்புதங்களின் பயனாய் மகத்துவத்தினால் இவருக்குரிய சிறப்புப் பெயர்களும் ாகணபதி, ஏரம்பகணபதி, கங்கை கொண்ட விநாயகர், துர்த்தி விநாயகர், சங்கடஹர கணபதி, நிருத்த கணபதி, சக்கர கணபதி, வித்தக கணபதி, முக்குறுணி விநாயகர் றப்புப் பெறுகின்றார். இலங்கையிலும் இத்தகைய சிறப்புப் ண்டு. வேத விநாயகர், அரசடி விநாயகர், கற்பக விநாயகர், விநாயகர், பரராஜ சேகரப் பிள்ளையார். அரசகேசரிப் ல்வரப் பிள்ளையார் போன்ற நாமங்கள் குறிப்பிடற்பாலன, ருமளவில் தோற்றம் பெற்றுள்ளது. வண்ணார் பண்ணையில் பார் கோயில் இவ்வகைக்குச் சிறந்த உதாரணமாகும்.
பெயர் சிறப்புடைத்தது. கயமுகனால் தேவருக்கு ஏற்பட்ட கவும் தனக்கு மேல் தலைவன் இல்லாததை உணர்த்தும் விளங்குபவர். தமது வலக்கொம்பை ஒடித்து கயமுகனை ம் வாகனமாகக் கொண்டு அருள்பாலித்தவர். சிவபெருசு முறித்த, பெருமை இவரது தெய்வீக முதன்மைக்குரிய த்தெய்வீக வரலாற்றின் நினைவாகும். சுந்தரரரும். சேரமான் உபாசகியாகிய ஒளவையாரை உடன் கைலாசம் சேர்த்த த்தில் பொல்லாப் பிள்ளையாராக எழுந்தருளி மெய்கண்ட ரிய அற்புதம், திருநாரையூரில் பொல்லாப் பிள்ளையாராக திருமுறை இருக்குமிடம் தெரிவித்துத் திருமுறைகண்ட ாபாரதம் எழுதியருளிய அற்புதம், விகடசக்கர விநாயகர், றவை விநாயக மகிமைக்குச் சிறந்த எடுத்துக் காட்டுக்கள்.
அவர்தம் பெருமைக்குச் சிறந்த சான்றுகள். நாவுக்கரசரது லமலக்கிட்டுத் திரியும் கணபதி என்னும் களிறும் என்றும் 5வேழ முகத்தவனைப் படைத்தார் போலும் கயாசுரனை ால் அப்பர் விநாயகரைப் போற்றுவது நன்கு புலனாகின்றது. கின்றன. சம்பந்தர் 'கரியின் மாமுகமுடைய கணபதி என்று 5ரியது' என்று திருவலி வலத்திலுள்ள இறைவனைப் பாடும் ாயகர் தோற்றம் பற்றிக் கூறும் கருத்தை ஒத்ததாக
ளிலும் விநாயகர் வழிபாடு சிறப்புற்று விளங்கியது போல சிறப்புற்று விளங்கியது. தமிழகத்திலே உழவர் தெய்வம் ) விலங்கின வழிபாட்டின் அடிப்படையில் கணேசர் வழிபாடு
I.
5கோயில் மரபு வளர்ச்சி பெற்ற காலங்களில் விநாயகரின் து. விநாயகருக்கென்றே தனி ஆலயங்களும் புகழடைந்தன. ஸ்களுள் பிற்காலக் குப்தர்களால் கி.பி.6ஆம் நூற்றாண்டில் து. சாஞ்சி மாவட்டத்திலுள்ள தேவகர் என்னும் இடத்தில் யில். விநாயகர், சிவன், பார்வதி, விஷ்ணு, சூரியன் ஆகிய ஒரே கோயிலில் அமைக்கப்பட்டிருத்தலால் இக்கோயில்கள்
பெற்றன. இக்கோயில்களில் கருவறையில் மூலவராகச் ]லைகளிலும் தனித்தனி மேடைகளில் விநாயகர், பார்வதி, கடவுளரும் அமைக்கப்படுவர். இங்கு விநாயகரும்

Page 15
இந்தியாவில் ஒட்டர நாட்டுக் கோயில்களில் (ஒரிச கோயில் ஏறத்தாழ கி.பி.ஐந்து அல்லது ஆறாம் நூற தோற்றக் காலம் பற்றி வரலாற்றாசிரியரிடையே கருத்து ( கணேசரது உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளமை குறிப்பு இவை செதுக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் சுவர்கள் கணேசனின் உருவமும் காணப்படுகிறது. வடஇந்திய முக்கியத்துவமடைந்தது எனலாம். விநாயகரைப் பி வழிபடுவது மரபாக இருந்தது."
கணேசர் வழிபாடு சிறந்து விளங்கிய இடங்கள் செவ்வாய்க்கிழமைகளில் கணேசருக்கென விரதமும் ஆ அடைந்தது. புத்தர் தமது 'சீடனாகிய ஆனந்தனுக்கு ரத்தை அருளியதாகக் கூறப்படுகின்றது. இந்த மந்திர முக்கண் பன்னிரு கரங்கள், அவற்றில் பல்வேறு ஆயுத நமோ பகவதே சூர்ய கணபதி ஹற்ருதயாய' என்று அ6 மகாயான பெளத்தரிடையே நேபாளத்தில் கணேசர் சிங் வடிவம் சிறப்பானதாகும். பெளத்தர்களின் கோட்பாட்டின் சித்தி தரும் சித்திதாதாவாகவும் காவற்றெயவமாகவும் தொடங்கிய காலத்தில் அது கணபதி கோட்பாடு அ கொண்டு சென்றது எனக் கொள்வதில் தவறில்லை. சீனா செயல் முறைகளையும், மூலநூல்களையும் பரப்பிய விநாயகருக்குரிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது.' திெ இடங்களில் விநாயக வழிபாடு காணப்பட்டுள்ளது. இந்ே நிருத்திய கணபதியாகவும் விளங்கும் நிலையுள்ளது.'
இலங்கை வரலாற்றில் அநுராதபுரக் காலம் என மதமாக இந்துக்கள் மத்தியில் மட்டுமல்லாது பெளத் பற்றி வரலாற்றாய்வாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளன மிகிந்தலை சைத்தியத்தின் 'வாகல் கட' என்னும் வாசற் குறிப்பிடத்தக்கது. கி.பி.மூன்றாம் நூற்றாண்டளவில் இருந்த செல்வாக்கை மிகிந்தலையில் உள்ள பு தெரிவித்துள்ளனர்."
இலக்கிய, சிற்பச் சான்றுகளின்படி விநாயகர் 6 தெரியவருகின்றது. முதலாம் நரசிம்ம பல்லவன் சாளுக் ஒன்றைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்தான் எனவு உள்ளது எனவும் கூறப்படுகின்றது. சாளுக்கிய நாட்டில் உள்ளன. இவற்றில் விநாயகரைச் சப்த கன்னியருடன் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயிலிலும் இத்தகைய சி உள்ள கோயில்களாகிய திரிபுராந்தகேசுவரரின் ே அர்த்தமண்டபத்தில் தென்புறச் சுவர்களில் விநாயகர் கோயிலில் கருவறை, அர்த்தமண்டபம் முதலியவற்றின் விநாயகர் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. பிற்காலப் பல்ல கோயிலின் தென்புறச் சுவரிலும் கணேசர் சிற்பம் உள்ள சிற்பங்களாகும். நாற்கரங்கள் மேலிரு கரங்களில் வலக்கையில் ஒடித்த தந்தம், கீழ்ப்புற இடக்கையில் டே முத்தரையர்கள் காலக் குடைவரைக் கோயிலுகளுள், ! கணேசர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. பாண்டிய ந ஆகிய இடங்களிலுள்ள குகைக் கோயில்களில் கே பட்டியிலுள்ள சிற்பம் கி.பி.6ஆம் நூற்றாண்டைச் சார்ந்த
சோழர் காலக் கோயில்களின் அர்த்தமண்டட கோட்டத்தில், அமர்ந்த நிலையில் விநாயகரை நிறுவ சோழர் கட்டிய கோயில்களில் பரிவாரக் கோயில்களுள்
முரீ முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கு

ா) மிகப் பழைமை வாய்ந்த கோயிலான பரசுராமேசுவரன் ]றாண்டில் கட்டப்பட்டிருக்க வேண்டும். இக்கோயிலின் வேறுபாடுநிலவுகின்றது. எவ்வாறாயினும் இக்கோயிலிலும் பிடத்தக்கது. கிழக்கிலும் தெற்கிலும் உள்ள சுவர்களில் ரில் மாடக்குழி வரிசையில் ஏனைய தெய்வங்களுடன் ாவில் குப்தர் காலத்தில் காணபத்திய வழிபாட்டு நெறி ரபஞ்சத்தின் தலைவனாகவும் மகாகணபதியாகவும்
fல் நேபாளமும் குறிப்பிடத்தக்கது. இங்கு பெண்கள் அனுட்டிப்பர். கணேசர் வழிபாடு புத்தமதத்திலும் பிரபலம் ராஜகிருகத்தில் கணேசரின் ஹம்ருதய அனுபூதி மந்தித்திற்குரிய கணேசரின் வடிவம் பின்வருமாறு அமையும். 5ங்கள், நடன நிலை ஆகியவையாகும். அந்த மந்திரம் மையும்.” இம்மந்திரம் நேபாளத்தில் வழக்கில் உள்ளது. கத்தில் அமர்ந்தவராக ஹேரம்ப கணபதியாக விளங்கும் படி கணபதி யோக நிலையில் புத்தி தரும் தெய்வமாகவும் விளங்குகின்றார்." புத்தமதம் மற்றைய நாடுகளில் பரவத் டங்கிய சில இந்துமதக் கூறுபாடுகளையும் தன்னுடன் வில் பெளத்த சந்நியாசிகள் தாந்திரிக அடிப்படையிலான
போது. அவற்றிலிருந்து சேர்க்கப்பட்ட பகுதிகளில் பத், மங்கோலியா, கம்போடியா, சீனா, ஜப்பான் ஆகிய தானேஷியாவில் பஞ்சமுக கணபதியாகவும் திபெத்தில்
N
ப்படும் ஆதிகாலகட்டத்தில் இந்துமதம் அழியாத ஒரு தர்கள் மத்தியிலும் செல்வாக்குடன் இருந்து வந்தமை ார். ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னர் கிடைப்பனவற்றுள் புறத்துணில் இடம்பெறும் பிள்ளையார் (கணேசர்) சிற்பம் இலங்கையில் பெளத்தர் மத்தியில் இத்தெய்வத்துக்கு டைப்புச் சிற்பம் காட்டுவதாக அறிஞர் கருத்துத்
வழிபாடு பல்லவர் காலத்தில் தமிழகத்திற் பரவியமை கிய நாட்டைவென்று வாதாபியிலிருந்து விநாயகர் சிற்பம் ம் இச்சிற்பம் தற்பொழுது திருச்செங்காட்டாங்குடியில் கி.பி.6ஆம்7ஆம் நூற்றாண்டிற்குரிய விநாயகர் சிற்பங்கள் அமைத்தல் வழக்கமாகும். இராஜசிம்மனால் காஞ்சியில் ற்பம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. காஞ்சியில் கோயில், மாதங்கேஸ்வரன் கோயில் ஆகியவற்றில் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. திரிபுராந்தகேசுவரர் * மூன்று வெளிப்புறச் சுவர்களிலும் சிறிய அளவில் பல ]வர் காலத்தில் கட்டப்பட்ட திருத்தணி விரட்டானேசுவரர் து. பல்லவர் கால விநாயகர் சிற்பங்கள் அமர்ந்த நிலைச் பாசம், அங்குசம் ஆகியவை விளங்குவன. கீழ்ப்புற மாதகம் ஆகியவை திகழ்கின்றன. முற்காலப் பாண்டியர், திருக்கோகரணம், குன்றாண்டார் கோயில் ஆகியவற்றில் ாட்டில் குன்றக்குடி, பிள்ளையார்பட்டி, திருப்பரங்குன்றம் ணசர் சிற்பங்கள் உண்டு. பிள்ளையார் ஒ நது என்றும் சிலர் கருதுவர்."
பத்தின் தென் புறத்தில் உள்ள தேவ
புதல் வழக்கமாக இருந்தது. முற்காலச் விநாயகருக்கென ஒன்று அமைக்கப்பட்
ம்பாபிஷேக மலர்

Page 16
டது. விநாயகரது செப்புத்திருமேனிகளும் சோழர் கால நிலையில் உள்ளன. விசயநகர, நாயக்க மன்னர் க திருமேனிகளும் கோயில்களில் இடம்பெற்றன. அவற்று ஏரம்ப கணபதி முதலியவை குறிப்பிடத்தக்கன.
தஞ்சையில் திருவலஞ்சுழி என்னுமிடத்தில் து உள்ளது. சாதாரண கடலை அளவு உள்ள பிள்ளையா போன்று வீணையேந்திய நிலையிலும், ஆந்திரா மாநி: நிலையிலும் உள்ளார். சிங்கத்தின் மீது அமர்ந்து ப தருகின்றார். மகாராஷ்டிரத்தில் மார்கோவன் என்னு அம்மை அப்பரை வலம் வந்து மாம்பழம் பெற்ற ஐதீ என்ற இடத்தில் இவர் எழுந்தருளியுள்ளார்."
தமிழகத்தில் விநாயகர் பெரும்பாலும் பிரமச்சாரி குறிப்பிடத்தக்கது. பிள்ளையார் சித்தி, புத்தி என்னும் அறிவிற்கும் வெற்றிக்கும் அவரே தலைவர் என்பது இத ஐந்தாகும். உச்சிஷட கணபதி, மகாகணபதி, ஊ என்பவைகளே அவை.
நாட்டியங்களைத் தொடங்குவதற்கு முன் விநாய அவரே மகாக்கிரமணி என்றும் தமது நாட்டிய சாஸ்
விநாயகருக்குரிய வழிபாட்டில் சுக்கிரவாரம். மாத சதுர்த்தி விசேடமானவை, விநாயகர் ஆலயங்களி போன்றவை நிகழும். விநாயக ஷஷ்டி விரதமும் மிக தியானஞ் செய்யும் நாளாகும். ஐப்பசி மாதத்தில் வரு தொடங்கி இருபத்தொரு நாட்கள் கழிந்து வரம் வ விஜநாயகரை வழிபடும் விரதம் 'விநாயக ஷஷ்டி வி விநாயகருக்கு விசேட அபிடேக ஆராதனைகளு இருபத்தோராவது நாள் கஜமுகாசுர சம்ஹாரம் ! விஷ்ணுவினது சாபவிமோசனம் அளித்தலுமாகிய அனுட்டிப்பதனால் குருட்டுத்தன்மை, செவிட்டுத்தன்ை சுகம் பெறுவர்.'
கோயில்களில் நைமித்திகக் கிரியைகள் நிகழ் காரியம் நிறைவேற அருள் புரியவேண்டி நிகழ்த்த கணபதியை அக்கினி வடிவில் எழுந்தருளுவித்து ஹே குறிப்பிடத்தக்கது. மோதகம், அவல், அரிசிமா, கரு விநாயகருக்கு உகந்த பொருட்கள் வழங்கப்படுவது உபசாரங்கள் வழங்கி விநாயகராக ஆவாகனஞ் விநாயகருக்கு விசேட அபிடேக ஆராதனைகள் நிகழ்
யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான ஆ இடம்பெறுகின்றது. விநாயகப் பெருமானுக்கும் இறை உள்ளன. பஞ்சமுகார்ச்சனை சிறப்பாக நிகழ்வதுண்டு
விநாயகருக்குரிய காயத்திரி மந்திரம் சிறப்புை நாமம் முதலியவை வழிபாட்டுக்குரியவை. வேழமு: அகவல், விநாயகர் அனுபூதி போன்றவையும் விநாயக காலத்தில் முத்த நாயனார் திருவிரட்டை மன
திருநாரையூர் விநாயகர் இரட்டை மகிமைகளைக் கூறுவனவாக அமைவு ததையும் அறிய உதவுகின்றன."
பாரதியாரின் விநாயகர் நான் ம போற்றும் சிறப்புடைய செஞ்சொற் பாப
முரீ முன்னேள
 

க் கோயில்களில் இடம்பெற்றன. இவை பெரும்பாலும் நின்ற ாலத்திலும் கணேசனின் பல்வகைச் சிற்பங்களும் செப்புத் லுள் சக்தி கணபதி, நாட்டிய கணபதி, உச்சிஷ்ட கணபதி,
துதிக்கை வலப்பக்கமாக அமைந்த விநாயகர் வடிவம் ர் ஹம்பியில் உள்ளார். பவானி என்ற இடத்தில் கலைமகள் லத்தில் உள்ள திருப்பருப்பதம் என்ற இடத்தில் குழலூதும் ஸ்சமுகங்களுடன் கூடியவராகத் திருவெற்றியூரில் காட்சி மிடத்தில் அஷ்ட விநாயகராகத் தோற்றமளிக்கின்றார். கத்தைக் குறிக்கும் நிலையில் வட ஆர்க்காடு திருவலம்
Pயாக விளங்க வடநாட்டில் தேவியரோடு வழிபடப்படுவது b இரு சக்திகளோடு கூடியவராகவும் வழிபடப்படுகின்றார். ன் உட்பொருள். சக்தியோடு கூடிய பிள்ளையார் வடிவங்கள் ர்த்துவ கணபதி, பிங்கள கணபதி, இலட்சுமி கணபதி
பகப் பெருமான் முதலில் வணங்கப்பட வேண்டியவரென்றம் திரத்தில் பரதர் குறிப்பிடுகின்றார்.'
நந்தோறும் வரம் சதுர்த்தி விரதம், ஆவணி மாத விநாயகர் ல் இத்தினங்களில் அபிடேகம் ஆராதனை, திருவுலா வும் சிறப்புடையது. ஷஷ்டி, விநாயகரையும் கந்தனையும் வது கந்த ஷஷ்டியாகும். திருக்கார்த்திகைக்கு மறுநாள் 2ஷ்டியும் சதய நட்சத்திரமும் கூடிய தினத்தன்று வரை ரதம்' என்று கூறப்படும். இக்காலங்களில் கோயில்களில் நம் விநாயகர் அவதாரஞ் செய்த கதை படிப்பதும் நடைபெறுதலும் மறுநநாள் இரவு குருட்டுப் பாம்பான கிரியைகள் நடைபெறும். விநாயக ஷஷ்டி விரதத்தை ம, சந்ததியின்மை, குடும்பச்சச்சரவு, நோய் யாவும் நீங்கிச்
}வதற்குப் பூர்வாங்கமாக இடையூறு எதுவுமின்றி எடுத்த ப்படும் கணபதி ஹோமமும் குறிப்பிடத்தக்கது. இதில் ாம குண்டத்தில் உரிய அவிர்ப்பாகங்கள் வழங்கப்படுவது ம்பு, வில்வம், அறுகு, வாழைப்பழம், தேங்காய் முதலிய து சிறப்பம்சமாகும். அத்துடன் யானை ஒன்றுக்கு உரிய செய்து பூசை செய்து வழிபடுவதும் நிகழ்வதுண்டு த்தித் தேங்காய்கள் உடைத்து வழிபடுவதும் இடம்பெறும்.
லயங்களில் பஞ்சமுக விநாயகர் வழிபாடு சிறப்பாக 0வனுக்குரிய திருமுகங்கள் போல ஐந்து திருமுகங்கள் 5.
டயது கணேசபஞ்சரத்தினம், விநாயகருக்குரிய சகஸ்ர கம் விநாயகர் அஷ்டகம், விநாயக கவசம், விநாயகர் கர் வழிபாட்டுக்குரிய சிறந்த தோத்திரங்களாகும். சோழர் விமாலை, முத்த பிள்ளையார் மும்மணிக்கோவை, மணிமாலை முதலிய இலக்கியங்கள் விநாயகருடைய வதோடு அக்காலத்தில் விநாயகர் வழிபாடு சிறப்புற்றிருந்
ணிமாலை' விநாயகர் பெருமானின் திருவருளை வேண்டிப் )ாலையாகும். விநாயகர் மகிமையை அது எடுத்துக்கூறும்.
ம்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 17
விநாயகரிடம் எத்தகைய வேண்டுதல்கள் செய்யவேண்டு உள்ளன.
தன்னை யாளும் சமர்த்தெனக் கருள்வா தனைத்தான் ஆளும் தன்மைநான் பெற்ற எல்லாப் பயன்களும் தாமே எய்தும்: ஒளி பெற்றுக் - கல்வி பல தேர்ந்து, கடமையெல்லாம் நன தொல்வினைக் கட்டு எல்லாம் துறைந்து பழியற்று வாழ்ந்திடக் கண் பார்ப்பாய்."
இவ்வாறு காலந்தோறும் மகிமை பொருந்திய விநாய
குறிப்பிடத்தக்கது. தெய்வீகப் பொலிவு மிக்க விநாயக அமைத்து வழிபாடியற்றி வரும் மரபு இன்றளவும் சிறப்புடன்
அடிக்குறிப்புகள்
l.
2.
3.
0.
.
3.
14.
5.
16.
7.
9.
20,
நடராஜசிவம், சகலஸித்தி விநாயகர், நர்மதா பதிப்பக
கோபாலகிருஷ்ணன், ப. காட்டுத்துறைப் பிள்ளையார் ே
திருநாவுக்கரசர் தேவாரம், திருவதிகை வீரட்டானம், 4
மேற்படி, திருத்தாண்டகம், திருவிழிமிழலை 6:4
ஏகாம்பரநாதன், ஏ. கோயிலும் இறை வழிபாடும், கழக
தங்கவேலு, கோ., இந்தியக் கலை வரலாறு, முதல் 1976. J. 35.
மேற்படி, ப. 148.
Ratna Ma Navaratnam, Aum Ganesa, Vidya Bhavan
Ibid, P. 192.
Ibid P.193.
மகாதேவன், டி.எம்.பி. இந்து சமய தத்துவம், தமிழ் வெ Ratna Ma Navaratnam, Aum Ganesa, P. 192.
இந்திரபாலா, கா., "ஆதி இலங்கையில் இந்து மதம்" மகாஜனக் கல்லூரி, தெல்லிப்பழை, 1978 பக்.19-20.
ஏகாம்பரநாதன், ஏ. கோயிலும் இறைவழிபாடும், பக். 3
மேற்படி, பக்.7.
நடராஜசிவம், சகலஸித்தி விநாயகர், பக் 21-22.
பாலசுந்தரக்குருக்கள், கு.ஈ 'விநாயகர்சுவரூபம்' நவ கும்பாபிஷேகமலர், 1971.ப.5
சுப்பிரமணியன், கி. நியாயசிரோமணி, மேற்படி கும்பாபி
ஏகாம்பரநாதன், ஏ. விநாயகர் வழிபாடு, ப.5.
புலியூர்க்கேசிகன், செளபாக்கியத்திற்கு விநாயகர் வே 1982. Lidis.43-44.
முநீ முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பா

ம் என்பதனைப் பின்வரும் அடிகள் விளக்குவனவாக
iu
டில்
ஏறாற்றித் இங்குப்
கர் வழிபாடு முதன்மை வழிபாடாகத் திகழ்கின்றமை ப் பெருமானுக்கு மக்கள் ஊர் தோறும் கோயில்கள் ா மிளிர்கின்றது.
ம் சென்னை. 1981.ப.23
காவில் திருத்தல வரலாறு, வண்ணார்பண்ணை, 1988.ப.28.
5.
வெளியீடு, சென்னை. 1986.ப. 3.
புத்தகம்) தமிழ்நாட்டுப் பாட நூல் நிறுவனம், சென்னை,
, Jaffna. 1978. P.193.
ளியீட்டுக் கழகம், சென்னை, 1964, ப.170.
ஜயரத்தினம் உருவச்சிலை திறப்பு விழாச் சிறப்பு மலர்,
லியூர்ச் சிந்தாமணிசிந்தாமணிப்பிள்ளையார் ஆலயக்.
ஷேக மலர், பக்.42-45.
லவர் வழிபாட்டு முறைகள், மாருதி பதிப்பகம், சென்னை.
பிஷேக மலர்

Page 18
பிள்ளையார்
9. குழந்தையும் - பிள்ளையும் மண்ணில் ஆர் அழைத்து மலர்ந்ததுவோ!'. எனப்பாடி 'பிள்ை பாராட்டி வளர்ப்பர்.
குழந்தை பிள்ளையார் ஆக யார்பிள்ளை ஆக பிள்ளையின் முதல் ஒலி "ம்" ஆகும். "ம்" "அம்" அ உணர்ந்த பெரியோர், மெய்ஞ்ஞானியர் ஒலிக்கு - "ஒ ஐந்து கரம் "ஆன் ஐ" (!pábl "இந்து" இன் மேல் இளம் பின் நந்தி மகர் ஞானக் கொழுந் புந்தியில் வைத்துப் போற்று
"ஓம்" னது ஐந்துகரம் "g9ib" s "gD D", "இம்", "67 அகோரம், வாமதேவம், சத்தியோஜாதம்.
- இந்து : சிவ - நந்தி : : இறைகுரு - தெக்ஷ்ஷணா - புந்தி : இதய கமலம். "ஆனை" யானை ஆகி "பிள்ளையா "ஓம்" இனது தாற்பாரியங்கள், திருமூலர் திருமந்திரத்திலும், தொல் மாண்டுக்கிய உபநிடதம் காரிகைய
எல்லா மொழி எழுத்துக்களும் "
1. எழுத்து
1. எழுத்து எனப்படுவது
அகரமுதல் னகர இறுவாய் முப்பது அஃது என்ப சார்ந்து சர்வ எழுத்துக்களும் - சர்வ மொழியிலும் உள் எழுத்துக்களும் "அகரம்" என்பதை முதலாகக் ( கின்றனவும், அசையாதனவும், உயிர் உள்ளனவும், !
é5մմւլ : 1. அகார முதலாய் அனைத்துமாய் 2. அகார முதலாக ஐம்பத்து ஒன்றா 3. அகாரம் உகார (உயிரே)
4. அகார உகார
முறி முன்னே
 

உமாசங்கர் ஷிஓம்ஷர் "மெளனாசிரம் Trust". GLD616OTITdTib. 19, I.B.C. Road, வெள்ளவத்தை, கொழும்பு-6 சிவபூமி (இலங்கை).
மலரும் போது அதன் பெற்றோர் "யார்யாரோ ஆர் இவரோ!! ா'யை இறைவராகப் பாவனைசெய்து சீராட்டிப், பாலூட்டிப்
இறைபிள்ளை' ஆக மலர்ந்து வளரும். ஆகி "ஓம்" ஆக ஒலிக்கும். இவ் அற்புதமான உண்மையினை ம்" இற்கு பொதுவான வடிவம் கொடுத்தனர்.
D
றை போலும்
}தி, (36) Jrib.
ம்", "மம்", "ஓம்" ன் ஆன்+ஐ ஐந்து முகம் - ஈசம், தற்புருடம்,
மூர்த்தி , மகர் - நமசிவய.
ர்" வழிபாடு மலர்ந்தது.
0காப்பியத்திலும்,
லும் தெளிவாக்கப்பட்டுள்ளன.
அ" கரத்தை முதலாகக் கொண்டவை.
(முதல் எழுத்து)
வரல் மரபினர் மூன்று அலம் கடையே ள எழுத்துவடிவம் பெற்ற எழுத்து வடிவம் பெறாத எல்லா காண்டுள்ளன. அகரத்திலேயே தங்கியுள்ளன. அசைடயிர் அற்றனவும் அகரத்திலேயே தங்கியுள்ளன.
நிற்கும் - திருமந்திரம் - 1753
É) - திருமந்திரம் - 2699 - திருமந்திரம் - 2503 - திருமந்திரம் - 951
ஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 19
5. அகராதி ஈர் எண் - 6. நம்பிரான் ஒர் எழுத்தே - 7. ஓர் எழுத்தாலே உலகெங்கும் தானாகி -
"னகரத்தை" இறுதியாக உடைய எழுத்துக்களைக் ெ தெளிவின் காட்சி - உண்மை, சத்தி, ஆத்மா ஆகியனவற்ற அகரம் - உண்மை, உகரம் - சத்தி, மகரம் - ஆத்மா. தெளிவாக்கப்பட்டுள்ளன.
2. அவைதாம் குற்றியல் இகரம் குற்றியல் உகரம் ஆய்த
ஒர் எழுத்து அகரம் ஆகும். முப்பால் புள்ளி "ஆய்தம்" அகரம் ஆகிய ஒர் எழுத்தும், உகரம் ஆகிய ஈர் எழுத்தும்,
ஆய்த எழுத்து இகரம் எனும் உருவத்தில் அமைந்துள் தங்கியுள்ள சார்புள்ள எழுத்துக்கள் ஆகும். "உண்மை"யுட தங்கியுள்ளன.
குறிப்பு : 1. ஒர் எழுத்து ஒரு பொருள்
2. ஒர் எழுத்தாலே உலகெங்கும் −
3. ஆமே சிவங்கள் அகார உகார
. எட்டும் இரண்டும் -
அகராதி. உகராதி
. அதுவாம் அகார இகார உகாரம்
2. ഗുളി
3. அவற்றுள் அ இ உ எ ஒ என்னும் அப்பால் ஐந்தும் ஒர்
எல்லா எழுத்தும் "ம்" உடன் சேர்ந்து இசைக்கும்.
மாத்திரைக்கு உட்பட்ட "ஓம்" இங்கே தெளிவுபடுகின்
இதனது ஐந்து பாதங்களும் (அ, இ, உ, எ, ம என்பன) ஒ உருப்பெறும்.
ஓர் அளபாகிய மாத்திரைக்கு உட்பட்டு "ஓம்" அதிர்வெண்களுக்கு உட்பட்டு இசைக்கும் "ஓம்", மாத்திரை கேட்கப்படும் சர்வ ஒலியும் மாத்திரைக்கு உட்பட்ட "ஓம்"
குறிப்பு: 1. ஓம் அவ் எழுத்து இவை. அனைத்தும் ஓம்
முக்காலத்துப் பாலது ஒமே.
"காரிகை" - மாண்டுக்கிய உபநிடதம் - மந்திர
2. இவ் ஆன்மா எழுத்து மாத்திரை ஓம் மாத்தின
"காரிகை" - மாண்டூக்கிய உபநிடதம் - மந்திர
3. ... னகார முதல் மாத்திரை இயைதல்
"காரிகை" - மாண்டுக்கிய உபநிடதம் - மந்திர
உ+ம் : "அம், இம், உம், எம், ஓம்"
குறிப்பு : 4 மாண்டூக்கிய, உபநிடதம் தமிழ் மொழியாக்க GUusi: Studies and Translations Philospphical ஆண்டு.
முரீ முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபி

திருமந்திரம் - 2700 திருமந்திரம் - 884
திரும்திரம் - 885
காண்ட மொழியில் மூன்று பத்துக்கள் - முப்பொருட் ன் வெளிப்பாடுகள் துல்லியமாகக் கூறப்படுகின்றன. இவை ஆயுத எழுத்தினால் முதல் மந்திரத்திலே
ம் என்ற முப்பால் புள்ளியும் எழுத்து ஓர் அன்ன.
எனும் எழுத்தாகும். இவ் ஃ ஆகிய ஆய்த எழுத்தில்
மகரம் ஆகிய ஆத்ம எழுத்தும் உள்ளன.
ளது. இகரம், உகரம், மகரம் ஆகியன அகரத்திலே ன் (அகரம்), சத்தியும் (உகரம்), ஆத்மாவும் (மகரம்)
(திருமந்திரம் -531)
(திருமந்திரம் - 885)
(திருமந்திரம் - 891)
(திருமந்திரம் - 986)
(திருமந்திரம் - 2700)
(திருமந்திரம் - 927)
50)
அளபு இசைக்கும் குற்று எழுத்துஎண்பர்.
Dgöl.
ன்று சேர்ந்து இதன் அமைப்பு 'ஒ' என்னும் வடிவத்தில்
இசைக்கும். எமது செவிப்புலனுக்கு கேட்கும் க்கு உட்பட்ட ஒம் ஆகும். இயல்பாக இயற்கையாகக்
9,6540.
உரை சென்றதும், நிகழ்வதும், வருவதும் ஒமே.
b 1
ரக்கால் கால்மாத்திரை, அகார உகார மகாரமாம்.
to 8
ro 9
ம். சேர்பொன்.அருணாசலம் நூலின் இ?
Խ
and Reloigious. Lugólfull. : 1937 e, ub
ஷேக மலர்

Page 20
4. ஆஈ ஊ ஏ ஐ ஒ ஒள என்னும் அப்பால் ஏழும் ஆ, ஆ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள ஆகிய ஏழு எழுத்து
எல்லா எழுத்துக்களும் "உயிர்" கொடுக்கும் 6 இருந்தும் வெளிவரும் உயிர் ஒலி ஆகும்.
குறிப்பு : 1. உகாரம் இரண்டாம் மாத்திரை மேன்ன
மந்திரம் 10.
2. ஆனந்தம் ஆ, ஈ, ஊ, ஏ, ஒம்
ஆனந்தம் ஆம் - ஹிரீம் - ஆம் கூடிம் - 3. மேனி இரண்டும் ஊ, ஆ, ஈ, ஏ, ஓ, என்னு மேனி இரண்டும் ஈ - ஒ , ஊ - ஆ - எ. சு
4. கூத்தே - ஈ - ஊ - ஆ - ஏ - ஓம் திரு
உ+ம் : ஆம், ஈம், ஊம், ஏம், ஜம், ஒம், ஒ
5. மூ அளபு இசைத்தல் ஒர் எழுத்து இன்றே.
"ஓம்" எனும் ஒலி மூன்று மாத்திரைக்கு மேல் ஒ குறிப்பு : 1. மகார மூன்று மாத்திரை அளத்தலின்
6. நிட்டம் வேண்டில் "அவ்" அளபு உடைய கூட்டி
மாத்திரை எவ்வவிற்குத் தேவைப் "அமாத்திரை" ஆகுகின்றது.
"ஓம்" அமாத்திரை நிலையில் அளவு கடந்து இயல்
குறிப்பு : 1. மாத்திரை இல்லா நாலாம் துரியம் மா குறிப்பு : 2. அம் - ஒரு மாத்திரை அஉம் - இரு மா அ+உ+ம = ஒம் - மூன்று மாத்திரை ஓம் - அமாத்த 7. கண் இமை நொடி என அவ்வே மாத்திரை நு
ஒரு கணம் கண் இமைத்தல் - இமையி நுட்பத்தினை உணர்ந்தோர்கள். இதன
ஒரு மாத்திரை ஒலி : அவ்
இரு மாத்திரை ஒலி : அவ், அவ் மூன்று மாத்திரை ஒலி : அவ், அவ், அே அமாத்திரை : உணர்ந்தோர்கள் கண் இமை மூடி இ காலப்பிரமாணங்களைக் கடந்தே இ உணர்ந்தோர்கள் கண இமையாது விழித்திருந்தா: மேற்கூறியன "தமிழை" - "உண்மையை" உணர்ந்ே குறிப்பு : 1. "அவ்" இட்டு வைத்து அங்கு அரவிட்டு
2. "அவ்" உண்டு 'சவ்' உண்டு அனைத்து
3. "அவ்" இயல்பாய் இருமு
4. "அவ்" என்ற போதினில்
5. "அவ்" ஒடு சவ்' என்ற த
"gDI65J" ஒடு சவ்' 67
முரீ முன்னே
 

ஈர் அன்பு இசைக்கும் நெட்டு எழுத்து என்பர். நுக்களும் "ஓம்" எனும் ஒலியை ஈர் அள்புடன் இசைக்கும்.
ழுத்து "ம்" ஆகும். "ம்" தான், சர்வ உயிருள்ள அமைப்பில்
மையின் நடுமையின். மாண்டூக்கிய உபநிடதம் "காரிகை"
ஆம் திருமந்திரம் 910
|ம்
த்தாமே. திருமந்திரம் 911
மந்திரம் 912
26пüb
ஓர் எழுத்தில் அமைந்தவாறு இசைக்காது.
ஒடுக்கலின் மாண்டூக்கிய உபநிடதம். "காரிகை" - மந்திரம்
எழுஉதல் என்மனார் புலவர்
படுகின்றதோ அவ்வளவிற்கு நீளுகின்றபொழுது அது
பாக இசைத்தவாறு இருக்கும். ண்டுக்கிய உபநிடதம் - காரிகை - மந்திரம் 12. .
த்திரை
திரை
ண் இதின் உணர்ந்தோர் கண்டவாறே.
னை ஒரு கணம் நொடித்தல் ஒரு மாத்திரை ஆகும். இதன் )ன உண்மைக் காட்சியாகக் காண்பர்.
)
ருந்தால், அப்பொழுது இசைக்கும், "ஓம்" ருக்கும். எந்த வரையறைக்கும் உட்படமாட்டாது. b "ஓம்" ஒலிக்காது. "ஓம்" ஒளிவடிவாகிக் காட்சியாகும்.
தாருக்கே காட்சியாகும்.
மேல்வைத்து - திருமந்திரம் 932
ம் அங்கு உள்ளது - திருமந்திரம் 933
ன்று எழுத்தையும் - திருமந்திரம் 942 உவ் எழுத்தாலித்தால் திருமந்திரம் 953
ான் உற்ற மந்திரம்
ன்றது ஆரும் அறிகிலர்
ஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 21
"அவ்" ஒடு 'சவ்' என்றது ஆரும் அறிந்தபின்
"அவ்" ஒடு 'சவ்" வும் அனாதியும் ஆமே. திரு
3. 6T60
8. ஒளகார இறுவாய்ப்பன் ஈர் எழுத்தும் உயிர் என மெ
முதலில் எழுத்துநிலையில் இருக்கும் ஒலி (அ), ஒலியானது காலப்பிரமாணத்துடன் (மாதிை இருந்த ஒலி, இசைக்க ஆரம்பிக்கின்றது. "ம் ஏற்படுத்துகின்றது.
எழுத்து நிலையில் இருந்த ஒலி, சார்பாகி, கால எண்ணியல் அனைத்தும் உயிர்நிலை ஆகும்.
பன்னிரு உயிர் ஒலிகளும் "பன்னிரண்டு வகை உயிர்கள்" எனவும் அழைக்கப்படும்.
ஆரம்பம் - எழுத்து
ஊடகம் - காலம் (மாத்திரை)
தெளிவு - எண்
குறிப்பு : 1. மதிதனில் ஈர் ஆறாய்மன்னும் கலையின் திரு
2. ஈராறு கால் கொண்டு எழுந்த புரவியை - திரு
3. பன்னிரண்டாம் கலை ஆதி - திருமந்திரம் 10
9. னகார இறுவாய்ப் பதின் எணர் எழுத்தும் மெய் என ெ
"னகாரம்" இதனை இறுதியாகக் கொண்டு பத் நிலைகள் - "ஒலிதாங்கும்" நிலைகள் உள்ளன
ககாரம், சகாரம், தகாரம், டகாரம், பகாரம், ற ழகாரம், ஞகாரம், ங்காரம், ணகாரம், நகாரம், "மெய்" களாகும்.
மெய்கள் உயிரைத் தாங்கும் பீஜங்கள் ஆகும்.
குறிப்பு : 1. சகாரதி ஓர் நான்கும்
ககராதி ஒர் ஐந்தும்
திருமந்திரம் 1307
10. மெய்யோடு இயையினும் உயிர் இயல் திரியா
"மெய்"யுடன் - உண்மையுடன் - ஆதாரத்துடன் ஒன்றித்துள்ளது.
இவ்வாறு இயைந்து இருந்தாலும் "உயிரின்" இய மெய்மாறுபடினும் "உயிர்" மாறாது.
"மெய்" அசைவதால் "உயிரும்" அசையும்.
குறிப்பு : திருமந்திரம்
1. மெய்யினில் துல மிகுந்த முகத்தையும் 23C
2. உடலில் துவக்கிய வேடம் உயிர்காகா 1677
3. உடம்பார் அழியில் உயிரார் அழிவர் 724
முரீ முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபி

மந்திரம் 957
ாழிப.
சார்பு ஒலிகளாக மாறுகின்றன. (உ, இ, ம, ஃ) பின்னர் ர) தொடர்புபடுகின்றது. இதனால் உயிர் நிலையில் )" எனும் உயிர் ஒலி பன்னிருவகையான ஒலிகளை
2த்துடன் தொடர்பாகி "எண்ணியலை" அடைகின்றது.
யான கலைகள்" ஆகும். இவை "பன்னிருவகையான
மந்திரம் 645
மந்திரம் 722
75
|tomýlu.
தினெட்டு வகையான "மெய்" நிலைகள் "உண்மை"
.
காரம், யகாரம், ரகாரம், ளகாரம், வகாரம், லகாரம்,
மகாரம், ணகாரம், ஆகியன ஒலிதாங்கும் அடிப்படை
ஆதாரங்கள் பாத்திரங்கள் ஆகும்.
ண் - பீஜத்துடன் உடலுடன் உயிர் இணைந்துள்ளது.
பல்பு திரிபடையாது - மாறுபடாது - வெளிச்செல்லாது.
ஷேக மலர்

Page 22
11. மெய்யின் அளவே அரை என மொழிப
மெய் - உடல் - பீஜம் - பிண்டம் அரைவ
இருபாதியும் சேர்ந்தே முழு அமைப்பை
உயிரும் மெய்யும், சத்தியும் சடப்டெ ஒன்றானதே ஓர் அமைப்பாகும்.
12. "அவ்" இயல்நிலையும் ஏனைய மூன்றே.
எழுத்து, காலம், எண் ஆகிய மூன்றும், "அவ்" எனும் இயல்பில் - "அவ்" இனது
"அவ்" எனும் ஒலியின் தாற்பரியம் ஒரு பிரமாணங்களை வெளிப்படுத்திநிற்கும்
"அவ்" இல் எழுத்து, காலம், எண் ஆகி
குறிப்பு : தொல்காப்பியம் மந்திரம் 7 ஐ ப் பார்க்க
13. அரை அளவு குறுகல் மகரம் உடைத்தே இசை
எந்த ஒரு எழுத்தும் தனித்து இருப்பின் இ
அரை எழுததாகும.
எந்த ஒரு எழுத்தும் மகரத்துடன் இ6ை அந்த எழுத்து முழுமை பெற்றதாக வி:
தனி எழுத்துக்கள் அனைத்தும் அரை இவற்றை நன்கு உணர்ந்தோர் வேளை வ
உ+ம் : அம், உம், சம், மம், யம், காம், தாம், யாம், ஞ
குறிப்பு : "மா" எழுத்தாலே மயக்கமே உற்றதே. திரு
4.
4. உட்பெறு புள்ளி உரு ஆகும்மே
ஒரு வட்டத்தின் உள்ளே புள்ளி இடுகில்
இவ்வமைப்பு "ம்" ஆகும்.
வட்டத்திற்கு வெளியே புள்ளி இடுகின்
மகரத்தின் அமைப்பில் உடலும் உயிரு தமிழின் அமைப்பு "ம்" ஆகும். இதன் அ புதுமையான வடிவம் ஆகும். அது வரும
குறிப்பு : 1. எழுத்து ஒலியாகிக் காலத்தினை இசை
2. "அகரம்" மட்டுமே எழுத்து. மற்றையன் ஆவர். "எண்" இறைவர் ஆவர். எழுத்தி
3. "எண் ஆனாய் எழுத்து ஆனாய் எழுத்தி
15. மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்
எந்தவொரு உண் இருந்து வெளிப்படும் - உயிருடன் ஒ
உடலுடன் இயல்பா: உடலின் உள்ளேயே உயிர் நிலைத்
முறி முன்னே
 

ாசி பகுதியாகும். உயிர் மறு அரைவாசி பகுதியாகும்.
த் தருகின்றது.
பாருளும், அம்மையும் அப்பரும் பாதி பாதியாய் மலந்து
"அவ்" எனும் தாற்பரியத்தினுள் - "அவ்" எனும் தன்மையில் செயற்பாட்டு நிலையில் தங்கியுள்ளன.
மாத்திரை, இரு மாத்திரை, மூன்று மாத்திரை ஆகிய காலப்
.
யன பொதிந்துள்ளன.
5) yüD.
சயுடன் அருகும் தெரியும் காலை
இசைக்க மாட்டாது. இசைக்காதவிடத்து, எந்த ஒரு எழுத்தும்
ணயும் போது அது இசையினை எழுப்பும். அப்பொழுதுதான்
ппысабыр.
அளயினையே உடையது.
பரும் போது தெரிந்து கொள்வார்கள்.
ாம், போம், வாம், தீம், தோம்
மூலவர் திருமந்திரம் (885)
. 69.6)
ன்ற பொழுது மகரம் வடிவத்தினைப் பெறுகின்றது.
0 பொழுது அவ்வடிவம் "ம்" ஆகும்.
ம் ஒன்றித்துள்ளன. தமிழின் உயிரும் உடலும் "ம்" ஆகும். ஆதியான வடிவம் என்றும் இளமையான வடிவமாகும் என்றும் )ாறு அல்லது ஆகும்.
த்து இசைத்து "எண்" ஐ வெளிப்படுத்தி வடிவம் ஆகின்றது.
வை அனைத்தும் சார்பானவையாகும். "எழுத்து" இறைவர் ன் இயல்பு இறைவர் ஆவர்.
னிற்கு ஒர் இயல்பு ஆனாய்' - நாவுக்கரசர் திருத்தாண்டகம்.
மையும் இயல்பாக உயிரில் நிலைத்து நிற்கும் - உயிரில் ன்றித்திருக்கும்.
க இயற்கையாக உயிர் ஒன்றித்திருக்கும். இணைந்திருக்கும். திருக்கும்.
ஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 23
எல்லாம் வல்ல விநாயகர்
மட்டு
பழம்பெரும் மதம், அநாதியானது. அதன் نویسی (یا சாக்தம், காணபத்தியம், செளரம், செளமாரம், வைஷ்ணவி கடவுளாகக் கொண்டமதம் சைவம் என்றும் சக்தியை கணபதியைக் கடவுளாகக் கொண்ட மதம் காணபத்திய செளரம் என்றும் முருகனைக் கடவுகளாகக் கொண்ட ம கொண்ட மதம் வைஷ்ணவம் என்றும் கொள்ளப்பட்டு வந் வணங்கி வாழ்ந்து வந்துள்ளார்கள். மற்றும் மதங்கள் ஒவ் இந்தியாவில் வடநாட்டில் வைஷ்ணவ மதமும், சாக்தமும் வந்துள்ளது. காலம் செல்லச் செல்ல இவைகள் கொள்கைக தலையெடுத்து வந்துள்ளது. வைஷ்ணவ மதம் மட்டும் 6 சக்திவழிபாட்டையும் சேர்த்து வந்துள்ளது. ஆனால் வணங்குகின்ற பெருமைக்குரிய மதமாக அமைந்துள்ளது. இ சுவாமிகள் பற்றுாய தன வழிபாட்டு மூலம் வலியுறுத்தியுள் முழு முதற் கடவுளாகச் சிவனை வணங்கினாலும் விே திருவெம்பாவை ஆகிய தினங்களில் சிவனையும், நவராத்த நோன்பு ஆகிய காலங்களில் சக்தியையும், கந்தவடிஷ்டி, தினங்களில் முருகனையும், மகாசங்கிராந்தி, மேடசங் சூரியனையும், வைக் குண்ட ஏகாதசி, ஆவணி ஞாய மகாவிஷ்ணுவையும் பண்டைக் காலம் முதல் 6 முதன்மைத்துவமாகவும் முழுமுதற் கடவுளாகவும் வணங்க தெய்வங்களின் வழிபாட்டுத் தினங்களிலும் ஆரம்பத்தில்
இப்பெருமானுடைய விரத காலங்கள் வெள்ளிக்க அனுஷ்டிக்கப்படுகின்றன. இருந்தும் எந்தக் காலத்திலும் விநாயகக் கடவுளே. அவரது வணக்கமில்லாமல் எந்த ஆலயங்களில் மட்டுமல்லாமல் அரசமரத்தின் கீழும், ஆற்ற எந்தச் சுப காரியங்களிலும் பசுஞ்சாணத்திலோ மஞ்சள ம வைத்து ஓர் அறுகம்புல்லை அவர் மீது சாத்திவிட்டால் ஆ அவருக்குத் தேங்காயுடைத்துப் பூப்பறித்து வழிபட்டு அந் அமையும். இவ்விநாயகப்பெருமானுக்கு மட்டும்தான் இவ்வி
உஷத் காலத்திற்கு முக்கியமான மார்கழி மாதத்தில் நீர் தெளித்துச் சாணத்தினால் மெழுகிக் கோலமிட்டு கோல பிள்ளையார் பிடித்து அறுகம் புல் சாத்தி வழிபடுவர். ப வைத்துவணங்கிய பிள்ளையார் உருவங்களைத் தைப்பொ அல்லது குளத்தில் சேர்க்கின்ற மகிழ்ச்சிகரமான மரபு வந்துள்ளது. அறுகம்புல், விநாயகருக்கு மிகவும் பிரீதிய விநாயகருக்குத் தூர்வா கணபதி எனப் பெயர் உண்டு.
முரீ முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பா

"வேதாகமஜோதி, கிரியா கலாமணி" டுவில் சிவபூரீ கி.சோமசுந்தரக்குருக்கள் J.P
காலம் வரையறுக்கப்படவில்லை. இம்மதம் சைவம், பம் எனும் ஆறு பிரிவுகளைக் கொண்டது. சிவனைக் க் கடவுளாகக் கொண்ட மதம் சாக்தம் என்றும் ம் என்றும் சூரியனைக் கடவுளாகக் கொண்ட மதம் தம் கெளமாரம் என்றும் விஷ்ணுவைக் கடவுளாகக் துள்ளது. ஆதியில் மக்கள் சூரியனைக் கடவுளாக வொரு பிரிவாக நடைமுறையில் இருந்து வந்தாலும் தென்நாட்டில் சைவமும் பரவலாகக் கொள்ளப்பட்டு ளில் வித்தியாசம் மறைந்து வைஷ்ணவமும் சைவமும் விநாயக வணக்கத்தையும், சூரிய வழிபாட்டையும், சைவமதம் மட்டும் எல்லாக் கடவுளர்களையும் இதையே காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சார்ய ாளார். அக்காலந் தொட்டுச் சைவர்கள் சைவ சமய சடமாகச் சிவராத்திரி, பிரதோஷம், சோமவாரம், திரி கேதார கெளரி, செவ்வாய்க்கிழமை வரலக்ஷ்மி கார்த்திகை, தைப்பூசம், வெள்ளிக்கிழமை ஆகிய கிராந்தி, ஆவணி ஞாயிறு, ஆகிய தினங்களில் பிறு, கிருஷ்ண ஜெயந்தி போன்ற தினங்களில் வணங்கிவந்துள்ளார்கள். இவைகட் கெல்லாம் கப்பட்டு வருபவர் விநாயகக் கடவுள். மேற்குறிப்பிட்ட வழிபடப்படுபவர் விநாயகக் கடவுளே.
கிழமை சதுர்த்தி. விநாயக வடிவிஷ்டி என்றெல்லாம் எவ்விரதங்கட்கும் முதன்முதலாக வணங்கப்படுபவர் க் காரியமும் தொடங்குவதில்லை. அப்பெருமான் றங்கரைகளின் மீதும் வீற்றிருந்து அருள் புரிகின்றார். ாவிலோ சந்தனத்திலோ அவர் உருவத்தைப் பிடித்து அவ்விடத்தில் உடனே எழுந்தருளி விடுவார். உடன் தக்காரியம் தொடங்கும்போது காரியம் வெற்றியாக
தமான வழிபாடு உண்டு.
காலையில் இந்துப் பெண்கள் வீடுகளில் முற்றத்தில் த்தின்மீது சாணத்திலோ மஞ்சளிலோ )ார்கழி மாதம் முழுக்க இவ்விதம் ங்கல் அன்று கொண்டுபோய் ஆற்றில் இன்றும் தொன்று தொட்டு வழங்கி ான அர்ச்சனைப் பத்திரம். இதனால் பருப்பு, தேங்காய், சர்க்கரை எனும்
பிஷேக மலர்

Page 24
இனிமைப் பொருளை உள் வைத்து அரிசிமாவால் உரு பெயர். அம்மோதகம் அமிர்தத்தை உள்ளடக்கி அமிர்தத்தினாலுண்டாகும் மகிழ்ச்சியையும், இன்ட எனவேதான் அவருக்குப் பிரியமான நிவேதனம் மோதக கீழ்நோக்கிய இடது கரத்தில் மோதகம் அமைந்துள்ள
விநாயகப் பெருமானை நினைக்காது எந்தக் ரீதியான புராணவாயிலாக உண்டான உண்மைத்தத் செல்லும்போது முதலில் விநாயகரை நினைக்காம புராணவரலாறு கூறுகிறது. இதை அருணகிரிநாதர் த பொடிசெய்த அதிதிரா" என அழகாகப் பாடியுள்ளார்.
விக்கினங்கள் தீர்க்கும் விநாயகர் வேண்டிய அடி வேண்டி வணங்காதவர்க்கு விக்கினங்களை கொடுப்ட அமைந்தது. இது மட்டுமல்லாமல் இந்துமக்கள் பிள்ளை அதாவது ஏடு தொடக்குவதிலிருந்து எந்த வைபவங்களுக்குரிய முகூர்த்தப்பத்திரிகை தயா ஆரம்பிக்கின்ற மரபு இந்து மக்களிடையே உண்டு. இவ்வகைச்சிறப்புடைய விநாயகரின் திருவுருவம் படுத் ஒருகையில் அங்குசம் ஒருகையில் பாசம் மற்றொரு ை துதிக்கை வளைந்து இடதுகையில் இருக்கும் மோதக; இருக்கும் அங்குசம், ஆன்மாக்களின் கர்வத்தை ஆ ஆன்மாக்களின் பாசபந்தங்களைக் கட்டி அவர்களை
கீழ் வலது கையில் இருக்கும் தந்தம் ஆன்மா கயமுகாசுரனைக்கொன்று வீரத்தை வெளிப்படுத்தியது எழுத்தாணியும் அதுவே. இதை "பாரதப் பெரும்போர் கிரிப்புறத்தெழுதும் கவளமாகளிற்றின் திருமுகம் குறிப்பிடுகிறது. அத்தந்தமுடையகரம் கூர்மையான உலகமாகிய உருண்டைக்குள் அமிர்தமாகிய போ மோதகமேந்தும் திருக்கை அமிர்தத்தைக் கொடு தேவர்கட் காகவும் அமிர்தகலம் தமது தந்தை த களைவதற்காகவும் கொண்டிருப்பதாக கூறுகிறது. இ
பண்ணியமேந்தும் கரந்தனக்காக்கிப் பானிலாம
விண்ணவர்க்காக்கி யாதனக்கலசம் வியன்கரன்
கண்ணிலாவை வெங்கரி பிணித்தடக்கிக் கரிசி( எனத்தணிகைப்புராணம் எடுத்துரைக்கின்றது.
விநாயகரின் திருமேனியில் பலவகையான ஆ அணியப்பெற்ற உதரபந்தனத்தைக் கந்தபுராணக்கா அவரே அடுத்த காப்பிலே உச்சியின் மகுடமொன் மணிகொள்கிம்புரிவயங்க" என்று அவரின் திருவாபர பந்தனம் என்கின்ற ஆபரணத்தைக் கச்சியப்பர் ( சகட சக்கரத் தாமரைநாயகன் அகடசக்கரவின் குறிப்பிடுகின்றார். உதர பந்தனமாகிய நாகாபரண அக்காப்பில் உள்ளது. விநாயகரை வழிபட்டால் கிரகே அவருடைய திருவயிற்றில் ஆபரணமாகச் சூரியன் கிரகங்களும் அங்கேதான் அமையும். விநாயகரு ட் கிரகதேவர்களின் கருணை விநாயக எம்முடைய கிரகதோஷங்கள் நீங்குெ
தமிழ் நாட்டிலே காவிரிநீர் ஆறா அகத்தியரின் கமண்டலத்திலேயுள் பயனடையக் காகவுருவெடுத்து அ
முறி முன்னேஸ்
 

ண்டையாகச் செய்யப்படும் பலகாரத்திற்கு மோதகம் என்று ய உலகம் உருண்டையானதைக் குறிக்கிறது. அந்த த்தையும் கொடுக்கவல்லவர் விநாயகப் பெருமானே. மாகக் கொள்ளப்படுகிறது. அவரது உருவத்திருமேனியில் து. துதிக்கை அம்மோதகத்தப் பற்றிக் கொண்டிருக்கிறது.
காரியங்களையும் தொடங்கக்கூடாது என்பது அனுபவ துவம். இறைவனே திரிபுர தகனத்திற்கு தேரில் அமர்ந்து ல் வந்து விட்டதால் அத்தேரின் அச்சு முறிந்ததாகப் ருெப்புகழில் "முப்புரமெரிசெய் அச்சிவனுரைரதம் அச்சது
யார்கட்கு விக்கினங்களைத் தீர்த்தருளுவதுடன் தம்மை வர். இதனால் இவருக்கு விக்னேஸ்வரர் எனும் திருநாமம் ாயார் சுழி என்கின்ற வடிவுடைய எழுத்தை, வித்தியாரம்பம் விடயத்தை எழுதுகின்றபோதும், கடைக் கணக்கு, ரிக்கும் போதும், முதலில் பிள்ளையார் சுழி போட்டு முதலில் விநாயரை நினைக்கவே அவ்வெழுத்தாகும். ந்தயானையின் வடிவம். ஆனால் அழகுததும்பும் உருவம். கயில் தந்தம் மறுகையில் மோதகம் அவருடைய அழகுறு த்தின் மேலிருக்கும். இப்பெருமானின் வலது மேல் கரத்தில் அடக்குகின்றது. இடதுமேல் கரத்தில் அமையும் பாசம் ாச் சிறந்த ஆன்மாக்களாக்குகின்றது.
ாக்களுக்கு வீரத்தையும் அறிவையும் கொடுக்கிறது. தும் மேருமலையின் மீது பாரதயுத்த சரித்திரத்தை எழுதிய தவளமா மருப்பொன்றொடித் தொருகரத்தில் தரித்துயர் படைத்த கடவுள்" எனத் திருவாதவூரடிகள் புராணம் ஞானத்தைக் குறிப்பிடுகின்றது. மோதகம் அமிர்தரூபம், கபுவனங்களைக் குறிக்கின்றது. இன்னுமோரிடத்தில் ப்பதற்காகத் தமக்காகவும் தந்தத்தை உடையகரம் ாயார்க்காகவும் அங்கும் ஆணவமாகிய பிணிகளை
தை
ருப்பமர் திருக்கை
தந்தை தாயர்க்காக்கி னேற்கிருபையுமாக்கும் அண்ணல்
,பரணங்கள் ஒளிவிங்குகின்றன. அவற்றில் வயிற்றில் ப்பிலே முதன்மைத்துவமாகக் கச்சியப்பர் கூறியுள்ளார். றை ஒளிர்தா றுதலினோடை வச்சிர மருப்பினொற்றை ணங்கள் பற்றிச் சிறப்பாக எடுத்துரைத்துள்ளார். உதர முதல்காப்பில் "திடை சக்கரச் செம்முகமைன்துளான் மணியாவுரை விகட சக்கரன்" எனச் சிறப்பாகக் த்தின் தலையில் நாகமணியாகச் சூரியன் இருப்பதாக தாஷங்கள் நீங்குமென்பதை இந்தக் காப்பே கூறுகின்றது. அமைந்து விட்டால் சூரியனைச் சுற்றியுள்ள ஏனைய க்குக் கட்டுப்பட்டு இருக்கும் சூரியன் முதலாகிய ரை வணங்கினாலே அவருடைய கிருபாநோக்கத்தால் மன்பது வெளிச்சமாகின்றது.
கப் பாய்வதற்குக் காரணகர்த்தா ஆனைமுகக்கடவுளே. ாள காவிரிநீரைத் தேவர்கள் வேண்ட ஆன்மாக்கள் 3தக்கமண்டலத்தைத் தட்டிவீழ்த்திக் காவிரி நீரைப்
வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 25
பெருக்கச் செய்தார். அதைக் கண்ணுற்ற அகத்தியர் கோ கணேசர் ஒரு சிறுவனாகமாறி மாறி ஓடத் தொடங்கினார் முஷ்டியாகப் பிடித்துக் கொண்டு ஓடினார். அச்சிறுவன் களைத்தநிலையில் வந்து கொண்டிருந்தார். கணேச திருவுளமிரங்கித் தமது திருவுருவைக் காண்பித்தார். உடே தமது கைகளினால் தமது தலையிலேயே குட்டி விநாய குட்டிக்கும்பிடும் வழமை உண்டாகியது. இப்படிக் குட்டிக்கு கர்வம் நீங்கி மனம் ஒருமைப்படுகின்றது. இதுவே குட்டிக்கு இரு காதுகளை மாறிப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தெ கணபதிக்கே உரியது. கயமுகாசுரன் மிகவும் வலிமையு பலவரங்களைப் பெற்றவன். அவ்வரங்களில் தேவர்களாலு நெருப்பு ஆகியவற்றாலும் தனக்கு மரணம் ஏற்படாமல் { கர்வத்தினால் தேவர்களை வருத்தி அவர்கள் தனக்கு முe மென்று கட்டளையிட்டு அவர்களை துன்புறுத்தினான். தே முறையிட அவர் கயமுகாசுரனை வெல்ல விநாயகரால் தி போரிட்டு வெல்லும்படி பணித்தார். விநாயகர் சென்று ( இறக் காதிருப்பதைக் கண்டு ஞானதிருஷ்டியினால் யானைமுகத்திலிருக்கும் தந்தத்தை முறித்து எறிய, அ (மூவழிகமாக) வந்து எதிர்த்தான். அம்மூவழிகம் தமக்கு வாக கொடுத்துக்கருணை செய்து வாகனமாக்கிக் கொண்டார்
தேவர்கள் தாம் உயர்ந்தோம் என்று விநாயக தோப்புக்கரணத்தை என்றும் தேவரீருக்குச் செய்யவேண் உய்யத்தாங்கள் திருவருள்புரிய வேண்டும் என வேண்ட அன்றுமுதல் விநாயகருக்கு இந்தத் தோப்புக்கரண வழிபா
விநாயகரின் திருவுருவங்கள் பல 16 விதமான ஷே விநாயகர் திருவுருவங்கள் அமைந்துள்ளன. இவரின் ஆலய கணபதிக்கு ஆலயம் உண்டு. அவற்றில் திருச்செங்காட்ட பிள்ளையார், பிள்ளையார்பட்டி பிள்ளையார் எனும் ஆலய ஆலயங்களின் சிறப்புகளும் அடியார்களை வசப்படுத்தி வி
மகாபாரதம் காட்டும் ஐந்து மாபெரும் பொக்கி
ஐந்தாவது வேதம் எனக்கருதப்படும்மகாபாரத காணப்படுகின்றன. --
பகவத்கீதை - கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதே
I.
2. விஷ்ணு சஹஸ்ரநாமம் - பிஷ்மர் கிருஷ்ணர் முன்ன 3. விதுர நீதி விதுரர் திருதராஷ்டிரனுக்கு அருளியது 4. சனத்சுஜாதீயம் - சனத்சுஜாதர் திருதராஷ்டிரனுக் 5. யக்ஷப்ரச்னம் - யக்ஷர் வினாவிய வினாக்களுக்குத
சகஸ்ரலிங்கம்
ஆயிரத்தெட்டு லிங்கங்களை ஒரே லிங்கத்திருவுரு ஆலயத்திலும், காசி விஸ்வநாதர் கோயிலிலும் திரு தானத்திலும் காணலாம்.
ழுநீ முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பா

பங்கொண்டு காகத்தைத் துரத்தக் காகவுருவெடுத்த அச்சிறுவனைக் குட்டுவதற்காக இருகைகளையும் ஒடிச் சென்று திரும்பிப்பார்க்கையில் அகத்தியர் *க் கடவுள் கருணைவள்ளல் அல்லவா? உடனே னே அகத்தியர் நல்லுணர்வெய்தி முஷ்டியாகப் பிடித்த பகரை வணங்கினார். அன்றுமுதல் விநாயகரைக் நம்பிடும் பொழுது தலையிலுள்ள அமிர்தம் கலங்கிக் ம்பிடும் தத்துவம். இவ்வழிபாடுபோல் இருகைகளாலும் ழந்து வழிபடும் தோப்புக் கரணம் என்னும் வழிபாடும் டையவன். சிவபெருமானை வேண்டித்தவம் செய்து ம் மானிடராலும் விலங்குகளாலும் பூதங்களாலும் நீர் இருக்க வேண்டும் எனவரம் பெற்றான். வரம் பெற்ற ன் தினமும் ஆயிரம் தோப்புக்கரணம் போட வேண்டும் தவர்கள் அவன் துன்பம் தாங்கொணாமல் சிவனிடம் நான் முடியும் என்று எண்ணி விநாயகரிடம் அவனை போரிடும் பொழுது எந்த ஆயுதங்களாலும் அவன் அவன் பெற்ற வரத்தை உணர்ந்து தமது அவன் நெஞ்சுபிளந்தது. அவன் பருத்த எலியாக கனமாக அமைய எண்ணி அசுரனுக்கு நல்லுணர்வைக்
5ரை வழிபட்டு அசுரனுக்குத் தாங்கள் செய்த ாடும். உலகிலுள்ளோரும் இவ்வழிபாட்டைச் செய்து விநாயகரும் அவ்வண்ணமே திருவருள் புரிந்தார். ாடு நடைபெற்று வருகிறது.
ாடச கணபதி 54 விதமான கணபதி என்றெல்லாம் ங்களோ அனந்தம். அனேகமாக எல்லாநாடுகளிலுமே டம்குடி, கணபதிஸ்வரம், திருச்சி மலைக்கோட்டைப் பங்கள் பிரபல்யமானவை. விநாயகரின் கருணையும் பிடுகின்றது.
ஷங்கள்
த்தில் ஐந்து மாபெரும் நூல்கள்
சித்தது. ரிலையில் அளித்தது.
l.
கு அருளியது. ருமர் அருளிய விடைகள்.
வில் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் வெற்றியூர் தியாகராஜர் தேவஸ்
பிஷேக மலர்

Page 26
கந்தளாய்ப் பிரம்மதேயம்
நா. வேதங்களிலும் வல்லவர்களான பிராம தேயங்கள் எனப்படும். அவற்றில் வாழ்ந்த பிராமணர்க சோதிடம், காவியம் முதலானவற்றிலும் பாண்டித்திய கற்பித்தல் என்பன அவர்களுக்குரிய சிறப்பான தொழ களும், தோப்புகளும், மேய்ச்சல் நிலங்களும், குளங் அக்குடியிருப்புகளில் வசிப்பதுண்டு. பிரம்மதேயங்கள் வளர்ச்சி அடைந்திருந்தன. அவற்றைத் தமிழகத்திே
சோழர் காலம் முதலாகப் பிரம்மதேயங்களைச்
பிரம்மதேயங்கள் வணிகர் நகரங்களையும் விவசாயிச கொண்டிருந்தன. பிரம்மதேயங்களின் பொதுச்சபை ெ பிடப்படும். சில சமயங்களில் அதன் நிர்வாக சபை கு மட்டுமே நிர்வாக சபையிலே உறுப்பினராக முடியும். உ பெற்றிருந்தனர். அந்த வரிகளைப் பொதுப் பணிகளு களுக்கும் அறக் கட்டளைகளுக்கும் பொறுப்பேற்றனர் பானவற்றையும் அவர்கள் கண்காணித்தனர். பொது தலங்கள் ஆகியவற்றைப் பேணிக்கொள்வதும் அவர் சிலர் அரண்மனையுடன் தொடர்பு கொண்டிருந்தனர் அவர்கள் கடமைபுரிந்தனர். சோழர், பாண்டியர் ஆகி படைத்தலைவராகவுஞ் சேவை புரிந்தனர். உதா சக்கரவர்த்திகளைக் குறிப்பிடலாம். இலங்கையிலிரு கணிசமான அளவு கூடிய விவரங்கள் இதுவரை கிடை களின் காலம் முதலாகப் பெருஞ் சிறப்புப் பெற்றிரு ஆதிக்கம் பெற்றிருந்தது. அங்கிருந்த பாண்டித்திய புரோகிதராக விளங்கினர். சரசோதிமலை என்னும் :ே நான்காம் பராக்கிரமபாகுவின் (1302-1326) அரண அரண்மனைக்கு வேண்டிய பஞ்சாங்க விவரங்களைச் பிராமணரின் பொறுப்பாக இருந்தது.
கந்தளாய் பற்றிய சாசனங்கள்
கந்தளாய்ப் பிரம்மதேயம் பற்றி ஐந்து சாசனங்களிற் காணப்படுகின் டுள்ளன. அவற்றிலும் மூன்று சாசனங் சிவன் கோயிலின் வளாகத்தினுள் சாசனங்கள் குறிப்பிடும் தென் கைலா தொல்பொருட் சின்னங்கள் சிலவும்
முறி முன்னே
 

பேராசிரியர். சி.பத்மநாதன் B.A. Hon.S.PhD
ரலாற்றுத்துறை, பேராதனைப் பல்கலைக் கழகம்.
ணருக்கு மன்னர்களால் வழங்கப்பெற்ற ஊர்கள் பிரம்மள் வேதாகமங்களிலும், புராணம், இதிகாசம், வியாகரணம், பம் பெற்றிருந்தனர். வேதம் ஓதுதல், ஒதுவித்தல், கற்றல், ழில்களாகும். பிரம்மதேயங்களிலே குடியிருப்புகளும் வயல்களும் அமைந்திருக்கும். பிராமணரல்லாத சமூகத்தினரும் பல வகையினவாகும். அவற்றிலே சில பெருநகரங்கள் போல லே தனியூர் என்று அரச ஆவணங்களிற் குறிப்பிட்டனர்.
சதுர்வேதிமங்கலம் என்று சொல்வது வழமையாகிவிட்டது. களின் கிராமங்களையும் போல நிர்வாக அதிகாரங்களைக் பருங்குறி என்றும் பெருங்குறிப் பெருமக்கள் என்றும் குறிப்டவோலை மூலம் தெரிவாகியது. தகுதி வாய்ந்த பிராமணர் ஊராரிடமிருந்து அவர்கள் வரிகளைச் சேர்ப்பதற்கு உரிமை க்குச் செலவிட்டனர். பிரம்மதேயக் கிழவர் ஆலய தருமங். குளம், களனி, கால்வாய் போன்ற நீர் விநியோகம் தொடர்துவான வீதிகள், போக்குவரத்துப் பாதைகள், வாணிபத் களின் பொறுப்பாகும். பிரம்மதேயங்களிலுள்ள பிராமணரிற் நிர்வாகத்திலும் வேறு துறைகளிலும் சில சமயங்களில் யோரின் அதிகாரிகளிற் பலர் பிராமணர். பிராமணரிற் சிலர் ரணத்திற்குச் செவ்விருக்கைச் செம்பிநாட்டு ஆரியச் ந்த பிரம்மதேயங்களிற் கந்தளாய்ப் பிரம்மதேயம் பற்றியே த்துள்ளன. தேநுவரைப் பிரம்மதேயம் தம்பதெனிய அரசர்ந்தது. அது தேநுவரைத் துறைமுகத்தின் மீதும் நிர்வாக ம் பெற்றிருந்த பிராமணர் சிங்கள மன்னரின் அரண்மனைப் சாதிட நூலைத் தேநுவரைப் பெருமாள் என்னும் விற்பன்னர் மனையிற் பாடி அரங்கேற்றியமை குறிப்பிடற்குரியது. சோதிட முறைப்படி கணிப்பது ஒரு காலத்திலே தேநுவரைப்
ப விவரங்கள் 11ஆம், 12ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த றன. அவற்றில் நான்கு சாசனங்கள் தமிழில் எழுதப்பட்கள் இந்நாட்களிலே கந்தளாய்ப் பேராறு கொலனியிலுள்ள , ஒரு மரத்தின் கீழே வைக்கப்பட்டிருக்கின்றன. அச் சம் என்னும் புராதனமான சிவன் கோயிலின் அழிபாடுகளான அங்குள்ளன.
ஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 27
கந்தளாயிலுள்ள சாசனங்களிற் காலத்தால் முற்பட்டது ஏறக்குறைய 30 வருடங்களுக்கு முன் கண்டெடுக்கப்பட்ட செ.தம்பிராசாவின் முயற்சியால் மிகுந்த வரலாற்று முக்கி யொன்றிலே காணப்பெற்றது. செதம்பிராசாவின் அனுசரணை அதனைப் படியெடுத்து, வாசித்து, பின் சாசனத்தின் வாச சாசனம் எழுதப்பட்டுள்ள கற்பலகை ஒரளவு சம அளவுகெ காணப்படுகின்றது. சாசனத்தின் முற்பகுதி மிகத் தெளிவா பல சொற்களும் சொற்றொடர்களும் சிதைவடைந்துள்ள6 பெற்றுக் கொள்ள முடியவில்லை. அதிலே ராஜராஜ ச நடவடிக்கையொன்றின் விவரங்கள் எழுதப்பட்டுள்ளன.
கந்தளாயிலுள்ள இரண்டாவது சாசனம் ஏறக்குறைய எழு வினாற் படியெடுக்கப்பெற்றது. பின்னர் அவர் அதனை வாசித்து சிதைவுறாத நிலையிற் காணப்பட்டதால் சாசனத்தின் வாசக பிரம்மதேயமான விஜயராஜ சதுர்வேதி மங்கலத்துத் தென்ை சானி என்னும் பிராமணப் பெண். இறந்து விட்ட தனது கணவ குறிப்பிடுகின்றது. பள மோட்டைச் சாசனம் என்று அதை என்னுமிடத்திலே காணப்பெற்ற தென்று குறிப்பிட்டுள்ளா வளாகத்திலே வைக்கப்பட்டுள்ளது. அந்தச் சிலாசாசனம் இ
கந்தளாய்ச் சிவன் கோயில் வளாகத்திலுள்ள மூன்ற சாசனவியலாளர் எவரும் கண்டிருக்கவில்லை. சாசனங் முடையவர்களான செதம்பிராசா, செ.குணசிங்கம் ஆகியே சோழ இலங்கேஸ்வரன் காலத்துக் கல்வெட்டு படிவ மெடுக்க சாசனம் நிலத்தில் மறைந்து கிடந்ததென்று கொள்ள வே: நிலத்தை வெட்டிய பொழுது தற்செயலாகக் கண்டெடு கூறுகின்றனர். கடந்த 25 வருடங்களுக்குள் அது கிடைத்தி
இவ்வாண்டில் ஜனவரி மாதம் எட்டாம் திகதி மா6 கந்தளாயிருள்ள தொல்பொருட் சின்னங்களைப் பார்த்து ஆ கல்வியமைச்சின் செயலாளர் தியாகலிங்கம் ஏற்பாடு மணியளவிலே கந்தளாய்ச் சிவன் கோயிலை அடைய முடிந் தமிழ் வித்தியாலய அதிபரைச் சந்தித்துவிட்டுக் கோயிலுக் இளம் மாணவர் இருவரைப் பணித்தார்.
கோயிலுக்கு அருகிலே மூன்று சிலாசாசனங்களும் வே வைக்கப்பட்டுள்ளன. பழைய சாசனங்களை உடனடியாக அ முன்பு வாசிக்கப்படாத கல்வெட்டை ஆராய்வதிற் கவன படிந்திருந்தமையால் எழுத்துக்கள் தெளிவற்றுக் காணப்ப நீரினாற் கழுவினார்கள். அதன்பின் தென்னம் பொச்சுமட் சிலாசனம் சுத்தஞ் செய்யப்பட்டு மீண்டும் கழுவப்பட்டது. அமைந்துள்ளன பகுதி துடைக்கப்பட்டது. அதன் பின்பு அ பயனாக எழுத்துக்கள் யாவும் தெளிவாகத் தெரிந்தன. கல் வாசித்தோம். அதன் வாசகம் மேல் வருமாறுள்ளது.
1. ஸ்வஸ்தி யூரிகோ அபய 2. சலாமேக பர்ம்மரான சக்ர 3. வத்தி பூரீ ஜயபாகு தேவற்கு யா 4. ணடு 35 ஆவது கந்தளாயாந விஜ 5. ய ராஜ சதுர்வ்வேதி மங்கலத்து பூரீ கை 6. லாசமான விஜயராஜேஸ்வர முட 7. யார்க்குத் திருப்பள்ளியெழுச்சி மத்ய 8. போநகம் அழுதுக்கு காசு இட்டார் பத்து
முரீ முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபி

து சோழ இலங்கேஸ்வரனின் காலத்திற்குரியது. அது து. சாம்பல்தீவு கிராமசபைத் தலைவராகவிருந்த கியத்துவம் வாய்ந்த அந்தச் சாசனம் வயல்வெளிஎயுடன் கா.இந்திரபாலா, செ.குணசிங்கம் ஆகியோர் கத்தை விளக்கக் குறிப்புகளோடு வெளியிட்டனர். ாண்ட இரு துண்டுககளாகப் பிளவுபட்ட நிலையிலே ாகத் தெரிகின்றது. ஆனால் அதன் பிற்பகுதிகளிற் மையாற் சாசனத்தின் முழுமையான வாசகத்தைப் துர்வேதி மங்கலத்துச் சபையார் மேற்கொண்ட
ழபது ஆண்டுகளுக்கு முன்னர் சேனரத் பரணவிதானது, விளக்கவுரைகளோடு வெளியிட்டார். எழுத்துக்கள் ம் முழுமையாகக் கிடைத்துள்ளது. அது கந்தளாய்ப் கலாசமான விஜயராஜ ஈஸ்வர முடையார்க்கு நங்கை ரின் பேரால் வழங்கிய தானம் பற்றிய விவரங்களைக் ன வர்ணித்துள்ள பரணவிதான அது போதன்காடு ர். இப்பொழுது அது கந்தளாய் சிவன் கோயில் ரண்டு பாளங்களாகத் துண்டமாகியுள்ளது.
ாவது தமிழ்ச் சாசனத்தை அண்மைக் காலம்வரை களைத் தேடி அடையாளங்காண்பதில் உற்சாகார் அதனைப் பற்றி அறிந்திருக்கவில்லை. எனவே, கப்பட்டு ஆராயப்பட்ட சமயத்தில் குறிப்பிட்ட அந்தச் ண்டும். அது கோயில் வளாகத்தின் ஒரு மூலையில் க்கப்பெற்றது என்று சுற்றாடலில் வசிப்பவர்கள் திருக்க வேண்டும்.
லை, திருகோணமலைக்குப் போயிருந்த சமயம் பூராய்வதற்கான வசதிகளை வடகிழக்கு மாகாணக் செய்து எமக்கு உதவினார். அன்று மாலை 5.00 தது. கோயிலுக்குச் சமீபத்தில் வசிக்கும் கந்தளாய் குப் போனோம். அவர் எங்களுக்கு உதவி புரியுமாறு
று தொல்பொருட் சின்னங்களும் ஒரு மரத்தின் கீழே டையாளங்காண முடிந்ததால் அவற்றைத் தவிர்த்து, ஞ் செலுத்தினோம். எழுத்துள்ள பகுதியிற் கறை ட்டன. எமது வேண்டுகோளின்படி சிலாசாசனத்தை டையை இரு துண்டுகளாக வெட்டி, அவற்றினாற்
அதன் பின்னர் சீலைத் துணியால் எழுத்துக்கள் திலே கோதுமை மா தூவிப் பரவப்பட்டது. அதன் லிலுள்ள படியே சாசனத்தை, எதுவித சிரமமுமின்றி
ஷேக மலர்

Page 28
இச் சாசனம் ஜயபாகு தேவரின் பட்டாபிஷேகம் விஜயபாகுவின் (1055-1110) ஆட்சி 1110 இல் முடிவடை முடிசூட்டினார்கள். எனவே, சாசனம் கி.பி. 1145 இல் எழு தேவரின் ஆட்சிக் காலத்தின் 13 ஆவது ஆண்டாகு
முதலாம் விஜயபாகு இறந்த பின்னர் அரச குடு முன்னைய அரசனின் இளைய சகோதரனாகிய ஜய அச்சமயத்தில் விஜயபாகுவின் மகனாகிய விக்கி ஆயினும், சங்கத்தவர் சிலரினதும் உரயதிகாரி மருமகனாகிய மானாபரணனை யுவராசனாக நியமி
அந்த ஏற்பாட்டின் மூலம் முடிக்குரிய இளவரசன உறுகுணையில் மண்டலாபதியாக அதிகாரம் ெ மன்னனாகிய ஜயபாகு தேவரையும் தனது மைத்து துரத்திவிட்டு இராசதானியையும் ஆட்சி அதிகாரங் அவன் வசமாகியது. தக்கிண தேசம், உறுகுன மானாபரணனுந் தம்பிமாரும் கைப்பற்றிவிட்டனர். வி சைவசமயச் சார்புடையவன் என்பதற்கு அவனது கால நிறுவனங்களுக்கு விரோதமாக மேற்கொண்ட ந பொலநறுவையினை இராசமானியாகக் கொண்டு 22
விக்கிரமபாகுவிற்குப் பின் அவனது மகனாகிய பொலநறுவை அரசரின் காலத்தில் எழுதப்பட்ட தமிழ் அவற்றுட் சில பெளத்த சமயம் தொடர்பானவை. ஏை கந்தளாய்ப் பிரம்மதேயம் பற்றியவை.
கஜபாகுவும், அவனது தகப்பனாகிய விக்கி கொள்வதற்கான காரணங்கள் உள்ளன. அவன் கே தக்ஷிண கைலாசபுராணம், கோணேசர் கல்வெட போற்றப்படுகின்றன. கோகர்ணத்திலே ஆராதன வரவழைத்து, அவர்களுக்கு விருதுகள் வழங்கி அ இருப்பாக வைத்தமை, அடை, ஆயம், தீர்வை முத் வழங்கியமை, பங்குனி உத்திரத்திலே தேர்த்திருவிழ செய்தமை, ஆலய தரிசனம் பண்ணித் தசதானஞ் திருப்பணிகளாக அவற்றிலே வர்ணிக்கப்படுகின்றன." அரண்மனையொன்றினை அமைத்து அதிலே வாழ்ந் காலத்துச் சாசனங்கள் அங்குள்ள பிரம்மதேயத்து கொண்டிருந்த நெருங்கிய தொடர்புகளை உணர்த்து புரிந்த நிசங்கமல்லன் (1187-1196) கந்தனாய்ப் பிரம் அமைத்தானென்றும் அங்குள்ள தேவாலய மொன் கச்சேரிகளைப் பார்த்து ரசித்தானென்றும் அவனு சிலாசாசனங் குறிப்பிடுகின்றது.'
கந்தளாய்ப் பிரம்மதேயம் பற்றிய சாசனக் கு நூற்றாண்டுகள் அடங்கிய காலத்திற்குரியவை என்
சோழ இலங்கேஸ்வரன் காலத்து ராஜராஜ ச
சோழ இலங்கேஸ்வரன் காலத்துச் சாசனம் ப; நிறுவனங்களைப் பற்றிய அரிய செய கூடிய அளவிலே தெளிவாயுள்ளது. இ சிதைந்துவிட்டன. அதன் முதற் பகு
"ஸ்வஸ்தி யூரி கோ.ழரீசங்கவர்மரான
பத்தாவது ராஜேந்திர சோழ வளநா
முரீ முன்னே
 

முடிந்த 35 ஆவது ஆண்டில் எழுதப்பட்டுள்ளது. முதலாம்' ந்ததும் அவனது தம்பியாகிய ஜயபாகு தேவரை அரசனாக ழதப்பெற்றது. அது பொலநறுவையில் ஆட்சிபுரிந்த கஜபாகு ம்.
ம்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டது. நாட்டு வழமைப்படி பாகு தேவரை அரசனாக முடிசூட்டினார்கள். வழமைப்படி rமபாகு இளவரசனாக நியமிக்கப்பட்டிருத்தல் வேண்டும். களினதும் சூழ்ச்சியின் விளைவாக விஜயபாகுவின் த்தனர்.
ாகிய விக்கிரமபாகுவின் உரிமைகள் புறக்கணிக்கப்பட்டன. பற்றிருந்த விக்கிரமபாகு பொலநறுவைக்குச் சென்று னராகிய மானாபரணனையும் தம்பிமாரையும் அங்கிருந்து களையுங் கைப்பற்றி விட்டான். இலங்கையின் வடபகுதி ண என்னும் மேற்கிலும் தெற்கிலுமுள்ள பகுதிகளை க்கிரமபாகு தாய் வழியிலே கலிங்கம் வம்சத்தவன். அவன் த்துச் சாசனக் குறிப்புகள் சான்றாயுள்ளன." அவன் பெளத்த டவடிக்கைகளை மகாவம்சம் வர்ணிக்கின்றது. அவன்
வருடங்கள் ரஜரட்டைப் பகுதியினை ஆட்சிபுரிந்தான்.
கஜபாகு 21 வருடங்கள் (கி.பி. 1132 -1153) ஆட்சி புரிந்தான். ச்சாசனங்களில் அதிகமானவை கஜபாகுவின் காலத்தவை. னயவை சைவசமயந் தொடர்பானவை. இரண்டு சாசனங்கள்
rமபாகுவைப் போல, சைவசமயச் சார்புடையவன் என்று ாகர்ணத்திலுள்ள சிவாலயத்திற்குப் புரிந்த ஆதரவுகள் பூரீ ட்டு, திருகோணாசலபுராணம் ஆகியவற்றிலே புகழ்ந்து Dனகள் தடைப்பட்டிருந்த காலத்திலே அந்தணர்களை ர்ச்சகராக நியமித்தமை, கோயிற் கணக்கில் 1,100 பொன் தலான அரசருக்குரியவற்றை ஆலயத்திற்கு மானியமாக 2ா நிகழும் வண்ணமாக வருடத்திருவிழா நடைபெற ஏற்பாடு செய்தமை முதலிய விடயங்கள் கயவாகு மகாராசனின் தனது ஆட்சிக் காலத்தின் முடிவில் கஜபாகு கந்தளாயில் தானென்று மகாவம்சம் கூறும். கந்தளாயிலுள்ள அவனது துடனும் தென் கைலாசமான விஜயராஜ ஈஸ்வரத்துடனுங் துகின்றன. பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் ஆட்சி /மதேயத்திலே பார்வதி சத்திரம் என்ற தானசாலையினை றிலே உற்சவ காலத்தில் நடைபெற்ற இசை, நாட்டியக் துடைய காலத்ததும் கந்தளாயிலே காணப்பெற்றதுமான
றிப்புகள் பொலநறுவை இராசதானியாக விளங்கிய இரு பது கவனத்திற்குரியது.
துர்வேதிமங்கலம்
தினோராம் நூற்றாண்டில் அமைந்திருந்த சில சமய சமூக ய்திகளைக் குறிப்பிடுகின்றது. அதன் பகுதி வாசித்தறியக் ரண்டாம் பகுதியிற் பல எழுத்துக்களுஞ் சொற்றொடர்களுஞ் தியின் வாசகம் மேல்வருமாறு அமைந்துள்ளது.
உடையார் பூர் சோழ இலங்கேஸ்வர தேவற்கு யாண்டு ட்டு பிரம்மதேசம் பூரீ ராஜராஜ சதுர்வேதி மங்கலத்துப்
ஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 29
பெருங்குறி பெருமக்களோம் இய்யாடடடைக் கு செவ்வாய்க்கிழமையும் பெற்ற ஆயிலியத்து நாளன்றிர ιDIT6οή"
சாசனத்தின் சிதைவடைந்த பிற்பகுதியில் நீர் நிலம், இரண்டாங் கண்ணாறு, மூன்றாஞ் சதிரம், மா, மூன்றாங் கண் நீர்பாயும் விக்கிரமசோழ வாய்க்காலின் இரண்டாங் கண்ண தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கை பற்றிச் (
அதனை இராஜஇராஜ சதுர்வேதிமங்கலத்துப் பெரு கவனித்தவாறு பிரம்மதேயங்களிலுள்ள சபையாரைப் பெரு என்றும் வர்ணிப்பது வழக்கம். அத்தகைய மகாசபையின் பிரம்மதேயமானது இராஜஇராஜ சதுபுவேதிமங்கலம் என்னு வளநாட்டின் ஒரு பகுதியாகும்.சாசனம் கந்தளாய்ப் பகுதியி சதுபுவேதிமங்கலம் கந்தளாய்ப் பகுதியைச் சேர்ந்ததென் கோயிலொன்றின் அழிபாடுகளோடு காணப்பெற்றதால் அது ஆலய மொன்றிலே அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
கந்தளாயிலுள்ள சதுர்வேதிமங்கலத்துப் பெருங்குறி ஆவது ஆண்டிலே, மாசி மாதத்துப் பூர்வபக்ஷத்துத் து நக்ஷத்திரமுங் கூடிய தினத்து இரவிலே கூடியிருந்த விக்கிரமசோழ வாய்க்காலின் இரண்டாங் கண்ணாறு மூன்ற முடிபுகளை மேற்கொண்டனர். கந்தளாயிலிருந்த சிவன் கூடினார்கள் என்றும் கூட்டத்தில் மேற்கொண்ட தீர்மானத்6 சிலாசாசனஞ் செய்தனரென்றும் அனுமானித்துக் கொள்ள
இச்சாசனத்தில் வரும் நம்மூர் தண்டுகின்ற முத்தங்ை குறிப்பிடுஞ் சதுர்வேதிமங்கலத்தில் அம்மன் கோயிலொன்று முத்தங்கை என்று குறிப்பிடுவது சாசன வழக்கமாகும். பிரம தங்கைக் கோயிலைச் சேர்ந்த மானி ஒருவன் ஊர்த் தண்டுவ ருக்குச் செலுத்த வேண்டிய இறை கடமைகளையும் பிறவற்ை வது வழக்கம். எனவே ஊரிலுள்ள குடியார்களிடமிருந்து இ சதுர்வேதி மங்கலத்துச் சபையார் தம்மூரிலுள்ள கோயிலைச் தெளிவாகின்றது. அதன் எல்லைக்குள் இராஜராஜ சதுர் பெற்றிருந்தனர் என்பதும் இதனால் உணரப்படும். அப்பிரம்ம
சோழ இலங்கேஸ்வரன் காலத்துக் கந்தளாய்ச் சா வாசுதேவ வாய்க்கால், விக்கிரமசோழ வாய்க்கால் இரண்ட சொற்றொடர்கள் சமகாலத் தென்னிந்தியப் பிரம்மதேயங்கள் ஒத்திருக்கின்றன.
முதலாம் இராஜராஜனது காலத்து மணிமங்கலத்த காணப்படுகின்றன.
" . யாண்டு 15 ஆவது ரிஷப நாயற்று பெற்ற அத்தத்தின் நாள் செங்காட்டுக் கோட்டத்து மாகிய உலோகமாதேவிச் சதுர்வேதிமங்கலத்து மகா
. எம்மூர். தண்ணிர்ப் பந்தலிலே தர்மம் செய் திருவாய்ப்பாடி பூரீ கிருஷ்ண பெருமானுக்கு நிசதப் முட்டாமை இத்தேவர்க்கு பூரி கார்யம் கடைக்காண கடைக்கொண்டு குடுப்பார்களாகப் பணிப்பணியாய் இவ்வூர்ப் பாதிரிக் கழனி மேலைக்காலின் கீழ் சி விலைகொண்டுடைய இறைநிலம் நூறு குழியும் பனங்க மாத்தெருமான் சோமஜாஜியார் பக்கல் அத்தேவர் ெ இவ்வூர் தென்பிடாகை அத்தணஞ் சேரி கருண
முறி முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபி

ம்பநாயற்று பூர்வ பக்ஷத்து த்வாதஸியும் வு நம்மூர் தண்டுகின்ற முத்தங்கைக் கோயில்
வாசுதேவ வாய்க்கால், விக்கிரமசோழ வாய்க்கால், ணாறு எனனும் மொழிகள் உள்ளன. குளத்திலிருந்து ாற்று மூன்றாஞ் சதுரத்திலுள்ள விளைநிலம் 3 மா சாசனம் வர்ணிக்கின்றது.
நங்குறிப் பெருமக்கள் மேற்கொண்டனர். முன்னே ங்குறி மகாசபை என்றும், பெருங்குறிப் பெருமக்கள் நடவடிக்கையினை இச்சாசனம் பதிவு செய்கின்றது. ம் பெயரைப் பெற்றிருந்தது. அது இராஜேந்திர சோழ லே காணப்பெற்றமையால் அதிலே குறிப்பிடப்பெறும் பதை அனுமானித்துக் கொள்ளலாம். மேலும், அது சோழரின் ஆட்சியிற் கந்தளாயில் அமைந்திருந்த
ப் பெருமக்கள் சோழ இலங்கேஸ்வர தேவனின் 10 துவாதசியான செவ்வாய்க் கிழமையும் ஆயிலிய ஊர்த்தண்டுவானாகிய மானி தொடர்பாகவும் ாம் சதுரத்திலுள்ள நீர்நிலம் 3 மா குறித்தும் ஏதோ ாகோயில் மண்டபத்திலே அவர்கள் கூட்டமாகக் தைக் கோயிலிலிருந்த மண்டபமொன்றின் தூணிலே
ONTD.
கக் கோயில் மானி என்னுந் தொடரானது சாசனங் இருந்தமையினை உணர்த்துகின்றது. துர்க்கையாரை ச்சாரிகளான இளம் பிராமணரை மானி என்பர். முத்ானாக இருந்தமை கவனத்திற்குரியது. ஊர்ச் சபையா. றயுஞ் சேகரிப்பவனைத் தண்டுவான் என்று குறிப்பிடுஇறை கடமைகளைச் சேகரிப்பதற்கென இராஜராஜ F சேர்ந்த அந்தணனொருவனை நியமித்தனர் என்பது வேதி மங்கலத்துச் சபையார் நிர்வாக ஆதிக்கம் தேயம் 13ஆம் நூற்றாண்டுவரை நிலைபெற்றது.
சனத்தின் சிதைவுற்றுள்ள பகுதியிற் காணப்படும் ாங் கண்ணாறு, மூன்றாஞ் சதுரம், நீர்நிலம் முதலிய பற்றிய சாசனக் குறிப்புகளிலுள்ளவற்றைப் பெரிதும்
லுெள்ள சாசனமொன்றில் மேல்வரும் தொடர்கள்
பூர்வபக்ஷத்து தசமியும் வியாழக்கிழமையும்
மாகனூர் நாட்டு பிரம்மதேயம் மணிமங்கலrசபைப் பெருமக்களோம் இற்றை நாளால் பகல் து கூட்டம் குறைவறக் கூடியிருந்து எம்மூர் படி நாட்பெருவமுதும் ஒரு நந்தா விளக்கும் க் கடவ கரணப் பெருமக்களே முட்டாமைக் பப் பணித்து இத் தேவருடைய பூமி றகு பெருமான் பக்கல் இத்தேவர் காட்டேரிவதியின் மேல் சிறகு சானுர பற்றுடைய இறைநிலம் நூறு குழியும் ாகர வாய்க் கால். கண்ணாற்று
ஷேக மலர்

Page 30
கன்னரவதிக்குக் கிழக்கு மூன்றாஞ் சதிரத் இத்தேவர் விலைகொண்டுடைய நிலம் நானுறு திரவ்யம்."
மணிமங்கலமான உலோக்மாதேவிச் சதுர்வேதி ஆண்டில் ஒரு நாட்பகலிலே தண்ணிாய் பந்தலிற் கூடிச் மேற்கொண்டனர் என்பது இச்சாசனப் பகுதியால் உ திருவாய்ப்பாடி கிருஷ்ண பெருமான் கோயிலுக்குக் ெ கொண்டு நாட் பெருவமுதும் நந்தா விளக் கொ6 கண்காணிக்க வேண்டும் என்று சபையார் பணித்தன
கரணப் பெருமக்கள் என்பது சபையாரால் அயை தர்மம் தொடர்பான நிலங்களைப் பற்றிய விவரங்க கன்னரவதி, மூன்றாஞ் சதுரம் என்னுஞ் சொற்கள் க
குளத்தும்பினின்றும் நீர் பாயும் வழிகளை வாய் கண்ணாறுகளின் கிளைகளை வதி என்றுங் குறிப்பிடு சதிரம் என்னுஞ் சொல் சாசனங்களில் வருகின்றது. நீள் சதுர வடிவிலும் அமைக்கப்பட்டிருந்தன. அதன
சோழ இலங்கேஸ்வரன் காலத்துக் கந்தளாய்க் சொற்களின் உபயோகம் சமகாலத் தென்னிந்திய இராஜராஜ சதுர்வேதி மங்கலத்தில் நீர்ப்பாசன வசதி நீர்பாயும் இரு வாய்க் கால்கள் இருந்தன. அவை என்பனவாகும். கந்தளாயிலிருந்து குள வாய்க்க அமைந்திருந்தன. பிரம்மதேயம் கந்தளாயிலுள்ள பிர கந்தளாய்க் குளத்து வாய்க்கால்களாதல் வேண்டும்
எனவே, பதினோராம் நூற்றாண்டிலே, சோழ இல கந்தளாய்க் குளமும் அதனை ஆதாரமாகக் கெ என்பதற்குக் கந்தனாய்க் கல்வெட்டு சான்றாயுள்: விக்கிரம சோழ வாய்க்கால் என்றும் பெயரிடப்பட்டுள் குளமும் அதன் வாய்க்கால்களும் திருத்தி அமைக்
கந்தளாய்ப் பிரம்மதேயமான விஜயராஜ சதுர்
முன்னொரு காலத்தில் ராஜராஜ சதுர்வேதி மா விஜயபாகு பொலநறுவையிலிருந்து ஆட்சிபுரிந்த க புனர்நாமம் பெற்றது. விஜயபாகுவின் 42 ஆவது ஆ கந்தளாய்ப் பிரம்மதேயம் பற்றியது. அச்சாசனம் க சிவாலயம் பற்றிக் குறிப்பிடுகின்றது. விஜய ராஜேஸ்
நங்கை சானி என்னும் விதவையான பிராமன் கோயிலுக்கு வழங்கிய தானங்கள் சாசனத்தில் வி முக்கழஞ்சு பொன்மாலை ஆகியவற்றை ஈஸ்வரமு எரிப்பதற்கு அவள் காசொன்றினைக் கொடுத்தாள். த வேதனங் கொடுப்பதற்கு காசினை வைப்பு முதலா ஆலயத்தில் வைத்து உபசாரஞ் செய்விப்பதற்கென
நங்கை சானி ஏற்படுத்திய அறக்கட்டளையை வலங்கை வேளைக்காறப் படையிடம் ஒப்படைக்
யப்படுகின்றது: இப்படிச் செய்யப்பட் விக்கிரம சாலாமேகத் தெரிந்த வல
பூரி விக்கிரம சலாமேகத் தெ படையொன்று கந்தளாயிலே நி6ை
முறி முன்னே
 

து ஸாஹணை ஆதிச்சகுமார கிரமவித்தன் பக்கல் குழியுமாக இவ்வெண்ணுறு குழியாலும் வந்த இறை
மங்கலத்துச் சபையார் முதலாம் இராஜராஜனின் 15 ஆவது $கோயிற் காரியங்களை ஆராய்ந்து சில நடவடிக்கைகளை உணரப்படுகின்றது. அறக்கட்டளை ஒன்றின் தொடர்பாகத் காடுக்கப்பட்டிருந்த விளைநிலங்கள் சிலவற்றின் வருமானங் ன்றும் இடுவிக்கப்படும் பணியை கரணப் பெருமக்களே
IT.
)க்கப்படும் நிறைவேற்றுக் குழுவினரைக் குறிப்பதாகும். இத் ளிலே பாதிரிக்கழனி, கருணாகர வாய்க்கால், கண்ணாறு, ாண்பபடுகின்றன.
க்காலென்றும், அவற்றின் கிளைகளைக் கண்ணாறு என்றும், }வது முற்கால வழமை. நீர் நிலப் பகுதிகள் தொடர்பாகவே இக்காலத்திற் போலவே வயல் நிலங்கள் சதுர வடிவிலும், ால் அவற்றைச் சதுரம் என்றனர் போலத் தெரிகின்றது.
கல்வெட்டில் வரும் வாய்க்கால் கண்ணாறு, சதுரம் என்னுஞ் சாசனங்களிற் பொது வழக்காயுள்ளது. கந்தளாயிலுள்ள தியுள்ள வயல்நிலங்கள் இரந்தன. அங்கே குளத்திலிருந்து விக்கிரமசோழ வாய்க் கால், வாசுதேவ வாய்க் கால் கால்களிற் கண்ணாறு என்னும் கிளை வாய்க் கால்கள் ம்மதேயம் என்பதால் அதிலிருந்து வாய்க்கால்கள் இரண்டும் D.
ங்கேஸ்வரன் இலங்கையில் அரசனாக விளங்கிய காலத்திற் ாண்ட நீர்ப்பாசன முறையும் சீரான நிலையில் இருந்தன ளத. குளவாய்க்காலக்ள் வாசுதேவ வாய்க்கால் என்றும் ளமை குறிப்பிடற்குரியது. சோழ இலங்கேஸ்வரன் காலத்திற் கப்பட்டிருத்தல் கூடும்.
வேதி மங்கலம்
ங்கலம் என்னும் பெயரால் வழங்கிய பிரம்மதேயம் முதலாம் ாலத்தில் (1070-1110) விஜயராஜ சதுர்வேதிமங்கலம் எனப் ண்டில் (கி.பி 1 199) எழுதப்பெற்ற பளமோட்டைச் சாசனம் ந்தளாய்ப் பிரம்மதேயத்திலுள்ள தென்கைலாசம் என்னும் வரம் என்பது அதன் மறுபெயர்.
ணப் பெண் தன் கணவனின் புண்ணியத்தின் பொருட்டுக் பர்ணிக்கப்பட்டுள்ளன. ஆறு கழஞ்சு பொன்னாலான முடி, )டையாருக்கு அவள் வழங்கினாள். சந்திவிளக்கொன்று திருநந்தவனம் செய்வான் ஒருவனுக்கு வருமானத்திலிருந்து ாக வழங்கினாள். தேவரடியாரான பெண்டுகள் ஏழுபேரை 35 காசும் 9 கழஞ்சு பொன்னும் அவளால் வழங்கப்பட்டன.
நிறைவேற்றும் பொறுப்பு பூரீ விக்கிரம சலாமேகத் தெரிந்த கப்பட்டது என்பது மேல்வரும் சாசனத் தொடரால் அறிட இத் தர்மம் அழிவு வராமல் நிலை நிறுத்துவாராக பூரீ ங்கை வேளைக்காறன் என்று திருநாமஞ் சாத்தியது."
ரிந்த வலங்கை வேளைக் காறர் என்னும் பெயருடைய t) கொண்டிருந்தது என்பது பளமோட்டைச் சாசனத்தின்
ஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 31
மூலமாக அறியப்படுகின்றது. அதுகோயிலுக்குப் பந்தமாகி தர்மம் பற்றிய அறக்கட்டளைக்குப் பொறுப்பேற்றுக் கொன கந்தளாயிலே நிலை கொண்டிருந்தனர். என்பது தெளிவு அறக்கட்டளையினை நிறைவேற்றும் பொறுப்பு பிர ஒப்படைக்கப்பட்டதென்று கருத முடிகின்றது. சாசன வா ரென்றும் கொள்ள முடிகின்றது. தென் கைலாசமான விஜ அமைந்திருந்தமையால் அது சபையாரின் கண்காணிப்பிலு
கந்தளாயில் கஜபாகு
தனது வாழ்க்கையின் இறுதிக் கட்டத்திலே கஜபாகு சென்று, அங்கு ஒரு மாளிகையினை உருவாக்கி அதிலே ஆதரவைப் பெற்றிருந்தமைக் கந்தளாயிலுள்ள அவனது க அவற்றில் ஒன்றின் வாசகம் மேல் வருமாறுள்ளது.
ஸ்வஸ்தி யூரீ லங்கேஸ்வரன் கஜபாகு தேவர் கந்தளாய் பிரம்மதேயம் பிடிநடத்த பூமி இடையர்கல்லில் ஊரார் திக்கு நாட்டின எல்லைக்கல்.’ இச்சாசனம் உல்லைக்கல் நாட்டியமை பற்றியது. அமைக்கப்பட்டது. இடையர் கல் என்பது கந்தளாய்ப் பி குடியிருந்த பகுதியாதல் வேண்டும். அதனில் எல்லைக்க சபையாரை இச்சாசனம் ஊரார் என்று குறிப்பிடுகின்றது டே
"லங்கேஸ்வரன் கஜபாகுதேவர் கந்தளாய் பிரம்மதே செய்த ஏற்பாட்டின் காரணத்தால் பிரம்மதேயத்தைப் பி செய்கின்ற பொழுது எல்லைகளிற் பிடியாகிய பெண்யாை பிடி நடந்த பூமியின் எல்லையின் அடையாளமாகக் கல்லு பிரம்ம தேயங்கள் போன்ற அமைப்புகளுக்கும் அரசர் ம எல்லைகள் வரையறை செய்யப்படுவதுண்டு. கஜபாகு தேள் கல்லில் ஊரார் திக்கு நாட்டின எல்லைக் கல்லு என்ற தெ
1. பெருமாள் கஜபாகுதேவரின் கட்டளைப்படி கந்த செய்யப்பட்டன. பிடியை நடத்துவதன் மூலம் எல்லை
2. அதன் பின்னர் ஊரார் எல்லைக் கல்லினைச் சிலாலே
என்னுமிடத்தில் நிறுவப்பட்டது.
பன்னிரண்டாம் நூற்றாண்டின் முடிவில் ஆட்சிபுரிந் பிரம்மதேயத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த கல்வெட்டின் மூலம் அவற்றை அறிய முடிகின்றது. அச்சாச6 புரம் என வர்ணிக்கின்றது. சதுர்வேதி பிரம்மபுரத்திற்குச் செ என்னும் தானசாலையில் நடைபெற்ற தான தருமங்களை லொன்றில் நடைபெற்ற விழாவிற்குச் சென்றிருந்த சமயம் மன்னன் கண்டுகளித்தான் என்றுஞ் சொல்லப்படுகின்றது. காலத்திலும் கந்தளாய்ப் பிரம்மதேயம் அரசனது பாதுகா
இதுவரை கவனித்தவற்றின் அடிப்படையிற் கந்தளாய் தொகுத்துக் கூறலாம். அது இலங்கையிலே சோழரின் ஆட் முடியும் வரை மிகுந்த சிறப்புடன் விளங்கியது. சோழ இல மங்கலம் என்னும் பெயர் கொண்டிருந்தது. முதலாம் விஜய சதுர்வேதிமங்கலம் எனப் பெயரிடப்பட்டது. விஜயபாகுவின் காலத்திலும் அது அவ்வாறு வழங்கியது என்பதற்கு அணி கஜபாகுதேவரின் கந்தளாய்ச் சாசனம் சான்றாயுள்ளது." சாசனங்கள் பிரம்மதேயம் என்றும் சதுர்வேதிமங்கலம் என்று
முரீ முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பா

இருந்தது. வேளைகாறப் படை நங்கை சானி செய்த ண்டது. எனவே, அப்படையைச் சேர்ந்த வேளைக்காரர் பாகின்றது. நங்கை சானி வழங்கிய தானம் பற்றிய ம்மதேயத்துச் சபையாரால் வேளைக் காறfடம் சகத்தைச் சபையாரே சிலாலேகம் பண்ணுவித்தன. ஜயராஜேஸ்வரம் என்னும் கோயில் பிரம்மதேயத்தில் லுள்ள நிறுவனமாதல் வேண்டும்.
ராசன் பொலநறுவயினின்றும் நீங்கி, கந்தளாய்க்குச் வசித்தான்." கந்தளாய்ப் பிரம்மதேயம் கஜபாகுவின் ாலத்துச் சாசனங்கள் இரண்டு சான்றுகளாய் உள்ளன.
அது இடையர் கல் என்னுமிடத்திற் சிலாலேகமாக பிரம்தேயத்தைச் சார்ந்த நிலப்பகுதி.அது இடையர் 5ல் ஒன்றினை ஊரார் நாட்டியுள்ளனர். பிரம்மதேயச் ாலத் தெரிகின்றது.
யம் பிடி நடத்த" என்னுஞ் சாசனக் குறிப்பு கஜபாகு டி சூழ்ந்தது. ஊர்களின் எல்லைகளை வரையறை னயினை நடத்தி நிலத்தை உழக்குவிப்பது வழமை. ம் கள்ளியும் நாட்டுவது வழமை. கோயில்களுக்கும் ானியமாக நிலங்கைளை வழங்குமிடத்து அவற்றின் வர் கந்தளாய்ப் பிரம்மதேயம் பிடிநடத்த பூமி இடையர் ாடரில் மேல்வரும் கருத்துகள் அடங்கும்.
ளாய்ப் பிரம்மதேயத்தின் எல்லைகள் வரையறை Uகள் குறிக்கப்பட்டன.
கஞ் செய்து நாட்டினார்கள். அந்தக் கல் இடையர்கல்
த கீர்த்தி நிசங்கமல்லன் (1187-1196) கந்தளாய்ப் ான். கந்தளாயிற் கிடைத்த அவனது கல்லாசனக் னம் கந்தனாய்ப் பிரம்மதேயத்தைச் சதுர்வேதி பிரம்மன்றிருந்த நிசங்கமல்லன் அங்குள்ள பார்வதி சத்திரம் நேரிலே சென்று பார்யிைட்டான். அங்குள்ள கோயி. நாட்டிய நிகழ்ச்சிகளையும் சங்கீதக் கச்சேரியையும் * முற்காலங்களிற் போல நிசங்கமல்லனின் ஆட்சிக் ப்பினையும் ஆதரவினையும் பெற்றிருந்தது.
ய்ப் பிரம்மதேயம் பற்றிய விவரங்களை மேல்வருமாறு சி ஏற்பட்ட காலம் முதலாகப் பொலநறுவைக் காலம் Oங்கேஸ்வரன் காலத்தில் அது ராஜராஜ சதுர்வேதி பாகுவின் ஆட்சியில் அது விஜயராஜ ன் பேரனான இரண்டாம் கஜபாகுவின் ண்மையில் நாம் வாசித்து வெளியிட்ட அதனைக் கந்தளாயிலுள்ள தமிழ்ச் ங் குறிப்பிடுகின்றன. நிசங்கமல்லனது
பிஷேக மலர்

Page 32
சிங்களமொழிக் கல்வெட்டு அதனைச் சதுர்வேதி பிர இலங்கையில் அமைந்திருந்த பிரம்மதேயங்களில் அ
சமகாலத் தமிழகத்துப் பிரம்மதேயங்களைப்
விளங்கியது. அதன் விவகாரங்களைச் சபையார் க குறிப்பிட்டனர். சபையார் தேவை ஏற்படும் வேளைகள் தீர்மானங்களை மேற்கொண்டனர். சோழ இலங்ே அவர்களின் கூட்டமொன்றைப் பற்றி அவனது கா6 கந்தளாய்க் குளத்தின் சில வாய்க்கால்கள், அவ நீர்ப்பாசனமும் அவற்றால் நீரினைப் பெற்ற வயல் நி6 அமைந்திருந்தன.
கந்தளாய்ச் சபையார் குடிகளிடமிருந்து சில எ பதவிப்பெயர் கொண்ட ஒருவன் சேகரித்தான். ஒரு மானியொருவன் சபையாரின் தண்டுவானாகக் கடமை கோயில்களிற் சிவன் கோயில் பிரசித்தமானது. அதன தென் கைலாசம் என்பது அதன் பொதுப்பெயராகும். என்றுங் குறிப்பிட்டனர். கஜபாகு தேவரின் காலத்தில் பிரதானமான தமிழ்ச் சாசனங்கள் அக்கோயிலோடு முத்தங்கைக் கோயில்பற்றிய குறிப்பு உள்ளபோதும் கிடைத்துள்ளது. வனப்பு மிக்கதான அப்படிமத்தில் விளங்குகின்றன. வைணவரின் வழிபாட்டுத் தலமொ தொல்பொருட் சின்னமாக அப்படிமத்தைக் கொள்ள6
குறிப்புகளும் விளக்கவுரைகளும்
. உத்திரமேரூர், மணிமங்கலம், திருவிடைமருதூர் மு என்ற வர்ணிக்கப்படுகின்றன. அவை அளவிற் பெரி
2. கா.இந்திரபாலா, 'கந்தளாயிற் கண்டு பிடிக்கப்பட்( துறையப்பாய் பிள்ளை நூற்றாண்டு நினைவு மலர், ட கல்லூரி, தெல்லிப்பழை, 1974, பகுதி2, 1-9.
3. S. Paranavitana, "Kahambiliyava (Kavudulu - vav
S. Pathmanathan, "Vikramabahu II and Vikrama S XIX, Nos. 1 & 2, University of Peradeniya, 1993
C.W.Nicholas, Civil wars and The Emergence o Part II ed. S.Paranavitana, University Press, Colc
4. S. Paranavitana, "The Tamil Slab – Inscription fro
5.
முதலாம் விஜயபாகு, அவனது தேவியான கலி விக்கிரமபாகு விஜயபாகுவின் ஆட்சிக் காலத்தின் பெற்றிருந்தான். ஆட்சிபுரியும் மன்னனுக்குப்பின்பு ஆ சொல்வது வழமை. யுவராஜனுக்குப் பின்பு ஆட்சி துண்டு. இலங்கையில் நிலவிய வழமைப்படி அரசt சகோதரின் உரிமையாகிவிடும். சகோதரர் பலர் வரிசைக் கிரமமாக உரிமை பெறுவர். அதன் பின்ன பாரம்பரியமான வழமைப்படி ஜயபாகுவினை அடுத் வழமைப் பிரகாரம் விஜயபாகுவின் காலத்தில் விக்
பட்டத்தை வழங்கினார்கள்.
C.W. Nicholas "Civil Wars and the Em History of Ceylon. Volume I Part II ed.
முதலாம் விஜயபாகுவின் இளைய ச ஒருவனுக்கு மணம் முடித்து வைத்தனர்.
முறி முன்னே6
 

ம்மபுரம் என வர்ணிக்கின்றது. பொலநறுவைக் காலத்தில் து தலைசிறந்து விளங்கியது.
போலக் கந்தளாய்ப் பிரம்மதேயம் சுயாட்சியமைப்பாக வனித்தனர். சபையாரைப் பெருங்குறிப்பெருமக்கள் என்று ற் கூட்டமாகக் கூடிப் பொதுவான விடயங்களைப் பற்றிய கஸ்வரனின் பத்தாவது ஆட்சியாண்டிலே நடைபெற்ற Uத்துச் சாசனம் வர்ணிக்கின்றமை குறிப்பிடற்குரியது. ற்றின் கண்ணாறுகள், வதிகள் என்பவற்றின் மூலமான Uங்களும் பிரம்மதேயச் சபையாரின் கண்காணிப்பின் கீழ்
பரிகளைச் சேர்ந்தனர். அவற்றைத் தண்டுவான் என்னும் சமயத்திலே முத்தங்கைக் கோயிலிற் கடமைபுரிந்த புரிந்தான். கந்தளாய்ப் பிரம்மதேயத்தில் அமைந்திருந்த னைப்பற்றிய விவரங்கள் சாசனங்களிற் காணப்படுகின்றன. விஜயபாகுவின் காலத்தில் அதனை விஜயராஜேஸ்வரம் ) அந்தப் பெயர் வழங்கியது. கந்தளாயிற் கிடைத்துள்ள தொடர்புரடையனவாகும். துர்க்கையின் சந்நிதானமாகிய அதற்குரிய கோதண்டராமரின் வெண்கலப் படிமமொன்று 12ஆம் நூற்றாண்டிற்குரிய படிமக்கலையின் அம்சங்கள் ன்று கந்தளாயில் அமைந்திருந்தமைக்கு அறிகுறியான
UsTLD.
pதலியவற்றிலுள்ள பிரம்மதேயங்கள் சாசனங்களிலே தனியூர் யவை. குறிப்பிடத்தக்களவு அதிகாரங் கொண்டவை.
டுள்ள சோழ இலங்கேஸ்வரன் காலத்துக் கல்வெட்டு பாவலர் பதிப்பாசிரியர் ஆ.சிவநேசச்செல்வன், விழாச்சபை, மகாஜனக்
a) Slab Inscription of Vikramabahu II', EZ 5.lpp.404-408
alamevan", Sri Lanka Journal of the Humanities (SLJH) Vol (published 1995) pp. 93-111.
f Parakramabahu The Great', University of Ceylon Volume I mbo, 1960, p.440. Sirima Kiribamune,
m Palamottai" EZ 2, 191-195.
ங்க வம்சத்துத் திலோகசுந்தரி ஆகியோரின் மகனாகிய முடிவிலே உறுகுணையில் ஆதிபாத என்னும் பதவியினைப் %ரசபதவி பெறுவதற்கு உரிமை கொண்டவனை யுவராஜ என்று புரிவதற்கு உரிமையுடையவனை ஆதிபாத என்று குறிப்பிடுவன் ஒருவன் இறக்குமிடத்து, அரச பதவி அவனுடைய இளைய இருக்குமிடத்து, அவர்களில் ஒவ்வொருவரும் வயதிற்கு ஏற்ப ர் ஆட்சியுரிமை மூத்த சகோதரனின் மக்களின் வசமாகிவிடும். து விக்கிரமபாகுவே அரசபதவியினைப் பெறவேண்டும். அந்த கிரபாகுவிற்கு ஆதிபாத என்ற இரண்டாம் இளவரசனுக்குரிய
ergence of Parakramabahu the Great", University of Ceylon S. Paranavitana, University Press, Colombo, 1960, P440.
கோதரியான மித்தாவைப் பாண்டிய வம்சத்து இளவரசன் மானாபரணன், கீர்த்திறரீமேகன், பூரீவல்லவன் ஆகிய மூவரும்
ப்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 33
அவர்களுடைய ஆண்மக்கள். ஜயபாகுதேவரை அர யுவராசனாகப் பட்டஞ் சூட்டினார்கள். விக்கிரமபாகு பொ அங்கிருந்து வெளியேறித் தென்னிலங்கைகக்குச் ெ மானாபரணன் தக்கிணதேசம் என்னும் மேற்குப் பகுதியி பூரீமேககன் ஊறுகுணையின் தென்பகுதியை மகா நாகசூ மன்னனாகிய ஜயபாகுவும் அவனோடு தங்கியிருந்தன என்னுமிடத்திலிருந்து உறுகுணையின் கிழக்குப் பகுதிை
6. விக்கிரமபாகு கண்டன் பிளந்தன் வல்லன் என்னும் போ அதனை வர்ணிக்கும் சாசனம் "பார்வதிபதியிடமி விக்கிரமபாகுவை வர்ணிக்கின்றமை குறிப்பிடற்குரியது
S.Paranavithana, "Kahampiliyava Slab Inscription of V
7. Sirima Kiribamune, "The Royal Cinsecration in Medieva
II." The Sri Lanka Journal of South Asian Studies
8. கோணேசர் கல்வெட்டிற் கயவாகுராசன் திருப்பணிகை வசனநடைப் பகுதியிலுள்ள சில பகுதிகளிலும் கயவா காணப்படுகின்றன. பூரீதக்ஷிண கைலாச புராணத்தின் ஏ வரையான பாடல்கள் கயவாகுராசனைப் பற்றியவை. : படலம், பூசனைப்படலம், நைமித்திகப்படலம் ஆகிய மூன
கோணேசர் கல்வெட்டு, கவிராசவரோதயன் இயற்றியது சமய கலாசார அலுவல்கள் திணக்ைகளம், கொழும்பு, 19
தக்ஷிண கைலாசபுராணம் பகுதி 11 வெளியீடு: இந்துசம
திரிகோணாசல புராணம், யாழ்ப்பாணம் வண்ணைநகர் பர ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட நூலின் மறுபதிப்பு, வெளி கொழும்பு, 1997, ப.302-315
9. கயவாகுராசனின் கோகர்ணத்துச் சிவாயத்தில் புரிந்த திரு
விளக்குகின்றது:
ஆகம நூல் நெறிமுறையே உதயம் உச்சி அத்தமயம் ஆமம் அபரம் அத்தியாமம் ஒசைதரும் நூற்குலமும் இனிமைகூற உவகையிலே அரன்தனக்கும் உவகைசேர மா கவளப் புழைப் பணைக்கை முக்கணால வாய் மதகளிற்றை முன்பூசை வழுத்தி அந்த நாகநதி மதிமுடித்த கயிலை நாதர் நயத்த சிவார்ச்சனை நியதிநடத்துவித்தான் நடன விதம்தரும் பாத நளினத்தார்க்கு நமனை உதைத்து எமையாளநயந்த நீலக் கொடி இடதுபுறமாகப் படரும் மேனிக் கோணமலைநாதருக்கும் கொண்டல் போலும் கடகலுழிக் கரிமுகன் முன்போகக் காளக் கடல் ஒலிப்ப பங்குனி உத்திரநாள் கன்னி மடமகளிர் கவரியிட மறையோர் வாழ்த்த வயங்கு திருநாள் உலகம் வாழச் செய்தான். சேர்ந்த நதித் துளிமுடி மேற்சேர்த்து மீண்டு சிவன் அடியை வணங்கி உள்ளம் தியானித்து தீர்த்தம் மறுத்த எழுமுகிலும் கனகம் வெய்ப்பு நிலைமையெனத் தசதானம் நிதமுஞ் செய்து பார்த்த திருவருட் பார்வை எம்பிரானைப் பணிந்து விடை கொண்டு அனுரைப் பதியுள் பு பூத்தரணி நிருபரெல்லாம் அதனைக் கேட்டுப் பூசனை வெவ்வேறு உபயம் புரிந்து வாழ்ந்தார் பூரீதக்ஷிண கைலாசபுராணம் திருநகரச் சருக்
முறி முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபி

சனாக அபிஷேகம் செய்தபொழுது மானாபரணனை லநறுவையினைக் கைப்பற்றிய பின்பு சகோதரர் மூவரும் சன்று அதனைக் கைப்பற்றிவிட்டனர். மூத்தவனாகிய ன் அதிபனானான். இரண்டாவது சகோதரனாகிய கீர்த்தி லத்திலிருந்து பரிபாலனஞ் செய்தான். தாயார் மித்தாவும் ார். இளையவனாகிய பூரீ வல்லவன் உத்தனத்துவாரம் யை ஆட்சிபுரிந்தான்.
"ர்வீரனுக்கு நன்கொடையாக நிலம் வழங்கியிருந்தான். ருந்து ஆசீர்வாதம் பெற்ற மகாவிருஷபம்" என்று
.
ikaramabahu’ EZ5, No. 39, pp 404-408
| Sri Lanka: The Problem of Vikramabahu I and Gajabahu Vol. No. 1 June 1978 University of Jaffna, pp 12-32
ளப் பற்றிய தனியான பாடற் பகுதி உண்டு. அந்நூலின் குராசனின் ஆலயத் திருப்பணிகள் பற்றிய விவரங்கள் ழாவது பகுதியான திருநகரச் சருக்கத்தில் 91 முதல் 110 திரிகோணாசல புராணத்தில் அமைந்துள்ள கயவாகுப் எறும் கயவாகுவைப் பற்றியனவாகும்.
1. பதிப்பாசிரியர் பண்டிதர் இ.வடிவேல், வெளியீடு: இந்து )93, 1399, 101, 102-103, 109.
ய கலாசார அலுவலகள் திணைக்களம், 1995,135-145;
ாத்துவாசி உயர்திரு. ஆ.சண்முகஇரத்தின ஐயரால் 1909
ரியீடு: இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம்,
நப்பணிகளைத் தக்ஷிண கைலாசபுராணம் மேல்வருமாறு
அன்று
க்கான்.
ஷேக மலர்

Page 34
1.
12.
3.
14.
15.
16.
"Kantalai Gal Asna Inscription", Epigraphia Zey Milford, Oxford University Press.
S.Paranavitana"A Tamil Slab Inscription form Pal University Press, 1943, pp. 193-196.
மேலது
"கங்காதடாகம் ஆகந்த்வா மஹிபதி ராஜதானிம் (
"கங்கா தடாகத்திற்கு (கந்தளாய்க்கு)ப் போய், அா சூளவம்சம்.
"A.Velupillai, Two Inscriptions from Kantalai"C 1972, pp 37-38
"Kantalai Gal Asna Inscription, EZ 2, No.
சிவனுக்கு முன்னால் சக்தி
ஆலயங்களில் பொதுவாக இடதுபக்கமாகவே அமைந்திருக்கு சன்னதியை சிவன் சன்னதிக்கு வல; தேவியின் கையில் தாமரை மலரும் ( மலரும் இருக்கும். திருவெண்காட்டு சன்னதி அமைந்துள்ளது குறிப்பிட
மேல் கூரை இல்லாத சன்
திருச்சியில் உள்ள வெட்க வெட்டவெளியிலேயே காளியம்மன்
தென்னை ஒலைக் கிடுகுக்
நாகர் கோயிலில் உள்ள பிரசி நாகராஜா கோயிலின் கருவறை ெ இந்த சரித்திர வரலாற்று மிக்க தt
அஷ்டாங்க விமானக் கோ
பாரதப் புண்ணிய பூமியில் காணப்படுகின்றன. மதுரை, மூன்றுதிருப்பதிகளுமே அஷ்டாங்
ஒரு தலத்தில் இரு மூலவ
திருப்பனங்காடு என்ற திவ்வி இருப்பதைக் காணலாம். அகத் திருநாமத்துடனும் புலத்திய மு பெயருடனும் அருளாபாலிக்கின்ற6 வல்லிஅம்பிகை, கிருபாநாயகி அ அம்பிகை காட்சிதருகிறார்.
முரீ முன்னே
 

anica Volume II, ed D.M. de.Z.Wickremasinghe, Humphrey
amottai" Epigraphia Zeylenica 4, Humphrey Milford, Oxford
கரித்வான நிவஸ் ஸோ தஹிம் சுகம்"
பகு இராசதானி அமைத்து, அதிற் சுகமாக அரசன் வாழ்ந்தான்."
xylon Tamil Inscriptions Part 2 ed. A. Velupillai, Peradeniya,
சன்னதி
சக்தி (அம்பிகை)யின் சன்னதி, சிவனுடையதற்கு ம். நாயக்க மன்னர்கள் கட்டிய கோயில்களில் சக்தியின் துபக்கமாக அமைத்தார்கள். வலதுபக்கமாக இருக்கும் இடதுபக்கமாக இருக்கும் தேவியின் கையில்நிலோற்பல ஆலயத்தில் சிவன் சன்னதிக்கு எதிராக அம்பிகையின் த்தக்கதாகும்.
னதி
ாளியம்மன் சன்னதிக்கு மேல் கூரையே இல்லை.
வீற்றிருந்து பக்தர்களை அருள்பாலிக்கிறார்.
க் கருவறை
த்திபெற்றதும் புராண வரலாற்றுச் சிறப்பு மிக்கதுமான தன்னை ஒலைக்கிடுகால் வேயப்பட்டது. இந்த அம்சமே Uத்தின் தனித்தன்மை என்பர்.
யில்கள்
மூன்று தலங்களில் மட்டுமே அஷ்டாங்கவிமானம்
திருக்கோட்டியூர், உத்திரமேரூர் ஆகிய 5 விமானத்தைக்கொண்டவையாம்.
ர்கள்
ய தலத்தில் வழக்கத்துக்கு மாறாக இரு மூலவர்கள் திய முனிவர் தாபித்த ஈசன் தானபுரிஸ்வரர் என்ற னிவர் தாபித்த லிங்கேஸ்வரர், கிருபாதாரர் என்ற
ார். இங்கு இரு மூலவர்கள் அமைந்திருப்பதால் அமிர்த ம்பிகை என்ற வடிவங்களில் தனித்தனிச் சன்னதிகளில்
ப்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 35
விநாயக வழிபாட்டின் தொன்மை
மத்தியில் விளங்கும் வழிபாட்டுக்குரிய ெ بیمههایی (یا பெற்றிருக்கிறார் என்றால் மிகையாகாது. விநாயகர் என்பதன் என்பதாகும். கணபதி, கணேச என்ற நாமங்களும் இவரு பொருள். சிவன் கூட கணங்களின் தலைவன் என்ற வ.ை படுகின்றார். பக்தர்களுக்கு வரும் துன்பங்களை நீ அழைக்கப்படுகிறார். இன்று வீட்டுக் கிரியைகளென்றால் எ வழிபாட்டுடன் ஆரம்பமாகிறது வழக்கமாகிவிட்டது. ஆனை வழிபாடாக வளர்ச்சி பெற்றுப் பின்னர் இந்து சமயக் கடவ சைவம், வைணவம், சாக்தம், கெளமாரம், செளரம், காணட காணப்பட்டாலுங்கூட ஈற்றில் இவையெல்லாம் இணைந்தன 25 வடிவங்களில் ஒன்றாகக் கருதப்பட்டு சிவனிலிருந்து வே இதனால் சிவனின் மூத்த மகனே இவரென்றும் இவருக்கு இ
எவ்வாறாயினும் இந்துக் கடவுளரின் வழிபாட்டு மரபுப் பு இத்தெய்வங்களின் வரலாற்றைப் போல் தொன்மையானதா பின்னர் இணைந்த முன்னிலை பெற்ற ஒருவராகவே விநாயக எல்லாக் கடவுளர் வழிபாட்டு இடங்களிலும் விநாயகரது சிறப்பம்சமாகும்.
இந்தியாவில் மட்டுமன்றி இந்தியாவுக்கு வெளியேயும் ெ சான்றுகள் உள. ஆப்கானிஸ்தான், நோபளம், திபேத், சீ தென்கிழக்காசிய நாடுகளான பர்மா, தாய்லாந்து, இந்தே திருவுருவங்கள் காணப்படுகின்றன. இந்தியாவைப் பொறுத் திருவுருவம் கி.பி 400ஆம் ஆண்டளவிலே தான் முதல் ( கலைமரபில் அமைந்த வடஇந்தியாவிலுள்ள இத்தகைய சி வெளியிலே ஆப்கானிஸ்தானில் அண்மைக்காலத்தில் பழை கபூலின் வடக்கே பத்து மைல் தொலைவிலுள்ள சகர்தர் என் பூமாரவிலுள்ள சிலைக்கு காலத்தால் முற்பட்டது என்று உலகிலே காணப்படும் மிகப் பழைய விநாயகர் சிலைாகும்.
எவ்வாறாயினும் காணபத்தியத்தின் தோற்றத்தைப் இவ்வழிபாடு கி.பி. 5ஆம் நூற்றாண்டில் தான் தோன்றியது எt உற்று நோக்கும் போது பண்டைய உலக நாகரிகங்களா பின்னணியிற் தான் இதனை ஆராய வேண்டியுள்ளது. இத்தை மிருகத் தலையும் மனித உடம்பும் உள்ள சிற்பங்கள் உள. வழிபாட்டின் சங்கமிப்புக்களாகவே காணப்படுகின்றன. இதிகாசங்களிலோ இவ் வழிபாட்டுக்குரிய தடயங்கள் காண வின் பழைய வழிபாட்டு நெறிகளான மிருக வணக்கம், யக் பின்னணியில் நோக்கும் போது தான், இதன் தொன்மை புல
முரீ முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபி

சி.க.சிற்றம்பலம் முதுநிலைப் பேராசிரியர், வரலாற்றுத்துறை, யாழ்.பல்கலைக்கழகம்
தய்வங்களில் முதன்மையான இடத்தை விநாயகர் * பொருள் இவருக்கு மேலான தலைவர் ஒருவரில்லை க்குண்டு. "கணங்களின் தலைவர்" என்பதே இதன் கயில் "கணேச" என மகாபாரதத்தில் விளக்கப்க்குவதால் இவர் "விக்கினேஸ்வரன்" எனவும் ன்ன, ஆலயக் கிரியைகளென்றாலென்ன விநாயகர் முகக் கடவுளான இவரின் வழிபாடு தனித்துவமான புளர்களோடு இணைந்தது. இந்து மதப் பிரிவுகளில் த்தியம் ஆகிய தனித்தனி வழிபாட்டு மரபுகளாகக் எனலாம். இவ் வகையில் விநாயகர் கூட, சிவனின் றுபட்டவர் அல்லது என்ற கருத்துக்கூட நிலவுகிறது. ளையவர் தான் முருகன் என்றும் கருதப்படுகிறார்.
பின்னினியை நோக்கும் போது விநாயகரின் வரலாறு க அமையவில்லை. இதனால் இவ்வழிபாட்டு மரபில் ரை அறிஞர்கள் கருதுகின்றார்கள். எனினும் மற்றைய
திருவுருவம் காணப்படுவது இவ்வழிபாட்டிற்குரிய
சல்வாக்குள்ள கடவுளாக இவர் காணப்பட்டதற்கான னா, யப்பான் போன்ற நாடுகளில் மட்டுமன்றி ஈழம், ானேசியா போன்ற நாடுகளிலும் விநாயகருக்குரிய த்த மட்டில் தற்கால வழிபாட்டிற்குரிய விநாயகரின் முதலாகச் சிலை வடிவில் காணப்படுகிறது. குப்த சிற்பம் பூமார என்ற இடத்திலுள்ளது. இந்தியாவுக்கு ம வாய்ந்த இரு சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ற இடத்தில் கண்டு பிடிக்கப்பட்ட சிலை இந்தியாவில் கொள்ளப்படுகிறது. அப்படியாயின் இச்சிலைதான்
பற்றி ஆராய்ந்துள்ள அறிஞர்கள் இந்தியாவில் னக் கூறினாலும் கூட இவ் வழிபாட்டின் தோற்றத்தை ன சுமேரியா, எகிப்து, சிந்துவெளி ஆகியவற்றின் கய நாகரிகங்களில் மனித முகமும் மிருக உடம்பும், இத்தகைய சிற்பங்கள் மனத, மிருக இதனால் வேதங்களிலோ அன்றி எப்படவிட்டாலுங்கூட, தென்னாசியாஷ (உருவ) வழிபாடு ஆகியவற்றின் ப்படுகிறது.
ஷேக மலர்

Page 36
சிந்துவெளி நாகரீகம் தொட்டு இற்றைவரை பல் பெற்றுக் காணப்படுவதை அவதானிக்கலாம். மிருகங் விளங்கியமை புலனாகிறது. இவ்வரிசையில் பசு, எ போன்றவற்றோடு ஊர்வன வரிசையிலுள்ள நாகமு நூற்றாண்டைச் சேர்ந்த பண்டைய நாணயங்களான ( பிறை, கருடன், சக்கரம், சுவஸ்திகா, மீன், மரம், நா வளர்ச்சியின் ஆரம்ப நிலையைக் குறிக்கும் இய கொண்டாலுங் கூட, பிற்பட்ட காலத்தில் இந்து 8 கொண்டுள்ளன. எருது இரண்டு நிலைகளில் இந்நாண மற்றையது இதன் குளம்பாகிய நந்தி பாதம்" வழிப வாகனமாகப் பின்னர் எருது விளங்குவதும் குறிப்பி வங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. யானை முகத் டுள்ளதோடு இந்திரன், முருகன், ஐயனார் போ சித்திரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறே கஜலஷ்மி உரு மழைவளத்தின் பலத்தின் சின்னமென ஐதீகம் உண்
சிங்கம் துர்க்கைக்குரிய வாகனமாக அயை விளைவிக்கும் சக்திகளை விரட்டும் தன்மை நாய்க்கு கொண்டாலுங்கூட இம்மிருகம் ஐயனார், வைரவர் அவதானிக்கத்தக்கது. கருடன் விஷ்ணுவோடு இனை முக்கியத்துவம் பெற்றுள்ளது. மயில் கந்தனுக் தனித்தனித் தெய்வங்களாக வழிபடப்பட்டனர். குறிப்பிடத்தக்கது. சுவஸ்திகா கூட பிற்பட்ட காலத்தி சின்னமாகவே ஆரம்பத்தில் இது கொள்ளப்பட்டது. தொடர்பு ஆராயப்படத்தக்கது. மரங்கள் செழிப்பின் இத்தகைய கருத்தையே மிகப் பழைய யக்ஷி உருவா சிற்பங்கள் ஆகியன எடுத்தியம்புகின்றன. மிருகங் முதன்மை பெற்றதற்கான தடயங்களும் உள. கி.மு தாதுகோபுரத்தின் மேற்கு வாசலாக அமைந்துள்ள ே ஆகியன சித்திரிக்கப்பட்டுள்ளன. இத்தகைய மி பாவைகளாகச் சித்திரிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்
மேற்கூறிய சான்றுகள் இயற்கை வழிபாட்டின்
விளங்கியதை எடுத்துக் காட்டும் அதே நேரத்தில் மி வழிபாடு இணைத்து இவற்றை ஆட்கொண்ட நிலை நாடுகளில் உருவ வழிபாட்டின் எச்சசொச்சமாக விளா கி.மு.4ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதெனக் கொள் பொருளில் இன்று நோக்கப்பட்டாலுங்கூட, ஆரம்பத் வர்கள் என்ற பொருளையே இது தந்துள்ளது என்று தந்துள்ளது எனப் பரணவித்தானா எடுத்துக் காட்டியு மனித உருவங்கள் வழிபாட்டுப் பொருட்களாக வட ஆனந்த குமாரசுவாமி விநாயகரின் உடலமைப்புக்குப் தொடர்பினை எடுத்துக் காட்டி இவ்யக்ஷ உருவங் விளங்கின எனவும் கூறியுள்ளார். இவ்யக்ஷ உருவரி கின்றன. விநாயகர் மட்டுமன்றிப் பழைய இந்துக் கடவ தோற்ற அமைப்பைப் பெற்றிருந்ததும் அவதானி குடிமல்லத்திலுள்ள மிகப்பழைய சிவனுடன் கூடியலி
யக்ஷ உருவங்களின் தோற்ற அமை
கி.பி. இரண்டாம் நூற்றாண்டு யானைமுகத்துடன் காணப்படுவது அ விநாயகரின் மிகப் பழைய சிற்பமாக இச்சிற்பத்தில் யானை முகம் மட்டு
முறி முன்னே
 

ல்வகையான மிருகங்கள் வழிபாட்டு நெறிகளாக முதன்மை கள் மட்டுமின்றிப் பறவைகளும் வழிபாட்டுச் சின்னங்களாக ருது. யானை, குதிரை, சிங்கம் மட்டுமன்றி மயில், கருடன் மும் சிறப்புப் பெறுகின்றது. தென்னாசியாவின் கி.மு 6ம் முத்திரை நாணயகங்ளில் எருது, யானை, குதிரை, சூரியன், ய், சிங்கம், மயில் ஆகியன சித்திரிக்கப்பட்டுள்ளன. சமய ற்கை வழிபாட்டுக்குரிய இலச்சினைகளாக இவற்றைக் சமயக் கடவுளரோடு இவை நெருக்கமான தொடர்பைக் யங்களிற் சித்திரிக்கப்பட்டுள்ளது. ஒன்று எருதாகிய நிலை, ாட்டுப்பொருளாகச் சித்திரிக்கப்பட்டுள்ள நிலை. சிவனின் டத்தக்கது. யானை கூடப் பிற்பட்ட காலத்திற் பல தெய்த்தினையுடைய விநாயகரோடு இது தொடர்புபடுத்தப்பட்ன்றோரின் வாகனமாகவும் பிற்பட்ட காலத்தில் இது வங்களிலும் யானை முக்கியம் பெறுகிறது. யானை கூட,
7(5.
மந்துள்ளது. குதிரை ஐயனாரின் வாகனமாகும். தீங்கு இருப்பதால் அதுவும் இங்கே சித்தரிக்கப்பட்டுள்ளது எனக்
போன்ற தெய்வங்களுடன் இணைத்துக் கூறப்படுவதும் னந்துள்ளது. இவ்வாறே விஷ்ணு வணக்கத்துடன் சக்கரமும் குரியது. சூரியன், சந்திரன் ஆகியோர் ஆரம்பத்தில் பின்னர் சிவ வணக்கத்துடன் பாம்பும் இணைத்ததும் ல் பெளத்தத்தோடு இணைக்கப்பட்டாலும் சூரிய வழிபாட்டுச்
மீனுக்கும்மச்ச அவதாரமெடுத்த விஷ்ணுவுக்கும் உள்ள சின்னமாகும். மரம் வழிபாட்டுப் பொருளாகவும் விளங்கியது. வ்கள், மரக்கிளைகளைத் தொட்டு நிற்கும் பாவனையிலுள்ள கள் கலைச் சின்னங்களாக கிறிஸ்த்தாப்த காலத்திலே முதலாம் நூற்றாண்டுக்குரிய வட இந்தியாவிலுள்ள சாஞ்சி தாரணத்தில் யானை, பன்றி, எருமை, ஆடு, குதிரை, சிங்கம் ருகங்கள் நாட்டார் கலையின் எச்சங்களாகச் சுடுமணன் தக்கது.
எச்சங்களாக மிருகம், பறவை, ஊர்வன, மரம் போன்றன கப்பழைய வழிபாட்டு மரபான இவற்றுடன் பின்வந்த உருவ ]யையே எடுத்துக்காட்டுகின்றன. இந்தியா, ஈழம் போன்ற வ்குவது யக்ஷ, யக்ஷி உருவய்களாகும். இவற்றின் தோற்றம் வர். யக்ஷ என்றால் இராட்சதர், வெறுக்கத்தக்கவர் என்ற தில் வணங்குதல், வணக்கத்திற்குரியவர், பூசிக்கத்தக்கறும் பிற்காலத்தில் தான் எதிர்மாறான, கருத்திணை இது ள்ளதும்ஏற்புடைய கருத்தாக அமைந்துள்ளது. இத்தகைய இந்தியாவின் பல பகுதிகளிலும் விளங்கியதைக் கூறும் D இவ்யக்ஷ உருவங்களுக்குமிடையேயும் இழைவிட்டோடும் கள் தான் விநாயகரின் உடலமைப்புக்குப் பின்னணியாக ங்களே கணங்கள் அல்லது பூதங்கள் என அழைக்கப்படு|ளரின் உருவங்கள் கூட ஆரம்பத்தில் யக்ஷ உருவங்களின் க்கத்தக்கது. உதாரணமாக ஆந்திரமாநிலத்திலுள்ள |ங்கம் உருவத்தில் காணப்படும் சிவனின் உருவத்திற்கூட ப்புள்ளதை அறிஞர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்.
}க்குரிய அமராவதிச் சிற்பத்தில் கணங்களில் ஒன்று ஆனந்த குமாரசுவாமியினால் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இது அமையலாம் எனவும் அன்று அவர் கருதினார். எனினும் மே காணப்படுகிறது. தும்பிக்கையோ அன்றித் தந்தமோ
ஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 37
காணப்படவில்லை. இவ்வாறே வட இந்தியாவிலுள்ள மதுரை யானைமுகக் கடவுளின் யானைமுகத்திலுள்ள தும்பிக்கை தந்தம் மட்டுமே உளது. இச்சிற்பத்தில் எதுவித அலங்கார எடுத்துரைக்கிறது.
எவ்வாறாயினும் வடமேற்கிந்தியாவில் ஆட்சி செய்த ஒன்றை எடுத்துக்காட்டும் பேராசிரியர் நரையின், கி.மு முத தொடங்கியதை விளக்கியுள்ளார். இந்நாணயம் பிரித்தான மன்னனின் பெயர் கேமயூஸ் ஆகும். இதன் முன்பக்கத்த வாசகமும் காணப்பட இதன் பின்பக்கத்தில் யானைமுகக் அபய முத்திரை பாவனையிற் காணப்பட இடது கரம் செங்ே இவ்வுருவத்தச் சுற்றிக் கரோஷ்டி மொழியில் வாசகமும் 2 எச்சமாக இந்நாணயப் பொறிப்பு கொள்ளப்படுகிறது.
இச்சந்தர்ப்பத்தில் தமிழகத்தின் இதன் தொன்மை பற்றி போன்றே சம காலத்தில் (கி.பி 5ஆம் நூற்றாண்டள காணப்படுகின்றன) இவ்வழிபாட்டுக்குரிய எச்சங்கள் இங்கு அறிஞர்கள் இவ்வழிபாட்டின் தோற்றத்தைக் கிறிஸ்தாய்த க இவர்களில் வரலாற்றிறிஞரான சுப்பிரமணியன் சங்க ! காணப்படாவிட்டாலும் கணேச வழிபாட்டின் யக்ஷ உருவ தமிழகத்தில் வழக்கிலிருந்து பூத (கணங்களின்) வழிபாட்டில் முயல்கிறார். சேரநாட்டின் தலைநகரான வஞ்சியில் இவ்வழிபாட்டைக் குறிக்கிறது என்பதும் இவரது கருத்த விக்கினேஸ்வரனைப் போன்று தவறு செய்வோரைத் தை பெரும்பாலும் சந்திகளில் இப்பூதம் வழிபடப்பட்டதால் பூதந நாமங்களின் ஒன்றாகிய கணநாதன் அல்லது கணபதி!ை காட்டப்பட்டுள்ளது. சேர மன்னனான இளஞ்சேரல் இருமபொ6 தலைநகரான வஞ்சியில் ஏற்படுத்திய தோடு பழைய வழிபா இப்பூத வழிபாட்டில் புகுத்தியதாகவும் சிலப்பதிகாரம் குறிப்பி இலக்கியங்களில் 'கணபதி", "பூதநாதன்" போன்ற பதங்கள் க "பெருஞ் சதுக்கத்துப் பூதநாதனார்" எனப் பெயர் பெற்றிருந்
சங்க நூல்களில் விநாயகர் பற்றிய குறிப்புக் காண வழிபாட்டம்சங்களைக் கொண்ட கடவுள் பற்றிய குறிப்புக் இங்கு நிலவி இருக்கலாம் என வேறுசிலரும் கருதுகின்றனர் புறநானூற்றில் எருக்கலம் பூ பற்றி வரும் குறிப்பு எடுத்துக் கா வீட்டில் இம்மரம் வளர்ந்தால் வீட்டையே அழித்துவிடும் என்ற கணபதிக்கும் மிகவும் பிரியமானவையாகக் கருதப்படுகிறது. எருக்கலம் பூ பற்றிய குறிப்புளது. கம்பராமாயணத்தில் குறிப்பிடப்படுகின்றான். கணேச ஆகமத்தில் கூட கன செய்யப்படாவிட்டாலுங் கூட வெள்ளெருக்கம் மரத்தில் ( உபாசிப்பதன் மூலம் ஒருவன் பெரிய புண்ணியத்தை தேடி இதனால் எருக்கலம் மலரில் அன்றி எருக்கலம் வேரிலும் கல் சதுர்த்திக் காலத்தில் இதன் பயன் நன்றாக உணரப்படுகிற விநாயகர் வழிபடப்படுகிறான். இதனால் வெள்ளைப் பிள்ளை
மேற்குறிப்பிட்ட பின்னணியிற்றான் சங்க இலக்கியமாகிய குறிப்பு ஆராயப்பாலது. இப்பாடல் கபிலரால் பாரி மீது பாடப்பட்(
"நல்லவுந் தீயவுமல்ல குவியிணர்ப் புல்லிலை எருக்கு மாயினு முடையவை கடவுள் போனே மென்னா வாங்கு மடவர் மெல்லியா செல்லினும் கடவன் பாரி கைவண்ணமே."
முரீ முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபி

க் கலைக்கூடத்திற் கண்டெடுக்கப்பட்ட சிற்பத்திலும் 5 வளைந்து காணப்பட்டாலும் இதன் வலது பக்கத் அணிகலங்கள் காணப்படாததும் இதன் பழமையை
கிரேக்க வம்சத்தவரால் வெளியிடப்பட்ட நாணயம் லாம் நூற்றாண்டிலே இவ்வழிபாடு முதன்மைப் பெறத் ரிய நூதனாசாலையிலுள்ளது. இதனை வெளியிட்ட தில் மன்னன் உருவமும், கிரேக்க மொழியிலுள்ள கடவுள் சித்திரிக்கப்பட்டுள்ளது. இதன் வலதுகரம் காலுடன் (சூலத்துடன்?) சித்திரிக்கப்பட்டுள்ளதோடு உளது. இதனால் கணேச வழிபாட்டின் மிகப்பழைய
ஆராய்வதும் பொருத்தமாகிறது. வட இந்தியாவைப் வில்) இவ்வழிபாட்டுக்குரிய எச்சங்கள் இங்கு காணப்படுகின்றன எனக் கருதப்பட்டாலும் கூட சில காலத்திற்கு முன்னருள்ள நிகழ்ச்சி எனக் கொள்வர். இலக்கியங்களில் 'விநாயகர்" பற்றிய குறிப்புக் வ அமைப்புப் பின்னணியை மையமாகக் கொண்டு ல் விநாயக வழிபாட்டின் தோற்றத்தினை இனங்காண காணப்பட்ட பெருஞ் சதுக் கத்துப் பூதந்தான் ாகும். கையில் பாசத்துடன் காட்சி தரும் இப்பூதம் ன்டித்து நல்லோரைக் காப்பாற்றும் இயல்புடையது. ாதன் எனவும் இது அழைக்கப்பட்டது. விநாயகரின் ய பூதநாதன் என்ற பதம் ஒத்திருப்பதும் எடுத்துக் றைதான் பெருஞ்சதுக்கத்துப் பூதவழிபாட்டை தனது ட்டு மரபிலிருந்து மாறுபட்ட மந்திர வழிபாட்டு மரபை டுவதும் இவரால் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. சங்க ாணப்படாவிட்டாலுங்கூட சங்கப் புலவர்களில் ஒருவர் ந்ததும் குறிப்பிடத்தக்கது. -
ாப்படாவிட்டாலுங்கூட பிற்கால விநாயகருக்குரிய காணப்படுவதால் விநாயக வழிபாடும் இக்காலத்தில் r. இதற்கு ஆதாரமாகச் சங்க இலக்கிய நூல்களில் "ட்டப்படுகிறது. எருக்கலம் அழிவின் அறிகுறி என்றும் ) ஐதீகம் உண்டு. ஆனால் எருக்கலம் பூ சிவனுக்கும் தேவாரத்தில் கூட சிவனின் சடாமுடியிற் காணப்படும் "சிவன் வெள்ளெருக்கம் சடைமுடியோன்" எனக் ணபதி மந்திரங்களை உபாசித்துப் பிரதிஷ்டை வேரில் உறைகின்றான் என்றும் இவனை இவ்வாறு க்கொள்கின்றான் என்ற குறிப்பும் காணப்படுகிறது. ணபதி உறைகிறான் என்ற ஐதீகம் உண்டு. விநாயக து. எருக்கம் வேரில் விநாயக உருவம் செய்யப்பட்ட ாயார் என்று விநாயகர் அழைக்கப்படுவது வழக்கம்.
புறநானூற்றில் (106 ஆம் பாடல்) எருக்கு பற்றி வரும் டுள்ளது. இதன் வாசகம் பின்வருமாறு அமைந்துள்ளது.
ஷேக மலர்

Page 38
இதன் பொருள் பின்வருமாறு அமைந்துள்ளது.
நல்லனவென்றும் தீயனவென்றும் ெ பூவாதலால் அவை இரண்டினும் லை குவிந்த பூங்கொத்தினையும் புல்லி இலையையுமுடைய
எருக்கம் பூவாயினும் ஒருவனுடைய விரும்பேமென்னா: அதுபோல், யாது புல்லிய குணங்களையுடையாரும் ெ வண்மை செய்தலைக் கடப்பாடாக
மேற்கூறிய செய்யுளில் கடவுள் ஏற்கும் மலராக எ இலையாகவும் எருக்கலம் விளங்குவதால் இதில் கன கணபதியையே சுட்டி நிற்கிறது எனவும் கூறப்படுகிற
எனினும் ஈழத்தைப் பொறுத்தமட்டில் கணபதி 6 வழக்கிலிருந்ததற்கான சான்றுகள் காணப்படுகின்ற நாணயங்களான முத்திரை நாணயங்களில் மட்டுமt யக்ஷ, யக்ஷி உருவங்களும் இங்கே கண்டுபிடிக் விளங்குவதுதான் ஈழத்தின் பழைய தாதுகோபுரா பொருளாக விளங்கும் கணபதி சிற்பமாகும். இச்சிற் தென்று பரணவித்தானா கருதுகிறார். இச்சிற்பத்தில் இவற்றில் குதிரை, பன்றி, யானை முகங்களுடன் கன கணத்தை கணபதியின் உருவமே எனலாம். தும்பிக் கணங்களின் பதியாகிய கணபதியே என எல்லாவ வழிபாட்டை உணர்த்தும் மேற்கூறிய சிற்பத்தினைவி கி.மு.3/2 ஆம் நூற்றாண்டுகளுக்குரிய ஈழத்தின் மி இக்கல்வெட்டு அநராதபுர மாவட்டத்திலுள்ள வனச் ஸ்கஸ்" என்ற குறிப்புக் காணப்படுகிறது. இதனை ெ வழங்கப்பட்ட குகை என அதற்கு விளக்கமளித்துள்ள சான்றுகள் காணப்பட்டாலுங் கூட, பரணவித்தான ஈடுபட்டுள்ள ஒருவன் அளித்த குகைத்தானத்தை கணநாதனாகிய கணபதியாகும். ஈழத்திலுள்ள இதே லஷ்மி ஆகியோரது வழிபாட்டில் திளைத்திருந்தோர் "சிவ" என்ற பெயர் பல்வேறு வகையில் இக்கல்ெ கணங்களின் வழிபாட்டின் வழிவந்த கணபதிை மிகுந்தலையிலுள்ள கண்டாக சேத்தியத்திலுள்ள ச்
மேற்கூறியவற்றைத் தொகுத்து நோக்கும் போ மற்றைய வழிபாட்டு நெறிகளோடு ஒப்பிடும் போது அம்சங்களை ஒருங்கிணைத்துப் பார்க்கும் போது தெ வழிபாடு ஆகியவற்றை உள்வாங்கி வளர்ச்சி ெ ஆரியருக்கு முந்திய வழிபாட்டு நெறியாக அறிஞர் ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் ஒரு வரலாறாகப் படை ஈழம் போன்ற நாடுகளில் கிறிஸ்து பிறப்பதற்குப் பல நு எடுத்துக் காட்டுகின்றன என்றால் மிகையாகாது.
உசாத்துணை நூல்கள்
Narain.A.K., 'On the earliest Ganes
Leelananda, et.al.(Leiden)m 1978.
Paranaitana, S., "Pre-Buddhist reli 302-327.
Coomaraswamy, Ananda., Yaksas,
முரீ முன்னே
 

சால்லப்படுவனகுடும் த்து எண்ணப்படாத
னவவற்றைத தெய்வங்கள் ம் அறிவில்லாத தாரும் சால்லினும் பாரிகை வுடையவன்."
ருக்கம் பூ கூறப்படுகிறது. கணபதிக்கு ஏற்புடைய மலராகவும் ாபதி என்ற குறிப்பு இடம் பெறாவிட்டாலும் "கடவுள்" என்பது
@l. வழிபாடு கிறிஸ்து பிறப்பதற்கு முன்னருள்ள காலப்பகுதியில் து. ஈழத்திலும் இந்தியாவைப் போல் யானை மிகப் பழைய ன்றிச் சுடுமண் பாவைகளிலும் காணப்படுகிறது. அத்துடன் கப்பட்டுள்ளன. எனினும் மிகவும் உறுதியான சான்றாக பகளில் ஒன்றாகிய கண்டக சேத்தியத்தின் அலங்காரப் பம் கிறிஸ்துவுக்கு முற்பட்ட முதலாம் நூற்றாண்டுக்குரிய பல்வேறு பாவனைகளில் கணங்கள் சித்திரிக்கப்பட்டுள்ளன. எங்கள் காணப்படுகின்றன. யானைமுகத்துடன் காணப்படும் கையுடனும் இரு கரங்களுடனும் காணப்படும் இக்கணத்தை லவும் இனங் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கணபதி ட கிறிஸ்த்து பிறப்பதற்கு முன்னருள்ள காலப்பகுதியாகிய கப்பழைய கல்வெட்டொன்றில் கணபதி பற்றிய குறிப்புளது. சிம்உற விகாரையில் (201) உளது. இதில் 'கணஸ் லெணெ மாழிப்பெயர்த்த பரவித்தானா "ஸ்கஸ்" என்றால் தானமாக ார். இக்காலத்தில் வியாபாரக் குழுக்கள் இயங்கியமைக்குச் கூறிய வியாக்கியானத்தை விட இது கண வழிபாட்டில் தயே குறிக்கிறது எனலாம். கணங்களின் நாதன் தான், பிராமிக் கல்வெட்டுக்களில் சிவன், முருகன், உமை, விஷ்ணு, இத்தகைய பெயர்களைச் சூடியிருந்ததை நோக்கும் போதும் வட்டுகளில் எடுத்தாளப்பட்டுள்ளதை நோக்கும் போதும், யயே மேற்கூறிய கல்வெட்டுக் குறிக்கலாம் என்பதை கணபதியின் சிற்பம் உறுதி செய்கிறது எனலாம்.
து விநாயகர் வழிபாட்டின் தொன்மைக்கான ஆதாரங்கள் நு மிக அருகிக் காணப்பட்டாலுங் கூட, இவ்வழிபாட்டின் ான்மையான வழிபாட்டு நெறிகளான யானை, யக்ஷ (உருவ) பற்ற தொன்றாகவே காணப்படுகிறது. இதனால் இதனை கொள்வர். இதன் தொடர்ச்சியை வரலாற்று ரீதியில் கி.பி.5ம் க்க முடியாவிட்டாலுங் கூட மேற்கூறிய சான்றுகள் இந்தியா ாற்றாண்டுகட்கு முன்னரே இவ் வழிபாடு வேரூன்றியிருந்தமை
a', Senarat Paranavitana Commemoration Volume (ed) Prematilleke Já5142-144 - ious beliefs in Ceylon', J.R.A.S.C.B., Vol.XXXI, No.82, 1929, Llds:
(Reprin Delhi), 1971 | 1á57.
ஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 39
4. மேற்படி
5. Narain, (up.óñn. 35.938.uá5.142-144
6. Subrahmanian, N., Sangama Pelity,(Madurai) 1980LJ35.375 7 சாமிநாதையர்.உ.வே. புறநானூறு மூலமும் உரையும் (சென் 8 Paranavitana, S., Archaeolegical Survey of Ceylon, Annual 9 Ellawala.H., Social History of Early Ceylon, (Colombo), 196 10. Paranavitana.S., inscriptions of Ceylon, Vol.I, Brahmi Insci 1. சிற்றம்பலம், சி.க.ஈழத்து இந்து சமய வரலாறு, பாகம் 1, யாழ்ப்
12. Sitrampalam, S.K., "The Brahmi Inscritions as a source fort
Ceylon, Vol.I., No.7.1990
13. Majumdar. R.C., The Vedic Age (Lend), 1957, Li. 65
அரிதன சிவயோக தட்சிணாமூர்த்தி
திருவையாறு, ஐயாறப்பா கோயிலில் உள்ள த நோக்கிய கரத்தில் கபாலமும், வலது கீழ்நோக்கிய கரம் கரத்தில் சூலமும், இடது கீழ் கரத்தில் சிவஞானபோத கீழ் ஆமை உள்ளது. இதனை அரிதன சிவயோக தட்சி
குந்திய கோலத்தில் தட்சிணாமூர்த்தி
ஆந்திராவின் ஹேமாவதி என்ற திருத்தலத்தின் சி ஐயப்பனைப் போன்று குந்திய கோலத்தில் காட்சி தரு
மேத்தா தட்சிணாமூர்த்தி
திருக்கைச்சின்னம், திருவாய்மூர், உத்திரமாயூரம் தட்சிணாமூர்த்தி நந்தியின் மேல் அமர்ந்த கோலத்தில்
சாம்யதட்சிணாமூர்த்தி
திருவிடைமருதூரில் உமையம்மையுடன் சேர்ந்துத இது சாம்ய தட்சிணாமூர்த்திக் கோலம் எனப்படும்.
சிங்கத்தின் மீது கால் ஊன்றிய தட்சிணா திருப்புலிவலம் என்ற தலத்தில் சிங்கத்தின் மீது தட்சிணாமூர்த்தியைக் காணலாம்.
முழுவலம் சுற்றாமல்வழிபடும் சண்டேசுவர
1. தொணிச்சண்டேசுவரர் சிவாலயத்தில் வீற்றிருந்து
2. சுதித்திர சண்டேசுவரர் முருகன் ஆலயத்தில் வீற்.
3. கும்ப சண்டேசுவரர் விநாயக ஆலயத்தில் வீற்றிரு
4. தேஜஸ் சண்டேசுவரர் சூரியன் ஆலயத்தில் வீற்றி
5. யமுனா சண்டேசுவரர் அம்மன் ஆலயத்தில் வீற்றி
முரீ முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாட்

-376
னை), 1935. பட்டு 106
Report for 1935.
59, g. 159.
iptions, (Colombo), 1970.56i, (36.201. ப்பாணப்பல்கலைக்கழக வெளியீடு, (திருநெல்வேலி). 1996 ப.
he study of Puranic hinduism in Ancient Sri Lanka'Ancient
ட்சிணாமூர்த்தியின், வலது மேல் | சின் முத்திரையுடனும், இடதுமேல் மும் காணப்படுகிறது. திருவடியின் சிணாமூர்த்தி என்பர்.
சிவன் கோயிலில் தட்சிணாமூர்த்தி கிறார்.
கருடப்பள்ளி ஆகிய தலங்களில் 0 காட்சி தருகிறார்.
தட்சிணாமூர்த்தி காட்சிதருகிறார்.
மூர்த்திக் கோலம்
து காலை ஊன்றிய கோலத்தில்
ர்கள்
அனுக்கிரகம் பண்ணுவர்.
றிருந்துஅருள்பாலிப்பவர்.
ந்துஅனுக்கிரகம்செய்பவர்.
ருந்து அருள்பாலிப்பவர்
ருந்து அருள்பாலிப்பவர்.
பிஷேக மலர்

Page 40
கிரியை மரபில் அக்கினியின்
ந. வாழ்விற்கு ஆதாரமான இப்பிரபஞ்சத்ை டானவை வேதங்கள். இவை போதிக்கும் வழிபாட்டு ெ முன்னைப்பழம் பொருளாகவும் பின்னைப் புதுமைக்கு ஆன்மாக்கள் தம்மை வணங்கி முத்தி இன்பம் பெறு வழிபாட்டு மரபுமூலம் அண்மையாக வந்து வேதநெறி துள்ளார்.
பல சமய நெறிகளிலும் விரவிக் காணப்படுகின் மனதில் ஆழப்பதிந்து வேரூன்றிய காரணத்தால் வே எனப் பல்வேறு தோற்றங்களில் மக்கள் மனதில் நிை
வேள்ளி -யாகம் வேதகால வழிபாட்டு முறையி என இருக்குவேதம் கூறுகிறது. வேள்விக்கு அரசன் ( ஒமத்துளக்கியினுள்ளுணன் எம்இறை என திருமந்த
அக்கினி புரோகிதனாகவும், யாதேவனாகள் முதன்மையானவனாகவும் கூறப்படுகின்றான். கட் கண்ணுக்குப் புலப்படும் அக்கினியே பிரதிநிதியாக வழங்கும் வழக்கம் நெடுங்காலம் நிலவி வந்தது. இ முகமாக உடையவர்கள் (அக்கினி முகா:தேவா:) எ
அக்கினி இறைவனுக்கும் பக்தனுக்கும் இடையே மனிதன் ஆற்றுகின்ற செயல்களுக்குச் சாட்சியா நிகழுகின்ற கிரியைகளில் அக்கினிக்கு முக்கியமா
அக்கினி அசைதல் என்னும் வினையடியிலிரு வகையாக செல்லுதல் எனவும் பொருள்படும் (agi - t அக்கினி புராணம் அறிவுக்கடவுளாக அக்கினியை தெய்வமாகப் போற்றப்படுகின்ற அக்கினியின் ப தூய்மைப்படுத்துபவன் என்ற வகையில் பாவகள், பவ தன்மையினாலும் செயற்களினாலும் நாற்பத்து ஒன்ட உண்பவராதலால் குதபுக் எனவும் அவற்றை எடுத்து
வழங்குவதனால் வஹற்ணி எனவும் இயற்கையாக ஐந்து வடிவங்களிலு ராகவும் கூறப்படுகின்றார். இயற்கை வாயு மற்றும் முகிற் கூட்டங்களிலிரு பொருட்களிலுள்ளும் விளங்கும் வை
முரீ முன்னே
 

முக்கியத்துவம்
மரீபதி சர்மா கிருஷ்ணானந்த சர்மா, சிரேஷ்ட விரிவுரையாளர்,
சம்ஸ்கிருதத்துறை, யாழ்.பல்கலைக்கழகம்.
தைப் படைத்த இறைவனின் மூச்சுக்காற்றிலிருந்து உண். நெறி சனாதனதர்மம் எனப்படும். முன்னைப் பழம்பொருளுக்கு 5ம் பேற்றும் அப்பெற்றியனாகவும் விளங்குகின்ற இறைவன். றுவதன் பொருட்டு பெரும் கருணை கூர்ந்து ஆகமங்களின் தழைத்தோங்க பல வித வழிபாட்டு மயுைகளைப் போதித்
iற கிரியைமரபுகள், வைதிக சமய உணர்ச்சிகள், மக்கள் ள்வி, தவம், தீர்த்தம், தோத்திரம், தியானம், விரதம், பூஜை லத்து இடம் பெற்றது.
ன் சிறப்பம்சமாகும். சிவபிரானை யாகாதிபதி (மேதபதிம்) ஆவோராஜானம் அத்வர); இறைவன் எனவும் கூறப்படுகிறது. ரெம் கூறுவதையும் நோக்கலாம்.
பும், இருத்விக்காகவும், ஹோதாவாகவும் தேவர்களுள் புலனுக்கு அகப்படாத மந்திரவடிவான தெய்வங்களுக்கு இருப்பதால் தேவர்களுக்கு அக்கினிமூலமாககே ஆகுதி துவே வேதமகால சமய வழக்கம். தேவர்கள் அக்கினியை ன வேதங்கள் கூறுவதனையும் காணலாம்.
தூதுவன். மனிதர்களுடைய இல்லங்களைப் பாதுகாப்பவன். க விளங்குபவன். மனிதவாழ்வின் எல்லா நிலைகளிலும் ன இடம் உண்டு.
ந்து தோன்றிய சொல்லாகும். (ag-to move) இன்னொரு O go oangaturdhvam yaty agnih - on that goes upwards) Jó5ón plaš6jungl. (Ancient lore of agni) Gu(b60LDdsgifu த்தினியாக ஸ்வாஹா தேவீ என்பவள் விளங்குகிறான். மானன், சூசி எனவும் வகைப்படுத்தப்படும். இவ் அக்கினியில் து வகையானவாக விளங்குகின்றான். அவிப்பொருட்களை நுச் செல்பவர் என்பதால் ஹவ்யவாகனர் எனவும் அவற்றை சிறப்பாக அழைக்கப்படுகின்றார். இன்னொருவகையில் ம் கிரியை நிலையில் ஐந்து வடிவங்களிலும் விளங்குபவ
நிலையில் எரிபொருட்களில் உறைபவன் தாவாக்னியாக பவன், சூரியனில் விளங்கும் திவ்வியமான அக்னி, எல்லாப் ஸ்வநார அக்கினி, கடலினுள் இருக்கும் வடவாக்கினி என
ஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 41
விளங்குகிறார். இவ்வடவாக்கினி, பிரளயாக்கினி எனவும் to bad - to dive)
கிரியை மரபில் எல்லையற்ற பெரு நிலையில் பிரம் பிரஜாபத்யாக்னி எனவும் வீட்டில் வளர்க்கப்படும் இல்ல பிதிர்காரியங்களுக்குரிய அக்கினி தகூஷிணாக்கினி என க்ரவ்யாதாக்கினி எனவும் வகைப்படுத்தப்படுகின்றன.
மேலும் அக்கினி பஞ்சபூதங்களில் ஒன்றாகவும் த விளங்குகின்றான்.
இத்தகைய சிறப்பான அக்கினி வழிபாடு ஆகமக்க அக்கினி வழிபாடு இல்லாத கிரியைகள் பயனற்றது என அ பிரியாத தன்மையே சிவாக்கினி எனவும் சிவாக்கினிை மேற்கொள்ளப்படுகின்றது என ஆகமங்கள் கூறுவதைய
வைதிகம், சைவம், மிஸ்ரம் என சிவாகமங்களில் அ கக் கிரியைகளில் வைதிக அக்கினியும் ஆகமக் கிரி ணைந்த கிரியைகளில் மிஸ்ராக்கினியும் சம்மேளானக் சாலை அமைப்பும் பலவாறு கூறப்பட்டுள்ளது.
44 பதசூத்திரங்களையுடையது ருத்ர சூத்திர சூத்திரக்கிரமம், 24பத சூத்திரங்களையுடை பிரம்ம சூ சூத்திரக்கிரமம், 12 பத சூத்திரங்களைக் கொண்ட ரவி வகையாகக் கூறப்படுகின்றது. இவை பதங்களாக அமை அஷ்டவித்யேஸ்வர, ஈசசுத்தமாயா, மந்திர, வர்ண, கண, விகிருதி, பிரம்ம, தைவ, ராஷஸ் பதங்கள் என வகைப்படுத் முதல் 1849 பதங்கள் வரையாக அமைக்கப்படக்கூடிய ஆவாகித்து நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், சூரியன், வடிவான தெய்வங்களைக் குண்டங்களில் ஆவாகித்து அ மூர்த்தி, மூர்த்தீஸ்வரர், மூர்த்தீஸ்வரி என்பவை பூஜிக்க
இவற்றில் பிருதிவி மூர்த்தி இராகதத்துவத்தையும் தத்துவத்தையும், வாயு ஈசுலா தத்துவத்தையும், ஆகா தையும் வியாபித்துள்ளன என வருணபத்ததி கூறுகின்றது யும், பிதிர்காரியங்களுக்கு தவிணாக்கினியும், தேவ முதலியவைகளில் விருத்தாக்கினியும், உற்சவங்களில் ெ வழிபடப்படுகின்றது. யாகசாலையில் கிழக்கில் ஆக கேவலாக்கினி, மேற்கில் கார்ஹபத்யாக்கினி தென்கிழ தென்மேற்கில் யெளவானாக்கினி மேற் வடமேற்கில் பா அக்கினிக்குரிய வழிபாடுகள் நடைபெறுகின்றன.
யாக மண்டபமானது ஆறு அத்துவாக்களின் வடிவ வும் கிழக்கு முதலான நான்கு துவாரங்களும் சாந்திகை எனும் வடிவாகவும் மண்டபத்தின் நடுப்பாகம் 51 எ மந்திராத்துவாக்களின் வடிவாகவும் ஹோமப் பொரு அமைந்துள்ள இடம் 214 புவனாத்துவாக்களின் வடிவாகவி விளக்கப்பட்டுள்ளமை மனம் கொள்ளத்தக்கது.
பிரதிஷ்டையில் பஞ்ச பூதங்களுக்கும் வழிபாடு மே பெறப்பட்ட அக்கினி யாகசாலையில் குண்டங்களில் பூசிக்கப்பட்டு ஸபர்சாகுதி என்னும் கிரியைமுலம் யாக தத்துவங்கள் என்பனவெல்லாம் யாகசாலையிலிருந்து ந மூர்த்தியுடன் சேர்ப்பிக்கப்படுகின்றது. இக்கிரியை 6ை இடமாகும்.
முரீ முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்

கூறப்படும். இது உலக அழிவுக்குக்காரணமானது. (Vad
மாக்கினி எனவும் பாரம்பரியமாகப் பேணப்படுகின்றவர் றத்தானுக்குரிய அக்கினி கார்ஹபத்யாக்கினி எனவும் வும் இறந்த உடலைச் சிதையில் மூட்டப்படும் அக்கினி
நிக்குகளைப் பாதுகாப்பதில் ஒரு பாதுகாவலனாகவும்
கிரியைகளிலும் முக்கியமான இடத்தைப் பெறுகின்றது. ஆகமங்கள் கூறுகின்றன. மேலும் சிவசக்திகளின் இணைய வழிபாடு செய்வதன் மூலம் சிவசக்திகளின் வழிபாடு பும் காணலாம்.
அக்கினியின் உற்பத்திக்கிரமம் கூறப்படுகின்றது. வைதி. யைகளில் சிவாக்கினியும் தந்திர சாஸ்திரங்களோடிகினியும் பயன்படுத்தப்படுகின்றது. ஆகமங்களில் யாக
க் கிரமம், 34 பத சூத்திரங்களையுடைய விஷ்ணு த்திரக்கிரமம் 14 பத சூத்திரங்களைக் கொண்ட மனு சூத்திரக்கிரமம் என யாகசாலை அமைப்புக்கள் ஐந்து க்கப்படும் பொழுது சிவ, சக்தி, நாத, பிந்து, மகேஸ்வர, பிரகிருதி, கால,கலா, வித்தியா வைஷ்ணவ, அவித்தியா, த்தப்படுகின்றன. இவை அமைப்புமுறையில் 121 பதங்கள் ன. யாகசாலையில் வழிபடும் மூர்த்தியை அக்கினியில் சந்திரன், ஆன்மா முதலிய இறைவனின் அஷ்டமூர்த்த அவற்றிற்குரிய தத்துவம், தத்தவேஸ்ரர் தத்துவேஸ்வரி, $ப்படுகின்றன.
), அப்பு - நீர்காலதத்துவத்தையும் தேயு சுத்தவித்யா ாயம், சர்திர, சூரிய, ஆன்மா இவைகள் சிவதத்துவத்1. கிரியை மரபில் விவாஹத்திற்கு கார்ஹபத்தயாக்கினிகாரியங்களுக்கு ஆகவனியாக்கினியும் பிரதிஷ்டை யளவனாக்கினியும் நைமித்திகங்களில் பாலாக்கினியும் வனியாக்கினி, தெற்கில் தஷணாக்கினி, வடக்கில் க்கில் விருத்தாக்கினி, வடகிழக்கில் சாமான்யாக்கினி, லாக்கினி பிரதான மானகுண்டத்தில் சிவாக்கினி என
மாக உள்ளது. யாகசாலை சாந்திய தீதகலைவடிவாகலை, வித்தியாகலை, பிரதிஷ்டாகலை, நிவிருத்திகலை, வர்ணாத்துவாக்களின் வடிவாகவும் கும் பங்கள் 11 ருட்கள் 36 தத்துவங்களின் வடிவாகவும் மண்டபம் பும் விளங்குகின்றது என சைவபூஷணம் என்னும் நூலில்
ற்கொள்ளப்படுகின்றது. திவ்வியமான சூரியனிலிருந்து
உரிய முறைப்படி நன்கு விரிவாகப் 5சாலையில் வழிபடப்பட்ட மூர்த்திகள் நாடீசந்தானம் மூலம் பிரதிட்டிக்கப்படும் வதிகமரபும் ஆகமமரபும் இணைகின்ற A
Qa
பாபிஷேக மலர் 3.

Page 42
இவ்விதமாக கிரியை மரபில் பஞ்ச பூதங்களையு அடைகின்றன. இயற்கையோடிணைந்த இவ்வழிபாடுக எய்துகின்றது. பிரபஞ்ச ஒழுங்கு பேணப்படுகின்றது. இt உலகிற்கும் பிரபஞ்சத்திற்கும் பஞ்ச பூதங்களினாலும் ந
உசாவியவை
l. Hindu Polytheism - Alain Daniciou Kegan paul LTD. L. Puranic Encyclopaedia - Vettam mani, motilal Banarsida
3. Kalatattvakosa Vol III - 1996 - B.ettina Baumer
IndiragandhNational Centre for the Arts.
4. சைவபூஷணம் - 1925-ழரீபஞ்சாக்கிரயோகிகள்
5. சைவத்திருகோயிற் கிரியைநெறி- 1963 கலாநிலையம்-ெ
ஓங்கார நாதம் ஒலிக்கும் தூண்
திருச் செந்துரர் திருவிடை மருது தட்டினால் "ஓம்" என்ற பிரணவ ஒலி கி
பால் தயிராக மாறும் தலம்
ரத்ன கிரீஸ்வரர் கோயில் உ6 திருவுருவின் மேல் பட்டவுடனேயே தய
அறுசுவை நீருடைய கிணறுகள்
வடசிற்றம்பலம் (மதுராந்தகம் அ உப்பு, கரிப்பு,இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு உள்ளன.
இரு அம்பிகைகளைக் கொண்ட
பசுபதீச்சரம் என்ற தலத்தில் மங்கல் எழுந்தருளி அருள்பாளிப்பதைக் கான்
மூன்று விநாயகரைக் கொண்ட ஒ
சமயபுரம் மாரியம்மன் கோயில் சன்ன கிரியாசக்தி விநாயகர் சிலைகள் உ6
நிர்மாலிய மாலை சாத்தப்படும் ஆ
ஒரு மூர்த்திக்குச் சாத்தப்பட்ட சாத்துவது பூரீவில்லி புத்துர் பெரிய (
முறி முன்னேஸ்வ
 

ம் வழிபாடு செய்வதனால் பஞ்ச பூதங்களும் திருப்தி ள் சரிவர நிகழ்த்தப்படுவதனால் பிரபஞ்சம் சமநிலை வ்வழிபாடுகளை முறைப்படி ஆற்றுவதன் மூலம் மனித ற்பலன்கள் ஏற்படும்.
ondon - 1964
ass Publishors.
காழும்பு-கா.கைலாசநாதக்குருக்கள்.
நூர் ஆகிய தலங்களில் உள்ள கோயில் துணைத் ளெம்பும்.
ஸ்ள மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படும் பால் பிராகி விடுகின்றது.
புருகில்) என்னும் ஊரில் உள்ள முருகன் கோயிலில் கசப்பு என்றும் ஆறு சுவைகளையுடைய கிணறுகள்
திருஆவுர் (பசுபதிச்சரம்)
ாாம்பிகை பங்கஜவல்லி என்ற இரு அம்பிகைகள் 076)ITD.
ரே சன்னதி
தியின் வலது பக்கத்தில் ஞானசக்தி, இச்சாசக்தி, iளன.
லயம்
மாலையை அடுத்தடுத்து இரு மூர்த்தங்களுக்கு கோவிலில் மட்டுமே இடம் பெறும் அம்சமாகும்.
ரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 43
சிங்கள இலக்கியத்தில் திருமா
இவகள் சமய கலாசார விடயங்களை விள
தலைவன் தலைவியர் தெய்வத் தன்மை பெற்றுள்ளன போற்றப்படுகிறான். இராமாயணத்தைத் தமிழிற் பாடிய
சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகி, 'கண்ணகி தெய்வ" இலங்கையிலே பெளத்த மக்களின் 'பத்தினி தெய்யோ விபீஷணனும் தெய்வமாகப் பூசிக்கப்படுகிறான். இலங் வழிபடும் இன்னொரு தெய்வம் திருமால். இவரை விஷ்ணு செய்கின்றனர். கதிர்காமத்திலும் விஷ்ணு ஆலயம் உண்டு விசேடமான ஆலயம் உண்டு. கதிர்காம பெரஹரா விழ நடைபெறுவது வழக்கம். சிங்கள் தூது காவியங்களில்
தெய்வமாகப் போற்றப்படுகிறார். மேலும், சிங்கள மன்னர் பேசப்படுகிறார். பூரீ இராகுலதேரர் பாடிய பறவி சந்தேச உப்புல்வன் எனும் தெய்வமே பாட்டுடைத் தெய்வம், புகழப்படுகிறான். கோட்டைக்கால மன்னனாக விளங்கிய
அருளுமாறு ஒரு புறா தூதாக விடுக்கப்படுகிறது. துர தென்பகுதியிருலுள்ள தேவிநுவரை - உப்புல்லவனிடம் து பூரீ இராகுல தேரரின் முதற்படைப்பு இது. அவரது 15 அ சிருங்காரரசம் நிறைந்த காவியம். இக்காவியத்தில் வில் பராக்கிரமபாகு மன்னனோடு ஒப்பிடவும்படுகிறார். அப்பா
මින් ඉබි කුරු වර) නරසි ගොපලූ වෙන් ගත් මෙදාඅස් නන් විකරන් දැt වත් අප නිරිඳු වෙත පවතියේ තොස් වෙමින් විසු සිටී සඳ
දී
அதாவது
මින්, ඉබි, කුරු, වර) නරසි, ගොපලූ වෙස, මෙදා නන් විකරන් දැක එකලෙස,පවතින, පින්වත් අප දවස, මන්තොස් වෙමින් විසු
இல், என்பது மச்ச அவதாரமம், ஒலி, கூர்ம (ஆமை) அ அவதாரம், குரு)கஜebக கோபால - கண்ணன் அவதாரம் அவதாரங்களெல்லாவற்றையும் கண்ணாற்கண்டு கள விஷ்ணுவின் மனைவி; செல்வத்தின் அதிதேவதை. வி புராணங்கள் சிறப்பித்துக் கூறுகின்றன. நல்லவர்களைக் விஷ்ணு அவதாரம் எடுக்கிறார் என்று புராணங்கள் அறைக சுலோகம் பின்வருமாறு.
முரீ முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்ப

ல் வழிபாடு
தமிழ் மணி", மயிலங்கூடல் புலவர் த.கனகரத்தினம் B.A.(Lond).Dip.in. Edu
ாக்கி நிற்கின்றன. இலக்கியங்களில் வரும் காவியத் ர். இராமாயணத்தில் வரும் இராமன் தெய்வமாகவே கம்பரும் "தெய்வமாக்கதை" என்றே குறிப்பிடுகிறார். மாகப் போற்றப்படுகிறாள். அதே கண்ணகி தெய்வம் ' வாக வணங்கப்படுகிறாள். இராமனின் நண்பனாகிய கையில் புத்தபகவானை வழிபடும் பெளத்தமக்கள் , நெடுமால், உப்புல்வன் என்ற பெயர்களிலும் வழிபாடு டு. தேவந்துறை என்னும் தேவிநுவரையில் திருமாலுக்கு pாவை அடுத்து இங்கும் சிறப்பாகப் பெரஹரா விழா உப்புல்வன் பாட்டுடைத் தெய்வமாக - வரம் அருளும் களையும் புத்தசாசனத்தையும் காக்கும் கடவுளாகவும் - புறா விடுதுது எனும் நூலில் தேவிநுவரையிலுள்ள இப்புறா விடுதூதில் உப்புல்வன் பலவாறு போற்றிப் ஆறாவது பராக்கிரமபாகுவிற்குச் சகல நலங்களையும் தாகிய புறாவும் கோட்டையிலிருந்து இலங்கையின் து கொண்டு செல்வதாக இக்காவியம் அமைந்துள்ளது. ஆவது வயதில் பாடப்பட்டதாக வரலாறு கூறும். இது ஷ்ணுவின் அவதாரங்கள் கூறப்படுகின்றன; அத்தோடு டல் பின்வருமாறு:
වූ වෙ t ත සියගැ ö
|නක ලෙ es
ඇම දව 6.
%, වෙන්ගත්,
නිරීඳා වෙත, සිරීසඳ ඇම
புவதாரம், SO) வரா (பன்றி) அவதாரம், கoகி, நரசிங்க முதலாகிய அவதாரங்கள் எடுத்தவர் விஷ்ணு. இந்த ரித்தவள் சிறிகாந்த் எனும் இலட்சுமிதேவி. அவள் ஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் காக்கவும் தீயவர்களை அழிக்கவும்
ாபிஷேக மலர்

Page 44
යසන ලියන සල්ක සිමිනි ජලධි: දෂ්ට්‍රයාට ධරණි නඩේබ ඳිතිසූතාධිද හේතූ)ඩෙ කෂත්‍ර ගණo ශරෙ දශමුඛ ධන)හෝ විග්ව මසාව ධාර්මික කු(
மச்சம், கூர்மம், வராகம், நரசிங்கம், வாமனம், ப அவதாரங்களும் விஷ்ணுவுக்குரியவை. இவற்றையே அவதாரங்கள் மூலம் விஷ்ணு தமது சக்தியையும் பராக்கிரமபாகு (ஆறாவது) மன்னனோ ஒரேயொ எப்பொழுதும் காட்டி நிற்கிறான். விஷ்ணு பத்து அ கண்ணாரக் கண்டவள் இலட்சுமி. இன்று அந்த இல பிறப்பிலே காண்கிறாள். ஆகையாற்றான் அவள் ம6 தினமும் வாசஞ் செய்கிறாள். மன்னன் இலட்சுமீகரம் விளங்குகிறான் என்பதனையே இப்பாடல் விளக்குக இருப்பதற்கு இன்னொரு காரணத்தையும் கூறலாம். வழிவழி வந்தவன். அறுபத்துநான்கு அணிகலங்களை திருமால் என்று பூரீ இராகுலதேவர் செல்லிஹினி சந்ே
சிவ - விஷ்ணு தலக் கோலங்க
* திருக்குற்றாலம் என்ற தலத்த
* திருக்கோஷ்டி புரம், நாச்சிய
தலங்களாகின.
* திருவனந்தபுரத்தில் கோயில் விஷ்ணு மூர்த்தப் பள்ளி கொ
* ஆந்திரமாநிலத்தில் உள்ள ச கொண்ட கோலத்தில் அமை
விசேட சிவன் கோலம்
கோதாவரி நதிக்கரையோர கருவறையின் மத்தியில் உருளை அதில் பிரம்மா, விஷ்ணு மூர்த்த அமைந்துள்ளன. இதன் மீது கே எப்பொழுது விழுந்த வண்ணம் அ6
மணிமேகலைக் காப்பியத்தில்
இரட்டைக் காப்பியங்களுள் சரஸ்வதிதேவியின் வழிபாடு குறிட் ஆண்டுகளுக்கு முன்னால் என்பது
கருவறைக்கலசத்துவார கோலி
திருக்கழுங்குன்றத்து மலை எழுப்பப்பட்டுள்ள ஸ்தூபியின் முடி வானில் இடி, மின்னல் ஏற்படும்ே கருவறையினுள் சென்று மூல லிங் இதனை விளக்குவதற்காகப் பல
முரீ முன்னே
 

පෘහේෂඩ් ජගන් මණ්ඩලo කා: පෙද රොඳසි }: පාහේණ ප්‍රලමිබාසුරං ථූ: කෙසම විදගෙසම නම:
ரசுஇராமன், இராமன் பலராமன், புத்தர், கல்கி ஆகிய பத்து ரீ இராகுலரும் பறவி சந்தேசவில் குறிப்பிடுகிறார். இப்பத்து மகிமையையும் உலகத்திற்கு விளக்கினார். ஆனால், ந சுய ரூபத்தில் தனது வலிமையையும் மகிமையையும் வதாரங்களிலும் செய்த சாகசங்களைக் கூடவேயிருந்து ட்சுமியே எங்கள் மன்னனின் சாகசங்களை அவனது ஒரே ராமகிழ்ந்து எங்கள் மன்னன் பராக்கிரமபாகுவின் அருகில் நிறைந்தவனாக - செல்வம், அழகு என்பன நிறைந்தவனாக றெது. இலட்சுமிதேவி பராக்கிரமபாகு மன்னனின் அருகில் இம்மன்னன் திருமால் போன்றவன். மனுக்குலம் விளங்க ாயும் முடியையும் சூடியவன். இவன் கண்ணாற் காணக்கூடிய தசவிலும் வர்ணித்திருக்கிறார்.
ள்
தில் விஷ்ணு தலம் சிவ ஸ்தலமாகியுள்ளது.
ார் கோயில், திருப்பதி போன்ற சிவதலங்கள் விஷ்ணு
கொண்டெழுந்தருளிய பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் "ண்ட கோலத்தில் அமைந்துள்ளது. ாருட்டப்பள்ளி என்ற திருத்தலத்தில் சிவமூர்த்தம் பள்ளி ந்துள்ளது.
த்தில் அமைந்துள்ள திரியம்பகேசுவரர் ஆலயத்தின் வடிவான பள்ளம் ஒன்று மட்டுமே காணப்படுகின்றது. உருவங்கள் கட்டை விரல் பிரமாண அளவிலேயே ாதாவரி நதியின் ஒரு மெல்லிய நீர்க்கீற்றுத்தாரை மைந்துள்ளது.
சரஸ்வதி வழிபாடு
ஒன்றான மணிமேகலையில் "கலைநியமம்" என்று பிடப்படுகின்றது. மணிமேகலை எழுதப்பட்ட காலம் 2000
குறிப்பிடத்தக்கது.
ஸ்துபி
)க் கோயிலின் கருவறை (மூலஸ்தானம்) யின் மேல் பில் உள்ள கலசத்தின் மத்தியில் ஒரு துளை உள்ளது. பாது, இத்துளைவழியாக மின்னல் சக்தி கோயிலில்
கத்தைச் சுற்றி ஒரு ஒளி வட்டத்தை ஏற்படுத்துகின்றது. புராண வரலாற்றுக் கதைகள் கூறப்படுகின்றன.
ஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 45
குடமுழுக்கு எனப்படும் கும்பாபிே
9d
可。 நிறைந்த பரம்பொருளை, கற்பனைக் கெட் வழிபட்டு போகமோட்சநிலையை அடைவதற்கு உறுது:ை இறைத்தன்மையை ஏற்படுத்துதற்காகப் பிரார்த்தித்து குடமுழுக்கு, குடநன்னிநீராட்டுவிழா எனப் பலவாறு அழைப் உற்சவம், பிராயச்சித்தம், என்பவைபற்றி சிவாகமங்கள் விரி ஒரு கோயிலை நிர்மாணிப்பதற்கான நிலம், அது அை பண்படுத்தும் வழிமுறை, பதவின்யாசம், சர்ப்பநியாசம் பே எங்கள் முன்னோர்களால் நிர்மாணிக்கப்பட்டு வழிபாடு செய்வது புனராவர்த்தனம் எனப்படுகின்றது.
பிரதிஷ்டை என்ற சொல்லின் பிர' என்ற முன்பகுதி நிற்றல் என்றும் பொருள் கொள்ளலாம். இதனால் பிரதிஷ் 'சிறப்பாக நிலை நிற்றல்' என்ற கருத்தைத் தரும்.
கும்பாபிஷேகம் அநாவர்த்தனம், ஆவர்த்தனம், புனர ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து, ஆலயம் உருவாக்கி அந்ாவர்த்தனம் எனப்படும். வழிபாடு இடம் பெற்று வரும் நைமித்திய கிரியைகள் தடைப்பட்டதனால் இடம் பெறும் பி நைமித்தியங்கள் ஒழுங்காக இடம்பெற்று வரும் தேவால பிரகாரம், வழிபாட்டுக்குரிய மூர்த்தங்கள் போன்றவை பழுத செய்யும் பிரதிஷ்டை புனராவர்த்தனக்கும்பாபிஷேகம் என பூஜை வழிபாட்டுக் கிரியைகள் தடைப்படுவதனால் : கும்பாபிஷேகம் எனப்படும்.
கும்பாபிஷேகம் ஆகமங்களை அடிப்படையாகக் ெ இவை நடைபெற வேண்டிய விதிமுறைகளையும், நடைமு இயம்பும். கும்பாபிஷேகம், இறைவனை விரிந்து பரந்த ப திருவுருவத்தில் எழுந்தருளச் செய்து நிலைநாட்டும் கி. சரத்தில் பரந்திருக்கும் இறைவனின் சான்னித்தியத் இயற்கைத் தெய்வீகச் சக்தியை சமயக் கிரியைகளின் மூ அதன் செயற்பாட்டின் மூலம் உணரலாமே தவிர : உணரக்கூடியாகவும், கண்ணால் பார்க்கக் கூடியதாகவும் பெறக்கூடியதாகவும், பாதுகாத்து பேணக்கூடியதாகவும் உலோகங்களும், மற்றைய மூலகங்களும் மிகவும் எளித அவற்றைக் கையாளுவதும் இலகுவானது. இவ்வாறு பஞ் காற்று, ஆகாயம் ஆகியவற்றை ஒருங்கே, ஒரு ஒழுங்கு ( தெய்வீக அம்சங்களை நிலைநாட்டி மூலஸ்தானத்தில் படிமுறையாக எழுந்தருளச் செய்வதே கும்பாபிே
முரீ முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்ப

ஷேகம்
ந.லகூழ்மிநாராயணசர்மா 5மபிரவீணர் (தருமை ஆதீனம்) சாகித்ய சிரோன்மணி (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)
டாத நிலையில் உள்ள இறைவனை, ஆன்மாக்கள் ணயாக ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யும் திருவுருவில் நீராட்டுதலே கும்பாபிஷேகம் எனப்படும். இதனைக் பர். கோயில்களில் இடம்பெறும் கர்ஷணம், பிரதிஷ்டை, ரிவாகக் கூறும் சிவாகமங்களில், ஒரு இடத்தில் புதிதாக மெய வேண்டிய திசை, நிலத்தைத் தெரிவு செய்து ான்றவை விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன. பொதுவாக நடத்தப்பட்டு வந்த கோயில்களைத் திருப்பணிகள்
யை 'சிறப்பாக என்றும் திஷ்ட' என்னும் பிற்பகுதியை டை என்பது, மற்றைய இடங்களில் உணர்வதை விட
ாவர்த்தனம், அந்தரிதம் நான்கு வகைப்படும். புதிதாக
கருவறையில் இறைவனைப் பிரதிஷ்டை செய்வது
கோயிலில் எதிர்பாராத இடையூறு ஏற்பட்டு நித்திய, பிரதிஷ்டை ஆவர்த்தம் என்று அழைக்கப்படும். நித்திய யத்தின் விமானம், கருவறை, மண்டபங்கள், கோபுரம், தடைவதால் பாலஸ்தாபனம் நடத்தப்பட்டு புனரமைப்புச் ாப்படும். திடீரென எதிர்பாராத நிகழ்வுகளால் நித்திய, உடனடியாக இடம்பெறும் பிரதிஷ்டை அந்தரிதக்
காண்டு இடம் பெறும் கிரியைகளின் தொகுப்பாகும். முறைகளையும் பத்ததிகள் என்றும் நூல்கள் எடுத்து ரவெளியிருந்து, கோயிலில் பிரதிஷ்டை செய்யப்படும் ரியையாகும். விரிந்த ஆகாயவெளியின் அண்டசராதை நாம் எளிதில் உணரமுடியாது. எனினும் இந்த முலம் உணரலாம். ஆகாயத்தில் காணப்படும் காற்றை காற்றைக் கண்ணால் காண முடியாது. நெருப்பு உள்ளது. நீரானது நெருப்பைப் போலல்லாது எளிதில் உள்ளது. மண்ணும், மண்ணுடன் தொடர்புடைய கல், ாகப் பெறக்கூடியதாக அமைவதோடு ச பூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு, முறையில் சமயா சார ஆகம விதிப்படி அமைந்துள்ள சிலா விக்கிரகத்தில் ஷகத் தத்துவமாக அமைகிறது.
ாபிஷேக மலர்

Page 46
மண்அம்சத்தைக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இை இறைசக்தியாக எழுந்தருளச் செய்யும் வண்ணம் ஆ மூலம் நிகழ்த்தப்படும் கிரியைகளே கும்பாபிஷேகப் "ப்ரஹ்மண ஆகாச: ஸம்பூத ஆகாசத் வாயு: வாயோ இதனாலேயே கும்பாபிஷேகத்துக்கான யாகசா அமைக்கப்படுகின்றது. இந்த யாகசாலையில் நிர்ம சேர்ந்து இயங்கும். யாகசாலையின் நடுவில் உள்ள ே கும்பாபிஷேகக் கிரியைகளின் முடிவில் பிருதிவியுடன் உண்டாகிறது. எனவே குண்டங்கள், கும்பங்கள் என் திருமேனி மூர்த்தத்தில் இடம்பெறச் செய்யும் படிமுை
கும்பாபிஷேகக் கிரியைகளின் போது யாக சாை உதாரணமாக காமிகாகமத்திற்கிணங்க பதினா நவகுண்டங்கள் பின்வருமாறு:
திக்கு தத்துவ 1. கிழக்கு ருதுவி 2. தென்கிழக்கு (அக்னி) ஆன்ம 3. தெற்கு நீர்
4. தென்மேற்கு (நிருதி) நெருப்
5. மேற்கு -Զ, d5fTս 6. வடமேற்கு (வாயு) காற்று 7. வடக்கு கலா/ ( 8. வடகிழக்கு (ஈசானம்) காலம்/ 9. கிழக்குக்கும் ஈசானத்துக்கும் இடையில் பிரதான
கும்பாபிஷேகத்தில் இடம்பெறும் முக்கிய கிரிை
அனுக்ஞை, தனயூஜை, திரவிய விபாகம், ஆச திசாஹோமம், இரட் சோக்கிரஹோமம், ஆய்வர் 4 விற்பிரபோஜனம், மிருதசங்கிரகணம், அங்குரார்ப்பணப் காந்தி சங்கிரகணம், ருத்விக் சாதகாதிவரணம், பி யாகசாலைப் பூஜை, நவகுண்ட ஹோமம், பூர்ணாகு இரத்னஸ்தாபனம், யந்திர ஸ்தாபனம், பிம்ப ஸ்தாபன பிம்பசுத்தி, பிம்பிரஷா பந்தனம், பூர்வசந்தானம், வி ஸ்தோத்திர வந்தனம், ஆசார்ய பூஜை, அக்னி சம்ே வேதகோஷம், அந்தர் பலி, பகிர்பலி, ஸ்தூபி கும்பாபிலே ஆசார்ய உற்சவம், மஹாசீர்வாதம் ஆகியவை.
கும்பாபிஷேகத்தில் சில முக்கிய அம்சங்கள்
கும்பாபிஷேகக் கிரியைகளில் மூல விக்கிரகத் இடையில் தங்கம், வெள்ளி, செம்பு போன்ற உலோகப் மூல விக்கிரகத்தை, பீடத்துடன் பொருந்தும் இட குங்கிலியம், செம்பஞ்சு, கொம்பரக்கு, ஜாதிலிங்க பொருட்களை நன்றாக இடித்துப் பெறும் கலை கும்பாபிஷேகத்தின் போது கர்ப்பக் கலகத்தினுள் நெல், கேழ்வரகு போன் காற்று புகாதவாறு மூடிவிடுவார்கள். இ
கோயில் மனித உடலமைப்பைக் அந்தாரண மண்டபம் கழுத்து, மகா
முறி முன்னேன
 

றைவனை (கருங்கல், பஞ்சலோகம்) அந்த விக்கிரகத்தில் காயம், வளி, நெருப்பு, நீர், மண் ஆகிய ஐந்து பூதங்கள் பிரதிஷ்டை எனலாம். இதனை நைத்திரிய உபநிடதம் ாக்நி: அக்நேராப; அத்ப்ய பிரிதிவி" எனக் காட்டுகின்றது. லை ஆகாயவெளியோடு தொடர்புடைய வெளியில் ாணிக்கப்படும் குண்டங்களில் நெருப்பும் வளியும் ஒன்று மேடையில் உள்ள கும்பத்தில் புனித நீர் அமைந்துள்ளது. சம்பந்தமுள்ள மூர்த்தத்தில் ஒடுக்கப்பட்டு இறைதன்மை 1ற அருஉருவ நிலை மாறி இறைவனின் முழு உருவமும், றயாக கும்பாபிஷேகம் விளங்கப்படுகிறது.
லயில் எட்டுத் திக்குகளிலும் குண்டங்கள் அமைக்கப்படும். று கலாசூத்திர நவகுண்ட யாகசாலையில் அமையும்
JLń குணிடம்.
/up60ӧї சதுரம் (சதுரஸ்ரம்)
ா/ மாயா அரசிலை (யோனி)
நிலா (அர்த்தசந்திரன்)
- முக்கோணம் (திரிகோணம்)
பம் வட்டம் (விருத்தம்)
அறுகோணம் (ஷடஸ்ரம்)
சூரியன் தாமரை (பத்மம்)
சந்திரன் எண்கோணம் (அஷ்டாஸ்ரம்) ா மூர்த்தி வட்டம் (விருத்தம்)
யகள் பின்வருமாறு
Tரியவர்ணம், கணபதி பூஜை, கிராமசாந்தி, பிரவேசபலி, கர்மம், நவக்கிரகமகம், வாஸ்து சாந்தி, கோபூஜை, ), ரக்ஷாபந்தணம், யாகசாலா தானியாதிஸ்தாபனம், சூரிய ரசன்ன அபிஷேக பூஜை, கடஸ்தாபனம்,கலா கர்ஷணம் தி, பதவின்னியாசம், ஸ்தூபி ஸ்தாபனம், தீபஸ்தாபம், ாம், அஷ்டபந்தனம், சொர்ண பந்தனம், தைலாப்பியங்கம், சேட திரவ்விய ஹோமம், சாந்தி கும்பம், ஸ்பர்சாகுதி, பாஜனம், மஹாபூர்ணாகுதி, ஆசார்ய பூஜை, தீபாரதனை, ஷகம், மகாகும்பாபிஷேகம், கண்டஹோமம், மஹாபிஷேகம்,
}துக்கும், பீட்த்தில் வைத்துப் பொருந்தும் இடத்திற்கும் பொருளையோ, நவரத்தினங்களையே இடுவது வழக்கம். த்தில் அஷ்டபந்தனம் (காவிப்பொடி, கக்கான் பொடி, கம், வெள்ளை மெழுகு, எருமை வெண்ணைய் போன்ற )வயாகும்) இட்டு இறுக விடுவது முக்கியமானது. கிருகத்தின் (மூலஸ்தானத்தின்) மேல் உள்ள தாமிர ற தானியங்களை நிரப்பி கலகத்தின் மேல் பகுதியை நீர், இதனால் இது இடி, மின்னலைத் தாங்கும் இயல்பைப் பெறும்.
கொண்டது. கர்ப்பக்கிரகம் சிரசு; அர்த்த மண்டபம் முகம்; மண்டபம் மார்பு, மணிமண்டபம் வயிறு, உட்பிரகாரம்
ம்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 47
தோள்கள், வெளிப்பிரகாரம் கைகள், இருபிரகாரங்களு கைகளுக்கும் இடையிலான இடைவெளி, பிரகாரப் கர்ப்பகிருகத்தின் தூண்கள், இரு கண்கள், இதன் மேல் உ கர்ப்பக்கிரகத்துக்கு மேலே உள்ள விமானத்தை ஸ்தூபி எனவும், எண்கோணை அமைப்பைக் கொண்ட விமானம் விமானம் வேசரம் எனவும் அழைக்கப்படும்.
புனித நீரைத் தேர்ந்தெடுத்து கும்பத்தில் நிரப்பி செய்வதே யாகசாலையில் இடம் பெறும் முக்கிய பூன வளர்த்து அதில் இறைவனை நிலை நிறுத்தி ஆகுதிக முக்கிய வழிபாடாகும்.
கும்பாபிஷேகம் இடம் பெறும் தெய்வ மூர்த்தியின் கும்பத்தில் உள்ள தேங்காய் ஞானக்கண்ணையுடைய குடத்துக்கும் இடையில் செருகி வைக்கப்பட்ட மாவிலை இரத்தினங்கள் அபிஷேத்திரவியங்கள் ஆகியவற்றை வெளிப்புறத்தில் சுற்றப்பட்டுள்ள நூல் இறைவனின் நரம்
கும்பாபிஷேகத்தின் போது கும்ப நீரை மூலமூர்த்திச் தெய்வ அம்சம் பொருந்திய மூலமூர்த்திக்கும், தர்ப்பைய ஏற்படுத்துவதை நாடி சந்தனம் என்பர். கும்பாபிஷேகத்தி
கும்பாபிஷேகத்தில் இடம்பெறும் முக்கிய கிரிை
l. அனுக்ஞை: கும்பாபிஷேகக் கிரியைகளை முன்னி
ஆச்சாரியரை நியமனஞ் செய்தல்.
2. கணபதி பூஜை, கும்பாபிஷேகக் கிரியைகள் அ
விநாயகரை வழிபடல்.
3. வாஸ்து சாந்தி; கும்பாபிஷேகக் கிரியைகளுக்கு இடையூறுகளும் வராமல் பாதுகாப்பதற்காக வாஸ்
4. மிருத்சங்கிரகணம் எனப்படும் மண்எடுத்தல்; அவ இடத்திலிருந்து மண்எடுத்து, அப்பள்ளத்தில் அபி(
5. அங்குரார்ப்பணம் எனப்படும் முளையிடுதல், மண்ட
செய்தல்.
6. ரகூடிாபந்தனம் எனப்படும் காப்புக் கட்டுதல்: கிரி ஏற்படாமல் காக்கும் வகையில் ஆச்சாரியர் கையி
7. கடஸ்தாபனம் குடங்களில் கும்பங்களை தாபித்த
8. கலாகர்ஷணம் எனப்படும் கலைகளை இருத்து ஆவாகணம் செய்கிறோமோ, அந்தந்த மூர்த்திகள் வழிபாடு செய்தல்.
9. யாக சாலை . ஹோமத்துக்கென நிர்ணயிக்கட் யாகசாலைகளை விதிப்படி நிர்மானித்தல்,
10. பிம்ப சுத்தி பிரதிஷ்டக்குரிய மூர்த்தங்களின்
கிரியையாகும்.
11. ஸ்பர்சாகுதி: யாகசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள் தர்ப்பைக் கயிறால் ஏற்படுத்தப்படும் இணைப்பாகு
அஷ்டபந்தனம்: குறிப்பிடப்பட்ட எட்டுப் பொருட்க மூர்த்தியைப் பீடத்துடன் ஒன்று சேர்த்துஇணைப்ப
முரீ முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்

க்கும் இடையில் உள்ள வெளி, விலாப்புறங்களுக்கும், பலகனிகள் செவிகள்; மூல விக்கிரகம் ஆன்மா, ள்ள கல் நாசி; சுவற்றின் கற்கள் எலும்புகள் எனப்படும். என்பர். சதுரமான, அமைப்பையுடைய விமானம் நாகரம் திராவிடம் எனவும், வட்டமான அமைப்பைக் கொண்ட
கும்பாபிஷேகத்திரவியங்களையும் இட்டு கிரியைகள் ஜயாகும். இதன்போது யாககுண்டத்தில் நெருப்பை ர் அளித்து இறை சக்தியை கும்பத்தினுள் சேர்ப்பதே
உடலாகக் கும்பத்தைப் பாவனை செய்யவேண்டும். மூலமூர்த்தியின் முகமாக விளங்கும். தேங்காய்க்கும், } ஜடா முடியாக மிளிரும், கும்பத்தில் உள்ள தர்ப்பை, உள்ளடக்கிய புனித நீரே குருதியாகும். குடத்தின் புகளாகும். -
5கு அபிஷேகம் செய்வதற்கு முன்னால், கும்பத்துக்கும், பின் மூலம் உரிய மந்திர உச்சானத்துடன் தொடர்பை ள் பின்னர் மகா அபிஷேகம். பூஜாராதனை இடம் பெறும்.
பகள்
ன்று நடத்துவதற்கு இறைவன் அனுமதி பெற்று பிரதம
னைத்தும் எவ்வித குறைபாடுகளும் இன்றி நிறைவேற
தம் அக்கிரியைகளைச் செய்பவர்களுக்கும் எவ்வித து தேவதையை வழிபாடு செய்தல்.
டிடதிக்குப் பாலகர்களிடம் அனுமதிபெற்று, புனிதமான ஷேகம் செய்தல்.
பாலிகைகளில் வித்துகளை விதைத்து முளை வளரச்
யைகளைச் செய்யும் ஆச்சாரியருக்கு இடையூறுகள் ல் மந்திர பூர்வமாக மஞ்சள் கயிறு (காப்பு) கட்டுதல்.
ல்
தல், எந்தெந்த மூர்த்திகளை எந்தெந்த குடத்தில் அந்தந்தக்குடங்களில் இருப்பதாகப் பாவனை செய்து
பட்ட முறையில் ஆச்சாரியாருடைய வழிகாட்டலில்
அசுத்தங்களை முறைப்படி அகற்றி புனிதமாக்கும்
ள கும்பத்துக்கும் மூலத் திருமேனிக்கும் b.
S. S.
3
ளை இடித்துப் பெறப்பட்ட மருந்தினால் தாகும்.
ாபிஷேக மலர்

Page 48
குடமுழுக்கு: என்பது யாகசாலையில் மூர்த்திக்கு புனித நீரை மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்வத எழுந்தருளுவதாகும்.
மகாபிஷேகம் : என்பது கும்பாபிஷேகம் முடிவ முறையில் அபிஷேக ஆராதனை செய்வதாகும்.
மண்டலாபிஷேகம்: கும்பாபிஷேகத்தைத் தெ ஆராதனையாகும.
மகா வாக்கியம்
1. "பிரக்ஞானம் பிருஹற்ம்" (மெய்யறிவே பிரும்ம
2. "அஹம் பிரம்மஸ்மி" (நானே பிரும்மம்) - யுஜ 3. தத்வமசி" (அதுவே நீயாக இருக்கிறாய்) - ச்
4.
"அயமாத்மா பிரம்ஹம்" (இந்த ஆத்மாகவே
திரைமறைவில் எம்பெருமான்
திருமாணிக்குழி (கடலூர்) என்ற மூலவர் கருவறையில் எப்பொழுதும் நடைபெறும் வேளையில் மட்டுே போடப்பட்டுவிடுகிறது.
சங்கு சக்கர சாமி
* திருமால் தனது திருக்கரத்தி
காட்சிதருவார்.
米 திருவையாற்றில் கோயில் கெ திருக்கரங்களில் சங்கும், சக்
அழகாபுத்துரில் (குடந்தை) ே சக்கரங்களைத் தனது திருக்
திருக்கழுங்குன்ற சங்கு தீர்த் தோன்றுகின்றது.
திருப்புறம்பய ஆலயத்தில் ே விநாயகர் சங்கு, நத்தைக்கூடு ஆக்கப்பட்ட பெருமையைக் ெ
பலவடிவ வில்வ இலை
காட்டூர் (மிஞ்சூர்) திருவாலிசுவ ஒன்பது, பதினொன்று, பதின்மூன்று ட காணலாம்.
சிவலிங்க வில்வக்காய்
திருநெல்வேலி மாவட்டத்து சை உள்ள ஸ்தல விருட்சமான வில்வமர மூர்த்திக் கோலத்தைக் காணலாம்.
முரீ முன்னேஸ்6
 

உரியதாக வைத்து வழிபாடு செய்யப்பட்ட குடத்திலுள்ள ால் மூர்த்தி அந்த விக்கிரகத்தில் நிலை கொண்டு
டைந்த பின்னர் மூல விக்கிரகத்துக்கு விதிக்கப்பட்ட
ாடர்ந்து ஒரு மண்டலத்துக்கு இடம்பெறும் அபிஷேக
ம்) . ருக்வேதமந்திர சாரம்
ர் வோத மந்திர சாரம்
Fாம வேத மந்திர சாரம்
பிரும்மம்) - அதர்வணவேத மந்திர சாரம்
ற சிவாலயத்தில் கோயில் கொண்டெழுந்தருளியுள்ள திரைபோடப்பட்டுள்ளது. மூலவருக்கு தீபாராதனை ம திரை விலக் கப்பட்டு, பின் உடனேயே திரை
ல் பாஞ்ச ஜன்யம் என்ற வெண் சங்கை ஏந்தியவாறு
ாண்டெழுந்தருளியுள்ள தர்ம சம்வர்த்தனி அம்மனின் கரமும் காட்சி தரும்.
கோயில் கொண்டெழுந்தருளி உள்ள முருகன் சங்கு, கைகளில் ஏந்திய கோலத்தைக் காணலாம்.
5தத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு சங்கு
காயில்கொண்டு அருள்பாலிக்கும் பிரளயம் காத்த }, கிளிஞ்சல், நுரை போன்ற கடல்படு திரவியங்களால் காண்டவர்.
ரான் ஆலயத்தில் உள்ள ஒரே வில்வ மரத்தில் ஏழு, குதிகளைக் கொண்ட வில்வ இலைகள் இருப்பதைக்
டயம் என்ற ஊரில் உள்ள கைலாசநாதர் ஆலயத்தில் த்தின் காய்களை உடைத்தால், அதனுள் சிவலிங்க
பரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 49
விநாயக தத்துவம்
4Ji
நாயகரின் அங்குசம் ஏந்திய வலதுகரம் சிகரம் (சி ஏந்திய வலது கரம், யகரம் (ய), மோதகத்தை ஏந்திய திருவைந்தெழுத்தாகிய சிவாய நம என்ற பஞ்சாட்ச உணர்த்துகின்றன.
விநாயகருக்கு அருகில் உள்ள பெருச்சாளி இருை அறியாமையையும் ஆணவச் செருக்கையும் குறிக்கும். இ தன் காலின் கீழ் தன்னுடைய கட்டுப்பாட்டினுள் வைத்த செருக்கையும் மனித மனதில் அடக்கி அறிவுரையை காட்டும்.
அருகம்புல் எல்லா இடங்களிலும் எல்லாக்கால நிை தன்னிச்சையாக வளரும் ஒரு புல் இனம். நான்' என்ற அ வேண்டும் என்பதற்காக விநாயகர் எளிய அருகம்புல் வழிபாட்டுக்கு பூஜை, புனஸ்காரம், அபிஷேகம், அலங்: அருகம் புல்லை வைத்து வழிபட்டால் அது எல்லாவற் ஆழமானது. அருகம் புல்லின் கணுவில் (காம்பில்) மூன். ஆகிய மூன்று முக்கிய பண்புகளையும் ஒருமைப்படு அவசியத்தை வலியுறுத்துகிறது.
விநாயகரின் மடித்துவைத்துள்ள ஒரு பாதம் பூமிை
நெற்றிப் பிறை காற்றையும், வளைந்த தந்தம் ஆகாய கட்டுப்படுத்தியுள்ள தத்துவத்தைக் காட்டுகிறது.
விநாயகரின் உடைந்த தந்தம் பாசஞானத்தையும், பரம (பதி) ஞாத்தையும் குறிக்கும்.
விநாயகரின் எழுத்தாணியை ஏந்திய கரம் படைத்த6 தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழி: அமுத கலகத் திருக்கரம் அருளல் தொழிலையும் செய்
கோயில்களில் கருவறையிலும் மற்றைய இடங்க அவசியம். கருங்கல்லின் ஆற்றல் மற்றைய எல்லா உலே எதனையும் தன்னோடு ஆகர்ஷித்து (கவர்திழுத்து)க் உடையது. ஆகாயத்தில் உள்ளது போல அண்டவெள உள்ளிழுத்து ஒடுக்கி எதிரொலியாக வெளியிடும் இயல் வளியும், நெருப்பும், நீரும், நிலமும் உள்ளன. என ஐம்பூதத்தினால் ஆன கருங்கல்லில் நிலை கொள்ளுமா வழிபடல் வேண்டும்.
முரீ முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்ட

வேதாகமமணி. சோ. ரவீந்திரக் குருக்கள்
ஆதின கர்த்தாவும், பிரதமகுருவும் fபத்திரகாளி அம்மன் கோவில், திருகோணமலை,
1), பாசம் ஏந்திய இடது கரம் வ கரம் (வ), தந்தத்தை இடது கரம் நகரம் (ந), துதிக்கை மகரம் (ம) என்ற ரத்தை விநாயகரின் ஐந்து திருக்கரங்களும் சுட்டி
ளெயே எப்பொழுதும் விரும்பும் ஒரு விலங்காகும். இது இந்தப் பண்புகளை உடைய பெருச்சாளியை விநாயகர் திருப்பது, விநாயகர் எப்பொழுதும் அறியாமையையும், நல்கி ஆணவத்தை இல்லாதொழிப்பார் என்பதையே
லகளிலும் எப்பொழுதுமே எவ்வித கவனிப்பும் இல்லாமல் அகங்காரமும் ஆணவச் செருக்கும் இல்லாமல் இருக்க லை விரும்பி ஏற்று அருள்பாலிக்கின்றார். விநாயக காரம், திருவிழா என்பவை எல்லாம் முக்கியமில்லை. றுக்கும் மேலானது. அருகம்புல்லின் தத்துவம் மிக று தளிர்கள் காணப்படும். இது மனம், வாக்கு, காயம் த்தி இணைத்து இறையருளை பெற வேண்டியதன்
யையும், தொந்தி வயிறு நீரையும், மார்பு நெருப்பையும், த்தையும் உணர்த்தி விநாயகர் பஞ்ச பூதங்களையும்
முழுமையாக உள்ள தந்தம் இறைவனை உணர்த்தும்
b தொழிலையும், கொழுக்கட்டை ஏந்திய கரம் காத்தல் லையும், பாசம் ஏந்திய கரம் மறைத்தல் தொழிலையும், கின்றன.
ளிலும் விநாயகரைக் கருங்கல்லில் உருவாக்குதல் )ாக ஆற்றல்களையும் விடப் பன்மடங்கு கூடியது. இது
கொள்ளும் பஞ்ச பூதங்களின் அம்சமும், சக்தியும் ரியில் உள்ள ஒலியைத் தன்னகத்தே ]பு கருங்கல்லுக்கு உண்டு. கல்லினுள் வே ஐம்பூத வடிவான இறைவனை ாறு சிலை செய்து பிரதிஷ்டை பண்ணி
பாபிஷேக மலர்

Page 50
விநாயக ஹோமங்களின் போது முதலில் நெருப்பா நெற்பொரியையும் மட்டுமே ஆகுதியாக நெருப்பில் இட்டு வேள்விக்கான மற்றைய திரவியங்களை அக்கினிக் பூர்த்தி செய்தல் வேண்டும்.
விநாயகருக்கு விசேட பூஜை வழிபாடு நடத்தும் வணக்கத்தையும், இரண்டாவதாக சிரசைத் தாழ்த்தி இ மூன்றாவதாக இரு பாதங்களும் இரு கரங்களும், தலை நான்காவதாக இருகரங்களும், இருபாதங்களும், இ அழுத்தியவாறு அவர் டாங்க வணக்கத்தையும், இ வணக்கத்தையும் செய்தல் வேண்டும்.
விநாயக வழிபாடு மிக எளிமையானது. எந்த வடி வழிபடலாம். மாணவ கிரஹய குத்திரத்தில் (கி.மு.7 வழிபடும் முறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. யக்ஞ வ விநாயகரின் தோற்றம் எவ்வாறு இடையூறுகளை அகற். என விவரிக்கப்பட்டுள்ளது.
காணபத்திய அதர்வ சீர்வுத்தில் விநாயகரின் பட்டுள்ளன. நான்கு கரங்களைக் கொண்டு, பாசம், அ காட்டப்பட்டுள்ளார். உடைந்த தந்தத்தையும், பா6ை கொண்டிருப்பார் என்றெல்லாம் கூறுகிறது.
பத்ம புராணம் விநாயகரை வித விதமாகப் பே யானையின் தோலை உடையாகவும் நாக யக்ஞோப எ சூடியவர் என்றெல்லாம் விவரமாகக் கூறியுள்ளார். அ கோலங்களை எடுத்து அருள்பாலிப்பவர் என்று விநாய
ரீ தத்துவ நிதி, மந்திர மஹோநதி, மந்தி சுப்ரபேதாகமம் போன்ற நூல்களில் விநாயகரைப் பற் புராணம் விநாயகரின் புராண அம்சங்களை எடுத் பிரதாபங்களையும், புராணவரலாற்று அம்சங்களையும்
இவ்வுலகம் பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உரு ஐந்து ரூபங்களை வெளிப்படுத்துவதை ஆகம சாஸ்தி அக்கினிக்கு துர்க்கையும், காற்றுக்கும் பூமிக்கும் சூரி இவர்களையே பஞ்ச பூததேவதைகள் எனவும் குறிப்பிடு எனவும் குறிப்பிடுவர்.
அப்பரும், திருஞானசம்பந்தரும் தற்போதைய தி கொட்டு எழுந்தருளியுள்ள விநாயகப் பெருமானைப் பற்றி குடவரைக் கோயில் உள்ள விநாயகர் பற்றி உள்ள 6ஆம் பெருந்த சன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (Early Tamil
கபிலர் எழுதிய புறநானூற்றுப்பாடல் (107) ஒன்றில் நல்லவும் தீயவும் அல்ல; குவிய புல்லிலை எருக்கம் ஆயினும் : கடவுள் பேணேம் என்னா ஆங் மடவர் மெல்லியர் செல்லினும் கடவண் பாரி கைவண்மையே"
கடவுள் என்பவர் நல்லதாயினும் ச புல்லிய இலையையுடைய ஒருக்கப் பூ6 குறிப்பிடப்பட்டுள்ளது நோக்கற்பாலது.
முரீ முன்னேஸ்வ
 

ல் உண்டாக்கப்படும் பால அக்கினிக்கு பசு நெய்யையும். ஒமத்தியை வளர்த்து ஏழு சுடர்களாக வளர்ந்த பின்னரே குச் சமர்ப்பணம் செய்து விநாயகரின் பூர்ணாகுதியைப்
போது முதலாவதாக சிரசைமட்டும் தாழ்த்தி ஏகாங்க ரு கைகளையும் கூப்பியபடி திரியாங்க வணக்கத்தையும், பும் தரையில் படும் படியான பஞ்சாங்க வணக்கத்தையும், ரு கரங்களும், மார்பு, தலை ஆகிய எட்டும் தரையில் இறுதியாக அப்பிடியே கீழே விழுந்து சாவழ்டாங்க
ஒவத்திலும், எந்தரூபத்திலும் எந்நேரத்திலும் எப்படியும் -கிமு 4 ஆம் நூற்றாண்டு) விநாயகரின் பண்புகளும், ாக்கிய ஸ்மிருதியில் (கி.பி.1-கி.பி.3 ஆம் நூற்றாண்டு) றி எடுத்த கருமங்களின் நோக்கத்தை நிறைவேற்றுவார்
அம்சங்கள் குணங்கள் முதலியவை சித்தரிக்கப்|ங்குசம், தந்தம், வரதமுத்திரைகளை உடையவராகக் ன போன்ற வயிற்றையும், முறம்போன்ற காதுகளையும்
ாற்றியுள்ளது. வேத வியாசர் இந்நூலில், கறுப்பு நிற வீதத்தை பூணுரலாகக் கொணிடு நெற்றியில் பிறையைச் புத்துடன் விநாயகர் நான் விரும்பிய வடிவங்களையும், கரின் தன்மை கூறப்பட்டுள்ளது.
ர ரத்னாகரம், சில்பரத்னம், அம்சுமத்பேதாகமம், றிய விபரங்கள் அனைத்தும் கூறப்பட்டுள்ளன. கணேச துக் கூறுகின்றது. பிரம்ம புராணமும் விநாயகரின் விரிவாகக் காட்டுகின்றது.
}வானது என்றும், இவற்றுக்கு அடிப்படையான இறைவன் ர நூல்கள் இயம்புகின்றன. ஆகாயத்துக்கு விஷ்ணுவும், ரியனும், நீருக்கு விநாயகரும் அதிபதிகளாவர் எனவும் டுவர். விநாயகர் ஒலியின் பிரும்ம சொரூபமாக உள்ளார்
ருக்செங்கட்டங்குடி என்ற கணபதிஸ்வரத்தில் கோயில் ப் போற்றி பாடியுள்ளார்கள். பிள்ளையார் பட்டியில் உள்ள ம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்றில் "எக்காட்டூருக் கோன்
Epigraphy p.475).
புணர்ப்
תקLu J60ק60_פ
@
(புறநானுறு - 107)
ரி, அல்லாதாயினும் சரி, அல்லது குவிந்த பூங்கொத்துப் வாயினும் சரி - அவற்றை ஏற்க மறுக்கமாட்டார் என்று
பரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 51
விநாயக வழிபாடு
நாயகரை வழிபாடு செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட உ மஞ்சள், வெல்லம், களிமண், சாணம் போன்ற எப்பொருை அது பிள்ளையாராகிவிடும். விநாயகர் சதுர்த்தியன்று களி உத்தமம் என்பர். பஞ்சபூதங்களில் மூலாதாரணமாக அை தத்துவத்தை இது குறிக்கும். வெள்ளெருக்கம் மரத்தின், வி விநாயகரைச் செய்து வழிபடும் முறை சிறப்பானது. விநாயக விசேடமானவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை, மு (வேருடன்) இலந்தை, ஊமத்தை, வன்னி, நாயுருவி, கண்ட மாதுளை, தேவதாரு, மரு, அரசு, சாதி மல்லிகை, தாழை, டுள்ளனவற்றுள் அருகம்புல் (துர்வை) மிகவும் சிறப்பானெ
விநாயகர் வழிபாட்டில் தலையில் மூன்று முறை குட் போடுவதும் குறிப்பிடத்தக்க அம்சங்கள். தோர்பி கர்ண மாறியது. தோர்பி என்றால் கைகளினால் என்றும், கர6 பிடித்துக்கொள்வது என்றும் அர்த்தம் இருகைகளாலும் ெ அமிர்த கலசம் துண்டப்பட்டு, அந்த அமிர்தம் தேகம் மூலாதாரத்திலுள்ள சுசும்னா நாடியைத் தட்டி எழுப்புகி ஏற்படுவதோடு, மனம் தெளிவடைகிறது. விநாயகப் டெ மடக்கிவைத்துக் கொண்டு தலையில் மூன்று முறைக எங்களுடைய செவிகளுக்கும், மூளைக்கும் இருபது நர குட்டிக்கொள்வதால் நரம்புகளை இயங்கச் செய்து நெறிப் போடுவதனால் நரம்புகளைத் தூண்டி ஞாபகச் சக்தியை கடினமான வழிபாட்டுவிதிமுறைகளோ, ஆசார நியம நி: நம்பிக்கையுமே விநாயகரை வழிபட ஆதாரமாக அமைய
"போதும் பெறாவிடில் பச்சிலை உ
புனல் உண்டு - எங்கும் ஏதும் பெறாவிடில் நெஞ்சு உண்டு என்னும் கூற்றுக்கு இணங்க அன்பினால் இறைஞ்சி, எளித
மூன்று விரதங்கள் விநாயகருக்கு விசேடமான வெள்ளிக்கிழமை, ஒவ்வொரு திதியிலும் வரக்கூடிய சது சதுர்த்தியுமாகும். ஒவ்வொருவருடமும் வரக் கூடிய ஆ உன்னதமான தினமாகும். விநாயகருக்கான ஹோமத்தை சதுர்த்தசி திதியன்று செய்வது நன்று. இந்த ஹோமத்துக் கரும்பு, மோதகம், நெய்ப்பாயாசம், சத்துமா போன்ற திர6
முறி முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்ப

திருமதி. V.S.சர்மா,
B.A., Dip.in.Ed.
உருவம் தேவை என்று கவலைப்பட வேண்டியதில்லை. ளயும் கையால் உருண்டையாகப் பிடித்து வைத்தால் மண்ணினால் பிள்ளையார் பிடித்து வழிபாடு செய்வது மயும் பிருதிவியினால் (மண்ணினால்) உருவம் செய்யும் வடக்குப் பக்கமாக வளர்ந்துள்ள நன்கு முற்றிய வேரில் 5 வழிபாட்டுக்கு பின்வரும் இருபத்தியொரு பத்திரங்கள் )ல்லை, கரிசிலாங்கன்னி, வில்வம், வெள்ளறுகம்புல் உங்கத்தரி, அரளி, எருக்கு, மருது, விஷ்ணுக்கிராந்தி, , அகத்தி, தவனம் என்பனவாம். மேலே குறிப்பிடப்பட்தன வழிபாட்டு நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிக்கொள்வதும் மூன்ற தடவைகள் தோப்புக்கரணம் ாம் என்பதே காலப்போக்கில் தோப்புக்கரணம் என்று ணம் என்றால் கைவிரல்களால் இரு காதுகளையும் நெற்றிப்பொட்டில் குட்டிக் கொள்வதால், அங்கிருக்கும் ) முழுவதும் பரவுகிறது என்பர். தோப்புக் கரணம் றது. இதனால் உடலுக்கு தெம்பும், புத்துணர்ச்சியும் பருமானை ஒரு முறை சுற்றி வந்து, கைவிரல்களை ள் குட்டியபின் தோப்புக் கரணம் போடவேண்டும். ம்புகளின் தொடர்பு உண்டு. மெதுவாகத் தலையில் படுத்திக் கொள்கிறோம். இதன் பின் தோப்புக் கரணம் அதிகரிக்கச் செய்கிறோம். விநாயகர் வழிபாட்டுக்கு ஷ்டைகளோ இல்லை. அசையாத அன்பும், திடமான
LD.
உண்டு
} அன்றே" ாக விநாயகரை வழிபடலாம்.
வை. இவை ஒவ்வொரு கிழமையிலும் வரக் கூடிய ர்த்தி, ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய வளர்பிறை வணிமாதத்துச் சதுர்த்தசி மிகவும் வெள்ளிக்கிழமைகளிலும், சுக்லபட்ச கு தேங்காய், எள், நெற்பொரி, அவல், வியங்கள் விசேடமானவை.
ாபிஷேக மலர்

Page 52
விநாயக சதுர்த்திப் பூஜை நடைபெறும் மாதே ஞாயிற்றுக்கு உரிய ஒரை சிங்கவோரை எனவும், அத முதல் மாதமாகக் கொண்டு எமது மூதாதையர்கள் கா6 உரிய சிங்வோரை (ஆவணி) முதலாகத் தண்ம முடியந்துணைவும் ஒர் யாண்டு ஆம். ஆதலில் அதை ஒரு காலம் ஆக்கினார்" என நச்சினார்க்கினியர், 'கா உரையில் கூறியுள்ளது நோக்கற்பாலது. இவ்வாறு காலத்தைக் கணிக்கும் முறை 7000 ஆண்டுகளுக்கு ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
ஆவணி மாதத்தை ஆண்டின் முதல் மாதமாக வழிபாடும் தோன்றி நிலவி வந்ததாகக் கொள்ளலாம்
அபூர்வ யாளிச் சிற்பம்
சுசீந்திர ஆலயத்தில் உள் செலுத்தப்படும் மெல்லிய கம்பித்து மூக்கின் வழியாகவும் எடுக்கலாம்.
பன்னிருகாலப் பூஜை
பொதுவாகக் கோயில்களில் பூஜைகள் அவ்வக் கோயில் சம்பிரதி துவ நூல்களின்படி உஷத்காலம், ட பூர்வஉச்சிக்காலம், மத்திய சந்தி, ம காலராத்திரி, மகாநிசி ஆகிய பன்ன
அபிஷேக தீர்த்தம் வரும் கோமு
சைவ சித்தாந்த சாராவளி கோயில்களில் அபிஷேகத்தீர்த்த ரெளத்ரீ காளிகளவிகரணி, பலவிக நவகன்னிகைகள் இருந்து அருள்பா
ஆலயங்களில் இசைக்கப்படும்
1. திருப்பள்ளி எழுச்சி - பூபா
2. காலைசந்தி - D6)
3. உச்சிக்காலம் - மத்
4. சாயரட்சை - பூரிச்
5. இரண்டாங்காலம் - ஆன்
6. அர்த்த சாமம் - நீல
முரீ முன்னேஸ்
 

மே ஒரு காலகட்டத்தில் ஆண்டுப் பிறப்பாக இருந்தது. ற்குரிய மாதம் ஆவணி என்பதால், ஆவணியை ஆண்டின் Iலத்தைக் கணித்தனர். "கால உரிமை எய்திய ஞாயிற்றுக்கு திக்கு உரிய கற்கடகவோரை (ஆடி) ஈறாக வந்து ன இம்முறையானே அதுவகைப்படுத்து இரண்டு திங்கள் ரும் மாலையும் முல்லை" என்ற தொல்காப்பிய நூற்பாவின் று ஆவணியை ஆண்டின் முதல் மாதமாகக் கொண்டு த முன்பு தொடங்கியிருத்தல் வேண்டும் என வானநூல்
5க் கொண்டு வாழ்ந்த அப்பழங்காலமுதலே விநாயகர்
ள யாளியின் சிலையின் ஒரு காதின் வழியாகச் நுண்டை மறு காதின் வழியாக எடுக்கலாம். அல்லது
தினமும் ஒருகால, இருகால,நான்குகால, ஆறுகால தாயங்களுக்கு ஏற்ப இடம் பெறும். பூஜைக்கிரியா தத்பிராத காலம், கால மத்திய சந்தி, துவி தீயகாலசந்தி, மத்தியானம், சாயங்காலம், ராத்திரி சந்தி, பூதராத்திரி, னிரு காலப்பூஜைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
6)
என்ற பழைய பெருமைவாய்ந்த ஏட்டு நூலின்படி ம் வெளியேறும் கோமுகையில் வாமா, ஜியேஷ்டா, ரணி, பலப்பிரதமணி, சர்வபூதமணி, மனோன்மணி என்ற லித்தருளுகின்றன.
ராகங்கள்
*ளம்
யமாருதம்
தியமாவதி
கல்யாணி
னந்த பைரவி
τιbι μιfl
வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 53
இந்துமத வழிபாட்டுமுறையில் த
திகடசக்கரத் செம்முக மைந்து சகட சக்கரத் தாமரை நாயகன் அகட சக்கர வின்மணி யாவுரை விகடசக்கர மெய்ப்பதம் போற்று உலகில் வரலாறு படைத்திட்ட பெருஞ் சமயங்களு வழிபாட்டுமுறையில் விநாயகர் வழிபாடு தனித்துவம் மிக்க கடவுளர்களை வழிபடும் முறை இந்து சமயத்தில் காண கோட்பாட்டில் காலத்துக்குக் காலம் ஏற்பட்ட மாறுதல் முதன்மைத் தெய்வங்களையும் சமயப்பிரிவுகளையும் 2 பிரஜாபதி, சிவன், விஷ்ணு, பிரம்மா, சக்தி, விநாயகர், மு. இடம் பெற்றுள்ளன, வைசம், வைணவம், சாக்தம், காணபத் இவ்வகையில் நோக்கத்தக்கவையாகும்.
இதில் சைவம் சிவனையும், வைணவம் விஷ்ணுவையும் கெளமாரம் முருகனையும், செளரம் சூரியனையும் முதன் இருப்பினும் இவ்வழிபாட்டு முறைகள் யாவற்றிலும் விந மிக்கதான இடத்தைப் பெற்றுள்ளது. தெய்வ வழிபாட் வழிபாட்டிற்கு இடமுண்டு. அதேபோன்று சமணமதத்தில் வந்துள்ளனர். விஷ்ணு ஆலயங்களில் கணபதி தும்பிக்ை
பிள்ளையார் எனப் பொதுவான வழக்கில் பரிணமித் யுள்ளார். அவருக்கென தனியாக அமைந்துள்ள ஆலயா தெய்வங்களுக்கு கோவிலில்லாதிருப்பினும் பிள்ளையாரு கிரியைகளில் கணபதி வழிபாடு முதலிடத்தை வகிக்கும். ச சிலா விக்கிரகங்களாகவும், ஐம்பொன்னால் உருவாக்கப் பிரதிஷ்டை செய்து வழிபடும் முறை வழக்கிலுண்டு. வ வார்த்தெடுக்கப்பட்டு, வர்ணம் தீட்டப்பட்ட கவர்ச்சியான மா, சந்தனம் போன்ற பொருட்களிலும் நொடிப்பொழுதில் அதற்கு அறிகுறியாக வந்து நிற்கும். இங்ங்ணம் விநா எளிதாக்கியிருக்கின்றார். ஆடவர், மகளிர், கற்றவர், மற்றன உகந்த முறையில் விநாயகக் கடவுளை வேண்டியவாறு
இறைவன் அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற்ற நிை இறைவன் ஒருவனே என்கின்றது. அவன் - பிரபஞ்சத்தைக் இருக்கின்றார் - கடந்தும் உள்ளும் இருக்கின்ற பொருள் க
"ஏகம் ஸத் விப்ரா பகுதா வதந்தி" என உபநிடதம் பகர்கின்றது. மெய்ப்பொருள் ஒன்றே என டிருக்கின்றனர் எனப் பொருள் கூறுகின்றது. இதனையே திருச் கின்றது. முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொரு:ே
முரீ முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பா

னித்துவம் மிக்க விநாயகர்
கம்பளை, பிரம்மபூரீப.பரமேஸ்வர சர்மா B.Sc., DIP IN.ED அகில இலங்கை சமாதான நீதவான்.
ளான்
|6) TLD
நள் இந்துமதமும் ஒன்றாகத் திகழ்கின்றது. அதன் கதாக போற்றப்பட்டு வந்துள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட ப்படும் மற்றுமொரு முக்கிய அம்சமாகும். இந்துமதக் கள், வெவ்வேறு வழிபாட்டு முறைகளைக் கொண்ட உருவாக்கின. இதில் இந்திரன், அக்கினி, வருணன் ருகன், சூரியன் முதலிய தெய்வங்களின் வழிபாடுகள் தியம் கெளமாரம், செளரம் என்ற சமய உட்பிரிவுகளும்
b, சாக்தம் சக்தியையும், காணபத்யம் கணபதியையும், ண்மைத் தெய்வங்களாக வழிபடப்பட்டு வந்துள்ளன. ாயக வழிபாடு பொதுமையுடையதாக தனித்துவம் டிற்கு இடம் தராத பெளத்த மதத்திலும் கணபதி னர் கணபதியை வழிபாட்டுத் தெய்வமாக பின்பற்றி க ஆழ்வாராக முக்கியத்துவம் பெறுகின்றார்.
துள்ள கணபதி சகல ஆலயங்களிலும் எழுந்தருளிங்களும் உண்டு. எந்தவொரு கிராமத்திலும் ஏனைய நக்கென ஒரு கோவில் இருக்கும். இந்துமதச் சமயக் கணபதியின் விக்கிரக வழிபாட்டில் கல்லில் செதுக்கிய பட்ட ஐம்பொன் விக்கிரகங்களாகவும் கோவில்களில் ழிபாட்டு முறைகளில் தற்காலிகமாக களிமண்ணில் பிள்ளையார் சிலைகளும், சாணம், அரிசிமா, மஞ்சள் பிள்ளையார் உருவாக்கப்பட்டுவிடுவார். அறுகம்புல் யகக் கடவுள் தமது வழிபாட்டை எல்லோருக்கும் பர் முதியோர், இளைஞர் ஆகிய யாவரும் அவரவருக்கு வழிபடலாம்.
றந்தவன் என்ற பிரபஞ்சக் கோட்பாட்டின்படி இந்துமதம் கடந்தும், பிரபஞ்சமயமாகவும் பிரபஞ்சத்தின் உள்ளும் டவுள் என்பதாகின்றது.
சான்றோர் அதற்குப் பல பெயர்களிட்- L 5குறள் தனக்குவமை இல்லாதான் என். ா என மாணிக்கவாசகர் புகழ்கின்றார்.
ாபிஷேக மலர்

Page 54
இறைவன் பசுபதி எனப் போற்றப்படுகின்றான் இ ஆன்மாக்கள் அனைத்திற்கும் தலைவன் இறைவ சைவசமயம் - இச்சிவமானது அருவம், உருவம், அ ஆன்மாக்களுக்கு அருள் பாலிக்கின்றது என்பதாகு வழிபடும் முறை இந்துசமயத்தில் காணப்படினும் இவ் விஷ்ணு, உருத்திரன், விநாயகர், முருகன், இலக்கும வடிவங்களே என இந்துமதம் ஏற்றிப்போற்றுகின்றது.
தோற்றுவித்தவர் யார் என்பதும் தோன்றிய கால பரிணாம வளர்ச்சியையும் கொண்டு விளங்குவது இந்து கள், ஆகமங்கள், உபநிடதங்கள், புராணங்கள், இதிக கலை - இலக்கியச் செல்வங்களையும், தத்துவ நே கருவூலங்களையும் பலவகை வழிபாட்டுமுறைகளையும்
வேதமும் ஆகமமும் இறைவன் பற்றிய உண்மைச் பற்றிய சிந்தனைகளைக் கொண்டிருப்பது சிவாக வழிமுறைகளை சிவாகமம் எடுத்தியம்புகின்றது. இத முனிவர்களால் மானிடருக்கு உபதேசிக்கப்பட்டதென
இந்து மதத்தில் தனிப்பெரும் கடவுளென சிவன் ஆ நிலையில் அவருக்கு நிகராக விநாயகர் உயர்நிலையி கணபதி வழிபாடு, காணபத்தியம் என்றவொரு தனி முழுமுதற் கடவுளாகக் கொண்டனர். கணபதியே சிவன் தெய்வம் என்பது அவர்களின் கோட்பாடாகும். கணபதி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மெய்ப்பொருள் சிறப்புமிக்க தந்திரங்களும், புராணங்களும் வேறு பல
வரலாற்று ரீதியில் வேத ஆகமங்களின் கூற்றுப்பட எக்காரியம் செய்ய ஆரம்பிக்கும்பொழுதும் அவரை 6 அனுக்கிரகமின்றி ஒரு செயலையும் தொடங்கவோ ெ எனக் குறிப்பிடப்படுகின்றார். சிவனது மூத்த புதல்வ இதனை மீறி விநாயகர் தனித்துவமிக்கவராக மிளிர்க விநாயகரை வழிபாடு செய்யாமல் சென்றமையால் தே வழிபட்ட பின்னரே, முப்புரம் எரிக்க முடிந்ததாகப் புரா முப்புரம் எரிசெய்த அச்சிவன் அச்சது பொடி செய்த அதிதி என்று ஏற்றிப் பாடுகின்றார் - இராமர் இராவணனை பிரம்மதேவர் படைத்தற் தொழிலைச் செய்யுமுன்னர் தனது ஒளி குன்றாமல் இருக்கும்பொருட்டு விநாயக பிள்ளையார் சுழியிடும் வழக்கமும் இதனையொட்டியே
பிள்ளையாரின் தோற்றம் பற்றி எண்ணற்ற புராண அருட்பிரசாதமாக ஆனைமுகன் உருவெடுத்தார் என் அசுரர்கள் வல்லமைமிக்கவர்கள் - நல்ல செயலை படைத்தவர்கள். இவர்களின் வழித்தோன்றலாகிய கஜ வந்தான். சிவனை நோக்கி தவஞ்செய்து அரிய வர திருமால், பிரம்மன், இந்திரன் போன்ற கடவுளர்க பணிக்கப்பட்டனர். தேவர்கள் இவனது கொடுமைை பிரணவத்தை பிரித்து அகரம் ஆண் யானையாகவும்
அதனின்றும் விக்னேஸ்வரனை தோற் பணித்தார். அவரும் கஜமுகாசுரனை (
விநாயகரின் திருவுருவம் யானை
பருத்த உடலும் மத்தளம் போன்ற வயி மேனியும்- வெண்பட்டாடை தரித்தவரா
முரீ முன்னேஸ்
 

தில் 'பசு' என்பது ஆன்மா, 'பதி என்பது தலைவன் எனவே ன் எனலாம். இதனையே 'சிவம்" என வழுத்துகின்றது ருவுருவம். எனும் - மூன்று திருமேனி நிலைகளிலிருந்து நம். இறைவனுக்கு பல்வேறு வடிவங்களைக் கொடுத்து வடிவங்கள் யாவும் சிவத்தின் அம்சமே என்றும் பிரம்மா, லி, துர்க்கை சரஸ்வதி போன்ற அனைத்தும் அத்தகைய
ம் எது என்பதும் அறியப்படாத நீண்ட கால வரலாற்றையும் சமயம், இயற்கை வழிபாட்டிலிருந்து பரிணமித்து வேதங்ாசங்கள், தோத்திரங்கள், தத்துவ நூல்கள் என அளவிளா ாக்குகளையும், சமய நெறிமுறைகளையும் சிந்தனைக் ம் தன்னகத்தே கொண்டு உயிர்த்துடிப்புடன் மிளிர்கின்றது.
5 கருத்துக்களை எடுத்துக் கூறுகின்றன. இதில் சிவனைப் மம் எனப்படும். ஆன்மாக்கள் வீடுபேற்றை அடையும் நனைச் சிவபெருமானே அருளிச் செய்தாரெனவும் இவை வும் கூறப்படுகின்றது.
ஆதியுமந்தமுமில்லா அரும் பெரும்சோதியாகத் திகழ்கின்ற ல் வைத்துப் போற்றப்படுகின்றார். பத்தாம் நூற்றாண்டிலே யான சமய நெறியாகியது. காணபத்தியர் கணபதியை ா, திருமால், பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் மேலான தியே ஆதியுமந்தமுமில்லா அரும்பெரும் பொருள் என்றும் என்றும் அவர்கள் கருதினார்கள். காணபத்தியத்திற்கு
வகையான நூல்களும் எழுந்தன.
டி விநாயகர் முதன்மைத் தெய்வமாக போற்றப்படுகின்றார். வழிபட்ட பின்னரே நிகழ்த்த வேண்டும் என்பதும் அவரது சய்யவோ முடியாதென்பதாகும். விநாயகர் முக்கண்ணன் ராக, சைவசமயம் விநாயகரை ஏற்றிப் போற்றுகின்றது. நின்றார். சிவனார். முப்புரங்களை எரிக்கச் சென்ற சமயம் ரின் அச்சு உடைந்ததாக, கூறப்படுகின்றது. விநாயகரை ணங்கள் கூறுகின்றது. இதனையே அருணகிரிநாதர்
உறைரதம்
ரா" வதம் செய்யுமுன்னர் விநாயகரை வழிபட்டார் என்றும் பிள்ளையாருக்கு வழிபாடு இயற்றினார் என்றும் சூரியன் 5 வழிபாடு நடாத்துகின்றார் என்றும் கூறப்படுகின்றது. J எழுந்ததெனலாம்.
க்கதைகள் வழக்கில் உள்ளன. இருப்பினும் சிவசக்தியின் ற வரலாறு அவரது தத்துவத்தை விளக்கிநிற்கின்றது. Uயும் தீய செயலையும் தீவிரமாகச் செய்யும் திறமை ஜமுகாசுரன் என்பார் தேவர்களுக்கு இன்னல் விளைவித்து ங்களைப் பெற்று வல்லமை மிக்கவனாக திகழ்ந்தான். 5ள் அவனுக்கு சிரசில் மும்முறை குட்டி வழிபடும்படி யத் தாங்கவியலாது சிவனிடம் முறையிட்டனர். சிவன் - உகரம் பெண் யானையாகவும் உருவெடுக்கச் செய்து ]றுவித்தார். தேவர் தம் துயர் தீர்க்க விக்னேஸ்வரனை வதம் செய்து தேவர்களுக்கு அபயம் அளித்தார்.
முகமும் - மூன்று திருக்கண்களும் ஐந்து திருக்கரங்களும் றும் - குறுகிய கால்களும் உடையதாகும். பவளம் போன்ற ய் தலையில் ஜடாகிரீடமும், நாகமாகிய பூணுரல், மாலை
வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 55
முதலான சர்வாபரணங்களையும் அணிந்த வண்ணம் காட்சி தாமரைமலர் அல்லது மோதகம், கும்பல் என்பவற்றை ஏந் இருத்தல், நர்த்தனம் ஆகிய கோலங்களில் அமைந்திரு
விநாயகரது வடிவமானது 'ஓம்' என்ற பிரணவத்தை தலையை ஒத்திருக்கின்றது. காது தலை, துதிக்கை அ காட்டுகின்றது.
அவரது உடல் முழுவதும் துப்பு ஆர் திருமேனி எனும் கணபதியில் உடல் ஆனது அதனிடத்தில் வலிமையும், உறு துப்பு எனும் சொல்லில் இது அடங்கும் ஞானமே வடிவெடுத் நல்லறிவும் - திகழ்வதே இதற்குச் சான்று - லம்போதரம் - அவரிடத்தில் அடங்கியிருக்கும் தத்துவத்தை எடுத்துக் புரியும் தத்துவத்தை வெளிப்படுத்துகின்றது. மோதகம் 6 வலது மேற்கை காத்தலையும், ஒடிந்த தந்தம் ஏந்திய இ ஏந்திய துதிக்கை அருளலையும் பாசம் ஏந்திய இடது மே
பரம்பொருளை ஒத்த முக்கண்களோடு கணபதி கண்களும் புறவுலகைக் காண்பதற்கு அமைந்தவை. சுட்டிக்காட்டுகின்றது. இகம், பரம் ஆகிய இரண்டையும் உ விநாயகரித்தில் இத்தகைய நிறைஞானம் பொலிந்து கெ விரித்து வைத்த வண்ணமாய் விநாயகர் தோற்றமளிக்கி கருத்துமாய் இருப்பதைக் குறிக்கின்றது.
கணபதிக்கு ஏக தந்தன் என்று ஒரு நாமம் உ6 வியாசபகவான் மகாபாரதத்தை சொல்லிக்கொண்டு போன உண்டு. இடையில் எழுத்தாணி உடைந்த சமயம் எழுது ஒன்றை ஒடித்து அக்கடமையை செய்து முடித்ததாகக் கூ தியாகத்தின் வெளிப்பாடாக இச்செயல் காட்டுகின்றது.
கணபதி மூவரிக வாகனன் என்ற நாமத்தை கொ6 வாகனம் உண்டு. விநாயகக் கடவுளின் பெருச்சாளி வா ஏறிச்செல்வது நகைப்புக்குரிய விடயமாகும். உட்பொருள்
ஆத்மாவைப் பற்றிய உண்மை நிலை ஒன்றுண்டு. 2 ஆத்மாவென்றும் பெரிய உடலில் இயற்குவது பெரிய ஆத் உள்ளிருக்கும் ஆத்மா அளப்பரியது - வடிவங்களில் அது உடலும் உயிரும் சேர்ந்தது ஜீவாத்மா. உடல்வடிவத்தில் ஜீவன்கள் அளப்பரிய பெரிய பொருளாகும். இக்கோட்பான
பாரத நாட்டிலும் கணபதி வழிபாடு தொன்று தொட்டுஇ தமிழகத்தை வளம் கொளிக்கச் செய்யும் காவிரிந வேரூன்றியுள்ளது. தமிழ்முனி அகத்தியர் கமண்டலத் தொடங்கச் செய்தவர் விநாயகரே என்பதாகும். கச்சியப்ப மூலம் விநாயகர் மகிமை. தமிழகம் முழுவதும் பரவியதி:
எனவே விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபாடு எல்லைகளையும் கடந்து தனிப்பெரும் தெய்வமாக நி6 உபாசிப்பவர் இகத்தில்யோக கூேடிமத்தையும் பரத்தில் மு
விநாயகனே வெவ்வினையைவே விநாயகனே வேட்கை தணிவிப் விண்ணிற்கும் மண்ணிற்கும் நாத கண்ணிற் பணிமின் கனிந்து.
முரீ முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்ப

யளிப்பார். திருக்கரங்களில் அங்குசம், பாசம், தந்தம், தியவராய் தோற்றுவார். அவரது திருவுருவம் நிற்றல், க்கும்.
உணர்த்தி நிற்கின்றது. அவரது தலை, யானையின் ஆகிய மூன்றும் - சேர்ந்து ஓம் என்பதன் நிலையைக்
சிறப்பை உணர்த்தி நிற்கின்றது. - பிரபஞ்சம் முழுவதும் றுதியும் தூய்மையும் அறிவும் பொலிவதைக் காணலாம். தவன் கணபதி. இயற்கை என்னும் உடலில் ஒழுங்கும் அல்லது மத்தள வயிறு - இதில் அண்டங்கள் யாவும் காட்டுகின்றது. அவரது திருவுருவம் ஐந்தொழிலைப் ாந்திய இடக்கை படைத்தலையும், அங்குசம் ஏந்திய இடது கீழ்க்கை மறைத்தலையும் அமிர்த கலசத்தை ற்கை அழித்தலையும் குறிக்கும். தோற்றமளிக்கின்றார். பொதுவாக உள்ள இரண்டு நெற்றியிலுள்ள மூன்றாவது கண் பர ஞானத்தைச் உள்ளபடி அறிதலே நல்லறிவு ஞானக்களஞ்சியமாகிய ாண்டிருக்கின்றது. சுளகுபோன்ற காதுகளை யாண்டும் ன்றார் - பேசுவதைக் குறைத்து கேட்பதில் கண்ணும்
ண்டு. ஒற்றைக் கொம்பன் என அது பொருள்படும். )கயில் கணபதி அதை எழுதி முடித்ததாக ஒரு ஐதிகம் ம் ைேவயை நிறுத்த ஒண்ணாது தனது தந்தங்களில் றப்படுகின்றது. அன்று முதல் அவர் ஏகதந்தன் ஆனார்.
ண்டுள்ளார். ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒவ்வொரு கனம் உலியைக் குறிக்கின்றது. எலியின்மீது யானை
உணராதார் இங்ங்ணம் ஊகிக்க இடமுண்டு.
ஜீவாத்மாக்களில் சிறிய உடலில் இயங்குவது சிறிய 5மாவென்றும் எண்ணாலாகாது. உடல் சிறியதெனினும் கட்டுப்படுவதில்லை. ஜடப்பொருளுக்கு எடையுண்டு. ஆத்மாக்கள் யாவும் சிறியனவே. ஆத்ம சொரூபத்தில் ]டயே மூவழிக வாகனன் புகட்டுகின்றார்.
இருந்து வந்துள்ளதென்பதற்கு சான்றுகள் பல உள்ளன. தியுடன் இணைந்த கதை மரபு தமிழ் நாட்டில் தில் கொணர்ந்த காவிரி நதியைத் தமிழகத்தில் ரது விநாயகர் புராணம் இதுபற்றிக் கூறுகின்றது. இதன் ல் வியப்பில்லை.
ம் நெறி நிலவியபோதும் விநாயகப் பெருமான் சகல )லபெற்றுள்ளார் என்பது வெள்ளிடைமலை. இவரை மக்தி நிலையையும் அடைவர்.
ரறுக்க வல்லன் ான் - விநாயகனே னுமாய் தன்மையினால்
ாபிஷேக மலர்

Page 56
விநாயகர் பெருமை
巧L。 முதல் வணக்கத்துக்குரியவராக இரு மதிக்காமல் தேரேறியமையால் அத்தேரினது அ நினையாமல் ஒரு கருமத்தைத் தொடங்க முயல் தொடங்கும்போதும் நினைந்து வழிபடுவோருக்கு, விநாயகருக்கு விஸ்வரூபம் உண்டு. யாவும் அவரு
"அவயாக்ருத ப்ரம்மனோ பிரம்மா, முகம் விஷ்ணு, ! சக்தி: தக்ஷணம் சூர்ய அ
அவருடைய வடிவத்தில் நாபிர் பிரம்மனையு சக்தியையும், வலப்பாகம் சூரியனையும் குறிப்ப; மிருகங்கள், பறவை, மற்றும் பிராணிகள் யாவும் 6 "கணாநாந்துவா" என்னும் மந்திரம் மூன்று வே எல்லையே இல்லை எனலாம். மகாபாரதத்தை விநாயகரே தகுதியுடையவர் என முடிவு செய்து தொடங்கினார். அப்போது, விநாயகர், தாம் வ பாடவேண்டுமென வியாசரைக் கேட்டுக் கொண்டா எண்ணியிருக்கவில்லை. வியாசபகவானும் பதில் பொருள் விளங்கிக் கொண்டே எழுத வேண்டும் பெருமானும் அதற்கு உடன்பட்டு தனது தந்தத் ஐந்தாவது வேதம் என நிலைபெறும் வண்ண வில்லிபுத்தூரரும், தமது மகாபாரதத்தில் காப்புச்
"நீடாழியுலகத்து மறைந வாடாத தவவாய்மை மு: னேடாக மாமேரு வெற்பா கோடாக வெழுதும்பி ரா புராணங்களில் விநாயகர் பெருமை மிக விரி
சதுர்த்தியில் விநாயகருக்கு விசேஷமாக பூன நடைமுறையில் உள்ளது. கார்த் பிள்ளையார் கதையும், சதயம் நடைபெற்று விநாயகர் நோன்பு நே விநாயக புராணம் என்பவற்றை படி கூறப்பட்டுள்ளது.
ழுநீ முன்
 

கலாபூஷணம் பா.பஞ்சநாதம், Dip in Fine Arts, LIClb5g55g56OD
க்கின்றார். முப்புரங்களை அழிக்க, சிவபெருமான் விநாயகரை ச்சை "பொடி செய்து" தேர் ஓடமுடியாமற் செய்தார். தம்மை வோருக்கு விக்கினம் கொடுப்பவரும், தம்மை எந்தக் கருமம் அக்கருமம் இனிதே நடந்து முடிவுறவும் செய்பவர் விநாயகர். நடைய உருவத்தில் அடக்கம்
கணேசஸ்ய சரீரே நாபிர் ഹ\
நேத்ரம் ருத்ர: வாம பார்ச்வம் ஆத்மா ஸ்மிதாமய"!!
ம், முகம் விஷ்ணுவையும், கண்கள் சிவனையும், இடப்பாகம் தாக சொல்லப்படுகிறது. மனிதர், தேவர், இராகூடிதர், பூதர், விநாயகரது சரீரத்திலே வாழ்வதாகவும் சொல்லப்பட்டுள்ளது. தத்திலும் சொல்லப்பட்டுள்ளது. விநாயகரின் பெருமைக்கு எழுதுவதற்கு யார் தகுதியுடையவர் என முன்யோசித்து அவரை வேண்டி பிரார்த்தித்து, கருமத்தை வியாசபகவான் விரைவாக எழுத உதவியாக தொடர்ச்சியாக பாடல்களை ர். இப்படி ஒரு நிபந்தனையை விநாயகர் வைப்பார் என வியாசர் நிபந்தனை ஒன்றை விநாயகரிடம் சமர்ப்பித்தார். அதாவது, என்பதே அவரது வேண்டுகோளாக இருந்தது. விநாயகப் தால் எழுத தொடங்கினார். மறைநான்குடன் மகாபாரதமும் னம் வியாசபகவான் பாடிய பேரிலக்கியம் அமைந்தது. செய்யுளாக இந்த சம்பவத்தை குறித்துள்ளார்.
ாலொ டைந்தென்று நிலைநிற்கவே Eராசன் மாபார தஞ்சொன்ன நா க வங்கூ ரெழுத்தானிதன் னைப் பணிந்தன்பு கூர்வாமரோ" வாகக் கூறப்படுகின்றது.
)ஜ முதலியன செய்து வழிபடும் வழக்கம் பன்னெடுங்காலமாக திகை தீபத்தின் பின்பு இருபத்தொரு நாள் உபவாசமாக தொட்ட சஷ்டில் கஜமுகா சூரசம்ஹாரமும் ஆலயங்களில் ாற்கும் மரபு இந்துக்களிடம் நிலவுகின்றது. பிள்ளையார் கதை, ப்போர் பெறும் பயன் பெறுவர் என்பதை பின்வரும் பாடல்களில்
னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 57
"பொன்னு மிகும் கல்விமிகும் புத் மன்னு நவமணியும் வந்தணுகும் ஒருக்கொம்பின் யானைமுக வுத் றிருக்கதையைக் கேட்கச் சிறந்:
"சூலிலார் நோக்கிற் சுதரை மிக சாலமிகும் வெங்கலியார் தனோ பிறப்பெல்லா நல்ல பெருஞ் செல் சிறப்பிலே வாழ்வர் சிறந்தது."
"பிரணவப் பொருளாம் பெருந்தன
சரண வற்புதமலர் தலைக் கணி(
மிகப்பெரிய விளக்கு
இந்துக் கோவில்களுள் மிகப்பெரிய விளக்கு, கோயிலில் உள்ள ஆலு விளக்கு எனலாம். இது கன்மெ ஆன 1500 கிலோ கிராம்நிறையும், 11 அடி உயரமும், 13
பஞ்ச பத்திரம்
அருகு, வேம்பு, வன்னி, வில்வம், துளசி ஆகிய பஞ்சபத்திரங்கள் எனப்படுவன. கோயில்களில் இவை செப்புப் பாத்திரத்தில் இடப்பட்டு தீர்த்தமாகக் கெ பாத்திரம் என்பதே காலப்போக்கில் திரிப அழைக்கப்படலாயிற்று.
அபூர்வ மகாலட்சுமிக்கோலம்
மைசூர் மாநிலத்தில் தொட்டகட்டவல்லி என்ற த கோலத்தில் நான்கு கைகளில் சங்கு, சக்கரம், கை கோலத்தில் காட்சி தருகிறார். இங்கு சிவனும், விஷ்ணு கொண்டுள்ளனர்.
நந்தியின் மீது சாய்ந்து கோரும் வேண்டுதல்
பெங்களுரில் அல்சூர் என்ற தலத்த்தில் உள்ள (
நந்தியின் மீது பக்தர்கள் சாய்ந்து கொண்டு தங்கள்
களையும் கூறுவார்கள். இது எங்கும் காணப்படாத ஒரு
ஐம்பொன் சட்டியில் தயாரிக்கப்படும் கள்ளழகர் ே
மதுரையில் உள்ள கள்ளழகர் கோயில் சுந்தரராஜ் பொழுதில் 6 மணிக்கு பாசுரங்கள் இசைக்கப்பட்டு நெய தோசை நிவேதிக்கப்படுகிறது. பச்சரிசிமா, உழுத்தப் பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைக் கலந் தோசை சட்டியில் தோசை வார்க்கப்படுகின்றது. பச்ச நூபுர கங்கா நதி தீர்த்தத்தில் ஊற வைத்து, பிறகு இடிக்கப்படுவது முக்கிய அம்சமாகும்.
முரி முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பா

திரரோ டெப்பொருளும் - உன்னி
தமனார் நோன்பின்
EJ
ப்பெறுவார்
க்கில் - மேலைப்
வ மெய்திச்
)க ஜங்கரன்
வோமே".
செட்டி குளக்கரதேவி (கேரளா) ட்டில் என்ற உலோகக் கலவையால் சுற்றுக்கிளைகளையும் கொண்டது.
ஐந்து தெய்விக மூலிகைகளும் பஞ்சபத்திரபாத்திரம் என்ற சிறிய ாடுக்கப்படுகின்றன. பஞ்சபத்திர டைந்து பஞ்சபாத்திரம் என
லத்தில் உள்ள மகாலட்சுமி நின்ற
த, தாமரை ஆகியவற்றை ஏந்திய றுவும் நேர் எதிர் எதிராகக் கோயில்
சோமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள கோரிக்கைகளையும், வேண்டுதல்) அம்சமாகும்.
கோயில் தோசை
ஜப் பெருமானுக்கு தினமும் அந்திப் ய்யில் தயாரிக்கப்பட்ட மிகப் பெரிய ம்மா, மிளகு, சீரகம், சுக்கு, இஞ்சி, ந்து ஐம்பொன்னால் செய்யப்பட்ட ரிசியையும் உழுத்தம் பருப்பையும் காற்றில் உலற்றிய பின் மாவாக
ZESA
ாபிஷேக மலர்

Page 58
சமய தத்துவ சிந்தனை மரபில்
நாதியான இந்துசமயம், சமயக் கருத்துகளோடு يق விளங்கி வருகிறது. இந்து சமயத்தவர்களின் சமயச் ச மட்டுமன்றி பண்பாடு, கலாசாரம் போன்றவைகளின் நி நடைபெறும் கிரியைகள் வாயிலாக சமயக் கருத்துக்க இக்கிரியைகள் என்ன நோக்கத்திற்காக செய்யப்படு தத்துவங்களையும் புரிந்துகொள்ள முடியும்.
இந்து சமயத்தவர்களுடைய சமயக் கொள்ை உருவங்களை வழிபடும் மரபு இந்து சமயத்தவர்கள வழிபடும் இடமாக ஆலயங்கள் அமைய, அவற்றிற் ஆற்றப்படுகின்றன. இக்கிரியைகளை வகுத்தும், தெ கிரியைகளில் முக்கியமானது கும்பாபிஷேகம் ஆகும்
ஆலயங்களில் எழுந்தருளியிருக்கின்ற விக் கும்பாபிஷேகம் எனப்படும். இக்கும்பாபிஷேகக் கிரியை
ப்ராம்மண ஆகாச சம்பூத:
ஆகாசாத் வாயு:
வாயொரக்னி:
அக்னேராப:
அத்ய்யப்ருதிவி
என இப்பஞ்சபூதத்துவத்தை விளக்குகிறது தைத்தி
இயற்கை சக்திகளான நிலம், நீர், தி காற்று, ஆகாயம் பட்டது. இது காலப்போக்கில் மாற்றம் பெற்று இயற்ை நிலைமை உருவானது. இந்த "இயக்குவிக்கும் தெய் அடைய முயலுகின்ற உட்பொருள் பற்றிய அறிவை ஏ செய்வது சமயத்தின் தலையாய பணியாகும். இந்த வை
மேலும், ஆகமங்கள் சரியை, கிரியை, யோகம், சாதனங்களாக குறிப்பிடுகின்றன. இவற்றில் கிரியை இக்கிரியைகள் பரிணாம வளர்ச்சிபெற்று வந்துள்ளை
திருக்கோயில்கள் ஆகமமரபு பேணப்படும் தூய் தெய்வீக உபாசனை நிகழும் இடமாக வருவிக்கும் கும்பாபிஷேகத்தில் மந்த
ஏற்கனவே நாம் குறிப்பிட்டபடி பஞ் நாம் நோக்கலாம். கும்பாபிஷேகத் அமைகின்றது. அகன்ற பரப்பில் வி
முறி முன்னேள
 
 
 

கும்பாபிஷேகம்
பிரம்மாநீக.ஆனந்தகுமாரசாமி. B.A. (Hons) சமஸ்கிருத ஆசிரியர். யூரீ இராமகான சபா,கொழும்பு.
தத்துவங்களையும் வெளிப்படுத்தும் உன்னத சமயமாக சின்னமாக விளங்குபவை ஆலயங்கள். அவை சமயத்தை லைக்களனாகவும் விளங்குகின்றன. இவ்வாலயங்களிலே 5ளும், அதன் தத்துவங்களும் வெளிப்படுத்தப்படுகின்றன. }கின்றன என்பதை ஆராய்ந்து பார்க்கும் போது, அதன்
)க இறை வழிபாட்டோடு பின்னிப் பிணைந்துள்ளது. ால் பேணப்பட்டு வருகிறது. இவ்வுருவங்களை வைத்து த இறை அருட்சக்தியை ஊட்டுவதற்காக கிரியைகள் ாகுத்தும், நெறிப்படுத்தியும் விளக்குபவை ஆகமங்கள்,
கிரங்களுக்கு இறைசக்தியை வருவிக்கும் நிகழ்வே களில் பஞ்சபூததத்துவம் அடங்கியுள்ளதைக் காணலாம்.
ரிய உபநிடதம், நாகரிகத்திற்கு முற்பட்ட காலங்களில் ஆகியவற்றை தெய்வங்களாக வழிபடும் தன்மை காணப்)க சக்திகளை இயக்குவிக்கும் தெய்வத்தை வழிபடும் வம்" என்ற கருத்தியலானது சமயத்தினூடாக மனிதன் ற்படுத்துவது அவனை ஆன்மீகவாழ்வில் முழுமை பெறச் கயில் கும்பாபிஷேகம் அதற்கான வழியை ஏற்படுத்துகிறது. ஞானம் என நாற்பாதங்களை மனிதனின் முக்திக்குரிய என்பது முக்கியமானதாகும். பல்வேறு காலகட்டங்களில் த நாம் காணலாம்.
மையான இடங்களாகும். மந்திரசக்தி எங்கணும் பரவி வும் அது விளங்குகிறது. இறைவனின் திருவருட்சக்தியை ரசக்தியின் பயன்பாட்டை அதிகளவில் காணலாம்.
சபூதங்களோடு கும்பாபிஷேகம் கொண்டுள்ள தொடர்பை தில் அமைக்கப்படும் யாகசாலை அகன்றவெளியில் யாபித்து நிற்கும் இறைசக்தியை மந்திரம் மூலமாக
வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 59
விக்கிரகத்தில் ஒருவழிப் படுத்தி எழுந்தருளி நிலைக்கச் ெ கிரியையில் அக்னிக்கும், நீருக்கும் பிரதான இடமுண்டு. சத நீரே இருந்தது என்ற கருத்தை உரைக்கிறது. உயிரோட்ட பிரம்மகைவர்த்த புராணம், லிங்கபுராணம், இராமாய தார படலம் முதலியன நீரின் முக்கியத்துவத்தை நன்கு பு பெறும் நீரானது கும்பாபிஷேக காலங்களில் கும்பங் அபிஷேகிக்கப்படுகிறது.
சதபதபிரமாணம் நீரை பெண்ணாகவும், தீயை, உயிரினம் தோன்றுவதாகக் குறிப்பிடுகிறது. கும்பாபிஷே அக்னிக்கும், கும்பத்திற்கும், விம்பத்திற்கும் தொடர்( விக்கிரகத்தில் அக்னியும் நீரும் ஆண், பெண் என்ற இரண சதபத பிரமாணவாக்கிற்கு அமைய கும்பாபிஷேகம் வி
ஸ்பர்சாகுதி கிரியை நிகழும்போது அக்னியிலும், கும் சாந்நித்யமாகும் பொருட்டு யாகத்திலிருந்து பிம்பத்திற்கு ( பிங்கலை, இடை, சுகம் நாடிகளாக பாவித்து அந்நா மந்திரங்களும் சேர்வதாக நம்பப்படுவது குறியீட்டுத் மின்சாரமானது செப்புக்கம்பியூடாகக் கடத்தப்படுவது ே கடத்தப்படுவதாக நம்புகின்றனர்.
அடுத்து, இக்கிரியையிலே இடம் பெறுகின்ற மரபு ஒழு கிரியைகளில் ஈடுபடும் ஆசார்யர், எஜமானர் போன்றோ ஒருவயைறைக்குள் கட்டுப்படுத்தி ஆசாரசீலர்களாக கோட்பாடுகளும் காணப்படுகின்றன.
கிரியையில் ஈடுபட்டோருக்கு அதனை நிறைவேற்றிய அல்லது காரியம் செய்த நிறைவு ஏற்படுகிறது. மேலும், இ மறைஞான அனுபவம் என்பது கிரியை மூலம் ஒவ்வொரு உணர்வாகும். ஆன்மா வீடுபேறு அடைதலே கிரியையி கும்பாபிஷேகம் இவ்வாறான பல சமய, தத்துவ சிந்த காணலாம்.
எண்ணெயை உறிஞ்சும் இலிங்கேசுவரர்
திருநீலக்குடி (பஞ்ச வில்வாரண்யம்) என்னும் த (மனோக்கியநாதர்) திருமேனிக்கு தைலக்காப்பு வி கார்த்திகை சோமவாரங்களின் (திங்கட்கிழமைக அதிகமான எண்ணெயைத் தேய்த்து விடுவது வழ சிவலிங்கம் உறிஞ்சி விடும் அற்புதம் இங்கு உண்டு.
நாயன்மார் காட்டும் தத்துவக் கோலங்கள்
பெரிய புராணவரலாற்றில் இடம் பெற்றுள்ள அறு வரலாறுகளும், இந்துசமயத்தில் உள்ள அறுபத்து மூ
பஞ்ச புராணங்கள் சிவாலயங்கள் பாடப்படும் தேவாரம், திருவாசகம், பெரியபுராணம் ஆகிய ஐந்து சிவநெறி நூல்களிலிருந்து இசைப்பதையே பஞ்ச புராணம் இசைத்தல் என்பர்.
ஸ்தல விருட்சம் பொதுவாகப் பிரசித்த பெற்ற தலங்களில் ஸ்தல வி அநேகமாக ஆலயத்தின் வட பிரகாரத்திலேயே அை
முரீ முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்ப

செய்யும் செயலை இது சுட்டுகிறது. இக்கும்பாபிஷேகக்பதபிரமாணம் எனும் நூல் இவ்வுலகில் தொடக்கத்தில் மான சக்தியை வழங்குவதில் நீர் பெருமை பெறுகிறது. ணம், மஹாபாரதம், கந்தபுராணம் முருகன் அவலப்படுத்துகின்றன. இவ்வாறாக சமய மரபில் முக்கியம் களில் சேர்க்கப்பெற்று, இறைவிக்கிரகங்களுக்கு
ஆணாகவும் கூறி இவற்றின் சேர்க்கையால் உலக கக்கிரியைகளில், ஸ்பர்சாகுதி என்ற கிரியை மூலம் பேற்றப்படுகிறது. இவ்வகையில் ஸபர்சாகுதி மூலம் ன்டாக இணைந்து உயிரினம் தோன்றுவதாகக் கூறும் ளங்குகிறது எனலாம்.
பத்திலும் சாந்நித்யமாகவுள்ள இறைவனை பிம்பத்தில் இடப்படும் நாடி (நூல்) ஆனது மனிதனுக்குள்ளே உள்ள டியூடாக யாகத்திலே பூஜிக்கப்பட்ட இறையருளும் ந் தன்மையை உணர்த்துகின்றது. உதாரணமாக பால இந்துக்களும் இந்நாடிகள் வழியாக இறையருள்
க்கம் சார்ந்த முறையாகும். கும்பாபிஷேக காலங்களில் ர் ரட் சாபந்தனம் (காப்புக்கட்டுதல்) செய்து தம்மை 5 இருத்தல், மனக் கட்டுப்பாடு போன்ற ஒழுக்கக்
பின் மனதின் உளத்தூய்மை ஏற்பட்டு ஒரு புனித கடமை க்கிரியைகளின் மையக்கருத்து மறைஞானம் ஆகும். வரின் மனதும் இறைவனிடம் அண்மிக்கின்றது என்ற பின் முக்கிய நோக்கம். ஆகவே, இந்து சமயத்தில் னைகளை தன்னகத்தே கொண்டு விளங்குவதைக்
லத்தில் உறையும் திருநீலகண்டர் சேடமானதாகக் கருதப்படுகிறது. ளில்) போது ஐந்து லீட்டருக்கும் )க்கம். எண்ணெய் முழுவதையும்
一、
பத்து மூன்று நாயன்மார்களுடைய ன்று வகையான தத்துவங்களாம்.
திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, ம் ஒவ்வொரு பாடல்களை முறையே
நட்சம் இருப்பது சம்பிரதாயம். இது A மந்திருக்கும்.
ாபிஷேக மலர் 49

Page 60
இடங்கள் தோறும் விநாயக வ
விநாயக வழிபாடு
"திருவாக்கும் செய்கருமம் ை பெருவாக்கும் பீடும் பெருக்கு ஆதலால் வானோரும் ஆணை காதலால் கூப்புவார் தம் கை என்றும் பதினோராவது திருமுறைக்கிணங்க விநாயக
விநாயக புராணம்
பார்க்கவ புராணம் விநாயகரின் தத்துவங்களையு
என அழைக்கப்படுகின்றது. இது உபாசனாகாண்
வகுக்கப்பட்டுள்ளது. இப்புராணத்தில் 250 பிரிவுகள் 12,0
பச்சோந்தி விநாயகர்
கன்னியா குமரி மாவட்டத்தின் கேரளபுரம் மக கல்லால் செதுக்கப்பட்டுள்ள விநாயகப் பெருமானுக்கு தாமல் பக்தர்களுக்கு அனுக்கிரகம் அளிக்கிறார். நிறமாகவும் உத்தராயாண காலத்தில் (தை -ஆனி) க அழைக்கப்படுகிறார்.
சோம விநாயகர் (ச + உமா + விநாயகர்)
வழமையாக சோமாஸ்கந்த (சிவன் + கந்தன் + உ காணப்படும். சிவனுக்கும் சக்திக்கும் இடையில் விந காஞ்சிபுரத்தில் உள்ள தேனம்பாக்கம் சிவாலய இதைப்போன்றே திருச்செங்காட்டாங்குடியில் சிவனு கோலத்தை விக்னேஸ்வரானுக்கிரக மூர்த்தி என்பர்.
குறுங்கால் சட்டை விநாயகர்
சீனாவில் கோட்டன் என்ற ஆலயத்தில் உள்ள வி குறுங்கால் சட்டை விநாயகர், டவுசர் வ்நாயகர் என
மொட்டை விநாயகர்
ஜாவாத்தீவுகளில் உள்ள விநாய விநாயகர் என அழைக்கப்படுகிறார்.
சாவி விநாயர்
எகிப்தில் உள்ள கோயில்களில் த சாவி விநாயகர், கோனேஸ், கேதேஸ், (
முரீ முன்னேஸ்
 

ழிபாடு
செல்வி.S.அவழிகா
ககூட்டும் செஞ்சொற் ம் உருவாக்கும் ன முகத்தானை
ரை வழிபடாதவர் எவருமில்லை.
ம், பெருமைகளையும் விபரிப்பதால் இது விநாயக புராணம் டம், லீலா காண்டம் என இரு பெரும் காண்டங்களாக 00 சுலோகங்களால் பிருகு முனிவரால் ஆக்கப்பட்டுள்ளது.
ாதேவர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள சந்திரகாந்தக் த மண்டபமே இல்லை. வெயில், மழையைப் பொருட்படுத்தட்சிணாயன காலத்தில் (ஆடி - மார்கழி) வெள்ளை றுப்பு நிறமாகவும் இருப்பதால் பச்சோந்தி விநாயகர் என
டமை) மூர்த்தம் பொதுவாக எல்லா சிவன் கோயில்களிலும் ாயகர் அமர்ந்திருக்கும் அரிய சோமகணபதி மூர்த்தம் த்தில் சிறப்பானதாகப் போற்றி வழிபடப்படுகின்றது. க்கும் அம்பிகைக்கும் நடுவில் விநாயகர் வீற்றிருக்கும்
நாயகர் அரைக்கால் டிரவுசர் அணிந்து காணப்படுவதால் அழைக்கப்படுகிறார்.
கர் தலை மொட்டையாக காட்சியளிப்பதால் மொட்டை
றெப்பு (சாவி) ஒன்றை ஏந்திய நிலையில் காட்சி தருவதால் தனிஸ் என்ற பெயர்களால் விநாயகர் அழைக்கப்படுகிறார்.
வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 61
மேல் உலக, மோட்ச வாசலைத் திறந்து நன்மக்களை மோ
குஞ்சனானரா விநாயகர்
தாய்லாந்தில் 7ம், 8ம் நூற்றாண்டுகளில் விநாயக வழி குங்சினானரா, விக்னேஷ்வர், மஹா விக்னேஷ்வரர் என்ற
பிரஹற் கெனெஸ் விநாயகர்
கம்போடியாவில் விநாயகர் வழிபாடு 7ம் நூற்றாண்டுமு ஆனைமுகன் பிரஹ் கெனெஸ் என்ற பெயரால் குறிப்பிடப்
விநாயகர்
வியட்நாம் நாட்டில் கணேச வழிபாடு 7ஆம் நூற்றா நிலையை அடைந்தது. இவரை விநாயகர் என வழிபட்டன
கனேஸ்
சாம்பா நாட்டில் (தென்வியட்நாம்) 7 ஆம் நூற்றாண்டில்
விநாயகர், கணேஸ் என அன்புடன் அழைக்கப்பட்ட
கருங்கற்சிலைகளும் கருங்கல் வெட்டுச் சான்றுகளும் பன
காங்கி -தென், குவான்ஷி, தியென் விநாயகர்
ஜப்பானில் விநாயகரை அர்த்த நாரீஸ்வரக்கோலத்த
தென், குவான்ஷி - தியென் என வழிபடுகின்றனர். இங்கு
கிராமப்பகுதிகளில் தீவான் ஷன்ஷேர், கோன்கிட்டன. என்
கணேஷர்
கம்போடியாவிலும், வியட்நாமிலும் விநாயக வழிபா( கருங்கற்களில் பெரிய விநாயக உருவங்கள் செதுக்கப்பட்
ஷோடென் விநாயகர்
ஜப்பான் நாட்டில் கி.பி 806 ஆம் ஆண்டு முதல் விநாயக
விநாயகர்,ஷேர்டென், டை - ஷோடன், டென்- யுன் என்ற ெ
பினரிய கேட்டன், கன்கிடென் என்ற பெயர்களில் வழிபட்ட
கெளன் ஷைட்டின் விநாயகர்
சைனாவில் விநாயக வழிபாடு பெளத்த இலக்கியங்க
ஆண்டு முதலே முக்கியத்துவம் பெற்று வந்துள்ளது. அங்கு
என்ற பெயர்களால் பூஜிக்கப்படுகிறார்.
பிரா கனேஸ் விநாயகர்
இந்தோனிசியாவில் விநாயக வழிபாடு மிக,நீண்ட க கணேஸ் என வழிபடுவார்கள்.
மகா பினாரி பூர்ணா - விநாயகர்
பண்டைய பர்மா (மயன்மார்) வில் விநாயக வழிபா விநாயகரை மஹா பினரி பூர்ஹா, மஹாபியன்னே என்ற பெ
விக்னேஷா விநாயகர்
கம்போடிய நாட்டில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுச் ச என்று குறிப்பிட்டுள்ளனர்.
விநாயகர்
சுமாத்ரா, ஜாவாத்தீவுகளில் பண்டைய நாட்களில் பெற்றிருந்தது. இங்குள்ள விநாயக உருவச் சிலைகள் எ
முறி முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பா

ட்சத்துக்கு விநாயகர் அனுப்பிவைப்பதாக ஒர் ஐதீகம்.
பாடு மிகவும் பிரசித்திபெற்றிருந்தது. இங்கு விநாயகர் பெயர்களால் அழைக்கப்பட்டார்.
2தல் 9ம் நூற்றாண்டு வரை செழிப்புற்றிருந்தது. இங்கு பட்டார்.
ண்டு ஆரம்பமாகி 9ஆம் நூற்றாண்டு மிக உன்னத rif.
b பிரபல்யமான நிலையில் இருந்த கணேச வழிபாட்டில் ார். இது பற்றிய ஆதாரங்களைப் பல விநாயக றைசாற்றுகின்றன.
நில் (ஆண் அரை, பெண்அரை வடிவத்தில்) காங்கி - 5 9ஆம் நூற்றாண்டில் விநாயக வழிபாடு இருந்தது ற பெயரால் விநாயகரை வழிபட்டனர்.
டு 7ம் நூற்றாண்டு முதல் பரபலாகக் காணப்பட்டது. ட்டு கணேஷா என வழிபட்டனர்.
5 வணக்கம் இருந்து வருகிறது. விநாயகரை ஷேர்டன், பயர்களில் வழிபட்டனர். சில இடங்களில் விநாயகரை னர்.
ளிலும், பெளத்த தந்திர சமய வழிபாடுகளிலும் 6ஆம் விநாயகர் கெளன் ஷைட்டின், ஹோடைக் எகன்டியின்
ாலமாக நிலவி வருகிறது. இங்கு விநாயகரை, பிரா
ாடு மிக நீண்டகாலமாக நிலவி வருகிறது. அங்கு யர்களில் வழிபடுவர்.
ாசனங்களில் விநாயகரை விக்னேஷா, விக்னேஷ்வரா
விநாயக வழிபாடு மிகவும் பிரசித்தி ட்டாம் நூற்றாண்டு காலகட்டத்தில்
பிஷேக மலர்

Page 62
செதுக்கப்பட்ட எல்லோராக்குகைகளில் உள்ள விந கிறார்கள்.
நடன விநாயகர்
மத்திய ஜாவாவில் உள்ள கண்டி சுகூ என்ற இ கோலத்தில் உள்ளன. பதினைந்தாம் நூற்றாண்டைச் (
டில் ஒக்ஸ் பிடாக் விநாயகர்
திபேத் நாட்டில் விநாயக வழிபாடு செழிப்புற்றிரு பெயரில் வழிபட்டனர். 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த ப
ஜானுஸ் விநாயகர்
கிரீக் தேசத்தில் விநாயகரை ஜானுஸ் என்ற ெ அங்கு ஒருமுக விநாயகரைப் போன்றே இரு முக விநா
லோனோ விநாயகர்
பொலினீஷியாவைச் சேர்ந்த மக்கள் விநாயகை
பொட்கார் - ஒர் - காகன் விநாயகர்
மங்கேலியாவில் விநாய்கரை பொட்கார் - ஓர் -க வழிபாடு 12ம் நூற்றாண்டு முதல் பரவலாகக் காணப்பு
மைல்கல் -விநாயகர்
கிரேக்க நாட்டில் சாலை ஓரங்களில் தூரத்தைக் பொறிக்கப்பட்டிருக்கும். விநாயகர் பயணத்தின்பொது
இலங்கையின் மிகப் பழைய விநாயகர்
இலங்கையின் விநாயகரின் மிகப் பழைய சிலை பு இது கிறிஸ்துவுக்கு முன் முதலாம் நூற்றாண்டைச் :ே
ஆப்கானிஸ்தான் - விநாயகர்
ஆப்கானிஸ்தானில் காபூலில் உள்ள தர்க்காபீர்ர கண்டெடுக்கப்பட்ட மிகப் பெரிய விநாயகர் சிலை இவ்விநாயகர் நின்ற கோலத்தில் நான்கு கரங்களுட பூணுரலாக அணிந்தும், இடது பக்கத் தந்தம் உடைந்
புராணம் காட்டும் விநாயக வழிபாடு
பாகவத புராணம், பிரம்மானந்த புராணம். மத்சய விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
துர்வா விநாயக வழிபாடு
கார்த்திகை மாதத்து சதுர்த்தசியில் விநாயகரை துர்வ விநாயக வழிபாடு என்பர்.
விநாயகரின் ஐம்பூத விளக்கம்
விநாயகரின் பாதங்கள் பூமியையும், வயிறுநீரைய ஆகாயத்தையும் குறிக்கும். இங்கு ஐம்பூதங்களாகக் நெருப்பு எதனையும் சேர்த்து வைத்திருக்காத இய6
தைரியத்தையும் குறிக்கும் என்பர்.
வித்தக விநாயக விரைகழல் சரே விநாயகர் அகவலில் ஒளவைய என்ற பஞ்சாட்சரமந்திரத்தின் பொ
முரீ முன்னேன
 

ாயக உருவங்களை ஒத்திருப்பதாக அறிஞர்கள் கருது
டத்தில் உள்ள மூன்று விநாயகச் சிலைகள் நடனமாடும் சேர்ந்த இப்படைப்புகள் உலகப் பிரசித்தி பெற்றவையாகும்.
ந்தது. அங்கு மக்கள் விநாயகரை டில்ஒக்ஸ் பிடாக் என்ற ல விநாயக விக்கிரகங்கள் இன்றும் உள்ளன.
பயரில் வழிபட்டதை வரலாற்று நூல்கள் காட்டுகின்றன. பகர் சிலைகளும், வழிபாடுகளும் பிரசித்தம் பெற்றிருந்தன.
ர லோனோ என்ற பெயரில் வழிபட்டு வந்தனர்.
ாகன் என்ற பெயரில் வழிபட்டு வந்தனர். இங்கு விநாயகர் Iடுகிறது.
குறிப்பிடும் மைல் கற்களின் ஒரு புறம் விநாயகர் உருவம் வழிகாட்டியாக இருப்பதை இது குறிக்கும் என்பர்.
மிஹிந்தலையில் உள்ள கண்டக் சைத்தியத்தில் உள்ளது. சர்ந்தது என அறிஞர்கள் கூறுகின்றனர்.
ச்சந்நாத்" என்ற ஆலயத்தில், கார்டெஸ் என்றும் இடத்தில் வைத்து பூஜை புனஸ்காரங்கள் செய்து வருகிறார்கள் னும், கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்தும், நாகத்தை தும் காணப்படுகிறது.
புராணம் ஆகியவற்றில் கணபதி வழிபாடு பற்றிய விபரங்கள்
அறுகம்புல் பீடத்தின் மேல் வைத்து நடத்தும் வழிபாட்டை
பும், மார்பு நெருப்பையும் புருவங்கள் காற்றையும் புருவமத்தி குறிப்பிடப்படும் பூமி பொறுமையையும், நீர் தூய்மையையும், ஸ்பையும், காற்று பரந்த மனப்பான்மையையும், ஆகாயம்
UU ார், சைவ மந்திரங்களுள் முக்கியமானதான நமசிவாய ருளினை உணர்த்தி தன்னை ஆண் கொண்டருளியது
வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 63
விநாயகப் பெருமானின் கமலப் பாதங்கள் என்றார். எனவே அரும்பொருள் தன்னை என் மனம் உணரும்படி செய்த அருளியுள்ளார்.
தொட்ட கணபதி
பசவனக்குடி (பெங்களுர்) யில் உள்ள தொட்ட பச:
கொண்டு விளங்கும் விநாயகரின் முகம், காது ஆகிய6
என்ற கன்னடச் சொல்லுக்கு நந்தி என்ற பொருள்.
நாவற்கனி விநாயகர்
சூலூர் பேட்டை (ஆந்திரா) யிலுள்ள செக்காளய
விநாயகரின் வலது திருக்கரத்தில் நாவற்பழங்கள் உள்
இக்கோயிலுக்குக் கதவுகள் இல்லாததால் எப்பொழுதும்
பத்ம விநாயகர்
திருப்பரங்குன்றத்து ஆலயத்தில் தாமரை மலர்மீது காணலாம்.
உன்னியப்ப நிவேதன விநாயகர்
கொட்டாரக்காரை (கேரளா) யிலுள்ள மணிகண்டே
முன்னிலையிலேயே உன்னியப்பம் என்ற விசேட பிரசா
செய்யப்படுவது ஒரு மிக அரிய நிகழ்ச்சியாகும்.
ஒன்பது தல விருட்ச விநாயகர்
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் வன்னி மர
சுற்றி வன்னி, வேம்பு, மந்தாரை, அத்தி, நெல்லி, அரசு,
விருட்சங்களும் காணப்படுகின்றன.
துவம்ச கோல விநாயகர்
திருப்பரங்குன்றத்தில் உள்ள பழைய சொக்கநாத பெருமான் சிலை, பூத கணத்தின் மீது ஏறி போர்செய்ய காணப்படுகிறது.
அமர்ந்த ஆவுடை விநாயகர்
சிவலிங்கத்தின் ஆவுடையார் பகுதியை ஒத்த அ தரும் விநாயகர் திருவையாற்றில் கோயில்கொண்டு எழு
கோல்ஹாபூர் விநாயகர்
கோல்ஹாபூர் (மஹாராஷ்டிரம்) ஆலயத்தில் உள்ள பாம்பணையில் அமர்ந்த நிலையில் காணப்படுவதோடு கருதப்படுகிறது. விநாயகர் சிலையின் உயரம் தொ தொன்னாகவும், உள்ளது. புராண நூல்களில் கூற வடிவமைக்கப்பட்டதாக இவ்விநாயகர் உருவம் அமைந்
பதினொரு அற்புத சுயம்பு விநாயகர்
சேண்பாக்கம் (வேலூர்) என்ற தலத்தில் ஒம் என்ற பிர சுயம்புவாக (தாமாகவே தோன்றியமை) முழு உருவில் பெயர்கள் பாலகணபதி, நடன கணபதி, கற்பக கணபதி, செல்வ கணபதி, மயூர கணபதி, மூவழிக கணபதி, வல்லப கணபதி, என ஒவியங்கள் குறிப்பிடுகின்றன.
முரீ முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்

, அஞ்சக்கரத்தின் (ஐந்து அட்சரங்களாகிய நமசிவாய) விநாயகனே உன் திருவடி சரணம் என்று ஒளவையார்
பண்ணி கோயிலில் பத்தடி உயரமும் 15 அடி அகலமும் வை நந்திக்குரியது போன்று அமைந்துள்ளது. பசாவா
ம்மன் திருக்கோயிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ாதால் நாவற்கனி விநாயகர் என அழைக்கப்படுகிறார்.
திறந்தே இருக்கும்.
அமர்ந்த கோலத்தில் அருள் புரியும் பத்ம விநாயகரைக்
ஸ்வரம் சிவன் கோயிலில் உள்ள விநாயகப் பெருமான் "தம் தயாரிக்கப்பட்டவுடனேயே சுடச்சுட நிவேதனம்
த்தடியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் விநாயகரைச் வில்வம், பவள மல்லிகை, நாவல் ஆகிய ஒன்பது தல
ர் கோயில் முன் மண்டபத்தில் வீற்றிருக்கும் விநாயகப் ஆயத்தமான நிலையில் உள்ள துவம்ச கோலத்தில்
மைப்பிலான ஆவுடையில் அமர்ந்த நிலையில் காட்சி ந்தருளியுள்ளார்.
விநாயகர் சிலை ஐந்து தலை நாகக் குடையில் கீழ் உலகிலேயே மிக உயரமான விநாயகர் சிலையாகக் ண்ணுாறு அடியாகவும், நிறை எண்ணுாறு மெட்ரிக் ப்பட்ட சிலை அமைப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப துள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
ணவ மந்திர வடிவத்தில் பதினொரு விநாயகர் சிலைகள் அமையாத நிலைகளில் உள்ளன. இவ்விநாயகரின் ஓங்கார கணபதி, சிந்தாமணி கணபதி, கணபதி, சித்தி புத்தி கணபதி, ஜம்முக
பாபிஷேக மலர்

Page 64
லிங்க வடிவ விநாயகர்
தீவனுர் கிராமத்தில் வயல்நடுவே உள்ள குள
தருகிறார். லிங்கத்தினுள் குழந்தை வடிவத்தில், யாை
கோலத்தில் விநாயகர் உள்ளார்.
நோய் தீர்க்கும் விநாயகர்
சூரியனார் கோயிலில் (கும்பகோணம்) எழுந்தருளி களைந்து அருள்பாலிக்கிறார். நான்முகனின் சாபம் டெ
பிள்ளையார் பட்டி கோயில் பிடி கொழுக்கட்டைப் தமிழ் நாட்டின் காலத்தால் முந்திய விநாயகர்
கோயிலாகும். இருகரங்களை மட்டுமே கொண்டுள்ள இ
பிடிகொழுக்கட்டை நிவேதிக்கப்படுகிறது.
முக்குறுணி விநாயகர்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வீற்றிருந்து அ அங்குள்ள மூன்று சந்திகள் உள்ள வண்டியூர் தெப் இவ்விநாயகர் சிலையாகும். மூன்று தெருக்கள் சந்திக்கு என்றாகியது. இங்கு மூன்று குறுணி அரிசி மாவில் கொ
நான்மறை செவிமடுக்கும் விநாயகர்
திருவேதிக்குடி (திருவையாறு)த் திருப்பதியில் உ6
வீற்றிருக்கும் விநாயகர், அங்கு இறைவன் நான்மறை ஒ
வலப்புறமாகச் சாய்ந்து காதை நிமிர்த்தி, இறைவன் ஒ:
பேயை விரட்ட காலைத்துக்கிய விநாயகர்
திருமறைக் காட்டு (வேதாரண்ணியம்) டில் உ6 காலைத்தூக்கிய கோலத்தில் காட்சியளிக்கிறார். சிவலிங்க் பிரதிஷ்டை செய்து பிரம்மஹத்திதோஷ வெளிவந்தபோது அதனை காலைத்துக்கி விரட்டியதா குறிப்பிடுகிறது.
வாய்திறந்து வரவேற்ற விநாயகர்
திருவையாற்றில் கோயில் கொண்டெழுந்தருளியுள் நாயனார் சென்ற பொழுது காவேரி ஆற்றில் வெள்ளம் ெ மேற்கொண்டு பயணத்தைத் தொடர அனுமதி மறுத்தன "ஐயாற்றுடை அப்பனே" என உரத்த தொணியில் விளி வந்தது. உடனே சுந்தரர் ஆற்றில் இறங்கியதும், நீர் எ விநாயகர் இன்றும் இங்கு அமர்ந்து அருட்கடாட்சம் அ{
ஆதி விநாயகர்
செதலபதி ஆலயத்தின் கோயில் வாசலில் அை
முந்தைய விநாயகர் என்பதால் மனித உருவத்திலே
பெருமையோடு பக்தர் வழிபடுவர்.
கதிகலங்காமல் காத்தருளிய விநாயகர்
ஆலங்குடியில் கோயில் கொண்டு அருள்பாலிக்கும்
அழித்தவர். விநாயகப்பெருமான், கஜ
இவ்விநாயகரை கலங்காமல் காத்த வி
பொது நிவேதன விநாயகர்
கணபதி அக்ரகாரம் (தஞ்சாவூர், விழாவன்று கோயிலிலும், வீடுகளிலும்
முறி முன்னேஸ்வ
 

க்கரையில் சிவலிங்க சொரூபமாக விநாயகர் காட்சி ன முகத்துடனும், இருகரங்களுடனும் கால்களை நீட்டிய
யுள்ள நோய் தீர்த்த விநாயகர், பல்வேறு நோய்களைக் பற்ற நவக்கிரகங்கள் இங்குவந்து வழிபட்டதாக ஐதீகம்.
பிரசாதம் வீற்றிருந்து அருள்பாலிக்கும் பதி, பிள்ளையார் பட்டிக் வ்விநாயகப் பெருமானுக்கு தினமும் விசேட பிரசாதமாக
ருள் பாலிப்பவர் ஏழு அடி உயரமான விநாயகப் பெருமான். பக்குளத்தை தோண்டும் போது கிடைக்கப்பெற்றதே தம் இடத்தை முக்குணி என்பர். இதுவே மருவி முக்குறுணி ாழுக்கட்டை செய்து நிவேதனம் செய்வர்.
ள்ள பூரீவேதபுரீஸ்வரர் ஆலயத்தின் அர்த்த மண்டபத்தில் துவதாகக் கூறப்படும் வேதத்தைச் செவிமடுப்பதற்காக, தும் வேதத்தைக்கேட்கும் பாவனையில் அமைந்துள்ளது.
ஸ்ள மேற்குக் கோபுர வாசலில் விநாயகர் ஒற்றைக் இராவண சங்காரத்தின் பின் இராமபிரான் சேதுவில் த்தை நீக்கியதாகவும் பிரம்மஹத்தி பேய் உருவில் கவும் கூறப்படும் இதிகாச புராணவரலாற்றை இக்கோலம்
ாள எம்பெருமானைத்தரிசித்து அருள்பெற சுந்தரமூர்த்திபருக்கெடுத்தோடியது. கரையிலிருந்த ஒடக்காரர் இவரை ார். உடனே அக்கரையிலிருந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் த்தார். உடனே "ஒலம் ஆற்றில் இறங்கி வா" எனப்பதில் வழிவிட, சுந்தரர் ஆலயம் சென்று வழிபட்டார். ஒலமிட்ட நள்கிறார்.
மைந்துள்ள ஆதி விநாயகருக்கு யானை முகத்துக்கு யே காட்சித் தருகிறார். இவரை ஆதிவிநாயகர் என்று
இறைவன் ஆபத்சகாயர். கஜாமுகாசுரனை வதம் செய்து ாமுக சம்ஹாரம் செய்து மக்களைக் காப்பாற்றியதால் நாயகர் என்பது.
) என்ற தலத்தில் உள்ள மகா கணபதிக்கு சதுர்த்தி சதுர்த்தி பூஜை நடைபெற்றாலும், எல்லாவீடுகளிலும்
பரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 65
தயாரிக்கப்படும் கொழுக்கட்டை அப்பம், கடலை, மோ விநாயகருக்கு நிவேதனம் செய்வது வழக்கம்.
குட்டுப்பட்டு தலையில் குழி தோன்றிய விநாயகர்
கோகர்ணா (கர்னாடகம்) ஆலயத்தில் உள்ள விநா கயிலையில் சிவனிடம் இருந்து ராவணன் பெற்று வந்த ஆ எனவும், பின் எவ்வளவு முயன்றும் ராவணனால் அதனைத் வெளிப்படுத்த, சிறுவனாக வந்து உதவிய விநாயகரின் கூறுகின்றன. அதுவே இன்றும் இந்த விநாயகர் தலையி
நெல்லிக்காய் விநாயகர்
திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோயிலில் நவ களாலான மாலையை அணிந்த கோலத்தில் காணப்படு
காணபத்ய அதர்வ சீர்ஷம் காட்டும் விநாயக கோல விநாயகரின் உருவ அமைப்பைப் பற்றிய மிக விரி புனித நூல் கொண்டுள்ளது.
பக்தர்களே பூஜை செய்யும் விநாயகர்
குரவலப்புரம் (வேதாரண்யம்) என்னும் தலத்தில் அ வீற்றிருக்கும் விநாயகரை பக்தர்கள் தாங்களாகவே பூை
பதினெட்டுக்கர விநாயகர்
ராமேஸ்வரர் கோயிலின் துவஜஸ்தம்ப மண்டபத்தி: புரிகிறார்.
கெளமீனதாரிக் கோல விநாயகர்
திருகம்பகத் திருத்தலத்தில் கோயில் கொண்ெ கோலத்தில் காட்சிதருகிறார். பிரபலமான மிருத்தியுஞ்ச
நாக விநாயகர்
பாபநாசம் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள விநாய பட்டுள்ளது. ராகு, கேது, தோஷநிவிர்த்திக்காக இவ்விந
கடலைக்கல்லு, கசிவுக்கல்லு விநாயகர்
ஹம்பியில் உள்ள பத்தடி உயரமான விநாயகரைக்க அடி விநாயகரை கடலைக்கல்லூர் விநாயகர்(கடலை வி
வெள்ளெருக்கு விநாயகர்
ஒரகடம் (சென்னை) தலத்தில் எழுந்தருளியுள் செதுக்கப்பட்டதாகும்.
வயிறு வெடித்த விநாயகர்
காக்கைய நல்லூர் (அம்பாசமுத்திரம்) ஆலயத்தி வயிறு வெடித்த கோலத்தில் காணப்படுகிறது.
துணையிருந்த விநாயகர்
திருப்பளையூர் (திருவாருர் அருகில்) உள்ள விநாய
சோழனை அவனுடைய சிறு வயதில் கொல்வதற்கு ப
சிவனுக்கு துணையாக இருந்து காப்பாற்றினார் என்பது
பஞ்ச பூதங்களும் - விநாயகரும்
விநாயகரின் பாதங்கள் பூமியையும், வயிறு நீரையும் காற்றையும், புருவமத்தி ஆகாயத்தையும் குறிக்கும் என
முரீ முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்

தகம் போன்றவற்றை கோயிலுக்குக் கொண்டு வந்து
பகரின் தலையில் ஒரு பள்ளம் இருப்பதைக் காணலாம். த்மலிங்கத்தை விநாயகர் இங்கே தரையில் வைத்தார். தூக்க முடியாததால் இராவணன் தனது ஆத்திரத்தை தலையில் ஓங்கிக் குட்டினான் எனவும் புராணங்கள் ல் குழிபோன்ற பள்ளமாகக் காணப்படுகிறது.
க்கிரக சந்நிதியில் உள்ள விநாயகர் நெல்லிக்காய்கிறார்.
ph வான வர்ணனையை கணபத்ய அதர்வ சீர்ஷம் என்ற
ருட்கோலக் காட்சியாகவுள்ள லிங்கவடிவ ஆலயத்தில் ஜை செய்யலாம்.
ல் உள்ள விநாயகர் பதினெட்டுக் கரங்களுடன் அருள்
டழுந்தருளும் விநாயகப் பெருமான் கெளமீனதாரிக் ஸ்தோத்திரம் இவ்விநாயகரைப் புகழ்வதாக உள்ளது.
பகரின் உடல்முழுவதும் சர்ப்பங்களால் அலங்கரிக்கப்ாயகரை பக்தர்கள் வழிபடுவார்கள்.
சிவுகல்லு விநாயகர் (கடுகு போன்றவர்) எனவும் இருபது பித்து போன்றவர்) எனவும் வழிபடுவர்.
ள விநாயகர் திருவுருவம் வெள்ளெருக்கம் வேரில்
ல் அருள்பாளிக்கும் விநாயகரின் திருவுருவம் தொந்தி
கர் துணை இருந்த விநாயகர் என அழைப்பர். காதொல் கைவர் சூழ்ச்சி செய்தனர். விநாயகர் ஐதீகம்.
ம், மார்பு நெருப்பையும் இரு புருவங்கள்
புராண நூல்கள் கூறும்.
பாபிஷேக மலர்

Page 66
கோலூன்றிய கோல விநாயகர்
காரைமடை நஞ்சுண்டேஸ்வரர் (கோயமுத்துர்) தொங்க விட்டும் மற்றக்காலை மடக்கிக் கொண்டும் ை காட்சி தருகிறார்.
உளிபடாத விநாயகர்
திருக்கருக்காப்பூரில் (தஞ்சாவூர்) கற்பக ரட்ச விநாயகரில் ஒரு விநாயகரை உளிபடாத விநாயகர் எ
நாகாபரண விநாயகர்
நாகப்பட்டினத்திலுள்ள நிலாயதாட்சி ஆலயத்தில் தலை நாகம் குடைபிடிப்பதால் இவரை நாகாபரண வி
மாங்கனி விநாயகர்
திருவேங்கை வாசல் (புதுக்கோட்டை) ஆலயத்த மாம்பழத்தை ஏந்தியவாறு காட்சிகொடுப்பதால் மாங்க்
இடுக்கு விநாயகர்
கிரிவலப்பாதை (திருவண்ணாமலை) யில் வீற்றிரு மிகக்குறுகலான இடுக்கு வழியாகத் தவழ்ந்து சென்ே
கைகாட்டி விநாயகர்
திருநாட்டியத்தான்குடி (திருவாரூர்)த்தலத்தில் கே விநாயகர் என்று பெருமையோடு வழிபடுவர்.
பரிதாபம் தீர்த்த விநாயகர்
திருப்பத்துரில் அருட்கடாட்சம் புரியும் விநாயகன
வெயில் காத்த விநாயகர்
திருப்பெருந்துறையின் சத்திரத்துக்கு அண்மைய
அப்பகுதியால் நடந்து செல்லும் வழிப்போக்கர்கள்
வெயிலையும் உவந்து ஏற்று அப்பகுதியை என்றும் மந்
போருக்குப் புறப்படும் விநாயகி
வாசுதேவ நல்லூர் தலத்திலுள்ள தேரில் போர் காணப்படுகிறது. யானைமுகத் தோனின் இடுப்புக்கு இருகைகளில் பாசம், அங்குத்துடனும் மற்றைய இரு ை நிலையில் காணப்படுகிறது.
வீணை இசைக்கும் விநாயகர்
பவானி( திருநணா) என்ற இடத்தில் திருக்கோயில்
ஆலயத்தில் உள்ள மண்பத்தில் விநாயகர் தாமரை 1
பதிலாக வீணையை மீட்கும் கோலத்தில் உள்ளார்.
குழந்தைக் கோலத்தில் விநாயகர்
வேலூரில் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் தும்பிக்கையில் கொழுக்கட்டையை ஏந்திய நிலையில்
கஜநர-புலி விநாயகர்
மதுரை மீனாட்சியம்மன் கோய
யானைமுகத்தான், கழுத்திலிருந்து இ
புலியின் தோற்றத்தையும் கொண்டு வி
முரீ முன்னேஸ்
 

ஆலயத்தில் அருள்பாலிக்கும் விநாயகர் ஒரு காலைத் கயாலும், துதிக்கையாலும் கம்பை ஊன்றிய கோலத்தில்
ாகாம்பிகை ஆலயத்தில் எழுந்தருளியுள்ள இரட்டை னப் போற்றி வழிபடுவார்கள்.
கோயில் கொண்டெழுந்தருளியுள்ள விநாயகருக்கு ஐந்து நாயகர் என்பர்.
தில் அருள்பாலிக்கும் விநாயகப் பெருமான் ஒரு கையில் கனி விநாயகர் என அழைக்கப்படுகிறார்.
ந்து கருணாகடாட்சம் செய்தும் விநாயகரைத் தரிசிக்க ற தரிசனம் செய்ய முடியும்.
காயில் கொண்டெழுந்தருளியுள்ள விநாயகரை கைகாட்டி
ர பரிதாபம் தீர்த்த விநாயகர் என்ற பெயரில் வழிபடுவர்.
பில் உள்ள விநாயகர் கோயிலுக்கு மேற்கூரை இல்லை. வெயிலினால் துன்புறாத வண்ணம் விநாயகரே முழு தாரமான காலநிலையில் வைத்துள்ளார்.
ர்க்கோல பாவனையிலான விநாயகி (பெண் உருவம்) தக் கீழான பகுதி யாளி உருவத்தைக் கொண்டது. )ககள் ஒன்றில் வாளும், அடுத்ததில் கோடரியும் ஏந்திய
b கொண்டெழுந்தருளியிருக்கும் ஆதிகேசவப் பெருமான் 0லர்களின் மீது நடக்கும் கோலத்தில் அங்குசத்துக்குப்
திருக்கோயிலில் விநாயகர் குழந்தைக் கோலத்தில் பின்புறம் திரும்பிப்பார்க்கும் பாவனையில் அருள்புரிகிறார்.
பிலில் உள்ள துவஜஸ்தம்ப மண்டப தூண் ஒன்றில் ப்ெபுவரை பெண் உருவாகவும், இடுப்புக்குக் கீழான பகுதி விளங்குகிறார். இதே வகையான உருவத்தை சிதம்பரம் ண்டில் சிற்பிகள் உருவாக்கினர்.
வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 67
பக்தர்களால் குட்டப்படும் விநாயகர்
திருவாரூரில் நரிமணம் என்ற தலத்தில் உள்ள
தோப்புக்கரணம் போட்டுவிட்டு விநாயகர் தலையிலும் பக்த
வழிபாடு செய்கிறார்கள். இவ்விநாயகர் குட்டப்படும் விநா
வில்லேந்திய விநாயகர்
ஜெயங்கொண்டானில் உள்ள வைரவனிஸ்வரர் கோய ஒரு பெரிய வில்லை ஏந்தியவாறு பக்தர்களுக்குக் காட்சி
அபிஷேக தீர்த்தத்தை உள்ளிழுக்கும் நாலாயிரத்தெ
சீர்காழியில் உள்ள திருமாணிக்க கூடம் என்ற ை அபிஷேகம் செய்யும் பால், தயிர், புனித நீர் மற்றைய அபி வழியே உள்ளே சென்று விடும்.
கணேச புராணம் காட்டும் விநாயக சொரூபம்
மணரம்ப கணபதியும், மாதங்ககணபதியும் ஐந்து முக மரகதமணி பதிக்கப்பட்ட மோதிரம் உள்ளதாகவும் கனே
விபூதி விநாயகர்
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் உள்ள தெப்ப எப்பொழுதும் உடல் முழுவதும் விபூதியை அபிஷேகம் .ெ
பின்புறத்தரிசன விநாயகர்
லென் யாட்ரி (புனே) யில் உள்ள மலை உச்சியில் ( அருள்பாலிக்கும் கிரிஜர்ட்மாஜ் என்று அழைக்கப்படும் விந
இருபதுகர, பத்துத் துதிக்கையுடைய விநாயகர்
ரஞ்சின்கரின் (புனே) விநாயகர் ஆலயம் ஒன்பதா அருள்பாலிக்கும் விநாயகர் இருபது கரங்களையும், ட காட்சியளிக்கிறார்.
பத்துத்தலை விநாயகர்
சென்னை ஒக்ஸ்போர்ட்பள்ளியில் சித்தி சகித விநாய கொண்ட கோலத்தில் காட்சி தருகிறார்.
மொட்டைத்தலை விநாயகர்
அழகியபாண்டியபுர (திருநெல்வேலி)த் திருத்தலத்தி அருள் பாலிக்கிறார்.
நடன விநாயகர்
துவார சமுத்திரம் (கர்நாடகம்) என்ற பதியில் உள் நடனக் கோலத்தில் அருளாட்சி புரிகிறார்.
நேரான பார்வை கொண்ட விநாயகர்
குணசீலம் (திருச்சி) என்ற ஊரில் உள்ள தார்மீக நா
போன்று பக்கவாட்டில் கண்கள் அமையாமல் நேரான பார்:
குறைகளை நேருக்கு நேராகப் பார்வையிட்டுத் தீர்த்து ை
புல்லாங்குழல் ஊதும் விநாயகர்
பூரீசைலம் (ஆந்திரா) என்ற தலத்தில் உள்ள விநாய காட்சி தருகிறார்.
முறி முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பா

விநாயகரை பக்தர்கள் தங்கள் தலையில் குட்டி, ர்கள் தங்கள் கைகளால் மூன்று முறைகள் குட்டியபின் யகர் எனப் போற்றப்படுகிறார்.
பிலில் உள்ள விநாயகர் தன்னுடைய இரு கைகளாலும்
தருகிறார்.
ாரு விநாயகர் வஷ்ணவத் திருத்தலத்தில் உள்ள விநாயகருக்கு ஷேகத்திரவியங்கள் அனைத்தும் விநாயகரின் சிகை
5ங்களுடன் இருப்பதாகவும் விநாயகரின் கைவிரலுக்கு ாச புராணம் காட்டும்.
க்குளத்தின் வடக்குத்திசையில் உள்ள விநாயகருக்கு சய்வதால் விபூதி விநாயகர் எனப்படுவார்.
5280 படிகளுக்குமேல் குடவரைக் கோயிலில் இருந்து ாயகரின் பின்புறத் தரிசனத்தை மட்டுமே காணமுடியும்.
ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இங்கு வீற்றிருந்து த்துத் துதிக்கைகளையும் கொண்ட கோலத்தில்
பகர் பத்துதலைகளையும் வலஞ்சுழி துதிக்கையையும்
ல் உள்ள விநாயகர் மொட்டைத் தலைக்கோலத்தில்
ஹொய்சளேசுரர் திருத்தலத்தில் உள்ள விநாயகர்
தர் ஆலயத்தில் விநாயகருக்கு யானைக்கு உள்ளது வை கொண்டதாக அமைந்துள்ளன. இது பக்தர்களின் வக்கிறார் என அன்பாகக் கூறுவர்.
கர் புல்லாங்குழல் ஊதும் கோலத்தில்
ாபிஷேக மலர்

Page 68
பூவிழுங்கி விநாயகர்
திருச்சிற்றம்பலம் (பட்டுக்கோட்டை) கிராமத்தி பிக்கையில் வைத்துவிட்டு கண்மூடி வேண்டுதல் செய்வு காரியம் கைகூடும் எனவும் பூ வைத்தவாறே இருந்த இதனால் சித்தி விநாயகரை பூ விழுங்கி விநாயகர் எ
நீர்வீழ்ச்சி அபிஷேக விநாயகர்
செர்செய்பா (கர்நாடகம்) நீர் வீழ்ச்சியின் அடிப்பா அருவி நீர் எப்பொழுதும் விநாயகரின் மீது சொரிவதா
மழை வேண்டி குளத்தில் தங்கும் விநாயகர்
பத்தராலிப் பேட்டை (திருக்கண்ணமங்கை, திருே
விநாயகர் அமர்ந்து அருள்பாலிக்கிறார். உரிய காலத்
குளத்தில் இறக்கி வைத்து, மழை பொழிந்து முடிந்:
606) at 56.
தண்ணில் இருக்கும் விநாயகர்
வரசித்தி விநாயகர் (சித்துர் - ஆந்திரா) இரண்டு, செய்கிறார்.
நீர் சுரக்கும் விநாயகர்
திருக்காளாத்தி சிவன் கோயில் பிராகாரத்தில் இ முப்பது அடி ஆழத்தில் வீற்றிருக்கிறார். இவ்விநாயகர்
நவ பாஷாண விநாயகர்
இரிஞ்ஞால குடா (கேரளா) என்ற தலத்தில் உள்ள வாக்கி வைத்துள்ளனர். நவபாஷாண சிலை செய்வது அறிவும், செய்முறையில் நுண்ணிய திறனும், கருவறைய நவபாஷாண சிலை ஆக்க முடியும். நவபாஷாணத்தில் ெ மாட்டாது. நெருப்பில் எரித்தாலும் எரியாது. ரம்பத்தால் சிறு கீறலைக் கூட ஏற்படுத்த முடியாது.
சந்தனக்கட்டை விநாயகர்
பேலூர் (கர்நாடகம்) திருப்பதியில் உள்ள நடன வி சந்தனக் கட்டையால் உருவாக்கப்பட்டதாகும்.
சண்முக விநாயகர்
திருக்கழுக்குன்றத்தின் அடிவாரத்தில் உள்ள விநாயக வடிவங்களில் ஒன்று ஆறு ஆனைத்திருமுக
மிளகு விநாயகர்
சேரன்மாதேவி (திருநெல்வேலி) இங்குள்ள கால்வி
மிளகை அந்த ஆற்றின் சேற்றுநீரில் நனைத்து அ
விநாயகருக்குக் சாத்துவதால் (மிளகுக்காப்பு) உட6ே
வெண்மை விநாயகர்
திருவலஞ்சுழி (கும்பகோணம்) யில் உள்ள சுவேத பச்சைக் கற்பூரத்தை மட்டுமே சாத்துவர். வலஞ்சுழி
காட்சியளிக்கிறார்.
தேன் உறிஞ்சும் விநாயகர்
திருப்புறம்பயத்தில் (கும்பகோண
தினத்தன்று நடைபெறும் அபிஷேக
விக்கிரகத்தால் உறிஞ்சப்பட்டுவிடும்.
முரீ முன்னேஸ்
 

ல்ெ உள்ள பக்தர்கள் ஒரு சிறுபூவை விநாயகரின் தும்வர். அந்தப்பூ தும்பிக்கையினுள் சென்றுவிட்டால் எண்ணிய ால் காரியம் கைகூடாது என்றும் நம்பிக்கை உள்ளது. ன்பர்.
கத்தில் உள்ள கோயிலின் மேற்பகுதி உடைந்துள்ளதால், ல் அபிஷேகக் கோலத்தில் காணப்படுகிறார்.
வாரூர்) பெருமான் கோயிலின் முன் தரிசன புஷ்கரணியில் த்தில் மழை பெய்யாவிட்டால் இவ்விநாயகப் பெருமானை த பின்னரேயே பழைய இருப்பிடத்தில் (யாதாஸ்தானம்)
அடிகள் ஆழமுள்ள தண்ணினுள் அமர்ந்த படி அருளாட்சி
நந்து அருள்புரியும் விநாயகர் மிகக் குறுகலான பாதையில் சிலையில் எப்பொழுதும் நீர் சுரந்து கொண்டேயிருக்கும்.
விநாயகர் சிலையை சித்தர்கள் நவபாஷாணத்தால் உருமிகவும் சிரமமான பணியாகும். மருத்துவத்தில் ஆழ்ந்த பிலே தோன்றிய இறையருளும் உள்ள சித்தர்கள் மட்டுமே செய்யப்பட்ட சிலை வளைந்து கொடுக்கவோ, உடையவோ அறுத்தாலும் அறுபடாது. எதனாலும், சிலையின் மீது ஒரு
நாயகரின் திருவுருவமும் பீடமும் நன்கு முற்றிய வைரமான
சங்க தீர்த்தத்தின் வடமேற்குத் திசையில் உள்ள இரு ங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.
பாயில் நீர்மட்டம் குறைந்து வறட்சி ஏற்படும் வேளைகளில் ம்மியில் வைத்து அரைத்து அந்த விழுதை இவ்வூர் ன மழை பெய்யுமாம்.
விநாயகருக்கு ஒருபொழுதும் அபிஷேகம் செய்வதில்லை. கோலத்தில் உள்ள இந்த விநாயகர் வெண்மையாகக்
ம்) எழுந்தருளியுள்ள விநாயகருக்கு விநாயக சதுர்த்தி த்தின் போது ஊற்றப்படும் தேன்முழுவதும் விநாயக
வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 69
கணேஷ் மகராஜ் - விநாயகர்
மோ தீதுங்கிரி (ஜெய்ப்பூர்) என்ற தலத்தில் உள்ள குந்தி அமர்ந்த கோலத்தில் சித்தி- புத்தி சக்திகள் சகித ஆக்கப்பட்ட இம்மூர்த்தி எப்பொழுதும் சிந்துரத்தில் குள் கனேஷ் மகராஜ் விநாயகர் என அன்போடு அழைக்கப்படு
மாம்பழப்பிரசாத விநாயகர்
கோட்டாறு (நாகர் கோயில்) என்ற தலத்தில் உள்ள அன்று கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் மா
மூன்று துதிக்கை (திரிசுண்ட்) விநாயகர்
சோம்வார்பேட்டி (பூனா) என்ற இடத்தில் பேஷ்வர் கா
பாலிக்கும் விநாயகர் மூன்று தும்பிக்கைகளுடனும், தை
சூலம் மூன்றாவது கை அபய ஹஸ்தமாகவும், நான்காவது
ஆழத்து விநாயகர்
விருத்தாசலத்தில் அமைந்துள்ள விருத்தகிரீஸ்வரர் சுமார் 27அடி ஆழத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
புற்று விநாயகர்
பழங்கமூர் (ஆரணி) குளக்கரைக் கோயிலில் விநா தருகிறார்.
கடுக்காய் விநாயகர்
திருக்கறை (திருவாரூர்) என்ற தலத்தில் உள்ள விந
பத்ம புராணத்தில் விநாயகர்
வேத வியாசர் பத்ம புராணத்தில் விநாயகர் அம்சங்க
சிலம்பணி விநாயகர்
தேவகோட்டையில் உள்ள ஆலயத்தில் வீற்றிரு சிலம்புகளுடன் இருப்பதால் சிலம்பணி விநாயகர் எனப்போ
செங்கழுநீர் விநாயகர்
மயிலாப்பூர் நகர் மத்தியில் கச்சேரி சாலையில் சே முன்னூறு வருடங்களுக்கு முன் திருவாரூர் அருகே ஒரு பின்னர் இவ்விநாயகர் சிலை இங்கு பிரதிஷ்டை செய் வழிபடப்படுகின்றது.
மரக்குகை விநாயகர்
மலையப்ப நல்லூர் (கும்பகோணம்) கிராம எல்லையில் இயற்கையாகவே பிளந்து குகைபோன்ற அமைப்பைக் ெ இந்த இயற்கை அமைப்பு அங்கு அமர்ந்து அருள்பாலிக்கு பாதுகாக்கின்றது. இவ்விநாயகர் மரக்குகை விநாயகர் எ
தமிழகத்தின் காலத்தால் முற்பட்ட விநாயகர்
திருப்பத்தூர் - காரைக்குடி மார்க்கத்தில் அமை,
கொண்டெழுந்தருளியுள்ள குடவரை விநாயகர், சிற்ப
வடிவங்களுள் காலத்தால் முற்பட்டது.
பிரெஞ்ச் விநாயகர், இங்கிலீஷ் விநாயகர்
தாமாணங்குடி (காரைக்கால்) கிராமத்தில் கோயில் ஆலயத்தில் பிரெஞ்ச் விநாயகர், இங்கிலீஷ் விநாயகர் என்ற
முறி முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பா

விநாயகர் இடது பின்காலை மடித்து, வலது காலைக் நம் காட்சி தருகிறார். வெள்ளைக் சலவைக்கல்லால் ரிப்பாட்டிய நிலையில் காட்சி தருவார். இவ்விநாயகர் வார்.
தேசிக விநாயக கோயிலில் சித்திரை முதல் நாள் ம்பழத்தைப் பிரசாமமாகக் கொடுப்பது வழக்கம்.
லத்தில் கட்டிய கருங்கல்லாலான கோயிலில் அருள் லயில் வெள்ளிக்கிரீடம், ஒரு கையில் பரசு மற்றதில் கையில் மோதகத்துடனும் அனுக்கிரகம் செய்கிறார்.
ஆலயத்தில் உள்ள விநாயகர் தரைமட்டத்துக்கு
யகர் பெருமான் புற்று வடிவான கோலத்தில் காட்சி
ாயகரைக் கடுக்காய் விநாயகர் என அழைப்பர்.
ளையும், கோலங்களையும் விரிவாக விளக்கியுள்ளார்.
நந்து அருள்பாலிக்கும் விநாயகரின் கால்களில் ாற்றப்படுகிறார்.
காயில் கொண்டெழுந்தருளியுள்ள விநாயகர் சிலை செங்கழு நீர் ஓடையில் இருந்து கிடைக்கப்பெற்றது. பயப்பட்டு செங்கழுநீர் விநாயகர் என்ற பெயரால்
ல் உள்ள 2000 வருடங்கள் பழமை வாய்ந்த ஆலமரம் காண்டுள்ளது. 8 அடி நீளம் 3 அடி அகலம் கொண்ட நம் விநாயகரை வெயிலிலிருந்தும், மழையிலிருந்தும் ன அழைக்கப்படுகிறார். •
ந்துள்ள பிள்ளையார் பட்டி ஆலயத்தில் கோயில் மே தமிழ்நாட்டில் உள்ள கணபதி
கொண்டெழுந்தருளியுள்ள விநாயகர் ) பெயரோடு இரு விநாயக உருவங்கள்
பிஷேக மலர்

Page 70
உள்ளன. மக்கள் அன்போடு பிரெஞ்ச் விநாயகர், இங் செய்கின்றனர்.
ஓங்கார ஒலி விநாயகர்
ஒணகாந்தன் தனித் திருக்கோயிலில் (காஞ்சி
செவிமடுத்துக் கேட்கும் பொது பிரணவப் பொருள
இவ்விநாயகரை ஓங்கார ஒலி விநாயகர் என அழைப்
ஆளுமை (ஸ்டைல்) விநாயகர்
காரைக்குடியை அடுத்துள்ள கிராமத்தில் வீற்றிரு
வலது கையில் மோதிரம் அணிந்து இடது கையை
கோலத்தினால் ஆளுமை (ஸ்டைல்) விநாயகர் என அ
திருநீலகண்ட விநாயகர்
சுசீந்திரம் தானு மாலயன் கோயிலில் எழுந்தரு
எனப்போற்றி வழிபடுவர். தந்தையை இஷ்ட தெய்வமாக
பெயர் வழங்கலாயிற்று எனக் கோயில் புராணம் கூறும்
விகட சக்கர விநாயகர்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயத்தின் வெளிப் உருவ அமைப்புடன் அமைந்துள்ளதால் விகட சக்கர
காட்சி சொல்லும் விநாயகர்
பூரீசைலம் ஆலயத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கு
சாமிக்குச் சொல்லு, சாட்சி சொல்லு விநாயகா என்றும
கூறி வழிபட்ட பின்னர் மூலமூர்த்தியை வணங்கச் செ
வலதுகாலை ஊன்றிய விநாயகர்
தென் (மூலை) கடம்பூர் ஆலயத்தில் கோயில் கெ கோலத்தில் காட்சி தருகிறார். இதற்கான பல புராணக்
நவராத்திரிக் கொலு விநாயகர்
கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தின் அரு
ஆலயத்தில் நவராத்திரியின் போது மிகத் தடபுட
நவக்கிரக விநாயகர்
பூரீ பகவத் நவக்கிரகவிநாயகர், சூரியனை நெற் வலது தொடையிலும், புதனை வலது கீழ்க்கையிலும் 6 சனியை வலது மேல்கையிலும், ராகுவை இடது மேல் ன தருகிறார்.
விதிவிலக்கான சித்தி அரசு விநாயகர்
குரவப்புலம் கோயிலில் மூலஸ்தான லிங்கவடி விதிவிலக்கான அமைப்பாகக் கருதப்படுகிறது.
ஒட்டிய வயிற்றை உடைய விநாயகர்
பொதுவாக விநாயகர் தொப்பை பிள்ளையார் ஒட்டிய வயிற்றுடன் காட்
கை உடைந்த விநாயகர் R சிதம்பரத்தில் செங்கழுநீர் விந உடைந்த நிலையிலேயே வழிபட
முறி முன்னேஸ்
 

கிலீஷ் விநாயகர்என்று அழைத்து பூஜை புனஸ்காரங்கள்
புரம்) அருள்பாலிக்கும் விநாயகரில் அருகில் காதைச் ாய் 'ஓம்' என்னும் ஒலி கேட்டுக் கொண்டேயிருக்கும்.
ii.
தந்து கருணாகடாட்சம் பொழியும் கற்பகவிநாயகர், தனது ப இடுப்பில் மிடுக்காக (ஸ்டைலாக) வைத்திருக்கும் அழைக்கப்படுகிறார்.
ளியுள்ள விநாயகரை மக்கள் திரு நீலகண்ட விநாயகர் வழிபட்டதால் இத்தலத்தில் உள்ள விநாயகருக்கு இந்தப்
2.
பிராகாரத்தில் வீற்றிருக்கும் விநாயகர், வேடிக்கையான விநாயகர் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றார்.
தம் விநாயகரை வழிபடும் மக்கள் "அம்மனுக்குச் சொல்லு, னமுருகி வேண்டுதல் செய்துகொண்டு தங்கள் பெயரையும் ய்வர்.
ாண்டெழுந்தருளியுள்ள விநாயகர் வலது காலை ஊன்றிய க் கதைகள் உள்ளன.
]கில் உள்ள மிகப் பழமையான ஜெகந்நாத விநாயகர் லாக கொலுவைப்பதுடன் ஒன்பது நாளும் ஒவ்வொரு இடம் பெறும்.
]றியிலும், சந்திரனை நாபிக் கமலத்திலும், செவ்வாயை வியாழனைச் சிரசிலும், வெள்ளியை இடது கீழ்க்கையிலும், கயிலும், கேதுவை இடது தொடையிலும் கொண்டு காட்சி
வ ஆலயத்துள் அமர்ந்துள்ள சித்தி அரசு விநாயகர்
வயிற்றுடனேயே காட்சிதருவார். திருநாரையூரில் உள்ள சி தரும் கோலம் மிகவும் அபூர்வமானது.
நாயகர் சன்னதியில் உள்ள விநாயகர் சிலையின் கை ப்படுகின்றது. திப்புசுல்தான் காலத்தில் அன்னியர்
வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 71
படையெடுப்பின் போது இந்தச் சிலையின் கை உடைக் பிரதிஷ்டை செய்வதற்குப் பலமுறை முயற்சிகள் மேற்கெ விநாயகர்தோன்றி "கை உடைந்த உங்கள் மகனை இன்றும் கை உடைந்த நிலையிலேயே விநாயகர் அனுச்
உலகிலேயே உயரமான விநாயகர்
கோல்ஹாபூர் (மகாராஷ்டிர மாநிலம்) கோயில்கொ மிகவும் உயரமானதென்ற பெருமையைக் கொண்டுள்ள 800 மெட்ரிக்டன் நிறை கொண்டதாகவும் அமைந்துள்ளது கீழ் பாம்பணையில் அமர்ந்த கோலத்திலானது. இச்சிலை அமைய நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
நித்திய கணபதி ஹோமம்
ஈரோட்டுக்கு அருகே உள்ள கரும்பாறை என்ற தலத் அமைந்துள்ளது. இங்கு தினசரி நித்ய கணபதி ஹோமம்
ஏணி ஏறி பூஜை இடம்பெறும் விநாயகர்
திருவக்கரை ஆலயத்தில் உள்ள விநாயகரின் பூஜையைக் குருக்கள் ஏணிமீது ஏறி நின்று நடத்துகிறா என்ற பெயர் ஏற்பட்டுள்ளது.
மொட்டை விநாயகர்
அழகிய பாண்டியபுரம் (திருநெல்வேலி) தலத்தில் ஆதிகாலத்தில் பிள்ளையாரைப் பிரதிஷ்டை செ தேங்காய்களை உடைத்தனர். கடைசியாக உடைத்த தலையாகிவிட்டதாக ஒரு ஐதீகம் நிலவுகிறது.
நிறம் மாறும் விநாயகர்
குமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை மகாதேவி
ஆவணிமாதத்திலிருந்து தொடர்ச்சியாக ஆறு மாத
தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் கருமை நிறமாகவும் க
துண்டிராஜ விநாயகர்
காசியில் விநாயகருக்கும் தனிக் கோயில் உ அழைக்கப்படுகிறார். இந்த விநாயகரின் அடிப்பீடம் கூர்மையாகவும் உள்ளது. விநாயகரின் மேல் வலக்கையி: கீழ் வலக்கையில் தந்தமும், கீழ் இடக்கையில் மோதக
நந்தி முகவிநாயகர்
பசவனகுடி (பெங்களுர்) நந்தி ஆலயத்தின் அடிவா காதும் நந்தியினுடையது போன்று தோற்றமளிக்கின்றது
பஞ்ச கிருத்திய விநாயகர்
விநாயகரின் எழுத்தாணி ஏந்திய கரம் படைத்தன
அங்குசம் ஏந்திய கரம் அழித்தலையும், பாசம் ஏந்தி
அருளலையும் குறிக்கும் என்பர்.
கருங்கல்லில் செதுக்கப்படும் விநாயகர்
கருவறையில் விநாயகரைக் கருங்கல்லாலே( கும்பாபிஷேகம் செய்வார்கள். கல்லின் சக்தி மற்ற எல்6 கூடியது. எந்தப்பொருளையும் இது தன்னோடு இழுத்துக் பஞ்ச பூதங்களின் தன்மையும் அடங்கியுள்ளது. ஆக உள்ளிளுத்து ஒடுக்கி பின்னர் வெளியிடும் சக்தி 2
முரீ முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்

கப்பட்டுவிட்டது. பின்னர் வேறு விநாயகர் சிலையை ாள்ளப்பட்டன. ஒவ்வொரு முறையும் பக்தர்கள் கனவில் விரட்டிவிடுவாயா?" எனக்கேட்டதாக ஐதீகம். எனவே கிரகம் செய்கிறார்.
ண்டு எழுந்தருளியுள்ள விநாயகர் சிலை உலகிலேயே து. இது தரை மட்டத்திலிருந்து 90 அடி உய்ரமாகவும் 1. இந்த விநாயகர் ஐந்து தலை நாகபாம்பின் குடையின் புராண நூல்களில் கூறப்பட்டுள்ள சிற்பசாத்திரத்துக்கு
தில் சங்கடணர அவதாரர் கோலத்தில் விநாயகர் சிலை , கஜபூஜை, நிர்மானிய பூஜை நடைபெறும்.
W
உருவம் மிகவும் பிரம்மாண்டமானதாக உள்ளதால், ர். இதனால் ஏணி ஏறிப் பூஜையைப் பெறும் விநாயகர்
உள்ள விநாயகரின் தலை மொட்டையாக உள்ளது. ய்து வழிபாடு செய்வதற்காக சிதறுகாயாக 1008 5 தேங்காய் விநாயகரின் தலையில் பட்டு மொட்டந்
பர் கோயிலில் உள்ள விநாயகர் திருவுருவச் சிலை ங்கள் வெள்ளை நிறமாகவும். மாசிமாதத்திலிருந்து ாட்சி தருகிறார்.
ள்ளது. இவ்விநாயகர் துண்டிராஜ விநாயகர் என மிகக் குறுகலாகி இடையில் சற்று விரிந்தும் நுனி ல் மழுவும், மேல் இடக்கையில் உருத்திராட்சமாலையும், மும் ஏந்தியுள்ளார்.
ரத்தில் உள்ள தொட்ட கணபதி விநாயகரின் முகமும்,
l.
Dலயும், கொழுக்கட்டை ஏந்திய கரம் காத்தலையும், ப கரம் மறைத்தலையும், அமுத கலம் ஏந்திய கரம்
யே செதுக்கி பிரதிஷ்டை செய்து Uா மூலகங்களையும் விடப் பன்மடங்கு கொள்ளும் பண்புடையது. கருங்கல்லில் யத்தைப்போல வெளிச்சத்தங்களை உண்டு. கல்லினுள்ளே வளி உண்டு.
ாபிஷேக மலர்

Page 72
நெருப்புத்தன்மை (சிக்கிமுக்கிக்கல்லை உராஞ்சுவத உள்ளது. கல் மண்ணின் தன்மையால் ஆக்கப்பட்டது. 6 ஆண்டவை பிரதிஷ்டை செய்கிறோம்.
சிங்க வாகன விநாயகர்
நாகை நீலயதாட்சி அம்மன் ஆலயத்தில் திருக்ே
சிங்கத்தின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிற
ஒன்றில் விநாயகர் சிங்கவாகனத்தில் காட்சி தருகிறா
மயில்வாகன விநாயகர்
பாண்டிச்சேரி மணக்குள விநாயகர் ஆலய சுதைச் சித்திரத்திலும், அருப்புக்கோட்டை தாதன்குனவிநாய: கோலத்தில் அருள்புரிகிறார். இவ்வாறே தியாகராஜ அமைகிறார்.
குதிரை வாகன விநாயகர்
சென்னப்ப நாயக்க பாளையத்தில் உள்ள மலைய குரூபதேசி கவுண்டர் விநாயகர் ஆலயத்திலும் விநா புரிகிறார். சென்னை அகத்தியர் கோயிலில் உள்ள தூண்
நந்தி விநாயகர்
நெல்லை காந்தியம்மன் ஆலயத்தில் உள்ள விந விநாயக சிற்பங்கள் முன்பாக நந்தி (காளை) காணப்ப
யானை வாகன விநாயகர் ن . `
திருச்செந்தூர் ஆவுடையார் குளக்கரை, அரசா வைத்திய நாத சுவாமி ஆலயத்தில் வீற்றிருக்கும் க விநாயகர் ஆலயத்தில் உள்ள விநாயகரும் யானை வா காணலாம்.
பூத கன வாகன விநாயகர்
மீது போர்கோலத்தில் காட்சி தருகிறார்.
வழமையாக அபிஷேகம் பெறாத விநாயகர்
திருப்புறம்பயத்தில் உள்ள பிரளயம் காத்த விநாய
அபிஷேகம் செய்யப்படும். அவ்வளவுதான். மற்றைய நா
பூஜை புனஸ்காரங்கள் இடம்பெறும்.
பிரம்ம புராணம் கூறும் விநாயகர் வரலாறு
விநாயகருக்குப் பானை போன்ற வயிறு தோன்றிய எடுத்து இயம்புகிறது.
விநாயகரின் பல்வேறு ரூபங்கள் S.
பூரீ தத்துவ நிதி, மந்திர மஹோத்தி, மந்திர ரத் கம்ஆகிய நூல்கள் விநாயகரின் பல்வேறு ரூபங்களை
பெளத்த மதம் கூறும் விநாயகர்
கெளதம புத்தர் திருமாலின் அ
தங்கியிருந்த வேளை, தமது அந்திமக்
என்ற மந்திரத்தை உபதேசித்தார் என
முறி முன்னேஸ்வி
 

ன் மூலம் நெருப்பைப் பெறலாம்) உண்டு. கல்லில் நீரும் ானவே ஜம்பூத வடிவான கருங்கல்லில் ஐம்பூத ரீதியிலான
கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள ஹேரம்ப விநாயகர் ார். இவ்வாறு சென்னை அகத்தியர் கோயிலிலும் தூண் f,
சிற்பத்திலும், திருவானைக்கா அகிலாண்டேசுவரி ஆலய கர் கோயிலிலும் விநாயகர் மயில்வாகனத்தில் அமர்ந்த நகரின் அகத்தியர் கோயிலின் மயில்வாகன விநாயகர்
பாண்டவர் விநாயகர் கோயிலிலும், கோவையில் உள்ள யகர் குதிரை வாகனத்தில் ஆரோஹனிந்து அருளாசி Eல் குதிரை வாகனத்தில் விநாயகர் காட்சித்தருகிறார்.
ாயகரும், சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்தில் உள்ள டுகின்றது.
ள்வார் விநாயகரும், யூரீ வில்லிபுத்துர் மடவார் வளாக ல்யாண விநாயகரும், புதுக்கோட்டையிலுள்ள நூதன கனத்தில் ஏறி கருணை புரியும் கோலத்தில் இருப்பதைக்
ன் மண்ப வலப்புறத் தூணில் விநாயகர் பூதக்கணத்தின்
பகர் சிலைக்கு விநாயக சதுர்த்தியன்று ஒரு குடம் தேன் ட்களில் எந்தவிதமான அபிஷேகங்களும் நடைபெறாமல்
வரலாற்றுச் சம்பவங்களை பிரம்ம புராணம் மிக விரிவாக
நாகரம், சில்பரத்னம், அம்சுமத் போதகம், சுப்ரபோதா
வர்ணிக்கின்றன.
வதாரம் எனவும், அந்தப் புத்தரே ராஜகிருஹத்தில் காலத்தில், சீடரான ஆனந்தருக்கு கணபதி ஹிருதயம் வும் மஹாயான பெளத்த நூல் கூறுகிறது.
பரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 73
விநாயக தந்த விளக்கம்
விநாயகரின் உடைந்த தந்தம் பாசஞானம், உடை ஞானம் எனவும் குறிப்பிடப்படும்.
ஒளவையார் எழுதிய "வேழமுகம்”11
ஒளவையார் "விநாயகர் அகவல்" என்ற நூலை
ஏட்டுச்சுவடியில் இருந்த "வேழமுகம்" நூல் 1903 ஆம் ஆ6
நூலும், வேழமுகம் என்ற நூலும் விநாயகர் பெருமையை
விநாயகர் தீர்த்தங்கள் சில தீர்த்தங்களின் பெயரால் பிரபலமாகியுள்ள விநாயக
1. மணக்குள விநாயகர் - பாண்டிச்சேரி
கங்கை கணபதி - குடந்தை கீழ்க்கோட் காவிரி கண்ட விநாயகர் - பாண்டிக் கொ கங்கை விநாயகர் - ராஜேஸ்வரம் படித்துறை விநாயகர் - திருவிடை மருது குளம் வெட்டிய கணபதி - திருப்பன் கூர் வள்ளக்குளப் பிள்ளையார் - மறவன்புலவு
பிள்ளையார் சுழி
பிள்ளையார் சுழி என்பது அகரம், உகரம், மகரம் (அ.2 நாதப்பிரம்மமாகிய "ஓம்" என்ற ஓங்காரப் பிரணவத்தில் பீடமாகவும், கோடு லிங்க வடிவமாகவும் உள்ளது. என எழுதுவது பண்டைய மரபு.
விநாயகருக்கான 21 நிவேதனங்கள்
விநாயகருக்கு பின்வரும் 21 நிவேதனப் பொருட்க
சர்க்கரை, பருப்புவகை, நெல், எள், பொரி, அவல், துவ
வெள்ளரிப்பழம், மோதகம், கொழுக்கட்டை. கிழங்கு வை
விநாயகருக்கு நிவேதனமான சித்திரான்னங்கள்
பருப்புப் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், புளியஞ்சாத சோறு, உளுந்துச்சோறு, பாயாச வகைகள், ஆகியவை க
விநாயகருக்கு பஞ்சாமிருத அபிஷேகம்
விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்படும் பஞ்சாமிரு
பால், தயிர், நெய், தேன், சர்க்கரை, இளநீர் போன்றவை
மாம்பழம் ஆகிய முக்கனிகளையும் சேர்ப்பது பழ பஞ்சாப
விநாயகரின் திருமஞ்சன முழுக்கு
திருமெய் அஞ்சனம் என்பதே மருவி. காலப்போக்கி எண்ணெய் தடவுதல் என்று பொருள்படும். மெய் என்பது உ எண்ணெய் பூசுவது. ஆக, திருமெய் அஞ்சனம் என்று கூ (காப்பிடுதல்) என்பதே.
விநாயகருக்கான அறுவகை உபசாரங்கள்
1. அபிஷேகம் - நீர், பால், தயிர், பழரசங்கள், இளநீர், (
2. அலங்காரம்- குறிப்பாக மஞ்சள், சிவப்பு வெள்ளை
மலர்மாலைகளால் அழகுபடுத்துவதாகும். அர்ச்சனை- துதிப்பாடல்களாலும் அறுகம்புல், மலர்
4. நைவேத்தியம் - கடலை, அவல், மோதகம், லட்டு ே
பழம் போற்வைகளையும் படைப்பது.
முரீ முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பா

யாமல் உள்ள தந்தம் இறைவனை உணர்த்தும் பரம
பும் "வேழமுகம்" என்ற நூலையும் யாத்துள்ளார். ண்டு பதிப்பிக்கப்பட்டுள்ளது. விநாயகர் அகவல் என்ற எடுத்துக்கூறுகின்றன.
(கேரளா)
உம) ஆகிய மூன்று எழுத்துக்களையும் உள்ளடக்கிய ன் தொடக்க நிலையாகும் இதில் வட்டம் சிவசக்தி )தயும் எழுதத்தொடங்குமுன் பிள்ளையார் சுழியை
ள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை கரும்பு, பழங்கள், வரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, புட்டு, க, சித்திரான்னம், கடலை வகை என்பவையே.
5ம், மிளகுச் சோறு, தயிர்ச்சாதம், எள் அன்னம், கடுகுச் சித்திரான்னங்களாம்.
தத்தில் இருவகை உண்டு. ரச பஞ்சாமிருதம் என்பது கலந்ததாகும். இவற்றுடன் வாழைப்பழம், பலாப்பழம், விருதம் ஆகும்.
ல் திருமஞ்சனம் என்றாகிவிட்டது. அஞ்சனம் என்பது டல், எனவே மெய் அஞ்சனம் எனப்படுவது உடலுக்கு றுவது இறைவன் திருமேனிக்கு எண்ணெய் தடவுதல்
தேன், பன்னிர் போன்றவற்றால் நீராட்டுவது நிற வஸ்திரங்களாலும், அறுகம்புல்,
கள் போன்றவற்றாலும் பூஜிப்பதாகும். பான்ற உணவு வகைகளையும், பால்,
பிஷேக மலர்

Page 74
5. ஆராதனை- தூபம், தீபங்களால் ஆராத்தி செ
6. உற்சவம் - பக்தர்கள் ஒன்று சேர்ந்து வழிபா
வீதிவலமாக எடுத்துச் செல்வது.
விநாயக வழிபாட்டில் மணி ஒசை
விநாயகர் வழிபாட்டின் போது இசைக்கப்படும்
கைமணியை இடுப்புக்கு மேலாகவே பிடித்துக் கொண்டு
விளக்க நூல்கள் கூறுகின்றன.
விநாயகரின் விசேடப் பெயர்கள்
அகத்திய விநாயகர்
இந்திர விநாயகர் கருக்காத விநாயகர் தூண்டில் விநாயகர் வெள்ளொருக்கு விநாயகர் பைரவி விநாயகர் வயிறு வெடித்த விநாயகர் கைகாட்டி விநாயகர் சர்க்கரை விநாயகர் கடுக்காய் விநாயகர் வெயிலுக்கு கந்த விநாயகர் பாஸ்கர விநாயகர் பாதரி விநாயகர் பிரளயம் காந்த விநாயகர் களவாணி விநாயகர் ஆடுவடு விநாயகர் விநாயகர் சுகம்தரும் விநாயகர் தோகையடி விநாயகர் கூப்பிடு விநாயகர் கோடி விநாயகர் துணையிருந்தவிநாயகர் படிக்காசு விநாயகர் மாவடி விநாயகர் சந்திவிநாயகர் வழித்துணை விநாயகர் கோசல விநாயகர் அகத்திய விநாயகர் அணுக்கை விநாயகர் ஆத்திசூர விநாயகர் உமைஅர்த்தபாகவிநாயகர் கபில விநாயகர்
கீழை விநாயகர் خېل،تاتلاي s f உதயபார்த்தாண்ட் விநாயகர்
ஆகசாலை விநாயகர்
64 முறி முன்னேள

ய்வது
"டு, பஜனை முதலியவற்றை நடத்தியபின் மூர்த்தியை
மணி ஓசையை ஏற்படுத்தும் வகையில் அடிக்கப்படும் } மணியோசையை ஒலிக்கப்பண்ண வேண்டும் எனக் கிரியா
- மயிலாடு துறை
- Dg/60).T - சென்னி மலை - திருக்கச்சூர் - பூரீ வைகுண்டம் - ஒரகடம்
- புதுக்கோட்டை - காக்கைய நல்லூர் - திருநாட்டியத்தான்குடி - திருநெல்வேலி - திருக்காறாயில் - உப்பூர் - திருப்புவனம் - பழனி - திருப்புறம்பியம் - சங்கரன் கோயில் - கோயமுத்துர் நாலாயிரத்தொரு
திருமணிக்கூட்ல் - துரத்துக்குடி - குன்றக்குடி - திருமுருகன் பூண்டி - கொட்டையூர் - திருப்பனையூர் - திருவீழிமலை
- நாகபட்டினம் - திருநெல்வேலி - பூரீ பெரும்புத்துர் - பழனி - மயிலாடுதுறை - தென்காசி
- செங்கோட்டை - திருவிதாங்கோடு - திருவாதவூர்
- 6)Iu IgJTT
சுசீந்தரம் - வடசேரி
வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 75
கணேச உத்தர தாயினி உபநிடத - விநாயக ஹோம வெள்ளிக்கிழமையன்று பிரம்ம முகூர்த்த (அதிகான மந்திர உச்சாடனம் செய்வதே மிகவும் சிறந்தது என்பதை
விநாயக அபிஷேக திரவிய ஒழுங்குமுறை
விநாயகர் சிலைக்கு முறைப்படி அபிஷேகம் செய்வத செய்தல் வேண்டும் எனச் சகலாகம சங்கிரஹம் என்ற கிரி
நல்லெண்ணெய், அரிசிமா, நெல்லிமுள்ளிமா, மஞ்ச மிருதம், பால், தயிர், நெய், தேன், சர்க்கரை, கரும்புச்சாறு, பழச்சாறு, குளஞ்சிப்பழச்சாறு, மாதுளம் பழச்சாறு, விளாம்! புனித கங்கை நீர், அந்தக்கோயிலின் தீர்த்த நீர்.
பஞ்சமுக விநாயகத்தோற்றம்
மகா கணபதி, சித்த கணபதி, வித்யா கணபதி, சக் மூர்த்தங்களும் ஒன்று சேர்ந்ததே பஞ்சமுக விநாயகத் ;ே
கற்புக்கரசி கண்ணகி கோயில்
மதுரை மாநாகரில் 'செல்லத்தம்பாள் கோயில்'
கோயில் உள்ளது பக்தர்கள் பக்தியுடன் கண்ணகியம்!
சாந்த, புன்னகை, உக்கிரக்கோல முகதிரி மூர்த்தி
எலிபண்டா (மும்பை) குகைக் கோயிலில் அமைந் சாந்தமான கோலத்துடனும், வலதுபுறமுகம் புன்னகை உக்கிரமான (கோபமான) கோலத்துடனும் காட்சி தரு
ஒரே திருமேனியில் பிரம்மா, விஷ்ணு, சிவமூர்த்த
சுசீந்திரத்தில் கோயில் கொண்டெழுந்தருளிய ஆலயத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மு காட்சியளிக்கின்றனர்.
முரீ முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பா

Lh }ல) வேளையில் பூரீ விநாயக ஹோமத்தை விநாயக 5 கணேச உத்தர தாயினி உபநிடதம் கூறுகிறது.
ற்குப் பின்வரும் திரவியங்களை அவ்வவ் வொழுங்கில்
ள் மா, பஞ்ச கவ்வியம், ரசபஞ்சாமிருதம் பழபஞ்சாஎலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம்பழச்சாறு, தாமரத்தம் பழச்சாறு, இளநீர், சந்தனக் கலவை, கும்பநீர், பன்னீர்,
தி கணபதி, மோட்ச கணபதி என்ற ஐந்து கணபதி தாற்றமாகும்.
என்ற பெயரில் கண்ணகிக்கான மனை வழிபடுவதைக் காணலாம்.
துள்ள திரிமூர்த்தியின் ஒரு முகம் க் கோலத்துடனும் இடதுபுற முகம் கின்றது.
க் கோலம்
புள்ள தாணு மாலயப் பெருமாள் ழர்த்திகளும் ஒரே திருமேனியில்
பிஷேக மலர்

Page 76
விநாயகி கோல விநாயகர்
ി.ബ சுமார் முப்பது திருப்பதிக பக்தர்களுக்கு அனுக்கிரகம் செய்கிறார். இந்தியத் குன்றின்மேல் உள்ள செளசன்ட் யோகினி மந்திரில் உ6 சான்று விபரங்களை வெளியிட்டுள்ளார்கள். இந்நி பொதுமக்கள் வழிபடுகின்றனர்.நான்கு கரங்களையும் ( முறம் போன்று மிகப் பெரிதாக உள்ளது. இக்கோ மேகலாபரணமும், புஜங்களில் வங்கி, நெக்லஸ், பாதா விநாயகி தாமரைமலர் மீது வீற்றிருக்கிறார்.
சுபானியா (முரேனா) என்ற இடத்தில் கண்ெ தொல்பொருட்காட்சியகத்தில் உள்ளது. ஒன்பதா கவர்ந்திருக்கிறது. நிக்கியான் (பரந்தா) என்ற இடத் கைகளைக்கொண்ட பரியங்காசன கோலத்திலமைந்த கீழ்கரத்தில் மழுவும் உள்ளன. இடது மேற்கரத்தில் த (கழி) உள்ளன. அமர்ந்த நிலையிலான இந்தக் கோலத் குறிப்பிடுகின்றன. இக்கோலம் இடது காலை மடக்கி மட்டத்திலான ஆசனத்தில் வீற்றிருக்கும் பாவனைய ஆபரணங்கள் யாவும் முத்துக்களைக் குறிக்கும். 6 வளைந்துள்ளது.
ராணிபூர் ஜெரியால் (ஒரிசா) என்ற தலத்திலும் 6 ஹிராபூர் (புவனேஸ்வர்) செளசன்டயோகினி மந்திர் என ஏறி நின்ற கோலத்தில் காட்சிதருகிறார். புஜங்களில் மிக நேர்த்தியாகவும், மிகுந்த அழகுடனும் காட்சியளி (வலம்புரி) வளைந்துள்ளது. சிகாரில் (ராஜஸ்தான்) உள் உருவம் பத்தாம் நூற்றாண்டில் செதுக்கப்பட்டது. என கரங்களைக் கொண்ட இந்த மூர்த்தத்தின் கழுத்தில் பக்தர்கள் இவ்விநாயகர் சிலைமீது குங்குமப்பொடிை
தென்னிந்தியாவில் மதுரை சுந்தரரேஸ்வரர் ஆ உள்ள தூணில் விநாயகியின் வடிவம் சிறப்பானத திருச்செந்தூர், பவானி ஆகிய இடங்களில் உள் திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் ஆலயத்
பொளியப்பட்டுள்ளது. சுசீந்திரம் ஆ கணேசாயினி என்று வழிபடப்படுகின்ற உள்ள விநாயகி வீணையை மீட் சித்தரிக்கப்பட்டுள்ளது. சிதம்பரத்திலு காணப்படுவது குறிப்பிடக்கூடியது. ம; விநாயிகியின் உருவமானது யான
முரீ முன்னேள
 

பிரம்மபூரீ பா. பூரீனிவாசக் குருக்கள்
முன்னேஸ்வரம்
ளில் விநாயகர் சக்திருபமாக (விநாயகி) காட்சிதந்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பேடாகர் (ஜயல்பூர்) iள விநாயகியைப் பற்றி மிக விரிவாக ஆராய்ந்து சரித்திர லையில் உள்ள கோலத்தை ஜங்கினி (கஜானனி) என முக்கண்களையும் கொண்ட இச்சிலையில் உள்ள காதுகள் லத்தில் உள்ள விநாயகிகள் இடுப்பில் மிக அழகான ங்களில் மெட்டி போன்ற நகைகளையும் அணிந்திருக்கும்
டடுக்கப்பட்ட விநாயகியின் திருவுருவம் குவாலியூர் ம் நூற்றாண்டைச் சேர்ந்த இச்சிலை அனைவரையும் திலிருந்து 1909 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட நான்கு 5 இவ்விநாயகியின் வலது மேல் கரத்தில் சர்ப்பமும், வலது ாமரை மொட்டும், இடது கீழ்க்கரத்தில் ஒரு சிறிய கம்பும் நதை சிற்ப நூல்கள் அர்த்த பரியங்காசனக் கோலம் எனக் வலது காலைத் தொங்கிய நிலையில் வைத்து உயர்ந்த ாகும். முத்துக்களிலான ஒட்டியாணம், நெக்லஸ், தலை விக்னேஸ்வர மூர்த்தத்தின் தும்பிக்கை இடப்பக்கமாக
விக்னேஸ்வரி மிகப் பிரபலம் பெற்றவராக விளங்குகிறார். *ற தலத்தில் உள்ள விக்னேஷ்வரி. காளை மாட்டின் மீது வங்கிகள் காணப்படுகின்றன. தலையில் உள்ள கிரீடம் ரிக்கிறது. இவ்விநாயகரின் தும்பிக்கை வலதுபக்கமாக / ாள ஹர்ஷ நகர் சிவன் கோயிலில் உள்ள விக்னேஸ்வரியில் தொல்பொருள் ஆய்வாளர்கள். கருதுகின்றனர். நான்கு ஏராளமான சங்கிலிகள் காணப்படுகின்றன. இங்கு வரும் பயும் மஞ்சள் பொடியையும் தூவி வழிபடுவர்.
லயச் சந்நிதியின் நுழைவாயிலின் வடக்குத் திசையில் ாகக் கொள்ளப்படுகிறது. இவ்வாறே திருக்குறுங்குடி, ள கோயில்களிலும் விநாயகி உருவங்கள் உள்ளன. திருத்தேரில் விநாயகியின் உருவம் மரச்சிற்பமாகப் ஆலயத்திலும் விநாயகியின் உருவம் விக்னேஸ்வரி, து. நாகர் கோயில் வடிவீசுவரத்து அழகம்மன் ஆலயத்தில் கும் கோலத்தில் புலிக்கால்களைக் கொண்டதாக லும் விநாயகி புலிக்காலுடன் (வியாப்தபாத கோலத்தில்) துரை மீனாட்சியம்மன் ஆலய முன் மண்டபத்தில் உள்ள னமுகத்தையும் கால் முதல் இடை வரை புலியின்
வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 77
உருவத்தையும் இடைமுதல் கழுத்துவரை பெண் உ காட்சியளிக்கிறார்.
கோவை மாவட்டத்து பவானி என்ற ஊரில் எழுந்தருள் நாயகித் தாயார் சந்நிதி மண்டபத்தின் மேல் வீணை அழகுறஅருள்பாலிப்பதைக் காணலாம்.
நிறம் மாறும் அபிஷேகப்பால்
திருநாகேஸ்வரம் என்ற தலத்தில் ராகு பகவானுக் பால் நீல நிறமாக மாறி பின் வெண்மையாக மாறி விடுக
அஞ்சலி கரத்துடன் புத்தர்
திருக்கண்ணமங்கையில் உள்ள பெருமான் கே சுவரில், அஞ்சலிக்கரக்கோலத்துடன் புத்தர் சிலை அ
தக்காளிப்பழ அபிஷேகம்
காரைக்குடியில் உள்ள முத்துமாரிஅம்மனுக்குப்பு தக்காளிப்பழங்களைப் பிழிந்து அபிஷேகம் செய்வது
நெல்லிப்பொடி அபிஷேகம்
பொன்னிறையில் உள்ள அகஸ்தீஸ்வரருக்கு பங்கு
பொடி அபிஷேகம் செய்யப்பட்ட பின்னர் அவற்ை
பக்தர்களுக்குத் தீர்த்தமாக வழங்குவர்.
வலது பாத நடராஜா
மதுரைக்கோயிலில் பாண்டிய மன்னனுக்காகக் க
யாடல் சம்பவத்தைப் போன்று, கீழ்வேளுர் கேடி
நடராஜரைத் தரிசிக்கலாம்.
மணல் விபூதி
வேலூருக்குச் சமீபமாக படவேடு கமண்டல ஆற்று விபூதியை அங்கு பிரசாதமாக விநியோகிப்பர்.
காலவீர பைரவர்
முறப்ப நாட்டுக்கோயிலின் பைரவர் சன்னிதி நாய்வாகனத்துடனும், இன்னொரு பைரவர் எந்த வித வ காணலாம். நாய்வாகனத்துடன் அருள்பாலிக்கும் பைரவ மூர்த்தத்தை வீர பைரவர் என்றும் குறிப்பிடுவர்.
அரச சின்னமாகக் கோபுரம் இடம் பெறும் கோபுர
தமிழ்நாடு அரசு சின்னத்தில் இடம் பெற்றுள்ள கொண்ட கோயில் பூரீ வில்லிபுத்துர் ஆண்டாள் கோயி
முறி முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பா

ருவமாக, வியாக்ர சக்தி விநாயகி கோலத்தில்
ரியுள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் செளந்தர ாயை இசைக்கும் கோலத்தில் விநாயகிச் சிற்பம்
5கு பால் அபிஷேகம் செய்யும்போது கின்றது.
ாயிலின் சன்னதியின் வெளிப்புறச் மைந்துள்ளது.
பங்குனிப் பெருவிழாவில் ஏராளமான பாரம்பரிய வழக்கமாகும்.
னி உத்தரத்திருநாளன்று நெல்லிப் றச் சேகரித்துப் பாலில் கலந்து
ால் மாறி நடனம் ஆடிய திருவிளைலியப்பர் கோயிலும் வலது பாத
றுக்கரை மணலிலிருந்து பெறப்படும்
யில் ஒரு பைரவர் வழமைபோல ாகனமும் இன்றி காட்சி தருவதைக் 1ரை கால பைரவர் என்றும், மற்றைய
கோபுரத்தை ராஜகோபுரமாகக் லாகும்.
பிஷேக மலர்

Page 78
விநாயகர் ஆலய விளக்குகள்
色 த்து விளக்கில் மும்மூர்த்திகளும் இருப்பதாக ரூபத்தையும் நடுத்தண்டுபகுதி விஷ்ணுரூபத்தையும் பகுதி சிவரூபத்தையும், அகலின் மேற்பகுதி மகேஸ்வர குறிக்கும். குத்து விளக்கில் ஊற்றப்படும் எண்ணெய் ந சுடர் திருமகள் வடிவத்தையும் அதன் பிழம்பு கலை குறிப்பதாக வழிபாட்டுமுறை நூல்கள் காட்டுகின்றன.
இறைவன் விக்கிரகத்துக்கு குத்து விளக்கு எற்று இடையில் எரிவதாக அமைதல் வேண்டும். சிலை தெற் வடக்கு நோக்கியும் நின்றால் திரி கிழக்கு நோ விளக்குகளினால் கிழக்கும் மேற்கும் நோக்கியவாறு எல்லாத் திரிகளையும் ஏற்றுவது மரபு.
ஒரு சோடி தேங்காய் எண்ணெய் விளக்கு ஏற்றின ஒரு பசுநெய் விளக்கு ஏற்றுவது இரு நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவது ஆயிரம் பசுநெய் விளக்குகள் ஏற்று ஏற்றுவதன் பலன் ஒரு கற்பூர தீப ஆராதனைக்குச் ச
இறைவன் சன்னிதானத்தில் மா விளக்கு ஏற்றும் ெ திரி தயாரித்து, செந்நெல் அரிசிமாவில் அகல் செய்து
குத்து விளக்குகளில் 50 வெவ்வேறு வகையான6 நவகணதீப பூஜா விளக்குகளும் 7 வகையான கை வி 38 வகையான தீயானதிப விளக்குகளும், 8 வகையான 8 அஷ்ட கன்னியர் விளக்குகளும், இவற்றை விட த6 150க்கும் கூடுதலான தீப விளக்குகள் பாவனையில் உ
ராஜகோபுரம் வழியாக வெளிே
திருவண்ணாமலையில் உள்ள ஊடாக வெளியே வருவதில்லை திருவுருவமூர்த்தம் வெளியே வருவ
மூலவரே வீதிவலம் வரும் கோய சிதம்பரம் நடராஜர் ஆலயத்
நடராஜப் பெருமானும், பூரியில் உ
வருவது சிறப்பான கோலமாகும்.
முறி முன்னேள
 

U(1.4/4 sid/7
ஐதீகம். குத்துவிளக்கின் அடிப்பகுதியான ஆசனம் பிரம்ம தண்டின் மேற்புறமாக உள்ள எண்ணெய் ஊற்றும் அகல் ரூபத்தையும், அதன் உச்சிப் பகுதி சதாசிவ ரூபத்தையும் 5ாத தத்துவத்தையும், திரியானது பிந்து தத்துவத்தையும் மகள் வடிவத்தையும், சுடராகிய அக்கினி சக்தியையும்
பம் போது ஒரு விளக்கில் திரி சிலைக்கும் பக்தர்களுக்கும் ]கு நோக்கியும் பக்தர்கள் சிலையைத் தரிசித்த வண்ணம் ாக்கியோ அல்லது மேற்கு நோக்கியோ (இரு குத்து ) அமைதல் ஐதீகம், பொதுவாக அகல் பகுதியில் உள்ள
வப்பது ஒரு நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதற்குச் சமன்.
விளக்கு ஏற்றுவதற்குச் சமமாகும். ஒரு இலுப்பளண்ணெய் றுவதற்குச் சமன். ஆயிரம் இலுப்ப எண்ணெய் விளக்குகள் மனாகும்.
பாழுது, வெண்தாமரைத் தண்டிலிருந்து பெறப்படும் நூலால் து, பசுநெய்யை ஊற்றி திரியைப்பற்ற வைக்கவேண்டும்.
வையும், 9 வகையான துக்கு விளக்குகளும் 9 வகையான பிளக்குகளும் 16 வகையான தீபாராதனை விளக்குகளும் அஷ்ட கஜ விளக்குகளும், 7 சய்த மாதர் விளக்குகளும், னித் தனியாக விருஷ தீபவிளக்கு, நாகதீப விளக்கு என
6660.
ப வராத சுவாமி
மூர்த்தம் எப்பொழுதுமே அக்கோயிலின் ராஜகோபுரம் மாறாக பக்கத்தில் உள்ள வாசல் வழியாகவே
Ֆ} ԼՌՄԼl.
பில்
தில் மூலவரான ஆனந்தத் தாண்டவமூர்த்தியான ள்ள மூலவரான ஜகந்நாதப் பெருமானும் வீதிவலம்
ம்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 79
ஆலயங்களில் வகை வகையான
10.
1.
12.
3.
4.
15.
6.
மணிகண்டேஸ்வரம் விநாயகர் முன்னிலையிலேே கப்பட்டு நிவேதனம் செய்யப்படுகிறது.
பிரகதீஸ்வரர் கோயிலில் (கங்கைகொண்ட சோழபுர பக்தர்களுக்கு விநியோகிப்பர்.
குற்றாலத்திலுள்ள குற்றாலநாத சிவன் கோயிலில்
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் விநியோகிப்பர்.
பூரீ வில்லிபுத்தூர் ஆண்டான் ஆலயத்தில் தேை கொடுக்கப்படுகிறது.
திருக்குர் இரிஞ்ஞாலக்குடாவில் உள்ள பரதன் கே பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும்.
திருமாந்தாங்குன்று பகவதி ஆலயத்தில் சதச
ஆகியவற்றால் தயாரிக்கப்படும் பாயாசம்) ை பகிர்ந்தளிக்கப்படும்.
நஞ்சன்கூடு (மைசூர்) ஆலயத்தில் உள்ள சிவனுக் நிவேதனம் செய்து அதனை அடியார்களுக்கு அளி
திருக்காளகத்தியில் உள்ள காளத்திநாதர் ஆல அத்தீர்த்தத்தை பூசையின் பின்னர் பக்தர்களுக்கு
காட்பாடி அம்மன் ஆலயத்தில் தேங்காய்களை ! செய்து, பக்தர்களுக்கும் பிரசாதமாக விநியோகிப்
திருப்பதி வெங்கடாசலாபதி கோயிலில் லட்டும், பிரசாதமாகக் கொடுப்பர்.
பழனியில் நவபாஷாண சிலையில் அபிஷேகம் செ பிரசாதமாகக் கொடுப்பர்.
திருப்புல்லானி ஆலயத்தில் விசேட பாயசம் த விநியோகிப்பர்.
அழகர் கோயிலில் தோசையைத் தயாரித்து சுடச்சு விநியோகிப்பர்.
காஞ்சிபுரத்தில் குடலை இட்டலி நிவேதனம் செய்ய
பூரீ உப்பிலியப்பன் கோயிலில் நிவேதிக்கப்படும் சேர்க்கப்படாமல் தயாரித்து நிவேதனம் செய்து பச்
முறி முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்ப

ா பிரசாதங்கள்
பிரம்மபூரீ சு. பாலசந்திரக் குருக்கள் முருகன் கோவில், குளியாப்பிட்டி
ய 'உன்னியப்பம்' பிரசாதம் உடனுக்குடன் தயாரிக்
ம்)கோரைப் புல் கிழங்கைப் பிரசாதமாக அர்ப்பணித்து
சுக்குக் காப்பி தயாரித்து நைவேத்தியம் செய்வர்.
இட்டலியை நிவேதனம் செய்து அடியார்க்ளுக்கு
ர்குழல் நிவேதனம் செய்யப்பட்டு பக்தர்களுக்குக்
ாயிலில் கத்தரிக்காய் பிரசாதமாக அர்ப்பணிக்கப்பட்டு
தம் (தேங்காய், அரிசி, சர்க்கரை, வாழைபபழம் நைவேத்தியமாக வைக்கப்பட்டு அனைவங்க்கும்
கு சக்கரை, சுக்கு, வெண்ணெய் கலந்து பிரசாகமாக ப்பார்கள்.
Uயத்தில் பச்சைக்கற்பூரத்தைப் பன்னில் கரைத்து க் கொடுப்பார்கள்.
உடைத்து அதன் இளநீரை அம்மனுக்கு நிவேதனம் பர்.
வடையும் நிவேதனம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு
ய்யப்பட்ட பஞ்சாமிர்தத்தை நிவேதனப் பொருளாக
யாரிக்கப்பட்டு நிவேதனம் செய்து பக்தர்களுக்கு
சுட நிவேதனம் செய்து பக்தர்களுக்கு
பப்பட்டு மக்களுக்குக் கொடுப்பார்கள்.
எல்லாப் பிரசாதங்களுக்கும் உப்புச் : க்தர்களுக்குக் கொடுப்பர்.
ாபிஷேக மலர்

Page 80
7.
8.
19.
20.
21.
22.
23.
24.
− 25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
சிதம்பரத்தில் பிரசாதமாக நிவேதிக்கப்படும் 4
யூறி வைத்திஸ்வரன் கோயிலில் திணைமாள விநியோகிக்கப்படுகிறது.
குணசீல ஆலயத்தில் தேங்காய்ப்பூ விசேட நிே
பிள்ளையார்பட்டி விநாயகர் ஆலயத்தில் பிடி பக்தர்கள் அனைவருக்கும் அளிக்கப்படுகிறது
திருச்சியில் உள்ள உத்தமர் கோயிலில் சரஸ் பொடியை நிவேதனப்பொருளாகப் பிரசாதமாக
மதுரை முக்குணி விநாயகருக்கு மூன்று கு நிவேதனமாக அர்ப்பணிக்கப்படும்.
புதுக்கோட்டை ஆவுடையார் கோயிலில் அர்த் படைத்து நிவேதனம் பண்ணி அடியார்களுக்கு
மோதி தூங்கிரி (ராஜஸ்தான்) விநாயகர் ஆ லட்டுக்களைத்தயாரித்து நிவேதனம் செய்து
பாமினி (மன்னார்குடி) சிவாலயத்தில் ஒவ்வொரு
ரசம், காய்கறி வகைகள், அப்பளம், வடை, வடக
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தி பூஜையின் பின் அடியார்களுக்குப் பிரசாதமாக
நாகர்கோவில் நகரின் தேசிக விநாயகர் கோ நிவேதனம் செய்வர். அன்று கோயிலுக்கு வரு வழங்கப்படுகிறது.
நாத்வாரா (ராஜஸ்தான்) ஆலயத்தில் பாதாம் பொங்கல், லட்டு, இனிப்பான பூரிகள், மோர்க்குழ தினமும் நிவேதிக்கப்பட்டு பக்தர்களுக்கு விநி யூரி வில்லிபுத்துர் புழுங்கல்வாரிப் பிள்ளையாரு படைக்கப்படுகிறது.
பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் உ காய் கறிகளுடன் சாதம், வாழை இலையிலும் த
பூரி என்ற தலத்தில் கோயில் கொண்டெழுந்த வகையான உணவுப் பதார்த்தங்களைத் தயார்
திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசுவாமி தேவ மாங்காய் ஊறுகாய் வைத்து நிவேதனம் பண்ணு
மணிப்பூரில் மூங்கில் அரிசியை விநாயகருக்குட்
கல்கத்தா நகரில் உள்ள காளி கோவிலில் தே6
மண்சட்டியில் வைத்து நிவேதித்து பூஜை மு விநியோகம் செய்வர்.
புதுக்கோட்டயில் உள்ள ஆவுடையார் ஆலயத் அதன் ஆவியையே நைவேத்தியம் செய்வர். ஒரு மூல லிங்கத்தின்முன் உள்ள கல்லில் புழுங்கல் அரிசிச் சாதமும் கீரையும் ை நைவேத்தியமாகவும் வைப்பர்.
முரீ முன்னேஸ்
 

5ளி மிகவும் பிரசித்தமானது.
ஆண்டவனுக்கு நிவேதிக்கப்பட்டுப் பக்தர்களுக்கு
வதனப் பொருளாக ஆண்டவனுக்குப் படைக்கப்படுகிறது.
நீகொழுக்கட்டை நிவேதனம் செய்யப்பட்டு அங்கு வரும்
வதி தேவிக்குத் தனிச்சன்னதி உள்ளது. இங்கு மஞ்சள்
வழங்குவர்.
றுணி அரிசிமாவில் தயாரிக்கப்பட்ட கொழுக்கட்டை
தஜாமப் பூஜையின் போது பாகற்காய் குழம்போடு சாதம் ம் பிரசாதமாக வழங்குவார்.
ஆலயத்தில் பயற்றம்மா, கோதுமைமா கலந்து பெரிய அடியார்களுக்கு விநியோகிப்பர்.
5 வருடமும் ஐப்பசி முதலாம் நாள் அன்று சோறு, குழம்பு, ம், பாயாசம் ஆகியவற்றைச் சமைத்து நிவேதனம் செய்வர். ன் மூலவர் திருவடியில் சுரக்கும் புனித நீர் சேகரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
ாயிலில் சித்திரை மாதத்து முதல் நாள் மாம்பழங்களை 5ம் அடியார் அனைவருக்கும் மாம்பழங்கள் பிரசாதமாக
பருப்பு, பிஸ்தாப் பருப்பு, குங்குமப்பூ கலந்த கோதுமைப் ம்பு நைவேத்தியமாக ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலாகத் யோகிக்கப்படுகிறது.
நக்கு தினமும் புழுங்கல் அரிசிச் சோறு நிவேதனமாகப்
ச்சிக்காலப் பூஜையின்போது தினமும் பல்வேறு வகையான தட்டுகளிலும் நிரப்பி நிவேதனம் செய்யப்படுவது வழக்கம்.
ருளியுள்ள ஜகன்னாதர் ஆலயத்தில் தினந்தோறும் 72 த்து நிவேதனம் செய்வர்.
ஸ்தானத்தில் தங்கத்திலான தேங்காய் முடியில் தினமும் ணுவார்கள்.
படைத்து நிவேதனம் செய்வது வழக்கம்.
பிக்கு காலையில் ஒவ்வொரு நாளும் ரசகுல்லா தயாரித்து 2ந்ததும் ஒவ்வொன்றாகப் பக்தர்களுக்கு பிரசாதமாக
தில் மத்தியானம் புதிதாக வடித்த சாதத்துக்குப் பதிலாக தாம்பாளத்தில் ஆவி பறக்கும் வகையில் சாதம் வடித்து
பரப்பி கதவைமுடி விடுவர். எனினும் இங்கு காலையில் நவேத்தியமாகவும், இரவில் சாதமும் பாகங்காய் கறியும்
வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 81
36. கேரளாவில் உள்ள முஜங்காவு பார்த்தசாரதி .ே
செய்வது சம்பிரதாயமாக உள்ளது.
37. சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தின் மூலவரான ( நிவேதிக்கப்படும். இங்கு தேங்காய் உடைக்கப்பட
38. கொல்லூர், பூரீமுகாம்பிகை அம்மன் ஆலயத்தில் இ
லவங்கம், சர்க்கரை சேர்த்துத் தயாரிக்கப்பட்ட வழங்கப்படும்.
39. ஹரித்துவாரில், சிவாலிக் மலையில் உள்ள மாளக
அனைவருக்கும் வழங்கப்படுகிறது.
40. விராலிமலையில் உள்ள முருகனுக்கு சாயரட்சைப் பூ
ஐதீகம். இதற்கு வரலற்றுரீதியான சம்பவங்களும் உப்பு, புளி, காரம் போன்றவை பிரசாரத்தில் சேர்க் பால்பாயாசம், தேங்காய் சாதம், புளியோதரை, வென அறுவகை நிவேதனங்கள் தினமும் படைக்கப்படுக
41. பரக்கலக்கோட்டை சிவன் கோயிலில் மருத்துவக்கு
பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றது.
42. பூரீரங்கத்தில் கோயில் கொண்டெழுந்தருளியுள்ள
வாழைத்தோகை, கரும்பு ஆகியவற்றையும், பள்ளிகொண்டுள்ள ஐந்து தலைநாகத்துக்கு அர பொங்கலையும் நிவேதிப்பர்.
இருபது வருடங்களுக்கு ஒருமுறை தீமிதிப்புக்ே
ஆலகெர (கர்நாடக மாநிலம்) என்ற கிராமத்தில் ( வீரபத்ரேஸ்வரர் ஆலயத்தில் இருபது ஆண்டுகளுக்கு பெற்று வருகின்றது. அந்தப் பகுதியில் உள்ள எல்லா வ ஒவ்வொரு மரக்கிளை வீதம் வெட்டி எடுக்கப்பட்டு மேலாகச் சேரும்) கோயிலில் முன்குவித்து எரித்து அந் தீமிதிப்பு வைபவம் இடம் பெறும். நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசனம் அள
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் உ கொண்ட திருக்குளத்தில் அத்திமரத்தால் உருவாக் செய்யப்பட்டுள்ளார். இது திருக்குளத்தின் மத்தியில் நாற்புறங்களிலும் கருங்கற்களாலான சுவர் அரண அத்திவரதர் திருவுருவம் 40 ஆண்டுகளுக்கு ஒரு( எடுக் கப்பட்டு 48 நாட்கள் தொடர்ச்சியாக பூ யதாஸ்தானத்தில் வைக்கப்படுவார்.
முரீ முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்ப

காயிலில் சுவாமிக்கு வெள்ளரிக்காயை நிவேதனம்
சட்டை நாதருக்கு வடைமாலை சாத்தி, பாயாசன்னம் ாமல் முழுமையாகவே நிவேதிக்கப்படும்.
ரவுப் பூஜையின்போது சுக்குடன் மிளகு, திப்பிலி, ஏலம், கஷாயப் பிரசாதம் நிவேதிக்கப்பட்டு பக்தர்களுக்கு
ாதேவிக்கு அரிசிப் பொரி நைவேத்தியம் செய்யப்பட்டு
பூஜையின் போது சுருட்டு நைவேத்தியம் செய்யப்படுவது சான்றுகளும் உள்ளன. செந்தூர் முருகன் கோயிலில் கப்படுவதில்லை. இங்கு ஆறுமுக அர்ச்சனையின் பின் ன் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம் ஆகிய நின்றன.
குணம் உடைய ஆல இலை பிரசாதமாக வைக்கப்பட்டு
ா தங்கநாதர் ஆலயத்தில் யானை வாகனத்துக்கு குதிரைவாகனத்துக்கு, கொள்ளும் தங்கநாதர் rவணை என்ற பாலிலே தயாரிக்கப்பட்ட சர்க்கரைப்
காலம்.
கோயில் கொண்டெழுந்தருளியுள்ள ஒரு முறை தீமிதிப்பு வைபவம் இடம் கையான மரவர்க்கங்களிலிருந்தும்
(மொத்தமாக நூறு டன்களுக்கு தச் செந்தணலின் மீது பக்தர்களின்
ரிக்கும் அத்திவரதர்
ள்ள அனந்தசரஸ் என்ற பெயரைக் கப்பட்ட அத்திவரதர் பிரதிஷ்டை உள்ள திருமண்டபத்தையொட்டி ர்களுக்கு மையத்தில் உள்ளது. முறை குளத்திலிருந்து வெளியே ஜைகள் இடம்பெற்று மீண்டும்
ாபிஷேக மலர்

Page 82
சூரியக்கதிர் விழும் சூரிய பூை
g சித்திரைமாதம் மேஷ ராசியில் இருந்து ராசியாக பங்குனிமாதம் மீன ராசி வரை சஞ்சாரம் செ
கர்நாடகப் பிரதேசத்தில் துங்காநதியின் வடகரை சேர்ந்து கட்டப்பட்ட ஆலயத்தில் விநாயகர், சிவன், உள்ளன. சூரியனின் ஆலய முன் மண்டபத்தில் பன்னிர6 தூணும் ஒவ்வொரு ராசியைக் குறிப்பதாக உள்ளன. பன் சூரியனின் கிரணங்கள் படுகின்றன. அதாவது மாதத்தி கடைசித் திகதிகளிலும் அந்தந்த தூண்களின் அடி விழுகிறது. ஒவ்வொரு தூணிலும் ஒவ்வொரு ராசிச்சின் செதுக்கப்பட்டுள்ளன.
ராசிகளின் விம்பங்கள் பின்வரும் திசைகளை நே
1. கிழக்கு - மேஷம் , ரிஷபம் 2. வடக்கு - மிதுனம், தனு, மக் 3. மேற்கு - துலாம், விருச்சிகப் 4. தெற்கு - கடகம் ,சிங்கம், க
ராசித் தூண்களின் அடிப்பகுதியில் சூரிய ஒளிக்க
ராசி மாதம் சூரிய8 மேஷம் சித்திரை வடகி
ரிஷபம் வைகாசி தென்
மிதுனம் ஆணி தென்
கடகம் <翌19 தென்
சிம்மம் ஆவணி வடகி
கன்னி புரட்டாசி சிம்ம
9 (56
தென்
முரீ முன்னேஸ்
 

ஜை
பிரம்மபூரீ.ரெ.நடராஜசர்மா,
பொலிகண்டி, வல்வெட்டித்துறை.
மெதுவாக சஞ்சரித்து ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ய்வதை நாம் அறிவோம்.
ரயில் தென்னாட்டுச் சிற்பக்கலையும் வடநாட்டுப் பாணியும் துர்க்கை, விஷ்ணு, முருகன், சூரியன் ஆகிய சிலைகள் ண்டு கருங்கல் தூண்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு எனிரண்டு தூண்களின் அடிப்பகுதியில் ஒவ்வொரு மாதமும் தின் முதல் இரு திகதியிலும், அதற்கு முந்திய மாதத்தின் ப்பாகத்தில் சூரிய ஒளிக்கதிர் கிழக்கு வாசல் வழியாக னமும், ராசி அதிபதி பிரத்தியதிபதி போன்ற விபரங்களும்
நாக்கியுள்ளன.
கரம், கும்பம்
り
கன்னி, மீனம்
கதிர் பின்வருமாறு விழும்.
ஒளிக்கதிர் படும் இடம்
ழெக்கு
கிழக்கு
மேற்கு
கிழக்கு
ழெக்கு
ராசித் தூணின் வடக்குப்பக்க யாளி, யானை வங்களிடையாக கன்னிராசி தூணின் கிழக்கு அடிப்பகுதி.
வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 83
துலாம் ஐப்பசி வடகிழ: விருச்சிகம் கார்த்திகை தென்கி
@5@s மார்கழி மகரராசி
u.JITáb g56
DábjTib ഞg5 தென்கி
கும்பம் Draf வடகிழ
மீனம் பங்குனி தென்கி
எனவே சூரியன் பன்னிரு ராசிகளிலும் சஞ்சரிப்பt இக்கோயிலையும் கிழக்குவாசல் வழியாக சூரியக்கதிர் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு வாசல் வழியாகவே இக்கோயிலினுள் செல்: ராசித் தூணின் வடக்குப் பக்கத்தில் ஒரு விக்கிரகம் ெ ராசித்துணில் விக்கிரகம் இல்லை. வடக்கு வாசல் வழியா கும்பராசித்துரண்களில் சனீஸ்வரன் வடக்கு நோக்கி உள் என்பது சம்பிரதாயம். தெற்கில் சிம்மராசித் தூணின் கிழ
கிழக்கு வாசல் வழியாக உள்ளே சென்று ரிஷபராசி விநாயகர் முழுமையாகவும் அடுத்து கர்ப்பக் கிரக காட்சியளிக்கும். இச்சிவலிங்கத்தின் முன் நந்தி இல்லை சூரியக் கதிர் ராசித்துரண்களில் விழ வாய்ப்பு இல் கபாலத்திருவுருவம் செதுக்கப்பட்டுள்ளது.
மேஷ ராசித்துணின் (செவ்வாய் அதிபதி) மேற்கு சன்னிதானம் தெரியும்.
岳 (g)?) s 9 S q69Gg རྐྱེ S) 墨 in III (9.949)
ଔଷ୍ଣ 19ாழி
བྱི་(སྤྱི་ སྤྱི་ கி "ס ח 獸爭影
Sb QS S` 6)
巳 S. Գ
은 மே é彗鹭墨兽
F. S.
சூரியன் 疆鬱 டு இ | செவ்வாய் 6 5. விருச்சிகம்
(தேள்)
பாண்டி கொடுமுடியார் கோயிலில் ஆவணி, பங்கு முறையே சிவலிங்கத்தின் மீதும், அம்பாள் மீதும் இரு மாதங்கள் மூன்று தினங்கள் சிவன் மீதும் அம்ப என்பது சிறப்பான அம்சமாகும்.
மதுரை முத்தீஸ்வரர் ஆலயத்தில் உள்ள சிவலிங் மார்ச் மாதத்தில் 13 தினங்களும், செப்டம்பர் ம
முரீ முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்ப

5கு
pக்கு த்துணின் தெற்கு யாளி, யானை உருவங்களிடை று ராசித்துணின் வடகிழக்கு அடிப்பகுதி. V−
ழக்கு
БQ95
pக்கு
தை எங்கள் கண்களால் பார்க்கக்கூடிய முறையில் ராசித்துரண்களில் படுவதையும் காட்டும் வகையில்
லவேண்டும். போகும் பொழுது இடது பக்கத்தில் ரிஷப சதுக்கப்பட்டுள்ளது. வலது பக்கத்தில் உள்ள மேஷ க செல்லக்கூடாது என்பது ஐதீகம். வடக்கில் மகரம், ளார். எனவே தெற்கு வாசல் வழியாகவே வரவேண்டும் bகுத்திசையில் ஒரு விக்கிரகம் செதுக்கப்பட்டுள்ளது. த் தூணின் மேற்குத் திசையை நோக்கினால், அங்கு சிவலிங்கத்திருமேனியின் தென்பாதி மாத்திரமே
6UT35/ போய்விடும். ரிஷப ராசித்துரணில் பிரம்ம
ப் புறத்தில் இருந்து மேற்கே நோக்கினால் அம்மன்
(ц909 Шар) g qrévoy | Š. Šis , ஓஒ | ஓ 3 & 5 1991 ny9 & S
iš „Q aR ཕྱི་ལྕི་ 5) is is 5.
6)
s ܕܗ܂ s܀
சூரியன் ܢܝܘܬܐ சுக்கிரன் 密 惨 晤
S துலாம் S. (தராசு) سمی
தனி மாதங்களில் மூன்று தினங்களுக்கு சூரிய ஒளி விழுகின்றது. தமிழகத்திலே இவ்வாறு
J酒 悠笼
rளின் மீதும் விழுவது இங்கு மாத்திரமே
s
5த்தின் மீது வருடத்தில் இருமுறைகள் தத்தில் 13 தினங்களும் குறிப்பிட்ட
ாபிஷேக மலர் 73

Page 84
தினங்களில், காலை 6.15 முதல் 6.40 வரை கே 6.40 க்கு மேல் அங்குள்ள மூன்று துவாரங்கள் ஒரு துவாரம் வழியாக சூரியக்கதிர்விழ, மற்ற இ போல விழும் இக்காட்சியும் 10 நிமிட நேரம் நீடி
米 அரசவல்லி (ரீகாகுளம், ஆந்திரமாநிலம்) என் மூடப்பட்ட கட்டட அமைப்பில் உள்ளது. உச்சி விதானத்தில் உள்ள குறுக்குக்கற்களிலான க மேல் பட்டுக்கொண்டு இருக்கும் வேளையில் உ
米 திருச் செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வர ஆ துவாரங்கள் உள்ளன. வருடத்தில் மூன்று தில் காணலாம். இதனை சூரிய பூஜை என்பர். 米 சங்கர நயினார் ஆலயத்தின் கர்ப்பக்கிருகத்த தேதிகளிலும் செப்டம்பர் 21, 22,23 ஆந்தேதிக் போது சூரியக்கதிர் விழுவதைக் காணலாம். * மராட்டிய மாநிலத்தில் நஞ்சன்சால்வன் கோயி: சூரியக் கதிர் விழும் போது பூஜை நடைபெறும் சில கோயில்களில் மூலவர் மேல், சூரியக் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
1. திருப்பூர், அங்காளம்மன் ஆலயம் - ! இலந்துரை சுந்தரேஸ்வரர் ஆலயம் - திருக்கானூர், கரும்பேஸ்வரர் ஆலய
2.
3
பூரீ வைகுண்டம், வைகுண்டநாதர் ஆ சேலம் தான்தோன்றீஸ்வரர் ஆலபம்
கும்பகோணம், நாகேஸ்வரர் ஆலயம் திருப்பணங்காட்டூர், பனங்காட்டீ6ல்வர
கரூர், பசுபதீஸ்வரர் ஆலயம் - மாசி 9
திருச்சேறை, செந்தில் நாதர் ஆலய 0. திருக்கண்டியூர், வீரட்டானேவை. அ 1. மன்னார்குடி, ராமநாதர் ஆலபம் - மா 12. திருக்காளி, தில்லைக்காளியம்மன் 13. குருந்தமலை, முருகன் ஆலயம் - பங் 4. திங்களுர், கைலாசநாதர் ஆலயம்
தினங்களிலும் இரவு சந்திர ஒளியும 15. திருப்பரிதி நியமம், பரிதியப்பர் ஆல 6. சேலம், கைலாசநாதர் ஆலயம் - பங் 17. திருவேதிக்குடி, வேதபுரீஸ்வரர் ஆல 8. சிறுகனுரர் திருப்பட்டூர், பிரம்மபுரீஸ்வ
9. திருச்சி, தாயுமானவர் சுவாமி கோயி 20. திருமியச்சூர், முயற்சி நாதேஸ்வரர்
2. சேறை, செந்நெறிய 22. கண்டியூர், வீரட்டேள
23. நெடுங்களம், நித்தி 24. திருவாய்மூர், வாய்மூ 25. திருவாவடுதுறை, ம
முரீ முன்னே
 

ாயில் பிரதான வாயில் வழியாக சூரியக் கதிர்கள் விழும். ஊடாக திரும்பவும் வரும் சூரியஒளி சிவலிங்கத்தின் மீது ந சூரியக்கதிர்களும் சிவலிங்கத்தின் இருபக்கமும் மாலை க்கும். றும் இடத்தில் உள்ள சூரிய பகவான் ஆலயம் முழுவதும் க்கால வேளையில் (பகல் வேளையில்) கோயிலின் மேல் ட்டட அமைப்பின் ஊடாக சூரியக் கதிர் சூரியபகவானின் ச்சிக்காலப் பூஜை இடம்பெறும். ஆலயத்தின் கருங்கல் மண்டபத்தின் பக்கச் சுவரில் ஒன்பது ாங்கள் சூரியக்கதிர் அர்த்தநாரீஸ்வரர் மேல்படுவதைக்
ல்ெ எழுந்தருளியுள்ள லிங்கத்தின் மீது மார்ச் 21, 22, 23 5ளிலும் அதிகாலை 6 மணிக்கு உஷத்காலப் பூஜையின்
மில் உள்ள விநாயகரின் சிலை மீது தினமும் அதிகாலை,
கதிர் ஆண்டில் ஒரு சில நாட்கள் விழும் வகையில்
சித்திரை 1
சித்திரை 1
ம் - சித்திரை 1,2,3 லயம் - சித்திரை 5.6 - சித்திரை 5முதல் 10 வரை
- சித்திரை 11,12,13 "ர் ஆலயம் - தை 3
b - Dmt af 13, 14, 15 2,6uu Jib - DITóf 13,14, 15 சி 22 முதல் 27 வரை (மாலை) ஆலயம் - மாசி மாதப் பெளர்ணமி குனி 21,22,23
பங்குனி உத்தரம், அதற்கு முன், மறுநாள், இம்மூன்று மூலவர் மேல்படும். பம் -பங்குனி 17,18,19 குனி 9,10,11 (மாலை) பம் - பங்குனி 13,14,15 ரர் ஆலயம் - பங்குனி 15,16,17, 18 ல் - 3 தினங்கள் ஆலயம் - 3 தினங்கள் பர் ஆலயம் - 3 தினங்கள் வரர் கோயில் - 3 தினங்கள் பசுந்தரர் ஆலயம் - 3 தினங்கள் ர்நாதர் ஆலயம் - 3 தினங்கள்
சிலாமணி ஈஸ்வரன் கோயில் - 3 தினங்கள்
வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மல

Page 85
சிறப்பு அம்சங்களுடைய கோலா
அர்த்த நாரீஸ்வரக் கோலங்கள்
சிவனுடைய மகேஸ்வர மூர்த்தங்களுள் தேவியுட நாரீஸ்வர வடிவம். சிவன் ஒரு பாதியாகவும் உமை மற்றப் விளக்கும் கோலமே மாதொரு பாகன் என்ற மூர்த்தமாகு
திருக்கண்டியூர் வீரட்டம் என்ற திருத்தலத்தில் அ அமையப்பெற்றுள்ளது.
திருச்செங்கோட்டில் கோயில் கொண்டெழுந்தருளியு. வெண்ணிற அர்த்தநாரீஸ்வரர் சிலை யோகவல்ல சித் திருவடியில் ஒரு நீர் ஊற்று உண்டு. அதில் ஒரு பேழைய கருங்கல் சுவரில் ஒன்பது துவாரங்களைக் கொண்ட பலகை சூரியக்கதிர் வெண்மையான அர்த்த நாரீஸ்வரரின் மேல்
பாதாமி குடைவரைக் கோயிலில் அர்த்த நாரீஸ் இம்மூர்த்தத்தின் முன் வலக்கரத்தில் நாகம் சுற்றிய பரசு ஏந்திய பாவனையில் காட்சி தருகிறார். மூர்த்தத்தின் ! முன்காலில் சிலம்புடனும் காணப்படுகிறது. மற்றைய காணப்படுகிறது. i.
திருச்செங்கோட்டுத் திருத்தலத்தில் மூலவராக திருவடிகளின் கீழ் புனித தீர்த்தம் சுரக்கின்றது.
விநாயகரை ஜப்பானிய நாட்டில் அர்த்த நாரீஸ்வரர் பெயரில் வழிபடுவர்.
விசித்திர தானிடவங்கள்
* சிவனின் நூற்றி எட்டுத் தாண்டவங்கள் மிகவும் பிரக கோயிலில் உள்ள நடராஜர், முயலகன் மீது காலை நாக பாம்பின் தலைமீது காலை ஊன்றிய கோலத்தி
* ஆந்திரமாநிலத்து பனகல் சோமோசுவரர் ஆலயத்த
கோலத்தில் காட்சி தருகிறார்.
* மேலக்கடம்பூர் கோயிலில் சிவன் நந்தி மீது நடனமr
* துவார சமுத்திரம் (கர்நாடக மாநிலம்) ஹொய்சளேசு
நடனமாடும் கோலத்தில் காணப்படுகிறார்.
சிவனும், திருமாலும் ஒரே கருவறையில்
அம்மை நாயக்கனூரில் கோயில் கொண்டெழுந்தருள்
ஆலயத்தில் உள்ள கருவறையில் ஒரே இடத்தில் சிவனின்
திருமால் பூதேவி, பூரீதேவியருடனும் இருந்து அருள்பாலிப்
முரீ முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பா

சிவசண்முகானந்தேஸ்வர சர்மா, திருகோணமலை,
ன் இணைந்து நின்ற வடிவங்களுள் ஒன்று அர்த்த பாதியாகவும் இணைந்த சிவசக்தி ஐக்கிய நிலையை b.
ர்த்த நாரீஸ்வர வடிவம் அமர்ந்த கோல நிலையில்
ள்ள அர்த்தநாரீஸ்வரத்தில் உள்ள மூல விக்கிரகமான தர்களால் ஆக்கப்பட்டது. மூல அர்த்தநாரீஸ்வரர் பில் மகரலிங்கம் காணப்படும். கர்ப்பக்கிருக மண்டப E உண்டு. ஆண்டில் மூன்று தினங்கள் பலகணி ஊடாக படும்.
வரர் வீணை மீட்டும் கோலத்தில் காட்சிதருகிறார். ம், பின் வலக்கரத்தாலும் இடக்கரத்தாலும் வீணையை இடது பக்கம் சக்தி (தேவி) கரண்ட மகுடத்தோடும் இடக்கரத்தில் நீலோற்பல மலரை ஏந்திய நிலை
இருந்து அருள்பாலிக்கும் அர்த்த நாரீஸ்வரரின்
கோலத்தில் காங்கி - தென் குவான்ஷ் தியென் என்ற
சித்தமானவை. திருவாசி என்ற திருப்பாச்சிலாச்சிரமம் ஊன்றி நடனக் கோலத்தில் இருப்பதற்குப் பதிலாக ல் காட்சி தருகிறார்.
நில் காலபைரவ மூர்த்தி நடராஜரைப் போன்ற நடனக்
ாடும் விக்கிரகம் பிரசித்தி பெற்றது.
ரர் கோயிலில் உள்ள விநாயகர் நடராஜரைப் போன்று
பதைக் காணலாம்.
ாபிஷேக மலர்

Page 86
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைெ
கர்நாடக மாநிலத்தில் உள்ள திருக்கோகர்ண ஆத்மலிங்க கோலத்தில் மூலஸ்தானத்தில் (கருவி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூை
சிரிக்கும் பாவைச் சிற்பம்
பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள அம்ட செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தின் தலைமீது நீன காணலாம்.
ஒரே சன்னதியில் அம்மனும், அப்பனும்
திருவண்ணாமலை காமாட்சி அம்மன் ஆலயத் சன்னதியில் இருந்து அருள்பாலிக்கிறார்.
புலிஸ்வரி அம்மன்
கொன்னிடத்தில் அம்மன் புலிவாகனத்தில் வி அம்மனை புலிஸ்வரி என அழைப்பர்.
ஒரே கல்லில் நவக்கிரகங்கள்
தென்காசியில் உள்ள திருஒலக்கத் திருத்தலத் ஒரே கல்லில் செதுக்கப்பட்டடுள்ளன.
சித்ர குப்த கோயில்
திருவண்ணாமலையில் அமைந்துள்ள அருணாச உள்ளது. இங்கு சித்ரகுப்த சிலைக்கு பக்கத்தில் விசி
மீன் மீது நின்று அருள்பாலிக்கும் முருகன்
காங்கேயத்தில் உள்ள ஐயப்பன் ஆலயத்தில் காட்சியளிக்கிறார்.
நாமே பூஜிக்கும் ஜோதிர்லிங்கங்கள்
பன்னிரண்டு ஜோதிலிங்களுள், ராமேஸ்வரத்தில் லிங்கங்களையும் நாமே கையால் தொட்டு வணங்கல
பாடல்பெற்ற ஜோதிர்லிங்கங்கள்
பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களுள் சைவக் குர கேதாரநாத்துமேயாகும்.
துரியோதனன் ஆலயம்
மகாபாரதத்தோடு தொடர்புடைய துரியோதனனு
ஆண்டுகள் பழமையான துரியோதனன் ஆலயம் உ
ஹர்.கி.துன் என்ற இடத்திலும் துரியோதனனுக்குத் த
இறைவனின் இறைவி
திருக்கோவிலூரில் உள்ள ரிஷிவந்தியம் ஆலய போது, லிங்கத்தில் இறைவியின் திருவுருவம் புலப் மறைந்துவிடும்.
365 நாட்களைக் குறிக்கும் படிக்க
திருத்தணி முருகன் ஆலயத்தில் நாட்களைக் குறிப்பதாக அமைந்துள்
முறி முன்னேள
 

பெறும் பூஜை வழிபாடு ம் என்ற ஸ்தலத்தில் கோயில் கொண்டெழுந்தருளியுள்ள வறையில்) வீற்றிருந்து அருள்பாலிக்கும் இறைவனுக்கு ஜ, வழிபாடுகள், நடத்தப்படும்.
பிகை சன்னதியில் உள்ள தூணில் ஒரு பாவையின் உருவம் ]ர ஊற்றினால், பாவை சிரிப்பது போன்ற தோற்றத்தைக்
தில் சிவலிங்கமூர்த்தத்துடன் காமாட்சி அம்மனும் ஒரே
iற்றிருந்து பக்தர்களுக்கு இறையருள் புரிகிறார். இந்த
ததில் உள்ள மண்டபத்தில் நவக்கிரகங்கள் அனைத்தும்
லேஸ்வரர் ஆலயத்தில் சித்திர குப்த சன்னதி தனியாக சித்திர குப்தனும் காட்சி தருகிறார்.
எழுந்தருளியுள்ள முருகன் மீன் மீது நின்ற கோலத்தில்
உள்ள ராமநாத சுவாமியைத்தவிர மற்றைய பதினொரு )ாம்.
லவர்களால் பாடப்பெற்றது ராமேஸ்வரமும், பூரீ சைலமும்,
க்கு மகாராஷ்டாவில் தர்க்கான் என்ற தலத்தில் ஐந்நூறு ள்ளது. இது போன்றே ஹிமாசலப் பிரதேசத்தில் உள்ள னியான பெரியதோர் ஆலயம் உள்ளது.
பத்தில் உள்ள மூர்த்திக்கு தேனால் அபிஷேகம் செய்யும் படும் தேனை வழித்துவிட்டால் இறைவியின் உருவம்
ட்டுகள் ல் உள்ள 365 படிக்கட்டுகள் ஒரு வருடத்தில் உள்ள 365 ளது என்பர்.
ம்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 87
அறுபது படிக்கட்டுகளும் இந்து அறுபது ஆண்டுகளு சுவாமி மலை ஆலயத்தில் உள்ள அறுபது படிக்க குறிக்கும் முகமாக அமைந்துள்ளது.
அசல தீபம்
மோகனூர் சிவன் கோயிலில் மூலஸ்தானத்தில் உள் எவ்வளவு வேகத்தில் காற்று வீசினாலும் அணைவதில்ை அசல தீபம் என்பர்.
விழுதுகள் காணப்படாத ஆலமரம்
நந்திக்கிராமத்தில் உள்ள அதிசய ஆலமரத்தில் ஒன்று பின்னிப் பிணைந்து தாய்மரத்தோடு சேர்ந்துள்ளன
தேங்காய் உடைக்காத கோயில்
பூரீ ரங்கத்தில் உள்ள பூரீ ரங்கநாதர் ஆலயத்தி துருவலையே படைப்பார்கள்.
விளக்கின் திரியாக இலை
விருதுநகரின் சதுரகிரி மலையில் உள்ள சுந்தர ம
விருட்சம் என்ற மரத்தின் இலையைச் சுருட்டித் திரிபோ
ஏற்றுவார்கள். ஒரு இலை சுமார் 15 மணி நேரம் எரியும் த
பால் தயிராக மாறும் தலம்
கரூர் மாவட்டத்தில், அய்யர் மலை உச்சியில் உள்ள
பாலை கோமுகை வழியாகச் சேர்த்து ஒரு பெரிய பாத்
தயிரையே மக்களுக்கு பிரசாதமாக வழங்குவர்.
வீரம், கருணை அம்ச அர்த்தநாரீஸ்வரவம்ச அம்ம
கோவை என்ற தலத்தில் எழுந்தருளியுள்ள கோணிய
வலது செவியில் தண்டலமும் காட்சியளிக்கின்றன. இா
கருணை அம்சத்துடன் அருள்பாலிக்கின்றார்.
அஷ்ட பைரவமூர்த்தம்
பராக்கியம் என்ற ஏடு, காலபைரவர், குரோனபைரவர் கண்ட பைரவர், உக்கிர பைரவர், கல்பாந்த பைரவர் என்
பூத நிருத்தம்
திருவாரூர் கோயிலில் மத்தளத்தைத் தலைக்கு வாசிப்பது வழக்கம் இந்த முறையை "பூத நிருத்தம்" என
ஆத்மலிங்கம்
கர்நாடக மாநிலத்தில் கோகர்ணம் என்ற தலத்தில் இ இது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எ
முரீ முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்ப

நம் -டுகள் இந்து வருடங்களான அறுபது ஆண்டுகளைக்
ள அசல திபேஸ்வர முன் உள்ள துண்டாமணி விளக்கு ல. அணையாத சுடரைக் கொண்ட விளக்கு என்பதால்
விழுதுகள் காணப்படுவதில்லை. விழுதுகள் ஒன்றுடன்
.
ல் தேங்காயை உடைத்து வைக்காமல் தேங்காய்
காலிங்க ஈஸ்வரர் கோயிலின் அருகில் உள்ள ஜோதி ால விளக்கில் வைத்து எண்ணெய் ஊற்றி விளக்கை ன்மை வாய்ந்தது.
திரத்தில் வைப்பார்கள். இப்பால் உறை ஊற்றப்படும்.
ம்மன் ஆலயத்தில் அம்மனின் இடது செவியில் தோடும், ங்கு அம்மன் அர்த்த நாரீஸ்வரக் கோலத்தில் வீரம்,
", கபால பைரவர், சமணர் பைரவர், உன்மத்த பைரவர், ற அஷ்ட பைரவ மூர்த்தங்களாகக் காட்டுகின்றது.
மேல் வைத்த, சுவாமி திருதலப் புறப்பாட்டின் போது ாக் குறிப்பிடுவர்.
இராவணேசன் பிரதிஷ்டை செய்த சிவலிங்கம் உள்ளது.
ாபிஷேக மலர்

Page 88
நாங்களே வழிபடும் சேஷத்திர
கோயில் கொண்டெழுந்த عمروسيسومياوي
கேதார விநாயகர்) ஆலயத்தில் வேறு எங்கும் கா அனைவரும் ஆண்,பெண்; இந்து, பெளத்தர், தமி எந்நேரத்திலும் தாங்கள் விரும்பியவாறு, விரும்பிய மு என்ற நடைமுறை ஆண்டாண்டு காலமாக கடைப்பிடி கோயில் முன்றலிலேயே தயார் செய்து படைத்து ந கருவறைக்கு கதவுகளே கிடையாது. எனவே நடை: வேதாகாம முறைப்படி அபிஷேக, அலங்கார பூஜை பிரசாதங்கள் விநியோகிக்கப்படும். வார இறுதி நாட்க அன்னதானம் நடைபெறும்; "கவானுக்கும் பக்தனுக்கு அனைவரும் தாமே தமக்குற தெரிந்து அறிந்த வை இந்த ஆலயத்தில் நடைபெறும்.
முப்பத்து மூன்று ஆண்டுகளுக்
சிவமலை (தேனிமாவட்டம்) என ஆலயத்தில் 33 வருடங்களுக்கு ஒ
விடிய, விடிய இடம் பெறும் பூை
சுப்பலாபுரம் (மதுரை) என்ற இ ஆலயத்தில் சூரியாஸ்தமனத்து திறக்கப்பட்டு விடியும் வரை பூஜை
திங்களும், பொங்கலும் பூஜை
பரக்காலக் கோட்டையில் 2 கிழமைகள் தோறும் இரவு 12 மணி தினங்கள் கோயில் கதவுகள் தி பொங்கல் திருநாள் அன்று மட்டும் வழிபாடுகள் இடம்பெறுவதைக் கா
முரீ முன்னேஸ்
 

(வயல்) விநாயகர்
பா.சிவானந்தன்
ருளியிருக்கும் க்ஷேத்திர விநாயகர் (வயல்பிள்ளையார், ணப்படாத வழிபாடுகள் இடம் பெறுகின்றன. பக்தர்கள் ழெர், சிங்களவர் என்ற எந்த வேறுபாடுகளும் இன்றி றையில் அபிஷேக, பூஜை, ஆராதனைகளை நடத்தலாம் }க்கப்பட்டு வருகின்றது. நைவேத்தியத்துக்கானவற்றை நிவேதனம் செய்யலாம். இந்த விநாயகர் ஆலயத்தின் சாத்துவதே இல்லை. மதியவேளை அர்ச்சகர் ஒருவரால் ஐ புனஸ்காரங்கள் செய்து பக்தர்கள் அனைவருக்கும் ளிலும், விநாயக சதுர்த்தி தினங்களிலும், அனைவருக்கும் தம் இடையே இடைவெளி இருக்கக்கூடாது என்பதற்காக கயில் பூஜை செய்யலாம். பல சமுதாயத் தொண்டுகளும்
த ஒரு முறை இடம்பெறும் திருவிழா
எனும் கிராமத்தில் எழுந்தருளியுள்ள விருச்சிக்கம்மாள் ரு முறைதான் திருவிழா கோலாகலமாக இடம்பெறும்.
ஹகள்
டத்தில் அமைந்துள்ள சிலார்பட்டி காலதேவி அம்மன் க்குப்பின் அந்தி சாய்ந்த பின்னரே கோவில் நடை கள் இடம்பெறும்.
இடம்பெறும் ஆலயம்
உள்ள பொது ஆவுடையார் ஆலயத்தில் திங்கட்நடுநிசி அளவில்தான் வழிபாடு இடம்பெறும். மற்றைய றக்கப்படுவதில்லை. எனினும் உழவர் திருநாளாம்
சூரிய உதயம் முதல் சூரியாஸ்தமனம் வரை பூஜை ணலாம்.
வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 89
அறுகம்புல்
9. சிறந்த மூலிகையான அருகம்புல் பசுமையானதும் வைத்தால் மூலச்சூடு தணியும். அறுகம்புல் துவர்ப்பும், இ அறுகம் புல்லுக்கு வட மொழியில் பலபெயர்கள் அவ குஹ - இடையில் வெட்டினாலும், மீண சதவல்லி - பல கிளைகளையுடையது சிவேஷ்ட - சிவனுக்கும் உரியது கோலோமி - பசுவின் உரோமத்தை சீதவீரிய - குளிர்ந்த வீரியத் தன்மை மத்ஸ்யாகூழி - மீனின் கண்களைப் ே அருகம்புல்லில், உப்பருகு, கூந்தல் அருகு, சிற்றருகு, அருகு மற்றையப் புல் இனங்களை விட வேறுபட்டு கொடி ( கூர்மையானது.
அருகம்புல்லுடன் பச்சை மஞ்சளையும் சேர்த்து அன வற்றின் மேல் பூச்சாகத் தடவினால் அவை குணமாகு தளர்ச்சியைக் குறைக்கவும், ரத்தப்புற்று நோயைக் குணம இருமல், இதயக் கோளாறு, ரத்தசோகை, மூட்டுவலி மூலிகையாகக் கருதப்படுகிறது.
நிலத்தில் ஆறு ஆதாரங்களைப் பற்றி வேரூன்றிப் படர் முதலிய ஆறு ஆதாரங்களைப் பற்றி ஞானப் பாதையில் ஊர் செயற்பாட்டையும், இயக்கத்தையும் அருகப்புல் உணர்த்து யோக நிலையில் அருகம்புல்லால் தியானித்து வழிபாடு ெ
மூன்று தின மகாசிவாராத்திரி பூஜை
ராஜபாளையத்தில் கோயில் கொண்டு எழுந் கொண்டான் ஐயனார் ஆலயத்தில் மகா சிவராத்த மாத்திரமே சிவபூஜைகளும் விழாக்களும் இடம் இக்கோயிலுக்கு ஒருவருமே போவதில்லை.
முரீ முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பா

செல்வி. எஸ். சீதா
குளிர்ச்சித்தன்மையையும் கொண்டது. இருக்கையில் னிப்பும் கலந்த சுவை கொண்டது.
ற்றின் குணாதிசயங்களைக் குறிப்பதாக அமையும். ாடும், வளரும்
5l.
ஒத்த இலையைக்கொண்டது.
od 60DL u lgb.
பான்ற கணுக்களைக் கொண்டது.
புல்லருகு, வெள்ளருகு எனப் பல வகைகள் உள்ளன. போன்று மிக நீண்டு வளரும். இலைகள் ஊசி போன்று
]ரத்து விழுதாக்கி சொறி, சிரங்கு, புண்கள் போன்றம். உடலின் நிறையைக் குறைப்பதற்கும், நரம்புத் ாக்கவும், குருதியில் சிவப்பணுக்களைப் பெருக்கவும், போன்ற நோய்களுக்கும் இது சிறந்த ஆயுர்வேத
வது அருகம்புல். அதுபோல எமது உடலில் மூலாதாரம் ந்து கடப்பது குண்டலினி சக்தி. குண்டலினி சக்தியின் ம். மூலாதாரத்தில் உறைபவர் விநாயகர். விநாயகரை சய்வார்கள்.
தருளியுள்ள அயன் கொல்லங் 'ரியையொட்டி மூன்று தினங்கள் பெறும். மற்றைய தினங்களில்
பிஷேக மலர்

Page 90
கும்பாபிஷேக விபர முக்கியத்
1. வெள்ளெருக்கு 12. புன்னை 2. U6)ITóth 13. Dályp 3. கருங்காலி 14. மூங்கில் (முள்நீக் 4. நாயுருவி 15. மாதுளை 5. அரசு 16. கிளுவை
6. DIT 17. அறுகு 7. வில்வம் 18. சந்தனக்கட்டை 8. வன்னி 19. வெள்ளெருக்கு 9. ஆல் 20. வெட்டிவேர் ll. U6)IT 21. விளாமிச்சவேர்
குறிப்பு 1-19 வரையிலான சமித்துகள் 9 அங்குல சமித்துகள் 6 அங்குல நீளமும் கைப் பெருவிரல் பரும நூல்கள் குறிப்பிடுகின்றன.
கடத்தில் சுற்றப்படும் முப்புரி நூல்
1. உத்தமம் : சுற்றப்பட்ட நூல் இடைவெளி எள் 2. மத்திமம் : சுற்றப்பட்ட நூல் இடைவெளி நெல் 3. ஆதமம் : சுற்றப்பட்ட நூல் இடைவெளி யான
விநாயக ஹோம திரவியங்கள்
அருகு, அவல், மோதகம், நெற்பொரி, சத்துமா, நெய், பால், வெல்லம்.
கும்ப தீர்த்தம்
கங்கை,யமுனை, கிருஷ்ணா, கோதாவரி, நர்மனி அவ்வத்தலங்களுக்கான தீர்த்தம்
எட்டுத் தானியங்கள்
1. நெல், 2. கம்பு 3. வரகு 4. திணை 5. சோ
பஞ்சகுண்ட யாக விபரம்
1. கிழக்கு - ஆஹவனிய 2. தெற்கு - தக்ஷனாக்க 3. மேற்கு - கார்ஹபத்ய 4. வடக்கு - கேவலாக்ை
5. வடகிழக்கு - சிவாக்கினி
முரீ முன்னேள
 

தரவுகள்
மு.ழரீரமணன்,
சுழிபுரம்
22. செஞ்சந்தனக்கட்டை 23. அகில்
5கியது)
26. செண்பகம் 27. அசோகம் 28. குங்கிலியம் 29. நெல்லி
நீளமும் கைப்பெருவிரல் பருமனாகவும், 20-29 வரையிலான }னாகவும் இருத்தல் அவசியம் என யாகமுறைகள் பற்றிய
அளவு
அளவு ]னயின் கண்.
கருப்பங்கழி, தேங்காய்க்கீற்று, எள், வாழைப்பழம், தேன்,
த, சிந்து, காவேரி, சரஸ்வதி, குமரி, பயோஷ்ணி, சிரயு
W
ளம் 6. துவரை 7. மூங்கில் 8. நெல்.
ாக்னி - சதுர குண்டம் னிெ - அர்த்த சந்திர குண்டம் ாக்கினி - விருத்த குண்டம்
- பத்ம குண்டம் - விருத்தம் அல்லது சதுர குண்டம்
வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 91
நவகுண்ட யாக விபரம்
1. கிழக்கு O 2.தென்கிழக்கு - 3. தெற்கு 4. தென்மேற்கு - 5. மேற்கு 6. வடமேற்கு 7. வடக்கு 8. வடகிழக்கு - 9.ஈசானம் ar
ஸ்பன கும்ப விபரம்
ஆஹவனியாக்னி விருந்தாக்னி தக்ஷரினாக்கினி யெளவனாக்கினி கார்ஹபத்யாக்கினி
பாலாக்கினி கேவலாக்கினி சாமான்யாக்கினி சிவாக்கினி
1. நலகலச ஸ்னபனம் 2. சப்த தச கலசஸ்னபனம் 3. பஞ்சவிம்சதி கலசஸ்னபனம் 4. ஏகோனப பஞ்சாசத்கலச ஸ்னபம் 5. ஏகாசீதி கலச ஸ்னபனம்.
உதக திரவிய விபரம்
. ரத்னோதகம்
லோகோதகம் தாதுரதகம் பீஜோதகம் சுந்தோதகம் மிருதுதகம் . மார்ஜன உதகம்
பத்திரோதகம்
9. பரிமார்ஜன உ 10. புஷ்போதகம் 11. மான்யோதக 12. அஸ்திரோத 13. பலோதகம்
14. காஷாயோத 15. ஆர்கோதக 16. காந்தோதக
வாஸ்து சாந்திக்கான சமித்து வகை
1. DIT 5. அத்தி 2. U6)IT 6. வில்வம் 3. அரசு 7. வன்னி 4. புரசு 8. நாயுறுவி
யாகசாலை குண்டங்களும் அவற்றின் தத்துவங்களு
தரிசை திக் தேவர் குண்டம்
1. கிழக்கு இந்திரன் சதுரம் 2. தென்கிழக்கு அக்னி யோனி/அரசிை 3. தெற்கு யமன் பாதிசந்திரன் 4. தென்மேற்கு நிருதி முக்கோணம் 5. மேற்கு வருணன் விருத்தம் 6. வடமேற்கு 6) Tu அறுகோணம் 7. வடக்கு குபேரர் பத்மம் 8. வடகிழக்கு F5FIT60 எண்கோணம் 9. வடகிழ- வட இடை பிரதானம் வட்டம் -
முறி முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பு

சதுரகுண்டம் யோனிகுண்டம் அர்த்தசந்திரகுண்டம் திரிகோணகுண்டம் விருத்த குண்டம் அறுகோணகுண்டம் பத்ம குண்டம் எண்கோணகுண்டம் விருத்த குண்டம்.
3. நவோத்ரசத கலசஸ்னபனம் 7. நவோத்ர சதுர்விசதகலச ஸ்னபனம் 3. நவோத்ர சதுர்சத கலசஸ்னபனம் 9. நவோத்ர சகஸ்ர கலசஸ்னபனம் 10. சகஸ்ர சங்க மகாஸ்னபனம்
தகம் 17. மூலதோயம்
18. சாந்தியுதோகம்
ம் 19. புஷ்கரோதகம்
கம் 20. கோதுமை 21. செந்நெல்
கம் 22. சந்தனாதித்தைலம்
b 23.நெல்லிமுள்ளி
24. மஞ்சள்மா
9. UIgif 13. தர்ப்பை
10. நெல்லி 14. மொது 11. மூங்கில் 15. பூசணிக்காய் 12. அறுகு 16. சந்தனம்
நம்
அக்னி துது துவுமு
அஹவனியம் பிருதி (மண்) 3) விருந்தாக்னி நியதி(மாயா)
தக்ஷினாக்கினி அப்பு(நீர்)
யெளவனாக்கிளி தேயுதி) கார்ஹபத்தீனியம் ஆகாயம் (வெளி)
பாலாக்னி வாயு (காற்று) கேவலாக்னி கலா (சூரியன்) சாமாதன்யாக்னி காலம்(சந்திரன்) சிவாக்னி சிவதத்துவம் (சிவன்)
ாபிஷேக மலர்

Page 92
துளசித் தீர்த்தம்
இந்து சமயத்தின் துளசிச்செடி மிகவும் புனித தங்களிலும், தெய்வீக மூர்த்திகளுக்கு மாலையாக சமர்ப்பிப்பதிலும், துளசி இலை முக்கியத்துவம் பெறுக தேவாலயங்களிலும் துளசி கலந்த புனித நீரை மக்களு உண்டு.
துளசியில் வெண்துளசி, கருந்துளசி நாய்த்துளச் கருந்துளசியே அதிக அளவில் ஆயுள்வேத மருத்துவ
துளசி எல்லா இடங்களிலும், பலதரப்பட்ட காலநி வளரும் இடங்களில் உள்ள சயனைட் போன்ற விஷ வா ஓசோன் வாயுவை வெளியிவிடுகின்றது. இதனால் நு தில்லை.
தொண்டை, சுவாச உறுப்புகள் தொடர்பான வி காய்ச்சல் வகைகள், சரும வியாதிகள், சிறுநீரகக் ெ போன்ற புண்கள், சளிக்கோளாறு, ஆஸ்துமா போன்ற 2
துளசிச் சாற்றைப் பசும்பால் அல்லது தாய்ப்பாலி சாற்றை எலுமிச்சப்பழச்சாறு, தேன் போன்றவற்றுடன் பயன்படுத்துவர்.
துளசி இலைகளை, வேப்பம் இலைகளுடன் அரைத் கிராமப் புறங்களில் காணலாம்.
துளசிச் சாற்றைச் சுண்ணாம்புடன் கலந்து மூட்டு கூறுவர்.
துளசியை ஊறப்போட்ட தூய நீரை உட்கொண்டு எம்முடைய முதியோர் மத்தியில் நிலவுகிறது.கோயி: அறிவோம்.
g56MTful6ör g51T6) JJ6ðu lip@Juji, Ocimum sanctum
ஹரிபக்தி சுதோயம் என்னும் பத்ததி நூல், துளசி
துளசி இலையின் நுனியில் நான்முகனும், மத்தியில்
பன்னிரண்டு ஆதித்தியர்களும், பதினொரு ருத்ரர்களும்
உள்ளதாகக் கூறப்படுகிறது.
முறி முன்னேஸ்
 

G. சுதர்சன் மொறட்டுவ
5மானதொன்றாகக் கருதப்படுகிறது. அபிஷேக தீர்த்அணிவிப்பதிலும், பூஜைகளின் போது அர்ச்சனையாக கிறது. மிகத் தொன்மையான காலத்தில் கிரேக்க நாட்டுத் நக்குத் தீர்த்தமாக விநியோகித்த குறிப்புகள் வரலாற்றில்
சி என்னும் மூன்று இனங்கள் பிரசித்தமானவை. இவற்றுள் வத்துக்கு பயன்படுகிறது.
லைகளிலும் வளரக்கூடிய செடியாகும். துளசி அதிகமாக யுக்களை உள்ளெடுத்து. கூடுதலான ஒட்சிசன் செறிவுள்ள ளம்புகள் துளசிச்செடி உள்ள சுற்றாடலில் காணப்படுவ
யாதிகளுக்கும், தீராத இருமல், வெட்டுக்காயம், விஷக் கோளாறுகள், உணவுக்கால்வாயில் உண்டாகும் அல்சர் உபாதைகளுக்கும் ஆயுர்வேத மருந்தாகப் பயன்படுகிறது.
ல் கலந்து பல்வேறு சளிகளுக்கு மருந்தாகவும், துளசிச் கலந்து நரம்புத் தளர்ச்சிக் கோளாறுகளுக்கு மருந்தாகப்
த்துப் பல்வேறு சரும வியாதிகளுக்குப் பயன்படுத்துவதைக்
வலிக்கு பரம்பரையாகப் பூசி வருவதை வயதில் மூத்தோர்
வந்தால் இருதய நோய்கள் குணமாகும் என்ற நம்பிக்கை ல்களில் துளசி கலந்த தீர்த்தம் விநியோகிப்பதை நாம்
இது Labiatae என்ற தாவரக்குடும்பத்தைச் சேர்ந்தது.
யின் மகிமையைப் பற்றிய விரிவாக எடுத்துக்கூறுகின்றது. ல் திருமாலும் அடியில் சிவனும், மற்றைய பகுதிகளில் ), எட்டு வசுக்களும், இரு அசுவினிதேவர்களும் எழுந்தருளி
வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 93
நந்தியின் பல்வேறு கோலங்கள்
எல்லா சிவன் கோயில்களிலும் மூலவரை (லிங்கத்
விதிமுறையாகும். எனினும் இதற்கு விதிவிலக்காக அணி சில இதோ.
l.
0.
1.
12.
மூலவரை நேராக நோக்கியவாறு அமையாமல் கோயில்கள்; திருப்புன்கூர் சிவன் ஆலயம், பட்டீஸ் மதுரை திருப்புவனம் கோயில்,
நந்தி மூலவரைப் பார்க்காமல் 180 பாகை திரும்பி பொன்னரைச் சிவன் கோயில், பெண்ணாடம் பிரஹ வட திருமுல்லை வாயில் சிவன் ஆலயம்.
திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தில் நந்தி எழுந்து
திருவேட்காளம் (சிதம்பரம்) சத்குணாம்பாள் (பூரி சிங்கவாகனத்துக்குப் பதிலாக நந்தி அமைந்துள்
குரக்குத் தளி (ஈரோடு) மூலவர் சன்னதிக்கு (
அமைந்துள்ளன. இவற்றுள் முன்னால் உள்ள நந்திய
மல்லேஸ்வரன் (பெங்களுர்), மகாநந்திகோயில் எப்பொழுதும் தீர்த்தம் பீறிட்டுப் பாய்ந்து ஓடியவாறு திருத்தலம் கொடுக்கை (குடந்தை) பிரம்மபுரீஸ் இறைவியையும், நோக்கியவாறு ஒரே மேடையில் மாலையை அணிவிப்பது இக்கோயிலின் மரபாகும்.
திருக்காவூர் பூரீகர்ப்பரட்சாம்பிகை ஆலயத்தில் இரு தாமே சுயம்புவாகத் தோன்றியவை.
திருப்பைஞ்ஞீலி சிவஸ்தலத்தில் நவக்கிரக ச6 அகல்விளக்குப் பரிமாணத்தில் ஒன்பது பள்ளங் இவற்றையே பக்தர்கள் வழிபடுவர்.
நந்தியால் (கனூல், ஆந்திரா) ஒன்பது நந்திக்கே நந்தி, விநாயக நந்தி, கருட நந்தி, பிரம்ம நந்தி, என்பவை இவை.
கஞ்சனூர் சிவஸ்தலத்தில் நந்தி இறைவனை கோலத்தில் உள்ளது.
வெண்காடு சிவஸ்தலத்தில் உள்ள நந்தியின் உட
முரீ முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்

சி.சிவபூரீதரன்
திருகோணமலை
தை) நோக்கியவாறே நந்தி அமைந்திருக்கும் இதுவே மைந்துள்ள நந்தியின் கோலங்கள் பற்றிய விவரங்கள்
சற்று விலகியுள்ள நந்திகளைக் கொண்ட சிவன் வரம் சிவன் கோயில், திருப்பூன் துருத்தி சிவனாலயம்,
கோபுரவாசலை பார்த்தவாறு அமைந்த கோயில்கள், தீஸ்வரன் ஆலயம், திருவைக்காவூர் சிவன் கோயில்,
நு நின்ற கோலத்தில் காட்சித் தருகின்றது.
தையல் நாயகி) சன்னதியில் அம்மனுக்கு முன்னால்
5iIՓl.
முன்னால் இரண்டு நந்திகள் ஒன்றன் பின் மற்றது பின் இரு காதுகளும் அறுந்த நிலையில் காணப்படுகிறன.
(யூரீ சைலம்) ஆகிய கோயில் நந்தி வாயிலிலிருந்து
உள்ளது.
ல்வரர் ஆலயத்தில் இரு நந்திகள் இறைவனையும், ல் அமர்ந்துள்ளன. இரு நந்தி தேவர்களுக்கும் ஒரே
நந்திகள் உள்ளன. இவை சிற்பியால் செதுக்கப்படாமல்
*னதி கிடையாது. எனினும் நந்தி தேவர் முன்னால் கள் நவக்கிரகங்களின் குறியாக அமைந்துள்ளன.
ாயில்களைக் கொண்ட இடமாகும். பத்ம, நந்தி. நாக சூரிய நந்தி, விஷ்ணு நந்தி, சோம நந்தி, சிவநந்தி,
நோக்காமல் முகத்தைத் திரும்பிய
லில் துளையிடப்பட்டுள்ளது.
பாபிஷேக மலர்

Page 94
3.
14.
5.
16.
17.
8.
9.
2O.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
திருவெண்பாக்கம் சிவஸ்தலத்தில் நந்தி ஒரு ெ திருமாற்பேறு சிவஸ்தலத்தில் நந்தி எழுந்து ஒ திக்குறிச்சி மகாதேவர் ஆலயச் சன்னதியில் மூ மேலக்கடம்பூர் (காட்டு மன்னார் குடி) கோயிலில் மேல் நடனமாடும் கோலத்தில் அமைந்த விக்கிர சிவன் விக்கிரகங்கள் மேற்கு வங்காளத்தில் ச
ஊற்றாத்துர் (திருச்சி, லால்குடி) சிவன் கே நோக்கியவாறு உள்ளது.
பட்டீஸ்வரத்தில் உள்ள ஐந்து நந்திகளும் இ விலகியே உள்ளன.
துர்க்கா பகவதி அம்மன் ஆலயத்தில் உள்ள ந 31 அடி. நீளம் 41 அடி, அகலம் 21 அடி
மாயவரம் வள்ளலார் கோயிலில் தட்சிணாமூ காணலாம்.
சுசீந்திரம் கோயிலில் வழிபடும் நந்தியானது சங்
கர்நாடக மாநிலத்தில் உள்ள பசவன் குடியில் ந நந்திக்கு (பசவா) அனைத்து சிறப்புகளும் வழிட
ஆந்திராவில் பூரீசைலம் என்ற தலத்தில் நந்தி
சாமுண்டி மலை, நஞ்சன் கூடு போன்ற ஸ்தலங் காணலாம்.
லேபாஷி வீரபத்திரசுவாமி கோயிலில் உள்ள நந் பெருமையைக் கொண்டது. இது கோயிலுக்கு வெ கொண்டதாக அமைந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள சோழவந்தானில் கோயில் ஆலயத்தில் அமைந்துள்ள நந்தி சூல
சுண்ணாம்பினால் உருவாக்கப்பட்ட நந்தி வே அமைந்திருக்கும் நந்தி ஆன்ம நந்தி எனவும், ! எனவும், மகா மண்டப முடிவில் அர்த்த மண்டப ஆன்மாவையே சிவன் எனும் நந்தியாகக் கொ தாங்குவதை தரும நந்தி எனவும் குறிப்பிடுவர்.
ஆந்திராவில் உள்ள பூரீசைலத்தில் நந்தி தவம் நந்தியே மலைருபமாக அமைந்து பெருமாளைத்
பிரதோஷ காலத்தில், நந்தியின் இரு கொம்புகளு வழிபாட்டு நூல்களும், கிரியாவிளக்க ஏடுகளும்
நந்தி பகவானுக்கு சனகர், சனந்தனர், சனாதனர் திருமூலர் என எட்டு சீடர்கள் உள்ளதாகப் புரான
முறி முன்னேஸ்
 

கொம்பு உடைந்த நிலையில் காணப்படுகிறது.
உப்போகும் கோலத்தில் அமைந்துள்ளது.
)லவர் முன்னால் நந்தி காணப்படவில்லை.
ஸ் சிவன் றரீதசபுஜ சதுர தாண்டவ நடராஜராக நந்தியின் கம் வழிபடப்படுகின்றது. இவ்வாறான கோலத்தில் அமைந்த ர்வசாதாரணமாகும்.
ாயிலில் மகா மண்டபத்தில் நந்தி கிழக்குத்திசையை
}றைவன் சன்னதிகளை நேராக நோக்கியிராமல் சற்று
ந்தியே உலகின் மிகப் பெரிய நந்தியாகும். இதன் உயரம்
ர்த்தியை நந்தி சுமந்து கொண்டிருக்கும் கோலத்தில்
குகளை இழைத்து உருவாக்கப்பட்டது. ந்திக்கு எனத் தனிக்கோயிலே உண்டு. இங்கு சிவனைவிட பாடுகளும் நடைபெறுகின்றன.
மலைருபமாக உள்ளார் என்பது ஐதீகம்.
களில் நந்தி பரிவார தேவதையாக வழிபடப்படுவதைக்
தியே ஒரே கல்லால் ஆக்கப்பட்ட மிகப் பெரிய நந்தி என்ற 1ளியே 15 அடி உயரமும் 16 அடி அகலமும், 26 அடி நீளமும்
ல் கோயில் கொண்டெழுந்தருளியுள்ள மூலநாத சுவாமி ாயுதத்துடன் காட்சி தருகின்றது.
த நந்தி எனவும், கொடிமரத்தை ஒட்டி பலிபீடத்துடன் மகா மண்டபத்தில் வீற்றிருக்கும் நந்தி மால்விடை நந்தி த்தில் எழுந்தருளியுள்ள நந்தி தரும நந்தி எனவும், நம் ள்வதை ஆன்ம நந்தி எனவும், தருமங்களே கடவுளைத்
) செய்து இறைவனைச் சுமக்கும் வல்லமையைப் பெற்று,
தாங்குகின்றார் என்பது ஐதீகம்.
க்கு இடையே சிவலிங்கத்தைத் தரிசிக்க வேண்டும் என்று கூறுகின்றன.
, சனற்குமாரர், பதஞ்சலி, சிவயோகமாமுனி, வியாக்கிரமர், னங்கள் கூறுகின்றன.
வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 95
இலங்கையில் உள்ள விநாயகர்
புத்தளம் மாவட்டம்
க்ஷேத்திர (கேதார வயல்) விநாயகர் கோயில் - மு நல்ல விநாயகர் கோயில் - முன்னேஸ்வரம் ழரீ சித்தி விநாயகர் கோயில் - புத்தளம்
று சித்தி விநாயகர் கோயில் - செம்பட்டை
கொழும்பு மாவட்டம்
5 பூரி பால செல்வ விநாயகர் கோயில் - கப்பிகாவத்ை 6 பூரீ விநாயகர் கோயில் - தெமட்டகொட
7. பூரி மாணிக்கப் பிள்ளையார் கோயில் - வெள்ளவத்ை 8 பூரீ சர்வார்த்த சித்தி விநாயகர் கோயில் - முகத்து 9 பூரீ முத்து விநாயகர் கோயில் - செட்டியார் தெரு, ெ 10. பூரீ சித்தி விநாயகர் கோயில் - தம்பையா சத்திரம் 11. பிள்ளையார் கோயில் - நுகேகொட 12. வரதராஜப் பிள்ளையார் கோயில் - கொட்டாஞ்சேன 13. விநாயகர் ஆலயம் - பேலியாகொட -
14. மங்கள விநாயகர் - அன்ரசன் வீதி, தெஹிவளை.
இரத்தினபுரி மாவட்டம் 14. மாணிக்கப்பிள்ளையார் கோயில் - அமுல் பிற்றிப்பல
குருநாகல் மாவட்டம்
15. பூரீ செல்வவிநாயகர் கோயில் - குருநாகல்
மாத்தளை மாவட்டம் 16. சுணங்காமப் பிள்ளையார் கோயில், மாத்தளை
17. செல்வ விநாயகர் கோயில் - இறத்தொட்ட
கண்டி மாவட்டம் 18. பூரீ செல்வ விநாயகர் கோயில் - கட்டுகலை, கண்டி 19. யூரீ செல்வ விநாயகர் கோயில் - புசல்லாவ 20. மடுகொல்ல பூரி கங்கை விநாயகர் கோயில் - உளு 21. பூரீ செல்வ விநாயகர் கோயில் - பன்வில
22. பூரீ கண்கண்ட விநாயகர் கோயில் - வத்துகாமம்
முறி முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்ப

ஆலயங்கள்
ப.ரவிசங்கர்
மொரட்டுவை
ன்னேஸ்வரம்
த மருதானை
தை, வாரம், கொழும்பு காழும்பு கொட்டாஞ்சேனை
கங்கை
ത്രയുമ്
ாபிஷேக மலர்

Page 96
நுவரெலியா மாவட்டம் 23. பூரீ மாணிக்கப்பிள்ளையார் கோயில் - ஹட்டன்
24. பூரீ முத்து விநாயகர் கோயில் -கொட்டகலை
பதுளை மாவட்டம் 25. யூரீ மாணிக்க விநாயகர் கோயில் - பதுளை 26. பூரீ ஆதி விநாயகர் கோயில் - ஹல்துமுல்ல
மொளறாகல மாவட்டம் 27. பூரீ கற்பக விநாயகர் கோயில் - பாலாறுவை
29. பிள்ளையார் கோயில் - கதிர்காமம்
30. மாணிக்கப் பிள்ளையார் கோயில் - செல்லக்க
யாழ்ப்பாண மாவட்டம் - யாழ்ப்பாணம் செயலர் 31. ஞான செல்ல விநாயகர் கோயில் - கொய்யாத் 32. பூரீ வீரகத்திப்பிள்ளைய்ார் கோயில் - வில்லூன்ற 33. கரப்பிரான் பிள்ளையார் கோயில் - ஆனைக்கே 34. யூரீ சிதம்பர நடராஜ விரகத்திப் பிள்ளையார் சே
35. பன்றிக்கோட்டுப் பிள்ளையார்கோயில் - வண்ண
யாழ்ப்பாண மாவட்டம் - நல்லூர் - செயலர் பிரிவ 36. கைலாய பிள்ளையார் கோயில் - நல்லூர் 37. ஹிரீ சித்தி விநாயகர் கோயில் - அரியாலை 38. பண்டாரிக் குளப் பிள்ளையார் கோயில் - நல்லு 39. வெய்யில் உகந்த பிள்ளையார் கோயில் - நல்லு 40. பூரீ அற்புத நர்த்தன விநாயகர் கோயில் - கோ: 41. பூரீ சந்திரசேகரப் பிள்ளையார் கோயில் - கோன
42. நெட்டிலிப்பாய் விநாயகர் கோயில் - கோண்டா
யாழ்ப்பாண மாவட்டம் - சணர்டிலிப்பாய் செயலர் 43. மருதடி விநாயகர் கோயில் - மானிப்பாய் 44. அரசடி விநாயகர் கோயில் - கட்டுடை 45. வடசேரிப்பிள்ளையார் கோயில் - பெரிய விளான
46. ரீ சித்திவிநாயகர் கோயில் - மாதகல் 47. குளக்கரைப் பிள்ளையார் கோயில் - மாசியப்பி 48. கூத்துமலைப் பிள்ளையார் கோயில் - இளவாை 49. புதராளை சித்திவிநாயகர் கோயில் - வடலியன 50. சங்கானை விநாயகர் கோயில் - சங்கானை வ
51. பூரீ கற்பக விநாயகர் கோயில் - கல்வளை
யாழ்ப்பாண மாவட்டம் - உடுவில் 52. பரராஜ சேகரப் பிள்ளையார்
53. செகராசசேகரப் பிள்ளையார் 54. ஆயக்கடவை சித்திவிநாயக
55. கம்பளைப் பிள்ளையார் கோ
முரீ முன்னேள
 

காயில் - கதிர்காமம்
திர்காமம்
úlíflsa தோட்டம், சுண்டுக்குளி
负
5IT.60L
காயில் - அத்தியடி
ார் பண்ணை.
"fir
லூர்
ண்டாவில்
ண்டாவில்
வில்
Shifle
ர், பண்டத்தரிப்பு
ட்டி
6Ն)
DLü ||
டக்கு
- Glasusufř lffle
கோயில் - இணுவில்
கோயில் - இணுவில்
5ர் கோயில் - புன்னாலைக் கட்டுவன்
பில் - இணுவில்
ம்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 97
56.
57.
58.
59.
6O.
6.
62.
63.
64.
65.
66.
கற்பக விநாயகர் கோயில் - உடுவில் கற்பக்கொனை விநாயகர் கோயில் - உடுவில் ஆலங்கட்டை விக்னேஸ்வரர்கோயில் - ஏழாலை கற்கரை கற்பக விநாயகர் கோயில் - குப்பிளான் கற்பக விநாயகர் கோயில் - ஈவினை Uரீ சிவஞானப் பிள்ளையார் கோயில் - உடுவில் வேத விநாயகர் கோயில் - தாவடி அருளானந்தப் பிள்ளையார் கோயில் - கந்தரோடை சொக்கர் வளவு விநாயகர் கோயில் - குப்பிளான் ஆலடிப் பிள்ளையார் கோயில் - கந்தரோடை
சங்குவேலிப் பிள்ளையார் - சங்குவேலி
யாழ்ப்பாண மாவட்டம் - தெல்லிப்பழை செயலர் பிரிக
67.
68.
69.
70.
71.
72.
73.
74.
75.
76.
77.
78.
79.
80.
8.
கும்பிளாவளைப் பிள்ளையார் கோயில் - அளவெட்டி அளகொல்லை பூரீ விநாயகர் கோயில் - அளவெட்டி ஆனை விழுந்தான் விக்னேஸ்வரர் கோயில் - இள6 யூரி வீரகக்தி விநாயகர் - கொல்லங்கலட்டி பெருமாக்கடவை பூரி சித்திவிநாயகர் கோயில் - அ காயாத்துறை ஆனந்தப் பிள்ளையார் கோயில் - க நீலியம்பளைப் பிள்ளையார்கோயில் - தெல்லிப்ப6ை காசிவிநாயகர் கோயில் - தெல்லிப்பளை சோழங்கராயர் விக்கின விநாயகர் கோயில் - கட்டு கிணற்றடி விநாயகர் கோயில் - அளவெட்டி வரத்தலக் கற்பக விநாயகர் கோயில் - பன்னாலை
தீர்த்தக்கரைப் பிள்ளையார் - கீரிமலை
கொல்லன் கலட்டிப்பிள்ளையார் கோயில் - பலாலி 6
அரசடி சித்தி விநாயகர் கோயில் - தையிட்டி
பழம்பிள்ளையார் கோயில் - மல்லாகம்
யாழ்ப்பாண மாவட்டம் - பருத்தித்துறை - செயலர் பி
82.
83.
84.
85.
86.
87.
88.
89.
90.
9.
92.
93.
94.
95.
காணிவயல் வீரகத்திப் பிள்ளையார் கோயில் - குட றரீ வீரகக்தி விநாயகர் கோயில் - அம்பன், பருத்தித் திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயில் - நெடியகா அத்தியடிப் பிள்ளையார் கோயில் - பருத்தித்துறை
குளக்கோட்டுப் பிள்ளையார் கோயில் - நுணுவில் து குருக்கட்டுப் பிள்ளையார் கோயில் - வல்லிபுரக் குறி Uரீ வீரகத்தி விநாயகர் கோயில் - ஆத்தியவத்தை,
பூரி சித்தி விநாயகர் கோயில் - கணக்கிலாவத்தை,
சித்திவிநாயகர் கோயில் - உப்புக்கிணற்றடி , பொலி வல்லியானந்தப் பிள்ளையார் கோயில் - துன்னாலை கனகராவளவுப் பிள்ளையார் கோயில் - பருத்தித்து ஆயிலடிப்பிள்ளையார் கோயில் - குடத்தனை
பூரி வரத விநாயகர் கோயில் - பெரியவளவு, தும்பை
மாயக்கைப் பிள்ளையார் கோயில் - அல்வாய் வடக்
முறி முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பா

606)
ளவெட்டி
Tங்கேசன்துறை
TT
வன்
தெல்லிப்பளை
வடக்கு
life
த்தனை
ந்துறை
டு, வல்வெட்டித்துறை
துன்னாலை
ஞ்சி
புலோலி தும்பளை .
மிகண்டி
L)
றை
1@
பிஷேக மலர்

Page 98
96. நெடிய காடு பிள்ளையார் கோயில் - பருத்தித்து 97. பூரீ தெணிப்பிள்ளையார் கோயில் - பருத்தித்து 98. கப்பலுடையவர் விநாயகக் கோயில் - வட்வெ 99. தச்சன் கொல்லைப் பிள்ளையார் கோயில் - ெ 100. சித்தி விநாயகர் கோயில் - கொட்டடி பருத்தி 101. குடத்தனைப் பிள்ளையார் கோயில் - பருத்தித் 102. சின்னப்பிள்ளையார் கோயில் - பருத்தித்துறை 103. வைத்தியசாலைப் பிள்ளையார் கோயில் - மந்த
104. தம்புருவளை சித்தி விநாயகர் கோயில் - தும்ட
யாழ்ப்பாண மாவட்டம் - கரவெட்டி செயலர் பிரி 105. தில்லையம்பலப் பிள்ளையார் கோயில் - அல்வ 106. வீரகத்திப் பிள்ளையார் கோயில் - கப்புதூர் 107. வரதாய விநாயகர் கோயில் - மாலைசந்தி, அ 108. பூரீ மகாகணபதிப் பிள்ளையார் கோயில் - கரெ 109. வெல்லம் விநாயகர் கோயில் - கரவெட்டி 110. சிந்தாமணிப் பிள்ளையார் கோயில் - தச்சன்தே 111. கூரைப்பிள்ளையார் கோயில் - புதுக்குளம், அல் 112. பிள்ளையார் கோயில் - வல்லைவெளி
113. மாணிக்கப் பிள்ளையார் கோயில் - வதிரி 114. அரசடி விநாயகர் கோயில் - அல்வாய் 115. கும்பவாளி வீரகத்தி விநாயகர் கோயில் - இை 116. கற்பக விநாயகர் கோயில் - சமரபாகு தேவன் 117. பூவர்க்கரைப் பிள்ளையார் கோயில் - வதிரி, அ 118. வெற்றிலைக்காட்டுப் பிள்ளையார் கோயில் - க 119. வீரகக்திப் பிள்ளையார் கோயில் - மாடந்தை, 120. வல்லியானந்தப் பிள்ளையார் கோயில் - துன்ன 121. கனகரத்தினப் பிள்ளையார் கோயில் -வதிரி 122. குமிழடி விநாயகர் கோயில் - அல்வாய் 123. சித்திவிநாயகர் கோயில் - உடுப்பிட்டி 124. கிழவித்தோட்டம் விநாயகர் கோயில் - கரவெ
125. கலட்டிப்பிள்ளையார் கோயில் - கரணவாய்.
யாழ்ப்பாண மாவட்டம் - கோப்பாய் - செயலர் பிரி 126. ரீ அரச கேசரிப் பிள்ளையார் கோயில் - நீர்வே 127. கருணாகரப் பிள்ளையார் கோயில் - உரும்பிரா 128. வெள்ளெருகலைப் பிள்ளையார் கோயில் - கே. 129. பொன்னம்பலவாணர் சித்திவிநாயகர் கோயில் 130. பூரி கற்பக விநாயகர் கோயில் - ஒடையம்பதி, 2
13 1. போதிராப்பிட்டி பிள்ளையார் 132. இலுப்பையடி பூரீ வீரகத்தி வி 133. யூரி செல்வ விநாயகர் கோயி:
முரீ முன்னேன
 

துறை
றை
ட்டித்துறை
தாண்டைமானாறு.
த்துறை
துறை
திகை
6D6
6
Tui
புல்வாய்
வட்டி கிழக்கு
5ாப்பு, கிரவெட்டி
)வாய்
மயாணன், உடுப்பிட்டி குறிச்சி, உடுப்பிட்டி
ல்வாய்,
ரணவாய்
வல்வெட்டி
60D6)
ட்டி
லி
ய்
ாப்பாய்
- தம்பாலை கொல்லன்கலட்டி உரும்பிராய் கோயில் - தோம்பூர், அச்சுவேலி, நாயகர் கோயில் - வராம்பற்றை, கோப்பாய்
ல் - வடகோவை
ஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 99
யாழ்ப்பாண மாவட்டம் - சாவகச்சேரி - செயலர் பிரி
34.
35.
36.
37.
38.
39.
40.
41.
42.
43.
44.
45.
46.
47.
48.
49.
50.
5.
52.
53.
154.
55.
56.
157. 158.
மாவடிப் பிள்ளையார் கோயில் - சப்பச்சி, சாவக்க நீ வேதனப் பிள்ளையார் கோயில் - கல்வயல், சா குளக்கட்டுப் பிள்ளையார் கோயில் - கொடிகாமம் வெள்ளை மாவடிப்பிள்ளையார் கோயில் - கேசரப்பு திருநீலகண்ட வெள்ளை மாவடிப்பிள்ளையார் கே. செல்லப்பிள்ளையார் கோயில் - மட்டுவில் சிதம்பரவிநாயகர் கோயில் - சரசாலை யூரி வீரகத்தி விநாயகர் கோயில் - புராணக் கேணி பனையடி வீரகத்திப் பிள்ளையார் கோயில் - மட்டு கும்பாவெளிப் பிள்ளையார் கோயில் - சாவகச்சேரி தோட்டப்பிள்ளையார் கோயில் - மந்துவில் யூரி வீரகத்திப் பிள்ளையார் கோயில் - குருக்கள் ம சித்தன் மாவடிப் பிள்ளையார் கோயில் - கல்வயல் வீரகத்திப் பிள்ளையார் கோயில் - வள்ளக்குளம், ஆயிலடிப் பிள்ளையார் கோயில் - புலுட்டையன், 8 கொம்பு தட்டிப் பிள்ளையார் கோயில் - கரம்பைக்( சித்தி விநாயகர் கோயில் - ஆரியர் கறுக்காய், வ பூரி கற்பகப் பிள்ளையார் கோயில் - கும்பிட்டான்புல அரசடிப் பிள்ளையார் கோயில் - மிருசுவில் கொல்லங்கிராய்ப் பிள்ளையார் கோயில் - நுணாவி பூரி சித்திவிநாயகர் கோயில் - நாவற்குழி யூரீ அம்பலவாண வீரகத்தி விநாயகர் கோயில் - ெ புலுட்டையின் பிள்ளையார் கோயில் - நுணாவில் மருதடிப்பிள்ளையார் கோயில் - நுணாவில்
வீரகத்திப் பிள்ளையார் கோயில் - நுணாவில்
யாழ்ப்பாண மாவட்டம் - வேலணை - செயலர் பிரிவ
I59.
60.
61.
62.
63.
164.
165.
1 66.
வீரகத்தி விநாயகர் கோயில் - செம்மணத்தம்புல வீரகத்தி விநாயகர் கோயில் - பெரியபுலம்
மகாகணபதிப் பிள்ளையார் கோயில் - புளியங்கூட சித்தி விநாயகர் கோயில் - பெருங்காடு, புங்குடுதீ பூரி சித்தி விநாயகர் கோயில் - இலந்தைக்காடு, ே வெள்ளைப்புற்றடி விநாயகர் கோயில் - மண்கும்பா சித்திவிநாயகர் கோயில் - திருவெண்காடு, மண்ை பூரீ சித்திவிநாயகர் கோயில் - ஆரியநாயகன்புலம்
யாழ்ப்பாண மாவட்டம் - ஊர்காவற்றுறை - செயல்
167.
68.
69.
170.
71.
72.
மருதடி பூரீ வீரகத்தி விநாயகர் கோயில் - காரைந கரப்பிட்டியங்கனை விக்னேஸ்வரர் கோயில் - கள சித்திரகூட பூரீ சித்திவிநாயகர் கோயில் - காரைந பூரீ முத்து விநாயகர் கோயில் - இந்தன், நாரந்தை பூரி சங்கரநாதர் கணபதிப்பிள்ளையார் கோயில் -
வாரிவளவுப் பிள்ளையார் கோயில் - காரைநகர்
முரீ முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்ப

வு
FG39 if
வக்கச்சேரி
பட்டி, தாவளை
rயில் - மீசாலை
வில்
ாலடி, மிருசுவில்
மறவன்புலோ
நல்வயல்.
தறிச்சி ரணி )ம், வரணி
பில்
பருங்குளம்
56)6D600
‘ன்
DL-gsg56),
, புங்குடுதீவு
մliflo!
கர்
பூமி கர் துறைமுகம்
60
அரசன்புலம் அனலைதீவு
ாபிஷேக மலர்

Page 100
173. அருளானந்தப் பிள்ளையார் கோயில் - புளியங் 174. பக்தர் கேணிப் பிள்ளையார் கோயில் - காரை 175. இராசாவின் தோட்டப் பிள்ளையார் கோயில் - 176. தெருவடிப் பிள்ளையார் கோயில் - களபூமி 177. தன்னைப் பிள்ளையார் கோயில் - களபூமி
178. அண்டவயற் பிள்ளையார் கோயில் -தங்கோை
யாழ்ப்பாண மாவட்டம் - நெடுந்தீவு செயலர் பிரி 179. நெழுவினி சித்திவிநாயகர் கோயில் - நெடுந்த 180. பெருக்கடி பூரீ சித்திவிநாயகர் கோயில் - நெடு 181. வீரகத்தி பிள்ளையார் கோயில் - மகாவலித்து
யாழ்ப்பாண மாவட்டம் - சங்கானை செயலர் பிரி 182. ஆகாயக்குளம் பிள்ளையார் கோயில் - அராலி 183. ஈஸ்வர விநாயகர் கோயில் - பறாளாய், சுழிபுரம் 184. அரசடி விநாயகர் கோயில் - துணவி 185. கற்பக விநாயகர் கோயில் - வட்டுக்கோட்டை
187. பூரீ வீரகத்தி விநாயகர் கோயில் - அராலிவடக் 188. நொச்சயம்பதி விநாயகர் கோயில் - சங்கானை 189, யூரீ சிந்தாமணி விநாயகர் கோயில் - உதறான், 190. அத்தியடி விநாயகர் கோயில் - சங்கானை
191. பிள்ளையார் கோயில் - பொன்னாலை
யாழ்ப்பாண மாவட்டம் - பூநகரி செயலர் பிரிவு
192. கொட்டில் பிள்ளையார் கோயில் - செட்டியக்கு 193. பூரீ சித்தி விநாயகர் கோயில் - கோபாலப்பிட்டி 194. பூரீ சித்தி விநாயகர் கோயில் - பொன்னாலை ே 195. கற்பகப் பிள்ளையார் கோயில் - கல்மடம் , பூந
196. வெள்ளிப்பள்ளத்துப் பிள்ளையார் கோயில் - பூ
கிளிநொச்சி மாவட்டம் - கிளிநொச்சி செயலர் 197, நந்தவனப் பிள்ளையார் கோயில் - இராமநாதபு 198. ஊற்றுவிநாயகர் கோயில் - இரண்டாம் கட்டை
199. யூரி மாணிக்கப் பிள்ளையார் கோயில் - உருத்தி
முல்லைத்தீவு மாவட்டம் - முல்லைத்தீவு செயலர் 200. பிள்ளையார் கோயில் - முறிகண்டி
201. நூறீ காட்டு விநாயகர் கோயில் - முள்ளியவளை 202. பூரீ சித்தி விநாயகர் கோயில் - ஊற்றங்கரை, ( 203. கொட்டுக் கிணற்றுப் பிள்ளை
204.
205. பிள்ளையார் கோயில் - தண் 206. கோட்டக்கேணிப் பிள்ளையா
207. றுரீ கற்பக விநாயகர் கோயி
முறி முன்னே
 

குளம்
கர்
Бп60оTдБаѣії
56) ந்தீவு றை, நெடுந்தீவு
lo
தெற்கு
D
D677 Tulu
கு, வட்டுக்கோட்டை
அராலி
mტlჭrქმ
வெளி
கரி
நகரி.
புரம்
பரந்தன்
ரபுரம்
பிரிவு
முல்லைத்தீவு ாயார் கோயில் - குமுளமுனை
- குமுள முனை
டுவான் ர் கோயில் - கொக்குத் தொடுவாய் b - கணுக்கேணி, தண்ணிருற்று
ஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 101
208.
209.
20.
2 1.
22.
மாணிக்க விநாயகர் கோயில் - செம்மலை பூரி கற்பக விநாயகர் கோயில் - கருநாட்டுக்கேணி பழம்பாசிச்சந்திப் பிள்ளையார்கோயில் - நெடுங்:ே அரசடிப் பிள்ளையார் கோயில் - கொக்கிளாய்
புளியங்குளத்துப் பிள்ளையார் கோயில் - தண்டுவ
வவுனியா மாவட்டம் - வவுனியா செயலர் பிரிவு
213.
214.
25.
26.
2 7.
218.
29.
220.
22.
222.
223.
224.
225.
226.
227.
228.
229.
230.
23 1:
232.
233.
நூர் சிந்தாமணி விநாயகர் கோயில் - வவுனியா தெ மூன்று முறிப்பு விநாயகர் கோயில் - வவுனியா தெ பிள்ளையார் கோயில் - மருதோடை, வவுனியா தெ பிள்ளையார் கோயில் - ஆச்சிக்குளம், வவுனியா ெ விநாயகர் கோயில் - தவசியாக்குளம், வவுனியா ( பூரீ விநாயகர் கோயில் - பல்மடு, வவுனியா தெற்கு சித்தி விநாயகர் கோயில் - வெளிக்குளம், வவுனிய சித்திவிநாயகர் கோயில் - புதுக்குளம், வவுனியா கருங்காரியடிப்பிள்ளையார் கோயில் - நொச்சிபோ மருதோடைப் பிள்ளையார் கோயில் - வவுனியா வ மாமடு விநாயகர் கோயில் - நெடுங்கேணி நைனாமடு பிள்ளையார் கோயில் - நெடுங்கேணி குளக்கட்டுப் பிள்ளையார் கோயில் - புளியங்குளம் கரப்புக்குத்திப் பிள்ளையார் கோயில் - களகராய6 அரசடிப்பிள்ளையார் கோயில் - சின்னப் பூவரங்குள பட்டிக்குடியிருப்புப் பிள்ளையார் கோயில் - வவுனிய பெரிய பூவரங்குளப் பிள்ளையார் கோயில் - வவுனி மண்டலத்துப் பிள்ளையார் கோயில் - சின்னப்பூவர மதிய மடு பிள்ளையார் கோயில் - புளியங்குளம் கனகராய பிள்ளையார் கோயில் - கனகராயன் குை
கோவிற் புளியங்குளப் பிள்ளையார் கோயில் - வவு
அனுராதபுர மாவட்டம்
234.
235.
கெக்கிராவைப் பிள்ளையார் கோயில் - கெக்கிரா
மருதங்கடவைப் பிள்ளையார் கோயில் - மருதங்க
பொலன்னறுவை மாவட்டம்
236.
237.
வெள்ளிமலை பூரீ விநாயகர் கோயில் - ஊத்துச்சே
மன்னம்பிட்டிப் பிள்ளையார் கோயில் - மன்னம்பிட்டி
திருகோணமலை மாவட்டம்
238.
239.
240.
241.
242.
243.
244.
வடலியம்பதிப் பிள்ளையார் கோயில் - சாம்பல் தீவு பூரி சித்திவிநாயகர் கோயில் - சின்னத்தொடுவாய், பூரீ விநாயகர் கோயில் - ஆலடி , டோக்யாட் ஆலடி விக்னேஸ்வரர் கோயில் - செல்வவிநாயக சிற்றம்பலப் பிள்ளையார் கோயில் - இராசலை, மன பூரி கற்பக விநாயகர் கோயில் - திருகோணமலை
ஆலங்கேணி விநாயகர் கோயில் - கிண்ணியா
முறி முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்

கொக்கிளாய்
கணி
i(g)
ற்கு
ற்கு
தற்கு
தெற்கு
பா தெற்கு
தெற்கு
ட்டை
டக்கு
ன்குளம்
LT
சங்குளம்.
πιρ
னியா
506
60D6)
னை- வெலிகந்த
2
உப்புவெளி
ரம் ZA }லயாவெளி 臨
பாபிஷேக மலர் 91

Page 102
245.
246.
247.
248.
249.
230.
231.
232.
233.
234.
235.
236.
237.
ஊற்றடிப் பிள்ளையார் கோயில் - சின்னக்கிண் ஈச்சத்தீவுப் பிள்ளையார் கோயில் - ஈச்சந்தீவு உல்லாறுப் பிள்ளையார் கோயில் - உல்லாறு பூரீ சித்திவிநாயகர் கோயில் -குச்சைவெளி தஞ்ச விநாயகர் கோயில் - திரியாலை உறைக் கிணற்றடி விநாயகர் கோயில் சித்தி விநாயகர் கோயில் - கும்புறுப்பிட்டி விரத விக்னேஸ்வரர் கோயில் - திரியாய் சிவஞான விநாயகர் கோயில் - இறக்கண்டி, நி சிந்தாமணிப்பிள்ளையார் கோயில் - இரணைக் யூரி சித்திவிநாயகர் கோயில் - புல்மோட்டை, நி வீரன் சோலை விநாயகர் கோயில் - குச்சவெள
ஆனந்த விநாயகர் கோயில் - அலஸ் தோட்ட
மூதூர் - செயலர் பிரிவு
238.
239.
240.
24.
242.
243.
பூரி வருணகுல விநாயகர் கோயில் - சேனையூர் சித்தி விநாயகர் கோயில் - மூதூர் 3ம் வட்டார சித்தி விநாயகர் கோயில் - மூதூர் 7ம் வட்டார றிபால விநாயகர் கோயில் - காந்திபுரம், கிளிே பூரீ கற்பக விநாயகர் கோயில் - கட்டைப்பறிச்ச
கிற்றுள் ஊற்றுப் பிள்ளையார் கோயில் - பன்கு:
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி - செயல
244.
245.
246.
247.
248.
249.
250.
25. 252.
253.
254.
255.
256.
257.
258.
259.
பூரி மாவேற்குடாப்பிள்ளையார் கோயில் தந்தாமலைப் பிள்ளையார் கோயில் - தந்தாம அரசடித்தீவு மண்டபத்துப் பிள்ளையார் கோயி: குறிஞ்சி நகர்ப் பிள்ளையார் கோயில் - முதலை பூரீ மாணிக்கப்பிள்ளையார் கோயில் - நாகஞ்ே ஆனைப்பத்திப் பிள்ளையார் கோயில் - ஆனை சித்தி விநாயகர் கோயில் - தீவுக்குடியிருப்பு அ பச்சையடிப் பிள்ளையார் கோயில் - படையாண் யூரி முத்துலிங்கப் பிள்ளையார் கோயில் - கொக் அம்பாறைப் பிள்ளையார் கோயில் - திக்கோை வேம்பையடிப் பிள்ளையார் கோயில் - பூச்சிக்க யூரி கற்பகப் பிள்ளையார் பிள்ளையார் கோயில் பூரீ சித்தி விநாயகர் கோயில் - மகிழடித் தீவு ஆனைப் பந்திப் பிள்ளையார் கோயில் - ஆணை
வெல்லாவெளிப் பிள்ளையார் கோயில் - வெல்ல
குருக்கள் மடப் பிள்ளையார் கோயில் - வெல்ல
260. சின்னவத்தைப் பிள்ளையார்
26. கருணைமனைப் பிள்ளையார்
262. அரசடிப் பிள்ளையார் கோயி: 263. பூரி சித்திவிநாயகர் கோயில்
264. கொக்கட்டிப் பிள்ளையார் :ே
முறி முன்னேள
 

னியா
லாவெளி
கேணி, குச்சவெளி
லாவெளி
f
b
வெட்டி
IT66.
7Tb.
fit flo
506)
ல் - கொக்கட்டிச் சோலை
0க்குடா.
ᎭfᎢ6Ꮘ06u, மண்டூர் கட்டியவெளி
ம்பலாந்துறை
டவெளி
5கட்டிச் சோலை
т08
- சரவணையடி ஊற்று
எப்பந்தி
Uாவெளி
ாவெளி
கோயில் - சின்னவத்தை
கோயில் - காக்காச்சியட்டை, மண்டூர்
ல் - வெல்லாவெளி
- முனைக்காடு, கொக்கட்டிச் சோலை
காயில் - கடுக்காமுனை
ல்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 103
265.
266.
267.
268.
269.
270.
27.
272.
273.
274.
275.
276.
277.
278.
279.
280.
281.
282.
283.
284.
யூரி ஆலையடிப்பிள்ளையார் கோயில் - வக்கியல்ல புளியடிப் பிள்ளையார் கோயில் - பாலையடிவட்டை மாவடிப் பிள்ளையார் கோயில் - பட்டிப்பளை குருளைமடுப் பிள்ளையார் கோயில் - குரளை மடு றுரீ சித்தி விக்னேஸ்வரர் கோயில் - அம்பிலாந்துை றி விக்னேஸ்வரர் கோயில் - நவகிரிநகர் பூரி சித்தி விநாயகர் கோயில் - மாலையர் கட்டு கொட்டாம்புலைப் பிள்ளையார் கோயில் - முனைக் பூரீ முத்துலிங்க விக்னேஸ்வரர் கோயில் - பெரியே சங்கு மக்கண்டிப் பிள்ளையார் கோயில் - வம்மியடி பூரி சித்திவிநாயகர் கோயில் - சின்னவத்தை றி சித்தி விநாயகர் கோயில் - வக்கியல்ல பூரி மாணிக்கப் பிள்ளையார் கோயில் - முனைத்தீவு பாலையடிப் பிள்ளையார் கோயில் - முதலைக்குடா பூரீ முத்துலிங்கப் பிள்ளையார் கோயில் - வாழைச்ே வீரையடிப் பிள்ளையார் கோயில் - தம்பலவத்தை றி வம்மியடிப் பிள்ளையார் கோயில் - பண்டாரியாே கூழாவடிப்பிள்ளையார் கோயில் - வக்கி எல்ல சங்குமக் கண்டிப் பிள்ளையார் கோயில் - தும்பங்ே
பூரீ மாணிக்கப்பிள்ளையார் கோயில் - தும்பங்கேணி
மட்டக்களப்பு மாவட்டம் வவுன தீவு - செயலர் பிரிவு
285.
286.
287.
288:
289.
290.
29.
292.
றி சித்திவிநாயகர் கோயில் - உன்னிச்சை , செங் சாளம்பைக் கேணி விநாயகர் கோயில் - கன்னன் வவுண தீவுப் பிள்ளையார் கோயில் - வவுணதீவு யூரி சித்திவிநாயகர் கோயில் - மண்டலத்தடி பூரி சித்திவிநாயகர் கோயில் - பாலையடி, வவுணதி பன் சேனைப் பிள்ளையார் கோயில் - பன்சேனை மாணிக்கப் பிள்ளையார் கோயில் - நரிப்புல் தோட்
நாவற்காட்டுப் பிள்ளையார் கோயில் - கரவெட்டி
மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி - செயலர் பிரிவு
293.
2.94.
295.
296.
297.
298.
299.
300.
30.
302.
303.
பூரி சித்தி விநாயகர் கோயில் - ஏறாவூர் மருங்கையடி விநாயகர் கோயில் - வந்தாறு முலை வயற்கரை விநாயகர் கோயில் - உப்போடை வந்த வெள்ளக்கல் விநாயகர் கோயில் - பெரிய புல்லுமt பூரி சித்தி விநாயகர் கோயில் - பெரியபுல்லுமலை சித்தி விநாயகர் கோயில் - ஐயங்கேணி மாவடிப் பிள்ளையார் கோயில் - ஆறுமுகத்தான் கு அம்பலத்தடிப் பிள்ளையார் கோயில் - சித்தாண்டிச் றுரீ சித்தி விநாயகர் கோயில் - உன்னிச்சை றரீ சித்தி விநாயகர் கோயில் - மயிலம்பாவெளி மகிழாவட்டுவான் பிள்ளையார் கோயில் - மகிழாெ
முறி முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்ட

காடு பாரதீவு
சேனை
வெளி
கணி
கலடி
S5l-sT
வு
டம், ஆயித்திமலை
ாறுமுலை
OD6)
5டியிருப்பு
5(d519
வட்டுவான்.
ாபிஷேக மலர்

Page 104
மட்டக்களப்பு மாவட்டம் கோறளை செயலர் பி
304.
305.
306.
307.
308.
309.
31 O.
31 .
312.
33.
314.
315.
316.
37.
3.18.
319.
320.
321.
322.
323.
324.
325.
326.
யூரி வீரகத்திப் பிள்ளையார் கோயில் - கதிரே முத்துலிங்கப் பிள்ளையார் கோயில் - கதிை மாணிக்கக் குளம் பிள்ளையார் கோயில் - ப ரீ சித்தி விநாயகர் கோயில் -பால்ச்சேனை கற்பக விநாயகர் கோயில் - கட்டு முநாவு இறாவோடைப் பிள்ளையார் கோயில் - இறாே வட்டவான் பிள்ளையார் கோயில் - காளான் சித்தி விநாயகர் கோயில் -கற்பிட்டி யூரி சித்தி விநாயகர் கோயில் - கோராவெளி பூரி கைலாச பிள்ளையார் கோயில் -வாழைச் தங்காங்கேணிப் பிள்ளையார் கோயில் - தங் சித்திரைவிநாயகர் கோயில் - கிரான் பூரீ மாணிக்கப் பிள்ளையார் கோயில் - ஆ6ை றரீ சித்திவிநாயகர் கோயில் - ஒட்டு மாவடி ஆலகண்டிப் பிள்ளையார் கோயில் - ஆலகை வாழைச்சேனைப் பிள்ளையார் கோயில் - வ சின்னவெளிப்பிள்ளையார் கோயில் - புலிபாய் காங்கேஸ்வரப் பிள்ளையார் கோயில் - குடும் சாராவெளிப் பிள்ளையார் கோயில் - சாரா6ெ மாணிக்கப் பிள்ளையார் கோயில் - கல்குடா புதுப்பிள்ளையார் கோயில் - சந்திவெளி வில்கமம் பிள்ளையார் கோயில் - வில்கமம்
கறுவாக்கேணிப் பிள்ளையார்கோயில் - கறு
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை வடக்கு ெ
327.
328.
329.
329.
330.
331.
332.
333.
334.
335.
336.
337.
மாமாங்கப் பிள்ளையார் கோயில் - மாமாங்ே
ஆனைப் பந்திப் பிள்ளையார் கோயில் - மண் யூரி கணேசர் கோயில் - நாவற்குடா மண்முனைப் பிள்ளையார் கோயில் - மண்மு சித்தி விநாயகர் கோயில் - கல்லடி மாவடிப் பிள்ளையார் கோயில் - சின்ன ஊற6 கள்முனைப் பிள்ளையார் கோயில் - புதுக்கு கணபதிப் பிள்ளையார் கோயில் - கிரான் குை பூரி வீரகக்திப் பிள்ளையார் கோயில் - கோட் யூரி திருநீலகண்டப் பிள்ளையார் கோயில் - அ புதுக்குடியிருப்புப் பிள்ளையார் கோயில் - புது று சித்தி விநாயகர் கோயில் - புதுநகர்
மட்டக்களப்பு மாவட்டம் களுவா இ 338. பூரீ சித்தி விநாயகர் கோயி 339. களுதாவளைப் பிள்ளையா 340. பூரீ மாணிக்கப் பிள்ளையா 34. யூரி விநாயகர் கோயில் - ப
முரீ முன்ே
 

ரிவு
வளி
ர வெளி
ால்ச்சேனை
வாடை
கேணி
சேனை
காங்கேணி
ண சுட்ட பொத்தனை
ண்டி rழைச்சேனை பந்த கல்
)பிமலை
)f6ifl
வாக்கேணி
Fusuf flo
கஸ்வரம்
முனை
O)60
Jos
2யிருப்பு
|TLD
-முனை ஆரையம்பதி 1க்குடியிருப்பு
ஞ்சிக்குடி செயலர் பிரிவு ல் - எருவில் ர் கோயில் - களுவாஞ்சிக்குடி கோயில் - களுவாஞ்சிக்குடி ட்டிருப்பு
னஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 105
342. ஆலையடிப் பிள்ளையார் கோயில் - குறுமண்வெளி 343. வம்மியடிப் பிள்ளையார் கோயில் - களுவாஞ்சிக்கு 344 மகிளுர் பிள்ளையார் கோயில் - களுவாஞ்சிக்குடி 345. ஆலையடிப் பிள்ளையார் கோயில் - கோடைமேடு 346. ரீதில்லையம்பலப் பிள்ளையார் கோயில் - துறை ர 347. பூரி சித்திவிநாயகர் கோயில் - செட்டி பாளையம் 348. கொம்புச் சந்திப் பிள்ளையார் கோயில் - தேற்றத்தி 349, மடத்தடி விநாயகர் கோயில் - பெரிய கல்லாறு 350. பூரி கற்பக விநாயகர் கோயில் - களுதாவளை 351. பூரீ புளியடிப் பிள்ளையார் கோயில் - எருவில் 352. பூரீ அரசடி விநாயகர் கோயில் - ஒந்தாச்சி மடம் 353. சின்னப் பிள்ளையார் கோயில் - துறை நீலாவனை 354. காட்டுப்பிள்ளையார், கோயில் - மாங்காடு
355. மாவேற்குடா பிள்ளையார் கோயில் - மாவேற்குடா
அம்பாறை மாவட்டம் - கல்முனை செயலர் பிரிவு 356. பூரீ மாணிக்கப் பிள்ளையார் கோயில் - பாண்டியிருப் 357. பூரீ சித்தி விநாயகர் கோயில் - சேனைக் குடியிருப்பு 358. சித்திவிநாயகர் கோயில் - தரவை, கல்முனை 359. அம்பலத்தடிப் பிள்ளையார் கோயில் - கல்முனை 360. மாமாங்கப் பிள்ளையார் கோயில் - கல்முனை 361. துரவந்திய மட்டுப் பிள்ளையார் கோயில் - துரவந்த 362. யூரீ முத்து விநாயகர் கோயில் - சேனைக்குடியிருப்பு
அம்பாறை மாவட்டம் - சம்பாந்துறை செயலர் பிரிவு 363. பூரீ சித்தியாத்திரைப் பிள்ளையார் கோயில் - வீரமு: 364. சித்தி விநாயகர் கோயில் - நாவிதன்வெளி 365. வேம்பைடியப் பிள்ளையார் கோயில் - வேம்பையடி 366. விளாவடிப் பிள்ளையார் கோயில் -விளாவடி 367. சித்திவிநாயகர் கோயில் - சம்மாந்துறை 368. பூரீ கற்பகப் பிள்ளையார் கோயில் - சவளக்கடை 369. வீரமுனைப் பிள்ளையார் கோயில் - வீரமுனை
370. மாணிக்கப்பிள்ளையார் கோயில் - வளத்தாப்பட்டி
அம்பாறை மாவட்டம் - திருக்கோயில் செயலர் பிரிவு 371. பூரீ சித்தி விநாயகர் கோயில் - விநாயகபுரம்
அம்பாறை மாவட்டம் - பொத்துவில் செயலர் பிரிவு 372. சண்டிப் பிள்ளையார் கோயில் - சங்கமான் 373. சாளம்பைக்கலட்டிப் பிள்ளையார் கோயில் - பொத் 374. ஆலடிப் பிள்ளையார் கோயில் - குண்டுமடு
375. பூரீ மாணிக்கப் பிள்ளையார் கோயில் - உசனை
முரீ முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பா

நீலாவணை
, கல்முனை
தியமேடு
ᏈᎠ6ᏈᎢ
துவில்
ாபிஷேக மலர்

Page 106
பெருமை வாய்ந்த 108 விநாய
பிள்ளையார் பட்டி - கற்பக விநாயகர் தமிழகத் திருச்செங்கட்டான்கு, வாதாபி கணபதி காஞ்சிபுரம் கைலாசநாதர் ஆலயம் - சாளுக்கி திருச்சி - உச்சிப்பிள்ளையார் உறையூர் - முத்துப்பிள்ளையார் விருத்தாசலம் - ஆழத்துப் பிள்ளையார் திருக்குரளத்தி - பாதாள கணபதி பாண்டிச்சேரி - மணற்குள விநாயகர் ஆறு (ஆறு திருவண்ணாமலை, பூரீ வில்லிபுத்துர் - பெரிய எ திருவக்கரை - திருவக்கரை விநாயகர் மதுரை - பவாணி விநாயகி சூலூர் பேட்டை - நாவற்கணி விநாயகர் திருச்செந்தூர் - முக்குறுணி விநாயகர் சுகிந்தரம் - சக்தி விநாயகி காஞ்சிபுரம் - ஓங்கார விநாயகர் (திருமேனியில் வேலூர் - சேரிப்பாக்கம் செல்வ விநாயகர் திருநெல்வேலி - சுயம்பு விநாயகர் திருநறையூர் - பொல்லாப் பிள்ளைார் கோயிற்பட்டி - சுயம்பு விநாயகர் திருப்புறம்பியம் - தேன் உறிஞ்சு விநாயகர். பிர திருமணிக்கூடல் - சீர்காழி, நாலாயிரத்தொரு 6 சேலம் - சுகவேனேஸ்வரஆலய விநாயகர் திருப்பரங்குன்றம் - இரட்டை விநாயகர் தேனம்பாக்கம் - சோமகணபதி இறைவனுக்கு
25. ராமேஸ்வரம் பத்துக்கை விந
26. திருசவாரூர் - நெல்லிக்காய்
27. பசவனகுடி - தொட்ட கணபத
28. திருவெற்றியூர் - ஐந்துமுக வி
முறி முன்னேஸ்
 

கர் தலங்கள்
U1.Ustadoogaotaisitos1.
தின் ஆதி விநாயகர் (இரு கரங்களுடன்)
யெ விநாயகர்
றுமுக விநாயகர்)
விநாயகர்
ஓங்கார ஒலி எழும்)
ளயம் காத்த விநாயகர்.
விநாயகர் - ரிர்உதிர்சு விநாயகர்.
) இறைவிக்கும் இடையிலான கணபதி
Tuuäbi.
விநாயகர்
நந்திமுகம், காதுடைய விநாயகர்
நாயகர்
கொழும்பு-04
வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 107
29.
30.
3.
32.
34.
35.
37.
38.
39.
40.
4.
42.
43.
44.
45.
46.
47.
48.
49.
50.
51.
52.
53.
54.
55.
56.
57.
58.
59.
60.
61.
62.
63.
64.
65.
66.
67.
68.
புதுக்கோட்டை - ராஜேஸ்வரி கோயில் பஞ்சமுக வி சென்னை தியாகராய நகர் - பத்துமுக விநாயகர் திருச்செங்கட்டான்குடி - நரமுக விநாயகர் (மனித திருப்புறம்பியம் - பிரளயம் காத்த விநாயகர்
தில்லைப்பதி - துதிக்கை இல்லாத விநாயகர் செய்யாறு - சய்த துவஜநர்த்தன (ஏழு கை) விநாய திருப்பரங்குன்றம் - கரும்பு ஏந்திய விநாயகர்
உடையார் பாளையம் - வில்லைக்கொண்ட விநாய
சென்னை திருவல்லிக்கேணி - வெண்ணெய் கொன
மாங்காடு - மாம்பழம் ஏந்திய வெற்றி விநாயகர் திருப்பாதிரிப் புலியூர் - பாதிரிப்பூவேந்திய விநாயக சேலம், சுகவனேஸ்வரர் கோயில் - இரு கரங்களிலு
பவானி, திருநாறை - வீணை ஏந்திய விநாயகர்
பூரி சைலம், திருப்பருப்பதம் - குழலேந்திய விநாயகர் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் - ருத்ராட்சமா
திருவானைக்கா - மயில் வாகன விநாயகர்
காக்கையநல்லூர் - வயிறு வெடித்த விநாயகர்
சுசீந்திரம் - காளை வாகன விநாயகர்
ஒர கடம் - வெள்ளெருக்கு விநாயகர் திருச்செந்தூர் அரசவள்வார் - யானை வாகன விந
வில்லிபுத்துர் வைத்தியநாத கோயில் - யானை வ
விரிஞ்சிபுரம் - சிங்க வாகன விநாயகர்
கடலூர் சென்னப் பராயக்கன் - குதிரை வாகன விந
தாடிக் கொம்பு, செளந்தரராஜ பெருமாள் கோயில்,
செய்யாறுக் கோயில் - நர்த்தன விநாயகர்
உப்பூர் - வெயிலுக்குகந்த விநாயகர் மதுரை - ஒன்பது தலவிருட்ச விநாயகர்
வேலூர் கல்யாண மண்டபம் - தவழும் கோல விநாய
திருப்பரங்குன்றம் - போர்க்கோல விநாயகர்
திரிசூலம் - வலக்கால் தாமரைப் பீடத்தில் குத்திட்டு
நாகப்பட்டினம் - நாகம் குடைபிடித்த கோல விநாய
திருவாரூர் - ஐந்துதலை நாகபாம்பின் மீது நர்த்தன சங்கர நயினார் கோயில் - நாகமேந்திய விநாயகர் கேரள புரம் கன்னியாகுமரி நிறம் மாறும் சந்திரகார் திருவலஞ்சுழி - சுவேத (வெள்ளை) நிற விநாயகர் திருவண்ணாமலை - செங்காவி நிற விநாயகர்
மஞ்சாடிக்கிராமம் , மஞ்சள் நிற விநாயகர் அம்பலவாணர்புரம், - உழக்கரிசி விநாயகர் கும்பகோணம் - கடும்பாயிர விநாயகர்
திருக்காறாயில், திருவாரூர் - கடுக்காய்ப்பிள்ளையா
முரீ முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பா

நாயகர்
முகவிநாயகர்)
தர்
ட விநாயகர்
f
ம் மோதகம் ஏந்திய விநாயகர்.
லை கொண்ட விநாயகர்
Tu játöff
ாகன விநாயகர்
5тшаѣії
நின்றகோல விநாயகர்
பகர்
தி இடக்காலை மடித்த கோல விநாயகர்
கர்
ாக் கோல விநாயகர்
ந்தக்கல் விநாயகர்
பிஷேக மலர்

Page 108
திருநெல்வேலிப்பேட்டை - சர்க்கரை விநாயகர்
குணநலப்பாடி , கதிராமங்கலம் - வெல்லப் பிள்: சேர்மான் தேவி - மிளகுப் பிள்ளையார் தெப்பக்குளம், திருச்சி , வாழைப்பழ விநாயகர் பொன்னேறிச்சிவன் கோயில் - இறுகிய மண் வி
கும்பேசுவரர் கோயில், கும்பகோணம் - மர விந
பேலூர் , கர்நாடகம் - சந்தன விநாயகர்
திருவாரூர் - ஐங்கலக்காத விநாயகர் திருநல்லூர் - சாலக்கிராமக்கல் விநாயகர்
திருவரங்கம் தும்பிக்கை ஆழ்வார் - திருநீறு, ந மதுரை கிழமாசிவீதி - மொட்டை விநாயகர் வேளச் சேரி, சென்றை - விளையாட்டு விநாயக
ஹம்பி - கசிவு (கருதி) விநாயகர், கடலை விநா
திருவானைக்கா - லிங்க விநாயகர்
அரத்துறை திருநெல்வேலி - வலம்புரி தட்சிணா
நாகேஸ்வரம் , கும்பகோணம், கங்கை கணபதி தென்காசி - லக்ஷமி விநாயகர் சேலம் - ராஜ விநாயகர் திருக்கடளுர் - கள்ளவராண விநாயகர் சிதம்பரம் - திருமுறை காட்டிய விநாயகர் விருத்தாசலம் திருவாரூர் - மாற்றுரைத்த விநா
கந்தகோட்டம், சென்னை - சித்தி, புத்தி விநாய
அன்பில், வால்குடி - செவிசாய்த்த விநாயகர்
திருப்பனையூர் - பொற்காசு விநாயகர் திருமுருகன் பூண்டி - கூப்பிடு விநாயகர் திருவையாறு - ஒலமிட்ட விநாயகர் கோவை - ஈச்சனாரி (அர்த்தநாரி) விநாயகர்
அடையாறு சென்னை - ஆதியந்தப் பிரபு விநா
ராமேஸ்வரம் - பதினாறு விநாயகர்
திருவெற்றியூர் - சிம்ஹவாகன விநாயகர் திருப்பரங்குன்றம் பழைய சொக்கநாதர் - பூதவ
மதுரை - கால்மாறிய நர்த்தன விநாயகர்
கங்கை கொண்டகோபுரம் - நர்த்தன விநாயக
பேரூர் - நர்த்தன விநாயகர்
தாராசுரம் - சின்ன நர்த்தன விநாயகர்
பாபநாசம் - நாகம் குடைபிடித்த கோ விநாயகர்
105. திருசூலம் - ராகாபரண பூணுவ
06. சின்னம்பேடு - மரகதப் பச்சை 20ல் 107. மதுரை மீனாட்சி அம்மன் கே
108. தீவனூர் - சிவலிங்க சொரூப
முறி முன்னேஸ்
 

FOD67Tu Trif
நாயகர்
Tuléibi
நாமம் அணிந்த விநாயகர்
斤
ru labi
ாமூர்த்த விநாயகர்
եւ ld5ff;
பகர்
பகர்
ாகன விநாயகர்
r
ஸ் தரித்த விநாயகர்
F விநாயகர்
ாயில் - வன்னிமரத்தடி விநாயகர்
விநாயகர்
வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 109
விநாயகபுராணம் கூறும் 56 அவதா
*
ஏகாக்ஷர கணபதி
மகா கணபதி
லக்ஷமீ கணபதி
ருணஹரண கணபதி
மகாவித்யா கணபதி
பக்தி கணபதி
ஹரித்ரா கணபதி
வக்கிரதுண்ட கணபதி நிர்த்த கணபதி
புஷ்டி கணபதி
பால கணபதி
சக்தி கணபதி
சர்வ சக்தி கணபதி
கூடிப்ரபிரசாத கணபதி
குக்வழி கணபதி
பூரி சதோன கணபதி
பூரி சுவர்க கணபதி
ஹேரம்ப கணபதி
விஜய கணபதி
அர்க்க கணபதி
சுவேதார்க்க கணபதி
உச்சிஷ்ட கணபதி
போக கணபதி
விரிவிசி கணபதி
விர கணபதி
சங்கடகர கணபதி
சித்தி லட்சுமி கணபதி
விக்னராஜ கணபதி
முறி முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்ப

ர கணபதிதிருவுருவங்கள்
29.
30.
3.
32.
33.
34.
35.
36.
37.
38.
35.
40.
41.
42.
43.
44.
45.
46.
47.
- 48.
49.
50.
51.
52.
53.
54.
55.
56.
விருச்சிகன்
ராஜ கணபதி
குமார கணபதி
பிரயோக கணபதி
தருண கணபதி
துர்க்கா கணபதி
யோக கணபதி
நிருத்த கணபதி
சித்தி கணபதி
ஆபத்சகாய கணபதி
புத்தி கணபதி
நவநீத கணபதி
மோதக கணபதி
மேதா கணபதி
மோகன கணபதி
குரு கணபதி
வாமன கணபதி
சிவாவதார கணபதி
துர்வா கணபதி
வஸ்ய கணபதி
அபீஷ்ட வரத கணபதி
பிரம்ம கணபதி பிரணவ மூல கணபதி
காயத்திரி கணபதி
பிங்கன கணபதி
வழிப்ர கணபதி
விநாயக கணபதி
கணமோகன கணபதி
உத்தண்ட கணபதி
ாபிஷேக மலர்

Page 110
33 முக்கிய விநாயக வடிவங்க
0.
.
2.
13.
4.
5.
16.
7.
ஆதி விநாயகர்
பால விநாயகர்
தருண விநாயகர்
பக்தி விநாயகர்
வீர விநாயகர்
சக்தி விநாயகர் துவிஜ விநாயகர்
சித்தி விநாயகர்
உச்சிஷ்ட விநாயகர்
விக்ன விநாயகர்
கூழிப்ர விநாயகர்
ஹேரம்ப விநாயகர்
லட்சுமி விநாயகர்
மஹா விநாயகர்
விஜய விநாயகர்
நிருத்த விநாயகர்
ஊர்ந்துவ விநாயகர்
ரு முன்னேள
 

கள்
18.
19.
20.
2.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
3.
32.
33.
மேஷன்
ஏகாட்சர விநாயகர்
வர விநாயகர்
திரயாகூடிர விநாயகர் கூழிப்ரப் பிரசாத விநாயகர்
ஹரித்திரா விநாயகர்
எகந்த விநாயகர்
சிருஷ்டி விநாயகர்
உத்தண்ட விநாயகர்
ரண மோசன விநாயகர்
துண்டி விநாயகர்
துவிமுக விநாயகர்
திரிமுக விநாயகர்
சிம்ஹ விநாயகர்
யோக விநாயகர்
துர்க்கா விநாயகர்
சங்கடஹர விநாயகர்
வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 111
64 பைரவ கோலங்களும் அவர்
அசிதாங்கர் விசாலாட்சர்
மார்த்தாண்டர் மோதகப்பிரியர் சுவச்சந்தர் விக்ன சந்துவிஷ்டர் கேசரர்
சைராசர்
குரு 10. குரோம்ஷ்டரர்
11. சடாதரர் 12. விஸ்வரூபர் 13. விருபாக்ஷர் 14. நாதாரூபதரர் 15. பரர் 16 வஜ்ரஹஸ்தர்
17. DóBssu III öf
18. சன்டர்
19. பிரளயாந்தகர் 20. பூமிகம்பர் 21. நீலகண்டர் 22. விஷ்ணு
23. குலபாலகர் 24. முண்டபாலர்
25. காமபாலர்
26. குரோதர் 27. பிங்கலேக்ஷணர் 28.அப்ரரூபர்
29.தராபாலர்
30. குடிலர் 31. மந்திநாயகர் 32. ருத்ரா
-
திவ்விய யோகி மகாயோகி
சித்தயோகி கணேசுவரி
பிரேதாசி பிகினி தாளராத்திரி நிசாசரி ஜங்காரி ஊர்த்துவ வேதாளி
jlegf Tiif
பூதடாமரி விருபாக்ஷி விரூபாக்கூழி சுஷ்காங்கி நரபோஜனி ராக்சசி கோரரத்தாவழி விஸ்வரூபி
JuuÄäbif?
வீரகெளமாரி கீசண்டி
வராகி முண்டதாரிணி பிராமரி
ருத்தரவேதாணி பீஷ்கரி திரிபுராந்தகி பைரவி துவம்சனி குரோரி துர்முகி பிரேதவாகினி
முறி முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்

களுக்குரிய
சக்திகளும்
33. பிதாமகர் 34.உன்மத்தர் 35. வடுகர்
36. சங்கரர்
38.திரிபுராந்தகர்
39. வரதர் 40. பர்வதராசர்
41. கபாலர்
42. சசிபூஷணர் 43. ஹஸ்திசர்மாம்பரதரர் 44. யோகிசர்
45. பிரும்மராட்சர் 46. சர்வக்ஞர் 47. சர்வதேவேசர் 48. சர்வ பூதஹருதிஸ்தர் 49. பிஷ்ணாக்கியர்
50. Juably if 51. சர்வக்ஞர் 52. காலாக்கினி
53. மகாரெளத்திரர் 54. தகூழினர் 55. முஹரோஸ்திரர் 56. சம்ஹாரர் 57. அதிரிகதர்
58. அங்கர்
59. காலாக்னி
60. பிரியங்கரர் 61. கோரநாதர் 62. மகாவிசாலாட்சர்
63. யோகிசர்
64. தகூடிசம்ஸ்கிரர் - விஷாலங்கினி
சு. அஸ்வினி
கட்வாங்கி
தீர்க்கலம்போஷ்டி மாலினி
- மந்திரயோகினி 37. பூதவேதாள திரிநேத்ரா - காலாக்னி
கிராமணி சக்தி கங்காளி
புவனேஸ்வரி பட்காரி
வீரபத்ரேசி தும்ராஷி கலகப் பிரியா
கண்டகி
நாடகி
D(Tf
யமதூதி கராளினி
கெளசகி
மர்த்தனி யகூஷி ரோமஜங்கி பிரஹாரிணி சகஸ்ராகூழி
காமலோலா
காகதமிஷ்டரி அதோமுகி துர்ச்சடி விகடி
கேசீ
கபாலி
ாபிஷேக மலர்

Page 112
அறுபத்து நான்கு சிவமூர்த்த
இலிங்கமூர்த்தி இலிங்கோற்பவமூர்த்தி முகலிங்க மூர்த்தி சதாசிவ மூர்த்தி மகாசதாசிவ மூர்த்தி உமா மகேஸ்வர மூர்த்தி சுகாசன மூர்த்தி உமேசமூர்த்தி சோமஸ்கந்த மூர்த்தி சந்திரசேகர மூர்த்தி இடபாருட மூர்த்தி இடபாந்திக மூர்த்தி புஜங்கலலித மூர்த்தி புஜங்கத்ராச மூர்த்தி சந்தியா நிருத்த மூர்த்தி சதா நிருத்த மூர்த்தி சண்ட தாண்டவ மூர்த்தி கங்காதர மூர்த்தி கங்காவிசர்ஜன மூர்த்தி திரிபுராந்தக மூர்த்தி கல்யாண சுந்தர மூர்த்தி அர்த்த நாரீஸ்வர மூர்த்தி கஜயுத்த மூர்த்தி ஜுவராபக்ன மூர்த்தி சார்த்துலஹர மூர்த்தி பாசுபதி மூர்த்தி கங்காள மூர்த்தி கேசவார்த்த மூர்த்தி பிக்ஷாடன மூர்த்தி
30. சிம்ஹக்ன மூர்த்தி 31. சண்டேசுர அணுக்கிரக மூர்த்தி 32. தகூதிணாமூர்த்தி
முறி முன்னேஸ்
 

33.
34.
35.
36.
37.
38.
39.
40.
41.
42.
43.
44.
45.
46.
47.
48.
49.
50.
5.
52.
53.
54.
56.
57.
58.
59.
60.
61.
62.
64.
ங்கள்
கெளண்டின்யன்
வீணா தக்ஷண மூர்த்தி காலாந்தக மூர்த்தி காமதகன மூர்த்தி லகுளேசுவர மூர்த்தி பைரவ மூர்த்தி ஆபதோத்தாரண மூர்த்தி வடுக மூர்த்தி க்ஷேத்திர பாலக மூர்த்தி வீரபத்திர மூர்த்தி அகோர அஸ்திர மூர்த்தி தக்ஷயக்ஞஹத மூர்த்தி கிராத மூர்த்தி குரு மூர்த்தி அஸ்வாரூட மூர்த்தி கஜாந்திக மூர்த்தி ஜலந்தரவத மூர்த்தி ஏகபாத திரி மூர்த்தி திரிபாத திரி மூர்த்தி ஏகபாத மூர்த்தி கெளரிவரப்த மூர்த்தி சக்கரதானஸ்வரூப மூர்த்தி கெளரீலீலா சமன்வித மூர்த்தி விஷாபஹரண மூர்த்தி கருடாந்தக மூர்த்தி பிரம்ம சிரச்சேத மூர்த்தி கூர்மசம்ஹார மூர்த்தி மச்ச சம்ஹார மூர்த்தி வராக சம்ஹார மூர்த்தி பிரார்த்தனா மூர்த்தி ரக்த மிஷாபிரதான மூர்த்தி சிஷ்யபாவ மூர்த்தி
வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 113
பூஜை வழிபாட்டில் பயன்படும் பழங்களி அவற்றின் தாவரவியல் பெயரும்
பொதுவாக இந்து ஆலயங்களில் தெய்வீக மூர் திரவியங்களாகவும் பயன்படும் பழங்கள் இக்கிரியைகள் பூஜைவழிபாட்டு அபிஷேகக் கிரியைகளிலும், நிவேதன பெயர்களும் அம்மரங்களின் தாயகம் பற்றிய விபரங்களு
இதரை வாழை
ஆணைவாழை
LDs
- Musa paradisiaca
திராட்சை (கொடிமுந்திரிகை) -
பம்பளிமாசு (ஜம்போல)
அன்னாசி
மரமுந்திரிகை (கஜ")
தோடை (சாத்துக்குடி)
. சப்போட்டா (சப்படில்லா)
. தோடை (கமலத்தோடை)
. பேரீச்சை . சீதாப்பழம் (முள் அனோதா)
. ராம்சீதா அனோதை
. சித்திர அனோதை
. இலந்தை
கொய்யா
. அப்பிள்
. அத்தி
. பேரிக்காய்
வில்வம்
விளா
. நெல்லி
Musa sapientium
Mangifera indica
Grapes
Citrus grandis
Ananas cosmosus
Carica papaya
Anacardium occider
citrus aurantium
Achras zapota
Punica granatum
Citrus rerticulata
Phoenix dactylifera
Anona muricata
Anona reticulata
Anona squamosa
Zizyphus jujuba
Psidium guyava
Pyrus malus
Ficus pumila
Pears
Aegle marmelos
Limonia acidissima
Phyllanthus embilica
முரீ முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்ப

ன் தாயகமும்
பா.சி.சர்மா
த்திகளுக்கு நிவேதனமாகவும், அபிஷேகப் பழத் ரில் மிக முக்கிய இடத்தைப் பெறும் கோயில்களின் த்திலும் பயன்படும் இப்பழ மரங்களின் தாவரவியல் ம் தரப்பட்டுள்ளன.
tales
தென்மேற்கு ஆசியர்
தென்மேற்கு ஆசியா
தென்மேற்கு ஆசியா
சாக்ஸ் ஆர்மேனியா
மலேசியா
பிரேசில், தென்னமெரிக்கா
மெக்சிக்கோ
பிரேசில்
சீனா
மெக்சிக்கோ
ஈரான்
சீனா
அரேபியர்
அமெரிக்கா
அமெரிக்கா
அமெரிக்கா
சீனா
மத்திய அமெரிக்கா
ஐரோப்பா, கிழக்கு ஆசியா மத்தியதரைக்கடல்நாடுகள்
தெற்கு ஐரோப்பா
இந்தியா
மலேசியா
இந்தியா
ாபிஷேக மலர்

Page 114
25. அருநெல்லி - Phyllathus acilu
26. 6bnt - Artocarpus inte
27. எலுமிச்சை - Citrus aurantifol
28. பெருநாவல் - Eugeniajambol:
29. நாவல் - Syzygium cumin
30. நாரத்தை - Citrus limonum
31. மங்குஸ்தின் - Garcinia mango
33. 6t)(3) TGluff (Strawberry) - Fragaria vesca
34. கொடித்தோடை - Passiflora foetic
35. Cyp6AD1TibuypuDTüb (Aatvmetum) - Citrullus ranatus
36. மவேலயன் ஜம்பு - Syzygium mala«
37. LféF - Prenus persica 38. டூரியன்பழம் - (durain) Duriozil
39. லொவி - Flacourtia inerm
40. தாமரங்கா - Averrhoa Caran
முறி முன்னேள
 

S - இந்தியா
gra - இந்தியா
ia - இந்தியா
- மலேசியா, இந்தோனேசியா
ii - மலேசியா
- இந்தியா
Stana - மலேசியா
- ஐரோப்பா
la - மலேசியா
- இந்தோனேசியா
2CeSe - மலேசியா
- கிழக்கு ஆசியா
pethimuf - மலேசியா
is - மலேசியா
hvola - இந்தோனேசியா
வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 115
சிவனருள் பெற்ற செம்மல்கள்
எணர் நாயன்மார் பெயர்
1.
அதிபத்த நாயனார் அப்பூதியடிகள் அமர்நீதி நாயனார் அரிவாட்டாய நாயனார்
ஆனாயநாயனார் இசைஞானியார் இடங்கழி நாயனார் இயற்பகை நாயனார்
இளையான்குடி மாற நாயனார் உருத்திரபசுபதி நாயனார்
எறிபத்த நாயனார் ஏயர்கோன் கலிக்காம நாயனார் ஏனாதிநாத நாயனார்
ஐயடிகள் காடவர்கோன் நாயனார் கணநாத நாயனார்
கணம்புல்ல நாயனார்
கண்ணப்ப நாயனார் கலிகம்ப நாயனார் கலிய நாயனார் கழறிற்றறிவார் நாயனார் (சேரமான் பெருமான் நாயனார்) கழற்சிங்க நாயனார் காரி நாயனார்
காரைக்கால் அம்மையார்
குங்குலியக்கலைய நாயனார் குலச்சிறை நாயனார்
கூற்றுவ நாயனார்
கோட்செங்கட்சோழ நாயனார்
குலம்
நுளையர்
அந்தணர்
வணிகர்
வேளாளர்
இடையர்
அந்தணர்
அரசர்
வணிகர்
வேளாளர்
அந்தணர்
தெரியவில்லை
வேளாளர்
சான்றார்
அரசர்
அந்தணர் தெரியவில்லை
வேடர்
வணிகர்
செக்கார்
அரசர்
அரசர் தெரியவில்லை
வணிகர்
அந்தணர் தெரியவில்லை
அரசர்
அரசர்
d
2
26
@
முநீ முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பா

GIT if
நாகப்பட்டினம் நிங்களுர்
பழையாறை
கணமங்கலம்
மங்கலவுர் நிருநாவலூர்
கொடும்பாளுர் காவிரிப்பூம்பட்டினம்
இளையான்குடி நிருத்தலையூர்
கருவூர் நிருப்பெருமங்கலம் ாயினனுரர் நாஞ்சீபுரம்
சீர்காழி இருக்குவேளுர் உடுப்பூர் நிருப்பெண்ணாகடம் திருவொற்றியூர்
கொடுங்கோலூர்
திருக்கடவூர்
5ாரைக்கால்
திருக்கடவூர் )ணங்மேற்குடி
5ளந்தை
- மைத்ராவர்ணன்
பிறந்த மாதம் நக்ஷத்திரம்
ஆவணி
தை ஆனி
தை கார்த்திகை சித்திரை ஜப்பசி மார்கழி ஆவணி புரட்டாசி
DITdf?
ஆனி புரட்டாசி ஐப்பசி பங்குனி
கார்த்திகை
வைகாசி
DITaf
பங்குனி ஆவணி
DITóf
மாசி
ஆயில்யம் சதயம்
பூரம் திருவாதிரை
அஸ்தம சித்திரை
கார்த்திகை உத்திரம்
шDaѣйb
அசுவினி
அஸ்தம் ரேவதி உத்திராடம்
மூலம் திருவாதிரை கார்த்திகை மிருகசிரிடம் ரேவதி
கேட்டை
ஸ்வாதி
பரணி
பூராடம் ஸ்வாதி
மூலம் அனுஷம்
திருவாதிரை
சதயம்
பிஷேக மலர்

Page 116
28. கோட்புலி நாயனார் வேளாளர்
29. சடைய நாயனார் அந்தணர்
30. சண்டேச்சுவர நாயனார் அந்தணர் 31. சக்தி நாயனார் வேளாளர்
32. சாக்கிய நாயனார் வேளாளர் 33. சிறப்புலி நாயனார் அந்தணர் 34. சிறுத்தொண்ட நாயனார் மாமாத்திரர் 35. சுந்தரமூர்த்தி நாயனார் ஆதிசைவர் 36. செருத்துணை நாயனார் {866TT6T
37. சோமாசி மாற நாயனார் > அந்தணர் 38. தண்டியடிகள் நாயனார் தெரியவில்லை
39. திருக்குறிப்பு தொண்ட நாயனார் ஏகாலியர்
40. திருஞானசம்பந்த மூர்த்தி ஸ்வாமிகள் அந்தணர்
41. திருநாவுக்கரசு நாயனார் {866HT6T
42. திருநாளைப்போவார் நாயனார் புலையர்
(நந்தனார்)
43. திருநீலகண்ட நாயனார் குயவர்
44. திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் பாணர்
45. திருநீலக்க நாயனார் அந்தணர் 46. திருமூல நாயனார் இடையர் 47. நமிந்தியடிகள் நாயனார் அந்தணர்
(சேக்கிழார்) 48. நரசிங்கமுனையரைய நாயனார் அரசர் 49. நின்ற சீர் நெடுமாற நாயனார் egyöFi
50. நேச நாயனார் சாலியர்
51. புகழ்ச்சோழ நாயனார் அரசர்
52. புகழ்த்துணை நாயனார் அந்தணர்
53. பூசலார் நாயனார் அந்தணர்
54. பெருமிழலை குறும்ப நாயனார் தெரியவில்லை
55. மங்கையர்கரசியார் அரசியார்
56. மானக்கஞ்சாற நாயனார் வேளாளர் 57. முருக நாயனார் அந்தணர் 58. முனையடுவார் நாயனார் வேளாளர் 59. மூர்க்க நாயனார் வேளாளர் 60. மூர்த்தி நாயனார் வணிகர் 61. மெய்பொருள் நாயனார் அரசர்
62. வாயிலார் நாயனார் வேளாளர் 63. விறன்மிண்ட நாயனார் வேளாளர்
முரீ முன்னே6
 

நாட்டியத்தான்குடி یکl2 திருநாவலூர்
திருச்சேய்ஞலூர் தை வரிஞ்சியூர் ஜப்பசி திருசங்கமங்கை மார்கழி திருஆக்கூர் கார்த்திகை திருச்செங்காட்டாங்குடி சித்திரை
திருநாவலூர் <翌母 தஞ்சாவூர் ஆவணி திருஅம்பர் வைகாசி திருவாரூர் பங்குனி திருவாரூர் பங்குனி
சீர்காழி வைகாசி திருவாமூர் சித்திரை ஆதனூர் புரட்டாசி
சிதம்பரம் தை திருஎருக்கத்தம்புலியூர் வைகாசி
சாத்தமங்கை வைகாசி சாத்தனூர் ஜப்பசி
ஏமப்பேரூர் வைகாசி
sa a so a புரட்டாசி
மதுரை ஜப்பசி
utrig6of
உறையூர் 2اک பூரிவிலிபுத்துர் ஆவணி திருநின்றவூர் ஐப்பசி
பெருமிழலை ويكي மதுரை சித்திரை கஞ்சாரூர் கார்த்திகை திருப்புகலூர் வைகாசி திரநீடூர் பங்குனி திருவேற்காடு கார்த்திகை மதுரை s الٹک ? திருகோவிலூர் கார்த்திகை திருமயிலை மார்கழி செங்குன்றுரர் சித்திரை
கேட்டை
திருவாதிரை உத்திரம்
பூசம்
பூராடம் பூராடம் பரணி ஸ்வாதி
பூசம் ஆயில்யம்
சதயம்
சதயம்
மூலம் சதயம்
ரோஹிணி
விசாகம்
சதயம்
பரணி ரோஹிணி
கார்த்திகை ஆயில்யம்
அனுஷம் சித்திரை ரோஹிணி
மூலம்
மூலம்
பூசம்
மூலம் கார்த்திகை உத்திரம் ரேவதி மிருகசிரிடம்
ஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 117
சிறப்பான ஸ்தல விருட்சங்கள் 2
O.
.
12.
3.
14.
15.
I6.
7.
8.
9.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
3.
32.
33.
திருநள்ளாறு
திச்சாயக்காடு
திருவிற்குடி
கரவீரம் திருப்பைஞலி, திருமருகல், திருக்கழுங்குன் தருமபுரம், குடவாசல், பாண்டிச்சேரி திருவெறும்பர், திருத்துறைப்பூண்டி, திருப்பத கைலாசநாதர் கோயில் திருநெல்வேலி எருக்கதம்புலியர் திருப்பனந்தான், திருவோத்தர், திருப்பனங்க திருநள்ளார், திர அரசிலி வடதிருமுல்லை வாயில், தென்திருமுல்லை குற்றாலம், செந்துறை, திருவீழிமலை திருத்தெங்கூர் திருநெல்லிக்காவல் திருவாவினைகுடி, பன
மதுரை திருவெற்றியூர், காட்டூர், திருவாலிஸ்வரன்ே அழிஞ்சில், காளஹஸ்தி, சின்னக்காவனம் கீழ்வேளர் திருப்புள்ளிருக்கு வேளுர், வைத்தீஸ்வரன் திருநெல்வேலி,சுசீந்திரம், திருப்பாசூர், திரு திருமாந்துறை, காஞ்சிபுரம் திருக்கச்சர், தீவனூர், திருத்தண்கால் திருவிடை மருதூர், புடார்ஜுனம்,பூரிசைலம் திருஆனைக்கா, சோமாலை முருகன் கோய அவிநாசி, திருவாரூர், பாடிதிருவலிதாயம் தேவூர் சிவாலயம், நாகபட்டினம் கொடுமுடி, திருவான்மியூர் திருநிறையூர் சித்தீச்சரம் தொண்டை நாட்டு மகறல், திருஅன்னியூர் திருச்சேறை, திருநாட்டியத்தான்குடி திருவேற்காடு தொண்டை நாட்டு இலம்பையங்கோட்டுர் மயிலாடுதுறை வழுதர் வீரட்டம் காஞ்சி, குரங்கணில் மூட்டம் திருக்கீழ்வே திருநணா, திருஓமாம் புலியூர் கீழையூர் திருக்கடைமுடி
முரீ முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்ட

உள்ள தலங்கள்
றம்,
சி.வைகாசன்
- தர்ப்பை
கோரை
- துளசி
- அலரி
காடு, திருப்பனையூர் -
வாயில்
}ழயாறை. வடதனி
காயில்,
கோயில்
வெண்ணைநல்லூர்
பில்
ளூர்,
வாழை
வில்வம்
வெள்ளெருக்கு
6D6
அரசு கொடிமுல்லை
- 6)
தென்னை நெல்லி
கடம்பம்
- Dálygtb - இலந்தை
வேம்பு மூங்கில்
- D
ஆல்
LDC5g/ நாவல் பாதிரி வெள்ளைவாழை வன்னி பவழமல்லிகை எலுமிச்சை மாவிலங்கை
வேலமரம் மல்லிகை
தேவாரு
இலந்தை கிளுவை
பாபிஷேக மலர்

Page 118
34.
35.
36.
37.
38.
39.
40.
42.
43.
44.
45.
46.
47.
48.
49.
50.
5.
52.
53.
54.
55.
56.
57.
59.
60.
61.
62.
63.
64.
65.
66.,
67.
68.,
திரு இரும்பை மாகாணம் திருமயேந்திரப்பள்ளி திருமாகாணம் அம்பர் மாகாளம் திருநின்றியூர்
திருப்புண்ணர் திருக்கடம்பூர் (குளித்தலை) திருவழந்துர், பூரீ வாஞ்சியம் திருநாறையூர் திருவாய்ப்பாட்டி கோயில் வெண்ணி
கொடி மாடச் செங்குன்றுார் திருக்கொடையூக் திருப்பாய்துறை திருவீழிமழலை திருவாவடுதுறை திருவாழ்கொளிப்புத்தூர் திருப்பாலைத்துறை திருக்கோடிக்கா திருவரைப்பதி திருப்பயற்றுரர்
சிதம்பரம் தண்டலை நீன்நெறி, திருப்பெருந்துறை திருகைச் சினம் திருநீலக்குடி திருக்கடலையாற்றுார் திருக்கேளிலி திருக்காய்க்காடு திருநெடுங்களம் திருச்சிக்கல் திருத்துருத்தி திருச்சாத்த மங்கை திருச்சேற்றமம் திருப்பரந்தூர் சிவபுரம்
நன்னிலம்
பெயர் அ
1. திருக்கொடுங்குன்றம்
திருக்கோகர்ணம், புது 3. இருக்கன்குடிமாரியம்ம
முரீ முன்னேள
 

புன்னை திரிழை கருங்காலி வினா
புங்கமரம் கடம்பமரம்
சந்தனமரம்
புன்னாகம் அத்திமரம் நந்தியாவர்த்தம் இலுப்பை ஆமணக்கு பராய்மரம் வீழிச்செடி படர்அரசு
வரிகை
6O6)
குராமரம்
மந்தாரை
சிலந்தி மரம் (புள்ளைமரம் போன்றது)
குருந்தை கோங்கு இலவமரம் பஞ்ச வில்வம் கல்லால மரம் தேற்றமரம் கோரைப்புல் கஸ்தூரி அரளி குடமல்லிகை
உத்தாலமரம் கொன்றை மரம் ஆத்தி சரக்கொன்றை
சண்பகமரம்
வேங்கை
றியா ஸ்தல விருட்சம் உள்ள தலம்
பிரான்மலை) க்கோட்டை
ன் கோயில்
வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 119
விநாயகர் வழிபாடும் விசேட தி:
"விநாயகனே வெவ்வினையை வேறறுக் விநாயகனே வேட்கை தணிவிப்பான் விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் தன்மையினால் கண்ணிற் பணிமின் அணி இது ஒளவையார் பாடியது. ஆம்! புதிதாக துவங்குகிற ஒவ் அவனருளுக்கு இலக்காகின்ற செயல் வெற்றிகரமாக ஆற்றுகிற வினை விபரீதமாய் விடும். இக்கொள்கை நம்
விநாயகரது வழிபாடு உலகமெல்லாம் பரவியிரு இருப்பதாகும். விரும்பிய வேளையில் விரும்பிய இட ஆற்றங்கரைகளிலும், ஆலமரத்தடியிலும் வீற்றிருந்து அ மஞ்சளிலும், அறுகம்புல்லிலும், வெல்லத்திலும், கல் அருள்பாலிக்கின்றார். மார்கழி மாதத்தில் வீட்டு வாசலில் பூசணிப்பூ வைத்து வணங்குவர். பிள்ளையாரின் உருவ ஐம்பொன்னினால் உருசாக்குவர். பிரதிஷ்டை செய்யும் விக விக்கிரகம் ஐம்பொன்னினால் செய்யப்படும்.
விக்னேஸ்வர பூஜையில் உணவு மிகவும் முக்கிய படைப்பதே தும்பிக்கையானைத்தொழுவதற்கு ஏற்ற உ வைத்துள்ளான் என்பது கோட்பாடு.
கணபதி பூஜையில் அறுகம்புல் 21, புஷ்பம் 21, அதிர வைத்து வழிபடுவர் விநாயகருக்கு வெண்பொங்கல் அ தேங்காய், அப்பம், வில்வம், கொழுக்கட்டை, மோதகம், சு என்பவற்றை வைத்து வழிபடுவர். இவை அவருக்கு உவட்
விநாயகருக்கு 21 பொருட்கள் வைத்து வழிபடுவத நமது உடம்பில் ஞானேந்திரியம் 5 அவை செயற்படும் கா செயல்கள் 5 இவ்வெண்ணிக்கை 20 உடன் மனமெனும் முறையில் வழிபடுவர்.
விநாயகரைத் தோப்புகரணமிட்டும் தலையில் பிள்ளையாரைப் பூஜை செய்வது சிறப்பானதென்று நீண வருகின்றனர். சிலர் புற்று மண்ணினாலும் பிள்ளையார் எருக்கம்பூ செம்பருத்திப்பூ, தும்பைப்பூ, சங்குப்பூ ஆகிய
"ஓங்கார ரூபாயநம" என்பது கணபதிக்கு வழிபாடு ெ ஒம் என்ற பிரணவ மந்திர வடிவினருக்கு வணக்கம்" என்
'ஓம் தத்புருஷாய வித்
வக்ர துண்டாய தீமஹி
தந்தோ தந்தி பிரசே!
முறி முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்ப

னங்களும்
பூரீ. ஷாமினி, வவுனியா
க வல்லான்
நாதனுமாம்
ரிந்து" வொரு காரியத்திற்கும் கணபதியின் துணை வேண்டும். நிறைவேற விக்னேஸ்வரனை வேண்டிக்கொள்ளாது நாட்டு மக்களது உள்ளத்தில் வேரூன்றிக் கிடக்கிறது.
ப்பதற்குக் காரணம் எளிமையான ஓர் வழிபாடாக த்தில் ஆவாஹனமாகும் கடவுள் கணபதி ஆவார். 9ருள் புரிபவர் கணபதி பசுஞ்சாணத்திலும், அரைத்த லிலும் அடியவர்களுக்காக எழுந்தருளி விநாயகர் பிள்ளையாரை மஞ்சளில் அல்லது சாணத்தில் பிடித்து த்தை கருங்கல்லில் பொழிந்து எடுப்பர். வேறு சிலர் $கிரகங்கள் கருங்கல்லினால் செய்யப்படும் எழுந்தருளி
பமான இடம் பெறுகிறது. நல்ல தின்பண்டங்களைப் பாயம். சத்துள்ள நல்லுணவில் அவன் விருப்பம் மிக
ாசம் 21, மோதகம் 21, பழம் 21 என இருபத்து ஒன்றாக அவல், அரிசி, கரும்பு, எள்ளுருண்டை, வாழைப்பழம், iண்டல், வடை, பாயசம், வெற்றிலை, பாக்கு, நாவற்பழம் பான பொருட்களாகும்.
ற்குரிய தத்துவ விளக்கத்தைச் சங்கரர் கூறியுள்ளார். ரியங்கள் 5 அது போலவே கர்மேந்திரியம் 5 அவற்றின் கருவியையும் இணைத்து 21 ஆக கணபதியை பூஜை
குட்டியும் வழிபடுபவர். 'களிமண்ணினால் செய்த டகாலமாகவே மக்கள் அவ்விதமாக பூஜை செய்து பிடித்து வழிபடுவதுண்டு பிள்ளையாருக்கு உகந்தது வையாகும்.
சலுத்தும் மந்திரமாகும். இதன் பொருள் பதாகும். -
நமஹே
ாதயாத்"
ாபிஷேக மலர்

Page 120
என்பதே கணபதியின் மூல உபாசனா மந்திரம். இ செல்வங்களையும் பெற்று, வாழ்வில் வெற்றி பெற முடி
விநாயகர் விரதங்களில் விநாயகர் சதுர்த்தி வி முக்கியமானவையாகும். சுக்கில பட்சத்தில் வரு அனுஷ்டிக்கப்படும் இவ்விரதத்தை பெளத்தர்களு இவ்விரதத்தன்று விநாயகரகவல், கணேஷ அஷ்டக
விநாயக சவழ்டி விரதம் கார்த்திகை மாதத் அனுஷ்டிக்கப்படும். இவ்விரதம் அனுஷ்டிக்கப்படு வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிய வ உணவுண்டு இறுதி நாளில் உபவாசமிருப்பர் திருவிளைாயடல்களைக் கேட்பதும் அடியவர்களின் (
சுக்கிரவார விரதம், வைகாசிமாத வளர்பிறை அனுஷ்டிக்கப்படும். பூரண உபவாசம் இருந்தே இதைப் ட முழுவதும் திருமுறை ஒதுதல், புராணம் படித்தல் கே போன்ற நற்காரியங்களில் ஈடுபடுவர்.
மேற்கூறிய விரதங்களை விட சித்தி விநாயக போன்றவையும் அனுஷ்டிக்கப்படுகிறது. சித்திவிநாய நோக்கப்படுகிறது. சங்கடஹர சதுர்த்தி விரதம் நோய், தம்மைக் காப்பாற்ற அனுஷ்டிக்கப்படுகிறது. துர்வாக மாதச் சதுர்த்தியில் அல்லது கார்த்திகை மாத சதுர் இது சந்ததியை அடைவதற்காகவும், செல்வத்தைப்
தற்காலத்தில் உலகம் முழுவதும் பரந்து வாழும் இ ஆலயங்களை உருவாக்கி சிறப்பாக வழிபாடு நடாத்த வண்ணம் இச்செயற்பாடு அமைந்துள்ளது. இவ்வ முகத்தோனை நாமும் பயபக்தியுடன் வழிபட்டு நல்வ
முரீ முன்னேஸ்
 

}ம்மந்திரத்தை தினமும் ஜெபித்து வந்தால் எல்லாச் யும் என்பது ஞானிகள் கருத்து.
பிரதம், விநாயக சஷ்டி விரதம், சுக்ரவாரவிரதம் என்பன 5ம் சதுர்த்தி தினத்தில் விநாயக சதுர்த்தி விரதம் நம், ஜைனர்களும் அனுஷ்டிக்கின்றனர். இந்துக்கள் ம் போன்ற நூல்களை படித்த பின்பே உணவுண்பர்.
த்து கிருஷ்ணபட்ச சஷ்டி ஈராகவுள்ள 21 நாட்கள் }ம் போது ஆண்கள் 21 இழையோடு கூடிய காப்பை ண்ணம் முதல் 20 நாட்களும் ஒவ்வொரு பொழுது மட்டும்
இருபது நாளும் விநாயகபுராணம் படிப்பதுவும், வழமையாகும்.
வெள்ளி தொடக்கம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 1லர் அனுஷ்டிப்பர். ஒருசிலர் பால் பழம் அருந்துவர். இந்நாள் ட்டல், இறை தொண்டுகள், சமயப் பிரசாரங்கள் கேட்டல்
விரதம், சங்கடஹர சதுர்த்தி, தூர்வா கணபதி விரதம் பக விரதம் காரியசித்தியையும், பழிநீக்கத்தையும் பெற நொடி, சிறைவாசம், வனவாசம் எனும் துன்பங்களிலிருந்து ணபதி விரதம் வளர்பிறைச் சதுர்த்தியில் சிறப்பாக ஆவணி த்தியில் 3 அல்லது 5 ஆண்டுகள் அனுஷ்டிக்கப்படுகிறது. பெறுவதற்காகவும் நோக்கப்படுகிறது.
இந்துப் பெருமக்கள், தாம் குடியேறிய நாடுகளில் விநாயகர் நி வருகின்றனர். பிற மதத்தவர்களும் எம்மதத்தை நாடும் ாறாக முழுசெல்வங்களையும் வாரி வழங்கும் வேழ ாழ்வு வாழ்வோமாக!
வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 121
ගෙන්ෂ (විනායක)
හින්දු ධර්මයේ විනායක (ගහේෂ) කවුරුත් දන්නා දෙවියන් වෙනුවෙන් පෙනී සිටී. “ග” යනු සංස්කෘත භාෂවෙ ඒ අනුව ගනේෂ දෙවියන් සලකනු ලබන්නේ බුදධියට { සිටින්නේ මිනිස් සිරුරකින් සහ හිස අලියෙකුගේ හිසින්ය. සඳහා වන අතර එමගින් බාධක විනාශ කෙරේ.
පුතිමා විදනාව
ගනේෂ දෙවියන්ගේ සිරුර පිළිබඳ නොයෙක් අදහ එමගින් සත්‍යතාවය දක්වන සහ එය ලබාගැනීමේ ආකාර දෙවියන් පිළිබඳව විස්තර වේ.
ගනේෂ දෙවියන්ගේ සිරුර පෙනී සිටින්නේ ආදිකල්පි. එක්වූ විට ශබිදය සහ එළිය ඇති කෙරේ. එවිට ගසෙන්ෂ බලය සහ නිසලතාවය අතර සමතාව උදෙසාය. එසේම දී පෙනී සිටින්නේ වෙන්කර පෙන්විය හැකි හැකියාවට සහ ස් සේ පොදුවේ ගයනු ලබන යාඥාව වේදයේ දක්වා ඇත.
“ඕමි ගනන) ආමිත්වා ගණපතිගුමි හවා මගේ කදී විස්තමාමි පේස්තරාජමි බුෂ්මනාමි බුහ්මනාස්පත අ
ගනේෂ දෙවියන්ගේ රූපය පැටලිලි සහිතය. එසේ විට ගසේන්ෂ දෙවියන්ගේ රූපය අත්හතරකින් යුක්තය. ලෙ දක්වෙන්සෙන් ඉදගෙන සිටින අයුරිනි. එක් පාදයක් ඔ දිව්‍යත්වයයි. සමහර රූපවල අත් 6 ක්, 8 ක්, 10 ක්, 12 { ලකුණක් ඇත. සමිපූර්ණයෙන් ලකුණු 57 ක් ඇත. කලාතු
හින්දු දෙවිවරුන්ට අත් වැඩි ප්‍රමාණයක් දක්වන්නේ වෙනස්ව දෑක්වීමටය. එසේම ඔවුන්ට මිනිසාට වඩා බලය: ඒ. ගෝපිනාත් රාමිගේ හින්දු පිලිම දිව්‍ය යන පොතේ මෙසේ භූගෝල සාසනූඟඳයින්ට රූප සටහන් වැනිය.
හාගතයේ දෙවියෝ
ගනේෂ දෙවියන් භාගක්‍ෂයේ දෙවිඳුන්ය. එසේම බාධක පෙර ඔහුගේ ආශිර්වාදය අපේක්ෂා කෙරේ. එමගින් බාධ
ගනේෂ දෙවියන්ගේ ශාරීරික ලක්ෂණ - හින්දු දර්
හින්දු භක්තිකයින් වැදුම් පිදුමි කරන්නේ නමක් න සත්‍යටය. එම සත්‍යම තුළ නොයෙක් රූප සහ නම් ඇත. වෙනස් ආකාර දෙවිවරුන් සහ දේවතාවියන් මගිනි.
முறி முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்ப

බි. ඇස්. සර්මා
දෙවි කෙනෙක් වන අතර වැඳුම් පිදුම් ලබන පුධාන වන් බුද්ධියයි. (බුදධි) සහ “නා” යනු ඥාණයයි. (විඥාන) සහ ඥාණයට අධිපති දෙවියන් ලෙසය. ඔහු පෙනී
ගනේෂ දෙවියන් පෙනී සිටින්නේ තර්කානුකුල පුග්න
ස් ඇතග වෙනස් වෙනස් ආකාරයට විස්තර කෙරෙන එය දක්වයි. ගනපති උපනිෂද් හි අතර්වයේ ගනේෂ
ත පළමු ශබ්දය වන ඕම් වලටය. ශක්තිය සහ ධාතු දෙවියන්ගේ මැවීමක් සේ සැලසේ. ඔහු පෙනී සිටින්නේ යුණු කළ හැකි ගති ලක්ෂණ ශක්තිය පිළිබඳවය. ඔහු සත්‍යය හා මායාව අතර වෙනස ද,නගහැනීමටය. බොහෝ
එය ගනපති ප්‍රාර්ටිනාවේ පටන් ගැන්මය.
විමි කවිනා මුපරෂර) \නා ෂරුන්වන් බුතිහි සීද් අසාධානමි”
(රිග් වේද 2.23.1)
එහි පැටලිලි සහිත වීමේ වටිනාකමක් ඇත. බොහෝ 0කු ආමාශයකි. මීයකු පිට පැමිණේ. සාමානක්‍ෂයෙන් ඔහු ඔසවා අනෙක මතට නැමී ඇත. ඉන් ද,ක්වෙන්නේ
රකින් අත් දෙකකින් යුත් ගනේෂ පිලිමද දක්නට ලැබේ.
ඒ දෙවිවරුන් බැවි දෑකවීමටය. ඔවුන් මිනිසුන්ට වඩා ක් ඇති බව දැනගත් විටය. හින්දු පිලිම පිළිබඳව ටී. ස් සඳහන් කර ඇත. හින්දු පූජාකරුවන්ට පිලිම මෙන්
විනාශ කරන්නාය. එබැවින් සියළුම කාර්ක්‍ෂයන් ඇරඹිමට ධක දුරුකර භාගනය අපේක්ෂෙ කෙරේ.
50e)Go
ඇති හැඩරුවක් නොමැති ඉතාම උසස් : මෙම එකම සත්‍යය පුකාශ කෙරෙන්නේ
ாபிஷேக மலர்

Page 122
පුතිමාව යනු එක්තරා යන්ත්‍රයකි. එමගින් දෙවි
සමිහිතාවේ. (පරි. 29 කොටස් 55-7)
"සිරුරක් නොමැතිව දෙවියන් ඇසුරෙන් භාවනා යොදවන්නේ කුමකටද? සිත යමක් කෙරේ ඇදී යාමට නොඑසේ නම් නිදිමතවේ. එම නිසා ඥාණවන්තයින් ය දෑන භාවනාවේ යෙදේ."
ආගමිකව ලකුණු ඉතා වටිනා ක්‍රියාකාරිත්වයක් ඉටු දිගටම පැවතේ. ඉතිහාසගත වන්නට පෙර සිට හින්දු සැම දෙයකම පිවයයි. අහම් සහ (මමයි බුහ්ම) සිර ගැනීමට නොදියුණු සිතකට නොහැකිය. වේදයන්හි අ සත්‍යය සැගවීමෙන් කෙලෙසීමෙන් ආරක්ෂා කෙරේ. ඉඳි අවස්ට්වා ඇත. සර්වබලධාරි දෙවියන් වහන්සේට රූප දෙවිවරු නොයෙක් අයුරින් වටහා ගනු ලබන සහ ස!
ගනේෂ දෙවියන්ගේ ශරීරයේ සැම කොටසකම වැද්
· පැරණි හින්දු මුනිවරයින් වටහා ගන්නා ලද පරිදි වටිනාකමක් ඇත.
දෙවියන්ගේ සිරුර ඕමි යනුය. ඔහු ඕමිකාර යනු මුළු විග්වයටම පෙනී සිටි. ආග්චර්යමත් ලොවේ පත්
ඔහුගේ විශාල ආමාශයෙන් දැක්වෙන්නේ විශේව)නී. ද,නුමයි. කෙසේනකුට ජීවිතයේ සමිපූර්ණත්වයට පත්වී මුඛයෙන් දැක්වෙන්නේ ලොව තුළ ඇති මිනිසාට විඳිය ඇහුන්කන් දීමේ හැකියාව සහ ආධනා)ත්මික සත්‍යය , පෙන්වා දේ. ද,නුම ලබාගැනීමට ද,නගතු යුතු විය සී දැක්වෙන්නේ පූර්ණ පුද්ගලයෙකු යනු සියල්ලටම කන්දී
කවාකාර හොඬයෙන් දක්වන්නේ සත්‍යය සහ ( දෙවියන්ගේ හොඩින් ගස් ඉදිරිමටත් බිම ඇති ඉදිකටු ජයග්‍රහණයන්ට සහ පසු බැමිවලට ඔරොත්තු දීමේ හැකි වටහා ගත යුතුය. මුව දෙපස ඇති දලයේදකින් ද,ක නොකැඩුන දළ වලින් දැක්වෙන්නේ මායාවන්ගෙන් මිඳීම කළ යුතුය. ඒ අනුව ගේෂ්ධත්වයට පත්විය යුතුය.
සාමානන්‍යයෙන් අලියෙකුට ඇත් දළ දෙකක් ඇත. නරකයි. විශිෂ්ඨ සහ හදිසිය සත්‍යය සහ බොරුව කිරීමේදී සිත තුළ අධිෂ්ඨානය ඇති කර ගත යුතුය. ඇති තරමට වඩා ලොකුවට දක්වයි. ඒ අනුව අලි
සිරුරේ වමිපසින් දැක්වෙන්නේ හැගීමිය. දකුණුපසිල්
ඔහුගේ කකුල් වල පිහිටිම දකුණු කකුල වම් ක අනෙක ඔසවාගෙන ඇත. ඉන් දැක්වෙන්නේ ජීවත්වීමේ ආධනාත්මික ලොවේ සහභාගිත්වයයි. ලෝකය තුළ සාර් යුක්තිය ආධාරයෙන් හැගීම් යටපත් කරමිනි. ගනේෂ සතරයි. එනම් සිත (මනස්) දැනුම (බුද්ධි) අහංකාරය
පිළිඹිබු වන්නේ පිරිසිදු ද,දුනුම (ආත්මය
ඉහල අතෙහි ඇති පොරොවෙන් දක්වයි. මෙම පොරොවෙන් ගනේෂ දෙ නිසි මගටත් සත්‍යයේ මාවතටත් යොමු% දෑක්වෙන්නේ මිනිස් වනාප්තියේ ඉහලම
முரீ முன்னேள
 

යන් වෙතට ඇස් සහ සිත යොමු කරවනු ලබයිග හින්දු ව නොවේ. එහෙත් ඒවා දෙවියන්ගේ අනුරුය. විෂ්ණු
| කරන්නේ කෙසේද? ඔහුට සිරුරක් නොමැති නමි සිත ට කුමක් හෝ නොමැති නමි සිත භාවනාවෙන් ගිලිහී යයි. මී පිලිරුවක් මතකයට නගමින් එය සත්‍යයෙන් තොර බැවි
කරයි. හින්දු ධර්මය ලෝකයේ පැරණිම ශිෂ්ටාචාරයක් සේ චාරිතූ පැවතී ඇත. අතම් බුහමමි අස්මි (මම බුහ්ම වෙමි) කැරකින් ආවරණය කල ආත්මය. මෙම තතත්වයන් තේරුම් ආසැති මෙම උසස් සංකල්පයන් ලකුණක ඇතුල් කළ යුතුය. නී අදහස් වුයේ ගැඹුරින් සත්‍යය සොයන්නටය. සත්‍යයේ යක් නොමැත. එහෙත් හැකි සැම රූපයක්ම සතුය. හින්දු තනය කරා ලගාවන්හෝක් වෙති.
දගත්කමක් ඇත. ගසෙන්ෂ දෙවියන්ගේ සිරුරින් දැක්වෙන්නේ නිසි තත්ත්වයයිග එහි ගැඹුරු ආධනාත්මික බලයක් හා
}වෙන් හැඳින්වේ. එනමි ඕමි ගනේෂයන්ගේ සිරුරයි. ඔහු ලේ ඔහු ඇත. (විශේවධර - ජගදෝධර)
යත්වය, ඥාණය තේරුම් ගැනීමේ ගක්තිය සහ අසාමානඤ මට මේ ගුණයන් අවශ්‍යවේ. ගසෙන්ෂ දෙවියන්ගේ විශාල හැකි සැප සමිපත් වේ. විශාල කන් වලින් ඥාණ ශක්තිය හඳුනා ගත හැකිය. එමගින් ඇහුන්කන් දීමේ වටිනාකම සියලු දේ ගැන දෑනුම ඇතිවේ. එසේම විශාල කන් වලින් දීය හැකි අයෙකු යන්නය.
අසත්‍යය වෙන්කර ගැනීමේ හැකියා ඥාණයයි. ගනේෂ වක් ගැනීමටත් හැකියාව ඇත. එසේම මිනිසාටද පිවිතයේ
}වෙන්නේ මිනිසා සතු දෙයාකාර වූ ඥාණය සහ හැගීමය. ය. එසේ කෙනෙකු තම ඥාණය මෙහෙවය) හැගිමි විනාශ
සිත තුලද නිතරම විකල්ප දෙකක් ඇත. එනම් හොඳ සහ මගින් නොමග යවා අවදානම ඇති කරයි. යම් කාර්ක්‍ෂයක් අලියෙකුගේ ඇස්වල මායාවද ඇත. එමගින් යම් දෙයක් යාගේ අස්වලින් දැක්වෙන්නේ යම් පුදගලයෙකු ඥාණයෙන් }න් බැහැරව නිහතමානි විය යුතුය. ගසෙන්ෂ දෙවියන්ගේ
දෑක්වෙන්නේ දැනුම සහ යුක්තියයි.
කුල මතින් එල්ලෙයි. එක කකුලක් බිම තබා ඇති අතර මි වටිනාකම සහ දිව්‍යමය ලොව තුළ සහභාගිත්වය සහ ඊටික දිවියක් ගෙවීමයි. එසේ දිවි ගෙවන්නේ ඥාණය සහ
· දෙවියන්ගේ අත් සතරින් දක්වන්නේ ඇතුළත හදාණයංග (අහමිකාර) සහ දනීම (චිත්ත) යි. ගනේෂ දෙවියන්ගෙන් 'යි) එමගින් එම සව(දෑරුම් ගුණාංග ක්‍රියාත්මක වේ.
සියළු පුහීන කිරීමත් සියලු දුක් වේදනා දරාගන්නා යනුත් :වියන් සියළු බාධා දුරලිය හැකිය. එම පොරෙරාවෙන් මිනිසා කල හැකිය. දකුණු පස ඉහල අතෙහි ඓනලුම් මලකි. ඉන් තත්ත්වයයි. ආධනාත්මික පාරිශුද්ධත්වයට පත්වීමට සියළු
ப்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 123
ලෙ%කික බැඳීමි වලින් මිදිය යුතුය. එසේම හැගිමි පාලනt තොරව ලොකයේ අවහිරයක් නොවන්නාසේය.
වමිපස පහල අතින් කසයක් දරා ඇත. භක්තිව දක්වන්නේ ලෙණකික බැඳීම් සියල්ලෙන් වෙන් විය යුතු බව
දකුණුපස පහත අතින් (සැදෑහැවත) වෙත දික්කර දක්වන්නේ ගසෙන්ෂ දෙවියන් නිතරම සැදෑහැවතුන්ට ආදී ඉරියවිවකි. (අභය) ගසෙන්ෂ දෙවියන්ගේ කලයක් වැනි බඩෙ ස්වභාව ධර්මයේ විශාලත්වය සහ දුක්වේදනා ගිල දැමීමේ
සියළුම හොඳ සහ නරක දෙයකට මුහුණ දීමට ඇඳී හැකියාව පෙන්වයි. මිනිස් සිරුරට ඇත්තේ මිනිස් හදවත දෙවියන්ගේ සිරුර වැඩී ඇත්තේ රතු සහ කහපාට ඇg සත්‍යතාව දක්වයි. රතු පාටින් දක්වන්නේ ලෝකයේ ක්‍රියා පෙන්වයි.
මීයාගෙන් ආත්මය දක්වයි. උඹට මිනිසකු තුළ ඇති දෙවියන්ගේ ප) අසල මීයකු ලැග සිටි. ඉන් දක්වන්නේ යන්නය. මියකු ලඩිඩ දෙස බලා සිටි. එහෙත් ඒවා නොක හෝ පුද්ගලයාට ලෝකයේ බලපැම් වලින් හෝ පෙළඹවිමි ව වාහනයයි. ඥාණාන්විත වීමට ආත්මය පාලනය කළ යුතු
ගනේෂ දෙවියන් සහ මීයා
එක් පැහැදිලි කිරීමකට අනුව ගනේෂ දෙවියන්ගේ දි (ඥාණයට හැකියාවට සහ ද,නීමටය. ඉන් කියැවෙන්නේ යම් පොළොව යට රහසිගත දිවියක් ගෙවයි. ඒ අනුව උ9 අවිද දෑනුමට බියෙන් පසුවේ. සමහරුන්ගේ මතයට අනුව මිය ආගාවන් සහිත සිතට සහ පුද්ගලයාගේ අවයවයයි. ගසේ වහලෙකු නොවේ. ඔහු තුළ ඇති ඥාණ ගක්තිය සහ වෙ කෑදර සතෙකි. උ0 දක්වා ඇත්තේ රසකැවිලි බඳුනක් අසල දෙස වන අතර උගේ අතෙහි බත් ගුලියක් තද කර රෙ ලැබෙන තෙක් මෙනි. මින් දැක්වෙන්නේ ඥාණ ශක්තියේ කොතරමි නිහතමානිද විනීතද යනු වැටහේ. ගසෙන්ෂ දෙවිය ශක්තින් තිබුණත් මීයෙකු වැනි කුඩා නොවැදගත් සතෙකු (
උතුරු ඉන්දියාවේ රූප වල ගහේෂ දෙවියන් දක්වා අ සහ සිද්ධි (ආධනාත්මික බලය) සමග විවාහ වී ඇති ආකාරයේ සංස්කෘතියට අධිපති දේවිය) කැටුව යයි. ඔවුහු ගනේෂ් ද,ක්වෙන්නේ ධනය, සශ්‍රිකත්වය සමග එක්වන්නේ ඥාණය,
අවුරුදු දහස් ගණනක් ලකුණු යෙදීමේ ක්‍රමයක පුටි බිහිවුනි. ඉන්දියාවේ පිලිමවල ඇත්තේ ලකුණු වල වටිනාකම ගනේෂ දෙවියන් පෙනෙන්නේ ශාරීරික එකතුවක් සේ නොව ඔහුගේ පිලිරුවක් ලෙසය. හින්දු දෙවිවරුන් රුව මුර්ති ව වැදගත් දෙවි කෙනෙක් වශයෙන් සලකා ඇත. ඒ 7 වැනි
ඔහු හඳුන්වා ඇත්තේ විග්නේගවර්, මහා විග්නේගවර්
කාමිබෝපියානුවන් පූජා සත්කාර කරනුයේ පු) කෙනෙස් , වන අතර වෙළඳුන්, සංචාරකයින්, චිත්‍ර ශිල්පින් සහ පාලක{ සහ ජාත්‍යන්තර සබඳතා වලඅධිපති ඔහු බැoකොක් වල අ ආසනයක ඔහු වාඩිවී සිටි. එයට ජනතාව මල් පහන් සුව

ය කළ යුතුය. මේ අනුව කෙනෙකුට කිසිදු බලපෑමකින්
න්තය) දෙවියන් කෙරේ ඇද බැඳ තබයි. කසයෙන්
)ᏳᎼ.
ඇති) දක්වන්නේ ආශිර්වාද කරන ආකාරයයි. ඉන්
බිර්වාද කරන බවය. එය ආශිර්වාදයේ ආරක්ෂාවේ
Iහි තොරක් නොමැතිව විශේවය ඇත. ඉන් දැක්වෙන්නේ
හැකියාවයි.
බි හැකියාව පෙන්වයි. එසේම විශේවය පාලනය කිරීමේ කි. එයින් සැමට කරුණාව, ජෛමතිය දක්වයි. ගනේෂ දුම් වලිනි. කහ පැහැයෙන් පවිත්‍රත්වයද සාමය සහ කාරිත්වයයි. එසේම පවිත්‍රත්වය, සාමය සහ සතනතාව
| හොඳ සහ උතුමි දේ ලැටි ගැමට හැකිය. ගෙන්ෂ } යහපත් පුද්ගලයෙකු යනු ආත්මය දිනූ තැනැත්තය යි. ඉන් දසැක්වෙන්නේ පවිත්‍ර වූ හෝ ආත්මය දමන කළ වලින් මිදී ජීවත්වීමට හැකිය. මීයා ගනේෂ දෙවියන්ෙග්
GÖ.
ව්‍යමය වාහනය වූ මීයා හෙවත් මූෂිකම් පෙනි සිටිත්‍රයේ ) ගුප්ත කරුණක් පිළිබඳව ක්ෂණික ගවේෂණයයි. මියා ඊ)වේ සහ අඳුරේ සංකේතය වන අතර ආලෝකයට පත }) (මූෂික හෝ ආකු) සංකේත වන්නේ ආත්මයට සියළු හීෂ දෙවියන් මීයා පිට යයි. ඔහු පුධානිය) වන අතර න්කර හැඳිනීමේ ශක්තිය වුන් පෙන්වයි. මිය) බොහෝ ) සිටින විලාශයයි. උ0 බලා සිටින්නෙන් ගනේෂ දෙවියන් කන සිටි. එය හරියට ගනේෂ දෙවියන්ගෙන් අවසර ස් පුබලත්වයයි. අවසන් වශයෙන් ගහේෂ දෙවියන් }න්ට ඉහත සඳහන් පරිදි අති විශාල ශාරීරික, මානසික පිට යකැම එක් අතකින් පුදුමයකි.
ඇත්තේ බුහ්මයාගේ දූවරුන් දෙදෙනා වන බුද්ධි (ද,නුම)
යටය. ගසෙන්ෂ දෙවියන් සරස්වති දේවිය (කලාවට සහ
2. දෙවියන්ගේ දිවන්ත්වය හඳුනාගෙන ඇත. මෙයින්
විචක්ෂන බුද්ධිය, ඉවසීම බවයි.
ඵලයක් වශයෙන් අලියෙකුගේ හිසකින් යුත් දෙවියන් , කින් යුත් පිලිමවේ. ඒවා ජීවත්ව සිටින අපගේ නොවේ. ) උසස් ආධනාත්මික ජීවියෙක් ලෙසය. නොඑසේ නමි Dශයෙන් දක්වති. තායිලන්තයේ ගසෙන්ෂ දෙවියන් ඉතා ) සහ 8 වැනි ශත වර්ෂ වලදීය.
සහ කුන්වන)නZර යනුවෙනි.
නමිනි. ගසෙන්ෂ දෙවියන්ගේ ආශිර්වාදය බලාපොරොත්තු යින්ද වේ. වනාපාර ලෝකයට අධිපති ඇති ලෝක වෙළඳ මධ්‍යස්ථානයේ උස් ද දුම් පුදයි.
பிஷேக மலர்

Page 124
කාමිබෝයේ සහ වියටිනාමයේ ගනේෂ දෙවියන් දු ගත වර්ෂ වලදී ඉදිකරන ලද පිලිම විශාල පුමාණයක්
සමිබාවල (දකුණු වියටිනාමයේ) ගලින් නෙලන ල වන්නේ ඒ කාලය තුළ ගනේෂ දෙවියන් ජනප්‍රියව සිද්
ජපානය තුළ ගනේෂ දේව වන්දනාව 806 වර් හේෂjඩන් නමිනි. (විනයාකේස හෙවත් හෝටේන්) යනුයේ දෙවියන් යන්නයි. ඩායි හෝඩන් යනු විශාල හොග් දෙවියන්ය. පිනායකේතන් සහ කන්කිඩන් යන නමි වලිදී වල බුදුරජාණන් වහන්සේගේ පිලිරුවට වඩා ඉහත ෂියංගොන් චාරිත්‍රය පවත්නු ලැබේග ඒ ගනේෂ දෙවි
චීන රට තුළ ගසෙන්ෂ දෙවියන්ගේ සිතුවමි සහ ගනේෂ දෙවියන් කුවාන්ෂිවේන් සහ හෝතෙයි නමින් ඇදහිල්ල චීනයේ ඇරඹි ඇත්තේ 2 වන ගත වර්ෂයේ හැර සිතුවම් හා ගල් කැටයමිද ඇත. සමහර චීන ( නමින් හඳුන්වනු ලැබේ. ලොකු බඩකින් යුත් සන්තුෂ් දෙවියන් දස ජරවරුන්ගෙන් කෙනෙකි. විවිධ පොත්දී
ඉන්දුනීසියානුවන් ගනේෂ දෙවියන් හඳුන්වන්නේ ද්‍ර දෙවියන් සඳහා බොහෝ පන්සල් ඇත. පැරණි මියන් එය ලැබී ඇත්තේ විනයක වලිනි. බුරුම වැසියන් , පොත්පත් වල සඳහන්ය. නමි විග්නේෂ සහ විග්නේ
ඉන්දුනීසියානු කලාවට විශේෂයෙන්ම සුමාත්‍රා හා වර්ෂයේ නිම කරන ලද ඉල්ලෝරා ගල්ගුහා වල ඇති ඇති ගසෙන්ෂ දෙවියන්ගේ පුතිමා තුනක් නර්තන විල ලදැයි සැලකේ. ටිබෙටි ජාතිකයින් ඔහු හඳුන්වන්නේ ඇත්තේ 11 වන ශත වර්ෂයේය. ටිබෙටි බොදධයි. එසේ තවමත් සිටින දෙවියෙකු ලෙසිනි. ටිබෙටි ගසෙන් සිටින ආකාරයටය. ග්‍රීකවරුන් ඔහු හඳුන්වන්නේ ජානුද දෙවියන්ගේ ආශිර්වාදය ලබාගනී.
ගීසි ගිෂ්ටාචාරයට අනුව දෙවියන්ගේ 9 වන ජෂු හිසක් ඇත. සමහරවිට ඔහු හිස් දෙකකින් යුත් මේ දෙවියන්ටද යම් කටයුත්තක් ඇරඹිමට පෙර පුද සත්‍ය
පොලිනිසියානුවන් ගනේෂ දෙවියන් වඳින්නේ ( දෙවියන් හඳුන්වන්නේ ටෝබාර් අවර් බාගමි ගනේෂ ඇත්තේ ටිබෙටි රටෙනි. එම වන්දනාව ප්‍රචලිත වී ඇ
ඇෆ්ගනිස්ට්වානයේ කාටෝස් නුවරින් ගනේෂ දෙවි ඇත්තේ ක්‍රි.පූ. 500 දීය. සමහර අය ගනේෂ දෙවි
ගනේෂ දෙවියන්ගේ පැරණිම පිලිමය ඇත්තේ ශ්‍රී පළමු සියවසේ දී නමිකර ඇත. ජයින) ආගමේ ගලේ
ඓන්පාලයේ කත්මන්ඩු නිමිනයේ පුධාන පෙලේ රූප එම නිමිනයේ ගණපති දෙවියන් බුද්ධ විහාර රැක බ පන්සල් වල ගසෙන්ෂ දෙවියන්ට වෙනම දේවාල ඇත.
ඉන්දුනිසියානු මුස්ලිමිවරුද ගණයේ ඥාණයට අධිපති ඉන්දුනීසියානු දෙවි
බැoඬුථ වල වැසියෝ ජාලන් ගෙජ් කොළය සරසයි.
முறி முன்னே
 

|දනු ලැබුවේ උසස් දෙවි කෙනෙක් වශයෙනි. 7 වැනි 9 වැනි | එහි කැනීම් වලදී හමුවී ඇත. ඒවා පෙනලා ඇත්තේ ගලිනි.
දී 7 වැනි සියවසට අයත් පිලිම හමුවී ඇත. මින් පැහැදිලි වී බවය.
ෂය දක්වා දිවේ. ජනාපයේ ගනේෂ දෙවියන් හැඳින්වූයේ වනි. එහි තේරුම ගහේෂ බුදධ යන්නයි හෙවත් හොඳ ! දෙවියන් යන්නයි. එසේ ඩෙන් උන් යනු පුදනු ලබන නිද ඔහු හැඳින්වේ. ජපානයේ ෆියුටාකෝ තමග)වා ටෙ}කියෝ
මටිටමක ගහේෂ පිලිමයක් ඉදිකර ඇත. ජපානය තුළ යන් සඳහාය.
ගල් කැටයමි ද පොත්පත්ද ඇත. සමහර චීන ජාතිකයෝ } හඳුන්වති. සතුටේ බඩ ලෙ)කු දෙවියන් ගනේෂ දේව ස් සිටය. ගසෙන්ෂ දෙවියන් පිළිබඳව පොත්පත් වල කරුණු ජාතිකයන් විසින් ගනේෂ දෙවියන් කුවාමේටින් හෙවත් හෝටේ ටියේ දෙවියන්ය. චීනයේ ආගමික පොත්පත් අනුව ගනේෂ පත් වල ගසෙන්ෂ දෙවියන් පිළිබඳ විස්තර දක්වා ඇත.
2)ග් කෙනෙස් (ශි ගනේෂ්) නමින්ය. මාලි දූපත් වල ගසෙන්ෂ }මාරයේ ගසෙන්ෂ දෙවියන් මහවෑනරි පුර්හා නමින් හැඳින්වේ. මහා පියසේන නමින් හැඳින්වේ. වෙනත් නම් කාමිබෝපියානු iෂ්වරය. (බාධක ඉවත් කරන උත්තමයා)
ජාවා වල ගසේන්ෂ දෙවියන් ජනප්‍රිය විය. ඒවා 8 වන ශත රූප හා ආකාරයන් සාමානත්වයක් දක්වයි. මධ්‍යම ජාවා වල )ගයකින් යුක්ත වන අතර එවා 15 වන සියවසේ සකසන
ටිස් ඕග්ස් ඩනැග් යනුවෙනි. එහි ගනේෂ වන්දනාව ඇරඹි න් ගනේෂ දෙවියන් සලකන්නේ බොදධ දෙවියෙකු ලෙසය. ෂ දෙවියන් කලා නිර්මාණ වල දිස්වන්නේ බුදුරජාණන් අසල ස් නාමයෙන් වන අතර සැම කටයුත්තක් ආරමිභයේදීම මෙම
හූස් නමින් ජනවාරි මාසය නමිකර ඇත. එයට අලියෙකුගේ දවියෙකු ලෙස දක්වයි. ගසෙන්ෂ දෙවියන්ට මෙන්ම ජාත්‍රස් තීකාර කරනු ලැබේ.
ලෝකේ දෙවියන් වශයෙනි. මොන්ගෝලියන්වරු විනායක යනුවෙනි. මෙම වන්දනාව මොන්ගොලිවායට හඳුන්වා දී ඇත්තේ 12 වන සහ 17 වන ශත වර්ෂ වල සිටය.
යන් කිරිගරුඬ පුතිමාවක් හමුවී ඇත. මෙම පිලිමය තනා යන් සොබාදම් මව ලෙස සලකති.
} ලංකාවේ මිහින්තලේ කන්ටක චෛත්‍ය අසලය. එය ක්‍රි.පූ. }න්ෂ දෙවියන්ට උසස් ස්ට්ඨානයක් ලැබී ඇත්තේ කලාතුරකිනි.
) තුනක් ඇත. ඒවා නම් අශෝක්, සුර්න්), චන්ද්‍ර සහ භිඥාය. ට්‍ර) ගනී. ඔහු වර්ණනා කෙරෙන භජන් ගී ගයති. බොහෝ
දවියන්ට පුද පූජා කරති. යුරෝපා රටවල අය කියන්නේ ඒ ය) කියාය.
jෂ පිළිබඳ වර්ණනා කරති. ඔහුගේ රූපය රුපියල් 20000
ஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 125
“මහ ඔයට ඊ(ක්‍රිය
චන්ද්‍රයාගේ ගෙවී යන දහ හතරවන දිනයේ ශිව දෙවි සියළු බලධාරි දෙවියන් වෙනුවෙන් කැපවී පවතින උත්සවය වල යෙදෙන මස මාසයේ කළුවර පසු බාගයේ දහ හතර
වත්මන් පිවිත පිළිවෙලවල් අනුව අප බොහෝ දේ පැවැත්වීම අසීරුය.
සර් මොනියර් විලියමිස් ඔහුගේ 'බ්‍රහ්මන ආගම ස බලවේගයක් යටතේ රඳන ආගමික සංවිධානයන් වලින් දු කැපවීමේ කාලපරිච්ජේදයන්ගෙන් ගහන වෙනත් ආගමක්
ලොව පුරාම සිටින ශිව බැතිමතුන් විසින් මහා ශිව ර දර්ශන විදනාවට අමතරව වුවද, ගිව දෙවියන්ගේ මහා ර බොහෝමයක් අපට ආධාත්‍ය)ත්මික පීවිතය ගැන මතක් කර |
ශිව දෙවියන්ගේ මහා රාතිය පැවැත්වීමේ ආරමිභය අ රාත්‍රිය පැවැත්වීමේ ඵලය සහ ආරමිභය විස්තර කිරීමට දේ
මහා භාරත කාවන්‍යයේ එන ශාන්ති පාර්ව, ලිංග පුරාන උපවාසයෙන් ගත කිරීමෙන් තම ආත්මයටත්, මානසිකවත්,
මූලික වශයෙන් ගිව ලිංගයට වැඳුම් පිදුම් කිරීමෙන් දක්වති. දහවල් කාලය තුළ උපවාස කිරීමෙන් සහ රා{ කිරීමෙන්ද මහා ශිව රාත්‍රිය පවත්වති.
ශිව දෙවියන්ගේ මහා රාතිය “යාම හතර” වශයෙන් දේ සිරිත් අනුව ගිව දෙවියන් වෙනුවෙන් පුරානයන් සහ ආගමි අනුව "ශිව ලිංගයට” වලිති, උපහාර දක්වති. ඒ ඒ පොද
ගිව දෙවියන්ගේ මහා රාතිය පැවැත්වීමට අදාල වප් පැවැත්මකට වඩා භක්තියෙන් අවංක භක්තිය වඩාත් අවද නයනාර් කට්)වෙහි මෙය වඩාත් විස්තර වේ.
ඉතා ඈත අතීතයේ සිට තායිලන්තයේ පෙබරවාරි-මාර් රාති උත්සව පවත්වනු ලැබේ. ආගම් සහ ගුණ ධර්ම අt
ශිව භක්තිකයන් විසින් මහා ශිව රාති දිනය පවත් උත්සවාකාරයෙන් පවත්වන්නෝය.
முரீ முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்ப

බී. ඇස්. සර්මා
}යන්ගේ මහා රාත්‍රිය උත්සවාකාරයෙන් පවත්වනු ලැබේ. නී සහ භක්තිමත් දිනයන් අතරින් පෙබරවාරි - මාර්තු
වැනි රාත්‍රිය ඉතාම ශුභය.
'නෙකුට සැම ආගමික උත්සවයක් සහ මංගලනයක්
àහ හින්දු ආගම” හි සඳහන් කරන පරිදී මධන්ස්ට් සුදුසුකම් ලබන්නාවූ උත්සව හා ප්‍රීතිවීමේ කාලයන් හා නැත්තේය.
})තිය උත්සවාකාරයෙන් පවත්වනු ලැබේ. ආගමික සහ )ක්‍රිය පැවැත්වීමෙන් ලෙඩ්කික කාර්යන්හි නිරතව සිටින ගැනීමේ අවස්ථාව උදාවන්නේය.
‘හැත පුරාණයත් සමග වැසී යන්නේය. නමුත් මහා ශිව àන)යෙකුත් කට්) ඇත්තේය.
), ගිව දෙවියන්ගේ මහා රාතිය නින්දෙන් තොරව යන නුවණ පිළිබඳවත් පුයෝජන බැතිමතුන්ට ලැබෙන්නේය.
මහා ශිව රාතිය මුළුල්ලේම ගිව දෙවියන්ට උපහාර ක්‍රිය පුරා සියළු බලධාරි දෙවියන් වෙත වැඳුම් පිදුම්
|කාටස් හතරකට බෙදේ. මෙම සැම කොටසක් පිළිගත් }ක පොත්පත් වල සඳහන් වන ආගමික පිළිවෙත් ක්‍රම ත්පත් අනුව ආගම ඇහිමේ ක්‍රම වෙනස්වේ.
හා තද බල නීතිරීති නොමැත්තේය. එනමුත් සාමාන්‍ය කෘත්‍යය. තිරුවාවකම් සහ පෙරිය පුරානමි හි පනප්පා
තු වල යෙදෙන මස මාසයේ පසලොස්වක දිනයේ ශිව තරාදියෙහි මේ පිළිබඳ දීර්ඝ විස්තරයක් දී ඇත.
Šවන දිනයේම ජෛන ආගමිකයන් විසින්ද ශිව රාති
ாபிஷேக மலர்

Page 126
ශිව දෙවියන්ගේ
ආගමික වැදගත්කම
දෙවියන් වහන්සේගේ ඉතාම උසස් වරය අප වෙ ලැබීමට තරමි අප සුදුස්සන් විය යුතු බව එතුමන් ස් කරන දේ කැප කිරීමට අප සූදානමි ව සිටිය යුතු යැ ඉතාම ඇලුම් කරන දේ නින්දය. අධිෂ්ඨානයෙන් යුත් , ආශාවෙන් ඇලුම් කරන දෙය නින්ද) ගිව රාති දිනයේ තැගි ලැබීමට අප සුදුස්සන් වෙමු. මූලික අදහස වනුයේ කිරීමය. හොඳ දේ ලබන්නවුන් යැයි ඔප්පු කිරීම සඳ යත් අපට හොද නවත්වම පසු දිනයේ නින්ද යන නිස හැකිනම් එවිට අප පරීක්ෂණයෙන් සමත්වූවෝ වෙමු. වැදගත්කම මෙයයි.
මනස පිළිබඳ වැදගත්කම
ශරීරයට විෂ ඇතුළු වූ කෙනෙක් සේනානිදා ගත හොත් ඔහු පිවිත හානියට පත්වෙතැයි චෛදන මතය ලෝකය බේරා ගැනීමේ වේතනාවෙන් ශිව දෙවියන් { ඓන)නින්දේ නම්, එතුමන්ට අප ගෙවිය යුතු ග්‍රාය වෙද්
අපට නිදි නැති කල්හි ශාරීරික වශයෙන් තනිව දෙවියන් ගැන සිතමින් සිටිය යුතුය. නමුත් සාමානන් ( භිතිමට පුලුවන් කමෙන් නැත. කොයි ආකාරයෙන් හෝ සිටිය හැකි වුවහොත් එවිට ප්‍රතිඵල ලැබේ. මෙම කාර තුළදි කොටියෙකුට බියෙන් සේනානිදා සිටි දඩයමිකරුවෙ දෙවියන් වෙනුවෙන් ඔහුගේ නින්ද කැප කිරීම නොවේ. බේරා ගැනීමය. එනමුත් නියමව තිබූ දිනයක දෙවියන් රැයක් ගත කිරීමෙන් ඔහු සමිපූර්ණ ඵලය ලද්දේය. ගන්වයි. මෙය සාමානන් ජනතාව උනන්දු කරවීමටය.
ரு முன்னே
 

මහා රාතියේ වැදගත්කම
)ත ලබාගැනීමට අප බලාපොරොත්තු වන්නේ නමි. එම වරය වභාවයෙන්ම බලාපොරොත්තු වනු ඇත. අප ඉතාම ඇලුම් යි එතුමන් බලාපොරොත්තු වේ. පීවිතයට අත්‍යවශ්‍ය, මිනිසා සිතකින් යුක්තව අපගේ එම ආරණීය දේ (එනම් අප ඔතරමි | කැප කිරිමට අප සූදානමි නම්, අන්ත එවිට දෙවියන්ගෙන් යෝ, අප වඩාත් ඇලුමි කර දෙය කැප කිරීමට අපට සූදානම් දහා, පුර)-රුයත්-පසු දිනයෙත් අප අවදිව සිටිමු. භූ මන්ද })ය. රැයක් සහ දහවලක් තුළදී නින්ද කැප කිරීමට අපට
ගිව දෙවියන්ගේ මහා රාත්‍රිය වන ශිව රාත්‍රියේ ආගමික
යුත්තේ විෂ සහිත සිරුරක් ඇති අයෙකු හට නින්ද ගිය නිසාය. කිරි මුහුදෙන් නඟින ලද විහේෂන්, මෙම මුළු මහත් එම විෂ ගත්තේය. අප වෙනුවෙන් අප දෙවියන් රැසක් නුවෙන්වත් රැයක් අවදිව සිටිය යුතුය.
(හිස්ව) සිටීම අප්‍රයෙ}ජනය සමිපූර්ණ රැය තුළම සිතින් අප විස)දු ජනතාවට නොනිදා සිටින අතරම සිතින් දෙවියන් ගැන හා මොන හේතුවක් නිසාවත් සමිපූර්ණ රුය පුරාම නොනිදා Øය ඔප්පු කිරිමි වස්, ශිව දෙවියන් සඳහා කැපවූ රාත්‍රියෙක් )කුගේ කට්)ව කියවේ. මෙම දඩයමිකරුගේ වේතනාව වූයේ
ඔහුට අවශ්‍ය වූයේ කොටියාට බිලි නොවී ඔහුගේ ජීවිතය හී වෙනුවෙන් අවදිව නොසිටියත් අඩු වශයෙන් නිදී නොමැති
කෙසේ හෝ නොනිදා රාත්‍රිය ගත කිරීමට මෙම කට්) දිරි
ஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 127
ශ්‍රී ගෙණිෂ පංවරත්ත ස්තෝත්‍ර
ශී ගණ දෙවියන්ගේ ගක්තිය පිළිබඳ සාරාංශයක් ලෙස සක් ලෙසින් හැඳින් වෙයි”
1.
මුදා කරාර්ත මෝදකමී සදා විමුක්ති සාදකමි කරාදර) වදමිසකම් විලාසිලෝක රක්ෂකම් අනාය ජෛකක නායකම් විනාගිතේහ ජෛදතන්කමි නතාමු භාෂු නාසකමි නමාමි තමි විනායකම්
නකෝතරාති භිකරමි නවෝදි තාර්ක භාෂ්වරම් නමත්සුරාවි නිර්ජරමි නතාදිකාප දුර්ධරම් සුරේග්වරම් නිදිග්වරම් ගජේග්වරම් ගඟේග්වරම් මහේෂ්වරම් තමාගුයේ පරාත්පරම් නිරන්තරම්
සමස්තලෙjක සංකරමි නිරස්ත ජෛදතන කුරංජරමි ධරේත රෝධරම් වරම් වරේහ භක්ත්‍ර මක්ෂරමි කෘෂ)කරමි ශමාකරමි මුදාකරමි යගඟේකරමි මනස්කරමි නමස්කෘත)මි නමස්කරෝමි භාස්වරම්
අකියාව නාර්ති මාර්ජනමි සිරන්ත ජෛනjක්ති භාජනමි පුරාරි පූර්ව නන්දනම් සුරාරි ගර්ව සර්වනම් පුපoච නාග හිෂනමි ධනoජයාදී භූෂනම් කපෝලධාන වාරනමි භහෙප් පුරාන වාරනම්
නිතාන්ත කාන්ත ධන්ත කාන්ති මන්දකාන්ත කාත්ම අචින්තනරුප මන්තභින මන්තරාය කෘන්තනම් හaදන්තරේ නිරන්තරමි වසන්ත මේව යෝගින)මි තමේක ධන්ත මේවතම් විචින්තයාමී සන්තතමි
මහා ගෙන්ෂ පංචරත්න මාධවේන යෝන්වහමි පුජර්පති ප්‍රභාතකේ ර්දිස්මරන් ගඟේෂ්වරමි අරෝගතා) මඩෝෂතාමි සුසාහිතීමි සුපුත්‍රතාම් සමාහිතා යුරෂධ භූති මබනුගෙසති ස්තෝත්‍රjතාත්
முரீ முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பா

)ස් කරන ලද ස්තෝත්‍ර සය ගනේෂ පංවරත්න ස්තෝත්‍ර
குஇ
ாபிஷேக மலர்

Page 128
ශ්‍රී ගනේෂ භූජාග ස්තෝත්‍ර
ශී ගණ දෙවිඳුන්ගේ සියළු පූජා කටයුතු
අවසානයේදී එම පූජාවන් කාරුණිකව පිළිගන්නා ලෙස ඉල්ලමින් ගායනා කරන ස්කෝතුjතූ ශී ගජේන්ෂ භූජංග ස්තෝත්‍ර නමින් හැඳින් වේ"
l.
රනත් ගුදු ඝන්ධ) විනාධා භූමිහමි චලත් තාන්ඩ වෙjද්ධාන්ඩ වත් පද්ම තාලමි ලසත් තුන්ධිලාන් ගෙjපරි වන)ල භාරම් ගනාධිග මිශාන සුනුම් තමිබේ
දවනිත් වමිස වීනාල යෝර්ලාසි වක්ත්‍රමි ස්පුරග්වුන්ඩ ධන්ඩෝල් ලසත් භිජපුරම් ඝලධර්ප සෙෆිගන්ධනං ලෝලාලි මාලම් ගනාධිග මීගාන සුනුමි තමිඩේ
පුකාසප් ජපාරත්න රත්න රත්න පුසූත පුවාල පුහාතාරුන ජෙන්ති රේකම් පුලමිභෝධරම් වක්‍ර තුන්ගෙනෝඩක දන්තමි ගනාධිග මිශාන සුනුම් තමීවේ
විචිතූ ස්පුරත් රත්න මාලා ක්‍රිටමි ක්‍රිටෝල් ලසවි චන්ද්‍ර රේඛා විභූෂම් විභූගෝක භූෂමි භවත් වමිස හේතුමි ගනාධිශ මීශාන සුනුමි තමිඩේ
උධන්ධද් භූජා වල්ලරි ධaෂ්ය මූලෝප්පලධි බaâලතා විප්තූම පූජදක්ශම් මරුත් සුන්දරී චාරගෙයි සේවානමානමි ගනාධිග මීගාන සුනුමි තමිබේ
ස්පුරත් නිග්ටුරා ලෝල පින්ගාකෂි තාරමි කãපා කෝමලෝ ධාරා ලීලා වතාරම් කලා හින්දුගමි ගීතයේ යෝගී වර්ජෛයයි ගනාධිශ මිශාන සුනුම් තමිඩේ
යමේකාක්ෂරමි නිර්මලම් නිර්විකල්පම් ගුනාතිත මානන්ද මාකාර සුනක්‍ෂමි පාරඬිමිකාර මාමිනාය ගර්හමි
ගනාධිග මිශාන සුනුමි තමිඩේ
முறி முன்னேள
 

8. විදානන්ද සන්ද්‍රාරාය ගන්දාය) තුභයම්
නමෝ විග්ව කර්ත්රේව හර්ත්රේව තුභයම් නමෝ නන්ද ලීලාය ජෛකවලන් හාසේ නමෝ විග්ව බීජ ප්‍රසිදේශ සුසෙන)
9. ඉමමි සුස්තවමි පුතරුත්තාය හත්තතා
පෙටිධාත්‍යස්තු මර්යනු ලසේත් සර්වකාමාන් ගඟේශ පුසාදේන සිද්ධාන්‍යන්ති වාචෛ) ගඟේග විභයනු දුර්ලභමි කිමිපුසන්නේ
ශ්‍රී ගෙණඡ ගොඩස තාමාවලිය
ශී ගණ දෙවියන්ගේ පුධාන මෙන්ම බලවත් අවතාර දහසය සිහිපත් කර නමස්කාර කිරීම ශී ගණේෂ ගෝඩස නාමාවලියෙන් සිදුකෙරේ
ඕමි සුමුබාය නමහා ඕමි ඒකදන්තාය නමහා ඕමි කපිලාය නමහා ඕමි ගජකර්ණකාය නමහා
ඕමි ලමිභෝදරාය නමහා
ඕමි විකට)ය නමහා
ඕමි විග්නරාජාය එනමහා)
ඕමි විනායකාය නමහා
ඕමි ධුමකේතවේ නමහා
ඕම් ගණධතීකෂාය නමහා
ඕම් බාලචන්ද්‍රාය නමහා
ඕමි ගජානනාය නමහා
ඕමි චතූතන්ඩාය නමහා ඕමි සුර්පකර්ණාය නමහා ඕමි හේරමිහාය නමහා
ඕමි ස්කන්ධපූර්වජාය නමහා
ශ්‍රී ගෙණඡ ගෝඩ්ස මූර්ති තාමාවලිය
ශී ගණ දෙවියන්ගේ පුධාන මෙන්ම බලවත් අවතාර වල ස්වරූපය සිහිපත් කර නමස්කාර කිරීම ශී ගඟේෂ ගෝඩස මූර්ති නාමාවලියෙන් සිදුකෙරේ”
1. ඕමි බාලගණපතියේ නමහා 2. ඕමි තරුණ ගණපතියේ නමහා
3. ඕමි භක්ති ගණපතියේ නමහා
4. ඕමි වීර ගණපතියේ නමහා
ப்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 129
5. ඕමි ශක්ති ගණපතියේ නමහා
6. ඕමි බුමිහ ගණපතියේ නමහා 7. ඕමි පින්ගල ගණපතියේ නමහා 8. ඕමි උවිවිෂ්ට ගණපතියේ නමහා
9. ඕම් විනායක ගණපතියේ නමහා)
10. ඕම් ක්ෂිපුගණපතියේ නමහා) 11. ඕමි හේරමිභ ගණපතියේ නමහා
12. ඕමි ලක්ෂ්මී ගණපතියේ නමහා 13. ඕමි මහා) ගණපතියේ එනමහා)
14. ඕම් විස්න ගණපතියේ නමහා
15. ඕම් නයිතත ගණපතියේ නමහා
16. ඕම් උමාර්ධිව ගණපතියේ නමහා
ශ්‍රි ගෙණිෂ අපේටෝත්‍ර සත නාමාවලිය
ශි ගණ දෙවියන්ගේ ශක්තියණි තේජසහී ගුණවත්කම සහ රූප ස්වභාවය පාඨ එකසිය අටකින් (108) සිහිපත් කිරීම සහ වන්දනා කිරීම අෂ්ටෝත්‍ර සත නාමාවලියෙන් සිදු කෙරේ."
ධ23)20 ශුක්ලාම් හරදරමි විෂ්ණුම් ගසිවර්ණමි චතුර්භූජමි පුසන්න වදනමි ධනයේත් සර්ව විස්ජෙනjප ශාන්තයේ වක්‍රභුන්ඩ මහාකාය සුයතීකෝටි සමප්පුහ නිර්විස්නමි ගුරුමේ දේව සඵකාර්යේෂු සර්වත)
l. ඕමි විනායකාය නමහා)
ඕමි විග්නරාජාය නමහා)
ඕමි ගෙඹිරි පුත්‍රාය නමහා ඕමි ගෙන්ෂ්වරාය නමහා)
5. ඕමි ස්කන්ධගුජාය. නමහා
ඕමි අවන)යාය නමහා ඕමි පුතාය නමහා ඕමි දක්ෂාය නමහා ඕමි අධ්‍යක්ෂාය නමහා
10. ඕමි දවිජළියාය නමහා
ඕමි අග්නි ගර්භකෂිදේ නමහා ඕමි ඉන්දුගී පුදාය නමහා ඕමි වානිපුදාය නමහා ඕමි අවන)යාය නමහා
15. ඕමි සර්ව සිද්ධි පුදාය නමහා
ඕමි සර්වරිට්‍රියාය නමහා ඕමි සර්වතනය)ය නමහා
முரீ முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்

20.
25.
30.
35.
40.
45.
50.
55.
இஇ
இஇ
இஇ
இஇ
65
இகு
இகு
இகு
65
5
இகு
இஇ
இ8
58
இஇ
65
司副
司@
இஇ
இஇ
இஇ
65
இஇ
இஇ
இஇ
65
இஇ
இ8
35
இஇ
司@
இகு
65
இ8
இகு
இ8
65
இ3
இஇ
සර්වාත්මක)ය එනමහා
සāෂ්ටිකර්සේත් නමහා
දේවාය නමහා අෙන්කාර්චිතාය නමහා)
සිවාය එනමහා
සුදධායනමහා බුද්ධිප්‍රියාය නමහා
සන්තාය නමහා)
භූමිමචාරිභේ නමහා
ගජ)ර්නර්න)ය ඊගමහා
දෙවමාතේයාය නමහා මුනිස්තුත්යාය නමහා
භක්ත විහ්න විනාසනාය චීනමහා)
ඒක දන්තාය නමහා චතුර්භාහවේ නමහා
චතුරාය නමහා ශක්ති සමියුතය නමහා ලමිභෝදරාය නමහා සුර්පකර්නාය එමහා)
හරයේ නමහා
භූමිභ විදයුත්තමාය නමහා
කාලාය නමහා
ගුහපතයේ නමහා
කාමියෙන් නමහා සෝමසුර්යාග්නි ලෝචනාය නමහා
ප)ශ)oසිකුගධරාය එනමහා
ජන්ඩාය නමහා
ගුණාතිතාය නමහා
නිරංජනාය නමහා
අකර්මෂ)ය වනමහා) ස්යම් සිද්ධාය නමහා සිද්ධාර්චිතපාදමිභූජායනමහා භිජ පුර ඵලාස්තකාය නමහා
වරදාය නමහා
සාස්වතාය නමහා)
කෘතියෙන් නමහා)
දවිජ ප්‍රියාය නමහා
චිතභයාය නමහා
ගදීපේන නමහා ජක්‍රිසෙන් නමහා ඉක්ෂුවාප ධaතයේ නමහා) ශිධාය නමහා ܡܒܡܼ
பாபிஷேக மலர்

Page 130
6O. ඕමි අජාය නමහා
ඕමි උත්පල කරාය නමහා ඕමි ශී පතයේ නමහා ඕමි ස්තුති හර්ෂිතාය නමහා ඕමි කුලjළි හේත්රේ නමහා
65. ඕමි පටිලාය නමහා
ඕමි කලිකර්මශ නාසකාය නමහා ඕමි ජන්දු වුධාමනයේ නමහා ඕමි කාන්තාය නමහා
ඕමි පාපහරිහෙන් නමහා
70, ඕමි සමාහිත)ය නමහා
ඕමි ආශ්‍රිත ශ්‍රිකරාය &)მ983) ඕමි සෙ0මනය)ය නමහා
ඕම් භක්ත වාන්විතධායක)ය එනමහා
ඕමි සාන්තාය නමහා
| 75. ඕම් ශෛකෙචලන සුබධාය නමහා
ඕමි සස්විදානන්ද විගුහාය නමහා ඕමි ඥනිසෙන නමහා ඕමි ධය)යුතාය නමහා
ඕමි ධාන්තාය නමහා
8O. ඕමි භූමිම දවේෂ විවර්තිතාය නමහා ඕමි පුමත්ත චෛධතන භයදාය නමහා ඕමි ශී කන්ටාය නමහා ඕමි විභූදේෂවරාය නමහා
ඕමි රමාර්විත)ය. එනමහා)
85. ඕමි විදයේ නමහා
ඕමි නාගරාජයක්සෙනjප විතකාය නමහා
ඕමි ස්ටුලකන්ධාය නමහා)
ඕමි ස්වයමි කර්ත්රේ නමහා
ඕමි සාමෙඝjෂ ප්‍රියාය නමහා)
90. ඕමි පරස්ගේම නමහා
ඕමි ස්ථුලතුන්ඩාය නමහා ඕමි අගුනන්ගොය නමහා ඕමි ධීරාය නමහා
ඕමි වාගීසාය නමහා
95. ඕමි සිද්ධි දායකාය නමහා
ඕමි දූර්වා බිල්ව ප්‍රියාය නමහා ඕමි අවන්ක්ත මුර්තයේ නමහා
ழு முன்னேஸ்
 

68
65
100. ඕම්
இ8
65
இஇ
இஇ
lO5. 36
இ8
65
108. čBS
අද්භූත මුර්තිමතයේ නමහා ජෛසලේන්ද්‍රතභූජෝස්තන්ග බේල නූර්ත්සු කමානසායනමහා ස්වලාවනන් සුදාස)රාය නමහා පීතමන්මත විගුහාය නමහා) සමස්ත ජගදා ධාරාංය නමහා
මායිමෙන් නමහා
මුෂික වාහනාය නමහා
කaෂ්ටාය. නමහා
තaෂ්ටාය නමහා)
පුසන්නාත්මෙන් නමහා සර්ව සිද්ධි පුදායකාය නමහා
ශ්‍රී ගෙණප මූල මන්ත්‍ර තූෂති තාමාවලිය
ශී ගණදෙවියන්ට මූල මන්ත්‍ර තුන්සියයක් (300) ගායනා කරමින් ගෙ%රව කිරීම හා පූජා කිරීම ශී ගණපති මූල මන්ත්‍ර තූෂති නාමාවලියෙන් සිදුකෙරේ."
තූෂති නාමාවලි ස්කෝත්‍රjත්‍රය
ලමිභෝදම් චතුර් බාහුම් තූළෙන්තූමි රක්තවර්කමි නානාරත්න විභූෂාධනාමි පුසන්නාසනාමි ඝනාධිපමි ධාන්‍යායේත් ගජාණනම් දේවමි තත්ත කාන්වන සන්නිහමි
චතුර් භූජමි
මහාකායම් සුර්න්ය කෝටි සමප්පුහමි
තූෂති නාමාවලිය
1. FS
இஇ
65
இஇ
5. 55
司包
இஇ
司画
园画
10. FS
司画
邑画
65
司恩
15. இஇ
ඕමිකාර ගණපතයේ &5)მ985)}
ඕමිකාර පුනවරූපාය e9მ)85)
ඕමිකාර මූර්තයේ චීනමහා)
ඕමිකාර ඕමිකාරාය குஇரூ)
ඕමිකාර මන්ත්‍රාය එනමහ)
ඕමිකාර බින්දුරුපාය &b)მ)8) ඕමිකාර රූපාය &)8)&))
ඕමිකාර නාදාය චීනමහා)
ඕමිකාර මයාය &b)&)8)
ඕමිකාර මූලාධාර වාසාය • &)მS)8)
ශිමිකාර ගණපතයේ &)მა)8)}
ශීමිකාර වල්ලභාය &)მ985)
ශිමිකාර ශිමිකාරාය &)&)8))
ශිමිකාර ලක්ෂ්මි &)მs)86)
ශිමිකාර මහාගෙණීෂය &2)მ98)
வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 131
ඕම් ශිමිකාර වල්ලභාය &2)მ)85)
ඕම් ශීමිකාර ගඟේෂාය &2)მ)&))
ඕමි ශිමිකාර විර ගඟේෂාය එනමහ0
ඕම් ශිමිකාර වීර ලක්ෂ්මියෙයි එනමහා) 20. ඕම් ශීමිකාර ජෛධර්ය ගඟේෂාය එනමහා)
ඕමි ශිමිකාර විර පුරේන්ද්‍රාය &bმ98)
ඕමි රිමිකාර ගඟේෂාය එනමහා)
ඕමි රිමිකාර මයාය 82)მ98ნ))
ඕමි රිමිකාර සිමිහාය &2)მ)85)}
25. ඕම් රිමිකාර බාලාය 625)მ)850)
ඕමි රිමිකාර පීටාය &b&)&D)
ඕමි රිමිකාර රූපාය &b&)8)
ඕමි රිමිකාර වර්ණය &)მ98)}
ඕමි රිමිකාර කලාය &2)მ)820)
30. ඕම් රිමිකාර ලයාය ტ)მ)&))
ඕමි රිමිකාර වරදාය එනමහා)
ඕමි රීමිකාර ඵලදාය &2)მპ)&))
ඕමි ක්ලිමිකාර ගනේෂාය &)მ985)
ඕමි ක්ලීමිකාර මන්මතාය 82)&)8)
35. ඕමි ක්ලිමිකාර ක්ලිමිකාරාය გ)მs)8)}
ඕමි ක්ලිමිකාර ක්ලිමිමලාධාරවාසාය &)808))
ඕමි ක්ලීමිකාර මෝහනාය 82)მ)85)
ඕමි ක්ලිමිකාර උන්නතරුප)ය გ)მ98-bo)
ඕමි ක්ලිමිකාර වස්යාය &2)მ985)}
40. ඕම් ක්ලීමිකාර නාට්)ය &2)მა)8)}
ඕමි ක්ලීමිකාර හේරමිහාය 820მ)85))
ඕමි ක්ලිමිකාර රූපාය 82)მs)8)
ඕම් ග්ලවුම් ගණපතයේ එනමහ0
ඕමි ග්ලවුම් ග්ලවුමිකාර බීජාය გ)მ)8)
45. ඕම් ග්ලවුම් ග්ලවුමිකාර අකෂරාය 82)&)85) ඕමි ග්ලවුම් ග්ලවුමිකාර බියංදු මධ්‍යගාය නමහා
ඕමි ග්ලවුම් ග්ලවුමිකාර වාසාය &2)მ985))
ඕමි ගමි ගණපතයේ 829)მ982))
ඕමි ගමි යුණනාට්)ය &)მ98)
50. ඕම් ගමි ගණධිපාය &2)მ98)
ඕමි ගමි ගණ)ධන්කෂාය 82)მ982O)
ඕමි ගමි ගන)ය 82)მა)85)
ඕමි ගමි ගගනාය გ)მ)85)}
முரீ முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்

55.
60.
65.
70.
75.
80.
85.
இஇ
இஇ
司@
司画
இஇ
司恩
65
司画
司副
司画
司@
இடு
司恩
司画
இஇ
司恩
司画
司画
இஇ
இ8
司邑
இஇ
இகு
司恩
司画
இஇ
司冠
司恩
司恩
司恩
司画
இஇ
司@
司邑
ගම් ගoග)
ගමි ගමනාය.
ගම් ගාන විදනා ප්‍රදාය
ගම් ඝන්ඩානාද ප්‍රියාය
ගම් ඝකාරාය
ගණපතයේ
ගජමබාය
ගජහස්ත)ය
ᏩᎧè5Ꮯ5ᏑéᏯ)Ꮚ
C6Đ6)OCỡO)Cô
(96)G5
ගඟේග්වරාය
ගන්ධහස්තාය
ගර්පිත)ය
ᏣᎧᎧ0Ꮚ
Øණකාර ගණපතයේ
9Ꭷ0Ꮻ3)Ꮚ
ශ්‍රැළියංග)ය
Ø0ලේශ)ය
Ø0ඩේග)ය
Øළකෝමළාය
Ø0කරිසාය
Ø0කරියාය
Ø0ණයුණන්කාය
Øනිසාය
Øනිසළියාය පරඹුමිහාය
පරහන්තේ
පරමූර්තයේ
éᏟb)Ꮚ
පරමාත්මෙන්
පරානන්දදාය
පරමේෂ්ටියෙන්
පරාත්පරාය
பாபிஷேக மலர்

Page 132
90.
95.
100.
105.
110.
115.
120.
இஇ
இஇ
司恩
இஇ
இஇ
இஇ
இஇ
இ8
இகு
இஇ
இஇ
司恩
3.
இஇ
司邑
இஇ
இஇ
司画
இஇ
இஇ
இஇ
இகு
இ8
司息
இஇ
இஇ
இ8
இகு
இஇ
இகு
இஇ
இஇ
司恩
65
පද්මාක්ෂාය
පද්මාලයාපතයේ
පරාකූමියෙන්
තත්වගයුණපතයේ
තත්ව ගමියාය
තර්ක වේත්‍රයේ
තත්ව විදේ
තත්ව රහිත)ය
තෙමjහිත)ය
තත්ව ඥාණය
DÓZSÉVO)Cò
තරුණිබුන්ග)ය
තරුණි ප්‍රහාය
යකද්කදගණපතයේ
යකද්කදිකාය
යසස්විජෙන්
යකදී කදකaතයේ
යකද්කද?ය
යමහීති නිවර්තකාය
යමකaතයේ
යකදීකදව්ලපුදාය
CôS))ốO)O)Cô
යමපුධාය
යෙක්ෂ්ඨ වරපුදාය
වර ගණපතයේ
වරදාය
වසුධාපතයේ
වජුයායෙයි වජ්ජෙjද්භව භය හමිහර්රේ
වල්ලභා රමනිසාය
වක්ෂස්ට්ල මනි බ්‍රවයෙන් චපු ධාරිභෝග්
වත්ස්යාය
GD{5}}O OčGo}Cô
დ9მ989)
&)მs)8)
&59მ)8)
&2)მs)8ე))
&)მ98)
e2)მპ)8)
&2)მა)8ე))
868))
&)მ)8)
ల98)
&)8)8))
లై986)
&b)მ)8)
&2)მ)8)
එනමහා)
චීනමහා)
&)898))
&2)8985)
&9)მ98)
&2)მ98ე))
චීනමහා)
&2)მ98)
&bმ98))
චීනමහා)
&2)მ98))
82)მs)85)
&2)მ)8)
e88)
&2)მs)8))
එනමහා)
გ9)მ98)
&)მ985))
එනමහා)
&2)მ985)}
முரீ முன்னேஸ்
 

ඕමි වසිමෙන් &)მ98)
ඕමි වරප්‍රදාය &)89)82))
ඕමි රජගණපතයේ එනමහා)
125. 68 Oes)O)Go გ)მ98)
ඕමි රමානාට්)ය චීනමහා)
ඕමි රත්නාභරණ භූෂිතාය එනමහා)
ඕමි රහසන්හදාය &2)მs)82))
ඕමි රසාධාරාංය චීනමහා)
130. ඕමි රටීස්ට්)ය გ)მ)8)
ඕමි රට්ඨාචාස)ය &2)მs)&))
ඕමි රන්පිතපුදාය 829მ)82))
ඕමි රචිකෝටි ප්‍රකාසාය එනමහා)
ඕමි රමනය)ය &)898)
135. ඕමි වරදවල්ලභාය &)მ98)
ඕමි වකාර)ය &2)მ983)
ඕමි වරුණයෙයි &)მs)8))
ඕමි වරුණළිය)ය &2)მ)&))
ඕමි වප්‍රධරාය wm චීනමහා)
140. ඕම් වරදවරදාය චීනමහා)
ඕමි වන්දිතාය &)მ)82))
ඕමි වත්සන්කරාය &)8)8)}
ඕමි වදනළියාය 82)მ98)
ඕමි වසමේ &2)მ98)
145. ඕම් වසුප්‍රියාය ' නමහා
ඕමි වරදට්‍රියාය e2Oმ)8))
ඕමි රවිගණපතයේ &)მ982))
ඕමි රත්නකිටාය 826)მ8)&))
ඕමි රත්නමෝහනාය &)მ985)}
150. ඕම් රත්නහෂණ)ය 82)მ)82))
ඕමි රත්නකරාය - &)მ)82))
ඕමි රත්නමන්ත්‍රපාය &2)მ986))
ඕමි රසාවලාය 82)მა)82))
ඕමි රසාතලාය එනමහා)
155... ඕමි, රත්නකoබන)ය චීනමහා)
ඕමි රවාපානාය එනමහා)
ඕමි දකයාරරූපාය e5)3)6))
ඕමි දමනාය &)მS)8)
ඕමි දණ්ඩභාරියෙන් ტ)მდ)82))
வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 133
160. ඕම් දයාධමිතාය &2)მ98)
ඕමි ජෛදතනාගමනාය e2)მ98)}
ඕමි දණඩනි තනාදී විද්ඥාත්වේ. გემs)8ნ))
ඕමි දයාවහාය &9მ98)
ඕමි දක්ෂද්වමිසනකරාය &bმ985)
165. ඕමි දක්ෂාය &)მs)82))
ඕමි දන්තකාය &მ982))
ඕමි දමෙjජකද්ර්‍ය 82)მ985)
ඕමි සර්වවසන් ගණපතයේ გ98)8)
ඕමි සර්වෝත්මෙන් 82)მs)83))
170. ඕමි සර්වඥඥාය චීනමහා)
ඕමි සර්වසෙ0බන්‍ධපුදාය &)&)8)
ඕමි සර්ව දුක්ඛඥාවෙන් &2)8)8)}
ඕමි සර්වරෝග කaදේ &2)მა)8))
ඕමි සර්වජනප්‍රියාය &)მ)8))
175. ඕම් සර්ව ශාස්ත්‍ර කලාප ධරාය ෆිමහ)
ඕමි සර්ව දුක්ඛ විනාසාය එනමහා)
ඕමි සර්ව දුෂ්ඨ පුසමනාය &6)&)8))
ඕමි ජය ගණපතයේ &2)მპ)85)]
ඕමි ජනාර්ධනාය &2)მ985)
180. ඕමි ජපරාධන)ය &)მ98)
ඕමි ජගත්මාඥඥ)ය &9898)
ඕමි ජග)වහාය &2)მs)8))
ඕමි ජනව්කාලාය &)მ)8)}
ඕමි ජගත්ස8ෂ්ඨයේ &2)85)8)
185. ඕමි ජවන)ය ტ)8985)}
ඕමි ජලගෝලjවනාය &)მ)8)
ඕමි ජගතිඵලාය &2)მs)8ნ))
ඕමි ජයන්ත)ය එනමහා
ඕමි නටන ගණපතයේ &)მ98)
190. ඕම් නධාක්‍ය)ය චීනමහා)
ඕමි නදිෂගමිහිරාය එනමහා) ඕම් නදහඳේවාය &)&)8) •
ඕමි නෂ්ධදුවන පුදායකාය &)მ989)
ඕමි නයඥකදාය &9898)
195. ඕමි නමිත)රයේ එනමහා)
ඕමි නන්දදාය එනමවන)
ඕම් නටන විදන) විශාරදාය එනමහා)
முரீ முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்

ඕම් නවතන)නාමි සන්දුන්තාය 82)მs)8)
ඕමි නවාමිභර භිධාරනාය 82)მ982))
200. ඕමි මේඝඩමිබර ගණපතයේ 82)მა)85)
ඕමි මේඝවාහනාය &2)მ)85)
ඕමි මේරුවාස)ය 82)მ)89)
ඕමි මේරු නිලයාය &bმ)8)
ඕමි මේඝ වර්ණාය &2)მ)&))
205. ඕමි මේඝ නාධාය 82)&985)
ඕමි මේඝ ඩමිබර)ය &)მ)8)
ඕමි මේඝ ගර්විතය 82)მ)82))
ඕමි මේඝ රූපාය 8298)850)
ඕමි මේඝ සෝෂාය &)&)86)
210. ඕමි මේඝ වාහන)ය e88)
ඕමි වත්සන් ගණපතයේ එනමහ0
ඕමි වප්රේස්වරාය 82)&)8)
ඕමි වරපුදාය එනමහා)
ඕමි වපුදන්තාය &)&)&20)
215. ඕමි වත්සන් පුදාය 690)
ඕමි වත්සන්)ය eDOSD)
இஇ 8)இடுg &bმლ5)
ඕමි වටුකේසාය 82)მ985)
ඕමි වණභයාය එනමහා)
220. ඕමි වසුමතේ ტG)85)
ඕමි වටෙවි චීනමහා)
ඕමි සර ගණපතයේ &2)მ)85)
ඕමි සර්ම ධාමියෙන් 822)მა)8ე))
ඕමි සරණය 82)მა)8)
225. ඕමි සර්ණ වන්ද සුඛනාය &2)მა)82))
ඕමි සරධාරාය 82)მა)85)
ඕමි සයිධරාය 8208)8)
82)მა)85)
ඕමි සතානන්දාය &2)მ)8)
பாபிஷேக மலர்

Page 134
23O.
235.
240.
245.
250.
255.
260.
සතානන්දාදී සේවිතාය සමිතදේවාය
සර)ය
සසිනාට්)ය
මහාභය විනාසනාය
මහේෂ්වර ප්‍රියාය
මත්ත දණ්ඩකර)ය
මහාකිර්තයේ
මහා භූජාය
මහෝන්නන්)යේ
මහෙjත්සාහාය
මහ)ම)ය)ය
මහා මදාය
මහාකෝපාය
නාගාතිසාය
8950)C5Ö850)C50
නාසිකාරයේ
එන)ම ස්මරන පාපග්හෙන්
ᏬᎧ0ᏑᏍDᏊ
නාභිපාදාර්ත පද්මභූවේ
න)ගර)ජ වල්ලභ ප්‍රියාය
නාටන් විදන්) විසාරදාය
නාටන් ප්‍රියාය
එන)ටන් එන)ථිව)ය
යවන ගණපතයේ
යම නිගුධන)ය
යම විපිතාය
යප්වෙන්
යක්ද්ඥ පතයේ යකද්ඥ නාසනාය
යකදීඥ ප්‍රිය)ය
යකදීඥ වාහන)ය
යකද්ඥ) න්ග)ය
826)898)
82)მ985))
885)
825)მ)8)
82)მა)8)
გ)მs)86))
82)მა)85))
&2)მs)85))
&2)მა)83)
&2)მა)&))
&)მ98)
82)მ982))
&2)მ98)
&)მა)85)
&2)მ98)}
&2)მ)&))
&2)მა)8)
&2)მs)8ე))
&)მ98)
82)მs)85)}
&2)მა)80)
&)მ)85)}
&2)მ98)
&2)მ)85)
&2)მ98)
82)მ9850)
&2)მ98))
එනමවන)
&2)მs)85)
82)მპ)8ე))
&)8)
82)მS)85)
&2)მ985)}
&2)მა)8ე))
முறி முன்னேஸ்
 

ඕමි යකදීඥ සබාය නමඟ)
265. ඕම් යකදීඥ ප්‍රියාය . ඊගමහා)
ඕමි යකදීඥ රූපාය එනමඡන)
ඕමි යකදීඥ චන්දීතාය გ)მ986))
ඕමි යතිරක්ෂකාය එනමහා)
ඕමි යතිපුපිතාය , 3))
270. ඕමි ස්වාමි ගණපතයේ * &)მ98)
ඕමි ස්වර්ණ වරදාය ᏋᎩᎧᏬᏋᏑY)
ඕමි ස්වර්ණ කර්ෂනාය එනමහ)
ඕමි ස්වාශ්‍රියාය · එක්්මඡන)
ඕමි ස්වස්තිකaතයේ გ)მ9)&))
275. ඕමි ස්වස්තිකාය එනමහා)
ඕමි ස්වර්ණකකෂාය &2)მ)85)
ඕමි ස්වර්ණ වර්නාය გ)მS)8))
ඕමි ස්වර්ණ තාඩයංග භූෂණය එනමහා)
ඕමි ස්වාභාසභාවතාය &20მs)85)
280. ඕම් ස්වර ශු)ස්ත්‍රා ස්වරූප කෘතයේ නමහා
ඕමි හාදි විදනා 869)&)
ඕමි භාව රූපාය චීනමහා)
ඕමි හරිහර ප්‍රියාය එනමහා)
ඕමි හරිඥා දීපතයේ ඊ)මහා) 285. ඕමි හා හා හු හු ගණපතයේ චීනමහා)
ඕමි හරි ගණපතයේ චීනමහා)
ඕමි හාටක ප්‍රියාය චීනමහා)
ඕමි හත ගජාධිපාය එනමහා)
ඕමි හය)ශ්‍රියාය චීනමහා)
290. ඕමි හමිසළියාය &2)მs)8)
ඕමි හමිසාය චීනමහා)
ඕමි හමිස පුපිතාය . ජීනමහා)
ඕමි හනුමත් සේවිතාය එනමහා)
ඕමි හකාරරූපාය 826)მ98)
295. ඕමි සරිස්ත්‍රතාය &)მ8)8))
ඕමි හරායාග වාස්ත වන්යාය &)8)8)
ඕමි සරනිල ප්‍රහාය එනමහා)
ඕමි හරිදා බිමිබ පුපිතාය &2)მ98%)) ඕමි හරිහයමුඛ දේව වාසාය ඊනමහා)
300, ඕමි හමිස මන්ත්‍ර ස්වරූපාය &2)მ982))
வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 135
hKShethra
32 forms of
Dund i Ganapath y
 
 
 

Vinayagar
f'Vinayagar
Thuvimuga Ganap
a thy

Page 136
Bala Garmapa thy Tharuna Gaill
 

Bakth i Ganapath y

Page 137
Wign:l Canapathy Aera mba (
 

յanapathy Lakshmi Garmapa thy
Canapathy Maha Ganapathy

Page 138
Yegatchara Ganapathy
Yegandanth
Threyashra. Ganapathy
Kshipraprasade
 
 

1 Сапарлthу
ShrishIі Сапарлthу

Page 139
VINAYAKA (GANESHA
Shuklaambara Dharam Vishnum Shashi Varn Prasanna Vadanam Dhyaayet Sarva Vighna |
Vakratunda Mahakaaya Suryakoti Samaprabh Nirvighnam Kuru Mey Deva Sarva Kaaryesh
Agajaanana Padmaarkam Gajaananam Aharr Anekadantham Bhaktaanaam Ekadantam Up
Gajaananam Bhoota Ganaadhi Sevita Kapitta Jamboophaala Saara Bhakshi Umaasutam Shoka Vinaasha Kaaran Namaami Vighneswara Paada Panka
SRI SUBRAHMANYA - SL{
Shadvakthram sikhivaahanam thrinayanam Chithraambaraalamkritham sakthim vajramasi Trisuulamabhayam khetam dhanuschakram Paasam kukkutamankusamchavaradham Dhoridbharadhaanam sadaadhaye deepsithasi Sivasutham skandham suraaraadhitham
STVA - SLOK
Vande sambumumaapathim suragurum Vande Vandepannaka bhuushanam mrigadhram Vand Vande suuriya sasaanga vanhi nayanam Vande Vande bhakthajanaasriyancha varatham Vanc
SIVALINGAASTOTHARASA Brahma Muraari Suraarchitha Lingam Nirmala Baashitha Sobhitha Lingam Janmaja Dh:ukkha Vinaasaka Lingam Thath Pranamaami Sadhaasiva Linga Dhevamuni Parvaraarchitha Lingam Kaama dhahana Karunaakara Lingan Raavana Tharpa Vinaachana Lingam Thath Pranamaami Sadhaasiva Linga
முரீ முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷே

v) - SLOKAM
am Chatur Bhujam, Upashaanthaye.
la
u Sarvada
tisham aasmahey
tam
aՈՈ
jam
OKAM
dhitham
AM
o Jegathkaaranam lepasuunaam pathim e mukundhapriyam le sivam sankaram
ATHA- SLOKAM
க மலர்

Page 140
匿"
Sarva Mangala Maangalye Sive Sar Saranye Tryambake Gauri Naarayan
Saranaangatha Dheenaartha Parithr Sarvasyaarthi Hare Devi Naaraayan
Sarvaroope Sarvese Sarvasakthi San Bhayebhyastrahino Devi Durge Dev
Jaatavedase Sunavaama somamaraat Sa nah parshhadhati durgaani Vishva Taamagnivarnaam tapasaajvalantim Durgaam devii sharanamaham prapa
Saanthakaaram Bhujaga-sayanam Pa Vishwaadhaaram Gagana-sadrsam M Lakshmi-kaantham Kamala-nayanan Vande Vishnum Bhava-bhaya-haram Sasanka - Chakram Sakaritha – Kunc Sapita- Vastram Sarasiruh”eksanam
Sahaara- Vaksahsthala- KaustubhaNamami Vishnum Sirasaa Chatur- B Megashyamam peetha Kause’ya va
Punyobhedham Pundareegaayadhaks Vishnum vandhe' Sarvalokaiga naadl
SRI LAKS
Yaasaa Padhmaasanasthaa vipulakat Gambheeraavarthanaabisthanabaran Lakshmirdhivairghajemrdhirmanigan Padhmahasthamamawasathurgahe sa
முரீ முன்னேவி
 

GAA-SLOKAM
vaardha Saadhike, i Namosthuthe
aana Paraayane i Namosthuthe
manvithe
fi Namosthuthe
iyato nidahati vedah naaveva sindhum duritaatyagnihi vairochanim karmaphaleshhujushhtamh dye sutarasi tarase namah
"ISHNU - SLOKAM
adhmanaabham Suresham, Megha-varnam Subhaangam n Yogibhir Dhyaana-gamyam
Sarva-lokai-naataham dalam
Sriyam hujam
Sa thaangam shagam
al
HMI-SLOKAM
e thatee padhmapathraaya thaakshi amitha subravasthroththareeyaa a khachithisthaapithaa hemakumbairnithiyamsaa rvamaangalyayukthaa.
ால்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 141
Symbolic Significance of Vinayaka
In Hinduism, Vinayaka (Ganesha) is well-known an symbolizes intellect (Buddhi) and Na’symbolizes wisdom intellect and wisdom. He is represented with a human boc symbolic and represents a solution to logical problems, by (
Iconography
The figure of Ganesha is an archetype embedded w varied symbolism which expresses a state of perfection as w of the characteristics and attributes of Ganesha is given in
The figure of Ganesha represents the first primiod (Matter) met, both Sound and Light were formed which is perfect equilibrium between force and calmness and betwe discriminative capacities which provide the ability to percei
The most commonly chanted prayers of Ganesha, i. beginning of the Ganapati Prarthana:
“AUM Gamma am twa Ganpatigum have m. Jyestharaajam brahmanaam brahmanaspata Ananah
The image of Ganesha is a complex one which collect of Ganesha are frequently seen with four arms with a larg sented seated position, with one leg raised in the air and be figures may be seen with six, eight, ten, twelve and fourte differs from the symbols in other hands. There are nearly fif of Ganesha is seen with two hands.
The reason why the Hindu deities are represented as they differ from human beings and have more and greate Elements of Hindu Iconography writes: "It has been saic grams are to the geometrician'.
The Lord of good fortune
Ganesha is considered the Lord of Good Fortune a material or spiritual order. Hence his grace is invoked bef obstacles and ensure success in human endeavors.
முரீ முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபி

(Ganesha)
B.S.Sarma
d venerated representations of God. Ga in Sanskrit (Vidnyana) Hence Ganesha is considered the God of ly while the head is that of an elephant. Ganesha is destroying any obstacles.
rith complex meanings, different interpretations and vell as the means of obtaining it. An explanation of all Ganapati Upanishad of the Rishi Atharva.
ial sound, AUM. When Shakti (Energy) and Shiva said to be the creation of Ganesha. He represents the 'en potential and kinetic energies. He symbolizes the ve distinctions between Truth and illusion.
S seen in the Vedas in the part which constitutes the
ake Kavim kaveenaa mupantashra vastamam shrunvan bootibhi seedh asadhanam
(Rig Veda 2.23. I)
ively has complex symbolic significance. The figures e-belly attended by a mouse. Normally he is repreint over the other, which signify their divinity. Some en hands, where each hand carries a symbol which ty-seven symbols altogether, but yet rarely the figure
having many hands is to show that they are gods, that r powers than we do. T.A.Gopinath Rao, author of that images arc to the Hindu worshipper what dia
ind the Destroyer of Obstacles of a re any task is undertaken to remove
s **
பிஷேக மலர் m 127

Page 142
Symbolism of Lord Ganesha
Hindus worship the nameless and formless Su aspects of one reality are symbolized by the many go
The idol or image is a kind of Yantra or device images and idols is not idolatry, since Hindus do not co the Vishnu Samhita (Ch 29, V 55-7) an ancient ritua thus:
“Without a form how can God be meditated u itself? When there is nothing for tile mind to attach it state of slumber. Therefore tile wise will meditate superimposition and not a reality'.
Symbolism, plays an important role in the relig the oldest continuous civilization in the world. The history. "Aham Brahmasmi (I am) Bramh / the spiri Bramh alone exists and is the essence of everythir wrapped up in a physical body), Since the unenlight as proceeding from the ultimate refinement of conscio had to be sheathed within symbolism, and given throu truth from profanation, and also to ensure their endur. Suggest to deep truth Seekers, at least, that there are religions. The Almighty has no form at all and yet is in different functions, different aspects, different ways
The different aspects of the body of Ganesha ha
The form of Lord Ganesh shows the ideals of p philosophical concepts of profound Spiritual significal
The lord, whose form is AUM. Ganesha is als Ganesha is considered the bodily incarnation of the e enal world (Vishvadhara, Jagadoddhara).
The largehead ofan elephant symbolizes fidelit one must possess to attain perfection in life.
The wide mouth of Lord Ganesha represents th
The large ears denote wisdom, ability to listen They signify the importance of listening in order to a: ears indicate that when God is known, all knowledge the one who possesses a great capacity to listen to o
The curved trunk indicates the intellectual pot crimination between real and unreal. The trunk of th off the ground. Likewise, the human mind must be str and yet delicate enough to explore the subtle realms
The two tusks on either side human personality, wisdom and emo overcome all forms of dualism and e 路 stands primarily for his ability to over the idea that one must conquer emoti
28 முரீ முன்னே
 
 

preme Reality by various names and forms. These different ods and goddesses of Hinduism.
for harnessing the eye and mind on God. Hindus worship of onsider the images and idols as God, but symbols of God. As | text, persuasively endorses the use of imagery and puts it
pon? If (He is) without any form, where will the mind fix self to, it will slip away from meditation or will glide into a on some form, remembering, however, that the form is a
ion and in the art of the Hindu religion. Hinduism possesses traditions in Hinduism extend back long before recorded t or essence of everything),” “Tattwam asi (Thou art that / ng), “Aham sa (I am He(Bramh) /an individual is a soul tened mind hasn't the capacity to perceive these statements usness. These exalted concepts of the Vedas and Upanishads gh allegories. The purpose of hiding the ideas to protect the ance during centuries of spiritual darkness. The hope was to levels of truth beyond any of those suggested by orthodox herent in all possible forms.The Hindu deities are viewed as of understanding and approaching the one Reality.
as its own significance:
erfection as conceived by Hindu sages and illustrates some
CC.
so defined as (Aumkara), that is "having the form of Aum :ntire Cosmos. He who is at the base of the entire phenom
y, wisdom, understanding, and a discriminating intellect that
e natural human desire to take pleasure in life in the world.
to people who seek help and to reflect on spiritual truths. SSimilate ideas. Ears are used to gain knowledge. The large is known, and the large ears signify that a perfect person is thers and assimilate ideas.
entialities which manifest themselves in the faculty of dise Lord Ganesha can uproot huge trees and yet lift a needle ong enough to face the ups and downs of the external world of the inner world.
protruding from the mouth denote the two aspects of the tion. The unbroken tusk indicates the ability of Ganesha to motion. The broken tusk of Ganesha, as described above, zome or “breakthrough' the illusions of duality and conveys ons with wisdom to attain perfection.
ஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 143
An elephant normally has two tusks. Similarly them and the bad, the excellent and the expedient, fact and fa anything, the mind must nevertheless become determinat
The eyes of the elephant are said to possess natural be bigger than what they really are. Thus the eyes of the gets “bigger and bigger' in wealth and wisdom, he should one’s pride and attain humility. The left side of the body side symbolizes reason and knowledge.
The position of his legs (The right foot dangling ove indicates the importance of living and participating in the m to live a successful life in the world without being of th emotions. The four arms of Ganesha represent the four in intellect (Buddhi), ego (Ahamkara), and conditioned co consciousness - the Atman - which enables these four att
An axe in the upper left hand is a symbol of the ret With this axe Ganesha can both strike and repel obstacles ness and truth.
' A lotus (padma), in the upper right hand symbolize attain spiritual perfection, one should relieve oneself of w one to live in the world without being affected by earthly affected by it but is not affected by the mud from which i
The lower left handholds a whip, symbol of the for God. The whip conveys that worldly attachments and des
The lower right hand (turned towards the devotee) is always blesses His devotees. It is a pose of blessing, ref
Ganesha's potbelly contains infinite universes. It si of Ganesha to swallow the sorrows (capacity to face all pl Universe and protect the world.
The human body possesses a human heart, which Ganesha's body is usually portrayed wearing red and yell fulness. Red symbolizes the activity in the world. These duties in the world, with purity, peace, and truthfulness.
A mouse symbolizes the ego that can nibble all that feet of Ganesha indicates that a perfect person is one who Laddus, but not consuming them, denotes that a purified affected by worldly temptations. The mouse is also the veh ego in order that wisdom shines forth. ソ・
Ganesha and the mouse
According to one interpretation, Ganesha’s divine v talent and intelligence. It symbolizes minute investigatio clandestine life below the ground. Thus it is also a symbo ness and fears light and knowledge. As the vehicle of remain always on the alert and illuminate our inner-selves
முரீ முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்ப

ind also frequently proposes two alternatives: the good ntasy, which mislead and endanger it. In order to do
ܬ wa
deceptiveness that allows them to perceive objects to elephant symbolize the idea that even if an individual berceive others to be bigger than Him; that is, surrender of the Lord Ganesha symbolizes emotion and the right
r the left foot, one resting on the ground and one raised) laterial world as well as in the spiritual world; the ability 2 world, utilizing knowledge and reason to overcome her attributes of the subtle body, that is: mind (Manas), nscience (Chitta). Lord Ganesha represents the pure ributes to function in us.
renchment of all desires, bearer of pain and suffering. i. The axe is also to prod man to the path of righteous
's the highest goal of human evolution, that in order to Drldly attachments and conqueremotions. This enables temptations, just as a lotus remains in water but is not t springs.
ce that ties the devout person to the eternal beatitude of ires should be got rid of.
shown in a blessing pose, which signifies that Ganesha lge and protection (abhaya).
gnifies the bounty of nature and equanimity; the ability easant and unpleasant experiences of the world) of the
is a symbol of kindness and compassion towards all. ow clothes. Yellow symbolizes purity, peace and truthare the qualities of a perfect person who performs all
is good and noble in a person. A mouse sitting near the has conquered his (or her) ego. A mouse gazing at the or controlled ego can live in the world without being icle of Ganesha, signifying that one must control one's
'ehicle, the mouse or 'mooshikam' represents wisdom, 1 of a cryptic subject. A mouse leads a of ignorance that is dominant in darklord Ganesha, a mouse teaches us to
with the light of knowledge.
ாபிஷேக மலர்

Page 144
Some interpret this, to say that the mouse (Mush the pride of the individual. Ganesha, riding atop the tendencies, indicating the power that the intellect and the mouse (extremely voracious by nature) is often de Ganesha while lie tightly holds on to a morsel of food This represents the mind which has been completely su under strict supervision, which fixes Ganesha and do
Lastly it is a very evocative presentation of how huge physical, mental and intellectual prowess condu carried by a very small (compared to the size of Ganes
In the north of India, on the other hand, Gane Brahma: Buddhi (intellect) and Siddhi (spiritual pow culture and art) and Lakshmi (goddess of luck and pr pany him who has discovered his own internal divinity ity and success which accompany those who have the
Representations of Shri Ganesha are based on t the figure of an elephant-headed god. In India, the statu never been claimed to be exact replications of a living spiritual being, and mortis, or statue-representations, a be accessed through points of symbolic focus known
In Thailand, Ganesha has been a most importa referred to as Vigneshwai, Maha Vigneswar and Ku Ganesha is a vibrant presence whose benediction is so business and diplomacy, he sits on a high pedestal ou flowers, incense and a reverential Sawasdee.
In Cambodia and Vietnam Ganesha was worshi Here a large number of statues of Ganesha made of gr have been excavated.
In Samba(South Vietnam) large number of statu centaury were found, which proves the popularity of C
The worship of Ganesha in Japan has been tra (Vinayaksa or Sho-ten, meaning Ganesha Buddha or Den Un meaning god of worship. Ganesha was also p temple in Japan, at Futako Tamagawa, Tokyo, display there is the Shingon ritual practice which glorifies Gal
In China, there are paintings and stone sculptul Ganesha in the Chinese Buddhist canon. To some Chi of Happiness. The popularity and worship of Ganesh Chinese religious epics Ganesha is included as one of ture and in Tantric religious ceremonial rituals.
In Indonesia Ganesha is worsh many large temples for Ganesha in the
Theold Myanmar name for Gar Burmese worship Maha Pieime.
முரீ முன்னேஸ்
 

hika) represents the ego, the mind with all of its desires, and mouse, becomes the master (and not the slave) of these the discriminative faculties have over the mind. Moreover, picted next to a plate of sweets with his eyes turned toward between his paws, as if expecting an order from Ganesha. ubordinated to the superior faculty of the intellect, the mind 2s not approach the food unless it has permission.
humble and modest one should be. Ganesha inspite of his Icts and carries himself so lightly that lie can very well be sha) and insignificant being-the mouse.
sha is often portrayed as married to the two daughters of ver). Ganesha is accompanied by Saraswathi (goddess of osperity), symbolizing that these qualities always accom. Symbolically this represents the fact that wealth, prosper
qualities of Wisdom, prudence, and patience.
housands of years of religious symbolism that resulted in ues are impressions of symbolic significance and thus have figure. Ganesha is seen not as a physical entity but a higher ct as signifiers of him as an ideal. Hindu deities are seen to as murtis.
ant deity, since the seventh and eighth centuries. He was inchanaanara. Cambodians offer worship to Prah Kenes. ught by traders, travelers, artists and statesmen. As lord of itside Bangkok's World Trade Centre, where people offer
ped as a major deity during the seventh to ninth centuries. anite belonging to the period between 7th and 9th centuries
les made of granite and stone inscriptions belonging to 7"
anesha worship during that period. ,
ced back to 806.1n Japan Ganesha is known as Shoden good god, Dai-shoden meaning very large good god, and bopularly known as Pinayaketan and Kankiden. A popular /S Ganesha far more prominently than Buddha. In Japan, nesha, with texts tracing back to China.
res of the deity found apart from the textual references to nese He is Kuan-shi t’ien or Ho Tei, the large-bellied God a started to spread in China from the second century. In the ten kings. He is mentioned in Chinese Buddhist litera
iped in the name of Prah-Kenes(Sri Ganesh). There are : Bali islands.
lesha, Nlahainary purha, was derived from Vinayaka. The
வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 145
Other names with a similar meaning frequently occ Vignesvara, both of which mean "Lord of removing obsta
Ganesha was extremely popular in the art of the In could be compared with the eighth-century Ellora caves, similarities.
A remarkable fifteenth century relief shows three f Candi Sukuh in Central Java.
The Tihetians know Vinayaka as tsogs-bdag. Here Tibetian Buddhism, the practice associated with Ganesha, Tibetan Ganesha appears, besides bronzes, in the resplend
The Greeks called Him Janus and sought His bless
In Greece, Janus, the god in Greek mythology after of an elephant. Sometime, he is depicted as a two-head beginning of any auspicious occasion.
The Polynesians Worshiped Ganesha as God Lono. our Khaghan. Ganesha worship was introduced to Mongc 17 centuaries.
In Afghanistan a statue of Ganesha made out of mar to be of 500B.C. Some worship Ganesha as the feminine
In Sri Lanka, the oldest image of Ganesha is found i 1st century BC.
In Jainism, Ganesha occasionally found a place allor
In a single Kathmandu valley of Nepal, there are Pou role: Ashok, Surya, Chandra and Bighna. In that valley, C bhajans are sung in his praise. There are separate temples
Even Muslim Indonesia reveres him and European Bandung boasts a Jalan Ganesha, and his image adorns 20
முரீ முன்னேஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்ப

ur in Cambodian inscriptions, such as Vighnesha and ocles".
donesian islands, especially of Sumatra and Java and in images, style and iconography which show lot of
igures, with Ganesha in dancing pose at the center at
Ganesha Worship flourished front the 11th century. In is a Buddhist Tantric deity, survives up to this day. The ent. Thangka paintings alongside the Buddha.
ngs at the outset of any new venture.
whom the month of January was named, has the head ed deity. Like Ganesha, Janus is worshipped at the
In Mongolia Vinayaka is popularly known as Totkharlia from Tibet and flourished there, between 12 and
ble was found at Kartos. The date of this statue is said Mother Nature.
n the Kantak Chaitya in Mihintale which is dated to the
ngside Mahavir.
ir principal manifestations of“Binayal:” in a protective ianapati guards the Buddhist viharas (temples) where ; for Ganesha in many Buddha viharas.
scholars call him the 'Indonesian God of Wisdom'. ),000 rupiah notes.
பிஷேக மலர் 13

Page 146
WHAT DOES TH
The word Hindu was not in the Vedas. The "Sa
Itihasas (Ramayana and Mahabharata) and F Persian word for Sindhu was “Hindu'. Every Hindusthan. Some say that Hinduism started wit civilization but as far as recorded Scriptures g stages, also, the Vedic slokas were passed by o the very beginning the Saraswati River (now di ago, it shifted to the Ganga Yamuna River area south. Some misinformed people think that Hin
is much more than this. One who has seen thi
knows the ocean, but only one who has dived to think Hinduism is only going to temple, seeing be limited only to that. Unlike in some other re. Among the Vedas, Itihasas, Puranas, Upa-Pul "Vivekachudamani, Patanjalis Yoga Sutras, As are various streams of yogic and devotionalli
contradiction whatever is in Puranas can be re.
முறி முன்னே
 

Shrimad Swami Tantradeva Maharaj
natana Dharma' which developed out of the Vedas,
Puranas later came to be known as Hinduism. The
thing west of the Indus (Sindhu) River was caller hthe Rig-Vedic civilization, some say with Harappan ) Hinduism started with the Rigveda. In the earliest ral methods only and became known as "Shruti'. In ried up) was the epicentre but overtime, 3,000 years , with Ganges the holy river along with others to the duism only means going to the temple, but Hinduism 2 top of the ocean may erroneously declare that he ) its depths truly knows it. Similarly, ignorant people Oujas, and receiving prasadam. But Hinduism cannot ligions in Hinduism there is not only one holy book. ranas, etc, and discourses by Adi Shankara Such as htangaYoga, Bhagavadgita, Shaivate treatises, there terature. As for Puranas whereverthere is doubt or
jected if it is not accepted by Upanishads.
ஸ்வரம் சேஷத்திர(வயல்) விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக மலர்

Page 147