கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2008.06

Page 1
50வது ஆண்டை நோக்கி.
NGS6
CeifIII
தோழமை
ஜூன் 2ைைக
 

என்றொரு சொல்
விலை-30/-

Page 2
雕
...
SLSSSLSSSLSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSESSSSSSYSSSSSLSSSSSSLSSSSSSLSSYSLSSLSSSS0ELSSSS SLSSS گیر ༽ ༽A ty А e ရှူးရှဲ t ག ܐ ܟ ܇
y و "د
. ." A , , , , it '... i. * a
(Dealers in Video Cassettes, Audio (l'asse lles, C%D's, Calculators, (Çuxury eQC) 'fancy Goods
E. |Bill
|
152, Bankshall Street, Colomb0 - 11. Tel: 2446028, 2441982 Fax. 3234.72
.." Li:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி
ஆதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலை கண்டு துள்ளுவர்
உலகப் பாராளுமன்ற வரலாற்றிலேயே
இடம்பெற்றுள்ளது. அங்கு புரட்டப் சஞ்சில் மல்லிகை. இதனை நாடாளு o su Gaun si o sono si ero frf e 04.07.2001) பதிவு செய்ததுடன் எதிர்காலத் சந்ததியினருக்காக ஆவணப்படுத்தியு முள்ளது
நோக்கி. ஜூன் 349 | ീർഡ് ിgu ! ! ദർn// /gര
வெளிவரும் தொடர் சிற்றேடு மாத்திர
இலக்கிய இயக்கமுமாகும். 201/4, Sri Kathiresan St, Colombo - 13.
Te: 2320721 mallikaiJeeva@yahoo.com
|மல்லிகை அர்ப்பணிப்பு உணர்வுடன்
* மல்ல - அது ஓர் ஆரோக்கியமான
ஜீவ தரிசனம்
5டந்த ஆறு தளலாப்தங்களுக்கு மேலாக மல்லிகை ஆசிரியரும், எழுத்தாளருமான டொமினிக் ஜீவாவினது இலக்கிய வாழ்க்கை, பொது வாழ்க்கை அடங்கலாக ஏற்பட்டு வந்துள்ள வளர்ச்சிகள், மாற்றங்கள், வெகு சன அபிப்பிராயங்கள், தகவல்கள், செய்தி கள், புகைப்படங்கள், கருத்துக்கள் அத்தனை யையும் உள்ளடக்கிய ஆவண நூலொன்று தொகுக்கப் பெற்று, வெகு விரைவில் வெளி வர இருக்கின்றது.
இந்தத் தொகுப்பின் நோக்கம், ஒரு படைப்பாளியின், மேடைப் பேச்சாளனின், பொது வாழ்க்கையில் ஈடுபட்டுழைத்த ஒரு படைப்பாளியின், சகோதர எழுத்தாளர்க ளினது உருவங்களை அட்டையில் பதிப்பி த்து ஆவணப்படுத்திய ஒரு எழுத்து உழை
ப்பாளியின் நேசிக்கத் தக்க படைப்பாளி
களின் நெஞ்சுக்கு நெருக்கமான ஒரு சாதா ரணனின் முழு வாழ்க்கைப் பின்னணியை யும், தகவல்களையும் உள்ளடக்கமாகக் கொண்டு தயாராகிக் கொண்டுள்ளது, இந்த ஆவணப் பெருநூல்.
இந்தத் தகவலை முன்னரே மல்லிகை வாசகர்களுக்குத் தெரிவிக்கின்றோம்.
இந்த ஆவணத் தகவல் நூலைப் புத்தக மாக வெளியிட்டு கை'பதற்கு நிறைய நிறையப் பணம் தேவை. இந்தப் பெருந் தொகைப் பணத்தைத் திரட்டுவதே தனிப் பெருஞ் சாதனைகளில் ஒன்றாகும்.
எதற்குமே தன்னம்பிக்கை தான் மல்லி கையின் அடிப்படை மூலதனம். நம்மையும் நமது பாரிய அர்ப்பணிப்பு, உழைப்பையும் சரி வரப் புரிந்து கொண்டவர் அநேகர் உள்ளனர். அன்னாரது ஆக்கமும் ஊக்கமுமே நமது தனி ஒர்மத்தின் அத்திவாரமாகும்.
- ஆசிரியர்

Page 3
22. 23. 24. 25. 26. 27. 28.
29. 30. 31. 32. 33. 34. 35. 36.
எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்
டொமினிக் ஜீவாவின் வாழ்க்கை வரலாறு இரண்டாம் பதிப்பு) எழுதப்பட்ட அத்தியாயங்கள் : சாந்தன் கார்ட்டூன் ஓவிய உலகில் நான் சிரித்திரன் அந்தர் மண்ணின் மலர்கள் (13 யாழ் - பல்கலைக்கழக மாணவ - மாணவியரது சிறுகதைகள்) கிழக்கிலங்கைக் கிராமியம் (கட்டுரை) ரமீஸ் அப்துல்லாஹற் முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள் : டொமினிக் ஜீவா(பிரயாணக் கட்டுரை) முனியப்பதாசன் கதைகள் (சிறுகதை) முனியப்பதாசன் ஈழத்திலிருந்து ஓர் இலக்கியக் குரல் டொமினிக் ஜீவா இப்படியும் ஒருவன் (சிறுகதை) மா. பாலசிங்கம் அட்டைப் படங்கள்
சேலை (சிறுகதை) முல்லையூரான் மல்லிகை சிறுகதைகள் : செங்கை ஆழியான் (முதலாம் தொகுதி) மல்லிகைச் சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி) செங்கை ஆழியான் நிலக்கிளி (நாவல்) பாலமனோகரன் அநுபவ முத்திரைகள் : டொமினிக் ஜீவா நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள் டொமினிக் ஜீவா கருத்துக் கோவை (கட்டுரை) பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும் (கட்டுரை) முன்னுரைகள் சில பதிப்புரைகள் டொமினிக் ஜீவா தரை மீன்கள் (சிறுகதை) ச. முருகானந்தன் கூடில்லாத நத்தைகளும் ஒடில்லாத ஆமைகளும் (சிறுகதைகள்): செங்கை ஆழியான் நாம் பயணித்த புகைவண்டி (சிறுகதை : ப.ஆப்டீன் அப்புறமென்ன (கவிதை) குறிஞ்சி இளந்தென்றல் அப்பா வரலாற்று நூல்) : தில்லை நடராஜா ஒரு டாக்டரின் டயரியில் இருந்து. டாக்டர் எம். கே. முருகானந்தன் சிங்களச் சிறுகதைகள் - 25 தொகுத்தவர் செங்கை ஆழியான் டொமினிக் ஜீவா சிறுகதைகள் - 50 இரண்டாம் பதிப்பு Undrawn Portrait for Unwritten Poetry - டொமினிக் ஜீவா சுயவரலாறு (ஆங்கிலம்) தலைப் பூக்கள் (மல்லிகைத் தலையங்கள்) அக்சுத்தாளின் ஊடாக ஒர் அநுபவப் பயணம் மல்லிகை ஜீவா மனப் பதிவுகள் - திக்குவல்லை கமால் மல்லிகை முகங்கள் : டொமினிக் ஜீவா பத்ரே பிரசூத்திய - சிங்களச் சிறுகதைகள் - டொமினிக் ஜீவா எங்கள் நினைவுகளில் கைலாசபதி தொகுத்தவர் - டொமினிக் ஜீவா நினைவின் அலைகள் எஸ். வீ. தம்பையா முன் முகங்கள் (53 மல்லிகை அட்டைப்படக் குறிப்புகள்)
ઈ. மல்லிகைப் பந்தல் வெளியிடுேள்ள நூல்கள்
ܩ/250 140/= 75.
پی/10 OOfs
چی/10 ? 50/= 135/s ܫܚ/150 175/ 15Of تی/275 350fs بین/40؟ 180/ 15Ofs
80/- OOfs 12Ofs
15Ofs
75/ SOfs تا 120 ܒ/120
1 40/= .
5Ofs 35Ofs
200/s 120fs 200/s 150/- 15Ofs 120/-
90fs
60/= 200fs

ഫ്രഞ്ച്" பூரிப்புடன்
:''':''':r: * * * 's: "* :*. نجیم.:::: عبی۔.......ہ۔
சு நல்லி குப்புசாமி
நாமறிந்த வரைக்கும் இது ஒர் ஆரோக்கியமான 9|ഇ9(!pഞ്ഞ).
தமிழகத்தில் எமக்குத் தெரிந்த வரையில் பல்வகைப்பட்ட கொடை வள்ளல்கள் இருந்திருக்கின்றனர். ஆலயங்களுக்கு, அன்னதானங்களுக்கு, அனாதை இல்லங்களுக்கு, அரசியல்கட்சிகளுக்கு, கல்வி பொதுநிறுவனங்களுக்குப் பல்வேறு வகைப்பட்ட இன்னும் பொதுக் காரியங்களுக்கென வள்ளல்கள் வாரி வாரி இறைத்துள்ளனர். கொடை கொடுத்துள்ளனர்.
ஆனால், தமிழகத்திலிருந்து வெளிவரும் இலக்கிய வளர்ச்சிக்கும், கலைஞர்க ளின் புதிய வெளியீடுகளுக்கும், குறிப்பாகப் புதிதாக வெளிவரும் சிற்றேடுகளுக்கு மனமுவந்து கடைசிப் பக்க விளம்பரத்தை மாதா மாதம் தொடர்ந்து நல்கி வந்தவர் நல்லி குப்புசாமி செட்டி அவர்கள்.
எந்தப் புதிய தரமான இலக்கியச் சிற்றேடு வெளிவந்தாலும், நல்லி செட்டியாரின் விளம்பரம் பளிரென அதன் கடைசிப் பக்கத்தில் காட்சி தரும்.
ஜெயகாந்தன் உட்படத் தரமான படைப்பாளிகள் பலருக்கு பக்கத்துணையாக இன்றுவரை நின்று உதவி வருபவர் செட்டியார் அவர்கள்.
சகோதர எழுத்தாளர்களினது, முன் முயற்சியாளரினது சிற்றிலக்கிய ஏடுகளை வாடிப்போக விடாமல் நீருற்றி வளர்க்கும் நல்லி குப்புசாமி அவர்களை நமது எழுத்தாளர்கள் சார்பாகப் பாராட்டி மகிழ்கின்றோம்.

Page 4
8tat-vis
fgrரக் கிராமம் தந்த சீரமிகு படைப்பாளி
i o w ഴ്ചക്രഖയ്ക്കേ OMGA
காலையில் கண்விழிக்கும் போதே, அவனது அப்பா ராகமெடுத்துப் பாடும் ஸ்ெலலிவுறிணி காவியப் பாடல்கள் அவன் காதுகளை நிறைக்கும். அதன் விளக்கம் கூட அவனுக்குக் கிட்டும், அவனது தாய் கூடப் போதனை நிறைந்த கதைகளைச் சொல்வாள். அவ்வப்போது அவனைப் பராமரித்த பாட்டி கூட, நூற்றுக் கணக்கான கதைகளைத் தெரிந்து வைத்திருந்தாள். அந்நாட்களில் அவனது காலிலே புண் ஏற்பட்டால் மருந்து கட்டி முடியும் வரை கதை சொல்ல வேண்டுமென அடம் பிடித்தான், அந்தச் சிறுவன். அவன் வேறு யாருமல்ல தெனகம சிரிவர்தன தான்.
இவர் 1945 ல் மாத்தறை மாவட்டத்தில் பிறந்தார். அது ஒரு பின் தங்கிய விவசாயக் கிராமம். அவரது தகப்பனும் ஒரு விவசாயியே. செளந்தர்யம் மிக்க அந்தக் கிராமத்தின் வயல் வெளியருகே வீடு அமைந்திருந்தது.
ஆரம்பக கல்வியை உள்ளூர்ப் பாடசாலையிலேயே கற்றார். இருந்தும் இரண்டு மைல் நடந்தே செல்ல வேண்டும். வயலை, மலையைக், காடுகளைத் தாண்டிச் செல்ல வேண்டும். இடையில் பழங்கள் பறித்துச் சாப்பிட்டே வயிறு நிறைந்து விடும். ஏழாம் தரம்வரை கற்ற, அப்பாடசாலை வாசிகசாலையில் சுமார் நூறு புத்தகங்கள் இருந்தன. அவற்றுள் பிரபல எழுத்தாளர்களான பியதாஸ் சிரிசேன, டப். ஏ. சில்வா, மர்டின் விக்ரமசிங்ஹ, குமாரதுங்க முனிதாஸ் போன்றோரின் புத்தகங்களும் காணப்பட்டன. இவற்றை வாசித்ததன் விளைவாக மிக இளம் வயதிலேயே எழுத ஆரம்பித்துவிட்டார். அதன் வாசகர்கள் அவனது அம்மாவும் அப்பாவும் மாத்திரமே.
1964 முதல் இருபத்திமூன்று ஆண்டுகள் பல்லேறு மாவட்டங்களிலும் பல பாடசாலைகளிலும் ஆசிரியராகக் கடமையாற்றினார். ஆசிரிய வாழ்க்கையின்
மல்லிகை ஜூன் 2008 率 4.

ஆரம்பக் கட்டத்தில் எழுத்தாளர் பியசேன கஹதகமவை சந்தித்தார். அவர் மூலமாக இன்னொரு பிரபல எழுத்தாளரும் அதிபருமான ஏ. எஸ். ஜி. புஞ்சிஹேவாவை சந்தித்தார். அதுவே தெனகம சிரிவர்தனவின் இலக்கிய வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது.
இவரது ஒவ்வொரு எழுத்தையும் புஞ்சிஹேவா கூர்மையாக விமர்சித் தார். உலக இலக்கியங்களை அறி முகப்படுத்தினார். சீன, ரஷ்ய இலக்கிய ங்களை படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி னார். தனது கிராம மக்களதும், தொழில் வாழ்க்கையில் சந்திக்கும் மக்களதும் யதார்த்தமான பிரச்சினைகளை சிந்தி க்கத் தொடங்கினார். தாம் எழுதும் ஒவ்வொரு வரியும் சீன, ரஷ்ய இலக் கியங்களைப் போல் மக்களோடு நெரு ங்கியதாகவும் அவர்களது வாழ்வை உயர்த்துவதாகவும் அமைய வேண்டு மென்று உணர்ந்தார்.
தெனகமவின் முதலாவது புத்தகம் 1976 இல் 'எனது வழக்கைக் கேளுங் கள்' வெளி வந்தது. கவிதை, சிறு கதை, நாவல், இளைஞர் நாவல், சிறு வர் இலக்கியம், சரிதம், பெளத்த இலக் கியமென்று நாற்பதுக்கு மேற்பட்ட புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். திவா யின, விதுஸ்ர, சிலுமின முதலிய பத்தி ரிகைகளில் கடமையாற்றியுள்ளார்.
லேக் ஹவுஸில் கடn:பாற்றிய போது பாலம் (பாலம) என்ற பகுதியை ஆரம்பித்து தமிழ் எழுத்தாளர்களையும், அவர்களது ஆக்கங்களையும் வாரா வாரம் அறிமுகப்படுத்தினார். சமாதான இலக்கியப் போட்டிகளைத் தமிழிலும் நடாத்திப் பரிசளித்ததோடு, வெற்றிப் படைப்புக்களை நூலுருவாக்கி வெளியி
ட்டார்.
இவரது ஆக்கங்கள் பலதடவை இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு, கொடகே பரிசு, உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை லென்றுள்ளன.
இவரது நண்பர்கள் (மிதுரோ) என்ற இளைஞர் நாவல் யுத்தச் சூழலால் கிழக்கிலிருந்து இடம் பெயர்ந்த சிங்கள அகதிகளைப் பதிவு செய்துள்ளது. இதற்கு சர்வதேச இலக்கிய விருது வழங்கப்பட்டது. எம். எச். எம். சம்ஸ் இதனை தமிழில் மொழி பெயர்த்தார். ஆங்கிலத்திலும் வந்துள்ளது. அதைத் தொடர்ந்து, பல இளைஞர் நாவல்களை எழுதினார். சிங்கள இலக்கியத்தில் தனிததுறையாக வளர்ந்துள்ள இளை ஞர் நாவல் துறையில் தெனகம மிக வும் முன்னணியில் நிற்கிறார்.
விவசாய கிராமத்து வாழ்க்கைப் பின்னணியும் தொழில் ரீதியாக பல் வேறு கிராமங்களில் பெற்ற அனுபவ மும் இலக்கிய எழுத்து, வாசிப்பு வர்க்க
மல்லிகை ஜூன் 2008 &

Page 5
ரீதியாகப் பிரிந்து நிற்கும் சமூக அமைப் பையும், அதற்கு அழுத்தம் கொடுக்கும் அரசியலையும் எதிர்த்துச் செயற்படும் வலிமையைக் கொடுத்தது. எஸ். ஏ. விக்கிரமசிங்ஹவின் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி தெற்கில் வேர் பாய்ச்சியிருந்த காலப்பகுதி அது. அதில் இணைந்து இடதுசாரியாக இயங்க ஆரம்பித்தார். கூடவே தொழிற் சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்.
1980 இல் நடைபெற்ற பொது வேலை நிறுத்தத்தில் அவர் பங்கு பற்றினார். அதில் பங்கு பற்றியவர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டமை யாவரும் அறிந்ததே. தெனகமவும் வேலை இழந்தார். வேலை இழந்தவர் கள் வாழ்வதற்காகக் கூலி வேலை
யேனும் செய்வதற்காக வீதிக்கிறங்க
வேண்டிய நிர்ப்பந்தம். இருபதுக்கு மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து Gas IT6tty L-Tirassif.
தெனகமவும் அவரது மனைவியும் சேர்ந்து சந்தைகளுக்குச் சென்று தேங்
காய், அரிசி விற்க ஆரம்பித்தனர்.
இப்படியாகக் காலம் ஓடியது.
சமூகப் பொறுப்போடு மாணவர் நலனை முன் வைத்து கடமையாற்றிய தெனகமவை அவரது மாணவர்கள் கைவிட்டு விடவில்லை. 'எங்களுடைய ஸேர் கஷ்டப்படக் கூடாது' என்று
அவர்கள் எவ்வளவோ காரியங்களைச்
செய்தனர்.
இந்த நினைவுகளை வாழவைப் பதற்காக அவர் பின்நாளில் அதனைக் குருதட்சணை என்ற இளைஞர் நாவலாக எழுதினார். விவசாயக் கிராமியப் பின்னணியில் மிகவும் யதார் த்தமாக இந்நாவலை அவர் படைத்து ள்ளார். அதற்கு இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்ததோடு, மூன்று பதிப்புக்களையும் கண்டுள்ளது.
அந்நாவல் அண்மையில் தமிழில் வெளிவந்துள்ளது. இருபது வருடத்தி ற்கு மேலாக எமக்கிடையிலான தொட ர்பும், இலக்கியப் பார்வையிலுள்ள ஒருமைப்பாடும் காரணமாக அதனை
நான் மொழியாக்கம் செய்துள்ளேன்.
மூன்று குழந்தைகளின தந்தை யான தெனகம சிரிவர்தன தற்போது
மஹரகமை பிரதேசத்தில் வாழ்ந்து
வருகிறார்.
எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தா ளரான தெனகமவிடமிருந்து இன்னும் நிறையப் படைப்புக்களை இலக்கிய உலகம் பெற்றுக் கொள்ளுமென்பதில் சந்தேகமில்லை.
மல்லிகை ஜூன் 2008 等 6

இந்தக் கதவுகள் எனக்காகமடீடும் ஏன் சாத்தப்படீடன?
இந்த வீணைகள் நான் தொeடபோதுமeடும் ஏன் கற்பிழந்தன?
தூரத்த ஒளிப்பொருடிகள் பெரிதாகி 'శిల్కి LUAT5ålø5ö ug6vůUULTUDóïý 6rår 'È கண்களுக்கு முeடும் ó粉
ஏன் தென்பeடன? లి ஒ
ஒளிப்பொடிடுகள் பெரிதாகி *్క வழித்தடங்கள் தெரியும்போது- என்னைத் தேடினாலும் கிடைக்கமாடீடேன்
சொல்லவேண்டிய நன்றிகளை, வாழ்த்துகளை வானத்துக்குச்சொல்லுங்கள். '-
மகுடிகளை ஒரங்கeடி வரிகளைத் தப்பிதம் 6ຫມຶ່ງ மழையில் நனைந்த மனிதர்களாகுங்கள். ருெமாற்றி ஒப்பிக்கும் உங்கள் அழகுக்காகவென்றே எனக்கான கதவுகளை Oæg 6urutebå (ເບິ່ງ நானாகத் திறந்து கொள்ளுமுன்னே,
நானாகத்திறந்துகொள்ளுமுன்னே.
மல்லிகை ஜூன் 2008 霹 7

Page 6
GLIGUTHalTGU GLIĞIfisidir- 15
-ஆாக்லெறிவுUர்தீன்
கட்டாரில் வாழ்ந்த காலத்தில் அவர்களின், அந்நாட்டு மக்களின் கலை, கலாசாரம் பொழுது போக்குகள் பற்றிய எனதான அவதானக் குறிப்புகளை ஏலவே, நான் பேசியிருக்கின்றேன். இருந்தும், விடுபட்டுப் போன சில விடயங்களை நம் நாட்டில் நடைபெற்ற ஒரு தாங்கொண்ணா துயரம் எனக்கு இரை மீட்ட வைத்து விட்டது.
கட்டாரிகளின் ஆரம்பகால தொழிலான மீன் பிடித்தல், முத்துக் குளித்தல் என்பன இன்றைய காலகட்டத்தில் பொழுது போக்கு அம்சமாக மாறிப் போயிருக்கின்றது. பெரும்பாலும் அனேகமான அரபியர்கள் இன்றும் மீன் பிடித்தலை ஒரு அலாதியான பொழுது போக்கு அம்சமாகக் கொண்டிருக்கின்றனர். அது மட்டுமன்றி, வெளிநாட்டுக்காரர்கள் அதிலும், ஆசிய நாட்டுக்காரர்களை வேலைக்கு வைத்து மீன்பிடித் தொழிலை பிரதான தொழிலாகக் கொண்டவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். நவீன விசைப்படகுகள் மூலம் கடலில் வெகு தூரம் வரைக்கும் சென்று நுட்பமான முறையில் மீன் பிடிப்பதில் இந்திய, பங்களாதேஷ் மீன் பிடிகாரர்களுக்குத் தனியான இடமுண்டு.
தவிரவும், ஐரோப்பியர்கள் தமது ஓய்வு நேரப் பொழுது போக்காக பின்னேரப் பொழுதுகளில், சில நேரங்களில் காலைப் பொழுதுகளிலும் மீன் பிடிப்பதுண்டு. சில பிரதேசங்களில் சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மீன் பிடித்தல் தடை செய்யப்பட்டிருந்தாலும், பரவலாக கட்டாரின் எல்லா கடல் முனைகளிலும் மீன் பிடித்தலை அவதானிக்க முடியும். அவ்வப்போது நானும் சில நண்பர்களும் மீன் வாங்குவதற்குக் கடற்கரைக்குச் செல்வது வழக்கம். ஏன்னென்றால், கடற்கரையில் தான் மலிவாகவும், சிலவேளைகளில் இலவசமாகவும் மீன்கள் கிடைக்கும். அதை விடவும், தூய்மையான நல்ல மீன்களை துடிக்கத் துடிக்கப் பெற்றுக் கொள்ளவும் முடியும். இப்படி மீன்கள் வாங்கச் செல்லும் போது, ஆங்காங்கே தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருப்பவர்களை 6 தடவைகள் அவதானித்துள்ளேன். இவ்வாறான சந்தர்ப்பங்களில் நாங்களும் மீன் பிடிக்க வர வேண்டும் என்று திட்டம் போடுவோம். மறுநாளோ, அல்லது அடுத்த விடுமுறை நாளுக்கோ மீன் பிடிக்கப் போவதற்கு ஆயத்தமாகுவோம். ஆனால், குறிப்பிட்ட நாளில் வேறு ஏதாவது வேலை வந்து எங்கள் திட்டத்தைத் தள்ளிப் போட வைத்து விடும். நான் கட்டாரில் இருந்த சுமார் இரண்டு வருட காலம் பல தடவைகள் இவ்வாறான திட்டங்கள் போட்டிருக்கின்றேன். ஆனால், ஒரு நாள் கூட, அதை நிறைவேற்றும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கவேயில்லை என்பதுதான் உண்மை.
மல்லிகை ஜூன் 2008 密 8

ஊரில் இருக்கும் பொழுது, அவ்வப் போது பெரும்பாலும் ஞாயிறு தினங்களில் எமது ஊர்க் குளத்திற்கு நானும் சில நண்பர்களும் மீன் பிடிக்கச் செல்வது வழக் கம், அதில் முக்கியமானவர்களில் ஒருவர் எமது விஞ்ஞான ஆசிரியர் அஸ்ரப் சேர்.
அஸ்ரப் சேர் பற்றிக் கட்டாயம் நான் சொல்லியாக வேண்டும். அவரது ஆளுமை கள், திறமைகள், முற்போக்குச் சிந்தனை கள் என்று பல்வேறு பட்ட தனது வினைத் திறன்களின் மூலம் எமது ஊருக்காகக் கடுமையாக உழைத்தவர். நான் எட்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு வாட்ட சாட்டமான இளைஞனாக எமது கிராமத்திற்கு ஆசிரியராக முதலாவது நியமனம் பெற்று வந்தவர். அவர் ஒரு ஆரம் பக் கல்வி ஆசிரியராக இருந்த போதும், அவர் கற்பித்தது விஞ்ஞானப் பாடமாகும். அதற்கான காரணம் அதுவரைக்கும் விஞ் ஞானப் பாடத்தைக் கற்பிக்கக் கூடிய ஒரு வர் எமது கிராமத்தில் இல்லாமையும் அஸ்ரப் சேர் அவர்கள் உயர் தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் கற்றவர் என்பதாலும், விஞ்ஞானப் பாடத்தைக் கற்பிப்பதில் அவருக்கிருந்த திறமையும் அவரை ஒரு விஞ்ஞான ஆசிரியராக எம்முன்னால் கொண்டு வந்து நிறுத்தியது.
விஞ்ஞானப் பாடப் புத்தகத்தைப் புதிதா கப் பெற்று வெறும் படங்களை மட்டுமே புரட்டிப் பார்த்து விட்டு, மீண்டும் புதிதாகவே திருப்பிக் கொடுக்கும் வழமையான நிலை யிலிருந்து எமது பாடசாலை மாற்றம் பெற ஆரம்பித்தது. ஆம், அஸ்ரப் சேரின் வருகை எமது நாச்சீயாதீவு மண்ணில் விஞ்ஞான த்தை விதைத்தது. கல்வியியலின் புதிய
கோணத்தைத் தரிசிக்க வைத்தது. வானத் தையும், நிலவையும், நட்சத்திரங்களையும், அறிவியல் கோணத்தோடு அவதானிக்க முடிந்தது. கோள்கள் பற்றிய அறிவைத் தந்தது. அணுக்கள் பற்றியும், மூலங்கள் பற்றியும் அறிய வைத்தது. ஆம், எமது கிராமத்தில் விஞ்ஞான விளக்கு ஏற்றப்பட்டு விட்டது. அதற்கு அடிகோளாக, ஆணி வேராக அஸ்ரப் சேர் இருந்தது ஊரறிந்த உண்மையாகும்.
அஸ்ரப் சேருடன் எனதான உறவு மிக நெருக்கமானதாகும், மாணவ- ஆசிரிய உறவுகளையும் தாண்டி நண்பனாக ஒரு உறவினராக என்னோடான ஒரு அந்நி யோன்ய உறவு அவருக்கிருந்தது. நான் உயர்தரப் பரீட்சை எழுதியவுடன் சில காலம், சுமார் இரண்டு வருடகாலம் எனது பாடசாலையில் சாதாரண தர மாணவர்க ளுக்குக் கணிதப் பாடம் கற்பித்துக் கொடுத் தேன். அந்தக் கால எல்லையில் அஸ்ரப் சேரும் நானும் மிகவும் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது.
இரவு பகலாக மாணவர்களைப் பற்றிய
சிந்தனையோட்டத்துடன் செயற்பட்ட அஸ்ரப்
சேர், மாலை நேர வகுப்புக்கள், மேலதிக வகுப்புக்கள் என்று தனது முழு நேரத்தை யும் மாணவர்களுக்காகவே ஒதுக்கியவர். இதன் காரணமாக தனது தனிப்பட்ட வாழ் க்கையில் கந்த வித முன்னேற்றத்தையும் அவர் காணவில்லை. மாணவர்களுடன் அன் பாகப் பழகுதல், அவர்களை அரவணைத் துச் செல்லுதல் என்பவற்றின் மூலம் அவர்க ளுடனான ஒரு வலுவான அந்நியோன் யமான உறவை அஸ்ரப் சேர் ஏற்படுத்தியி ருந்தார். இதனால், எனக்கு மட்டுமல்ல,
மல்லிகை ஜூன் 2008 率 9

Page 7
பொதுவாக எல்லா மாணவர்களுக்கும் அஸ்ரப் சேரைப் பிடிக்கும். மற்றப் பாடங் களை வெறுக்கின்ற மாணவர்கள் அஸ்ரப் சேரின் கனிவான அணுகுமுறையினால் விஞ்ஞானப் பாடத்தையும், அஸ்ரப் சேரை யும் நேசித்தார்கள்.
என்னைப் பொறுத்தமட்டில் ஒட்டு மொத்த மாணவ சமூகத்தினாலும் நேசிக்கப் பட்ட ஒரேயொரு ஆசிரியர் அஸ்ரப் சேர் தான். அவ்வப்போது, தனது வலுவான ஆலோசனைகள் மூலம் மாணவர்களை வழிநடாத்தும் அவரது பாணியே தனிதான். இதனால், அநேகமான மாணவர்கள் அஸ்ரப் சேரின் விசிறியாகத்தான் இருந்தார்கள்.
நான் நாச்சியாதீவு முஸ்லிம் மஹாவித் தியாலயத்தில் (தொண்டர்) கணித ஆசிரிய ராகக் கடமையாற்றிய போது, நானும் அஸ் ரப் சேரும் எமது குளத்திற்கு மீன் பிடிக்கச் செல்வது வழக்கம். அஸ்ரப் சேருடன் மீன் பிடிக்கச் செல்வது என்பது எனக்கு விருப் பமான பொழுது போக்காகும். அஸ்ரப் சேர் தூண்டில் கட்டுவது தொடக்கம், 18ழக்குப் புழுக்களை இரையாக வெட்டுவது Sistரக் கும் அஸ்ரப் சேரே செய்து வைபபர். காலையிலே நாம் குளத்திற்குச் சென்று விடுவோம். தூண்டிலில் புழுக்களை இலால கமாகக் கொழுவ வேண்டும். இல்லை யென்றால், தூண்டில் முள்ளுக் கையைக் கிழித்து விடும், அதைவிடவும், புழுக்கள் நெழிந்து கொண்டிருப்பதனால் அதை தூண்டிலில் கொளுவுவதும் சிரமமான விடய மாகும். ஆனால், அஸ்ரப் சேர் இவற்றை இலகுவில் செய்து விடுவது. மட்டுமல்ல, அவரது தூண்டிலில் மீன் இலகுவில் மாட்டி விடும், ஆனால், நான் எத்துணை முயற்சி
செய்தாலும் எனது தூண்டிலில் மீன்கள் சிக்குவதே இல்லை. மிக் நீண்ட பிரயச் சித்தத்திற்குப் பின்னர், சில மீன்கள் பிடி படும். அதற்குள் அஸ்ரப் சேர் நிறைய மீன்
கள் பிடித்து விடுவார்.
நாங்கள் பெரும்பாலும் எமது குளக்கட் டில் இருக்கும் அந்தப் பெரிய புளியமரத்தின் கீழ்த்தான் அமர்ந்து மீன் பிடிப்பது, வழக்கம். ஏனென்றால் நாங்கள் கொண்டு செல்லும் நொறுக்குத்தீனிகளைப் uாதுகாப்பாக வை க்கவும். லாவகமாக அமர்ந்து கொண்டு மீன் பிடிக்கவும், புளியமரத்தின் கீழாகக் கட்டப் பட்டிருக்கும் அந்தப் படிக்கட்டுகள் எமக்கு உதவியாக இருந்தன. மட்டுமன்றி எதிர் பாராத விதமாக மழை பெய்தாலும், குடை போல விரிந்து அடர்த்தியாகப் படர்ந்திருக் கும் அந்தப் புளியமரத்தின் கிளைகளைத் தாண்டி மழைத்துளிகள் அரிதாகவே விழும். எனவே, வெயிலிலும் மழையிலும் இருந்து பாதுகாப்புப் பெறவும் அந்த மரம் உதவியது. பொதுவாக ரெட்டைப் புளியமரம் என்றுதான் அதனை ஊரவர்கள் அழைப்பார்கள். அதில் வைரவன் எனும் பேய் ஒன்று வாழ் வதாயம், வெள்ளாமை அறுவடை காலங் களில் இரவில் பொலிகளை உறிஞ்சிக் குடிப்பதாயும் இரவு நேரங்களில் சலங்கை ஒலியெழுப்பிய வண்ணம் குளக்கட்டிலும், ஊருககுள்ளும் உலவி வருவதாயும் முன்னர் எங்களூர் முதியவர்கள் கதையள ந்திருக்கின்றார்கள். எனவே, அவ்வப்போது புளியமரத்தின் கீழ் நாங்கள் அமர்ந்திருக் கும் போது, இந்த ஞாபகம் வரும். இருந்தும் சிறிவயதில் இருந்த பயம் இப்போது இருக் காது. அந்தக் கால மக்களின் பிழையான அந்த நம்பிக்கை மீது பரிதாபம் தான் ஏற்படும். இந்தப் பழமையான கதைகளை
மல்லிகை ஜூன் 2008 & 10

யெல்லாம் நானும் அஸ்ரப் சேரும் சுவார ஷ்யமாய் பேசிச் சிரிப்பதுண்டு.
கட்டாரிலிருந்து நான் ஊருக்கு வந்தவு டன் பரபரப்பாகிப் போனேன். மிக நெருக்க மான பல நண்பர்களைக் கண்டு கதைக்கு மளவுக்கு எனக்கு அவகாசம் கிடைக்க வில்லை. இருந்தும், அஸ்ரப் சேரைக் கண்டு கதைத்து, எமது கடந்த கால நினைவுகளை இரை மீட்டிக் கொண்டோம்,
பின்னர், அவ்வப்போது நான் பாட சாலையில் வைத்தும், அவரது வீட்டில் சந்திக்கின்ற நேரங்களிலும் குளத்திற்கு மீன் பிடிக்கச் செல்வது பற்றிக் கதைத் துள்ளேன். இருந்தும், அதற்குச் சாத்திய மான ஒரு நாள் எமக்குக் கிடைக்க
வில்லை. இதற்கிடையில் தலைநகரில் ஒரு
தனியார் நிறுவனத்தில் எனக்கு வேலையும் கிடைத்து விட்டது. அத்தோடு நான் சில Courseகள் செய்வதற்குக் கொழும்பில் பதிவு செய்திருந்தேன். கொழும்பின் பரபரப்பான வாழ்க்கை சுழியில் அகப்பட்டு மூழ்கி எழுகின்ற நேரங்களில் நாட்கள்
வெகு வேகமாகக் கரைந்து போய் விட்டன.
இந்தப் பரபரப்பான சூழலில் இருந்து விடுபட்டு கொஞ்சம் ஒய்வாகப் பொழுதைக் கழிக்கத் தொடர்ச்சியான சில நாட்கள் விடுமுறை வந்தது. அன்று வெள்ளிக் கிழமை, தொடர்ந்து வரும் சனி, ஞாயிறு, திங்கள் என்று பெரும் விடுமுறை. எனவே, இந்த விடுமுறையில் அஸ்ரப் சேருடன் குளத்துக்குச் சென்று மீன் பிடிக்க வேண் டும் என்று முடிவெடுத்துக் கொண்டேன்.
நேரம் சரியாகக் காலை 8 - 28 am வெள்ளவத்தை ரயில்வே ஸ்டேஷனில் என் நண்பர்களான பானகமுவ- அஸ்பாக், புத்தளம்- சுபாஸ்தீன் ஆகியோர்களுடன் வேலைக்குச் செல்வதற்கு 8 31 am ரயிலுக்காக காத்திருக்கின்றோம். திடீரென எனது செல்போன் ஒலிக்கிறது. வாப்பாதான் கதைக்கின்றார், "ஹலோ!. ” 6hJITLUT சொன்ன செய்தி என்னைத் தூக்கி வாரிப் போட்டது என்னையறியாமலே எனது நா (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஉஊன்) 'நாங்கள் அல்லாவற்வுக்கே சொந்தமானவர்கள் அவனிடத்திலேயே மீளுவோம்' என்ற திருவசனத்தை ஒதிக் கொண்டது. ஆம் அஸ்ரப் சேர் மவுத்தாகி விட்டார்.
என்னால் நம்ப முடியவில்லை. ஒரு வேளை இது கனவோ? என்று என் மனம் சொல்லிற்று. தொடர்ந்தும், நண்பர்கள் உறவினர்கள் என்று தகவல்கள் வந்து கொண்டே இருந்தது. எல்லாம் அந்தத் துயரம் சுமந்து வந்த சோகச் செய்திதான். பெரும் இரைச்சலுடன் கடல் அலைகள் கரைகளில் மோதி ஒய்வுக்கு வந்தன. அதோ! நாம் காத்திருந்த ரயிலும் கூவிக் கொண்டே வந்து தரிப்பிடத்தில் ஒய்கிறது. என் மனசு முழுக்க ஒரே சுமை. ஒரு நடைப் பினமாய் என் கால்கள் ரயில் பெட்டியினுள் நுழைகின்ற ஈ வரண்டு போன என் கண்களில் அழுவதற்குக் கண்ணிர் இருக்க வில்லை. வாழ்க்கை பற்றிய எதிர்பார்ப்புக் களை மென்று விழுங்கிக் கொண்டே என்
மனசு மவுனமாய் அழுது ஒய்வுக்கு வந்தது.
(இன்னும் பேசுவேன்)
மல்லிகை ஜூன் 2008 ஜ் 11

Page 8
}
Af கூலி வீட்டில் குடியிருக்கத் தொடங்கி இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அவ்வளவு வசதியென்று சொல்லமுடியாது. சிறியசாலை, - திக்குவல்லை கமால் படுக்கையறை, சமையலறையென்று மூன்று பேர் கொண்ட குடும்பத்தின் அவசியத் தேவைகளைச் சமாளித்துக் கொண்டு வாழமுடியும்.
கொஞ்சம் நாளக்கித்தானே' என்றுதான் அங்கு வந்தார்கள். ஆறு மாதத்துக்குள் புதிய வீட்டுக்குப் போகலாமென்ற குதூகலம் வேறு. எதிர்பார்ப்புக் கைகூடாமல் போய் விட்டது. இன்னும் புது வீட்டு வேலைகள் பூர்த்தியாகவில்லை. அது அப்படியிருக்க.
“வார மாஸ்தேலிந்து இன்னம் ஐநூறு ரூவ கூட்டித் தரோணும்." வீட்டுரிமையாளர் வந்து சொல்லிவிட்டுப் டோய் விட்டார். சொல்லி இரண்டு வாரம் கழிந்து விட்டது. மாத வாடகையைக் கூட்டிக் கொடுக்க வேண்டும். அல்லது புது இடம் பார்க்க வேண்டும். இரண்டுமே கஷ்டமான காரியம் தான்.
"அந்த மனிசன் மறுபேணம் வந்து கொரோட முந்தி ஒரு முடிவச் செல்லுங்கொ'
"எல்லாம் அல்லா லேசாக்குவான்." என்று சொல்லிவிட்டு அஸ்மிதீன் மெல்ல நழுவி விடுவான்.
அவனுடைய சம்பளத்தில்தான் எல்லாம் ஆக வேண்டியிருந்தது. வேறெந்த வருமதியும் கிடையாது. வயிற்று நெருப்பைத் தரிைப்பதே இயலாத காரியாமாகி விடும் நிலை.
பல்வேறு திணைக்களங்களில் இருபது வருடங்களாகக கடமையாற்றி, இபபொழுது பிரதேச செயலகத்தில் கிளாஸ்- ரூ, முகாமைத்துவ உதவியாளராகக் கடமையாற்றுகிறான்.
அஸ்மிதீன் அரசாங்க உத்தியோகத்தர் என்பதை விட, சொந்த வீடுள்ளவர் என்பது திருமண சந்தையில் நேர்புள்ளியாய் அமைந்தது.
(3) (3) (3) (3)
"ஊட்ட ஒடச்சிட்டு இவடத்தில ரெண்டு தட்டு ஊடு கட்டோணுமென்டு மச்சன் செல்லிய." அவனது ஒரே தங்கை நஸ்லினா ஒருநாள் சொன்னபோது, உண்மையிலேயே அவர்களு க்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது. மாணிக்க வியாபாரியான மச்சானுக்கு ஏதோ வாசி கிட்டியிருக்க வேண்டுமென நினைத்துக் கொண்டனர்.
"எவ்வளவு நல்லமன், ரெண்டு தட்டல்ல, எத்தின தட்டும் இவடத்தில அடிக்கேலும்." அவன் பூரித்துப் போய்ச் சொன்னான்.
மல்லிகை ஜூன் 2008 & 12

வாப்பாவின் மெளத்துக்குப் பின்பும், அந்த வீட்டின் இருபகுதிகளில் அவர்கள் வாழ்ந்து வந்தனர். இரண்டே பிள்ளை களான அவர்களின் ஒற்றுமை தொடர வேண்டுமென்பதே உம்மா. வாப்பாவின் இறுதி ஆசையாகவும் அமைந்தது.
"அதுக்குப் பிளான்கீறிபாஸாக்கோணு மேன், நானா."
"ஒ. ஓ! இந்தக் காலத்தில சட்டம் மிச்சம் எனக்குத் தெரீந்தானே?"
'இல்ல ஊடு ரெண்டு பேரட பேருக்கு மேன் ஈக்கிய, ஏன்ட பேருக்கு மாத்திக் கொண்டாத்தானே, லேசி. ஒரு அவசரத் துக்கு கடனெடுக்கியென்டாலும் தனி ஒப்பின கேக்கியேன்."
"ፍ9•••••• இனி வாப்பீக்கிய காலத்தில அப்படித்தானே எழுதீக்கி." என்று ஏதோ சொல்ல முடியாமல் தடுமாறினார்.
"பனிய ஒன்டும் ஒசக்க ஒன்டுமா ரெண் டுடு கட்டி, ஒசக்கத்தட்ட ஓங்களுக்குத் தாரெண்டு தான் மச்சன் செல்லிய."
"மெய்யா..?’ இப்பொழுது அவனது சிக்கல் தீர்ந்தது. 'அல்ஹம்துலில்லா!' என்று மெய் மறந்து போனான்.
நவீன வசதிகளோடு மேல்தட்டு வீட்டில் வாழ்வது போன்ற சந்தோவடிக் கனவுகளை அடிக்கடி காணத் தொடங்கினார்.
திறந்த மனத்தோடு தங்கைக்குத் தனது பங்கை எழுதிக் கொடுத்துவிட்டார். அவசரப் பட்டு முன்பின் யோசிக்காமல் எழுதிக் கொடுத்தது பற்றி நெருங்கிய உறவினர் களே சுட்டிக்காட்டிய போதெல்லாம், அவன் சிரித்துச் சாமாளித்தானே தவிர, எந்த வித
வித்தியாசமான உணர்வோ சந்தேகமோ அவனுக்கு ஏற்படவில்லை.
‘'எதுக்கும் ஒழுங்கான மொறக்கி பேசிக் கோங்கொ’ மனைவி கரீமா முன்யோசனை யோடு சொன்னாள்.
"நல்ல நோக்கத்தோட கேக்கச் செல்ல நாங்க அனம்மனம் பேசுலுமா? பொறத்தீ மணிசரல்லேன்."
"மேல்தட்ட கெட்டித் தரச்செல்ல ம்று பேணம் ஓங்கட பேருக்கு எழுத்தித் தார தானே."
'இதுதான் செல்லிய, ஒங்களுக்கு ஒரு கத்தமாலும் வெளங்கியல்ல, சும்ம தாரல்ல எழுதித்தான் தார."
பழைய வீட்டை இடித்துப் புதுவீடு கட் டும் படலம் ஆரம்பித்து, வேகமாக முன் னேறிக் கொண்டிருந்தது.
அவனும் தன்னாலியன்ற வாயுதவி, கையுதவிகளைச் செய்து கொண்டிருந் தான்.
"பனியத்தட்டுவேலயமுடிச்சுக் கொண்டா எனக்கு வந்து நிண்டு கொண்டு ஒசக்கத் தட்டு வேலய அவசரமாச் செய்யேலுமன். மச்சன் எலத்தி:ள் செல்லிய?"
"9. . . . . . அநியாயமா ஊட்டுக்கூலி குடுக் கத் தேவில்ல. சீக்கிரமா ரெண்டு காம்பரா கெட்டிக் கொண்டு வாங்கொ."
'நல்ல யோசினதான்."
அப்படியும் இப்படியுமாக ஒருவருடமாகி விட்டது. குடியும் புகுந்துவிட்டார்கள். இனி யென்ன மேல்தட்டு வேலையை ஆரம்பி ப்பதுதானே?
மல்லிகை ஜூன் 2008 ஜ் 13

Page 9
(3) (3) (3) (3)',
'மதினியாங்க ஒசக்கே தட்டு வேலய
எப்பேக்காம் தொடங்கிய?’ இருந்துவிட்டு கரீமா இப்படிக் கேட்கத் தவறுவதில்லை.
"குடிபூந்து வந்தத்துக்குப் பனியதட்டில இன்னம் வேலீக்கி. ரெண்டு காம்பரா குசுனிக்கெல்லாம் கப்ளார் பண்ணோனும் ஸிலின் அடிச்சில்ல. வயரின் வேலேம் முடிச்சில்ல. அவங்கடுட்டு வேல முடியாம எங்கடத்தச் செய்தா?”
"மெய்தான். எங்கடேன் சாமான் சட்டியெல்லாம் அங்கலேம் இங்கலேம். மாஸம் மாஸம் கூலி குடுக்கோனும், கொஞ்சம் அவசரப்படுத்தினால் நல்ல
(3d67.'
"நானும் அவளுக்கீட்டச் சென்னதான்."
'தங்கச்சீக்கிட்டச் செல்லிச் சரிவாரல்ல. ஒங்கட மச்சனோட செல்லுங்கொ. எங்கட வேலக்கி நாங்க தானே அவசரப்படுத் தோணும்."
அஸ்மிதீன் தலையாட்டிக் கொள்வதில் ஒன்றும் குறைச்சலில்லை. காலையில் வேலைக்குப் போனால், வந்து சேரும் போது மஃரிபியாகிவிடும், மற்ற நேரமெல்லாம் பள்ளிவாசலோடு கழிந்து விடும். தங்கச்சி வீட்டுப்பக்கம் போனாலும், மச்சானைக் காண்பது மிகவும் கஷ்டமான காரியம். அவர் வியாபாரம் தொழிலென்று காரில் ஒடிக் கொண்டிருப்பார்.
அன்றும் அப்படித்தான் மச்சானைக் காணவில்லை. ஆனால், ஒருபக்கமாக அடுக்கியுள்ள கபுக் கற்களையும் இன் னொரு பக்கமாகக் குவிக்கப்பட்டிருந்த
மணலையும் கண்டபோது, அவனுக்குச் சொல்லமுடியாத சந்தோஷம்.
"சிமெந்திக்கு ஒடர் பண்ணிக்கி நானா. இங்க ஒரு வெடத்திலேம் சீமெந்தில்ல. இருவது இருவத்தஞ்சி பேக் வாங்கி வேலில்லயெண்டு அவரு கொழும்புக்கே ஒடர் கொடுத்தீக்கி. ஒரேயடியா வாங்கிக் கொண்டா லேசேன் நானா, வேல தொடங் கினா வெச்சி வெச்சீக்காம முடிக்கோணு மென்டேன். மச்சன் செல்லிய.'
"மெய்தான் அந்த மனிசன் எங்கட குடும்பத்துக்கு வந்து சேர்ந்தது பெரிய பாக்கியம். அவருக்கு இன்ன மின்னம் கெடச்சிப் போகோணும்.”
(3) (3) (3) (3)
"ஓங்கட தங்கச்சி குடிபூந்து ஆறுமாஸ் தக்கீம் மிச்சமாகீட்டேன்." கரீமா ஆரம்பித் தாள்.
'ம்.” அதற்கு மேல் அவருக்கு வார்த் தைகள் வரவில்லை.
கொஞ்ச நேரம் குர்ஆன் ஓதிவிட்டு, சாய்கதிரையில் அமர்ந்திருந்தார், அஸ்மி தீன், இடையில் ஒரு வியாழக்கிழமை போயா லீவு கிடைத்திருந்ததால் மனசுக்குச் சற்றே நிம்மதி.
சுபஹ தொழுதுவிட்டு, அப்படியே தங்கச்சி வீட்டுப் பக்கமாகப் போய் கோப்பி குடித்துவிட்டு, மச்சான் கொழும்புக்குப் போய் விட்டார் என்ற செய்தியோடு வந்தவர் தான்.
'ஊட்டு வேலை எப்பிடியன்?" இடை யில் வரும் போது கண்ட சின்னச் சாச்சா
மல்லிகை ஜூன் 2008 ஜ் 14

இப்படிக் கேட்டபோதும் அவருக்குச் சொல்ல ஒரு பதிலும் இருக்கவில்லை.
"எனத்தியன் மூள பொகுத்துக்கெறங் கியா? ஒங்கட தங்கச்சிக்கி நீங்க குடுக்கிய எடுக்கியத்தப் பத்தி எனக்கு வேலில்ல. படிச்சீந்தும் புத்தி கெட்ட வேலயேன் செஞ் சிக் கொண்ட.? எனக்கிதியளப் பார்த்துக்
கொண்டீக்கேல மகன்."
முழுக்குடும்பத்துக்கும் மூத்த மனித னான சின்னச்சாச்சா கோபத்தோடு சொல்லி விட்டு, திரும்பிப் பார்க்காமல் நடந்து கொண்டிருந்தார், அன்று அவரிடம் 905 யோசனையும் கேட்காமல், தங்கை மீதுள்ள பாசத்தால் செய்தது எவ்வளவு பிழையான வேலையென்று அஸ்மிதீனுக்கு இப்போது தான் புரிகிறது.
"அன்ன நேத்து ராவும் ஊட்டுக்கார மனிசன் வந்திட்டுப் போற."
"&" . . . . . எனத்தியன் சென்ன?”
'ஐநூறுருவ கூட்டித் தரட்டாம். இல் லாட்டி வேறெடம் பார்த்துக் கொளட்டாம்."
அவனது தலை கிறுகிறுக்க ஆரம்பித் தது. நாளாந்த வாழ்க்கைச் செலவு உயர் ந்து செல்வது ஒருபக்கம், அதற்குள் மேல திக வீட்டுக் seSulpit?
தங்கையின் முகம் பார்த்து ஒருநாள் கூட அவர் கோபப்பட்டுப் பேசியது கிடை யாது. தங்கையை சந்தோஷமாக வாழ வைப்பதே அவனது ஒரே தேவையாக இருந்தது. அதனால்தான் உள்ளூரில் நல்ல ബിഖgursണ് எத்தனையோ வந்த போதும், அவளது விருப்பத்திற்கு முதலிடம் கொடுத்து வெளியூர்க்காரருக்குச் செய்து வைத்தான்.
தங்கைக்காக, தனக்குப் பிறந்த பிள் ளையையும், தன்னை நம்பி வந்தவளையும் நடுத்தெருவில் விட முடியுமா? என்பதுதான் அஸ்மிதீனுக்குள்ளே இப்போதைய பிரச் சினை.
'ஊடு கெட்டித்தாரா? இல்லயா? ரெண்டாலொன்டச் செல்லு"
இந்தக் கேள்விளை இதற்கு மேல் கேளாதிருக்க முடியாத நிலையில் அவன் கதிரையிலிருந்து எழுந்தான்.
ઉS) (2) ઉS) ઉો
சின்னச்சாச்சா தலையிட வேண்டிய அளவுக்குப் பிரச்சினை முற்றியிருந்தது.
‘கெட்டித் தாரரெண்டது மெய்தான். எனக்கிட்ட இப்ப வசதில்ல. ஒங்களுக்கு அவசரமெண்டாக் கெட்டிக்கோங்கொ." மச்சான்காரன் இப்படிச் சொல்லிக் கை விரித்து விட்டான்.
'சரி ஊட்டுப் பங்க. சல்லிய தாங்கொ. நான் கெட்டியன்." அவன் இப்படித் திருப்பிக் கேட்டான்.
வாக்குவாதம் தொடர்ந்தது.
இனி எதுவுமே நடக்கப் போவதில்லை என்பது மாத்திரம் ஊரறிந்த உண்மையாகி விட்டது. இருந்த நட்பும் இல்லாமல் போகும் எல்லைக்கு வந்துவிட்டது.
சின்னச் சாச்சா சொல்ல வேண்டியதை யெல்லாம் இருபக்கத்தாருக்கும் எடுத்துச்
மல்லிகை ஜூன் 2008 * 15

Page 10
சொன்னார். அவருடைய பேச்சைக் கூடக் காது கொடுக்காத அளவுக்கு மச்சான்காரன் நடந்து கொண்டான். அவனது போக்கு என்னவென்பது எல்லோருக்குமே புரிந்து விட்டது.
ஒருநாள் நஸ்லினா ஒப்பாரி வைத்துக் கொண்டு வந்து விழுந்தாள்.
'யாவாரத்த நம்பித்தான் அவரு ஊடு கட்டத் தொடங்கின. ஊட்டுக் கடனே இன்னம் குடுத்து முடியல்ல. அவரட கள்ளுப் பார்ஸல தாரோ களவெடுத்தீக்கி. வெச்ச கணக்கு நட்டத்தில அவரீக்கிய, அவரு சென்னா செஞ்சி தராமீக்கியல்ல நானா, கொஞ்சம் பொறுத்துக்கோங்கொ."
“BilbLD BTLasLorlrruplı G8urTLe! f (885'. டொடன ஒருத்தருக்கும் செல்லாம எழுதித் தந்த, ம். ரெண்டுபேரும் சேந்து அவன ஏமாத்திப் போட்ட. ' சின்னச் சாச்சா கத்தினார்.
அஸ்மிதீன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். அவனுக்கும் ஒரு பொம்பிளைப் பிள்ளை. அதன் எதிர்காலம் தான் அவன் மனதில் சுழன்று கொண்டிருந் 5g
(3) (3) (3) (3)
மச்சான்காரன் வீட்டை விற்றுவிட்டுக் கொழும்புக்குப் போகப் போகிறார் என்ற செய்தி அவன் காதில் பல வழிகளிலும் வந்து விழுந்தது.
'யா அல்ல! இத நீயே பாத்துக்கோ." என்று அவன் பொறுப்புச் சாற்றி விட்டான்.
அஸ்மிதீனுக்குப் பேரிழப்பு. அதற்கு மேலும் பேசப் போனால் தங்கையின் வாழ்வு. இது விடயமாக இனி எதுவும் பேசுவதில்லையென்று உறுதி பூண்டு கொண்டான்,
'கஷ்டத்துக்கு ஊட்ட விக்கப் போறென்டு செல்லிய. ஊடு கெட்டினதே விக்கத்தான். கலியாணம் பேசச் செல்லே கொழும்பில் ஊடு கேட்ட. இப்ப எப்பிடிச் சரி சாதிச்சிக் கொண்ட, எப்படி கேம்?"
சின்னச் சாச்சா சொன்னால் இனிச்
சொன்னதுதான்.
() () ઉ) (ો
அஸ்மிதீனின் கூலி வீட்டின் முன்னே கை டிராக்டரொன்று வந்து நின்றது. கணவனும் மனைவியுமாக அதிலே வீட்டுச் சாமான்களை ஏற்றிய வண்ணமிருந்தனர்.
"நாலஞ்சி பைணம் இழுக்குவாகும்." கரீமா சொன்னாள்.
“ஒ.ஒ.” என்றவாறு அவன் நெற்றி வியர்வையை வழித்துக் கொண்டான்.
இருபத்தொரு வருடமாக அரச ஊழியம் செய்யும் அவனுக்கு, குறைந்த வாடகையி லான குவாட்டேஸ் ஒன்று கிடைத்தி ருந்தது.
மல்லிகை ஜூன் 2008 ஜ் 16

உயிர் நேசம்
- ஆனந்தி
மஞ்சுவோடு பலகாலமாக, மிகவும் உறவு நெருக்கத்துடன் மனம் திறந்து பேசிப் பழகியிருப்பது போல், அன்று அவள் சிறிதும் எதிர்பாராத விதமாகப் தொலைபேசியில் தனபாலன் சரளமாகக் குரலை உயர்த்திப் பேசுவதைக் கேட்டவாறே, அவள் ஒன்றும் பேசத் தோன்றாமல் வாய் அடைத்துப் போய், மெளனமாக நின்றிருந்தாள். அவர் முகம் கூட அவளுக்குச் சரியாக ஞாபகமில்லை. நெருங்கிய உறவாக இருந்தாலும், அவள் மீது உண்டான புரிந்துணர்வற்ற பேதமைப் போக்கினால், அவர் மட்டுமல்ல, அவளின் கணவன் சார்பான எல்லா உறவுமே இருள் கவிந்து மூடிப்போன நிழலின்
சுவடுகள் தான்.
இதில் புரையோடிப் போயிருக்கிற உச்சகட்டத் துயரமான காலப் பதிவுகளில் நசிந்து உருக்குலைந்து வேர் கழன்று டோகாமல், அவள் தனக்கேயுரித்தான உயிரின் சத்தியமே பெரியதென நம்பி உறவின் கறைகளில் சிக்கிப் பங்கமுற்றுப் போகாத சாகாவரம் பெற்ற சாந்தி யோகமே பெரிதென நம்பி, அன்புவழி ஒன்றே வாழ்வெண்க் கருதுகிற ஒர் ஆதர்ஸம்.
அவளுக்கு முன்னால், அன்பின் சுவடு வற்றிப் போன, இருளுடுருவி மறைக்கிற, வெகு தொலைவில் மங்கலடித்து வெறிச் சோடிக்கிடக்கிற அவரும், அவன் போன்ற மனிதர்களும் நினைவில் எழாத நிலையிலேயே அவர் தன்னை இனங்காட்டிப் பேச முயன்றது, அவளுக்குப் பெரும் வியப்பாக இருந்தது. அவள் சட்டென அவரை நினைவு கூர முயன்று, முடியாமல் டோகவே, திரும்பக் கேட்டாள்.
'ஆர் தனபாலன்? எனக்குத் தெரியேலையே? ஆரென்று சொல்லுங்கோ?
“என்ன இப்படிக் கேட்கிறியள்? உங்கடை அவருக்கு நான் மச்சான். பாமாவைத்
தெரியாதே? அவளின்ரை புருஷன் தான் நான்!"
“ஒ. இப்ப தெரியுது என்ன விஷயம்? சொல்லுங்கோ?"
"உங்களுக்குத் தாங்ஸ், சொல்லுறன்.”
‘'எதுக்கு.?"
மல்லிகை ஜூன் 2008 17

Page 11
'எல்லாம் இதுகளோடு பொறுமை யாக வாழ்ந்திருக்கிறியளே. எப்படி முடிஞ் சுது உங்களாலை?”
அவன் குரல் சூடேறித் தன்னை மற ந்த ஆவேசத்தோடு, நிலை தடுமாறி, மனம் குழம்பிப் பேசுவதை, இடையில் குறுக்கீடற்ற மெளனத்துடன் அமைதியா கக் கேட்டுக் கொண்டிருந்தாள், அவள். அவர் ஏன் இதையெல்லாம் சொல்ல வரு கிறார் என்றுபுரியாமல், அவளுள் யோசனை தெறித்தது. எனினும், அதைப் பற்றி எது வும் கேட்க விரும்பாமல் அவள் மெளன மாக இருப்பது கண்டு, அவர் மனம் கொதித்துப் போனார்.
"என்ன? ஒன்றும் கதைக்கிறியளி ல்லை. எனக்கு என்ன நடந்ததென்று கேட்க "?ח86)guuן. יוחLD
"நான் வம்பிலை மாட்டிக் கொள்ளுற தில்லை."
"இது வம்பு வழக்கென்று ஏன் நினை க்கிறியள்? இது எங்கடை குடும்பச் சண்டை பற்றிய வழக்கு. நீங்களும் இந்தக் குடு ம்பத்திலே ஒராள் மட்டுமல்ல. இவைய ளோடு வாழ்ந்தும் இருக்கிறியள். 6τι படி முடிஞ்சுது? சி என்ன மனுஷர் என்று நான் கிடந்து துடிக்கிறன். கொழும்புக்கு வந்தும், என்ரை மச்சானோடு பெரிய ரகளையாய்ப் போச்சு. எங்களை இருக்க விடாமல் துரத்திவிட்டான். இப்ப தனி வீட்டிலை நாங்கள் இருக்கிறம். இதுக ளோடு பொறுமை காத்து இருந்தது க்காக உங்களுக்குத் தாங்ஸ்”
அவர் கூறுவது போல், அவள் அவர்க ளுடன் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு மேலாகப் பொறுமை காத்து வாழ்ந்து முடித்தது ஒரு சாதனைதான். அவளைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், அவள் மீது அன்பற்ற ஒரு கடும் போக்கில், அவளை ஒரு குற்றவாளியாகவே கருதிச் செய்யாத குற்றங்களுக்காக, அவளைத் தண்டித்து, மனம் வருந்தி அழவைத்தது மட்டுமல்ல, கருவறுத்துக்கொன்று போட்ட, இந்த விதி எழுதிய பாவக்கறை ஒரு பொய்யல்ல. இப்படிப் பொய்யின் கறை பூசிக் கொண்டு, அவளுள் செல்லரித்துப் புரையோடிப் போயிருக்கிற, தன் திரு மண உறவின் நிமித்தம், அவள் தீக்குளி த்து எழுந்த துயரங்களை, எவரிடமுமே, வெளிப்படையாக அவள் மனம் திறந்து பேசியதில்லை.
இன்று அப்படிப் பேச நேர்ந்த கட்ட த்திலும், அவள் இயல்பான அன்பு கருதி, அவர் முன் எதுவுமே பேசவராமல் நீண்ட நேரமாக மெளனமாகவே இருந்தாள், அவள் வெளிப்படையாக வாய் திறந்து தனது வாழ்க்கை பற்றிய கசப்பான உண் மைகளை அவரிடம் கூறத் தொடங்கி னால், அவர் தூக்கியிருக்கிற போர்க் கொடிக்கு மேலும் உரமூட்டுவதாய் அமைந்து விடுமே? அப்படியாகுமானால், அவள் அன்புக்கு என்ன பொருள்? பகை யைவிட, அன்பே சிறந்ததென்று நினைக் கையில் அவளுக்கு எதுவுமே பேசவர வில்லை. அவள் மனம் திறந்து அவரிடம் எல்லா உண்மைகளையும் மறைக் காமல் கூறிவிட்டால், நிச்சயம் பாமாவு
மல்லிகை ஜூன் 2008 & 18

க்கே இது பெரும் பிரச்சினையாகப்
போகும். அவர்கள் வீட்டில் மேலும் ஒரு
பிரளயமே வெடிக்கும்.
இப்படிப் பகை வளர்த்துச் சண்டைத் தீ மூட்டுவதை மஞ்சு என்றைக்குமே விரும்பியதில்லை. அப்பாவால், அவர் போதனைகளால் அவள் வளர்க்கப்பட்ட விதம் அப்படி, அது அவளுடைய அன்
பையே முதன்மைப்படுத்தி வாழும்,
வாழ்க்கை நெறிகளின் உன்னதமான உயிர் வழிபாடு. இந்நிலையில், முன்பு பாமா செய்த காரியங்களுக்காகப் பழி வாங்கி, வஞ்சம் தீர்த்துக் கொள்கிற கெட்ட சுபாவம் இப்போது கூட, அவளி lub 6uj656x606).
அதற்குப் பதிலாக, உயிர்நேசம் ஒன்றே குறியாகப் பாமாவைக் காப் பாற்றி வாழ வைக்கவே, விருப்பம் கொண்டு, அவரை ஆறுதல்படுத்த எண்ணி, உருக்கமாக அவள் கூறினாள்.
‘வாழ்க்கையில் இப்படி எவ்வளவோ இருக்கிறது கொஞ்ச நாளைக்குத் தான். வீணாகச்
விடயங்கள் நடக்கும்.
சண்டை போட்டு, என்ன ஆகப் போகுது? விடுங்கோ! எல்லாத்தையும் மறந்திட்டு
வாழப் பாப்பம்."
அவருக்கு அவளின் அந்தத் தர்ம போதனை பெரும் எரிச்சலையே அளித் தது. மேலும் கோபம் வளரத் தடுமாற்ற மாக அவர் கூறினார்.
‘என்ன விடுறதே? நல்ல கதை சொல்லுறியள். உங்களுக்கு இது சரி யாய்ப் படலாம். இவன்களை இப்படியே விட்டால், என்ன நடக்கும் தெரியுமே?”
“என்ன நடக்கப் போகுது? பகைப் புதைகுழிக்குள், எல்லோருமே விழுந்து சாக வேண்டியது தான்.”
"அதுக்கென்ன? அதுக்காக அநியா யத்தைத் தட்டிக் கேட்காமல் விட்டிட முடியுமே...? சொல்லுங்கோ?”
"இதைப் பற்றி நாங்கள் ஏன் கவலை ப்பட வேணும்? கடவுள் இருக்கிறாரே. பார்த்துக் கொள்வார்." ܕ܃ ܕ
அவருக்கு அது பிடிக்காமல், போனையே ஆவேசமாக வைக்கிற சப்தம் எதிர் முனையிலிருந்து பெரும் சப்தத்துடன் கேட்டது. சண்டைக்கே வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிற இவர் போன்றவர்களி டம், மனதை வசப்படுத்தச் சொல்லப்படு கிற உயிர்வேதம் எடுபடாது என்பதை, அவள் மிகவும் மனவருத்தத்தோடு நினைவு கூர்ந்தாள். புரிந்துணர்வு அற்ற புத்திக் கோளாறே, இதற்கெல்லாம் காரணமாக இருக்கும் போது, அறிவுபூர் வமாக எகைச் சொன்னாலும், காதில் ஏறாதென்று நினைக்கும் போது, அவளு க்குப் பெரிய மனவருத்தமாக இருந்தது.
அவர் அவளோடு போனில் பேசியது, மேல் போக்காக நன்றி கூறமட்டுமல்ல,
மல்லிகை ஜூன் 2008 ஜ் 19

Page 12
அதற்கப்பா6. அவளின் வாயைக் கிள றித் தான் கலகம் மூட்டிச் சண்டை போட, இரைதேடியே அவர் ஆடிய இந்நாடகமும், பேசிய வார்த்தைகளும், தோல்வியிலேயே முடிந்து போயின.
அவர் போல் சகதி குளித்துச் சேறு பூசிக் கொள்ள வராமல், கரை ஒதுங்கிப் போன அவளின் ஒளிமயமான தனிமை உலகம் அவருக்கும் பிடிபடாமல் கண்க ளில் ஒட்ட மறுந்தது. அது வேறாகக் கறையற்ற அன்பு வழியிலேயே, இருப் புக் கொண்டிருப்பதை அவரால் எப்படித் தான் அறிந்து கொள்ள முடியும்? அதை விட, வாய் வேதமாக அவள் கூறிவிட்ட அன்புப் போதனை அவருக்குப் பெரும் மன எரிச்சலையே அளித்தது.
அவர் எதிர்பார்த்துக் காத்திருந்தது போல், அவளும் அவர் வழியில் சகதி குளித்துச் சேறு பூசிக் கொள்ள நேர்ந்திரு ந்தால், மூண்டு இன்னும் சுR:ல கபீட்டு எரியப் போகிற கலகத் தீக்குள் ஃ:ஐந்து முழுவதும் எரிந்து பேர்கப் போனது 11: மட்டுந்தான். அவள் அப்படி எரிந்து போகக் கூடாதென்று கருதியே, மஞ்சு வின் இந்த அதி உச்சக்கட். அன்பு வழிபாடு, ஒரு குறையுமில்லாமல், நல்ல படி நிறைவேறிவிட்ட நிலையில், இதை அறிய நேர்ந்தால் பாமாவின் மனம் மஞ்சு பக்கம் திரும்புமா? என்று புரியாமல் அவள் இருட்டில் உறங்காமல் விழித்துக் கிடந்தாள். நாளை உதயம் வெளிக்குமா என்று தெரியவில்லை.
பாமா இன்னும் திரை விலகாது, இருட்டிலேயே அடைபட்டுக் கிடப்பதாக அவளுக்கு எண்ணத் தோன்றியது. கூடி இருந்த போது, அப்படித்தான் நடந்து கொண்டாள். அவளைப் பொறுத்தவரை, மஞ்சுவின் கறையற்ற அன்பும், நன்ன டைத்தைகளும், கரித்தீட்டுகள் தான். எப் போதுமே மஞ்சு, வேண்டாத விருந்தாளி
தான,
இன்று மட்டும், மஞ்சு தன்னைப் பகை கொண்டு தாக்காமல், அன்பு வழியில் தன்னைக் காப்பாற்றி வாழ வைத்ததை, எண்ணி அவள் மனம் திருந்தி, மஞ்சுவை அவள் வழியில் புரி ந்து கொள்ளப் போகிறாளா, என்ன?
அது ஒருபோதும் நடக்காதென்றே. மஞ்சுவுக்குப்பட்டது. தன் வாழ்வில் நேர்ந்த துன்பகரமான பாவக் கணக்கு முடியும் வரை, பாமாவும் அவள் சார்ந்த {0ணிதர்களும் இப்படித்தான் இருக்க முடியுமென்று. அவள் மிகவும் கவலை யோடு நினைவு கூர்ந்தாள்.
அவர்களோடு வாழ்ந்த பாவ வாழ்க் கைக்குப் பரிகாரமாகத் தீக்குளித்துக் குளித்தே, அன்பின் உயிர்ச்சுவடு, வற்றிப் போகாத உள்ளார்ந்த பெருமைகளோடு தான் புடம் பெற்று வாழவே இந்தப் பாவக்கணக்கும், அதன் மனிதர்களும் என்ற எண்ணமே அவளுக்கு ஆறுதலை அளித்தது.
மல்லிகை ஜூன் 2008 ஜ் 20

வருகின்? ஜூன் 27- 2009
நாட்கள்தான் எவ்வளவு வேகமாக
ஓடிக் கொண்டிருக்கின்றன
ஆச்சரியமாக இருக்கின்றது
ஜூன் 27 அன்று உங்களுக்கு ஒரு வயது அதிகரிக்கின்றது. மொத்தமாகச் சொல் லப் போனால் 82 வயதாகின்றது.
நாவுறு பட்டுவிடக் கூடாது,
உங்களை உங்களது அந்த வெண் மையான வேட்டி- சட்டையுடன் மிக எளி மையான தோற்றத்தில் பார்க்கும் பொழுது, உண்மையைச் சொல்லப் போனால் முது 6tusissigit 6160T என்னால் என்றுமே ஒப் புக் கொள்ள முடிவதில்லை.
உங்களது அந்த மிடுக்கு எனக்குப் பிடிக்கும். நிமிர்ந்த நடையை நான் நேசிக் கின்றேன். இந்த முதிய வயதிலும், மேடை களில் நீங்கள் பேசும் போது, சிங்கம் கர்ஜிப் பதைப் போல, தலையைச் சிலுப்பிக் கொண்டு, வார்த்தைகளை அதன் அர்த்த த்துக்கேற்ற முறையில் உச்சரிக்கும் பாங் கிருக்கின்றதே, அது உங்களுக்கென்று அமைந்த தனிக் கொடைகளில் ஒன்று.
சமீபத்தில் கம்பன் கழகக் கடைசி விழா வன்று உங்களது சிம்ம கர்ஜனையைக் காலைவேளையில் ராமகிருஷ்ண சின்ன மண்டபத்தில் செவியுற்றேன்.
சத்தியமாகச் சொல்லுகின்றேன், உங் களது அந்த உரையைக் கேட்டுச் சிலிர் த்துப் போனேன்.
பின்னர் தொகுப்புரையாற்றிய தமிழகப்
பேச்சாளர் சுகி சிவம் அவர்களும் தனது பின்னுரையில், உங்களது பேச்சைத் தொட் டுக் காட்டிச் சிலாகித்துப் பேசினது, எனது நெஞ்சை என்னமோ செய்தது.
இத்தனைக்கும் மிக எளிமையாக இரு க்கின்றீர்கள். பந்தாவோ, பகட்டோ இன்றிப் பழகுகின்றீர்கள். நண்பர்களை ஆழ மாக நேசிக்கின்றீர்கள்.
நானும் ஒரு யாழ்ப்பாணத்தான் என் கின்ற முறையில் மெய்யாகவே உங்க ளைப் பற்றி நினைத்து நினைத்து மெய் சிலிர்க்கின்றேன்.
உங்களது மேடைப் பேச்சைப் பல தடவைகள் பல இடங்களில் நேரில் கேட்டி ருக்கின்றேன்.
அது முன்னைய காலம், நீங்களும் இளமையாக இருந்த காலகட்டம். ஆனால், இன்றைய உங்களது முதிர்ச்சியும், குரல் வளமும் சிந்தனைத் தெளிவும் வார்த்தை களை உச்சரிக்கும் வேளை அந்த வார்த் தைகளுக்கே உயிரூட்டும் தன்மையும் மேடைப் பேச்சையே ஒரு உயிர்ப்புள்ள கலையாக ஆக்கிவிட்டீர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
எழுத்தாளனாகவும், தலைசிறந்த பேச் சாளனாகவும் மிளிர்வது ஒரு வரப் பிரசாத மாகும்.
பிறந்த நாளன்று நானும் எனது நண் பர்களும் உங்களை நேரில் வந்து சந்திக்க ஆவல் கொண்டுள்ளோம்.
நூற்றாண்டு காலம் வாழ்க!
வெள்ளவத்தை, கே. சத்தியசீலன்,
மல்லிகை ஜூன் 2008 & 21

Page 13
or్కలీస్
சிங்ள மூலம்: லீலீ குணசேகர தமிழாக்கம்: எல்.ஏ. லி. எம். கராடித்.
நான் இந்தளவு நற்கருமங்கள் செய்ய விரும்புவதற்குக் காரணம் எனது அம்மம்மா தான் என்றாலும், எனக்குச் சீலவதி என்ற பெயர் வைத்தது என்னவோ, எனது அம்மா தான். (சீலவதி என்றால் புண்ணியவதி.)
அம்மம்மா அதிர்ஷ்டசாலி. அவள் தொண்ணுாறு வயது வரை வாழ்ந்தாள். ஆனால், அம்மாவோ எனது இளம் பராயத்திலேயே இறந்து போனாள். அதன் பின்னர், அப்பாவிட மிருந்து என்னைக் கேட்டு வாங்கிக் கொண்ட அம்மம்மா, என்னை வளர்த்து ஆளாக்கினார். அம்மமம்மாவிடம் என்னை ஒப்படைத்த அப்பா, அதன் பின்னர், செனவிரத்ன பாஸின் வீட்டி லேயே தங்கி விட்டார். பாஸின் வீட்டாரை நன்கு கவனித்து வந்த அவர், எனக்கோ அம்மம்மா வுக்கோ செய்தது ஒன்றுமில்லை. அவர் எங்களை முற்று முழுதாக கைகழுவி விட்டார்.
அரசாங்கம் அம்மம்மாவிற்குப் பிச்சைச் சம்பளமாக (புண்ணிய சம்பளமாக) மாதாந்தம் பத்து ரூபாய் வழங்கி வந்தது. எனக்கும் அம்மம்மாவிற்கும் வாழ்க்கைச் செலுவுக்கிருந்த ஒரே வருமானம் அது தான். நாங்கள் ஒரு சிறு ஒலைக் குடிசையில் வசித்து வந்தோம். ஒரு மாரிகாலத்தில் அம்மம்மா கடும் காய்ச்சலுக்கு ஆளானாள். அவளை அருகிலுள்ள அரசாங்க மருத்துவமயிைல் சேர்த்து வைத்தியம் செய்தோம். அம்மம்மாவின் துணைக்கு நானும் மருத்துவமனையில் தங்க நேரிட்டது. அம்மம்மாவுக்குக் கருணையுடன் மருத்துவம் செய்த மருத்துவர், அம்மம்மா மருத்துவமனையிலிருந்து குணமாகி வெளியேறும் தினத்தில், எங்கள் இருவரையும் தனது பங்காளவிற்கு அழைத்தார். பகலுணவு தந்து உபசரித்தார். அம்மம்மாவிற்கோ மட்டற்ற மகிழ்ச்சி. தனது வாழ்வில் ஒரு நாளும் இவ்வளவு அறுசுவையுடன் கூடிய உணவை உண்டிராத அம்மம்மா, மிகுந்த நன்றியுணர்வுடன் மருத்துவரை கை கூப்பி வணங்கி "ஐயா நீங்கள் முக்தி பேறு அடைய வேண்டும். வாழ்நாளில் என்றும் உண்டறியாத அறுசுவை உணவை இன்று எமக்களித்தீர்கள்." என்று நாத்தழுதழுக்க உணர்ச்சி பூர்வமாகக் கூறினார்.
அன்று நாம் சுவைத்த உணவு மிகவும் ருசியானவை. நெய்ச்சோறு, கோழியிறைச்சி, மீன், மரக்கறி, தயிரும் பாணியும், அன்னாசி, சொக்கலேற்று என்று பற்பல உணவு வகைகள்.
எனக்கு அந்த நாள் நன்றாக ஞாபகத்திலுள்ளது. வைத்தியர் துரை பணமும் கொடுத்து அம்மம்மாவை அவரது ஊருக்கே அழைத்துச் சென்று விட்டு விட்டு வந்தார். ஆனால்,
மல்லிகை ஜூன் 2008 & 22

என்னையோ தனது வீட்டிலேயே நிற்பாட் டிக் கொண்டார்.
அம்மம்மா என்னை பிரியும் போது, எனக்கு அழுகை அழுகையாக வந்தது.
"பிள்ளை நீ இங்கேயே டொக்டர் துரை யோடு தங்கு. அவர்கள் உன்னை நன்கு கவனித்துக் கொள்வார்கள். முடியுமான நேரங்களிலே நான் உன்னை வந்து unt frCu6tt.'
அம்மம்மா தனது காசுப் பையிலிருந்து ஐந்து சதமொன்றை எடுத்து எனது கையில் தந்து தலையை முத்தமிட்டார். "ஐயோ உன்ர அம்மா இருந்தால் இப்படி நடக்குமா? உனது தகப்பனுக்கு உன்னைப் பற்றிய அக்கறை சிறிதும் இல்லையே." என்று ஆதங் கத்துடன் கூறிய பின்னர், துரையையும் துரைசானியையும் கும்பிட்டு விடை பெற் றாள். நான் விக்கி விக்கி அழுதபடி நின்றேன்.
அதன் பிறகு, துரைசானி அம்மா எனது கையைப் பிடித்துத் தர தர என்று இழுத்துச் சென்றாள். "நிறுத்து உன் அழுகையை. அந்தத் துணியை எடுத்து மேசை கதிரை களைத் துடை." என்று உரத்துச் சத்த மிட்டார். சுவரில் நாய்க்கு அடிக்கப் பயன் படுத்தும் பிரம்பொன்று இருந்தது. அத னைக் கண்டவுடன் எனக்கு நடுக்கம் ஏற் பட்டு விட்டது. அன்றிலிருந்து வேலை ஒரே வேலை. ஒய்வு ஒழிவில்லாத வேலை.
இப்படியே நெடுநாட்களாகி விட்டன. அம்மம்மா ஊரில் இல்லையென்று யாரோ டொக்டரிடம் கூறினார்களாம். பல வழிகளி லும் சிந்தித்துப் பார்த்த நான், கடைசியில் ஒரு நாள் டொக்டரிடமே கேட்டு விட்டேன். "பயப்படாம்ல் இரு, என்றாவது ஒரு நாள் அவள் வருவாள்.' என்று எனக்குத் தைரிய
Up_Q6ថាffffi.
பகல் வேளைகளில் வீட்டு வேலை களில் கழிந்து விடும். இரவு வேளைகளைக் கழிப்பது தான் கஷ்டம். அம்மம்மாவின் ஞாபகம் வந்து துன்புறுத்தும், சீலவதி (புண்ணியவதி) என்பது எனது பெயராகை யால் இரவு தூங்கும் போது, கடவுளை நினைத்துக் கொண்டு பஞ்ச சீலத்தை (பன்சிலை) எடுத்துக் கொண்டு தான் தூங்க வேண்டும் என அம்மம்மா என்னைப் பழக்கியிருந்தார்.
துரைசானி அம்மாவிற்குக் குழந்தை பிறந்தது. எனது வேலைகளும் அதிகமா யின. குழந்தையை எல்லோரும் நேசித்த னர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விளை யாட்டுப் பொருட்கள் பிள்ளைக்குக் கிடைக் கும். அவை அழகானவை. பூனை, கிளி, நாய், குரங்கு, கார், புகை வண்டி, சதகரம், பொம் மைகள் என்று பற்பல அழகிய வண்ணங் களில் கிடைக்கும்.
சின்ன ஐயா அழகானவர். வெள்ளை வெளேரென்ற நிறம். முகம் நிலா போன்று பிரகாசமாகவிருக்கும். மிகவும் செல்லமான வர். என்னோடு மிகவும் பாசமாக நடந்து கொள்வார். நானும் அவரை மிகவும் நேசித் தேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதுப் புது மழலைப் பேச்சுக்கள். மாட்டுக்கு "மா" என்பார். நாய்க்கு பவ்வா', பொம்மைக்கு 'ம்மை', கீழே வைப்பதற்கு "ழேவை, என க்கு லூதி என்பார்.
துரைசானி அம்மாவிற்கு சீலவதி என்ற என்பெயர் பிடிக்கவில்லை. ஆகவே, என க்கு லூசி' என்று பெயர் வைத்தார்.
ஐயா என்னுடன் நன்றாகவே பழகுவார். துரைசானியோ என்னுடனும், நாயுடனும் கடுகடுப்பாகவே நடந்து கொள்வார். ஆனா
மல்லிகை ஜூன் 2008 ஜ் 23

Page 14
லும், நாயை சீத்தா என்று பாசத்துடன் அழைப்பார்.
சின்னத்துரை கேட்பதை உடனேயே கொடுத்து விட வேண்டும். இல்லாவிட்டால், எனக்குத் தான் ஏச்சு விழும். பால் கரை க்கத் தாமதமானாலும் என்னைத் தான் கோபித்துக் கொள்வார்கள். சின்னத்துரை யின் உடைகளை நான் தான் கழுவுவேன். அவற்றை அழுத்தி மடித்து வைப்பதும் நான் தான். அவரைத் தூங்க வைப்பதும் நான் தான். அவர் அதிகம் விரும்புவதும் என்னைத்தான். நான் தூக்கி வைத்திருக் கும் போது, எனது கைகளிலிருந்து அவரை யாராலும் எளிதில் எடுத்துக் கொள்ள முடி யாது. இரவில் தூக்கத்திலிருந்து விழித்தா லும், "லூதிழேவை' என அழுவார். அதாவது லூசி என்னை நிலத்தில் வை' என்பது.
சின்னத்துரையின் தொட்டிலுக்கு அரு கில் நிலத்தில் தான், நான் தூங்குவேன். துரைசானி என்னை எவ்வளவு திட்டினா லும், சின்னத்துரை மீதுள்ள பாசத்தால் நான் அவற்றைப் பற்றிக் கவலைப்படுவ தில்லை. ஒருநாள் சின்னத்துரையை நுள ம்பு கடித்து விட்டது. சின்னத்துரையை நான் கவனமாகப் பார்ப்பதில்லை என்று துரை சானி என்னைத் திட்டி அடித்தார். அதைக் கண்ட நாயும் நன்கு பயந்து விட்டது. எனக்கு அடி விழுவதைப் பார்த்த சின்ன துரை அழத் துவங்கி விட்டார்.
யாராவது சின்னத்துரையிடம் "நீங்கள் யாரை அதிகம் விரும்புகிறீர்கள்?" என்று கேட்டால் அவர் எடுத்த எடுப்பில "லூதி லூதி' என்பார். என்னைக காட்டுவார். இதனைக் கேட்டவுடன் துரைசானிக்குக் கடுங்கோபம் வரும்.
'இது என்ன ஞாயம் மகன்? அம்மாவை அப்பாவை ஏன் விரும்புவதில்லை." என்று அவரை உறுக்குவார்.
இன்னும் ஒரிரண்டு வருடங்களில் சின் னத்துரை பாடசாலைக்குப் போவார். பெரிய வனாக வளர்ந்ததும், அழகிய ஒரு இளைஞ னாவார். அவர் நன்கு கல்வி கற்று ஒரு மருத்துவராக வருவார். அவரை ஒரு அழ கிய அன்பான துரைசானி மணம் முடிப்பார்.
இப்போது எனக்கு வயது 13 ஆகிறது.
எனது எதிர்காலம் என்னாகுமோ? என்ற பயம் எனக்குள்ளது. அம்மம்மா செத்துப் போயிருக்க வேண்டும். அது தான் என்னை அவர் பார்க்க வரவில்லை. எப்படியானாலும், அவர் சொர்க்கம் செல்ல வேண்டும். மிகவும் கருணையுள்ளம் கொண்ட வராகையால் அவர் தெய்வலோகத்துக்கே சென்றிருப்பார் என நம்புகிறேன்.
அது வெசாக் காலம், தோரணங்களைப் பார்க்கவும், கோயிலுக்குப் போகவும் எனச் சின்னத்துரையை அழைத்துச் சென்றார் கள். அவருடன் செல்ல எனக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அழகிய தோரணங்கள், விள க்கு அலங்காரங்கள், வெசாக் ஒளி விளக்கு கள் போன்றவற்றைக் காணும் போது, அவற்றைத் தனக்கும் காட்டுமாறு சின்னத் துரை கேட்பார்.
துரையும், துரைசானியும் காரின் முன் சீற்றில் இருந்தார்கள். நான் சின்னத் துரை யுடன் பின் சீற்றில் இருந்தேன். வெசாக் தோரணங்களைக் காணும் போது மகிழ்ச்சி யுடன் மழலை மொழி பேசி குதுாகலிப்பார்.
மறுநாளும், துரையும், துரைசானியும், சின்னத்துரையும் காரில் கோயிலுக்குப் போனார்கள். என்னையும் கூட்டிச் செல்லு மாறு சின்னத்துரை அடம்பிடித்தார்.
மல்லிகை ஜூன் 2008 ஜ் 24

"லூசி தேவையில்லை. மகனும் நானும் அப்பாவும் போனால் போதும்" துரைசாணி கூறினார்.
"அப்ப நானும் வீட்டில் இருக்கிறேன்." என சின்னத்துரை அடம் பிடித்தார்.
"மகன் வராவிட்டால் மகனுடன் சாது கோபித்துக் கொள்வாரே' எனத் துரை கூறினார்.
"லூதி நான் கோயிலுக்குப் போகிறேன். உங்களுக்குக் கோபமில்லையே." சின்னத் துரை அன்பாகக் கேட்டார்.
'இல்லை இல்லை நீங்கள் போங்கள் சின்னத்துரை."
"அப்பா லூதியையும் கூட்டிப் போவேமே?”
'இல்லை மகன், லூதிக்கு வீட்டு வேலை இருக்கிறது."
அன்று சின்னத்துரை நான் இல்லாது தனியாக வெளியே சென்றார். எனக்கு அது பெரும் சங்கடமாக இருந்து. வீட்டில் தனி யாக இருப்பது கஷ்டமாக இருந்தது.
"லுாசி விருப்பமென்றால் இந்த றேடியோ வில் தர்ம உபதேசம் ஒலிபரப்பாகும் கேட் டுக் கொள். சிலசமயம் நாங்கள் திரும்பி வர தாமதமாகலாம்." துரை கூறினார்.
வீட்டு வேலைகளை முடித்த பின்னர், சமயற்கார அம்மாவுடன் சேர்ந்து றேடியோ வைத் திருப்பினோம்.
"இந்தப் புண்ணியவான்கள் கேட்டிருப் பீர்கள். பகவான் புத்தரின் போதனைப் படி, இப்பிறவியில் நாம் செய்யும் பாவ புண்ணி யத்திற்கேற்பவே மறுபிறவி கிடைக்கின் றது. இங்கு உபதேசம் செய்யும் நான் முற்பிறவியில் வேறொரு நாட்டில் பிறந்திரு
க்கக் கூடும். இதனைக் கேட்டுக் கொண்டி ருக்கும் புண்ணியவான்களான நீங்கள் மறுபிறவியில் தெய்வலோகத்தில் பிறக்க வும் கூடும். கருமத்தின் படியே யாவும் நடை பெறுகின்றன. நாம் பாவ காரியங்களில் ஈடு பட்டால் நரகத்தில் தான் சென்று பிறப் போம். எமது குணநலன்களுக்கேற்பவே யாவும் நடைபெறுகின்றன. எமது மனம் கருணையினாலும், அன்பாலும் நிரம்பியிரு க்குமாயின் பாவத்திற்கு இடமிருக்காது. நாம் மனிதருக்கு மாத்திரமல்ல, ஏனைய சீவராசிகளுக்கும் அன்பையும், கருணை 60)uuuqLíb 85ITL" lu (86nJ6oßöT(6Lb.
சில சமயங்களில் எம்முடன் அன்பாக நடந்து கொண்டு இறந்து போனவர்கள், மீண்டும் எம்முடன் பிறந்து வாழ்வார்கள். சில மிருகங்கள் தமது எசமானாருடன் அன்பாகவிருப்பது இதனால்தான். அன்பு ஒருபக்க அன்பாக இருப்பது போதாது. அது இருபக்க அன்பாகவிருக்க வேண்டும். நாம் மற்றொருவர் மீது அன்பு காட்டும் போது, அவரும் நம்மீது அன்பு காட்டுவார்."
எனக்கு உடனே அம்மம்மா ஞாபகத்தி ற்கு வந்தார். அம்மம்மா என்மீது எவ்வளவு அன்பு காட்டினார்! நானும் அவர் மீது அதேயளவு அன்பு காட்டினேன். என் கண் களிலிருந்து கண்ணிர் வடிந்தது. "ஐயோ அம்மம்மா!" என்று வாய் கதறியது.
"அதோ சார் விந்து விட்டது." சமயற்கார அம்மா கூறினார். காரிலிருந்து அவசரமாக இறங்கிய சின்னத்துரை என்னை நோக்கி ஓடி வருகின்றார்.
"லூதி லூதி நான் உனக்குச் சாதுவின் மேசையிலிருந்து பூக்கள் கொண்டு வந்திரு க்கிறேன், பார். இது சாது கொடுத்த சொக்க
மல்லிகை ஜூன் 2008 & 25

Page 15
லேற்று. இது லூதிக்கு வாணவெடி. அம்மா வாங்கித் தந்தா."
"ஐயோ இந்தப் பிள்ளையைப் பாருங்க ளேன். சாதுவின் மேசையிலிருந்து கொண்டு வந்த பூவையும், சாது கொடுத்த சொக்க லேற்றையும் கொண்டு வந்து அவவுக்குத் தானே கொடுக்கின்றான். வாணவெடியும் அவவுக்குத்தான். பாருங்களேன் அவ வோடு எவ்வளவு பாசம் என்று."
துரைசாணி துரையிடம் கூறுகின்றார்.
"சின்னத்துரை வாங்கோ உடை மாற்று வோம்." உடை மாற்றும் போது தலையி லும் முகத்திலும் முத்தங்களைச் சொரிகின்
றேன். எனக்குச் சின்னத்துரை மீது அள வில்லாப் பாசம் பொங்குகிறது.
"ஏன் லூதி அழுகிறீங்க? அம்மா அடித் g5FTshim?"
'இல்லை என்ர தங்கம். இல்லை."
'அழாதீங்க லூதி நாளைக்கு நான் இன்னும் பூக்கள் கொண்டு வருகிறேன்."
அன்றிரவு தூக்கத்தில் சின்னத்துரை 'அம்மா கூடாது. லூதிக்கு அடிக்கிறா' என்கிறார்.
"ஐயோ இவர் சின்னத்துரை எங்கட
அம்மம்மாவுடைய மறுபிறவியா. ?
"லூதி லூதி ழேவை."
தனிப்பிரதி 30/- N ஆண்டு மலர் 200/-
````````````````````
மல்லிகை ஜூன் 2008 & 26
 

II66f 6D6DID
கொழும்பு அல்-ஹிதாயாவில் மொழித் தினம்
why வில்ைஃபிகா
கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கமைய, நவோதய வாரத்தின் மொழித்தினம் கடந்த 2008. 05. 07 ல் கொழும்பு அல்ஹிதாயா மகாவித்தியாலயத்தில் அதிபர் எம். எம். எம். ரிழ்வான் தலைமை யில் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. திக்குவெல்லை கமால் அறிமுகவுரை நிகழ்த்தினார்.
தொலைக்காட்சி தொடர்பான விவாதத்தை ஆசிரியை எஸ். நந்தினி நெறிப்படுத்தினார். இஸட். ஏ. பாயிஸா, எம். ஜே. எம். இர்பான், எம். ஆர். எப். அஸ்னா, எச். எம். இஜிலான், ஏ. ஸி. எம். வழிபான், ஏ. ஸி. எம். இம்ரான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
‘உல்லாசப் பயணிகளின் வருகை தொடர்பான சிங்கள மொழியிலான விவாதத்தை ஆசிரியர் என். எம். ரிஸ்வி நெறிப்படுத்தினார். இதில் ஆர். ஜே. ஐ. பாஹிமா, எப். எம். எம். அஸ்மின், எம். என். எப். ஸாரா, எம்.ஐ.எப். இஸ்ரியா, பீ.எம். ஸமான், எம்.என்.எம். இர்ஷாத் ஆகியோர் கலந்து கொண்டனர். மொழித் தினத்தை முன்னிட்டு திறந்த கவிதைப் போட்டியொன்று நடைபெற்றது. தெரிவு செய்யப்பட்ட கவிதைகள் மேடையில் வாசிக்கப்பட்டன.
விழாவின் பிரதம அதிதி மேமன்கவி மாதிரிக் கவிதையொன்றை வாசித்துக் காட்டிய பின், உரையாற்றுகையில் "இப்படியான வாய்ப்புக்கள் மூலம் புதிய புலமைகளை இனம் கண்டு கொள்ள முடியும். இங்கு அரங்கேற்றப்பட்ட கவிதைகள் மூலம் மாணவர்கள் புதிதாக ஏதோவொன்றைச் சொல்ல முயல்வதை காண்கிறோம். கவிதை படிப்பவர்கள் கவிதையைப் பற்றியும் படிக்க வேண்டும். இதற்காக நிறைய வாசிக்க வேண்டும். ஒரு காலத்தில் கவிதை செய்யுள் என்றால் அதுதான் மாணவர்களுக்கு மிகவும் கசப்பான விடயம். இன்று அந்த நிலை இல்லை. புதுக்கவிதையின் வரவு கட்டுப்பாடுகளைத் தகர்த்து, எல்லோருக்கும் நெருங்கி வர வசதி செய்து கொடுத்துள்ளது. அதனால் இப்படியான மாணவர்களும் தைரியமாகக் கவிதை எழுத முன் வந்துள்ளனர்." என்று குறிப்பிட்டார்.
எம். ஜே. எம். இர்பான், ஏ. ஸி. எம். வழிபான், இஸட். ஏ. எப். பியாஸா ஆகியோர் முறையே கவிதைப் போட்டியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றனர். கே. ஸாஜித் அலி, எம். எம். ரிஸான், என். எம். பஸ்னா, எம்.எம். எப். ஃபுத்தா ஆகியோர் கவிதை முன்
வைப்புக்காகச் சான்றிதழ் பெற்றனர்.
முகம்மது இஜிலான் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
குறிப்பு: பள்ளிக் கூடங்களில் நடைபெறும் இவ்வாறான கலை- இலக்கிய நிகழ்வுகளைச் சுருக்கமாக எழுதியனுப் பினால் 'பள்ளிப்புலமை' பகுதியில் இடம்பெறச் செய்வோம்.
- ஆசிரியர்
மல்லிகை ஜூன் 2008 & 27

Page 16
Nyagodar
விளக்கு
eleb6Dupstar 960s சுருங்கி விட்டாலும் ஆழமான அந்த இருள் இன்னும் விலகவில்லை. காரணங்கள் ஆயிரம் உரைத்தாலும் இன்னும் அந்தக்கதை மூடியவில்லை.
உயிர் பெறும் நேரத்தில் விலகிய அந்தப் புறா நீண்ட தூரம் பறந்ததனால்
மூண்டதொரு தீயில் தேச6:ான்று
όfuώ υπώυώ சண்டையிட்டால் அதில் வியப்பில்லை. (ຕົພຍຸb ຕື້ກີພub சண்டையிடுவதில் நியாயமில்லை. அண்ணனும் தம்பியும் 5řaibrapuu.508 půb sicapu6uU கொழுத்துவதனால் UMGöG (GCu-ö?
இயற்கை காட்டும் ஒளியை காணவில்லையோ? இன்னும் இதில் பயனில்லை. என்றுணராது சென்றால் UZLUGCOrüb page{updör பகலும் முடியும் ஆளில்லாத தேசமொன்றில் பொழுதும் விடியும்.
இப்பவும் ஒன்றும் கெடுப்போகவில்லை அதோ தெரிகின்றது. ஒளி விளக்கு உணர்ந்தால் அது இறைவன் காட்டும்
பச்சை விளக்கு,
மல்லிகை ஜூன் 2008 & 28

இழுத்துசூ02ல் உருவாறு 8 S)ՏՕ- 1960
- செங்கை ஆழியான் க. குணராசா
1950 - 1960 ஆகிய காலகட்டத்தில் ஈழத்தில் நாவல்கள் என்று கூறும் வகையில் நாற்பத்தியெட்டுப் படைப்புக்கள் வெளி வந்துள்ளன. பின்வரும் நாவல்கள் அல்லது தொடர்கதைகள் 1950- 1960 காலகட்டத்தில் வெளிவந்தன.
1. மிஸ் மனோகரி (1950), நவம்
2. நாநா (1951) அ. ந. கந்தசாமி, பிரெஞ்சு மூலம்- எமிலியேஜாலா, சுதந்திரன் பத்திரிகைத்
தொடர் 3. காலேஜ் காதல் (1951) தெல்லியூர் செ. நடராசா, இளைஞன் பதிப்பகம், யாழ்ப்பாணம் 4. நூலும் நூற்கயிறும் (1952) கசின், ஈழகேசரித் தொடர் 5. குமாரி ரஞ்சிதம் (1952) கசின், நூலுருப் பெற்றது. 6. ஜானகியின் துணிவு (1952) சிதம்பரநாத பாவலர், கண்டி 7. கண்காணியின் மகள் (1952) டி. எம். பீர்முகமது, கண்டி 8. யார் கொலைக்காரன் (1953) சாமி, பசறை
9. இராசமணியும் சகோதரிகளும் (1953) கசின், ஈழகேசரித் தொடர் 10. ஒரு சொட்டுக் கண்ணிர் (1953) கசின், ஈழகேசரித் தொடர் 11. இவளைப் பார் (1953) எம். ஏ. அப்பாஸ், சுதந்திரன் அச்சகம், கொழும்பு 12. கள்ளத்தோணி (1953) எம். ஏ. அப்பாஸ், நாஷனல் நியூஸ் ஏஜென்சீஸ், கொழும்பு 13. பூஞ்சோலை (1953) க. கணபதிப்பிள்ளை, ஜேர்மனிய மூலம், தியோடர் சுதாம், கொழும்பு 14. விதியின் கை (1953) உபகுப்தன் (கனக செந்திநாதன்) ஈழகேசரித் தொடர், நூலுரு
1953. வீரகேசரி வெளியீடு, கொழும்பு 15. அனிச்சமலரின் காதல் (1953) வே. தில்லைநாதன் 16. வாழ்க்கையின் விநோதங்கள் (1954) க. கணபதிப்பிள்ளை, கொழும்பு 17. sumrlmrosofi (1953), s;0&sorTF6oTT − 18. காதல் வலை (1954) கசின், ஈழகேசரித் தொடர் 19. தாரணி (1954) ரஜனி, நூலுரு- 1974, வீரகேசரி வெளியீடு, கொழும்பு 20. எதிர்பாராத உறவு (1954) இளங்கீரன், நவபாரத் பதிப்பகம், சென்னை 21. ஒன்றரை ரூபா (1954) வி. கந்தப்பு நுணாவில் மேற்கு, சாவகச்சேரி
மல்லிகை ஜூன் 2008 ஜ் 29

Page 17
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
3.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
பள்ளிப் படிப்பு (1954) எஸ். ஏ. தேவன்,
கலாஜோதி வாசிகசாலை, தட்டாதெரு, யாழ்ப்பாணம் ஆசை ஏணி (1954) த. சண்முகசுந்தரம் கொழுகொம்பு(1955)வ,அ இராசரத்தினம் வடஇலங்கைத் தமிழ் நூற்பதிப்பகம், சுன்னாகம். அச்சேறிய ஆண்டு 1959 சொர்க்கம் எங்கே? (1955) இளங்கீரன், தினகரன் பத்திரிகைத் தொடர் மலைக்கன்னி (1955) ரஜனி, நூலுரு1900 வீரகேசரி வெளியீடு, கொழும்பு உதயகன்னி (1955) ரஜனி, நூலுரு - 1900 வீரகேசரி வெளியீடு, கொழும்பு கள்ளத்தோணிக்குத் தீர்ப்பு (1955) எம். பி. எம். முகம்மது காசிம், விடத்தல் தீவு ஏழையின் காதல் (1955) க. நாகப்பு புயல் அடங்குமா? (1956) இளங்கீரன், தினகரன் பத்திரிகைத் தொடர் மனிதர்கள் (1956) இளங்கீரன், தினகரன் பத்திரிகைத் தொடர் கேட்டதும் நடந்ததும் (1956) தேவன்யாழ்ப்பாணம், நூலுரு சண்முகநாதன் புத்தகசாலை, யாழ்ப்பாணம் வெறும்பானை(1956) பரதன்(கனக செந்தி நாதன்) ஈழகேசரித் தொடர் தென்றலும் புயலும் (1956) இளங்கீரன், நவபாரத் பிரசுராலயம், சென்னை பத்மினி (1956) ரஜனி, வீரகேசரி வெளி யீடு, கொழும்பு யாத்திரை (1957) அ. செ. முருகானந்தன் பச்சைக்கிளி (1957) கசின், ஈழகேசரித் தொடர் பிரேமாஞ்சலி (1957) வி. லோகநாதன் நீதியே நீ கேள் (1959) இளங்கீரன், பாரி நிலையம், சென்னை நூலுரு- 1962. கோமதியின் கணவன் (1959) தா. சண் முகவாதன், காந்தி பிறஸ் வீதி, பதுளை
41. உனக்காகக் கண்ணே (1959) சிற்பி
சரவணபவன், நூலுரு - 1973. முத்துச் சுடர் வெளியீடு, யாழ்ப்பாணம் 42. மனப்பாறை (1959) உதயணன் 43. வாழ்வற்ற வாழ்வு (1959) சி. வி. வேலுப் பிள்ளை, பத்திரிகைத் தொடர், கண்டி 44. பார்வதி (1959) சி. வி. வேலுப்பிள்ளை,
கண்டி − 45. பகற் கொள்ளை (1960) மாமா (என்.
எம். ஹனிபா), கல்கின்ன கலாநிலை யம், கண்டி 46. சிலந்தி மலைச்சாரலில் (1960) கே. வி. எஸ். வாஸ், கதம்பம் பதிப்பகம், கொழும்பு 47. மண்ணில் விளைந்தவர்கள் (1960) இளங்
கீரன், தமிழன் பத்திரிகைத் தொடர்
இந்த 47 நாவல்களில் நாவலுக்குரிய அம்சங்களைக் கொண்டனவாகக் கணக செந்திநாதனின் உபகுப்தன் என்ற புனைப் பெயரில் எழுதிய விதியின் கை, ரஜனி எழு திய மலைக்கன்னி, வ. அ. இராசரெத்தினத் தின் கொழுகொம்பு, தேவன். யாழ்ப்பாணம் எழுதிய கேட்டதும் நடந்ததும், இளங்கீர னின் தென்றலும் புயலும், நீதியே நீ கேள், சிற்பியின் உனக்காக கண்ணே, சி. வி. வேலுப்பிள்ளையின் வாழ்வற்ற வாழ்வு ஆகிய நாவல்களை ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளலாம். மூத்த எழுத்தாளர் கசின் எழுதிய நூலும் நூற்கயிறும், குமாரி ரஞ்சிதம், இராசமணியும் சகோதரிகளும், ஒரு சொட் டுக் கண்ணிர், காதல் வலை, பச்சைக்கிளி முதலியன குறுநாவல்களின் பண்பினைத் தாங்கியுள்ளன. ஏனையவற்றில் பெரும் பாலானவை குறுநாவல்களாக அல்லது சாதாரணமானவையாக உள்ளன.
விதியின் கை
அன்னபூரணி, பாசம் ஆகிய ஈழகேசரி நாவல்களைத் தொடர்ந்து 1953 இல்
மல்லிகை ஜூன் 2008 & 30

ஈழகேசரியில் விதியின் கை என்ற நாவலை கனக செந்திநாதன் எழுதினார். அவ் வேளை தன் புனைப் பெயரை உபகுப்தன் என வைத்துக் கொண்டார். 1977 மார்ச்சில் வீரகேசரி வெளியீடாக ஐம்பத்தியோராவது பிரசுரமாக வெளிவந்து புதிய தலைமுறை க்கு அறிமுகமாகியது. 1953 இல் வெளி
வந்து எழுதப்பட்ட இந்த நாவலைப் புத்தக
LDrres G6u6ñu,5lu6ontuDri, (36 hu6doT LITudort? 6T6öTgp கனக செந்திநாதன் பல தடவை சிந்தித்துப் பார்த்திருக்கிறார். ‘அந்தக்கால கட்டத்தில் இப்படி ஒரு நாவல் எழுதப்பட்டதென்பதைத் தமிழுலகம் அறிவது நல்லதென்றார்கள் என கணகசெந்திநாதன் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னரே, விதியின் கை வீரகேசரி பிரசுரமாக வெளியிடப்பட்டது. அவ்வாறு எடுத்த முடிவு நல்ல செயலால், 1950 களின் நாவல் உலகு பிரவேசிக்கும் போது சூழல் எவ்வாறு அமைந்தது என்பதையும், யாழ் ப்பாணச் சமூகம் எந்நிலையில் இருந்தது என்பதையும், நாவல் மொழி நடை எப்படி அமைந்திருக்கும் என்பதையும் தெரிந்து கொள்ள முடிகின்றது.
கனக செந்திநாதனின் விதியின் கை அப்படியொன்றும் அற்புதமான நாவலன்று. ஆனால், இலக்கியவுலகில் இந்தியப் பிற மொழிப் படைப்பாளர்களும் ஆங்கில எழுத் தாளர்களின் மொழி பெயர்ப்புக்களும், துப்ப றியும் கதைகளும் ஆக்கிரமித்திருந்த வேளையில், தமிழில் இதுவும் ஈழத்தில் இந்த நாவல் படைக்கப்பட்டிருக்கின்றது என்ற பெருமை இதற்குண்டு. கனக செந்தி நாதன் பின்வருமாறு கூறுகின்றார். 'உருப் படியான தமிழ் நாவல்களக எனக்குத் தெரிந் தவை கா. சி. வெங்கட்ரமணியின் முருகன் ஒர் உழவன், தேசபக்தன் கந்தன், கல்கி யின் கள்வனின் காதலி போன்றவையே.
ஈழத்தில் ஒரு சிலர் 1955 ஆம் ஆண்டுக்குப் பின்னரே நாவல் எழுதினர். இந்த நிலை யில் ஒரு நாவலை, அதுவும் கிராமத்துச் சூழ்நிலையைக் கொண்ட நாவலை எழுத நான் துணிந்தேன். நான் துணிந்தேன் என்றால், அந்தத் துணிவை ஒர் அசட்டுத் துணிவு என்று தான் கூற வேண்டும்."
யாழ்ப்பாண மண் வாசனையை யதார்த் தமாகச் சித்தரிக்கும் நாவலாக விதியின் கை உள்ளது. யாழ்ப்பாணத்துக் கிராமங்க ளில் அருகிவரும் சில முக்கியமான விட யங்களை இளம் சந்ததிக்கும் ஞாபகமூட்ட வேண்டும், கிராமத்தின் உயிர் மூச்சை செயற்கைத் தன்மை படாமல், காட்ட வேண் டும் என்ற அவா கனக செந்திக்கிருந்தது எனத் தெரிகின்றது. இந்த நாவல் எழுதிய தன் நோக்கத்தை ஆசிரியர் வெளிப்படை யாகக் கூறுகின்றார். “பயனுள்ளவற்றை,
கிராமங்களின் உயர்ந்த பண்பாட்டை,
சிறந்த கலைகளை, எமக்குச் சொந்தமான பாரம்பரியத்தை, புதிய முறைகளில் சுட்டிக் காட்ட வேண்டும் என்பது என் எண்ணம். இந்த எண்ணத்தின் விளைவாகவே எனது சிறுகதைகள் கிராமப்புறங்களில் பொதுவா கப் பேணப்படும் அன்னதானமும், புராணப் படிப்பும், கொட்டகைக் கூத்தும், சரமகவி யும், மண்ணின் மதிப்பும் எனது கதைகளில் வெளிப்பட்டிருக்கின்றன. இந்த நாவலிலும் கிராமத்துப் பாடசாலை, கிராமச் சங்க்த் தேர்தல், காவடி ஆட்டம் என்பனவற்றைப் பின்னணியாகக் கொண்டு நிலப் பிரபுத்துவ மும், யுத்த காலத்தில் உழைத்த புதுப்பண மும், ஏழைகளின் ஏக்கமும் உண்மை நிலையில் வைத்துச் சித்திரிக்கப்பட்டிருக்கி ன்றன’ என்கிறார்.
விதியின் கை நாவலின் உள்ளடக்கம் மிகத் தெளிவானது. மாசிலாமணி ஒர்
மல்லிகை ஜூன் 2008 $ 31

Page 18
இலட்சிய இளைஞன், ஆசிரியன். அவன் காதலிக்கும் பெண் ஆசிரியை அமிர்தம். இவர்களின் வாழ்வில் குறுக்கிடும் மமதை பிடித்த பொன்னம்பலவாணர், கொளுத்தாடு பிடித்து வைக்கும் நல்லதம்பிக் கிழவர், சண்டியன் பீடி மூர்த்தி, நொண்டிக் கணபதி ஆகியோர் வருகிறார்கள். மாஞ்சேரி என்ற கற்பனைக் கிராமத்தின் பாரம்பரிய பண் பாட்டு நிலைமைகள் இவற்றினுடாகச் சித்திரிக்கப்படுகின்றன. மாசிலாமணி ஒரு முற்போக்காளனாக இருந்தாலும், பழைய நிலப்பிரபுத்துவ அமைப்பிலிருந்து விடுபட முடியாதவனாக இருக்கிறான். இதனை ஆசிரியர் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார். அதனால், 1977 இல் விதியின் கைக்கு ஒர் உரை எழுதும் போது, "இந்த நாவலை 1970க்குப் பின் எழுதியிருந்தால், எனது கதாநாயகன் தீவிரமான போக்குள்ளவ னாக இருந்திருப்பான், இலவசக் கல்வி யினால் ஓரளவு முன்னேற்றம் பெற்ற தாழ்த் தப்பட்ட சமூகத்து வாலிபர்களும் போராட் டங்களில் குதித்திருப்பார்கள். நாவலும் வேறு விதமாகப் போயிருக்கும்' என்கிறார், நூலாசிரியர்கள் செ. கணேசலிங்கன், கே. டானியல் ஆகியோரது நீண்ட பயணம், செவ்வானம், பஞ்சமர், தண்ணிர் முதலான நாவல்களில் வரும் கதாபாத்திரங்கள் சமூக அடக்கு முறைக்கெதிரான போராட்டக் குணங் கொண்டனவாக அமைந்திருப் பதைக் காணலாம். விதியின் கை நாவலில் இயல்பான கிராமம் கற்பழியாமல் காட்சி தருகின்றது.
கனக செந்திநாதன் தனது நாவலில் அக்காலச் சமூக நிலைமைகளைக் காட் டாது விடவில்லை. கிராமங்களிலிருந்த சாதிய அடக்கு முறைகளின் பேய் வடிவங் களைச் சுட்டாது விடவில்லை.
'நீ அந்த ஈன சாதிப்பயல் சொன்னதை நம்பி எனக்குத் தர்மோபதேசம் செய்கி றாய்? புய்யன் குலம் குணம் எல்லாம் விசா ரித்தானாமே?”
"மண்ணோடு மண்ணாய் மக்கி மறை ந்து போய்விட வேண்டிய சாதி, மரபு, நாட் டாண்மை, இவற்றிற்கு என்னால் மறுபடியும் தண்ணி ஊற்றித்தளிர்க்க வைக்க முடியாது."
'பாளையை வெட்டு, பத்துக் குடிகளுக் குத் தீ வை. பயிர் பச்சை செய்யாமல், நிலம் கொடாமல் நிறுத்தி வை. அதுதான் அவர் களை வழிக்குக் கொண்டு வரும்."
'கோழைத்தனம் எது? யாரும் அறியா மல் பாளையை வெட்டுவது வீரமா? குடியிரு க்கும் வீட்டுக்குக் கோபமிகுதியினால் கொள்ளி வைப்பது வீரத்தின் சிகரமா? படிப்பற்ற மக் களுக்கு அரசாங்கத்திடமிருந்து சலுகை பெற்றுக் கொடுப்பது எப்படி பாவச் செய லாகும்?"
'தேர்தல் தொடங்கி முடிந்த வரை எத்தனை வாழைகள் வெட்டப்பட்டன? எத்தனை பனையின் பாளைகள் சீவப்பட் டன? எத்தனை ஆயிரம் புகையிலைக் கன்றுகள் சிதறடிக்கப்பட்டன? எத்தனை ஏழைகள் கண்ணிர் சிந்தினர்?"
நாவலாக்கத்தின் ஆரம்பத்திலேயே சமூக அடக்கு முறையைக் கனக செந்தி நாதன் சித்தித்திருக்கிறார். சாதிய அடக்கு முறையை, சமூகப் போராட்டமாகப் பின் னால் படைப்பாளிகள் எழுதுவதற்கு ஆரம் பப் படிக்கட்டுகளைக் கனக செந்தி தனது நாவலில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
விதியின் கை என்ற நாவலின் ஒல் வொரு அத்தியாயமும் ஒவ்வொரு பொன் வாக்கோடு ஆரம்பமாகின்றது. அந்த முகப்பு வாசகத்துக்குப் பின்னால் அத்தியாயம் விபரிக்கும் விடயத்துக்கும் சில அத்தியாய ங்களில் பொருத்தப்பாடு காணப்படவில்லை. ஒவ்வொரு அத்தியாய இறுதியும் அடுத்து
மல்லிகை ஜூன் 2008 * 32

என்ன? என்ற வியப்புடன் தொடர் கதைப் பண்பினைக் கொண்டு நிறைவுறுகின்றது. கதை ஒட்டம், அதற்கான மொழி நடை எளிமையும், இனிமையும் சேர்ந்தனவாக அமையவில்லை. 1950க்கு முற்பட்ட படை ப்பாளிகளின் வசன நடையை நினைவு படுத்துகின்றன. பிற்காலத்தில் கனக செந்தி நாதன் தன் சிறுகதைகளில் கையாண்ட இனிமையையும் எளிமையையும் இந்த நாவலின் மொழி நடையில் காணமுடிய வில்லை.
இந்த நாவலின் சிறப்பு அதன் மண்வாச னையாகும். ஒரு கிராமத்தின் பண்பாட்டு அம்சங்கள், நடத்தைகள் சிறப்பாகக் காட்ட ப்பட்டுள்ளன. கிராமத்துப் பாடசாலை, கிராமச் சங்கத் தேர்தல், காவடி ஆட்டம், நிலப்பிரபுத்துவம், சாதியக் கொடுமைகள் என்பன நாவலில் சிறப்பாகக் காட்டப்பட்டுள் ளன. 'நகர்புறத்து எழுத்தாளர் கிராமத்தைப் பற்றிச் சிந்திப்பதேயில்லை. அப்படி ஏதாவது சிந்தித்து எழுதினாலும், அவை செயற்கைத்தனம் உடையதாகவே இருக் கின்றன. குரும்பசிட்டி எனும் அசல் கிராமத் திலே பிறந்து வளர்ந்த கனக செந்திநாத னால் தான் கிராமத்தின் வளர்ச்சியை, கிராமத்து மக்களின் உணர்வு ஓட்டங் களை, நிலப்பிரபுத்துவத்தின் எச்ச சொச்சங் களைச் சரியானபடி காட்ட முடியும்' என எழுத்தாளர் இளங்கீரன் குறிப்பிடுவது ஏற்ற கூற்று. பிற்காலத்தில் வெளிவந்த நாவல் களில் பாத்திரங்களின் வார்த்தையாடு தலில் பேச்சு வழக்குகள் சர்வசாதா ரணமாக இடம் பிடித்துக் கொண்டன. விதி யின் கை நாவலில் மக்களின் பேச்சு வழ க்கு இடம் பெறவில்லை. செப்பமான மொழி கையாளப்பட்டுள்ளது.
கனக செந்திநாதனின் நோக்கம் இந்த நாவலில் நிறைவு பெற்றுள்ளது.
(தொடரும்)
ሟjpማ
Excellent
Photographers Modern Computerized Photography
For
Wedding Portraits & Child 5ittings
Photo Copies of i ldentity Cards (NIC), | Paeeport &
Driving Licences Within 15 Minutes
300, Modera Street, Colombo - 15. Tel: 2526345
மல்லிகை ஜூன் 2008 率 33

Page 19
சிங்களச் சிறுகதை
முறைப்பாடு
- வசந்த சிறிவட்டுகொட
தமிழில் - இப்னு அலகுமத்
ங்ெகிருந்தோ வந்த காற்றுக்கு அலரிப் பூக்கள் கொத்துக் கொத்தாக நிலத்தில் விழுந்தன. சடலத்தின் மீது பூக்களைத் தூவியதைப் போன்றிருந்தது அந்தக் காட்சி. மயானத்தின் ஒரு மூலையில் இரண்டு பூனைகள் சண்டை பிடித்துக் கொண்டிருந்தன. நான் இங்கு இருப்பது அந்த பூனைகளுக்கு சங்கடமாக இருக்கக் கூடும். சுதந்திரமாக படுத்துறங்கக் கூடிய ஓர் இடத்தைத் தேடி இன்னும் சற்று நேரத்தில் அவை இங்கிருந்து ஓடிப் போய்விடலாம்.
நீங்கள் அருகில் இல்லை என்பதால் ஒரு நாயைப் போல் என்னைக் கடித்துக் குதறுவதற்காக பாய்ந்து வந்த இருளைக் கண்டு நான் பயந்து விட்டேன். நீங்கள் அருகில் இருக்கும் போது இன்னும் இருட்டாக வில்லையே என ஆதங்கப்படுவேன். ஆஹா. சவப் பூக்களின் மணமா என்று பாருங்கள். சிலவேளை இது அலரிப் பூக்களா கவும் இருக்கக் கூடும். பச்சை ரத்தத்துடன் வெட்டிய பிணத்தின் வாடை உங்களுக்கும் வீசக் கூடும். நந்தன. உங்களை எழுப்புவதற்கு நான் மிகவும் பயப்படுகிறேன். நீங்கள் எழுந்து விட்டால். மீண்டும் உங்களைத் தூங்க வைப்பது கடினம்.
நந்தன. நீங்கள் அன்றாடம் நடந்த சம்பவங்களை எழுதி வைத்துள்ள அந்தக் குறிப்புப் புத்தகத்தில் என்னைப் பற்றி எதுவுமே எழுதவில்லையே. ஏன்?.
本本本本 08.12.1988. இன்று எனது பிறந்த நாள் இன்றாவது தாமதிக்காமல் வீட்டுக்குப் போக வேண்டும்.
08.03.1988. இன்று அழகானப் பெண் ஒருத்தி சப்பாத்து தைத்துக் கொள்வதற்காக வந்தாள். எந்தவிதமான அர்தமும் இல்லாமல் நான் அந்த சப்பாத்தில் இருந்து ஒரு சிறு துண்டை வெட்டி எடுத்து வைத்துக் கொண்டேன். தூசு படிந்து விடும் என்பதால அவள் மிகுந்த அச்சத்துடன் ஒரு காலை தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள். கீழே கிடந்த வார் னிஷ் டின் மூடியில், வாகை மரத்திலிருந்து குருவிகள் பறந்து செல்வதை நான் கண் டேன். எனது கைகளாலேயே சட்பாத்தை அவளது காலில் அணிவித்தேன். பத்து ரூபா கேட் டேன். அவள் பத்து ரூபாவை அப்படியே தந்து விட்டுச் சென்றாள்.
本本本本 நந்தன. நீங்கள் ஒரு படு முட்டாள். அவ்வாறான பெண்கள் எங்களிடம் வருவது சப்பாத்துகளை தைத்துக் கொள்வதற்காக என்பது உங்களுக்குப் புரியாது. குருவி மல்லிகை ஜூன் 2008 34

கள் மீது உங்களுக்கு அவ்வளவு பிரியம் இருப்பதாக நீங்கள் ஒரு போதுமே என்னிடம் சொல்லியதில்லையே.
xk xx xx xx
1988.04.10. பொலிஸ் உத்தியோகஸ் தர்கள் இரண்டு பேர் சப்பாத்துகளை தைத்துக் கொண்டு பணம் கொடுக்காம லேயே சென்று விட்டனர். பணம் கேட்டிருந் தால். மறு நாளே என்னை அந்த வாகை மரத்தில் தூக்கித் தொங்க விட்டிருப்பா ர்கள். வாகை மரத்தின் கீழே இருக்கவே நான் விரும்புகிறேன்.
本本本本
1988.08.01. இப்போதெல்லாம் பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் சப்பாத்துகள் மிக அதிகமாகவே பிய்ந்து விடுகின்றன. கடந்த ஒரு வாரமாகவே பொலிஸ் நிலையத்தில் இருந்தவாறே அவற்றுக்கு அடிகளை போட்டுக் கொடுத்தேன். இப்போதெல்லாம் அவர்கள் சப்பாத்துகளுக்கு பொலிஷ் போடு வதே இல்லை. அந்த வேலையும் எனக்கு அதுவும் நல்லதுதான்.
xx xxxx xk
நீங்கள் பயத்தினால் எழுதா விட்டாலும் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியும். நீங்கள் பகலில் பொலிஸ் நிலையத்திலும், இரவில் காட்டிலுமாக நாட்களைக் கழித் தீர்கள். என்றாலும் காட்டில் அடர்ந்த மரங்க வினுடாக நிலா உதித்து வரும் போது உங்களுக்கு எதுவுமே ஞாபகத்துக்கு வரவில்லையா? என்னைப் பற்றி உங்களது நாட் குறிப்புப் புத்தகத்தில் (ஒன்றல்ல)
ஒரு வார்த்தை கூட எழுதாதது ஏன்?.
xx xx xx xk
1988.10.06. இன்று துக்கக் கலக்கம்
அதிகமாக உள்ளது. நேற்று இரவு முழு வதும் குதிரைகளுக்கு குழம்பு அடித்தேன்.
xx xxxx xk
நாட் குறிப்பில் நீங்கள் தேவை இல்லா தவற்றை எல்லாம் எழுதி இருக்கிறீர்கள் நந்தன. என்ன இருந்தாலும் உங்களுக்கு இப்படியான கேலிகள் எல்லாம் பிடிக்கும் தானே! இருந்தாலும் இந்த கேலிகளுக்கு மிகவும் பயங்கரமான அர்த்தங்கள் இருக்கின்றன நந்தன. நீங்கள் இப்படியான கேலிகளில் ஈடுபட்டிருக்கா விட்டால். இன்று இப்படி ஒரு நிலை நடந்திருக்காது.
இன்னும் சற்று நேரத்தில் நிலவு உதித்து விடும். நீங்கள் எழுந்து என்னுடன் பேசுவதற்கு வருவீர்கள். எனக்குள் இருக் கும் பிரச்சினையை இன்று எப்படியாவது தீர்த்துக் கொள்ள வேண்டும். உங்களு டைய அறையில் இருந்த ஒரு தகரப் பெட்டியில் இருந்துதான் இந்த நாட்குறிப்பு ஏடுகள் எனக்குக் கிடைத்தன.
இந்தப் புத்தகங்களில் ஓரிடத்திலாவது ஏன் நீங்கள் என்னைப் பற்றி எழுத வில்லை?. ஒவ்வொரு நாளும் உங்களை நான் காதலித்தேன். உங்களுக்கு அது தெரியும். அது தெரிந்தும் ஏன் நீங்கள்
என்னை இப்படி மிகவும் கொடுரமாகப் பலி
வாங்கினீர்கள்?.
ஒ. பாய்ந்த இலைகள், சருகுகள் மிதி Lடும் ஓசை கேட்கிறது. ஆம். நீங்கள வரும் காலடி யோசை. கேட்கிறது. ஆமாம். நீங்கள் வருகிறீர்கள். ஆமாம் நீங்கள்
இப்போது என்னருகில் வந்து விட்டீர்கள்.
கல்லறை மீது நின்றவாறே இரு கை களையும் கட்டிக் கொண்டு நீங்கள் இப் போது என்னையே பார்த்துக் கொண்டிரு க்கிறீர்கள். ஆமாம். நான் பேசும் வரை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
"நந்தன. இன்று குளிர் அதிகமாக இருக்கிறது". என நான் சொல்லும் போது
நீங்கள் தலையாட்டுகின்றீர்கள்.
"ஆமாம். நிலத்துக்குக் கீழே இதைவிட குளிர். மழையினால் உள்ளே நீர்
மல்லிகை ஜூன் 2008 率 35

Page 20
கசிவதால் இன்று எனக்கு தடிமன் பிடித்து
விட்டது". d
நீங்கள் கூறுகிறீர்கள். நந்தன. நீங்கள்
என்னை அணைத்துக் கொள்ள வேண்டும் என்பதால் தான் நான் குளிர் என்று சொன் னேன். உங்களது தடிமன் எனக்குத தேவை யில்லை. உங்களுக்கு இது விளங்கவில் 6)GuusT2.
நீங்கள் என்னருகில் வந்து என்னை அணைத்துக் கொள்கிறீர்கள்.
"இன்னமும் நீ. அதே போல் தான் இருக்கிறாய்.” நீங்கள் சொல்லுகிறீர்கள்.
எனது கண்களில் நீர் நிறைந்திருப்பதை நீங்கள் காணவில்லை.
"இன்னமும் நீ எனக்கே". என்று கூறிய படியே நீங்கள் எனது ஆடைகளை ஒவ்வொன்றாகக் கழற்றுகின்றீர்கள். என் னால் பொறுத்துக் கொள்ள முடியாமற போகவே நான் அழுகின்றேன். விம்மி, விம்மி அழுகி ன்றேன். .
"நந்தன. உங்களுக்கு ஊர். உலகத் தைப் பற்றி ஒன்றுமே தெரியாதா?. அந்த அளவுக்கு நீங்கள் ஒரு முட்டாளா?. நீங்கள் இறந்த பின் நான் ஒரு குழந்தை யையும் வைத்துக் கொண்டு எப்படி வாழு கின்றேன் என்பது பற்றி உங்களுக்குத தெரி யாது. இதுபற்றி நீங்கள் ஒரு போதும என் னிடம் கேட்டதில்லை. இதுவும் ஒரு வகையில் நல்லது தான். நான் எப்படி வாழு கிறேன் என்பதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால் இப்படி என்னை அணை த்துக் கொண்டிருக்க மாட்டீர்கள். எனது உதடு கள் இப்படி ஏன் வீங்கித் தொங் குகின்றன என்பது பற்றி நீங்கள் சும்மாவேனும் நினைத்துப் பார்ப்பதில்லையா?.”
"நந்தன. நீங்கள் இறப்பதற்கு முன் Lாக சில நாட்கள் இரவில் வீட்டுக்கு வரா மல் இருந்தீர்களே. அது ஏன்?.
"நான் சப்பாத்து தைக்கப் போனேன்”
"யாருடையது. பொலிஸாருடையதா?
'ജൂൺങ്ങണ്ഡ"
"அப்படி என்றால். யாருடையது?
"சில நண்பர்களின்"
"எங்கே?”
காட்டில
"அப்படி என்றால் உங்களை பொலி ஸார்தான் கொலை செய்திருப்பார்கள".
"இல்லை. பொலிஸார் என்னைத தாக்கி னார்கள் தான். இருந்தாலும் என் மீது அனுதாபம் காட்டினார்கள்”.
"ஆமாம். எப்படி இருந்தாலும் அவர்கள் அட்படித்தான். அனுதாபம் காட்டுவதற்கு அவா கள் அதிகம் விருப்பம் கொண்டவர்கள்”.
"எப்படியோ. என்னை கொலை செய்தவர்கள் யாரென்று எனக்கே தெரியாது. ஏன் தெரியுமா?. நான் இரு தரப்பாரினதும் சப்பாத்துகளை தைத்துக் கொடுத்துள்ளேன்."
"உங்களுக்கு களைப்பாக இருக்கிறதா?”
"இல்லை எப்படியோ. பொலிஸ் நிலையத்தில் இருந்து என்னை வெளியே விட்டபோது. அன்று மாலையில் நான வீட்டு அருகில் வந்தேன். அப்படி வரும் போது தான் என்னைப் பிடித்துக் கொண்டார்கள’.
“இப்போது மரண விசாரனை நடத்திக் கொண்டிருப்பதில் பயனில்லை. இப்போது நீங்கள் இறந்து விட்டீர்கள். அவ்வளவு தான்.
மல்லிகை ஜூன் 2008 ஜ் 36

என்றாலும் நான் வாழ வேண்டும். ம்ம். நந்தன. எனக்கும் களைப்பாக இருக்கிறது. எழுந்திருங்கள். நான் போக வேண்டும்."
உடனே நீங்கள் எழுந்து போகிறீர்கள். நான் உங்களையே பார்த்துக் கொண்டிரு க்கிறேன். மீண்டும் அந்த காய்ந்த இலை கள். சருகுகள் மிதிபடும் ஓசை கேட்கிறது.
"நந்தன. நான் கேட்க இருந்த கேள்வியை மறந்து விட்டேன். ஏன் நீங்கள் அந்தப் புத்தகத்தில் என்னைப் பற்றி எழுதவில்லை?.”
நான் உங்களையே பார்த்துக் கொண்டி ருக்கிறேன். இருந்தாலும். நீங்கள் இப் போது என்னருகில் இல்லை.
நான் எனது ஆடைகளை சரி செய்த வாறே மயானத்தின் ஊடாக வரும் பாதை யில் இறங்குகிறேன். உங்களோடு இருக் கும் போது மட்டும் தான் நான் சந்தோஷ மாக இருக்கிறேன். நீங்கள் இதை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் வருகின்ற அந்த ஆளிடமும் இதை நான் முகத்துக்கு முன்பாகவே கூறியுள்ளேன். அவனுடன் படுக்கும் போது கொஞ்சமாவது சந்தோஷம் ஏற்படுகின்ற வகையில் நான் எனது மனதை தயார் படுத்திக் கொள்கின்றேன். அதுவும், என்னுடன் இருப்பது நீங்கள் தான் என்று நினைத்தே அப் படி செய்து கொள்கிறேன். உங்களுடைய பெயரையே உச்சரிக்கிறேன். என்றாலும் அவனுக்கு இதில் எல்லாம் அக்கறை இல்லை. கடவுளுக்கு நன்றி சொல்ல, அவன் அடு த்த தடவை வரும் வரைக்கும் செலவு க்கென கொஞ்சம் அதிகமாகவும் பணம் தந்து விட்டுப் போவான். இப்படி இவன் பணம் தருவதால் என்னை இன்னொருவ னுக்கு விற்கும் தேவை எனக்கு ஏற்படுவ தில்லை. இதனால் ஊர் மக்கள் இன்ன மும் என்னை தாசி எனக் கூறாமல் இருக்கி றார்கள்.
நான் அந்தப் பாதையூடாக நடந்து வந்து கொண்டிருக்கிறேன். வீட்டினுள்ளே இன் னும் குப்பி விளக்கின் ஒளி தெரிகிறது. மகன் துங்குகிறான் போல. நான் கத வைத் திறக்கிறேன். யாரோ மேசை மீது தலையை சாய்த்து துங்குவது தெரிகிறது.
அவன் தான். முதலாளி.
"முதலாளி. இன்று எனக்கு இயலாது. என்னுடன் கோபம் கொள்ள வேண்டாம். நான் எனது கணவனைப் பற்றி நினைக்க வேண்டும். தயவு செய்து போய் விடுங் கள். நான் இதை விரும்பி செய்ய வில்லை. முதலாளிக்குத் தெரியும்".
நான் இப்படிக் கூறிக் கொண்டிருக்கி றேன். நந்தன. இன்று விடியும் வரை நான் உங்களைப் பற்றி நினைத்துக் கொணி டிருக்க வேண்டும் . இந்த வேளையில் இந்தச் சனியன் வந்திருக்கி றான்.
முதலாளி தலையைத் துக்கிப் பார்த்தான். என்னால் நம்பவே முடியவில்லை. ஆமாம். அது முதலாளி இல்லை. நீங்கள். நீங்கள் தான் நந்தன
"ஆமாம் ஜானகி.. ஆச்சரியப்பட வேண் டாம் நான் தான் நந்தன. நான சாகவில்லை".
"நந்தன. நீங்கள் இப்படி சொல்லுகி றிர்கள். ஆனால், என்னால் ஏற்றுக கொள்ள முடியாது".
நான் அழத் தொடங்குகிறேன்.
"அழ வேண்டாம் ஜானகி. அது தான் உண்மை. ஜானகி.. இப்படித்தான் நடந்தது ஜனாகி. உண்மை ஜானகி". நீங்கள் ஏதோதோ கூறிக் கொண்டு இருக்கிறீர்கள்.
மல்லிகை ஜூன் 2008 ஜ் 37

Page 21
"என்னால் நம்ப முடியவில்லை. இது கனவல்லவே நந்தன?”
“இப்போது கலவரங்கள் முடிந்து விட்டன. இப்போதெல்லாம் பொலிஸார் அதி கமாகத் தேடுவதில்லை. மற்றவர்களும் என்னைத் தேடுவதில்லை. நான் இறந்து விட்டதாகவே எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மனிதன் இறந்து விட்டான் என மற்றவர்கள் நினைக் கத் தொடங்கி விட்டால் மாத்திரமே அந்த மனிதனால் வாழ முடியும். ஜானகி. இது தான் உலகம்”.
நான் பாய்ந்து வந்து உங்களைக் கட்டிக் கொள்கின்றேன். இருந்தாலும், நான் அசுத்தப்படுத்தப்பட்ட வள் என உணர்ந்து தூர விலகி விடுகின்றேன்.
“இப்போது நான் உங்களுக்கு பொருத்தம் இல்லாதவள் நந்தன.” பெண் என்ற ரீதியில் நான் எனக்கே பழக்கப்பட்டு போன அழுகையை ஆரம்பிக்கின்றேன்.
"இல்லை. நான் அதைப் பறறி தவறாக நினைக்கவில்லை. உன்னால் நம்ப முடியாத ஒரு விஷயம் இருக்கிறது. அதை நான் உனக்கு சொல்ல வேண்டும்".
இப்போது நான் உங்களைப் பார்க்கி ன்றேன்.
"நான் கொழும்புக்குப் போய் கஷ்டப பட்டு சம்பாதித்த பணத்தில் ஒரு சப்பாத்துக் கடையை ஆரம்பித்தேன். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் உனக்கு பணம் கொண்டு வந்ததும் நான் தான”.
"இதைப் பற்றி ஏன் நீங்கள் என்னிடம்
- r一r פי கூறவில்லை?”
நான் இப்படிக் கேட்டதும் நீங்கள் மெளனமாகப் போய் கதிரையில் அமர்ந்து கொள்கிறீர்கள்.
"ஜானகி. செத்துப் போன மனிதர்க ளுக்கு மட்டும் தான் பயமோ. சந்தேகமோ இல்லாமல் இந்த உலகத்தில் வாழ உரிமை இருக்கிறது என்று நான் சொன்னேனே”.
இப்படிக் கூறிவிட்டு நீங்கள் சிரிக்கி
ன்றீர்கள். பிறகு நீங்கள் கொழும்பில் கட்
டிய சிறிய வீட்டைப் பற்றி கூறுகிறீர்கள். நாளை காலை அங்கே போக வேண்டும் என்பது பற்றி கூறுகிறீர்கள். இருந்தாலும் இப்போதாவது எனது கேள்வியைக் கேட்க ஒரு சந்தர்ப்பம் தாருங்கள்.
“உங்களது நாட்குறிப்பேட்டில் என்னைப் பற்றி நீங்கள் எதையுமே எழுதவில்லையே. அது ஏன்?
பதில் தரும் வரை நான் உங்களையே பார்த்துக் கொண்டிருக்கிறேன். உங்களு க்கு நன்றாக வியர்த்துக் கொட்டுகிறது. உடனே. உடம்பெல்லாம் அமானுஷ்யமான வகையில் கறுத்து விடுகின்றது.
அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து விடுகிறீர்கள். ஐஸ் கட்டியைப் போல. மகன் விளையாடுவதற்காக எடுத்த பழைய சப்பாத்து ஒன்று மாத்திரம் கதிரையில் எஞ்சி இருக்கிறது.
நந்தன. கேள்வி கேட்டதும் இப்படி கரை ந்து போக வேண்டாம். உயிரோடு இருக் கும் மனிதர்கள் வேண்டுமானால் இப்படி இருக்கலாம். ஆனால் இறந்த மனிதர்க ளுக்கு இது அவ்வளவு நல்லதல்ல!
மல்லிகை ஜூன் 2008 * 38

நினைவழியா காடிகள்- 15
சிரமதானம்
— voọ6ä
நெற்றைக் கட்டி முடித்தபோது, களைத்துப் போயிருந்தோம். இன்னமும் வெயில் குறையவில்லை. இப்போது விளையாடினால் தான் முடியும். கொஞ்ச நேரத்தில் வொலிபோல்' ஜாம்பவான்கள் வந்து விடுவார்கள். எங்களைப் போன்ற கற்றுக்குட்டிகளுக்கு இடம் கிடைக்காது.
"எட்டுப் பேர் இருக்கிறம். நாலு, நாலு பேராகக் கன்னை பிரித்து விளையாடலாம்." 676öTDIT6öT &FLJFT.
"சமனாகப் பிரியுங்கோ. இல்லாட்டில் விளையாட்டு சூடு பிடிக்காது. " என்று திரு தொடங்கினான்.
'ஒன்றுமே சரிவராது. அங்கை பாருங்கோ சிரமதானம் வருகுது. y
நாதன் சொல்லத் திரும்பிப் பார்த்தோம். மெயின் ரோட்டில் இருந்து, கோவில் வீதிக்கு வரும் பாதையில் நமசிவாயத்தார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். எங்களுக்குத் திக்கென்றது. நமசிவாயத்தாரிடம் மாட்டுப்பட்டால் அவ்வளவுதான். அன்றைய விளையாட்டு அரோகராதான்!
“என்ன...எல்லாரும் சும்மா நிக்கிறியள்?. வாங்கோ என்னோடை. (36.606) கிடக்கு." என்றபடி நமசிவாயம் சைக்கிளில் இருந்து இறங்கினார்.
"இப்பதான் விளையாடத் தொடங்கிறம். பிறகு விளையாட ஏலாது."
"இந்த வெய்யில்லை என்ன விளையாட்டு? என்னோடை வந்து கொஞ்சம் வேலை செய்யுங்கோ. வெய்யில் தாழ விளையாடலாம்."
இனிமேல் தப்ப முடியாது என்று எல்லோருக்கும் தெரியும். நமசிவாயத்தார் பிடித்தால் விடமாட்டார். உள்வீதி, வெளிவீதி என எல்லா மரங்களுக்கும் தண்ணிர் விட்டாக வேண்டும். கோயில் கிணற்றில் இருந்துதான் இறைப்பு. மடத்துப் பூமரங்களுக்கும் தண்ணிர் பாய்ச்ச வேண்டும். அதற்குப் பின்னர்தான் விளையாடலாம்.
'கயிற்றையும், வாளியையும் கொண்டு வாங்கோ. ' என்றபடி மண்வெட்டியுடன் முன்னே நடந்தார்.
துலாக் கயிற்றைப் பிடித்தபடி, திரு கேட்டான். "இண்டைக்காவது கொஞ்சம் வெள்ளண
விடுங்கோ. பெரியாக்கள் வந்தால் எங்களை விளையாட்டிலை சேர்க்கினம் இல்லை. y
மல்லிகை ஜூன் 2008 & 39

Page 22
நமசிவாயத்தாருக்குப் um 6.JLDITæ (GGsög ருக்க வேண்டும்.
"மாஸ்ரட்டைச் சொல்லி நான் ஒழுங்கு செய்யிறன். உங்களையும் சேர்த்து விளை பாட வைக்கிறன். அதோடை இண்டை க்கு இறைப்பு முடிய இரண்டு றாத்தல் பேரீச்சம்பழமும் வாங்கித் தாறன்.
நமசி பாயத்தாருக்கு சிரமதானம்' என்று பெயர் வருவதற்கு பேரீச்சம்பழமும் ஒரு காரணம். அவர் செய்விக்கும் வேலை களுக்கு சன்மானம் கிடையாது. பேரீச்சம் பழம் அல்லது எள்ளுருண்டைதான். அது 6ւյլb, கந்தையா அண்ணை கடையில் தான் வாங்கித் தருவார்.
'திருவும், தேவனும் உள்வீதியில நிக் கிற மரங்களுக்கு ஊத்துங்கோ..." என்ற படி, வாளியில் தண்ணிரை நிறைத்தார். வெளிவீதி கடந்து உள்வீதி வரை வாளித் தண்ணிரைத் தூக்கிச் செல்ல வேண்டும். கஷ்டமான வேலைதான்.
'நீங்கள் உள்வீதியிலை கொண்டு போய் ஊத்துங்கோவன். நாங்கள் தண்ணி இறைக்கிறம்." திரு இடைமறி த்தான்.
'உள்வீதி மரங்களுக்குத் தண்ணி ஊத்தினால், நிறையப் புண்ணியம் கிடைக் கும். அதுதான் உங்களை அனுப்புறன்." சொல்லிச் சிரித்தார், நமசிவாயத்தார்.
"அவர் கோயிலுக்கை போறதும் இல்லை. சாமி கும்பிடுறதும் இல்லை. உனக்குத் தெரியாதே...?’ நாதன் திரு
வின் காதில் கிசுகிசுத்தான்.
"சும்மா கதை விடாதை. அவரும் ஐய ரும் நல்ல கூட்டு. மடத்திலை இருந்து
"செஸ்' விளையாடுவினம். ஐயர் குடுக்கிற மோதகம், வடை எல்லாம் தின்னுவார். கோயிலிலை மரம் நட்டுத் தண்ணி ஊத்து றார். கோயிலுக்கை மாத்திரம் போக LDrre L-frff. நல்ல பேய்க்கதைதான்.' என்றான் திரு.
எங்களுக்கும் புதினமாகத்தான் இருந் தது. நமசிவாயத்தாரின் போக்கு அப்படி. ஐந்து வருடங்களுக்கு முன்னர் தான் ஊருக்கு இருப்புக்கு வந்தார். அதுவரை யும், கொழும்புச் சீவியம், பெரிய உத்தியோ கத்தில் இருந்து இளைப்பாறியவர் என்ப தால், ஊரில் நல்ல மரியாதை இருந்தது. ஊர் வேலை எல்லாம் இழுத்துப் போட்டுச் செய்வார். மற்றவர்களையும் விடமாட்டார். வேலை செய்விப்பதிலும் விண்ணன். சம் பளம் கிடையாது. பொது வேலை செய்வ தற்கு ஏன் சம்பளம்...? என்பது அவரது கொள்கை. வேலை முடிய கந்தையா அண்னை கடைப் பலகாரமும், பிளேன் ரீயும் கிடைக்கும். இதுதான் நமசிவாயம் என்ற அவரது பெயரைச் சிரமதானம் என்று மாற்றியிருக்க வேண்டும்.
'சபாவையும், நாதனையும் சேர்த்துக் கொள்ளுங்கோ. கெதியா முடிச்சிட லாம்." என்றார் நமசிவாயம். எண்ணி
க்கை கூடியதால் வேலை இலகுவானது.
'இந்த ஆள் கொம்யூனிஸ்ராம்.' என்றான் சபா.
'யார் சொன்னது.?"
"எங்கடை வீட்டிலை அப்பிடித்தான்
கதைக்கினம்.”
"கொம்யூனிஸ்ற் எண்டா. ?" நாதன்
(385.1 LT6öT.
மல்லிகை ஜூன் 2008 ஜ் 40

அதுதான்ரா கோயில் இல்லை. சாமி இல்லை. என்கிற ஆக்கள்." திரு விளங்கப்படுத்தினான்.
"ஆனால், இந்தாள் கோயில் வீதியிலை தானே மரம் நட்டு வளர்க்குது." திருவின் பதில் சபாவுக்குக் குழப்பத்தை ஏற்படுத் தியிருந்தது.
"அதுதானே. மடத்திலை நிக்கிற மா, வாழை, கொய்யா எல்லாம் நமசிவாயத்தார் வைச்சதுதானே? நாதனுக்கும் ஆச்சரியம்.
எங்களுக்கும் தான், வாசிகசாலை யிலும், கோயிலிலும் வளர்ந்து நின்றதின்ற நிழல் மரங்கள், பழமரங்கள் எல்லாமே நமசிவாயத்தார் வைத்ததுதான். நல்ல கன்றுகளாகத் தேடிக் கொண்டு வந்து நடுவார். கூடும் கட்டி வளர்ப்பார். தண்ணிர் எங்கள் ‘உபயம்'. நாங்கள் பார்த்திருக்க அவை மரங்களாக வளர்ந்தன. மடத்திலே பூத்துச் சொரிகின்ற மரங்களும் நமசிவாயத் தார் கொண்டு வந்து நட்டதுதான். ஐயர் கேட்ட பூமரங்கள் எல்லாம் நட்டார். அத னால்தானோ என்னவோ ஐயருக்கும் அவ ருக்குமிடையே நல்ல சிநேகிதம் இருந்தது.
"மடத்திலை உள்ள மரங்களுக்கு நான் தண்ணி மாறுறன். நீங்கள் இறைச்சு விடு
ங்கோ. ' என்றபடி நமசிவாயத்தார்
போக, திரு ஆரம்பித்தான்.
"மாவும். கொய்யாவும் நல்லாக் காய்ச் சிருக்கு. அதுதான் அவர் எங்களை மடத்துக்கை விடுறாரில்லை"
இறைப்பு முடிந்து கை கால் கழுவி, கிணற்றுக் கட்டில் உட்கார்ந்த போது, நம சிவாயத்தார் திரும்பி வந்தார். ஒரு கையில் மண்வெட்டியும், மறுகையில் துணிப் பொதி
Udes. . . . . . . . . .
"கொய்யாக்காய் பிடுங்கி வாறாரடா...' சபா கிசுகிசுத்தான்.
"அவர் வைச்ச மரம்தானே. பிடுங்கி
60Tirso 6168760.....?'
'ஐயரும் கூட Sாறார். பூசைக்காய் பிடுங்கியிருப்பார். ' என்ற திருவின் பதில்தான் சரிபோல எனக்குப் பட்டது.
'பார்த்தியளா. 2 as T Quebeom up நல்ல பெரிசு. தின்னவேலி பாமிலை இருந்து கொண்டு வந்து வைச்சனான்.
இங்கினையுக்கை இந்த இனம் கிடைக்
காது."நமசிவாயத்தின் குரலில் பெருமை தொனித்தது.
ஆவலுடன் எட்டிப் பார்த்தோம். சின்னத் தேங்காய் சைசில் கொய்யாக்காய்கள். பெரிய அளவு விலாட்டு மாம்பழங்கள். பார்க் கவே ஆசையாக இருந்தது.
'மறக்காமல் கந்தையா அண்னை கடையிலை பேரீச்சம்பழம் வாங்குங்கோ." என்றபடி நமசிவாயத்தார் சைக்கிளில் ஏறினார்.
'எல்லாப் பழத்தையும் விட்டிட்டுப் போறியள். பூசைக்கெண்டு சொல்லி மடப் பள்ளியிலை குடுக்கவோ...' திரு மெது வாகக் கேட்டான்.
"ஒமோம் பூசைக்குத்தான். 6T66)nlb உங்கடை வயிற்றுப் பூசைக்கு. ஆளாளு க்கு எடுத்துத் தின்னுங்கோ. ’ என்றபடி
சைக்கிளை மிதித்தார், சிரமதானம்.
மல்லிகை ஜூன் 2008 ஜ் 41

Page 23
1980 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தின் முதற் கிழமையில் ஒருந்ாள் காலைப் பொழுது, அப்பொழுதுதான் விடிந்திருந்தது. ஆபிரிக்க நாடான ஸாம்பியாவில் அமைந்திருந்த சிறிய அழகிய நகரான கிட்வே (KitWe)யின் மையத்தில் அமைந்திருந்த தனது ஒரு அறை கொண்ட சிறிய வீட்டின் உள்ளே காய்ந்த ரொட்டித்துண்டொன்றை அவசர அவசரமாகப் பிய்த்து வாயினுள் போட்டு மென்றபடி, தன் வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான் அந்த ஆபிரிக்கன். அவன் பெயர் மான்ஸா (Maansa).
அவனும், அவனது மனைவி டொரத்தியும் தான் பிளவுபட்ட சுவர் கொண்ட அந்தப் பழைய வீட்டில் வாழ்ந்து வந்தார்கள். அவன் மனைவி டொரத்தியும், இந்திய குடும்பமொன்றின் வீட்டில் வேலைக்காரியாக பணிபுரிந்து வந்தாள். அவளும் அன்று காலையிலேயே தன் வேலைக்குச் சென்றுவிட்டாள்.
மான்ஸா வண்ணப்பூச்செல்லாம் கழன்று கொட்டியிருந்த சுவரில் மாட்டியிருந்த, கறை உடைந்திருந்த கண்ணாடியில் தன்முகத்தை ஒருமுறை பார்த்துக் கொண்டான். அவனையுமறியாமல் அவனது கை அவன் வலப்பக்க டிரவுஸரின் பாக்கட்டில் கிடந்த உடைந்த சீப்பை எடுத்துக் கொண்டது. அந்தச் சீப்பைக் கொண்டு அவசரஅவசரமாகச் சுருண்டு கிடந்த தன் குட்டையான தலைமயிரைச் சீவிக் கொண்டான். oo e o ooooooooooooooooooooooooooooooooooooooo
ബ
- 2_2M 9gYMöst (அவுஸ்திரேலியா)
LLLLLL LL LLL LLL LLLL L LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LL டொரத்திவேலை செய்யும் முதலாளி அம்மா குடுத்த பழைய பவுடர் டின்னைத் திறந்து தன் கையில் சிறிதளவு பவுடரை எடுத்து முகத்தில் பூசிக் கொண்டான். அப்படியே கண்ணாடியில் எட்டிப்பார்த்து விட்டு, 'இப்போதைக்கு இந்த அலங்காரம் போதும்' என்று நினைத்துக் கொண்டு வீட்டின் கதவைச் சாத்திக் கொண்டு வேலைக்குக் கிளம்பினான்.
அவனுக்கு உள்ளூர மனவருத்தம். கடவுள் தன்னைக் கறுப்பனாயும், குட்டை மயிருடனும் படைத்து விட்டார்’ என்று. அவ்வப்போது அந்த வருத்தத்தை தன் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வான்.
போதாக்குறைக்கு தன் பற்கள வேறு சற்று முன்நீட்டிக் கொண்டிருக்கின்றன என்கிற கவலையும் அவன் மனதை அரித்துக் கொண்டிருந்தது.
மல்லிகை ஜூன் 2008 & 42

மான்ஸாவை முதல் முதலாக பார்ப்ப வர் எவரும், அவனுக்கு 35 வயதென்று சட்டென்று மதிப்பிட்டு விட மாட்டார்கள். மெலிந்த அவனது உடலும், தோற்றமும் அவனது வயதை சற்றே கூட் டியே காட்டின. அப்போதுதான் காலை 6.30 மணியாகியிருந்தது. சற்றே இருண்டு கறுத் திருந்த வானம் 'இந்தா மழையைப் பொழி யப் போகிறேன்’ என்கிற மாதிரி பயமுறுத் திக் கொண்டிருந்தது.
இப்ப வெளிக்கிட்டு ஒன்றரை மணித்தி யாலம் வேகமாக நடக்கத்தான் கிட்வே சிட்டி கவுன்ஸிலுக்கு நேரத்திற்குப் போய் சேரமுடியும்,' என்று நினைத்த மான்ஸா வேக, வேகமாக நடக்கத் தொடங்கினான்.
6Հյուգ սյ
எவ்வளவு தான் வேகமாக அவன் நடக்க முயன்றாலும், அவனது ஒருகால் நீண்டும், ஒருகால் குட்டையாகவும் இருந்ததால், அது அவனது நடையின் வேகத்தை மிக வும் மட்டுப்படுத்தியது.
எப்படியோ எட்டுமணிக்கு சில நிமிடங் கள் பிந்தியே அன்று கவுன்ஸிலை அடைந்த போது, அவனது சூப்பவைஸர் அங்கு இல் லாததால், அவனுக்கு திட்டுஏதும் விழவில்லை. கவுன்ஸிலின் வெளிப்பக்க யன்னலை கழுவித் துடைப்பதும், கவுன்ஸில் டாய் லெட்டுக்களைத் துப்பரவாக வைத்திருப்ப தும் தான் அவனது தலையாய கடமை. அவன் யன்னல்களை கழுவி விட்டு நிமிர்ந் தால், வெள்ளி டம்ளர் போல் மின்னும், LTuiu லெட் நிலத்தை அவன் ஈரத்துணி கொண்டு தேய்த்தால், தரையில் முகம் பார்க்கக் கூடி யளவிற்கு அந்தத் தரையெல்லாம் 'பள பளவென்று மின்னும்,
அவனது வேலையின் திறமையைப் பார்த்த கனகரட்ணம் என்ற இலங்கைத்
தமிழர் "மான்ஸா நீ பின்னேரம் 5 மணிக்கு வேலை முடிஞ்சு போகேக்கை அப்படியே என்ர வீட்டையும் வந்து கிளின் பண்ணித் தாறியா? நான் உனக்கு அதுக்கு வேறயா சம்பளம் போட்டுத் தாறன்." என்று அழைப்பு விடுத்தார்.
கவுன்ஸிலில் திரு. கனகரட்னம் கணக் காளராக வேலை பார்த்துக் கொண்டிருந் தார். எப்போதுமே வரவை மிஞ்சிய செல வால் அவஸ்தைப்படும் மான்ஸாவும் "அதுக் கென்ன Bonna இண்டைக்குப் பின்னேரத் திலிருந்து நான் உங்களின்ரை வீட்டை வந்து வேலை செய்யிறன்." என்று ஆனந்தத் துடன் பதிலளித்தான். அப்படிக் கூறும் போதே அவன் முகம் சந்தோஷத்தால் பள பளத்தது. கண்களில் நன்றி என்னும் ஒளி மின்னி, மின்னி மறைந்தது.
அன்று அவனக்குச் சந்தோஷமான நாளாகவே கழிந்தது. அவனது சூப்பவை சரும் அவனைக் கூப்பிட்டு 'இண்டைக்கு டொய்லெட் நிலம் எல்லாம் வடிவா கிளின் பண்ணியிருக்கிறாய். வெரிகுட்!" என்று சொல்லி விட்டுச் சென்றார்.
அன்று அவனுக்கு நேரம் போனதே தெரியவில்லை. மத்தியானம் லஞ்ச் டைம் ஆகிவிட்டது. காலையில் வரும் போது தனது பையினுள் வாங்கி வைத்திருந்த பாணைக் கையிலெடுத்துக் கொண்டான். 'கவுன்ஸில் கான்டீனில் கோக் போத்தல் ஒண்டு வாங்குவோமோ என்று தனக்குள் யோசித்தவன், பிறகு தனது மனதை மாற்றிக் கொண்டான்.
கோக் வாங்குவதென்றால், 30 இங்க்வே (ngWe) செலவாகும். அதை அப்படியே சேர்த்து வைத்தால், தன் கட்டிலுக்கடியில் ஒளித்து வைத்திருக்கும் பை நிரம்பி விடும்.
மல்லிகை ஜூன் 2008 & 43

Page 24
இப்போது சிலகாலமாகவே அவன் இயன்றளவிற்கு பணத்தை சேமித்து வருகி றான். அன்றைய அவனது மதிய உணவுக்கு தன்னுடைய பாணை தன் நண்பன் டேவிட் டின் கோக்கைத் தொட்டுத் தொட்டு சாப் பிட்டு முடித்து விட்டான்.
பின்நேரம் 5 மணியளவில் கவுன்சில் வேலை முடிந்ததும், கனகரட்ணம் ஐயா வின் வீடு நோக்கி விறுவிறு' என்று நடக்கத் தொடங்கினான்.
அரைமணி நேரம் நடந்தபின், கனகரட் ணம் ஐயாவின் வீட்டைச் சென்றடைந்தான். அப்படியே வீட்டின் பின்பக்கதின் வலது மூலையில் அமைந்திருந்த சேர்வண்ட் டாய்லெட்'டினுள் சென்று தனது ஆபிஸ் எடிர்ட்டைக் கழற்றி விட்டு, வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த பையுள் தன்கையை விட்டு, ஒரு மஞ்சள் நிற ஷர்ட்டை வெளியே எடுத்து அதை ஒருமுறை உதறிவிட்டு அணிந்து கொண்டான்.
அந்த ஷர்ட்டின் பின்பக்க காலரிலும், வலது தோள்பட்டையிலும், முன்பக்கத்தி லும் சேர்த்து மொத்தம் மூன்று கிழிசல்கள் ஆங்காங்கே தென்பட்டன.அந்தக் கிழிசல் களைப் பார்த்ததும், "ஒரு புது ஷர்ட்டை அடுத்த மாத்ம் வாங்கலாமா? என ஒரு
கணம் யோசித்தான்.
திருமணம் செய்து பத்து வருடங்களாகி யும், இன்னமும் குழந்தை இல்லாததால் டொரத்தி ஒரு நல்ல டாக்டரிடம் காட்டி வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்த மான்ஸா, தான் புதுஷர்ட் வாங்க முயன்றால், டொரத்தியின் வைத்தியம் பணத்தட்டுப்பாட் டால் பாதியிலேயே நின்றுவிடக் கூடும் என்று நினைத்து விட்டு, வடிர்ட் வாங்கும்
எண்ணத்தை உடனடியாகக் கை விட்டு sil LIT661,
அவனுக்கும் டொரத்திக்கும் தான் குழந்தை என்றால் எவ்வளவு ஆசை டொரத்தி ஒரு குழந்தையைப் பெற வேண் டும், அதை தன்மடியில் போட்டுக் கொஞ்ச வேண்டும், பாலூட்டிச் சீராட்டி தன் இதய த்து அன்பையெல்லாம் கொட்டி, அதை வளர்க்க வேண்டும் என்பதுதான் மான்ஸா வின் நெடுநாள் ஆசை.
அதற்காகத்தான், ஒரு துணிப்பையில் அவ்வப்போது தான் சேமிக்கும் பணத்தை யெல்லாம் போட்டு வைத்து, அவனது கட்டிலின் வலது மூலையின் கீழ் அந்தத் துணிப் பையை ஒளித்து வைத்திருந்தான்.
தப்பித் தவறி தன் வீட்டினுள் திருடன் யாராவது நுழைந்து தன் காசுப் பையைத் திருடிக் கொண்டு போய் விட்டால் என்ன செய்வது என்ற பயம் அவனது உள்ளத்தின் ஒரு மூலையில் ஒளிந்திருந்தது. தன் குழந்தை பெறும் ஆசைக்காக, ஷர்ட் வாங் கும் எண்ணத்தைக் கைவிட்டு விட்டு, மான்ஸா சேர்வண்ட் டாய்லெட் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து, கனகரட் ணம் ஐயாவின் குசினிக் கதவைப் பட பட
வென்று தட்டினான்.
அவன் குசினிக் கதவைத் தட்டும் சத் தம் கேட்டு, கனகரட்ணம் ஐயாவின் மனைவி மாலதி வந்து கதவைத் திறந்தாள்.
மாலதியிடம் தன்னை அறிமுகப்படுத் திய மான்ஸா மேடம்! நான் என்ன வேலை செய்ய?’ என்று தலையைக் குனிந்து கை கள் இரண்டையும் தன் மார்புக்குக் குறுக் காகக் கட்டியபடி, மிகவும் பணிவுடன் கேட் டான். 'இப்போதைக்குக் குசினியைக்
மல்லிகை ஜூன் 2008 率 44

கிளின் பண்ணிட்டு, நான் ஊற வைத்திரு க்கும் இந்த இரண்டு முழுக் கோழிகளை யும் வெட்டித்தா மான்ஸா, மிச்ச வேலை யைப் பிறகு சொல்றன்." என்றபடி, மாலதி உள்ளே சென்றாள்.
மான்ஸா பரபரப்பாக இயங்கினான். குசினியைச் சுத்தப்படுத்தி விட்டு, இரண்டு முழுக் கோழிகளையும் வெட்டத் தொடங்கி னான். மாலதி எறியுமாறு கூறிய கோழித் தோலையும்? கோழியின் கால்களின் பகுதி யையும் தனக்கென ஒரு சிறிய பொலித்தீன் பையில் கட்டிக் கொண்டான். இந்தக் கோழித் தோலை வைத்துத் தக்காளி போட்டு ஒரு கறி வைத்துக் கொண்டால், இரவு சீமாவுடன் அந்தக் கறியைத் தொட் டுக் கொண்டு உணவருந்தலாம் என, தனக் குள் திட்டமிட்டுக் கொண்டான்.
ஸாம்பிய மக்களின் பிரதான உணவு சீமா ஆகும். சோளத்தை நன்கு, காய வை த்து இடித்துமாவாக்குவர். அந்த மா மில்லி மீல்' என்று அழைக்கப்படும், தண்ணிரை நன்கு கொதிக்க வைத்தபின் மில்லி மீலை சுடுநீரில் கொட்டி கிண்டும் போது வரும் களியை சீமா என அழைப்பார்கள். சீமா வை சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துக் கறியுடன் உண்பார்கள்.
இடையே மாலதி வந்து "மான்ஸா, உன க்கு கோப்பி போட்டுத் தரவா?’ எனக் கேட்டாள். "இல்லை மேடம் கோப்பி குடித் தால் குழந்தை பிறக்காது என்று நந்தா மேடம் சொன்னவ. ஆனபடியா, எனக்கு கோப்பி (86.6dol Ln b.' என்று மான்ஸா ஆணித்தர மாக மறந்துவிட்டான்.
"ஒரு குழந்தையைப் பெற இவன் எவ்வ ளவு கஷ்டப்படுகிறான் கடவுளே! இவனது
விருப்பப்படி, இவனுக்குக் கெதியில் ஒரு குழந்தை பிறக்கட்டும். என்று நினைத்துக் கொண்ட மாலதி, மான்ஸாவுக்கு 2 பிஸ் கட்டுக்களைக் கொடுத்துவிட்டு, தங்கள் வீட் டிற்கு வந்திருந்த விருந்தினர்களை உபசரி க்கச் சில பிஸ்கட்டுகளையும் கோப்பி யையும் எடுத்துச் சென்றாள்.
அன்று இரவு எட்டு மணிவரை வேலை செய்து விட்டு, வேலை செய்ததற்காக கூலியையும், தனது கோழித் தோலையும் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றான் மான்ஸா. அன்றிரவு மான்ஸா தன் வீட்டை சென்றடைந்த போது இரவு ஒன்பதரை மணியாகி விட்டது. தன் வேலையை முடித்துவிட்டு வந்து களைத்துப் போய் நிலத்தில் ஒரு போர்வையை போட்டு விட்டு, உறங்கிய டொரத்தியைக் கனிவுடன் பார்த்தான் மான்ஸா,
அவளை மெல்ல தட்டியெழுப்பி "டொர த்தி டொரத்தி எழும்பு உனக்கு பத்து அல் லது பதினைஞ்சு நிமிடத்தில் சீமாவும் கிண்டி, கனகரட்ணம் ஐயா வீட்டிலிருந்து கொண்டு வந்த கோழித் தோலில் கறியும் லைச்சுத் தாறன், சாப்பிவிட்டுப் படு என்ன?” என்று மிகவும் மென்மையான குரலில் கூறி
6tsTimesist.
அவன் அப்படி அவளை எழுப்பும் போதே, அவனது தொண்டை கரகரத்தது. கண்க ளின் ஒரம் கண்ணிர் வழிந்தது. 'இவள் என் னைக் கலியாணம் கட்டி என்ன சுகத்தைக் கண்டாள்? கிழமையில் ஆறுநாட்கள் வேலை க்குப் போனாலும், சரி போகாவிட்டாலும் சரி வீட்டில் வறுமை தான். கஷ்டம் தான். ஒரு பிள்ளை பிறந்தாலாவது, சந்தோஷமாயிருப் பாள், இன்னும் அதற்கான நேரம் பிறக்
மல்லிகை ஜூன் 2008 $ 45

Page 25
கேல்லைப் போலும். என்று மனம் வருந்தி யவன் தன் மனதைத் தேற்றிக் கொண்
LifetT.
உப்பு டப்பாவைத் திறந்து பார்த்தான். உப்பு டப்பாவில் பெயருக்குக் கூட, ஒரு கரண்டி உப்பு இல்லை.
பக்கத்து வீட்டில் வசிக்கும் கப்பாஸா வின் வீட்(க் கதவைத் தட்டி சிறிது உப்பும்,
தக்காளி ஒன்றையும் கடனாகப் பெற்றுக்
கொண்டான் மான்ஸா.
அவற்றைக் கடனாகப் பெறும் போதே 'கப்பாளஸ்: நாளைக்கே நான் இதெல்லா வற்றையும் கடையில் வாங்கி உன்னிட் டைத் திருப்பித் தந்து விடுவேன்." என்று கூறி விட்டு, மள மளவென்று சங்கோல் அடுப்பை மூட்டிசீமாவையும் கிண்டி, கோழித் தோலில் கறியையும் தயார் செய்தான்.
சீமாவும், கோழிக்கறியும் தயாரானதும் டொரத்தியின் கோப்பையில் அந்த உண வைப் பரிமாறிவிட்டு, டொரத்தியை எழுப்பி உணவருந்தச் செய்தான்.
அவள் நித்திரைத் தூக்கத்துடன் பாதி உணவை உண்டு விட்டு, களைப்பு மிகுதி யால் படுத்துவிட்டாள். அவளது கோப்பை யையும் கழுவி வைத்துவிட்டு, அவள் வசதியாகப் படுத்துறங்க ஒரு பழைய தலையணையை அவள் தலைக்குக் கீழே வைத்துவிட்டு, அவள் தூங்கும் அழகை மெய்மறந்து நின்று பார்த்து ரசித்துவிட்டு, அவன் தூங்கப் போகும் போது, நடுச்சாமம் கழிந்து விட்டிருந்தது.
அடுத்த நாளும் மான்ஸா கவுன்சில் வேலையை முடித்து விட்டு, கனகரட்ணம் ஐயாவின் வீட்டை நோக்கி எட்டி நடை போட்டான். போகும் போது தெருவோரக்
கடை ஒன்றில் ஒரு பையன் விற்றுக் கொண்டிருந்த சிறிய கச்சான் பாக்கெட் அவனது கண்கள் இரண்டையும் வெகுவா கக் கவர்ந்தது. 25 இங்வே கொடுத்து கச்சான் பாக்கட் வாங்கித் தன் பையினுள் வைத்துக் கொண்டான்.
கனகரட்ணம் ஐயாவின் வீட்டில் அன்று பின்நேரம் விருந்தினர்களை அழைத்திருந் தனர் போலும். மாலதி மேடத்தின் உத்தர வுப்படி, அவன் வீட்டுக் கூடம், குளியலறை, குசினி எல்லாவற்றையும் கூட்டி விட்டு, ஈரத்துணி கொண்டு நிலம் முழுவதையும் துடைத்துவிட்டு நிமிர்ந்தான். அவன் முகத் தில் தெரிந்த களைப்பை உணர்ந்த மாலதி அவனுக்குச் சுடச் சுடத் தேநீரைப் போட்டுக் கொடுத்துவிட்டு, தன் அறையினுள் சென்று விட்டாள்.
மான்ஸாவும் தான் ஆசையாக வாங்கி வைத்திருந்த சிறிய கச்சான் பாக்கட்டில் மறக்காது பாதியை தன் மனைவி டொரத்தி க்கு என வேறாக எடுத்து வைத்துவிட்டு தன் பங்கிலிருந்து 5, 6 கச்சானை வாயிற் போட்டுக் கடித்துச் சுவைத்தான்.
"ஆவுறா என்னே சுவை. இந்தக் கச்சா னின் சுவை. அவன் தன்னை மறந்திருந்த வேளையில்.
“Why did you steal our peanuts?" என்று அவனை யாரோ வெருட்டும் சத்தம் கேட்டு, இவ்வுலகிற்கு வந்தான் மான்ஸா,
அவன் முன்னே தன் கண்கள் இரண் டையும் பெரிதாக்கி அவனை நோக்கி வெறி த்துப் பார்த்தபடி, குற்றச்சாட்டை வீசியபடி
நின்றிருந்தாள். மாலதியின் பத்து வயதே
நிரம்பிய அருமைபுத்திரி ரமா.
மல்லிகை ஜூன் 2008 ஜ் 46

ரமாவின் குற்றச்சாட்டைக் கேட்டதும் வெட்கம், கோபம், ஆத்திரம், ஆற்றாமை என எல்லா உணர்வுகளும் அவன் உள்ள த்துள் பொங்கி, பொங்கி எழுந்து அடங்கின. கண்களில் இருந்து வடியும் கண்ணிர் துளி 56061T5 g560L-5 guig, "Madam We come here to work only, not to steal from you." என அவனும் சற்றுச் சூடாகவே பதி லளித்தான்.
தங்கள் அறையினுள் இருந்தபடி பின் முற்றத்தில் அரங்கேறிய இந்தக் காட்சி யைக் கண்டு பதைத்துப் போன மாலதி 2-L36UTGuglg 6ljgl "Mansa please forgive her" என்று கூறிவிட்டு, தன்மகளிடம் "இனிமேல் இப்படியெல்லாம் மற்றவர் மனம் வருந்தப் பேசக்கூடாது. அப்படிப் பேசினாய் என்றால் நடப்பதைப் பாரு." என்று கூறி, ரமா வின் தலையில் இரண்டு குட்டுக் குட்டி விட்டு, ரமாவை அப்பால் இழுத்துச் சென்றாள்.
அன்றைய பின்நேரப் பொழுதை மிக வும் கவலையுடன் கழித்த மான்ஸா, இரவு ஒன்பதரை போல தன் வீட்டிற்கு சென்று அன்று சாப்பிடாமலேயே படுத்துவிட்டான். அடுத்தநாள் காலை மான்ஸா வேலைக்குச் சென்றுவிட்டான்.
துயில் எழுந்த டொரத்திக்கு தலைசுற்று வது போலிருந்தது, போதாக்குறைக்கு "உவ்வே உள்வே' என்ற சத்தத்துடன் வாந் தியும் எடுத்துவிட்டாள். அவளுக்கு ஏதோ புரிவது போலிருந்தது. புரியாதது போலவும் இருந்தது. இரண்டும் கெட்டான் நிலை.
'பத்துவருடங்களாகக் கண்திறக்காத கடவுள் இப்போது கண்ணைத் திறந்து விட்டாரா? என்ன தாய்மை என்னும் மகத் தான பேற்றை எல்லோரும் அடைவது
போல் இறுதியாக நானும் அடைந்து sil (SLITLDIT 6T6T6OT?
அவளது அழகுவதனமெல்லாம் ஆனந் தக் களிப்பால் பூரித்தது. சந்தோஷ ரேகை கள் அவள் முகமெங்கும் குறுக்கும் நெடுக் குமாய் படர்ந்து ஓடின. கண்கள் இரண்டும் மகிழ்ச்சி என்னும் ஒளி கொண்டு வைரம் போல் மின்னி, மின்னி ஒளிர்ந்தன.
மிக உயர்ந்த மலையொன்றின் உச்சி யில் ஏறி நின்று நான் அம்மாவாகி விட் டேன். நான் அம்மாவாகி விட்டேன்." என்று ஓங்கிக் குரல் எழுப்ப வேண்டும் போலிரு ந்தது. நீ அம்மாவாகிவிட்டாய். நீ அம்மா வாகி விட்டாய்! என ஏழு கடல்களும் மிக மிக இனிமையாக இராகமிசைத்தபடி பாடு வது போலவும், அந்த மதுரகீதத்தை எட் டாத வானம் இரசிப்பது போலவும் பிரமை உண்டாயிற்று.
ஆனந்தத்தின் உச்சம் தந்த களிப்போடு, அன்றே டாக்டரிடம் சென்று தான் தாய்மை அடைந்திருந்ததை உறுதிப்படுத்திக் கொண் டாள் டொரத்தி.
தான் தாய்மடைந்த சேதியை எல்லை யில்லா எதிர்ப்பார்ப்புடனும், பூரிப்புடனும் தன் கணவனிடம் சொல்லி அவனை மட்டில்லா ஆனந்தத்தில் ஆழ்த்துவதற்காக, வாசற்க தவையே பார்த்துக் கொண்டிருந்தாள் டொரத்தி.
வழக்கம் போல் அதிகாலையிலேயே சிட்டி கவுன்ஸிலுக்கு வேலைக்குப் புறப் பட்ட மான்ஸா, பணப் பற்றாக்குறையால் அன்று மதியம் சாப்பிடவில்லை. அவன் நண்பன் தந்த கரைத்துண்டுப் பானால் அவனது அகோரப் பசியைத் தணிக்க முடியவில்லை.
மல்லிகை ஜூன் 2008 奉 47

Page 26
மான்ஸாவினது சூப்பவைசர் மான் ஸாவை அழைத்து "மான்ஸா 3வது மாடி யில் உள்ள வெளிப்புற யன்னல்கள் துப்பர வாகத் துடைத்துவிடு. சரியான ஊத்தை பாக இருக்கு. இண்டைக்குப் பின்நேரம் 4 ணிையளவில் லூசாக்சாவிலிருந்து மந்திரி ஒருவர் கவுன்சில் மீட்டிங் ஒன்றிற்கு வருகி ார். எல்லா யன்னல்களும் பளபளவென்று மின்ன வேண்டும். எட்வட்டையும் துணைக் குக் கூட்டிக் கொண்டு போ, என்ன?" என் றார்.
“ஓம் சேர்’ என்று பவ்வியமாகத் தலை யைக் குtந்து இருகைகளையும் கட்டியபடி, பதில் சுறினான் மான்ஸா,
por smurr sub, ST-6-Gui - 6ôTá6o ஏணிபைக் கொண்டு வந்து கவுன்சில சுவ
ரில் சாய்த்து வைத்தனர். மான்ஸா பசிமய
க்கத்துடன் தள்ளாடித் தள்ளாடி ஏணிப்படி களில் ஏறினான். கோரவிதியும் தன் அகோ ரப் பற்களைக் காட்டிக் கொண்டு ஏளனச் சிரிப்புடன் அவன் பின்னே ஏறியது.
மூன்றாவது மாடியில் அமைந்துள்ள நாலே நாலு யன்னல்களைத் தான் மான்ஸா துடைத்திருப்பான். பசி மயக்கத்தால் தலை கிறு கிறுவெனச் சுற்றியது. அவன் கண்கள் தன்பாட்டிலேயே மூடிக் கொண்டன, கால்கள் தடுமாறின.
அவ்வளவு தான். இத்தனை நாள் காத்திருந்த தவத்தின் பயனை அனுபவிக் கும் பாக்கியம் இல்லாத மான்ஸாவின் கைப்பிடி அந்த ஏணியை விட்டு மெல்ல, மெல்ல நழுவத் தொடங்கியது.
- A. R. R. HAIR Dressers
89, Church Road, Mattakuliya,
Colombo - 15. Te:0602133791
` முற்றிலும் குளிரூட்டப் பெற்ற சலூன்
மல்லிகை ஜூன் 2008 & 48

ஒரு விமர்சனப் பார்வை
وڈا6Ngحا b)خته,29؟ a 43உதுرجام&مما உந்த நான்கு இதழ்களும் ܗܶܗܠ݂ܳ
-கிெகிறாவி ஸஹானரி
LDல்லிகை 43வது ஆண்டுமலரைத் தாமதமாகவே படிக்கக் கையிலெடுத்தேன். முன்பக்கம் திறந்தவுடனேயே மனுக்குலச் சாதனைகளில் இதுவுமொன்று' எனும் தலைப்பில் முத்தையா முரளிதரன் தனது சொந்த ஊரில் விளையாடி, சாதனை ஏற்படுத்தியதைப் பாராட்டியிருந்தீர்கள். வித்தியாசமான தலையங்கம் எனினும், உண்மை. ஒருவன் தனது சொந்த மண்ணில், சொந்த இடத்தில், சொந்த ஊரில் சாதனை செய்து முழு உலகத்தையும் ஏற்க வைத்ததும், சொந்த மனிதர்களால் வாயாரப் பாராட்டப்படுவதும் ஒரு மனிதனுக்குக் கிடைக்கின்ற மிகப்பெரும் பேறாகும். அந்த வெற்றி வீரன் முரளியை நாமும் வாழ்த்துவோம்.
மேலும் 'காலச்சுவடு பதிப்பகத்திற்கு நீங்கள் கொடுத்திருக்கின்ற எச்சரிக்கையும் காலத்தால் அழியாதது. சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும், அல்லது நம்மிடம் இருக்கின்ற வளங்களைப் பரவலாக்குவதன் மூலம் அவர்களைப் பின்தள்ள வேண்டும்.
மற்றொரு முக்கியமான அம்சம்தான் மலரில், செங்கை ஆழியான் அவர்கள் எழுதியுள்ள ‘ஈழநாடு' இதழ்பற்றிய கட்டுரையாகும். இக்கட்டுரையை எனது மாணவர்களுக்கு வாசிக்கக் கொடுத்தேன். அதில் இடம்பெற்றுள்ள புகைபடங்களும் கட்டுரையைப் போலவே
முக்கியமானவை.
அடுத்து, அந்தனிஜீவா அவர்களது பெண்ணியம் பற்றிய கட்டுரை சிறப்பிடம் பெறுகின் றது. பெண்ணியம் மனித நேயத்திற்கு புதிய பொலிவும், அர்த்தமும், ஆழமும் பாய்ச்சுதல் வேண்டும் என்ற அவரது கருத்து இன்றைய சூழ்நிலையில் சிந்திக்கத்தக்க பல விடயங் களை உள்ளடக்கியது.
மற்றும், பேராசிரியர் சிவசேகரம் அவர்களது காத்திரமான கவிதைகள் பற்றி கலாநிதி செ. யோகராசா அவர்கள் எழுதியுள்ள கட்டுரையும், பேராசிரியர் அவர்களது கவிதைகள் பற்றிய புதிய அநுபவத்தை ஏற்படுத்திற்று. பல்வேறு முறைகளினாலும், சிவசேகரம் அவர்கள் சொல்ல நினைப்பது ஒரே விடயமே என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.
மார்க்சியம் பற்றிய ந. இரவீந்திரன் அவர்களது கட்டுரையும், நாம் அறியாத பல புதிய தகவல்களைத் தந்தது. அத்துடன் ஆசிரியர் ஜிவா அவர்கள் "லங்காதீப பத்திரிகைக்கு
மல்லிகை ஜூன் 2008 ஜ் 49

Page 27
வழங்கிய காரசாரமான கட்டுரையையும், அதற்கு குணசேன விதான அவர்களால் வழங்கப் பட்ட மறுப்பும் ரசமாக இருந்தன. அம்மறு ப்பை வெளியிட்டதன் மூலம், மல்லிகை ஆசிரியர் தனது பாரபட்ச மற்ற பார்வையை நிலைநிறுத்தியுள்ளார். எனி னும், அம்மறுப்பு வெறும் சப்பைக்கட்டே அன்றி வேறல்ல.
திக்குவல்லை கமால் அவர்களது கட்டுரை யும் சிக்கலான ஒரு கேள்வியை முன்னிறுத் திற்று. பலகாலமாகக் கேட்கப்படும் கேள்வி தான். ஆனால், விடை கிடைக்கும்போது அது நடுநிலையாக வருவதில்லையே. ஒருபுறம் சாய்ந்தல்லவா வருகின்றது. பார்ப்போம் புத்தகக் கண்காட்சியும், எழுத்தாளர் பரிசும், பொதுநலத் திட்டங்களும் இனிவரும் காலங் களில் செயல்படுகின்றதா என்று.
பெண்மொழி பற்றி சந்திரகாந்தா அவர் களது கட்டுரையும் சிந்திக்கற்பாலது. எமது பெண்கள் இக்கருத்துக்களை முன்னெடுத் துச் சென்றால், தனித்துவமானதொரு பெண் னியச் சூழலை இலக்கியங்களில் கொண்டு வரலாம். திருமதி பத்மா சோமகாந்தன் அவர்களது கட்டுரை, அக்கால பெண்ணிய வாதிகளின் முன்னோடி அவர் என்பதைப் பறைசாற்றிற்று.
பொதுவாக மலரில் வெளிவந்திருந்த கட்டுரைகள் கனதியானவை. இவற்றுக்கு முத்தாய்ப்பு வைப்பது போல, அமைந்தி ருந்தது, லூயிஸ் பிரெய்லி அவர்கள் பற்றிய கட்டுரையும், பெயல் பற்றிய மேமன்கவி அவர்களது கட்டுரையும். லூயிஸ் பிரெய்லி யின் சரிதம் நம் ஒவ்வொருவரும், நமது ஒவ்வொரு இளந் தலைமுறையும் படிக்க வேண்டியது. அக்கட்டுரையைப் படிக்குந் தோறும் குருடர்களின் வெளிச்சமாய் வந்த
லூயிஸ் பிரெய்லி அவர்களது வாழ்வும், பணியும் பற்றிய பிரமிப்பு என் கண்களைப் பனிக்கச் செய்கின்றது. அவ்வாறே, பெயல் மணக்கும் பொழுது பற்றி அறிமுகம் வழங் கிய மேமன்கவி அவர்கள், எடுத்துக் காட்டு களாக எடுத்தாண்டிருந்த பெண்கவிஞர் களின் கவிதைகளும்; ஹளபீனா புஹார் கவிதை ஒருவிதம் என்றால், மல்லிகாவின் கவிதை என்னை வாய்விட்டு அழவே செய்துவிட்டது.
சிறுகதைகளில் எனக்குப் போதிய திருப்தி ஏற்படவில்லை. எனினும், இறுதி யாக- இறுதிப் பக்கங்களில் இடம் பெற்றி ருந்த தெளிவத்தை ஜோசப் அவர்களது சிறுகதை ஏலவே இருந்த அதிருப்தியை நீக்கிவிட்டது. 90களில் இலங்கையை உலு க்கிய ரீட்டாஜோன்ஸ் விவகாரம் பற்றி மு. பவழீர் அவர்கள் எழுதியிருக்கும் கதை (?) சரியில்லை. அவர் ஏலவே, இது குறித்து ஒரு கவிதை எழுதியிருந்ததாகவும் ஞாபகம்.
மார்ச் மல்லிகையில் டாக்டர் எம். கே. முருகானந்தன் அவர்களது மணிவிழா பற்றிய செய்தியைப் புலோலியயூர் ஆ. இரத்தினவேலோன் அவர்கள் தந்திருக்கி றார். செய்தியோடு நின்றுவிடாமல், அவரைப் பாராட்டி விழா எடுக்க வேண்டியது நம் அனைவரதும் கடமையாகும். அடுத்த முக்கிய அம்சம், முருகபூபதி அவர்களது கட்டுரை. நாம் அதிகம் அறியாத கியூபா பற்றிய தகவல்களை அவர் தந்திருந்தார். அதைவிட, எனது கவனத்தை ஈர்த்தது ஜெயகாந்தன் அவர்களது சுகயினம் பற்றிய தகவலே. எதிர்பாராத இந்தத் தகவலால் 6 61്ഞ 60 &l6oup 600ჩl நேரங்கள் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தி விட்டது.
மல்லிகை ஜூன் 2008 & 50

பெப்ரவரி மல்லிகையில் பரனின் எலி வால் சிந்திக்கவும், சிரிக்கவும் வைத்தது. இப்படித்தான் ஆசிரியர்கள் எல்லோரும் ஏமாற்றப்படுகிறார்களா? என்னையே கேட்டுக் கொண்டேன். மேலும், டொமினிக் ஜீவா அவர்களது பிரபலம் கூட. கட்டுரை யைப் படித்தபோது, அவரது நியாயமான ஆதங்கத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது. இலக்கியவாதி என்றால், தகுந்த மரியாதை தருகின்ற பண்பு இன்னும் நம்மிடையே ஏற்படாதது கவலைக்குரியது.
ஒவியர் ஆதிமூலம் அவர்களைப் பற்றிய தகவல்களை நல்ல படியாகத் தொகுத்துத் தந்த மேமன்கவி அவர்களுக்கு நன்றிகள். அக்கட்டுரையில், ஒவியம் பற்றி ஆதிமூலம் அவர்கள் கூறியுள்ள விடயங்கள் பயனுடை யவை. தூண்டில் பகுதியில் 6oT. GT. JIT பற்றிய கேள்விக்கு வழங்கப்பட்ட பதில் நறுக்குத் தெறித்தாற் போலிருந்தது.
ஏப்ரல் மல்லிகை அட்டைப்படம் யாரெ ன்று துலங்கவில்லை. உள்ளே பிரித்துப் பார்த்தால். ஓ! பா. செயப்பிரகாசம்எனது மதிப்பிற்குரிய எழுத்தாளர்- அல் லவா? உண்மையில் ஏனோ, அவரது தோற்றம் அவரது எழுத்துக்குப் பொருந்த வில்லை எனுமாப் போன்று ஒரு உணர்வு எனக்கு. அவரது காடு தந்த அதிர்ச்சி என் னை எத்தனை நாட்கள் நிறுத்தி வைத்தி ருந்தது. ஆனால் அவரோ ஏதும் தெரி Այո:8 ஆப்பாவி போலிருக்கிறாரே!
மேலும் இழவு ஆள்- கனகராஜன் கவிதை அருமை. கவிதை பற்றிய விளக் கமே தேவையில்லாத அளவுக்கு விசால மான ஒரு கருத்தை மனதில் பதிய வைத் தது. மின்வெளிதனில் சினிமா விமர்சனம்ஒர் ஆய்வு, அதற்கான எதிர்வினை இரண் டுமே சுவாரஸ்யமானவை. இவ்விதழுக்குச்
சிறப்புச் சேர்த்தது பூனைக்கஸ்'கள் சிறு கதையே, உண்மையைச் சொல்லப் போ னால், மே இதழ் வரைக்குமே சிறுகதை பற்றிய எனது ஏக்கத்தை இந்த மொழி மாற்றக் கதையே தீர்த்து வைத்தது. அவ் வாறே மே இதழில் ருரீபிரசாந்தன் கவிதை யைப் படிக்குவம் susரை, குறித்த நான்கு இதழ்களிலும் நல்ல கவிதைகள் இடம் பெறவில்லை என்ற, அங்கலாய்ப்பும் நிலை த்திருந்தது.
மே இதழில் இன்னொரு விசேட அம்சம் நந்தி, எம். கே. முருகானந்தன் ஆகியோரது விழாக்கள் நல்லபடியாக யாழ். மண்ணில் நடந்தேறியமை குறித்து, கார்த்திக் வழங் கிய குறிப்பாகும். மனநிறைவு ஏற்பட்டது. நீதிராஜா மண்டபம், கவிஞர் முருகையன் சந்திப்பு, எழுத்தாளர் சந்திப்பு ஆகிய விடயங்களை முன் வைத்த, டொமினிக் ஜீவா அவர்களது கருத்துக் குறித்து நாம் அனைவரும் சிந்தித்தாக வேண்டிய காலம் இது. நோர்வே போன்ற நாடுகளில் எல்லாம், எழுத்தாளன் ஒருவன் குடும்பத்தோடு சென்று, தங்கியிருந்து இலக்கியம் படைப்ப தற்கான வசதிகளையும், மண்டபங்களையும், ரம்மியமான சூழலையும் அரசாங்கம் ஏற்படு த்திக் கொடுக்கிறதாம். நாமோ இன்னும் புத்தக வெளியீட்டு விழாவுக்கான மண்டபம் ஒன்றைக் கூடப் பெற முடியாத நிலையில் இருக்கிறோம். இந்த யுத்தச் சூழல் நீங் குமா? எமது ஆசைகள் நிறைவேறுமா? ஏக்கம் தொடர்கிறது.
மேலும் பாரதி வாழ்க்கையில். எனும் கட்டுரையும், கவிதை எழுதுவதற்கு லை சென்ஸ் என்ற அ. முத்துலிங்கம் அவர் களது கட்டுரையும் வித்தியாசமானவை. முன்னையது சிந்தனையைத் தூண்டியது; பின்னையது சுய பச்சாதாபத்தை ஏற்படுத்தி யது. மொத்தத்தில் மேற்குறிப்பிட்ட நான்கு இதழ்களில் மே இதழே கனதியானது என்பேன்.
மல்லிகை ஜூன் 2008 霹 5

Page 28
தென்கிழக்குப் பல்கலைக்கழக
കൃCഴ്ച), (ഭര്_(ിഞ്ഞു ട്രൂ കരിമ്ന, േര്ക്, ജമ്ന, ഭിg/
- ജൂീG BigT
இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத்தின் வெளியீடுகளான மூன்று கவிதை நூல்கள் அறிமுக விழா, அண்மையில் கொழும்புத் தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் பேராசிரியர் சோ. சந்திரசேகரம் தலைமையில் வெகு விமர்சியாக இடம் பெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்சங்க வெளியீடுகளான துறையுரான் அஸாருதீனின் பதக்கடச் சரக்கு", எல். வஸிம் அக்ரமின் ‘மண்ணில் துழாவும் மனது', நிந்தவுர் வழிப்லியின் 'நிழல் தேடும் கால்கள்" ஆகிய மூன்று கவிதை நூல்கள் அறிமுகம் செய்து
வைக்கப்பட்டன.
ஈழத்து இலக்கிய பகைப்புலத்தில் பல்கலைக்கழக மாணவர்களின் மூன்று வெளியீடுகள் முதன்முறையாக அறிமுகம் செய்து வைக்கப்பட்ட நிகழ்வு இதுவாகத்தான் இருக்கமுடியும், தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கம் 2008 ம் ஆண்டு பருவகாலத்தை, வெளியீட்டு பருவகாலம்- 2008 என்று பிரகடனத்துடன் பல்வேறு நூல்களையும் சஞ்சிகளையும் வெளியிட்டு, இலக்கியத்திற்கு வளம் சேர்த்து வருகிறது. மேற்படி, வெளியீட்டுப் பிரகடனத்தின் ஊடாக மூன்று நூல்களை முதலில் வெளியிட்டு, அதன் அறிமுக விழாவைக் கொழும்பு நகரில் மிக மிக விமர்சியாக ஒப்பேற்றிச் சாதனை புரிந்திருக்கிறது என்றே கூறவேண்டும்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலாகிர்த்தி பேராசிரியர் எஸ். தில்லைநாதன்
அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். அத்துடன் தென்கிழக்குப் பல்கலைக்கழகப்
பேரவை உறுப்பினர் சட்டதரணி என். எம். சஹீட், எம். ஆர்.எம். ஜின்னாவுற், கவிஞர்
ஏ. இக்பால், மாமுன் றகீம், றசீத், எம். இம்தியாஸ் (LLB), பேராசிரியர் கலாநிதி றஸல்ை
மன்சூர் ஆகியோர் சிறப்பதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர். அத்துடன், விஷேட
அதிதிகளாக டொமினிக் ஜீவா, தனபாலசிங்கம், தி. ஞானசேகரன், திருமதி. பாயிஷா
மல்லிகை ஜூன் 2008 & 52

கைய்ஸ் போன்றோர் விழாவை மெரு கூட்டினர். விழா நிகழ்வுகளைத் தென் றல் வானொலி அறிவிப்பாளர் எம். சி. ரஸ் மின் கவித்துமாகத் தொகுத்தளித்தார்.
மூன்று நூல்களினதும் அறிமுக விழாவில், இறையனுஷ்டானத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. தமிழ் வாழ்த் தைச் சோக்கல்லோ சண்முகம் பாடி நிகழ்வை அலங்கரித்தார். வரவேற்புரை
யினை நிகழ்த்திய நிந்தவுர் வழிப்லி, நிகழ்
வுகளைச் சிறப்பிக்க வருகை தந்த அதிதி களையும், பேச்சாளர்களையும், இலக் கிய ஆர்வலர்களையும் வரவேற்றார்.
தலைமை உரை நிகழ்த்திய கொழும் புப் பல்கலைக்கழகக் கல்விப்பீட பீடாதிபதி பேராசிரியர் சோ. சந்திரசேகரம் அவர்கள் தனது தலைமை உரையில், இலக்கிய உலகில் இது ஒரு புதுமை யான நிகழ்வாக அமைகிறது. அத்துடன், தமிழர்கள் தமிழருக்குத் தொண்டாற்று வது என்பது வேறு, தமிழ் அல்லாத பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் தமிழுக்குத் தொண்டாற்றுவது வேறு. இந்த அடிப் படையில் இன்று முஸ்லிம்கள் பிற மதத் தவர்களாக இருந்து தமிழுக்குச் சேவை புரிந்து, கனம் பண்ணி வருகின்றனர். இத னைப் புதிய தலைமுறையினர் நிறுவும் முகமாக இந்நிகழ்வு அமைகிறது எனக் குறிப்பிட்டு, நூலாசிரியர்களை வாழ்த் திச் சென்றார்.
துறையூரான் அஸாருதீனின் பதக் கடச் சாக்கு நூலுக்கான விமர்சன உரை யைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகச்
சிரேஷ்ட விரிவுரையாளர் க. இரகுபரன் நிகழ்த்தினார். தனது விமர்சன உரை யில், கடந்த 2006 ம் ஆண்டுக்கான சாகித் திய விருது பெற்ற நூலாக இந்நூல் காணப்படுகிறது. கிழக்கிலங்கையில் முஸ்லிம்கள் அதிகமாகப் பேசும் கிளை மொழியின் அப்பட்டமான புனைவாக இக் கவிதைகள் காணப்படுகின்றன. கிழக்கு மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் வாழ்வின் கூறுகளை யதார்த்த நிலைகளுடன் இக்கவிதை நூல் குறிப் பிடுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
நிந்தவுர் வழிப்லியின் 'நிழல் தேடும் கால்கள் நூலுக்கான விமர்சன உரையை மேமன்கவி நிகழ்த்தினார். மேமன்கவி தனது விமர்சன உரையை நவீன கவி தைளின் பேசுபொருளுடன் 'நிழல் தேடும் கால்கள் கவிதை நூல் கொண்டுள்ள தன்மைகளின் ஏற்றத் தாழ்வுகளை விமர்சன ரீதியில் அணுகினார்.
எல். வஸிம் அக்ரமின் ‘மண்ணில் துழாவும் மனது நூலுக்கான விமர்சன உரையைக் கலாநிதி, வ. மகேஸ்வரன் (பேராதெனிய பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்) நிகழ்த்தினார். மகேஸ் வரன் அவர்களின் விமரிசன உரையில், வஸிம் அக்ரம் சிங்களப் பிரதேசத்தில் இருந்து கொண்டு, தமிழ் இலக்கியம் , படைத்து வருபவர். அவரது படைப்புகள் மனித அவலங்களைப் பேசுகின்றன. டோர், அகதி வாழ்வு, வறுமை எனக் கூறாகப் பேசுகிறது. வளிம் அக்ரமின் கவிதைகளில் உள்ள உடைவுகளை
மல்லிகை ஜூன் 2008 霹 53

Page 29
பும், கவிதை வடிவங்களையும் கவனிக்க வேண்டும் எனக்குறிப்பிட்டார்.
விமர்சன உரைகளைத் தொடர்ந்து, தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் துறைத் தலைவர் றமீஸ் அப்துல்லாவுற் அவர்களின் சிறப்புரை இடம் பெற்றது. சிறப்புரையில், றமிஸ் அப்துல்லாவற் அவர்கள் 'ஈழத்து தமிழ் இலக்கியத்தில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பங்கு' என்ற தலைப்பில், தென்கிழக்குப் பல்கலைக்கழக வெளியீடுகளான அதி ர்வு, துர், நிஷ்டை போன்ற தொகுப்புக் கலை:ம்- தமிழ்ச்சங்க வெளியீடுகளான Lൺ: காரியப்பரின் ஆத்மாவின் அலை கள் முதல் அண்மைய வெளி பீடுகள் என்பனவற்றினைக் குறிப்பிட்டதுடன், அவறறின் உள்ளடக்கம், அதன் ஆழ மான தன்மைகள், பேசுபொருள், வீச்சு என்பன பல்வேறு விடயங்களுடன் ஒப் பிட்டு ஆராய்ந்தார்.
பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பேராதெனிய பல்கலைக்கழக தகைசார் ஒய்வு நிலைப் பேராசிரியர் கலாகிர்த்தி எஸ். தில்லைநாதன் அவர்களின் உரை யில், பல்வேறு சுவாரஷ்யமான தரவுக ளைக் குறிப்பிட்டுத் தென்கிழக்குப் பல் கலைக்கழகத் தமிழ்ச்சங்கத்தின் பருவ கால வெளியீடுகள் வெற்றியளிக்க வாழ் த்தியதுடன், நிகழ்வில் அறிமுகமான மூன்று நூல்களின் வெவ்வேறு துறை யான தனிக் கூறுகளைக் குறிப்பிட்டு, நூலாசிரியர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஒரு சிறப்பு விடயமாக, நூலாசிரியர்களின் பெற்றோர் மூவருக் கும், மூன்று நூலாசிரியர்கள் தமது அன்புப் பிரதிகளைக் கையளித்தனர். நூலாசிரியர்கள் மூவரும் புதிய தலை முறைப் படைப்பாளிகளாக இருப்பத னால், அன்புப் பிரதிகள் வழங்கும் நிக ழ்வு வித்தியாசமாக இருந்தது.
இறுதியாகத் தமிழ்சங்கத் தலைவர் துறையூரான் அஸாருதீனின் ஏற்புரை நிகழ்ந்தது. ஏற்புரையில், விழாவை ஒழுங்கமைத்துச் சீர்மையுடன் ஒப்பேற் றும் வரையான ஒவ்வொரு கட்ட அநுபவ ங்களையும் குறிப்பிட்டார். தவிரவும், நூல்கள் பற்றிய விமர்சன உரையினை மனங் கொள்வதாகவும் கூறினார்.
நிகழ்வுகள் வளிம் அக்ரமின் நன்றியு ரையுடன் முடிவு பெற்றது.
ஈழத்து இலக்கியத்தில் மூன்று நூல்களின் அறிமுக விழாக்கள் மிக அரிதாக நிகழும் சூழலிலும், கொழும்புத் தலைநகரப் பரபரப்புகளுக்கும், இன வேறுபாடுகள் முற்றிக் குண்டுக் கலா சாரம் பரவிய சூழலுக்கும் மத்தியில், திரு ப்தி கொள்ளும் விதமாக நிகழ்வுகள் அமைந்தன.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத் தமிழச்சங்கத்தின் கலை இலக்கியச்
செயற்பாடுகள் வெற்றியளிக்க வாழ்த்
துக்கள்.
மல்லிகை ஜூன் 2008 * 54

۰.۰ Guoucrac $$స్ట*శ్యణ్ణి , nemonkavi o comoمينه پېچلتيا
6T(SLD (Gly(35FJ (Aime Cesaire)
எழுதியவர்: நாகரத்தினம் கிருஷ்ணா
Thursday> 20 April 2006
எமே செசேர் 1913ம் ஆண்டு பிரான்சுநாட்டின் ஆட்சிக்குட்பட்ட கடற்பகுதி பிரதேசமான மர்த்திணிக்கைச் சேர்ந்த, கவிஞர், நாடக ஆசிரியர், அரசியல்வாதி அதாவது மக்களுக்கு உண்மையாய் உழைக்கிற அரசியல்வாதி. பாஸ் புவாந்த் (Basse Pointe) என்கிற பேரூரில் பெரிய குடும்பமொன்றில் பிறந்தவர். அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள மர்த்தினிக் பிரதேசம் கறுப்பரின மக்களைக் பெருவாரியாகக் கொண்ட எழில் கொஞ்சும் கடற்கரை பிரதேசம். இவரது தந்தையார் ஓர் அரசு ஊழியர். தாயாரொரு தையற்கலைஞர்.
உள்ளுரில் ஆரம்பக் கல்வியில் மிகச் சிறந்த மாணவனாகப் தேர்ச்சிபெற்ற செசேர், அரசின் உதவிபெற்று பாரீஸ் மாநாத்தில் லூயி லெ கிரான் (Louis le Grand) உயர்நிலைப் பள்ளியில் தனது படிப்பைத் தொடர்ந்தார்.அங்கே இவரினும் பார்க்க வயதில் மூத்தவரும், எதிர்கால இலக்கிய கூட்டாளியான செனெகல் நாட்டைச் சேர்ந்த Leopold Sedar Senghor என்கிற நண்பரைச் சந்திக்க இருவருக்குமிடையில் நீண்டகால நட்பிற்கு வித்திடப்படுகிறது. இப்பள்ளியில் பிரெஞ்சு கயானா பிரதேசத்தைச் தேர்ந்தவரும், எமே சேசெரின் ஆரம்பப் பள்ளி நண்பருமான லெயோன் கோந்த்ரானிதமாஸ்(Leon Gontran Damas) என்பவருடன்
மல்லிகை ஜூன் 2008 率 55

Page 30
if 3 i t . பாரீஸில் இதர ஆப்ரிக்க நாட்டு மாணவர்களோடு ஏற் பட்ட தொடர்பும், இவரையும் இதர நன்ைடர் களையும் மர்த்தினிக் பிரதேச fjடையாளத்தின்பால் ஓர் ஈர்ப்பினை :ற்படுத்துகிறது, பொதுவாக பிரெஞ்சு காலணி ஆதிக்கத்தின் விளைவுகள், அதன் பாதிப்புகள் குறித்த சிந்னைகள் என 60ரிவான தளத்தில் தங்கள் கலகக் குரலைப் பதிவு செய்ய விரும் L 2le8)Tij. 19* :4[ij 665i(B (0)éF[ʼyt LicL jij LDI Igj5ti) இதர ஆப்ரிக்க, மற்றும் :க் காலணி நண்பர்களின் 'யாடு (லெயோன் கோந்த்ரான், போல்ட் சேதார் செங்கோர், :I டியோ.) - 'கறு' மாண i tudiant Noir) 665išB 9gbo)íj, :ெTடங்குகிறார். இவ்விதழின் பக்கங் களிலதான் முதன்முறையாக பிரெஞ்சு இல்க்கிய வரலாற்றில் தனித்துவம் பெற்ற நீக்ரோத்தனம் (நேபசவைரனந) என்ற சொல் பிரெஞ்சு காலணி அரசாங் கத்தின் கலாச்சார ஆதிக்கத்தின் எதிர்ப்புக் குரலாக பிரசவிக்கப்படுகிறது. ’கறுப்பன' எனவொருவன் தன்னை அடையாளபடுத்திக்கொண்டு, பெருமை யாய் வாழ உரத்து முழங்கியது. ஆப்ரிக்க மக்களின் பண்பாடு மற்றும் விழுமியங்களைக் குறைத்துமதிப்பீடு செய்வதும் தமது பண்பாட்டினைத திலளி ப்பதுமான பிரெஞ்சு அரசாங்கத்தில: கலாச்சார ஆதிக்க முயற்சியினை முற் றாக நிராகரிக்க இவ்வியக்கம் துணிந் தது. இவ் அமைப்பின் கீழ் இளம் ஆட்ரி க்க படைப்பாளிகளும், செசேர் நண்டர்க ளும் கைகோர்த்தனர். பிரெஞ்சு காலணி
bէ ւ- մ.
,િ (8.H i]
ஆதிக்கத்தின் எதிர்ப்புப் பொருமலில் பிறந்த நீக்ரோத்தனம்’ அரசியல் எதிர்ப் புகுரல் அல்ல. பிரெஞ்சு பண்பாட்டு ஆதிக்கத்திற்கு எதிரான குரல் இனம், நாடென்கிற வெளிகடந்து, பண்பாட்டுச் சுவடை படைப்புலகில் தேடவிழைந்த குரல்- சொந்தமண்ணில் நிழல் தேடும் மனிதர்களின் நிஜத்தைச் சுட்டும் குரல். ‘நான் ஒடுக்கபட்ட மக்களின் இனத்தைச் சார்ந்தவன் எனச் செசேர் ஒரு முறை கூறி இருக்கிறார்.
1935ம் னடு மேற்படிப்புக்காக இக்கோல் நொர்மால் சுட்பேரியர்(Ecole Normale Superieure) pië (3-Fj 53, செசேர், 1936ம் ஆண்டிலிருந்து சுமார் மு ன g ஆனர் டுகள் தொடர்ந்து அவருக்குப் புகழ்தேடித்தந்த 'சொந்த நாட்டிற்குத் திரும்புவது குறித்தான 60)&5(3uJ(6 (Le cahier dun Retour au pays Natal) 616öTof:3 #5806), Lyl'îlaù #5|15 உணர்வுகளை கவிதைகளாவும் கட்டுரைகளாகவும் எழுதினார்:
எனது நீக்ரோத்தனம் ஒரு பாறையோ அல்லது பகற்பொழுதின் கூக்குரலைக் காதில் வாங்காவொரு ஜடமோ அல்ல.
எனது நிக்ரோத்தலம் குருட்டு பூமியில் விழுகிற அமிலtழையுமல்ல
எனது நீக்ரோத்தனம் உயர்ந்த கோபு:முல்ல, பெரிய தேவாலயமும் அல்ல.அது பூமியின் செங்குருதியிற் தோயும்
மல்லிகை ஜூன் 2008 * 56
 
 
 
 
 

அது வானின் கஞ்சாப்புகை யில் மூழ்கும் பொறுமையினாலுற்ற
பொல்லாங்குகளை இனங்கண்டிடும்.
என முழங்கியது.
9 Li Lj60Ll 3) 6 B6T 6) Lif ஆப்ரிக்க நாடுகளிலும், பிரெஞ்சு மொழிபேசும் கரீபியன் பிரதேசங்களிலும் கொண்டாடப்படுகிறது. இவரொரு கறுப்பர் என்கிற காரணத்தினாலேயே, பிரெஞ்சு இலக்கியவாதிகாளால் சரியாக அங்கீகரிக்கபடவில்லையோ என்கிற ஐயம் எழுவதும் உண்மை. 1937ம் ஆண்டு தமது பிரதேசத்தைச் 8 # Üb5 3H3FT6ð erb6mö 6mó (Susanne RouSSi)என்கிற பெண்ணை மணந்து கொண்ட பின்னர் 1939ம் னிடில் முனை வர் பட்டத்துடன் சொந்த ஊரில் பணி |ற்றுவதற்காகச் சென்றார்.
மர்த்தினிக் பிரதேசத்தின் சொந் தப் பண்பாட்டு தளத்தினை சுவீகரிக்க வேன்ைடி ரெனே மேனில், அரிஸ்தித் (Rene Menil- Arstide Mau பூCC) நலன்டர்களின் துணையுடன் சேசேர் தம்பதிகள் 1941ம் ஆண்டு த்ரோப் L Í G5, Tropiques -Gol 6) || || LD60ởi L. Gud fò) என்கிற அமைப்பினை உருவாக்கு கிறார்கள். மர்த்தினிக் மக்களின் பண் பாட்டினை புனரமைப்பது அதன் நோக்கம். இரண்டாம் உலகப்போரின் போது மர்த்தினிக் பிரதேசத்திற்கு வேண்டிய அத்தியாவசியப் பொருட் களை, பிரெஞ்சு நிருவாகம் அனுப்பா மல் நிறுத் திவைக்கிறது. தவிர பிரான்சிலும் பொருளாதாரச் சீர்குலைவு, இந்த நிலையில் பிரான்சிலிருந்த விஷி
IெI1ே,
அட்மிரல் ரொடெர் (Robert) தீவின் நிர்வாகத்தை
அடக்குமுறையை மர்த்தினிக்கில்
அரசு, என்பவரைத் ஏற்கச் செய்து, கட்டவிழ்க் கிரந்த -- அமைந்த இப் ஜிய அரசாங்கம் த்ரோப்பிக் இதழை தடை செய்கிறது. எனினும் பல்வேறு சிரமங்களுக் கிடையில் 1943ம் ஆணிடுவரை இவ்விதழ் தொடர்ந்து வெளிவந்தது.
இரண்டாம் உலகப்போர், மிகை யதார்த்தவாதத்தில் (Sur realism) நாட்டாமை கண்ட பிரெஞ்சு இலக் கயவாதியான ஆந்தி ரே J(oggb(3565 (Andre Breton) 6(3LD சேசேர் சந்திப்பிற்கு (1941ம் ஆண்டு)
வாய்ப்பு அளிக்கிறது. சேசேரின்
வாசித்து மனம் நெகிழ்ந்து 'அதிசய ஆயுதங்கள் எண் கரிற சேசேரிண் கவிதைத் தொகுப் பொன்றிற்கு ப்ரெத் தோன் முன்னுரை எழுத(1944), அன்று முதல் சேசேரும் தம்மை மிகையதார்த்தவா தத்திற்குள் ஐக்கியப் படுத்திக் கொள்கிறார்.
கவிதைகளை
ஹைத்திநாட்டு பிரெஞ்சு தூதரகத்தில் பணியாற்றிய, கலை பண்பாட்டுத் துறை செயலர் தொக்தர் மயில்(Mabile) அழைப்பின் பேரில், அங்கு சென்று சுமார் ஆறுமாதங்கள் அறிவு ஜீவிகள் மத்தியில் சிறப்பான தொரு தொடர் சொற்பொழிவை நிகழ்த் தினார். அந்நாட்டில் தங்கிய நாட்கள் அவரது படைப்பில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. குறிப்பாக ஹைத்தி நாட்டின் சுதந்திரத்திற்கு
மல்லிகை ஜூன் 2008 ஜ் 57

Page 31
உழைத்தவர்கள் பற்றிய வரலாற்று கட்டுரைகள் எமே செ சேரிணி உழைப்பில் வெளிவந்து புகழ்பெற்றன.
இலக க ய த தன பால ஆர்வங்கொண்டிருந்தாலும், கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்து மர்த்தினிக் பிரதேசத்தின் தலைநகரான போர்-தெ- Lily T63,(Fort-de-France) basjig56ör மேயராக 1945ம் னிடு தமது 32வது வயதில் தேந்தெடுக்கப்பட்டார். அதற்கு அடுத்த ஆணி டு பாராளுமன்ற தேர்தலில் நின்று வெற்றிபெற்றார். இவரது உழைப்பின் காரணமாக பிரெஞ்சு அரசாங்கம் தனது காலணி பிரதேசங்களுக்கென பிரத்தியேக சட்டத்தினை இயற்றி பிரான்சு நாட்டின் இதரப்பிரதேசங்களுக்கு இணையான உரிமைகளை வழங்கியது. தன் வாழ் கி கை யைப் மர் தி திணிக் பிரதேசத்தின் தலைநகரான போர்-தெ- Lfj II 6õi Ji” (Fort-de-France) 5 (95 Lô பாரீசுக்குமாக கழித்த செசேர் பிரான்சின் தலை நகரில் சில நண்பர்களுடன் இணைந்து ஆப்ரிக்க இருப்பு என்கிற இதழைத் தொடங் கினார். 'காலப்போக்கில், இப்பெயர் பதிப்பகமாக உருவெடுத்தது. ஆப்ரிக்க இருப்பு இதழில் வெளிவந்த 'காலணி திக்கத்திற்கெதிரான அறைகூவல் ஐரோப் பியர் களின் 85 |t ଋ୪ ଗ00f\ ஆதிக்கக்கொள்கைகளை கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கியது. ஐரோப்பியர்களின் காலணி ஆதிக்கக் கொள்கைகள அவர்கள் அனுபவித் திருந்த நாஸிசத்தின் கொடுமைக ளோடு ஒப்பிடப்பட்டது. பிரெஞ்சு சிந்தனையாளர்களும், அரசியல்
வாதிகளும் ஐரோப்பிய காலணி திக்கத்திற்கும் இனவாதத் திற்கும் காரணமெனக் குற்றம் சாட்டப்பட்டது. 1956ம் ஆண்டு ஹங்கேரி நாட்டின் மீதான சோவியத் யூனியனின் ஆக்ரமிப்பை விமர்சித்தவர், தாம் அங்கம் வகித்த கம்யூனிஸ் டு கட்சியிலிருந்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து, 1958ம் னிடு தமது பிரதேசத்துக்கென ஒர் அரசியல் இயக்கத்தை உருவாக்கினார். 'மர்த்தினிக் மக்களின் அபிலாகைளை பூர்த்திசெய்யும் நோக்கத்துடனும், சிந்தனைக்கும், செயலுக்கும் உண்மை யாக நடக்கவேண்டிய அவசியத்துட னும் அவ்வியக்கம் தொடங்கப்பட்ட தாகத் தெரிவித்தார். ஒருபக்கம் அரசியல் ரீதியாக தம் மக்களின் வாழ்வியல் நெருக் கடிகளுக்குத் தீர்வுகாண முயற்சித்தவர், மற்றொரு புறம் இலக்கியத்திலும் குறிப்பாக 'மிகை யதார்த் தவாதத் தினை அடையாள படுத்தும் கவிதைத் தொகுப்புகள் ஊடாக (சிரச்சேதம் செய்யப்பட்ட ஆரியன் (1948)- தொலை த்த உடல் (1950.) காலணி ஆதிக்க த்தின் அவல ங்களுக்கு உரத்து குரல்கொடுத்தார். 1956 ம் ணடிலிருந்து இவரது கவனம் நாடகத்தின் பாற் திரும்பியது. பிறகு நாய்கள் அமைதி uyffuî607 - (Et les chiens se taisaient) என்கிற நாடகம் காலணியாதிக்க த்திற்கு எதிரானக் கலகக் குரல். “GJ (6) 6ỏ ( Rebelle) என் கற அடிமையொருவன் தமது எஜமானைக் கொன்று, இறுதியில் மற்றொருவனின் நம்பிக்கைத் துரோகத்திற்கு பலியாகும் கதை. காலணி ஆதிக்கத்திலிருந்த மீண்டுவருகிற நாடுகள், தங்கள் மண் னின் மைந்தர்களினாற் சுரண்டப் படும்
மல்லிகை ஜூன் 2008 & 58

அடத்தத்தைப் பேசும் 'கிறிஸ்தோ’ப் அரசனுக்கு நேர்ந்த கதி Tragedie du Roi Christophe (1963) 616ön நாடகத்திற்கு ஐரோப்பிய நாடுகளி டையே மிகுந்த வரவேற்பு, பெல்ஜிய காலணியான காங்கோ நாட்டின் சுதந் திரத்திற்குப் பாடுபட்ட வரும், காங் கோவின் தந்தை' என அந்நாட்டு மக்க ளால் பிரியமுடன் அழைக்கப்பட்ட ‘பத் ரிஸ் லுமும்பாவின் சோக வரலாற்றின் அடிப்படையில் 'காங்கோவிலொரு பருவ 576ùLD - (lJne saison au Congo), L'î6Ô னர் பிரெஞ்சு காலணி மக்களின் வேதனைகளைச் சொல்ல ஷேக்ஸ்பிய ரின் நாடகமான புயல் பெயரில் -'Une tempete- ஆகியவை முக்கியமானவை. இதுவரை வெளிவந்துள்ள கவிதைகள்,
நாடகங்கள், கட்டுரைகளின் என்னி
க்கை பதினான்கு. இவரது படைப்புகள்
ஆழ்ந்த விவாதத்திற்கு உட்படுத்தப்ப ட்டதோடு, உலகெங்கும் முக்கிய மொழி
களில் வாசிப்புக்குக் கிடைக்கின்றன.
தொலைந்து போனவனின் அறிவிப்பு
எழுதியவர்: -சமீர் அல்காசிம்
Sunday> 27 August 2006
என் கண்களில் சுடரும் மெழுகுவர்த்தி
66T
நீ ஊதி அணைக்கலாம்
எனது உதடுகளில் ஜீவிக்கும் முத்தங்களை
உறைந்து போகச் செய்யலாம் என் சொந்த பூமியின் காற்றை சாபங்களால் நிறைக்கலாம்
தீனக்குரலை மடியச் செய்யலாம்
மல்லிகை ஜூன் 2008 率 59
எனது நாணயங்களை செல்லாததாக்கலாம் என் குழந்தைகளின் முகங்களில் புன்னகையை வேரோடு பிடுங்கி 6}u_6bfb ஆயிரம் சுவர்களை எழுப்பலாம் கண்களில் ஊசி இறக்கி வேதனையில் துடிக்க வைக்கலாம் மனித எதிரியே சமாதானம் இல்லை ஒரு போதும்
இறுதிவரை நான் போராடுவேன்.
எம் கோட்டைகளில் கொடி உயர்ந்து விட்டது
காற்றில் சமிக்ஞைகள் அசைகின்றன எங்கெங்கும் காண்கிறேன் அறைகூவியபடி
(3l JTU: F1ç u_IU1ç அடிவானத்தில் பாய்மரங்கள் விரிவதை யூலிஸின் கப்பல்கள் நாடு திரும்புகின்றன தொலைதுார கடலில் எழுகதிர் தோன்றுகிறான்
முன்னேறும்
மனிதனின் பொருட்டு நான் சபதம் செய்கிறேன். மனித எதிரியே சமாதானம் இல்லை ஒரு போதும் கடைசிவரை போராடுவேன்
நான் பேராடுவேன்.
தமிழில்: ஆரியதீபன்

Page 32
)Guત) බර් Gોક-તત ضٹرورکیتنصیب
ബ ପ୍ରତ୍ଯେଉଁଠଉଁ
ஒம்பட்ட காரியத்தை ஒப்பேற்றி வைக்கும்வரை எனக்கு நித்திரை வராது. படுக்கையில் கிடந்து புரளுகிறேன். நேரம் சரியாகத் தெரியவில்லை. நேரத்துக்கு முந்திப் போய் மாட்டிக் கொள்ளக் கூடாது. பிந்திப் போனாலும் பிழை. கரைச்சலாக முடிஞ்சு போகும். வெள்ளி பார்த்தால் நேரம் தெரியும். எழுந்து முற்றத்துக்கு வந்து, ஆகாயத்தைப் பார்க்கிறேன். மழைமேகம் தெளிவாகத் தெரியவில்லை. பன்னிரண்டு தாண்டி இருக்கும் போலத் தெரியுது. இதுதான் சரியான நேரம். எல்லாரும் நல்ல நித்திரையில் கிடக்கிற நேரம். ஒரு மணிக்கும் மூன்று மணிக்கும் இடையில் நல்ல உறக்கம் வரும். வெளிக்கிட்டுப் போய்ச் சேர நேரம் சரியாக இருக்கும், காரியத்தை முடிச்சுப் போடலாம்.
வீட்டுக்குள் திரும்பி வருகிறேன். கைவிளக்கு மூலையில் எரிந்து கொண்டு கிடக்கிறது. மனிசிக்கும் நித்திரை இல்லைப் போல, ஒரு மாதிரிக் கிடக்கிறாள். கொடியில் கிடக்கும் லங்கோட்டை எடுத்துக் கட்டுகிறேன். கட்டி இருக்கும் சாறத்தை மாற்றி, தடித்த தோல்பட்டியை எடுத்து அரையைச் சுற்றி இறுகப் பூட்டுகிறேன். கிறிஸ்கத்தியை வலது பக்கம் தோல்பட்டிக்கும் சாறத்துக்கும் இடையில் சொருகிக் கொண்டு, ரோச் லயிற்றை இடது பக்க இடுப்பில் சொருகுகிறேன். சேட்டைப் போட்டுக் கொண்டு, தலைமாட்டில் கிடக்கும் பீடிக்கட்டையும், நெருப்புப் பெட்டியையும் எடுத்து சேட்பொக்கற்றுக்குள் வைக்கிறேன். ஒரு புகை அடிக்க வேணும் போல இருக்கு. பீடியை எடுத்து எரிந்து கொண்டிருக்கும் விளக்கில் மூட்டி, புகையை இழுத்திழுத்து விடுகிறேன். நெஞ்சு விரிந்து பீடிப்புகை புக்குப் புக்கென்று மூக்கால் போகிறது. ஒரு சுகந்தான். அதுகும் குளிர்நேரம் நல்ல சுகம் பேசும், அடிக்கட்டையை முற்றத்தில் வீசி எறிந்து விட்டு, படுத்த பாயை சுருட்டி விட்டுக் கொண்டு வெளியே நடக்க ஆயத்தமாக மனிசியைப் பார்க்கிறேன்.
அவள் படுக்கையில் இருந்து எழும்பி இருக்கிறாள். கள்ளி, நித்திரை போல எல்லாம் கவனித்துக் கொண்டு கிடந்தவள். அதிசயமாக என்னைப் பார்க்கிறாள். எந்தப் பெண்டில் சாமத்திலே புருஷன் வெளியில் வெளிக்கிட்டுப் போக விடுவாள்? ஒருநாளும் இல்லாத வழக்கம். இன்றைக்கு வெளிக்கிட்டிருக்கிறேன். அவளைக் கட்டின பிறகு ஏமம் சாமத்தில் வெளியில் திரிகிறதைக் கைவிட்டு விட்டேன். அதுக்கு முந்தி அப்பிடி இப்பிடித்தான். அவள் என்ன நினைத்தாளோ? சந்தேகத்தோடை பேந்தப் பேந்த முழிக்கிறாள். என்னிலேயும் பிழைதான் சொல்லிப் போட்டுப் போயிருக்கலாம். ஆனால், எப்பிடிச் சொல்லுகிறது? பெண்டுகளுக்கு மற்றவையின்ரை இரகசியத்தை மனதில் வைச்சிருக்கத் தெரியாது. வெளிக்கிட்டுப் போகையுக்கே "எங்கே?' என்று குறுக்கே அவள் கேட்கமாட்டாள்.
மல்லிகை ஜூன் 2008 & 60

அபசகுனம் என்று அவளுக்குத் தெரியும். அவள் மனம் குழம்பிப் போனாள். கலக்க மும், பயமும் முகத்தில் தெரியுது. நான் அவள் முகத்தைப் பார்த்து அன்பாகச் சிரி த்து விட்டு முற்றத்துக்கு வருகிறேன்.
அவள் என்னைத் தொடர்ந்து வெளியே வருகின்றாள். இப்ப அவளுக்கு ஆறுதல் சொல்லவேணும் போல மனதில் தோன்று கிறது. அவள் கையைப் பிடித்து அருகில் இழுத்துத் தலையை மெல்லத் தடவிக் கொடுக்கிறேன். "இஞ்சார், உதிலே ஒருக் கால் போய்விட்டு வாறன். நீ போய்ப்படு!" அவளை ஆறுதல் படுத்துகிறேன்.
"சாப்பாடும் இண்டைக்குச் சரியாகச் சாப்பிடேயில்லை." அவள் மெல்லச் சிணுங்கு கிறாள். பெண்டுகளே இப்பிடித்தான். அசம டக்கியள். தெரிஞ்சு கொண்டு தெரியாதது போல இருந்துவிடுங்கள். அவள் முன்னமே என்னைக் கவனிச்சுவைச்சிருக்கிறாள். இர வுச் சாப்பாட்டுக்கு முதல், நான் ஒரு போத் தல் கள்ளடிக்கிறது வழக்கம். என்ன்ை உசாராக்கிறதுக்கு. இன்று இரண்டு போத் தல் அடித்தேன். வயிறு வீங்கிப் போச்சு. சாப்பாடு உள்ளே போகயில்லை. அவள் எல்லாம் கவனிச்சுப் போட்டாள்.
"உனக்கென்னைத் தெரியும். நீ ஒண்டு க்கும் பயப்பிடாதே முக்கியமான ஒரு காரி யத்துக்குப் போறேன். பிறகு வந்து எல்லாம் சொல்லுகிறேன்." அவள் சமாதான மான தாகத் தெரியவில்லை. "கத்தி வைச்சிருக் கிறியள்?' என்கிறாள். நான் சத்தமாகச் சிரித்துக் கொண்டு, 'அது என்ரை பாது காப்புக்கு. ஆரையும் குத்திறதுக்காகக் கொண்டு போகவில்லை." அழுத்தமாகச் சொல்லி அவளை உள்ளே அனுப்புகின் றேன். போய்க் கொண்டு "கவனம்' என்கி றாள். குரல் தளதளக்கிறது.
முற்றத்தில் சயிக்கிள் தயாராக நிற்கி றது. இரண்டு சில்லுகளையும் பிடித்துப் பார்க்கிறேன். கல்லுப் போலே கிடக்கிறது. பகல் பார்த்து காற்றடித்துத் தயார் க வைத்து விட்டேன். சயிக்கிளை எடுக்கி றேன். வீட்டு வளவுக்கு வெளியே நாய் ஒன்று பெருங்குரல் எடுத்து அழுகிறது. மனம் திடுக்கிடுகிறது. சாவுக்குத்தான் நாய் அழு மாம். மிருகங்களுக்கு முதல் தெரிந்து விடு மாம். நான் வெளிக்கிடுகிற நேரம் பார்த்து நாய் அழுகிறது. மனதுக்குச் சங்கடமாக இரு க்கிறது. 'சரி நடக்கிறது நடக்கட்டும். சயிக் கிளை உருட்டிக் கொண்டு வெளியே வருகி றேன்.
அடே அப்பா இப்பதான் விளங்குது. என்ன இருட்டு கும்மிருட்டு பாதை கண்க ளுக்குத் தெரியவில்லை. கண்களை வெட்டி வெட்டி முழிக்கிறேன். மணல் ஒழுங்கை மங்கலாகத் தெரிகிறது. சயிக்கிளில் ஏறி ஓட்டத் தொடங்குகிறேன். கொஞ்சத் துரம் வந்த பிறகு கொஞ்சங் கொஞ்சமாகக் கண்ணுக்கு வெளிக்குது. கண்கள் இருளு க்குப் பழக்கப்பட்டு விட்டது. பழகப் பழக இப்படித்தான் எல்லாம் விளக்கமாகும்.
அந்த வயிரவர் கோயில் நோக்கி வந்து கொண்டிருக்கின்றேன். இங்கிருந்து அரை மைல்தூரம் இருக்கும். இப்ப போல ஆயு தங் கொண்டு திரிகிறவர்கள் இல்லாத காலம். வாகனப் போக்குவரத்தும் குறைவு. மாட்டுவண்டிலில் பயணம் பண்ணுகிற காலம். கள்ளர், காடர் பயமும் குறைவு. நடுச்சாமத்தில் பேய் பிசாசு உலவுமாமம். அதுக்குச் சனமெல்லாம் பயம், மந்திரவாதி களுக்கும், பேய் ஒட்டுகிறதுக்கும் குறைச்ச லில்லை. எனக்கு எந்தப் பயமுமில்லை.
மல்லிகை ஜூன் 2008 & 61

Page 33
இரும்பன்' என்று சொன்னால் என் பெய ரைக் கேட்டுப் பேயும் நடுங்கும். வேலாயுதம் என்ற பெயர் ஆருக்குந் தெரியாது.
போனமாதம் நடந்தது. ஒடுகிற காரை இழுத்து நிறுத்திறானாம் ஒருவன் என்று சனங்கள் எல்லாம் பார்க்கப் போனார்கள். காசு கொடுத்து ரிக்கெற் எடுத்துத்தான் tார்க்க வேணும். சினேகிதன்மாரோடு நானும் முசுப்பாத்தியாப் போனேன். உண்மையில் அவன் பலசாலிதான். ஒடுகிற சரை இழுத்துப் பிடித்து நிறுத்தி னான். ல்ல கைதட்டல், பாராட்டு. அவன் அவ்வி: $1 வோடு நின்றிருக்க வேணும். 'நீங்கள் ஆராவது இப்பிடி நிறுத்தேலுமா? செய்து காட்டினால், இனி இற்கச் சாத 5) 1ை83xயச் செய்யாது கைவிட்டு விடு கிறேன்." என்றான். சுற்றி நின்ற சனம் மூச் சடங்கிப் போச்சு, எந்த ஆரவாரமுமில்லை. ஆரும் அங்கே ஆம்பிளையளாக இல்லை. எனக்குள்ளே ஏதோ விறுவிறுத்துக் கொண்டு வந்தது. சிநேகிதன்மாரும் தூண்டி விட்டா ன்கள், "மச்சான் போடா! உனக்கு ஏலும்" எண்டாங்கள். 'சரி நானுந்தான் ஒருகை பார்த்து விடுவம். என்று முடிவு செய்து கொண்டு களத்தில் இறங்கினேன். சுற்றி நின்று வ்ேடிக்கை பார்த்த சனம் ஒரே ஆர வாரம். என்ன உற்சாகப்படுத்துகிறவை யும், கேலி செய்கிறவையும், குரல் வைத்து, விசிலடித்துக் கூத்தாடினார்கள். நான் ஆரையும் பொருட்படுத்தவில்லை. கார் நகரத் தொடங்கியது. பாய்ந்து பின்புறத்தில் பிடித்து இழுத்து நிறுத்தினேன். அதுக்குப் பிறகு கார்ச்சில்லு மண்ணைக் கிளறிக் கிளறி வேகமாகச் சுழன்றது. ஒரு அங்குலம் நகரவில்லை, சனம் கெம்பிக் கூக்குரல் இட்டு ஒரே ஆரவாரம். பயில்வான் ஓடிவந்து
எனக்குக் கைதந்தான். நான் அவன் முதுகில் மெல்லத்தட்டி, "நீ உன்ரை தொழிலைச் செய். கைவிடாதே" என்றேன். என்னுடைய சிநேகிதன்மார் பாய்ந்து வந்து என்னைத் தூக்கித் தோளில் வைத்துக் கூத்தாடினார்கள்.
நான் தான் குடும்பத்தில் கடைக்குட்டி. அம்மா ஊட்டி ஊட்டி என்னை வளர்த்தவ. அப்பரும் அப்பிடித்தான், நல்லாக் கவனிச் சவர். அக்காவையும் அண்ணன்மாரும் வலு கவனம். நான் எதுக்கும் பயமில்லாமல் வளர்ந்தவன். மனத் தையிரியமுள்ளவன். ஒரு கம்பு கிடைத்துவிட்டால் போதும், ஆரும் கிட்ட நெருங்கேலாது.
கோயில் வாசலில் கண்ணாடி விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. நல்ல பெரிய கண்ணுள்ள பெண்டுகள் கண்ணடிக்கிறது போல, பக்குப் பக்கென்று மின்னுகிறது. பகல் பொழுதில் அழகாக, ஆறி இருக்க நிழல் தரும் ஆலமரங்கள் மலைகள் போல பயங்கரமாகக் கோயிலை மூடிக்கிடக்கின் றன. வாசலில் இருந்து சில யார் தூரத்தில் ஒரு சொத்தி ஆல் வளைந்து, நிமிர்ந்து நிற்கிறது. அந்த ஆலமரத்தின் கீழே சயிக் கிளை நிறுத்திவிட்டு, மரத்தோடு சாய்ந்து நிற்கின்றேன். அந்தச் சொத்தி ஆலில் சொத்தி முனி இருப்பதாக ஒருகதை. அந்த முனி நடு இரவில் ஆலமரத்தை விட்டு இறங்கி, தனது பரிவாரங்களோடு ஊரைச் சுற்றி வருமாம். அப்ப கலீர் கலீர் என்று சலங்கை ஒலி கேட்குமாம், ஆலமரத்தில் ஏறி நின்று அதைப் பிடித்து உலுப்புமாம். மரக் கொப்புக்களைச் சடசட' என்று முறித் துத் தள்ளுமாம். மரத்தின் மேல் தீப்பந்தம் எரியுமாம். முனி கூக்குரல் இட்டுக் கைத்
மல்லிகை ஜூன் 2008 泰 62

தாளம் போடுமாம். அந்த நேரம் முனியிடம் அகப்பட்டவையின் கதை அவ்வளவு தான், முடிஞ்சு போகும். சொத்தி முனிக்கு எல் லாரும் படுபயம். மாலைப்பட்டால் இந்தப் பக்கம் ஆரும் வாறகில்லை. இப்ப மாத்திரம் ஆர் வரப்போகினம்?
இந்த இடந்தான் பொருத்தமான இடம் என்று அவனும் நானும் யோசிச்சு முடி வெடுத்தம்.
அவன் போய் செய்ய வேண்டிய ஒழுங்கு
களைச் செய்து போட்டு, இப்ப எதிர்பார்த்துக் கொண்டு நிற்பான்.
அவன் ஒருநாள் வந்து கேட்டான். 'எனக்கொரு உதவி செய்ய வேணும்!"
'என்ன உதவி?
‘என்ரை விஷயம் உனக்குத் தெரியுந் தானே?
"அது ஊருலகம் எல்லாம் தெரியுமே.”
'நான் அவளைக் கிளப்பிக் கொண்டு போகவேனும்."
"நீ சொல்லுவாய். அவள் வாறாளாமே?”
'அவள்தான் தன்னைக் கொண்டு போகச் சொல்லி நிற்கிறாள்!"
“நீ நல்ல இனிச்ச கள்ளு. கருப்பணி இறக்கிக் குடுத்திருக்கிறாய்!"
“சீ...! அவள் கள்ளுக் குடிக்கிற ஆளி 6სნნY6lა.’’
'எடமச்சான்! உனக்கொண்டு தெரி யுமே? கலியாணம் கட்ட வேண்டிய கரைச் சல் இல்லையெண்டுதானே எங்களிட்டை வாறாளுகள். ஆசையைத் தீர்த்துக் கொண்டு போறதுக்கு."
'அவளை அப்பிடிச் சொல்லாதை மச்
Firety.'
"அதுசரி உதாலே பெரிய கரைச்சல் வருமே!’
"அதுதான். அவள் பயப்படுகிறாள்.'
"என்னவாம். ?・
"வீட்டிலே கூடிக் கூடி இரகசியமாகக் கதைக்கினமாம். ஏதோ திட்டம் போடுகின
upTLb."
"அப்படியோ. ? முடிச்சுப் போடுவாங்
கள். பெற்ற பிள்ளை. உடன் பிறந்த சகோதரம். எண்டு பார்க்கமாட்டான்கள்.
9667 . . . . . . LIFT Fib..... எல்லாத்தைவிடச் சாதிதான் பெரிசு. கொலைக்காரச் சாதி.'
"அதுதான் பயமாக இருக்கு."
*உன்னை விட்டு வைப்பாங்களோ?”
'அதையும் பாப்பம்!”
"அதுசரி. உனக்கு மேலே கை
வைக்கிறவன் உயிரோடை இருக்கமாட்
TestT.'
மல்லிகை ஜூன் 2008 露 63

Page 34
"மச்சான், நீதான் அவளைக் கடத்திக் கொண்டு வந்து தரவேணும்!"
'அவ்வளவுதானே..சரி!"
அவள் வரும் திசையில் இருட்டைத் துளைச்சுக் கூறு குறிப்பாகப் பார்க்கிறேன். இன்னும் அவள் வரக் காணேன். அவளுக் கும் என் அனன்ன இடைஞ்சலோ? அவள் வீட்டுப் பக்கமாகத் தவளைகளின் சத்தம் கச்சேரி முழக்கம் போல கேக்கிறது. Lomrif மழை பாuம் வெள்ளவாரடை, அவள் வீட்டு க்குப் பகத்தில் தேங்கி நிற்கும் வெள்ளத்தில் குதித்த: கும்மாளமிடும் தவளைகள் பகல் டொமு:நீல் பதுங்கி விடும். இரவு பங்கர tா6:ல, இனிமையானதுதான் தவளை கள் குதித்துக் கொண்டாடும். வெள்ள வாரடைக்கு அருகில் அலரிப் பற்றை, 6ெ:ள்வலரி, வெள்ளலரி காடாக வளர்ந்து நிற்கிறது. அவனும் அவளும் வழக்கமாக அந்த அலரிப் பற்றைக்குள் தான் சந்தித் திருக்க வேணும். அதை எல்லாம் தாண்டி அவள் இப்ப வந்து சேரவேணும்.
பனங்காணிக்கு மத்தியில் வெள்ளை யாக ஏதோ தெரிகிறது. அது அசைந் தசைந்து வ்ருவது போலத் தோன்றுகிறது. முனியும் அப்பிடி வருமாம். அல்லது கட்டாக் காலி மாடாக இருக்கலாம். இப்ப இன்னும் தெளிவாகத் தெரிகிறது. மாடு இந்த உயர மாக இருக்காது. இது அவளாகத் தான் இருக்க வேணும்.
அவள் எதிரில் வந்து நிற்கிறாள். மூச்சு இரைக்கிறது, பெரிசாகக் கேட்கிறது. வெள்ளை வேட்டி கட்டி, முழுக்கைச் சட்டை போட்டு, தலைப்பாகவும் கட்டி இரு
க்கிறாள். மீசை முளைக்காத இளந்தாரிப் பொடியன் போல இப்ப அவள் இருக்கிறாள்.
"சரி போவம்." சொல்லிக் கொண்டு சயிக்கிளை எடுத்து, ஒரு காலைத் தூக்கி ஏறி அமர்ந்து, மறுகாலை நிலத்தில் ஊன்றி நிற்கிறேன். அவள் பேசாமல் வந்து பின் னால் கரியரில் ஏறிக் கொள்ளுகிறாள்.
சயிக்கிள் மெல்ல அசைந்து பிறகு வேகமாக ஓடுகிறது. மீண்டும் மண் ஒழுங்கை தாண்டி றோட்டுக்கு வருகிறது. சற்றுத் தூரம் ஒடித்திரும்பவும், குச்சொழுங் கைக்குள் துழைந்து வளைந்து வளைந்து போகிறது. சுமார் ஒருமணி நேரத்தின் பின்னர் பிரதான வீதியில் வந்து மிதக்கிறது. பிரதான வீதியிலும் வீடுகள் இருளில் மூழ் கிக் கிடக்கின்றன. இரண்டொரு வீடுகளில் சிறிது வெளிச்சம் மினுக்கிடுகிறது.
சயிக்கிக்கிள் புதிய வேகத்துடன் ஒட ஆரம்பிக்கிறது. சற்றுத் தூரம் கடந்து சந்திக்கு வருகிறது. சந்தியில் இருந்து பரந்த ஒரு வெளி. ஐந்து மைல்துாரம் வரை நீண்டு கிடக்கிற வெளி, பயங்கரமான வெளி, பகல் பொழுதிலும் நடமாடப் பயப்படுவார்கள், பெண்டுகளைச் சொல்ல வேண்டாம், ஆரும் அந்தப் பாதையால் வருவதில்லை. வீதி யின் இருபக்கங்களிலும் கண்டல் காடுகள். பறட்டைச் செடிகள். மழைகாலத்தில் வெள் ளம் தேங்கி நிற்கும் சதுப்பு நிலம், நெல்லுப் போல வளைந்து நிற்கும் நாணல் புற்கள். என்ன நடந்தாலும் ஆருக்குந் தெரியாது. கொலைகள் நடக்கிற இடம். கொலை செய்து கொண்டு வந்து போட்டு விட்டுப் போகும் இடம். கொள்ளைக்காரர், வழிப்பறி க்காரர்கள் வந்து பதுங்கி இருக்கிற இடம்.
மல்லிகை ஜூன் 2008 & 64

நான் உசாராகத்தான் இருக்கிறேன்.
சயிக்கிள் வேகமாகப் போய்க் கொண்டி ருக்கிறது. றோட்டுப் பள்ளமும் திட்டியுமா கக் கிடக்கிறது. சயிக்கிள் பள்ளத்தில் விழுந்து, துள்ளி உருண்டு ஒடுகிறது. சயிக் கிள் லயிற்றைப் போட்டு, றோட்டை நல்லாப் பார்த்து சயிக்கிளை ஒட்டலாம். ஆனால், வெகுதூரத்திலும் அது தெரியும். அது ஆபத்து, பல்லைக் கடித்துக் கொண்டு சயிக்கிளை மிதிக்கிறேன்.
இப்ப குளிர் காற்றுப் பட்டு நல்லாக் குளி ருகிறது. தவளைகளின் சங்கீதம் இடை யிடையே கேட்கிறது. சில்வண்டுகளின் இரைச்சல் வேறு. எனக்கு வியர்த்துக் கொட் டுகிறது. றோட்டுக்குக் குறுக்கே ஏதோ கறுப்பாகக் கண்ணுக்குத் தெரிகிறது. ாயிக்கிளின் வேகத்தை மெல்லக் குறை க்கிறேன். இடுப்பில் சொருகிய டோர்ச் லயி ற்றை எடுத்து ஒருமுறை அடித்துப் பார்க் கிறேன். கும்பலாக மாடுகள். மெல்லச் சத் தம் போட்டு மாடுகளைக் கலைத்து விட்டுச் சயிக்கிளை ஒட்டுகிறேன்.
அவள் எதுவும் பேசாமல் எனக்குப் பின்னால் குந்தி இருக்கிறாள். அவள் துணிஞ்சவள் தான். இல்லையென்றால் இப்பிடி வரமாட்டாள். என்றாலும், பொம்பி ளைதானே பயந்திருப்பாள்.
அவளின்ரை தோள் என்ரை முதுகில் முட்டுகிறது. முதல் முட்டின போது, நான் ஒன்றும் நினைக்கவில்லை. பிறகு இரண் டாம் முறை. மூண்டாம் முறை. முட்டு கிறாள். சயிக்கிள் பள்ளத்தில் விழுந்தெ ழும்ப அவள் ஆடியசைந்து முட்டி இருக்க வேணும்.
சயிக்கிள் வேகமாக ஓடி கொண்டி ருக்கிறது.
அவள் திரும்பவும் முதுகில் இடிக்கி றாள். எனக்கு ஏசோ செய்கிறது. பெண்டு கள் குணம் இப்பிடித்தான். விருப்பத்தை வாய் விட்டுச் சொல்லமாட்டினம். ஏதோ
ஒருவகையில் வெளிப்படுத்திப் போடுவினம்.
அவள் மீண்டும் இடிக்கிறாள். மீண் டும். மீண்டும். எனக்கு மனம் தளும் புகிறது.
தொட்டுச் சுவைப்பது ஊறுகாய் மாத்தி ரமா? பெண்ணுந்தான். அவள் தொடத் தொட எனக்குச் சுவைக்கிறது.
அவள் நல்ல அழகி, சிவந்த நிறம், மெல்லிய இடையும், பரந்த இடுப்பும், மூக்குப் போல கூர் DITFT-Lb....... விறுவிறு என்று உடலில் எனக்கு ஏதோ ஏறுகிறது.
ச்சை நண்பனுக்குத் துரோகம் செய்யக் கூடாது. என்னை நம்பித்தானே இவளை அனுப்பி இருக்கிறான். நட்புக்கு நஞ்சு வைக்கிறதா?
பெருமூச்சு விட்டுக் கொண்டு சயிக் கிளை வேகமாக ஒட்டுகிறேன்.
அவளுக்கு என்மேல் விருப்பம் இருக்கு மென்றால் நான் என்ன செய்கிறது? அவள் ஆசையைத் தீர்த்து வைக்கத்தானே வேணும் தீர்க்காது விட்டால் அது
JT6 IlosoG86) iP
மல்லிகை ஜூன் 2008 $ 65

Page 35
நான் நினைக்கிறது சரியா? அவளும் இப்ப என்னைப் போலதான் நினைக்
prC36Tir?
எனக்குள் எழுந்த வேகம் அடங்குவ தாக இல்லை.
சயிக்கிளை என்ரை வேகத்துக்குப் போட்டு மிதிக்கிறேன்.
இப்ப அவள். ஒரு மார்பினால் என்ரை முதுகில் பட்டென்று குத்துகின் றாள்.
எனக்கு உடல் சிலிர்த்துப் புல்லரிக்கி றது. இனிப் பொறுக்கேலாது. அவள் விரு ம்பி வந்தால் நான் ஏன் மறுக்க வேணும்?
காமம் என்பது அணையாப் பெருந்தீ. அந்தத் தீயினால் உலகம் மலருகிறது. எரிந்து சாம்பல் ஆவதும் அதில்தான். நான்
அவள் ஒருவேளை முன்பக்கம் எட்டிப் பார்த்திருப்பாளோ? அப்பதான் அவள் மார்பு என் முதுகில் பட்டுதோ? அப்படியும் இருக் கலாம்.
எதுக்கும் முதல் அவள் மனதை அறிய வேணும்.
'என்ன பேசாமல் இருக்கிறாய்? பய
மாக இல்லையா?” நிதானமில்லாது குரல் தடுமாறுகிறது.
'இல்லை" அவள் குரல் மெல்ல ஒலிக் கிறது.
“என்ன இல்லை?"
“LJUJIb"
"ஏன் பயமில்லை?
'அண்ணாவோடை வாறன் எனக்
Q6H56öT6OI LyuuLfb?ʼ'
நான் அதிர்ந்து போகின்றேன். சமமட்டி ULg தலையில் விழுந்தது போலத் தடுமாறு கிறேன். நாடி நரம்புகள் அடங்கிப் போகி றன. வாய் திறந்து பேச முடியவில்லை. நாவரண்டு போகிறது. என்னைப் பிடித்து ஆட்டின பிசாசு செத்து மடிகிறது. சிறிது தூரம் மெல்ல மெல்ல சயிக்கிளை ஒட்டுகி ன்றேன். பின்னர், மனதைத் திடப்படுத்திக் கொண்டு சொல்லுகின்றேன்.
"தங்கச்சி சொல்லுகிறது சரிதான். இந்த அண்ணா கூட வரும்போது ஒண்டுக்கும் பயப்பிட வேண்டியதில்லை."
'எனக்கது தெரியும், அண்ணை."
மீண்டும் என்நெஞ்சில் பால் வார்க்கி றாள். என்னுள் மூண்ட தீ பட்டென்று அணைகிறது.
எனது தங்கையைக் கொண்டு சென்று அவளுக்கு உரியவனிடம் ஒப்படைப்பதற் காகப் புதிய உற்சாகத்துடன் சயிக்கிளை மிதிக்கின்றேன்.
மல்லிகை ஜூன் 2008 & 66

வணக்கம்! சிறுவயது முதலே மல்லிகையைப் படிக்கும் பழக்கம் எனக்கு உள்ளது. இருந்தாலும், மல்லிகையை ஒழுங்காக யாழ்ப்பாணத்தில் பெறமுடிவ தில்லை. பின்னர், யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் போது, பல்கலைக் கழக நூலகத்தில் மல்லிகையை இலகுவாகத் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து வாசித்த அனுபவமும் புதுமையானது.
நான் அளவெட்டி, கூத்தஞ்சீமையைச் சேர்ந்தவன். தற்போது மட்டக்களப்பில் வசித்து வருகிறேன். இந்த ஆண்டு கம்பன் கழகம் நடாத்திய மகரந்தச் சிறகு கவிதைப் போட்டிக்கு எனது கவிதை ஒன்றினையும் அனுப்பி வைத்திருந்தேன். சொப்பனச் சுடுகாடு' என்ற அந்தக் கவிதைக்குச் சிறப்புப் பரிசு கிடைத்தது. பரிசு பெற வந்த போது தான் திரு. குமாரசுவாமி அவர்கள் தங்களை அறிமுகம் செய்து வைத்தார். சில விநாடிகள் தங்களைச் சந்தித்ததும், ஆசி பெற்றதும் எனது பாக்கியமே. அந்தத் தாக்கத்திலிருந்து நான் இன்னமும் விடுபடவில்லை.
எனது கவிதைகள் பெரிதாக இன்னமும் வெளிவரவில்லை. ஆங்காங்கே சில பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. இத்துடன் நான் எழுதிய சில கவிதைகளை அனுப்பி வைக்கிறேன். மல்லிகையின் தரத்துக்கும், தூய்மைக் கும எனது கவிதைகள் ஊறு விளைவிக்காத பட்சத்தில் பிரசுரித்து என்னை உற்சாகப்படுத்துமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
மேலும், எப்போதும் மல்லிகையுடன் தொடர்பில் இருக்க விழைகிறேன். 43 வது ஆண்டு மலரையும், இவ்வாண்டுக்கான மல்லிகையின் சந்தாப் பணத்தையும் சேர்த்துக் காசுக்கட்டளை அனுப்பியுள்ளேன்.
மல்லிகையுடன் தொடர்பு கொள்ளும் பொழுது, மூத்த இலக்கியவாதியுடன் தொடர்பில் இருப்பதையும் எண்ணி புழகாங்கிதம் அடைகின்றேன்.
மல்லிகை ஜூன் 2008 & 67

Page 36
தங்களின் ஆரோக்கியமான, ஆலோ சனைகளையும், விமர்சனங்களையும், ஊக்கத்தையும் பணிவுடன் எதிர்பார் க்கிறேன்.
மட்டக்களப்பு. ഞഖ. Bruss6.
சத்தியமாகச் சொல்லுகின்றேன். மல்லிகை இதழைக் கண்களால் கண்
டவுடனேயே என்நெஞ்சுக்குள் ஒரு பூரி ப்புச் சட்டென்று தோன்றி விடுகின்றது.
ஆரம்ப காலத்திலிருந்தே நான்
மல்லிகை வாசகன். 70- ஆம் ஆண்டு களில் ஒருநாள் யாழ்ப்பாணம் ஸ்ரா ன்லி வீதியிலுள்ள மக்கள் வங்கிக்கு முன்னால், முதன் முதலில் நான் உங் களைச் சந்தித்தேன். அப்பொழுது சைக் கிளைத் தள்ளிக் கொண்டு நடந்து வந்தீர்கள். கைப்பையிலுள்ள மல்லிகை ஒன்றை எடுத்து எனக்குத் தந்தீர்கள். அப்பொழுது அதன் விலை நாற்பது சதம். என்னிடம் போதிய பணம் அப் பொழுது இல்லை. சிரித்து விட்டு, "அப் புறம் தாருங்கோ, பணத்தை" எனச் சொல் லிவிட்டு, நகர்ந்து போய் விட்டீர்கள்.
முன்னர் முன்பின் தெரியாத என க்கு, என்னை நம்பி மல்லிகையைத் தந்து விட்டு, பணத்தை அப்புறம் தரச் சொல்லிச் சென்ற ஒரு சஞ்சிகை ஆசிரியரை நினைத்து நினைத்து நான் ஆச்சரியப்பட்டேன்.
ஓர் உண்மையைச் சொல்லட்டுமா? அன்று உங்களிடம் காசு தராமல் பெற்றுக் கொண்ட அந்த இதழை இன் றும் எனது சாமியறையின் ஒரு பக்கத் தில்தான் வைத்துள்ளேன்.
யாழ்ப்பாணத்தில் முன்னரைப் போல, மல்லிகை கடைகளில் விற்ப னைக்குக் கிடைப்பதில்லை. போக்கு வரத்துக் கெடுபிடிகளால் ஒழுங்காக மல்லிகை கிடைப்பதில்லை. இதைக் கொஞ்சம் கவனத்தில் எடுத்துக் கொள் ளுங்கள்.
நீங்கள் யாழ்ப்பாணத் தெருக்களில் இன்று நடந்து திரியாது போனாலும், உங்களை அடிக்கடி என்னைப் போன் றவர்கள் நினைத்துப் பார்க்கத் தவறுவ தில்லை.
எங்கிருந்தாலும் நீங்கள் இலக்கிய வளர்ச்சியையே நோக்கமாகக் கொண்டு உழைத்து வருவதை ஒரு யாகமாகவே செய்து வருவதைக் கண்டு, உண்மை யிலேயே நான் அதிசயப்படுவதுண்டு.
நீங்கள் எங்கிருந்து இலக்கியத்திற் காகப் பாடுபட்டாலும், என்னைப் போன் றவர்கள் உங்கள் பக்கத்தே இருப் போம் என உறுதி கூறுகின்றேன்.
கொக்குவில். ச. துரைமுருகன்.
மல்லிகை ஜூன் 2008 68

vJ7 www. N
dà ચિતیخ اما\ 6 -
p பேராசிரியர் கைலாசபதி, எழுத்தாளf Infiuல் 81ான்றோர்களுடன் உங்களுக்கு
இருந்த கருத்து வேற்றுமைகள் உங்களுக்குனி (Intமையை வளர்த்ததா?. தென்கிழக்குப் பல்கலைக்கழகம். இப்னு ஆயிஷா.
2 எங்களுக்குள் சின்னச் சின்னக் கருத்து முரண்பாடுகள் இருந்ததுண்டு. ஆனால், அவைகள் எங்களுக்குள் எந்தக் காலத்திலுமே பகைமையை வளர்த்தவைகளல்ல. அதிலும் இந்த மண்ணில் இலக்கியப் பேரியக்கம் நடத்திக் கொண்டிருந்தவர்கள், நாங்கள். நாடு தழுவிய அளவில் நாங்கள் கவனிக்கப்பட்டுக் கொண்டிருந்தோம். எனவே பொதுப் போராட்டத்தில் ஒன்றிக960ணந்து இயங்கி வந்த நாங்கள், பகைமை உணர்ச்சிக்கு எந்தக் காலத்திலுமே ஆட் பட்டவர்களல்ல. அந்த உணர்வு எம் மிடையே தலை காட்டியதுமில்லை.
p மனிதநேயம் கருதி இலக்கியரி பாm mபது அருகி, விளம்பரத்திற்காக இலக்கியம் படைப்பது
அதிகரித்து விட்டதே
தர்கா நகர். கே. பி. வடிர்மிலா.
* இலக்கிய உலகில் திடீர் விளம்பரங்களும் திடீர்ப் பிரபலங்களும் இடையிடையே தலைகாட்டத் தான் செய்யும். அதைப் பற்றி நாம் அதிகம் கவலைப்படத் தேவையி ல்லை. அவர்கள் எத்தனை அவசர கதியில் வந்து வெளிச்சம் காட்டி மினுமினுத்தினரோ அத்தனை சீக்கிரம் அவர்கள் காணாமல் போய்விடுவர் என்பதும் உறுதி.
р சமீபத்தில் பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தனது பவளவிழா சென்னையில் நடைபெற்றதே, அது சம்பந்தமான உங்களது அபிப்பிராயம் என்ன?
குருநாகல். கா. தவசீலன். மல்லிகை ஜூன் 2008 & 69

Page 37
* கலைஞர்களுக்கு, பொதுவாக எழுத் தாளர்களுக்கு எங்கு பாராட்டு விழா நடந் தாலும் மனது குதூகலமடையவன், நான். 8:மீபத்தில்தான் அவர் உடல் நலமில்லா :ள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டி {ருந்தார். தமிழக முதல்வர் உட்படப் பல படைப்பாளிகள் அவரை அங்கு சென்று நலம் விச சித்தனர்.
அவரது பவள விழாச் சம்பந்தமாக "N 75" என்ற பாராட்டு நூலும் வெளி கந்துள்ளது. அது எனக்கும் படிக்கக் கிடை ததது. ஆ: ஜேகேயை மல்லிகை இலக் கிட நன்:ள்கள் சார்பாக மீண்டுமொரு முறை வாழ்த்துகின்றேன்.
p
ஃது துர் வந்தோம்?" என எந்தக் கட்டத்தி லாவது மனச் சலிப்பு அடைந்ததுண்டா?
'ந்ேத இலக்கிய வெளியீட்டுத் துறை
புத்தளம். ஆர். சிவகுமார்.
2 இல்லவேயில்லை. மாறாக மன நிறை வடைந்ததுண்டு. தினசரி எத்தனை எத் தனை வகையான மனிதர்களைப் பார்க் கின்றேன், பழகுகின்றேன். இடையே தொலைபேசித் தொடர்புகள். பின்னர் உள் நாட்டு, வெளிநாட்டுக் கடிதங்கள். காலை யிலிருந்து மாலை வரைக்கும் இந்த வயதிலும் உற்சாகமாகவும் மன நிறைவு டன் வாழவும் இந்த இலக்கிய உலகம் எனக்குப் பேருதவி புரிந்து வந்துள்ளது. உண்மையாக நம்புங்கள். ஒருநாள் கூட, நான் சலிப்படைந்ததில்லை. சோர்வு தட்டி முடங்கிப் போய் இருந்ததில்லை. இந்தத் துறை ஓர் அற்புதமான சூழ்நிலையைத்
தானே உருவாக்கி எங்களைப் போன்ற
இலக்கியப் பித்தர்களை வாழ வைத்துக்
கொண்டிருக்கின்றது!
p சமீபத்தில் ஒரு நாள் ஊரில் ஓர் இலக்
கிய நண்பரது வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவர் உங்களது சுய வரலாற்று நூலான எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்” என்ற புத்தகத்தைப் படிக்கும் படி கந்தார். ஓரிரவு முழுவதும் கண் விழித்து அந்த நூலைப் படித்து முடித்தேன். ஒரு மேலைத்தேசத்துச் சாதனையாளரின் சுய வரலாறைப் படித்தது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. "இப்படியான நூல்களைப் பல்கலைக்கழகத்திற்குப் பாடப் புக்ககமாக்கி னால் என்ன?’ என்று கட்ட நான் அந்தக் கட்டத்தில் யோசித்துப் பார்த்திருக்கின்றேன். என்ன சொல்கின்றிர்கள்,நீங்கள்?
வெள்ளவத்தை சி. ஜெயதேவன்.
2 நானென்ன சொல்ல இருக்கின் றது? உங்களது மன உணர்வைக் கொட் டியிருக்கின்றீர்கள். நான் எழுதும் போது உங்களைப் போன்ற இளந்தலை முறை யினரை மனதில் நினைத்துக் கொண்டு தான் பேனாவை ஒட்டுகின்றேன். மற்ற படி எனக்கு எனது படைப்புக்கள் L1ல் கலைக்கழகத்திற்குச் சிபார்சு செய்ய வேண்டுமா, இல்லையா? என்ற எந்த விதமான நோக்கமெதுவுமேயில்லை.
ү இதுவரையும் படைப்பு அல்லாத சுயவர லாறு, அநுபவங்கள் போன்ற நூல்களை எழயுள்ளிகள். தொடர்ந்து "மல்லிகை அது பவங்கள்” என்ற தலைப்பில் சிற்றிலக்கிய ஏடொன்றைத் தொடங்கி, தொடர்ந்து அதை
மல்லிகை ஜூன் 2008 率 70

வெளியிட்டு வருதில் உள்ள பாரிய சிரமங் களை எதிரிகாலத் தலைமுறைக்கு ஒரு பாட மாக எழுதினால், என்ன?
கிளிநொச்சி. எஸ். புஷ்பராசன்.
* எழுதி முடிக்க ஆயிரம் கருத்துக்க ளும் அநுபவங்களும் இருக்கவே இருக் கின்றன. ஆனால், நேரமும் அவகாச மும்தான் இருப்பதில்லை. நான் இந்த மண்ணில் வாழும் எந்த எழுத்தாளனை யும் விட, தினசரி அதிக நேரம், அதிகள வில் உழைத்து வருவது இலக்கிய உல கிற்குத் தெரியும்.
6T60T (86u lue) Lue) edustaš676T எதிர்காலத்திற்கு ஆவணமாக விட்டுச் செல்வதே எனது நோக்கமாகும். உங்க ளது ஆலோசனையைக் கூடிய அளவில் நிறைவேற்ற முனைகின்றேன்.
p உங்களது ஆரம்ப இலக்கிய காலக் தில் உங்களைக் கவர்ந்த எழுதிகளவி uuITst? 63f76hundpg5 2.filabgs%boys Illy chu, LIGULLIT6f wunTiff?
ஜாஎல. மு.அரவிந்தன்.
* இளம் வயதுக் காலத்தில் எனது அபி மான எழுத்தாளராக விளங்கியவர், விந்தன். இப்பொழுது நான் ரஸித்துச் சுவைத்துப் படிக்க உதவுபவர் மேலாண்மை பொன் னுச்சாமி.
p
உங்களது ஆரம்ப எழுத்துக் காலத்
தில் எழுத்தாளிகளுக்கென்றே ஓர் அமைப்பு
முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இருந்து வழிகாட்டி வந்தது. இன்றைய இளம் எழுதி
தாளரிகளுக்கு வழிகாட்டஅப்படியொரு அமை பொன்றும் இன்று இல்லை. பொறுப்புள்ள
மூத்த எழுத்தாளர்களாகிய உங்களைப்
போன்றவர்களுக்கு உங்களைப் போன்ற
வரிகள் வளர்ந்து விட்டால் போதுமா? புதிய
பபியரையை வளர்த்தெருக்கும் பொறுப்பே
கொழும்பு- 6. எம். தேவதாஸன்.
* நீங்கள் கேட்பது நியாயம். நான் மல் லிகைக்காக நாள் பூராவும் என்னை ஒப் புக் கொடுத்து உழைத்து வருகின்றேன். இதைப் பற்றிச் சகோதர எழுத்தாளர்களு டன் ஆலோசிக்கின்றேன்.
p யாழ்ப்பாணத்திலுள்ளமல்லிகைக்காரி யாலயம் சொந்தக் கட்டடம் என்பது ஏற்க னவே எனக்குத் தெரியும். அந்தக் கட்டடம் (hப்பொழுது என்ன நிலையில் உள்ளது?
நீர்கொழும்பு. ஆர். சிவநேசன்.
* இயங்க முடியாத காரணத்தால் மூடிக்கிடக்கின்றது.
? கருத்து வித்தியாசம் காரணமாக,
அபிப்பிராய முரண்பாடு நிமித்தமாகச் சகோ கர எழுத்தாளர்களை நீங்கள் விரோதியாக நினைத்ததுண்டா?
கண்டி, எம். சரவணன்.
* எனக்கு ஒரு கருத்து இருக்கு. அது சம்பந்தமாக இயங்களத்தனை உரிமையும் சுதந்திரமும் உள்ளதோ அத்தனை சுதந் திரமும் உரிமையும் ஏனையோருக் கும் இருப்பது நியாயம். நான் அதை எந்தக் கட்டத்திலும் கனம் பண்ணி, கெளரவித்து
மல்லிகை ஜூன் 2008 & 71

Page 38
மல்லிகை ஜூன் 2008 ိနှိုး 72
வநதுள்ளேன். நான் வெறுப்பது அபிப் பிராய முரண்பாடு களையல்ல. வெறுப் பது, நடிப்பை, சந்தர்ப்பவாதத்தை, ஆளு க்குத் தகுந்த மாதிரி வேஷம் போடுவதை,
அந்தக் காலத்தில் உங்களுடன்
ஒத்துழைத்த சகோதர எழுத்தாளர்களை இன்று நீங்கள் நினைத்துப் பார்த்ததுண்டா?
வவுனியா. எஸ். கதிரவேலு.
23 நினைத்துப் பார்ப்பதுண்டு. இதில் அநேகள் இன்று உயிருடன் இல்லை. இருந்த அவர்களுடன் பழகிய அந்த
நாட்சt T நெஞ்சுருக நினைத்துப் பார்
த்து :ற்வேன். யாழ்ப்பாணம் பஸ் நிலை
பந்தது அண்மையில் 'சிற்றி டேல் கரி என்
றொரு மாத்தறைச் சிங்களச் சகோதர
ரின் தேநீர்க் கடையொன்று உண்டு. நாங் ஆள் நாலைந்து இலக்கிய நண்பர்கள் பேசிக் கொண்டிருப்போம். அதில் வீர கேசரி நிருபர் செல்லத்துரை, ரஸிகமணி ஆகியோர் அடங்குவர். நேரம் போய்க் கொண்டே இருக்கும். பிளேன் டீ ஐந்து சதம், பால் கலந்தது, பத்துச் சதம். எல் லாரும் அந்தத் தேநீர்க் கடைக்குள் புகு ந்து தேநீர் அருந்துவோம். காசுள்ளவர் U600TLD செலுத்துவார். வெளியே வந்து அவ ரவர் பஸ்ஸில் ஏறுவார்கள். நான் எனது கொட்டன் ஹோல் சைக்கிளில் வீடு வந்து சேருவேன்.
வாரம் ஒருநாள் அல்லது இருநாட கள் இந்த பஸ் நிலையச் சந்திப்பு நடந் தேறி முடியும்.
p நீங்கள் இன்றுவரைக்கும் மல்லிகை
யின் அட்டையில் சாதனையாளர்களினது
db6).If IL filei,6061T 66)16sful ob 6)Idbf66
ரிகளே, அதன் உள்நோக்கம் என்ன?
தெஹிவளை. ச. ராஜேஸ்வரி.
2 எனது தொடர் திட்டத்தின் ஆழமும், அகலமும் இன்றைய தலைமுறையின ருக்குப் புரியாமல் இருக்கலாம். எனக்கு அதை பற்றிச் சிறிது கூடக் கவலை யில்லை. நாளைய சந்ததியைச் சேர்ந்த மாணவன் ஒருவன், பல்கலைக் கழக நூல் நிலையத்தில் தனது முன்னோர் களுள் ஒருவரது உருவத்தையும், அவரது தகவல்களையும் தற்செயலாகக் கண்டு விட்டு, அதை எடுத்துப் படித்துப் பார்க் குடல் பொழுது அப்படியே பிரமித்துப் போய் விடுவான். அவனது மூதாதையினர் ஒரு வரது தகவல்கள் அதில் பதியப்பட்டிரு க்கும். அப்பொழுது அவனது வாய் மல் லிகை என உச்சரித்து மகிழும். அப் பொழுது நான் உயிருடன் இருக்கமாட் டேன். வரலாற்றில் நான் ஆவணப்படுத் தப்பட்டு, பலரது வாயில் நான் உயிர்த் துக் கொண்டிருப்பேன்.
p தூண்டில் கேள்வி- பதில் பகுதியில்
தரமான கேள்விகளும் பதில்களும் இடம் பெற்றுள்ளன. அவை வெறுமனே தனி இதற்க ளுடன் மறைத்து போகாமல் அவைகளைத் தொகுத்து நூலுருளில் புத்தகமாக வெளியிட் Lால் என்ன?
é96)ITuLíb. 6τιώ. கதிரரேசன்.
* முன்னரும் கேள்வி- பதில் தூண் டில் என்ற பெயருடன் நூலாக வெளி வந்துள்ளது. இந்த யோசனையையும் கவனத்தில் கொள்வோம்.
201/4, முரீ கதிரேசன் வீதி, கொழும்பு 13 முகவரியில் வசிப்பவரும், மல்லிகை ஆசிரியரும், வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த மேடு, 103 இலக்கத்திலுள்ள 11K. அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.
 

\ടേഴ്സിറ്റ്ലേഴ്സ്, 43 വജ്ര ജ്മിസ്
-
ஆண்டு மலரிது விலை: 200/
தரமா60 இலக்கியச் சுவைஞர்கள், பல்கலைக்கழக நூலகங்கள்,
நூல் நிலையங்கள் போன்றவற்றில் கண்டிப்பாக இருக்க வேண்டிய முக்கிய
தொடர்பு கொள்ள :
மல்லிகைப் பந்தல்
Dominic Jcev:
* M: likai” 201/4, Sri Kathires: in St. ( '()l()Iıı l)() — 13. " I : 2,32()72

Page 39
-Malika
INO Colour Separatio
ΙΝΟ POSIίΙνε No Plates
PLSTIL LARDS, LHTCH - Ås, lå
OUR PRODUCT
|}',''|TELSEFERINTINI, HR: ‚ICITURES. CATALÍ, SSSSLSSSSSS SLSSSLLLLSSSSSSLSSSSSSS |%"||ATION (AEIS PROJECTIRE" | 18,30. THNKINE SIISCERTLIITIS, .o. SYSLLSLLSSS SLLLSLSSSS LSSSLLS0SS
(OHAPPY DIGIT
Digital Colour Lab
Në 73 7, 1, Sri Saranati i fazhithit,Tala
rfå tegne, haffydigitgenre. Lon
 
 
 
 
 
 
 
 
 

ASTER (ARCS, MEMBERSHIP CARDS OFFIELDEHTITY ARL
ITES.S{IVENIRS, EH}{}KMARK3, WERS LOE CITR EBC) | A | A, SILICKERS IK (JVIE, MINII (MRI)3 (iARMENT IMG3, USTERS, CISTOMMER, | ''[[ ]{'ll Ri's l'ISIT ISÍ | ( 'RI('.',
AL CENTRE(Pvt) Ltd. & Digital offset Press
war. T3, Tel: #fff 77 433777 s, 39 77 #877;&fia
e-mail:he:fydigitalp:/rdiyoka", "G".