கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானக்கதிர் 1989.08

Page 1
5.
උතුර්ෆිr Léඝ
破 Ë 创
LIa
උග්‍රි#66;"
 


Page 2
* திருக்கோயிலேத் தி: திருமுறையைத் திை
25 மில்க் வைற் நீல சோப் மேலுறை புத்தகத்தைப் பெற்றுக் கொள்ளுங்
525/2 காங்கேசன்துறை வீதி,
த.பெ.இல, 77, ust put 50 of D.
* அதிகுறைந்த கட்டணத்தில் * மிகக் குறுகிய காலத்தில்
கலர்ப்படச்சுருள் கழுவுதல்
முற்றிலும் இலவசம்
நவீன கம்பியூட்டர்
இயந்திரத்தில் பிரதி செய்தல்
3 முதல் 5 நாட்களில்
ஷப்ரு நிதி நிறுவனம் 207, மின்சாரநிலைய வீதி, யாழ்ப்பாணம். தொலைபேசி எண் 22073
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னமும் வழிபடுங்கள் ாமும் ஒதுங்கள்,
களை அனுப்பி பஞ்சபுராணத்திரட்டுப் 臧G量。
*மில்க்வைற்”
స్థిరీస్గరీ

Page 3
ஞானக் கதிர்
அருளாட்சி செய்யும்
ஆக்கி முடித்த சடையும், அருள் தவ ழும் புன்முதுவலும், கருணை ததும்பும் திரு விழிகளும், சங்கு, சக்கரம், சூலம், சபாலம் ஏந்திய கரங்களும் அடியார்கள் நெஞ்சத் திரைகளில் என்றும் நின்று நிலவக்கூடியதான துர்க்கையின் காட்சி இது.
ஒன்முய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ் வுலகெங்கும் நிறைந்து நிற்பவள் பராசக்தி. இப்பிரபஞ்சத்திற்கு அசைவும், அறிவும், ஆற் றலும் தந்து ஆட்டுவிப்பதும் அந்த சக்தியே. இறைவனேயே அசைய வைத்துப் பஞ்சகிருத்தி யங்களும் நடைபெற மூலகாரணமாய் நிற்ப வள் இப்பரதேவதை உள்ளத்தின் உள்ளொ வியாய் விளங்குகின்ற துர்க்கை வாக்கின் ஒளியாய் வடிவெடுத்து அனைத்தையும் அசை விக்கின்ருள்.
தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயம் வட இலங்கையில் மிகப் புராதனமானதும் சைவப்பெருமக்களால் போற்றப்படும் தலங் களுள் ஒன்றுமாகும். நகுலகிரித் தீர்த்தம், மாவைக்கந்தன் ஆலயம் என்பவை அருகில் இருக்க கிழக்கு நோக்கிய சந்நிதியுடன் இவ்வால யம் விளங்குகின்றது. துர்க்கையின் பிரதான தலமாகிய துர்க்காபுரத்தில் இவ்வாலயம் பிரதிஷ்டை செய்யப்பட்ட காலமோ அல்லது அத்திருத்தொண்டைச் செய்த பெரியார்கள் பெயரோ அறிய முடியாதுள்ளதால் கர்ணபரம் பரைச் செய்திகளைக் கொண்டுதான் சில ஆரம்ப நிகழ்ச்சிசளே அதிய முடிகிறது.
தெல்லிப்பழை து
உற்சவ
 
 
 
 
 

அன்னை துர்க்கை
தெல்லிப்பழை மேற்கைச் சேர்ந்த கதிர் கமர் என்னும் பெரியார் தல யாத்திரைக் காக வட இந்தியாவுக்குச் சென்ருர் அங்கு பல தலங்களையும் தரிசித்தபோது அறுபத்து நான்கு சக்தி தலங்களிலும் காசி சொர்ப்ப னேஸ்வர பீடத்தில் உள்ள துர்க்காதேவியே சகல கலை அம்சங்களிலும் நிறைந்ததாக அவ ருக்குத் தோன்றியது.
அவர் இலங்கைக்குத் திரும்பும் போது வெண்கலத்திலான துர்க்கை இயந்திரம் ஒன் றையும், திருமுககெண்டி ஒன்றையும் கொண்டு வந்தார். அவற்றைத் தாபனம் செய்து பூஜித் தார். இதுவே இன்று வேண்டுவோர் வேண்
வண்ணைக்கவிஞன்
டுவதெல்லாம் ஈயும் துர்க்காதேவி தேவஸ் தானமாக மாறியுள்ளது. அல்லலுற்ற இக் காலத்தில் அம்பாளின் ஆலயம் நோக்கிப் பக் தர்கள் பக்தி சிரத்தையுடன் செல்வதை நாம்
பூரண பிரம்மஸ்வ ரூபினியாகவும் வேண் டிய யாவும் வழங்கும் அன்னையாகவும், சித்தர் களின் தலைவியாகவும் இருக்கும் துர்க்கா தேவி பசி, தாகம், ஒளி, சோம்பல், தயை, கருத்து, பொறுமை, பிரமை, ஞானம், மகிழ்ச்சி, செல் வம், வீரம், மாயை ஆகியவற்றிற்கு அதி தேவதையாக இரு க் கி ரு ள் பற்றினவரை பாதுகாக்கும் தேவி அவள். 'எப்போது அரக் கர்களால் துன்பம் உண்டாகிறதோ அப்போது நான் அவதரித்துப் பகைவர்களே நாசம் செய் வேன்" என வாக்கு அளித்துள்ளாள்
C
க்கை அம்மன் மலர்

Page 4
II
அற்புதக் காட்
எத்தனை கரங்கள் எத்த எத்தனை தாள் பன எத்தனை பூசை எத்தை
எத்தனை தரிசன 6 L3;5 Golgi usurf l பழைநகர் கோயில் வித்தகத் துர்க்கா தேவி விளைநலம் விழைந்
சூலமும் வாளும் சுந்த துகைப்பையும் சுக காலனும் மயங்கக் கணி கருத்துடன் ஆயுளு மேலெழுந் தாலங் குை வியன் பதி கோயில் ஏலநற் குழலாள் துர்க் இன்னருள் நினைந்
S﷽®5 தொழில் இல்லார்
ஒன்னலர் நண்பர்க திருமணமாகா தவர் ப திருவினை வறியவர் ஒருவரும் மாற்ற நோ உள்ளொளிப் பெ
தாயினை நினைந் ெ
இங்கநல் லூர்தி திகழ் இத்திரத் தேர்மிசை பொங்குநல் லடியார் பு புகழ்ந்தவர் பாடிக் வெங்கலைப் பத்தி வெல் வீதி யுலாவருங் க அங்கயற் கண்ணி 琶前ā அற்புதக் காட்சிகா
ഭു
 

ஞானக்கதிர்
கொண் தோழி
னே வரங்கள் வி சிரங்கள் Я 3269ha
T6ð GF பரந்தெழு தெல்லிப் கொண் டருளும் |யின் னருளால் தெழு தோழி.
Մ Լf 6ծ(5ւb த்தையுங் காட்ட யடி யார்க்குக் நம் நீட்டி டவிரி தெல்லி
கொண் டருளும் கையெந் தேவி தெழு தோழி.
9 LUI år G35 Tyfii Guinplanu Tử
GITT 6 Tiff பணம் புரிவார்
பெறுவார் புடன் மாறும் நக்கமுண் டாகும் ல் லியூம்பதிசார் தழு தோழி.
தருள் செய்தாள்
இவர்ந்து லன்தொறும் ஏறி கொண் டாடும் - ாளத்தில் ஏறி 町亡G insuld its sir ண் தோழி.
கவிஞர் வி. கந்தவனம் -
TMeSeeeSeee0eSeeeSeee00eSeeeSeee0eSeeeSeeeSeee0eSeeeSeeeSeeeSeeeSeeeS

Page 5
ஞானம்: சுக்கில gan Griffin 19
ஞாயிறு பே
திருச்சி 'அருக்கன் பாதம் 6 அருக்க ஞவான்
என்று ஞானசம்பந்தர் சூரியனே கத்துக்கு உந்து சக்தியாக, நாயகனு: இறைவனின் வடிவமாகவே கருது வணக்கம் கட்டாயம் ஆக்கப்பட்டிருப்ப பியங்களில் ஒன்றன சிலப்பதிகாரத்தி போற்றுதும் என ஆதவன் பூசிக்கப்
இறைவன் சூரியனுக இருந்தவாே மழை, பனி முதலியவற்றை உருவா வாழ்விக்கிறன்; உய்விக்கிறன்: வானம் கும் அதிபதி அவனே: நவக்கிரகங்கள் பொருள்களுக்கும் அசையாப் பொருள் அவனே எல்லா ஜீவன்களுக்கும் சோதி வடிவமே சூரியன் எல்லா உ அவனே! - இவ்வாறுக எல்லா வேதங் உள்ளவனுகக் காட்டுகின்றன:
சூரியனைச் சமயம் கடவுளாகப் ப கும் யாதார்த்த சக்தியாகக் காண்கிற எல்லாம் விஞ்ஞானிகளால் ஆண்டான் யப்பட்டுக் கொண்டிருப்பவை: சூரியன றலும் இன்னும் முழுமையாகக் கண் ஒளிப் பிரம்மமான சூரியனின் ெ கள் தூய்மைப்பட வேண்டும் சோதி அருள் நாடும் நல்லகங்கள் ஆக்க வே மயமான இரவியைப்போல, எமது பு டும் அதற்காக நாளாந்தம் சில நிமி வேதம் பாடிய சோதி வேள்விப் பாடல்க
 
 

g ஆகஸ்ட் - செப்டெம்பர் கதிர் 4
ாற்றுதும். றம்பலம்
பணங்குவர் அந்தியில் அரனுரு வல்லனுே.
*
ச் சிவனுகக் காண்கிறர் உலக இயக் விளங்கும் உதயனே, சைவசமயிகள் *ன்றனர். காலையில் எழுந்ததும் சூரிய தைக் காண்கிருேம், தெள்ளுதமிழ் காப் லும், ஞாயிறு போற்றுதும், ஞாயிறு படுகிறன்
ற உலகை உண்டாக்குகிறன் வெயில், க்குகிறன்: அவற்றின் மூலம் உயிர்களை பூமி உட்பட சகல மண்டலங்களுக் ரின் நாயகனும் சூரியனே: அசையும் களுக்கும் அனைத்திற்கும் ஆத்மாவும் காவலனும் சூரியனே: இறைவனின் லகங்களையும் சோதிமயமாக்குபவனும் களும், ஆகமங்களும் சூரியனைக் கீர்த்தி
ார்க்கிறது; விஞ்ஞானம் உலகை இயக் து: உதயனின் கதிர், அவனது ஒளி ாடு காலமாக, அந்தமில்லாமல் ஆரா பின் கதிர்களுக்கு உள்ள சக்தியும் ஆற் டறியப்பட வேண்டி உள்ளன: வண்கதிர்கள் போல எமது உள்ளங் பாய் சுடராய் எமது இதயங்களை ஞான ண்டும்; மாயை இருளை நீக்கி பொன் னங்களை பொன்மனங்களாக்க வேண் ட நேரமாவது ஒதுக்குவோமாக: வியக்கண்டு
பாடுதற் குற்றேன் பாரதியார்

Page 6
‘என் கடன் பணி
ട 釁
1. உங்களது இளமைப்பிராயம் பற்றி.?
நான் சிறுவயதிலேயே பக்திச் சூழலில் வளரத் தலைப்பட்டதால் என்வாழ்வு சமயத் தோடு இணைந்தது. நான்கு வயதிலேயே பாடசாலைக்குச் செல்லத் துவங்கி விட்டேன். ஆறுமுகநாவலர் ஆரம்பித்து வைத்த கந்தர் மடம் சைவப்பிரகாச வித்தியாசாலையில் என் ஆரம்பக்கல்வி துவங்கியது. அப்பேயதிருந்தே தேவாரம் படிப்பதென்ருல் மிகுந்த ஆசை. இறையருள் கூட்டிவைக்க ஸ்வாமியின் தொடர் பும் ஏற்பட்டது. அதன் பின் மங்கையர்க்கரசி வித்தியாசாலையில் பயிலுங் காலை ஆதீனத்தி லேயே அதிக நேரத்தைச் செலவிடத் துவங்கி விட்டேன்.
2 அப்போது உங்களுக்கு எதில் அதிக நாட் டம் இருந்தது?
என் நாட்டம் முழுவதும் ஆத்மீகத் துறை யிலேயே இருந்தது. ஏழ்மையைக் கண் டு இரங்கும் சுபாவமும், சமயத்திலே புரட்சிகர மான ஆக்கங்களைச் செய்யவேண்டும் என்ற பேரவாவும் எனக்கிருந்தது. அதற்கேற்றற் போல் என் குருநாதரான பூரீலறுரீஸ்வாமிகளும் வாய்க்கப் பெற்றேன். பஜனை, சமயபாட வகுப்பு இதன் மூலம் ஸ்வாமிக்கும் எனக்கும் நெருக்கம் ஏற்பட்டது. என்னையறியாமல் ஏதோ ஒர் உணர்வு உந்துதலினுல் எந்த நேரமும் ஸ்வாமியோடு இருக்கவே ஆசைப் பட்டேன் சொல்லத் தெரியவில்லை. ஒழுக்க மும் உயர் பண்பும் மிக்க மாணவரை இயல்பாகவே குருவுக் குப் பிடிக்குந்தானே! என்னுடைய சீரான நற்பழக்கவழக்கமும் நல்ல பண்பும் ஸ்வாமிக்குப் பிடித்து விட்டது. அத
பேட்டிநல்லை ஆதீன முதல்வர்
பேட்டி கண்டவர்:-
ஞல் எதற்கும் என்னையே முன்னுக்கு விடு வார். ஆண்டவன் திருவருளினுல் அவரது ஆத்மீகத் தொண்டுக்கு நானும் ஒத்தாசை புரிந்தேன். தொண்டு செய்வதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். யோகர் சுவாமிகள்
 
 
 
 
 
 

s ானக்கதிர்
செய்து இடப் பதே
கூறியது போல் அது எப்பவோ முடிந்த காரி யம். இதைத் தவிர ந ன் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
3. உங்களது இளமைக் காலச் சிந்தனைகள் ?
அப்படிப் பார்க்கப் பேசனுல் என் இளமைக் காலத்தில் சீர்திருத்தத்தையே பெரிதும் குறிப் பிடுவேன். நாத்திகம் பேசி நாத்தழும்பேறு வோரைக் கண்டால் வாதிடுவேன் 'கோயில் இல்லா ஊரிற் குடியிருக்கவேண்டாம்' என்று ஒளவையார் கூறியதைச் சொல்லிப் புராணங் கள் இதிகாசங்கள் வாயிலாக ஸ்வாமிகள் பிர சங்கத்தின்போது சொல்பவற்றைக் கொண்டு) தத்துவ தாற்பரியங்களை எடுத்துக்கூறி உண் மையை நிரூபிப்பேன். வாய்ச் சொல்லில் வீரரடி என்றில்லாமல் செயலில் செய்யுங்கள் என் பேன் நாயன்மார்களும், ஆழ்வார்களும் நமக் குக் காட்டிச் சென்ற பாதை நல்ல பாதை ஆத்மீக அறிவுப்பாதை அதில் நாம் நடக்கக் கடமைப்பட்டுள்ளோம், இதுவே என் சிந்தனை
5 GT -
இதுவே என் மூச்சு
4. ஆதீனத்துக்கு எப்படி வந்தீர்கள்?
அதுதான் சொன்னேனே! என்னையறியா மல் ஒர் உணர்வு உந்தித்தள்ளவே ஸ்வாமி யோடு ஐக்கிப்ப்ம் ஏற்பட்டது. தினசரி ஆதி னத்துக்கு வந்து பழகவே அது என் வாழ் வில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது. ஆண்ட வன் சித்தம் எப்படியோ அப்படியே என் வாழ்வும் அமைந்தது. ஸ்வாமியின் அன்பும் விசுவாசமும் தான் எனக்கும் ஆதினத்துக்கும் தொடர்பை ஏற்படுத்தியது.
5. இன்றைய இளந்தலைமுறையின்ருக்கு நீங் கள் கூறும் அறிவுரை?
இன்று தான் விஞ்ஞானம் விண்ணைத் தொடுமளவுக்கு வளர்ந்து விட்டதே. மாண வர்சள் எதையுஞ் சிந்திக்கும் ஆற்றல் மிகுந் தவர்கள் அவர்களுக்கு உண்மையான விளக் கம் கொடுத்தால்தான் எதனையும் ஏற்றுக்கொள் வார்கள் காற்று இருக்கிறது. அதைக்கண்ணுல்
(31ஆம் பக்கம் பார்க்க)

Page 7
ஞானக்கதிர்
மனத்துக்கண்
<ම් <ණුම් <මු<ම<ම් <ෂුණ්ට්‍ර<><ම <ෂු <ෂ්ණුමණකූණු <මු<ෂී
总štoóT芭芭
வளவு தூரம் முன் என்பது --தேகத்தைத்
கருதுவது, 61 அகன்றிருக்கிற சார்ந்ததாகும் களுக்குத் தே இல்லை. பழுத ද්‍රා_L-6U 22-6007 [T ගිI)
புளியம் பழ ! தொங்கிக் ெ ஒத்ததே. அவ
குப் புறம்பாசி
 

என்று சிந்திக்கி ரல் பாதிப்படை
வேகம் அடை
ம் தடுத்தாண்ட டுவ இல் ஆ ? ? கிருர் மணிவா ஈ. வேகந்தணிந் * ஆக முடிகிறது ண் அவன் என் என அப்பூர் மறை சிவனுலே ணுவேகத்தையும் டியும். வேகம் ன்பது சலனத் ப்பதாகும். சல அறிவு வளர்ச் மாகிறது, “உழ ப் 'உய்ய முடி デa)aエh L高aögエ பத்துக்கு ஆளா மயும் அதிகரிக்
மனத்தைப்பற்றியுள்ள கேடு சளே அகற்ற அது தூய்மை அடைகிறது. சுடச் சுட ஒளி ரும் பொன் போல பொன் னைச் சுட்டுக் களிம்பைப் போக் கத் தரம் உயர்கிறது. பத் தரை மாற்றுப் பசும் பொன் ணுகிறது. மனமும் அவ்வாறே மேலோங்குகிறது. பக்குவம் அடையப்பரம்பொருள் சொரூ பமாகிறது. மனத்துள்ளே அகங்காரம் புதைந்து கிடக்கி றது, தா ன் அல்லாததைத் தான் என்று கருதுவது அது அகங்காரம் நீங்கப் பெறுப ଘ}}{#ଜor மெய்ஞானத்துக்குத் தகுதி பெறுகிருன்.
ச, கதிரவேலு B. A.
பயிர்செய்யத் தொடங்கு முன் பூமியில் உள்ள காடுகளை வெட்டிக் கல்லை அகழ்ந்து எடுத்து நிலத்தைப் பண்படுத் தல் வேண்டும். அதன் பின் னரே பயிர் நாட்டலாம். சிர மத்தின் மத்தியிலும், மனத்
மாசிலனுதல்.
ක්‍රි <ම<මණ<><ෂී<ම<ම<><><මුණු <මාණුමණ)<ම<මාණුම
ன் ஒருவன் எவ்
வளர்ந்திருக்கி தேகாத்மபுத்தி
தான் என்று ந்த அளவுக்கு து என்பதைச் சிறுகுழந்தை காத்ம புத்தி த ஞானிகளும் வக் கடந்த நில்ே களே. பழுத்த ஒட்டினுள் ாண்டிருப்பதை ர்களின் நிலைப் 5ள் தேகத்துக்
விடுகிருர்கள்.
தில் குடிகொண்ட அகங்கா ரத்தை வெளியே கொண்டு வந்தால் மாத்திரமே, மன மானது பக்தி விளைச்சலுக்கு, -ஞானப்பயிர்ச்செய்கைக்கு ஏற் றதாகின்றது. பயிரைநாட்டிய பின்பும், அவற்றுள் புல், பூண்டு முளைக்கின்றது. அவற்றையுந் திரும்பத்திரும்பக் களைந்தாலே பயிர் செழித்து வளரும் மனத் தையும் அடிக்கடி பக்குவப் படுத்தல் வேண்டும். தவறும் போதெல்லாம் நெறிப்படுத் தல் வேண்டும். அப்போது தான் ஞானப் பயிர்ச்செய்கை பயன்தரும். 'காதன்மையாற் (31 ஆம் பக்கம் பார்க்க)

Page 8
சதகர் ஒவ்வொருவரும் பிரசாந்தியைப் பெறல் வேண்டும் எனவே அதற்குரிய வழியை அவர் கற்றல் வேண்டும் சுயநல அரசியலும் சூனியச் சமயவாதமும் இரக்கமற்ற போட்டி யும் உலகைத் துன்புறுத்தி வருகின்றன. இது மிகவும் ஒரு சீரழிந்த நிலை மனிதன் தன் அடிப் படையான தெய்வ அம்சத்தை மறந்துவிட் டான். இத்தகைய ஒர் இக்கட்டான நிலையில் மிகவும் தேவைப்படுவது சாந்தியும் பிரேமை պԼDուն.
மேற்கூறிய நோய்களைக் குணப்படுத் திய அருமருந்துகள் சாந்தியும் பிரேமையு மேய7ம் வேறு மருந்துகள் இதற்கு உதவா. சாந்திக்கு ஒரே ஒரு வழி பிரே மையாம். பிரேமையெனும் நெய்யில் சாந்தியெனும் சுடர் கொழுந்துவிடும். பிரேமையே மனித குலத்தை ஒன்றுபடுத்தும் இவ்வொற்றுமை யும் ஆன்மீக அறிவும் சேர்ந்தால்தான் உலக சமாதானம் உண்டாகும்.
நல்வாழ்விற்கு முக்கிய அடிப்படை தன் னடக்கமும் ஒழுக்கமுமாம். இந்த ஒழுக்கத் தால் உண்மையான நிலையான சாந்தியை மனிதன் பெறுகிருன், சயந்தியின்றி இன்பம் இல்லை. ஆன்மனின் உண்மைச் சொரூபம் சாந்தியே. சுத்தமான உள்ளத்தில் ஆன்மன் ஒன்றியிருக்க முடியும் ஆசைகள் மலிந்து அவா நிறைந்த உள்ளத்துடன் ஆன்மன் ஒருங்குறைதல் இயலாது. யோகியர் முனி வர், சத்புருஷர்களின் சிறப்பிலக்கணம் சாந் தியே. இது புற நிலைமைகளில் தங்கியிருப்ப தில்லை. தன்னலமும் காமமும் இருக்குமி டத்திலிருந்து இது பறந்தோடிவிடும். இப் பண்புடையோரைச் சாந்தி அணு காது. அந் தராத்மனின் பண்டே சாந்தி. அது அற்புத மானது. தளராதது, நிலையானது.
தொகுப்பு: சித்ரா
சாந்தியில் நிறை ஆன்மிக எழுச்சி உண்டா கும். பேரானந்தத்தோடு இயல்பாகக் கலந்த ஞானம் உதயமாகும். புலன்களை அடக்கியே உண்மையான சாந்தியைப் பெறலாம். அது அப்பொழுது பிரசாந்தி ஆகின்றது. அந்த அணு பவம் சாந்திப் பிரவாகமாகும். சித்தவிகாரங் கள் பேரலைகளைப் போன்றவை. அதில் பற்று வெறுப்புக்கள் அன்பு பகைகள் இன்ப துன்பக் கள் நம்பிக்கை சோர்வுகள் எல்லாம் சுழிகள் குழிகள் போன்றவை. இவற்றை நீக்கி அட் பேரலைகளை அடக்கினுல் எவ்வகைச் சலனமு மின்றி சாந்தியைப் பெற்றுத் தொடர்ந்து பேணலாம். சாந்தியும் இயல்பில் ஆன்மனை ஒத்ததே ஆன்மன் அழியாதது. உடலையும்
 

ஞானக்கதிர்
EEவி
தி பிரசாந்தி
உள்ளத்தையும் போல் அது சாவதில்லை. அது நுண்ணியது, விசுவாசமானது; அதன் இயல்பு அறிவு வடிவமானது. சாந்திக்கும் இப்பண்பு கள் உள. அஞ்ஞானம், ஐயம், துக்கம் ஆகிய வற்றை ஆன்ம அறிவு அழிக்கின்றது எனவே ஆன்ம ஞானம் தளராத சாந்தியை நல்கும். அதனுேடு திருவும் இன்பமும் பரிணமிக்கின்றன. ஆன்மன் அறிவிற்கு விடயமான பொரு
ளன்று அறிவிற்கு அதுவே முதலாயும் ஊற்ற யும் உள்ளது. கனிந்து பழமாக வழிகாட்டுவ
தும், விடுதலை மரணமில்லாப் பெருவாழ்வு
சாசுவத இன்பம், சாந்தி ஆகியவற்றிற்கு இட் டுச் செல்வதும் ஞயனமே. புலன்களின் விளை யாட்டுக்கு இடம் கொடுத்தவர் ஆன்மனை அறி யார் மாறும் இவ்வுலகில் பிரமன் ஒன்றே விகார மில்லாதது புறமாற்றங்கள், திரிபுகளால் ஆன் மன் கறைபடுவதில்லை. ஆன்மன் உடலின் புக ழன்று. உண்மையைக் கூறின் ஆன்மனைப்பற்றி நேரான கூற்ருல் ஒன்றும் கூறமுடியாது. அது, இதுவும் அன்று. அதுவும் அன்று. அதனை அது என்றும் ஆன்மன் என்றும் பிரமம் என்றுமே
இவற்றுள் யாதாயினும் ஒன்றைப்பற்றி ஒழு கின் பிரமத்தை அடையலாம் இதிலோர் சந்

Page 9
ஞானக்கதிர்
шњөшпайт цој
அருள்
இன்றும் நினைவில் வைத்திருக்கவேண்டிய மகா மந்திரங்கள் மூன்று உள. அவை கட வுள்மேல் அன்பு வைத்திருங்கள்: பாவத்திற்கு அஞ்சுங்கள் சமூகத்தில் நல்லொழுக்கத்தைக் கடைப்பிடியுங்கள். எவர் இந்தக் கற்பனேக ளின் பிரகாரம் கண்டிப்பாய் ஒழுகுகிருரோ அவரையே ஒரு உண்மையான மனிதர் என்று அழைக்கமுடியும். மனிதன் இடைவிடாது இன் பத்தைத் தேடுகிருன் இன்பம் அனுபவிப்பதற் காக எதையும் தியாகம் செய்யத் தயாராய் இருக்கிருன் ஆணுல் உண்மையான இன்பம் எங்கே கிடைக்கிறது. இன்பம் மனிதனிடத்தே இயல்பாய் உள்ளது. இந்த உண்மையை உணராமல் அறியாமையினுல் அவன் புறப் பொருட்களில் அதைத் தேடுகிருன்.
பிறரை நம்பி வாழும் வாழ்வு துன்பத் தையே தரும். ஆனல் தன்னிடத்தில் (ஆத்மா வில்) நம்பிக்கை வைத்திருத்தல் உண்மை இன்பத்தைத் தரும் புறப்பொருட்களில் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும்வரை, அவன் தன்னுடைய வாழ்க்கையில் நிலையான இன்பத்தைச் சுவைக்கமாட்டான். புறப்பொரு ளில் இன்பத்தைத் தேடுவது தாகத்தைத் தணிக்கக் கானல் நீரை நோக்கி ஓ டு வ து போலாகும் என்பதை, என்று அவன் உணர் கிருனே அன்றே அவன் தன் மனதை உள் முகமாகத் திருப்பித் தன்னுள் கிடக்கும் ஆனந் தத்தை அனுபவிப்பான்,
ஒரு சிறிய ஆலம் வித்தினுள் பல லட்சக் கணக்கான வித்துக்களைக் கொண்ட பிரமாண் டமான ஆலம் விருட்சமாக வளரக்கூடிய சக் தியும் தகமையும் உள்ளது. அதாவது ஒவ்
- jaira) சிவானந்தரின் பிறந் சிவானந்தர் பற்றிய சிறப்புக் கட்டு வச இணைப்பும் இம்மலரில் இடம்
 
 

66
Γ Ο 6δΠ.
வொரு ஆலம் வித்தினுள்ளும் ஒரு ஆலமரம் உள்ளது. காணப்படும் இந்தப் பிரபஞ்சத் தைத் தன்னுள் அடக்கிக் கொண்டு இதன் இருப்பிற்கு ஆதாரமாயுள்ள தெய்வசக்தியா னது மறை பொருளாயிருக்கிறது. மாற்றத் திற்குரிய எல்லாவற்றிற்கும் பின்னுல் மாருத நிலையான தெய்வீகம் உள்ளது. மனிதனுடைய வாழ்வு, உலகிய உட ைமகள், ஆதனங்கள், பணம் ஆகியவற்றிலேயே இயக்கப்படுகிறது என்று பொதுவாக நம்பப்படுகிறது. இது உண்மையல்ல. மனிதனுடைய சீவியத்தைப் போஷிப்பது சத்தியத்தின் ஸ்வரூபமான இறை
த. செந்தூரன் மானிப்பாய் பூரீ சத்யசாயி சேவ மண்டலி.
வனே. உலகமென்ற நாடக அரங்கின் தி ை? மறைவில் நின்று கொண்டு அவன் பிரபஞ் சத்தை இயக்குகிருன் இருதயத்தில் இருப்பி டங்கொண்ட அவன், மனிதன் செய்யும் எல் லாச் செயல்களுக்கும் காரணமுதல்வனுயிருந்து கொண்டு செயல்களுக்குத் தகுந்த பலன்களை வழங்குபவனுகவும் இருக்கிருன். உங்களுடைய எல்லாச் செயல்களின் பலனையும் இறைவ னுக்கு அர்ப்பணியுங்கள். நித்திய தத்துவ மான அந்த ஆத்மா முடிவில்லாத ஆனந்தத் தின் ஸ்வரூபம் உங்களிடத்தே இயல்பாய் உள்ளது.
சத்தியமே அந்த வித்து நல்லொழுக்கமே அந்த வேர் அன்பே அந்த நீர் சாந்தியே அந்த மலர்; ஆனந்தமே அந்தப்பழம். அன்பு ததும்புபவராகவும் சாந்தியுள்ளவராகவும் நீங் கள் இருக்க வேண்டும்.
நாள் செப்டம்பர் மாதம் 8ம் திகதி ரையுடன் அன்னுரின் வர்ணப்பட இல பெறுகிறது. - ஆசிரியர்

Page 10
சிவாமிநாதனுக்கு ஆபீசில் வேலையில் மனம் செல்லவில்லை,
இரண்டுமாதச் சம்பள நிலுவை அன்று தான் அவனுக்குக் கிடைத்தது. அந்த மகிழ்ச் சியில் அவனுக்கு ஒரு வேலையும் ஒடவில்லை.
நேரத்தைப் பார்த்தான். பதினுெரு மணி
அரை நாள் லீவு எழுதிக் கொடுத்துவிட்டுக் கிளம்பினுன்
வெளியே வந்தவன் நேரே வழக்கமான இடத்திற்குப் போய் தாகசாந்தி செய்து கொண்டான். அதன் பிறகு புதுத்தென்பும், புத்துணர்ச்சியும் ஏற்பட்டது. இறைச்சிக் கடைக்குப்போய் ஒரு கிலோ இறைச்சியும் வாங்கிக் கொண்டு வீட்டிற்குப் போனுன்
சேற்றைத் திறக்கும் போதே விருந்தையில் படித்துக் கொண் டிருந்த அமுதா, ஏனப்பா இண் டைக்கு ஆபீசில்லைய " என்று (கு "டாஸ் ,
அதை காதில் வாங்காமலே ஆறு எங்கை போட்டா" என்ருன் ,
கே யிலுக்கு
வருஷம் முன்னுாற்றியறுபத் தைந்து நாளும் கோயில் ஊர் கோயில்கள் கொடியேறிஞல் அம் மாவுக்கு க் கொண்டாட்டம், எனக்குத் திண் டாட்டம் சரி இதைக்கொண்டு போ என்று பார்சலை நீட்டினுன்
விரதம்
அந்த நேரம் கோயிலால் பிரசாதத்துடன் வந்த சாந்தி கணவனைக் கண்டு ஆச்சரியத் துடன் இண்டைக்கு ஆபீசில்லேயாப்பா" என்று G芭LL厅金。
சுவாமிநாதனுக்குச் சினம் வ ந் த து தாயும் மகளும் விளக்கம் கேட்கிறியள். என்று சொல்லும் போது, சாந்தி சண எரின் முகத்தையும், பேசும் தொனியையும் பார்த்து
 

ஞானக்க 鲇(
அவன் குடித்திருக்கிருன் என்று தெ ரி ந் து கொண்டாள். அவன் கையில் வைத்திருந்த பார்சலேப் பார்த்து அருவருப்புடன் இதை ஏன் வாங்கினிங்க இண்டைக்கு சிவராத்திரி பல்லவா? என்ருள்.
*சிவராத்திரி இரவைக்கு, பகலில் காய்ச் சலாம். இந்தா பிடி' என்று நீட்டினுன்.
இண்டைக்கு நான் உபவாசம். வீடு, குசினியெல்லாம் கழுவிப் புனிதமாக இருக்கு. இறைச்சியைக் கொண்டு வந்திருக்கிறியள்" என் ருள் சினத்துடன்,
இஞ்சை பார் சாந்தி, நீ கோயிலுக்குப் போ, விரதம் பிடி, நான் தடுக்கேல்லை. நான் மச்சம் சாப்பிடுறதைத் தடுக்காதை" என்ருன் சுவாமிநாதன்.
'அமுதா அதை வாங்கிக் கொட்டிலுக்குக் கொண்டுபே - அங்கையே அடுப்பை மூட்டு என்று சொன்னபடி வீட்டிற்குள் போனுள்
அமுதா கொட்டிலில் இறைச்சி வெட்டு வதைப் பார்த்த சாந்தியின் மனம் உருகியது. ஏ. எல். சோதனைக்குப் படித்தபிள்ளை, இந்த வேலை செய்யுது. நான் செய்த பாவம், ன்னக்கு இப்படியான வாழ்க்கை அமைஞ்சிட்டுது. முருகா இந்தப் பிள்ளேக்க 7வது நல்ல வாழ் வைக் கொடு என முருகனை வேண்டினுள்.
அந்த நேரம் சுவாமிநாதன் அங்கு வந் தான் உடைகளை மாற்றிவிட்டு, சாரம் கட் டிக்கொண்டு சையில் சிகரெட்டுடன் வந்தான் மனைவி ஏதோ சொன்னதை அவத னரித் தவன், என்னப்பா சொல்லுருய் ஒண்டும் விளங்கேல்லை என்ருன்,
அமுதாவுக்காவது குடிக்காத மாப்பிள்ளை கிடைக்க வேணும் என்று கடவுளைக் கும்பிட் டேன் அவளுக்காவது நல்ல வாழ்வு கிடைக் கட்டும்' என்ருள்.
இஞ்சைப ர் குடித்தாலும் ஒரு நாளைக் குச் சாகிறதுதான் குடிக் காட்டியும் சாகிறது தான். நான் குடிச்சுப் போட்டுச் ச கிறன்' என்ருன் சிரித்தபடி,
உங்கடை வேதாந்தத்தை உங்களோடை வைத்துக் கொள்ளுங்கோ மற்றவை கேட்டாச் சிரிப்பினம் இண்டைக்கு ஐஞ்சு மணிக்குப்

Page 11
ஞான கதிர்
பஜனை படிக்க ஆக்கள் வருவினம். உங்கடை ஆபீசறையிலே இருந்து கொள்ளுங்கோ என் ருள் சாந்தி
பஜனையா? வீட்டிலை என்ன பஜனை எங்கேயாவது கோயில்லையோ, மடத்திலேயோ வைக்கிறதை விட்டிட்டு இங்கையேன் வைக் கிருய். நான் நித்திரை கொள்றேல்லையே என்ருன் சுவாமிநாதன்.
சாந்தி பதில் கூருது தனது அலுவல் சளேச் செய்ய எழும்பினுள் சுவாமிநாதன் விடவில்லை. வீட்டிலை ஏனப்பா பஜனை ஒழுங்கு செய்தனி என்ருன் விடாப்பிடியாக
நீங்கள் இண்டைக்கு இந்தக் கோலம் கொள்ளுவியள் எண்டு தெரிந்திருந்தால் செய் திருக்க மாட்டன்" என்று சொல்லிவிட்டுப் போனுள்.
மத்தியானம் முழுகிச் சாப்பிட்டுவிட்டுப் படுத்தவன் இரவு ஏழு மணிக்குத்தான் எழும் பினுன்
வீட்டில் பஜனை நடந்துகொண்டிருந்தது. சிவராத்திரிக்கு நித்திரை கொள்ளாது விடி யும் வரை வீட்டில் பஜனையும் பூசையும்
நடக்கும் என்று அவனுக்குத் தெரிந்தது.
 
 
 
 
 
 

வெளியே வந்தான் அமுதா ஓடிவந்து என்னப்பா வேணும் டீ தரட்டுமா என்ருள்
ஒன்றும் வேண்டாம். நான் சோமு வீட்டை போய் படுக்கிறன். அம்மாட்டை சொல்லு" என்று சொல்லிவிட்டுக் கிளம்பி
சோமு என்று அவன் குறிப்பிட்டது அவ னுடைய நண்பன் சோமசுந்தரத்தை அவ னுடைய வீடு அதே தெருவில் இருந்தது.
சுவாமிநாதன் வருவதைக் கண்ட சோமு ஆச்சரியப்பட்டான். அதைக் காட்டிக்கொள் ளாது உள்ளே அழைத்துப் போனுன்
உள் ஹோலில் றேடியோவில் பஜனைப் பாடலை சோமுவின் மனைவியும் பிள்ளைகளும் கேட்டுக்கொண்டிருந்தனர்.
திருக்கேதீஸ்வரத்தில் பஜனை ஒலிபரப்பு கிருர்கள். விடியும்வரை பஜனையும், தேவா ரமும் படிப்பார்கள் இரப்பா கேட்கலாம்" என்றன்.
"நீயும் சிவராத்திரிக்கு நித் திரை முழிக்கி றியா' என்று கேட்டான் சுவாமிநாதன் விரக் தியுடன்,
நான் மட்டுமல்ல எ ல் லா ருமே இண்
டைக்கு நித்திரை முழிப்புத்தான்
அங்கைதான் இந்த உபத்திரவம் எண் டால் இங்கையும் அதுவா நான் வாறன் என்று கிளம்பினுன் சோமு எவ்வளவு தடுத் தும் கேளாது.
நான் மணியம் வீட்டைபோய்ப் படுக்கப் போறன்’ என்று சொல்லிவிட்டுப் போனன்.
இரவு ஏழு மணி வீதியில் மின் விளக்கு கள் எரியவில்லை. மக்கள் நடமாட்டமும் இல்லை சுவாமிநாதன் மணியம் வீட்டிற்குப் போய்க் தொண்டிருந்தான்.
திடீரென அவன் பின் ஒரு இராணுவ ஜீப் வந்து நின்றது. அதிர்ந்துபோய் பதட் டத்துடன் திரும்பிப் பார்த்தான். ஆயுதம் தாங்கிய இராணுவ வீரர்கள் அவனைச் சூழ்ந்து தொண்டனர். அவனிடம் அடையாள அட் டையைக் கேட்டபோதுதான் அதை வீட்டி லேயே வைத்து விட்டு வந்தது ஞாபகம் வந்தது. அவன் அதுபற்றி விளக்கம் சொல்ல முற்படுமுன்னரே ஜிப்பில் ஏற்றப்பட்டான்.
அன்று இரவு முழுவதும் இராணுவமுகா
( 26 ஆம் பக்கம் பார்க்க )

Page 12
క్లో
நானிலம் நலம் பெற
مجیخ مجید محمجھی
=تخلیجیں
மி ஆலபோல் மாண்புடையவர், நீண்டு யர்ந்த நெடுமால் வஞ்சமிலாது வளர்ந்த உடல், நல்ல பருமன். காரழகு, கடற்கருணை களையாடும் முகம், கனிவான அகம், கதிராடும் கண்கள், மாசற்ற குழந்தையுள்ளம், நிறைந்த நெஞ்சம், நேரிய நடை, கிண்கிணிக் குரல், ஈகை நிரம்பிய கைகள், எளிய குஞ்சர நடை, பெருந்த கைப் பணிவு, சமரசப் பான்மை, சத் திய ஒழுக்கம், சாதுக்களை மதிக்கும் சற்குணம், நல்ல மகான்களைக் கண்டதும் வணங்கி ஏற் கும் இணக்கம் - இவையே சுவாமி சிவானந்த சரஸ்வதி.
கல்விக்கூடத்தில் முன்னிலை பெற்று, மருத் துவக் கல்லுரியில் பட்டம் ஈட்டி, அறுவைச் சிகிச்சையில் மதிக்கப்பட்டு இலண்டன் எம்.ஆர் ஐ பி , எச் மற்றும் எம். ஆர் ஏ எஸ் உறுப்புரிமை வழங்கப்பட்டு மருத்துவ நூல்
சிவானந்தர்
கள் பல வெளியிட்டு பெருமை சேர்த்த குப்பு சாமி துறவுள்ளம் கொண்டார். வீட்டின்பம் விழைந்தார். தன்னையும், தனதையும் துறந் தார். எங்கோ சிறிய ஊற்ருகப் பிறந்து, வர வரப் பெருகி, அ கண்ட சமுத்திரத்தை அனை யும் வரநதி போலச் சிவானந்தர் வாழ்க்கை பத்த மடுவில் பிறந்து, எட்டயபுரத்தில் வளர் ந்து, திருச்சியில் அறிந்து, த ஞ்  ைசயி ல் தழைத்து, மலேயாவில் மலர்ந்து வடநாட் டில் காய்த்து, ரிஷிகேசத்தில் பழுத்து - விதை தூவி இன்று உலகிற்கெல்லாம் கர்ம யோக நிழலும், பக்தியோக மலரும், ஞானயோகக் கனியும் அளிக்கும் யே வேதாந்தச் சோலை
 
 
 
 

யாக விளங்குகிறது; மனித குலத்தில் உடலு றுதிக்கும், உளவுறுதிக்கும் என்று சுவாமி சிவா னந்தர் ஆற்றிய பணிகள் அளப்பில. இப்பணி கள் என்றும் தொடரத் திவ்ய ஜீவன சங்கம் எனும் பெயரில் சிங்கமொன்று அமைத்தார். இவ்வியக்கத்தின் முதன்மையான சொள்கை ஆத்ம ஞானப்பிரசாரமாகும். இந்து தருமத் தையும், மற் ற தர்மங்களையும் ஆராய்ந்து அவற்றின் சாரத்தை நூல்களாகவும், துண்டுப் பிரசுரங்களாகவும் வெளியிட்டுப் பரப்புதல் மற்றதோர் சீரிய நோக்கமாகும்.
ஞான வேள்வியால் மனிதன் உய்ய அவர் ஆற்றிய அரும்பணியை மட்டும் இங்கு நாம் காண்போம். வாளினும் வலியது எழுது கோல் என்ற உண்மை உணர்ந்து பேணுவைத் தமது கருவியாகக் கொண்டார். சுவாமி சிவானந்தர்.
மின்னலைப் போல் ஒடும் பேணு வேதாந் தமே மையாக யோகமே முனையாக - அடக் கமே மூடியாக, ஆர்வமே வடிவாக, அறிவு மலர்களை அள்ளிப் பொழியும் அருமைப் பேணு,
ஞான வேள்வி
مجمAAZA ZAحبحیرہ برابر میریخZ
அவர் கையைவிட்டு அகலாப் டேன, அமரத் தன்மை அளித்த அன்புப் பேணு, இரவும், பக லும் காகிதத்தில் இன்ப நடனம் ஆடும் பேணு எழுதித் தள்ளியது. அயராது ஆகுதி வழங் கப் பெற்றது. பணம் தேடி வந்தது. நூலருவி ஒடிச் சென்றது.
இந்தக் கையிலே வந்த பணம் அந்தக் கையால் தர்மத்திற்குச் சென்றது ஞானவேள் வியில் சென்றது. இங்கே நூறுரூபாய் தந்தால் அத்தனையும் அறிவுப் பிரசுரமாகி உலகெங் கும் பறந்தன. தபால் செலவு தந்தால் அறி நூல்கள் ஒடி வரும் கேட்டால் போதும் எழு தினுல் போதும், கீதை வேண்டுமா? இந்தா, உபநிஷத்து இதோ, வேதாந்தம் இதோ ஒரு கட்டு - யோகம் வாங்கிக்கொள் என்று தந் தார். அவர் கையில் ஒரு விலாசம் கிடைத் தால் உடன் அது விலாசக் குறிப்பில் பதிவா (5LD
母。母6丁墨莓
உடனே அந்த அன்பருக்கு நூல்களும் அறிக்கைகளும், சாதன முறைகளும் செல்லும். சிவானந்தர் தமது நூல்களையும் கையெழுத் துப் பிரதிகளையும் அனைவரிடமும் வெளிப்ப டையாகக் காட்டுவார் இவை நான் எழுதி யதல்ல, எனக்கென்ன தெரியும் எல்லாம் பிர கிருதியின் வேலை, நான் நிமித்த காரணம்' என்பார் என்ன எளிமை, என்ன பணிவு, என்ன சாதன .

Page 13
நீ திமன்றத்தில் சனக்கூட்டம் நிர ம்பி வழிந்தது. அன்று கொலை வழக்கு ஒ ன் றி ல் தீர்ப்புக்கூறும் நாள் ச ன க் கூ ட் டத் தி ன் பார்வை குற்றவாளியின்மேல் பதிந்து இருந்
ēģi.
கொலைக்குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளி தன் தலைவிதியை நிர்ணயிக்கப்போகும் நீதிபதி யின் முகத்தைப் பார்த்த வண்ணம் இருந் தான். அவர் கண்ணில் கருணை தென்படாதா? தனக்கு விமோசனம் ஏற்படாதா? என்றளண்ண அலைகள் அவன் மனதில் அலைமோதின.
நீதிபதி யூரர் க &T 4' பார்த்தவண்ணம் இருந்தார். தீர்ப்பு அளிக்கப் போவது அவர் கள். தண்டனை அளிக்கவேண்டிய பொறுப்பும் கடமையும் நீதிபதியைச் சார்ந்தது.
வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்க ளையும், ஆவணங்களையும், தொகுப்புரைகளே யும் ரி சீ லித்த யூரர்கள் குற்றவாளியென ஏகமனதாகத் தீர்ப்பளித்தார்கள்.
திட்டமிட்டுச் செய்யப்பட்ட ஒரு கொலை வழக்கில் எதிரி குற்றவாளியாகக் காணப்பட் டால் அதற்கு ஒரே ஒரு தண்டனைதான்.
ജ് மரண தண்டனை
நீதிபதி குற்றவாளியைப் பார்த்தார். அவன் கண்கள் கெஞ்சின. கண்ணிர்த்துளிகள் அவன் கன்னத்தை நனத்தன.
நீதிபதியின் மனதில் பல கே ள் வி க ள் தோன்றின.
சு. பசுபதிப்பிள்ளை இவன் யார்? நான் யார்? இவன் தன்னை
அறிவானு? நான் என்ன அறிவேனு? இவ னுக்குத் தண்டனை கொடுக்க நான் யார்
எனக்கு முன் இருக்கும் இந்த ஜீவனே ஒழித்துக்கட்ட நான் யார்? எனக்கு என்ன உரிமை உண்டு? இப்படி மனதில் எண்ண அலை கள் மோதின.
இறுதியில் நீதிபதி உத்தியோகத்தையே உதறி எறிந்தார். குருவை நாடினர். முத் தியானந்தா என்ற தீட்சாநாமம் பெற்று விளங் கிணுர்கள்.
இச்சம்பவம் நடந்தது தென் இந்தியாவில் உள்ள பங்களூரில்,
 

இந்தத் தெய்வீக மகான் பிற்காலத்தில் கடையிற்சுவாமிகள் என்று யாழ்ப்பாணத்தில் மக்களால் அன்பாக அழைக்கப்பட்டார். கடையிற்சுவாமிகள் என்ற பெயருடன் ஈழத் தில் வாழ்ந்த சித்தர் இவர்.
அந்தக் காலத்தில் பாய்மரக் கப்பல்கள் மூலம் தென்இந்தியாவுக்கும் யாழ்ப்பாணத் திற்கும் போக்குவரத்துகள் நடைபெற்றன. ஊர்காவற்றுறை மு க் கி ய துறைமுகமாக விளங்கியது. முத்தியானந்தர் பாய்மரக் கப் பல் மூலம் ஊர்காவற்றுறையை வந்தடைந் தார். அங்கிருந்து கால் நடையாகவே யாழ்ப் பாணம் நோக்கி வந்தார்.
ଡୁମ୍ଫା கடையிற்
வாமிகள் KKKKKKKKKKKK
யாழ்ப்பாணப் ப ட்டி ன த்  ைத அந்தக் காலத்தில் பெரிய கடை என்றே மக்கள் குறிப் பிட்டார்கள். யாழ்ப்பாணம் வந்த சுவாமி சுள் பெரியகடையை தமது வசிப்பிடமாகக் கொண்டார். இந்தியாவில் இருந்து ஒரு சாமி வந்திருக்கிழுர், அவர் பெரியகடையில் இருக் கிருர், என்று மக்கள் குறிப்பிடும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அவரை கடை யிற்சுவாமிகள் என்றே கூப்பிடலாயினர். அத் தப் பெயரே நிலைத்து விட்டது.
爵、
リ
燊
裘
கடையிற்சுவாமிகளுடைய தெய்வீகசக்தி எங்கும் ப ர வி ய து. பெரியகடையைச் சூழ உள்ள வியாபாரிகள் அனைவரும் அ வ  ைர மதித்து அன்பு பாராட்டினர். அவருக்கு உண வளித்தனர். பலர் அவரை வீ ட் டி ற்கு அழைத்து விருந்தளித்தனர்.

Page 14
கீதை பாராயண
பிரனித நதிக்கரையில் மேகாந்தரம் என்ற ஒரு நகரம் இருந்தது. அங்கே சநந்தர் என்னும் ஓர் அந்தணர் இருந்தார். ஆசை யற்றவராய் அவர் நாள்தோறும் மே கலை என்னும் தீர்த்தத்தில் நீராடி, நரசிம்ம சுவா மியை தரிசித்தும், கீதையின் பதினுேராம் அத்தியாயத்தை மன ஒருமைப்பாட்டுடன் பாராயணம் செய்தும் வந்தார். இதனுலவர் துக்கங்கள் எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டு வாழ்ந்தார்.
அவர் ஒரு நாள் கோதாவரி தீர்த்த யாத் திரைக்கு புறப்பட்டார். வழியிலுள்ள தீர்த் தங்களில் நீராடியும், க்ஷேத்திரங்களைத் தரிசித் துக் கொண்டும் விவாகமண்டபபுரம்" என் னும் ஊரை அடைந்தார். அங்கே இரவு துரங்க இடம் தேடினுர், கிராமத் தலைவர் பெரிய மாளிகை ஒன்றைக் காண்பிக்க அதில்
விடுதலை
படுத்து உறங்கிவிட்டு காயிைல் எழுந்து யாத் திரையைத் தொடங்க மு ய ன் ரு ர். அது கண்ட கிராமத் தலைவர் "சுவாமி தாங்கள் ஒரு மகான் என்று தோன்றுகிறது. தங்களைப் போன்ற பெரியேசர்களை பூர்வபுண்ணியம் காரணமாகவே காணக் கிடைத்ததையிட்டு நாங்கள் சந்தோசப்படுகின்ருேம். தாங்கள் இன்னும் சிறிது காலம் இங்கேயே தங்கி எங் களுக்கெல்லாம் நன்மை செய்ய வேண்டும்" என்று வேண்டிக்கொண்டார். அந்தணரும் ஒப்புக்கொண்டார். கிராமத்தலைவர் தினந் தோறும் அவரைக் கண்டு உரையாடுவார். ஒருநாள் இப்படி அந்தணரிடம் சொன்னுர்,
ஐயா! என் விண்ணப்பத்தை கேளுங் கள். வெகு காலத்திற்கு முன்பு ராட்சதன் ஒருவன் இங்கு வந்து மக்களைத்தின்று வந்தான். அப்பொழுது பிர மு க ர் க ள் சிலர் அவனை அணுகி, அந்த ஊர்ச்சத்திரத்தில் வந்து தங்
 
 
 
 

னஞ் செய்து
கும் வழிப்போக்கர்களை அவனுக்கு இரையாக அனுப்புவதாகவும் ஊரை இம்சிக்க வேண்டா மென்றும் கேட்டுக்கொண்டார்கள். அவனும் அப்படியே வாக்குக் கொடுத்தான். இப்படிச் சில ஆண்டுகள் சென்றன.
வழிப்போக்கர்களைராட்சதனுக்கு அனுப்பி வைக்கும் பொறுப்பு கிராமதிகாரியான எனக் குரியதாயிற்று. தற்செயலாக என் மகனின் நண்பன் ஒருவன் இந்த ஊருக்கு வந்தான். நான் அவனை சத்திரத்திற்கு அனுப்பி வைத் தேன். என் மகன் அந்த விடயத்தை அறிந்து தன் நண்பன அழைத்துவரச் சத்திரத்திற்குச் சென்ருன் அவனையும் அரக்கன் விழுங்கிவிட் டான்.
நான் செய்தியறிந்து அரக்கனிடம் சென்று அழுது அரக்கர் கோ மா னே! என் மகனே விழுங்கியது நியாயமா? நான் செய்யும் உப
பெற்ற காதை
காரத்தை மறந்து விட்டாயா? என்று கேட் டேன். அதற்கு ராட்சதன் "ஐயையோ வழிப் போக்கர்களுடன் உன்மகனயும் தெரியாமல் தின்றுவிட்டேன். உபகாரிக்குப் பதில் உபகா ரம் செய்யாவிட்டாலும் அபகாரம் செய்யும் நன்றி கொன்ற பாவி இல்லை நான். உனக்கு ஒரு செய்தி சொல்லுகிறேன். கேள், கீதை யின் பதினேராம் அத்தியாயத்தைப் பார யணம் செய்யும் அ ந் த ண ர் மிகப் புனித
- ஈழத்தீபன் -
மானவர். நான் அவரைத் தீண்டச் சக்தியற் றவன், அவர் மந்திரித்த நீரை எ ன் மே தெளித்தால் என் சாபம் தீரும், நான் தின்ற மனிதர்களுக்கும் நற்கதி கிடைக்கும்" என்ருர் என்ன சாபம் வந்தது.
உனக்கு ஏன் வந்தது? கீதையின் பதினே ராம் அத்தியாயத்திற்கும் இதற்கும் என்ன சம்

Page 15
35 тоот365 ള്
பந்தம்" என்று கேட்டேன். அவன் சொல்லத் தொடங்கினுன்,
கிராமத் தலைவரே கேளும் முன்ஞெரு காலத்தில் இந்த ஊரில் பிராமணன் ஒருவன் இருந்தான்.அவன் தன்குலத் தொழிலைச் செய்ய முடியாமல் பயிர்த்தொழிலைச் செய்து வந் தான். ஒரு நாள் வயலில் நெற்பயிரைக்காவல்
செய்யும்போது வழிப்போக்கன் ஒருவனைக் கழுகு ஒன்று கொத்திக் கொத்திக் கொல்வ தைக் கண்டான் பிராமணன். அதைக் கண் டும் காணதது போல் தன் வேலையில் ஆழ்ந்து விட்டான். தொலைவில் இருந்த முனிவர் ஒரு
 
 

11.
வர் இந்தக் கா ட் சி  ையக் கண்டு ஓடி வந் தார். அவர் வருவதற்குள் கழுகு வழிப் போக்கனக் கொன்று விட்டுப் பறந்து ஓடி விட்டது. முனிவர் வயல் காக்கும் பிராமண னைக் கண்டு அடபாவி திருடர், பாம்பு, பகை வர், புலி, கழுகு, விஷம், தண்ணிர், அரக் கர் ஆகியோரால் துன்புறும் மக்களைத் தன் ணுல் இயன்ற அளவு ஒருவன் காப்பாற்றுவிட்
டால் அவன் தானே கொலை செய்த பாவத்தை அடைகிருன், அவன் பல துன்பங் களை அடைந்து க  ைட சி யி ல் பூமியில்
ஒ நா யா கப் பிற ப் பா ன். த ன் ன ல்
(23 ஆம் பக்கம் பார்க்க)

Page 16
இருவகைக்
Baada என்பது வீடுகளிலும், ஆல பங்களிலும் ஆற்றப்படும் பூசை முறை யாகும். வீடுகளில் செய்யப்படும் கிரி யைகளின் நோக்கம் ஆன்மாவை தூய்  ைம ய ர க்கு த ல் ஆகும். மக்கள் மத்தியில் பக்தியை ஏற்படுத்தி ஆன்மா வை லயப்படுத்த ஆலயக் கிரியைகள் நடைபெறுகின்றன.
வீட்டிலே செய்யப்படும் கிரியைகள் பிறப்பு முதல் இறப்பு வரை செய்யப் படும் கிரியைகள் ஆகும். இந்து ஒருவன் பிறந்த தும் நாற்பத்தொராம் நாள் செய்யப்படும் கிரியை, அடுத்த படியாக நாமம் சூட்டுதல், முடி இறக்கல், காது குத்தல், அன்னம் உண்ணல், வித்தியார ம்பம், உபநயனம், விவாகம், மரணம் என்பன வீட்டிலே செய்யப்படும் கிரி வைகள் ஆகும். வித்தியாரம்பம் செய் யும்போது தக்க குருவின் மூலம் செய் தல் வேண்டும். வித்தியாரம்பம் கல்வி யின் ஆரம்பத்தினையே குறிக்கின்றது. ஒருவர் அறம், பொருள், இன்பம், வீடு என்பவற்றை நெறி வழி பெற துய்க்க கல்வி அவசியம். -
வீட்டுக் கிரியைகளில் திருமணமும் ஒன்று. இல்வாழ்வான் இல்லக்கிழத்தியு டன் வனத்திற்குச் செல்லாது வீட்டில் இருந்து விருந்தினரை உபசரித்து, அறங் களே ஆற்ற இல்வாழ்வு வழி செய்யும். மரணக்கிரியை என்பது ஒருவன் இறந்த பின் அவரது மனேவி, மக்கள் உறவினர்கள் செய்வது மரணக்கிரியை வருடந்தோறும் அல்லது நான்கு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடைபெ றும், அதாவது தூல சரீரத்தை விட்டுப்
 

ஞானக்கதிர்
Afl:DuH.Git
பிரிந்த ஆன்மா பரகதி அடையும் பொருட்டு கடைசி நாளன்று செய்யும் கிரியை ஆகும். இறந்தவருக்கு மாதந் தோறும் இறந்த திதியில் அவரின் ஆன்ம ஈடேற்றம் கருதி செய்யப்படும் கிரியை மாசியம் எனப்படும்.
கோயில் கிரியை நித்திய நைமித்திய காமிய கிரியைகள் ஆகும், நி த் தி ய கிரியை என்னும் போது ஆலயங்களில் ஒவ்வொரு நாளும் நடைபெறும் கிரியை நித்திய கிரியை எனப்படும்.
பொருளாதார வசதி படைத்த ஆலயங்களில் 12 வேளை பூசை நடைபெ
--செல்வி, ந. திலகவதி --
றும், சில ஆலயங்களில் ஒரு நாளைக்கு ஒரு பூசையோ அல்லது வாரத்திற்கு ஒரு முறையோ நடைபெறும்,
ஆணுல் நைமித்திய கிரியை என் னும் போது ஆலயங்களில் சில குறிப் பிட்ட தினங்களில் மட்டும் நடைபெறும் கும்பாபிஷேகம், சதுர்த்தி, திருவிழா திருவெம்பாவை என்பன நைமித்தி கிரியை ஆகும். காமிய கிரியை என்பன பலன் கருதி செய்யப்படுபவை ஆகும்.
நித்திய நைமித்திய காமிய, க ஷண பிரதிட்டை பிராயச்சித்த போன்ற கிரியைகள் ஆலயங்களில் நடை பெறுகின்றன. மக்கள் நோய், பிணி இன்றி நலமாக வாழவும் மக்களிடையே பக்தி உணர்வை மலரச் செய்யவு ஆலயக் கிரியைகள் நடைபெறுகின்றன. சைவக்கிரியை ஆன் மார்த்தம், பரார்த்தம் என இரு பிரிவுகளை உடை யது. இதில் ஆன்மார்த்தம் தன் நன்மை அருதி செய்வது ஆன்மார்த்தக்கிரியை

Page 17
ஞானக்கதிர்
பூர்வக்கிரியை அமரக்கிரியை, என இரு வகைப்படும். இவற்றுள் பூர்வக் கிரியை ஒர் உயிர் கருவில் உருவாகி மரணிக் கும் வரையும் செய்யப்படுவது அபரக் கிரியை மரணம் தொடக்கம் பிரார்த் தம், தருப்பணம் வரை செய்யப்படுவது நித்திய கிரியையில் தியானம், சந்தியா வந்தனம், சிவபூசை எனபன அடங்கும். நைமித்திய கிரியையில் தீட்சை, அந்தி யேட்டி என்பன அடங்கும், விரதம் சாந்தி என்பன காமியக் கிரியைகளா கும்.
வீட்டுக்கிரியைகளில் பெண் கருத் தரித்தமையை அறிந்து அது நிலைபெறும் பொருட்டு செய்யப்படும் கிரியை கருப் பாதானம் என ப் படும். பும் சவனம் ஆண்குழந்தை உண்டாகும் பொருட்டு செய்யப்படும் கிரியை ஆகும். சீமந்தம் கர்ப்பவதியின் கூத்தலை உச்சி வார்ந்து செய்யப்படும் கிரியை ஆகும். கர்ண வேதனம் காது குத்தல் எனப்படும்.
உத்தரபவனம் இது பிரசவ அறை யில் இருந்து வெளிப்படுத்துவதற்காகச் செய்யப்படும் கிரியை ஆகும். நாமகர
ஆவணி மாதத்தி
1 உ (வியாழன்) 17 8 , 89 யஜுர்வேத
Goofa u Talib 2 , (வெள்ளி) 18, 8 , 89 வரலட்சுமி 4 , (ஞாயிறு) 20 - 8 89 இடையூறக 7 , (புதன்) 23 8 , 89 மாதக்கார்த் 8 , (வியாழன்) 24 8 89 பூரீ கிருஷ்ண 11 , (ஞாயிறு) 27, 8 , 89 ஏகாதசி விர 12 , (திங்கள்) 28, 8 , 89 பிரதோஷவி 14 , (புதன்) 30 . 8 - 8g <9/tpfr@gnraთ 4 28 , (ஞாயிறு) 3 9 89 ஸ்மாவேதிச 19 , (திங்கள்) 4 9 89 விநாயக ச 20 , (செவ்வாய்) 5 9 89 ரிஷிபஞ்சமி 21 , (புதன்) 6 . 9 89 ஷஷ்டி விர 24 , (சனி) 9 9 89 ஆவணி மூல 26 (திங்கள்) 11 9 , 89 ஏகாதசி விர 27 , (செவ்வாய்) 12 9 ,89 ஆவணிஒன 8ே , (புதன்) 13 9 89 பிரதோஷ 29 , (வியாழன்) 14, 9 89 நடேசர் அட
30 , (வெள்ளி) 15.9, 89 பெளர்ணபு
 

13
ணம் இது குழந்தைக்கு பெயரிடும் பொ ரு ட்டு செய்யப்படும் கிரியை ஆகும். உபநிஷ்கிரமணம் இது வீட்டில் இருந்து குழந்தையை வெளியே கொண்டு செல் வதற்காக செய்யப்படும் கிரியை ஆகும். அன்னப்பிரசாசனம் இது முதலில் குழந்தைக்கு சோறு ஊட்டுவதற்காக செய்யப்படும் கிரியைகளாகும். வித்தி யாரம்பம், கல்வி கற்க ஆரம்பத்தின் போது செய்யப்படும் கிரியை ஆகும். உபநயனம் இது பூணுரல் தரிப்பதற்காக செய்யப்படும் கிரியை ஆகும்.
விவாகம் இல்லற தருமத்தை மேற் கொள்வதற்குத் தகுதியான கன்னிகை யை கைப்பிடிப்பதற்காக செய்யப்படும் கிரியை ஆகும். தீட்சை என்பது உண் மை, அறிவு பொருட்டு ஏ ற் க ப் படும் உபதேசம் ஆகும். சந் தி யா வந்தனம் இது தீட்சை பெற்றவர் காலை மாலை ஆகிய மூன்று காலங்களிலும் செய்யவேண்டிய வழிபாடாகும், சிவ
பூசை சிவபெருமானுக்குப் பூசை செய்து வழிபடுதல் ஆகும். -
革
ܒܐ
ப விரத நாட்கள்
உபாகர்மம் காயத்ரீஜபம் கிரகண புண்
விரதம் - பூஜை ற்றும் 'சங்கடஹரகணபதி விரதம் திகை, கிருஷ்ணஜன்மாஷ்டமி
ஜயந்தி
தம்
பிரதம்
Fவிரதம் 1ள் -உபாகர்மம், பலராமஜயந்தி, வராகஜயந்தி துர்த்தி
விரதம்
தம்
தம்
ம், வாமன ஜயந்தி
விரதம் பிஷேகம், அநந்தவிரதம் விெரதம், உமாமகேஸ்வர விரதம்

Page 18
JETIJ,L LLÎ
ਗ
First ஹர கணபதி என்பது விநாயக கரின் மூர்த்தங்களில் ஒன்று. அதைப்பற்றிய ஒரு பழைய கதை இது
ஒரு பெரிய நகரத்தையடுத்து ஒரு காட் டுப்பகுதியுண்டு. காட்டுப் பகுதியை அடுத் துப் பல பக்கங்களிலும் சிறுசிறு கிராமங்கள் இருந்தன. உப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட நம்பி என்ருெரு வியாபாரி தன் மனைவி பிள் ளேகளுடன் இந்தக் கி ரா ம ங் கள் ஒன்றில் வசித்துவந்தான். தேகப் பயிற்சிகள் செய்து வலுவான உடலும் பலமும் கொண்ட இவன் சிலம்பம், மல்யுத்தம் எல்லாம் பயின்றவன்.
ஒவ்வொரு நாளும் காலையில் தன் மாட்டு வண்டியில் உப்பை ஏற்றிக்கொண்டு காட் டைக் கடந்து நகருக்குச் சென்று உப்பு வியா பாரம் செய்து மாலே வீடு திரும்புவான். தெய் வத்தை மிகவும் பக்தியுடன் நம்பியவன் ஆகை யால் ஒவ்வொரு நாளும் தான் செல்லும் போது காட்டுப்பகுதி தொடங்கும் இடத்தில் உள்ள கணபதியின் சிறு கோயிலருகில் வண் டியை நிறுத்தி விநாயகரை வணங்கி வலம் வந்து வியாபாரம் சீராக நடக்கவேண்டுமென வேண்டிக்கொண்டு செல்வான். மாலையிலும் வீடு திரும்பும்போதும் இறைவனை வழிபட் டுத்தான் ஊரை அடைவான்,
ஒருநாள் வழமையைவிட அ தி க ம ஈ க உப்பை ஏற்றிக்கொண்டு நகரை நோக்கிப் புறப்பட்டான். வழியில் விநாயகரை வணங்கி *க னே சா இன்று உன் தயவால் நான் கொண்டுசெல்லும் சரக்கெல்லாம் நல்லவிலைக்கு விற்பனை ஆகவேண்டும். உனக்குத் தேங்காய்
 

ஞானக்கதிர்
கணபதி
உடைக்கிறேன்" என வேண்டிக்கொண்டு சென் முன், காட்டைக் கடந்து முடியும் தருணத்தில்
திடீரென இடிமுழக்கத்தோடு மழைபெய்யத்
தொடங்கியது வண்டியில் இருந்த உப்பெல் லாம் கொஞ்சங் கொஞ்சமாக ம  ைழ ய ர ல்
கரையத் தொடங்கியது. இயல்பாக அது மாரி காலம் அல்ல. அதனுல் அவன் முன்னேற்
பாடாக எந்தப் பாதுகாப்புடனும் செல்ல
பெருமழை தொடர்ந்ததால் முழுச்சரக் கும் கரைந்துபோய்விட்டது பெரும்லாபத்தை எதிர்பார்த்தவனுக்கு இப்பொழுது நஷ்டம் ஏற்பட்டதால் மனம் உடைந்துபோயிற்று விநாயகரை வணங்கியும் இப் படியா கி விட் டதே என வருந்தினன். பொருள் நஷ்டத்தை எண்ணியவுடன் விநாயகரில் வெறுப்பும் உண் டாயிற்று, மழை ஓய்ந்தபிறகு ஆடைகளை உலர்த்தி உடுத்திக்கொண்டு ஒன்றுந் தோன் முது துக் கத் தி ல் ஆழ்ந்து வண்டியிலேயே உறங்கிவிட்டான். விழித்தபோது பிற்பகல்மணி நான்கிற்கு மேலாகிவிட்டது. வண்டியை ஒட் டிக்கொண்டு மெதுவாக வீட்டை நோக்கிப் புறப்பட்டான். வழியில் விநாயகரை வணங் கக்கூடாது என எண்ணிக் கொண்டான்.
அந்தி சாயும் நேரம் திடீரென பத் துப் பன்னிரெண்டு பேர் கையில் தடி, கத்தி இவற் றுடன் அவனே வழிமறித்துச் சூழ்ந்து கொண் டனர். அதில் ஒருவன் வியாபாரியை நோக்கி 'கீழே இறங்குடா உப்பு விற்ற பணம் எங்கே? எடடா" என்ருன்.இதற்கிடையில் அவர் க

Page 19
ஞானக்கதிர்
ளில் இருவர் பாய்ந்து அவன் இருகைகளையும் பலமாகப் பிடித்துக் கொண்டனர். ' வியாபா ரியோ சிறிதும் பயமில்லாமல் ' உப்பெல்லாம் மழையில் கரைந்து போய்விட்டது. எ ன் னி டம் ஒன்றுமேயில்லே உப்பை விற்றிருந்தால் தானே பணம் இருக்கும் பணமும் கி  ைட யாது ஒன்றும் கிடையாது ' என்ருன்,
வியாபாரியை ஒரு சிறு ம ர த் த டி க் கு க் கொண்டு சென்று அதைச் சுற்றிப் பின்புறமாக வியாபாரியின் கையை இருவரும் பிடித்துக் கொண்டனர். கள்வர் தலைவன் அப்போது கையில் வெட்டுக் கத்தியை ஏந்தியபடி நம்பியி டம் " இந்த வெட்டிப் பேச்சும் வாய்வீச்சும் வேண்டாம். மரியாதையாகப் பணத்தைக் கீழே வை, இல்லாவிட்டால் இதாலே ஒரே கொத் தாகக் கொத்தி விடுவேன், ஆமா தெரிந்து கொள் ' என்று கூறினன். நம்பியோ சிறிதும் பயமின்றி தன் நிலையை முன் போலவே எடுத் துக் கூறினுன்,
கள்வர் தலைவன் கோப வெறி கொண்டு கத்தியை ஓங்கிக் கொண்டு நம்பியை நெருங் கிஞன் எதிர்பாராத வகையில் அருகிலிருந்த ஒரு தென்னை மரத்திலிருந்து பழுத்த தேங் சாய் நழுவி அள்வர் தலைவனது ஓங்கிய கையில் விழவும் கையிலிருந்த கத்தி அந்தத் தாக்கத் தினுல் தலைவனது தலையையும் முகத்தையும் வெட்டிப் பெருங் காயப்படுத்தியது. தலைவன் கதறிக் கொண்டு கீழே சாய்ந்தான். நம் பி யைப் பிடித்திருந்த இருவரும் தங்க ளை யும் மறந்து தலைவனை நோக்கி ஓடினர்.
பிடியிலிருந்து நீங்கிய நம்பி தைரியத்து டன் ஒடிச் சென்று தன் வண்டியில் வ ழ க் க மாகத் தற்காப்பிற்காகக் கொண்டு செல் லும் மூங்கில் கம்பை எடுத்துக் கொண்டு கள்வர் கள் அனைவரையும் தாக்கி விரட்டி அடித்து விட்டான். பிறகு வண்டியில் ஏறி ஊ  ைர நோக்கி விரைந்தான்,
அவனையும் அறியாமல் மனதில் ஒரு புத் துணர்ச்சி ஏற்பட்டு விநாயகரை வணங்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று.
மழை வராமலிருந்தால் உப்பையெல்லாம் விற்றுப்பெரும் பணத்துடன் திரும்பியிருப்பேன் கள்வர்கள் பணத்தைப் பறிக்க முயற்சிக்கும் போது நான் பணத்தை இழக்க விரும்பமாட் டேன். எனவே என்னைக் கொன்று என் பணத் தையும் அவர்கள் கொண்டு சென்றிருப்பார்
 
 

=
கள். என் உயிர் போனல் என் குடும்பம் ஆத ரவற்றுப் போய்விடும். ஆனல் உப்பு நஷ் டத்தை நான் காலப்போக்கில் ஈடுசெய்து கொள்ளலாம். ஆதனுல் தான் போலும், என் உயிரைப் பாதுகாக்க விநாயகர் மழை வரச் செய்து உப்பையெல்லாம் கரையக் செய்தார் போலும், இறைவனது அருளின் தன்மையை அறிய யாரால் தான் முடியும்? என்று பல வாருக எண்ணிக் கொண்டு விநாயகரது ஆல யத்திற்குச் சென்று வணங்கி வலம் வந்து தன் தவறுக்கு மன்னிப்புக் கோரி, நம்பி வீட்  ைட யடைந்து தன் மனைவியிடம் நடந்தவற்றைக் கூறினன்.
சங்கட ஹர கணபதி
தான் முன்னர் வேண்டிக் கொண்ட படி தேங்காயை வாங்கிக் கொண்டு வந்து ԼD Ա]] நாள் காணிக்கையைச் செலுத்தினன் நம்பி,

Page 20
6
ஒடுவனே
ஆறுகள் எல்லாம் ஒடிச்சென்று சமுத்தி ரத்தில் சங்கமம் ஆவது போல மதங்கள் எல் லாம் இறுதியில் ஒரே கடவுளையே அடைகின் @@T
கடவுளை அணுகும் முறைகள் தான் பலவே யொழிய கடவுள் என்னும் தத்துவம் ஒரு பரம் பொருளையே குறிக்கும்.
இந்த அண்டத்தை இயக்குவது ஒரே உணர்வு அல்லது பிரக்ஞை (Cosmic Conscio usness) அல்லது இயற்கை ஆற்றல் (Force) ஆகும்.
மனிதனின் சிந்தனைகளும் செயற்பாடுக ளும் இயங்குவதற்கு எவ்வாறு தனி மனித உணர்வு அல்லது பிரக்ஞை (Individual Co nsciousness) காரணமாயுள்ளதோ அதே போன்று இந்த அண்டத்தை இயக்குவதற்கும் ஒரே ஒரு பிரக்ஞையே காரணமாயுள்ளது.
அப்பிரக்ஞை அல்லது ஆற்றல் திட்ட மிட்ட செயற்பாடுகளை வெளிப்படுத்துவதால் கூர்மதியுள்ள ஒரு மாபெரும் சக்தியே அது என ஐயப்பாடின்றித் தெளிவாகின்றது.
அந்த ஆற்றல் இந்து சமயம் பிரம்மம் என் கின்றது. பிரம்மத்தை தோன்ரு நிலை, தோன் றிய நிலை அல்லது வெளிப்படாத நில, பிரத் தியட்ச நிலை என இரு அம்சங்களாக பிரித்துக் கூறப்படுகிறது.
வெளிப்படாத நிலையை நிர்குண பிம்மம் என்றும் பிரத்தியட்ச நிலையை சகுண பிரம்மம் என்றும் இந்து வேதங்கள் வர்ணிக்கின்றன:
பிரம்மம் பிரபஞ்ச சொரூபமாக வெளிப்பு டும் பொழுது முக்குணங்களோடு தொடர்பு பட்டு சகுன பிரம்மமாக பரிணமிக்கின்றது. அதாவது, அண்டத்தையும் ஜீவர்களேயும் சகுணபிரம்மமே தோற்றுவிக்கிறது. இந் நிலையை சத்" என்று சொல்லப்படுகிறது

uAkJkJLJLJLAkAkAkJA GALJkAAJA AAkAS
கடவுளுக்கு உருவம் கொடுத்து கடவுளின் பல்வேறு செயற்பாட்டு அம்சங்களுக்கு சங்கேத வடிவங்கள் கொடுத்து, நாமங்களையும் குணங் களையும் கூறி, அர்ச்சித்து வழிபடுவது சகுண பிரம்மம் உபாஸன அதாவது, கடவுளை "ரூபி யாக வழிபடுவது.
பிரபஞ்ச விவகாரங்களுடன் தொடர்பற்ற தோன்ரு நிலையை அசத்' என்றும் நிர்குண பிரம்மம் என்றும் கூறப்படுகிறது தோற்றமும் மாற்றமும் அசைவும் அற்ற இப்பெரும் நிலை யிலேயே அது பரப்பிரம்மம் என்றழைக்கப்படு கிறது.
பரப்பிரம்மம் உலகப்பொருள் எதுவுட னும் ஒப்பு நோக்கிக் கூறப்பட இயலாதது எனவே அது அநிர்தேச்யம்" எனப்படுகிறது.
அது தோற்றமும் மறைவும் அற்றதா யால் அவ்யக்தம்" எனப்படுகிறது. அங்கு இங் எனுதபடி நீக்கமற எங்கும் நிறைந்திருப்ப; னுல் 'ஸர்வத்ரகம்’ எனப்படுகிறது. எமது சி தனக்கு அப்பாற்பட்ட தென்பதால் அசிந் யம் எனப்படுகிறது.
تتوقت لا1D وقع معك
மாற்றமடையும் பிரபஞ்சத்தை தன்ன கத்தே தாங்கியிருப்பதால் கூடஸ்தன்" எ றும், சலனமற்று இருப்பதால் 'த்ருவம்' எ றும், காலதேச காரண காரியங்களால் பாதிக் கப்படாதிருத்தலால் "அக்ஷரம் என்றும் அ. விபரிக்கப்படுகிறது.
கடவுளை 'அரூபி'யாக வழிபடுவது நிர் குணபிரம்ம உபாலன கடவுளுக்கு உருவ
ளப்பட்ட உண்மை. ஆனுல் கடவுளை அரூபி யாக வழிபடுவதற்கு விசேட தகமை வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

Page 21
ஞானக்கதிர்
உடல் உணர்ச்சியுள்ளவர்களுக்கும் உடற் பற்றை நீக்க இயலாதவர்களுக்கும் இவ்வழி பாடு உகந்தது அல்ல என்றும் கீதை (அத் -12சு 5 ) கூறுகிறது:
மனதை கடவுளிடம் லயப்படுத்துவதற்கு ஒரு ஒளிய்ேர், சின்னமோ அல்லது உருவமோ மனக் கண்ணில் தோற்றுவிக்கப்படும் பொழுது சாதனை எளிதாகின்றது.
கடவுளை மனிதன் தனது உருவத்திலேயே வரித்து, மனிதனின் சாத்வீக குணங்களையே கடவுளின் குணங்களாக கற்பனை செய்து இறைஞ்சுவதில் தவறில்லை.
இவ்வழியைக் கடைப்பிடித்து ஆன்மீக ஈடேற் றம் பெற்ற மகான்சள் கணக்கிலடங்காதவர் கள். இந்துசமயத்தின் பக்திமார்க்க வரலாறு இதற்குச் சான்ருகவுள்ளது:
உலகிலுள்ள மக்கள் பல்வேறு கடவுள் நம்பிக்கைகளையும், மதங்களையும் கடைப்பிடிப் பவர்களாக இருந்தாலும் ஒரே கடவுளேத் தான் வணங்குகின்றர்கள். மார்க்கங்கள் வெவ் வேறயினும் இலக்கு ஒன்றே தான்
சமயங்கள் எல்லாம் நல்லதையே போதிக் கின்றன. அன்பு, அறம், பரிவு, பணிவு, ஒழுக் கத் தூய்மை, மனத்தூய்மை, சகோதரத்துவம் தன்னலமற்ற சேவை ஆகிய பண்புகள் எல்லா மதங்களுக்கும் பொதுவான கோட்பாடுகள்:
இயற்கையோடு வைத்துள்ள வெவ்வேறு விதமான இணக்கத்துக்கு ஏற்றற் போன்று பலவிதமான அனுபவங்கள் வாயிலாக எல்லா உயிர்களும் இறைவனையே நாடி நகர்ந்து கொண்டிருக்கின்றன.
கால, தேச, சூழ்நிலைகளுக்கும் அந்தந்த நாட்டு மரபுகளுக்கும் ஏற்ப அருட் போதகர் கள் ஆங்காங்கு தோன்றி கடவுளின் தன் மையே மக்களுக்கு விளக்கியுள்ளார்கள்.
ஒரு உயிருக்கு உணவானது இன்னெரு உயிருக்கு நஞ்சு ஆவது போன்று ஒரு மதத்தின் வழிபாட்டு முறைகள் இன்னுெரு மதத்திற்கு ஏற்புடையதாக இல்லை. விக்கிர ஆராதனை பாபம் என்கிறது ஒரு மதம் மற்ருெரு மதம் விக்கிர ஆராதனையையே வழிபாட்டு முறை யாகக் கொண்டிருக்கிறது.
மனிதர்கள் எந்தெந்த மதத்தின் அடிப் படையில் எப்படியெப்படி இறைவனை வணங்

17
குகிருர்களோ அப்படியெல்லாம் இறைவன் அவரவர் வழியிலேயே தன்னை அடைவதற்கு இட்டுச் செல்கிருர்,
யோர் என்ன எப்படி வழிபடுகிஞ்ரோ
அவர்க்கு நான் அப்படியே அருள் புரிகிறேன் மக்கள் யாண்டும் என் வழியையே பின்பற்றுகின்றனர்'
(அத் 4 -சு - 11) என்று பகவான் கீதையில் கூறுகின்ருர்,
*அல்லாஹ்' என்பதும் ஐெஹோவா’ என்ப தும் மோட்சத்தின் பரமபிதா என்பதும் "அகு ரமஷ்டா" என்பதும் சிவன் என்பதும் விஷ்ணு என்பதும் இன்னும் உலகத்தில் எத்தனை மதங் கள் உண்டோ அத்தனை மதங்கள் கூறும் தெய் வங்கள் யாவும் ஒரே பரம் பொருளையே குறிக் கும்.
கடவுள் நம்பிக்கையை வெளிப்படுத்தாத சமயங்கள் கூட தங்கள் அருட் போதகர்களை வழிபடுவதன் மூலம் கடவுளேயே வழிபடுகி முர்கள்.
எல்லா மதத்தினரும் தங்கள் தங்கள் மதங் களுக்குரிய மறைநூல்கள் கூறும் வழிபடு முறை களையும் வாழ்க்கை நெறி மு  ைற களை யு ம் கடைப்பிடித்து வெவ்வேறு மார்க்கங்கள் மூல மாக, தாம் அறிந்தோ அறியாமலோ, ஒரே கடவுளின் அணுக்கிரஹத்தையே நாடி நிற்கின் ருர்கள். ܓ
உலகிலுள்ள எந்த மதமும் ச ட வு ளை பூரணமாக உணர்ந்து அறிந்து விட்டதாக கூறமுடியாது. கடவுள் எம்மதத்தினரினதும் தனிச்சொத்து அல்ல.
எந்த மதத்தினுலோ தனி மனிதனுலோ கடவுளை பூர ண மாக அறிந்துரைப்பதோ வெளிப்படுத்துவதோ சாத்தியமும் இல்லை

Page 22
18
மதுரகவியும்
6ᏡᎦ ᏍuᎯ திருமுறைகள் பன்னிரண்டு போல அமைந்தவை பன்னிரு ஆழ்வார்கள் அருளிப் போந்த நாலாயிரத் திவ்வியப் பிர பந்தம். திருநாலாயிரம், தமிழ்வேதம் என் றெல்லாம் திருமால் பக்தர்களாற் போற்றப் படும் இப்பாசுரங்கள் பக்திச்சுவை சொட்டி, படிப்போர் உள்ளங்களை மகிழ்ச்சிப் பிரவாகத் தில் ஆழ்த்தும் பக்குவம் நிறைந்தவை. பூரீரங் கத்திற் சுவாமி உலா வருங்கால் முன்னே படித்துச் செல்வார்கள், ஸ்வாமி பின்னுலே செல்ல, வேதபாரகர் பின் தொடர்வர். அவ் வளவு தனித்துவம் மிக்கன அவை, மயர்வற மதி நலமுடையவர்களின் திருவாக்கின் பக்தி வடிவங்களே இப்பிரபந்தம். பன்னிரு ஆழ் வார்களில் நம்மாழ்வார் வாக்கில் வந்தவை. திருவாய் மொழி, திருவாசிரியம், திருவிருத்தம், பெரிய திருவந்தாதி. இவை நான்கும் வேதங் களாகக் கொள்ளப்படும். பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், நெ டு ந் தாண்டகம், சிறிய திருமடல், பெரிய திருமடல், திருவெழு கூற்றிருக்கை ஆறும் திருமங்கையாழ்வார் அரு ளியவை. இவைகளே ஆறங்கமாகும். நால் வேதம், ஆறங்கம் ஆனுன் காண்க என்னும் நாவேந்தர் கூற்றும் இதையொட்டியதே.
ஆழ்வார்கள் பன்னிருவரில் நம்மாழ்வார் காலம் கி.பி எட்டாம் நூற்ருண்டின் இறுதி யும் ஒன்பதாம் நூற்றண்டின் முற்பகுதியுமாம். இவருடைய காலத்தவர் மதுரகவியாழ்வார். திருக்கோளூரிலே திரு அவதாரம் செய்தவர் இவர் காலடியிற் தோன்றிய ஆதிசங்கரர் அங்கிருந்து கங்கையை நோக்கிப் புறப்பட்
- ஆழ்கடலான் -
டார். (இவருடையகாலம் கிறிஸ்தவ சகாப் தத்தின் முன் என்பர். பின் என்பர்) நர்மதா நதிக் கரையிற் கோவிந்த பாதரைக்கண்டு அவரால் ஆட்கொள்ளப்பட்டு, அவரையே குருவாகக் கொண்டது போல மதுரகவியும் தான் பிறந்த மண்ணில் இருந்து மூர்த்தித் தலங்கள் ஏழை நோக்கிப் பாதம் படிய நடந் தார். திருவயோத்தி முதலாம் திவ்ய தேவா
 

ஞானக்கதிர்
சடகோபரும்
ங்களைச் சேவிக்கச் சென்ற அந்த ம க ர னு பாவருடைய உள்ளத்தில் ஒரு வி சா ர ம், முகத்திலோர் வினுக்குறி காடும் மலையும்நாடும் நகரமும், ஆறும் வனுந்தரமும் அவர் திருப் பாதங்களாற் புனிதமுற்றன. இ வ் வா று நெடுந்தூரம் சென்றும் - அவருடைய விசாரம் தீர்ந்த பாடாயில்லை, பூர்ண பதில் கிட்டுவ தாயுமில்லை. ஆனல் நடை தொ டர் ந் த து. தடைக்கு விடையில்லை.
இந்த நிலையில் அவருக்கு ஒர் எதிர்பா ராத காட்சி தெய்வீகமயமான, திவ்யதே சோமயக்காட்சி ஒளிவடிவிலே, அந்த ஜோதி யின் அசைவுவழி, அயோத்தியில் இரு ந் து புறப்பட்டார் திவ்ய கலியாண ம துர க வி: தென்திசை நோக்கி நகர்ந்த பேரொளியைப் பின் தொடர்ந்தார். பகலிலே உறக்கம், இர விலே ஒளியின் பாதையிலே காந்தமிழுக்கும் இரும்பு போலச் சென்ருர், எத்தனையோ புனித பூமிகளையெல்லாம் சந்தித்தார். ஒளி யும் தெற்கே சென்றது. திருவரங்கத் தி னி ன் று ம் தென்திசை நோக்கிய ஒளியினைத் தொடர்ந்த ஆழ்வாரும் தாம்ரபர்ணியைக் கடந்து ஆழ்வார் திருநகரியை அடைந்தார் (ஆழ்வார்திருகரிக்கு திருக்குரு கூா என்றும் பெயர் ), அங்கேயோர் பெரியபுளியமரம் (இதைத் திருப்புளியாழ்வா ரென்பதுமரபு). அதனடியிலே பெரிய பொந்து, அங்கேயோர் மகானக் கண்டார். அவருமோ நிஷ்டைகூடி, ஒளிமயமாய், ஆயிரங்கோடி சூரி யப் பிரகாசத்தோடு காட்சியளித்தார். அவர் அசையாதிருப்பதைக் கண்டு, விழிப்புணர்வை அறிய வெண்ணி ஒரு சிறுகல்லை எடுத்துப் போட்டார். அவர் கண்விழித்தார்,
இவர் பேசுவாரா என்பதை அறிவதற் காக ஒருபோடுபோட்டார், அந்த தெய்வீக ஒளிகாலும் பெருமகனப் பார்த்து "செத்ததன் வயிற்றில்சின்னது(சிறியது) பிறந்தால்எத்தைத் தின்று எங்கே கிடக்கும்" என்று கேட்டார்.
*அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" எனப் பதில் கிடைத்தது. மதுரகவியின் விசாரமும் தீாந்தது. கோவிந்தரைச் சங்கரர் குருவாகக் கொண்டது போல, ஆழ்வார் திருநகரியிற்

Page 23
ஞானக் கதிர்
காட்சியளித்த நம்மாழ்வாரைக் குருவாகக் கொண்டு தன் குருதேவரை மங்களாசாசனம் செய்தார்.
செத்ததன் வயிற்றில் சின்னது பிறந்தால் எத்தைத்தின்று எங்கே கிடக்கும்?
அத்தைத்தின்று அங்கே கிடக்கும் இதன் பொருள் என்ன?
உயிரற்ற பொருளான பஞ்சபூதங்கள் - இவற்றின் சேர்க்கையால் ஏற்பட்ட பொருள்உடம்பு - அது அசித்து. சித்து உயி பொருள் - சீவாத்மா, ஈஸ்வர சொ ரூ ப மே பிரபஞ்சம் (சித்து - அசித்து ) செத்து என் பது உயிரற்றது - அசித்து. இவை பஞ்ச பூத ங்கள் மற்றும் அவற்றின் சேர்க்கையால் ஏற் பட்டவை. நம் உடல் ஐம்பூதங்களின் கூட்டு இவ்வுடம்பிலே சிறியதான ஆத்மா சேர்ந்து கொண்டு இப்பூமியிற் பிறவியைத் துவங்கி விட்டால், அதாவது செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் - பஞ்சபூதங்களின் கலம் பகத்தாலான (சேர்க்கை) உடம்பினடிப் படையில் - ஜீவாத்மாவும் கலந்து தேகயாத் திரை தொடங்கினல் = அத்தகைய ஜீவாத்மா,
எத்தைத்தின்று - எதைத்தனக்கு உண வாகக் கொண் டு - அதாவது தொடர்சாத னமாகக்கொண்டு- எங்கே கிடக்கும்?
அத்தைத்தின்று - அங்கே கிடக்கும் அப்படி சுக துக்கத்துக்குக் கா ர ண மான (உடலிலே) - தேகத்திலே உழன்று. கொண்டி ருக்கும், சுகதுக்கங்கட்கு ஏதுவான உடலையே தஞ்சமெனக்கொண்டு உயிரானது பற்றிக் கொண்டிருக்கும் என்பது வெளிப்படையான பொருள். ஆயின் இத்தொடரின் ஆத்மீகப் பொருளொன்றும் அங்கே ஊடகமாய் இருக் கிறது. அதன் இன்னெர் பொருள்:-
 
 
 
 
 
 
 
 

19
அன்பும் அறனும்
உயிருக்கு இயல்பான பண்பு அன்பு அதை நாம் குழந்தையிடத்துக் காண
லாம். பணக்கார வீட்டுக் குழந்தை
ஏழை வீட்டுக் குழந்தையோடு அன்பு பாராட்டுகிறது. ஆனல் ஆணவம் மிக்க பெரியோர்கள் அவ்வன்புக்குத் தளை பூட்டுகின்றர்கள். அப் பெரியோர் க ளோடு பழகப் பழக அன்பு சுருங்கு கின்றது. அவ்வன்பு சுருங்காமல் பெரு வதற்கு நூலோர் அறநெறியை போதிக் கிருர்கள். ஆகவே தான் வள்ளுவர் "அறத்திற்கே அன்பு சார் பென்ப
மறத்திற்கும் அஃதே துணை'
என்றும் பாடினர்
தர்மமான நல்ல காரியங்களைச் செய் வதுதான் அன்பு என்பதைச் சேர்ந் தது. அதர்மமான தீய காரியங்களை யும் அன்புக்காகச் செய்யலாம் என் பவர்கள் அறியாதவர்கள். எந்த நிலை யிலும் அன்பின் இன்றியமையாமை யைக் கூறி அன்பும் அறமும் பண்பும் பயனும் எனப் பின்னிக்கிடப்பதை வள்ளுவர் வலியுறுத்தியுள்ளார். "சிறப்பினும் செல்வமும் ஈனும் அறத்தி னுரங்கு ஆக்கம் எவனுே உயிர்க்கு" ܗ ܓ
ஆத்மஜோதி நா.முத்தையா
தொகுப்பு: பிபாலகிருஷ்ணன்
அறியார்

Page 24
20
அன்னபூரணி
MeTT ee eT AeAe eMAeqTTeqMATqMeMeAMSTTAMeAeMSeqeqeTTTeAeqe eMMMeMM qMe MMT MTq TTeTTeST MSeqTA
த்தொன்பதாம் நூற்றண்டின் முற்பகு யில் இணுவிலில் பெரிய சந்நியாசியார்? என அழைக்கப்பட்ட ஒரு அருட்பெரியார் வாழ்ந் தார். கருவிலே திருவுடைய இவருக்கு பெற் ருேர் இட்ட பிள்ளைத் திரு நாமம் சுப்பிர மணியம் என்பதாகும். இவன் சிறுவயதின ணுய் இருக்கும்போது தனது தந்தையாருடைய மாட்டு மந்தையை மேய்த்து வருவது வழக் கம். காரைக்காட்டுப் பக்கத்திலே இவர் மாடு களே மேய்ப்பார் தினமும் அவரது தாயார் அவ்விடத்தில் உணவுகொண்டுபோய்க் கொடுப் பார். ஒருநாள் உச்சிப் பொழுதாகியும் எக் காரணங்கொண்டோ தாயார் உணவுகொண்டு வரவில்லை, பசியால் களைப்புற்ற சிறுவன் அவ் விடத்தில் நின்ற ஆலமர நிழலில் படுத் துறங்கிவிட்டான்.
காை ரக்கால்
அவ்வேளை தாயார் வடிவுகொண்ட ஒரு வர் கட்டுச்சோற்றுடன் வந்து சிறுவன எழுப்பி உணவைக் கொ டு த் தார். வழமைபோல் கொண்டுவரும் நீரைக் கொண்டுவராததால் நீர் எங்கே என்று சிறுவன் கேட்க, அவன் துயில் கொண்ட இடத்தின் அருகிலேயுள்ள கற்குட்டையில் நீர் சுரந்துவரும் இடத்தை காட்டினுர், அந்நீரில் கை, கால் கழுவி உண வையுண்டு கையலம்பி நீர் குடித்துவிட்டுத் தாயாரைத் தேடியபொழுது அவரைக் காணு மையால் சிறுவன் திகைப்  ைட ந் த ர ன் உடனே வீட்டுக்குச் சென்று அங்கு தாயா இருக்கக்கண்டு தனக்குச் சொல்லாது விரைந்து வந்த காரணம் யாதெனக் கே ட் டா ன் தாயார் எதுவும் அறியாதவராய் தான் அங்கு வரவில்லை என்பதைக் கூறினுர், சிறுவன் நட ததைக்கூற இது உலக மாதாவாகிய அம். கையின் செயலே என உணர்ந்தனர். அன்று தொடக்கம் சுப்பிரமணியனின் அருள் வாழ் மலரத் தொடங்கியது.

சிறுவன் சுப்பிரமணியத்திற்கு அன்னை அன்னபூரணி உணவூட்டிய இடத்தில் மாரி யம்மனுக்கு கோயில் எடுக்கப்பட்டது. அதுவே இன்றைய காரைக்கால் சிவன்கோயிலின் வட புறத்தில் மாரியம்மன் ஆலயமாகத் திகழ்கின் றது. அன்று நீர்சுரந்த இடம் தீர்த்த விசேட மாய் இன்று திருமஞ்சனக் கேணியாக விளங் குகின்றது அம்மையின் பெயரால் எழுந்த ஆலயம் இன்று அப்பனின் பெயரால் காரைக் கால் சிவன்கோயில் என அழைக்கப்படுகின்றது.
அன்று காரை முற்பற்றைகள் நிறைந்த காடாக, கொடிய பாம்பும் பேயும் குடிகொண்டு பயங்கரமாயிருந்த காரைக்காடு பிற்காலத்தில் மருவி காரைக்கால் ஆயிற்று. அந்த இடம் இன்று அம்மையப்பன் அருள்நிழலாய், ஆலும், மாவும், அரசும், வேம்பும் ஓங்கி வளர்ந்த
திருத்தலம்
பெருஞ்சோலையாய் மாருத வெம்பிணியால் வாடுவோர்க்குத் தஞ்சமளிக்கும் அருட்சோலை யாய் திகழ்கின்றது. அன்னையின் அருட்கடாட் சம் பெற்ற சுப்பிரமணியம் அவ்விடத்திலிருந்து மணிமந்திரப் பணிமூலம் மக்கள் பிணியகற்றி பெரிய சந்நியாசியார் என அழைக்கப்பட் டார். இவர் தனது வாழ்வில் பல அற்புத நிகழ்வுகளைச் செய்தார் என்ற வாய்வழிச் செய்திகளை இன்றும் இணுவிலில் கேட்டறிய GLÖFTE
செல்லத்துரை நாவரசன்
பெரிய சந்நியாசியார் இணுவில் கந்தசாமி கோயிலுக்கு மஞ்சம் ஒன்றை செய்ய எண்ணி, அவ்வெண்ணம் நிறைவேற ஆண்டவன் கனவில் தோன்றி அருள் புரிந்ததாகவும், இறைவனே சந்நியாசியார் வடிவுகொண்டு தென்னிந்தியா விலுள்ள தேவகோட்டை முத்துக்கறுப்பன் என்னும் ஆசாரி தலைமையில் தலைசிறந்த சிற்

Page 25
ஞானக்கதிர்
பிகளை அழைத்து வந்ததாகவும், அவர் க ன் காங்கேசன்துறையில் வந்திறங்கியபோது தம் மையழைத்துவந்த சந்நியாசியாரைக் காணுது அவரது இருப்பிடத்தை விசாரித்து வந்ததா கவும், அச்செய்தி பெரிய சந்நியாசியாருக்கு எட்ட அவர் இறைவனின் அருட்குறிப்பை யுணர்ந்து, தனது மனதிற்பட்ட நியதிக்குட் படவே கலையுலகம் போற்றத்தக்க ஒரு மஞ் சத்தை செய்வித்து முடித்ததாகவும் இதனை நேரிற் கண்டோர் இன்றும் கூறுவர்.
முப்பத்தேழு அடி உயரமுடைய இந்த மஞ்சம் கலையம்சமும், நுட்பமும் உடையது. இம்மஞ்சம் புனையப்பட்ட இடமே இன்று மஞ் சத்தடி கந்தசாமி கோவிலென அழைக்கப்படு கிறது. இணுவில் கந்தசாமி கோவிலிலிருந்து காரைக்கால் சிவன் கோயிலுக்குத் தேர் ஒடு வதற்கு முப்பத்தாறு அடி அகலம் கொண்ட வீதி ஒன்றை அமைத்து தேரும் ஓடச்செய் தார். இன்று அவ்வழியே தேர் ஒடுவதில்லை. எனினும் காரைக்கால் சிவன் கோயில் வீதியில் தேர் ஒடுகின்றது. பெரிய சந்நியாசியாரின் அருள் வாழ்வுடன் இணைந்த இணுவிலில் கந் தசாமி கோயில், மஞ் சத் த டி கந்தசாமி கோயில், காரைக்கால் சிவன் கோயில் ஆகியன ஒன்றுடனுென்று வரலாற்றிலும் இணைந்துள் ளன. இதனை நுணுகி ஆராய்வோர் அறிவர். பெரிய சந்நியாசியார் அவர்கள் இணுவி லின் நடுவிடத்தில் தோன்றி கீழ்த்திசையாகிய காரைக்காலில் அருள்பெற்று மேல்திசையாகிய இணுவில் கந்தசாமி கோயிலில் பல அறப்பணி புரிந்து மீண்டும் மஞ்சத்தடி கந்தசாமி கோயி லாகிய தாம் தோன்றிய சூழலிலேயே நிறை நிலையுற்ருர், பெரிய சந்நி யா சி யா  ைர த் தொடர்ந்து ஒர் அருளாளர் பரம்பரையே அங்கு உருவாகி வருவதைக் காணலாம். அண் மைக்காலத்தில் ஈழத்தின் அருளாளர் அருட் சோதியாய் திகழ்ந்த யோகர் சுவா மி க ள் இடையிடையே காரைக்கால் பக்கம் வந்து போவதுண்டு. சுவாமிகளின் அருளாசி பெற்ற ஞானபண்டிதர் கொக்குவில் நடராசா வைத் தியர் அவர்களும் அருட்பணிபுரிந்து ஈற்றில் இவ்விடத்திலேயே சமாதிநிலையடைந்தார்; உடல் நோ யு டன், உளநோயையும் நீக்கி ஆன்ம ஈடேற்றம் நல்கவல்ல வைத்தியர் அவர்களின் அன்புக்கும், அருளுக்கும் பாத்திர
s மான திரு. கதிரித்தம்பி அம்பலவாணர் (சாமி யார்) அவர்கள் காரைக்காலில் இருந்து மணி மந்திர வைத்தியப் பணிபுரிந்து கொடிய நோயாலும், பேயாலும், உளத்தாக்கத்தாலும்
வருந்திய பல்லோர் பிணியகற்றி காரைக்கால் ஜோதியாய் திகழ்ந்து சமாதிநிலையுற்ருர், *
 
 
 
 
 
 
 

தத்துவம்
G தங்காய்ப் பருப்பாகிய ஆத்மாவை சிரட் டையாகிய அகங்காரம் முடியுள்ளது.
அதனை ஓங்கியடித்தால் சிரட்டை リ_
கிறது. சிரட்டை உடைந்த உடனே வெண்
மையான பருப்பு தோற்றம் அளிக்கிறது.
அகங்காரம் தேய்ந்த உடனே நான் ஆகிய
ஆத்மஜோதி பிரகாசிக்கிறது.
நான் என்பதில் இரண்டு நான்' உண்டு. ஒன்று அகங்காரமாகிய நான் - அடுத்தது ஆத்மாவாகிய நான்
அகங்காரமாகிய நான் உடையும்போது ஆத்மாவாகிய ஜோதி பிரகாசிக்கின்றது.
தேங்காய்க்கு மூன்று கண்கள். ஒன்று தான் உண்மையான கண் மற்றவை இரண்டும் பொய்க்கண்கள்
உண்மையான கண் மூலம்தான் தேங்காய்
முளை விடுகிறது.
இதே போல எமக்கும் முகத்திலே உள்ள கண்கள் ஊனக்கண்கள்.
இவற்ருல் ஞானத்தைக் காணமுடியாது. ஞானக்கண்ணுல் தான் ஞானத்தை அறிய (Լուգսկւն
எமது ஞானக்கண் விரிவடையும் அளவுக்கு ஞான உதயம் உண்டாகிறது.
தேங்காய் முளை விடுவதற்கு தேங்காயின் உண்மைக்கண் பயன்படுவது போல மனிதனுக் கும் ஞானம் உதிப்பதற்கு ஞானக்கண் பயன் படுகிறது.
- ஆத்மஜோதி நா. முத்தையா

Page 26
அமைதி தரும்
சங்கீதம் மனதை இளகச் செய்கி றது. கல்லேக் கனியச் செய்கிறது. நமது கடவுள் வடிவங்கள் அனைத்திற்குமே இசை ஆதார வடிவமாக நிற்கிறது.
வீணை இல்லாத கலைமகளா? மத்தளம் இல்லாத நந்தியா? புல்லாங்குழல் இல்லாத கிருஷ்ணனு? தம்பூரா இல்லாத நாரதரா? நாட்டியம் ஆடாத நடராஜரா? சிலவகையான அலைகள் உடம்பை ஆட்டிப் படைக்கின்றன என்று கூறு கிறது விஞ்ஞானம்.
நான்கு வேதங்களும் நான்கு வகை யாக ஒதப்படுகிறது. இந்த ஒலி அலைகள் வளிமண்டலத்தையே சுத்தப்படுத்துகின் AO 50T.
அவரைக் கொடிக்குச் சங்கு ஊதி னுல் அது நன்றக காய்க்கிறது.
இந்தப் பிரபஞ்சமே இசையில் வசப் பட்டிருக்கிறது.
பூபாளம் பாடி பொழுது விடிகிறது.
தற்குஞ் சரக்கன்று நண் கற்குஞ் சரக்கன்று கான
 
 

ஞானக்கதிர்
Ju Jib Jibża) u qlib
ஆனந்த பைரவியில் உலகம் இயங்கு கிறது.
நிலாம்ப்ரியில் தூங்கப் போகிறது. மல்லாரி ராகம் வாசிக்க சுவாமியின் ரதம் கிளம்புகிறது.
அமிர்தவருவிணையில் மழை பொழி கிறது,
புன்னுக வராளி பாடினுல் பாம்பும் ஆடுகிறது.
இந்த இசையின் மூலமும் நாட்டியத் தின் மூலமும் மனிதன் இயற்கையாகவே நிம்மதி பெறுகிறன். சங்கீதத்தைக் கேட்டு அர்த்த ஆனந்தமும் ஸ்வர ஆனந்தமும், பெறுகிறுேம். நாட்டியத்தில் இவற்றேடு கண்களால் பார்த்து அங்க சர்ய ஆனந்த மும் (அங்கங்களை முறைப்படி அசைப்ப தால் பெறும் இன்பமும்) அடைகிருேம்.
சுகமான சங்கீதம் - சுகமான பாடலே
நெஞ்சுக்கு - நிம்மதி: தொகுப்பு: செல்வி, காயத்ரி
முத்துக்குமாரசாமி
னில் கலைஞானம் т.
= திருவருட்பயன்
ട=

Page 27
உடலிற் குறிப்பிட்ட இடங்சளில் ஊசி சளைக் குத்துவதன் மூலம் நோய் சளைக் குணப் படுத்தும் முறை 3000 ஆண்டுகளுக்கு முன்டே இந்திய சீன மருத்துவர்களால் கண்டு பிடிக் கப்பட்டதாகும். இந்த வைத்திய முறையை அடிப்படையாகக் கொண்டு கல்கத்தாவில் உள்ள, "அகுபிரசர் தெரபி ஹெல்த் சென்ரர்" என்ற ஆரோக்கிய மத்திய கேந்திரம் அக்கு பிரஷ்ஷர் செருப்புக்களைத் தயாரித்து இருக் கின்றது.
உடலில் முக்கிய உறுப்புக்களை இயக்கும் 38 நரம்புகள் கால் பாத அடியில் வந்து முடி கின்றன. அவை முடியும் இடங்களில் அழுத் தத்தைக் கொடுத்து உடலின் பிரதான உறுட் புக்களில் இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்தி பொது ஆரோக்கியத்தை அபிவிருத்தி செய்ய
SeLSeMeSeSeMeTSee eMe0SeM0eYSeMeS eM0SeeM0SeM0eM0SeeA0SeMeSee0SeA0M0eSMLS
(11ஆம் பக்கத் தொடர்ச்சி)
கா ப் பாற் ற முடியாவிட்டாலும் விடு. விடு. என்று கத்தினுலே வைகுந்தம் சேல் வான். ஆகையால் துன்புற்றவர்களைக் காப்ப தைப் போன்ற புண்ணியம் வேறென்றில்லை. பல மேன்மக்கள் தங்களே இழந்து எளியோ ரைக் காத்து உயர்ந்த பதவி பெற்றிருக்கின் ருர்கள். உன்போன்றவர்களுக்கு அந்தப்பதவி கிட்டுமா? இரக்கமற்ற நீ அரக்கணுகக் கட வாய்' என்று சாபம் கொடுத்தார்.
உடனே அந்தப் பிராமணன் முனிவரின்
காலடியில் விழுந்து, "அறியாமல் செய்ததவறு என் குற்றத்தை மன்னித்து சாபத்தை நீக்க வேண்டும்" என்று செஞ்சினுன், முனிவரும் இரங்கி "கீதையின் பதினேராம் அத்தியா யத்தை மனனம் செய்யும் அந்தணர் மந்தி ரித்த நீரை உன்மேல் தெளித்தால் உன் சாபம் நீங்கும் என்று சொல்லி மறைந்தார். அந்த அரக்கனே நான். நீ புத்திர சோகத் தால் தவிப்பதால் உள்ளதை உள்ளபடி சொன்னேன்' என்று அரக்கன் கூறினுன்,
எனவே, சுவாமி என் புத்திர சோகத் திலிருந்து மீளத் தாங் கள் அருள்புரிய வேண்டும் எ ன் று கிராமாதிகாரி கேட்டுக் Garrest Liti.
சுநந்தர் கிராமத்தலைவருடன் ராட்சசனி டஞ் சென்று அவனை அழைத்தார். அவன் எதிரில் வந்து நின்ருர், உடனே கநந்தர் கீதையின் ப தி -ெஞ ரா ம் அத்தியாயத்தைச்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்துமதக் கருத்துக்கள்
ஒரு நாளைக்கு இரண்டு தடவை எட்டு,எட்டு நிமிடம் இந்தச் செருப்பைப் போட்டு நடந் தால் போதும் என்று இந்த நிறுவனம் விளம் பரம் செய்திருக்கிறது.
சீனுச் சானு மட்டுவில்
முள்ளு மிதியடியிற் காவடி எ டு த் த ல் செடில் காவடி, துலாக்காவடி என்பன கோவில் நேர்த்திக் கடனுக்கு நிறைவேற்றுதல் போன்ற இந்துமதக் கொள்கைகளும் இத்தகைய ஆரா ய்ச்சிகளின் அடிப்படையில் வகுக்கப்பட்டிருக் சலாம். அதுவும் 3000 வருடங்களுக்கு முன் பொதுவாக, இந்துமதக் கோயில் கிரியைகள், விரதங்கள் என்பனவெல்லாம் உடற்பயிற்சி, சுகாதார விஞ்ஞானக் கருத்துக்களை வலியு றுத்துவதாக அமைந்திருப்பதைக் காணலாம்.
صحیح صحصحص<حصحیح صحیح صحیح صحیح صحصحصحسیصحصحصحصے<
சொல்ல ஜபித்த மந்திர நீரை ராட்சசன் மேல் தெளித்தார். அவன் இந்த உருமாறிப் பழைய பிராமண வடிவம் பெற்றன். அரக்கன் தின்ற தால் இறந்த அத்தனைபேரும் நாலு கைகளும், சங்கு சக்கர, கதாபத்மங்களும் ஒளிவீச தேவ விமானங்களில் ஏறினர்கள். அரக்கணு கஇருந்த பிராமணரிடம் கேட்டுத் தம் மகனைக்கண்டு பிடித்த கிராமத் தலைவர், அத் திவ்விய புரு ஷர்களுள் ஒருவனை நோக்கிக் கூறினர்.
"மகனே! நீ என்னை விட்டுப் போனுல் நான் மனத்துயர் தாங்கமாட்டேன் இங்கேயே இரு என்ருர்,
மகன் "தந்தை யார்? மகன் யார்? நீ எத் தனே முறை என் தந்தை ஆணுயோ? நான் எத்தனை முறை உன் தந்தையாய் இருந்தேனுே? ஆயிரம் பேச்சு ஏன்? நீயும் சுநந்தரிடம் உபதே சம்பெற்று விரைவில் சொர்க்கத்திற்கு வந்து சேர். இவரால் தான் நாங்கள் அனைவரும் இந் நிலையடைந்து சொர்க்கம் செல்கின்ருேம் என்று விமான மூலம் சென்ருர்கள். சாபம் நீங்கிய அந்தணரும் அவர்களுடன் விமானத் தில் சென்ருர்,
அவர்களின் பின் கிராம அதிகாரியும் சுநந் தரிடம் கீதையின் பதினுேராம் அத் தி யா யத்தை உபதேசம் பெற்றுப் பாராயணம் செய்து பாவங்களில் இருந்து விடுபட்டு முடி வில் சுநந்தருடன் சொர்க்க அமரர் உலகு சென்ருர்,

Page 28
69 சமயத்தவர்கட்குரிய | diffi୫ ଛାtil') பொருட்களில் விளக்கும் ஒன்ருகும் விளக் கிடுதல் என்னும் கைங்கரியம் புண்ணியச் செய லானதும் சமயக் கிரியைகளிலும் ஒன்ருகும். எங்கும் எப்பொழுதும் சுபகாரியங்கள் ஆரம் பிக்கும் பொழுது மங்கள விளக்கேற்றல் எனும் நற்காரியமுண்டு; வீட்டிலும் ஆலயங்களிலும் மங்களப் பொருளான திருவிளக்கு முதன்மை பெறுகின்றது.
விளக்கிடுவதால் இருள் அகன்று ஒளி பிறக்கின்றது. துன்பமகன்று இன்பம் வருகின் றது. வீழ்வது நீங்கி வாழ்வது வருகின்றது. அந்தணர்கள் எந்தக்கிரியைகளை ஆரம்பிக் கின்றபோதும் திருவிளக்கிற்குப் பூ வி ட் டு ப் பூசைபண்ணியே ஆரம்பிப்பார்கள்.
அத்தகைய திருவிளக்கிற்குகந்த தீபழசை இப்பொழுது கிராமங்களிலும், நாட்டிலும் பரவி வருகின்றது. திருவிளக்குப் பூசை பெண் களால் செய்யப்பட்டு வருவது. அப்பூசை செய் யப்படும் இடமானது தூய்மையானதாயிருத் தல் அவசியம் பூசை செய்யும் இடம் கழுவி அல்லாவிடில் மெழுகி கோலமிட்டு இருத்தல் நன்று. அவ்விடத்தில் நல்ல தலைவாழையிலை யிட்டு அதில் தீபத்தை வைத்து பசுநெய் அல்லாவிடில் தெங்கு நெய் இட்டு தாமரை நூல், பருத்திநூல், வெள்ளெருக்குநூல் என்
 
 

ளக்குப்பூசை
- சி, சபாநாதன் -
பவற்றுள் ஒன்ருல் திரிகளிட்டு தீபத்திற் பொட்டு, பூ என்பன சாத்துதல் வேண்டு தீபஜோதி கிழக்கு முகமாய் அமைதல் நன்று
வெற்றிலை, பாக்கு, பழம், போ ன் ற நிவேதனப் பொருட்களையும் சக்கரைப் பொங் கலும் படைத்தல் நன்று.
தீபத்தை ஏற்றிவைத்து தீபழசைக்கு ஏற்ற 108 அ ல் லா வி டி ல் 1008 நாம வளிகளைக் கூறி பூக்களால் அ ல் லா வி டி ல் குங்குமத்தால் அர்ச்சனைபுரிதல் வேண்டு ஈற்றில் பஞ்சாங்க நமஸ்காரம் செய்து, திரிை நெய்யுள் இழுத்து அணைக்கலாம்.
திருவிளக்கை கிழக்கு முகமாய் ஏற்றினுல் துன்பம் நீங்கி வசீகரமும், மேற்கு முகமாய் ஏற்றினுல் கிரகதோஷம் பங்காளிகளின் பகை நீக்கம், வடக்கு முகமாய் ஏற்றிஞல் கல்வித் தடை, சுபகாரியத்தடை நீங்கி செல்வம் பெரு கும். தெற்கு முகமாய் ஏற்றல் பாவம், இத் தகைய தீபழசையை யாபேருஞ்செய்து மங் களம் பெருகி வாழ்வோமாக,
இல்லக விளக்கது இருள்கெடுப்பது சொல்லக விளக்கது சோதியுள்ளது பல்லக விளக்கது பலருங் காண்பது நல்லக விளக்கது நமச்சிவாயவே!

Page 29
ஞானக்கதிர்
| G 5 I a in L. தீபக்கோலம்
தீபாவளி, கார்த்திகை தீபம் போன்ற விழாக் இாலங்களில் போடக்க டியது இந்த தீபக் கோல tճn @5ւն.
முதலில் ஒரு பேப்ப ரில் வட்டாரையின் உத வியுடன் பெரிய வட்டம் ஒன்றை வரையவும்.
அதற்குள் சிறிய வட்ட மொன்றையும் வரைய வும்.
பெரிய வட்டத்தினை நா ன் காகப் பிரித்து நான்கு தீபச்சட்டிகளை வரையவும்.
சிறிய வட்டத்தினை நான்காக வகுத்து தீபச்சட்டிக்கான சுடரை (நடுவில் நான்கு இதழ் கொண்ட பூ மாதிரி உள்ளது) வரைந்து எடுக்கவும்.
பின் படத்தில் காட்டியுள்ளது போன்ற வர்ணங்களை பிழிந்த தேங்காய்பூவில் குழைத்து
- சித்ரா -
எடுத்து வர்ணக் கோலத்தினைப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.
நடுவில் சிறிய குத்துவிளக்கு அல்லது சிட்டி விளக்கினை எரியவிட்டால் பார்ப்பதற்கு மங்களகரமாகவும், அழகாகவும் இருக்கும்.
* முத்தியும் வாழ்வு மளித்தி
புத்தியும் ஞானமுந் தந்திடு இத்தரை மீதினில் எண்ணி பத்திர காளித்தா யின்பது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

కాకలేక్వూ
இது ஒரு பொதுவான கோலம், வீட் டிலோ, பாடசாலைகளிலே ந  ைட பெ று ம் விழாக்களில் இதைப் போடலாம்.
மயிலின் தலையை வரைந்து விட்டால் மிகுதி இலகுவாகப் போடக்கூடிய கோலமா 35LD.
படத்தில் காட்டியுள்ளது போல வர்ணங் களைத் தேர்ந்து எடுங்கள்.
முதலில் படத்தை ஒரு பேப்பரில் வரைந்து வர்ணங்களையும் கொடுத்துப் பாருங்கள்.
அதன்பின் தரையில் வரைவது இலகு வாக இருக்கும்.
ܧܨܦܧܨܦܬܐ, ܓܒ, ܟܡܐ ܠ_ܓܧܝܪܧܓܧ
ய யாவை மெய்துவிப்பாள்
ی_عريجيميع جيريميع جيجي حيحي حيحي خيخي.

Page 30
26
(7 ஆம் பக்கத் தொடர்ச்சி) மில் தடுத்து வைக்கப்பட்டான். ஒரு தென்னே மரத்துக்கடியில் வெறும் புற்றரையில் அமர்ந்து அன்று நிகழ்ந்த நிகழ்வுகளை மீண்டும் அவன் எண்ணிப் பார்த்தபோது அவனுக்கு வெட் கமும் அவமானமாகவும் இருந்தது.
சிவராத்திரிக்கு உபவாசம் இருந்த மனைவி யிடம் பரிவும் பாசமும் காட்டுவதற்குப் பதில் குதர்க்கமாகப் பேசி அவள் மனதைப் புண் படுத்தியதற்குச் சரியான தண்டனே என எண் னினுன் அவள் உபவாசம் இருப்பதும் விரதம் அனுஷ்டிப்பதும் கோயிலில் அடி அளப்பதும் தனக்காகவா செய்கிருள். தன் குடும்பத்திற்கு
நல்வாழ்வு அருள வேண்டும் என்று அல்லவா இவ்வளவும் செய்கிருள் என்று அவன் எண் னிய போது அவன் கண்கள் கலங்கின.
இரவு பன்னிரெண்டு மணி இருளைக் கிழித் துக் கொண்டு வீசிய குளிர்காற்று அவன் மேனி யில் பட, சட்டைப் பையில் இருந்த லேஞ் சியை எடுத்து தலையில்கட்டிவிட்டு வானத்தை வெறித்து நோக்கிக் கொண்டிருந்தான். அவன் சிந்தனை யாவும் மனைவி சாந்தியையும் மகள் அமுதாவைப் பற்றியதாகவும் இருந்தது.
'அமுதாவுக்காவது நல்ல வாழ்வு கிடைக் கட்டும் என்று மனமுருகிச் சொன்னுளே உள் ளத்தில் எவ்வளவு வேதனைச் சுமை இருந்தால் அப்படிச் சொல்லியிருப்பாள். இந்தப் பாழாய்ப் போன குடியால் சாந்தியின் வாழ்வை பாழ டித்து விட்டேனே' என்று அவன் எண்ணிய போது துக்கம் அவன் நெஞ்சை அடைத்தது. அவனை அறியாது கண்கள் நீரைச் சொரிந் தன. "சிவனே! எனக்கேன் இந்தக் குடிப் பழக்கத்தைத் தந்தாய்' என்று வருந்தினன். வாழ்க்கையில் முதன் முதலாக நெஞ்சார இறைவனை வேண்டினன்.
காலை ஆறுமணிக்கு ஒரு இராணுவ வீரன் இவனிடம் வந்து விசாரித்தான். பின்பு அவ னைப் பரிசோதித்த பின் வீட்டிற்குப் போக அனுமதித்தான். இராணுவ முகாமை விட்டு வெளியே வந்ததும் நேரே வீட்டிற்குப் புறப் பட்டான். உள்ளத்தை அரித்துக் கொண்டி
 
 

ஞானக்கதிர்
ருந்த துன்பச் சுமை அகன்று, மிகப்பெரிய பாரம் இறங்கியது போன்ற உணர்வு ஏற்பட் டது. மனம் தெளிவாக மாபெரும் பிரச் சனைக்குத்தீர்வுகண்டுவிட்டது போன்ற உணர்வு மேலிட நிம்மதியாக வீட்டிற்குப் போனுன், இரவு முழுவதும் கண்விழித்ததினுலும் அவன் பலமுறை கண் கலங்கி அழுததாலும் அவன் கண்கள் சிவந்து இருந்தன.
அதிகாலை ஐந்து மணிக்கே சாந்தி நீராடிப் பிரார்த்தனை செய்து சமையலில் ஈடுபட்டி ருந்தாள். இருபத்திநாலு மணித்தியாலங்களின் பின் அன்று காலை தான் சாப்பிடப் போகிருள்
கேற்திறக்கும் சத்தம் கேட்டு ஹோலுக்கு வந்து எட்டிப் பார்த்தாள். சுவாமிநாதன் அமைதியாக வந்து கொண்டிருந் தான். அவனுடைய சிவந்த கண் களைக் கண்டதும் இரவு எங்கேயோ நல்லாக் குடித்திருக்கிருர் என்று எண்ணிய படி மீண்டும் சமையலில் ஈடுபட்டாள்.
வீட்டிற்குள் வந்தவன் நேரே ஸ்ரோர் றுTமுக்குச்சென்றன். அங்கிருந்து வெற்று உரப் பையுடன் வெளியே வந்தான் ஆபிஸ் அறைக் குள் போய் அங்கிருந்த ஏழு சாராயப் போத் தல்களே அதற்குள் போட்டுத் தெருவில் இருந்த குப்பைத் தொட்டிக்குள் போட்டு விட்டு வந் தான்.
சாந்தி சமையலறையில் இருந்து கணவ னின் செய்கைகளை அவதானித்தாள், அவ ளுக்கு ஒன்றும் புரியவில்லை. சமையலறைக்கு பெட் கோப்பி கேட்க வருகிருன் என எண்ணி யவளுக்கு அவன் ஸ்ரோர் றுTமுக்குப் போன தும் எதையே பைக்குள் போட்டு வெளியே கொண்டு போனதும் புதிராக இருந்தது.
அறையைக் கூட்டிச் சுத்தம் செய்துவிட்டு அவன் குளித்தான். பின்பு சாமி அறைக்குப் போய் விபூதி பூசிக் கொண்டு வெளி விருந்தை யில் போய் இருந்தான்.
எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தவன் வளையல் சத்தம் கேட்டு நிமிர்ந்தான். சாந்தி கையில் கோப்பியுடன் நின்றிருந்தாள்.
ஒருகணம் கோப்பியையும், சாந்தியையும் பார்த்தான். பின்பு 'கோப்பி வேண்டாம். சமையல் முடிந்ததும் நீ சாப் பிடேக் கை சொல்லு நானும் சாப்பிடப் போறன்" என்ருன்,
அவனை அவனுடைய மாற்றத்தை அவ ளால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒன்றும் பேசாது திரும்பினுள்.
சமையல் முடிந்து இலையில் சாப்பாடு பரி

Page 31
ஞானக்கதிர்
மாறும் போதுதான் அமுதா அடுத்த வீட் டிற்கு நோட்கொப்பி வாங்கப் போனது நினைவு வந்தது. தனக்கும் கணவனுக்கும் இலையில் போட்டுவிட்டுக் கணவனை அழைத்தாள். அவன் ஒன்றும் பேசாது வந்து அவளுக்கு எதிரில் இலைக்கு முன் அமர்ந்தான்.
இருவரும் மெளனமாகச் சாப்பிட்டார்கள். முதல் நாள் சம்பவத்தினுல் இருவருக்கிடை யில் பெரும் இடைவெளி ஏற்பட்டது,
குனிந்த தலை நிமிராது சாப்பிட்டுக்கொண் டிருந்த சுவாமிநாதன் நிமிர்ந்து மனைவியைப் பார்த்தான், அவன் தன்னைப் பார்ப்பதை உணர்ந்தும், நிமிராது சாப்பிட்டுக் கொண் டிருந்தாள் சாந்தி,
சில விநாடிகள் மனைவியைப் பார்த்துக்
கொண்டிருந்த சுவாமிநாதன் 'சாந்தி நான் இனிமேல் குடிக்கமாட்டன்' என்ருன் தவறு
செய்த சிறு குழந்தை தாயிடம் 'அம்மா நான் இனிக் குழப்படி செய்யமாட்டன்' என்று சொல்வதுபோல் இருந்தது அவன் சொன்ன விதம்.
சாந்தி நிமிர்ந்து பார்த்தாள். இலையில் இருந்து சாப்பிடுவதற்காக எடுத்த சோற்றை கையிலேயே வைத்திருந்து தன் காதுகளே நம்பமுடியாமல் அவனையே பார்த்தாள்.
'நான் இனி மச்சமும் சாப்பிடமாட்டன் இனிமேல் மச்சம் சமைக்க வேண்டாம்" என்ருன் தொடர்ந்து,
தேன் வந்து பாயுது காதினிலே' என்ற பார தியார் பாடலைக் கேட்டிருக்கிருள். இப்போ கணவனு  ைடய வார்த்தைகள் தேனுய்ப் பாய்ந்தன.
அவளால் ஒன்றும் பேசமுடியவில்லை. உணர்ச்சிவசத்தால் தே கம் புல்லரித்தது. 'சிவனே இது உன் திருவிளையாடலே. என் பிரார்த்தனை உபவாசம் எல்லாம் வீண்போது வில்லை." என்று அவன் எண்ணியபோது அவன் உள்ளம் நெகிழ்ந்து உருகியது.
சுவாமிநாதன் தொடர்ந்து சொன்னுன் "சாந்தி உன் வாழ்க்கையை என் குடியால் பாழடித்து விட்டேன். உன் இன்பக்கனவுகளைப்
 
 

*
பொசுக்கி விட்டேன். நீ என்னை வெறுப்பது நியாயமானதுதான்" என்ருன்
இந்த வார்த்தைகளைக் கேட்டதும் பதைத் துப் போய் மற்றக் கையால் அவன் வாயைப் பொத்தினுள். "நான் உங்களை வெறுக்கலைங்க அப்படிச் சொல்லாதைங்கோ. உங்கள் குடியை வெறுத்தேன். உங்களையல்ல. என்னுல் உங்களை வெறுக்கமுடியாதுங்க. மறக்கவும் முடியா துங்க" என்று சொல்லிக் கண்ணிர் வடித் தாள்.
சரி அழாமல் சாப்பிடு. இண்டைக்கு அழக்கூடாது. மகிழ்ச்சியான நாள்' என்ருன்.
சாந்தியால் தொடர்ந்து சாப்பிட முடிய வில்லை. இந்த எதிர்பாராத திருப்பம் அவளைப் பெரிதும் உளரீதியாகப் பாதித்திருந்தது
கையில் இருந்த சோற்றை மீண்டும் இலை யில் வைத்துவிட்டு 'நீங்க சாப்பிடுங்கோ'
Sசிறப்புச் சிறுகதை
என்று சொல்லிவிட்டு, எழுவதற்கு முயன்ருள்,
சுவாமிநாதன் அவள் கையைப் பிடித்து அமர்த்தி நீ நேற்று முழுக்கச் சாப்பிடவில்லை. இப்படி இடையில் எழும்பினுல் எப்படி? இருந்து சாப்பிடு' என்ருன் கனிவோடு,
"என் உள்ளம் நிறைஞ்சிருக்கு அது போதும் என்று சொல்லிஎழ முயற்சித்தாள்.
நீ சாப்பிடாவிட்டால் நானும் சாப்பிட மாட்டேன். நீ எழும்பினுல் நானும் எழும்பு வேன்' என்ருன் தொடர்ந்து 'உனக்குப் பிடிக்காத எதுவும் இனிச் செய்யமாட்டேன் சாந்தி' என்றன்.
அவள் கண்கள் பனித்தன. இந்த அன்பான வார்த்தைகளுக்காக ஏங்கித் தவித்த அவள் இன்று உள்ள ம் பூரித்து அவளையறியாது அவள் வாய் சிவசிவ' என்றது.
"சிவ சிவ என்றிடத் தீவினை மாளும் சாந்தி இன்றுடன் தீவினை அகன்றுவிட்டது? என்ருன் சுவாமிநாதன்.
窓ご家ご家。

Page 32
தெல்லிப்பழை தென் மேற்கில் உள்ள ஒரு சிறு கிராமம் விழிசிட்டி இக்கிராமத்தில் நாவலர் கல்விப் பரம்பரையில் வந்தவர் தான் திரு.செ.சிவசுப்பிரமணியம் அவர்கள் இவர் தெல்லிப்பழை சைவப்பிரகாச வித்தி யாசாலையில் அதிபராக இருந்து ஓய்வு பெற் றவர். வெள்ளை உடை, வெள்ளை உள்ளம், வெண்ணிறணிந்த நெற் றி, வெண்ணிறக் கேசம், சிவந்தமேனி இதுவே இவரது தோற் நம் ,
1980 ஆம் ஆண்டு சிறந்த ஆசிரியர்க்கான சாகித்திய மண்டலப்பரிசை இவர் பெற்ருர், இவர் உரையெழுதிய நூல் நகுலகிரிப்புரா ணம். இவருடன் நடந்த சந்திப்பை வாசகர் களுடன் பகிர்ந்துகொள்வோம்.
சாகித்திய மண்டலப்பரிசு பெ | பிரமணியம் அவர்களுடன் ஒரு | (3լյլ:
sجتبی تیتریتیم:
ఇశ్రా
வீட்டிற்குச் சென்றதும் வாருங்கள் வாருங் கள் என்று வாய் நிறைய வரவேற்ருர், குச லம் விசாரித்த பின்னர் நான் மெதுவாக வந்த நோக்கைக் கூறினேன்.
ஓ அதுவா? என்னவோ சிவன் அருள் அவ்வளவுதான் அடக்கமாகப் பதிலளித்தார்.
தங்களிடம் சில விடயங்களைக் கேட்டு அறியலாம் என்ற ஆவலில் வந்தேன்.
அதற்கென்ன விடயத்துக்கு வாருங்க ளேன்' என்ருர், நான் அவரிடம் சில வினுக் களை வினவினேன். அவர் கூறிய பதில்கள் தொடர்கின்றன: கேள்வி: தங்களுக்கும் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கும் உள்ள தொடர்பு எத்தகை யது? பதில் விழிசிட்டி மக்க ள் நிரம்பிய சமயப் பற்று மிக்கவர்கள் ஆசார சீலர்3 அருகில் உள்ள சிவாலயம் கீரிமலை நகுலேஸ்வரர் ஆல யம். ஏதாவது சிறப்பு உற்சவங்களுக்கு நான் சிறுவயதிற் போவதுண்டு 1933 ம் ஆண்டு எனக்
 

ஞானக்கதிர்
தொல்காப்பியம்
5 (505 -
குத் திருமணம் நடைபெற்றது அதன்பின்னர் தான் நான் அடிக்கடி அவ்வாலயத்துக்குச் செல்ல வேண்டியேற்பட்டது.
கேள்வி அதற்கு விசேடமான கார ண ம் ஏதாவது உண்டா?
பதில்: நிச்சயமாக உண்டு அதாவது எனக் குப் புத்திர பாக்கியம் உடனே கிட்டவில்லை. எனது குறையை அப்போதய நகுலேஸ்வர ஆதீனகர்த்த பிரம்மபூரீ தி.குமாரசுவாமிக் குருக்கள் அவர்களிடம் கூறினேன். அவர் ஒர் அட்சரக் கூட்டைத் தந்து மாதம் ஒரு பூஜை செய்யுமாறு கூறிஞர். நம்பிக்கையைத் தளர விடாது பதினெட்டு ஆண்டுகள் செய்து வந் தேன் அதன் பின்னரே எனக்குப் புத்திர பாக்கியம் கிடைத்தது. இது நகுலேஸ்வரப்
ற்ற உரையாசிரியர் திரு. Q ਉਪ 一马、
பேட்டி கண்டவர் உதங்கா,
பெருமான் அருளாலேயே கிடைத்தது. மனந் தளராது பொறுமையுடன் இறைவனை வேண் டினுல் இறைவன் வேண்டுவதைத் தருவான். எனது நம்பிக்கை வீண்போகவில்லை.
கேள்வி நகுலகிரிப் புராணத்துக்கு உரை எழுத வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற் பட்டது?
பதில் ஒவ்வொரு சோமவாரமும் பூஜை முடிந்தபின்னர் கோவிலில் பெரியபுராணம், திருவிளையாடற்புராணம் இவ்விரண்டும் படித் துப் பயன் சொல்லும் வழக்கம் உண்டு. நான் அதில் பக்தி சிரத்தையுடன் பங்குபற்றுவேன்.
இதேவேளேயில் சில அடியார்கள் தல புராணமாம் நகுலகிரிப் புராணத்தையும் படித் தல் வேண்டும் என விரும்பினர். இப்புராணம் புன்னுலைக்கட்டுவன் கவிஞர் சிகாமணி பிரம் மறுரீ.கா. அப்பாச்சாமி ஐயரவர்களால் பாடப் பட்டது. முதற் பதிப்பு மட்டும் வெளிவந்து ஒருசில பிரதிகளே சிலரிடம் இருந்தன. எனவே இதன் இரண்டாம் பதிப்பை வெளியிடவும்

Page 33
ஞானக்கதிர்
இதனை பிரதி சோமவாரம் தோறும் படிப்ப தற்கும் திருவருள் கைகூடிற்று. 1961 ம் ஆண்டு தொடக்கம் இது சாத்தியமாகிற்று.
இதற்கு நல்லதொரு உரை வேண்டும் என்று நான் நினைத்து தக்கோர் பலருடன் கதைத்தபொழுது உரையெழுத ஒருவருமே முன்வரவில்லை. எனவே சிவன் துணையை மன திற் சிந்தித்து உரையை எழுத ஆரம்பித் தேன் எழுதி முடித்ததும் அப்போதய மகா ஜனுக்கல்லூரி ஆசிரியர் கவிஞர் செ. கதிரேச பிள்ளை அவர்களிடம் கொடுத்தேன். அவர் பல ஆலோசனைகளைக் கூறி ஆற்றுப்படுத்தி ஞர். இவ்வுரை செய்யும் போது எனது வித் தியாகுருவான பண்டிதர் சிஐ கதிரிப்பிள்ளை அவர்கள் எனக்குப் பேருதவியாக இருந்தார்.
கேள்வி: தாங்கள் தமிழை யாரிடம் கற்றிர் கள்? குருகுல முறையிலா? அல்லது பாட
பதில் பாடசாலையில் மட்டும் தமிழைக் கற் ருல் அது நிறைவாக இருக்கமுடியாது. எனக்கு வித்தியாரம்பம் செய்தவர் அமரர் பண்டிதர் இ. இதிரிப்பிள்ளை அவர்கள். அவர்களிடம் அவர் கற்பித்த விழிசிட்டி சிவஞான வித்தி யாசாலையிலும், பின்னர் ஒய்வான வேளை களில் அவரது வீட்டிலும் இலக்கண இலக் கியங்களைக் கற்றேன்.
இதைவிட தயய் மாமனுர் பண் டி த ர் வே. பொன்னம்பலவன் என்பவர். அவர் ஆல யங்களுக்குத் திருவூஞ்சற்பாக்களும், சரமகவி களும் இயற்றுவது வழக்சம். அவரது பாடல் களை அழகான எழுத்தில் எழுதுவதற்காக என்னிடம் தருவ ர். இதன் மூலம் கூட செய் யுட்களில் பயிற்சி ஏற்பட்டது. இவரிடமே நான் தொல்காப்பியத்தையுங் கற்றேன். பண் டிதர் வே. சங்கரப்பிள்ளை அவர் களிடமும் கல்வி கற்றேன். பண்டிதர் வே. பொன்னம் பலவன் அவர்கள் துலாமிதிக்கும் போ து கிணற்றடியிலேயே தான் இருந்து தொல்காப் பியத்தை வாசிப்பேன். அவர் துலா மிதித்த படியே கருத்தைப் போதிப்பார் கல்வி கற் பதற்கு என்று விசேட இடம் தேவை இல்லை என்பதற்கு இது ஒர் உதாரணம்.
கேள்வி புராண படனம் செய்வது பற்றிய அனுபவம் தங்களுக்கு எப்படி ஏற்பட்டது?
பதில் எங்களது ஊரில் க ந் த பு ரா ன ம் தொடர்ந்து படிக்கப்படும், வாதவூர்ப்புராணம் படிக்கப்படும். சிறுவயதில் இருந்து கேட்டுக் கேட்டுப் பழகி கேள்விஞானத்தினுல் இது எனக்குக்  ைக சு. டி ய து, எல்லாவற்றிலும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

29
மேலாக இறைவனின் திருவருள் கூடிற்று என்று தான் கூறவேண்டும்.
இ
திரு. செ. சிவசுப்பிரமணியம்
கேள்வி புராண படனம் த ற் கா லத் தி ல் அருகி வருகிறதே இதற்குரிய காரணம் என்ன?
பதில் பாரம்பரிய முறைப்படி உடை உடுப் பதோ அல்லது இசையுடன் கூடிய இறை வழிபாட்டைச் செய்வதோ அநாகரீகம் என்று கருதும் ஒரு கூட்டம் உருவாகிவருவது வருந் தக் கூடியதே. செருப்புடனும், காற்சட்டை யுடனும் கோவில், திருமணம் போன்றவற் றிற்கு வருகிருர்கள். செருப்பையும் மேற்சட் டையையும் கழற்றி விட்டுத் தனிக்காற்சட் டையுடனே கோவிலினுள் நிற்கும் காட்சி காணச் சகிக்காதது
அது மட்டுமல்ல கல்விமுறை பிற்கூட சமய பாடத்தில் புராணங்கள் போதிக்கப்படுவது குறைவு நாங்கள் படிக்கும் போது மண்சுமந்த படலம் கீழ் வகுப்பிலேயே படித்தோம் பயன் சொல்லவும் பழகி னுேம்
கேள்வி புராணபடனத்தை மீண்டும் உயிர்ப் பிக்கத் தாங்கள் கூறும் அறிவுரைகள்? பதில் இசையுடன் இறைவழிபாடு செய்வ தைச் சிறுவயதில் இருந்தே பழகச் செய்ய வேண்டும் இசையுடன் வழிபடுவதால் மனம் இறைவன் மேல் லயிக்கிறது. ஒருமுறை இசை யுடன் வணங்குவது பலமுறை இசையில்லாது வணங்குவதற்குச் சமம். புராணபடனத்தை சைவ வாலிபர் சங்கங்கள், சைவபரிபாலன சபை, தொண்டர்சபை போன்ற ஸ்தாபனங் கள் முயற்சி செய்து புத்துயிர் அளித்தன வேண்டும்.
வணக்கம் எனக் கூறிவிட்டு எழுகிறேன். அவர் முகத்தில் எந்தவித மாற்றமும் இல்லை: நிறைகுடம் தழும்பாதல்லவா?

Page 34
Dhly,G)
மிங்கலம்.அமங்கலம் என்று இந் துக்கள் பிரித்தது மூடநம்பிக்கையாலல்ல; அது மனுேதத்துவ மருத்துவம்.
நல்ல செய்திகள், வாழ்த்துக்கள் ஒரு மனி தனின் காதில் விழுந்துகொண்டேயிருந்தால், அவனது ஆயுளும் விருத்தியாகிறது; ஆனந் தமும் அதிகரிக்கிறது.
சந்தோஷச் செய்திகள், வெற்றிச் செய்தி கள் கேட்கும்போது, உன் உடல் எவ்வளவு புல்லரிக்கிறது.
மங்கல வழக்குகள் அதற்காகவே ஏற்பட்
Gð Gf.
திருமணத்தில் மாங்கல்யம் சூ ட் டு ம் போதும் ஏன் கெட்டிமேளம் கொட்டுகிறர் 莓?
ஏ த 7 வது ஒரு மூலே யில், யா ரோ யாரையோ, நீ நாசமாய் போக" என்ருே, "உன் தலையில் இடிவிழ" என்ருே அமங்கல மாய்த் திட்டிக் கொண்டிருக்கக்கூடும்.
அத்தகைய வார்த்தைகள், மணமக்க ளின் காதுகளில் விழக்கூடாது என்பதற்கா கவே, அந்தச் சத்தத்தை அடக்குவதற்கா கவே பலமாகக் கெட்டிமேளம் தட்டப்படுகி
ДОф} .
நமது மங்கல வழக்குகள் ஒரு நாகரீக
சம்பிரதாயத்தையே உருவாக்கியுள் ளன. அவற்றுள் பல விஞ்ஞான ரீதியானவை.
மணமக்கள் வீட்டிற்குள் நுழையும் போது ஏன் வலதுகாலை எடுத்துவரச் சொல்கிருர்கள்? மணவறையைச் சுற்றி ஏன் வலம்வருகி ரூர்கள்?
ஊர்வலம் வருவது என்று ஏன் கூறுகி றர்கள்?
- கண்ணதாசன் -
எல்லாமே வலப்புறம் போவதன் நோக் gib GF Gör Gior ? E FT JT GOOTLİb,
பூமியே வலப்புறமாகச் சுழல்கிறது என் பதுதான்.
மனிதனின் இரண்டு கால்களில், இரண்டு கைகளில் இடது கால், கைகளைவிட வலது கால், கைகள் பலம் வாய்ந்தவை.
சக்தியோடு வாழ நிரந்தரமாக எதி லும் வலப்புறமாக வருவது நன்று என இந்
 
 

ஞானக்கதிர்
துக்கள் நம்பினர்கள் நம்புகிருர்கள்.
வலம்" என்பது ந ம் வலிமையுடை யோம்' என்றும் பொருள் தருகின்றது.
வலியே7ம், வல்லோம், வல்லம், வலம் இந்த நான்கு வார்த்தைகளும் ஒரே பொருள் உடையவை.
த ன து வலிமையின் மீது நம்பிக்கை வைத்து வாழ்வதற்கே வலது காலை முதலில் எடுத்து வைக்கச் சொன்னுர்கள் இந்துக்கள். சாதாரணமாக, நண்பர்கள் வீட்டுக்கோ திருமணங்களுக்கோ போகிறவர்கள் திரும்பிச் செல்லும்போது, போய் வருகிறேன்" என்று சொல்லிக்கொண்டு போவார்கள்
951, Gin
அதன் பொருள், 'இன்னும் பல திரு மணங்கள், விழாக்கள் உன் வீட்டில் நடைபெ றும் நாங்கள் மீண்டும் வருகிருேம்' என்பதே. அமங்கல வீடுகளுக்குச் செல்கிறவர்கள் திரும்பும்போது, 'போகிறேன்" என்று சொல் லிக் கொண்டு பேரவாr கள்,
அதன் பொருள், ‘இனி உன் வீட்டில் அமங்கலம் நேராது. நாங்கள் வரவேண்டிய தாயிருக்காது' என்று நம்பிக்கையூட்டுவதா கும்.
மணமக்களை, பதினறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க' என்று ஏன் வாழ்த்துகிருர் தள்?
உலகத் தி லு ள்ள வாழ்க்கைப்பேறுகள், இந்துக்களால் பதிஞறு வகையாகப் பிரிக்கப் பட்டிருக்கின்றன.
அவை மக்கட்பேறு, செல்வப்பேறு, உடல் நலம் எனப் பதினறு வகையாக விரியும்.
மணமக்கள் அவ்வளவு சுகமும் பெறவேண் டும் என்பதையே, இந்துக்கள் "பதினறும் பெற வேண்டும்' என்று குறிப்பிடுகின்ருர்கள். "ஆல்போல் தழைத்து அறு குபோல் வேரோடி" என்று ஏன் குறிப்பிடுகிருர்கள்? நூற்றுக்கணக்கான ஆண்டுகள், விழுது விட்டு விழுது விட்டுத் தழைக்கும் மரம் ஆல மரம் ஒன்றுதான்!
ஓரிடத்தில் முளைக்கும் அறுகம் புல் அத் தனையையும் ஒருங்கு சேர்ப்பதே ஒரே வேர் தான்.
இப்படித் தழைத்து நிற்பவை, வேரோடு வாழ்பவை, பெருமைக்குரிய பேறுகள் அனைத் தையும் மங்கல வழக்கி ல் சேர்த்தார்கள் இந்துக்கள்.
தொகுப்பு: பொ பாலகிருஷ்ணன்.

Page 35
(3ஆம் பக்கத் தொடர்ச்சி)
தொழும் அடியார்
னு ள் ளே!,
தொழும் அடியார்
நெஞ்சி *க ரு த் தி னில் நெஞ்சி
னுள்ளே இவ்வாறு அப்பர்
பாடும் நெஞ்சம்
Li Gċio7 LLJL LL
மனத்தையே குறிக்கும் நெஞ் சகமான பூமி வெளியைத் திருத்தி என்கிருர் தாயுமான
மனம் என்று சொல்லப்படு கிற கருவியை  ைவ த் து க்
கொண்டே உலகை
அறிகி
ருேம், மனம்மாறி அமைகின்ற அளவுக்கு ஏற்றவாறு உலகக்
காட்சியும் மாற்றம்
கிறது. சிவப்புக் கண்ணுடிப்
பாத்திரத்தில்
சிவப்பாகத் தெரிகிறது.
நிறைந்த நீர் LJ5:
சைப் பாத்திரத்து நீரைப் பச் சையாகக் காண்கின்ருேம் நீர் பச்சையுமன்று, சிவப்புமன்று.
சாதாரண கண்ணுக்குப் புலப்
படாத நுண்பொருள். அணுக் காட்டிக்குப் பெரிதாகத் தெரி கிறது. கையாண்ட கருவியே
இவ்வாறு தெரியக்
Ꭿ5Ꮙ ᏞᏁ 6ᏡᏡᎢ
மாகிறது. கெட்டவன் ஒருவ னைத் தேடிக் கண்டுபிடிக்க முடி யாத நல்லவன் ஒருவனும்
இருக்கத்தான்
செய்கிருன்.
நல்லவன் ஒருவனைத் தேடிக் காண இயலாதசெட்டவன்
ஒருத்தனும் கருதுகிருன். வேறுபாடே இ மாகும்.
பரிணும வளர் சியே மனித உட லேப் பெற்ற
Gü岛ä,5亨aā工 լյիլյրgլք யில் மனமானது வளருகிறது.
TGBa) luugit அமைக்க வி <$3: ୋt, t_y || வளர்ந்து மே முன் சிறியோ நல்லவர் - ெ லோருடையஸ் ஒரே தன்மை மனபரிபாகத்தி உண்டு. மனம - திருந்த, மேன் பரிணமிக்கிறது வுக்கு அகந்ை றதோ, மேன் ணமிக்கிறதோ வுக்கு மனத்
ଦT =
வளர்ச்சி மே
கின்றது.
மனுே பரிபா தோர் இரண்
sMAeAeMeSeMMeAeASAMeAeMAeAeAAM00AMSeMAeAMMAMAeAe0AMAASAAAA (2ஆம் பக்கத் தொடர்ச்சி) பார்க்கின்ருேமோ இல்லை. ஆணுல் அதை உணர முடிகிறது. எனவே இல்லை என்று சொல்ல முடியாது. அது போலவே இறைவனும் இருக் கிருன் அவனைக் கண்ணுல் பார்க்க முடியாது. நாயன்மார்கள் இறைவனை உணர்ந்தே கண்டிருக்கின்ருர்கள். இப்படியன் இந்நிறத் தன் இவ்வண்ணத்தன் என்று எழுதிக் காட்
டொணுதே'
என்பதால் இது
விளங்கும்
இன்னும் சொல்லப் போனுல் ஆக்குபவன் இல் லாமல் எதுவும் ஆவதில்லை. எனவே நம்மை யெல்லாம் மீறிய ஒரு சக்தி நம்மை ஆட்டிப் அதை மாணவர்கள் உணர வேண்டும். பெரும்பாலுந்தொண்டு செய்வதே
படைக்கிறது.
சிறந்தது.
"நித்தலும் எம்பிரானுடைய கோயில்புக்கு என்பதை மனதிற் கொண்டு ' என்கடன் பணி செய்து கிடப்பதே" என்ற நோக்கில் நன்மை
 
 

வாழ்வதாகவே அளவுகருவியின் தற்குக் காரண
ச்சியின் வளர்ச்
படுத்துவர்.
ஒன்று இகம் என்று சொல்லப்படுகின்ற பிர பஞ்ச வாழ்க்கைக்கு ஏற்றது. மற்றது. பரம் என்று சொல் லப்படுகின்ற பரமார்த்திகப்
, , பெருநிலக்கு ஏற்புடையது, பின் பரிணும பிரபஞ்ச வாழ்க்கை வாழும் த்தின் வளர்ச் மனம் படைத்தவர்களுக்கு, படுகிறது, மன பொய் மெய், நன்மை-தீமை துவுமற்ற நிலை இப்படியானவற்றுக் கிடையே கீழ்நோக்கியே க 7 ண க் கூ டி ய வேறுபாடு மனதை மேம் இபிசி ப ர மார் த் தி க மாற்றி வாழ்  ைவ நாடுபவருக்கு, நம்பும் ஆத்ம பொய்மை - மெய்மை,நன்மை και ο LJ LA- ELJ 17 55 =தீமை, என்பவற்றுக்கிடையே விஜ அ ைஇ காணக்கூடிய வேறுபாடு மிக இஒடி உயர்ந்தது. ஐம்புலன்களுக் si Lauri, குப் புலணுகக்கூடிய பிரபஞ்சத் துரலஅமைப்பும் 655త్త தனது சுகவாழ்வாக னெவே ஆகுல் மனிதன் கருதுகிருன் உண் ல் வேறுபாடு மையில் ஐம்புலன்களின் மூலம் |7 637 51 671 67 Մ மெய்க்காட்சி எட்டுவதில்லை. மையான நிலை அவற்றுக்கப்பால் மனத்தை எந்த அள எடுத்துச் செல்கின்ற போது த இறங்குகி இயற்கைக் காட்சி மாறிவிடு மயானநிலை பரி கின்றது.
அதே அள தின் பரிணும சுவைலுளி ஊறு ஒசை நாற்
றம் என்றைந்தின் வகைதெரிவான் கட்டே
உலகு"
ü L T L @ L
கத்தை ஆய்ந்
L73S 6HGö5)Igri "i - வள்ளுவர்
L0SMeSeAeSJS0AS0LSYMSAeSeASAS000SeS0AeY0eSeee0eLeMeYMeMYe0e0Se0eMe0eeS யைச் செய்து நலமாக வாழப் பழகவேண்டும். நோக்கம் நல்லதாயிருந்தால் வாழ்வு சிறக்கும்
6. வேறு என்ன கூற விரும்புகிறீர்கள்?
சைவசமயம் தொன்று தொட்டு நிலவி வரும் ஒர் உண்மைச் சமயம், இதன் அருமை பெருமை சொல்லில் அடங்கா. வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனை ஏத்தி ஏத்தித் துதிக்க வேண்டியது தம் தலையாய கடனுகும் பிற மதத்தவர்கள் தமது மத்தியில் உண்மைப் பற்று வைத்து ஒழுகுதல் போல் நம் சைவ 19தத்தினரும் உண்மைப் பற்று வைத்து நடக்க வேண்டும். எப்படியும் வாழலாம் என்ற முறையைக் கைவிட்டு இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஒரு நெறிமுறையை நாமே ஏற்படுத்திக் கட்டுக் கோப்பான வாழ்க்கையை நாம் வாழத் தலைப்பட வேண்டும்.

Page 36
இந்துக்களின் நல்வாழ்க்
கைத் துணையான சாஸ்திர நூல்களில் ஏழு தாய் மார் களைப் பற்றிய குறிப்புகள் சில இடங்களில் காணப்படுகின் றன. அவை வருமாறு;-
பெற்ற அன்னை குருவின் மனைவி அந்தணனின் மனைவி நாட்டின் அரசி
星_厝
மருத்துவத்தாதி
guరీ
2
இவை அனைத்தும் மனித இனத்திற் கு தாய் போ ல் நன்மை செய்வதில் ஈடுபட்டி ருப்பது வெளி ப் ப ைட , இவற்றை 'சப்தமாதாக்கள்" எனவும் கூறுவர்.
இவற்றுள் பக விற்கு 'கோமாதா" என்ற பெயரும் உண்டு. 'அன்னையாம் அருள் மிகு பசு' எனவும் பசு குறிப் பிடப்படுவதுண்டு
இந்துசமயத்தவர்களுக்கு 'பசு' ஒரு புனிதம் நிறைந்த பிராணியாக இருந்து வருகி றது. ஆத்மீக, சமய சமூக, பொருளாதார, விஞ்ஞான ரீதியான அடிப்படையில் சமய இலக்கியங்களில் பசுவிற்கு மிக உயரிய இடமளிக்கப்பட்டிருக் கிறது. எந்தவொரு சமய நிகழ்ச்சியும், அது தனிப்பட்ட
பூவினுக்
கோவினுக் கரு
நாவினுக் கருங்க
வரின் இல்லத் முலும், ஆலய பெற்ருலும் பச புடையதாயிரு இயல்பாக, இ போனுல் அத் இதனுலேயே துவின் இல்லத் வைத்து வளர்
வருகிறது.
தெய்வ வ கம முறைப்படி போதும் இத வின்போதும் பஞ்சகவ்ய பூ பூஜை என்பன
களில் இடம்ெ
шплф5
இந்த பகு பது பசுவினிட பட்டதும் ஐ வும் உள்ள சேர்க்கையாகு
பால், தய வின்சாணம், ! ஐந்  ைத யும் வைத்துக் ெ பிட்ட ஒழுங் இடத்தில் ம மாசச் சேர்த் தர்ப்பையினுல் பிட்ட அளவு
 
 
 
 
 
 

ஞானக்கதிர்
9] ([[]၅ ၏။ Lfါ(g; Lill g#ား -
தில் நடைபெற் பத்தில் நடை வுடன்தொடர் த்தக்கரஒரலாம். ன்னும் கூறப் தியாவசியமாக, ஒவ்வொரு இந் திலும் பசுவை த்து வரும் வழக் 0மாக இருந்து
ழிபாடு வேதா நடத்தப்படும் ரசமயக்கிரியைக விநாயக பூஜை, ஜை வ ரு ன முக்கிய பூஜை பற வேண்டும்.
வாஜன்
நசகவ்யம் என் மிருந்து பெறப் ந்து வகையாக
பொருள்களின்
பிர், நெய், பசு கோசலம் இந்த
தனித்தனியே காண்டு குறிப் கின்படி உரிய ந்திரங்கள் மூல
து அத்துடன் நீரையும் குறிப் பில் சேர்த் து
உருவாக்கப்பட்ட கலவையா கும். இதைப்பூஜை செய்பவர் உரிய அளவில் பருகி உடலை யும் உள்ளத்தையும் புனித மாக்கிக் கொள்வர். பஞ்சகவ் யம் இருதய நோய்க்காரர்க ளுக்கு மிகவும் சிறந்த மருந் தாகும்.
பசு வினிடத் திலிருந்து பெறப்படும் பொருள்கள் அனைத்தும் மிகவும் பெறுமதி யானவை. புனிதமானவை. பால், நெய், தயிர் இவை யெல்லாம் எமது உணவில் முக்கியமானவை. பாலும் நெய்யும், தைலங்களிலும், லேகியங்களிலும் மு றையே சேர்க்கப்பட்டு மருந்துப்பொ ருள்களின் ஸ்தானத்தைப் பெற்றுள்ளன. பசுவின் சா ணம் சைவர்களினுல் போற் றப்படும் திருநீருக மாற்றப் பட்டு அணியப்படுகின்றது. கோரோசனை எனப்படும் மருந் துப்பொருள் பசுவின் அடி வயிற்றில் அல்லது கொம்புக ளுக்கிடையிலிருந்து பெறப் பட்டு குழந்தை வைத்தியத் தில் முக்கிய இடம் வகிக் கின்றது.
பசுவை வளர்த்துப்பேணி நயம் பயன்பெறுவதோடு எம் சமயத்திற்கு அது செய்யும் தொண்டினத் தொடர வழி செய்வேTமாக,
நமச்சிவாயவே
- திருநாவுக்கரசு சுவாமிகள்

Page 37
ஞானக்கதிர்
கொற்றை
தொல் ப்பியர் ஐவகை நிலங்களுள் பாலை யையும் அடக்கியுள்ளனர். பாலைக்குரியபொழு தையும் பருவகாலங்களேயும் குறி ப் பி டு ம் தொல்காப்பியர் பாலைக்குத் தனியே நிலங்கூற வில்லை. இளங்கோவடிகள் குறிஞ்சியும் முல்லை யுந் திரிந்து பாலையாகியுள்ளது என்று கூறு கின்ருர், பாலைக்குத் தொல்காப்பியர் தனியே நிலம் வகுக்காததற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். இதே போன்று பாலைக்குத் தனியே தெய்வமும் அவர் கூறவில்லை.
வெற்றித் தெ
சங்க காலத்தில் குறிஞ்சி நிலத்திலும் முல்லை நிலத்திலும் வாழ்ந்த மக்கள் கொற்ற வையை வழிபட்டு வந்துள்ளார்கள். எனவே குறிஞ்சியும் முல்லையுந் திரிந்த பாலைக்குத் தெய்வமாக கொற்றவையைக் கொள்வதில் எதுவித மறுப்பும் இருக்க முடியாது. கொற் றவையைப் பாலைநிலத் தெய்வமாகப் புகழ்ந்து பாடுகின்றது சிலப்பதிகாரம். தொல்காப்பியர் தவிர்ந்த ஏனைய இலக்கண ஆசிரியர்கள் பாலை நிலத் தெய்வமாகப் பகவதியையும், ஆதித்த
னையும் ஏற்றுக் கொண்டுள்ளதாக இறைய
ஞர் அகட பொருள் முதற் சூத்திர உரை கூறுகின்றது.
டொற்றவையின் வெற்றியும் அவளது அழகும் சங்க இலக்கியத்தில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளன. முருகனைப் பெற்றெடுத்த தற்காகக் கொற்றவையின் சருப்பை புகழப்ப டுகிறது.
பாதி பெண்ணும், பாதி ஆணுமாகவுள்ள சிவனின் அர்த்த நாரீஸ்வரர் உருவம் பற்றிய கருத்து சங்க காலத்தில் இருந்திருக்கிறது. நாட்டமுடைய நெற்றிக்கண் "חLDLLi (68(8) கொண்ட தனது கணவனுகிய சிவனின் இடப் பாகத்தைத் தனக்கு இடமாகக் கொண்டுள் ளாள் கொற்றவை என்று கூறப்பட்டுள்ளது.
 

வ வழிபாடு
தை நீராடலில் ஒரு பெண் இன்னுெரு பெண்ணின் நெற்றியிலே சிவப்புத் திலகமிடு கிருள். திலகந் தாங்கிய பெண் கொற்றவை போல் காட்சி அளிக்க வேண்டுமென்று கரு தியே அவள் அப்படிச் செய்கிருள். இந்த நிகழ்ச்சியைக் கூறும்பொழுது கொற்றவை யின் நெற்றியிலுள்ள நெருப்புக் கண்ணேப் பற் றிக் குறிப்பிடுகின்ருர் புலவர். கொற்றவை யாகிய அம்பாளை வேண்டி ஆடும் புனித நீரா டலேக் குறிப்பதாக ‘அம்பா ஆடல்' என்னும் சொற்ருெடருக்குப் பொருள் கொள்ளலாம்,
ய்வ வழிபாடு
பாவை நோன்பும், புனித நீராடலும் முற்ருகக் கொற்றவைக்கே உரியதாகப் பிற்கால வழக் கத்தில் காணப்படுகின்றது.
நாடு செழிக்க மழை நல்க வேண்டுமென் றும், தங்களை விட்டுப் பிரியாதிருக்கும் நல்ல கணவன்மாரைத் தந்தருள வேண்டும் என் றும் கொற்றவையின் அருள் வேண்டிக் கன் னிப் பெண்கள் நிற்பதை "அம்பா ஆடல்"
கலாநிதி எஸ். சத்தியமூர்த்தி
எடுத்துக் கூறுகின்றது. போருக்குச் சென்ற கணவன்மார்கள் திரும்பி வந்து சேர வேண் டுமென்று திருமணமாகிய பெண்கள் முன் கையில் சிவப்பு நூலணிந்து பலியிட்டுக் கொற் றவையின் அருளை வேண்டி நிற்கின்றனர்.
கொற்றவை பார்வதியாக மாற்றம் பெறு வதைச் சங்க இலக்கியங்களில் காணலாம் திருமுருகாற்றுப் படையில் முருகனை மலைமகள் மசன்' என்றும் கொற்றவை சிறுவ என்றும் வருணிக்கப்பட்டிருப்பது இம் மாற்றத்தின் உண்மை நிலையை எடுத்துக் காட்டுகின்றது. அங்கே பார்வதி அல்லது மலைமகள் கொற்ற வையோடு இனங்கண்டு கொள்ளப்படுகின் ᏩᏈ6ᎥᎢ s

Page 38
*శ్ర్కో్కుక్యోడ్జ్కివ్య్కౌస్మో يعيخية
வாருங்கள் தேரை
அன்னதுர்க் காதேவி ஆ மன்னி விளங்கும் வளர் வடம் பிடிக்க வாருங்கள் இடம் பிடிக்க லாகும் எ பல்வளஞ்சேர் தெல்லிப் நல்லவித மாக நயவுரு கண்டிழுத்துப் பாடிக் க ஆண்டும், அனேகருணை பு
வாருங்கள் தேரை வண சேருங்கள்; துர்க்கை தி
கருணை மிகக் கொள்ளு அருள் சேர்க்கும் நல்லே
ஞானக்கதிர் ஒரு மலர் அல்ல. இந்துக்க ளுக்கு ஒர் ஒளி விளக்கு. மத மாற்ற மோகத்தில் மூழ்கி கிடப்பவர்களுக்கு ஒளியைக் கொடுக் கும் ஞான ஒளியாகும். இது மட்டும் அ ல் லாமல் சகல இந்துக்களுக்கும் வரப்பிரசாத மாக அமையும் என்பது நிச்சயம்.
உங்கள் ஆக்கத்திற்கும் ஊக்கத் தி ற் கு ம் எமது மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
வீ. சுகுமாரன் கச்சாய் வீதி, சாவகச்சேரி
 
 
 

ஞானக்கதிர்
ఆ*^^^కొళాష్ట్రాల్కొలో ^*#A్మసాక్మోస్మోస్తోృAAy్కృృక్కోస్మాృణ్మ y
வணங்குங்கள்!
நாளில் - துன்னி
வந்தால் மேல்வீட்டில்
பூர்வமுட னேயமர்ந்து
ாளிது.
பழைத்துர்கா தேவியின்தேர் GLI í - றெல்லவரும் ளித்தே யருள் எய்த
6).
- k ங்குங்கள்; ஈர்க்க ஒன்றாய்ச் றம்பேசி - ஆரும் - ங்கள்; காசினியில் இஃதே தா ஆறு. مستقیم۔۔۔۔۔
கி. வா. ஜகந்நாதன்
v్యలో,AAAAAAAAAAAAAAAAAAAAAAA^^^^^^^^
ஞானக் கதிர் உதயம் ஞான்றிப்புத் தாண்
டிந்து வானக் கலைமதியம் மாண்பு தடிழ் - மானக் குவலயத்தில் ஒங்குசுடர்க் குன்றேபோல் மேவும் சிவலயத்தில் வாழ்வோம் தெளிந்து,
சைவப்பிரகாச அச்சகம் நம.சிவப்பிரகாசம் 450 கே.கே.எஸ் வீதி யாழ்ப்பாணம்,
ஈழம் வாழ் இந்துக்களுக்கு ஒரு சமய சஞ்சிகை இல்லையே, என்ற குறையைப் போக்கினீர் கள்- நன்றி மேல் நன்றி- நவில்கிறது- இந்து 3 (LD&ELD
திருவடி
6.g
ஐங்கரன் அடிமை
茱

Page 39
A AAALLAAAALSAMMAeAeAeAeLeLeAMAMMLMLAeLATA AMAeAMA AA AeA AAALAA AeAeAMMAMMeA eAMMA eAMeMAMAMeA
*ల్ల822222222222222
சிறுவர் இலக்கிய
s s
శ్రీశ్రీశ్రీనీ
^مح^محم^محی^مجھیں^مح^می^ی^/\^مبرحمہ مجھے جیپیجیAA
− سرسری سے سرپرسہ مرمرہ تحریر کرہرمرمر حرمر حرمرہ
ஆண்டுச் சந்தா ரூபா 70/
தபாலில் பெற விரும்புவோர் இத்தொகைக்குக் காசுக்கட்டளே! காசோலே பெற்று நியூ உதயன் பப்ளிக்கேஷன்ஸ் (பிறைவேட்) லிமிட் என்று எழுதி,
நியூ உதயன் பப்ளிக்கேஷன்ஸ் (பிறைவேட்) லிமிட் த. Qu. ෂුන් බුණි’ - 23, யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு அனுப்பவும்:
மேலதிக விபரங்களுக்கு
கொழும்பில்
எஸ். ஜி. சி. டிம் 61, நியூ புல்லர்ஸ் வீதி, கொழும்பு 4
نے حمحیح صحیح معی^جھے حجخبحی^مبر
@@282939952
6)
AAS AAASATATA AA AM AMLSTeATAMALSAMALATAeALALTATAeASAMSTeS S SLSAMcA SMMMS eA SeAMeLAMcAMAMMA SLSA SM TS eMMTeS இந்து சமய மாத மஞ்சரி ஞானக்கதிர் லிமிட்டெட் ஸ்தாபனத்தாரால் 15, 2வது சளது அச்சகத்தில் வெளியிடப்பட்டது.
 
 

MMeSTTAeATSMS eAS Se AAS AS AAASATAAA AAS A S A SA S SASASA SASA SASASASASASASASASASAqATAeATqSqSALAeSeSATeSASAeMATLA AeLAeLeeAeLAT LSTALTAeAAA AAAA AAAAASAS
2992లిల్లాలల్లాeeర్తిల్లాలలాలలా
த் திங்கள் இதழ்
3928@@@gg
பெற்றேர்களே
பூளுமையை விருத்தி செய்ய விரும்புகிறீர்களா?
R
R
ཉི་
e9lᎢᏧᏧi (6Ꭷ ; பாங்கிப் பரிசாக மாதந்
தாறும் வழங்கவும்.
8
உங்கள் பகுதி உதயன் முகவர்களிடம் பிரதிகளைப் பெற்றுக் கொள்ளலாம்
AMAeAeAeAeAeLeALAMMLLLLLLLLA AAAAA AeAeAeALAeAeA S AMAMLALALALT
நியூ உதயன், பப்பிளிக்கேசன்ஸ் (பிறைவேட்) ஒழுங்கை மின்சார நிலைய வீதியில் உள்ள அவள்

Page 40
கூர்ந்து
கவனியுங்கள்
ஷப்ருவின் மாதாந்த சேமிப்புத் திட்டம்
உங்கள் குழந்தை வளரும் GLI TGg5 உங்கள் சேமிப்பு வளர்வதை உறுதி செய்யுங்
56. 。
மாதாந்தம் றுெ தொகை சேமித்து குறுகிய காலத்தில்
பெருநிதி பெறும்
கும் திட்டம்
Sււք
平 உழைக்கும் போதே சேமிக் இல்
இன்றே நாடுங்கள்
চিত্র
|
:
1 வருடம் ரூபர் 12%
100/= 1,280.93 200/s 2,561.86 300/= 3,842.79 400/= 5,123.72 500/= 6,404.65 600/= 7,685.58 700/= 8,966.51 800/= 10,247.44 900/= 11,528.37 OOO/= 12,809.30
ஷப்ரு யுனிக்கோ பி
61, நியூ புல்லர்ஸ் வீதி,
கொழும்பு - 4. தொலைபேசி 589310,
500 576,
 

2 வருடங்கள் | 3 வருடங்கள் 14% 16%
2,783.41 4,643.27 5,566.82 9.286,54. 8,350.23 13,929.81 11,133.64 18,573.08 13,917.05 23,216.35 16,700.46 27,859.62 19,483.87 32,502.89 22,267.28 37,146.16 25,050.69 41,78943 27,834.10 46,432,70
னுன்ஸ் லிமிட்டெட்
207, மின்சார நிலைய வீதி,
யாழ்ப்பாணம்.