கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கூடம் 2008.01-03

Page 1
TRING
 

. . . . . . Sipi մ6ՍՍլնIIILL60ԼԱIII6ID /
「"ー"。W YN * * , 24ܡ݀ ܩܫ10Xܬ̇ ̄ .
ബ്ര அறிவியலுந்
இந்திவிதைகளும் தற்கொலை விவசாயிகளும்

Page 2
இலங்கையில் நூல்கள் விநியோகம், விற்பனை, ஏற்றுமதி, இற (96trLL6ör (960p
GafununGl
சேமமடு பொத்
CHEMAMADU B00
Tel: 011-247 2362,232 1905
E-Mail: chemamaduGDy UG 49, 50, People's Park, Colc
C ht # th
சேமமடு பதிப்பகத்தின் 2008 கல்விக் கோட்பாடுகளும் மாற்றுச் சிந்தனைகளும் பேராசிரியர் சபா ஜெயராசா
சமகாலக் கல்வி முறைகளின் சில பரிமாணங்கள்
பேராசிரியர் சோ. சந்திரசேகரன் G
கற்றல் உளவியல் பேராசிரியர் சபா ஜெயராசா பேராசிரியர் .ே
u**** reణానిణీ ఓt. {
 
 

க்குமதி பதிப்புத்துறையில் புதியதோர் சகாப்தம்.
க்கிறது
தகசாலை }K CENTRE
Fax: 011-244 8624
yahoo.com }mbO 11, Sri Lanka
ല്ല.
s மற்றுச் சிந்தனைகளும்
தை வெளியீடுகள்
லங்கையின் கல்வி வரலாறு பராசிரியர் சபா ஜெயராசா
அழகியல் பராசிரியர் சோ. கிருஷ்ணராஜா
கற்றல் உளவியல் சா. சந்திரசேகரன் முனைவர் மா. கருணாநிதி
*ঞ্জয়ঃ’ষ্টির துகள்ை பன. கந்:ைதிதி

Page 3
உங்களுடன்.
புதிய பார்வையும் மரபு மீற
எமது தமிழ்ச்துழலில் அறிவு சார்ந்த காத்திரமான விடயங்கள் குறித்து ஆரோக்கியமான விவாதங்கள் உரையாடல்கள் தொடர்வதாக இல்லை. குறிப்பாக சமூகஅறிவியல் சார்ந்த உரையாடல்கள் மாற்றுப்பார்வைகள் விரிவும் ஆழமும் பெறாமல்
உள்ளன. எமது புலமை, ஆய்வு மட்டங்களில்
வறுமையும் வரட்சியும் தான் நிலைபெற்றுள்ளன. இதனால் சமூகம், அரசியல், வரலாறு, பொருளாதாரம், பண்பாடு முதலான துறைகளில் புத்தாக்" கங்கள் உருவாகவில்லை. இவை சமூகத்தின் பொதுவான சிந்தனைத் தளத்திலும் உணர்வுத் தளத்திலும் மிகுந்த தாக்கம் செலுத்தவில்லை. இந்த நிலைமைகளை போதாமைகளை உணர்ந்” துதான் “கூடம்" இதழை வெளியிட்டு வருகின்றோம். பன்முக அறிவுத்துறைகள் மூலம் தமிழின் வளத்தை மேலும் ஆழப்படுத்த விழைந்துள்G56tnub.
இது வரை "கூடம்" பல்வேறு புதிய விடயங்களை அறிமுகம் செய்துள்ளது. அரசியல், வரலாறு, பண்பாடு சார்ந்த புலன்களில் தமிழ் பேசும் மக்களது இருப்பு, அடையாளம் சார்ந்த பன்முகக் கருத்தாடல்களுக்கான களங்களை அறிமுகம் செய்துள்ளது. இன்றைய சமகாலத்திற்குப் பொருத்தமாக சிவில்சமூகம், சமஷ்டி அமைப்பு மற்றும் சூழலியல் போன்றவை குறித்து அறிவுபூர்வமான சிந்தனை மரபுகளைக் கொண்டு வந்துள்ளோம். விமர்சனமரபுக்கான சிரத்தையை ஏற்படுத்தியுள்ளோம். இதைவிட “தேர்வும் தொகுப்பும்" என்ற பகுதி விரிவான தேடல்களுக்கும் ஆழமான உரையாடல்களுக்கும் உரிய புதிய களங்களை அடையாளப்படுத்தி வருகிறது. இந்த போக்கு இன்னும் தொடர வேண்டும். நாம் சொல்ல வேண்டியவை விவாதிக்க வேண்டியவை இன்னும் ஏராளம் உண்டு. “இலங்கையின் இனவரவியலும் மானுடவிலும்" என்னும் பகுதி சிறப்பாக பலராலும் பேசப்பட்டது. எமது சமூக வரலாறு எழுதுதலில் உள்ள மேட்டிமை அணுகல் முறையை மற்றும் ஒரே நேர் கோட்டிலான ஒற்றைத் தன்மை ஆய்வுமுறை"
s

லும்.
யை மற்றும் வாசிப்பு முறை" யை விமரிசித்து மாற்றுப் பார்வைகளுக்கான மாற்று வரஸ்ாறு எழுதியல் செயற்ாட்டுக்கான வெளிகளைக் ரட்டியிருந்தோம். இந்த இதழிலும் இன வரவியல் 0ானுடவியல் என்னும் பகுதி பின் தொடர்ச்சியாக "இலங்கைத் தமிழர்களின் வரலாற்று டணர்வும் கடந்த காலம் பற்றிய படிமங்களும்" எனும்" பகுதி அமைந்துள்ளது. தமிழர் 5ளிடையே வரலாற்றுணர்வு ாவ்வாறு வளர்ச்சி அடை" தது? இதன் தடங்கள் என்ன? இதன் பன்முகப் பரிமாணங்ாள் என்ன? போன்றவை குறித்தெல்லாம் அறிவு பூர்வ Dாக ஆராய்வதற்கான சிந்திப்தற்கான அவசியப்பாட்டை பலியுறுத்துகின்றது. அதாவது வேறுபட்ட நோக்கு முறைக்" ான விடயப்பரப்பை ஆய்புப் பரப்பை முன்வைக்கின்- 懿 து. இவற்றை இன்னும் நாம் : பிரித்து வளர்த்துச் செல்ல ஜீ வேண்டும்.
ாம் ஆங்கில மொழியில் மட்ேெம உள்ள விவாத முறைகள் ஆய்வு முறைகள் சிலவற்றைத் iமிழிலும் சாத்தியமாக வேண்டும் என்ற பொறுப்|ணர்வில் தான் இந்தத் “தேர்பும் தொகுப்பும்" என்ற பகுதி யை தொகுத்து வருகின்றோம். இவை எழும்பும் வினாக்கள் ]ட்டுமன்றி அவை தமக்குள் ருக்கித்து கட்டமைக்கும் விவாதங்களும் விளக்கங்

Page 4
களும் முக்கியம். இவையே வரலாற்றெழுதியல் மீதான மாற்றுக் கண்ணோட்டங்" களை வளர்க்கும். இந்த ரீதி யில் தான் "கூடம்" மாற்றுச் சிந்தனைக்கான சாத்தியப் பாடுகளை உரிய வாயில்" களை திறந்து விடுகிறது.
இன்று எம்மைச் சூழ்ந்து வரும் நெருக்கடிகளின் அழுத் தம் சில அடிப்படையான விடயங்களில் இருந்து எமது அக்கறைகளை கவனத்தை திசை திருப்பி விடுகிறது. இதில் ஒன்று தான் "உலக" மாயமாக்கல்". நாம் உலக" மயமாக்கலால் பல்வேறு நிலைகளிலும் தளங்களிலும் பாதிப்புக்குள்ளாகி வருகின்" றோம். நாம் எவ்வாறு சிந்திக்க வேண்டும்? எமக்கான தேவைகள் என்ன? நாம் எவ்" வாறு செயற்படவேண்டும்? நாம் என்ன படிக்க வேண்டும்? எமக்கான சுதந்திரம் என்ன? எமக்கான உரிமை" கள் கடமைகள் என்ன? போன்றவை குறித்தெல்லாம் தெளிவான தீர்மானங்கள் வெளியில் எடுக்கப்படுகின்றன. அவை எம்மீது திணிக்" கப்படுகின்றன. நாம் நமக்" கான தீர்மானங்களையோ அல்லது நமக்காக நாம் சிந்” திக்கவோ முடியாத எதார்" த்தம் உருவாகிவிட்டது. புதிய வாழ்வியல் ஒழுங்கமைப்பு தீர்மானிக்கப்படுகிறது. எமது அறிவுஜீவிகள் பலர் உலக" மயமாக் கலை விமர்சனம் எதுவுமின்றி அதனை ஏற்பவர்களாக அதன் தாசர்" களாக மாறியுள்ளார்கள். இன்று புதிய வடிவங்களில் சுரண்டலும் அடிமைத்தன"
மும் எம்மை அழுத்துகின்றன.
இந்த இடத்தில் நாம் அறிவு ஜிவிகளின் சமூகபாத்திரம் என்ன என்பது குறித்து மாறு பட்டுச் சிந்திக்க வேண்டும்.
c

"ம் கடினமான மூளை உழைப்புக்குத் தயாராக வணி டும். சமூகமாற்றம் குறித்து உரத்துச் ந்திக்கக் கூடிய அதற்கான விழுமியங்கள் ழக்காறுகள் பண்பு ரீதியாக எமக்குள் புத்தாக்கம் பற வேண்டும். அனைத்து மதிப்பீடுகளையும் கள்விக்குள்ளாக்க வேண்டும். அறிவுஜீவித்தனம் ராசரி வாழ்வியல் புலத்தில் இருந்து விடுபட்ட ங்கோ அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் வறும் உயிரற்ற பொருளாக இருக்கக்கூடாது. }தனால் எமது சமூகத்திற்கும் எந்தப் பிரயோசன0ம் இல்லை. ஒரு விதத்தில் நாம் எம்மையே நாம் ரு குறுக்கு விசாரணை செய்யும் கட்டத்தில் தான் ள்ளோம். இந்த மரபு மீறல் தான் நாம் நமக்காகச் ந்திக்கவும் செயற்படுவதற்குமான உறுதிப்பாட" ட வழங்கும்.
கோட்பாட்டாளவில் பார்த்தால் ஒவ்வொரு னிமனிதரும் வேட்டைக்காரராகவும் மீன்" பிடிப்பவராகவும் சிந்தனையாளராகவும் இருக்கிற ஒரு உலகத்தை கற்பனை செய்து கொள்வது ாத்தியம் தான். ஆனால் இது தற்காலிகமானது. இந்தச் சமூகத்தில் இப்படி மதிப்பீடுகள் குறித்த பிரச்சினையில் கவனம் செலுத்த இயலாத ைெலயில் பெரும்பான்மை மக்கள் வைக்கப்பட்டிருக்கும் வரை அந்தப் பணியைச் செய்கிற ஒரு சிலரை அந்தச் சமூகம் ஆதரித்து வருவது இருந்துதான் தீரும். ஆனால் பிரச்சினை என்னவென்றால் அவர்கள் சொல்வதை தெய்வவாக்கு ானக் கருதாமல் இந்த மதிப்பீடுகள் பற்றிய விவாதம் பிறருக்குச் சென்று சேர்வதற்கான ஒருவழி என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இதுதான் கவிஞர்கள் சிந்தனைபாளர்கள் தத்துவ அறிஞர்கள் போன்றோரின் பணி. அவர்கள் தங்களைச் சுற்றிலும் என்ன 5டக்கிறது என்பதைக் கவனித்து அதை மற்றவர்களின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டும். அதன் மூலம் அவர்களும் சிந்திக்க வகை செய்ய வேண்டும்”. இப்படி அறிவுஜீவிகளுக்குரிய பணி இருக்க வேண்டும். இத்தகையதொரு பணிகளை முன்னிறுத்தியே “கூடம்" தனது நகர்வுகளை முன்னெடுக்கிறது.
இந்தப் பின்புலத்தில் தான் கூடத்தில் வெளிவரக்கூடிய கட்டுரைகளையும் பொருள் கோடல் மரபுகளையும் புரிந்து கொள்ள வேண்டும். நம்மைச் சூழும் அழுத்தும் அனைத்துச் சக்திகள் மீதான விமரிசனப் பார்வை தான் நமக்கான உடனடியான தேர்வாக இருக்க முடியும்.
தெ.மதுசூதனன்

Page 5
இலங்கையின் பண்மைப் பண்பாடும்
அரசுக்கட்டமைப்பும் கலாநிதி நிகால் ஜயவிக்கிரம
10 ஈழத்தமிழர் பணி
G3
பராசிரியர் முனை
வரலாறும் அறிவியலும் 19
அமர்த்தியா சென்
இலங்ை வரலாற்று உணர்
l, 29 C
தந்திர விதைகளும் தற்கொலை விவசாயிகளும்
பொ. ஐங்கரநேசன் zo
ón-U- இதழ்: 8 சனவரி-மார்ச்
ஆசிரியர் 9L-60) தெ. மதுசூதனன் கனவு
o தொை ஆசிரியர் குழு ச. சன்ை:முகலிங்கம் வெளி சந்தி சச்சிதானந்தம் ك. !orr கொ. றோ, கொண்ஸ்ரன்ரைன் Colom Ol நிர்வாக ஆசிரியர் F-mail
ச, டாஸ்கரன்
 
 

ண்பாட்டடையாளம் வர் பொ. இரகுபதி
கைத் தமிழர்களின் வும் கடந்த காலம் ற்றிய படிமங்களும் தேர்வும் தொகுப்பும்
: 2008 விலை: 100.00
ட வடிவமைப்பு நிலையம் ajG3l uji: 077 3Ol 3046
யீடு மற்றும் தொடர்புகட்கு ington Avenue 7 (tק
250 6272 koodamoviluthu.org

Page 6
சர்வதேச சட்டம்
இன்று འ.ས་ சிறுபாண்மை འཕན་༠ குழுக்களின் 3 தனிநபர்களது ༠ 9 ujai S வாழ்க்கையை S பாதுகாக்கும் ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது.
இன அழிப்பை சர்வதேச் சட்டம் தடைசெய்துள்ளது.
இலங்கை
9
கலா
Lu Sisi GTO tri ti i 1 GSDi 4 4 T 1 . 33) 1... i; 623, 7 60or L =9!!!Jaffi (Multiculturali State) என்பதே எமது நாட்டை பற்றி நாம் வகுத்துக் கொள்ளக்கூடிய வரைவிலக்கணம். இது மாற்றமுடியாதது; நிலையானது; ஏற்றுக் கொள்" ளப்படவேண்டிய யதார்த்த உணர்மை, சுதந்திரத்திற்குப் பிந்திய இலங்கையின் வரலாற்றில் நிகழ்ந்தது என்ன? இந்த யதார்த்தத்தை எமது அரசியல் தலைவர்கள் பலர் ஏற்றுக் கொள்ளவில்லை. இலங்கை பன்மைப் பணி - பாட்டைக் கொண்ட நாடு அரசு என்ற கருத்தை அவர்களில் பலர் நிராகரித்தார்கள். இந்தக் கருத்தை அவர்கள் ஏற்றிருந்தால் பன்மைப்பண்பாட்டு அரசு ஒன்றின் கீழ் சிறுபான்மையினத்தவர்கள் பிறர் தயவில் அவர்களது கருணையையும் நல்லெணிணத்தையும், சகிப்புத்தன்மையையும் எதிர்பார்த்து வாழவே ண டி ய தல  ைல யே என்பதை உணர்ந்திருப்பார்கள். பெரும் பாண்மையின் சகிப்புத்தன்மை (Tolerance) அதன் நல்லெண்ணம் (good will) இவை ஒரு சிறுபான்மையின் இருப்புக்கு அவசியம்
l

S
பின் பன்மைப் பண்பாடும் ரசுக் கட்டமைப்பும் நிதி நிகால் ஜயவிக்கிரம
ானா? பிறரிடம் சலுகைகளுக்காக (Concessiots) சிறுபான்மையினர் கையேந்த வேண்டுமா? அவர்5ள் பீப்பிளஸ் (Peoples) என்ற வரைவிலக்கணநிற்கு உரியவர்கள். நாட்டின் பிற மக்களிற்கு ாந்தவகையிலும் குறைந்த தல்லாத உரிமைகள் அவர்களுக்கும் உள்ளன. உரிமைகள் பொதுவானவை. சிறுபான்மையினருக்கு மேலதிக உரிமைகள் Additional Rights) 3, .. ) at GT357. 3i:5 (Siris';5t, உரிமைகள் எவை? எமது உலகம் பன்மைப் பண்பாடுகளின் கலவையானது. உலகப் பன்மைத்துவத்தில் சிறுபான்மைச் சமூகங்களின், மக்களின் பண்பாடுகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவற்றை அழியவிடக்கூடாது. உலகத்தின் பன்மைத்துவத்தைப் பாதுகாப்பதானால் சிறுபான்மையினருக்கு மேலதிக உரிமைகளையும் கொடுக்க வேண்டும் அல்லவா?
சர்வதேச சட்டம் இன்று சிறுபான்மை குழுக்களின் தனிநபர்களது உயிர் வாழ்க்கையை (Physial existence) பாதுகாக்கும் ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது. இன அழிப்பை சர்வதேசச் ஈட்டம் தடைசெய்துள்ளது. பாதுகாப்பத் தேடி அகதி அந்தஸ்து கோரும் உரிமையை இரு சர்வதேச உடனர் படிக்கைகள் ஏற்றுள்ளன. இலங்கை அரசும் இந்த இரு சட்டங்களை ஏற்றுள்ளது.
இன அழிப்பு (Genocide) பற்றிய சமவாயம் ஒன்று; மற்றது அகதிகளின் அந்தஸ்து பற்றிய சமவாயம். இனம் (Race) தோலின் நிறம், மொழி, சமயம் என்ற அடிப்படைகளில் பேதம் காட்டுவதை இவ்விரு சர்வதேச சமவாயங்களும் தடைசெய்துள்ளன. சிவில், அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச சமவாயத்தின் (ICCPR) 27ம் உறுப்புரி

Page 7
மைப்படி சிறுபான்மைக்குழு ஒன்றின் அடை" யாளம் (Identity) பேணப்படுதல் உறுதி செய்யப்படுகிறது. இதன் படி சிறுபான்மைக்குழுவின் உறுப்பினர்களுக்கு தமது பண்பாட்டு அடை" யாளத்தைப் பாதுகாக்கும் உரிமை உள்ளது: தங்கள் சமய வழிபாடுகளையும் நம்பிக்கைகளையும் வெளிப்படுத்தவும் பேணவும் உரிமை உள்ளது. இதேபோல் தங்கள் மொழியைப் பயனர் படுத்தும் உரிமையையும் அவர்கள் கொண்டிருக்கிறார்கள், இலங்கையில் இன்று தொடரும் அவலங்களுக்கு உரிய காரணம் என்ன என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். சிறு 1ள் மைக் குழுக்களின் உறுப்பினர்களான
தனிநபர்களது உரிமைகளை எமது அரசாங்கங்கள் ஏற்க விருப்பம் காட்டின. இந்த உரிமைகளை தனி நபர்களுக்கு கொடுக்கலாம். ஆனால் ஒரு குழுவாக சிறுபான்மை இனம் ஒன்றுக்கு குழு d-fay) Lt., 567 (Rights of Minority as a collectivity) வழங்கத் தயாரில்லை என்று பிடிவாதம் காட்டின. குறிப்பாக அண்மைக் காலத்தில் இப்படியொரு பர்டி வ:தம் வெளிப்படுகிறது.
சர்வதேச சட்டத்தின் படி ஒரு சிறுபான்மை குழு தன் அரசியல் அந்தஸ்தை தானே தீர்மானித்துக் கொள்ள முடியும். அதற்கான உரிமை உள்ளது. தனது பொருளாதார சமூக பண்பாட்டு விருத்தி யையும் சுதந்திரமாக தேர்வு செய்து கொள்ளவும் தொடரவும் அச்சிறுபான்மைக்குழுவுக்கு உரிமை உள்ளது என்று சர்வதேச சட்டம் கூறுகிறது.
வான மேற்குறித்த இரு சட்டங்களும் இந்த உரிமைகளை ஏற்றுள்ளன. அரசியல் அந்தஸ்து (Political status) என்றால் தனிநாட்டை அமைத்" துக் கொள்வது என்ற கருத்துத்தான் எனக் கூற" வேண்டியதில்லை. இருக்கும் அரசு ஒன்றுடன் 55ji 5 JLr 7 3 35) 35756č; (Free integration) அல்லது (தற்போது இருப்பதில் இருந்து) வேறுபட்ட அரசியல் அந்தஸ்து பெறுதல் என்ற வாறு இதனை விளக்கலாம். இங்கே முக்கியமான விடயம் தெரிவு (Choice) தான். சுயநிர்ணயம் என்பதன் சாரம்சம் தெரிவு தான். இதனை a free genuine, informed, voluntary choice 6taig), Japலாம். (தெரிவு தந்திரமானது, உண்மையானது, அறிவு பூர்வமான தெரிவு சுயமான தெரிவு என்று இதனை மொழி பெயர்க்கலாம்.) சம்பந்தப்பட்ட மக்கள் குழுமத்தின் அபிலாசைகளின் படியான தெரிவு.
இலங்கையில் தான் இப்படி ஒரு பிரச்சினை இருக்கிறது என்று நான் சொல்ல முனைவதாக கருத வேண் டாம் . சுயநிர்ணய உரிமையை இலங்கையில் ஏற்க மறுக்கிறார்கள். இதேபோல் தான் இன்று 50 நாடுகளில் பிரச்சினைகள்
 

உள்ளன. சுயநிர்ணய உரிமை” க்கான போராட்டங்கள் நடக்" கின்றன. எங்களுடைய பிராந்” தியத்தையை எடுத்துப் பாரு ங்கள். திபெத்தியர்கள், சீக்கியர்கள், நாகர்கள், சிட்டா ஹொங் மலைப்பகுதி மக்கள், கரேண்கள் (Karens) என்று பலர் போராடுகிறார்கள். என் மனதில் தோன்றும் உதாரணங்கள் இவை. இவற்றால் தோன்றிய வன்முறைச் சம்பவங்கள், இனவாத உணர்வு, பிறமக்கள் மீது பொங்கி எழும் வன்மம், இனச் சுத்திகரிப்பு, 360, -94f1L (Genocide) LGகொலைகள் எவ்வளவு? ஆனால் இதற்கெல்லாம் காரணம் என்ன? 'சுயநிர்ணய உரிமை என்ற விடயம் தான் என்பதா? ரொடல்வோ ஸ்ர6JGðîĝmp@JGör (Rodolfo stavenhaven) சொல்கிறார். சுயநிர்ணய உரிமை அல்ல; அந்த உரிமை" யை மறுப்பது தான் இந்த அழிவுகளுக்கெல்லாம் கார ணம். அவர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். சுயநிர்ணய உரிமையை மறுப்பது தான் கிளச்சிக்கும் கொந்தளிப்புகளுக்கும் காரணம். அதனைக் கேட்பதோ அதற்காக முயற்சிப்பதோ தான் காரணம் அல்ல.
சிறுபான்மையினருக்கு சுயநிர்ணய உரிமை என்று ஒன்று கிடையாது என்று வாதாடுகிறவர்களும் உள்ளனர். அப்படிச் சொல்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள். இலங்கையின் கனவான்கள் குழு ஒன்று அண்மையில் ஒரு அறிக்கை" யை வெளியிட்டது. இலங்கையில் வாழும் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், மலாயர்" கள், பறங்கியர் என்ற குழுக்கள் இருக்கின்றனவே. இக்குழுக்கள் எதற்கும் "நேஷன்' (Nation) என்று தம்மை அழைத்துக் கொள்ளும் உரிமை இல்லை என்று இவர்கள்
இலங்கையின் பண்மைப் பண்பாடும் அரசுக் கட்டமைப்பும்
நிகால் ஜயவிக்கிரம
சர்வதேச சட்டத்தின் படி
●● சிறுபான்மை குழு தன் அரசியல் அந்தஸ்தை தானே தீர்மானித்துக் கொள்ளமுடியும். அதற்கான உரிமை உள்ளது.

Page 8
இலங்கையின்
பன்மைப் பணிபாடும் அரசுக் கட்டமைப்பும்
நிகால் ஜயவிக்கிரம
யுனெஸ்கோ
நிபுணர் குழு ஒன்று கூடி 'u jujani' GTaip சொல்லின் வரை விலக்கணத்தை முடிவு செய்தது.
யார்? அவ்வாறு அழைக்கக்கூடிய குழுவிற்கு இருக்க வேணர்டிய தகுதிகள் என்ன என்று ஆராய்ந்தார்கள்.
(
ε
மக்கள் என்றால்
அறிக்கை விட்டிருக்கிறார்கள். ("நேஷன்' என்றால் தமிழில் தேசிய இனம்). இது சரியான கூற்றாக இருக்கலாம். பிழையான கூற்றாகவும் இருக்க" லாம். ஆனால் 'சுயநிர்ண உரிமை' என்ற விடயத்தை எடுத் துக் கொண்டால் இது பொரு ந்தாக்கூற்று, தொடர்பில்லாத கூற்று. ஏனென்றால் சர்வதேச மனித உரிமை ஆவணங்கள் எல்லா ‘மக்களுக்கும்' அதா" வது Peoples (பீப்பிளஸ்) சுயநிர்ணய உரிமை இருக்கிறது என்று கூறுகிறது. சான்பிரான்" சிஸ்கோவில் நடந்த 1945ம் ஆண்டு மாநாட்டில் ஏற்கப்பட்ட சாசனத்தில் State (ஸ்- Gub) Nation (G66)p63) Peoples (பீப்பிளஸ்) என்று மூன்று சொற்களின் வரைவிலக்கணம் உள்ளது. அவை ஐ.நா.செயலகம் அந்த மாநாட்டுக்காக வரைந்த சாசனத்தில் கூறப்" பட்ட வரைவிலக்கணங்கள்.
'அரசு' என்னும் சொல் தெளிவான ஒரு அரசியல் நிறுவனத்" தை குறிப்பதாகும் (The word state indicates a definite political entity) 'G[56 Gai " 6 T Gasi sp சொல் காலனிகள், மண் - டேற்ஸ் என்ற வகைப்பட்" டனவும் புறட்டெக்ரெறேற்ஸ் எனப்பட்டனவுமான பாதுகாப்பில் உள்ள காலனிகள், அரைவாசி அந்தஸ்துடைய அரசுகள் (quasi status) என்ப" வற்றை குறித்தன. “பீப்பிளஸ்' (Peoples) 6Taip Glf Taiy all mankind (மனுக்குலம் முழுமை" ust 5) all human beings' (எல்லா மனிதரும்) என்ற கருத்துக்களை கொண்டதாகும். ஆகவே இச்சொல் ஸ்டேற்ஸ் (அரசுகள்) "நேஷ" னி ஸப்' என்பனவற்றுக்குள் அடங்கும் மக்கள் எல்லாரை யும் குறித்ததென்று விளக்கப்படவேண்டும். கனவான்களின் அறிக்கையில் முன்வைக்கப்பட்ட வாதம் எத்தகையது?
W6)]
9 is

ர்கள் சமஷ்டி ஆட்சியையோ பிராந்திய ட்சியையோ கேட்பதற்கு யாருக்கும் மையில்லை என்ற தங்கள் வாதத்தை டமைத்திருக்கும் அடிப்படை அனுமானம் ன? ஐ.நா.சாசனத்தின் விளக்கத்திற்கு மாறான மானம் இது என்றே எனக்குப் படுகிறது.
ம் ஆண்டில் ’யுனெஸ்கோ’ நிபுணர் குழு று கூடி பீப்பிள்' என்ற சொல்லின் வரை க்கணத்தை முடிவு செய்தது. 'மக்கள்’ என்றால் ? அவ்வாறு அழைக்கக்கூடிய குழுவிற்கு க்க வேண்டிய தகுதிகள் என்ன? என்று அவர்ஆராய்ந்தார்கள். அவர்களது வரை விலக்" ம் கீழே தரப்படுகிறது:
பின்வரும் இயல்புகளில் பலவற்றை அல்லது ாவற்றையும் கொண்டிருக்கும் மக்கள் குழுமம் மக்கள்' என்று அழைக்கப்படுவர். ) பொதுவான வரலாற்றுப் பாரம்பரியம்
,) இனம் (Race) அல்லது இனக்குழும (th
nic) அடையாளம் ) பணி பாட்டில் ஒன்றுபட்டவர்களாய்
இருத்தல் ஒரே மொழியைப் பேசுவோர்
) சமயம் அல்லது கருத்தியல்சார் ஒற்றுமை
(Religious or ideological affinity)
ா) பிராந்திய ஒருமைப்பாடு } பொதுவான பொருளாதார வாழ்க்கை
பெரிய சனத்தொகையைக் கொண்டிருக்க வேண்டும் என்ற நியதி இல்லை. ஆனால் தறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எண்ணிக்கைபினராக இருத்தல் வேண்டும். வெறுமனே ஒரு Fங்கம் என்று சொல்லக் கூடிய அளவிலான தனிநபர்களின் கூட்டம் ‘மக்கள்' என்ற வரைவிலக்கணத்திற்குப் பொருந்த மாட்டார்கள்.
தாம் ஒரு மக்கள் என்று தம்மைக் கருதிக் கொள்ளும் விருப்பமும் அந்த அடையாளத்நிற்கான ஆவலும் அவர்களிடம் இருக்கும். அதேசமயம் சில குழுக்களோ, சில தனிநபர்களோ இந்தப் பொது இயல்புகளைக் கொண்டிருந்தவர்களாயினும் 'ஒரு மக்கள் என்ற உணர்வில் இருந்து விலகி இருத்தலும் கூடும். பொதுப்படையாக ஒரு மக்கள் என்ற உணர்வு காணப்படும். தமது அடையாளத்தையும், அபிலாசைகளை பும் வெளிப்படுத்தும் நிறுவனங்கள் அம்மக்களிடையே செயற்படும்.

Page 9
ஆகவே 'பீப்பிள்ஸ் அல்லது மக்கள் என்ற சொல் ஒரு நாட்டின் அல்லது அரசின் (State) எல்லைக்குள் வாழும்.
1. சுதேசிகளான மக்கள் குழுக்கள் (Inde
genous People)
2.
gaTig5(pLD5156i (ethnic groups) 3. சமய அடிப்படையிலான சிறுபான்மை"
யினர்
4. மொழிச் சிறுபான்மையினர் ஆகிய எல்லாவகை மக்களையும் குறிப்பிடு"
கின்றது. அடுத்து எழும் கேள்வி ஒரு 'மக்கள்’ குழு எப்போது சுயநிர்ணய உரிமையை கொண்டவர்
களாக ஆகின்றார்கள் என்பது 1. குறித்த மக்
களிடையான இனக்குழும, மொழி, சமய, பண்பாட்டுப் பிணைப்புக்கள் எந்தளவுக்கு நெருக்க” மானதாகவும், இறுக்கமானதாகவும் வளர்ச்சி பெற்றிருக்கிறது. 2. தாம் ஒன்றாக வாழ்வோம் என்ற கூட்டு உணர்வும் விருப்பமும் (Collective desire) இருக்கிறதா என்ற இருவிடயங்களைப் பொறுத்தே அவர்களிற்கு சுயநிர்ணயத்திற்கான உரிமை உள்ளதா என்பது தீர்மானிக்கப்படலாம். சாராம்சத்தில் இவ்விடயம் அவர்கள் தம்மை பற்றி என்ன கருத்தை கொண்டிருக்கிறார்கள் அல்லது Self definition JFIT ij5 Ghulu (GuD.
1948ம் ஆண்டில் இலங்கை சுதந்திரம் பெற்றபோது சிறுபான்மையினருக்கான காப்பீடுகளை கொண்ட ஒரு அரசியல் யாப்பு இருந்தது. சுதந்திர யாப்பு ஒப்பந்தத்தின் உடன்பாட்டின் படி அமைந்தது. "மனிதன் அறிவுக்கு உட்பட்ட அனைத்து வழிமுறைகளையும் உள்ளடக்கிய சிறுபான்மையினர் காப்பீடுகள் எல்லாவற்றையும் சேர்த்திருக்கிறார்கள். வலுவானதும் நிலையானதுமான பாதுகாப்புக்கள் அரசியல் யாப்பில் உள்ளன." என்று இந்த யாப்புக் குறித்து ஒருவர் கருத்துரைத்தார். பல அங்கத்தவர்கள் தொகுதிகள், நியமன அங்கத்தவர்கள், மேற்சபை, சுதந்திரமான பொதுச்சேவை ஆணைக்குழு, பாரபட்சமான சட்டங்களை ஆக்குவதற்கு தடை, சிங்களம், தமிழ் ஆகிய இருமொழிகளுக்கும் சமத்துவம் இவையெல்லாம் இருந்தன. ஆனால் அரசியல் யாப்பில் தமிழர்களுக்கு சுயாட்சியை வழங்க வேண்டும் என்று சோல்பரி யாப்பு கருதவில்லை. சமத்துவமான அல்லது சமநிலையான பிரதிநிதித்துவம் மூலம் அரசியல் அதிகாரத்தை இனங்களிற்கிடையில் பகிர்ந்து கொள்ளவும் அது முயற்சிக்க
உண்மையில் இந்தப் பாதுகாப்புக்கள் ஒரு (Sut 6.5i urgTil IT sidiai (Peternalistic Protective Measures) அமைந்த பாதுகாப்புக்கள் தாம் -
"
d

அரசியல் அதிகாரம் என்று பார்க்கும் போது சிறுபான்மையினருக்கு எதனையும் இந்த அரசியல் யாப்பு வழங்க" வில்லை. நிரந்தரமான அரசிபல் அடிமைத்தனத்திற்கு இது அவர்களை உட்படுத்தியது. மொழியினாலும் மதத்தினாலும் பெரும்பான்மையினான பிரிவுக்கு கீழ்பட்டவர்களாக்கியது. நாட்டின் பன்மைத்துவம் பன்மைப் பண்" பாடு கவனத்திற் கொள்ளாமல் புறந்தள்ளப்பட்டது.
ஜி.ஜி.பொன்னம்பலம் சமநிலைப் பிரதிநிதித்துவம் (Baiinced representation) 6 ai p கருத்தின் படி அரசியல் யாப்பு யோசனையை முன் வைத்" தார். திறமையாகத் தனது வாதங்களை முன்வைத்தார். நாடு முழுமையாக 100 பிரதேச வாரியான தொகுதிகள் இருக்க வேண்டும் என்றார். அவற்றில் 50 தொகுதிகள் சிங்களவர்க்கு ஒதுக்கப்படவேண்டும் என்றார். இலங்கைத் தமிழர்களுக்கும் இந்திபத் தமிழர்களுக்குமாக 25 தொகுதிகள் வேண்டும் என்கிறார். மீதி 25 தொகுதிகளும் ஏனைய சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். 1833 தொடக்கம் 1931ம் ஆண்டுவரை நிலவிய இனவாரிப் பிரதிநிதித்துவ முறையின் தர்க்க ரீதியான வளர்ச்சியே இந்த யோசனை. இதற்கு முன்னிருந்த சட்டசபைகளில் சிறுபான்மையினர் - சிங்களவர் விகிதம் 1:2 ஆகவே இருந்” தது. இதனை அக்காலத்நவர்கள் பரஸ்பரம் ஏற்றுக் கொண்டு பதவி வகித்தார்கள். சோல் பரி. கமிசனர் ஜி.ஜி. பொன்னம்பலம் முன்வைத்த கருத்துரையை ஏற்கவில்லை. இலங்கை மக்கள் யாவரும் இலங்கையர் எனக் கருதும் 56NGGðnuu (Nation hood 67 Gir
இலங்கையின் பன்மைப் பண்பாடும் அரசுக் கட்டமைப்பும்
நிகால் ஜயவிக்கிரம
ஜி.ஜி பொன்னம்பலம் சமநிலைப்
பிரதிநிதித்துவம் ,
எனற கருத்தின்படி அரசியல் யாப்பு யோசனையை முன்வைத்தார். திறமையாகத் தனது வாதங்களை முன்வைத்தார்.

Page 10
பண்பாடும் அரசுக் கட்டமைப்பும்
நிகால் ஜயவிக்கிரம
1949ači Futpoġgáiš கட்சி (தமிழர சுக்கட்சி) ஸ்தாபிக்கப்பட்டது. "இக்கட்சி இலங்கையில் ᏧᏓ0ᎶᏂgitg அரசமைப்பு மூறைக்குள் சுயாட்சியுடைய தமிழ் அரசு ஒன்றை உருவாக்குதல்” தனது கொள்கை CJGðf அறிவித்தது.
(
g
பதை) சோல்பரிக்குழுவினர் K ۔۔۔ ۔۔۔ ۔۔۔ د گ منٹ ہے۔ --. سی۔ ۔ ۔ حس۔ ^سمہ سمہ இலககாகக கொண்டனா.
யாவரும் இலங்கையர் என்ற
தேசிய உணர்வுக்கும் அதன்
அடிப்படையில் அமையும்
அரசுக்கும் இன்னும் பல பாது"
காப்புக்கள் தேவை. டி.எஸ்.
சேனநாயக்க 14 அமைச்சர்
களைக் கொண்ட மந்திரி சபையில் 2 தமிழர்களையும்
ஒரு முஸ்லிம் அமைச்சரை" யும் சேர்த்துக் கொண்டார். இந்தியத் தமிழர்களின் வாக்" குரிமையைப் பறிக்கும் சட்" டத்தை கொண்டு வந்தார். சனத்தொகை அடர்த்தி குறை" ந்த வடக்கு கிழக்கின் வரண்ட பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தி சிறுபான்மையினரின் மரபு வழித் தாயகத்தின் சனத்தொகை விகிதாசாரத்தை மாற்றினார். சிங்களத்தையும் தமிழையும்
இலங்கையின் உத்தியோக மொழிகளாக ஆக்கவேணி - டும் என்ற தீர்மானம் சட்டசபையில் 1944ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது. இதனை நடைமுறைப்படுத்தும் கால எல்லை ஒத்திப் போட" ப்பட்டுவந்தது. அரசியல் அதிகாரத்தை பெறுவதற்கும், பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கும் சிங்களவர்களின் வாக்குத்தான் பிரதானமானது என்பதை சிங்கள அரசியல்வாதிகள் விரைவில் கண்டு கொண்டனர். தென்பகுதியின் ஏழு மாகாணங்களிலும் உள்ள சிங்களவர்களின் வாக்குப் பலம் தான் தமக்குத் தேவை என்பதை இரு பிரதான அரசியல் கட்சிகளும் கண்டு கொண்டன. ஏனைய இரு மாகாணங்களும் முக்கியமில்லை, அங்கு தமது வேட்பாளர்களை நிறுத்துவது கூட அவசியமில்லை என்பதையும் அவை கண் டன. சிங்கள மக்களின் வாக்குப் பலத்துடன் பாராளுமன்றத்

பெரும்பான்மை ஆசனங்களைப் பிடித்துலாம் என்பதை அவர்கள் கண்டு கொண்" ார். சில விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் ர்தல் முடிவுகள் தெளிவானவையாகவும் ரும்பான்மை பலத்தை எந்தக் கட்சிக்கும் }ங்காத நிலையும் ஏற்பட்டதுணி டு. அவ்ளைகளில் தேவைக்கு ஏற்றபடி தேர்தலுக்கு ன்னரோ அல்லது தேர்தலுக்குப் பின்னரோ ழர் தலைமையுடன் உடன்படிகை ஒன்றைச் ய்து கொள்வதும் சிங்கள அரசியல் கட்சிகளுக்கு பலுவதாக இருந்தது. இவ்வாறு உடன்பாட்டுக்கு த தமிழ் தலைமை கொழும்பைப் பின்னயாகக் கொண்ட உயர் குழாத்தினரைக் ாண்டும் இருந்தது. அத்தலைமை இந்துக்கள் ல்லாதவர்களைப் பெரும் பான்மையினராகவும் ாண்டிருந்தது. இவ்விதம் செய்யும் உடன்" டக்கைகளை மதித்து நடக்க வேண்டிய தேவை - இல்லாமல் போனது. காரணம் தேர்தல் டிந்து சில காலத்தின் பின் அரசியல் அலைகள் ாந்தளிப்புக்கள் யாவும் அடங்கிப் போய்" டுவதுதான். 40 வருடகாலமாக தமிழ்வாக்ளர்களால் வடக்கில் இருந்து தெரிவு செய்ப்பட்ட ஒருவர் கூட அமைச்சராகப் பதவி கிக்கவில்லை என்பது கவனத்தில் கொள்ளப்பட பண்டிய முக்கியமான விடயம்.
லங்கை சுதந்திரம் பெற்று ஒரு வருடம் கழிந்த ன்னர் 1949ல் சமஷ்டிக் கட்சி (தமிழரசுக்கட்சி) தாபிக்கப்பட்டது. "இக்கட்சி இலங்கையில் 0ஷ்டி அரசமைப்பு முறைக்குள் சுயாட்சியுடைய பிழ் அரசு ஒன்றை உருவாக்குதல்" தனது காள்கை என அறிவித்தது. இக்கட்சியின் துவார்த்த அடிப்படைகள் பலமானதாகவும் நளிவாகவும் இருந்ததெனக் கூற முடியாதெனி ம் வடக்கின் சாதாரண மக்களான விவசாயக்" டிகள் சமஷ்டிக் கட்சிக்கு ஆதரவை வழங்கினர். 56ல் வடக்குக் கிழக்கின் பேராதரவு பெற்ற ரிக்கட்சியாக இது உயர்ந்தது. அடுத்தடுத்த 5ர்தல்களிலும் தன் பலத்தைத் தக்க வைத்துக் 5ாண்டது.
70ல் குடியரசு அரசியல் யாப்பு ஒன்றை வரைந்து நாள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது 0ஷ்டிக் கட்சி அந்த அழைப்பை ஏற்றுக் காண்டது. பிரதமரின் அழைப்பை ஏற்றுக் காண்டு அரசியல் யாப்பு ஆலோசனைகளை Dஷ்டிக் கட்சி முன்வைத்தது. சமஷ்டி என்ற டயம் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ப்படாமல் நிராகரிக்கப்பட்டது. இது மட்டுமல்ல 66ம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ் மொழி முலாக்கல் சட்டம் துணை நிலைச்சட்டம் தான் ubordinate Legislaion) GTGði gyLö 'SLíslyp' மாழிபெயர்ப்புக்காக (translation) கணக்கில்

Page 11
எடுத்துக் கொள்ளப்படும் மொழியென்றும் ஆளும் அரசு தரப்பு கருத்துத் தெரிவித்தது. சமஷ்டிக்கட்சி அரசியலமைப்பு வரைதல் தொடர்பான கூட்டங்களில் பங்கு பற்றாமல் விலகிக் கொண்டது.
பெளத்தம் 450 வருட காலனித்துவ ஆட்சியில் உயிர்ப்புடன் இருந்து வந்தது. சுதத்திரத்தின் பின் 16 வருட காலம் சிங்களம் உத்தியோக மொழி யாகவும் இருந்தது. இதற்கு அரசியல் யாப்பு தேவைப்பட்டிருக்கவில்லை. புதிய அரசியல் யாப்பு பெளத்தத்திற்கும், சிங்கள மொழிக்கும் அதிஉயர் இடத்தை வழங்கி தமிழ் மக்களை மேலும் அவமதிப்புச் செய்யும் கைங்கரியத்தை செய்தது.
தமிழில் ‘ஹரன்'
மொழிபெயர்ப்பாளர் குறிப்புக்கள்
1. law and Society Trust 666fluiglp Fortnightly Review 5 ibi ui 1995, Volume VI, Issue No 97 ல் வெளியிடப்பட்ட பீலிக்ஸ் டயஸ் பண்டார நாயக்க நினைவுப் பேருரையின் ஒரு பகுதியை மேலே தந்துள்ளோம். 17 பக்கங்களில் அமைந்துள்ள இக்கட்டுரையின் (97 இலக்க இதழின் பக் 1-17) பக்கம் 10 முதல் 14 வரை உள்ள ஒரு சிறுபகுதியை இங்கு தந்துள்ளோம். சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்னர் கலாநிதி நிஹால் ஜெயவிக்கிரம கூறிய கருத்துக்கள் இன்றும் பொருத்தமுடையன.
2. தமிழர்களின் நியாயமான உரிமைகளுக்காக ஆணித்தரமான கருத்துக்களை முன்வைத்து மூன்று தசாப்தங்களுக்கு மேலாக வாதாடி வரும் அறிஞர்களில் நிஹால் ஜெவிக்கிரம
ஒரு படித்தான அடையாளத்தை உருவாக்கும் ே வெளிக்குள் உள்ளடக்கப்படும் பிரதேச, இன தனமாக அழிக்கிறது. மரச் சிறுபாண்மையில் விளிம்புகளில் உள்ளவர்களுக்கு முழுக்குடியுரிை ஒரங்கட்டுகிறது. வேறுவிதமாகக் கூறுவதென்றா லைகளை மேன்மைப்படுத்தியும் "மற்றவை"ய தன்னிலைகளைச் சிறுமைப்படுத்தியும் தேசீய கப்படுகிறது. இத்தகைய வரையறுப்புகளோடு ஒரு "கற்பிதம் செய்யப்பட்ட சமுதாயமாக” க் கட் வாறு ஒரு தேசத்தின் "நாம்" ஐக்கட்டமைப்பெ வகுக்கும்” செயல்பாடாகும். தேசீய அடையாள பெண்மை மற்றும் பால்நிலைகளைக் (Females அடியாக இந்த எல்லை வகுக்கும் செயற்பா
குறிப்பிடத்தக்கது.
(நன்
றி : விளிம்புநிலை ஆய்வுகளுட

ஒருவர். செவிடன் காதில் ஊதிய சங்கு போன்ற நிலையில் அவரது கருத்” துக்கள் உள்ளன. இதை இரு அர்த்தத்தில் நாம் கூறுகிறோம். ஒன்று அடுத் தடுத்து வந்த ஆட்சியாளர்கள் அவர் கூறிவரும் கருத்துக்களை கவனத்தில் எடுத்துக் கொண்டது கிடையாது. மற்றது அவர் கருத்துக்" களை தமிழில் இன்றுவரை யாரும் எடுத்துச் சொல்லவும் முனையவில்லை.
3. இம் மொழி பெயர்ப்பு நிஹால் ஜயவிக்கிரமவை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்கில் செய்யப்பட்டது. எளிமை ப் படுத் தப் பட்ட மொழிநடையில் தமிழில் தரப்பட்டுள்ளது. நிஹால் ஜெயவிக்கிரம 1970 - 77 காலத்தில் நீதி அமைச்சில் உயர் பதவியினை வகித்தவர். அவ்வமைச் சின் செயலாளராக இருந்தவர். பின்னர் ஹொங்கொங் பல்கலைக்க கழத்தில் சட்டத்துறைப் பேராசிரியராக பதவிவகித்தவர்.
தசியமானது தேசம் என்கிற வேறுபாடுகளை மூர்க்கத்எர், தலித்துகள் போன்ற மயை மறுத்து அவர்களை ல் சில குறிப்பிட்ட தன்னிாக ஒதுக்கப்படும் மாற்றுத் த்தின் "நாம்" வரையறுக்" தான் நவீன தேசம் என்பது ட்டமைக்கப்படுகிறது. இவ் நன்பது ஒருவகை "எல்லை ாத்தின் அளவுகோல்களாக exuality) கட்டமைப்பதின் டு மேற்கொள்ளப்படுவது
). எஸ்.ஆனந்தி, பக்:05, டிச-1998)
இலங்கையின் பண்மைப் பண்பாடும் அரசுக் கட்டமைப்பும்
நிகால் ஜயவிக்கிரம

Page 12
உலக
அரங்கிலும் உள்நாட்டிலும் utifu
மாற்றங்கள் 2 நடந்தேறிவிட்டன. தேசியம் பற்றிய கேள்விகளுக்கும், இனம் பற்றிய கேள்விகளுக்கும் விடை காண்பதே அன்று வரலாறு - தொல்லியல் துறைகளிடம் இருந்து எதிர்பார்க்கப்பட்டது.
ஈழத்தமிழர் 1 பேராசிரியர் மு
பாவலர் தெ. அ. துரையப் (24.06.2005) பேராசிரியர் ெ டையாளம் என்னும் தை சமகாலத்தில் எமக்கான சிந்திக்கவும் கலந்துரையாட சிந்திக்கவும் சாத்தியமான
இந்த உரையின் - பொருள் "கூடம்” இந்தக் கட்டுரைை
-ܠ
முதன்மை விருந்தினர், சிறப்பு ப விருந்தினர், கெளரவ விருந்- ஆ தினர், மகாஜனாவின் அதிபர், வி ஆசிரியர்கள், மாணவர்கள், மு பழைய மாணவர்கள், பெற்" மு றோர், மற்றுமுள்ள அவை- ஆ யோருக்கு வந்தனங்கள். ம இவ்வுரையை நிகழ்த்த முன்- ப னர் இந்த மகாஜனக் கல்லூரி ப யையும் இங்கு எனக்குக் இ கற்பித்த ஆசிரியப் பெருமக்- 9 கள் அனைவரையும் மனதி
Chri s s . ' தி லிருந்து வணங்கிக்கொள்கிறேன். 巴历任 ぶ孫。 இருபத்தியிரண்டு ஆண்டு- க களுக்கு முன்னர், 1983 ஆம் க ஆணி டு, இதே நினைவுப் க பேருரையின் ஐந்தாவது லு தொடரை நிகழ்த்தும் பேறு ெ எனக்குக் கிடைத்தது. யாழ்ப்- க

பண்பாட்டடையாளம்
னைவர் பொ. இரகுபதி
N பாபிள்ளை நினைவுப் பேருரை - 9 ஐ பா.இரகுபதி ஈழத்தமிழர் பண்பாட்ட" லப்பில் நிகழ்த்தினார். இந்த உரை கருத்தியல் தளம் குறித்து விரிவாகச் வும் மேலும் மேலும் தேடவும் உரத்துச் களங்களை அடையாளப்படுத்துகிறது.
ரிள் சமகாலப் பொருத்தப்பாடு கருதி ய மீள் பிரசுரம் செய்கிறது.)
الم
ாணத்து ஆதிக்குடியிருப்புக்கள் பற்றி, 1980 ஆம் ;ண்டு தொடங்கிய எனது கலாநிதிப்பட்ட ஆய்னை முடித்திருந்த வேளை அது. அந்த ஆய்வின் |க்கிய முடிவுகள் தமிழில், மகாஜனவில், முதன் தல் வெளியிடப்படவேண்டும் என்று எனது சிரியரும் மகாஜனாவின் அன்றைய அதிபருான பேரறிஞர் த. சண்முகசுந்தரம் ஆசைப்ட்டார். அதன் விளைவு, பெருங்கற்கால யாழ்ப்ாணம் என்ற அந்த நினைவுப் பேருரை.
ந்த கால் நூற்றாண்டுக் காலத்தில் உலக ரங்கிலும் உள்நாட்டிலும் பாரிய மாற்றங்கள் டந்தேறிவிட்டன. தேசியம் பற்றிய கேள்விளுக்கும், இனம் பற்றிய கேள்விகளுக்கும் விடை ாண்பதே அன்று வரலாறு - தொல்லியல் துறைரிடம் இருந்து எதிர்பார்க்கப்பட்டது. அவற்றைக் வனித்துக் கொண்ட அதேவேளையில், அவற்றிற்ப்பால், எனதாய்வின் அடிநாதமாக விருந்த, சூழ" க்கும் மனிதனுக்குமிடையிலான இடைத்தாக்கமன்ற பண்பாட்டுத்தளத்தை எவரும் பெரிதாகக் ருத்திற் கொண்டதாகத் தெரிவில்லை. சமூகம்,

Page 13
அந்த ஆய்வில், தனக்கு முக்கியமென்று கண்டதற்கே மதிப்பளித்தது. ஈழத்தில் தமிழர் தொண்மை" யை நிறுவுவதும் அதற்கூடாகச் சிங்கள - பெளத்த தேசியவாதச் சவாலை எதிர்கொண்டு ஈழத்தமிழர் தேசியத்தின் பரிமாணங்களுக்கு வலுக்கூட்டுவதுமே சமூக வரவேற்புக்குரியனவாயி ருந்தன.
போராட்டந் தொடர்ந்தாலும் தளங்கள் மாறி விட்டிருப்பதையும் மாறிக்கொண்டிருப்பதையும் அனைவருமறிவர். ஈழத்தில் தமிழர் தொன்மை இன்றொரு கேள்வி அல்ல. தொன்மையைக் காட்டித்தான் தேசியத்தை நிறுவவேண்டும் என்ற நிலையும் இன்றில்லை. வரலாற்றிலும் தொல்லியலிலும் சிங்கள - பெளத்த தேசியவாதம் இன்றும் குந்தியிருக்கும் அதே மரக்கிளையில் தான் நாமும் இருக்கவேண்டுமென்றும் இல்லை. வரலாற்றையோ தொல்லியலையோ இன்று
5 வரும் கருத்திலெடுத்துப் படிப்பதாகவுந் தெரிய
வில்லை. அண்மையில் காலமான டெரிடாவின் தகர்ப்புவாத (1)cconstruction) சிந்தனைகளுக்குப் ĵ6ŭ Guĝ545 l 1#7uu Gau:JGay(Tibg5ĵuuGö (Neo Historiography) இலங்கைக்கு இன்னும் புதியதாகவே இருக்" கின்றது. மாற்றங்களைக் கணக்கிலெடுக்காமல் ஆய்வுகள் போன போக்கில் இந்தக் துறைகளை இழுத்து மூடிவிடலாம் என்பது பரவலான கருத்து. வாழ்வின் இருப்பிற்கு உதவும் வகையில் இந்தக் கற்கை நெறிகள் நெறிப்படுத்தப்படவில்லை என்பதே காரணம்.
இந்த இடத்தில், பேராசிரியர் இந்திரபாலா அண்மையில் வெளியிட்டுள்ள The Evolution of in Ethnic dentity' என்ற நூலின் சமர்ப்பண வரியைக் குறிப்பிடவேண்டும். எனது மனதைத்" 35T LIL GJIT 353;u uLÉ - 9g. lo the innocents who lost their lives as a direct consequence of misinterpretations of history' (வரலாற்றுத் திரிபுகளின் நேரடி விளைவாக உயிரிழந்த அப்பாவிகளுக்குச் சமர்ப்பணம்.)
தேசியவாதம் உச்சத்திலிருந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஐரோப்பியத் தேசியங்களால் அவற்றிற்கு முட்டுக்கொடுப்பதற்காக உருவான சமூகவிஞ்ஞானக் கற்கைநெறிகள் இன்று முற்றாக மறக்கப்படவேண்டியவை, மாற்றியமைக்கப்பட (36) 160i 14 и 16061 (Unithinking Social Sciences) என்பது உலகப் பொதுக் கல்விக் கருத்து.
மாறிவரும் உலகச்சூழல், கல்விக்கருத்துக்கள், ந்ேதனைகள் - இவற்றின் பின்னணியில் ஈழத்தமிழர் இருப்பை இயையப் பண்ணி வளம்படுத்தக்கூடிய அடையாளம் எது என்பதுபற்றிய சிந்தனையையும் ஆய்வுகளையும் விவாதத்தையும் தூண்டுவதே இவ்வுரையின் நோக்கம், உலக
 
 
 
 
 
 

அரங்கில் கடந்த காலங்களில் அடையாளங்கள் எவ்வகைபில் மாறியுள்ளன என்று கவனித்தல் இங்கு அவசியம்.
பொதுவான மொழி, மதம், வரலாறு, பொருளாதாரம் என்பனவற்றின் அடிப்படையில் தேசங்கள் கட்டப்பட்டுத் தேசிய அடையாளங்கள் (Naional Identity) Qugil Guii) isருந்த காலத்தில், அவற்றுக்குள் அடக்கிவிட முடியாத சிக்கல்கள் எழுந்தன. பொதுவுடமை தேசங்கடந்த சித்தாந்தமாக இருப்பினும் பொதுவுடமை யைப் பிரகடனஞ் செய்த நாடுகளும் தேசியச் சிக்கலிருந்து விடுபட்டிருக்கவில்லை. தேசியங்களை மீறிய இச் சிக் - கல்களை இன அடையாளங் 567TITGö (Ethnic Identity) Guğ435 சிக்கல்கள் என்று அழைத்தார்கள். இன அடையாளம் என்பதும் இனப் பிரச்சினை என்பதும் உலகின் வெவ்வேறு பாகங்களில் வெவ்வேறு விதமாக விளங்கிக் கொள்ளப்பட்டது; கையாளப்பட்டது.
பொதுவுடமையின் வீழ்ச்சி, தேசங்களைத் தோற்றுவித்த ஐரோப்பாவிலேயே தேசியம் 'கண்டவடிவெடுத்து ஐரோப்பிய கூட்டமைப்பு ஆனது, தேசங் கடந்த பன்நாட்டு நிறுவனங்கள், தேசங்களால் கட்டுப்படுத்த முடியாத தொடர்புசாதனப் புரட்சி - இவையெல்லாஞ் சேர்ந்து இருபதாம் நூற்" றாண்டின் இறுதியில் தேசம் ஏறத்தாழ இறந்து போய்விட்டது. ஒன்றுக்கு மேற்பட்ட தேசங்களுக்கு ஒரே நேரத்தில் குடியுரிமை பெறலாம் என்பது இதன் எதிரொலி. இன்று எந்தத் தேசத்திற்கும் உண்மையில் இறைமை இருப்பதாகத் தெரியவில்லை, ‘கற்பனையில் உருGum GOT Fęp35/ii35 Gir” (Imagined Communities) 6T6fl 15 golj" பதாம் நூற்றாண்டின் இறுதி யில் தேசத்தின் வீழ்ச்சியை
ஈழத்தமிழர்
பண்பாட்டையாளம்
பொ. இரகுபதி
போராட்டந் தொடர்ந்தாலும் தளங்கள் மாறி. விட்டிருப்பதையும் илуј" i கொண்டிருப்பதையும் அனைவருமறிவர். ஈழத்தில் தமிழர் தொண்மை இன்றொரு கேள்வி அல்ல. தொண்மையைக் காட்டித்தான் தேசியத்தை நிறுவவேண்டும் என்ற நிலையும்
இன்றில்லை.

Page 14
ஈழத்தமிழர் Lu6odirLumT'6U)LuLunT6ITLñ
பொ. இரகுபதி
தென்னாசியாவில் மொழியை முன்நிறுத்தி மக்களையும் தேசத்தையும் இனங்கணர்டதில் தமிழுக்கும் தமிழருக்கும் 65/1a unatbusful -முண்டு. மறறைய 6)uðagh'a,6:f'cð சொற்பிறப்பை நோக்கினால் இது புலனாகும்.
حي
வருமுண் காட்டிய பிரபலமான நூல்.
உடைந்தது தேசம் மட்டுமன்று: குடும்பம் என்ற நிறு வனம், மத நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் - இப்" படிப்பல, தம் பாரம்பரிய வடி" வங்களை இழந்துவிட்டன. தேசமும் இனமும் கடந்த, அவற்றுக்குள் அடக்கிவிட முடியாத, வாழ்வியற் சிக்கல்" கள் இன்றைய உலகில் வியா" பித்திருக்கின்றன. வாழ்வியல் அடிப்படையில் மக்கள் அணி திரளும் போக்கும் காணப்படுகின்றது. இதனால், இனம், மொழி, மதம் போன்ற பழைய அடையாளங்களையும் உள்" ளடக்கக் கூடியதாக பணி " LufT (36) e 9y6oo uuíT GMT ufó (Cultural identity) 67 Gipp (5(55grth சொற் பிரயோகமும் இன்று பரவலாகி வருகின்றன.
பண்பாடு என்பது நாம் வழ" மையாக விளங்கிக்கொள்ளும் பொருளில் இன்று நோக்கப்படவில்லை. வாழ்க்கை முறை என்ற பொருளிலேயே இச்சொல் உபயோகிக்கப்படுகின்றது. வாழ்க்கை முறைகள் என்று பன்மையில் விளங்கிக் கொள்வது மேலும் சிறப்புடையது என்ற கருத்தும் உண்டு. உண்மை ஒன்றாக இருக்கவேண்டியதில்லை; பலவாகவும் இருக்கலாம். பன்மையாக இருப்பதை ஏற்” றுக்கொள்ளும் பக்குவம், பண்பாட்டுப் பக்குவம், இது பண்பாட்டுப் பன்மைத்துவம் (Cultural Pluralism) 61 gip பெயரில் அரசமைப்பில் விழு” மியங்களுள் ஒன்றாக இன்று முன்வைக்கப்படுகின்றது.
தாராணி மை ஜனநாயகம் எனப்படும் மேற்கத்தைய ஜனநாயகங்கள் இதுவரை சர்வசன வாக்குரிமை, பிரதி நிதித்துவ அரசு, பலகட்சி முறை, தனிமனித சொத்துரி
(6)
ற

ச்ெ சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படைச் சுதந்திரம் வற்றையே ஜனநாயகத்தின் அளவுகோல்களாக பத்திருந்தார்கள். இப்பொழுது, பண்பாட்டுப் *மைத்துவம், தனிமனித பண்பாட்டு உரிமை, ழ்க்கை முறையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் கியவற்றையும் முக்கிய அளவுகோல்களாக ணைந்துள்ளார்கள்.
ண்பாட்டை அளவிடும் அளவுகோல்களும் ன்று வேறாகிவிட்டன. ஒரு சமூகத்தின் பழம்" ருமையோ பாரம்பரியமோ மதமோ மொழி. ா கலைப்படைப்புக்களோ இசையோ நடன}ா பண்பாட்டின் முக்கிய அளவுகோல்கள் ல்ல. மாறாக, உணவு, சுகாதாரம், கல்வி, சமூக த்துவம், பாற்சமத்துவம், சுற்றுச் சூழலைச் தைக் காத இயைவான வாழ்வு, வாழ்க்கை றையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் போன்ற" வயே ஒரு சமூகம் பணி பாட்டு மேன்மை டையதா இல்லாததா என்பதைத் தீர்மானிக்கும் ளவுகோல்களாகியுள்ளன.
து பண்பாடு என்பதும் பண்பாடு பற்றிய விழிப்ணர்வும் அரசியலில் இருந்து தனிமனித ாழ்க்கை வரை அனைத்திற்கும் ஆதாரமாகிட்டன. அண்மையில் பிரிட்டிஷ் பல்கலைக்" pகப் பொருளாதாரப் பேராசிரியர் ஆமாத்தியா Fன்னுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதை றிந்திருப்பீர்கள். அபிவிருத்திக்கும் பொருளாாரத்திற்கும் தொடர்பில்லை; அபிவிருத்தி ண்பாட்டுடன் தொடர்புடையது என்ற கருத்தை றுவியதற்காகவே அவருக்கு அப்பரிசு வழங்ப்பட்டது. பண்பாடும் அபிவிருத்தியும் (Culture d Development) 6 TGill ugi 26ði gpu G3LDțið5GLihdj. ல்வி நிறுவனங்கள் முன்வைக்கும் சுலோகமாகி ட்டது. ல தசாப்தங்களுக்கு முன்னர், அறுபதுகளில், றத்தாழ இதே கருத்தைச் சீனாவில் மாவோ ண் வைத்தார். அவரது, அபிவிருத்திக்கான
· ngjib antia arGib (Great leap Forward) 6a) upg5ளிக்காதபோது, அதற்கான காரணம் மக்களது ண்பாட்டில் உள்ள குறைபாடு என இனங்கண்டு வர் முன்னெடுத்த இயக்கமே பண்பாட்டுப் J. j (Cultural Revolution) 61 67 963)yp55 - ட்டது. மேற்குலகு அவரது கருத்தைச் சிலமாற்" ங்களுடன் தனதாக்கியுள்ளது.
டையாளங்குறித்து தமிழருக்கு, குறிப்பாக, ழத்தமிழருக்குள்ள சில பண்புகளையும் இங்கு நாக்குவது அவசியமாகின்றது. தென்னாசியாவில் மாழியை முன்நிறுத்தி மக்களையும் தேசத்தையும் }னங்கண்டதில் தமிழுக்கும் தமிழருக்கும் தால்பாரம்பரியமுண்டு. மற்றைய மொழிகளில் சாற்பிறப்பை நோக்கினால் இது புலனாகும்.

Page 15
உதாரணமாக, மலையாளம் மலைநாட்டிலிருந்தும், கன்னடம் கருநாட்டிலிருந்தும், தெலுங்கு திரிலிங்க தேசத்திலிருந்தும், மராத்தி மகாராஷ்டிர தேசத்திலிருந்தும், வங்காளி வங்க தேசத்திலிருந்” தும், சிங்களம் சிங்களதேசம் அல்லது இன மக்களிலிருந்தும் தத்தம் மொழிகளின் பெயர்களைப் பெற்றுக் கொண்டன. ஆனால், தமிழரும் தமிழ் நாடும் மொழியில் இருந்து தம் அடையாளங்களைப் பெற்றதையே இலக்கியச் சான்றுகள் சுட்டுகின்றன.
"வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகு போன்ற தொடர்களும் பிற நாடுகளை "மொழி பெயர் தேயம்' எனக் குறிப்பிட்ட மரபுகளும் சங்க இலக்கியங்களின் காலத்தி லிருந்து, மொழியை முன்னிலைப்படுத்தி, மொழியால் ஒன்றுபட்ட பண்பினைத் தமிழர்கள் பெற்றிருந்ததை உணர்த்துகின்றன. 'உலகில் தோன்றிய முதற் குரங்கும் தமிழ்க்குரங்கு' என்று சொன்னால்தான் நம்மவர்க்குத் திருப்தி என்றெபுழதிய புதுமைப்பித்தனின் கிண்டலில் ஆழந்த பெருளுண்டு. மொழி குறித்த அடையாளம் தமிழிரிடையே சற்றுப் பலமானது. மொழியின் தொடர்ச்சி பேணப்பட்டதோடு பல பண்பாடுகளுக்கும் ஊடகமாகத் தமிழ் இருந்திருக்கிறது. சமணம், பெளத்தம், பிராமணியம், சைவம், வைஷ்ணவம், சித்தர்மரபு, இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற பல சமயப்பண்பாட்டு மரபுகளுக்கு மாத்திரமல்லாமல் நாஸ்திகவாதத்திற்கும் தமிழ் பொதுவான ஊடகமானது. அவற்றால் செழுமை" யடைந்தது. பண்பாட்டுப் பண்மைத்துவம் தமிழ" ருக்குப் புதியதன்று.
ヘ
'தமிழ் கூறும் நல்லுலகு என்ற அடையாளத்தினுள் ஈழத்தமிழர் உள்ளடங்கியிருந்தனரா என்பது ஆராயப்படவேண்டியது. இருப்பினும், இலங்கையின் முதல் எழுத்தாதாரங்களான பிராமிக்கல்வெட்டுக்களின் காலத்திலிருந்து மொழிசார்ந்த அடையாளத்தால் ஈழத்தமிழர் இனங்காணப்பட்டுள்ளனர். இலங்கையில் தமிழர் பண்பாட்டின் தொண்மைபற்றி இங்கு நான் குறிப்பிடவேண்டியதில்லை. அது அறியப்பட்ட விடயம். ஆயினும், ஈழத்தமிழர் தம் அடையாளத்தை வெளிப்படுத்திய சந்தர்ப்பங்களில் அந்த அடையாளத்தின் மையக்கரு காலத்திற்குக் காலம் மாறியிருப்பதைக் காணலாம்.
நாகதீவு, நாகநாடு போன்ற தொல்இன - பிரதேச அடையாளங்களில் இருந்து யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் அடையாளத்தின் முனைப்பு சைவசமயத்திற்கும் சாதிக்கும் மாறியதை ஈழத்து தமிழ் வரலாற்றியல் இலக்கியங்களால் அறிந்து கொள்ளலாம். காலனித்துவ காலத்தில், கிறிஸ்
 

தவத்திற்கெதிரான சைவம், அ  ைட யா ள த து க கு க கருப்பொருளானது. அதுவரை சைவத்திற்கு முதலிடம் கொடுத்த நாவலரே தமிழை முன்னிறுத்தி, ஈழத்தமிழர் அடையாளத்தை நிறுவ வேண்டிய சந்தர்ப்பமும் பத்தொன்பதாம் நூற்றாணிடின் பிற்பாகத்தில் ஏற்பட்டது. நாவலர் இந்த அடையாளத்" தை சிங்கள - பெளத்தருக்கெதிராக முன் வைக்கவில்லை. தமிழ்நாட்டுத் தமிழருக்கெதிராகவே முன் வைத்தார் என்பதை முக்கியமாக இங்கு குறிப்பிட வேண்டும்.
தமிழ்நூற் பதிப்புத் தொடர்பான முரண்பாடுகளின் - போது, வீராசாமி முதலியாரு க்கு நாவலர் எழுதிய கணி" டன மொன்றிலேயே ‘ஒஹோ' யாழ்ப்பாணம் ஒரு சிறு நூலையேனுஞ் செய்திராத தேசம் என்றிரே என்று தொட" ங்கி, யாழ்ப்பாணம் தனக்கெனத் தனிப் பாரம்பரியமுள்ள தமிழ்த்தேசம் என்ற கருத்தை நாவலர் எழுதவேண்டி வந்தது. சிங்கள - பெளத்தத்திற்கெதிரான தமிழ் அடையாளம் இருபதாம் நூற்" றாண்டு வரலாறு. ஈழத்தமிழ" ரது தமிழ் தேசியமும் தமிழ் இன அடையாளமும் சிங்கள
* பெளத்தத்திற்கெதிராகத்
தோன்றியமையும் வளர்ந்தமையும் பற்றிச் சில சிறந்த புத்தகங்கள் அண்மைக் காலங்களில் வெளிவந்துள்ளன. ஆனால், இதன் மறுபக்கம் " ஈழத்தமிழ் அடையாளம், தமிழ்நாட்டுத் தமிழ் அடை" யாளத்திலிருந்து எப்படி வேறுபட்டதென்பது - இன்னும் சரிவர ஆராயப்படவில்" 606).
புவியியற் பிரிவு, பிராமணிய மேலாதிக்கமற்ற சமூகம், நிலவுடைமைக்குச் சமமான
கடல்சார் வணிகப் பொருளா
ஈழத்தமிழர்
பண்பாட்டையாளம்
பொ. இரகுபதி
இலங்கையின் முதல் எழுத்தாதாரங் - களான பிராமிக்கல்வெட்டுக்களின்"S காலத்திலிருந்து 3 மொழிசார்ந்த அடையாளத்தால் ே ஈழத்தமிழர் وه இனங்காணப்- ப் ut" (5ататотi. \

Page 16
ஈழத்தமிழர் பண்பாட்டையாளம்
பொ. இரகுபதி
13Jiu at 6 வேர்களைத் தேடி தாயகத்தை அண்ணாந்து பார்த்தால்,
தாயகம் அர்ச்சகர்களையும் மேளதாளத்தையும் S புழுக்கொடியல்,
* ,ዯግል " - பனாட்டுப்போன்ற 装 வறறையும F தவிர C
வேறெதையும் கொடுக்க வக்கில்லாத ፆ5
-'Felpásbaás لڑ۔ g விட்டது.
தாரப் பாரம்பரியம், அது தொடர்பான சமூக, சாதி அ1ை1ப்பு, மொழிவழக்கு 33) 1:n Tibi, jifhm) - 2,535bகாலத் தொடர்ச்சியான பல்காலனித்துவப் பாரம்பரியம் - இவற்றால், ஈழத்தமிழர் இந்தி யத் தமிழரிலிருந்து வேறுபட்ட அடையாளமொன்றை உடை" யவர்கள். பண்பாட்டு அடை" யாளம் என்ற கருத்தும் பதமும் இதை விளக்குவதற்கு வசதி யானது. கடந்த சிலதசாப்த அரசியல் சூழலில் ஈழத்தமிழர் பண்பாட்டு அடையாளத்தின் இந்தத் தனித்துவம் மேலும் வலுவடைந்திருப்பதாகவே தோன்றுகிறது.
ஈழத்தமிழ் பண்பாட்டு அடையாளம் இன்று எதிர்நோக்கும் பெருஞ்சவாலொன்று உண்டு. ஈழத் தமிழர் தம் தாயகம் விட்டு உலகளாவிப் பரந்திருக்கையில் எவ்விதமாக, 61ல்வகையான, பண்பாட்டு அடையாளத்தைப் பேணப்போகிறார்கள் என்பதே அந்தக் கேள்வி. புலம்பெயர்ந்தோரை இழந்து தான் எமக்குப் பழக்" கம். அந்தக்காலம் லண்டனுக்" குப் போனவர்களை மட்டுமல்ல, கொழும்புக்குப் போனவர்களையும் இழந்திருக்" கிறோம். உலகப் போரின் விளைவாக, ஒரு புறநடையாக, மலாயா, சிங்கப்பூர் போனவர்களில் ஒரு பகுதி திரும்பிவந்து இங்கு குறிப்பிடத்தக்க பல சமூக, பணிtuff to {6} மாற்றங்களைக் கொண்டு வந்தார்கள். அங்கு தங்கி நின்றோரும் இந்தியத் தமிழருடன் இணைய விரும்" பாது இலங்கையர் என்ற அடையாளத்தைப் பேணி வருவதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
இன்றைய காலம் வேறு. சனத்தொகையில் பெரும் " பான்மையை வெளியே
அப்பிவிட்டுச் சி r-~~~~ - அனுபடவிடடுச சிறுபானமை
உள் விட
9 GG ஏற்
-9քaւ F r
eig நிை
35 If பன்
இது
அவு நிகழ் ിങ്
கேட
(3
f
i
vrm

ரூரில் இருப்பது முன்னெப்போதும் நடவாத பம். முன்போலல்லாது இன்று மாறியுள்ள நிச் சூழலில் புலம் பெயர்ந்தோரை புக் கொணி ட பெரும்பாலான நாடுகள் fகளைத் தம்முடன் கரைந்து போகும்படி
ல் லவில்லை. Lopa 5, தங்கள் , ள்பண்பாட்டு அடையாளங்களைப்-பேணி,
a/
விக்கொண்டு வாழும்படி சொல்கிறார்-கள்.
அந்த தாடுகளுக்குப் பெருமை என னக்கும் மனப்பான்மை இன்று முன் வைக்" டுகிறது. நாம் முன்னர் கூறிய பண்பாட்டுப் மைத்துவம் என்பது தாராண்மை ஜனநாயகத்” முக்கிய அலகாக அமைந்ததன் வெளிப்பாடு
ஸ்திரேலியாவில் இது வேடிக்கையானதொரு }வாயிற்று. புலம்பெயர்ந்தோர் கணக்-கெடுப்போது வீட்டில் பேசும் மொழி என்னவென்று ட்கப்பட்டது. மாறிய சிந்தனைகளை உணராத மவர், ஆங்கிலம் பேசுகின்றோம் என்றனர். னால், தாம் அவுஸ்திரேலியத் தேசிய ஒட்டத்இணைவது சுலபம் என்று நினைத்தார்கள். ம்பெயர்ந்த சீனரும், வியட்நாமியரும், அராபி ம் தத்தம் மொழிகளையே வீட்டில் பேசுவகச் சொன்னார்கள். எம்மவரது எதிர்பார்ப்ளூக்கு மாறாக, அவுஸ்திரேலிய அரசு வீட்டில் மொழி பேசும் புலம்பெயர்ந்தோருக்கு அதிக வி அளித்தது; அவரவர் மொழியையும் பண்ட்டையும் பேணுவதற்கு, தாமதமாக விழித்ழுந்த எம்மவர், அடுத்த கணக்கெடுப்பில் வீட்"
தமிழ் பேசுவதாக ஒத்துக்கொண்டார்கள்.
ம்பெயர்ந்தோர், புலம்பெயர்ந்த இடங்களில் கள் பண்பாட்டு அடையாளத்தை நிறுவவேண், பேணவேண்டும் என்பது இன்று கட்டாயகிவிட்டது. பண்பாட்டு வேர்களைத் தேடி பகத்தை அண்ணாந்து பார்த்தால், தாயகம் ச்சகர்களையும் மேளதாளத்தையும் புழுக்ாடியல், பனாட்டுப்போன்றவற்றையும் தவிர றெதையும் கொடுக்க வக்கில்லாத சமூகமாகி. ட்டது. அரசியலிலும் பண உதவியிலும் இருக்பாலம் பண்பாட்டில் இல்லை. மூன்றாவது லமுறையை இழந்து விடுவோமோ என்ற சம் எல்லோரிடமும் உள்ளது. பண்பாட்டுப் லம் இல்லாவிட்டால் எதுவும் நிலைக்காது. ம்பெயர்ந்தோரை இழந்துவிடுவது எமக்கு டுப்படியான காரியமல்ல.
ஸ்பரம் புரிந்துகொள்ள முடியாத, புலம்பெயர்ந்” ார் பிள்ளைகளையும் ஊரிலிருப்போரையும் றி எவ்வளவோ எழுதியாகிவிட்டது. புலம்யர்ந்தோர் இங்கு முன்னர் சொன்ன பண்பாடு ாடர்பான கருத்துமாற்றங்களுக்குப் பழக்கபட்பர்கள். கருத்துமாற்றங்களைப் பார்க்கக் கண்

Page 17
திறக்கவில்லையானால் பணி பாட்டுப்பாலம் அமையாது. பண்பாடு என்பது நாம் கொடுப்பது மாத்திரம் அல்ல; வாங்கியும் கொள்வது. பண்பாடு ஒருமைத்தன்மையுடையது, அது சாசுவதமாகவும் இருக்கும் என்ற நம்பிக்கைகளுக்குப் பழக்கப்பட்டுப் போனவர்களுக்கு பண்பாட்டின் பன்மைத்துவமும் மாறுந்தன்மையும் சிரமமாக இருந்தாலும் அது ஒன்றும் எங்களுக்குப் புதியது அல்ல. தமிழ்மொழியின் பண்பாட்டுப் பன்மைத்துவத்தை ஏற்கனவே பார்த்தோம். எமது சாதியமைப்பே பண்பாட்டுப் பண்மைத்துவம் தான். சாதியமைப்பின் பெருஞ் சிக்கல் அதிலுள்ள ஏற்றத்தாழ்வு, சாதியையொட்டிய வாழ்வியல் விழுமியங்கள் சிக்கல் அல்ல. இன்று, இந்தியாவில் இது பெருமைக்குரிய விடயமாக முன்வைக்கப்" படுகிறது.
மகாஜனாவின் புகழ்பெற்ற பழைய மாணவரான, மறைந்த எழுத்தாளர், அளவெட்டி செல்லக்கண்டு ரூகான எந்தத்தின் பெயரில் உள்ள செல்லக்
f i fy
ܕܝܢ
கண்டு, அவரது தாயின் பெயர் என்பது சிலருக்கே தெரியும். அவர் சார்ந்த சமூகத்தின் பண்பாட்டு மரபு அது. இந்த மாபை நாம் இழந்துவிட்டோம்; இகழ்ந்தும் இருக்கிறோம். ஆனால், இன்று பிரான்சில் பாற்சமத்துவம் கோரிப் போராட்டம் நடத்தியவர்கள் தாயின் பெயரைப் பிள்ளையின் முன் பெயராக வைக்கும் உரிமையை வென்" றெடுத்துள்ளார்கள். இது, புதிய பணி பாட்டு அலை-யாக எங்களுக்கு வந்துசேரும் நாள் வெகு தொலைவில் இல்லை. இயல்பாக இருந்ததை இழந்துவிட்டுப் புதிதாகத் தேடவேண்டியிருப்பது பண்பாட்டு அடிமைத்தனம்.
ஈழத்தமிழர், கண்களை அகலத்திறந்து, புலம்பெயர்ந்த நம் சோதரருடன் செம்மையான பண்பாட்டு இடைத்தாக்கமொன்றை நடத்தினால், பல பண்பாட்டு விழுமியங்களை நாம் உள்வாங்கிக் கொள்வதுடன் உலகளாவிய பண்பாட்டு அடையாளமொன்றையும் உருவாக்கலாம். இது அரிய சந்தர்ப்பம். எல்லோரது செழிப்பிற்கும் அவசியம். இதில், பத்திரிகை போன்ற ஊடகங்கள் செய்யக்கூடியது நிறைய உண்டு. ஈழத்தமிழர், குறிப்பாக யாழ்ப்பானத் தமிழர், பண்பாட்டின் பாதுகாவலர் நாமே என்னும் பெருமையைச் சற்று மறக்க வேண்டியிருக்கலாம். இலங்கையின் பிற சமூகக்கட்டுமானங்களில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விழுமியங்கள் ஏராளம்.
}ந்த உலகளாவிய போக்கும் எங்களுக்குப் புதிதல்ல, சற்று மறந்திருக்கிறோம். கிரேக்கரும் உரோமரும் வந்ததும், முஸ்லிம்களாக முன்னர் தொடங்கியே அரபுக்கள் வந்ததும், சீனரும், தென்கிழக்காசிய நாட்டவர்களும் வந்ததும்,
 
 
 
 

3ாங்கள் அங்கெல்லாம் போனதும், தென்னாசியாவின் பல பாக ங் - களு ட னு ம தொடர்பு கொண்டிருந்ததும், காலனித்துவ காலத்தில் உலக வர்த் தக த் துட ன நெருக்கமாகத் தொடர்பு" பட்டிருந்ததும், சர்வதேசக் கடற் பாதைகளின் கேந்திாத்தானத்தில் இருந்ததும், எங்களது வரலாறு - தொல்லியற் Fான்றுகளைத் தட்டிப்பார்த்" தால் தெரியும். அந்த இடைத் தாக்கங்களின் ஊடாகத்தான் எங்கள் பண்பாட்டு அடை" பாளம் உருவானது. யாழ்ப்பாணத்து அரசர் பாரசீக மொழியில் தன்னுடன் உரைபாடினார் என்கிறார் இபின் பத்துTதா. கிறிஸ்தவமும் இஸ்லாமும் அவை எழுந்த ஆரம்பகாலங்களிலிருந்தே எம்முடன் நெருங்கிய தொடர்புடையவையாய் இருந்தன. எங்களது வரலாற்றின் இந்தச் சர்வதேசப் பரிமாணங்கள் இன்னும் சரியாக வெளிக்கொணரப்படவில்லை. சிங்" கள - பெளத்த தேசியத்துடன் போட்டிபோட்டுக்கொண்டு தொண்மையை மாத்திரம் நிறுவுவதில் முனைப்பாக இருந்ததால் சொல்லாத சேதி கள் இவை. கடந்த காலங்களில் கிடைத்த தொல்லியற் சான்றுகளில் கவனிக்காமல் விட்டவற்றைத் திருப்பியொருக்கால் பார்த்தா லே புதிதாகப் பலவற்றைக் கூற" .Lbחנה
புலம்பெயர்ந்தோர் செய்யவேண்டிய பண்பாட்டுக் கட" மையொன்றுண்டு. கலியாEாம், சாமத்தியச் சடங்கு, பிறந்தநாள் கொண்டாட்டம், கோயில் திருவிழா - இனிப்போதும், அல்லது பிறகு பார்க்கலாம். தேவை: உணவு, சுகாதாரம், கல்வி, பாற்சமத்" நுவம், சூழற் பாதுகாப்பு, தொடர்புசாதன வளர்ச்சி.
ஈழத்தமிழர்
பண்பாட்டையாளம்
பொ. இரகுபதி
பண்பாடு என்பது நாம் கொடுப்பது மாத்திரம் அல்ல;
வாங்கியும்
கொள்வது.
uGoliua (6
ஒருமைத்தன்மைtԱGՓէ այ35}, -9135/ சாசுவதமாகவும இருக்கும் என்ற
பழக்கப்பட்டுப் போனவர்களுக்கு uGxiuauog Gøi பன்மைத்துவமும் மாறுந்தன்மையும் புதியது அல்ல.
(

Page 18
ஈழத்தமிழர் பண்பாட்டையாளம்
பொ. இரகுபதி
மகா-ஜனா போன்ற பள்ளிகூடங்களைக் கட்டியவர்களின் மனப்பாண்மை. யுடன் எங்கள் பிள்ளைகளுக்கு இன்று தேவையான கல்வியைக் கொடுக்கும் நிறுவனங்கள் வரவேண்டும். இருக்கின்ற நிறுவனங்களையே புனரமைக்கலாம்.
(
சரியான உணவு என்பது இருப்பின் அடிப்படை. உணவாலும் சுகாதாரத்தாலும் மனப்பான்மையாலும் ஒரு மக்கட் கூட்டத்தின் உடல" மைப்பை ஒரு தலைமுறைக் குள்ளேயே மாற்றலாம் என்பதற்கு யப்பானியர் சிறந்த உதாரணம். உலகப் போருக்கு முன் குள்ளர்கள் எனப் பெயர் எடுத்திருந்த யப்பானியர் இன்று ஐரோப்பியருடன் ஒப்பிடக்கூடிய உடலமைப்" புடன் இருக்கிறார்கள். புலம்பெயர்தோர் பிள்ளைகளின் வளர்ச்சியை உள்ளூரில் யுத்த" காலத்தில் அகப்பட்டோர், அகதி முகாம்களிலிருப்போர் பிள்ளைகளுடன் ஒப்பிட்டால் உணவின் அருமை தெரியும். உணவாலும் மன உந்துதலா" லும் வளர்ந்த நாடுகளில் பூப்பெய்தும் வயது முன்சென்" றதை அனைவரும் அவதானித்திருப்பர். சரியான உணவு கிடைக்காமைக்கு வறுமையும் உணவுத்தட்டுப்பாடும் மாத்திரம் காரணம் அன்று. மனப் பாண்மை என்பது இங்கு முக்" கியமானது. உணவுக்காகச் செலவளிப்பதா அல்லது நகை நட்டு சேகரிப்பதா என்பதைத் தீர்மானிப்பது மனப்பான்மை. அது, பண்பாட்டால் வருவது.
பண்பாட்டு நிறுவனங்களுள் முதன்மையானது கல்வி நிறுவனங்கள். 'அன்ன சத்திரம் ஆயிரம் கட்டலும் என்ற பாரதி பாடல் எல்லோருக்கும் தெரியும். எழுத்தறிவித்தல் மாத்திரம் இன்று கல்வி அல்ல. சர்வதேசச் சமூகத்துடன் போட்டியிடவேண்டிய கல்வி எங்களுக்குத் தேவை. பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட எங்கள் கல்வி நிறுவனங்கள் மெல்லச் செத்துக் கொண்டிருக்கின்றன. எது கல்வி என்று தெரியாததால் வந்த வினை. கல்வி, இன்று அரசின் முழுக்
ó5፤
2.

டுப்பாட்டுக்குள் இல்லை என்பது ஆறுதல்" ம் விடயம். ஆனால், இந்த நிலையை வியாபார புவனங்களே பயன்படுத்துகின்றன.
3ம்பெயர்ந்தோரது பண்பாடு சார்ந்த கல்வித் வையை எங்களால் பூர்த்திசெய்ய இயலாத லையில் பிற நாட்டுப் பல்கலைக்கழகங்கள் னிகநோக்குடன் இறங்கியிருக்கின்றன. 5ாஜனா போன்ற பள்ளிகூடங்களைக் கட்டிய ர்களின் மனப்பான்மையுடன் எங்கள் பிள்ளைரூக்கு இன்று தேவையான கல்வியைக் காடுக்கும் நிறுவனங்கள் வரவேண்டும். ருக்கின்ற நிறுவனங்களையே புனரமைக்கலாம்.
பூட்டரிக்கும் குறிப்புகளுக்கும் பழக்கப்பட்டுப்
பான எங்கள் பிள்ளைகள் பல்கலைக்கழகம்
ந்தாலும் புத்தகத்தைத் தொட அஞ்சுகிறார்கள்.
பூங்கிலத்திற்கு அஞ்சுகிறார்கள். கணினிக்கும்
1ணையத்திற்குமாவது அஞ்சாமல் இருக்கட்டும்.
றந்தநாள், சாமத்தியச்சடங்குச் செலவுக்குப்
திலாக கணினி வாங்கிக் கொடுங்கள்,
jணையத்தொடர்பைக் கொடுங்கள். ஆங்கிலம்
ட்டுமல்ல, இன்னுமுள்ள உலக மொழிகளெல்ாம் இங்கு கற்பிக்கப்பட வேண்டும். அடுத்த லைமுறையில், நெருங்கிய உறவினருடன் உரைாடுவதற்கே இந்த உலக மொழிகள் தேவைப்டும் நிலையில் இருக்கிறோம். ஒரு காலத்தில் வறு நாடுகளில் இருந்து, ஆபிரிக்காவில்
இருந்தும் கூட, மாணவர்கள் யாழ்ப்பாணம் வந்து ல்வி கற்றார்கள். சர்வதேசத் தரம் வாய்ந்த ல்வியால் எம்மவர் உலகெங்கும் சென்று தாழில் பார்த்தார்கள். அந்த நிலை வரவேண்ம்ெ. இன்று பண்பாட்டுக் காரணங்களுக்காக இந்தியாவின் சர்வதேசப் பள்ளிகளுக்கு அனுப்புபது போல, புலம்பெயர்ந்த எமது பிள்ளைகளை இங்கு வந்து சர்வதேசக் கல்வி கற்கும் நாள் வரவேண்டும். இன்றைய போர்ச்சூழல் இதற்குப் பொருத்தமற்றதாக இருக்கலாம். ஆனால், நாளை அந்நிலை வரக்கூடிய அடித்தளம் இப்பொழுதே இடப்படவேண்டும்.
பள்ளிக்கூடங்களுக்கூடாக வரவேண்டிய மற்றொரு முக்கிய பண்பாட்டு அடித்தளம் பாற்சமத்" வம். இது இல்லாத பண்பாட்டிற்கு இன்றைய உலகில் இடமில்லை. உலகளாவிய ஈழத்தமிழ் பண்பாட்டு அடையாளத்தைக் கட்டவும் முடிபாது. பாற்சமத்துவம் என்பது சம வேலைவாய்ப்பு, கல்விவாய்ப்பு, சொத்து, பொருளாதார உரிமை போன்றவை மட்டுமன்று; இவை இன்று பெரிய சிக்கல்களும் அல்ல. பால்வேற்றுமை பாராட்டால் வருவது. பள்ளிக்கூடங்களில் இருந்து தொடங்கப்பட வேண்டியது.

Page 19
எங்கள் கல்வி நிறுவனங்களை ஆண் - பெண் கல்வி நிறுவனங்கள் என்று பாகுபடுத்தியதில் துவ மதநிறுவனங்களுக்குப் பெரும்பங்கு உண்டு. ஆரம்பத்தில் பெண் கல்விக்கு வித்திடு" வதற்கு அது தேவைப்பட்டிருந்தாலும் காலப் போக்கில், கல்வி நிறுவனங்களில் பால்பிரித்துப் படிப்பிப்பதுதான் எங்கள் பண்பாடு என்பது நாங்களே வரித்துக்கொண்டதொன்று. கிராமங்களில் சைவப் பள்ளிக்கூடங்கள் தொடங்கப்பட்ட பொழுது இப் பிரிப்பு இடம் பெறவில்லை
:னத்
61ண்பதைக் கவனிக்க வேண்டும். பெண் கல்வி குறித்துத் திட்டவட்டமான கருத்துக்களைக் கொண்டிருந்த பாவலர் துரையப்பாபிள்ளை தாபித்த மகாஜனா இதற்குச் சிறந்த உதாரணம். ஆனால், பட்டணத்து மிஷனரி பள்ளிக்கூடங்"
களுடன் போட்டியிட விரும்பிய இராமநாதன்
துரையும் பிற்காலத்தில் இந்துக் கல்லூரியும் பிரித்தே கற்பித்தார்கள். பால் பேதம் பாராட்டாத மனப்பான்மைக்கும், பால்களுக்கிடையிலான புரிந்துணர்விற்கும், உலகளாவ வேண்டியதொரு சமூகத்தின் தேவைகளுக்கும், கல்விக்கூடங்களிலிருக்கும் இந்தப் பாகுபாடு இன்று அவசியமற்றது; தடையாயிருப்பது. மகாஜனாவில் படித்தவர்களுக்குக் கூட்டுக்கல்வியின் அருமை தெரியும். மனம் இருந்தால் மாற்றம் இப்பொழுதே செய்யக்கூடியது. தேவை - பொதுசன அபிப்பிராயம்.
சிதம்பரத்திற்குக் காணிகள் எழுதி மடங்கள் கட்டிவிட்ட எங்கள் சமூகத்திலிருந்து இன்று எவரும் சிதம்பரம் போவதாகத் தெரியவில்லை. தமிழ்முருகனிடம் போவதும் அருகிவிட்டது. சாயிபாபா, ஐயப்பனாவதற்கு இணங்கிவிட்ட ஐயனார், ஆஞ்சநேயர், துர்க்கை, சமயபுரம் மாரியம்மன், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி - இவை, சமயத்தின் புதிய போக்குகள். இந்தியாவிற்கு யாத்திரை வரும் புலம்பெயர்ந்தோரில் ஒரு பகுதி சாயிபாபாவிடமும் மற்றவர்கள் சமயபுரம், மேல்பருவத்தூர், சபரிமலைக்கும் போகிறார்கள். இவற்றுக்கூடாக புதிய வர்க்கபேதங்கள், புதிய ஆதர்சங்கள், பாரம்பரிய நிறுவனங்களில் நம்பிக்கையின் மை போன்றவை வெளிப்பட்டாலும் இந்தச் செல்நெறிகளை அமைப்பியல் (Structuralism) ரீதியாக ஆராய்ந்தவர்கள். இவற்றிற்கூடாகச் சமூகத்தில் புரையோடிப்போன பால் சார்ந்த சிக்கலொன்றும் வெளிப்படுவதாகச் சொல்கிறார்கள்,
தொடர்புசாதனப் புரட்சி யுகத்தில் நாம் வாழ்கிறோம். வலையும் பின்னலுமாக எதையும் எவரும் கட்டுப்படுத்திவிட முடியாத காலம் இது.
பிள்ளைகள் எதைப் பார்க்கிறார்கள் என்று
(
{
(
g
3.
wた
o:
-
 
 
 

பெற்றோர் இங்கும் அஞ்சுகிறார்கள். அங்கும் அஞ்சுகிறார்கள். எதையும் எப்படிப் பார்ப்பது என்று பெற்றோரும் பள்ளிக்கூடங்களும் சொல்லிக்கொடுக்க முடிந்தால் பண்பாட்டைப் பற்றி அஞ்ச வேண்டியதில்லை. நீலப்படம் பார்ப்பதென்பதைவிட நிலப்படம் பார்த்துத் தான் தங்" களைத் திருப்பதிப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் இளைஞர்களையும் யுவதி களையும் வைத்திருக்கும் பண்பாட்டுவக்கிரம் கூடியசிக்கல் தரக்கூடியது.
மகாஜனா போன்ற பண்பாட்டுப் பாரம்பரியம் உள்ள கல்வி நிறுவனங்கள் எம்மிடம் மிகக்" குறைவு. மகாஜனாவின் புலம்" பெயர்ந்த பழைய மாணவர்கள் நினைத்தால், இதை மீளவும் கட்டலாம், உலகளாவிய ஈழத் தமிழர் பணி பாட்டு அடையாளத்திற்கு அடித்" தளமிடும் வகையில் கட்டலாம். கல்வி தனியார் மயப்பட்டு வருங்காலத்தில், அரசின் கற்கைநெறிகளுக்கு அப்பாலும் சிலவற்றைச் செய்யக்கூடிய சுதந்திரம் அரச கல்வி நிறுவனங்களுக்கும் இன்று உண்டு. இதைப் பயன்படு*தி, சில வசதிகளையும் இன்று யாழ்ப்பாணத்தில் கிடைக்காத, ஆனால் தேவைபான கற்கைநெறிகளையும்
+িpgঠতlth|pi
பண்பாட்டையாளம்
பொ. இரகுபதி
சிதம்பரத்திற்குக் காணிகள் எழுதி
அறிமுகப்படுத்தினால், மகா
டினா அந்தக்காலத்தைவிடச் சிறப்பாக வர வழியுண்டு.
*ழத் தமிழரது பணி பாட்டு அடையாளத்தின் விரிவான பரிமாணங்களைத் தருவது இவ்வுரையின் நோக்கமல்ல. அடிக்குறிப்புகளிட்ட ஆய்வுக்" ட்டுரையாகவும் இதைத் யாரிக்கவில்லை. பண்பாட்டு அடையாளம் பற்றிய விழிப்|ணர்வை இது தருமானால் அது இவ்வுரையின் பயன்.
ó*ጣuነTህጦU4,
ஐயப்பனாவதற்கு
இணங்கிவிட்ட ஐயனார், ஆஞ்சநேயர், துர்க்கை, 4ւ0աւյ1ւb (Omáfuuuñupaï, மேல்மருவத்துரர் ஆதிபராசக்தி -
ᎶᎧᎧᎧᏗ , சமயத்தின் புதிய போக்குகள்.

Page 20
பண்பாட்டையாளம்
i
ஈழத்தமிழர்
பொ. இரகுபதி
இன்று, தேசத்தை வைத்துக்
கடத்தோ, பண்பாட்டு அடை
கொண்டோ, அல்லது தேசங்
யாளத்தின் அடிப்படையில், உலகந்தழுவிய சமூகத்தை எந்த மக்கட்குழுவினரும் கட்டலாம். பொருத்தமான
சபால்டர்ன் ஆய்வுகள் அடித்த மேட்டிமைப் பார்வைகளைக் வதற்கான மாற்றுப் பார்வைை முறையின் ஒரு புறம் அடித்தட் மறுபுறம் மேட்டிமைப் பார்வைே பிரதிகளை கேள்விக்குள்ளாக்கு தமது இத்தியக் கலாசாரத்தில் அ மைப்புகளை (கற்பனைகளை) இருக்கிறது.
இந்த ஆய்வுகள் முன் வைக்கின் நம்மால் காணமுடியும்.
1. முதலாவதாக, இந்த அணு
வருகின்ற பழமைவாத மார் அதே சமயம் இடதுசாரி, பு விடாலும் இருக்கிறது. மr துறையின் செயல்பாட்டை 6
2. இரண்டாவதாக, நிறுவன ம அந்தஸ்தைக் கடந்து, அடி பதிவுகளை ஆய்வுக்கு எடுத்
3. மூன்றாவதாக, இந்த அணு
விவாதத்தோடு நிற்பதில்லை.
பாட்டு விளக்கங்களை முன்
முதல் நிலையில் அறிவு ஜீவிகளு யேயான உறவு முக்கியத்துவம் ெ வரும் இன்றைய நவீன யுகத் "போராளிகள்" என்று கூற முடி எந்த செயல்பாடும் "போராளிகள என்பதை அறிவுறுத்துகிறது. இன் கையாலாகாத்தனத்தை எண்ணி நாம் போராட வேண்டிய கட்ட
{தன்ைறி விளிம்புதி

1ண்பாட்டு அடிப்படைகளுக்கூடாக அதைச் சழிப்புள்ளதாகவும் ஆக்கலாம். புதிய உலகின் நீத்தாந்தச் சூழலும் தொடர்புசாதனப் புரட்சியுட: இதற்கு வாய்ப்பானவை. உண்மையில், தவைப்படுவது ஒன்றுதான் - அது, மனப்ான்மை மாற்றம்.
நட்டினர் பார்வையின் ஊடாக, வரலாற்றில் கேள்விக்குள்ளாக்கி, வரலாற்றினை அணுகு" யயும் நமக்கு அளிக்கின்றன. இந்த அணுகு" டினர் வாழ்நிலை பற்றி மிகுந்த அக்கறையும், யோடு படைக்கப்பட்டுள்ள (எழுதி) வரலாற்றுப் ம் தன்மையும் இருக்கிறது. குறிப்பாக, இன்று றிவுஜீவிகள் மத்தியில் நிலவிவரும் பல கட்டமறுதலிக்கும் விதமாகவும் இந்த அணுகுமுறை
ற சவால்களைக் கீழ்கண்ட மூன்று நிலைகளில்
தமுறை மேட்டிமைப் பார்வையோடு நில க்சிய எல்லைக்குள் அடைபட்டு விடாமலும், மற்றும் அனார்சிச நிலைபாட்டுக்கள் போய்ாறாக இவையிரண்டுக்குமிடையே அறிவுத் மையப்படுத்துகிறது.
2யப்படுத்தப்பட்ட இலக்கியப் படைப்புகளின் த்தட்டு மக்களின் பலதரப்பட்ட அனுபவப் துக்கொள்ள முயல்கிறது.
குமுறை அற்புத சுமளிக்கும் கோட்பாட்டு மாறாக, செயல்பாட்டோடு இணைந்து கோட்வைக்கிறது.
ஞக்கும், செயலாளிகளுக்கும் (activists) இடை பறுகிறது. அதாவது, “கலாச்சாரப்போர்” பெருகி தில், துப்பாக்கி பிடிப்பவர்கள் மட்டுமே யாது. சமுதாய மாற்றத்துக்கு வகை செய்கின்ற ரின்" செயல்பாடாக கருதப்பட வேண்டியுள்ளது ானும் சொல்லப் போனால், இந்நிலைபாடு நமது புலம்புவதை விட்டுவிட்டு, அதனை எதிர்த்து ாயத்தை வலியுறுத்துகிறது எனலாம்.
லை ஆய்வுகளுக்., அழகரசன், பக்:39-40 டிசம்பர் 1998)

Page 21
வரலாறும் அறிவியலு
அமர்த்தியா சென்
"வரலாறு என்பது ஒரு வகையில் சொல்லப் போனால் இருட்டறை" என்று பெரும் தொழிலதிபர் (Henry Ford) சொன்ன வாக்கு அடிக்கடி இப்போதெல்லாம் சுட்டப்படுகிறது. வரலாறு பற்றிய ஒரு பொதுவான கண்ணோட்டமென்று இக்கருத்திற்கு அதிமுக்கியத்துவம் தரவேண்டிய தில்லை. ஒர் உள்நோக்கதுடன் வரலாற்றைப் !!ார்ப்பதற்கான துரண் டுதலை இக் கருத்து உருவ:க்கித் தரும் என்பதை உணர்ந்திருந்தால் அவர் இப்படிச் செல்லியிருக்கமாட்டார். அண்மைக் காலமாக நேர்மையற்ற அரசியலுக்காக வரலாறு எழுதுதல் உள் நோக்கத்துடன் துாபம் போடப்படுகிறது.
நம்நாட்டின் பண்டைய காலத்தில் இருந்த பலமத 365. i 5.560 дици, (Multi - religious Secularism & (totics) அவைதீக முறையையும் இருட்டடிப்புச் செய்வதற்காகவும், குறுகியவகுப்பு வாதத் 63;55 (Narrow Sectarianism) 5Indian Slug disapth, பல குழுக்களும் நிறுவனங்களும் முயற்சிகள் மேற்கொள்கின்றன. வரலாற்றைச் சிதைப்பதுடன் புராணங்களை வரலாறாகச் சொல்லும் முயற்சி நடைபெற்று வருகிறது. காட்டாக, இராமாயணம் :பிகவும் விதந்து பேசப்படுகிறது - ஒர் இதிகாசம் என்ற நிலையிலன்று; ஒரு வரலாற்றாவணம் என்ற பொருளில். இவ்விவாதத்தினடிப்படையில், பிறருடைய சொத்துரிமைக்கும் நிலவுரிமைக்கும் எதிரான நிலைகள் எடுக்கப்படுகின்றன தாகூர்இராமாயணத்தை ஒரு பழங்கதையாகவே பார்த்தார். "இராமாயணத்தை வரலாற்று நடப்பு களாகக் கொள்ளமுடியாது, கருத்துக்களைக் கொண்டுள்ள களமாகக் கொள்ளலாம்" என்றே விளக்கமளித்தார். ஒழுக்கதைப் போதிக்கும் ஒரு நுாலாகவே பார்த்தார். ஆனால், இந்நூால் தற்போது ஒரு குறிப்பிட்ட வகுப்பாருக்குச்

சட்டவுரிமை வழங்கும் ஷரத்" தாகக் கருதப்பட்டு வருகிறது. அதனால் பிறமதத்தினரின் உரிமைகளைக் கிழித்துப் போடுவதற்கான மேலதிகாரத்தைத் தருவதாக நம்பப்" Gašp. gšG5 (Thomous De Quincey 67 (pglu Murder Considered As One of the Fine Arts) எனும் கட்டுரையின் நினைவுதான் வருகிறது. சண்டைவெறிபிடித்தவர்களுக்காக எழுதப்படும் வரலாறு கூட அழகான கலையாகவே பார்க்கப்படுகிறது. வரலாற்றச் சிதைவுகளை முறையாக எதிர்கொள்வதற்கு இந்தியாவில் மிகச் சிறந்த வரலாற்றுச் சிதைவுகளை முறையாக எதிர்கொள்வதற்கு இந்தியாவில் மிகச் சிறந்த வரலாற்” றாசிரியர்கள் உண்டு. என்றாலும், நான் வரலாற்று எழுது முறையில் உள்ள சில சிக்கல்களையும் அதோடு தொடர்புடைய உணர்மைகளையம்
தவறுகளையும் பற்றி பேசவே
விரும்புகிறேன். வரலாறு என்பது 'அறிவின் கருவூலம் (enterprise of Knowledge) 6T67பதை வற்புறுத்திப் பேசவும் அதற்காக வாதாடவும் நான் விரும்புகிறேன். இதில் தற்கால விவாதங்களும் இடம் பெற
அவைதிக முறையையும் இருட்டடிப்புச்
குறுகியவகுப்பு வாதத்தைத் தூக்கிப்பிடிக்கவும் பல குழுக்களும்
நம்நாட்டின் UGOdigoLu காலத்தில் இருந்த பலமத இணக்கத்தையும்
செய்வதற்காகவும்
நிறுவனங்களும் முயற்சிகள்

Page 22
வரலாறும் அறிவியலும்
அமர்த்தியா சென்
கடந்த காலத்தைப் பற்றி சிலாகித்துப் பேசுவது அது தந்த நீதிகளின் உண்மைத்துவத்தை நிறுத்துப் பார்ப்பதற்கும் அறிவுப் புலத்தை அறிவதற்குமாகும்.
லாம்; ஆனால் பொதுவான கருத்துக்களே மையப்படுத்தப்படும். ஏனென்றால் பொதுவான கருத்துக்களே மையப் படுத்தப்படும். ஏனென்றால் பொதுவான கருத்துக்கள் இந்” திய வரலாற்றுச் சம்பவங்களைக் கொண்டு விளக்கப்படும். இந்தியாவில் காலங்காலமாய் இருந்துவந்த அவைதிகக் கொள்கைகளும் பல்மத இனங்களும், பல்பண்பாட்டுக் கூறுகளும் மட்டுமன்றி அவை எவ்வாறு இந்தியாவில் அறிவியலும், கணிதமும் வளர ஏதுவாயிருந்தன என்பது பற்றியும் பேசப்படும். இக்கருத்து தாகூரின் (Vision of Indian History) 616)|lb (5IIGSloi) வலியுறுத்தப்பட்டுள்ளது. வரலாறு அறிவின் கருவூலமாக மட்டுமல்லாமல் பிற அறிவுத்துறைகளுக்கும் கருவூ" லமாக உளளது.
வரலாறு 'அறிவின் கருவூலம் என்ற கருத்து ஒருவேளை பழமையானதாக இருக்கலாம்; ஆனால் அதை விடப் புதிதாக என்னால் ஒன்றும் கண்டுபிடிக்க இயலவில்லை. சில சகாப்தங்களாக, அறிவுப்பூர்வமாக வரலாற்றை அறியும் முறையில் கடும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இம் முயற் சிகளெல் லாம் எதையும் கேள்விக்குள்ளாக்கிப் பார்க்காத மதவாதிகளிடமிருந்தல்ல; எதையும் அறிவியல் பூர்வமாக கேள்வி கேட்கும் கூர்மையான ஆய்வு முறையைப் பயன்படுத்தும் அறிஞர் பக்கமிருந்தே வந்தன. இவர்கள் தாம் வெவ்வேறு கருத்துக் களிடையேயான பொதுவான தன்மையையும் சரியான முறையில் அறிய முற்படுபவர்கள்.
சரியான பார்வை என்பது வரலாற்றிற்கு மட்டுமன்று; ஒவ்வொரு அறிவுப் பலத்திற்கும் முக்கியமானது என்ப

எண்வாதம். ஏனென்றால், பார்வை, கருத்து ர் பவவையெல்லாம் ஒரு நிலைபாடாகும். ாலைவிலுள்ள பொருட்கள் பார்ப்பதற்குச் தாகத் தோன்றலாம். ஆனால் அப்பொருள் விவேறு கோணத்திலிருந்து பார்க்கப்பட 1ண்டும். அப்படிப்பட்ட பார்வையே அப்ாருளைப் பகுப்பாய்வு செய்யவும் அதன் ண்மைத்தன்மையை ஒன்றிணைத்துக் காணவும் ய்ப்பைத் தரும். நான் பல்வேறிடங்களில் சிய ஆய்வுமுறைகள் இந்திய வரலாற்றை லாய்விற்கு உட்படுத்துவதற்கு ஏற்றவகையில் ாருத்தமானதாயிருக்கும் என்பது பற்றிப் சலாம்.
ந்த காலத்தைப் பற்றி சிலாகித்துப் பேசுவது து தந்த நீதிகளின் உண்மைத்துவத்தை நிறுத்துப் ர்ப்பதற்கும் அறிவுப் புலத்தை அறிவதற்கு" கும். இப்புலம் அறிவு உருவாவது பற்றிய ப்வையும் உள்ளடக்கியது; அறிவியல் வரலாற்pu{Lö (History of Science) GIIg Gvs sold, Grfløði GvIT sjö 60opuyliö (History of Histories) PG. L... வ்விரண்டையுமே நான் முக்கியமானதாகக்
துகிறேன்.
துதலுக்கான இன்னொரு கருத்தையும் இங்கு ன்னால் கூறமுடியும். இங்கே நான் பேசுவன்பது என்னைப் போன்ற வரலாற்றில் ஆர்வம் ாண்ட வரலாறு எழுதாதவர்களுக்குத்தான் n-historions) என்னைப் போன்ற ஒரு பொருபலாளர் வரலாறு பேசுவதைத் தன்மானமுள்ள த ஒரு வரலாற்றாசிரியரும் காது கோடுத்துக் ட்கமாட்டார் என்பதையும் நான் அறிவேன். னால், வரலாறு வரலாற்றாசிரியர்களுக்கு ட்டுமன்று. வரலாறு பொதுமக்களையும் பெரு” ாவு பாதிக்கிறது. வரலாறு பற்றிப் பேசுவதற்கு ன் போன்றவர்கள் எந்த உரிமையையும் பராட்ட டியாது.
ர்சந்தப்பத்தில் கேட்கப்பட வேண்டிய கேள்வி ன்னவெனில் - வரலாறு என் பொது வாதங்களில் திமுக்கியமாகத் தூண்டு சக்தியாக உள்ளது ன்பது தான். வரலாற்றிலிருந்து பொது மக்நக்கு என்ன கிடைக்கிறது. வரலாறு ஏன் ஒரு பார்களத்தைப் போன்றுள்ளது என்பதையும் ம் கேட்க வேண்டும்.
றிவும் அதன் பயனும்
பாதுமக்களை வரலாற்றின் பக்கம் திசை நப்பும் சில குறிப்பிடத்தக்க உந்து சக்திகளைப் ]றி முதலில் நாம் பேசியாக வேண்டும். றிவுத் தேடல்
ந சில காரணங்களினால் நாம் கடந்த காலம் ]றித் தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டு

Page 23
வோம். அவ்வாறு தெரிந்தவற்றைக் கற்றவரிடையே வெளிப்படுத்துவதில் சில சங்கோஜங்கள் வரலாம். ஆனால் நம் ஆர்வத்திற்குத் தீனிபோட விழைவது என்பதே கடந்த காலத்தை அறிந்து கொள்வதற்கான காரணத்தையும் தரும். இம்முயற்சியே, வரலாற்று நிகழ்ச்சிகளைப் பற்றி மேலும் மேலும் அறியவுதவும். வரலாற்றில் சொல்லப்படாத செய்திகளைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் காட்ட வேண்டியதில்லை.
பொழுது போக்கிற்காக வரலாற்றுக் கருத்துக" களை அறிய வேண்டும் எனும் ஆர்வம் சில சந்தர்ப்பங்களில் நம்மை ஏமாற்றி விடும். ஏனென்" றால் வரலாற்றையறிந்து கொள்ளும் நம் ஆர்வம் பல சந்தர்ப்பங்களில் வகைவகையானவை. மிக" வும் குழப்பமானவை; கலவையானவையும் கூட. இவ்வேறுபாடுகள் இயல்பானவையே.
ஆனால் சில வரலாற்றுத் தெரிவுகள் கலகலப்பாகப் பேசுவதற்கும் பொழுது போக்குவதற்குமே பயன்படும் ஆனால் வரலாற்றில் நடந்த பிழை" களிலிருந்து குறிப்பிட்ட காலகட்டத்தில் பொது மக்களின் வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம். அவ்வரலாற்றுப் போக்கு" களைக் கண்டறிய இந்தியாவில் பயன்பாட்டி" லுள்ள வெவ்வேறு காலமுறைகளை (Celendars) அருகருகே வைத்துப் பார்ப்பது அவசியம். அவ்வாறு கேட்கப்பட்ட வரலாற்றுக் கேள்விகள் நேரிடையானவையாகவும் சரியானதாகவும் இருக்க வேண்டியதில்லை. அது கருதுகோளா" கவும் இருக்கலாம். நம் ஆர்வத்தை மிக எளிதாக திருப்திப்படுத்தி விட முடியும். ஆனால், இம்" முயற்சியில் உண்மையின் பங்கு பேதுமானதாயிருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் செய்தியைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வமே உண்மையைத் தேடுதலாகும்.
நடப்பு
வரலாற்றுச் செய்திகள் இன்றைய நாட்களில் அரசியலுடனும் அரசியல் கொள்கைகளுடனும் இணைத்துப் பேசப்படுகின்றன. உண்மையில் சொல்லப்போனால், இன்றைய அரசியல் - சமூக நாடித்துடிப்பு தவறான, சரியான வரலாற்று வாசிப்பினால் நிர்ணயிக்கப்படுகிறது. காட்டாக, இனவாத அல்லது வகுப்பவாதக் குழுக்களின் ஆர்வக் கோளாறுகள் வரலாற்றைக் காட்டி சலுகைகளைப் பெற முண்டியடித்துக் கொண்டுள்ளன. இச்சலுகைககள், சில சந்தர்ப்பங்களில் உண்மையாக அல்லது கற்பனையாக, இயல்பாக அல்லது கட்டமைக்கப்பட்டதாக உள்ளன. காட்டாக, அண்மையில் Rwanda அல்லது அதற்கு முன்பாக Yugoslavia - வில் நடந்த இனப் படுகொலைகளைச் சொல்லலாம். அங்கெல்லாம்

வரலாறும் கற்பனை செய்யப்பட்ட திரிபு வரலாறும் மக்கள் மனோநிலையைக் கொந்தளிக்க வைக்கப் பயன்படுத்5LLIG#GðirpGOT. Hittus, Tutsles GOTISJ5G535(ULh Serbs, Albanian இனங்களுக்கும் இடை" யில் வரலாற்றுக் காலத்தில் மோதல்கள் நடந்ததாகச் சொல்லும் ஆவணங்களின் அடிப்படையில் இன்றும் மோதல்கள் தூண்டிவிடப்படுகின்றன. இது போன்ற வரலாற்றுத்திரிபுகள் இன்றைய ராஜதந்திர உத்தி நட" வடிக்கைகளுக்கும், புத்திசாலிகளிடையேயான சண்டைகளுக்கும் பயன்படுகின்றன. இதுவும் கூட வரலாற்றை அறியத் தூண்டும் சக்தியாக உள்ளது. ஆனால் இந்நடப்பு எதிரிடையானது, என்றாலும் இதுவும் அண்மையில் நம் நடவடிக்கையைப் பாதிக்கும். நம் இயக்கவியல் கொள்கை, வரலாற்றுக் கொள்கைகள் அடிப்படையில் சண்டையிட்டுக் கொள்பவர்களைப் பற்றிச் சிந்திக்க வைக்கிறது.
காட்டாக, தற்போதைய இந்தியாவின் மத இணக்கத்தைப் பற்றிப் பேசும் நாம், எந்த வகையிலும் முகலாயர்கள் கொடுங்கோலர்களாக? சகிப்புத் தன்மை கொண்டவர்களா அல்லது வகுப்பவாதிகளா? என்பது பற்றி பேசத்தேவையில்லை. இப்படிப்பட்ட பேச்சு, இன்றைய அரசியல் விவாதங்கள் இனவாத அரசியலுக்கும் நடவடிக்" கைகளுக்கும் வழிதிறக்கின்றன. பாபர் மசூதி இடிப்பு பற்றிய பேச்சு இப்போக்கிற்கு உதாரணமாயுள்ளது. முகலாய ஆட்சியாளர்கள் இந்துத்துவ எதிரிகள் என்று கதை" கள் உருவாக்கப்படுகின்றன. ஆனால், இக்கட்டுக் கதை" யெல்லாம் ஆதாரமற்றவை, விவாதத்திற்குட்பட்டவை.
வரலாறும் அறிவியலும்
அமர்த்தியா சென
வரலாற்றுச் செய்திகள் இன்றைய நாட்களில் அரசியலுடனும் அரசியல் F கொள்கைகளுடனும், இணைத்துப் 8 பேசப்படுகின்றன. இன்றைய *ミ அரசியல் - சமூக $ நாடித்துடிப்பு 5 தவறான, சரியான வரலாற்று
வாசிப்பினால் (s நிர்ணயிக்கப்படுகிறது. ε

Page 24
வரலாறும் அறிவியலும்
அமர்த்தியா சென
கற்பனையான கண்டுபிடித்தலும், தெரிவு செய்தலும் அடையாளத்தை நிறுவும் அடிப்UGO 454g/456.7/16 இருக்கும் வேளையில் அறிவும், தெரிவும் அவற். றுக்கு மேலும் வலு சேர்க்கின்றன.
மதநல்லிணக்கம் பற்றிய
இன்றைய விவாதத்தின் வேர் முடிச்சுகளை நாம் முகலாயர்களின் ஆட்சியியல் அணுகு முறயிைல் தோண்டியெடுக்கலாம்.
அறிவுத்டேல் என்பது அறிவின் பயன்பாட்டை அறிந்து கொள்ள இட்டுச் செல்கிறது. இம்முயற்சி எவ்வகை யிலும் அறிவை அறிந்து கொள்கை" யில் உண்மையின் உயிர்த்தன்மையை குறைத்துவிடுவதில்லை.
அடையாளத் தேடல்
அரசியல் விவாதங்களை உயிரூட்டுவதற்காக நம்முடைய அடையாளங்களைக் கட்ட" மைக்கவும், உருக்கொடுக்கவும் போதுமான சிக்கல்களை அவற்றோடு (அடை" யாளங்களோடு) தொடர்புபடுத்துகிறோம். இவ்வுருவாக்கத்திற்கு வரலாற்றறிவும் முக்கிய இடத்தைப் பெறுகின்றது. நம்வரலாற்றுப் புரிதல் நம் அடையாள உணர்வின் மேல் ஆதிக்கம் செய்கிறது. பிறப்பதற்கு முன்பு நமக்" கென்ற ஒரு தனிப்பட்ட வரலாறில்லை. ஆனால் நம் வரலாற்று அடையாளப் பார்" வைகள் நாம் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்கிறோமோ அதற்குத் தக்கவே இருக்கும். அப்" பார்வைகள், நாம் சார்ந்த இன வரலாற்றிலிருந்து பெறப்படும் அடையாளத் தேடலுக்கான ஒன்றோ, தத்துவப் பின்புலம் அற்ற ஒன்றோ அன்று. இது வெறும் அடையாளத்" தைக் கணி டுபிடிப்பதோ, மறைந்துபோன குறிப்பிட்ட சில முக்கிய விடயங்களை மட்டும் தருவதாக மட்டுமோ இருக்காது. ஆனால் பெரும்" பாண்மையான வகுப்புவாதிகள், வரலாற்றை ஆய்ந்தெடுப்பது அடையாளத் தேடலுக்கே என்கிறார்கள்.
Sciι
(1pGo

ாால், சில முக்கிய விடயங்களை வரலாற்றில் டும் போது தேங்கியுள்ள எந்தச் சிக்கலும் பிடமுடியாது.
கைகளின் அடிப்படையில் கற்பனையாகக் டறியப்பட்ட இனத்தின் அடிப்படையிலான வரின் அடையாளம், பிறரின் அடையாளங்லிருந்து வேறுபடுத்திக் காட்ட அவ்வினம் ப்பானதாகவும், உன்னதமானதாகவும் காட்டி திக்கப்படுகிறது. இவ்வடையாளங்களின் ப்புகள் வகுப்பு, மொழி, பால், அரசியல், பண்தி மீது அமைந்திருக்கலாம். இவர்கள், வர ற்றின் வேர்களிலுள்ள பிறருடைய அடைாக் கூறுகளை அமுக்க நினைப்பார்கள். இவ்ர, இந்துத்துவப்பார்வையினூடாக இந்திய லாற்றை ஆய்வு செய்வது தற்போது அதிகரித்து கிறது. இப்போக்கு அறிவின் உயிர்த்துவத்தைக் rடறிவதில் சில சிக்கல்களை உருவாக்குகிறது. வார்த்தப் பார்வையை மட்டுப்படுத்துகிறது.
போன்ற சிக்கல், இந்தியத்துவம் (Indianness) து, முகலாயர், பிரிட்டிவத் இம்மூன்றின் டுக் கலவையே என்று சொன்ன தாகூரின் த்தைக் காண்பதில பிரச்சினை தருகிறது. போக்கு ஒவ்வொரு இந்தியரும் தான் வியக்இந்தியத் தலைவர்களான அசோகர், அக்பர், ளிதாசர், கபீர், ஆர்யபட்டர், பாஸ்கரர் ான்றோரை மதங்களை மீறி நேசிக்க முடியாபோகும் சூழலை உருவாக்கும். இப்படிக் ாணகாரியங்களுக்கான தெரிவு, அறிவுப் த்தின் பெரும் இழப்பை உண்டுபண்ணும். தியாவின் வரலாற்றுச் சாதனைகளைப் ருமையாக நினைப்பவர்கள் கூட இந்தியாப் பற்றி காத்திரமான விமர்சனப் பார்வைக்குத் ளப்படுவார்கள். ஏனென்றால் மேற்சொன்ன rவைப் போக்கு கோபத்தில் தூண்டிவிடப்ட குறுகலான எண்ணத்திற்கே இட்டுச்செல்5. இது இந்தியாவின் அவைதீக அடை" ாத்தை நிராகரிக்கும்.
பனையான கண்டுபிடித்தலும், தெரிவு ப்தலும் அடையாளத்தை நிறுவும் அடிப்டக் கூறுகளாக இருக்கும் வேளையில் layLib, G5sflaplb (Knowledge & Choice) -96) lipகு மேலும் வலு சேர்க்கின்றன. அடையாளச் னங்களைப் பற்றிப் பேசுதல் அறிவின் கவனத்” கு உரமூட்டுகிறது. அதன் எல்லையை விரிக்குகிறது.
வியலும் வைதீகமும்
வுெப்புலத்தை காத்திரமாகப் பார்க்க வேண்டிய வையுள்ளது. அறிவியல் வரலாறு (History of nce) வரலாற்றாய்வின் ஒரு பகுதியே. ர்னரே சொன்னபடி வரலாறு அறிவுப் புலத்தை

Page 25
மட்டும் கொண்டிருக்கவில்லை. அதன் கருத்தியல் பிற அறிவியல் புலங்களையும் கொண்டுள்ளது. ஏற்கனவே சொன்னபடி அவைதீகம் மிக முக்கியமானது. அறிவியல் தேடலுக்கும் அறிவார்ந்த அவைதிகத்திற்கும் ஒரு பொதுவான தொடர்புணி டு. இத் தொடர்பு மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.
அ6ை:தீகம், அறிவியல் முன்னேற்றத்திற்கு மிக முக்கியமானது. ஏனென்றால் தொடக்கத்தில் புதிய கருத்துக்களும் கண்டுபிடிப்புகளும் அவைதிகமாகவே எழுந்தன. அவ்வாறே அவை புரிந்து கொள்ளப்பட்டன. அறிவியல் கண்டுபிடிப்புகளின் வரலாற்றில், கலிலியோ நியூட்டன், டார்வின் போன்றோரின் பங்கு அவைதீகத்தின் வெளிப்! :ாடாகவே அறியப்பட்டன. இவ்வறிவியல் வர லாறு அவைதிகத்துடனே இணைத்துப் பார்க்" கப்பட்டது.
இவ்வாதம் சரியென்றால், இந்திய வரலாற்றில் குப்தர் காலத்தில் தோன்றிய அறிவியல், கணிதம் போன்றவை ஏற்கனவேயிருந்த அறிவுப் பூர்வ மான அவைதீக கருத்துக்களின் வெளிப்11::ே பாகும். (குறிப்பாக ஆர்யபட்டர் முதல் வராகமிகிரர் வரை). உண்மையில் சொல்லப் போனால், சமஸ்கிருத, பாலி மொழிகளிலுள்ள இலக்கியங்களில் பகுத்தறிவு, கடவுள் மறுப்புக் கொள்கை, மதக்கோட்பாடுகளைக் கேள்வி கேட்கும் கருத்துக்கள் பிற செம்மொழிகளிலுள்ள நூல்களைவிட அதிகமாயுள்ளன.
குப்தர் காலத்தில் அறிவியல், கணிதவியல் துறைகளில் தோன்றிய வளர்ச்சிகளின் தோற்றுவாய் ஏற்கனவே அந்தந்தத் துறைகளில் இருந்த நூல்" களை ஆதாரமாகக் கொண்டவை. வரலாற்றுக் குழப்பத்தின் காரணமாக இவையெல்லாம் ‘வேத கணிதமென்றும்’ ‘வேத அறிவியல்' என்றும் சொல்லப்பட்டாலும் அதற்கான சான்றுகள் பிகக் குறைவே. இக்கருத்தின் அடிப்படையை மேலும் ஆய்விற்குட்படுத்துவது நல்லது. நான் இங்கு விவாதிக்க விரும்புவது யாதெனில் குப்தர் காலத்தில் தோன்றிய அறிவியல் வளர்ச்சி என்பதெல்லாம் அதற்கு முன்பிருந்தே எதையும் கேள்விக்குட்படுத்த வேண்டும் என்ற மரபில் தோன்றியது. திறந்த மனத்தோடு இந்திய கணிதவியலையும், அறிவியலையும் நாம் ஆய்ந்தோமானால் அண்றைய காலகட்டத்தில் பாபிலோன், கிரீஸ், ரோம் போன்ற நாடுகளில் இவ்வறிவியல் புலங்கள் எந்த அளவிற்கு இருந்தன என்பது பற்றிய இந்திய பாணியில் நூல்களிலுள்ள குறிப்புகளை நாம் அறியலாம். இதுகூட அவைதீக இந்திய மரபிற்கு ஒரு தூண்டுகோலாக இருக்
கலாம்.

அவதானித்தல், பட்டறிவு, அறிவியல் முறைகள்
தொடக்க காலங்களில் எதை" யும் கேள்விக் குள்ளாக்கி சந்தேகப்பட்டு அய்யங்களைத் தெளிவாக்கிக் கொள்ள முனையும் அறிவு வேட்கை" யுள்ள சிந்தனைப் பள்ளிக்கும் இந்திய அறிவியல் முறைக்கும் நெருக்கமான உறவிருந்தது. கூர்ந்து கவனிப்பதையும் அல்லது அவதானித்தலையும் கூட ஒர் அறிவியல் முறையாக எடுக்கலாம்; கூர்ந்து கவனிக்" காமல் கூட கேள்விகள் கேட்" கலாம். உலோகாதயத்திலும், சாருவாகரின் படைப்புகளிலும் புத்தரின் கடவுள் மறுப்புக் கொள்கை பற்றிப் பேசப்படவில்லை. ஆனால் அவற்” றின் கருத்துக்கள் புத்தரின் கொள்கைகளுக்குக் கடன் - பட்டவை. பேராசிரியர் 8imal Matillal இறக்காமல் இருந்” திருந்தால் இந்தியஅறிவுப்புல Quantiboflai) (History of Indian Episitomology) 96).Ji áll L-- மிட்டு மேற்கொண்ட ஆய்வு நமக்குத் தெரியவந்திருக்கும். ஆனால் அவருடைய முந்தைய ஆய்வுகளில், இன்று புத்தமதத்தவர்கள் அறிவுப் புலத்தில் அவைதிகம் பற்றி எழுதியதை வெளிப்படுத்தியுள்ளார். இக் காலகட்டம் இந்திய அறிவியலும் கணித" மும் மலர்ந்து வளர்ந்த குப்தர் காலத்தோடு இணைத்துப் பேசப்படுகிறது.
அவைதீகமும், இறைமறுப்புக் கொள்கைகளும் மென்மையாகச் சில இடங்களில் நசநசவென்று இராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ளன. காட்டாக, ஜாவலி இராமன் தம்
தந்தைக் குத் தந்த உறுதி
மொழியை மறுதளிக்க வேண்டும் என்று கூறுவார். இந்தக் கட்டம் வைதீகத்தை முறையாக, சந்தேகப்பட்டு
தொடக்கத்தில்
கண்டுபிடிப்புகளும்"
வரலாறும் அறிவியலும்
அமர்த்தியா சென
அவைதீகம், அறிவியல் முன்னேற்றத்திற்கு u6'as முக்கியமானது. ஏனென்றால்
புதிய கருத்துக்களும்
-冯
அவைதிகமாகவே எழுந்தன. அவ்வாறே அவை புரிந்து கொள்ளப்பட்டன.

Page 26
வரலாறும் அறிவியலும்
அார்த்தியா சென
ஆர்யபாடியம் எனும் தம் நூலில் ஆர்யபட்டர் அவருடைய கோட்பாடுகளை விளக்கியுள்ளார். இந்நூல் கி.பி.499 - இல் எழுதி
முடிக்கப்பட்டது.
கேள்வி கேட்கும் முறையை ஒத்தது என்று கொள்ளலாம். bH Jeff bij Vision of in diari History எனும் நூலில் இராமனின் பெற்றோர்க்கு அடிபணியும் தன்மையைக் குறிப் பிட்டுச் சொல்கிறார். "இது முட்டாள் தனமானதாகும். வலுவிழந்த கிழட்டு மன்னன்
மான மனைவிக்குத் தந்த உறுதிமொழி. அவள் தமக்கு ஏதுவாகக் கொண்டு அவருக்கு இலாபமாக எதையும் பெற்றுக்கொள்ளவில்லை" யென்றாலும் அவ்வுறுதிமொழி திட்டமிட்டு பெறப்பட்ட ஒன்று." இதனால் கை" யேகி ‘பெருந்தன்மையற்றவள்’ என்று தாகூர் பார்க்" கிறார். 'கவர்ச்சி மயக்கத்தில் உதிர்க்கப்படும் குறிக்கோளற்ற சொற்கள் கூட மிகவும் புனிதமானதாகக் கொள்ளப்படும். நீதி, உண்மை, அறிவுப் பூர்வமான வார்த்தைகளுக்கான மரியாதையைவிட எளி தாகக் கொள்ளப்படும்.
உண்மையில் ஜாவலியின் வாதம் அறிவியல் ஆய்வு முறைக்குள் ஆழமாகச் செல்கிறது. மேலும் மேலும் அறி வை அடையும் வழியைத் தருகிறது. "மறு - உலகம் என்று ஒன்றில்லை. அதனை அடைய எவ்வொரு மதப்" பயிற்சி முறையும் இல்லை. உம் அனுபவ அடிப்படையில் நட. மனிதசக்திக்கு அப்பாற்பட்டுள்ளவை பற்றி அறிய உன்னைப்பாடுபடுத்திகொள்ளாதே"
ஏற்கனவே நிறுவப்பட்ட மத" வியல் பிரபஞ்சக் கொள்கைகளிலிருந்து விலகி நின்று, ஆர்யப்பட்டரும் பிறரும் துவக்க வைத்த வானியலாளரின் மையக் கோட்பாடு விலகிப்போதல் எனும் புள்ளியில்தான் உள்ளது. இதைக்

டிர்ந்து கவனிப்பதாலும் அனுபவத்திலும்தான் பறமுடியும். பூர்யபாடியம் எனும் தம் நூலில் ஆர்யபட்டர் புவருடைய கோட்பாடுகளை விளக்கியுள்ளார். ந்ெநூல் கி.பி. 499 - இல் எழுதி முடிக்கப்பட்டது. வருடைய கோட்பாடுகள் இவருக்குப் பின்வந்த ணிதவியலாளர்களாலும், வானியலாளர்களா" லும் விவாதிக்கப்பட்டன. வாரகமிகிரர், பிரம" ப்தர், பாஸ்கரர் போன்றோர் எழுதிய நூல்கள் ரபியில் மொழி பெயர்க்கப்பட்ட போது அவர்களுடைய கோட்பாடுகள் விவாதிக்கப்பட்டன. ஆர்யபட்டரின் விலகிப்போதல் எனும் காட்பாடு தவிர, விவாதிக்கப்பட்ட பிற கோட்ாடுகள் எவையெனில் (1) புவி தானே சுழன்று காண்டு கதிரவனைச் சுற்றுவது; இது தானே ழன்று கொள்ளாமல் சூரியனைச் சுற்றுவன்றும் மாறுபட்டது. (2) வானை நோக்கி எறியப்டும் பொருள்கள் ஏன் மேல் நோக்கித் தொடர்ந்து சல்லவில்லை? என்பது பற்றியது (3) புவியின் ஒரு புள்ளியில் நின்று பார்க்கும் போது தோன்றும் லெப்பரப்பின் உயர்வு, தாழ்வுகளிடையேயான தாடர்பு (4) சூரிய, சந்திர கிரகணங்களால் புவிபின் நிலை உற்றுநோக்குவதின் (Observation) முலம் பெறப்படும் விவாதங்கள் ஜாவலி இராமனுக்குச் சொன்ன 'மனித அனுபவ (Human xperience) அடிப்படையிலானது. இவ்விவாதப் பொருளே ஆர்யபட்டரின் விலகுதல் எனும் கொள்கையின் மையமாகும். அறிவுப்புலம், இயற்கை அறிவியல் துறைகளுடனும் (Natural ciences) சந்தேகத்தை எழுப்பி கேள்விகேட்கும் அறிவூற்றத் தொடர்பிலும் அவைதீகத் துறைபுடனும் இணைந்துள்ளது என்பதை நாமறி" வோம். ஆனால், இவையெல்லாம் மேலும் ஆராபப்பட வேண்டும். வரலாற்றின் வரலாறு, ஆழ்ந்து நோக்கும் தன்மை
வரலாற்றுப் போக்குகளில் வரலாற்றில் ஒரு பொருள் குறித்த ஆய்வில், ஆழ்ந்த பார்வை மிக முக்கியமானது. இம்முறையில் எழுதப்பட வரலாற்றில் வரலாறுகளின் வரலாறு நமக்குச் சொல்ல வருவது யாதெனில், ஒரு பொருள் தறித்து ஒரு வரலாற்றாசிரியர் எழுதினால் அவர் எழுதிய பொருளுடன் அது பற்றிய அவர் பார்வையும், அவர் வந்த மரபும் அவருடைய எழுத்” தைப் பாதித்திருக்கும் என்பதாகும். காட்டாக ames Mill, 1817 - 3)ab 5ТLђ (оlorofluilu i British ndia எனும் மூன்று தொகுதிகள் கொண்ட நூலில் பிரிட்டனைப் பற்றிப் பேசிய அளவிற்கு இந்திபாவைப் பற்றியும், இந்தியாவை நேரில் காணாமலேயே எழுதினார். இந்தியாவை நேரில் பார்க்

Page 27
காமலேயே நல்ல நிதானத்துடன் இந்தியாவைப் பற்றி எழுதிவிடலாம் என்று அவர் நம்பியிருக்கக்கூடும். ஆனால் இந்நூல் இந்தியாவிற்கு வந்த ஆளுநர்களுக்கு இந்தியாவின் தன்மை பற்றி (Characteristics) புரிந்து கொள்வதில் பெரும்பங்கு வகித்தது. உண்மையில் இந்நூல் மூலம் இந்தியாவைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்வது என்பதை விடவும், அவரால் இந்தியா எவ்வாறு பார்க்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது என்பதையும் அறிய முடியும். ஆனாலும் அவருடைய நிலைபாடு, இந்தியாவை எப்படிப் பார்க்கவேண்டும் என்ற அறிவுப் புலத்தை செயலிழக்கச் செய்துவிடாது. மேலும் மேலும் அறிந்து கொள்ளவே உதவும்.
imes Mit தம் நூலில் இந்தியப் பணி பாட்டினையும், மரபினையும் அறிவுசார் மரபினையும் இந்திய அறிவியல் கண்டுபிடிப்புகளையும் கேள்விக்குள்ளாக்கி நிராகரிக்கிறார். இந்நூல், பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு இந்தியாவைப் பற்றி ஒரு தவறான பார்வையையே தந்தது. இந்திய நாகரிகத்தை அவரால் கீழ்த்தரமானதாகக் கண்டறியப்பட்ட பிற கீழைத்தேய நாகரிகங்களுடன் (சீனா, பாரசீகம், அரபியம், சப்பானியம், பர்மியம், சயாமியம்) கூசாமல் ஒப்பிட்டார்.
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் எந்தவொரு அறிவியலையும், கணித வியலையும்(James Mill) கறாராக நிராகரித்தார். பின்னர், கணிதம் இந்தியாவில் தோன்றிய ஒன்று என்று பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தை மறுத்தார். இலக்கங்களின் இடத்திற்கான மதிப்பு, சுழி (Zero) - க்கான மதிப்பு போன்றவை இந்தியாவில் கண்டுபிடிக்கவில்லை என்றும் ::த்தtர். ஆர்யபட்டரும் அவரது சீடர்களும் 'புவி தானே சுழன்று சூரியனையும் சுற்றும்’ முறையைப் பற்றிப் பெரிதாக எதையும் சொல்லிவிடவில்லை என்று கூறினார்; அவர்களின் புவி ஈர்ப்பு பற்றிய கோட்பாடுகளையும் மறுத்தார்.
வெவ்வேறு பார்வை
:Its Mi இன் மேற்சொன்ன நூலை 11 - ஆம் நூற்றாண்டில் அரபி மொழியில் எழுதப்பட்ட இந்திய வரலாறு பற்றிய Tarik al - Hind எனும் நூலோடு ஒப்பிடுவது மிகவும் சுவையானது; தேவையானதும் கூட. இந்நூலை எழுதிய அல்பெருனி எனும் ஈரானிய கணிதவியலாளர் கி.பி. 973 - இல் மத்திய ஆசியாவில் பிறந்தார். இந்தி:1விற்கு வந்த பிறகு சமஸ்கிருத மொழியைக் கற்றுக் கொண்டார். இந்தியச் சுவடிகளிலுள்ள கணிதவியல், இயற்கை அறிவியல், இலக்கியம், தத்துவம், மதம் பற்றியுள்ள அனைத்தையும் படித்தார். இந்தியாவில் இருந்த பின்னமுறையைப் பற்றி, பிற அரபிய அறிஞர்களைப் போன்றே தம்

நூலில் தெளிவாகக் குறித்துள்ளார். ஆர்யபட்டரின் புவி சுழற்சி பற்றிய கோட்பாடுகளையும், புவியீர்ப்பு பற்றியுமான செய்திகளையும் பதிவாகிக்கினார். இக்குறிப்புகளெல்லாம் Mill தம் காலனியப் பார்வையில் இந்திய வரலாற்றை எழுதியதற்கு மாறாக உள்ளன. Mill - இன் மறுதளிக்கும் அல்லது நிரா கரிக்கும் போக்கிற்கு மாறாக இந்திய அறிவியல் நூல்களை, ஈரானிய அரபிய கணிதவியலாளர்களும், அறிவியலறிஞர்களும் வியந்துள்ளார்கள். Gibbon - க்கு பிறகு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வர" லாற்று நூல்களில் Mil - இன் நூல் மிகவும் மகோன்னத" மானது என்று Macaulay கூறுகிறார்.
வானவியல் பற்றி பிரமகுப்தர் சமஸ்கிருத்தில் எழுதிய சுவடி" «356ii Muhammad ibn Inbrahim al Fazari என்பவரால் 8-ஆம் நூற்றாண்டிலேயே அரபியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மீண்டும் 11 - ஆம் நூற்" றாண்டில் அல்பெருனியால் மொழி பெயர்க்கப்பட்டது. முந்தைய மொழிபெயர்ப்பின் மேல் அல்பெருனி சில விமர்சனங்களையும் வைத்தார். 9 – ஆம் நூற்றாண்டு வாக்கில் மருத்துவம், அறிவியல், தத்து வத்துறைகளில் இருந்த இந்” திய நூல்கள் பல, அரபியில் மொழி பெயர்க்கப்பட்டன. அரபியர்கள் மூலமாகப் பின்னமுறை ஐரோப்பாவை அடைந்தது. அதைப் போன்றே, இந்திய மொழிகளிலுள்ள கணிதவியல், அறிவியல், இலக்கிய நூல்களும் சென்
றன.
வரலாற்றுப் போக்குகளின்
Grup Gongpu (History of Historical i
Trends) வெவ்வேறு நாடுகளிடையேயான அரசியல் - சமூக உறவுகளையும், குறிப்
லையும்கறாராக
வரலாறும் அறிவியலும்
அமர்த்தியா சென
ஜேம்ஸ் மில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட தாகச் சொல்லப்படும் எந்தவொரு அறிவி. யலையும்,
கணிதவிய
நிராகரித்தார். பின்னர், கணிதம் இந்தியாவில் தோன்றிய ஒன்று என்று பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தை மறுததாா.

Page 28
வரலாறும் அறிவியலும்
அமர்த்தியா சென
ஆர்யபட்டரின் கிரகணக் Gasmoumu 'Gobu - lû
பற்றி
அல்பெருனி 洛 மிகவும் ૦ யக்கிறார். S ஆனால் பெரும் கணிதவியலா督 ளரானாலும் 翌 பிரமகுப்தர் 菲 *հասւ`ւմaoi 添 கருத்துக்களைப் ડે uqauufaixaxaXGuLIGT 意 O
少少@一@ ل * சாட்டுகிறார்.
பாக அறிவியல் பற்றியும் நிறையப் பேசுகின்றன. ஈரானியர்களுக்கும், குப்தர்களுக்கு" மிடையேயான உறவும், பிரிபட்டனுக்கும் காலனிய இந்தி யாவிற்குமான உறவும் இங்கு மிகவும் குறிப்பிடத்தக்கன. அல்பெருளிய எழுதிய வரலாற்றில், அவைதீகச் சூழலில் இந்தியாவில் நிகழ்ந்த அறி வியல் விவாதங்களைப் பற்றி வியக்கும் செய்திகள் உள்ளன. அல்பெருனி, ஆர்யபட்டர் புவி சுழற்சியின் கோட்பாட்டை மறுப்பது போல் தோன்றனாலும் மிகப் பொறுமையாக கோட்பாடுக்குச் சார்பான இந்தியரின் விவாதங்களை முன் வைக்கிறார். புவி யீர்ப்புக் கோட்பாடு பற்றியும் பேசுகிறார்.
பழமைவாதம், திரம், அறிவியல்
ஆர்யபட்டரும், அவரின் பின் வந்தோரும் முன் வைத்த, சூரிய சந் திர கிரகணங்கள் பற்றிய கோட்பாடுகளை பிரமகுப்தர் கண்மூடித்தனமாக நிராகரிப்பதைப் பற்றி அல்பெருனி ஆய்கிறார். வைதீக மதக்கோட்பாடுகளை பிரதமகும் பதர் காக்க நினைப்பதாக அல்பெருனி கருது” கிறார். பிதமகுப்தர் எழுதிய, 'பிரம சம்ஹிதை'யிலிருந்து பழமைவாத வைதீகத்திற்குச் சாதகமாக எழுதியதைத் தருகிறார்.
"சில மனிதர்கள் கிரகணம் பாம்புத் தலையால் நிகழவில்லை என்று நினைக்கிறார்கள். இது மூடத்தனமானது. உலக மக்கள் அனைவரும் பொதுவாக முன்னதையே நம்புகிறார்கள். பிரமனின் வாயினின்று வந்த வேதமான கடவு ளின் வாசகமும் அதைத்தான் சொல்கிறது. அதற்கு மாறாக சிரிசேனர், ஆர்யபட்டர், விஷ்ணு சந்திரர் போன்றோர் கிரகணங்கள் பாம்புத்தலை

ல் நிகழவில்லை என்றும், அதற்குக் காரணம் பாவும், புவியின் நிழலும் என்று சொல்கிறார்i.
ர்யபட்டரின் கிரகணக் கோட்பாட்டைப் : :ற்றி ல்பெருனி மிகவும் வியக்கிறார். ஆனால் பெரும் னிதவியலாளரானாலும் பிரமகுப்தர் ஆர்யட்டரின் கருத்துக்களைப் பரப்பவில்லையென ற்றஞ்சாட்டுகிறார். என்றாலும், பிரம குப்தர் கிரணங்களை முன் கூட்டியே அனுமானிக்கும் ர்யபட்டரின் முறையைப் பின்பற்றுகிறார். ருந்தும் வைதீகம், மதம் என்ற நிலைப்பாட்டில் வர் ஆர்யபட்டரை விமர்சிக்கத் தயங்கவில்லை. னென்றால் ஆர்யபட்டரும் தொடர்ந்து வந்தவர்ரூம் அவைதிகர்கள்.
ல்பெருனி சொல்கிறார், 'நாம் அவருடன் (பிரமப்தருடன்) விவாதிக்க விரும்பவில்லை; அவர் தில் ஒதிட நினைக்கிறோம். நீங்கள் ஆர்யட்டரையும், அவரது சீடரையும் ஏசிய பின்பு ரிய கிரகணத்தை விளக்குவதற்கு நிலாவின் விட்த்தை கணக்கிட்டதும், நிலாவின் கிரகணத்தை ளக்குவதற்கு புவியின் விட்டத்தை கணக்ட்டதும் ஏன்? வைதீகக் கொள்கைகளுக்கும், அறிவியல் முன்னற்றத்திற்கும் ஒரு நெருக்கமான தொடர்புண்டு. றிவியலில் பிரிவுகள் ஏற்பட, ஆய்வுமுறையில் தந்திரமும், திடமான பகுப்பாய்வு முறையைக் காள்ளும் திறமும் தேவை. அல்பெருனியின் ழுத்துகளில் ஆர்யபட்டர், வராகமிஹிரர், பிரம ப்தர் இவர்களிடையே இருந்து வந்த கருத்து >ரணிகளைக் காணலாம். இருந்தபோதிலும் வரின் விமர்சனபூர்வமான அறிவியல் கருத்க்கள் மேற்சொன்னவர்களிடையேயான மைக்கருத்துக்களை மறைக்கவில்லை. அறிவியல் தடல்களில் தீரமும், அவைதீகக் கோட்பாடுகளும் க முக்கியமானவையென்று அல்பெருனி தெளிாக்கினார்.
ந்தெந்த வழிகளில், வரலாறு பொதுமக்களுக்கும், ரலாற்றாசிரியர் அல்லாத வரலாற்றார்வலர்ளுக்கும் தொடர்புடையதாயுள்ளது என்பதையே ான் எடுத்துக் காட்டுகளுடன் விளக்க முயன்DGðI.
பாதுமக்களையும் ஈடுபடுத்தும் வரலாற்றுத் ளங்கள் இங்குப் பலவுண்டு: (1) அறிவுப்புல பூர்வத்தால் தூண்டப்படுவது (2) நடைமுறைச் க்கல்களோடு தொடர்புடைய போராட் க் தைகள் (3) அடையாளப்படுத்திக் கொள்கிற நருக்கடியினடிப்படையில் வரலாற்றைக் காண்" து. இவை அனைத்துமே, நேரிடையாகவோ, றைமுகமாகவோ அறிவின் கருவூலத்துடன் ]ணைத்துவிடுகிறது.

Page 29
வரலாறு, அறிவின் கருவூலத்துடன் மட்டும் பூ தொடர்பு கொண்டிருக்கவில்லை. அதன் ஆய்வுப் பரப்பு, பிற அறிவுக் கருவூலத்துடனும் தொடர் ( புடையது; இதில் அறிவியல் வரலாறும் அடங்கும். ( இச்சூழலில் அவைதீகக் கோட்பாடுகளையும், 6 சுதந்திரமான ஆய்வுமுறைகளையும் அறிவியல் ( முன்னேற்றத்தில் காண்பது மிக எளிது. சான் ( றோர்களுக்கும் (Intellectuals) அவைதீகத்திற்கு : மான தொடர்பும் குறிப்பாக சமயக் கொள்கை"
களைக் கேள்விக்குள்ளாக்குவதில் அவர்களுக்கும், அறிவியல் தேடலுக்குமான தொடர்பும், குறிப்:பாக பெரும் அறிவியல் விரிவுகளில் இந்தியாவின்
ÿኣ
༣ ཟ(་་་ می به سه (اسم) و ه அறிவியல் சிகவும் குறிப்பிடத்தக்கவை.
வரலாறுகளின் வரலாறும், வரலாற்றுக் கருவூலத்
தை அறிந்து கொள்ள ஏற்ற சூழலை உருவாக்கு"
கிறது. அறிவுத் தேடலுக்குத் தேவை திறந்த மனம் மட்டுமன்று; வைதீகத்தை எதிர்த்து நின்று பேசும் மனோதிடமும், அவைதீகத்தை ஏற்றுக் கொள்ஒரும் தன்முனைப்பும் தேவை. இந்திய அறிவியல் பற்றிய பொதுவான பார்வையில் அல்பெருனியும் Mill - ம் இப்படி வேறுபட்டிருந்தார்கள் என்பதே இதற்கு சாட்சி அல்பெருனியின் பிரதமபத்திரன் மீதான விமர்சனத்தையும், பின்னவரின் ஆர்யபட்டர் மீதான விமர்சனத்தையும் இங்கு நினைவூட்டிக்கொள்வது நல்லது. வரலாற்றைப் பன்முகக் கோணத்துடன் பார்ப்பதில் அறிவுக் கருவூலத்தின் 63ல்லை ஆன்றகழும்.
மனச்சாய்வுடன் இந்திய வரலாற்றை மீள எழுதும் இனவாத வைதீகப்பார்வை, வரலாற்றின் மையப்
பொருளைக் குலைத்துவிடுவதுடன் அறிவுப்
குறிப்புக்கள் :
1. அர்ைமையில் CHR - இனி இயக்குநர்களில் கதைவிட்டிருக்கிறார். "இராமர் பிறந்த இடத் தொடர்புமில்லை” இதன் பொருள் என்னவெனில், அங்கு கோயில் கட்டும் உரிமை உள்ளது என்பதாகு
5T Són i, A vision of India's Histiory (Culcutta : Visva Bh
(ụ:ặ56i Qpg,6ókờ 1923-9)Gò Visva - Bharathi Quarterly 67.
fi i dëđ5. *Positional Objectivity", Philosophy and Publi ஆய்வுமுறையில் உள்ள சிக்கல்களை நானும் கொஞ்ச Indian past, Culcutta: Asiatic Society, 1996).
விளக்கமாகப் படிக்கவேண்டிய இயல்களின் தேை Gikan ugih p_GirGGATGði. "Accounts, Actions and values: Ob cd., Social Theory and Political Practice, OuP 1983.
இந்தியாவின் வெவ்வேறு காலமுறைகளின் வரலாறு வெவ்வேறு காலங்களில் மக்களின் வாழ்வும், அறிவ கொள்ள இடந்தரும் என்பதைப் பல்வேறிடங்களி இதுபோன்ற பார்வையில் அரசியல் கோட்பாடுகள், புது தோன்றுவதில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தின என் நல்ல எடுத்துக்காட்டு உள்ளது. அக்பரால் அறிமுகட்

பூர்வமாக கேள்விகேட்கும் Fான்றோரின் அவைதிக முறைக்கு எதிராக போர்க் குணத்துடன் எழுகிறது. அறி அப்புலத் தேடுதலில் அவைதீக முறையில் எதையும கேள்வி கேட்பது மையமான ஒன்று. திடீரென்று வெடித்துக் கிளம்" புகிற இனவாத வைதீகர்களின் வரலாற்று வரைவியல் இரு முக்கியப் பிரச்சினைகளுக்கு நம்மை இட்டுச்செல்கிறது. (1) பெருந்தன்மையற்ற இனவir தம் அல்லது வகுப்புவாதம் (2) அறிவியலுக்குப் பதில் சொல் ல இயலாத சனாதனம். இரண்டுமே அறிவுக் கருவூலத்தை மிரட்டுகிறது.
மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் ஜன. 2-4 2001 தேதிகளில் நடைபெற்ற Indian History Congress - gaoi 61 - ஆம் மாநாட்டில் முனைவர் அமர்த்தியா சென், History & the Enterprise of Knowledge - என்ற தலைப்பில் வழங்கிய தொடக்கவுரை.) தமிழில் : கி.இரா. சங்கரன் 5Gig5): Frontlinc. voł. 18.No. நேர்" ஜனவரி 2003-04
ஒருவர் ஒரு குழப்பமான திற்கு மசூதிக்கும் எவ்விதத் எங்கு பாபர் மசூதி இருந்ததோ b.
larathi, 1951), P. 10; g) L (960ng னும் இதழில் வெளியிடப்பட்டது.
c Affairs, 1993 gigslu organigi
i GudurgiGarai. (On Interpreting
வயை நான் ஒரு கட்டுரையில் jectivity of Social Science in C.Lloyd,
(History of Different - Calendar) பியல், கணிதவியல் பற்றி அறிந்து ல் நான் சொல்லிவந்துள்ளேன். வகைக் காலமுறைகள் (Calendars) பதையும் அறியலாம். இதற்கொரு படுத்தப்பட்ட சூரிய காலமுறை
தேடலுக்குத்
மட்டுமன்று; வைதீகத்தை
i Gивић
வரலாறும் அறிவியலும்
அமர்த்தியா சென
வரலாறுகளின் வரலாறும், வரலாற்றுக் கருவூலத்தை அறிந்து கொள்ள ஏற்ற தழலை உருவாக்குகிறது. அறிவுத்
தேவை திறந்த
Ogot
எதிர்த்து நின்று
மனோதிடமும்,

Page 30
வரலாறும்
அறிவியலும்
அமர்த்தியா சென
O.
II.
2.
3.
14.
15.
6.
፲7.
18.
19.
2O.
2.
22,
(Solar Calendar) Tarikh - ilahi 676ă, தொடர்ந்து வங்காளத்தில் வழக்க என்னுடைய கட்டுரையில் பார்க் 1, 1, May 2000). பொருத்தமான உதாரணமாகவும் இந்நிலை டாட்டைக் கொள்ள: புராணக் கதைப்படி, இரக்கமற் சம்பவத்துடன் தொடர்புடைய (Nagaracc) அழிக்க முற்பட்ட ஆ A vision of Indian's History, p.93) Amartya Sen, "Reach of Reason : Es Michael Sandal, liberalism & Th 1998). பார்க்க : தன் இனத்தின் அ கோள்களினடிப்படையில் தம்( கொண்டுள்ளார்களோ அதைத்த பிடிவாதமாக தாம் கருதுகோளா அதை ஒரு குறியீடாகக் காண்பதி என்னுடைய இன்னொரு உை g?Lģfibulb (65flony (Choicc) 6Ti Gt 1ðlu6ir(3676ði. (Romancs lectu British Academy lecture) 3-i-SLG di (Dididsth Other people 61 golf 25
umri 335 : Tagore, The Religion o Lumiidi.35 : Bimal Matilal, Pencepiti
இங்கு நான் சொல்ல வருவது எ அர்ச்சுனன் கண்ணனின் உபதே கூட தத்துவார்த்தமாகப் பார்த்தா Evaluation and Practical Reason,
Tagore, A vision of Indian History
Makhanlal Sen-GDno 6. juuli Rupa, 1989), pp 1 174-5
இது தொடர்பான பொதுவான
James Mill, The History of British Chicago Press, 1975) pp.225-6
Ibid, pp.223-24 ஆங்கில மொழிபெயர்ப்பு E.C. Mill- ன் புத்தகத்தின் முன்னுை Albernul's India. pp. 110-l ibid, p. ill
LIITřijas: op.cit; fin.4. Ponsitional

கி.பி. 158-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறை, ல் இருந்தது. இது தொடர்பான வலுவான செய்திகளை 56th. (India Through the Calendar. The Little Magazine,
, அச்சமின்றிச் சொல்லப்பட்ட கருத்தாகவும் தாகூரின் ாம். ஜனமே ஐய மன்னனால் மேற்கொள்ளப்பட்ட, ற நரபலி உண்மையிலேயே நடந்த ஒரு வரலாற்றுச் ாயிருக்கலாம். இப்பலிச் சடங்கினை நரக - இனத்தை திக்க சக்தியாக இந்திய வரலாற்றில் காணலாம் (Tagore,
it and West”The New York Review of Books. July 20, 2000. Ilimits of Justice (Cambridge University Press, is edition,
டையாளத் தேடலில் தாம் கொண்டிருந்த கருதுமுடன் உள்ள பிற இனமக்களும் என்ன சிறப்பினைக் ான் நாமும் கொண்டுள்ளோம் என்று நினைப்பதில்லை. கக் கண்டவற்றையே போற்றிக் கொண்டிருக்கிறார்கள். ல்ெலை; அடையாளத்தின் கூறாகவே கருதுகிறார்கள். ரயில் அடையாளத்திற்கும், அதற்குத் தரும் பிரதான த அளவிற்கு முக்கிய இடத்தைப் பெறுகிறது என்பதைப் ire at Oxford, Reason Before Identity OUP, 1999 Annual 1ரையை பிரிட்டிஷ் அகாடெமி வெளியிடவுள்ளது. இதன் லைப்பில் இதழில் வந்துள்ளது. f Man, (London : Unwin, 1931, 2nd edition 1961.p. 105 ons, OUP) Clandendon Press, 1986.
ன்னவெனில் மகாபாரதத்திலும் குறிப்பாக கீதையிலும் நசத்தை செவிமடுக்கவில்லையென்றாலும் இச்செயலும் Gề “okoốlử. GồI_II:5Gü” Groổit kặt{5/1 cổi. t IIIrìởiế5 Consequential The Jouniral of Philosophy, 97 (Sep.2000)
, p.22 laóUbig 67@ėsá5LIL_JILL 35. Valmiki Ramayana (Calcutta :
ostigaselji (5 Op.cit.;fn. no.4 India (London, 1817; republished, Chicago: University of
Sachau, Fdited by A.T. Embre (New York Norton. 1971) Julai Jhon Cline - 6 GB DjibGastroit
Objectinity’ (1993).

Page 31
இலங்கைத் தமிழர்க வரலாற்று உணர்வும் கட பற்றிய படிமங்களு
தேர்வும் தொகுப்பும்
Sri ank: History and the Roots of Conflict". Gul மானிடவியலாளரால் பதிப்பிக் கப்பட்டது. வெளியிடப்பட்டது.
தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் சிலவற்றின் ச தேர்வும் தொகுப்பும் பகுதியில் தொகுத்துத் தந்துவ 25 வருடகாலத்தில் இனமுரண்பாடுகளின் வரலாறு
லேவற்றில் இந்நூலும் ஒன்று. இது கட்டு: பத்துக்கு மேற்பட்ட முக்கியமான எழுத்தாளர்க:ை வதற்கு ஏற்ற நூலாகவும் உள்ளது. பின்வரும் ஆ
து அறிமுகம் செய்கிறோம்.
நூல்கள் :
نظرية
ஹெல்மன் இராசநாயகம் - தமிழ் தேசியவாதம்
டுரைகளை எழுதியவர்; ஜேர்மன் நாட்டவர். இ 1ani 1:ts என்னும் கட்டுரை அறிமுகம் செய்யப்ட கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
ع
மார்க் - பி. விற்ரேக்கர் - மட்டக்களப்பின் மண்டு
iருந்து கள ஆய்வு செய்த மானிடவியலாளர்
$1கி:
எலிசபத் நிசான், ஆர்.எல்.ஸ்ரிறற் - இவர்கள் இரு lhe generation of Communa dentities 57 33 a தெடுக் கப்பட்ட கட்டுரை. இக் கட்டுரையில்
உள்ளடங்கியுள்ளன. அவற்றுள் சிலவற்றின் மீது முறையில் அறிமுகம் உள்ளது. இலங்கையில் பிரி
- ܐܶܳ ؟
ற அரசையும், 1948ம் ஆண்டில் சுதந்திரம் பெற்:
சித்துவ அரசையும் நவீன காலத்து அரசுகளில் இலங்கையில் காலனித்துவ ஆட்சியின் தொடக்கத்தி இருந்த அரசுகள் நவீனகாலத்திற்கு முந்திய கட்ட நவீன கால அரசுகளிற்கும் முந்தைய அரசுகளிற்கும் எவை? என்ற புரிதல் எம்மத்தியில் உள்ள பல கு நிசான் ஸப்ரிற்ற் சில மாதிரிகளை அறிமுகம் ! கட்டுரையில் இருந்து கவனக்குவிப்புக்காக தேர்ந்ெ உதாரனபாக இதனைக் குறிப்பிட்டோம். கட்டுை
விடுத்து சில விடயங்களைத் தேர்ந்து கொண்டோப
R.I.A. i. 569816) iii.52537 67 (upg5u The people of the lideuology in history and Historiography 676ðîp 5 "Gha?oj கோட்பாடு’ (Aryan theory) இலங்கையின் வரலா
❖። كم * ፩ሙዃ தாக்கம் பற்றிய பகுதியை மட்டும் அறிமுகம் செ
 
 
 
 
 
 
 
 
 

ானதன் ஸ்பென்சர் என்னும் Routledge பதிப்பகத்தால்
ட்டுரைகள் உள்ளன. அவற்றுள் கருத்துக்களை இந்த இதழின் ர்ளோம். 1983ன் பின்னருள்ள பற்றி எழுதப்பட்ட சிறப்புமிக்க ரைகளின் தொகுப்பு ஆதலால் ளப் பரிச்சயம் செய்து கொள்ப்வாளர்களின் கட்டுரைகளை
குறித்து சிறந்த பல ஆய்வுக் 36 ICD5620LL The Politics of thc படுகிறது இதன் சாராம்சமான
சீர் பகுதியில் சில ஆண்டுகள்
இவர்.
நவரும் மானிடவியலாளர்கள் அறிமுகத்திற்காக தேர்ந்
u a? Gjiu u si 53i (themes) கவனக்குவிப்பை ஏற்படுத்தும் ட்டிஷ் காலத்தில் பரிணாமம் ற பின்னர் உருவாகிவரும் பின் (Modern States) K5J ii ii, 5, garnTuħ. ற்கு முன் (கி.பி 15க்கு முன்னர்) Pre-modern) glgóró56it 9.5Lib.
இடையிலான வேற்றுமைகள் ழப்பங்களிற்கு விடை பகரும். செய்கிறார்கள். அவர்களின் தடுக்கப்பட்ட விடயங்களிற்கு ரயை முழுமையாக தருதலை
lion : The Sinhala identity and ? ء ، ح۔ ۔ ۔ پیٹ سروسہ کو . . . 3 کی . ہے. * سیم ہند سوrسر RYقسم sمسh؟ யiல இருநது ஆர்யா எனனும ற்று எழுதியலில் ஏற்படுத்திய ய்துள்ளோம். கா.இந்திரபாலா
இலங்கையில் tîPář'u'otgGoĝo காலத்தில் и Галлеи) பெற்ற அரசையும், 1948ம் ஆண்டில் சுதந்திரம் பெற்ற
உருவாகிவரும் tjaj காலனித்துவ அரசையும் நவீன காலத்து அரசுகளில் சேர்க்கலாம்.

Page 32
(
rA
வரலாந்துணர்வும். அவர்களின் நூலில் இருந்து ஒரு
தேர்வும் தொகுப்பும் தரப்பட்டுள்ளது. இது ஆரியர் - தி
EL Lq L 134.
இலங்கையின் இன முரண்பாடு முக்கியமான கருத்துக்களை தமிழ் விவாதத்திற்குமான களம் ஒன்றை ச நம்பிக்கை.
இலங்கைத் தமி கடந்த கால ஹெல்
The Politics of the lannil Pasu' ibn என்னும் தலைப்பில் டக்மார் இ ஹெல்மண் எழுதிய கட்டு ஆ ரையின் சாரமான கருத்துக்- வ களை தருவதாக இக் கட்டுரை வி அமைந்துள்ளது. எனது குறிப் ப புப் புத்தகத்தில் உள்ள குறிப்- ra புக்களை ஆதாரமாகக் கொ- ம. ண்டு இக் கட்டுரை எழுதப்" pl படுவதால் ஹெல்மன் அவர்- ର, களின் கருத்துக்கள் பற்றிய
石T、
எனது பிரதிபலிப்புகளும் ፵!
அபிப்பிராயங்களும் இடை ,
g
யிடையே கட்டுரையில் இடம் ( பெறுகின்றன. ஆதலால் வாசகர்கள் இதனை மூல கட்டு
YA ... ts ரையின் மொழிபெயர்ப்பாகக் g கொள்ளச் R ஹெல்மன் என வேண
· A · o இராசநாயகத்தின் !-பபடுகின்றன" ெ
கட்டுரை ஹெல்மன் அவர்களின் நோக் i வரலாற்று குமுறை பற்றிய குறிப்பு ஒன்- ர: எழுதியல் றை முதலில் சொல்ல வேண்- வி பற்றியது. அவர் டும். வரலாறு பற்றிய ஆய்வு க
பிரிட்டிஷ் களில் இருவகைகள் உள்ளன. ஆட்சிக்கால வரலாற்றில் என்ன என்ன தமிழர் பற்றிய நிகழ்வுகள் நிகழ்ந்தன. மக்கள் வரலாறுகள் எப்படி வாழ்ந்தார்கள் என்பற்றி யார் யார் பனபற்றி எழுதுவதுதான் வரஎழுதினார்கள் லாறு. இதைக் கடந்த காலத்அவர்களின் தைப் பற்றி எழுதுதல் என்று நோக்குமுறை கூறலாம். வரலாற்றை எழுது
எவ்-விதமாக பவர்கள் கடந்த காலத்து நிகழ்இருந்தது வுகளை பற்றி மட்டுமல்லாது என்பன பற்றி வரலாற்று ஆசிரியர்களின்
தருகிறார்.

கட்டுரையின் சிறுபகுதி இங்கு ே பாட்டு விளக்கக்கிற்: タ’ مگر ۔ 3۔؟حہ ۔۔۔ ۔۔۔۔۔3 ரோவிடர் கோட்பாட்டு விளக்கத்திற்கு உதவக்
தர்வு செய்து
கள் பற்றி எழுதிய ஆய்வாளர்கள் சிலரின் ல்ே அறிமுகம் செய்வதன் மூலம் தேடலுக்கும் sடம் அமைத்துக் கொடுக்கின்றது என்பது எமது
1.
ழரின் வரலாற்று உணர்வும் ம் பற்றிய படிமங்களும் மண் இராசநாயகம்
ல்கள் பற்றியும் கூட விரிவாக ஆராய்கிறார்கள். து வரலாறு பற்றிய பிரதி (Text) அல்லது பூவணம் (document) பற்றிய ஆய்வாகும். ரலாற்று ஆய்வு நூல்களில் இந்த இரண்டு டயங்களும் இருக்கும். பின்னதான நூல்கள் ற்றிய ஆய்வை வரலாற்று எழுதியல் (Historiogphy) என்று கூறுவர். இன்று வரலாறு (History) ட்டுமல்ல. வரலாற்று எழுதியலும் (Historiogray) வரலாற்றில் முக்கியம் பெற்றுவிட்டது.
ஹல்மன் இராசநாயகத்தின் கட்டுரை வரலாற்று ழுதியல் பற்றியது. அவர் பிரிட்டிஷ் ஆட்சிக்கால மிழர் பற்றிய வரலாறுகள் பற்றி யார் யார் ழுதினார்கள் அவர்களின் நோக்குமுறை எவ்தமாக இருந்தது என்பன பற்றி பலநுட்பமான றிப்புக்களை தருகிறார். நோக்கு முறை (Outlock) க முக்கியமானகருத்து. ரவுட்மன் (Trautmann) ரலாற்று எழுதியல் பற்றிச் சொல்லும் கருத்து வாரசியமானது. வரலாற்று எழுதியல், பிரதியான்றின் சமூகத் தோற்றுவாய் எது (Social loton of the text) at 657l Ja;55 hl (55p3s at Gipiti வுட்மன். எழுதியவர் யார்?அவர் சமூகத்தில் கித்த வகிபாகம் என்ன? அவர் ஏன் குறித்த ருத்தை சொன்னார்? அப்படிச் சொல்ல வேண்டி ற்பட்ட பின்னணி என்ன? என்ற கேள்விகளைத் ான் வரலாற்று எழுதியல் எழுப்புகின்றது. Social DCation ஐ சுட்டுதல் என ரவுட்மன் குறிப்பிடுவது }தனையே. இலங்கைத் தமிழர் வரலாற்றை ழுதியவர்கள் பற்றியும், அவர்கள் விவாதத்திற்கு டுத்துக் கொண்ட பிரச்சினைகள் பற்றியும் ஹல்மன் இராசநாயகம் சிந்தனையைத் தூண்டும் Dறையில் எழுதுகிறார். இலங்கைத் தமிழர்களின் ரலாற்று உணர்வு எத்தகையது, அவர்கள் வவ்வேறு கால கட்டங்களில் முற்கால வரலாறு ற்றியும் தம் அடையாளம், பாரம்பரியம் பற்றியும்

Page 33
என்னென்ன கருத்துக்களை கொண்டிருந்தனர் என்பதையும் ஹெல்மன் எடுத்துக் காட்டுகிறார்.
யாழ்ப்பாண வைபவமாலை
17ம் நூற்றாண்டின் முற்பகுதியில் மயில்வாகனப் புலவரால் யாழ்ப்பாண வைபவமாலை எழுதப்" பட்டது. அக் காலத்தில் கவர்னராக இருந்த மேக்க ந:னின் (கிபி 1739) வேண்டுகோளின்படி மயில்வாகனப் புலவர் இந்த நூலை எழுதினார். இந்த 5aacar 56,633L lhe garland of Jaffna events என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கலாம். ஹெல்மன் இப்படி மொழி பெயர்த்துக் காட்டும் பொழுதுதான் 'வைடவம்' (events) என்ற சொல்" லின் முக்கியத்துவம் எமக்குப்புலனாகிறது. பயில் வாகனப் புலவரால் யாழ்ப்பாணத்தின் முற்கால நிகழ்வுகளை ஒரு மாலை போல் கோர்த் துச் சொல்லத்தான் முடிந்தது. (அவர் மட்டுமல்ல 19ம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தமிழர் வரலாற்றைப் பற்றியும் யாழ்ப்பாணம் பற்றியும் எழுதியவர்கள் சிலர் 'வைபவம்''வைபவகெளமுதி என்ற சொற்களை நூல் தலைப்பில் சேர்த்துக்கொண்டனர்) 1. வாய்
மொழி மரபுகள் 2. ஒலைச் சுவடிகள் 3. ஞாப
கத்தில் மட்டும் இருந்து மறைந்துபோன சுவடிகள் ஆகிய மூன்று மூலங்களில் இருந்தே யாழ்ப்பாண வைபவ மாலையில் வரலாற்றுச் சம்பவங்கள் கூறப்பட்டுள்ளன. யாழ்ப்பாண வைபவமாலை ஊடாக அக்காலத்து யாழ்ப்பாணத்தவர்களின் நோக்குப்படியான தமிழர் வரலாறு ஒன்றை நாம் கட்டமைத்தல் முடியும்.
சைமன் காசிச் செட்டியின் "சிலோன் கசற்றியர்'
யாழ்ப்பாண வைபவமாலை தோன்றி ஒரு நூற்றாண்டு கழிந்த பின்னர் 1834ல் காசிச்செட்டி தமது கசற்றியரில் (தமிழர்கள், முஸ்லிம்களிடை இருக்கும் சாதிகளும் வழமைகளும்) என்ற கட்டுரையை சேர்த்துள்ளார். காசிச் செட்டி அவர்கள் இதன் பின்னர் 1847ம் ஆண்டில் தமிழர் வரலாறு தொடர்பான இருகட்டுரைகளை எழுதி னார். அவற்றுள் ஒரு கட்டுரையின் தலைப்பு “On the Fistory of Jaffna from the earliest period to the dth uniquest" (பண்டைக் காலம் முதல் டச்சுக்காரர் யாழ்பாணத்தைக் கைப்பற்றிய காலம்
வரையான அதன் வரலாறு) என்பதாகும். கசற்றியரை எழுதி 25 ஆண்டுகள் கழிந்த பின்னர் தமிழ்புலவர் வரலாற்றைக் கூறும் 'தமிழ் புளுடக் என்னும் நூலையும் 1859ம் ஆண்டில் சைமன் காசிச் செட்டி வெளியிட்டார்.
மயில்வாகனப் புலவரின் 'வைபவமாலையையும் சைமன் காசிச்செட்டியின் எழுத்துக்களையும் ஒப்பிட்டு ஒரு நூற்றாண்டு இடை வெளிக்குள் தமிழர் தம் வரலாற்றுப் பார்வையில் என்ன
 
 

மாற்றங்கள் நிகழ்ந்தன என்று வரலாற்றுணர்வும்.
சுருக்கமாக குறிப்பிடுவோம். தேர்வும் தொகுப்பும்
1. 1834ல் காசிச் செட்டி தமிழர் முஸ்லிம்கள் வழமை" கள் பற்றி எழுதிய வேளையில் யாழ்ப்பாணத்தில் இருந்த கல்வி கேள்விகளில் சிறந்தோர் கூட யாழ்ப்பாண வைபவமாலையை அறிந்திருக்கவில் லைப் போலும். சைமன் காசிச்செட்டியும் அந்நூல் பற்றிக் குறிப்பிடவில்லை. இருந்த போதும் வைபவமாலை குறிப்பிடும் நிகழ்வு கள் தமிழர் மனத்தில் நிலைத்து இருந்தன வெண்றே கூறலாம்.
2. காசிச்செட்டி தம் நூலை எழுதியபோது காலனித்து" வத்தின் பிடி இலங்கையில் வேரூன்றி விட்டது. அக்காலத்தில் தான் முதன் முத" லாகத் தமிழர்கள் வரலாற்று உணர்வில் தெற்கே உள்ள ‘சிங்களம்' அதனோடு உள்ள தொடர்பு இடம் பெறத் தொடங்குகிறது. ஏனெனில் அதுவரை தென் இந்தியா, இலங்கை என்ற இரண்டையும் உள்ளடங்கிய விரிந்த பண்பாட்டு பரப்பில் தாம் உள்ளடக்கி இருக்கிறோம் என்ற உணர்வு தான் தமி- யாழ்ப்பாண ழர்களிடம் இருந்தது. வைபவமாலை "Unit then, they had secn தோன்றி So themselves as part of a greater gift usup/TGoof(6 cultural area which com- égig, toiard prised both Sri Lanka and 1834) South India என்று ஹெல்- காசிச்செட்டி மன் கூறுகிறார். இலங்கை தமது யின் தென்பகுதி தமிழர் கசற்றியரில் பகுதியில் இருந்து அடர்ந்த (தமிழர்கள், காடுகளால் பிரிக்கப்பட்டி முஸ்லிம்களிடை ருந்தது. இதனால் இருபகு" இருக்கும் திகளுக்கு மிடையில் சாதிகளும் தொடர்புகள் குறைவாக- வழமைகளும்) வே இருந்தன. ஆதலால் என்ற தமிழர் தென் இந்தியாவின் கட்டுரையை பண்பாட்டு வலயத்தின் சேர்த்துள்ளார்.

Page 34
$பாலசுத்லுனர்வும்.
தேர்வும் தொகுப்பும்
1879ம் ஆண்டில்
tý%fu“Gi a என்பவர் யாழ்ப்
JAGA C வைபவமாலையைத் தமிழில் 좋 இருந்து ஆங்கிலத்திற்கு
S Ú'á''GLaoý'ai 乘 Gubago பெயர்ப்பு шилуришт603746 தமிழர்களின்
ப்வரலாற்றுணர்வின் ༥ வெளிப்பாடுதான்.
பகுதியாக தாம் இருப்பது பற்றிய உணர்வுடையவர்களாய் இருந்ததில் வியப்பு ஏதும் இல்லை. 1859ல் காசிச் செட்டி எழுதிய தமிழ் புளுட்டாக் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்து மறைந்த தமிழ்புலவர்களின் சரித்திரமாக அமைந்திருந்தமை தமிழர் மனதில் ஆழப்பதிந்திருந்த இந்த ‘ஒன்றி. னைந்த பணி பாட்டுப் பெருவலயம்' என்ற சிந்” தனைப் பாரம்பரியத்தை எடுத்துக் காட்டுகிறது.
. தென்னிந்தியா என்ற பண்
பாட்டுப் பெருவெளியில் தமக்கு ஒரு இடத்தை வகுத்துக் கொண்டிருந்த தமிழர்கள் இலங்கையில் தமக்கு ஒரு வரலாறு உள்" ளது என்ற உணர்வை பெறும் தேவை பிரிட்டிஷ் ஆட்சியின் போது ஏற்பட்டது. மேற்கு நாட்டவர்கள் ஊடாக இலங்கையின் வரலாறு பற்றிய எண்ணம் சிங்களவரிடமும் தமிழர்களிடமும் தோன்றுகிறது. 'பொற்காலம்' ஒன்றை சிங்களவர் வரலாறு உருவாக்" கிக் கொண்டிருந்தது. தமி ழர்களுக்கு இலங்கையில் ஒரு பொற்காலம் இருந்தது என்று சொல்லும் தேவையோ கட்டாயமோ 19ம் நூற்றாண்டின் தமிழர்களு" க்கு இருக்கவில்லை.
. வியப்புக்குரிய இன்னோர்
விடயம் என்னவென்றால் யாழ்பாண வைபவமா" லையில் சிங்களவர் பற்றிய குறிப்பு வருகிறது. கலகம் செய்த சிங்களவரை யாழ்ப்பாணத்தை விட்டுத் துரத்" திய செய்தியை யாழ்ப்
LSLY00 S S S LSL SLLL0L0L கூறுகிறது. ஆனால் 19ம் நூற்றாண்டிற்கிடையில் சிங்களவர் பற்றி யாழ்ப்
રો
ଘ

பாணத்தவர் மறந்தே போய்விட்டனர். அவர்கள் நினைவில் சிங்களதேசம் முற்றாக மறந்தே போய்விட்டது. ஆகவே தெற்கு இலங்கையின் பாகமாகவும் தம்மைப் பார்த்துக்கொள்ளத் தொடங்கிய போது சிலருக்கு அது ஆச்சரியமான விடயமாகப் தோன்றியிருக்க வேண்டும்.
ரிட்டோவின் மொழி பெயர்ப்பு
879ம் ஆண்டில் பிரிட்டோ என்பவர் யாழ்ப்1ாண வைபவமாலையைத் தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கிறார். பிரிட்டோபின் மொழி பெயர்ப்பு யாழ்ப்பாணத் தமிழர்ளின் வரலாற்றுணர்வின் வெளிப்பாடுதான். பிரிட்டோவிற்கு முன்னரே 1845ம் ஆண்டில் தயதாரகை வரலாறு பற்றிய கட்டுரைத் தொடரை வெளியிடத் தொடங்கியது. இத் தொடர் 1855 பரை தொடர்ந்தது. டானியல் பூவர் என்ற அமெரிக்க மிசனரியால் 1841ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பத்திரிகை இக்கட்டுரைத் தொடரை வளியிட்டமை யாழ்ப்பாணச் சரிதம் பற்றி 2க்கள் காட்டிய ஆர்வத்தை வெளிப்படுத்தியாகக் கொள்ளலாம். அத்தோடு இலங்கையின் பரலாறு சிங்கள அரசர்கள் வரலாறாகவே எழுதப்படுகிறது யாழ்ப்பாணத்தின் வரலாறு புறக்கணிக்iப்படுகிறது என்ற குறையும் இக்கட்டுரைத் தொடரில் சுட்டிக்காட்டப்பட்டது. பிரிட்டோவின் வைபவமாலை மொழி பெயர்ப்பின் பின்னிணைப்பாக இலங்கையில் மொழிகளின் வளர்ச்சி பற்றிய கட்டுரை ஒன்றை பிரிட்டோ சேர்த்திருந்ார். சிங்களம் ஆரிய மொழி அன்று. அது திராபிடத்தில் இருந்து கிளைத்த மொழியே என்ற கருத்தை பிரிட்டோ கூறுகிறார். சமஸ்கிருத மொழி, திராவிடர் ஆகியவற்றின் கண்டுபிடிப்புகள் ஐரோப்பிய அறிவாளிகளிடை மொழியியல் ார்ந்த விவாதங்களை எழுப்பின. இதன் எதிர் ஒலியை பிரிட்டோவின் கட்டுரையில் கேட்க முடி" கிறது. அவரது கருத்தின் முக்கியத்துவம் என்னவென்றால் இலங்கையில் தமிழிற்கு ஒரு பழமைான வரலாறு இருந்தது. மொழியின் வரலாறு ண்ேடதாக இருக்குமாயின் அதைப் பேசும் மக்5ளும் இந்த நாட்டில் பண்டைக்காலம் முதலே இருந்து வந்துள்ளனர் என்று தானே பொருள். இது தமிழர் சிந்தனையில் ஒரு புதிய திருப்பம். இருந்த போதும் அகண்ட தென்னிந்தியாவின் பண்பாட்டுப் பரப்பில் தம்மை இணைத்து நோக்கிய தமிழர்களுக்கு இலங்கையில் தங்கள் இருப்பு பற்றிய ஆபத்து உணர்வு அக்காலத்தில் தோன்றவில்லை.
இதனைவிட முக்கியமான விடயம் பிரிட்டோவின் மொழி பெயர்ப்பு வெளிவந்த காலத்தில் சிங்களவர், தமிழர் என்ற இருபகுதியினரும் பகைமை உணர்வு கொண்டவர்களாய் இருக்கவில்லை. இரு

Page 35
பகுதியினரும் தமக்குள்ளே சாதிச்சச்சரவுகள், சண்டைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அத்தோடு யாழ்பாணத்தில் அக் காலத்தில் சிங்களவர்களின் பிரசன்னம் இருக்கவும் இல்லை. சாமுவல் யோன்
சாமுவல் யோன் என்பவர் 1879ல் யாழ்ப்பாணச் சரித்திரம் என்ற நூலை எழுதினார். இக்காலம் முதலாக யாழ்ப்பாணச் சரித்திரம் என்ற பொரு
ளில் பல நூல்கள் வெளிவரலாயின. அவற்றுள் சிலவற்றின் விபரம்
வி. சதாசிவப்பிள்ளை, யாழ்பாண வைபவம் 1884
ஆ. முத்துத் தம்பிப்பிள்ளை, யாழ்ப்பாணச்சரித்திரம் 1912
கே. வேலுப்பிள்ளை, யாழ்ப்பாண வைபவ கெளமுதி 1918
இந்த நூல்கள் யாழ்பாண வைபவமாலையினை பிரதான மூலமாகக் கொண்டு யாழ்ப்பாண வரலாற்றைக் கூற முனைந்தன.
யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் சிங்களவர் வகிபாகம் பற்றி இந்நூல்களில் விரிவான குறிப்புக்கள் எதுவும் இல்லை. கலகம் செய்த சிங்களவரை யாழ்ப்பாணத்தில் இருந்து அகற்றியமை பற்றி மட்டும் குறிப்புக்கள் உள்ளன. இந்நூல்களில் விவாதிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய விடயங்கள் சில இருந்தன.
1. திருக்கோணமலைக் கோவிலைக் கட்டிய குளக்கோட்டன் யார் என்பது பற்றிய விவாதம்
2. சங்கிலி என்ற பெயரில் இரு மன்னர்கள் இருந்தார்களா அல்லது ஒரு மன்னன் தான் இருந்தானா?
3. சிங்கை நகர் இருந்த இடம் யாது?
4. ஆரியச் சக்கரவர்த்திகளின் பூர்வீகம் யாது? அவர்கள் பாண்டிய மரபினரா சோழ மரt.f35H.Tir.
{ନy
இவ்வாறான கருத்துப் பேதங்கள் வரலாற்று ஆசிரியர்களிடம் நிலவின. தமிழ்பகுதிகளில் நிலவிய கதைகள், மரபுகள், வழக்காறுகள் என்பனவற்றில் வித்தியாசங்கள் இருந்தமையை இக்கருத்து பேதங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
187 முதல் 1918 வரையான காலத்தில் தோன்றிய வரலாற்று நூல்களில் இருந்து தமிழர்களின் சிந்தனைப் போக்கு எப்படியிருந்தது என்பது பற்றிக் கூறமுடியும். தமிழர்கள் தங்களின் வரலாற்றையும் அடையாளத்தையும் தேர்வு (Choice) செய்து கொள்ளும் பல வழிகள் இருந்தன என்கிறார் ஹெல்மன் இராசநாயகம். தமிழர்கள்
g
 
 

என்ற அடையாளத்தை இழந்து விடாமல் அந்த அடை" பாளத்தை பேணிக்கொண் - டே பன்முகப்பட்ட வரலாற்று நோக்கு ஒன்றை அவர்களால் வகுத்துக் கொள்ளமுடிந்தது. அ) சிங்களவர் தம் அடையாளத்தை இலங்கையின் எல்லைக்குள் மட்டுப்படுத்திக் கொண்டு தம் வரலாற்றைக் கூறவேண்டியிருந்தது. ஆனால் தமி ழர்கள் அகண்ட இந்தியா, தமிழகம் என்று தம் வரலாற்று அடையாள" த்தை விரிக்கமுடிந்தது. ஆ) இன்னோர் முக்கியமான விடயம் யாதெனில் தமது அடையாளத்தை நிறுவிக் கொள்ள வரலாறு ஒன்" றை உருவாக்கிக் காட்டும் தேவை கூட அவர்களு" க்கு இருக்கவில்லை. இத" ற்கு மாறாக தங்கள் வரலாறைக் கூறாமல் தங்கள் அடையாளத்தை நிறுவ முடியாது என்ற மன நிலையில் சிங்களவர் இருந்தனர். இலங்கை" க்குச் சுதந்திரம் கிடைத்த காலம் வரை தமிழர்களுக்கு ‘வரலாறு பற்றிய தேவை தோன்றவில்லை. இ) 19ம்நூற்றாண்டின் பிற்பகுதியில் வரலாறு பற்றிய
அக்கறையைக் காட்டிய
பிரிட்டோ, சாமுவல் - யோன் போன்றவர்களும் இன்னும் பலரும் கிறிஸ்தவர்களாக இருந்தனர். வரலாறு எழுதுவதில் தமி ழ்க் கிறிஸ்தவர்கள் முன்னணியில் இருந்தனர். அவர் தம் தமிழ்பற்றையும் தமிழர் என்ற உணர்வையும் வெளிப்படுத்தியபோது 'சைவர்' என்ற அடையாளத்தை ஏற்றுக் கொள்ளும் தேவை இருக்க" வில்லை. தமிழர்களிற்கு
வரலாற்றுணர்வும்.
தேர்வும் தொகுப்பும்
சாமுவல் யோன் GIGøiuGhuai 1879að ungpujua Gooyé சரித்திரம் என்ற நூலை எழுதினார். இக்காலம் முதலாக tuajujuaG007ë சரித்திரம் என்ற GRUMaj6afa) ua) நூல்கள் வெளிவரலாயின.

Page 36
வரலாற்றுனர்வும்.
தேர்வுள் தொகுப்பும்
1921 - 1924 காலத்தில் மனிங் அரசியல்
шлийиуф
சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டது. மனிங் சீர்த்திருத்தத்தின் 3 GA1 བ་ தமிழர்களின் ་་ அரசியல் i பிரதிநிதித்துவம்
குறையும் என்ற அச்ச உணர்வு தமிழ் அரசியல் தலைவர்களிடம் ҫЈлбtн"t ф/.
ل
\
g
அடையாளப் பன்மைத்" துவம் இருந்தது. அவர்கள் ‘தெரிவு ஒன்றை செய்யக்" கூடியவர்களாய் இருந்” தார்கள். இலங்கையராக இருந்து கொண்டே இந்தி யாவிலும், தமிழகத்திலும் தம் பணி பாட்டு வேர்" களை அவர்களால் தேட" முடிந்தது.
தமிழர்கள் தங்கள் பண்பாட்டு வேர்களை இந்தியாவில் தேடியதைக் கண்ட சிங்களவர் தமிழர்களை சந்தேகக் கணி" கொணர்டு நோக்கினர். ஆனால் இலங்கைத் தே" சியவாதத்தையும், இந்தியாவுடன் உள்ள பண்" பாட்டுத் தொடர்புகளையும் ஒருங்கே தழுவிக்கொள்ளத் தமிழர்களால் முடிந்தது. அவர்களிடம் இக்கால கட்டத்தில் குறுகிய இனவாதம் தோன்றவில்லை. எப்பொழுது இந்தியத் தொடர்பை துணி டிக் கும் படியான கட்டாயம் தமிழர்களுக்கு ஏற்பட்டதோ அப்பொழுதுதான் அவர்களும் குறுகிய மனப்பான்மை" யுடன் அடையாளங் - களைத் தேடத் தொடங்
1890க்குப் பிந்திய காலத்தில் சிங்கள பெளத்த தேசியவாதம் தமிழர்க்கு எதிரான குரோத உணர்வை மிகத் தீவிரமாக வெளிப்படுத்தியது. இரு” ந்த போதும் தமிழர்கள் தென்பகுதியில் சூழ்ந்த கருமேகங்கள் பற்றிக் கருத்தில் எடுத்துக் கொ" ண்ைடதற்கான தடயங்கள் இல்லை. இலங்கையின் இரு பெரும் தேசிய இனங்
களில் ஒன்று சிங்களவர்;
16
ஆ
ஏற்
#ど。
6i
ότι:
i
தா

மற்றது தமிழினம் என்ற உணர்வே தமிழ் அரசியல் தலைவர்களிடம் இருந்தது.
தலியார் செ.இராசநாயம் எழுதிய ழ்ப்பான வரலாறு
stallu i u tuplil 1765)TLh' (Ancient Jaffna) at Gip லப்பில் முதலியார் செ.இராசநாயகம் 1926ம் ண்டில் ஒரு நூலை எழுதினார். இராசநாயகத்” ன் நூல் சிந்தனை மாற்றம் ஒன்று சடுதியாக றபட்டதை எடுத்துக் காட்டியது. யாழ்ப்பாணத்" ன் வரலாறு மட்டுமல்ல இலங்கை முழுவதன் லாற்றிலும் தமிழர்கள் தீர்மான சக்தியாக நந்தார்கள் என்பதே முதலியார் இராசநாயகம் த்ெதுக் கூறிய பிரதான செய்தி. இலங்கை வரற்றில் தமிழர் பங்கை வலியுறுத்திய இராசயகம் இந்தியத் தொடர்புக்கு குறைந்த அளவு க்கியத்துவத்தை கொடுத்தார். சிங்களவர்களின் ரம்பரியத்தையும் அவர்களது வரலாற்றையும் பகரித்துக் கொள்ளும் முயற்சியாக இது கருதப்ட்டது. இராசநாயகத்தின் நூலிற்கு மறுப்புரைகள் ழந்தன இப்படியான சர்ச்சை ஏன் 1920க்களில் ான்ற வேண்டும்? ஏன் ஒரு பத்தாண்டுகளுக்கு ன்னர் தோன்றவில்லை? என்ற கேள்வியை பறல்மன் இராசநாயகம் எழுப்புகிறார். இக்கேள்கள் இராசநாயகத்தின் பிரதியை சமூகப் staggai filpiggilgioi (Social Location of the xt) என்னும் வரலாற்று எழுதியல் சார்ந்த ள்விகளாகும். இக்கேள்விகள் தமிழர்களின் ரலாறு, அடையாளம் பற்றிய சிந்தனையின் நப்பம் ஒன்றை புரிந்து கொள்வதற்கு உதவு"
21 - 1924 காலத்தில் மனிங் அரசியல் யாப்புச் திருத்தம் கொண்டு வரப்பட்டது. மனிங் சீர்த்" ருத்தத்தின் பயனாக தமிழர்களின் அரசியல் ரதிநிதித்துவம் குறையும் என்ற அச்ச உணர்வு மிழ் அரசியல் தலைவர்களிடம் ஏற்பட்டது. துவரை காலமும் இலங்கையின் இரு பெரும் னங்களில் தமிழர்களும் ஒரு பிரிவினர் என்ற ணர்வுடன் செயல்பட்ட தமிழ் அரசியல் தலை" ர்கள் தமிழர்கள் சிறுபான்மையினர் என்ற லைக்கு தாழ்த்தப்படப் போகின்றனர் என்பதை ணர்ந்தனர். இராசநாயகத்தின் நூல் இந்த அச்ச ணர்வின் வெளிப்பாடே என்று கருதலாம். அவர் ற முயன்றது இதுதான். இலங்கையின் வரலாற்ல் தமிழர்கள் பண்டைக்காலம் முதலே ஆட்சி ாளர்களாகவும், அதிகாரம் பெற்றவர்களாகவும் ருந்து வந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் மட்டு ல்ல தென்னிங்கையிலும் தமிழர்கள் ஆட்சியதி. ாரம் கொண்டவர்களாக இருந்தனர். இராசாயகத்தின் 'பண்டைய யாழ்ப்பாணம் நூல்
*

Page 37
தமிழர்களின் சமகால அரசியல் பிரச்சினைகள், அவர்கள் ஒரங்கட்டப்படுவதனால் எழக் கூடிய ஆபத்துக்களுக்கு வரலாற்று நியாயம் தேடுவதாக அபைந்தது. இராசநாயகம் ஒரு அரசியல்வாதியல்லர்; அவர் அரசியல் உள்நோக்கங்களுடன் செயல்பட்டவருமல்லர், இருந்த போதும் அக்காலத்து தமிழ் அரசியல் தலைமையின் கருத்துக்" களை ஆய்வறிவாளன் என்ற நிலையில் நின்று பிரதிபலித்தார் என்று கொள்வதில் தவறில்லை.
1920க்கு பிற்பட்ட கட்டத்தில் வரலாறும், வரலாற்று எழுதியலும் பக்கச் சார்புடையதாகவும் அரசியல் தேவைக்குச் சேவகம் புரிவதாகவும் மாறத் தொடங்கியது என ஹெல்மன் இராசநாயகம் தமது அபிப்பிராயத்தைத் தெரிவிக்கின்றார்.
மேலோங்கி இருந்தன 1. யாழ்ப்பாணக் குடியேற்றம் இந்தியாவில் இருந்து ஏற்பட்டது. இந்தியாவுடனான இந்தத் தொடர்பு நினைவில் இருந்து கொண்டே இருந்தது. அந்தப் பழைய தொடர்பையும் பண்பாட்டு உறவையும் அழுத்தும் போக்கு ஒரு அம்சம். 2. இரண்டாவது நாம் யாழ்பானத்தவர். எமக்கு ஒரு தனித்துவம் உண்டு 31 வீற பெருமித உணர்வு. இந்த இரண்டில் தமிழர்கள் முன்னதைத் தேர்ந்திருக்கலாம். தங்கள் வரலாறு இந்தியாவுடன், தமிழகத்துடன் பின்sனிப் பிணைந்தது. இலங்கையுடன் தொடர்புடையதல்ல. யாழ்ப்பாணத்தின் தனித்துவத்தை *விட இந்தியத் தொடர்பு தான் முக்கியமானது என்றும் முடிவு செய்திருக்கலாம். 1950க்களை நெருங்கும் போது தமிழர்களில் பெரும்பான்மையினர் தமது இந்தியத் தொடர்பு, பிணைப்பு என்பதை விடுத்து முதலியார் இராசநாயகத்தின் வழியில் சிந்திக்கத் தொடங்கினார்கள். 1930க்கும் 1950க்கும் இடைப்பட்ட காலத்தில் சிங்களவர் எடுத்த முடிவுகள் தமிழர்கள் தமது இந்தியத் தொடர்பை கைவிடும், நிலைக்குத் தள்ளியது. அவர்களது வேர்களை இலங்கைக்குள்ளேயே தேடும்படி தூண்டப்பட்டனர்.
ベーで
இலங்கையைக் குறிப்பதற்கான பெயராக, 'ஈழம்' என்ற சொல் இருந்தது. 1920-30 காலத்தில் இச்சொல் குறித்த இடப்பரப்புச் சுருங்கி, தமிழர் கள் வாழும் இடம் என்ற பொருளில் அல்லது தமிழருக்கு சொந்தமான இடம் என்ற கருத்தில் 3 பயோகிக்கப்படலாயிற்று. அரசியல் மாற்றங்களின் விளைவாக தமிழர்களின் வரலாற்றுப் பார்வையும் குறுகியது. இந்தியா, தமிழகம் என்பனவற்றை விடுத்து இலங்கைக்குள் குறுக்கிக் கொண்டனர். தமிழர் தாயகம் என்ற கருத்து உதயrானது.
கமிழர் வாலாற்று உணர்வில் இரண்டு அம்சங்கள்
3.
த
:
 
 
 

தலியார் இராசநாயகம் ந்தியத் தொடர்பை அழுத்” க் கூறவில்லை. இலங்கைல் தமிழர்களின் வரலாற்றுத் தாடர்ச்சியை விபரிப்பதில் வர் அக்கறை காட்டினார். மிழர்களில் சிலர் இராசாயகத்தின் நோக்கு முறைக்கு ாறுபட்ட முறையிலும் எழு" னர். குறிப்பாக இக்காலத்தில் ல்வெட்டியல் ஆய்வு வளர் சி பெற்றது. இலங்கையில் சாழர் ஆட்சி பற்றிய தகவல்ள் வெளிவரத்தொடங்கின. மிழர்கள் தம் வரலாறு பற்" ய பன்முகநோக்கை, தெரிவச் செய்து கொண்டனர். சாழர் படையெடுப்பு, இலங் கயில் அதன் தாக்கம், குறிப்ாக திருக்கோணமலையில் சாழர் விட்டுச் சென்ற தடங்ள், தமிழர்கள் தம் வர ாறுபற்றி பல நோக்கு முறை" ளை முன்வைக்க இடமளி தது.
மிழர் என்ன நோக்கு முறை" யத் தெரிந்து கொண்டாலும் புதன் விளைவு சிங்களவர் க்கத்தில் ஒன்றாகத்தான் }ருந்தது. தமிழர்கள் தமது }ந்திய தொடர்வை முதன்மப்படுத்தினாலும் "பாருங்ள் இவர்கள் சொல்வதை. வர்களுக்கு இந்த நாட்டில் ற்று இல்லை, இவர்கள் அந்” யர்கள்” என்றார்கள். மாற்று நாக்கு முறையாக இது எங்ள் பூர்வீக நாடு. நாங்கள் னைவுக்கு எட்டாப் பழைய ாலம் முதல் இங்கே இருந்ருக்கின்றோம். என்றாலும் யன் இல்லை. நீங்கள் அப்பச் சொல்வதற்கு என்ன ஆ" ாரம். நீங்கள் அந்நியர்கள் - ந்தேறு குடிகள்’ என்பார்கள். 920க்குப் பிற்பட்ட காலத்தின் ரலாறு எழுதியல் அரசியல் க்கச்சார்புடையதாய் மாறி தை ஹெல்மன் இராசநாயம் எடுத்துக் காட்டுகிறார்.
வரலாற்றுணர்வும்.
தேர்வும் தொகுப்பும்
இலங்கையைக் குறிப்பதற்கான பெயராக, 'ஈழம்' என்ற சொல் இருந்தது. 192030 காலத்தில் இச்சொல் குறித்த இடப்பரப்புச் சுருங்கி, தமிழர்
56mî Guaguib இடம் என்ற பொருளில் அல்லது தமிழருக்கு சொந்தமான
இடம் என்ற
கருத்தில்.
C

Page 38
s
வரலாற்றுணர்வும். வரலாறு தொடர்பான இந்தச் தேர்வும் தொகுப்பும் சர்ச்சை சிங்களவரும், தமி ழரும் பரஸ்பரம் தமக்கிடையே உள்ள ஒற்றுமைகளை அழுத்திச் சொல்வதற்குப் பதிலாக வேற்றுமைகளை எடுத்துச் சொல்வதாகவே அமைந்தது என்றும் அவர்
கூறியுள்ளார்.
1930-1950 காலத்தில் இலங்கையின் வளர்ச்சிக்கு தமிழர் ஆற்றிய பங்கு தமிழர் தம் பெருமை என்பன பற்றி எடுத் துக்கூறும் போக்கு வளர்ச்சி பெற்றது. யாழ்ப்பாண வை" பவமாலை நிகழ்வுகளின் மாலையாக வரலாற்றை நோக்கும் போக்கை ஆரம்" பித்து வைத்தது. நிகழ்வுகளிற்குப் பதிலாக தமிழர்” களுக்காகத் தொண்டாற்றிய பெரியார்களைப் பற்றி தமிழர் எடுத்துக் கூறலாயினர். ஆறுமுகநாவலர் விழா மலர்கள் இவ்வாறு தமிழ்த் தலைவர்களின் பெருமை பேசலுக்கு எடுத்துக் காட்டுக்களாக உள்ளன. இவ்வகை எழுத்துக் களுக்கு முன்னோடியான நூல் "மேன் மக்கள் சரித்திரம்' ஆகும். 1930ம் ஆண்டில் இரத்தினசாமி ஐயர் அவர்1930-1950 களால் எழுதப்பட்டது இந்” காலத்தில் நூல். அருணாசலம், ஆறு
再7 》辽 T、ジ芝 厅
இ (!###;၅:၅); y 三头 LDG d}5 GJIT,
یقین ; {» به .பொ GðIT Gð MC - G L C , ᎧᏂᎪᏍr7;7Ꮿ :ᏎᏠ க்கு ( .. " 6Ꮼ
பி.இராமநாதன், சி. இராசநாயகம், சி. சுந்தரலிங்கம் ஆகியோரின் சரித்திரக் குறிப்புக்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.
தமிழர் ஆற்றிய பங்கு தமிழர் தம் பெருமை என்பன பற்றி எடுத்துக்கூறும் போக்கு வளர்ச்சி 1949ல் தமிழரசுக்கட்சி யாழ்ப் பெற்றது. பாண இராச்சியம் ஒன்று யாழ்ப்பாண இருந்தமை பற்றிய விடயத்தை Ꮝ)ᎧᏗt ]ᏳᏍᎪᎿ0/1Ꮆ0ᎠᎶᏍ நிகழ்வுகளின் 0/7GOGPtt J/165 வரலாற்றை நோக்கும் போக்கை ஆரம்பித்தது

தமிழர்களிற்கு ஞாபகப்படுத்தியது. தமிழர் அடிமனத்தில் இருந்த யாழ்ப்பாண இராச்சியம் மேல் மனத்திற்கு வரத்தொடங்கியது. 1960க்களின் பிற்பகுதியில் யாழ்ப்பாண இராச்சியம் பற்றிய ஆய்வுகளிலும் தமிழர் குடியேற்றம் பற்றிய ஆய்வுகளிலும் புலமையாளர்கள் சிலர் இறங்கினர். இவர்களை Serious Scholars என்று சிறப்பித்து வேறுபடுத்துகிறார் ஹெல்மன் இராசநாயகம். அவரது கட்டுரையின் அடிக்குறிப்பு ஒன்றில் எஸ்.பத்மநாதன் எழுதிய யாழ்ப்பாண இராச்சியம் (1978) என்ற நூலையும் கா.இந்திரபாலா 1965ல் லண்டன் பல்கலைக்கழகத்திற்கு சமர்ப்பித்த கலாநிதிப்பட்டத்திற்கான ஆய்வேட்டையும் குறிப்பிடுகிறார். புலமையாளர்களின் ஆய்வுகளுக்குக் கூட கடுமையான கண்டனங்கள் எழுந்தன. இலங்கை சிங்களவர்களின் நாடு என்பதற்கு மாறுபட்ட எந்தக் கருத்தையும் எதிர்த்" தரப்பின் தீவிரவாதிகள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கவில்லை. வரலாறு எழுதுதல் இவ்வாறு சர்ச்சைக்குரிய விடயமாகியது.
தமிழர் வரலாற்று எழுத்துக்களில் கடந்த நூறு ஆண்டு காலத்தில் திரும்பத் திரும்ப மேற்கிளம்பும் மூன்று கருத்துக்களாகப் பின்வருவனவற்றைக் கூறலாம்.
1. யாழ்ப்பாணத்தின் குடியேற்ற வரலாறு பற்றி யது முதலாவது விடயம். ஆதிமுதல் இங்கு திராவிட இனத்தவர்களே இருந்துள்ளனர். யாழ்ப்பாணம் சுதந்திர அரசாக இருந்தது. அங்கு அரசன் ஒருவன் இல்லாமல் போன சமயத்தில் அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு இலங்கையின் தெற்கில் இருந்து அரசன்
யாவில் இருந்தே வந்தான் போன்ற கருத்துக்கள் இவ்வகையின.
2. மொழி, சமயம் இரண்டாலும் தமிழர் சிங்களவரில் இருந்து வேறுபட்டவர் 'இனத்தாலும்’ இவர்கள் வேறுபட்டவர்களே என்பது இரண்டாவது கருத்து.
3. தமிழர்தாயகம் என்னும் கருத்து ஆரம்பகட்டத்தில் சிங்களவர் பற்றிய உணர்வே இருக்கவில்லை. சிங்களவர் பற்றிய ஆபத்து உணர்வு பின்னர் வளர்ந்தது. அதன் விளைவாக 'தாயகம் கருத்து உருவானது.
தொகுப்பு: தமிழாக்கம்
t
ፊቻ6mT

Page 39
மார்க்.பி.விற்ரேக்கர் பார்வையில் மட்டக்களப்
பண்மைத்துவ வரலாறுகளு
LL IT ii h. 4 f. 3ígð 3 J # 35 ii (Mark P. Whitaker) S?(g.
1ாட்டக்களப்பின் மண் டுர் பகுதியில் கள ஆய்வு ெ
ஆலயத்தை பையோகக் கொண்ட ஆய்வு ஏட்டைச் பிரின்ஸ்ரன் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப்பட்டம் இந்த ஆய்வேட்டின் தலைப்பு I)ivinity and Legitin Kanan (1986) ஆகும். இவர் மட்டக்களப்பு பற்றி
1563)azil. A Compound of Many Histories : The Many {{}{nnitinity என்பது, (தமிழல் : பன்மை வலாறு bச்சமூகத்தின் வரலாற்றுப் பார்வைகளின் பன்ன
விற்ரேக்கர் மண்டூரில் தங்கியிருந்து ஆராய்ச்சி செய்தவ மாத்தின் ஒர் இரவு. விற்றேக்கர் கறுவல் தம்பியின் வீ கொண்டு வீட்டாருடன் உரையாடிக் கொண்டு இருக்க கேட்கிறது. சிறிது நேரத்தில் ஊர் எங்கும் பதட்டப் கேட்கிறது. 'இராணுவம் ஊருக்குள் வந்து கொண்ட 'நடக்கிறது நடக்கட்டும் நாம் ஒட வேண்டியதில்
இா:13ணுவம் வந்தால் வரவேற்று அவர்களோடு பேசுே
Ο ۔۔۔ ^مسملم کی ۔. سکہ ۔۔۔ نرسم خطہ ۔ ? ۔۔۔ لا۔ . . . .۔ . . ” 3)வலதபப, வற3ரககா, இனலும சtல படிசசஆட அன்று அசம்பாவிதம் ஒன்றும் நடக்கவில்லை. உை efa-3 a { tir i'r = 1 , , , , r: ~~wy arni?).-- ந்ககே விற்ரேக்கரின் பதவு மூச்சயயுமி முறையiல அமைந்த\3த வற5ரககான
விற்ரேக்கரின் அணுகுமுறை வரலாறு பற்றித் த எழுத்துக்களில் இருந்து மாறுபட்டது. இது ஒரு மா நோக்கு. அவரின் ஆய்வு இலங்கையின் இனக் மையப்படுத்தி மட்டக்களப்பு மக்களின் வரலா
இனப்பிரச்சினையை இலங்கையின் வரலாற்றுப் முழுமையான பாார்வையைத் தரலாம். அந்த முழு இடத்தை தொட்டுக்காட்டலாம். ஆனால் விற்ரேக்க சிறு சிறு சாதி குழுமங்கள் சமயப் பிரிவினர்கள், இ தொழிலாளர்கள் என்ற நுண்நிலைக்கு சென்று அ6 2. லண்பைகளை தரிசிக்க வைக்கும் முறை இது. விற்ே ஒன்றையும் தொட்டுக்காட்டி அதைப் பன்மைத்துவ வ ị c t } { i } t i s t o ries). uri GMsi (Gși 4 fi J 17 shiếuiuj 5ð மட்டக்களப்பின் வரலாறுகள் ஏழு உள்ளன என்கிற
{
科、
1. i sig 1657 SMLnu 6) i Tavngi (Cosmic History) 2. 3576igi Guggest (DI (Temple History) 3. fulfi:5ui Jit f Giuglio) (Provincial Caste History
35 fu5)T, Slap (Nationalist History)
á
5. 5 T G 31f.556), 3) Igarto) (Colonial listory)
6. உட்டோப்பியன் வரலாறு (Utopian History)
7
புலமையாளர் எழுதும் வரலாறு (Academic Histo
இந்த ஏழுவகை வரலாறுகள் மட்டக்களப்பில் உள்
மேலே கூறிய ஒவ்வொரு வகை வரலாறு பற்றியும் ச
 
 
 
 
 
 
 
 

பின் பன்மைத்துவமும்
நம்
மானிடவியலாளர், இவர் செய்தவர். மண்டூர் முருகன் சமர்ப்பித்து அமெரிக்காவின் பெற்றார். பிரசுரிக்கப்படாத acy in a Temple of the Lord எழுதிய கட்டுரை ஒன்றின் Pasts of an East Coast Tamil கள் : கிழக்குக் கரையோர மத்துவம்' என்று கூறலாம்.)
ர். 1984ம் ஆண்டின் ஆகஸ்ட் ட்டில் டெலிவிசன் பார்த்துக் கிறார். தூரத்தே வெடிச்சத்தம் b, வெடிச்சத்தம் அண்மித்து டிருக்கிறது என்ற பரபரப்பு. wலை. இருந்து பேசுவோம் வாம்' என்று கூறிக்கொண்டு ட்கள் உட்கார்ந்து விட்டனர். ரயாடல் தொடர்ந்தது. அதை
கட்டுரை.
மிழில் நாம் படிக்க கூடிய னிடவியலாளரின் வரலாற்று குழும முரண்பாடுகளை ற்றைக் கூறுகிறது. தேசிய பின்னணியில் வைத்து ஒரு ழமையில் மட்டக்களப்பின் 5ர் ஆய்வு வித்தியாசமானது. ஒனக்குழுமங்கள், பெண்கள், வர்கள் நோக்கில் வரலாற்று ரேக்கர் வாய்மொழி வரலாறு ரலாறு என்றும் காட்டுகிறார். த ஆதாரமாகக் கொண்டு ார் விற்ரேக்கர். அவை
y)
ளன என்கிறார் விக்ரேக்கர். ருக்கமாகப் பார்ப்போம்.
வரலாற்றுனர்வும்.
தேர்வும் தொகுப்பும்
விற்றேக்கர் கறுவல் தம்பியின் வீட்டில் G. G5Porýog Goi பார்த்துக் கொணர்டு வீட்டாருடன் உரையாடிக் கொணர்டு இருக்கிறார். துரத்தே வெடிச்சத்தம் கேட்கிறது.

Page 40
வரலாற்றுணர்வும்.
தேர்வும் தொகுப்பும்
இலங்கைத் guigi ஐக்கியப்பட்ட ஒரு தனித்த t Fáfan Faali என்பதில் கறுவல்தம்பிக்குச் சந்தேகம் இல்லை. நினைவுக்கு Gaullou - 1ū பழங்காலம் தொட்டு தன் u gubuGodfaufaðTai மட்டக்களப்பில தமிழர்களாக வாழ்ந்து வருவதும. , ,
இந்த வரலாறுகளை மேலே
அல்லாது முதலில் புலமை யாளர் எழுதும் வரலாறு பற்றிய குறிப்பு ஒன்றுடன் ஆரம்" பிப்போம். புலமையாளர்கள் மட்டக்களப்பு வரலாறு பற்றி எழுதும் போது கையாளும் முறைகளின் பொது இயல்பு களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
- மேற்குநாட்டுக் கல்விப் பாரம்பரிய முறைகளில் (பல்கலைக்கழக) கல்வி பெற்றவர்களால் எழு" தப்படுவது இது. இவர் களை பேற்கில் பயிற்சி @Lugi)pa ui 45%ii (Western
raincci) 61 a3Tgv)TLfb,
- இவர்களை அனுபவ" வாத நோக்கினர் (Empricist Scholars) at 67 g)|lb கூறவேண்டும். சான்று*Ꮒ ᏯᎼ) örᎢ Ꮬ 5 J Ꮝ[ Ꭽ, ᏯᎼ) 3ᎥᎢ Ꮬ தொகுத்தும், பகுத்தும் பரிசீலிக்கும் அனுபவவாத முறை இது.
- கடந்த காலம் பற்றிய புறநிலைப்பட்ட நோ"
di, (5 (Objective view of
the past) ஒன்றைத்தருவது புலமையாளர்" களின் நோக்கம். அக" நிலைப்பட்ட பார்வை யில் இருந்து மாறு பட்டது இது. - இவர்களது எழுத்துக்கள் விபரணை முறை
ஆவணப்படுத்தப்பட்ட தாக இருக்கும் புலமையாளர்களின் அணுகுமுறை வரலாற்றை உள்ளிருந்து பார்ப்பதற்குப் பதிலாக வெளியில் இருந்து பார்க்கிறது. அந்த வகையில் இதுவோர் 'இறக்குமதி தான். தேசியவாத வரலாறும் தமிழரசுக்கட்சி மூலம் அண்மைக்காலத்தில்
(
o
Ց
 

3ண் டுருக்கு வந்து சேர்ந்த வரலாறுதான் ான்கிறார் விற்ரேக்கர். இவை மரபுவழிப்பட்ட வரலாறுகளில் இருந்து வேறுபட்ட பார்வையை பழங்கின.
தேசியவாத வரலாறு ஒருவரன் முறையான புலமைத்துவ மரபுக்கு உட்பட்டதல்ல. அதனை அர சியல் கருத்தியல் (Political ideology) என்றே கூறலாம். தேசியவாத வரலாறு 'தமிழர்கள்' என்ற பொதுமையை முன்வைத்தது. இது 1930க்களின் பின் உருவானது. தேசிய மட்டத்தில் உருவான சிங்கள தேசிய வாதத்தின் எதிர்விளைவாகத் 3தான்றியது தேசியவாத வரலாறு. தமிழரசுக் 5ட்சி, அதன்பின் தமிழர்விடுதலை முன்னணி ரி.யு.எல்.எவ்) ஆகியவற்றோடு இணைந்து வந்தது. இது யாழ்ப்பாணத் தமிழரின் நலன்களை முதன்மைப்படுத்துவது என்ற சந்தேகத்தோடும் பார்க்" கப்பட்டது. 1983ல் இந்த வரலாறு சடுதியான (ாற்றம் ஒன்றை உள்வாங்கியது. தென் பகுதியில் கழ்ந்த வன்முறைகளின் கொடூரமும் அதன் விளைவாக அகதிகளாக மட்டக்களப்புக்கு மக்கள் திரும்பியதும் இந்த மாற்றத்தை கொண்டு வந்தது. பாழ்ப்பாணத்தின் மேலாதிக்கம் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன. தேசியவாத வரலாறு நான் எமக்கு வழி காட்டக் கூடிய ஒரே ஒரு ۔۔۔۔ ான்ற சிந்தனை வெளிப்பட்டது. மண் டுரி 5ாணிக்காரர்களில் ஒருவரான கறுவல் தம்பி இந்த சிந்தனைப் போக்கிற்கு நல்ல உதாரணம். அவர் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வாக்களிப்பதன் காரணம் சிங்களக்கட்சிகள் இரண்டையும் நம்ப முடியாது என்பதால்தான். இலங்கைத் தமிழர் 2க்கியப்பட்ட ஒரு தனித்த பிரிவினர் என்பதில் றுவல் தம்பிக்குச் சந்தேகம் இல்லை. நினைவுக்கு ாட்டாப் பழங்காலம் தொட்டு தன் பரம்பரைபினர் மட்டக்களப்பில தமிழர்களாக வாழ்ந்து பருவதும், பாரதி போன்ற கவிஞர்களின் ஆக்கங்ளும், இராமகிருஷ்ண மிசன் போன்ற நிறுபனங்களின் செயற்பாடுகளும் இதை நிரூபித்துக் காண்டு இருக்கின்றன என்று அவர் கருதுகிறார். றுவல் தம்பி தேசியவாத வரலாறு பற்றிய பத்திகைக் கட்டுரைகள் வேறு ஆவணங்கள் கொண்ட ஒரு கோவை வைத்திருக்கிறார். அவரிடம் உள்ள இராமாயணம் புத்தகம் உணர்த்தும் செய்தியும் மிழர்களின் வரலாற்றுப் பழமையைத்தான். இராமாயணத்தில் இருந்து அவர் பல ஆதாரங்ளைக் காட்டுவார். மண்டூர் பகுதியின் பழமை1ாத கருத்தின் பிரதிபலிப்பை கறுவல் தம்பிரிடமும் பல நடுத்தர விவசாயிகள் காணிக்காரர்ளிடமும் காணலாம். அவர்களிடம் தேசியவாத ரலாறு உட்புகுந்து விட்டது.
றுவல் தம்பி போன்றவர்களின் வரலாற்றுப் பார்வக்கு மாறான இன்னொரு வரலாற்றுப்பார்வை

Page 41
இன்று (1984ல்) தோன்றிவிட்டது. இதனை உட்டோப்பியன் வரலாறு என்று பெயரிடுவோம் (உட்டோப்பியா - கற்பனை என்ற கருத்துடைய 7ெ7ல்) இது இளைஞர்களான "படிச்ச ஆட்களிடம் ஒரு அலையாக" எழுந்து வருகிறது. படிச்ச ஆட்கள் வேறு யாரும் அல்ல. கறுவல் தம்பியின் 'மச்சான்’ கள் என்று உறவு முறை சொல்லக் கூடிய இளம் தலைமுறை - கலியாணம் ஆகாத" வர்கள். ஏழைக்குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். கறுவல் தம்பி போன்றவர்களின் காணியில் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் ஒரு நிலையைத் தேடப்போகிறவர்களான "மச்சான்' களே இந்த
aft டவர்கள. உறவுககுள
படிச்ச ஆட்கள்
"படிச்ச ஆட்கள் சும்மா பார்த்துக்கொண்டிருந்” தால் தட்டிக்கேட்பதற்கு வேறு யார் இருக்கினம்?" என்ற கேள்விக்குள் படிச்ச ஆட்கள் என்றால் யார் என்பதற்குரிய வரைவிலக்கணம் இருப்பதாக விற்ரேக்கர் சொல்கிறார். கற்பனாவாத வரலாறு ஒன்றை சொல்லாடலுக்குள் புகுத்தியுள்ள இந்தப் படித்த இளைஞர் பரம்பரையின் குணஇயல்புகளை சுருக்கமாகப் பார்ப்போம்,
1) இவர்கள் கால்சட்டை போட்ட படித்தவர்கள், வேலையற்றவர்கள். ஆனால் படித்திருக்" கிறார்கள்.
tர் மரபுவழி அறிவுஜீவிகளான ஆயுள் வேத
வைத்தியர்கள், புலவர்கள், உள்ளூர் வரலாறு களை சொல்லக்கூடிய கற்றறிந்தோரில் இருத்து இந்தப் படிச்சஆட்கள் வேறானவர்கள்
; : பல்கலைக்கழகங்களின் புலமையாளர்கள், மேற்குலக்கல்விப் பாரம்பரிய வழிவந்தவர்களில் இருந்தும் வேறுபட்டவர்கள்
iv) இவர்கள் தங்களை களத்தில் இறங்கிச் செயற்LIGìLh -9ịốì6ị ẽậoffl:56ử (activist intcllectuals) எனக் கருதுகின்றனர். தேசியவாதம் - நவமார்க்சியம், அபிவிருத்தி போன்ற சிந்தனைகளுக்கு தாம் ஒரு பாலம் எனக் கருதுகின்றனர்.
இவர்களின் சிந்தனை வித்தியாசமானதாப்
இருந்தது.
1. மட்டக்களப்பின் வாழ்வியல் : மட்டக்களப்பின் வாழ்வியல் பற்றி இவர்கள் கருத்து முக்கியமானது. மரபு வழிப்பட்ட ஒடுக்கு முறைகளி னால் கட்டுண்ட சமூகம் என்று அதனைப் பார்த்தார்கள். இந்த ஒடுக்கு முறைகளில் ஒன்று சாதி முறை - மற்றது கோவில் முறை" யின் ஒடுக்குமுறை அம்சங்கள். சிங்கள தேசியவாதம் தங்கள் சமூகத்திற்கு ஆபத்தாக இருப்
 

பதையும் அவர்கள் உணர்கிறார்கள். இதனால் தமிழர் விடுதலை முன்னணி யின் தேசியவாதத்தையும் இவர்கள் தழுவியுள்ளனர்.
2. சமூகமாற்றம் : அடிப்படையான சமூகமாற்றம் ஒன்று தேவை என்று இந்” தப் படிச்ச ஆட்கள் நினைக்கிறார்கள். மட்டக்களப்பின் சமூகத்தை குடியான்5 si F pe #5 Lič (Peasant) என்று இவர்கள் பார்க்கிறார்கள். இங்கு ஒற்றுமையான கூட்டுறவான சமூகமுறை இருந்தது. அத" னோடு மரபு வழிப்பட்டதும், காலனித்துவ முறை" யிலுமான ஒடுக்கு முறை" களும் இதன் மேற்கவிந்து பரவியிருந்தன. இந்த ஒடுக்" குமுறை அமைப்பை மாற்ற வேண்டும் என்றும் இவர்கள் கருதுகிறார்கள்.
3. காலனித்துவம் : இவர்களின் பார்வையில் காலனித்துவம் என்பது மத்தி யப்படுத்தப்பட்ட ஆட்"
தான் (பிரித்தானிய காலனித்துவம் அல்ல) அரசுக்கட்டுப்பாடும் முதலாளித்துவமும் வலிந்து மட்டக்" களப்பில் புகுத்தப்படுகிறது. இன்றைய நெருக்கடிகள் (1984) ஒரு வரலாற்று சந்தர்ப்பம் என இவர்கள் கருதுகின்றனர். மரபு வழி வரலாறு, தேசியவாத வரலாறு இரண்டையும் கட்டுடைப்பதன் மூலம் மாற்று செயற்பாடுகளை உருவாக்குவதில் இவர்கள் அக்கறை கொண்டுள்ளனர்.
இதுவரை நாம் பார்த்த வரலா
ற்று நோக்கு முறைகள் மண்
டுருக்குள் இறக்குமதி செய்யப்பட்ட புதிய வரலாறுகள். புலமையாளர்களின் வரலாறு, தேசியவாத வரலாறு, படிச்ச
| Gougpu u uadi
இருக்கினம்?” என்ற
வரலாற்றுனர்வும்.
தேர்வும் தொகுப்பும்
"படிச்ச ஆட்கள்
சும்மா பார்த்துக்
கொண்டிருந்தால் தட்டிக்கேட்பதற்கு
கேள்விக்குள் படிச்ச ஆட்கள் என்றால் யார் எண்பதற்குரிய வரைவிலக்கணம் இருப்பதாக விற்ரேக்கர் சொல்கிறார்.

Page 42
வரலாற்றுணர்வும்.
தேர்வும் தொகுப்பும்
கோவிலின் கதையை விட, கதை சொல்லப்படும் முறைதான் முக்கியம். கதையின் வெவ்வேறு வடிவங்கள் இருக்கும். வெவ்வேறு கதைகள் சொல்GDüu(buih.
ஆட்களின் கற்பனாவாத வரலாறு என்பன இறக்குமதி செய்யப்பட்ட புதிய வரலாறுகள். காலனித்துவ வரலாறும் புதிய வரலாறுதான். அரச நிர்வாக இயந்திரம் ஊடாக இறக்குமதி செய்யப்படும் இந்த வரலாற்றைப் பார்ப்பதற்கு முன்னர் மரபு வழி வரலாறுகளைப் பார்ப்போம். மரபு வழி வரலாறுகளில் ஒன்றுதான் பிரபஞ்ச மைய 61 S (T) (Cos nic History) இந்து மக்களின் நம்பிக்" கைகளோடு சம்பந்தமுடையது இந்த வரலாறு. மனிதனால் விளங்கிக் கொள்ள முடியாத புதிர்களிற்கு இது விடை தருகிறது. புராணங்கள், பழமரபுக் கதைகள் ஆகிய" வற்றின் கலப்புடைய வரலாறு இது. அறம் சார்ந்த விளங்கங்கள் இந்தப் புராணக் கதை" களில் இருக்கும். கடவுளர் உலகமும் மட்டக் களப்பு மனிதர்கள் உலகமும் ஒன்று கலக்கும் வரலாறு இது. ஏ"ை னய மரபுவழி வரலாறுகளான கோவில் வரலாறு, பிராந்தி யத்தின் சாதி வரலாறு ஆகியவற்றுடனும் இது நெருங்கிய சம்பந்தம் உடையது. இன்" றைய காலத்து வீழ்ச்சியை பிரபஞ்ச வரலாறு 'கலியுகத்தின் கோலம்' எனக்கூறும். இவ் வரலாற்றின் காலக்" கணிப்பு முறை பிரத்தியேக
பGானது.
‘தேசத்துக் கோவில்களின்’ வரலாறுகள் மட்டக்களப்பு
நோக்கு முறையை எடுத்துக்" காட்டுவன. மட்டக்களப்பில் கோவில் வரலாறுகள் பல உள்ளன. மண்டூர் முருகன் கோவில் வரலாறும் அவற்றுள் ஒன்று. கோவில் வரலாறுகள் பற்றிய புராணக் கதைகளும், மரபுக் கதைகளும் மட்டக்" களப்பின் சமூக வரலாற்றை எடுத்துச் சொல்கின்றன.
கோ
கோ
@F
5ft hi.
19
தகுதி
சமூ எண்
GQ JJG இந்த
Ꭷ 1ᏌᎶ ւյ{6}| தப்ட கல் கல்ே ஆத
gun
乐تe{{
/10 - Ա555 ք,
றை
198.
fg
கல் பே

விலின் கதை வெறுமனே ஒரு கதையல்ல. விலைச் சூழ்ந்து உருவான சமூக ஒழுங்க" Loï 6?) L J (Social arrangement) -95 6 7 GB)öglö ல்லும். கோவில் தோன்றிய போது அதனோடு பந்தப்பட்டவர்கள் யார்? அவர்களின் வகிகம் என்ன? ஒவ்வொருவருக்கும் இருந்த திகள் என்ன? அதிகாரங்கள் என்ன? குறித்த க ஒழுங்கமைப்பில் அவர் பங்கு என்ன? பவற்றை எடுத்துச் சொல்வதாக கோவில் லாறுகள் உள்ளன என்கிறார் விற்ரேக்கர், தக் கோவில் வரலாறுகள் வெறும் 'வாய்மொழி ஸ்ாறுகளும் அல்ல. 'கல்வெட்டுக்கள்’ எனப்ம் ஒலைச் சுடிவகள் மூலம் சான்றுப்படுத்” படும் வரலாறுகளாகும். 'கல்வெட்டு' என்றால் லில் பொறிக்கப்படுவது; ஆனால் இந்தக் வெட்டுக்கள் சுவடிகளாகும். கல்வெட்டுக்களை ாரம் காட்டி முன்வைக்கப்படும் வாதங்கள் (artents) தான் முக்கியம். நிகழ்காலச் சமூக }ங்கமைப்பில் அவரவருக்கு உரிய இடம், கைகள், உரிமைகள் தொடர்பான 'வாதங்கள் ாவில் வரலாற்றில் உள்ளடங்கி உள்ளன. னால் கோவில் வரலாறுகள் ஊடாக உரிமைக் ரிக்கைகள் (Claims) முன்வைக்கப்படும்.
"விலின் கதையை விட, கதை சொல்லப்படும் றதான் முக்கியம். கதையின் வெவ்வேறு வடி" கள் இருக்கும். வெவ்வேறு கதைகள் சொல்படும். அந்த வெவ்வேறு கதைகள் ஊடே வ்வேறு உரிமைக் கோரிக்கைகள், முரண்திகள் வெளிப்படும்.
ர்டூர் முருகன் கோவிலை உதாரணமாக எடுத்கொள்ளலாம். இந்தக் கோவிலோடு ஐந்து கிராகள் சம்பந்தப்படுகின்றன. ஐந்து கிராமங்க" ாடு வெவ்வேறுசாதிகள், குடிகள், கால்வழிகள், நபர்கள் என்ற பிரிவுகள் சார்ந்து பல கோவில் லாறுகள் உள்ளன. பொதுவாகக் கோவில் லாறுகள் மாறிக் கொண்டிருக்கும் சமூகம் ஒன்
மாறாத நிலைத்த பழமையான ஒழுங்" மப்புக்குள் வைத்துப் பார்க்க முனைகின்றன.
லனித்துவ வரலாறு மையப்படுத்தப்பட்ட காரத்தின் ஊடாக வந்து சேர்ந்தது. முதலாதுவ வளர்ச்சியும் காலனித்துவத்தின் அதிகார லைகளை நீட்டின. இருபதாம் நூற்றாண்டின் பகுதிவரை அரசு அதிகாரம் மண்டூர் போன்ற திகளில் வெளிப்படவில்லை. மண்டூரின் வரற்றில் இருந்தே காலனித்துவ வரலாற்றின் சியை கண்டு கொள்ளலாம்.
4ல் விற்ரேக்கர் கள ஆய்வை மேற்கொண்ட லத்திற்கு சற்று முன்பாகத்தான் மட்டக்களப்பு, முனை ஆகிய இடங்கள் மண்டூர் உடன் பஸ் ாக்குவரத்து மூலம் இணைக்கப்பட்டன. 'ஊர்'

Page 43
என்ற விகுதி ஒருமையில் இருப்பினும் மண்டூர் ஐந்து கிராமங்களை கொண்ட ஒரு பிரதேசம் என்கிறார் விற்ரேக்கர். 1984ல் சனத்தொகை 7000 ஆக இருந்தது. இவர்களுள் 40பேர்வரை அரசாங்க உத்தியோகத்தர்கள். இந்தக் குறைந்த எண்ணிக்கையினரான உத்தியோத்தர்கள் மண் டூரின் வளர்ச்சியின் அடையாளம். இவர்களால்தான் போக்குவரத்து மூலம் அரசமையங்களுடனான இணைப்பு ஏற்பட்டது. இந்தக்குறைந்த எண்ணிக்" கை அதன் வறுமையையும் எடுத்துக் காட்டுகிறது. மத்திய அரசு அதிகாரம் மண்டூர் போன்ற இடங்களுக்கும் வந்து சேரும் காலம் உண்மையில் காலனித்துவ அரசுக்காலம் அல்ல. பின் காலனித்" துவ அரசுக்காலமே என்பது தெரிகிறது. கல்பூ 333 யுடனும், பட்டக் களப்புடனும் 'பளப் போக்குவரத்து இணைக்கப்பட்ட காலத்தில் தான் இந்த அதிகாரம் வலுப்படுகிறது. இருந்த போதும் சுதந்திரத்திற்கு முன்னர் சரியாக 24 ஆண்டுகளுக்கு முன்னர் 1924ம் ஆண்டில் மண்டூர் கந்தசுவாமி ஆலய நிர்வாகப் பிரச்சினை ஒன்று அரசாங்க அதிபரின் விசாரணைக்குரிய பிணக்காக வந்தது. 1917ம் ஆண்டின் 9ம் இலக்கச் சட்டமான நம்பிக்கைப் பொறுப்புச் சட்டம் (Trusts Ordinace) அப்போதுதான் மண்டூர் சம்பந்தப்பட்ட பிணக்கில் நடைமுறைக்கு வருகிறது. வழமைச் சட்Li Jafai (Customary Laws) Lift in a GOT 6Taiலைக்குள் இருந்த மட்டக்களப்பின் கோவில்கள் 1917ம் ஆண்டின் சட்டம் மூலம் அரச நிர்வாக முறையின் எல்லைக்குள் வருவதை விற்ரேக்கர் எடுத்துக் காட்டுகிறார்.
அக்காலம் முதல் கோவில் பிணக்குகள் அரச அதிகாரிகளின் மத்தியஸ்தத்திற்கு உள்ளாகின்றன. அரசாங்க அதிபர் அதிகாரிகளை விசாரணை உத்தியோகத்தர்களாக நியமிப்பார். மத்தியஸ்தம் வெற்றியளிக்காவிட்டால் மாவட்ட நீதிமன்ற வழக்கு, பின்னர் உயர்நீதிமன்றத்திற்கு அப்பீல் என்றெல்லாம் வழக்குகள் தொடரும். வாதங்களும் எதிர்வாதங்களும் நியாயதுரந்தர்களின் துணையுடன் முன் வைக்கப்படும். இவ்விதமாக காலனித்துவம் புதிய வரலாற்றை எழுதியது. 1924, 1932, 1956 ஆகிய ஆண்டுகளில் மண்டூர் கோவில் தொடர்பான நீதிமன்ற வழக்குகள் நடைபெற்றன. 1978ம் ஆண்டில் ஒரு தீர்ப்பு மண்டூர் கோவிலில் வேளாளர் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது என்கிறார் விற்ரேக்கர். 1917ம் ஆண்டின் சட்டம் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட வரலாறு கள் பற்றித் தீர்ப்புக்கள் கூறி இறுதியில் வேளாளர் " சீர்பாதர் போட்டியில் ஒரு பக்கத்தின் பின்னடைவிலும், இன்னொரு பக்கத்தின் எழுச்சியிலும் முடிந்தது என்றும் கூறுகிறார்.

மட்டக்களப்பின் பிராந்திய Fாதி வரலாறு மட்டக்களப்பின் பன்மைத்துவ வரலாறு களில் முக்கியமானது. மக்ஜி லவ்றே என்னும் மானிடவிபலாளரை விற்ரேக்கர் மேற்கோள் காட்டுகிறார். முக்குவர் வாதி மட்டக்களப்பின் ஆதிக்" கச் சாதியாக வரலாற்று ரீதிபில் உருவாகியது. போர்த்" தொழில் வல்ல இந்தச் சாதி a warrior caste) ujai 6TCupādயோடு தொடர்புடைய வர" லாற்றுப் பின்னணி மக்ஜில்" ரேயினால் எடுத்துக் காட்டப்பட்டது. 1. பிராமணர் தொடர்பு அற்ற வீரசைவ தருக்கள் குலத்தின் வருகை, 2. சில உடமை 3. அரசியல் அதிகாரமும் அதுசார்ந்த கருத்” நியலும் என்பன முக்குவர் Fாதி வரலாற்றின் பிரதான அம்சங்கள்.
i) மக்ஜில்வரே ஆய்வின்படி மட்டக்களப்பின் சாதிமுறையை அதன் பிரத்தியேகமான வரலாற்றுப் பின்னணியில் விளக்க வேண்டும்.
i) மட்டக்களப்பின் சாதிகளின் அமைப்பியல் கட்டமைப்பும் அவற்றின் 3}L(upLib (Structural Position) G).5760ői (6) 5Tálயை விளக்கமுடியாது.
i) தூய்மையும் துடக்கும் என்ற எண்ணக்கருவைச் சுற்றி உருவாக்கப்பட்ட இனவியல் - உயிரியல் பதார்த்தங்கள் (Ethno - Sociological Substances) ஆய்வு முறையும் மட்" டக் களப் பின் சாதி முறையின் விளக்கத்திற்கு உதவாது.
மக்ஜில் விரேயின் ஆய்வின் முக்கிய முடிவுகளை விற்ரேக்" 5ர் மேற்கூறியவாறு எடுத்துக் கூறியிருக்கிறார். மக்ஜில்வரே
வரலாற்றுணர்வும்.
தேர்வும் தொகுப்பும்
முக்குவர் வாதி மட்டக்களப்பின் ஆதிக்கச் சாதியாக வரலாற்று ரீதியில் உருவாகியது. போர்த்தொழில் வல்ல இந்தச் சாதியின் எழுச்சியோடு தொடர்புடைய வரலாற்றுப் பின்னணி மக்ஜில்ரேயினால் எடுத்துக்காட்டப்பட்டது.

Page 44
வரலாற்றுணர்வும்.
தேர்வும் தொகுப்பும்
முக்குவர், வேளாளர் என்ற இருசாதிகளின் குடியேற்றம், அவற்றிற்குகிடையிலான போட்டியை மக்ஜில்வரே அழகாக சித்தரிக்கின்றார் என்றும்
கூறுகிறார்.
விற்ரேக்கர்
தனது ஆய்வுக்குரிய சான்றா- வே தாரங்களை நாட்டார் வழக்- இது காறுகள், கதைகள், கோவில்" மு. களின் தோற்றம் பற்றிய கதை ஒது கள் என்பவற்றில் இருந்து கா பெற்றார். முக்குவர், வேளா ஆ ளர் என்ற இருசாதிகளின் வ( குடியேற்றம், அவற்றிற்கு டெ கிடையிலான போட்டியை A மக் ஜில்வரே அழகாக சித்தரிக்கின்றார் என்றும் விற்- Ds ரேக்கர் கூறுகிறார். Hi ஆனால் மணி டூரின் கதை 14 வித்தியாசமானது என்கிறார் வி "கிழக்குக் கரையின் சாதி இ அரசியல் பற்றி மக்ஜில்வரே Ce கூறியிருப்பதில் இருந்து வித் யே தியாசமான வரலாறு மண்டு வி ரில் உருவானது. முக்குவர் - தப அடிக்குறிப்புகள் 1. பிரபஞ்ச மையவரலாறு மட்ட
கிடக்கின்றது. இது இந்து சமய
"சுப்பிரமணியருடைய ஆணைட் வேலானது உக்கிரத்தோடு வரு கூறுகளாகப் பிளந்து எறிந்து கட சென்றதென்றும், வேலுருக்
உகந்தலை உச்சியிலும், திருக்கே மண்டூரில் ஒரு தில்லை மரத்தின் மட்டக்களப்பு தமிழகம்' (1964,
மூன்று இடங்களில் தங்கிய இந்த நோக்கி கொத்துப் பந்தர் அமைத் காடுகளில் வாழ்ந்த வேடர்களே
கோவில் வரலாறுகள் மட்டக் செய்திகளைக் கொண்டிருக்கின் நிகழும் சடங்குகளில் ஒன்று மட்டக்களப்புத் தமிழகம்' நூல
“தேர்விழா முடிவின் போது ே பொறுப்பாளராக இருந்த பெரு திருவருட் பிரசாதத்தைக் கொல கருதப்படுவது. திருவமுதுக் குடு எடுத்து முறையே வரிசைப்படி கூறுதல் வேண்டும். உரியவர்
முன்வரின் வந்தவரது குலம் சே காட்டுவர். அதனால் குடுக்கை நீக்கி வாதிடத்தக் கவராய்
முடியாதவராவர். குடுக்கை சு என்பது கலிங்க மன்னனால் நி
(பக் 440-441)

|ளாளர் போட்டியில் வேளாளர் மண் டுரில் ண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டனர். பின்னர் க்குவர் கோவில் விவகாரங்களில் இருந்து ங்கிக் கொள்கின்றனர் - கடந்த 50 வருட லத்தில் கோவில் நிர்வாகம், அதன் அரசியல் கியவற்றில் சீர்பாதர் செல்-வாக்கு மேலோங்கி நகிறது" என்பது அவரது கூற்றின் மொழி யர்ப்பு. compound of many histories: the many pasts of east coast Tamil community” 67 Giīp 5GOGUÜL fai ர்க்.பி. விற்ரேக்கர் எழுதிய கட்டுரை Sri Lanka story and Roots of Conflict 6 TGðip bil Gélaö (Luaj, 5 - 163) சேர்க்கப்பட்டுள்ளது. மானிடபலாளர் பலரின் கட்டுரைகளைக் கொண்ட ந்த நூல் யொனதன் ஸ்பென்சர் (Jonathan Spen) தொகுப்பித்து Rout Ledge - லண்டன், நியுார்க் வெளியீடாக 1990 ல் வெளியிடப்பட்டது. ற்ரேக்கர் கருத்துக்களை எளிமைப்படுத்தி பிழில் தந்தோம்.
க்களப்பு மக்களின் நம்பிக்கைகளில் ஊறிக் நம்பிக்கைகளோடு தொடர்புடையது.
படி துரனைக் கொன்று வெற்றியுடன் திரும்பிய ம் வழியில் எதிர்ப்பட்ட வாகூர மலையை இரு டலில் மூழ்கிய பின் மூன்று கதிர்களைச் சிந்திச் கொண்ட அக்கதிர்கள் மூன்றும் முறையே காவிலில் ஒரு வெள்ளை நாவல் மரத்தின் மீதும், மீதும் தங்கியிருந்தன வென்று.” வி.சி.கந்தையா (பக் 406-407)
5 வேல் ஆயுதத்தை கண்டு அவற்றை வியப்புடன் து வழிபடத் தொடங்கியவர்கள் அப்பகுதிகளின் ா என்பதும் இவ் வரலாறு கூறும் செய்திகள்.
ந்களப்பு சமூக ஒழுங்மைப்புத் தொடர்பான றன. தேசத்துக் கோவில்களின் திருவிழாக்களில் 'குடுக்கை கூறுதல்’ எனப்படும். இது பற்றி ல்ெ கூறப்பட்டுள்ளவை: காயிற் பணிகளில் ஈடுபட்டோர்க்கும் விழாப் நமக்களுக்கும் ஆண்டவனால் அருளப் பெறும் ண்ட திருமுட்டியே குடுக்கை என்று பக்தியுடன் }க்கை ஒவ்வொன்றையும் காசாளர் தம் கையில் அதற்குரிய குலத்தார் பெயரை குறிப்பிட்டுக் அன்றி வேறு எவரும் அதனை வாங்குவதற்கு ாத்திரங்களைக் கேட்டு மற்றையோர் எதிர்ப்புக் வாங்க வருவோர் தம்மைப் பற்றிய ஐயத்தை இருந்தால் அன்றி மானத்தோடு மீளுதல் றுவோர் வேளாளராகவே இருக்க வேண்டும் யமிக்கப் பெற்ற பழைய கட்டுப்பாடாகும்.

Page 45
3. மண் டுர் கிராமத்தை ஆய்வு செய்த விற் ரேச் கட்டமைப்பு வர்க்க உறவுகள் பற்றி விரிவாக எ{ குறிப்புக்களைத் தருகிறார். கறுவல் தம்பியை நில
பற்றிப் 'படிச்ச ஆட்கள் பார்வை என்ன என்று : வர்க்க ஆய்வில் அவர் இறங்கவில்லை. கறுவல் அவரின் 'மச்சான்கள் ஏழைகள். அம் மச்சான்களி சகோதரியை மனம் முடிக்க காத்திருக்கிறான். பற்றிய அவர் வருணிப்பில் நான்கு விடயங்கள் ெ
Ծ ^ * - s ii)i if;"ვზY S0S SOSOEEaE LE 0E0 00 S S cSSc0SEccL a LLL SLLL LLLLaLLS مظہر 1 : {T}5 :
ஆ) பெரும்பாலோர் ஏழைகள் (சிலர்
2}} .Հ :
ஆ) தமிழ் பேசும் இந்துக்கள்
சாதி உணர்வு உடையவர்கள்
ஈ) தாய் வழிக்குடி முறையை உடையவர்க
".....all relatively Sonne extrennely) poor, and all linea and aste oscious." (L15; 119) 3Taitt. 15 go
படிச்ச ஆட்கள் மட்டக்களப்பின் வரலாற்ை
பார்க்காமல் குடியான் சமூகம் (Peas : ! Հ. « : l ikkal Հ{: Ծ: the Sir province S pea:
from Ji past formed, in co-oprative parts, of coloni ploitti011 (பக் 153) என்று கூறுகிறார்.
4. இலங்கையின் பல்வேறு பகுதிகளின் உற்பத்திமு 1.5 சிங்க கண்டிய நிலப்பிரபுத்துவம் பற்றிய 31 цБц%i on Ti. (LITihф Changing Socio-Econo (ountry side) யாழ்ப்பாணத்தின் 'பத்தைமேனி 'திறப்பன்' ஆகிய இடங்களிலும் நியுடன் கள ஆய் முடிவுகள் கட்டுரையாகப் பிரசரிக்கப்பட்டன. ட நிகழ்த்துவதற்கு நியுடனிற்கு சந்தர்ப்பம் கிட்டவில் எழுத்துக்கள் மட்டக்களப்பின் உற்பத்தி முறைக மிகவும் உபயோகமானவை. மட்டக்களப்பு சமூகத் சட்டகத்தில் பொருத்த முடியுமா? என்பது சிந்தன உட்பட்டு வரும் குடியான் சமூகம்' (Peasant So அரசுக்காலனித்துவமும் மரபு வழிப்பட்ட சுரண்ட traditional forms of exploitation) g-fu 'ulgid gy பொருத்தம் உடையன? என்ற கேள்விகளுக் வழிகாட்டக் கூடியன.
குறிப்பு அடிக்குறிப்புக்கள் மொழியாக்கம் செய்தவரால் எழுதப்பட்
 
 
 
 
 
 
 
 
 
 

காடுக்க வேண்டும் என்பதும், ர் என்பதும் மிக முக்கியமாக ம்முறை மாறுதல் பெருத்த (பக் 440-41)
கர் அதன் பொருளாதாரக் ழதாவிட்டாலும் சில முக்கிய க்கிழார்' என்றோ "நிலப்பிரபு டாளிகள் முரண்பாடுகளைப் கூறியிருக்கலாம். அவ்வாறான தம்பி காணிக்காரர். ஆனால் ல் ஒருவன் கறுவல் தம்பியின் பொதுவாக மண்டூர் மக்கள் வளிப்படுகின்றன.
மிகுந்த ஏழ்மை நிலையில்
5ள்
annil speaking, Hindu, Matriரது கூற்று)
ற நிலப்பிரபுத்துவம்' என்ற ant Society) ஆகப் பார்ப்பதை sant Society only just emerging at and traditional forms of ex
றைகளை ஆராய்ந்த நியுடன் ஆழமாக ஆய்வுகளை செய்து mic Relations in the Kandian
அனுராதபுரமாவட்டத்தின் வுகளை நிகழ்த்தினார். இவரது மட்டக்களப்பில் ஆய்வுகளை ல்லை. நியுடனின் மேற்குறித்த ள் பற்றி ஆராயும் ஒருவரிற்கு தை நிலப்பிரபுத்துவம்' என்ற னைக்கு உரியது. 'மாறுதலுக்கு cienty in transition) (dirig,6t ai (p60p565lb) (Colonial and ட்கள்’ கருத்துக்கள் எந்தளவு கு நியுடனின் "ஆய்வுகள்
'g r”
GS)6)I
வரலாற்றுணர்வும்.
தேர்வும் தொகுப்பும்
இலங்கையின் பல்வேறு பகுதிகளின் உற்பத்திமுறை களை ஆராயநத நியுடன் குணசிங்க கணர்டிய நிலப்பிரபுத்துவம் பற்றிய ஆழமாக ஆய்வுகளை செய்து எழுதியுள்ளார்.

Page 46
வரலாற்றுணர்வும்.
தேர்வும் தொகுப்பும்
நவீன அரசுகள் இடைக்கால حہ 용 அல்லது
སྤྱི་ முந்திய 。翌 அரசுகளில் ; இருந்து எப்படி
; வேறுபடுகின்றன என்பதை நாம் 99
( பார்த்தல் g அவசியம்.
நவீனத்துக்கு முற இலங்கையின் தமிழர் வாழும் அரசு உருவாக்கம் எவ்வாறு இ எத்தகையன? இதற்கும் தெற்கே எத்தகையன? "மட்டக் களப்பி விலக்கணத்திற்கு உட்படுமா? '. அரசு உருவாக்கம் எத்தகைய ஆகியனவற்றிற்கும் யாழ்ப்பான பண்பாட்டு அரசியல் உறவுகள் 6
இக்கேள்விகளுக்கான பதில்கன அல்லது நவீனத்துவத்திற்கு முந்: என்பதை நாம் பார்த்தல் அவசி nodern states) uțögóttuu 15T Gði 5 ur, மாதிரிகளை உருவாக்கிய கே மற்றும் ஆர்.ஸ்ரிறாற் தமது கட்( அவர்கள் கூறும் நான்கு ம பின்வருவோராவர்.
1. பெனடிக்ற் அண்டசர்சன் (13 2. ஹெல்னெர் (I.Gelner)
3. பேர்ட்டன் ஸ்ரைன் (Berton
4. எஸ்.ஜே. தம்பையா (S1. தம்
இவர்களது எழுத்துக்களில் இரு தென்கிழக்கு ஆசியாவினதும் உருவாக்கங்களையும் புரிந்து ெ அவை இலங்கையில் நவீனத்து கும் துணை செய்வன.
நிசான் மற்றும் ஸ்ரிறாற் கூறியி அரசு உருவாக்கங்களின் பொது
1. இவை இறுக்கமான கட்ட6
கட்டமைப்புடையவை. கட்டுப்பாட்டில் இருந்து 6 உருவாக்கங்களாக இவை இ
2. பல்லினத்தன்மை (Hett ஓரினத்தன்மையுடைய அரச
3. அரசியல் அதிகாரம் பிரிபட்டு மத்தியில் இருந்த அரசிடம் கு
போட்டன் ஸ்ரைன் தென்னி உருவாக்கத்திற்குரிய விளக்கப (Southal) என்பவர் எழுதியிரு கூறாக்க நிலை அரசு (Segmen பேர்ட்டன் ஸ்ரைனின் கூறாக்க தமிழில் கூறலாம்.
அ) அரசு ஒன்றின் உருவாக்கத் தனித்து இயங்கிக் கொண்

3
திய காலத்து அரசு உருவாக்கம்
பகுதிகளில் போர்த்துக்கேயர் ஆட்சிக்கு முன்னர் நந்தது. யாழ்ப்பாண இராச்சியத்தின் இயல்புகள்
இருந்த அரசுகளிற்கும் இடையிலான உறவுகள் ள் முக்குவ வன்னிமைகள்' 'அரசு' என்ற வரை அடங்காப்பற்று என அழைக்கப்பட்ட வன்னியின் து. வன்னி, திருக்கோணமலை, மட்டக்களப்பு ாத்திற்கும் இடையிலான சமூக, பொருளாதார, ாத்தகையன? என்ற கேள்விகள் சிந்தனைக்குரியன.
ளத் தேடுமுன்னர் நவீன அரசுகள் இடைக்கால திய அரசுகளில் இருந்து எப்படி வேறுபடுகின்றன யம். நவீன காலத்திற்கு முற்பட்ட அரசுகள் 1: ாதிரிகள் (Models) பரிசீலனைக்கு உரியவை. இ ட்பாட்டாளர்கள் நால்வரை எலிசபெத் நிசான் டுரையொன்றில் குறிப்பிடுகின்றனர்.
ாதிரிகளை எடுத்துக் கூறிய ஆய்வாளர்கள்
'nedict \ nderSot)
Stien)
பையா) ந்து பெறப்படும் மாதிரிகள் தெற்கு ஆசியாவினதும் வரலாற்றையும் இப்பிராந்திய நாடுகளின் அரசு காள்வதற்கான மாதிரிகளாகக் கொள்ள முடியும். ங்கு முந்திய அரசு உருவாக்கங்களை விளக்குவதற்
ருப்பவற்றை தழுவி நவீன காலத்துக்கு முற்பட்ட
இயல்புகள் சிலவற்றை கூறமுடியும். மைப்பு உடையனவல்ல. மாறாக நெகிழ்ச்சியான (loos ely Structured organisations) fäou விலகிநிற்கும் பலமையங்களை கொண்ட அரசு இருந்தன. rogeneity) இவற்றின் இன்னோர் இயல்பு.
என்ற கருத்திற்கு மாறுபட்ட இயல்பு இது. } பல்வேறு மையங்களில் சிதறி இருந்தது. அதிகாரம் விந்திருக்கவில்லை. அதிகாரக்கையளிப்பு இருந்தது. தியா பற்றி எழுதியிருப்பவை இத்தகைய அரசு ாக அமைகின்றன. ஆபிரிக்கா பற்றி செளத்தல் பதை மாதிரியாகக் கொண்டு பேர்ட்டன் ஸ்ரைன் ary State) என்ற எண்ணக்கருவை முன்வைத்தார். நிலை அரசு வரை விலக்கணத்தினை பின் வருமாறு
நிற்கு முன்னரே அரசின் பாகமாக இருந்த பகுதிகள் டிருந்தன.

Page 47
ஆ) அரசுடன் இணைந்த இப்பகுதிகள் தம்மளவில் தீ கொண்ட கூறுகளாக (Segments) இருந்தன
இ) கூறுகள் ஒன்றிணைந்து ஆட்சியாளன் ஒருவ அவன் மேலாண்மைக்கு உட்பட்டன. ஆட்சிய 3ut 30TT is g(Disitat (Sacred Ruler)
*} அரசிற்கான அங்கீகாரமும், ஆத்மார்த்த பல பு
{-pu}{s.
ஸ்ரைன் குறிப்பிடும் கூறாக்க நிலை அரசின் பகுதி கள் i} தெளிவான எல்லைகளைக் கொண்ட இனக்குழுமங்களின் பிரதேசங்களாக இருந்தன. (Well defined ethnic territories) ii) - gyGuțiògóaði 356DIGIபு:சிகள் பிரதேசத்தின் தலைவர்களாகவும் தம் குழுமங்களின் விடயங்களை பற்றி எடுத்துச் }சால்லும் அதிகாரம் உடையவர்களாகவும்
ருந்தனர்.
பேர்ட்டன் ஸ்ரைன் தரும் இவ்வாறான மாதிரி 6 gulps. 37 ii (Gellner) Nations and Nationalism (தேசிய இனங்களும் தேசியவாதமும்) என்ற ல் தரும் மாதிரியோடு பொதுப்பட்ட நிலையில் ஒற்றுமையுடையதாய் உள்ளது. ஹெல்னர் கைத்தொழில் எழுச்சிக்கு முற்பட்ட சமூகம் (Preindustrial Society) பற்றிப் பேசுகிறார். இது ஒரு உழுகுடிச் சமூகமும் (Agranian Society) ஆகும். வ்வாறான கைத்தொழில் எழுச்சிக்கு முற்பட்ட சமூகங்களில் பண்பாட்டு ஒருமைத்துவம் கிடை து என்கிறார் ஹெல்னர், சமூகம் கிடையான
:};f!h)`
üf拜 -25 , }, sping) si (florizontal Stratification) கொண்டிருந்தது. ஆட்சி அதிகாரிகள், நிர்வாக அலுவலர்கள், வர்த்தக வகுப்பினர் ஆகிய உயர்ந்” தோரும் சமூக்தில் செல்வாக்குடையோரும் முழு அரசின் எல்லைக்குள்ளும் ஒர் குழுவாகவோ வர்க்கமாகவோ ஒன்றுபடுதல் சாத்தியமற்றதாக இருந்தது. பிளவுபட்ட மூடுண்ட சமூகங்களிற்குள் (insular Communities) உள்ளமைந்தும் பிரிவு பட்டும் இவர்கள் இருந்தார்கள். பண்பாட்டு அலகுகளிற்கும் அரசியல் அலகுகளிற்கும் ஒருங்கிணைவு இருக்கவில்லை. பண்பாட்டு வேறுபாடுகள் தாம் முதன்மை பெற்றிருந்தன. Lu GSöi LT Lo @ @?((560muro (ÇÏultural Homogeneity) கைத்தொழில் எழுச்சிக்கு முற்பட்ட சமூகங்களில் இருக்கவில்லை.
அண்டர்சன், தம்பையா ஆகிய இருவரும் நவீன அரசுகள் பற்றிய வரையறைகளை குறிப்பிட்டி" ருக்கின்றனர். தம்பையா ஹலக்டிக் ஸ்ரேற்’ (Galactic State) என்னும் கருத்தைக் கூறியிருக்கிறார். (தாய்லாந்து நாட்டின் பெளத்தம், சமூக அமைப்பு, அரசு உருவாக்கம் பற்றி விரிவான ஆய்வுகளை செய்த இலங்கைத் தமிழறிஞர் எஸ்.ஜே.தம்பை" யாவின் 'ஹலக்டிக் ஸ்ரேற் பற்றியசொற்பொருள்
 
 
 
 
 

தனித்துவமும் ஒருங்கிணைவும்
னிற்கு விசுவாசம் தெரிவித்து ாளன் தெய்வீக உரிமையுடை"
pம் சடங்கியல் அம்சங்களால்
விளக்கமும் அவரது அரசு உரு வாக்கம் பற்றிய கருத்தும் இன்னொரு பிரிவில் விளக்கப்பட்டுள்ளன.) நவீனத்துவ காலத்து அரசுகள் சில பொதுத்தன்மைகளைக் கொண்டிருக்கின்றன. இப்பொதுத் தன்மைகள் நவீன காலத்துக்கு முந்திய கூறாக்க நிலை அரசு (ஸ்ரைன்) ‘ஹலக்டிக் ஸ்ரேற்’ (தம் பையா) என்பவற்றில் இருந்து அடிப்படையில் வேறுபட்ட இயல்புகளாக உள்ளன.
1. நவீன காலத்துக்கு முந்திய அரசுகள் எல்லைகள் பற்” றிய திட்டவட்டமான வரையறைகளின் - lஅமைவன அல்ல. கச்சதீவு யாருடைய எல்லைக்குள் இருக்கிறது? என்பன போன்ற பிரச்சினைகள் அன்றைய கால அரசுகளிற்கு முக்கியமில்லை. அண்டர்சன் இது பற்றிக் கூறும் போது நவீன காலத்துக்கு முந்திய அரசுகளின்
எல்லை வேலிகள் (Bound
aries) பல பொட்டுக்களை யும் ஒட்டைகளையும் கொண்டிருந்ததோடு தெளிவற்றும் இருந்தன (Porous and indistinct) 676ñápti; பாதுகாப்பை சட்டத்தின் துணையுடன் நவீன அரசு" கள் நாடுகின்றன. சட்டமுறைப்படியான விதி முறைகளை மீறி எல்லைகளை ஒருவர் கடக்க முடி" யாது. நவீன அரசின் எல்606356 ritualized bound
aries ஆகும். தமிழில்
யோரும் முழு அரசினர்
வரலாற்றுணர்வும்.
தேர்வும் தொகுப்பும்
ஆட்சி அதிகாரிகள்,
நிர்வாக
அலுவலர்கள், வர்த்தக வகுப்பினர் ஆகிய உயர்ந்தோரும் சமுக்தில் செல்வாக்குடை
^ སྣང་།
எல்லைக்குள்ளும் ஒர் குழுவாகவோ வர்க்கமாகவோ ஒன்றுபடுதல் சாத்தியமற்றதாக இருந்தது.
(

Page 48
வரலாந்துனர்வும்.
தேர்வும் தொகுப்பும்
གྱི་ நவீன ஐ காலத்திற்கு & potuit. t.
அரசுகளின் お மத்தியில் பலம் 選 இருக்கும் போது 3 அதன் அதிகாரம் எல்லைகளை நோக்கி وه ( நாலாயக்கமும்
ofuyub.
இதனை (கடவுச் சீட்டு, விசா போன்ற) சடங்காசாரங்களால் நிர்ணயிக்கப்படும் எல்லைகள் என்று கூறலாம்.
3. நவீன காலத்திற்கு முற்
பட்ட அரசுகளின் மத்தியில் 4 பலம் இருக்கும் போது அதன் அதிகாரம் எல்லைகளை நோக்கி நாலாபக்கமும் விரியும். மத்தியின் அரசு பலவீனம் அடையும் போது அதன் அதிகார எல்லைக்குள் இருந்த பகுதிகள் அரசின் ஆதிக்கப்
ஆதாரம்: எலிசபத்
தொகுப்பு: 'சன்ை'
பெட்டி - 1
தேசிய
இலங்கையில் சிங்கள தேசியவா என்பது பற்றிய அடையாளங்கள் கருத்தியலின் பிரதான அம்ச யலாளர்களும் ஆராய்ந்து கூறியி எல்.ஸ்ரிறற் விபரிப்பு முறையில அதனைக் கீழே தந்துள்ளோம். ! அவர்கள் பகுத்துக் கூறியிருக்கிற 1. சிங்களவர் யாவருக்கும் பொது உள்ளது. அவர்களிடையே ( சிங்களவர், கண்டிய சிங்களவ உயிரியல் பொதுத் தன்மை கருதப்படுவர்.
2
உயிரியல் அடிப்படையிலான அமைவதே அவர்களின் மொ இனத்தவராவர்.
3. உணமையான சிங்களவர் டெ இனம் - மொழி - சமயம் எ தொடர்பைக் கொண்டவை. 4. இலங்கைத் தீவு முழுமையா
பெளத்த நாடு. இனம், மொழி, மதம், நாடு என்ற உருவாக்கம் பெற்றது. ஆதாரம்: எலிசபத் நிசான் மற்று nal Identities 61 Göp 51 (G)60u S நூல் பக் 30-31 தமிழில் 'சண்'

பிடிக்குள் இருந்து நழுவிவிடும். இன்னொரு அரசின் கைக்குள் வீழந்தும் விடுவதுண்டு. நவீன கால அரசுகள் எல்லைகளைக் கவனமாக பாதுகாத்துக் கொள்கின்றன. எல்லைக் கோடுகளின் இருபுறமும் கண்காணிப்பு இருந்து கொண்டே இருக்கும்.
நவீன காலத்திற்கு முற்பட்ட அரசுகள் இறை" வனின் அதிகாரத்தை மேல் இருந்து பெற்றுக் கொண்டன. அரசனிடம் தெய்வீக அதிகாரம் இருந்ததால் அவன் மக்களின் மீது ஆணை செலுத்த முடிந்தது. நவீன அரசுகளின் அதிகாரம் கீழிருந்து வருகிறது. மக்களிடம் இருந்து dial 55p35 (Will of the People) Fig) it is, TJ அரசுகள் கூட மக்களின் விருப்பம், ஆணை பற்றியே பேசுகின்றன.
; நிசான் மற்றும் ஸ்ரிறற்.
வாதக் கருத்தியல்
தத்தின் எழுச்சியின் பயனாக சிங்களவர் யார் கட்டமைக்கப்பட்டன. சிங்கள தேசியவாதக் ங்களை வரலாற்றாசிரியர்களும் சமூகவிருக்கிறார்கள். எலிசபத் நிசான் மற்றும் ஆர். ான வரைவிலக்கணம் ஒன்றைத் தந்துள்ளனர். இக்கருத்தியலின் நாலு பிரதான அம்சங்களை TAGr.
516. In 607 plujrfu Jai guail (Biological Nature) இருக்கும் சாதிவேறுபாடுகள், கரைநாட்டுச் Iர் என்ற வேறுபாடுகள் யாவற்றையும் கடந்த இது. அவர்கள் ஒரு இனம் (Race) என்று
இந்தப் பொதுத் தன்மையின் வெளிப்பாடாக ழி. சிங்கள மொழியைப் பேசுவோர் சிங்கள
1ளத்தர்களாகவும் இருப்பார்கள் அவர்களின் ன்பன ஒன்றுடன் ஒன்று பிரிக்க முடியாத
க சிங்களவர்களின் தேசம், இந்நாடு சிங்கள
நான்கு அம்சங்களை உள்ளடக்கிய கருத்தியல்
Lb gyi.6TGö.6örflipp The Generation of Commuilanka: History and Roots of Conflict 3737391ub

Page 49
பெளத்த தேசியவாதம் - அதன் வரலாற்று மூ
இலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் தோன்றிய சிங் உணர்வின் தான்கு முக்கிய அம்சங்கள் பெட்டி 1
தூற்றாண்டின் பிற்பகுதியில் இக்கருத்துநிலை பெற்றிரு
ஸ்ரிறற் விபரித்தனர். பிற சமூகவியலாளர்கள், மா? விந்ஞானிகள் ஆய்வுகளிலும் இக்கருத்தியல் பற்றி : இப்பகுதியில் சிங்கள தேசியவாதக் கருத்தியலின் பி தேசிய வாதகத்தின் வரலாற்றின் முக்கிய சில கட்டா இவ்வரலாற்றை நிசான் ஸ்ரிறற் எழுதியருப்பவற்றைப்பு it, fissi bihisair,351 TL. (The generation of communal le
01 ஆரம்பம்
சிங்கள மக்களிடையே பெளத்த மறுமலர்ச்சி இ (டச்சுக்காரர் ஆட்சியில்) தோற்றம் பெற்றது. 18ம் நூற் வாதம் அடிப்படையில் ஒரு சமய இயக்கமாகவே ே வளர்ச்சி பெற்றது. இந்த ஆரம்ப கட்டத்தின் முக்கிய
1) தேசியவாதம் கரைநாட்டில் தோன்றிய எழுச் iii பெளத்த சமய மறுமலர்ச்சி இயக்கமாக இது
i Fமய மறுமலர்ச்சி இயக்கமாக இருந்த இந்த தே முக்கிய இடம் பெற்றது. பெளத்த மடாலயங்கள் கொவிகம சாதியனரின் ஆதிக்கத்தில் இருந்த சாதிகள் சில கொவிகம எதிர்ப்பை வெளியிட்ட
iv} காலனித்துவ ஆட்சியில் கீழ் ஏற்பட்ட பொ
மேல்நிலைக்கு வந்த சலாகம, கராவ, துராவ
திர்ப்பாளர்கள். பெளத்த சமய நிறுவனங்களில் சமதையான கெளரவத்தையும் அந்தஸ்தையும்
V) பெளத்த சமய நடைமுறைகளில் புகுந்த குறைகள் தூய்மையான உயர்நிலைக்கு எடுத்துச் செல்ல வாதம் ஆக இது இருந்தது. பெளத்த துறவ வழிநடத்தப்பட்ட இந்த மறுமலர்ச்சி இயக்கம் கொவிகம பெளத்த தலைமைப் பீடங்களுக்க எ
2. கிறிஸ்தவ மிசனரிகளுக்கு எதிர்ப்பு
பிரிட்டிஷ் ஆட்சியின் போது கிறிஷ்தவ மிசனிகள் நடடிவக்கைகளிற்கும் எதிர்ப்பு பெளத்தர்களிட
1) ஆரம்பத்தில் பெளத்தர்கள் மிசனிமாருக்கு கடும் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கரையோர எதிர்ப்பு தொடங்கியது ii இந்த எதிர்ப்பு பெரும் விவாதங்களாக வெளி இடையில் மூன்று பெரும் விவாதங்கள் நிகழ் விவாதம் முக்கியமானது)
3. வன்முறைக் கலவரங்கள்
i) 1866 - 1915 காலத்தில் இந்த இயக்கத்தில் ஒரு
சமய எதிர்ப்பியக்கம் வன்முறைக் கலகங்களா மாற்றம். இக்கலகங்களில் சிலர் கொல்லப்பட்ட
 

லங்கள் 1750 - 1915
கள இனம் என்ற அடையாள ல் விளக்கப்பட்டுள்ன. 20ம் ந்த வடிவத்தை நிசான் மற்றும் னிடவியலாளர்கள் அரசியல் விரிவாக அலசப்பட்டுள்ளது. ரதான அம்சமான பெளத்த களை எடுத்துக் கூறுவோம். பிரதான ஆதாரமாக் கொண்டு entities) பக் 31-32 முற்குறித்த
பக்கம் 18ம் நூற்றாண்டில் றாண்டில் தோன்றிய தேசிய தான்றி 19ம் நூற்றாண்டிலும் இயல்புகள் சில
சியாக இருந்தது.
இருந்தது. சியவாதத்தில் சாதி உணர்வு ர் கோவில்கள் அக்காலத்தில் ன. புதிதாக எழுச்சி பெற்ற டனர்.
"ருளாதார மாற்றங்களால் என்ற சாதியனரே இவ்வெ" } கொவிகம சாதியிரனருக்கு இவர்கள் கோரினர்.
ளை களைந்து அதனை அதன் வேண்டும் என்ற தூய்மை விகளால் தலைமை தாங்கி கண்டிய மாகாணங்களின் திர்ப்பாக அமைந்தது.
ரின் பிரசாரத்திற்கும் சமய மிருந்து தோன்றியது.
) எதிர்ப்பை காட்டவில்லை. மாகாணங்களில் மிசனரி
ப்பட்டன. (1866 - 1873க்கு ந்தன. இதில் பாணந்துறை
பண்பு மாற்றம் தோன்றியது. வெடித்ததே அந்தப் பண்பு னர்.
தேர்வும் தொகுப்பும்
பெளத்த மடாலயங்கள் கோவில்கள் அக்காலத்தில் கொவிகம சாதியனரின் ஆதிக்கத்தில் இருந்தன. புதிதாக எழுச்சி பெற்ற சாதிகள் சில கொவிகம எதிர்ப்பை வெளியிட்டனர்.
வரலாற்றுணர்வும்.

Page 50
வரலாற்றுணர்வும்.
தேர்வும் தொகுப்பும்
iv) அந்நிய மதமான கிறிஸ் தவத்திற்கு எதிரா ஆரம்பத்தில் இருந் எதிர்ப்பு இஸ் லா மதத்தினருக்கு எத ரானதாகவும் இக்கட் டத்தில் மாறியது. அ நியர் என்ற கருத் முஸ்லிம்களுக்கு விஸ்தரிக்கப்பட்டது.
w) 1883-1915 காலத்தி தோன்றிய கலவரங்க எதுவும் பெளத்தர் ளுக்கும் இந்துக்களு க்கும் இடையிலான தாக இருக்கவில்லை இந்துசமய எதிர்ப் உள்ளடக்கம் இத்ே சியவாதத்தில் இருக் வில்லை.
wi) 1956ல் தோன்றிய தய ழர்களுக்கு எதிரா6 இனவாதத்தின் முன னோடி நிகழ்வுகள் என்று 1883-1915 களி வரங்களைக் கொள்:
ஒரு சமூகத்தின் வரலாற இதில் பணி பாட்டு வ! வரைவிற்கான தரவுகளில் என்பவர் 'சமூக நினைவா குறிப்பிடுவார். ஒரு குறிப் நினைவுகளில் வாழ்கிறே செயல்பாடுகளும் சமூக அடித்தள மக்களின் வர தன்மையது.
அடித்தள மக்கள் தம்வ பாலியல் வன்முறையும் ஒ தொடர்கிறது.

s
5ー
5
T
S.
፳፬
முடியாது. 1956 க்குப் பிந்திய கலவரங்கள் வேறுபட்ட இயல்பின.
vii) சமயச் சச்சரவுகளினால் எழுந்த இக் கலவரங்கள் 'குறியீடுகள், சடங்குகள், உரிமைகள் தொடர்பான பிணக்குகளினால் எழுந்தன. புனித இடத்தின்/வெளிujai (Sacred Space) Ligi Lipi 6.731551Lib ஆக்கிரமிப்பு, அத்துமீறல் காரணமான கலவரங்களாகவும் இவை இருந்தன.
மேற்குறித்த சுருக்கமான விபரிப்பு 1915 வரையான தேசியவாத்தின் முக்கிய பண்புகளை எடுத்துக் காட்டுகிறது. மூன்று கட்டங்களாக இவற்றை பிரித்துக் கூறியிருப்பதும், விளக்கத்திற்கான தலைப்புக்களை இட்டிருப்பதும், முக்கிய கருத்” துக்களுக்கு தடிப்பெழுத்திட்டிருப்பதும் தமிழாக்" கத்தின் சேர்க்கைகளே. கட்டுரையாசிரியர்கள் அடிப்குறிப்புகளாகத் தந்திருந்த சில செய்தி களையும் விபரிப்பில் சேர்த்துள்ளோம். தேசியவாதங்கள் 'மற்றது' (other) என்ற எதிரியை உருவாக்கிக் கொள்கின்றன. பெளத்த தேசியவாதம் பல உருமாற்றங்களைப் பெற்று சிங்கள பெளத்த தேசியவாதமாக படிப்படியான வளர்ச்சி பெறலாயிற்று. இருபதாம் நூற்றாண்டில் 'மற்றது என்ற அடையாளத்தில் அடங்கிய தமிழர்கள் இத்தேசிய வாதத்தின் நோக்கில் ஆபத்தான மற்றது (Dangerous other) s56quib LDTgóGOTři.
守6s
என்பது பல்வேறு வகைமைகளாகப் பார்த்தக்கது. ரலாறும் ஒன்றாகும். பணி பாட்டு வரலாற்று ஒன்றாக சமூக நினைவு அமைகிறது. பீட்டர் பர்க் 4, 6). IgG1 g). (History as social memory) 6167g), 360-55 பிட்ட சமூகத்தின் வரலாறு எப்படி அச்சமூக்தின் தோ அதுபோல் ஒரு குறிப்பிட்ட ஆட்சி மரபின் நினைவாகத் தொடர்கின்றன. இந்நினைவானது லாற்று வரைவிற்குப் பெரிதும் துணை நிற்கும்
ாழ்வில் எதிர்கொள்ளும் முக்கிய அவலங்களுள் ன்றாகும். இன்றுவரை பல்வேறு வடிவங்களில் இது
'புது விசை அக்"டிசம்பர் 2007

Page 51
இலங்கையின் இன முரண்பாடுகள் - மூலமுதல் சுெ
இலங்கையின் இன முரண்பாடுகள் இன்று நேற்றுத் வருடப் பழமையுடையன; சிங்களவர், தமிழர் எ4 டையான மோதல்களுக்கு ஒரு நீண்ட வரலாற்றுத் ( கருதுவோர் பலர் உள்ளனர். இது சாதாரண ம மட்டுமல்ல வரலாற்றுத்துறை அறிஞர்களில் சில கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆங்கிலத்தில் இ :tix} என அழைப்பர். தமிழில் மூல இதனைக் கூறலாம். (ஆதியில் இருந்தே உள்ள, தெரி a T3ý7g) 5:155516ň6rt Primordial, Primodialist 616ňLJ6076),
சொற்கள்)
மூலமுதல் கொள்கைக்கு புகழ் பெற்ற வரலாற்று இருக்கிறார்கள். அரசியல் விஞ்ஞானம், சமூகவியல்,
ஞர்களும் விதிவிலக்கல்ல என்று எலிசபத் நிசா அபிப்பிராயம் கூறியிருக்கிறார்கள். 1983ம் ஆண்டு வெளிவந்த ஆய்வுகள் பல மூலமுதல் கொள்கை முறையில் அமைந்தன. இலங்கையின் இனமுரண்ட பற்றிய விவாதத்தை விளங்கிக் கொள்வதற்கு நீ Wikremasinghe) கூறியிருக்கும் வகைப்பாடு மி எரிக்மெயர் என்பவரை மேற்கோள் காட்டும் நி நோக்குமுறைகளை எடுத்துக் காட்டுகிறார்.
与 மூலமுதல் கொள்ளையாளர் (Primorialists): சிங் இந்து என்ற எதிர்நிலைகள் ஆதிமுதலே இருந் கொள்கையினர் கூறுவர்.
2. நவீனத்துவக் கொள்கையாளர் (Modernists) : நவி இன்றைய உருவத்தில் உள்ள சிங்களவர் - தம அடையாளங்கள் கி.பி 10-13ம் நூற்றாண்டுகளுக்கு என்று கூறுவர். காலனித்துவ ஆட்சிக்காலத்தில்தா tities) வளர்ச்சி பெற்றன என்பதும் இவர்களது கரு
3. பின் நவீனத்துவக் கொள்கையாளர் (Post Mode கொள்கையாளர் நவீனத்துவக் கொள்கையினர் த சென்று விவாதத்தை இன்னொரு தளத்திற்கு மாற்ற அரசியல் (Politics of identity) பற்றிப் பேசுவர். பண்ட வரைவிலக்கணம் என்ன? என்ற கேள்வி ஊடாக Gfir Fi FSII 1nir 1,6)jLf (Anti-Essentialist Critigu (1)cconstruction) இவர்களின் கருத்துக்கள் உள்ளன
நிறா விக்கிரமசிங்க தரும் இந்தப் பகுப்பு எம முரண்பாடுகளின் வரலாறு தொடர்பான புரிதலு லெஸ்லிகுணவர்த்தன எழுதிய கட்டுரை : The peop tity and 1deology in Histroy and Historiography 6TGöìl : இக்கட்டுரை மூலமுதல் கொள்கையின் மீதான பல
மூலமுதல் கொள்கையின் விமர்சனத்தின் ஊ இனமுரண்பாடுகள் தொடர்பான முற்போக்கு ஆய ஆதலால் மூலமுதல் கொள்கையின் முக்கிய அம்ச நோக்குவோம். கி.மு.2ம் நூற்றாண்டில் எல்லாளன பற்றிக் கருத்துரைக்கும் ஆய்வாளர் ஒருவர் “சிங்கள உருவான தொடக்கம் இது; அன்று சிங்கள இ
 
 
 
 
 

5ாள்கை
தோன்றியவை அல்ல; 2500 ன்ற இரு இனக்குழுக்களிதொடர்ச்சி உள்ளது; என்று க்களிடம் உள்ள கருத்து ர் கூட இந்தக் கருத்தைக் தனை 'பிறை மோடியலிசம்' முதல் கொள்கை என்று டக்கத்தில் இருந்தே உள்ள ம் தொடர்புள்ள ஆங்கிலச்
அறிஞர்கள் கூட பலியாகி மானிடவியல் துறைசார்ந்த ன் மற்றும் ஆர்.எல்.ஸ்ரிறற் இனக்கலவரத்தின் பின்னர் யை விமர்சனம் செய்யும் ாடுகளின் வரலாற்று நீட்சி றா விக்கிரமசிங்க (Nira கவும் உபயோகமானது. றா விக்கிரமசிங்க மூன்று
களம் - தமிழ், பெளத்தம் - துவருகின்றன என்று இக்
னத்துவக் கொள்கையாளர் விழர் என்ற இனக் குழும குப் பின்னர் உருவானவை ன் அடையாளங்கள் (Idenநத்து.
rnists): L flaði BGicð7:55]6)Jð, டத்தில் இருந்து அப்பால் பினர். இவர்கள் அடையாள ாடு என்பதற்கு கொடுக்கும் சாரம்சவாத்திற்கு எதிரான 3) கட்டுடைத்தலாகவும்
3.
க்கு இலங்கையின் இன அக்கு உதவுகிறது. 1979ல் se of lion : The Sinhala Idenது அக்கட்டுரைத் தலைப்பு. மான அடியாகும்.
டாகவே இலங்கையின் ப்வுகள் வளர்ச்சி பெற்றன. ங்கள் சிலவற்றை அடுத்து னத் தோற்கடித்த நிகழ்வு வர் மத்தியில் தேசியவாதம் னம் புதிய இனமாகவும்
வரலாந்துணர்வும்.
தேர்வும் தொகுப்பும்

Page 52
VO
வரலாத்துணர்வும். ஆரோக்கியமான இளம் ! தேர்வும் தொகுப்பும் இன்னொரு ஆய்வாளர்
முறையில் இவ்வாறு எழு ஒத்ததான தேசிய வாதம் : ஐக்கியப்பட்ட தேசம், ெ மரபுகளும் என்பன இத்தே
மேலே நாம் குறித்த மேற் கட்டுரையில் (பக் 21) ே கொள்கையினரின் எழுத்து 1. முரண்பாடுகள் இன்று
மேற்பட்ட பழமையுை முடைய குழுக்களின் ே 2. கி.மு 4 - கி.பி 10 என்ற படையாகக் கொண்டு 6 3. பழமையை நிகழ்காலத் களுக்கு முன் நிகழ்ந்த ச இடையிலான கால இை
4. “எமது சொந்தமண்" "எ இருக்கும் பிரசேதம் (Te
5. மற்றது (Other) என்னும்
உருவாக்கப்படுவது. 'மற்
6. பழைய வரலாறுகளை அசெளகரிமான செய்தி
pp
1. புதைப் பொருள் சான்று
ஆதாரம் : 1. எலிசபத் நி Communal l
11. நிறா விக்க
கிராம்சியின் கருத்தாக் விளிம்புநிலை மக்களின் ஆய்வுகளைத் தொடங்கி வாதிகள் என்றே அறிவி (Consciousness) go061 (. பணி என்றும் கருதின எழுத்துக்கள் பின் - நள் கட்டுடைப்புச் செயல்முை வருகின்றன. விளிம்புநி எடுத்துக் கொண்டது இ காலங்களில் இந்த சிந்தன
என்று சொல்லலாம்.
(நன்றி

இரத்தத்தை கொண்டதாகவும் இருந்தது.” என்றார். தேசியவாதம் பழமையானது என்பதை கூறும் தினார். “நவீன காலனித்துவ தேசியவாதத்திற்கு }ன்று பண்டைய இலங்கையில் உருவாகி இருந்தது. பாதுவான மொழி, பொதுவான பண்பாடும் சமய சியவாதத்தின் ஆதாரங்களாக இருந்தன" கோள்கள் எலிசபத்நிசான் மற்றும் ஆர்.எல்.ஸ்ரிறற் மற்கோள்களாகத் தரப்பட்டுள்ளன. மூலமுதல் களில் வெளிப்படும் பொது இயல்புகள் பின்வருவன. நேற்றுத் தோன்றியன அல்ல; 2500 ஆண்டுகளுக்கு டயவை. சிங்களவர் - தமிழர் என்ற அடையாளதாற்றமும் பழமையானது என்று கூறுதல்.
கால எல்லைக்குள் நடந்த நிகழ்வுகளினை அடிப்திர் எதிரான வாதங்களை முன்வைத்தல். துடன் இணைத்தல் - எத்தனையோ நூற்றாண்டும்பவங்களுக்கும் 20ம் நூற்றாண்டு நிகழ்வுகளுக்கும் டைவெளியை கருத்தில் கொள்ளாது விடுதல். மது இடம்' என்ற தொடர்களிற்குள் உள்ளடங்கி rritory) என்னும் கருத்து அழுத்தப்படுதல். கருத்து, 'நாம்' 'எமது என்பவற்றின் எதிர் நிலையாக றதை நாகரிகம் அற்றவராகக் காட்டுதல்
தெரிந்தெடுத்து உபயோகித்தல் (Selective use) களையும் சான்றுகளையும் மறைத்தல் களை மறைத்தல், திரித்தல், அழித்தல் Tirai LDigith gif.6T65.6örflipp 'The Generation of denties என்ற கட்டுரை
சிரமசிங்க
கங்களைப் பின்பற்றி இந்திய வரலாற்றில் உணர்வுப்பூர்வமான நடவடிக்கைகளைப் பற்றிய ய இவர்கள் ஆரம்பத்தில் தம்மை இயக்கவியல்" த்துக் கொண்டனர். பண்பாடு, உணர்வுநிலை, குறித்த கோட்பாட்டுருவாக்கம் செய்வதே தமது "ர். ஆனால் அவர்களையும் மீறி அவர்கள் சீனத்துவ, பின் - அமைப்பியல் சிந்தனைகள், ற (Deconstructive) இவற்றோடு அதிகம் நெருங்கி லை மக்களை மாற்றத்தின் இயங்கு சக்தியாக ]ந்த “வாசிப்பையும்" இவர்களில் சிலர் சமீப னகளை நோக்கி நகர்ந்ததையும் சாத்திமாக்கியது
விளிம்புநிலை ஆய்வுகளும். வளர்மதி பக்:31, டிச-1998)

Page 53
நூல் அறிமுகம்: தேசவழமைச் சட்டம் எடுத்துக் கூறும் யாழ்ப்
க.சண்முகலிங்கம்
தேசவழமைச் சட்டம் பற்றிய ஆய்வு நூல் ஒன்றை ச 3,1515 ai:5:iiigi Gi (p;5uj6i Giriri. Matrimonial Property Study of hesawala mai 67 Gði Lugs 45m Grýlaði 5GÖGN) LÜL. முழுமையாக ஆராய்வது நூலின் நோக்கமன்று. அச் திருமணச் சொத்துரிமை பற்றிய விடயத்தை ஆராய் நோக்கமாகக் கொண்டார் என்பதை நூலின் தலை பல்நிலைச் சமத்துவமின்மை வரலாற்று முறையில் தி பரிணாமம் பெற்றதை நூலாசிரியர் சிறப்பாக ஆரா க:ல: நாகேந்திர அவர்கள் கொழும்புப் பல்கலை சட்டக்கல்லூரியிலும் சட்டத்துறை விரிவுரையாளரா கொழும்பு பல்கலைக்கழகத்தின் வருகை தருவிரிவு பிறநிறுவனங்களின் சட்ட ஆலோசகராகவும் ஆ பொறுப்புமிக்க பணிகளில் தம்மை ஈடுபடுத்தி வருகி
6ர்.டபிள்யு. தம்பையா, முத்து கிருஷ்ணா போன்ற 61ழுதிய நூல்களிற்குப் பின்னர் தேச வழமைச் ச
நு:ல் இதுவாகும். சட்டத்துறைப் பட்டதாரியும், நாகேந்திரா அவர்களின் நூலின் வருகை மகிழ்ச்சிக்கு
இது அறிஞர் உலகத்தால் பராட்டிப் பேசப்படும் நு ஐயமில்லை. இந்த நூலின் சிறப்பு இது சட்டத்துறை என்று கருதுகிறேன். சட்ட மானிடவியல், சமூகவிய History) ஆகிய விடயங்களோடு தொடர்புடைய ஒ( நிபுணர் ஒருவர் ஆராய்ந்திருக்கிறார் என்பதே இ :ே1தனைப் பல்கலைக்கழகத்தில் வரலாறு, டெ பாடங்களைக் கற்று பட்டம் பெற்ற பின்னர் கொழும் எல். பி. பட்டத்தையும் பெற்றுக் கொண்டவரான கமல சிறப்பறிவையும் சட்டத்தோடு தொடர்புடைய பிறது விசாலத்தையும் இந்நூலில் வெளிப்படுத்தியுள்ளார் வரலாறு பற்றிய ஆய்வுநூல் ஒன்று நீண்ட இடை வந்துள்ளது. இந்த நூலின் துணையுடன் யாழ்ப்பாணத் சில அம்சங்களை இக்கட்டுரையில் விபரித்துள்ளோ
பால்நிலை என்னும் எண்ணக்கரு
இலங்கையின் அரசியல் யாப்பு உட்பட சட்டங்கள்
என்ற பிரிவைக் குறிக்கும் "செக்ஸ்" (Sex) என்ற செ படுகிறது. இன்று கல்வி உலகில் "ஜென்டர்" (Gende என்பதற்கு பதிலாக உபயோகிக்கப்படுகிறது. தமிழில் இ ஆண், பெண் என்ற வகைப்பாடு மனிதருக்கிடையில அடிப்படையாகக் கொண்ட வகைப்பாடாகும். உயிரி பாட்டை மனித உயிரியல் பற்றிய கல்வியில் வைத் சொத்துரிமை, திருமணம், சமூகம் பொருளாதாரம், செயற்பாடுகளில் ஆண், பெண் வகிபாகம் உயிரியல் 8, it it stLDG felps sp (Djahinidish (Social Construction) . "பால்நிலை” (ஜெண்டர்) என்னும் சொல்லை உபயே என்பதை நூலாசிரியர் நூலின் முன்னுரையில் தெளி
 
 
 

பாணச் சமூக வரலாறு
மலா நாகேந்திரா அவர்கள் and Gender inequality - A தேசவழமைச் சட்டத்தை சட்டத்தின் ஓர் அம்சமான வதையே நூலாசிரியர் தமது ப்பு எடுத்துக் காட்டுகிறது. ருமணச் சொத்து விடயத்தில் ய்ந்து தெளிவுபடுத்துகிறார். }க்கழகத்திலும், இலங்கைச் க பணிபுரிந்தவர். தற்போது ரையாளராக இருப்பதோடு ராய்ச்சியாளராகவும் பல ன்றார்.
) சட்டத்துறை அறிஞர்கள் ட்டம் பற்றி எழுதப்பட்ட சட்டத் தரணியுமான கமலா குரிய தொன்றே.
ாலாக அமையும் என்பதில் நூல் என்பதால் மட்டுமல்ல பல், சமூக வரலாறு (Social ரு விடயத்தை சட்டத்துறை ந்நூலின் சிறப்பு அம்சம். பாருளியல், தமிழ் ஆகிய பு பல்கலைக்கழகத்தில் எல். ா நாகேந்திரா சட்டத்துறைச் துறைகளிலும் உள்ள அறிவு . யாழ்ப்பாணத்தின் சமூக டவெளிக்குப் பின் வெளித்தின் சமூக வரலாறு பற்றிய
D.
யாவற்றிலும் ஆண், பெண் ால்லே உபயோகப்படுத்தப்r) என்ற சொல்லே செக்ஸ் இதனைப் பால்நிலை என்பர். ான உயிரியல் பண்புகளை ரியல் சார்ந்த இந்த வகைப்துக்கொள்ளலாம். குடும்பம் அரசியல் போன்ற சமூகச் அம்சங்களால் தீர்மானிக்" ஆகவே நிகழ்கிறது. ஆகவே ாகிப்பதே பொருத்தமானது lவுபடுத்துகிறார். பால்நிலை
வரலாற்றுணர்வும்.
தேர்வும் தொகுப்பும்
சட்டங்கள் யாவற்றிலும் ஆண், பெண் என்ற பிரிவைக் குறிக்கும் “செக்ஸ்” என்ற சொல்லே உபயோகப்படுத்தப் படுகிறது. இன்று கல்வி உலகில் “ஜெண்டர்” என்ற சொல்லே செக்ஸ் என்பதற்கு பதிலாக உபயோகிக்கப்படுகிறது.
s i

Page 54
வரலாற்றுணர்வும்.
தேர்வும் தொகுப்பும்
பெண்பிள்ளை. களுக்கு சீதனம் கொடுக்கும் tладіїборt ил
வழமை Aாழ்ப்பாணத்தவரின் சமூக மனத்தில் ஆழமான பதிவுகளை விட்டுச் சென்றுள்ளது. சீதனம் கொடுத்தல் ஒரு க: ப்-பாடாகவும் பெற்றோராலும் ஆண்பிள்ளைகளாலும் கருதப்பட்டுவந்தது
என்6னும் சொல் ஆண் பென வேறுபாடுகள் பிறப்பின் இருந்தே தோன்றியன அல்ல அவை முன் கூட்டியே தீ மானிக்கப்பட்டவை அல்: என்பதை எடுத்துக் காட்டு அர்த்தச் செறிவு உடை சொல். ஆண்களுக்கும் பெண களிற்கும் இடையிலான உயிரியல் வேறுபாடுகளி இருந்து பால் நிலை வேறு பாடுகள் வித்தியாசமானவை இவை சமூக பணி பாட்( அம்சங்கள், நிறுவனங்கள வழக்குகள் என்பன மூல வலுப்படுத்தப்படுகின்றன வரலாற்று ரீதியாக நெடுங் காலத் தொடர்ச்சியுடைய6 என்று மேற்கொள் காட் விளக்கம் செய்கிறார். யாழ் பாணத்தின் தேசவழமை சட்டம் பற்றிய ஆய்வும் பால் நிலை என்ற கருத்தின் படியு நோக்கு முறைப்படியும் செய யப்பட வேண்டும் என்பதை யும் முன்னுரையில் தெளிவு படுத்துகிறார்.
"திருமணச் சொத்துரிை உறவுகள் பற்றிய சட்டங்கள் உணி மையில் :ᏡᏏ ᏣᏑ86Ꭲ 2Ꭷ Ꭵ Ꭷ மனைவி இருவருக்கு இடையிலான சமூக நிலை பட்ட உறவுகளின் வெளிட பாடே ஆகும். இதனா? இவ்விடயம் மானிடவியல் நோக்கில் ஆராயப்பட வேண்டியது. இருப்பினு! நூலின் விடயப் பொருளில் நோக்கும் எல்லையும் முழு மையான மானிடவியல் ஆய வுக்கு இடம் தரவில்லை என்றும் நூலாசிரியர் குறிப் பிட்டுள்ளார். சட்டத்துறை யின் எல்லைகளுக்கு உள்ளே யே நூலின் விடயப் பொரு ளின் நோக்கும் எல்லையு உள்ளது. ஆயினும் ஆசிரி யரின் பார்வை வீச்சும் அவரது விரிந்த நோக்கு முறையும் சமூக விஞ்ஞானத் துறை சார்ந்த பலராலும்

بی.سیو
விரும்பிப்படிக்கக்கூடிய சிறப்பை இந்நூலிற்கு வழங்குகின்றன.
நூலின் அமைப்பு
இந்த நூல் ஐந்து அத்தியாங்களாகப் பகுத்து அமைக்கப்பட்டுள்ளது. அறிமுகம், முன்னுரை, சட்ட அறிஞர்கள், இருவரது ஆசியுரை என்பன தவிர்ந்த நூலின் ஐந்து அத்தியாயங்களும் 468 பக்கங்களிலும் துணை நூல் பட்டியல், நீதித்" தீர்புகளின் பட்டியல், சொல்லடைவு ஆகியன 24 பக்கங்களிலும் அமைந்துள்ளன நூல் அழகுற அச்சிடப்பட்டுள்ளது. நூலின் ஐந்து அத்" தியாயங்களின் உள்ளடக்கத்தை முதலில்
குறிப்பிடுவோம்.
அத் 1 முதுசம் - 1-14 பக் அத் II சீதனம் - 15 - 187
அத் II தேடிய தேட்டம் - 188-273
அத் IV திருமணச் சொத்துரிமை - மனைவிக்கும் கணவனுக்கும் உள்ள உரிமைகளும் கடப்பாடு களும் - 274 - 409
அத் V தேசவழமைச் சட்டத்தின் கீழ் வழக்காடலின் போது திருமணமான பெண்களின் சட்ட நிலை 410 - 468
(Locus Standi in Judicio of a Married Woman Governed by Thesawalami)
யாழ்ப்பாணத்தின் சமூக வரலாறு
பெண் பிள்ளைகளுக்கு சீதனம் கொடுக்கும் பண்டைய வழமை யாழ்ப்பாணத்தவரின் சமூக மனத்தில் ஆழமான பதிவுகளை விட்டுச் சென்றுள்ளது. சீதனம் கொடுத்தல் ஒரு கடப்பாடாகவும் பெற்றோராலும் ஆண் பிள்ளைகளாலும் கருதப்பட்டுவந்தது. சீதனம் கொடுக்கும் வழக்கம் பெண்ணின் சொத்துரிமையின் ஒரு அடையாளமே ஆகும். குடும்பத்தின் சொத்து பெண்வழியாகப் பெண்களுக்கே பேய்ச்சேரும் தாய்வழிச் சொத்துரிமை முறை யாழ்ப்பாணத்தில் இருந்தது. பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட சமூக பொருளாதார மாற்றங்களின் பயனாக ஏற்பட்ட விளைவுகள் சீதனத்தின் தன்மையை இன்று உருத்தெரியாதபடி சிதைத்து விட்டன. தேசவழமை கோவைப்படுத்தப்பட்டு இயற்றப்பட்ட சட்டத்தின் பகுதியாக ஆக்கப்பட்டதும், சட்டத்திருத்தங்களும், நீதிமன்றத் தீர்ப்புக்களும், பெண்களுக்குச் சாதகமானதாக இருந்த ஒரு முறையில் பாதகமான அம்சங்கள் பலவற்றை உட்படுத்திவிட்டன.
நூலாசிரியர் சீதனம் என்னும் சொத்துரிமை முறையை அது தோன்றிய காலத்தின் சமூகக்

Page 55
கட்டமைப்பு என்ற பின்னணியில் வைத்துப் பர்ர்க்க வேண்டும்; அதன் மூலமே சீதனம் தொடர்பான சமூக பொருளாதார அம்சங்களை விளங்கிக் கொள்ள முடியும் என்று கூறுகிறார். (பக்.54) பெண்களின் நன்மைக்குரிய விடயமாக இருந்த சீதனம் அவர்களுக்கு எதிரானதாக கருதப்படும் எதிர்நிலையைப் பெற்றதையும் யாழ்ப்பாணத்தின் சமூக வரலாற்றின் மூலமே அறிந்து கொள்ளுதல் முடியும். யாழ்ப்பாணக் குடியேற்றம் - இரு அலைகள்
தேசவழமை சட்டத்தின் சீதனம் என்ற சொத்துசி1ை முறை மலபார் என்று அழைக்கப்பட்ட இன்றைய கேரளத்தின் நாயர் சமூகத்தில் நிலவிய மருமக்கள் தாயமுறையின் இயல்புகளைக் கொண்டது. மலபார் பகுதியில் இருந்து கி.பி 4ம் - 5ம் நூற்றாண்டளவில் யாழ்ப்பாணத்தில் குடியேறிய மலபார் மக்கள் தாய்வழிச் சொத்துமுறையினை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர். மலபார் மக்களின் குடியேற்றம் கி.பி 10ம் நூற்றாண்டளவில் முடிவுக்கு வந்தது. இதன் பின்னர் தென்னிந்தியாவின் கிழக்குப் பகுதியான தமிழகத்தில் இருந்து இரண்டாவது அலையான குடியேற்றம் கி.பி. 13ம் நூற்றாண்டில் ஏற்பட்டது. ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்தில் ஏற்பட்ட இக்குடியேற்றம் தந்தை வழிச் சமூகத் தின் பண்புகளை யாழ்ப்பாணத்தில் வேரூன்றியிருந்த தாய்வழிச் சமூக அமைப்புக்குள் புகுத்தியது. ஆண்வழிச் சொத்துரிமையின் அம்சங்களும் இரண்டாவது குடியேற்ற அலையுடன் தேசவழமைக்குள் இணைத்துக்கொள்ளப்பட்டன. முதல் அலைக்குடியேற்றத்தின் போது இங்கு குடியேறியவர்களும் அதற்கு ஏழு, எட்டு நூற் " றாண்டுகளின் பின் குடியேறியவர்களும் தமிழர் களே ஆயினும் இரண்டாம் அலையின் போது குடியேற்றியோர் பிராமணிய செல்வாக்குள்ள சமய நம்பிக்கைகளையும் தந்தை வழிச் சமூகவழிக்கங்களையும் கொண்டிருந்தனர். இரு பண்பாடுகளின் கலப்பினால் உருவான சமூக வழமைகளும் சட்டங்களும் டச்சுத் தேசாதிபதி கிளாஸ் ஐசாக்ஸ் தேசவழமைச்சட்டங்களைத் தொகுப்பித்த காலம் வரை நீடித்திருந்தன. பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் தேசவழமைச்சட்டம் வேறுபல மாற்றங்களுக்கும் உட்படலாயிற்று.
யாழ்ப்பாணத்தின் உற்பத்தி முறை மலபார் மக்களின் குடியேற்றம் நிகழ்ந்த போது அம்மக்கள் நாயர் சமூகத்தில் நிலவியதற்கு ஒப்பான கூட்டுக்குடும்ப முறையை அதன் தூய உருவத்தில் யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு வரவில்லை. கூட்டுக்குடும்ப முறையின் உரு”

மாற்றம் பெற்ற முறையொனறையே யாழ்ப்பாணத்தில் புகுத்தினர். மலபாரின் கூட்டுக்குடும்பமுறை "தாவாடு” (Tarwad) எனப்படும். இம்முறையில் குடும் பத்தின் சொத்து தாய்வழியில் பெறப்பட்ட பொதுச் சொத்தாக இருந்தது. இக்கூட்டுக் குடும்பம் மூன்று தலைமுறையைச் சேர்ந்த பெண்களைக் கொண்டிருந்தது. முதல் தலைமுறை தாய்மார்கள் அவர்களின் பெண்-பெண்பிள்ளைகளுக்கு சீதனம் கொடுக்கும் பண்டைய வழமை யாழ்ப்பாணத்தவரின் சமூக மனத்தில் ஆழமான பதிவுகளை விட்டுச் சென்றுள்ளது. சீதனம் கொடுத்தல் ஒரு கடப்பாடாகவும் பெற்றோராலும் ஆண் பிள்ளைகளாலும் கருதப்பட்டுவந்த” பிள்ளைகள் என்னும் இரு தலைமுறையினரோடு மூன்றாம் தலைமுறையின் ஆண், பெண் குழந்தைகளும் இக்கூட்டுக்குடும்பத்தின் உறுப்பினர்களாக இருந்தனர். தாய்வழி மாமன் இக்குடும்" பத்தின் “காரணவன்” ஆக இருந்தான். பெண்களின் கணவன்மார்கள் இக்குடும்பத்” தின் விருந்தாளிகள் போன்று தம் மனைவிமார்களோடு உறவு பூண்டு இருந்தனர். குடும்ப சொத்து கூட்டு உட" மையாக பெண்களால் உரிமை கொள்ளப்பட்டது. பெண்களின் சொத்து பெண்களுக்கே சேர்ந்தது. கேரள நாயகர்களின் "தாவாடு" கூட்டுக்குடும்பங்கள் காலப்போக்கில் சிறு அலகுகளாகப் பிளவுபட்டு உருமாற்றம் பெற்றன. 20ம் நூற்றாணர்டின் நடுப்பகுதிவரை "தாவாடு" அங்கு நிலைத்திருந்த பின் முற்றாக அழிந்து போனது யாழ்ப்பாணத்தின் முதலாவது அலைக் குடியேற்றம் நிகழ்ந்த போது தாவாடு கூட்டுக்குடும்ப
கொண்டது.
வரலாற்றுனர்வும்.
தேர்வும் தொகுப்பும்
தேசவழமை சட்டத்தின் சீதனம் என்ற சொத்துரிமை முறை மலபார் என்று அழைக்கப்பட்ட இன்றைய கேரளத்தின் நாயர் சமூகத்தில் gavonýFuu மருமக்கள் தாயமுறையின் இயல்புகளைக்

Page 56
வரலாற்றுணர்வும்.
தேர்வும் தொகுப்பும்
தென்னிந்தியாவின் தமிழகப்பகுதிகளில் இருந்து வந்த இவர்கள் குடாநாட்டின் வெவ்வேறு இடங்களில் குடியேறினார்கள். அடிமைகளையும் குடிமைகளையும் தம்மோடு அழைத்து வந்து
குடியேற்றி
GUI/7/767.
முறையிலிருந்து வேறுபட்ட தாய்வழிக் குடும்ப முறை இங்கு உருவானது. பெரிய கூட்டுக்குடும்பம்:யாழ்ப் பாணத்தின் விவசாய முறை" க்கு உகந்ததாக இஞ்க்சவில் லை. கணவனும் மனைவி யும், மணமாகாத பிள்ளை. களும் கூட்டாகப் பாடுபட்டு உழைக்கும் சீவிய முறையைக் கொண்டதாக யாழ்ப்பாணத் தின் குடியான் விவசாயம் இருந்தது. மனிதன் மீது இயற் கை கருணைமிகுந்ததாக இருக்கவில்லை. சிறிய உற் பத்தி நுகர்வு அலகுகளான தாய்வழிக் குடும்பமுறை யாழ்ப்பாணத்தின் வரண்ட காலநிலைக்குப்பொருந்துவதாக அமைந்தது. சீதனம், தேடிய தேட்டம், முதுசொம்
யாழ்ப்பாணத்தின் தேசவழ மைச் சொத்துரிமை முறை யில் சீதனம், தேடிய தேட்டம் முதுசொம் என்று அழைக் கப்படும் மூன்று வகைச் சொத்துக்கள் உள்ளன. புதிதா கத் திருமணம் செய்து கொண்ட கணவனும் மனை
வதற்குத் தேவையான சொத் தை வழங்குவதே சீதனம் சீதனம் பெண்களால் தம் பெண்பிள்ளைகளுக்கு வழங் கப்படுவது. பெண் களின்
பெண்களுக்கே சீதனமாகக் சேர்ந்தது. மணம் முடித்த பெண் ஒருத்தி பிள்ளைகள் இல்லாது இறக்கும் போது அவளது சீதன உடடை அவளது பெண் சகோதரி களுக்கும் பெண் சகோதரி களின் பெண்பிள்ளைகளுக் குமே போய்ச் சேர்ந்தது “தேடிய தேட்டம்" கண வனும் மனைவியும் கூட்டா தேடிய சொத்து. இது அவர் களின் கூட்டு உடமை

"இவர்கள் சம்சாரமாயிருக்கிற காலத்தில் தேடிய ஆதனம் எல்லாவற்றையும் தேடிய தேட்டம்" என்று தேசவழமைச்சட்டம் வரையறை செய்தது. யாழ்ப்பாண விவசாய முறையில் பெண் ஆணுடன் சேர்ந்து உற்பத்தியில் ஈடுபட்டாள். கணவன் மனைவி இருவராலும் தேடப்பட்ட தேட்டம் . அது கூட்டு உடமையாகவே இருந்தது. மனைவியின் சீதன உடமைகளும், குடும்:த்தின் தேடிய தேட்டமும் அடுத்த தலைமுறைப் பெண் பிள்ளைகளுக்கு சீதனமாகப் போய்ச் சேர்ந்தன. திருமணத்தின் போது கணவன் தன் தந்தையிடமிருந்து பெற்றுக்கொண்ட ஆண்வழிச் சொத்து முதுசொம் எனப்பட்டது. ஒரு குடும்பத்தில் பெண் பிள்ளைகள் இல்லாது ஆண் மக்கள் மட்டுமே இருந்தால் தாயின் சீதனம் ஆண்பிள்ளைகளுக்கு முதுசொம் ஆகச் சேரும். சீதனம், தேடியதேட்டம், முதுசொம் என்பன பற்றிய தெளிவான வரையறைகள் மேற்கூறிய வடிவங்களில் ஒரு காலத்தில் இருந்தன. இத் தெளிவான வரையறைகள் மறைந்து இன்று குழப்பமும் சிக்கலும் மலிந்துள்ளன. ரோமன்டச்சு சட்டம் ஆங்கிலச் சட்டம் ஆகியவற்றின் சட்டக் கருத்துக்கள் தேசவழமைச்சட்டத்தில் புகுந்துள்ளன.
ஆண் தலைமைச் சமூகம்
கி.பி 13ம் நூற்றாண்டில் நிகழ்ந்த குடியேற்றம், முதலாவது குடியேற்றத்தில் இருந்து தெளிவான சில வேறுபாடுகளைக் கொண்டிருந்தது. தென்னிந்தியாவின் தமிழகப்பகுதிகளில் இருந்து வந்த இவர்கள் குடாநாட்டின் வெவ்வேறு இடங்களில் குடியேறினார்கள். அடிமைகளையும் குடிமைகளையும் தம்மோடு அழைத்து வந்து குடியேற்றினார்கள். தந்தை வழிச் சொத்துரிமை அம்சங்களான “முதுசொம்" இரண்டாம் அலைக் குடியேற்ற வழி தேசவழமைக்குள் புகுந்தது என ஊகிக்கலாம். ஆண் தலைமைச் சமூகத்தின் அம்சங்கள் புகுந்த நிலையிலும் சீதனம், தேடிய தேட்டம் என்ற சொத்து வடிவங்களில் பெண் உரிமையும், பெண்ணின் சமத்துவமும் வெளிப்பட்டு நின்றன என்றே கூறலாம். காலப்போக்கில் பெண்களின் சொத்துரிமைகள் பறிபோகத் தொடங்கின. சீதனத்தை நிர்வகிக்கும் அதிகாரம் ஆணின் கைக்கு மாறியது தேடிய தேட்டத்திலும் ஆணின் உரிமைகள் மேலோங்கின.
19ம் நூற்றாண்டின் முடிவிலும் 20ம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளிலும் யாழ்ப்பாணத்தின் சிற்றுடமை விவசாயக்குடிகளின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை இந்நூலினை வாசித்து முடித்த பின் ஊகித்து அறிந்து கொள்ளலாம். தோட்டம் செய்து சீவிக்கும் கமக்காரக் குடும்பம்

Page 57
ஒண் சின் தலைவனான கணவன் முதுசொம் சொத்தையும் கொண்டு வருவதில்லை. மனைவியின் சீதனமான ஆதனங்களே அந்த இளம் குடும்பத்தின் சீவியத்திற்கான ஆதாரங்களாக இருந்தன. கலப்பை மண்வெட்டி, மாடு வண்டில் போன்ற உற்பத்திச் சாதனங்களைக் கூட பெண் வீட்டில் இருந்து பெற்றுக் கொள்ளும் மரபே யாழ்ப்பாணத்தில்
6:ன்g; சொல்லக்கூடியதாக எந்தச்
ibisa)a} உழைப்பு தேடிய தேட்டத்தின் பகுதியாகவே கொள்ளும் வழக்கமும் மரபும் நிலைத்திருந்தன. பெண் பிள்ளைகளுக்கு சீதனம் தேடுவது ஒரு கடப்பாடாகவும் கடமையாகவும் சமூகமனத்தின் ஆழத்தில் பதிந்து விட்டது.
ாறு. விவாக ஆகும் வரை ஆண்மக்களின்
பெண்களின் சொத்துரிமையும் சீதனமும்
தாய்வழி முறையில் அமைந்த சமூக அமைப்பில் இருந்து உருவானதே சீதனம் என்பதையும் அது யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்களிற்கு இருந்த சொத்துரிமையின் அடையாளம் என்பதையும் நூலாசிரியர் எடுத்துக் காட்டியுள்ளார். பிரித்தானியர் வரவின் பின்னர் சீதனச் சொத்தை நிர்கிேக்கும் அதிகாரம் ஆணின் கைக்குமாறியது. பெண்களின் சொத்துரிமையைப் பாதிக்கும் அம்சங்கள் படிப்படியாகப் புகுந்தன. தேசவழமைச்சட்டத்தினை வரலாற்று முறையில் பரிசீலிக்கும் போது அது பெண்களின் சொத்துரிமைக்குச் சாதகமான ஒரு முறையாகவே இருந்ததென்பதைக் காணலாம். நூலின் 56ம் - 57ம் பக்கங்களில் பண்டை நாட்களில் சீதனம் பற்றிய 1ெழக்கங்கள் எவ்வாறு இருந்தன என்பதை ஆய்வாளர்கள் பலரை மேற்கோள் காட்டி ஆசிரியர் எடுத்துக் கூறியுள்ளார். அவர் கூறியிருப்பவற்றைச் சுருக்கமாக குறிப்பிட்டுவோம்.
1. பெண் பிள்ளைகள் திருமணம் செய்யும் பொழுது தங்கள் தாய்மாரின் சொத்தில் இருந்து சீதனத்தை பெற்றார்கள் என்பது தேச வழபைத் தொகுப்பின் பகுதி 1:1 மூலம் தெளிவாகிறது. ஆதலால் தாயின் சொத்து பெண் பிள்ளைகளுக்கே மரபுரிமையாகச் சென்றது.
2.
 
 
 

மனைவி இறந்த பின்னர் கணவன் மறுவிவாகம் செய்து கொண்டால் முதல் மனைவியின் பிள்ளைகள்ை மனைவியின் தாயி டம் (பிள்ளைகளின் தாய்வழிப் பாட்டி) ஒப்படைப்பதோடு சொத்துகளையும் ஒப்படைத்தல் வேண்டும் என்றும் தேசவழமைத் தொகுப்பில் கூறப்பட்டுள்ளது.
கணவனின் முதல் தாரத்” துப் பெண் பிள்ளைகள் திருமணம் செய்யும் போது தன் பிள்ளைகளின் திருமணத்தின் போது தந்தை என்ற முறையில் அவன் மனைவியின் சொத்தில் இருந்து சீதனத்தைக் கொடுத்தல் வேணி டும். அவ்விதம் சீதனம் கொடுக்கும் போது தன் சொத்தில் இருந்தும் ஒரு பகுதியைச் சேர்த்துப் பிள்ளைக்கு சீதனமாக வழங்க வேண்டும். கடைசிப் பெண்பிள்ளை திருமணம் செய்யும் வரை பெற்றோருடைய சொத்தில் உரிமை கோரு” வதற்கு ஆணி பிள்ளை" களுக்கு உரிமை கிடையாது என்றும் தேசவழமைத் தொகுப்பில் கூறப்பட்டுள்ளது.
திருணம் செய்த பெண், பிள்ளைகள் இல்லாத" வளாய் இறக்கும் பொழுது அவளது சொத்துக்கள் அவளது சகோதரிகளுக்
தேர்வும் தொகுப்பும்
6)ucaої பிள்ளைகள் திருமணம் செய்யும் பொழுது தங்கள் gauJupasaï சொத்தில் இருந்து சீதனத்தை பெற்றார்கள்
வரலாற்றுனர்வும்.

Page 58
வரலாற்றுணர்வும்.
தேர்வும் தொகுப்பும்
பெட்டி - 3 வரலாற்றின் புதிர்கள்
காலனித்துத்திற்கு முற்ப அரசு என்றும் வருணிப்ட எதிர்கொண்டனர். இன வரையறையான அரசியல் அடிப்படையிலும் அரசு எலிசபத் நிசான் மற்றும்
1. அனுராதபுர காலமு
அனுராதபுரம், பொலன் உன்னதத்தை எடுத்துக் போதும் தமிழ் பேசும் கு காலத்தில் அவ்விடங்க பகருகின்றன. சிங்கள அ இருந்தனர். பொலனநறு படை வீரர்கள் இருந்திரு தமிழ் நாகரிகத்தின் பாதி கூட இங்கு வந்து குடியே
2. யாழ்ப்பாணம்
தமிழர்களின் பிரதேசப பெயர்கள் சிங்களப் ெ இடங்கள் தொடர்பான யாழ்பாணத்தை தங்கள் இவற்றைச் சிங்கள வ சந்தர்ப்பங்களில் சான்று தென்னிந்தியாவில் பன பெளத்தம் செழித்தோங் என்பதையும் கவனிக்கே தமிழ்ச் சொற்களாக இரு
3. தென்மேற்கு, தென்
இலங்கையின் தென்மேற் தொகையினர் சலாகம, இவர்கள் சிங்கள பெல் நூற்றாண்டில் வகித்தனர் தமிழகம் (தமிழ் மொ பிற்பட்டகாலத்தில் (12 குடியேறியவராவர். 19ம் தொடர்புகளை வைத்த இந்துக்களாக இருந்த { பேசுபவர்களாக மாறின கூட (1990) சிங்களவர் 6
வீட்டு மொழி தமிழாகே 4. கண்டியில் நாயக்க
1815ல் பிரிட்டிஷார் கை நிலைத்திருந்தது. சுதே

2
ட்ட காலத்து அரசுகளை சிங்கள அரசு என்றும் தமிழ் தில் சில முரண்பாடுகளை மூலமுதல் கொள்கையினர் ம் (race) மொழி, சமயம் என்ற அடிப்படைகளிலும் ஸ் எல்லைகளைக் கொண்ட பிரதேசம் (Territory) என்ற களை வகைப்படுத்துவதில் நான்கு முரண்பாடுகளை ஸ்ரிற்ற் சுட்டிக்காட்டுகின்றனர். ம், பொலன் நறுவ ஆட்சிக்காலமும்
நறுவ இராசதானிகள் சிங்கள பெளத்த கலாசாரத்தின் காட்டும் இடங்களாகக் கருதப்படுகின்றன. இருந்த ழக்கள் இவ்விரு இராசதானிகளும் மேன்மையுற்றிருந்த ளில் வாழ்ந்தமை பற்றி கல்வெட்டுக்கள் சான்று ரசர்களின் இராணுவத்தில் தமிழர்கள் படைவீரர்களாக வில் பெளத்த கோவில்களில் பாதுகாவலராக தமிழ்ப் க்கிறார்கள். கட்டிடக் கலையிலும், சிற்பக்கலையிலும் ப்பும் தொடர்பும் இருந்தது. தென்னிந்தியக் கலைஞர்கள் பறி வாழ்ந்திருக்கிறார்கள்.
ம் எனப்படும் யாழ்ப்பாணத்தில் பல இடங்களின் பயர்களாக உள்ளன. பெளத்த சமய வழிபாட்டு தொல்லியல் சான்றுகளும் கண்டு எடுக்கப்பட்டன. ர் ஆதிகத்தில் வைத்திருந்தமைக்கான ஆதாரமாக ரலாற்று எழுத்தாளர்கள் சுட்டிக்காட:டுவர் சில கள் அழிக்கப்படும் சம்பவங்களும் நிகழ்ந்தன. ஆனால் ண்டைக்காலத்தில் (கி.பி 7ம் நூற்றாண்டுக்குமுன்) கியது. அங்கு தமிழ் பெளத்தர்கள் இருந்திருக்கிறார்கள் வண்டும். இதைவிட தென்பகுதியின் இடப்பெயர்கள் நப்பதை ஆதாரம் காட்டவும் முடியும்.
பகுதிகள்
கு, தெற்குப்பகுதிகளின் சனத்தொகையில் கணிசமான துறவ, கராவ என்ற மூன்று சாதிகளைச் சேர்ந்தவர்கள். ாத்த தேசியவாத எழுச்சியில் பெரும்பங்கை 19ம் . இம்மூன்று சாதியனரும் கேரளம் (மலையாள மொழி) ாழி) ஆகிய இருபகுதிகளிலும் இருந்து மிகப் ம் 13ம் நூற்றாண்டுக்குப் பின்) இலங்கைக்கு வந்து ம் நூற்றாண்டுவரை இவர்கள் தென்னிந்தியாவோடு நிருந்ததையும் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. இவர்கள் பெளத்தத்தை தழுவினர். சிங்கள மொழி ர். இவர் மெல்ல மெல்ல சிங்களவராயினர். இன்றும் எனத் தம்மை அடையாளப்படுத்தும் சில குழுக்களின் வ உள்ளது.
ர் ஆட்சி ப்பற்றும் வரை கண்டியில் சுதந்திரமான சிங்கள அரசு தசிய சிங்கள கலாசாரத்தின் புகலிடமாக கண்டி

Page 59
விளங்கியது. தென்னிந்தியாவின் மது கண்டி அரசின் ஆட்சி பீடத்தை கணி டியை ஆண்டனர். தென்னி இவ்வரசர்கள் பேணி வந்தனர். இவ என்னும் பெயருடைய மன்ன6 சீர்திருத்தத்திற்கும் ஆதரவு அளித்தான கண்டியின் நிலப் பிரபுத்துவ குடும் உறவுகளையும் கொண்டிருந்தன. ஊ தென்னிந்திய தமிழ் அடையாளங்க
சிங்களவர் - தமிழர் என்ற இரு வாழ்ந்திருக்கிறார்கள் சிங்கள - தமிழ் எப்படி இருந்தது என்பதை நிகழ்கா என்பதற்கு இந்த நான்கு விடயங்கை நவீனகாலத்துக்கு முற்பட்ட அரசு உ முரண்பாடுகளுக்கு விளக்கம் தரவ 9IUU (Galactic State) 616ig)|th 5(555 தருகிறது. ஆர். ஏ. எல். எச் குண: ஆட்சியாளர்களாக தமிழ் மன்னர்க கண்டிய நிலப்பிரபுத்துவ சமூகக் விளக்குகிறார். வரலாற்றின் பு வரலாற்றாசிரியர்களால் விடுவிக்கட்
ए و جه
ᏧᎨ ᎧᏈᏛ ஆதாரம்: எலிசபத்நிசான் மற்றும் ஆ The Generation of Communal llent
முதலாளியத்திற்கு மாறுகிற வகையிலான உற்பத்தி முறை மா 'உலக வரலாறு போன்ற ஹெ மார்க்சியக் கருத்தாக்கங்கள் தட பற்றிய, ஹெகலிய கருத்து மு சொல்லாடல்களைக் கட்டமைக்
இந்தப் பெருங்கதையாடலைய சொல்லாடல்களையும் நிராகரித் மாறும் காலங்களாக (Moments சுரண்டல் இவற்றோடு நிகழ்கிற ே குறிப்பான வன்முறைச் சம்ப6 பரவவிட்டுள்ளனர். ‘முழுமையை மறுத்து சிதறுண்ட வரலாறுகளை இதோடு முடிந்துவிடவில்லை. 6 (Subaltern Consciousness) (5î55 - எழுதுதல் குறித்த ஆரம்பக் கேள்
(நன்றி : விளிம்

வரையில இருந்து வந்த நாயக்கர் குலத்தினர் அலங்கரித்தனர். தமிழ் பேசும் அரசர்கள் ந்தியாவோடு திருமண உறவுகளையும் ர்களுள் ஒருவனான கீர்த்தி சிறி ராஜசிங்கன் * பெளத்த மடாலய முறைமையின் ன். பெளத்த கோவில்களைப் புனரமைத்தான். பங்கள் பல தென்னிந்தியாவுடன் திருமண ஊர்களின் பெயர்கள், ஆட்களின் பெயர்கள் ளைக் கொண்டவையாகவும் இருந்தன.
பிரிவினரும் இணக்கமாக அருகருகே b உறவுமுறை முன்னைய கால வரலாற்றில் ல வரலாற்றைக் கொண்டு விளக்க முடியாது ளையும் உதாரணங்களாகக் காட்ட முடியும். ருவாக்கம் என்னும் கருத்து இவை போன்ற ல்லது. எஸ்.ஜே.தம்பையாவின் 'ஹலக்டிக் கண்டிய அரசு பற்றிய புரிதலுக்கு விளக்கம் வர்த்தனவும் கண்டிய சிங்கள சமூகத்தின் ள் இருக்க முடிந்தமைக்கான காரணங்களை கட்டமைப்பின் இயல்புகளைக் கொண்டு திர்கள் பல நவீனத்துவ (Modernist) பட்டுள்ளன.
ஆர்.எஸ்.ஸ்ரிறற் ities என்ற கட்டுரை
இடைக்காலம் (Transition) என்கிற ற்றம் குறித்த பெருங்கதையாடல் சேதம்', றகலிய அல்லது "மூலதனம்' போன்ற மது முழுமையை நோக்கி பயணிப்பது முதல்வாத, அபெளதிக (Metaphysical) கிறது.
பும் அதன் வழிகட்டமைக்கப்படுகிற நத சபால்டர்ன் குழுவினர் மாற்றத்தை of Change) பன்மைப்படுத்தி ஆதிக்கம், மோதல்களாக (Controntations) தனியான, வங்கள் குறித்த சொல்லாடல்களைப் ப நோக்கிய முழுமைத்துவ வரலாற்றை
எழுதியிருக்கின்றனர்.
விளிம்புநிலை மக்களின் உணர்வுநிலை அவர்களுடைய கருத்தாக்கங்கள் வரலாறு விகளுக்கே நம்மைத் தள்ளுகின்றன.
புநிலை ஆய்வுகளும். வளர்மதி, பக்:32, டிச1998)
W

Page 60
வரலாற்றுணர்வும்.
தேர்வும் தொகுப்பும்
பெட்டி - 4
வரலாற்று நே
கிறிஸ்துவுக்கு முன் 3ம் நூ தமிழர் என்ற இரு இனத்த குழுக்களாக இருந்து வந்த வரலாறுகளை மூலமுதல் அடக்கலாம். இதற்கு மாறு ஆடும். இவர்களுள் ம1 அல்லாதவர்களும் உள்ளடங் அரசியல் எல்லை வகுக்கட் அடிப்படைகளில் சிங்களவ வந்தது என்ற கருத்தை ஏற்ப அரசியல், பொருளாதார அடையாளங்களை உருவ வைக்கும் கருத்து. இனக்கலவரம் : நவீனத்து காலங்களில் இனக்கலவரங்
அரசர் குலங்களிற்கு இ குலங்களிற்கிடையிலான ( அப்போர்களை தமிழர் - சி கருதமுடியாது.
56)for greyi (Modern State
நவீன அரசு தன்மையில் மு கீழ் தேசிய இனங்கள், இ வேறுபட்டது. இன்றைய கா இடைக்கால வரலாற்றையே
பண்டைய அரசுகள்
பண்டைய அரசுகளை நவீன வேண்டும். பண்டைய அரசு வேறுபடுத்திப் பார்க்கப்பட
நவீன காலத்திற்கு முந்தி:
நவீன காலத்திற்கு முந்திய அ நிசான் மற்று ஸ்ரிறற் இதaை முற்பட்ட காலத்தின் சிங்க புரிதலுக்கு துணை செய்யு! ஒன்றையும் நவீன காலத்தி முன்வைக்கிறது.

நாக்கில் சிங்கள தமிழ் உறவுகள்
ற்றாண்டில் இருந்தே இலங்கையில் சிங்களவர் - வர்கள் பகைமை உணர்வுடைய இரு வெவ்வேறு நார்கள் என்ற நோக்குநிலையில் எழுதப்படும் கொள்கை (Primordialism) என்ற வகைக்குள் பட்ட கருத்து நவீனத்துவச் சிந்தனை (Modernist) ார்க் சிஸ்ட் ஆய்வாளர்களும், மார்க் சிஸ் டட் குகின்றனர். நவீனத்துவச் சிந்தனை மொழி, சமயம், Lit. L-gina LîlgGgorlb (Political Territory) argip ர் தமிழர் என்ற பிரிவு நீண்ட காலமாக இருந்து தில்லை. காலனித்துவ ஆட்சியின் பின்னர் ஏற்பட்ட சமூக மாற்றங்கள் சிங்களவர், தமிழர் என்ற ாக்கின என்பதே நவீனத்துவ சிந்தனை முன்
வ நோக்கின் படி 19ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட கள் நிகழந்ததாகக் கூறமுடியாது.
டையிலான போர்கள் (Dynastic Wars) அரசர் போர்கள் முற்காலத்தில் நடைபெற்றிருக்கலாம். ங்களவர்களுக்கிடையிலான இனக்கலவரங்களாக
)
ற்றும் வேறுபட்டது. நவீன அரசுக் கட்டமைப்பின் }னக்குழுமங்கள் பெறும் வகிபாகம் முற்றிலும் ால நிகழ்வுகளின் படி பண்டைய வரலாற்றையோ பா விளக்க முடியாது.
எகால அரசுகளில் இருந்து வேறுபடுத்திப் பார்க்க
கள் நவீனகாலத்திற்கு முந்திய அரசுகளில் இருந்தும்
வேண்டியவை
ப அரசு உருவாக்கம்
ரசு உருவாக்கம் பற்றிய நான்கு மாதிரிகள் (எலிசபத் ன எடுத்துக் கூறுகின்றனர்) பிரித்தானியர் ஆட்சிக்கு ளவர் - தமிழர் உறவுகள் பற்றிய வித்தியாசமான ம். மூல முதல் கொள்கைக்கு மாறான விளக்கம் ற்கு முந்திய அரசு உருவாக்கம் என்னும் கருத்து

Page 61
S
நவீன காலத்திற்கு முற்பட்ட அரசு உ எஸ்.ஜே.தம்பையாவின் ‘மண்டலங்
காலம் சென்ற எஸ்.ஜே.தம்பையா இலங்கையின் புக ளர்களில் ஒருவர் இவர். ‘ஹலக்டிக் ஸ்ரேற்’ (Galactic கருவை அறிமுகம் செய்தார். 'ஹலக்டிக் ஸ்ரேற்’ என்பதை 'மண்டல முறை அரசு ஆங்கிலத்தில் kalaxy என்னும் சொல் நட்சத்திரக் கூட்டங் குறிப்பது. இரவு வேளைகளில் நிர்மலமான நீலவானில் எ திட்டுத் திட்டாய் சிதறிக் கிடப்பதை நீங்கள் கண்டி முற்பட்ட கால கட்டத்தின் அரசுகளும் இவ்வாறு பல அவை: மத்தியப்படுத்தப்பட்ட ஒரு அரசு முறை அ கொண்ட அரசுகளின் தொகுதி. 'Galactic Politics என்பது (முற்பட்ட அரசுகளின் அமைப்பு முறையை விளக்கி (நேஷன் ஸ்ரேற் - Nation State) என்னும் மத்தியப்படுத் கொண்ட அரசுமுறை நவீன காலத்தில் ஐரோப்பாவில் பற்றிய கருத்து காலனித்துவத்தின் கீழ் இலங்கை போன நவீன காலத்து "நேஷன் ஸ்ரேற் கருத்தை இலங்கை காலம் வரை நீடிப்பது அபத்தமானது. நவீன கால உருவாக்கங்களை நவீன அரசுகளில் இருந்து வேறுபடுத்த உதவக்கூடிய மாதிரிகளில் தம்பையாவின் மாதிரியும் ஒ * ஸ்ரிறற் அபிப்பிராயம் தெரிவிக்கின்றனர்.
‘தேசிய அரசு' கருத்தின் அடிப்படையாகத் தெளிவான éia Líiu C3b 3 1 is (Bou inded Territory) gyGO) LD5p57. g. 61ல்லைக்குள் அரசு படைபலத்தின் மூலம் நிருவகிக்கும் 2 fazi-Duit h (Monopoly of Force) GkbII Gooi Giub 2-Giang. Gö அச்ச1i ஒரு இனம், ஒரு தேசம் என்னும் பக்கள் குழு $ ! ଟର୍କୀ ଓ 3};
th விடய!)ாகும். இந்த மூன்று அம்சங்களையு.
-:  ைமு: நவீன அரசு களிற்கும் நவீனத் அரசுகளிற்கும் இடையேயான வித்தியாசங்கள் மறைக் தற்டையாவின் 'மண்டலமுறை'மாதிரி இச்சிக்கல்களை முறையின் பிரதான இயல்புகள் பின்வருவன.
. அரசர்கள், சிற்றரசர்கள், தலையாரிகள் (Chiefains) எ: உள்ள ஆள்புலத்தின் அளவிலும் வேறுபட்ட பல இங்கும் முழுப்பிராந்தியத்திலும் ஆட்சி செலுத்தினர்
i
---س
அனுராதபுரம், பொலன்நறுவ, யாழ்பாணம் என்றவn கொண்டிராது பல்மைய முறை (Multi Centric) இரு
2.
3. மத்தியில் உள்ள ஒரு பலம் வாய்ந்த அரசனின் Lîlun jiffuusilsigh gCutigɛGMT. (Sateliite Principalities a எல்லைகளை நோக்கிச் செல்லச் செல்ல அத்து
அதிகாரம் அதிகரித்தது. சிற்றரசர்களும், தலையாரிகளு
*
விளங்கினர்.
படையெடுப்புக்கள், கலகங்கள், தாக்குதல் யுத் எல்லைகள் அடிக்கடி மாறிக் கொண்டிருந்தன. “வி:
ti.
 
 
 

ருவாக்கம் -
கள் மாதிரி
ழ்பெற்ற மானிடவியலாState) என்னும் எண்ணக்
எனத் தமிழில் கூறலாம். களை (மண்டலங்களைக்) ண்ணிறந்த நட்சத்திரங்கள் ருப்பீர்கள். நவீனத்திற்கு வாகச் சிதறிக் கிடந்தன. ல்ல. பலமையங்களைக் உருவகம் ஒன்றின் மூலம்
நிற்கிறது. தேசிய அரசு தப்பட்ட ஒற்றை மையம் உருவானது. இந்த 'அரசு 1ற நாடுகளிலும் புகுந்தது. வரலாற்றின் அனுராதபுர த்திற்கு முற்பட்ட அரசு தி விளங்கிக் கொள்வதற்கு ன்று என எலிசபத் நிசான்
ாதும் திட்டவட்டதுமான }ந்த வரையறுக்கப்பட்ட அதிகாரத்தினை ஏகபோக தசிய அரசின் மூன்றாவது ழமத்தின் ஒரினத்தன்மை ம் கடந்த காலத்தின் மீது ந்திற்கு முற்பட்ட கால கப்படுகின்றன. எஸ்.ஜே. விடுவிக்கிறது. மண்டல
ன அதிகாரத்திலும், தம்கீழ் ஆட்சியாளர்கள் அங்கும்
று ஒரே ஒரு மையத்தைக் ந்தது.
கீழ் மாவட்டங்களும், ind Provices)
இடங்களின் சுயாட்சி ம் சுயாட்சியுடையோராக
தங்கள் ஆகியவற்றால் ந்தும் சுருங்கியும் மாறும்
வரலாற்றுணர்வும்.
தேர்வும் தொகுப்பும்
தசீைன காலத்திற்கு முற்பட்ட அரசு உருவாக்கங்களை நவீன அரசுகளில் இருந்து வேறுபடுத்தி விளங்கிக் கொள்வதற்கு உதவக்ககூடிய மாதிரிகளில் தம்பையாவின் மாதிரியும் ஒன்று என எலிசபத் நிசான் மற்றும் ஸ்ரிறற் J9ytýfúvý’ara zub தெரிவிக்கின்றனர்.
Va

Page 62
வரலாற்றுணர்வும்.
தேர்வும் தொகுப்பும்
தென்னாசியாவில் அரசியல் மற்றும் கல்வி Gua Garigo துறைகளில் மிகவும் உணர்ச்சிவசமான
●● கோட்பாடாக விளங்குவது 3fuJä Ujjuu
கோட்பாடாகும்.
c
V
எல்லைகள் கொண -gygerboi (Pulsating gala Polities) ஆக இவை இ தன.
நவீன காலத்து தே அரசுகளிற்கு ஒப்பான ஒற்ை யாட்சி முறை அரசு (Uni State) பிரித்தானிய ஆட்சிய போது தான் இலங்கைய
S
&፧
ஆரியர் பற்றிய கருத்து
தென்னாசியாவில் அரசி உணர்ச்சிவசமான ஒரு ே பாடாகும். இதுவும், இத கோட்பாடும், கடந்த ஒன்ற பாதித்து வரும் கோட்பாடு யியல், வரலாறு மற்றும் ெ இன்று அரசியல்வாதிகள்
மற்றும் செய்தியாளர் ஆ பொருளாக இக் கோட்பா
சம்ஸ்கிருதச் சொல்லாகிய படுகின்றது. இந்நூலில்
களுக்கு முன் எழுதப்பட் இரானிய மொழிச் சொல் அவெஸ்தா நூலில் வரும் ெ இது சான்றேரையும், சான் ரிக் வேதத்தில் காணப்படு யைக் குறிக்கும் ஒரு செ மகாயுத்தத்தின் போது நன லாகவும் மாறியது. ஆனா யடைய, ஆரியர் பற்றிய கைவிடப்படும் நிலை ஏற் ஒரு விஷயமாகியது. எனினு நீங்கிய பின், ஆரியர் பற்
ஆரியர் பிரச்சினை என் நுாற்றாண்டுக் காலத்தில் ( தொடர்பாக எழுதப்பட்டுை ஆரியர் பிரச்சினை என் பெற்றிருந்த காலத்தில் ஐே இடையில் நெருங்கிய ஒற் நுாற்றாண்டின் இறுதிய6 செயலாற்றிக் கொண்டி( கிருதத்தையும் கற்று ஜரே இடையில் நெருங்கிய
மொழியிலிருந்து வழிவந்த

ர் ட ஏற்படுத்தப்பட்டது. அதற்கு முந்திய கால
ctic கட்டத்தில் இலங்கையின் 2000 வருட வரலாற்றில்
ருந்- மத்தியப்படுத்தப்பட்ட ஒற்றையாட்சி இருக்கவில்லை என்று தம்பையா கூறியிருக்கிறார்.
சிய 'ஹலக்டிக் ஸ்ரேற்’ என்னும் கருத்தை தம்பையா op- "World Congueror and World Renouncer” 67 Girp tary நூலில் எடுத்துக் கூறினார். இக்கருத்தை வேறு சில பின் கட்டுரைகளிலும் அவர் விளக்கியுள்ளார்.
பில் 'drocesj'
ஆரியரும் திராவிடரும்
கலாநிதி கா. இந்திரபாலா
முரண்பாடு
பல் மற்றும் கல்வி போன்ற துறைகளில் மிகவும் காட்பாடாக விளங்குவது ஆரியர் பற்றிய கோட்னை விடக் குறைந்த அளவுக்குத் திராவிடர் பற்றிய ]ரை நூற்றாண்டுக் காலமாக அறிஞ்ர் படைப்புக்களைப் கெள் எனலாம். இப் பாதிப்புக்கள் குறிப்பாக மொழி. தொல்லியல் ஆகிய துறைகளிலே இடம் பெறுகின்றன. மத்தியில் மட்டுமின்றி, அறிஞர்கள், கல்விமான்கள் பூகியோரிடையேயும் கடும் விவாதங்களை எமுப்பும் ாடுகள் அமைகின்றன.
'ஆர்ய முதன் முதலாக ரிக்வேத நூலில் காணப்அடங்கியுள்ள செய்யுள்கள் இற்றைக்கு 3500 ஆண்டுடவை என அறிஞர் கருதுவர். 'ஆர்ய என்ற சொல் லாகிய "அய்ரிய" (ரிக்வேதத்தின் காலத்தைச் சேர்ந்த சொல்) என்ற சொல்லுடன் உறவுடைய சொல்லாகும். றாண்மை என்ற பண்பையும் குறிக்கும் சொல்லாக கின்றது. ஆனால் தற்காலத்தில் அது இன மேன்மைால்லாக மாற்றப்பட்டு: ஜெர்மனியில் இரண்டாம் டைபெற்ற நிகழ்ச்சிகளால் ஒரு வெறுப்புக்குரிய சொல்ல்: யுத்தம் முடிவுற்ற போது நாற்சிவாதிகள் தோல்வி பொய்க் கருத்து கண்டனத்துக்கு இலக்காகிக் பட்டது. இதனால், மேல்நாட்டில் அது மறக்கப்பட்ட ம் தென்னாசியாவில், குறிப்பாகப் பிரித்தானியர் ஆட்சி ]றிய கருத்து புத்துயிர் பெற்றது எனலாம்.
பது ஒரு சிக்கலான பிரச்சினை. கடந்த ஒன்றரை ஏராளமான நூல்களும் கட்டுரைகளும் இப்பிரச்சினை ர்ளன.
பது என்ன? ஐரோப்பியர் இந்தியாவில் ஆதிக்கம் ராப்பிய மொழிகளுக்கும் வட இந்திய மொழிகளுக்கும் றுமை இருப்பதை அவதானித்தனர். பதினெட்டாம் ாவில் ஒரு பிரித்தானிய அதிகாரி கல்கத்தாவில் நக்கையில் வட இந்திய மொழிகளையும் சம்ஸ்" ாப்பிய மொழிகளுக்கும் வட இந்திய மொழிகளுக்கும்
உறவு இருப்பதையும் இவை அனைத்தும் ஒரு வை என்பதையும் எடுத்துரைத்தார். அவர் பெயர்

Page 63
உவில்லியம் ஜோன்ஸ். பின்னர் பிற ஐரோப்பிய மொழியியலாளரும் இந்திய மொழிகளை ஆய்வு செய்து ஜோன்ஸ் தெரிவித்த கருத்தினை வலுப்படுத்தினர். இவ்வாய்வுகளின் விளைவாக ஐரோப்பிய மொழிகளும் வட இந்திய மொழி களும் ஒரு மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது. இக் குடும்பத்துக்கு ஆரிய மொழிக் குடும்பம், இந்து - ஜெர்மானிய மொழிக் குடும்பம் மற்றும் இந்து ஜரோப்பிய மொழிக் குடும்பம் என்று பல்வேறு பெயர்கள் வழங்கப்பட்டன. இவற்றுள் 1813 இல் முதல் தடவை கொடுக்கப்பட்ட பெயராகிய இந்து - ஐரோப்பியம் என்ற பெயர் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டு இன்று மொழியியல் நுால்களில் இம் மொழிக் குடும்பத்தின் பெயராக இடம் பெறுகின்றது. எனினும் பொது மக்கள் - மத்தியில் இக் குடும்பத்தைச் சேர்ந்த மொழி களுக்கு ஆரிய மொழிகள் என்ற பெயர் வழக்கில் உள்ளது.
ஒரு மொழிக் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட பெயராக இருந்தாலும், அப்பெயர் மூலம் மொழி என்பது இனம் என்பதுடன் சமன் செய்யப் பட்டது. இத் தவறுதான் பின்னர் எழுகின்ற ஆரியர் பிரச்சினைக்குக் காரணம். ஆரிய மொழி களைப் பேசியோர் ஆரியர் என்ற இனத்தவர் 6:னச் சமன்படுத்தியதும். இந்த ஆரியர் எங்கு முதல் வாழ்ந்தனர் (தாயகம்). எப்போது புலம் பெயரத் தொடங்கினர், எவ்வழிகளால் ஐரோப்பா, இந்தியா ஆகிய இடங்களுக்குச் சென்றனர், என்பன போன்ற வினாக்களுக்கு அறிஞர்கள் விடைகாண முற்பட்டனர்.
இம் முயற்சியின் விளைவாகப் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இவற்றுள் ஒன்று ஆரியர் என்போரை ஒரு மேலான இனமாக எடுத்துக் காட்டும் கருத்தாகும். வெண்ணிறத் தோலும், உயரமான நல்ல உடலமைப்புமுடைய தோற்றமும் ஆரிய இனத்தை மற்ற இனங்களைக் காட்டிலும் மேலானவர்களாகவும் வலிமையுடையவர்களாகவும் விளங்கச் செய்தன என இக் கருத்துடையோர் நம்பினர். இருபதாம் நூற்றாண்டில் சிறப்பாக ஹிட்லரும் பிற நாற்சிவாதிகளும் ஐரோப்பாவில் ஆதிக்கம் பெற முனைந்தபோது, ஜெர்மானிய இனமே தூய ஆரிய இனம் என்ற ஒரு கருத்து உருவாக்கப்பட்டது. இதனால் ஐரோப்பாவில் மிகப் பார தூரமான விளைவுகளும் ஏற்பட்டன.
ஆரியர் என்ற ஒர் இனம் இருந்தது என்ற கருத்தை இன்று பொதுவாக அறிஞர்கள் ஏற்பதில்லை. இந்து - ஐரோப்பிய மொழிகள் என்ற ஒரு மொழி க்கு குடும்பம் இருப்பதையும் அக் குடும்பத்தைச்

ந்த மொழிகள் ஆதி இந்து ரோப்பியம் எனப்படும் மொழியின் வழித்தோன்கள் என்பதையும் மொழி லாளர் ஏற்றுக் கொள்வர். த ஆதி மொழி எங்கு பேசட்டது என்ற வினாவுக்கு மொழியின் பரம்பல் பற்” வினாக்களுக்கும் விடை னும் முயற்சிகளும் ஆய்வு" ம் தொடர்ந்து நடை" றுகின்றன. ர்றைய கருத்துக்கள் ) - இந்து - ஐரோப்பியம் கிருந்து ஐரோப்பாவிலும், னிலும் இந்தியத் துணைக் ர்டத்திலும் பரவியது என்" பற்றி அண்மைக் காலத்தெரிவிக்கப்பட்ட கருத்களுள் தொல்லியலாளர் ாலின் ரென்புறுா வெளிட்டுள்ள கருத்து கவனிக்" தக்கது. இவருடைய ஆய்ர் படி - மூல - இந்து ஐரோயம் ஆசியாவும் ஐரோப்வும் சந்திக்கும் இடமாகிய ாட்டோலியா (இன்றைய க்கி நாட்டின் கிழக்குப் கம்) என்னும் இடத்தில் ள்றைக்கு 9000 ஆண்டுக்கு முன் வாழ்ந்த மக்கள் சிய மொழியாக இருந்தது. கிருந்த உழவர்கள் உழ" தொழிலைப் பரப்பிய" ாது கூடவே அவர்கள் ாழியும் பரவத் தொடங்து. இன்றைய கிரேக்க ட்டில் முதல் தடவையாக ]வுத்தொழிலில் ஈடுபட்பர்கள் அனட்டோலிவிலிருந்து புலம் பெயர்ந்த வர்களின் வழித் தோன்களாவர். அவர்கள் ஒரு து ஐரோப்பிய மொழிாப் பேசியிருப்பர். இதே ால, உழவுத் தொழிலைக் க்கிலிருந்த நிலப் பகுதிலும் அறிமுகப்படுத்திய வர்களே இந்து - ஐரோப்மொழிகள் ஈரான் மற்றும் தியா போன்ற இடங்
வரலாற்றுணர்வும்.
தேர்வும் தொகுப்பும்
இந்து -
GravüuÝPuu மொழிகள் என்ற ஒரு மொழி-க்கு குடும்பம் இருப்பதையும் அக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் ஆதி இந்து - ஐரோப்பியம் எனப்படும் ஒரு மொழியின் வழித்தோன். றல்கள் என்பதையும் GuDagயியலாளர் ஏற்றுக் கொள்வர்.

Page 64
ra
༄༅
s
O
வரலாற்றுனர்வும்.
தேர்வும் தொகுப்பும்
ஆரியர் என்ற ஒர் இனக் குழுவினர் சிந்து வெளிக்குப் படையெடுத்து வந்து அங்கிருந்த நகரங்களை அடக்கிய பின் தம் ஆதிக்கத்தினை வடமேற்கில் நிறுவினர்
களுக்குப் பரவுவதற்கும் கா ணமாய் இருந்தனர்.
அனட்டோலியாவிலிருந் கிழக்கு நோக்கி ஈரான், இந்த யா ஆகிய இடங்களுக் இந்து - ஐரோப்பியம் பரவி யதற்குப் பல விளக்கங்கை ரென்புறு முன் வைத்துள ளார்கள். உழவுத் தொழி அனட்டோலியாவிலிருந் தென்கிழக்கு நோக்கிப் பர ஈரானுக்கும், அப்பால் சிந் வெளிக்கும் பரவியது என்ப ஒரு விளக்கக் கோட்பாடு இதன்படி, பொ. ஆ.மு. 60 அளவில் அனட்டோலியாவி லிருந்து படிப்படியாக உழவ கள் தங்கள் புதிய தொழி நுட்பத்தையும் மொழியையு ஈரானிலும் அதற்கப்பாலு பரப்பினர். இது சிந்துவெ6 நாகரிகம் தோன்றும் முன்ன ராகும். இதை ஏற்பதாயின சிந்து வெளியில் நாகரிக தோன்றிய காலத்தில் இந்து ஐரோப்பிய மொழி பேச வோர் வாழ்ந்தனர் என்! கொள்ள வேண்டும். ரென்புறு வழங்கும் இரண்டாவது விள க்கம் முன்னர் பல அறிஞர்க கொடுத்த விளக்கமாகுப அதாவது இந்து - ஐரோப்பி மொழி பேசுவோர் நாடோப களாய்ச் சிந்து வெளிை நோக்கிப் படையெடுத் வந்து தங்கள் ஆதிகத்ை நிலைநாட்டியதன் விளைவா அவர்களுடைய மொழி அங் பரவியது என்பதாகும். இெ விரு விளக்கங்களுள் ஒன்றை தெரிவு செய்து ஏற்றுக் கொள் வது இலகுவான செயலன் என்பதை ஒப்புக் கொள்ளு ரென்புறுா, மூன்றாவது விள கமாக மேற்கூறிய இரண் கோட்பாடுகளும் செயற பட்டிருக்கலாம் என்பா அதாவது, உழவுத் தொழிலி பரம்பல் மூலமும் நாடோடிக படையெடுப்புகள் மூலமு. இந்து-ஐரோப்பிய மொழிக

J
சிந்து சமவெளியை அடைந்திருக்கலாம் என்பதாகும். இந்திய வரலாறும் ஆரியர் பிரச்சினையும்
ஆரியர் என்ற ஓர் இனக் குழுவினர் சிந்து வெளிக்குப் படையெடுத்து வந்து அங்கிருந்த நகரங்களை அடக்கிய பின் தம் ஆதிக்கத்தினை வடமேற்கில் நிறுவினர் எனப்பல அறிஞர்கள் ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன் கருதினர். சிந்து வெளி நாகரிகத்தின் வீழ்ச்சிக்கு ஆரியர் படையெடுப்பே காரணம் என்றும் சிலர் நம்பினர். முதல் வேத நூலாகிய ரிக் வேதத்தின் சான்றுகளை வைத்து, ஆரியர் வடமேற்கிலிருந்து இந்தியாவுக்குள் நுழைந்தனர் என்றும் அவர்களுடைய தலைவர் களுள் ஒருவனாகிய இந்திரன் சிந்து வெளி நகரங்களை அழித்துப் புரந்தரன் (புரங்களை அழித்தவன்) என்ற விருதைப் பெற்றான் எண்றெல்லாம் கூறப்பட்டது. கடந்த சில தசாப்தங்களாக இத்தகைய படையெடுப்பக் கருத்துக் கைவிடப்பட்டுள்ளது.
இப்பொழுது முக்கிய கருத்துக்களாக இருப்பவை புலப் பெயர்ச்சிக் கருத்தும் இந்தியத் தாயகக் கருத்துமாம். பல அறிஞர்கள் படையெடுப்புக் கருத்தை ஏற்காது, இந்து ஐரோப்பிய மொழி (சம்ஸ்கிருதம்) பேசியோர் புலம் பெயர்ந்து இன்றைய பாகிஸ்தான் பிரதேசத்துக்கு வந்து அங்கு வாழ்ந்த மக்கள் மத்தியில் தம் மொழி பரவுவதற்குக் காரணமாய் இருந்தனர் என்ற கருத்தை ஆதரிப்பர். வேறு சிலர் இதனை ஏற்காது மூல இந்து - ஐரோப்பிய மொழி பேசுவோருடைய தாயகம் இந்தியா எனக் கொள்வர்.
புலப் பெயர்ச்சிக் கருத்தை ஆதரிப்போருள் மிக முக்கியமான ஒருவர் இந்திய வரலாற்றாசிரியரான பேராசிரியர் ரோமிலா தாபர் ஆவர். இப் பிரசித்தி பெற்ற அறிஞரின் கருத்து இதுவாகும்: ஒர் ஆதிக்கம் மிகுந்த பண்பாட்டைச் சேர்ந்தோர் எல்லை கடந்து வடமேற்கு இந்தியாவுக்குப் படையெடுத்து வந்து அவ்விடத்தைக் கைப்பற்றியதற்குச் சான்று உண்மையில் இல்லை. அங்குள்ள பெரும்பாலான தொல்லியல் தலங்கள் படிப்படியாகப் பண்பாட்டு மாற்றம் ஏற்பட்டதையே காட்டுகின்றன. வடமேற்கின் எல்லைப்புறங்கள் சிந்துவெளிப் பண்பாடு தோன்று முன்னரே ஈரானுடனும் மத்திய ஆசியாவுடனும் தொடர்பு கொண்டிருந்தன. இம் முழுப் பிரதேசத்திலும் கருத்துக்களும் பண்டங்களும் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்குப் பரிமாறப்பட்டன. இந்நிலை பிற்பட்ட காலங்களிலும் நீடித்தது. இப்பின்னணியில் பார்க்கும் போது, காலத்துக்குக் காலம் இந்து - ஜரோப்பிய மொழி பேசிய சிறு சிறு குழுவினர் வடமேற்குப் பகுதிக்கு

Page 65
வந்தனர் என்று கொள்வதில் பிரச்சினையில்லை. இவர் கள் மந்தை மேய்ப்போராக அல்லது ழவர்கள்:ாக அல்லது நாடோடி வணிகர்களாக வந்திருப்பர். இப்படியான தொடர்பால் வடமேற்கில் பேசப்பட்ட சிலமொழிகள் இந்து -
ஐரோப்பிய மயமாக்கப்பட்டும் இருக்கலாம்.
ரோமிலா தாபர் கூறுவது ரென்புறுா முன் வைத்த கோட்பாட்டுக்கு ஆதரவு கொடுப்பதாக அமை" கின்றது. இவர் படையெடுப்புக் கருத்தை நிராகரித்து, இந்து - ஐரோப்பிய மொழி பேசியோர் காலத்துக்காலம் வந்து படிப்படியாகப் பணபாட்டு மாற்றத்தை விளைவித்தனர் என்ற கோட்பாட்டை ஏற்கின்றார். அதுமட்டுமின்றி, இந்து - ஐரோப்பிய (இந்தியாவில் - இந்து - ஆரிய) மொழி பேசியோர் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் குடியி
ருப்புக்களை அமைத்த போது மூல - திராவிட
-y
:பூரி மற்றும் ஆஸ்திரோ - ஆசிய மொழி பேசியோர் மத்தியில் குடியேறினர் என்பதை அழுத்திக் கூறுகின்றார். இந்து - ஆரிய மொழிகள் பின்னர் வடக்கில் ஆதிக்கம் பெற, முன்னிருந்த மொழிகள் அழிந்து போய் ஒரு சில ஒதுக்கிடங்களில் மட்டும் தப்பியிருந்து. இன்றுவரை நிலைத்துள்ளன. இவ்வாறு ரோமிலா தாபர்
~
து வi இந்தியாவில் தாய்மொழி மாற்றம்
Y ፳፩ጏ`Ÿ
* リ
ஏற்பட்ட வரலாறாகும்.
வடமேற்கிலும் வடக்கிலும் ஏற்பட்ட தாய்மொழி மாற்றத்தை ரோமிலா தாபர் பின் வருமாறு விளக்கி எடுத்துரைத்துள்ளார்: வேத நூல்களின் சமஸ்கிருதத்தை ஆய்வு செய்தால் அம்மொழி பிரதிபலிக்கும் மொழிமாற்றத்தின் மூலம் இரு வழி உறவு ஒன்றைக் காணலாம். இந்து - ஆரிய மொழி வெளியிலிருந்து கொண்டு வரப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதனை மக்கள் ஏற்றுக் கொண்டனர். அவ்வாறு ஏற்றுக்கொள்வதில் சில நன்மைகள் இருப்பதை அவர்கள் கண்டனர் எனலாம். புதிதாக வந்த மொழி அதிகாரம் த்தியோர் மொழியாக இருந்தமை அல்லது க்ரொ பூரி தொழில் நுட்ப மாற்றத்துடன் த: டர்புடையதாய் இருந்தமை அல்லது சடங்குகளுக்குத் தேவைப்பட்ட மொழியாக இருந்தமை இந்நன்மைகளை வழங்கின எனலாம். வேதங்களின் மொழியாகிய சமஸ்கிருதமும் மாற்றங்களுக்கு உள்ளாகியது. மக்கள் பேசிய மொழிகளாகிய திராவிட மொழிகள் மற்றும் ஆஸ்திரே! ஆசிய மொழிகள் ஆகியவற்றிலிருந்து கூறுகள் வேத சமஸ்கிருதத்தில் சேர்க்கப்பட்டன. ஒரு கால கட்டத்தில் இரு மொழிகளைப் பலரும் பேசும் நிலை காணப்பட்டது என்று சிலர் கருதுவர். அப்பொழுது பல்வேறு சமூகங்களிடையே ஒன்றுக்கு மேற்பட்ட
செலு
ベ
قة
i
G
 
 
 
 
 
 

மாழிகள் பேசப்பட்டன. }ப்படியான ஒரு நிலைமக்குப் பதிலாக வே-றொரு லைமை இருந்திருக்கலாம். ந்து - ஆரிய மொழி-கள் புல்லாத முந்திய மொழிகள் ழ்மட்ட மொழிகளாக வழகி, அவற்றின் கூறுகள் இந்து பூரிய மொழிகளுக்குள் சர்ந்திருக்கலாம். வேதங்ளின் மொழி அன்று ஆதிக்ம் பெற்றிருந்த குழுவின் மாழி. அக்காலத்தில் வேறு மாழிகள் அங்கு பேசப்பட வில்லை என்று பொருள் காள்வது தவறு."
ந்தியத் தாயகக் கருத்து
ந்து - ஐரோப்பிய மொழின் தாயகம் வட இந்தியா னக் கொள்வோரும் உளர். }க் கோட்பாடு இன்றைய ந்திய அரசியலுடன் தொட்" புபடுத்தப்பட்டுள்ள ஒன்று. க் கோட்பாட்டினை ஆத" ப்போரும் ரிக் வேதத்திபுள்ள சான்றுகளையே காட்கின்றனர். இந்திய அரசிலுடன் தொடர்பில்லாத வறு அறிஞர்களும் இந்து - பூரிய மொழி பேசுவோர் லம் பெயர்ந்து வந்தமைக்கு க் வேதத்தில் சான்றில்லை ன்று கூறுவது கவனிக்கத்க்கது.
}வ்வாறு இந்து - ஐரோப்பிய
மாழிகள் இந்தியாவில்
ரவியமை பற்றித் தெரிவிக்ப்பட்டுள்ள பலவகைப்பட்ட ருத்துக்கள் ரிக்வேதத்தையும், ந்து வெளியிலும் வட இந்திாவிலும் காணப்படும் தால்லியல் சான்றுகளையும் யன்படுத்தி முன் வைக்கப்ட்டுள்ளன. ஒரே சான்றின் டிப்படையில் வெவ்வேறு ருத்துக்கள் தெரிவிக்கப்படுதை நோக்கினால், எந்த ஒரு ருத்துக்கும் திட்டவட்டமான ான்று இல்லை என்று தான்றுகிறது.
தேர்வும் தொகுப்பும்
இந்து - ஐரோப்பிய மொழி-யின் தாயகம் வட இந்தியா எனக் கொள்வோரும் உளர். இக்கோட்பாடு இன்றைய
இந்திய
அரசியலுடன்
தொடர்புபடுத்தப்பட்டுள்ள ஒன்று
வரலாற்றுணர்வும்.
(

Page 66
s
தாய்மொழி மாற்றம்
மேலும் மேலும் புதிய தொல் லியல் சான்றுகள் வெளிப்பட ஒரு விஷயம் கூடுதலாக உறுதி பெறுகின்றது. அதா வது, நீண்ட காலமாக நம்பப் பட்டதற்கு மாறாக ஆரியர் என்ற ஒரு மக்கள் கூட்டம் இந்தியத் துணைக் கண் டத்துக்குப் படையெடுப்பு நடத்தியது என்று கொள்ள இடமில்லை. இந்து - ஐரோப் பிய மொழிகள் இந்தியத் துணைக் கண்டத்தில் நீண்ட காலமாகப் பரவிய பின்னரே பிராகிருத மொழிகள் தோன். றின. அவ்வாறு பரவிய காலத் தில் முன்னர் குடியேறியிருந்த பல்வேறு மக்கள் மத்தியில் அம்மொழிகள் பரவின.
(இலங்கை
ரண ஜித் குகாவும் அவரது
பெருங்கதையாடல்களின் தச செயற்பாடுகளில் "பகுத்தறிவு ருக்கவில்லை. எனவே, பல பு அடித்தள மக்களுக்கு அவர் பாத்திரத்தை இந்த ஆய்வுகள்
அவர்கள் நிறுத்தப்பட்டன வழமையான மொழி ஒழுங்கி மின்மைகள், அந்தப் பொருத்த இவர்களின் வரலாற்று ஆய்வு
இத்தகைய கணங்களில் பன்ன கணக்கிலெடுத்துக் கொள்ளப் உற்பத்தி முறையாக மாற்ற களுக்குரிய புள்ளிகள் முக்கிய குலம், சாதி முதலானவை அவற்றுக்கான விதிகளைக் புகுதத்திய புதிய நவீனத்து மேற்கத்திய நீதி வழங்கு மு: என்பதைக் காட்டிலும் கால6 (கல்வி முறை, மருத்துவம், மே வர்க்கம்.) அடித்தள மக்க பிரயோக உறவுகள் ஆகியவற் தமது நோக்கமாக்கினர். மாற் ஏற்றுக் கொள்ளப்பட்டனர். கு கணக்கிலெடுத்துக் கொள்ளப் போர்க்குணமிக்க போராட்ட வாறு அதிகாரத்திற்கெதிரான செய்தி பரப்பும் ஊடகங்களா
கொண்டனர்.
(நன்றி :

இறுதியில் இப்பழைய குடிகளின் மொழிகள் மறைய, இந்து - ஐரோப்பிய (இந்து - ஆரிய) மொழிகளின் வழிவந்த பிராகிருதங்கள் அவர்கள் தாய்மொழிகளாயின. இவ்வாறு தாய்மொழி மாற்றம் வட இந்தியாவில் ஏற்பட்டது. இந்து - ஆரிய மொழி பேசியோருக்குச் சாதமாக இருந்த பல காரணிகள் இந்நிலையை உருவாக்க உதவின.
இந்து - ஐரோப்பிய மொழிகளின் தோற்றமும் பரம்பலும் தொடர்பான பிரச்சினைகள் இலகுவில் தீர்க்கப்படக் கூடியவை அல்ல. இவை பற்றிய கருத்து வேறுபாடுகள் புதிய சான்றுகள் கிடைக்கும் வரை நீடிக்கும் என்று கூறலாம். இந்து - ஐரோப்பிய மொழிகள் வட இந்தியாவைத் தாயகமாகக் கொண்டவை என்ற கருத்தோ வெளியிலிருந்து வந்தவை என்ற கருத்தோ இங்கு முக்கியமானது அன்று. இந்து - ஐரோப்பிய மொழிகள் வட இந்தியாவில் எழுச்சி பெற்ற பின் ; அல்லது பரவிய பின் நிகழ்ந்த வளர்ச்சிகளே
இங்கு முக்கியமானவை.
யில் தமிழர் : ஒர் இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு
பொ. ஆ.மு 300 - பொ.ஆ 1200)
குழுவைச் சேர்ந்த இதர வரலாற்றாசிரியர்களும் 5ர்வை ஏற்றுக் கொண்டதனால் அடித்தள மக்களின் ப் பூர்வமான" நடவடிக்கைகளைத் தேடிக் கொண்டிதிய வெளிச்சங்களைப் பாய்ச்ச அவர்களால் முடிந்தது. ர்களுக்குரிய வரலாற்றுத் தன்னிலைகள் என்னும் வழங்கின. அவர்களுக்குரிய வரலாற்றின் நாயகர்களாக ர். அடித்தள மக்களைச் சித்தரிக்கப் பயன்படும் ற்கும் புதிய நிகழ்வுகளுக்குமிடையேயுமான பொருத்தநமின்மை வெளிப்படும் வரலாற்றுக் கணங்கள் என்பன |ப் பொருளாக மாறின.
மைத்துவங்கள், பல்வேறு சாத்தியப்பாடுகள், ஆகியவை பட்டன. ஒரு உற்பத்தி முறையிலிருந்து இன்னொரு ம் பெறுதல் என்பதைக் காட்டிலும் முரண்பாடுமாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. குடும்பம், ரத்த உறவு, எப்படிச் செயற்படுகின்றன என்பதை விளக்குவது, கண்டு பிடிப்பது என்பதைக் காட்டிலும் காலனியம் வ நிறுவனங்களுக்கும் (கல்வி முறை, மருத்துவம், றைகள். அவற்றுக்கான விதிகளைக் கண்டுபிடிப்பது னியம் புகுத்திய புதிய நவீனத்துவ நிறுவனங்களுக்கும் ற்கத்திய நீதி வழங்கு முறைகள், காவல்துறை, அதிகார ளுக்கிடையேயுமான ஆதிக்க/சுரண்டல்/அதிகாரப் றக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆராய்வதை இவர்கள் ]றங்களின் நாயகர்களாக அடித்தளக் கலகக்காரர்கள் குறியமைப்புகளில் ஏற்பட்ட செயற்பாட்டு மாற்றங்கள் ப்பட்டன. மதரீதியான சில செயற்பாடுகள் எவ்வாறு நடவடிக்கைகளாகவும் குற்ற நடவடிக்கைகள் எவ்கலகச் செயற்பாடுகளாகவும், வதந்திகள் எவ்வாறு கவும் மாறின என்பதை இவர்கள் கணக்கிலெடுத்துக்
விளிம்புநிலை ஆய்வுகளும். அ. மார்க்ஸ், பக்:17-18, டிச-1998)

Page 67
ஆரியர் என்ற விவாதம் - அதன்
'ஆரியர்' என்ற கருத்து பரவலாக்கப்படுவதற்கு கா வியலாளர்களில் மக்ஸ் முல்லர் ஒருவர். இந்தக் கரு ஒரு இன வாதக் கருத்தியலாக விஸ்வரூபம் எடுத்த6 அதிர்ச்சியுற்றார். 1888ம் ஆண்டில் இவர் எழுதிய நூ ஆரிய இரத்தம், ஆரியரின் கண்கள், ஆரியரின் மயிர் ஒரு இனவரைவியலாளன் என்ற முறையில் என்னால் என்ற கருத்துப் பட எழுதினார். ஒரு மொழியியலாள வெளியிடுகிறான். அந்த அகராதிக்கு “சப்படைமூக 'தட்டைத்தலையோட்டுச் சொல்லகராதி" என்ெ எப்படியிருக்கும்? மனிதர்களின் பெளதீக உறுப்பு அவர்களின் மொழியை தொடர்புபடுத்தி ஒரு மொ வேடிக்கையாகவும் மோசடியாகவும் இருக்கும். அது ::: மொழியு! விண் தொடர்புபடுத்துவதும் என்ற உண் முல்லர் அம்பலப்படுத்தினார். இருந்த போதும் ' இந்தியாவிலும் இலங்கையிலும் (சிங்களவர் மத்த கருத்தியலுக்கு அத்திவாரம் இட்டது.
"ஆயர் விவ:தம் (Aryan Debate) என்ற நூலை பதி என்றும் பேராசிரியர் 1796 முதல் 2000 வரையுள்ள
3ரி1ை:தம் சென்ற தடங்களை விரிவாகவும் விளக்
Հ
ܝ
Gți. ií GSi ” giếti IT Gnjil L. ở F 7 Gsi g2 () ra vidian Proo ! எழுதியிருக்கிறார். இந்நூல் Dr. ராமசுந்தரம் அவர்கள பெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது.
"ஆரியர் கோட்பாடும் இலங்கையின் வரலாற்று எ
நவீன காலத்தில் சிங்கள தேசியவாதம் தனது கருத்தி இரு வகையான மூலங்களில் இருந்து கருத்துக்களைப்
1. மகாவம்சம் போன்ற பாளி நூல்களில் இருந்து கட்
2. மேற்கு நாட்டில் தோன்றிய இனவாத கோட்டாடுக
மேற்கு நாட்டில் தோன்றிய இனவாதக் கோட்பாடுகள் கண்டு பிடிப்பு ஒன்று ஆதாரமாய் அமைந்தது. இம்பெ 1788ம் ஆண்டில் வில்லியம் யோன்ஸ் என்பவர்
மொழிகளுக்கும் இந்தியாவின் மொழிகளுக்கும் இடை
AH1:ties) உள்ளன என்பதே வில்லியம்
நவீன மொழியியலின் தோற்றத்திற்கும், உலக மொழிச :ன வகைப்பாடு செய்வற்கும் வழி செய்த மிக முக்கி இதன் பக்க விளைவாக ஐரோப்பாவில் மனித இன கொள்கை (Racial theory) ஒன்று உருவானது. இந் இந்தியாவிலும் இலங்கையிலும் இருந்த எழுத்தாளர் கவர்ந்தது. இலங்கையில் சிங்கள தேசியவாத உணர்வுச் உருவாக்கியபோது ஐரோப்பாவின் இனவாதக் கே கருத்துக்களைச் சிங்களக் கருத்தியல் உள்வாங்கி கண்டுபிடிப்பின் பயனாக சமஸ்கிருதத்திற்கும் ஐே அமைப்பியல் உறவுகள் உள்ளன என்பது தெளிவ மொழிக்குடும்பம் என்னும் கருத்து இதன் பயனாக எ
# Ꮥ
í St rit í t;r
 
 

வரலாறு
ரணமாக இருந்த இந்திய த்து 'ஆரிய இனம்' என்று விதக் கண்டு மக்ஸ்முல்லர் ல் ஒன்றில் "ஆரிய இனம்,
என்றெல்லாம் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது" ான் ஒரு சொல்லகராதியை க்கினரின் சொல்லகராதி" றல்லாம் பெயரிட்டால் க்களின் இயல்புகளோடு ழியிலாளன் பேசுவது ஒரு போன்றது தான் இனத்தை rமையை 1868லேயே பாக்ஸ் ஆரியர்' என்ற கருத்தியல் நியிலும்) ஒரு இனவாதக்
ப்ெபித்திருக்கும் "ரவுட்மன்' 200 ஆண்டுகளில் ஆரிய கமாகவும் ஆராய்கிறார். } என்றொரு நூலையும் ால் தமிழில் (2007) மொழி
ழதியலும் யெலைக் கட்டமைப்பதற்கு
பெற்றது. அவை
டமைக்கப்பட்ட வரலாறு
ai (Racial Theories)
ரிற்கு மொழியியல் துறைக் மாழியியல் கண்டுபிடிப்பை அறிவித்தார். ஐரோப்பிய யே அமைப்பியல் உறவுகள் யோன்சின் கண்டுபிடிப்பு. களை மொழிக்குடும்பங்கள் பமான கண்டுபிடிப்பு இது. ாங்கள் பற்றிய இனவாதக் த இனவாதக் கொள்கை கள், சிந்தனையாளர்களை சிங்களக் கருத்தியல் ஒன்றை ாட்பாட்டில் இருந்து சில க் கொண்டது. யோன்ஸ் ராப்பிய மொழிகளுக்கும்
ழுந்தது.
கோட்பாடுகள் ாயிற்று. இந்தோ - ஆரிய போன்றவற்றில்
இருந்து
வரலாற்றுணர்வும்.
தேர்வும் தொகுப்பும்
шpaьлтолифатиф போன்ற பாளி நூல்களில் இருந்து
S. 60944 ... G)/fG2/11/. மேற்கு நாட்டில் தோன்றி: இனவாத
சிங்கள தேசியவாதம்

Page 68
வரலாற்றுணர்வும். "ஆரிய இனம்”
தேர்வும் தொகுப்பும்
கிக்ஸ் முல்லர் தம் கருத்துக்களைத் திருத்திக் கொண்டார் என்று சுரப்படுகிறது. இருந்த போதும் மொழியியலில் இருந்து இைைரவியலிற்கு இனவாத கொள்கைகள் பரவின 'ஆரிய இ:ைச் என்பதை மையமாகக் கொண்டு இனவாத
நோக்கு முறை
i
OY
t
தொடங்கியது.
உருவாகத்
மொழிகளுக்கு இடையிலா உறவுகளைக் கண்டு பிடி ததனால் இன்னொரு கருத் தோன்றியது. உறவுடை மொழிகளைப் பேசுகின் மக்கள் வெவ்வேறு கண்ட களில் பிரிந்து போய் வாழ் தாலும் இனம் என்ற வை யில் அவர்கள் ஒரே குடும்ப தினர் தான் என்பதை 'ஆரி இனம்' என்ற கருத்துத் தோ றுவித்தது. அதாவது ஒரு மூ மொழியில் இருந்து கிளை தனவான உறவுடைய மொழ களைப் பேசும் பக்க யாவரும் 1. பொதுவான மூதாதையர் 2. ஒரே இரத்தம் என்ற வகையில் உறவுமுை யுடையவர்கள் என்னு 'ஆரிய இன:h' என்ற வகை குள் அடக்கப்பட வேண்டி! வர்கள் என்றும் சிலர் கூற தலைப்பட்டனர். உதாரண மாக வங்காளியின் உடம்பி ஒடும் இரத்தமும், வங்காள தில் போரிடும் ஆங்கில லேயப் படைவீரர்களில் உடம்பில் ஒடும் இரத்தமு. ஒன்றுதான் என்ற கருத்து பட மக்ஸ் முல்லர் கருத்து ரைத்தார். ஐரோப்பிய மொழ களுக்கும் சமஸ்கிருதத்திற்கு இடையிலான உறவை கண்டுபிடித்தது புதிய கண்ட ஒன்றைக் கண்டு பிடித்ததற் ஒப்பானது எனப் புகழ்ந் ஹெகல் (Hegel) என்னு தத்துவஞானி ஜேர்மனியரு கும் இந்தியர்களுக்கும் இடை யிலான உறவைப்பற்றி வி: ந்து குறிப்பிட்டார். வெவ்வே மொழிகளைப் பேசும் மக்க ஐரோப் பாவிற்குள் ளு! ஆசியாவிற்குள்ளும் பரவின என்றும் நாகரிகத்தின் தொட டில் என்று கருதப்படும் இட ஆசியாவில் ஒரு இடத்தி இருந்தது என்றும் பல அர

-
oms
ஞர்கள் கருதத் தொடங்கினர். இவ்விதம் ஒரிடத்தில் இருந்து பரவிய மக்கள் கூட்டத்தினர் பொது மூதாதையரில் இருந்து தோன்றியவர்கள் என்ற கருத்தை "மறுக்க முடியாத உண்மை” என்றே ஹெகல் கருதினார்.
ஹெகல் தத்துவஞானி மக்ஸ்முல்லர் புகழ்பெற்ற இந்தியவியலாளர் - மக்ஸ் முல்லரின் ஆய்வுப் பணிகளின் முதன்மை நோக்கங்களாக இரண்டு விடயங்கள் இருந்தன. ஒன்று "எமது (ஆரிய) 306073gledi G.BILцov" (the cradle of our racej a i čiji என அறிவது. மற்றது ஆரிய மொழிகள் என்ற வகைக்குள் அடக்கக் கூடிய மொழிகளை அடையாளம் காண்பது. ஆரிய இனம், ஆரிய மொழிகள் பற்றி மக்ஸ் முல்லர் காட்டிய அக்கறையின் வெளிப்பாடாகவே அவரின் முற்கூறிய வங்காளிகள் - ஆங்கிலேயப் படை வீரர் இரத்தம் பற்றிய கூற்று அமைந்தது.
மக்ஸ் முல்லர் பிற்காலத்தில் தம் கருத்துக்களைத் திருத்திக் கொண்டார் என்று கூறப்படுகிறது. இருந்த போதும் மொழியியலில் இருந்து இனவரைவியலிற்கு இனவாத கொள்கைகள் பரவின 'ஆரிய இனம்' என்பதை மையமாகக் கொண்டு இனவாத நோக்கு முறை ஜ ருவாகத் தொடங்கியது.
‘ஆரியர் என்ற கருத்து இலங்கையின் வரலாற்று எழுதியலில் புகுந்தமை.
‘ஆரியர்' என்ற கருத்து இலங்கையின் வரலாற்று எழுதியலை எவ்விதம் பாதித்தது என்பதை "The İPeople of the Lion’ 67 Gði 691 Lð d5. G) God u uffi Gò ஆர்.ஏ.எல்.எச்குணவர்த்தன ஆர:ய்ந்திருக்கிறRர். 1979ம் ஆண்டில் எழுதப்பட்ட இக் கட்டுரை Sri - Lanka . History and the Roots of Conflict (1990) என்னும் நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. குணவர்த்தனவின் கருத்துக்களை இக்கட்டுரையில் தொகுத்து தந்துள்ளோம்.
1. வில்லியம் நைற்றன் 1845ம் ஆண்டில் The History of Ceylon Gr Gsi gp UbmGONG 3 QQ6l6OHii. 1849ம் ஆண்டில் சாள்ஸ் பிரிதாம் என்பவர் An Historical, Political and Statistical Account of ceylon and its Dependencies 6T6ip in G06) எழுதினார். இவ்விரு நூல்களிலும் ஆரியர் G5 m lin (6) (Aryan Theory) 676ri Lig36i தடயங்கள் எதுவும் இல்லை. இலங்கை வாசிகள் அருகே உள்ள இந்திய துணைக் கண்டத்தில் இருந்து குடியேறியவர்கள் என்ற கருத்தை வில்லியம் நைற்றண் கூறினார். பிரிதாம் கருத்து சிறிது வேறுபட்டது. அவர் இலங்கையின் மக்கள் இந்தியாவினதும், சீனா அல்லது தாய்லாந்து மக்களதும் கலப்பினால் உருவானவர்கள் என்றார்.

Page 69
2.
f
சிங்கள மொழி சமஸ்கிருதத்தில் இருந்து
தோன்றியது என்ற கருத்தை முதலில் கூறியவர் கிளவ் (B.C.Clough) ஆவார். இவர் சிங்கள - ஆங்கில அகராதி ஒன்றைத் தொகுத்தவர். இந்த அகராதியின் ஒரு பகுதி 1821லும் எஞ்சிய பகுதி 1830லும் வெளியிடப்பட்டது. கிறிஸ்ரியன் 3axarðanyarší (Christian Lassen 67 6ör LJ Ghui l847ub ஆண்டில் எழுதிய நூல் சிங்களம் - சமஸ்கிருதம் தொடர்பு பற்றிய வேறுபட்ட கருத்தைத் தெரிவித்தது. வட இந்தியாவின் ஆரிய மொழிகளுடன் தொடர்புள்ள மொழி :க சிங் களத்தை அவர் வகைப்படுத்தவில்லை. அது தென்னிந்திய மொழிகளுடன் தொடர்புபட்டது என்றே லஸ்ஸன் குறிப்பிட்டார். லஸ்ஸன் 'ஆரியர் கோட்பாட்டை தழுவிய ஒருவரே. ஆனால் சிங்கள மொழியை அவர் ஆரியத்துள் சேர்க்க-வில்லை.
இலங்கையரான ஜேம்ஸ் டி அல்விஸ் ‘சிதத்சங்கராவ' என்னும் சிங்கள இலக்கண நூலினைப் பதிப்பித்து அதற்கு ஒர் முன் னுரையை எழுதினார். இப்பதிப்பு 1852 ல் வெளிவந்தது. அம்முன்னுரையில் சிங்களமும் சமஸ்கிருத" மும் ஒரு பொதுமொழி மூலத்தையுடையவை என்ற கருத்தை முன்வைத்தார். வில்லியம் யோன்ஸ், பிரான்ஸ் பொப் (Franz Bopp) ஆகி:ே த ஆய்வுகளில் பரிச் சமுடையவராக :ே ஸ்டி அல்விஸ் இருந்தார். தெலுங்கு, பலையாளம், தமிழ் ஆகிய மொழிகளோடு சிங் களத்திற்கு உள்ள உறவு பற்றியும் குறிப்பிடும் அல்விஸ் சமஸ்கிருதத்தோடு சிங்களத்திற்கு உள்ள உறவுதான் கூட என்ற கருத்தை கூறுகிறார். 1852ல் தம் கருத்தினை கூறும்போது இவரிடம் தயக்கம் வெளிப்பட்டது. 1866ல் தமது கருத்தைப் பின்னர் உறுதியாகத் தெரிவித்தார்.
இவ்விடயம் பற்றிய முக்கியமான குறிப்புக்கள் ஜேம்ஸ் எமர்சன் றெனன்ற் ().E.Tennent) என்பவரிடம் இருந்து வெளிப்படுகின்றன. ரெனன்ற் சிங்களம் தென்பிராந்திய மொழி. களான தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகியவற்றோடுதான் நெருங்கிய உறவு உடையது என்றார். சமயம் தொடர்பான சொற்களை பாளியில் இருந்தும் விஞ்ஞானம், கலைகள் தொடர்பான சொற்களை சமஸ்கிருதத்தில் இருந்தும் சிங்களம் பெற்றது என்றும் ரெனன்ற் கூறனாா.
i8 Goi in Gri ( poigti Lectures on the Science of tanguage (மொழி விஞ்ஞானம் பற்றிய விரிவுரைகள்) என்ற நூலை வெளியிட்டார். இதில் அவர் தெரிவித்த கருத்து இலங்கையின்
 

படித்த வகுப்பாளரின் வரலாற்றுணர்வும்.
கவனத்தை ஈர்த்தது. ஐரோப்பாவில் உள்ள ஐஸ்லாந்து நாட்டில் பேசப்படும் மொழியும் இலங்கையில் பேசப்படும் மொழியும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மொழி: கள். அவை உறவுடைய மொழிகள் என்றார். முல்லர். இவ்விதமாக சிங்களம் இந்தோ ஆரிய மொழிகளுடன் உறவுடையது என்று கூறி அதற்கும் சமஸ்கிருதத்திற்கும் உள்ள தொடர்பைக் கூறினார். 1856ல் கால்டுவல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பீட்டு இலக்கணம்' என்ற நூல் வெளிவந்தது. கால்டுவல் 'திராவிட மொழிகளின் குடும்பம்" என்றே கூறினார். தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற வேறு ஆறு மொழிகளையும் முன்னேறிய மொழிகளாகவும் வேறு ஆறு மொழிகளை திருந்தா மொழிகளாகவும் குறிப்பிட்ட கால்டுவல் திராவிடம் என்ற குடும்பத்தை அடையாளம் காட்" டியதோடு, தமிழிற்கும் சிங்களத்திற்கும் நேரடித் தொடர்புகிடையாது என்றார். இவ்விதமாக 'ஆரியம்' கருத்து பலம் பெற்ற காலமாக 1852க்கு பிற்பட்ட காலம் அமைந்தது.
1866ல் அல் விஸ் ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதினார். சிங்களம் வட இந்திய மொழிகளுடன் நெருங்கிய தொடர்புடையது என்றும் திராவிட மொழி களான தென்னக மொழி களில் இருந்து அது வேறு பட்டது என்றும் அக்கட்டுரையில் எடுத்துக் கூறினார். இலங்கைக் கு‘ஆரியர் வரவு' என்பது பற்றியும்
தேர்வும் தொகுப்பும்
ஜேம்ஸ் டி அல்விஸ் 'சிதத்சங்கராவ என்னும் சிங்கள இலக்கண நூலினைப் பதிப்பித்து அதற்கு ஒர் முனனுரையை எழுதினார். இப்பதிப்பு 1852a). GGGifவந்தது. இதில் சிங்களமும் சமஸ்கிருதமும் ஒரு பொதுமொழி மூலத்G065ugott JGoG) என்ற கருத்தை முன்வைத்தார்.

Page 70
விஜயன் பற்றிய புராண கதைகளுக்கு புது உருவ கொடுப்பதற்கும் 186 அல்விஸ் கூறிய கருத்து கள் தூண்டுதலாக இருந் ருக்க வேண்டும். 1852க்கு 1866க்கும் இடையி அல் விளப் அவர்களி கருத்துக்களைப் பாதி: இரு முக்கியமான நூல்க வெளிவந்தன. இதை ே லே குறிப்பிட்டோம்
அ) மக்ஸ் முல்லர் 1861 ஆண்டில் வெளியிட் Lectrues on the Science Language என்னும் நு ஆரியர்க்கோட்பாட்ை இலங்கையருக்கு அ முகப்படுத்தியது. ஐரோ பியாவில் உள்ள ஐ6 லாந்து நாட்டில் பேச படும் மொழிக்கும் இல கையில் பேசப்படும் சி களத்திற்கும் தொடர் உண்டென்றும் இன ஒரே குடும்பத்தை சேர்ந்தவை என்றும் அ6
ஒரு குறிப்பிட்ட தெய்வட நிகழ்ச்சிகளுடன் தொ இடம்பெறும் உயிர்ப்பல தவிர, ஒரு தெய்வத்தை அத்தெய்வ வழிபாட்டி: பங்களிப்பு, தெய்வத் ஆகியனவும் சமயப்பழ சான்றுகளாக அமைகின்
சமயப் பழமரபுக் கதைக ஒரு முக்கிய இடர்ப்பாட மேல்நிலையாக்கங்கள் புனிதர்களாக மாற்றவத களிலோ சிற் சில ம செய்யப்படுகின்றன.
(நன்றி : விளிம்புநி

ாக் அந்நூலில் தெரிவித்தார். அக்காலத்தில் 1ம் இலங்கையின் படித்த வகுப்பினர் இக் -
ல் கருத்தால் கவரப்பட்டனர். 乐一 ஆ) 1856ம் ஆண்டில் றொபர்ட் கால்டுவல் 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' je என்னும் நூலை வெளியிட்டார். இது ఇు ஆரியக் கோட்பாட்டின் சில அம்சங்களை ன மறுப்பதாக இருந்தத. சில அம்சங்களிற்கு த பலம் சேர்ப்பதாகவும் இருந்தது. தமிழ், GT தெலுங்கு, மலையாளம், துளு ஆகிய ԼD- மொழிகள் திராவிடம் என்ற மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என கால்டுவல் LD கூறினார். தமிழுக்கும் சிங்களத்திற்கும் l- நேரடித் தொடர்பு இல்லை என்றும் கூறி of னார் கால்டுவல். ra) இவ்விரு நூல்களில் வெளிப்பட்ட கருத்துக்கள் அல்விஸ் சிந்தனையைப் பாதித்தன 臀 என்பதில் ஐயமில்லை.
ப். இலங்கையின் வரலாறு, சிங்கள மொழி என்பன ப். பற்றிய எழுத்துக்களில் 'ஆரியம்' என்ற கருத்தின் ங் தடயங்களை கீழ்வரும் பட்டியலில் கால ங்- ஒழுங்குப்படி அட்டவணைப்படுத்தியுள்ளோம். ர்பு இந்த அட்டவணை குணவர்த்தனவின் கட்டுரை வ யில் உள்ள தகவல்களைத் தொகுத்துத் தருகிறது.
fi
ம் குறித்த சமயப் பழமரபுக் கதையில் இடம்பெறும் டர்புடையதாக அத்தெய்வத்தின் கோவிலில் யுெம், சாமியாட்டமும் காணப்படுகின்றன. இவை
வணங்கும் சாதியினர், வணங்காத சாதியினர், லும், திருவிழாவிலும் குறிப்பிட்ட சாதியினரின் திற்குப் படைக்கும் படையல் பொருட்கள் மரபுக் கதைகளின் வரலாற்றுத் தன்மைக்குச் றன.
ளை வரலாற்று ஆவணமாகக் கொள்வதில் உள்ள ாக அக்கதைகளில் காலப்போக்கில் இடம்பெறும் ர் அமைகின்றன. இறந்து போனவர்களைப் ற்காக அவர்களின் பிறப்பிலோ கதை நிகழ்வுாறுதல்களைச் செய்து மேல்நிலையாக்கம்
லை ஆய்வுகளும்.ஆ.சிவசுப்பிரமணியன், பக்:68-69, டிச-1998)

Page 71
i u recor sow • Gyurgy-frr:uzƯvozu jarr q i laevarı;vƯ6978’ L.i 11. Nori i revulustrișutorstrự
vyeolsevişvileu iwłaevų tvo; )じ
-Įrmo(gorg/a9Ġ !oogga 1991 fo@-a qo'lırısıą9? igogoopremisửsjuensqequỊ sus put -Ingoti@ IỆąjro @ņ|(§ qī£§§§)Ġ qoỹąjuaornijouosÁəO Jo Junoɔɔy peoņsņevs IỆaeqëso ulos “qassqi@Ġ qeīstourn($ssố6#9Ipue [eos] so&I ‘sexsions/H uy
(uueų pļJāIsə|JeųO) quaeųIUT Q,9491/f :
ܪܠ
1990/9ņ1909 !! Uajış919 IỆIT-Tc99H -ụTuoto)1g9-74) osfiljaloo1991g9@to)qī19?!?!?Z#9IəpunɔssuunųL Iɔusy səųɔsipuI
1990/9ņ909 Igormųjọtos@so ‘o
:IỆ19ụ9-a Hığ-ı uolo) qi@@@modo ŋudɔ(§ glo@@@o -șqi mặqisố · įoso greinssýring)ītī@ @@@@
(uogų3su>' uJesIII/XA)
ĢĒĢĢ-ıççeşrı-ā mī£§§ ựrnogorgiao@Ç#9IuosÁəO Jo KjoissH əųL1990ủąjąÍ09 qırmış9ạolse og
·lfiugno oặ1909 go sąs@@ || qılmışQrīfāqī qe0e9IĢĒurioso qoỹços@soņ90ī£ quoos so | qīhnsoorī£)Ɛ qɔIzȘI-aelorg/f? - 19.org/sp(ųầnoÍO‘O‘g) 1919 spolf'sı "I நிதிeை Tாரடிமுழகுே@间引闯司可引
ựIIĜmĘff)19 TŪŲjudstifts ootassunoổ ,qi@7IIIII7III??) Įmụfā”,

69 s 800z oyuq l-gyfeloe? Ç’Too
TĒīņēūājftog) Nogg)Ġ q9ųoossfi UGTUS) TU39||11 -?1991g9sto)劑過曬
11,9(6) To dūņ919 əoenoue,I
qeseqoko ti qoqi&g) og
rī£ąs($ —ırto (fiuqTQ5 mųff qıño.orgū,99/ợ991 | esequỊS əų jo usos.JO əų) uo * (to) (Q9 -qo(§ Hy-luoto) oặtī£1ấg) qi@@@$19?fgf qı@ -ặğíợiệ Tĩņē3’yesīạřísię đìğıģ麟gilssøoșa90717€. riqi@@șųnos soolfiuqTQ0 -issouff999IIgogeselfsug.(9)-TUẦouffqorto@g9lo Zīļrīg)uajto) · Z Įoofiugno, osseg) ș@g9$r1q13)© @& reco@
·109ñ-Tc997ą JiggøīŪGŪế3*驅*əĝenoue. I(ụTOTT UgÍ 1990T sãog) Igelsnogorgiao@jqihmisijaitó@ȚIUgi sĩ quaequoI99 IJo ɔɔuəŋɔS uo səunumɔɔI'yaoqoft)įoșăí*9 *q (8)/goorlog) 1949 uso aŭg)ņ919 (fiuqTQ0 hoaï-a. Igogosfi uđĩ9)*
–ītë Noš qoulèēgško os@smtīvo Fīņ–īvēto ū9ụo@ -4,91|$(9) q719$1ğlfo@uleg)o(filigilo)mișą|(§ -īre --Tlste 1909?*ofűjugos@> !fuqisoňowego poško No qoi Isofo (filigilo)
ーk-ート\ー、う・))))うい〜iー〜〜べ〜〜〜ッハ
- .-..-... ••
(ņ9-ıhnúœIĜēņ9đì))
!-- ---, o-o~~ ~~~~ - , :. ~~~~. --o-o-o. ~

Page 72
வரலாற்றுணர்வும்.
தேர்வும் தொகுப்பும்
19ம் நூற்றாணர்டின் வரைவியலில் என்னும் துறை
Glu6midá பெற்றது. பிற்காலத்தில் பெளதீக மானிடவியல் துறை வளர்ச்
பெறுவதற்கு முந்திய கட்டத்தில் இனவரைவியல் தொடர்பான ஆய்வுகள் முதன்மை
பெற்றன.
ஜேம்ஸ் டி அல்விஸ் 1866ல் தமது கட்டுரையை எழுதி வெளியிட்ட காலத்தில் ஆரி யர் - திராவிடர் ஆகிய சொற் கள் வரலாற்று ஆய்வாளர் களாலும் மொழியியலாள ராலும் உபயோகிக்கப்படும் சொற்களாக புழக்கத்திற்கு வந்து விட்டன. இக்காலத்தின் பின்னர் இலங்கையின் வர லாற்று எழுதியலில் 'ஆரியர் குடியேற்றம்' என்னும் புனைவு படிப்படியாக உருவாக்கப் பட்டது. இது பற்றி கா. இந்திர பாலா அவர்கள் 2006ம் ஆண் டில் எழுதிய நூலில் கூறியி ருப்பதைக் கீழே மேற் கோளாகத் தருகின்றோம்.
"ஆரியர் என்போர் இலங் கைக்கு வந்து குடியேறினர் என்ற கருத்துக்கு இடமே இல்லை. வெளியில் இருந்து பெருந்தொகையான மக்கள் குடியேறியதற்கோ முன் வாழ்ந்து வந்த மக்கள் அழிக் கப்பட்டமைக்கோ தொல் லியல் சான்றுகள் இல்லை." கா. இந்திரபாலாவின் நூல் பச் 142)
‘ஆரியர் குடியேற்றம்’ என்ற புனைவை இருபதாம் நூற் றாண்டின் வரலாற்றாசிரியர் பலர் ஏற்றுக் கொண்டிருப் பதை இந்திரபாலா அவர்கள் சுட்டிக் காட்டியிருக்கிறார் இந்தப் புனைவை உடைப் பதற்கு வழிவகுப்பது ஆர் எல். ஏ. எச் குணவர்த்தனவின் ஆய்வு தான் என்பதையும் கா இந்திரபாலா எடுத்துக் கூறி யிருக்கிறார். அடுத்து 186! முதல் 1932ம் ஆண்டில் பேரா சிரியர் ஜி.சி.மெண்டிஸ் எழு glu The Early History o Ceylon நூல் வரையான கால ப்பகுதியில் 'ஆரியர் கோட் பாடு’ பெற்ற வளர்ச்சியை நோக்குவோம்.

இனவரைவியலாளர்கள் (Ethnologists)
19ம் நூற்றாண்டின் இனவரைவியலில் (Ethnology) என்னும் துறை வளர்ச்சி பெற்றது. பிற்காலத்தில் பெளதீக மானிடவியல் என அழைக்கப் பெற்ற துறை வளர்ச்சி பெறுவதற்கு முந்திய கட்டத்தில் இனவரைவியல் தொடர்பான ஆய்வுகள் முதன்மை பெற்றன. 19ம் நூற்றாண்டின் இனவரைவியல் இனவாத ஆரியர் கோட்பாட்டின் செல்வாக்கையும் காணலாம். இலங்கையில் வாழ்ந்த சிங்களவர், தமிழர் வேடர் ஆகிய இனக்குழுமங்களின் பெளதீக உடலமைப்பியல் பற்றிய தகவல்களின் படி இனவரைவியலாளர்களின் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.
M.M.G5GL" (M.M.Kunte) 676th Jonji Lecture on Ceylon என்னும் உரையில் (1879) சிங்களவர்களை ஆரியர் என்று கூறினார். நெற்றி, கன்னம், தாடை, உதடுகள் போன்ற உடலுறுப்புக்களின் அமைப்பு வடிவம் ஆகியவற்றைக் கொண்டு தமிழர்களையும் சிங்களவர்களயுைம் வெவ்வேறு இனங்களாக (Race) பிரித்துப் பார்க்கும் முறைக்கு இவரது கூற்று சிறந்த எடுத்துக் காட்டாகும். இலங்கையில் ஆரியர்கள் தமிழர்கள் என்று இரு இனங்கள் இருப்பதாகவும் அவர் கூறினார். அவரது உரை. 1880ல் நூலாகப் பிரசுரிக்கப்பட்டது. C.F. சரசின் மற்றும் PB. சரசின் என்பவர்கள் இலங்கையில் சிங்களவர், தமிழர், வேடர் ஆகிய மூன்று இனங்கள் இருப்பதாகவும் வேடர்கள் தமிழர்களோடு கொண்டுள்ள உறவு சிங்களவர்களோடு கொண்டுள்ள உறவை விட அதிகம் என்றும் குறிப்பிட்டார்கள். (Outline of Two years Scientific Research in Ceylon 67 Girl gif இவர்களது கட்டுரைத் தலைப்பு 1886) ஆர். விர்ச்செள (R.Virchow) என்பவர் இலங்கையில் மூன்று இனங்கள் உள்ளன என்ற கருத்தை 5ífģ35ÍTri. “Ethnological Studies on the Sinhalease Race' என்னும் இவரது கட்டுரை 1886ல் ஆங்கில மொழி பெயர்ப்பாக வெளியிடப்பட்டது. சிங்கள இனம் இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய வர்கள் வேடர்களுடன் கலப்புற்றதால் உருவானது என்றார் விர்ச்செள. சிங்களவர்களின் முக அமைப்பு இந்தியாவின் ஆரியர் பிராந்தியத்தில் (Aryan Province) 305 figs, gp5 (5LD5ust 607 ஒன்றுதான் என்பதில் சந்தேகம் இல்லை என்றும் விர்செள கூறினார். இலங்கை வேத்தியல் கழக சஞ்சிகையில் வெளியிடப்பட்ட இக்கட்டுரைகளில் சிங்களவர் ஆரியர்களும் ஆதிக்குடிகளும் கலப்புற்றதால் உருவாகியவர்கள் என்ற கருத்து வெளியிடப்பட்டது. அத்தோடு "வேடர் களுக்கும்

Page 73
சிங்களவர் தமிழர்களுக்கும் இடையிலான தொடர்பு பற்றியும் முரண்பட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
hus, by the end of the nineteenth Century iing listic groups were being given new definitions in terms of physical characteristics which were supposed to be specific to those groups. The Sinhala and Tamil Identities there by acquired a racial dimension
(ц 15, 74)
வெவ்வேறு மொழிகளைப் பேசும் சிங்களவர்களும் தமிழர்களும் பெளதீக உடல் இயல்பு களின் படி வரையறை செய்யப்படும் இன அடையாளங்களைப் பெற்றனர். இவ்விதமாக அவர்கள் வெவ்வேறு இனங்களாக அடையாளப்படுத்தப்பட்டனர்.
பத்திரிகைகள், சஞ்சிகைகள், பாடநூல்கள்
‘ஆரியர் கோட்பாடு’ பத்திரிகைகள் சஞ்சிகைகள் பாடநூல்கள் மூலமாக 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ம் நூற்றாண்டிலும் பரவத் தொடங்கியது. இது பிரபலமான ஒரு கோட்பாடாக ஏற்புடமைபெறத் தொடங்கியது. இருந்த போதும் ஏ.இ.பிளேஸ் (A.E.Blaze எழுதிய A History of Ceylon for Shools 1900) at 653)|Lib நூலில் 'ஆரியர்' என்ற கருத்து இல்லை. பாட நூல்களை விட சஞ்சிகைகளே முந்திக் கொணி டன பெளத்தர் (buddhist) என்னும் சஞ்சிகை மார்கழி 1897ல் 'ஆரிய சிங்களவர் என்னும் தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது. 1899ல் 'ஆரிய சிங்களப் பெயர்கள் எண் ஒனும் தலைப்புடைய சிறு நூல் ஒன்று வெளிவந்தது. 'ஆரியன்’ என்ற பெயரில் ஒரு சஞ்சிகையை ஏ.ஈ.ஆர் ரணவீர என்பவர் 1910ம் ஆண்டில் ஆரம்பித்தார். ஆரம்பத்தில் ஆரியர் கோட்பாட்டை பாட நூல்களில் புகுத்துவதில் தயக்கம் இருந்திருக்கலம். 1920 அளவில் பாடப்புத்தகங்களிலும் 'ஆரியர்' என்ற கருத்து புகுந்தது. சிங்கள இராச்சியத்தை நிறுவிய மூதாதையர் 'ஆரிய இனத்தவர்கள் என்றே |bt bul il Gd5pg5!' ('Bclieved to be of Aryan race) என்று பிளேஸ் எழுதிய பாடநூல் (திருத்திய 6ம் பதிப்பு 1931) கூறுகிறது. 1926ல் எச்.டபிள்யு.கொட்" றிங்டன் எழுதிய இலங்கையின் சுருக்க வரலாறு ( A Short History of Ceylon) (ola).6flui. Il Lgs. இந்நூல் சிங்கவர்கள் ஆரிய இனத்தின் வழிவந்” தோர் என்பதை ஏற்கிறது. இருந்த போதும் தொடக்க கால ஆரிய இரத்தம் பின்னர் கலப்பு மணத்தால் கலப்படைந்து போயிற்று என்றும்
குறிப்பிட்டது.
g) si

ஜயனின் தோழர்கள் வரலாற்றுணர்வும். ணி டிய இளவரசிகளை தேர்வும் தொகுப்பும் னந்தனர். அவர்களின் பின்தோர் உள்ளுரவர்களை னந்தனர். விஜயன் கொண்பந்த மொழியும் இலங்கை" b புகுந்தது. பிற்காலத்தில் ரிய இரத்தம் மேன்மேலும் ப்புற்றது. இதில் சந்தேகம் ல்லை. சிங்கள மொழி வட தியாவில் இருந்து வந்ததே. ப்களவர்களின் சமூக மைப்பு முறை தெற்கிற்கு
யது" காட்றிங்டன் நூல் பக் 10) ரியர் கோட்பாடு' பற்றிய து சந்தேகங்களை சிலர் 1ளியிட்டனர். அவர்களுள் ான்னம்பலம் அருணாம் ஒருவர். ஆர்னல்ட்றைற் ர்பவர் தொகுத்த நூலில் ventieth Century Impresins of Ceylon 1907 uji, 333) நணாசலத்தின் கட்டுரை 1ளிவந்தது. "சிங்களமொழி ரிய மொழிக் கட்டமைப்டயது; அதன் சொற்களஞ்பமும் ஆரிய மொழியில் நந்து பெறப்பட்டதே என்று த சாரார் கூறுகின்றனர். களமொழி திராவிட மொ$ கட்டமைப்பை உடை" , இருந்தபோதும் அதன் ாற்கள் பெரும்பான்மை ரியத்தில் இருந்து பெறப்" டவை என்று இன்னொரு ார் கூறுகின்றனர். மொழி 1ல் ஆராய்ச்சி மூலம் எதிர்லத்தில் விடை கூறப்வேண்டிய விடயம் இது” 'ஆரியர்
*று அருணாசலம் எழுதி கோட்பாடு ார்.W.F. குண வர்த் தன பத்திரிகைகள் பர்கள் சிங்கள மொழிக்கும் சஞ்சிகைகள் ாவிடத்திற்கும் உள்ள பாடநூல்கள் மைப்பியல் ஒற்றுமையை மூலமாக 19ம் லியுறுத்தும் உரை ஒன்றை நூற்றாண்டின் 3ம் ஆண்டு செப்டம்பரில் பிற்பகுதியிலும் ழ்த்தினார். 20th
நூற்றாண்டிலும் Ս76մ3,
தொடங்கியது.

Page 74
வரலாற்றுனர்வும்.
தேர்வும் தொகுப்பும்
20ம் நூற்றாண்டில் ‘சிங்கள பெளத்தர் என்ற தொடரும் உபயோகத்திற்கு வரத் தொடங்கியது. முன்னர் பெளத்தர்கள் என்ற பொது
பிற நாடுகளைச் சேர்ந்தவர்களும் S'pGuorg' Gш4,Gоллліகளையும்
கொழும்பு ஆனந்த கல்லூரி யில் நிகழ்த்தப்பட்ட இந்த உரையில் சிங்கள மொழிச் சொற்கள் பெரும்பான்மை ஆரிய மொழியில் இருந்து பெறப்பட்டவை ஆனால் அதன் இலக்கண அமைப்ட திராவிடத்தை ஒத்தது என குணவர்த்தன விளக்கினார் இந்தியாவும் ஆரியரும்' (aryar Question in Relation to lndia, பற்றி 1921ல் இவர் ஒரு கட்டு ரையும் எழுதினார். இக் கட்டு ரையில் சிங்களவர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களில் மொங்கோலொ ய்ட், ஆரியர் என்ற இனங் களின் கலப்பும் ஏற்பட்டது என்று குணவர்த்தன கூறி னார். இவர் சிங்களவரைத் திராவிட இனத்தில் சேர்த்தார் இருந்த போதும் 'ஆரிய இனம்''திராவிட இனம்' என்ற வகைமைகளை இவர் ஏற்றுச் கொண்டிருந்ததைக் காண லாம். C.A.விஜேசிங்க என் பவர் 1922ம் ஆண்டு குணவர் த்தனவின் கட்டுரையில் தெரி விக்கப்பட்ட கருத்தை மறுத் துச் சிங்களவர் ஆரிய இனத் தவரே என எழுதினார்.
G.C. மென்டிஸ்
இலங்கையின் முற்கால வர Gongy (The Early History o Ceylon) 6T 6i 60); Lò gbin 60 6 எழுதிய மென்டிஸ் பிறரில இருந்து வித்தியாசமான கருத்தை 1932ம் ஆணர்டி லேயே எடுத்துக் கூறினார் ஆரியர் திராவிடர் என்பன இனப்பிரிவுகள் அல்ல எண் றும் ஒரே மூலத்தை கொண்ட மொழிகள் பேசும் பெருப தொகுதி மக்களைக் குறிப் பிடுவதற்கு உபயோகிக்கப் படும் சொற்களே என்றுப மென்டிஸ் கூறினார். இவ கூறிய விளக்கத்தை ஒத் கருத்துக்களை 1960க்களின பிற்பகுதியிலும் 1970களிலுட
சேர்த்தனர்.

T
ரொமிலா தாப்பர், ஹர்பான் மூக்கியா, பிபன்சந்திரா ஆகியோர் கூறியிருப்பதைக் காணலாம். ஜேர்மனியில் நாசிசம் எழுச்சி பெற்ற காலத்தில் இலங்கையில் இருந்து அங்கு சென்று மேற்படிப்பைத் தொடர்ந்தவர் மென்டிஸ். அவர் இனவாதக் கொள்கைக்கு மாறான கருத்தை கூறியிருப்பது கவனத்திற்குரியது. இருந்த போதும் மென்டிஸ் தமது நூலில் இக்கருத்தைத் தெளிவுபடக் கூறினார் என்று கொள்ள முடியாது. அவரது நூலில் சிங்கள இனம் (Race) 'தமிழ் இரத்தம்' ஆகிய குழப்பம் தரும் தொடர்கள் உபயோகிக்" கப்பட்டுள்ளன.
பெளத்த சமய அடையாளம்
20ம் நூற்றாண்டில் ‘சிங்கள பெளத்தர்' என்ற தொடரும் உபயோகத்திற்கு வரத் தொடங்கியது. அதற்கு முந்திய நூற்றாண்டுகளில் 'பெளத்தர்கள் என்ற பொது அடையாளத்திற்குள் பிற நாடுகளைச் சேர்ந்தவர்களும் பிறமொழி பேசுவோர்களைச் சேர்ந்தவர்களுமான பெளத்த சமயிகளை இணைத்துப் பார்க்கும் சிந்தனை இலங்கையில் இருந்து வந்தது. ‘சிங்கள பெளத்தர்’ என்ற அடையாளம் இருவகைப்பட்ட வேறுபாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் தொடராக அமைந்தது. 1. சிங்கள மொழி பேசுவேரான பிறமத்ததினரை இவ்வரையறை விலக்கியது 2. பிறமொழி பேசுவோரான பெளத்தர்களையும் இவ்வடையாளம் விலக்கியது. 1906ம் ஆண்டில் அநகாரிக தர்மபாலர் “ சிங்கள பெளத்தய" என்ற பத்திரிகையை ஆரம்பித்தார். பிரித்தானியர் ஆட்சியின் கீழ் கிறிஷ்தவ மதத்திற்கு அரசாங்கச் சலுகை இருந்தது. குறிப்பாக அங்கிலிக்கன் கிறிஸ்தவர்ள் சலுகை பெற்றோராக இருந்தனர். தர்மபாலர் சிங்கள பெளத்தர்களின் நியாயமான உரிமைகளுக்காக உழைக்கும் இயக்கம் ஒன்றை ஆரம்பித்தார். பிரித்தானிய ஆட்சியின் கீழ் ஏற்பட்ட சமூக பொருளாதார மாற்றங்கள் ‘சிங்கள மொழி பேசுவோர்’ என்ற அடிப்படையிலான உணர்வை வளர்ப்பதற்கான புற நிலைமைகளை ஏற்படுத்தியிருந்தன. பிரதேசம், சாதி ஆகிய வேறுபாடுகளைக் கடந்த பொது உணர்வு சாத்தியமாயிற்று. பொதுவான பண்பாட்டைக் கொண்டவர்கள் என்ற இந்த உணர்வில் ஏகாதிபத்திய எதிர்ப்பு அம்சம் ஒன்று உள்ளடங்கி இருந்தது. இருந்த போதும் இவ்வுணர்வு முரண்பட்ட நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது. தர்மபால சிங்கள ஆரியர்களின் பழம்பெருமைகளை எடுத்துக் கூறினார். அவர்கள் “ஒரு போதும் பிறரால் வெற்றி கொள்ளப்படவில்லை" என்று கூறினார். பிரித்தானிய ஆட்சியில் இருந்து விடுதலையைக் அவர் கேட்காமல் "பிரித்தானி

Page 75
யாவின் பாதுகாப்பின் கீழ் சுய ஆட்சி (Self Gover
@% ment)” GaJGOői (6)b 67 Göpfrii. எ( ‘ஆரியன்' பத்திரிகையின் ஆசிரியர் ரணவீர ' வங்காளத்தின் பிரித்தானிய எதிர்ப்பாளர்களில் இ இருந்து இலங்கையின் சிங்கள ஆரியர்களை " வேறுபடுத்திக் காட்டுவதில் கவனம் செலுத்தினார். s “எம்மை ஆரிய இனத்தவர்களே இன்று ஆட்சி செய்கிறார்கள் என்பது திருப்தி தரும் விடயம் கி தான்" (1910ம் ஆண்டு தொகுதி 1 இதழ் 2 ‘ஆரியன்’ பத்திரிகை) ரணவீரா இவ்வாறு குறிப்- ஆ பிட்டார். ஆகவே ஆரிய சிங்களவர் என்ற T உணர்வ ஏகாதிபத்திய எதிர்ப்பாக வெளிப்படா- 1d tல் போனதில் வியப்பேதும் இல்லை. இருந்த Hi போதும் இலங்கையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு என உணர்வு பலம் வாய்ந்த முறையில் வெளிப்படா" யா ததற்கு ஆரிய சிங்களக் கருத்தியலை மட்டும் ஒரே கு ஒரு காரணமாக காட்டுவதும் தவறானது. இலங்" ஸ் கையில் எழுச்சி பெற்ற பூஷ்வா வர்க்கம் எல்லா பி மக்களையும் ஐக்கியப்படுத்தும் கருத்தியல் an ஒன்றை முன் வைக்கவில்லை. ஆரிய சிங்கள தெ இனத்தின் பெருமையை பண்டைய வரலாற்றில் ை இருந்து அது தேடியது. மேற்குலகின் சிந்தனையில் (ப மனிதாயவாதம் (Humanism) என்ற வளமான Rc பக்கம் மீது கருத்தைச் செலுத்தாமல் அங்கு Ne தோன்றிய இனவாதக் கோட்பாடுகளில் இருந்து கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டது. பூஷ்வா 然 வர்க்கத்தை இக் கருத்தியல் பிளவுபடுத்தியது. ఏ அத்தோடு தொழிலாளி வர்க்கத்தையும் பிளவு- யி: படுத்தியது. g தொகுப்புரை கம் பத்தொன்பதாம் இருபதாம் நூற்றாண்டுகளில் " கீழ்த்திசை மொழிகள் பற்றிய கல்வியும் ஆராய்ச்- அ சியும் 'ஆரியர் என்ற கருத்தியலின் உருவாக்- மா கத்திற்கு உதவியதை ஆர்.ஏ.எல்.எச் குணவர்த்தன கட் ஆராய்ந்து எழுதியிருக்கிறார். 'இறந்த மொழிகள் ஆ பற்றிய கல்வியும் “தொலைவில் உள்ள பத பண்டைக்காலம்' பற்றிய வரலாற்றுக் கல்வியும் அ இன்றைய உணர்வு நிலையையும் சிந்தனை- இ. யையும் கட்டமைக்க பயன்படுகின்றன என்பதை டுட
மார்க்ஸ், கிராம்சி, பூக்கோ மூவரும் தத்தம் 8 ஒடுக்கப்படுகின்ற மக்களுக்கு ஆதரவான எடுத்திருப்பதின் மூலம் ஒன்றபடவே செய்க இம்மூவரின் சிந்தனை வெளிச்சத்தில் அ வரலாற்றினைக் கட்டமைக்கும் முயற்சி வரவே
(நன்றி : விளிம்புநிலை ஆய்வுகளும்.

ணவர்த்தனவின் ஆய்வு டுத்துக் காட்டுகிறது. கல்வி ம் ஆராய்ச்சியும் சமூக யக்கத்துடன் எப்படிச் ம்பந்தமுறுகின்றன. அவற்ண் சமூகத் தாக்கம் எத்கையது என்பதையும் அவ
ஆய்வு எடுத்துக் காட்டு 2து.
தாரம்
he People of the Lion: Sinhala entity and Ideology in story and Historiography” ண்னும் கட்டுரை. கட்டுரை ாசிரியர் ஆர். எல்.ஏ.எச். ணவர்த்தன. யொனதன் பெண் சர் பதிப்பித்துப் Terrfjö35 Sri Linaka – History d Roots of Conflict 6767 p 5ாகுப்பு நூலில் இக் கட்டுர சேர்க்கப்பட்டுள்ளது. ார்க்க பக் 45-86)
utledge (London and 'wyork) L 13éll Í LISLö 9)sb • லை வெளியிட்டுள்ளது 90) சுமார் 40 பக்கங்கள் ரை உள்ள நீண்ட கட்டுரைன் 10 பக்கங்களில் 'ஆரியர் ன்னும் கருத்தியல் உருவாக்" b பற்றிய வரலாற்றை குணர்த்தன ஆராய்ந்துள்ளார்.
வரது கருத்துக்களை ஆதார ாகக் கொண்டு இத்தமிழ்க்
ட்டுரை எழுதப்பட்டுள்ளது. ங்கில மூலத்தை படிப்
ற்கான வழிகாட்டியாகவும் றிமுகமாகவும் வாசகர்கள் தனைக் கொள்ள வேண்b.
சிந்தனைப் போக்கில் நிலைப்பாடுகளை கின்றார்கள். எனவே அடித்தள மக்களின் பற்கத்தக்கதே.
. இ.முத்தையா, பக்:51, டிச-1998
வரலாற்றுணர்வும்.
தேர்வும் தொகுப்பும்

Page 76
பசித்தவனுக்குப் Uâ’upaguá'Gipaub என்று சொல்லிக் கொணர்டே தட்டில் எஞ்சியுள்ளதையும் தட்டிப் பறிக்கும் முயற்சியில் மேற்குலகின் பன்னாட்டு நிறுவனங்கள் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன.
வரமுன்னர்க் வைத்துரறு ே
இயற்கை சில சமயங்களில் சில மணி நேரங்களிலேே அப்பிராந்தியத்தின் உணவுப் துடைத்துக் கொண்டு பசியார் இருந்து தப்ப, எதனைச் ெ பசிவெறியுடன் அலையும் ம சாதாரணமாகத் தெரிந்த உ இதைப் புரிந்து கொண்டுத ஒரு கருவியாக உணவு வி வருகின்றனர். இப்போது இன்னொன்றும் சேர்ந்து கெ சொல்லிக் கொண்டே தட்டி மேற்குலகின் பன்னாட்டு நி
மாண் சான்டோ (Mon அக்றோபயோரெக் (Agrobic என்று பகாசுரத்தனமான ப முகாமிட்டு மரபணு மாற்றப் மரபணுக்களுடன் அதனுடன் விலங்கின் மரபணுக்களை பயிர்களே மரபணு மாற்றி
 

ந்திர விதைகளும் காலை விவசாயிகளும்
பொ. ஜங்கரநேசன்
காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் 'பாலக் கெடும்.
(திருக்குறள்)
வெள்ளம், புயல், கடும் வறட்சி, பூமி அதிர்ச்சி என்று ய மாக ஏன் சில நிமிடங்களுக்குள்ளாகவே கூட பயிர்களை, சேமிப்பு உணவுகளையெல்லாம் வழித்துத் பிவிடுகிறது. பேரழிவைத் தொடர்ந்து பட்டினிச் சாவில் செய்தேனும் எதையாவது புசிப்பதற்குத் தயாராகப் க்கள் கூட்டத்தைப் பார்க்கும் போதுதான் அதுவரை ணவுப் பருக்கைகளின் பிரமாண்டம் தெரியவரும். ான் உலகம் பூராவுமே போராட்டங்களை ஒடுக்கும் நியோகத்தின் மீது ஆட்சியாளர்கள் கைவைத்து இவற்றையெல்லாம் மிஞ்சிவிடும் வகையில் ாண்டுள்ளது. பசித்தவனுக்குப் பரிமாறுகிறோம் என்று ல் எஞ்சியுள்ளதையும் தட்டிப் பறிக்கும் முயற்சியில் றுவனங்கள் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன.
san to - USA), Lq-g, L1/T Gði sö (Dupont - USA), tech - USA), 96ù "UT (olgaofless (Astra zeneca U.K.) ன்னாட்டு நிறுவனங்கள் மூன்றாம் உலக நாடுகளில் பயிர்களை உருவாக்கி வருகின்றன. தாவரம் ஒன்றின் சம்பந்தமே இல்லாத இன்னொரு தாவரத்தின் அல்லது புகுத்தி செயற்கையாக தயாரிக்கப்படும் புதிய ரகப் Lili Luujitsgir (Genetically Modified Crops) 6T60T -

Page 77
படுகின்றன. தங்க அரிசி, 8 அரிசி, 8 பருத்தி, Bt கத்தரி, 13 தக்காளி என்று நீளும் பட்டியல் இந்த ரகங்கள்தான். அதிக மகதல், உயர் ஊட்டச்சத்து, நோய் எதிர்ப்பு, குறைந்த நீர்ப்பாசனம், குறுகிய கால அறுவடை என்ற கவர்ச்சிகரமான விளம்" பரங்களினால் கவரப்பட்ட அரசும், மக்களும் இந்த உயிரித் தொழில்நுட்பத்தை தங்களுக்கு உணவிட வந்த அட்சய பாத்திரமாகவே கருதுகின்றனர். ஆனால் உண்மைநிலை அவ்வாறானதாக இல்லை. இந்த மந்திர விதைகளின் பின்னால் தந்" திரங்களே ஏராளமாக உள்ளன.
மரபணு மாற்றப் பயிர்களில் அணி மைக்காலமாக ஊடகங்களில் அதிகம் பேசப்பட்ட உயிர் தங்க அரிசி டஃபோடில்ஸ் பூச்செடியில் இருந்து விற்றமின் ஏக்குக் காரணமான மரபணுக்களை பக்றியங்களின் மூலம் விதை நெல்லுள் இடம் 11ற்றி விளைவிக்கப்பட்ட அரிசி மணிகளே தங்க அரிசி ஆகும். விற்றமின் "ஏ" முன்னோடியான Lippm 3TTL q606073 (Provitamin A - Beta caro(Cng) கொண்டிருப்பதால் சாதாரண வெள்ளை அரிசியல் இருந்தும் வேறுபட்டு தங்க மஞ்சள் நிறமாகக் காணப்படுகிறது. ஏழு ஆண்டுகளில் 2.6 மில்லியன் டொலர்கள் செலவழித்து சுவிற்சர்லாந்” தில் உருவாக்கப்பட்ட இந்த விற்றமின் நெற்பயிர் இப்போது ஆசிய ரகங்களுடன் இனம் கலப்" பதற்காகப் பிலிப்பைன்ஸில் உள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. விற்றமின் "ஏ" பற்றாக்குறைவுக்கு ஆண்டுதோறும் ஒரு மில்லியன் குழந்தைகளின் உயிரையும், சுமார் மூன்றரை இலட்சம் குழந்தை" களின் பார்வையையும் பலிகொடுத்துக்கொண்டி" ருக்கும் ஏழை நாடுகளுக்குத் தங்க அரிசியின் வருகை பொன்னான வாய்ப்பு என இந்த அரிசிக்" கான காப்புரிமையை வைத்திருக்கும் பன்னாட்டு நிறுவனம் (Syngent) அறிவித்துள்ளது.
ஆனால், தங்க அரிசிக்கான வரவேற்பு பிரகாசமாக இல்லை. இயற்கையிலேயே கரட், முருங்" கைக்காய், பச்சைக்கீரை வகைகளில் உடலுக்கு அவசியமான பிற கூறுகளுடன் சேர்ந்து பீற்றா கரோட்டின் அதிகளவில் காணப்படுகிறது. ஏழை" களின் கைக்கெட்டக்கூடிய இவற்றைத் தவிர்த்துப் பெரும் செலவில் தங்க அரிசியைச் சிபார்சு செய்திருப்பதற்குக் கடுமையான ஆட்சேபம் கிளம்பி யுள்ளது. இதனை "குருட்டைப் போக்குவதற்குக் குருட்டுத்தனமான அணுகுமுறை" என சுற்றுச்துழல்வாதியான டாக்டர் வந்தனா சிவா கண்டனம் செய்துள்ளார். மேலும், விற்றமின் "ஏ" யைத் தங்க அரிசி மூலம் பெற வேண்டுமாயின் ஒரு நாளில் உள்ளெடுக்கும் வழமையான அரிசியை விடப் 12 மடங்கு அதிகமான அரிசியை உட்" கொள்ளவேண்டும் எனக் கணிப்பிட்டுள்ள "பசுமை அமைதி இயக்கம்" இதனை “முட்டாள்" களின் உணவு" எனச் சாடியுள்ளது. இந்த முரண்களுடன் மரபணுமாற்ற பயிர்களுக்கே உரிய பிரச்" சினைகளும் பெரும் எதிர்ப்பாகச் சேர்ந்து கொள்ள
யவுப் கள்
பிடிட துரிை கின்
6
pery கணி வேறு
பிடி

களின் அரசியின் வருகை பாது தாமதமாகியுள்ளது.
லக மக்கள் தொகையில் றிலொரு பங்கினர் மிதசிய உணவை அனுப
வருகின்றனர். அடுத்த றிலொரு பங்கினர் பற்குறைவான உணவை ணுகின்றனர். எஞ்சிய றிலொரு மக்களோ, பட்புடனேயே படுக்கைக்குச் கின்றனர். இந்நிலையில் ழ நாடுகளில் பசியால் க்கொண்டிருக்கும் மக்க்குத் தீர்வாக மரபணு றிய பயிர்களை முன்த்திருப்பதன் மூலம் , ல்விட்டு எண்ணக்கூடிய னாட்டு நிறுவனங்கள் உல ஒட்டுமொத்த உணவு யோகத்தையுமே கையகப்" த முனைந்து வருகின்றன. னி ஆதிக்க காலத்தில் ணுவத் தொழில் நுட்பம் ம் நிகழ்த்திய ஆக்கிரபுக்களை இன்று இரத்தம் ாமல் உயிர்த்தொழில்பத்தின் மூலம் சாதித்துக் ள்கின்றன. மன்றாம் உலக நாடுகளில் ேெம காணக்கிடைக்கின்ற ர வகைகளைத் தமதாக்" கொள்ளவும் (பாசுமதி சி, மாதுளை, மிளகு, பாக" ய், வேம்பு என்று பறினவை ஏராளம்), மரபு ப் பயிர்களை வழக்ழிந்துபோகச் செய்வதன் ம் (மொட்டைக் கறுப்ம், காடைக்கழுத்தனும், * சம்பாவும் ஐ.ஆர்.8இன் கையுடனேயே தொலைபோய்விட்டன.) உணவுக்நிரந்தரமாகவே தங்கச் சார்ந்திருக்கச் செய்b பன்னாட்டு நிறுவனங்தமது புதியரக கண்டுப்புகளுக்கு அறிவுச் சொத்மையைப் பெற்று வருறன. அறிவுச் சொத்துரி
Lolai JL (Intelectual Pro
Rights) 69 (5 Glust (567f டுபிடிக்கப்படுமாயின் ஒருவரால் அது கண்டு க்கப்படவோ, உற்பத்தி
மூலம் விதை
தந்திரவிதைகளும் தற்கொலை விவசாயிகளும்
அமர்த்தியா சென்
ஊடகங்களில் அதிகம் 6ugUut'll உயிர் தங்க அரிசி.
"GuatạGðamö ச்செடியில் ருந்து விற்றமின் ஏக்குக் காரணமான மரபணுக்களை பக்றியங்களின்
நெல்லுள் இடம் மாற்றி விளைவிக்கப்பட்ட அரிசி மணிகளே தங்க அரிசி ஆகும்.

Page 78
தந்திரவிதைகளும் தற்கொலை விவசாயிகளும்
அமர்த்தியா சென்
u Goi GØTau (b நிறுவனங்கள் ஒவ்வொரு தடவையும் விதைகளை உற்பத்தி ய்வதென்பதும் லேசானதல்ல. இதற்காகத் தமது நீர், நில வள ஆதாரங்களைப் பெருமளவில் விலையாகக் கொடுக்க வேண்டியிருக்கிறது.
()
d
*
செய்யவோ, மேம்படுத்தவே முடியாது. மண்ணுக்குப் பரி சயமான, நோய் எதிர்ப்பு தன்மைகளை உடைய, அத் களவு கவனிப்புத் தேவையற் உள்ளூார் ரக விதைகளை தவிர்த்துப் பன்மடங்கு விை யில் பன்னாட்டு நிறுவன களிடம் இருந்து புதியர மரபணுமாற்றம் செய்யப்பட் விதைகளைப் பெற்றுக்கொ6 ளும் விவசாயி சாகுபடியி: பின்னர் மறு உற்பத்திக்கெ கைப்பிடியளவு விதைக6ை யேனும் எடுத்து வைக்க மு யாது. அவ்வாறு சேமிக்கு போது அறிவுச்சொத்துரிை குறுக்கே வந்து நிற்கும். புதி வடிவுரிமைச்சட்டம் விவசாய கள் ஒவ்வொரு ஆணி டு விதைக் காகப் பன்னாட் நிறுவனங்களிடமே கையேந் வேண்டிய பரிதாப நிலைை உருவாக்கிக் கொடுத்திரு கிறது.
ஆனால், பன்னாட்டு நியூ வனங்கள் இதனுடன் மட்டு திருப்தி அடைவதாய் இல்:ை பெரும்பாலான காப்புரிமை சட்டங்கள் 20 ஆண்டுகளி செல்லுபடியற்றதாகி விடுகின் றன. இதனால் மூளையை கசக்கி எந்தக் காலத்திலு காலாவதியாக முடியாத ஒ உத்தியைக் கண்டறிந்துவ ளன. அறுவடைக் காலத்தி போது விதைகளின் உள்ே உள்ள முளையம் தானாகே இறந்துபோகும் அளவுக்கு குரூரமான அந்தத்திட்டத்ை பிறப்புரிமைப் பொறியிய நிறைவேற்றிக் கொடுத்திரு. கிறது. மரபணுக்களில் மாற்ற களை ஏற்படுத்துவதன் மூல விதைகளைத் தற்கொலைக்கு துTணி டும் இந்த உயிரி தொழில்நுட்பம் "டேர்மினே றர் (Terminator) எனப் பெய டப்பட்டுள்ளது. இதன் மூல ஒரு விவசாயி இந்த விை களை மறுசெய்கைக்கு என சேர்த்து வைக்கும் வாய்ப் இயல்பாகவே இல்லாம போகிறது, வித்துக்கள் இறந் விடுவதால் மறுபடியும் மறு படியும் விதைகளுக்காக

դյ
ம்
di ல்
பன்னாட்டு நிறுவனங்களையே சார்ந்திருத்தல் நூற்றுக்குநூறு உறுதிப்படுத்தப்படுகிறது.
பன்னாட்டு நிறுவனங்கள் ஒவ்வொரு தடவையும் விதைகளை உற்பத்தி செய்வதென்பதும் இலேசானதல்ல. இதற்காகத் தமது நீர், நில வள ஆதாரங்களைப் பெருமளவில் விலையாகக் கொடுக்க வேண்டியிருக்கிறது. அத்துடன் மூன்றாம் உலக நாடுகளின் பணிணைகள் வரை கொண்டு சேர்ப்பதிலும் சிரமங்களை எதிர்நோக்குகின்றன. இந்தப் பின்னடைவுகள் எல்லாம் இப்போது இன்னுமொரு புதிய ரக விதையை உருவாக்க வைத்துள்ளன. ட்ரெயிற்றர் (1 raitor) எனப்படும் இந்த ரக விதைகளை விவசாயி அறுவடையின் பின்னர் மறு நடுகைக்கெனத் தாராளமாகச் சேமித்து வைக்கலாம். காப்புரிமைச் சட்" டங்கள் எதுவும் கைது செய்யாது. அப்பாடா என்கிறீர்களா? அதுதான் இல்லை. "டேர் - மினேற்றர்” ரக விதைகள் தற்கொலை விதைகள் என்றால் இந்த "ட்ரெயிற்றர்” ரக விதைகள் முளைக்கத் தெரியாத விதைகள். மரபணுக்களை மாற்றியமைப்பதன் மூலம் இந்த விதைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றை முளைக்க வைக்க வேதிப்பொருட் கள் தேவைப்படுகின்றன. மோசடித்தனமாகப் புகுத்தப்பட்ட கொலைகார மரபணுக்களின் கட் டளைப்படி உருவாக்கப்படும் பார்னேஸ் (Barnase) என்னும் இரசாயனம் முளைத்தலுக்குத் தடை சொல்லுகின்றது. இதனைச் செயல் இழக்கச் செய்யும் மரபணுக்களைத் தூண்டுவதற்குரிய வேளாண் வேதிப்பொருட்களை வழங்" கினால் மட்டுமே இந்த விதைகளினால் வெளியுலகை எட்டிப் பார்க்க முடியும்.
முளைப்பதற்கு மட்டுமல்ல் வளரச் செய்ய, அப்புறம் பூக்களை உருவாக்க, பூச்சிகளில் இருந்” தும் நோய்களில் இருந்தும் தப்பிக்க வைக்க என்று அதன் எல்லாவற்றுக்குமே வேளாண் வேதிப்பொருட்களை நம்பியிருக்கும்படி மரபணு-ரீதியாகவே இந்த விதைகள் நிர்ப்பந்திக்கப்படுகின்றன. மொத்தத்தில் வேதிப்பொருட்களுக்கே போதையாகிப் போய்விட்ட இந்தவகைத் தாவரங்களுக்குத் தேவையான உரங்கள், களைகொல்லி, பூச்சிகொல்லி என அத்தனை வேளாண் இடுபொருட்களையும் அதே பன்னாட்டு நிறுவனங்களே தயாரித்து விற்பனையும் செய்கின்றன. பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டும் தொழில்நுட்பத்தால் பன்னாட்டு நிறுவனங்கள் கோடி கோடியாகச் சம்பாதிக்கின்றன. இவற்றில் மான்சாண்டோ மாத்திரமே ஆண்டு தோறும் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் தாண்டி தனது காப்புரிமை பெற்ற விதைகளை யும், இடுபொருள்களையும் விற்பனை செய்து வருகிறது என்பதிலிருந்து இந்த சர்வதேச வர்த்தகத்தின் பரிமாணத்தை புரிந்து கொள்ளலாம்.
விவசாய உயிர் நுட்பத்துறையில் இன்று இராட்சதப் பலம் பெற்றுத் திகழும் மான்சான்டோ நிறுவனத்தின் விஞ்ஞானிகள் குழுவே

Page 79
1982இல் முதன்முதலாக தாவரங்களின் மரபணுமடியில் கைவைத்தது. கடந்த இரணிடு தசாப்தங்களிலும் விவசாயத்தின் மற்றையதொழில் நுட்பங்களைவிட இந்தப் பிறப்புரிமைப் பொறி usu ugi (( enetric Engineering) LÉ#56yLib GBGJ5LDT35 புன்னேறிவிட்டிருக்கிறது. இன்று இப்படி மரபணு 1ாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் உலகில் 40 மில்லியன் ஹெக்டயர் நிலப்பரப்பில் (சோயா அவரை, சோளத்துக்கே முதலிடம்) பயிரிடப்படுகின்றன. இதில் 99 வீதமான பரப்பு அமெரிக்கா, ஆர்ஜென்டைனா, கனடா ஆகிய மூன்று நாடு" களிலுமே அடங்கியிருக்கிறது.
மனித வரலாறு பூராவுமே நல்ல இனங்களைத் தேர்வு செய்வதும், இனங்களுக்கிடையே கலப்பு நிகழ்த்துவதன் மூலம் அதிக பயன்தரக் கூடிய புதிய கலப்பு இனங்களை உருவாக்குவதும் நிகழ்ந்துதான் இருக்கிறது. ஆனால் இது இயற்கை அsறுமதித்த எல்லைகளுக்குள்ளேயே நெருங்கிய இனங்களுக்கிடையில் நடந்தது. ஆனால் இன்றைய உயிரித் தொழில்நுட்பம் இனங்களுக்கிடையே இயற்கை பேணி வந்த தடைகளை ல த்துக்கொண்டு செயற்படத் தொடங்கியுள்3ளது. பெருமளவு நைட்ஜன் பசளை தேவைப்பட்ட நெற்பயிர்களுடன் பக்ரீறிய மரபணுக்களைக் கலந்து நெற்தாவரங்களையே நைட்ரஜன் பதிக் வைத்தமை இதன் ஆரம்ப உதாரணங்களில் ஒன்று. அப்புறம் புகையிலைத் தாவரங்களில் மின்மினிப் பூச்சிகளின் மரபணுக்கள் புகுத் கப்பட்டு இருளில் கண்சிமிட்ட வைக்கப்பட்டது வேடிக்கையான இன்னொரு கட்டம். இப்போது உச்சமாக, ட்ரெயிற்றர் உயிர் நுட்ப விதைகளில் எலிகளின் மரபணுக்க்ள் நுழைக்கப்பட்டு முளைக்க விடாது தடுக்கப்படுகின்றன. இந்த மரபணு மாற்றமைவு உயிரித் தொழில் நுட்பம் சமூகம் பொருளாதாரம் சார்ந்த வினாக்களுக்கு அப்பால் சுகாதாரம் சுற்றுச் சூழல் தொர்பான கேள்விகளையும் இப்போது எழுப்பத் தொடங்கியிருக்கிறது. --
மரபணுக்களே புரதத்தொகுப்புக்குக் காரணமாக உள்ளன. தாவரங்களில் புகுத்தப்பட்ட மரபணுக்களின் கட்டளையின் பேரில் உருவாக்" கப்படும் புரதங்கள் மனித நுகர்வுக்கு உரியவை என்ற எந்த உத்தரவாதமும் இதுவரையில் தரப்படவில்லை. மாறாக மரபணு மாற்றிய தாவரங்கள் உருவாக்கும் புரதங்கள் பெரும்பாலான அந்நியப் புரதங்களைப் போன்று ஒவ்வாமை நோய்களை (Alergy) உண்டு பண்ணி வருகின்றன. அமேசன் காடுகளின் பிறேசில் கொட்டை (Brazil nut) இதனை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. பிறேசில் கொட்டை மர விதைகள் கடுமையான ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடியவை. புரத அளவை அதிகரிக்கச் செய்வதற்காக இதன் மரபணுக்கள் சோயாவில் புகுத்தப்பட்டன. ஆனால் இம் மர பணு மாற்ற சோயாவும் பிறேசில் கொட்டையைப் போன்றே ஒவ்வாமையை ஏற்படுத்தியதை"

டுத்து விற்பனையிலிருந்து பிர்க்கப்பட்டது. பிறேசில் ாட்டையின் ஒவ்வாமை ண் கூட்டியே தெரிந்த ஒன்று. தலால், சோயாவின் ஒவ்" மைக்கான காரணி பிறே) கொட்டை மரபணுக்கள் ன் என்பதை அறிந்து விலவைப்பது இதில் சாத்மாகியது. ஆனால் மனித -லுக்கு பரிச்சயம் இல்லாத, தன் ஒவ்வாமை விளைவு" பற்றித் தெரிந்திராத நுண்ங்கிகளின் மரபணுக்களே ன்று பயிர்களில் பெரு” ாவில் நுழைக்கப்படுகின்" T,
தேர்ந்து எடுத்துப் புகுத்படும் மரபணுக்களுடன் பணி டப்படாத பிற மர றுக்களும் சமயத்தில் மாகச் சேர்ந்து கொள் - னறன. மரப மாறற ற்பத்தியில் 鸞 ம் மேலான இடத்தைப் பற்றிருக்கும் சோயா ணவுகளில் அநாமதேய என்.ஏ. (DNA) இழை ன்று தொடர்ந்தும் வந்து காண்டிருப்பது கண்டறி ப்பட்டுள்ளது. உற்பத்தி ாளர்களான “மான் சான்-ா"வினாலும் அடையா" ம் காட்டவியலாத நிலை" ல், பசுமை அமைதி இயக்" ம் டி.என்.ஏ. இழையின் ருவை இணையத் தளத்" ல் வெளியிட்டு அதன் மூல யிரியை அடையாளம் ண சர்வதேச விஞ்ஞானிளிடம் வேணி டுகோள் வத்துள்ளது. இன்னொரு
தந்திரவிதைகளும் தற்கொலை விவசாயிகளும் அமர்த்தியா சென்
மனித வரலாறு
கையான மரபணுக்கள் ராவுமே நல்ல
றித்தும் கவலை எழுந்” ள்ளது. மரபணுமாற்றச் Fயன்முறைகளில் மரபணு ாற்றப் பட்டுள்ளதைச் fபார்க்கும் ஒரு குறி. Lilgul III 35 (Marker genes) ண்ணுயிர் கொல்லிகளுக்கு Intibiotics) 6Tgóij Lü 60 ludi ாட்டும் மரபணுக்கள் பன்படுத்தப்படுகின்றன. ற்பத்திகளில் இந்த மரணுக்கள் எந்த விளை
னங்களைத் தேர்வு செய்வதும், இனங்களுக்கிடையே ձ56ծմվ நிகழ்த்துவதன் மூலம் அதிக பயன்தரக் கூடிய $ புதிய கலப்பு இனங்களை உருவாக்குவதும் நிகழ்ந்துதான் இருக்கிறது.
(

Page 80
தந்திரவிதைகளும் தற்கொலை விவசாயிகளும் அமர்த்தியா சென்
மரபணுமாற்றம் 6)ԺամամuւI(6 வரும் பயிர்
களின் - ܥ* ஆதிக்கத்தினால் வருடம் ஒன்றுக்கு இரண்டு சதவீதமான மரபுப் பயிர்கள் துடைத்தெறியப்பட்டுக் $ கொண்டிருப்பதாக
(
தெ
ᏛᏍᏛ
த
திருக்கிறது.
வுகளையும் கொண்டிராத போதும் அதனுடன் சேர்ந்து வந்து உடலில் தங்கி விடு" கிறது. நாளடைவில் உட" ல் நுழையும் நுண்ணங்கிகளில் இந்த மரபணுக்கள் ஒட்டிக்கொண்டு நுணி” ணுயிர் கொல்லி மருந்துகளால் நோய்களுக்குப் பதில் சொல்ல முடியாத நிலையை உருவாக்கிவிடும் என எச்சரிக்கப்படுகிறது.
நஞ்சில் குளிப்பாட்டும் பூச்சிகொல்லிகள், கிருமி நாசினிகள் போன்ற வேதிப் பொருட்களின் பிடியிலிருந்து பூமியை விடுவிப் 89 li D li f'D U LI மாறறப கேளின் #? களில் ஒன்று. ஆனால், பூச்சிகளுக்கும், கிருமிகளுக்கும் எதிர்ப்புத்தன்மை காணடதாக வடிவமைக" கப்பட்ட பயிர்கள் துழலில் எதிர்மறைவான விளைவு களை உண்டாக்கிவருகின்றன. பொதுவாக பூச்சி எதிர்ப்பைக் கொண்டதாக மாற்றியமைக் கப்படும் பயிர்களில் பசிலஸ் துறி. ஞ்சியெண் சிஸ் (Bacillus thurin-giensis - Bt) GT Gðgjit பக்ரீறியங்களின் மரபணுக்" களே பொருத்தப்படுகின்" றன. Bt பயிர்கள் எனப்படுபவை இவைதான். இவற்றை பூச்சி எதிர்ப்புப் பயிர்கள் என்று சொல்வதைவிடவும் பூச்சிகொல் லிகளை உற்பத்தி செய்யும் பயிர்கள் என்பதே மிகவும் பொருத்தமானது. பக்ரீறிய மரபணுக்களின் கட்டளை க்கு ஏற்ப தாவரங்கள் நச்சு களைச் சுரக்க வைக்கப் படும். ஆனால் நஞ்சுகள் டைகளை மட்டுமன்றி துழல் நட்புமிக்க வணி ணத்துப் பூச்சி போன்ற வற்றையும் மண்நுண்ணங் கிகளையும் சேர்த்தே அழி த்து வருகிறது. சுரந்து கொண்டே இருக்கும் நச்சுகளுக்கு நாள டைவில் பீடைகள் இசைவாக்கம் பெறவும் கூடும்.

மரபணு மாற்றிய பயிர்கள் தொடர்பாக உயிரியலாளர்களுக்கு இன்னொரு விதமான கவலையும் இருக்கிறது. மரபணு மாற்றப் பயிர்களில் இருந்து காற்றினாலோ, பூச்சியினாலோ காவப்படும் மகரந்தங்களின் மூலம் மரபணுக்கள் அதன் நெருங்கிய இனத்தாவரங்களுக்கு மாற்றப்படுவது தெரியவந்துள்ளது. களைகொல்லிகளுக்கு எதிர்ப்பைக் காட்டும் மரபணுக்கள் நெருங்கியகளை இனங்களுடன் கலக்க நேரிடின் அக்களைகளும், களை கொல்லிகளிடம் சாகாவரத்தை வாங்கிச் சண்டித்தனம் செய்ய ஆரம்பித்துவிடும். அதுமட்டு" மல்லாமல் டேர்மினேற்றர், ட்ரெயிற்றர் ரகத் தாவரங்களில் இருந்து பரவும் மகரந்த மணிகள் நெருங்கிய தாவரங்களுடன் மகரந்த சேர்க்கையை ஏற்படுத்தின் அவையும் மலட்டு விதைகளையே உருவாக்கிவிடும் எனவும் எச்சரிக்கப்படுகிறது. ஊஹூம், நான் இந்த ரக விதைகளைப் பயன்" படுத்த மாட்டேன் என்று அடம்பிடிப்பதிலும் அர்த்தம் இருக்கப் போவதில்லை. உள்ளுாரில் ஆராய்ச்சி என்று சொல்லிப் பன்னாட்டு நிறுவனங்கள் ஆரம்பித்து வரும் பண்ணைகளில் இருந்து காற்றும் பூச்சிகளும் காவிவரும் மகரந்” தங்களாலேயே மரபுப் பயிர்கள் மலடாகும் வாய்ப்பு இருக்கிறது.
மரபணுமாற்றம் செய்யப்பட்டு வரும் பயிர்களின் ஆதிக்கத்தினால் வருடம் ஒன்றுக்கு இரண்டு சதவீதமான மரபுப் பயிர்கள் துடைத் தெறியப்பட்டுக் கொண்டிருப்பதாக எவ்.ஏ.ஓ. (5saf - FAO - Food and Agriculture Organization) தெரிவித்திருக்கிறது. ஒன்றுடன் ஒன்று சார்ந்து இயங்கும் உயிர்க்கோளத்தில் இப்படி மரபுப் பயிர்களின் தொடர்பு இடை அறுவது உயிரிகளின் பல்வகைமையில் பெரும் பாதிப்பை உண்டு பண்ணும் என சுற்றுச் சூழலியலாளர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். அறுந்து போன உறவுகளுக்காக மட்டும் இல்லாமல், பரிணாமத்" தில் இனிவரவிருக்கின்ற உயிரினங்களுக்காக இயற்கை விட்டிருக்கின்ற இடங்களையெல்லாம் மனிதனின் இந்தப் புனைவுகள் அடைத்துக் கொண்டு வருவதாகவும் கவலை கொள்ளுகின்ற�010.
மரபணு மாற்றப் பயிர்களின் குறுகிய கால சாதகங்களைவிட அதன் பின்னால் மறைந்து நிற்கும் நீடித்து நிலைக்கக் கூடிய பாதகங்கள் அதிகமாகவே இருப்பதால், இந்தத் தந்திர விதை களைத் தமது நாடுகளில் பயிரிடுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் பூரணமாகத் தடை விதித்துள்ளது. ஆளப்திரியாவும், லக்ஸம் பேர்க்கும் இந்தரக விதைகளினதும் உணவினதும் இறக்குமதிக்குத் தடை விதித்துள்ளன. மரபணு மாற்ற உணவு விற்பனையில் உள்ள ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரிட்டன் போன்ற பலநாடுகளில் நுகர்வோரின் தெரிவுரிமை கருதி இவை "மரபணு மாற்ற உற்பத்” திகள்” என முத்திரை குத்தப்படுகின்றன. இவ்அடையாளப்படுத்தல் இதுவரையில் நடை

Page 81
முறையில் இல்லாத, மரபணு மாற்றப் பயிரிடலில் முதலிடம் வகிக்கும் அமெரிக்காவிலும் கூட முத்தி ரையிடக்கோரி 90 சதவீதமான நுகர்வோர் வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் மரபணு மாற்றப் பயிர்களுக்கு எதிரான குரல்கள் வலுக்க ஆரம்பித்துள்1தைத் தொடர்ந்து பன்னாட்டு நிறுவனங்களின் பார்வை மூன்றாம் உலக நாடுகளின் மீது முன்னையதை விட அதிகமாகத் திரும்பியிருக்கிறது. தமது ஆராய்ச்சிப் பண்ணைகளையும், பயிர்ச்செய்கைகளையும் மூன்றாம் உலக நாடுகளில் விஸ்தரிக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியுள்ளன. ஆபிரிக்காவில் தென்ஆபிரிக்" காவையும் ஆசியாவில் இந்தியாவையும் நுழைவாசல்களாகக் கொண்டு களம் இறங்கியிருக்" கின்றன. உலகமயமாக்கல் இவர்களுக்கான கதவு
களை இங்கே அகலத்திறந்து விட்டிருக்கிறது.
இங்கிருந்து கொண்டே மூன்றாம் உலக நாடுகள் முழுவதையும் விரைவில் தனது விஷக்கொடுக்கின் பிடிக்குள் கொண்டு வந்துவிடும்.
முளைக்கத் தெரியாத இந்த விதைகளைப் ஃபாலவே, தற்கொலை செய்துகொள்ளும் இந்த விதைகளைப் போலவே, இவற்றைப் பயிரிடும் விவசாயிகளும் பிழைக்கமுடியாமல் தற்கொலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதற்கு இந்” தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் விவசாயிகள் ஒரு பரிதாப உதாரணம். மகாராஷ்டிராவில் Bt பருத்தியை பயிரிட்ட விவசாயிகள் கொத்துக் கொத்தாக தற்கொலை செய்து வருகின்றனர். பரபணு மாற்றப்படாத 450 கிராம் உயர் ரக பருத்தி விதையின் விலை உச்சபட்சமாக 300 ரூபாய்கள்தான். ஆனால் இதே அளவு எடையுள்ள Br பருத்தி விதையின் விலை 1750 ரூபாய்கள். அதுமட்டுமல்லாமல் புழுக்களால் பாதிக்கப்படாது என்று அறிமுகப்படுத்தப்பட்ட 8 பருத்தி புழுக்களால் மோசமாகத் தாக்கப்பட்டதால் விவசாயிகள் கிருமி-நாசினிகளுக்கு எனவும் பெருத்தொகை டணத்தை செலவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனர். கடைசியில், கடன் சுமை அழுத்த அதிலிருந்துவிடுபடுவதற்கு அவர்கள் முன்னால் உள்ள ஒரே தீர்வு தற்கொலையாகவே உள்ளது. 2006 ஆம் ஆண்டில் 4,453 விவசாயிகள், கழுத்தில் சுருக்குமாட்டியோ, நஞ்சு பீடை கொல்லி நஞ்சுகளை அருந்தியோ தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதே ஆண்டில் இப்படி இந்தியா பூராவும் 17,000க்கும் அதிகமான விவசாயிகள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இது தொடர்கதை" யாகவே நீடிக்கிறது.
மரபணு மாற்றிய விதைகளின் பின்னால் உள்ள பன்னாட்டு நிறுவனங்களின் தந்திரங்களும், மரபணுமாற்றிய விதைகளின் வன்முறைகளும் அம்பலமாகிய பின்பும், ஐக்கிய நாடுகள் சபை பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பர வாகன
 

ாக செயற்பட்டு வருகிறது. ரோப்பிய நாடுகள் மரபணு ாற்றிய உணவுப் பொருள்ளின் இறக்குமதிக்கு விதிக்" ம் கெடுபிடிகள் உலகவர்த்" க நிறுவனத்தின் விதிகளுக்கு ரணானது என அமெரிக்க க்கிய நாடுகள் சபையிடம் தாடர்ந்து முறைப்பாடு சய்து வருகிறது. அமெரிக்க திபர் தேர்தல்களின்போது தர்தல் நிதியாக பெருமளவு ணத்தை மாண் சாணி டோ ழங்கி வருவது இங்கு குறிப் டத்தக்கது. இதனால், ஐக்" யநாடுகளின் மேம்பாட்டுத் L. L. (LDL (United Nations c velopment Programme) னது 2001ஆம் ஆண்டுக்ான மனித மேம்பாட்டு றிக்கையில் மூன்றாம் உலக rடுகள் உயிர்த் தொழில்நுட்ப வசாயத்தை முழுமையாக னுபவிப்பதற்கு ஏதுவாகப் ணக்கார நாடுகள் மரபணு ாற்றப் பயிர்கள் தொடர்ாகத் தாம் கொண்டிருக்கும் யங்களை ஒதுக்கி வைக்க வணி டும் என கேட்டுக் காணி டுள்ளது. கூடவே, பசுமைப்புரட்சி"யை உலக்கு அறிமுகம் செய்து வத்த ராக்ஃபெல்லர் நிறு607(plb (Rockfeller Founda)n) மரபணு மாற்றிய உயிரிள் பற்றிய அறிவிப்பைச் சய்துள்ளது. வேளாண்மை" ல் மரபணு மாற்றிய விதை"
ளின் வரவு இரண்டாவது
சுமைப் புரட்சி எனவும், தல் புரட்சியில் ஏற்பட்ட
மூன்றாம் உலக நாடுகளின் மீது
Gaarui Fuu நாடுகளில் மரபணு மாற்றப் பயிர்களுக்கு எதிரான குரல்கள் வலுக்க ஆரம்பித்துள்ளதைத் தொடர்ந்து பன்னாட்டு நிறுவனங்களின் ил76орол
முன்னையதை விட அதிகமாகத் திரும்பியிருக்கிறது.

Page 82
நாடுகளின் ଶି 45G/74 statD/745 இருந்த விவசா3 யத்தை தமது N Ú'guj"Goi égp S பெரும் வாணி$ கமாக கொண்டு வரப் பன்னாட்டு 6 நிறுவனங்கள் སྐུ་ பசுமைப் புரட்சியைக் وه ( கையில்
எடுத்தன.
தவறுகளை இரண்டாவது பசுமைப்புரட்சி சரி செய்துவிடும் எனவும் தெரிவித்துள்ளது.
உலக மயமாக்கல் அமை" திக் காலத்தில் நிகழ்ந்து வரும் போர். இதன் வடிவங்களில் ஒன்றே பசுமைப் புரட்" சியாகும். நாடுகளின் கலாச்சாரமாக இருந்த விவசாuá56og5 (Agriculture) g5l Digil பிடியின் கீழ் பெரும் வாணி5LDIT:5(Agribusiness) co-57607(6) வரப் பன்னாட்டு நிறுவனங்கள் பசுமைப் புரட்சியைக் கையில் எடுத்தன. களை" கொல்லிகள், பூச்சி மருந்துகள், பசளைகள் என வேதிப்பொருட்கள் புடைதழ கலப்" பின விதைகள் அறிமுகம் ஆகியது. ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளின் வேளாண் நிலங்கள் எல்லாம் இந்த வீரிய விதை" களின் பிடிக்குள் வந்தது. இதில் அதிகம் முற்றுகையானது ஆசிய நாடுகள்தான். ஆசிய நெல்களின் விளை" பரப்பில் 75 வீதத்தை புதிய கலப்பின ரகங்கள் எடுத்துக் கொண்டன. மரபுப் பயிர்கள் மெல்ல ஒரம் கட்டப்பட்டன. அதிக தாகம் கொண்ட பயிர்களினால் நிலத்தடி நீர் இறங்கியது. ஆழ்குழாய்க் கிணறுகளில் நீர் உவர் ஏறியது. ஒற்றைப் பயிர்ச்செய்கை அதுவரை பார்த்திராத களைகள், பூச்சிகள் நோய்களைக் கொண்டு வந்து சேர்த்தது. வரண்ட தரை வேதி நஞ்சுகளால் நனைந்தது. மொத்தத்தில் கலப்பின விதைகள் பசுமைப்புரட்சி நடத்திய இடமெல்லாம் இனிமேலும் அவற்றைத் தாங்க இயலாத கட்டாந்தரையாக மாறிக் கொண்டிருக்கிறது. இதற்கு, பசுமைப் புரட்சியை வேகமாக முன்னெடுத்த - இந்தியாவின் உணவுக் கூடை என அழைக்" கப்பட்ட பஞ்சாப் பூமிபஞ்ச பூமியாக மாறிவரும் சாட்சியம் ஒன்றே போதுமாகும். சுற்றுச் துழல் தரம் இழந்ததில் புரட்சி

பொய்த்து அங்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பலர் சிறுநீரகங்களை விற்று வாழ்க்கை நடத்த வேண்டியதாயிற்று. இதனாலேயே, பசுமைப்புரட்சியின் வன்நுகர்ச்சிக்கு ஆளான தரைகளில் கலப்பினப் பயிர்கள் இனிமேலும் தாக்குப் பிடிக்க முடியாததில் மரபணு மாற்றிய பயிர்களைப் பன்னாட்டு நிறுவனங்கள் இரண்டாவது சுற்றாகத் தரை இறக்கியுள்ளன.
பசுமைப்புரட்சி உலகின் உணவு உற்பத்தியை அதிகரிக்கச் செய்ததை மறுப்பதற்கில்லை. 1970ல் இருந்து இரண்டு தசாப்த காலத்துக்குள் உலகின் தனி ஒருவருக்கான உணவின் அளவு 11 சதவீதத்தால் அதிகரித்தது. பசித்திருப்போர் 16 சதவீதத்தால் குறைந்தனர். ஆனால் இது பெரு நோக்கில்தான். நாடுகளை அணுகி ஆராயும்போது நிலைமை வேறாக இருக்கிறது. தென்அமெரிக்காவில் ஒருவருக்கான உணவு உற்பத்தி 8 சதவீதத்தால் உயர, பசி கிடப்போரும் 19 சதவீதத்தால் உயர்ந்தனர். தென் ஆசியாவில் தலா உணவு உற்பத்தி 9 சதவீதத்தால் அதிகரிக்க அதனுடன் சேர்ந்து பசியால் வாடுவோரும் அதே அளவால் அதிகரித்தனர். சீனாவைத் தவிர, எல்லா நாடுகளுமே உற்பத்தி அதிகரித்தபோது அதனுடன் சேர்த்துப் பட்டினியையும் அறுவடை செய்தன. ஆனால், பத்தாண்டு காலம் கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட கலாச்சாரப் புரட்சியை முன்னெடுத்த சீனாவில் மட்டும் பட்டினி வெகுவாகச் சரிந்தது. பட்டினி எண்ணிக்கை 406 மில்லியனிலிருந்து 189 மில்லியனாகக் குறைந்தது. பசுமைப் புரட்சியா - சீனப் புரட்சியா என்பதை விட, "மக்களின் வாழ்க்கைத் தரத்தை அதிகரிப்பதற்கு ஏற்ற வகையில் நாடுகளின் அரசியல், பாருளாதார, கலாச்சார மேம்படுத்துகையுடன் கூடிய உணவு உற்பத்தி முறையே பட்டினிக்கான தீர்வாக இருக்க முடியும்" என்பதே இப்புள்ளி விவரங்கள் அப்போது உணர்த்திய பாடமாகும்.
அதிகரிக்கும் உணவு உற்பத்தி முறையை விட வாங்கும் திறனையும், வளங்களையும் பட்டினியால் வாடும் மக்களை நோக்கி திருப்புதலே இன்றைய பட்டினிக்கான தீர்வாகும். ஆனால் மீண்டும் தவறான பிரச்சினைக்குத் தவறான ஒரு தீர்வாகவே மரபணு மாற்றிய விதைகள் பன்னாட்டு நிறுவனங்களால் முன் வைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே கலப்பு இனங்களும், போரும், இடப்பெயர்வும் நமது பாரம்பரிய வித்துக்களில் பலதைப் பராமரிப்பின்றிப் பறித்துவிட்ட நிலையில் எஞ்சியுள்ளதைப் பாதுகாக்க நமது சமூகப் போராளிகளும் சுற்றுச் சூழலியலாளர்-களும் கடுமையாகவே போராட வேண்டி இருக்கும். இந்தப் போராட்டம் ஒன்றுதான் பாரம்பரிய விதைகளை மட்டுமல்லாமல், பாரம்பரிய வேளாண்அறிவுமிக்க தேசியச் சொத்தான நமது விவசாயிகளையும் மரணத்திலிருந்து பாதுகாக்கும்.

Page 83
நான்காம் ஆண்டை நோக்கி.
ISSN 1888-1246
f d0.99.دوم :vه ««*iمه ር›ቶ si : DiR ."وته}}
شلالاطباشا هة الملمة
inn av asui uomi Gaspé államar ஒழுங்கமைப்பதில் ஆசிரியரின் பங்கு
கட்டினமைப் பருவத்திரிைகள்
சிக்கல்கள்
ஆசிரியர் ஓர் அரிவுசார் தொழிலானி
பழுத்துத் திறனும் பிராங் சிமித்தின் alex9th (Awu (wierisit
* கல்வித்தொழில்நுட்பமும்
ஆற்றல் கற்பித்தல் செயற்ாடும்
فازهنامهها، م:h") . نام «,pgI thin
இந்தியாவில் கல்வியைப்பற்றி நீதிமன்ற திர்ப்புகள்
uari.ă gö08 Latfisanar J sዩጩጫ:: çõ፡ ሠ፣ 4ፀ,ዕዐ 4ں ::گه
alian
Taüllamajutó veipes sistrobusólo அணர்மைக்கால ஆய்வுகளும்
பால்நிலையும் அபிவிருத்தியும்
இலங்கையில் கல்வியும் LIல்நிலைச் சமத்துவமும்
காங்கேயும். மாட்போதும்.(சிறுகதை:
ஆசிரியத்துவம் ஒருபார்வை
கல்ப் பிரதேசக் கொடுப்யாவு?
பிள்ளைகள் பற்றிய அறிவும்" ஆசிரியரும்
கல்விமுகாமைத்துவமும்
விநியோகமும் பற்றிய அடிப்படை அனுமானங்கள்
பெண்களும் அறிவியலும்
"கல்வியும் பால்நிலைச் சமத்துவமும்
 
 
 
 
 

தொடர்ந்து வெளிவருகின்றது.
சிரியத்துவ நோக்கு.
ஆசிரியர்களுக்கான மாத இதழ்
தனி இதழ் 40/-
தொடர்புகளுக்கு
கொழும்பு 3, டொரிங்டன் அவெனியூ கொழும்பு 07 தொலைபேசி: 011-250272
கோணமலை 89ஏ, இராஜவரோதயம் வீதி
திருகோணமலை தொலைபேசி 026-222 4941
யாம்ப்பாணம் 189, வேம்படி வீதி
யாழ்ப்பாணம்
மட்டக்களப்பு 19, சரவணா விதி கல்லடி மட்டக்களப்பு
மின்னஞ்சல் ahavilizOO4(Ogamil.com ahavili2OO4Gyahoo.com

Page 84

saeiss!!!!!!!!!!!!!!!!!
|| {I} -고 ||