கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1993.07

Page 1
"காவ ல் நகரோன்
 
 

ബâബ്

Page 2
RANI GRINDING Mills
219, MAIN STREET, * MATALE
SRI LANKA
3 PHONE O 6 6-2.425 .
بہ
平
平
VlJAYA GENERAL STORES
(AGRO SERVICE CENTRE)
DEALERS : AGRO CHEMICALS, SPRAYERS, FERTLIZER & VEGETABLE SEEDS
No. 85, Sri Ratnajothy Sarawanamuthu Mawatha, (Wolfendhal Street, ) COLOMBO-13.
( PHONE: 27 O 11
- SL LqLASAALSLSLSLSALALMLSSLASSSASLSLALLSSLLLS qALALSLSSLASALeLALALSLBLBLASLLALSLSS S LSSLqASLSiq qiqS S محمصححمسج جافة"
 

**ஆடுதல் பாடுதல் சித்திரம் க
யாதியினையக லைகளில் உள்ள ஈடுபட்டென்றும் நடப்பவர் பிற ஈனநிலிை கண்டு துள்ளுவார்"
S. DSSE25 "Wallikai' Progressive Monthly Magazine 241 ஜூலை - 1993
23-வது ஆண்டு
மல்லிகை எமக்குக் கிடைக்க வில்லையே எனப் பல சுவைஞர் கள் கடித மூலம் எம்மைக் கேட்டு எழுதுகின்றனர். மல்லிச்ை ஒழுங்காக வெளிவந்து கொண்புருப்பதை இவர்கள் இன்னமும் அறியம் முடியாமல் இருப்பதுதான் வேடிக்கையானது. மல்லிகை வெறும் வர்த்தகச் சஞ்சிகையல்ல. லாப நஷ்டக் கணக்குப் பார்த்து நட்த்தம் படும் மாசிகையுமல்ல. கடந்த இருபத்தெட்டு ஆண்டுக் காலமாக் வெளிவந்து கொண்டிருக்கும் ஒரு சஞ்சிகை.
அது இலக்கிய நோக்கத்திற்காக - ஆரோக்கியமான திசை வ களில் நமது நாட்டுத் தமிழ் இலக்கியம் செயல்பட ைேண்டுமென் தற்காக-பல சிரமங்களை தனதாகவே தாங்கிக் கொண்டு. யார் என்ன அபிப்பிராயங்கள் சொன்ன்போதிலும் அதைக் கிரகித்து உள்வாங்கிக் கொண்டு மலர்ந்து வரும் இதழ் தான் மல்லிகை.
நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கும் மல்லிகை செல்கின்றது ஒழுங்காகப் பலருக்கு முகவரியிடப்பட்டு அனுப்பப்படுகின்றது. தமக்கு மல்லிகை அனுப்பி வைக்கப்படுகிள்றது என்ற யதார்த்த உண்ை யைக் கூடப் பலர் புரிந்து கொள்ள முயற்சிக்கப் பஞ்சிப்படுகின்றனர். பலர் அச்சப்படுகின்றனரோ என நினைக்கத் திோன்றுகின்றது. தொடர்புகளே தொடர்ந்து இல்லை. அத்தகைய அச்ச மனம் கொண் டவர்கள் மல்லிகையைப் படிக்காமல் இருப்பதே நல்லது. ஏனெனில்
நல்ல இலக்கியம் மனத் திட்பத்தை ஏற்படுத்தக் கூடியது.
இந்த நிலையிலும் எமக்கு நிறைய மனத் திருப்தி, மல்வி கையை உளமாற நேசிக்கும் நல் நெஞ்சங்கள் இட்ையறாது எம்மை உற்சாகப்படுத்தி வருகின்றன. இத்தகைய உற்சாகம் எமக்குத் தேவைப்பட்டதொன்று சூழ்நிலை காரணமாக வெகுசன மக் விரக்திக்குட்பட்டுள்ள வேளையில் சுவைஞர்கள் தந்த ஆக்க பூர்வ மான ஊக்கம்தான் எம்மை உற்சாகத்துடன் இயங்க வைத்தது என்பதை நன்றியுடன் நினைவு கூருகின்றோம்.
- y6fluñ

Page 3
நம்பிக்கையூட்டும் நியாய விலையில் ܫ - ܝ
பாலர் முதல் பல்கலைக் கழகம் வரை அச்சகத்தினர் முதல் அலுவலகத்தினர் வரை*
சகலவிதமான காகிதாதிகள், கொப்பி வகைகள் இறக்குமதிப் பொருட்கள் உபகரணங்கள் மொத்தமாகவும், சில்லறையாகவும் பெற்றுக் கொள்ள
நாடுங்கள்
CIT 6ù s:5T
நவீன சந்தை, 3. ஆஸ்பத்திரி வீதி,
um púmerurbo

வீட்டுக்கு ஒரு பூசை அறை ஒன்று இருப்பதுண்டு. ஆனால் புத்தக அறை கிடையவே கிடையாது. புத்தக அறை கூட ஒரு பூசை அறைதான். இதை நம்மில் பலர் உணர்ந்து கொள்வதில்லை.
இன்றைக்ருச் சகல துறைகளிலும் அறிவு பரந்து, விரிந்து வளர்ந்து கொண்டு வருகின்றது. கலை இலக்கியம், விஞ்ஞான. தொழில் நுட்பத் துறைகளில் எல்லாம் பாரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இவைகளின் நுட்ப திட்பங்கள் எழுத்தில் : வடிக்கப்பெற்று புத்தக ரூபத்தில் விளங்குகின்றன.
வீட்டுக்குள் ஒரு நூல் நிலையம் உருவாகுவதென்பது, ஓர் அறி" வுக் கோயில் உதயமாகின்றது என்பதே அர்த்தம். எதிர்காலத் தலை முறையினருக்கு அறிவுச் செல்வம் சேகரிக்கப்பட்டு வைக்கப்படுவது இன்றைய தலைமுறையினருக்கு முக்கிய கடமையாகும். ஏனெனில் : அறிவுச் செழுமை மிக்க கல்வியின் மூலம்தான் ஓர் இளம் தலை நிமிர்ந்து வாழ முடியும். தமிழ் மொழி உலகத் தரத்திற்குத் தன்னை உயர்த்திக் கொள்ள இயலும். ” . . ...خ”
இன்று தமிழில் நாளொன்றுக்கு ஒரு நூல் வீதம் வெளிவந்து கொண்டிருக்கின்றது. நமது மண்ணிலும் இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையிலும் புதுப் புதுப் புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின் றன. இவைகளைச் சேமித்து வைக்கும் பழக்கம் சிறுகச் சிறுக ; நம்மிடையே வேர் பிடிக்க வேண்டும். அதற்கேற்ற சுலபமான வழி வீட்டுக்கொரு புத்தக நிலையம் தோற்றுவிப்பதுதான்.
சிறுகச் சிறுக சேமிக்கும் இந்த அறிவுச் செல்வம் நாளா வட் டத்தில் நம்மையறியாமலே பல்கிப் பெருகும்.
பல் கிப் பெருகும் இந்தச் செல்வம் நாளை நம்மையறியாமமே ஒரு பெருஞ் சொத்தாக நம் வீட்டில் நின்று நிலைக்கும். நமது வீட்டில் ஒரு நூலகம் இருப்பதே நமது தகைமையை மற்றவர்களுக்கு எடுத்து விளம்பப் போதுமானதாக அமையும்.
வருங்காலத் தலைமுறையினர் நம்மையும் விட ஆக்க சக்தி மிக்க வர்களாக, அறிவு முதிர்ச்சி உள்ளவர்களாக உருவாகுவார்கள் என் பது திண்ணம். அந்த அடுத்த பரம்பரையினருக்கு எமது முதுசமாக நாம் விட்டுச் செல்லக் கூடிய அழியாத பரம்பரைச் சொத்து இது வாசுவே அமையும்.
விட்டுக்கொரு நூல் நிலையம் வெறும் கோஷயல்ல; ஆக்கபூர்வ மான அறிவுத் தேடலே இந்த நோக்கத்திற்குப் பின்னால் தொக்கி நிற் இன்றது என்பதைச் சிந்திப்பவர்கள் புரிந்து கொள்ளலாம். O

Page 4
சொல்லும் செயலும் ஒன்றாக வாழ்பவர்
தூய இலக்கியம் நன்றாக உணர்ந்தவர்
காரை செ. சுந்தரம்பிள்ளை
*ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர்", "நுண்மாண் நுழைபுல முடையோர்', 'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்", "நடமாடும் பல்கலை கழகம்’ என்றெல்லாம் கூறக் கூடிய ஒருவர் இன்று எம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறாரென்றால் அவர் வேறுயாருமல்லர். அவரே கரம்பனூர் திரு. ஆ.சபாரத்தினமாவர்
1953 ஆம் ஆண்டு நான் இவரை முதன் முதலில் சந்தித்த சம்ப வம் மிகவும் சுவையானது. அந்நாளில் தமிழ் மொழி மூலம் கற்று எஸ். எஸ். ஸி. (இன்றைய ஜி. சி. ஈ. சாதாரணம்) பரீட்சையில் சித்தியடைந்த பின் சிலர் ஆங்கிலப் பாடசாலைகளில் ஆறாம் வகுப் பிலிருத்து கற்பது வழக்கம். என்னுடனும் இரண்டொருவர் எட்டாம் வகுப்பில் இவ்வாறு கற்றுக் கொண்டிருந்தார்கள். இவர்கள் இருபது வயதுக்கு மேற்பட்டவர்கள்.
மணியடித்து வகுப்புத் தொடங்கும் நேரம் ஓர் இளைஞர், பதி னேழு அல்லது பதினெட்டு வயது மதிக்கத்தக்கவர், வகுப்புக்கு லெளியே நின்றபடி 'இதுதான் எட்டாம் வகுப்பா?" என்று ஆங்கிலத் தில் கேட்டார். அரைச் சுவர் காரணமாக அவர் அணிந்திருந்த லோங்ஸ் தெரியவில்லை. அந்நாளில் உயர்தர வகுப்பிற் கற்பவர் கூட லோங்ஸ் அணிவதில்லை. அதனால் இவரைப் புதிதாக வந்த ஒரு மாணவராகக் கருதி'யேஸ் யேஸ் கம்மின் மிஸ்ார்!" என்று கோரசாகப் பாடி வரவேற்றோம். அவர் நேரடியாக ஆசிரியருடைய இடத்திற்கு வந்து "குட்மார்னிங் போய்ஸ்" என்றார் புன்முறுவலு டன். "அட! மாஸ்ரரடா என்றான் ஒருவன், நடுங்கியபடி. இது நடைபெற்றது ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியில்.
இருபது வயதில் கொழும்பு - மஹரம ஆசிரிய பயிற்சிக் கல்லுர ரியில் ஆங்கிலப் பயிற்சி பெற்று வெளியேறிய இவர், பின்னர் புட்டதாரியாகி, கல்வித்துறையிலும் டிப்புளோமா பட்டம் பெற்று, அதிபராகப் பதவி உயர்வுபெற்று ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு
4
 

நல்லாசிரியனாக்த் திகழ்ந்தார் ஓய்வுபெற்று இன்றும் மணம் விசும் மல்லிகையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
கலை இலக்கியத்துறையில் ஈடுபாடும், சமூகத் தொண்டில் அர்ப்பணிப்பும் கொண்ட இவர், மிகவும் சிறிய வயதிலேயே எழுத் துத்துறையில் நுழைந்துவிட்டார். 'ஃபிறி இந்தியா' எனும் வார இதழில் இவர் அப்பத்திரிகையைப் பாராட்டி எழுதிய முதலாவது கடிதம் வெளியாகியது. அப்பொழுது இவர் ஒரு சிறுவன். அதனைத் தொடர்ந்து ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதிவரலானார்.
கல்லூரி அதிபர் யோசேப் அடிகள்தான் தன்னை ஊக்குவித்து ஆங்கில எழுத்துத்துறையில் ஈடுபட வைத்தவர் எனக் கூறும் ஆசிரி யர்தான் எம்போன்றவர்களையும் இத்தும்ையில் ஈடுபடச் செய்தவ ரென்பது குறிப்பிடத்தக்கது.
மொழிபெயர்ப்புத் துறையிலும் சிறப்புற்று விளங்கும் இவர், முதன் முதலில் அரசியல் வரலாற்றுத்துறை விரிவுரையாளராகிய வர்ண துரியாவின் கட்டுரையொன்றை மொழிபெயர்த்து 'ஈழகேசரி? யில் வெளியிட்டபோது பலரும் பாராட்டி மேலும் இத்துறையை வளர்க்கும்படி கேட்டுக் கொண்டனர்.
1951 ஆம் ஆண்டு பரமேஸ்வராக் கல்லூரித் தமிழ் விழாவில் "தமிழ் நுதலியது களவு" எனும் பொருள்பற்றி பண்டிதமணி அவர் கள் பேசியபோது சாதாரண பண்டிதர்கள் இவர் வலிந்து “ஞானப் பொருள்" கொள்கின்றார் எனக் கேலி செய்தனர். அப்பொழுது, மிகவும் இளைஞராகிய சபா 'டெனிஸ் டீ ரொஜ்மோ' எனும் சுவிஸ் அறிஞர் எழுதிய 'பஷன் அன் சொசைட்டி' என்ற நூலிலி ருந்த பல ஆதாரங்களைக் காட்டி ஆன்மீகக் காதலே ஆதியில் இலக் கியத்தில் இடம். பெற்றது என்றும் 'ட்று படோர்ஸ்' என்ற பிறென் சுப் பாணர் கூட்டத்தின் கவிதைகளுக்குப் பின்னரே அந்த மொழி களைப் பயன்படுத்தி உலகியல் காதலை வருணித்தனர் என்றும் வாதிட்டு பண்டிதமணியின் கருத்துக்கு அரண் சேர்த்தார். ་མཚ༠. །
தமிழ், ஆங்கிலம், வடமொழி, ஒரளவு லத்தின் ஆகிய மொழி களில் புலமையுடைய இவர் 1957 ஆம் ஆண்டிலிருந்து பண்டிதமணி கணபதிப்பிள்ளையுடன் நெருங்கிப் பழகத்தொடங்கினார். பண்டித மணியின் நட்பும் அக்காலத்தில் வாழ்ந்த ஏனைய எழுத்தாளர்களு டைய தொடர்பும் இவருடைய சிந்தனையில் பல மாற்றங்களை உண்டாக்கின.
வித்துவான் வேந்தனார் "வாழும் இலக்கியம்" எனும் தலைபு பில் சிலப்பதிகாரழ் பற்றி பேசிய பேச்சு இவரைச் சிந்திக்க வைத் தது. அதனால் ‘வாழும் இலக்கியம் எது?’ எனும் தலைப்பில் இந்து சாதனத்தில் கட்டுரையொன்றை வரைந்தார். அழனைத் தொடர்ந்து பலரும் வாழும் இலக்கியம் 'இதுதான்", "அதுதான்" எனக் கூறி எழுத எழுத இவ்விவாதம் சூடானதாகவும் தேவையானதாகவும்
y Godou Gvat acopgpp. , , #
1980 ஆம் ஆண்டிலிருந்து இவர் வீரகேசரி, தினகரன். ஆகிய பத்திரிகைகளில் எழுதிய விஞ்ஞான அறிவியற் கட்டுரைகள், கலை இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் என்பன முக்கியமானவை. வானொ

Page 5
லிக்கென இவர் எழுதிய கட்டுரைகளும் பேச்சுக்களும் ராாளம். வரலாற்று நாவல்கள் எழுதி வெளியிட்ட இவர், இவற்றை நூல் களாக வெளியிடாமை நாம் செய்த தவக்குறைவேயாகும்.
திவகத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்தாலும் தான் முன்பு நிறு விய காவலூர் இவக்கிய வட்டத்தைத் தொடர்ந்தும் பேணிவருகி றார் என்பதும். மல்லிகையில் இவர் காவல்நகரோன் எனும் பெய ரிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்பொழுதெல்லாம் சமகாலச் சிந்தனைகள், சம்பவங்கள் என் ரெல்லாம் கூறிக் கொள்கின்றார்கள். இவையெல்லாம் புதிதாகக் கூறப்படுவனவல்ல. அன்றும் இந்தச் சர்ச்சைகள் இருந்துகொண்டே யிருந்தன.
"கலை கலைக்காகவா? கலை மக்களுக்காகவா?" என்ற விவாதம் பற்றிக் குறிப்பிடுகையில், மக்கள் வாழ்வுடன் பின்னிப் பிணைந்ததுதான் கலை. எந்தக் கலையாவது மக்களுக்ருப் பயனு டைய ஒரு செய்தியைக் கூறவேண்டும். அவ்வாறு செய்யத் தவ றின் அது எவ்வாறு கலையாக முடியும் எனும் தெளிவான கருத்தை உடையவர் திரு. ஆ. சபாரத்தினம்.
வேதாந்தம், சித்தாந்தம் ஆகிய சமய தத்துவத் துறைகளிலும் ஈடுபாடு கொண்ட இவர், சமயம் ஒரு வாழ்க்கை நெறியாக அமைய வேண்டும் எனும் சமரசக் சொள்கையுடையவராக உள்ளார்.
இவர் சுத்த சைவர். எளிமையானவர், காந்திய சிந்தனையி லும் அகிம்சையிலும் நம்பிக்கையுடையவர். சொல்லும் செயலும் ஒன்றாக வாழ்ந்து காட்டிவரும் பெரியவர். மிகவும் சிறிய வயதி லிருந்தே தீண்டாமையை எதிர்த்தது மட்டுமன்றி எல்லா மாணவர் களையும் விட்டுக்கழைத்து இலவசமாகக் கல்வியளித்து வந்தவர் இவர் மேடையில் ஏறிப் பிரசங்கம் செய்வதில்லை. ஆனால் வாழ்ந்து காட்டுவதன் மூலமே சமுதாயத்தைத் திருத்தலாம் எனும் அசைக்க முடியாத நம்பிக்கையுடையவர். இவர் போன்றவர்கள் ஆயிரத்திலொருவரே இருக்க முடியும்.
1928 ஆம் ஆண்டு நாரந்தனையிற் பிறந்த இவருக்கு ஒரு மச் ளும் ஒரு மகனும் உள்ளளர். மகள் மைத்திரேயி, கட்டுரைகளும், கவிதைகளும் அவ்வப்போது பத்திரிகைகளுக்கு எழுதிவருகின்றார். 1989 இல் மனைவியை இழந்த பின்னர் முழு நேரத்தையும் சமயக் கல்வியிலேயே செலவிட்டு வருகின்றார். யாழ்ப்பாணத்தில் உள்ள ஒவ்வொரு நூல் நிலையத்தையும் முழுமையாகப் பயன் படுத்தும் இவர், எந்த நூல் எந்த நூல் நிலையத்தில் எவ்விடத்தில் இருக்கின்றதென்றும், அது என்ன பொருள் பற்றிக் கூறுகிறதென் றும் அறிந்து வைத்திருக்கிறார்.
தெ. போ. மீனாட்சிசுந்தரனார், அ. சீனிவாசகராகவன் (நானல்) வல்லிக்கண்ணன் ஆகியோருடன் நெருங்கி நட்புக் கொண்ட இவர் அக்கால இலக்கியச் சாச் சைகள் பற்றியெல்லாம் நினைவில் வைத் திருப்பதுடன் சுவைபடவும் கூறிவருகிறார். இவை இலக்கிய நூல் வடி வம் பெறுமானால் பெரும் பயனுடையதாகும். இத்தகைய ஒருவரிடம் கல்வி கற்கும் வாய்ப்புப் பெற்ற யான் அதனைப் பெரும் பேரா கவே கருதுகின்றேன். O

மறக்க முடியாத நால்வர்
W - டொமினிக் ஜீவா
இந்தத் தடவை நான்கு பேர்களைப் பற்றிச் சொல்ல வேண் டியது முக்கியமாகப் படுகிறது எனக்கு. இந்த நான்கு பேர்களும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள். கொழும்பில் வியாபார நிமித் தம் நின்று நிலைத்தவர்கள். வியாபாரிகளாக இருந்த போதிலும் இலக்கிய ரஸனை நிரம்பப் பெற்றவர்கள். பொதுவாக ஈழத்து எழுத்தாளர்கள் மீது தனிக் கரிசனை கொண்டவர்கள். அதனால் இவர்கள் தனித்துவமாக என் மனசில் இன்றுவரை நிலை கொண்டு இருப்பவர்கள்.
ஒட்டப்பிடாரம் ஆ. குருசுவாமி என்பவரை மல்லிகை படிப்ப வர்கள் மறந்திருக்க மாட்டார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னால் சொந்த ஊரில் இறந்து போனவுர் இவர்.
புதுமைப் பிக்கனுக்குக் கடைசிக் காலத்தில் நிதி தி ர ட் ட ஆயத்தங்கள் செய்த போது இலங்கையில் இருந்து கணிசமான கெள்கையைத் திாட்டி அவருக்க அனுப்பியவர் இவர். மலிபன் வீதியிலுள்ள இவாது கடைக்கே ஏராளமான எழுத்தாளர்கள் வந்து போயுள்ளனர். மல்லிகை ஆரம்பித்த காலங்களில் நான் அடிக்கடி கொழும்பு போவது வழக்கம். அந்தச் சமயத்தில் இவ ரக கடை மேல் மாடி அறையில் தங்குவேன். வார இறுதியில் இவர் தனக்குத் தெரிந்க இளம் எழுத்தாளர்களையெல்லாம் அழைத் க சிற்றுண்டி கொடுத்து உபசரிப்பார். அத்துடன் இலக்கிய விவாதங்களும் அங்க அடிக்கடி நடைபெறும். நானும் கலந்து கொள்வேன். இரவில் தூங்க வெகு நேரமாகிவிடும். தூக்கம் வரும் வாைக்கும் இலக்கியப் பிரச்கினைகள் பற்றியும் குறிப்பாக மல்லிகையின் எதிர்கால வளர்ச்சி பற்றியும் இருவரும் மனந் திறந்து கதைத்துக் கொள்வோம்.
இவரது மூத்த மகன் ஆறுமுகத்தின் திருமணம் பாளையங் கோட்டையில் கோலாகலமாக நடைபெற்றது. என்னையும் அழைத் திருந்தார். போயிருந்தேன். நண்பர் கள் வல்லிக்கண்ணன், கி. ராஜநாராயணம், ம. ந. Trir trr mr LfS), டி. கே. சியின் பேரன், வண்ணதாசன் உட்பட ஏராளமான இலக்கிய நண்பர்களை அந் தத் திருமணத்தில் சந்தித்தேன்.
மல்லிகை ஆரம்பித்துத் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த அக்காலத்தில் பணப் பிரச்சினைகளுக்கு நான் முகம் கொடுக்க வேண்டி வரும். அதையெல்லாம் உணர்வு பூர்வமாகப் புரிந்து கொண்டு அவர் மல்லிகைக்குச் செய்த உதவிகள் பல. “நான் யாவாரிதான். ஆனா எனது ஆத்மாவைப் புரிந்து கொண்டவர்கள் இந்த நாட்டு எழுத்தாளர்கள்தான்!" என நன்றியுணர்வுடன் அக்டிகடி கூறுவார் குருசுவாமி.

Page 6
அடுத்தவர் எம். ஏ. கிளார். தேயிலை ஏற்றுமதி வர்த் தகர். இலட்சக் கணக்கில் பேரம் நடக்கும். எழுத்தாளர்களைக் கண்டு விட்டால் போதும். அப்படி அப்படியே பேரத்தை நிறுத்திவிட்டு இலக்கிய சர்ச்சையில் மூழ்கி விடுவார். "அப்பொழுதுதான் நான் என்னை மனிசனாக உணருகிறேன்" என்பார் அவர் மத பேதங் களையெல்லாம் கடந்த தேசிய இதயம் வாய்ந்த கிளார் அவர் களைச் சந்தித்து விட்டு ஊர் திரும்பியிருப்பேன். தகவல் கிடைத் தது, அவர் மறைந்து விட்டார் என்று. இலக்கியத்தை ஆழமாக நேசிக்கத் ஈக்க ஓர் ஆக்மா இல்லாதது எனக்குப் பெரிய நஷ்டம். அவர் கொடர்ந்து மல்லிகையில் இலக்கியக் கட்டுரைகள் எழுதியி
ருந்தது இங்கு குறிப்பிடத் தக்கது
மூன்றாமவர் ரெங்கநாதன் என்பவர். இயல்பாகவே இவ ரொரு இடதுசாரி. மாணவர் காலத்தில் திருச்சியில் மாணவர் இயக்கங்களில் பங்கு கொண்டு உழைத்தவர். இவரை எனக்கு அறி முகப் படுத்தியவரே கிஸார்தான். மல்லிகையின் கடைசிப் பக்க விளம்பரம் இவருடையதே. தொடர்ந்து வரும் விளம்பரமும் இவ ரது மகன் நித்தியினுடையதே. 'தொடர்ந்து மல்லிகைக்கு விளம் பரம் கொடுக்கிறீர்களே, என்ன காரணம்?' என யாரோ கேட் டதற்கு 'எனக்குப் பெண் குழந்தை இல்லை. அதன் பேரில் மல்லிகைக்குச் சீதனம் கொடுத்து வருகிறேன்" எனத் தமாஸாகக் குறிப்பிட்டாராம் இவர்.
இவரது தந்தையார் ராஜ ஜி முதல் மந்திரியாக இரு ந் த சுாலத்தில் திருச்சி - லால்குடி எம். எல். ஏயாகத் தெரிவு செய்யப் பட்டவர் என்பது திருச்சியில் யாரோ சொல்லித்தான் எனக்குத் தெரியும். குருசுவாமி போலத்தான். இலக்கியம் என்றால் போதும். ஏராளமான எழுத்தாளர்கள் இவரது நண்பர்கள். இவரது இரண் டாவது மகன் மகேந்திரனுடைய திருமணத்திற்கு நான் சென்னைக் குச் சென்றிருந்தேன். திருமணத்திற்கு வருகைதரும் எழுத்தாளர் களை வரவேற்கும் பணியை எனக்குத் தந்திருந்தார்.
அடுத்தவர் நண்பர் துரை விஸ்வநாதன். இவரும் குருசுவாமி யைப் போல, இலக்கிய நண்பர்களை அழைத்துத் தனது கடை மேல்மாடியில் கலந்துரையாடுவார். தொடர்ந்து மல்லிகைக்கு விளம்பரம் நல்குவதில் தனி மகிழ்ச்சி கொள்பவர். கடைசியாக நான் தமிழகம் சென்ற பொழுது இவரது மூத்த மகளின் கலியா *னத்தில் கலந்து கொண்டேன். அதே சமயம் நங்க நல்லூரில் நடந்த எழுத்தாளர் மாத்தளைச் சோமுவின் திருமணத்திலும் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. தரமான எழுத் தாளரின் நூல்களைத் தேடித் தேடிச் சேகரிக்கும் இவர், தேர்ந்த ரஸனையாளர். இன்றும் சொழும்பில் வாழ்ந்து கொண்டிருப்பவர். இவரையும் இலக்கிய நண்பர்களையும் சந்தித்து ஓராண்டிற்கு மேல். இவரை மனசுக்குள் நினைக்கும் பொழுதே நெஞ்சில் ஒரு குளிர்ச்சி நிலவும். வியாபார நெஞ்சத்தை விட இலக்கிய இதயமே இவரிடம் மேலோங்கி உள்ளது. . . * ,
இந்த நால்வரும் இந்தத் தேசத்தில் பிறந்தவர்கலல்ல; இருந்தும் இவர்கள் எனது நெஞ்சில் என்றுமே நிறைந்திருப்பவர்கள். w
8

L., தகரக் கொட்டகையும் இசை நாடகங்களும்
ஆ, கனகசபாபதி
பயூன் கெல்லையாவை தகரக் கொ டகை திரு. துரைராகா அவர்கள் மிகவும் மதித்து, அவரை உற்சாகப்படுத்தி, அவரது வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்று உதவினார். இந்திய நாடகக் குழுவினர் தகரக் கொட்டகையில் (றோயல் தியேட்டர்) நாடகங் கள் தடத்திய பொழுது, அக்குழுவினருடன் பபூள் செல்லைகள் க.வயும் இணைந்து நடிக்க வைத்தார். பபூன் செல்லை பாவின் தடிப்பாற்றலைக் கண்டு இந்திய நாடக நடிகர்கள் வியந்தனர். இந் தியாவில் இசை நாடகத்தில் பபூன் வேடத்தாங்கி மிகவும் திறம் பட தடித்து பெரும் புகழ் ஈட்டியவர் திரு. சண்முகம்பிள்ளை. இவரது நடிப்புத் திறமைக்காக "றோயல் பபூன்' என்ற பட்டமும் வழங்கப்பட்டது. றோயல் பபூன் சண்முகம்பிள்ளை இந்திய நாட கக் குழுவுடன் யாழ் தகரக் கொட்டகையில் நடித்து வந்தார். இந்த தாடகக் குழுவுடன் பபூன் செல்லையாவும் நடிப்பதற்கு திரு. துரைராசா அவர்கள் ஏற்பாடு செய்தார். றோயல் பபூன் சண்முகம்பிள்னை தனது நடிப்பால் பபூள் செல்லையாவை தலை குணிய வைக்க வேண்டும் என்று திட்டம் போட்டு செயல்பட்டார். ஒரு நாடகத்தில், ஒரு காடசியில் நாட்டு மக்கள் தமது பயிர்ச் செய்கைகளை மிருகங்கள் அழித்து நாசம் செய்து வருவதையும் தாங்கள் படும் கஷ்டங்களையும் அரசருக்கு முறையிட தங்களுக் குள் ஒரு தலைவரை நியமித்து அரசரைச் சத்தித்து முறையிடும் காட்சி, அரசரிடம் முறையிட மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவராக றோயல் பூன் சண்முகம்பிள்ளை தடித்தார். இந்தக் காட்சியில் றோயல் பழன் சண்முகம்பிள்ளை தனது தடிப்பால் தலைகுணிய வைக்க வேண்டுமென்று பபூன் செல்லையா தயாரா னாரி. நாடக மேடையின் உள்ளே ஒரு பக்கத்தில் றோயல் பபூள் சண்முகம்பிள்ளை அரசசபைக் காட்சி ஆரம்பிக்க சீன் இழுக்கும் நேரம் மேடையின் மறுபக்கத்தில் இருந்து பபூன் செல்லையாவுடன் அரச சபைக்கு வந்து மக்களது கஷ்டங்களை அரசனிடம் முறை விட, அரசர் தான் உடனடியாக ஏற்ற நடவடிக்கை எடுப்பதாகக் கறியதும், பபூன் செல்லையா திரும்பிச் செல்லும் பொழுது றோயல் பழன் சண்முகம்பிள்ளை அரச கடைக்கு மேடைமுன் வருகிறார். உடன் பழன் செல்லையா அவரை மறித்து எங்கு
g

Page 7
போகிறீர் என்று வினவுகிறார். பபூன் சண்முகம்பிள்ளை மக்கள் விடயத்தைக் கூறுவதற்குப் போவதாகக் கூறவும், பபூன் செல் லையா அதையிட்டு நான் அரசனிடம் முறையிட்டு விட்டேன், நீ போக வேண்டியதில்லை, திரும்பிப் போகலாம் என்றார் இக் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். அவருடைய சமயோசித நடிப்பை ரசிகர்கள் புகழ்ந்தனர். கை தட்டி ஆரவாரம் செய்தனர். றோயல் பபூன் சண்முகம்பிள்ளை வெட்கித் தலைகுணிந்து மேடையினுள் சென்றுவிட்டார். பின் அந்த நாடகக் குழுவில் நடிக்காமல் இந்தியாவிற்கே சென்று விட்டார். . . .
வள்ளி திருமணம் நாடகத்தில் இந்திய நாடக நடிகை எஸ். டி. சுப்புலெட்சுமி நாரதர் வேடந் தாங்கி நடித்தார். பபூன் செல்லையா வள்ளியின் அண்ணனாக வேடந்தாங்கி திணைப்புனக் காவல் புரியும் காட்சியில், நாரதர் தினைப்புனம் வருகிறார். காவல் காத்துக் கொண்டிருக்கும் பபூன் செல்லையா தினைப்புனத் தில் அங்குமிங்கும் திரிகிறார். நாரதராக வேடந்தாங்கிய எஸ். டி. சுப்புலெட்சுமி காவல் புரியும் பபூன் செல்லையாவை மறித்து, என்ன காவல்காரரே மணிக்கூட்டு பென்டியூலம் போல் ஆடிக் கொண்டிருக்கிறீரே என்று நகைச் சுவையாகக் கேட்டார். ரசிகர் கள் மகிழ்ச்சி ஆரவாரம் செ தார்கள். பபூன் செல்லையா தனது . இடைக்குக் கீழ் பென்டியூலம் மாதிரி ஆடிக் காட்டிவிட்டு நாரதரி டம் கேட்டார். மணிக்கூட்டில் பிரதானமாகப் பார்க்க வேண்டி யது மேலே இருக்கு. அதைவிட்டு கீழே ஆடும் சன்மானை ஏன் பார்க்க வேண்டும் என்று கேட்டதும் நாரதராக நடித்த எஸ். டி. சுப்புலெட்சுமி வெட்கித் தலை குனிந்து நடிப்பதையே மறந்து நின்றார்.
இந்தியாவில் இசை நாடகத்தில் ராஜபார்ட்டாக நடித்து பெரும் புகழ் ஈட்டியவர், ராஜபார்ட் விசுவநாதன் அவர்கள். இவர் சிகையலங்காரம் செய்யும் இனத்தைச் சார்ந்தவர். தகரக் கொட்டகையில் கோவலன் தாடகத்தில் கோவலனாக நடித்தவர். மாதவியின் மாமனாக நடித்தவர் பபூன் செல்லையா. நாடகத்தில் மாதவியின் வீட்டில் இருந்த கோவலன் கண்ணகிக்குப் பணம் கேட்டுக் கடிதம் எழுதும் காட்சி, கோவலனாக நடித்த ராஜ பார்ட் விசுவநாதன். மாமாவாக நடித்த பபூன் செல்லையாவிடம் கடிதம் எழுதக் கடுதாசி கொண்டு வரும்படி கூற, பபூன் செல் லைப்பா ஒரு சிறு கடுதாசியைக் கொண்டுவந்து கொடுத்தார். ராஜபார்ட் விசுவநாதன் கேட்டார், உனக்கு மூளையில்லையா? இந்தச் சிறிய கடுதாசியில் எழுத முடியுமா என்று. பபூன் செல் லையா உடன் கூறினார். உங்கள் தேவைக்கு இது போதுமென்று கூறியதுடன், அவரது சாதியையும் தனது நடிப்பால் காட்டினார். இப்படியாக சமயோசிதமாய் நடித்து பெரும் புகழீட்டியவர் பபூன் செல்லையா.
பயூன் செல்லையா நடிப்பில் நாடக மரபு மீறாமல், தான் ஏற்கும் பாத்திரத்துக்கேற்பச் சிறப்பாக' நடிப்பார், க ற் ப ைன செய்து சமயோசிதமாக வசனங்கள் பேசியும், பாடியும் ரசிகர்களது நல்மதிப்பைப் பெறுவார். அத்துடன் அவரது விசேட குணம் தன்
10

னுடன் இணைந்து நடிக்கும் சக நடிகர்களையும், இளம் நடிகர் களையும் ஊக்குவித்து, அவர்களில் ஏற்படும் குறைகளை நீக்கியும் அவர்களை உற்சாகப்படுத்தியும் முன்னிலைப்படுத்தும் பெரும் தன்மை உண்டு.
சாதிப் பிரச்சனை இருந்த அந்தக் காலத்தில், பபூன் செல் செல்லையா சாதிப் பிரச்சனைக்கு எதிராக நாடக மேடையில் நாடகத்தில் அவர் நடிக்க வரும் பொழுது பாடும் பாடல் மிகவும் உணர்ச்சியுடையதாக அமையும். அந்தப்பாடல்:
'மனதில் வித்தியாசப்பட்டால் மதத்தில் வித்தியாசமில்லை. நினைத்தபடி எவர்களையும் நிந்திக்கவும் மாட்டோம், சாதி ஒன்றுதான் ஆண் பெண் தன்மை இரண்டுதான்'
இப்பாடல் அவரே இயற்றியது. யாழ்ப்பாணத்தில் இசை நாடகத் தில் தனக்கென ஓர் சிறப்பைப் பெற்று. மக்களால், ரசிகர்களால், பெரியோர்களால் பெரும் பாராட்டுப் பெற்றுச் சிறந்து விளங்கி யவர் நடிகர் பபூன் செல்லையா அவர்கள். இந்திய நாடக நடிகர் களே இவரது நடிப்பாற்றலைக் கண்டு வியந்தனர்.
இவரது காலத்தில் நெல்லியடி கிருஷ்ண ஆழ்வார் (சுபத்திரை ஆழ்வார்) கைவெட்டுச் சுத்தரம் ஆகியோர் இசை நாடகங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டுப் பெற்றார்கள். நெல்லிய்டி கிரு ஷ்ண ஆழ்வார் மிகவும் அழகானவர். இவர் பெண் வேடந் தரித்து மேடையில் தோன்றினால் பார்ப்பவர்கள் பிரமித்துப் போவா கள். இவரை அறியாதவர்கள் உண்மையில் பெண் என்று எண்ணு வார்கள். இந்தியாவில் இசை நாடகத்தில் பெண் வேடந்தாங்கி நடித்துப் பெரும் புகழ் ஈட்டியவர் அனந்த நாராயண ஐயர். அதேபோல் இலங்கிையில் பெண் வேடந்தாங்கி நடித்துப் புகழ் ஈட்டியவர் நெல்லியடி கிருஷ்ண ஆழ்வார். இந்திய நாட்க நடிகர் களே இவரது தோற்றத்தையும் நடிப்பையும் பார்த்துப் பாராட் டியுள்ளனர்.
கிருஷ்ண ஆழ்வார், சங்கீதம் பயின்றவரல்லர். கேள்வி ஞானது தில் பாடுவார். முதன் முதலில் அவரது பாடல் சு ரு தி யுடன் சேராது, காலப்போக்கில் மற்றைய நடிகர்களுடன் பாடிப் பாடிப் பெற்ற அநுபவத்தால் சிறப்பாகப் பாடி நடித்தார். சிறந்த வர கவி, நாடகப் பாடல்களை தானாக இயற்றிப் பாடுவார். பாமr விஷயம், சதாரம் போன்ற நாடகங்களில் இந்திய நடிகர்களுடன் இணைந்து, சக்கனத்திப் போராட்டத்தில் மிகவும் அற்புதமாக நடித்துப் பாடி பெரும் புகழ்_சட்டினார். இந்திய நடிகர்களையே வியக்கும்படி செய்தார். இந்திய நாடக நடிகர்களான எம். எம். மாரியப்பா பாகவதருடனும், செத்தில்வேல் தேசிகருடனும் பல நாடகங்களில் பெண் வேடற் தாங்கி நடித்து ரசிகர்களது பாராட் டைப் பெற்றார். இவரது நடிப்புத் திறமையை உணர்ந்த நடிகர் செந்தில்வேல் தேசிகர் இவரையும் அழைத்துக் கொண்டு இந்தியா சென்று பல நாடகங்களை இந்தியாவில் மேடையேற்றினார்.
நெல்லியடி கிருஷ்ண ஆழ்வார் பிற்காலப் பகுதியில் all-di நிலை காரணமாகச் சில நாடகங்களில் ஆண் வேடத் தாங்கி
"I

Page 8
நடித்தார். சத்தியவான் சாவித்திரி தாடகத்தில் யமன் வேடந் தாங்கியும், அல்லி அர்ஜுனா பவளக்கொடி ஆகிய நாடகங்களில் கிருஷ்னர் வேடத் தாங்கியும், அம்பிகாபதி நாடகத்தில் கம்பர் வேடந்தாங்கியும் நடித்துப் பாராட்டுப் பெற்றார். நா ட க க் கலையை வளர்க்க வேண்டும் என்ற ஆவலில் பல இடங்களில் நாடக மன்றங்கள் அமைத்துக் கலைஞர்களையும் உருவாக்கினார்.
யாழ்ப்பாணத்தில் இசை நாடக நடிகர்களது நாடகங்களில் அக்காலத்தில் ஆர்மோனியம் வாசித்தவர் திரு. ரி. என். சர்மா அவர்கள். இவர் இந்தியாவில் இருந்து இங்கு வந்தவர். ஆர்மோ னியம் வாசிப்பதில் சிறந்த வித்துவத்தன்மை உடையவர். இவரு டைய ஆர்மோனிய வாசிப்பைப் கேட்டு ரசிகர்கள் பெரிதும்வியற் தார்கள். திரு ரி. என். சர்மா பாம் பெண்ணை மணந்து நிரந்த ரமாக யாழ்ப்பாணத்தில் தங்கிவிட்டார். ஆர்மோனியம் சர்மr நாடக நடிகர்களது பாடல்களுக்குப் பிற்பாட்டுப் பாடமாட்டார். குரல் வளம் இல்லை. அதற்காகப் பிற்பாட்டுப் பாடுவதற்கு றெம் கோட் சண்முகம் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் நடிகர்கள் பாடியதும் ஆர்மோனியத்துடன் இணைந்து அற்புதமாகப் பாடுவார்,
ஆர்மோனிய வித்துவான் ரி. என்.சர்மாவின் 'ஆர்மோனிய வாசிப்பில் மெய்ம்மறந்தார் திரு. சோமசுந்தரம் அவர்கள். திரு. சோமசுந்தரம் அவர்கள் வயலின் இசை பழகிக் கொண்டிருந்தவர், திரு. ரி. என். சர்மாவின் ஆர்மோனிய வாசிப்பில் லயித்து, தானும் அவரைப் போல் ஆர்மோனியம் வாசிக்க வேண்டுமென்று, ஆர் மோனியம் பழகவேண்டி மானசீகக் குருவாக திரு. சி.என். சர்மாவை தன் மனத்தில் பதித்து, வயலின் பழகிய அநுபவத்தைக் கொண்டு, ஆர்மோனியம் வாசித்துப் பழகினார். அவருடைய இந்த முயற்சி பெரும் புகழை ஈட்டிக் கொடுத்தது.
CLLTTTTLC TTTTT SLLLTTTTT TTLLEEL TLLL SSS LLTTLLL S LTLSLLLL மன்றம் ஆரம்பிக்கப்பட்டது. அந்தச் சபாவுக்கு தகரக் கொட்டகை திரு. துரைராசா அவர்கள் போஷகர். சரஸ்வதி விலாச சபாவில் இத்து சாதனத்தில் கடமை புரிந்த வக்கடி இராமநாதன் அவரி சன் ராஜபாட்டாகவும், இணுவில் திரு. ஆறுமுகதாஸ் அவர்கள் ஸ்திரி பார்ட்டாகவும் வேடந்தாங்கி நடித்தார்கள். இந்த நாடக சபாவில் திரு, சோமசுந்தரம் அவர்களே ஆர்மோனியம் வாசிப் பார். இக் காலகட்டத்தில் இந்தியாவில் இருந்து பெரும் புகழ் பெற்ற நாடகக் குழுவினர் வந்தனர். அக்குழுவில் ராஜபார்ட் விசுலுரர் சுப்பிரமணிய ஐயரும், ஆர்மோனிய வித்துவான் தேவுடு ஐயரும், மிருதங்க வித்துவான் ஆழப்புளை வெள்கப்பபிள்ளையும் இருந்தனர். யாழ் தகரக் கொட்டகையில் இந்த நாடகக் குழுவி னரது "தத்தனார்" நாடகம் நடைபெற இருந்தது. அந்த நாடகத் ஆர்மோனிய வித்துவான் தேவுடு ஐயர் வேதியர் வேடந் தாங்கி தடிக்க இருந்தார். அப்படி நடிக்கும் பொழுது ஆர்மோ னியம் வாசிப்பதற்கு அதுவம் உடையவர் தேவைப்பட்டது. இதற்குத் தகரக் கொட்டகை துரைராசா அவர்கள் சோமசுந்த ரத்தைக் கொண்டு ஆர்மோனியம் வா க்க முடிவு செய்து, திரு. சோமசுந்தரத்தைக் கேட்ட போழுது திரு. சோமகத்தரம் அவரி கள் கூறின்ார், அவர்கள் பெரிய வித்துவான்கள். அவர்களது
重2

பாடல்களுக்கு தான் வாசிக்க இயலாது என்று. துரைராசா அவர் LT TTS LLLLTLLLTTTTTT S LTTTELLTTTYTT S LLLTLTTL LLLLLL வாசிக்கும்படி கேட்டுக் கொண்டாரி. ஆர்மோவியம் சோமசுந்தர மும் அவரது சொல்லைக் கேட்டு நந்தனார் நாடகத்தில் ஆர்மோ னியம் வாசித்தார். அவருடைய வாசிப்பின் சிறப்பைப் பார்த்து ஆர்மோனிய வித்துவான் தேவுடு ஜயர் அவர்கள் பெருமைப்பட் டுப் பாராட்டினார். ஆர்மோனியம் வாசிப்பதில் பெரும் புகழ் ELSTT L00TT S S TTS TTLELGGLTLTT LLTLLTTTLLLLSS S LTTTLTS LLLTTTLLLL ஆர்மோனியச் சக்சரவர்த்தி என்ற பட்டமும் வழங்கப்பட்டது.
ஆர்மோனியம் சோமசுந்தரம் அவர்கள் இந்தியாவில் இருந்து நாடகக் குழுவினரை அழைத்து வந்து இலங்கையில் பல இடங் களில் இசை நாடகங்களை நடத்தினார். இந்திய நடிகர்களுடன் யாழ்ப்பாண நாடக நடிகர்களான திரு. சி. ரி. செல்வராஜா, எஸ். எஸ். இரத்தினம் ஆகியோர்களையும் இணைத்தும் நாட்கம் களை மேடையேற்றினார்.
நாடக நடிகர்களையிட்டும், பக்கவாத்தியங்கள் வாசிப்பவர்த ளையிட்டும் அவர்களது செய்கைகளையிட்டும் உணர்ந்து ஆர்மோ னியம் சோமசுந்தரம் அவர்கள் தானாகவே இயற்றிய பாடலை மேடையில் பாடி ரசிகர்களது பாராட்டுக்களைப் பெற்றார்.
sy A5 unir -dio:
'நாடக மேடைக்குள்ளே கலகம் நடப்பதை பாரறிவார் நீடும் கல்வித்துறையில் நெறி உணராத நிரட்ச புத்திகள் நிகழ்த்தும் விநோத (நாடக மேடை)
அரசமுடிக்குப் பதிலாய் மயிரால் டோப்பு அரிச்சந்திரனுக்கும் அரை மீசைக் கிராப்பு சுர சாதிகள் முழக்கம் தோன்றும் வீராப்பு தோகையரும் நடிக்கத் துணிந்தார் வீண்போக்கு (நாடக)
ஆர்மோனியச் சக்கரவர்த்திகள் நாட்டில் அநேகமுண்டு அவர்களிடம் நடிகர்கள் அவஸ்தைப் படுவதுண்டு ஆர்மோனியம் சோமசுந்தரம் மொழிதனைக் கொண்டு"
இப்படியாகக் கற்பனை செய்து மேடையில் உடன் பாடக் கூடிய வர் ஆர்மோனியம் சோமசுந்தரம் அவர்கள். நாடக நடிகர்கள் எந்தெந்தச் சுருதியில் பாடுவார்களோ அதே சுருதியில் தானும் பாடி, ஆர்மோனியத்திலும் வாசித்து ரசிகர்களாலும், சங்தே விற்பன்னர்களாலும், அறிஞர்களாலும், கலைஞர்களாலும் பெரும் பாராட்டைப் பெற்றவரி ஆர்மோனியம் சோமசுந்தரம் அவர்கள்.
இப்படியாகப் பல வழிகளிலும் சிறந்து வளர்ந்து வந்த இசை நாடகங்கள், நாடக மணி வயிர முத்து அவர்களால் மேலும் மேலும் சிறப்புப் பெற்றது. காலப் போக்கில் அதன் வளர்ச்சி
குன்றிவருவது வேதனைக்குரியது.
(தொடரும்)

Page 9
ஒற்றை வைக்கோல் புரட்சி என்றோரு நூல்
இ. கிருஷ்ணகுமபர்
. S LqqLMA qSL MLLLAALLLLLALA LLLAALLLLLALALSLALALLLL LLLL LSLLLLLLLALALTALLLLLLLAL حیح حسیہ ۔سیہہ حسیمسحصہ حسبہ eسمصیب 3)
இப்பொழுதெல்லாம் தழி ழில் நிறைய நல்ல
நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின் றன. க்ரியா, சென்னை புக்ஸ்"
சவுத் ஏசியன் புக்ஸ், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், புதுவை அறிவியல் இயக்கம் என்ற பல் வேறு அமைப்புக்கள் காலத்திற் குக் காலம் தொடர்ச்சியாகப் பல தரமான நூல்களை தமிழில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார் கள். இந்த வரிசையில் சக்கரம் புக்ஸ் நிறுவனத்தாரால் அண் மையில் வெளியிடப்பட்ட ஒரு மொழிபெயர்ப்பு நூல் தான் 'ஒற்றை வைக்கோல் புரட்சி"
*ஒற்றை வைக் கோல் புரட்சி" மசானபு ஃபுகாகோ என்ற யப்பானியர் எழுதிய இயற்கை வேளாண்மை பற்றிய றுால். இயற்கை ຕໍ່ມາກໍ່ບໍ່ பற்றிப் பலர் தற்போது எழுது கிறார்களே. இதிலென்ன விசே ஷம் இருக்கிறது? வேளாண்மை யில் அக்கறை கொள்ள விவசாயி இருக் கி றா ன். நமக்கேன் தொல்லை என்றும் சிலர் கேட் a bunrib.
இக் கேள்விகளுக்கு மட்டு மல்ல மனித வாழ்வுடன் தொடர்
பு ைடய பல கேள்விகளுக்கு விடை காண முற்படுகிறது இந் நூல். "சரியான உணவு, சரி யான செயல், சரியான விழிப் புணர்வு" இவை மூன்றும் ஒன் றிலிருந்து ஒன்று பிரிக்க முடியா தவை. ஒன்றை உணர்ந்து விட்
டால் மற்றவை புரிந்துவிடும் என்று கூறுகிறார் ஃபுகாகோ. இந்நூல் இயற்கை வேளாண்
மையுடன் இணைந்து உணவுப் பழக்க வழக்கங்கள், உடல்நலம், கலாசார மதிப்புகள், மனித அறிவின் எல்லை எனப் பல விடயங்களைப் பற்றி ப் பேசு கிறது.
ஒரு நுண் உயிரியல் நிபுண
னாகவும், பின் தாவர வியல்
வியாதிகள் குறித்துப் பல போத னைச் சா  ைல ஆராய்ச்சிகள்
செய்த நிபுணனாகவுல் விளங்
14
கிய ஃபுகாகோ தனக்கு ஏற் பட்ட சில நுண் அனுபவங்களால் தனது "உண்மை இயல்பை" உணர்ந்து வேளையை ராஜினா மாச் செய்து விட்டுத் தனது சொந்தக் கிராமத்திற்கு வந்து ஒரு இயற்கை வேளாண்மைப் பண்ணையை அ  ைம த் தார். சொற்களிலும் பார்க்க செயல் வலிமையுடையது எ ன் ப ைத உறுதியுடன் நம்பினார். இங்கி

ருந்து உதித்தது தான் இவரது "ஒன்றுமே செய்யத் தேவை யற்ற" வேளாண்மை முறை. இங்கு இவர், இவரது பல மாண வர்களுடன் எளிய வாழ்வு வாழ்ந்து வருகிறார்.
ஃபுகாகோ காட்டும் இயற்கை
வேளாண்மை என்ன? இது யப்
பானிய பாரம்பரிய வேளாண்மை
முறையா? அல்லது வேறுபட் ட்தர்? ஆம் முற்றிலும் வேறு பட்டது.
முதலில் மண் பதப்படுத்தில் கிடையாது. நூற்றாண்டு கால மாக உழுவது பயிர் செய்ய இன்றியமையாதது என்றே விவ சாயிகள் கருதி வந்தனர். நுண் உயிர்கள், சிறு விலங்குகள், மண் புழுக்கள் ஆகியவற்றின் நடவ டிக்கைகள் மூலம் நிலம் தன னைத் தானே உழுது கொள் ளும். மனிதன் உழத் தேவை யில்லை. ஃபுகாகோவின் நிலம் 20 வருடங்களாக உழப்படவே யில்லை.
இரண்டாவது, இரசாயன உரங்களோ, தயார் செய்யப் பட்ட தழையுரங்களோ உபயோ விக்கக் கூட்ாது. மக்கள் இயற் கையுடன் குறுக்கிட்டு அதைக் காயப்படுத்தி குணமாக்குவது எளிதல்ல. மண் தனக்குத் தேவையான சத்தை இயற்கையாகவே நிர்வகித்துக் கொள்ளும் .
ன்றாவது: களையெ രാദ് sapar Gardio 6ó alu
யோகிப்போ கூடாது. களைகள்
கட்டுப்படுத்தப்பட வேண்டும். ஒழிக்கப்படக் கூடாது.
நான்க்ாவது: விருமி நாசினிகள் உபயோகித்து இங்கு செய்யும் பூச்சிகளை ஒழிக்
விடுகின்றனர்.
இரசாயனக்
கக்கூடாது. தோய்ப்பாதுகாப்பு மற்றும் பூச்சிக் கட்டுப்பாட்டிற்கு அறிவு பூர்வமான அணுகுமுற்ை சுற்றுச் ழலில் ஆரோக்கிய மான பயிர்களை வளர்ப்பதே.
இந்த நான்கு அடிப்படை விதிகளின் தனது மாதிரிப் பண் ணையை அமைத்து நிர்வகித்து வருகிறார். இப்பகுதியின் பாரம் பரிய வேளாண்மை eupa) th) ydy லது இரசாயன வேளாண்மை மூலம் கிடைக்கும் விளைச்ச லுக்குச் சம ன ர ன விளைச்ச லையே (கால் ஏக்கருக்கு 18 முதல் 22 மரக்கால் அல்லது 100 முதல் 1300 இறாத்தல்) ஃபுகாகோவின் பண்ணையும் தரு கிறது. அத்துடன் ஏ  ைன ய நிலத்தின் மண் வளம் தரத்தை இழக்க, இவருடைய பண்ணை யின் மண்வளம் த ரம் கூடிக் கொண்டு செல்கிறது.
இங்கு முக் கியவிடயம் என்ன வெனில் வைக்கோலின் பயன் பாடே. மண்ணிலிருந்து பெற்
நதை மண்ணுக்கே அளித்தால்
Ln6jor GLT6Tsure,5b. suo a di கோலை எவ்வாறு சிறப்பான பயன்படுத்துவது, பருவகால சுழற்சிக்கேற்பத் தானியல்
களை எவ்வாறு விதைப்பது என் பது பற்றி விரிவாகக் கூறுகின் றார். இவரது வயலில் தெற்க ளுடன் சுளைகளும் வளரும். ஆனால் கால வித்தியாசத்தில் களைகள் முதலில் இறத்துவிடும்.
பூச்சியள் இயற்கையாகவே கட்
டுப்படுத்தப் படுகின்றன. நெல், தீவனப்புல், ரை, பார்லி என்
5

Page 10
பன விதைக்கப்படுகின்றன. சுற் றிவரத் தோ  ைட மரங்கள்
வளர்க்கப்படுகின்றன. Aegrifas ளுக்கிடையே தன்னிச்சையாக மரக்கறிகள் வளர்க்கப்படுகின்
நா. அத்துடன் கோழிகள் சுதந் திரமாக உலாவி வந்து சத்தாள முட்டைகளை இடுகின்ற ன. இங்கு ஒன்றோடொன்று தொடர் பான முறையில் இயற்கை மாசு வடாது, காபமுறாத வகையில் அரு வாழ்வு தடைபெறுகிறது.
ஃபுகாகோ தனது கருத்துக் as6opaw Lu'Lumrahiau aurrGawnrs, தொலைக்காட்சி, கருத்தரங்கு கள் போன்றவற்றில் வெளிப் L9 iš Sesarrrrt. (gypso uomras Lunro இன்றைய தலையாயபிரச்சனை.
இயற்கை வேளாண்மை மூலம்
எந்தச் சூழல் மாறுபாடும் கிடை யாது. இருந்தும் இன்றைய பப் undir efarærr இரசாயனப் பொருள் உற்பத்தி நிறுவனங் asarfaðir aum as dið Gumbsup LouLunt6 விட்டான். இவரது வேளாண்மை முறை பின்பற்றப்பட்டால் யப் Lunreilifidir luonrGuayth g)proffrusas வர உற்பந்தி நிறுவனங்களும், வேளாண்மை கூட்டுறவு நிறுவ -ணய்களும் செயலிழந்து விடும். இதனால் இவரது கருத்துக்கள் "சீர்குலைவு" கருத்துக்களா stav JaySPsrrisornráj Ggmrákás,
படுகிறது.
*"உண்மையான மனித இயல்பு குறித்து நடத்தப்படும் தேடுதல் எப்படியாயினும் மனித உடல் நலம் பற்றிய அக்கறை வினிருந்து தான் தொடங்க வேண்டும்" என்கிறார் ஃபு a mr G Ass mr. sapinegasaföGaGa மனித இனம் ஒன்றுதாள் வேலை ਸੰਕ வேண்டிய நிலையில் உள்ளது. இதுதான் உலகிலேயே பரிகாசகான ஒன்று. விலங்கு கள் தாங்கள் வாழ்வதன் மூலம் வாழ்க்  ைக நடத்து றன.
ỉ ổ
ஆனால் மனிதன் மட்டும்தான் பைத்தியகாரத்தனமாக அப்ப டிச் செய்தால் உயிரோடு இருக்க முடியும் என நி ைன த் து க் கொண்டு வேலை செய்கிறான். வேலை பெரிதானால் சவால் பெரிதாக இருக்கும் அது அற்பு தமானது என நினைத் து க் கொள்கிறான். இது ஏன்? இத் தகைய எண்ணத்தைக் கைவிட்டு சுலபமான வாழ்க்கையை ஏராள மான ஒய்வுடன் நடத்த முடி யாதா?
ஒன்றைத் தன தாக் கி க் கொள்ளும் முயற்சியில் ஒருவன் மகிழ்ச்சியையும் இன்பத்தையும் இழக்கிறான் என்பது புரிந்து as mr dir awr i Lu (6) 6f unraiv இயற் கை வேளாண்மையின் அடிப்படை லட்சியம் புரிந்து விடும். இயற்கை வேளாமையின் இறுதி இலட்சியம் பயிர் வளர்ப் பதல்ல, மனித இனத் தை வளர்த்து முழுமை அடையச் செய்வது தான் என்கின்றார் ஃபுகாகோ.
முழுமையற்ற புரிதல்தான் மனித "நீதிறன் முனை யாக உள்ளது. இயற்கையின் முழுமையைப் புரிந்து கொள்ள முடியாமல் மக்கள் அதைப் பிரதி பலிக்கும் அரை குறையான ஒரு மாதிரியை உருவாக்கி விட்டு தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்றனர்.
ஃபுகாகோ காட்டும் விவ சாய முறை யப்பானிங் சீதோ ஷ்ண நிலைக்கு ஏற்புடையதாக இருக்கிறது. இது எமது போன்ற உலர் வலயப் பிரதேசங்களுக்கு எந்த அளவு பொருந்தும் என் பது கேள்விக்குரியது.
யப்பாளின் நில, சீதோஷ்ண அமைப்பிற்கு ஏற்ற விதிகளை

y as nr C3 as riř a Qanunréigearrrrt. எமது பிரதேசத்திற்கு ஏற்ற விதிகள் வேறுபடலாம். ஆனால் இயற்கை வேளாண்மையினுா டாக அவர் காட்டும் இயற்கை டியோடு இணைந்த வாழ்வு எங்
கும் எவருக்கும் பொருந்தும்.
நவீன விஞ்ஞான-தொழில் துட்பத்தின் உச்சியில் இருந்து கொண்டு அவற்றையெல்லாம் மாபெரும் சாதனைகளாகக்கூறும் யப்பானில் இருந்து அவற்றை முற்று முழுதிாக நிராகரிக்கின்ற தத்துவத்தோடு போராடுகின்
றார் ஃபுகாகோ. அணுக் குடை யின் கீழ் வாழ்க்கை நடத்தும் இ ன்  ைறய உலகச் சூழலில் ஃபுகாகோ தற்காலிகமாக தோல் வியடைவார். ஆனால் என்றோ ஒரு நாள் வெற்றியடைய வேண் டும். அப்போது உலகம் மகிழ்ச் சியை உணரும். "ஒரு குழந்தை மற்றொரு குழந்தையை நேசிப் பது போல ஒரு மனிதன் மற் றொரு மனிதனை நேசிக்கும் நாள்" அப்போதுதான் வரும்.
23 - வது ஆண்டு மலர் விற்பனைக்குண்டு.
எம்முடன் தொடர்பு கொள்ளவும். --
அட்டைப் பட ஓவியங்கள்
(35 ஈழத்து பேஞ மன்னர்கள் பற்றிய நூல்)
ஆகுதி
விலை 75 ரூபா
... 20 - oo
25 - 0
(சிறுகதைத் தொகுதி-சோமகாந்தன்)
என்னில் விழும் நான்
(புதுக் கவிதைத் தொகுதி-வாசுதேவன்)
மல்லிகைக் கவிதைகள்
9-00
15 - 00
(51 கவிஞர்களின் கவிதைத் தொகுதி)
இரவின் ராகங்கள்
20 - 06
(சிறுகதைத் தொகுதி - பB ஆப்டீன்)
தூண்டில் கேள்வி-பதில் 8
w - டொமினிக் ஜீவா
20-00
ஒரு நாளில் மறைந்த இரு மாலைப் பொழுதுக
(சிறுகதைத் தொகுதி - சுதாராஜ்)
30 - 0
வியாபாரிகளுக்குத் தகுந்த கழிவுண்டு:
மேலதிக விபரங்களுக்கு
"மல்லிகைப் பந்தல்? 234 ,ே காங்கேசன்துறை வீதி யாழ்ப்பாணம்.
7

Page 11
அப்துல் ரகுமானின் புதுக்கவிதையில் குறியீடு
து. குலசிங்கம்
மேற்கே ரோமண்டிசிசம்
நாச்சுரலிசம் ரியலிசம்
அப்பால் இம்ப்சிெரலிசம்
என் மனைவிக்கு தக்காளி ரசம்'
என்று வேடிக்கையாய் எழுபதுகளில் சுந்தரராமசாமி தமிழ் கலா சார உலகினைச் சாடினார். இன்று இருபது வருடங்கள் சென்ற பின்பும் தமிழ் கலாச்சார சூழலில் எவ்வித மாற்றமும் ஏற்பட்ட தாய்த் தெரியவில்லை. எங்கள் வீட்டுக் கிணற்றுக்குள் இருந்து வரும் தவளையின் ஒசை நன்றாக இருக்கின்றது என்பதற்காக எத்தனை நாட்கள் தான் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருப்பது. மேற்குத் திசையில் இருந்து புதிய குரல்கள் கேட்கின்றனவே ஒரு மாறுதலுக்காகவாவது அத்திசை நோக்கி நம் காதினைத் திருப்ப வேண்டாமா? ܫ
மேற்கே கொம்யூட்டர்களும், பேரியாட்டுக்களும், சுப்பர் சோனிக்குகளும் மாத்திரமல்ல, மொழியியலும், கலைக் கோட் பாட்டியலும், புதிய அறிவியல் பாதையில் தம் தளங்களை விரிவு படுத்தி வருகின்றன. கலைக் கோட்பாட்டியலில் எத்தனையோ இசங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன. எக்சிச்டென் சியவியல், சர்ரியலிசம், ஸ்ரச்சுரலிசம், சிம்பலிசம், இம்பரிலிசம் என்று தொடர்கின்றன,
நம்மிடையேயும் ஆசைக்கொன்றாய் "எக்சிஸ்டென் சியலிசம் ஓர் அறிமுகம், எஸ். வி. ஆர். 1975, "அந்நியமாதல்" எஸ். வி. ஆர். 1979, சேர்ரியலிசம்' பாலா 1971, ‘சிம்பலிசம்" ஆர். ளன். 1980, ஸ்ரக் சுரலிசம்" தமிழவன் 1984 என்ற ரீதியில் வெளிவந்தன. கடந்த பத்தாண்டுகளாய் எவ்விதச் சலனமுமின்றி தமிழ் கலாச் சார சூழல் ஒன்றினால் தான் இருக்க முடிகின்றது.
அண்மையில் ஆடிக்கொன்று ஆவணிக்கொன்றாய் எம். டி. முத்துக்குமாரசாமியின் “பிற்கால அமைப்பியலும் குறியியலும்", வி. ஹோரொச்சின் "வளர்முக நாடுகளில் பாப்புலிசம்', நாகர் ஜினனின் கலாச்சாரம், அ - கலாச்சாரம், எதிர் கலாச்சாரம்" தமிழவனின் ‘தமிழ் இலக்கியமும் அமைப்பியல்வாதமும்" எனக் குறிப்பிடப்பட வேண்டிய சில நூல்கள் மாத்திரம் வந்துள்ளன.
சிறிது காலமாய் தமிழ் நாட்டில் ஒரு மரபு வெளிக்கிளம்பி வருகின்றது. தம் பட்ட மேற் கல்விக்காய் தயார் செய்யும் ஆய்வு களைத் தமிழில் எல்லோருக்கும் கிடைக்கும் வண்ணம் புத்தகமாய் போடுதல். இதன் காரணமாய் பல்கலைக் கழகங்களின் நான்கு சுவர்களுக்குள் கிடந்த உயர் கல்விச் சிந்தனைகள் சமூகத்தின் தேடுதல் மிகுந்த ஆர்வலர்களும் பயனடையக் கூடிய வகையில் பொதுமைப் படுகின்றது.
18

அண்மையில் வந்த ஆய்வு நூல்களில் டாக்டர் பஞ்சாங்கத் தின் 'தமிழ் இலக்கிய திறனாய்வு வரலாறு', டாக்டர் க, மீனா குமாரியின் " ந. பிச்சமூர்த்தியின் படைப்புக்கள் ஒர் ஆய்வு", செம்பகம் ராமசாமியின் "கிரேக்க விரிக் கவிதைகளும், சங்க பாடல்களும் ஓர் ஒப்பீடு"
அப்துல் ரகுமானின் "புதுக்கவிதையில் குறியீடு" என்பவை குறிப்பிடப்பட வேண்டியவற்றுள் சில. மேற்குறிப்பிட்ட நூல்கள் யாவும் ஆசிரியர்கள் தம் கலாநிதிப் பட்ட ஆய்வுக்காகச் சமர்ப் பித்த ஆய்வுகள் என்பது குறிப்பிடப்பட வேண்டியது.
கவிஞர் அப்துல் ரகுமான். தமிழ் புதுக்கவிதையை வளர்த் தெடுத்தவர்களில் ஒருவர். படிம குறியீட்டியல் தம் புதுக்கவிதை களில் கையாண்டவர். பல புதுக்கவிதை நூல்களின் ஆசிரியர். இவரின் 'பால்வீதி" பலராலும் பாராட்டப்பட்ட ஒரு தொகுப்பு. கவிஞர் தம் கலாநிதிப் பட்டத்திற்காகச் சமர்ப்பித்த ஆய்வுதான் **புதுக்கவிதையில் குறியீடு"
"சிம்பலிசம்" என்ற ஆங்கிலச் சொல்லுக்கு “குறியீட்டியல் • என்ற கலைச் சொல்லை 1960 களில் சி. சு. செல்லப்பா தம் எழுத்துச் சஞ்சிகையில் அறிமுகப் படுத்தினார். சிம்பல் என்னும் ஆங்சிலச் சொல் ஒன்று சேர் என்னும் பொருளுடைய சிம்பலேன் என்னும் கிரேக்க வினைச் சொல்லிலிருந்தும் *சின்னம்", "அடை யாளம்', 'குறி' என்னும் பெயருடைய "சிம்பலன்" என்னும் பெயர்ச் சொல்லிலிருந்தும் தோன்றியது. ஏதேனும் ஒரு காரணத் தால் ஒன்று சேர்ந்திருக்கும் பொருள்கள் தனித்து நிற்கும் போது தம்முடன் சேர்ந்திருந்த மற்றப் பொருளை நினைவூட்டுவது இயல்பு. எனவே சேர்க்கை காரணமாக மற்றொன்றை உணர்ததும் பொருள் சிம்பல் என அழைக்கப்படலாயிற்று.
இவ்வாறு ஒப்புறவாலும் ஒட்டுறவாலும் மற்றொன்றைக் குறிப்பாக உணர்த்தும் பொருள் குறியீடு எனப்படுகின்றது. குறி யீடு மற்றொன்றை உணர்த்துவதற்கு மூன்று வகையில் செயற்படு கின்றது. குறியீடு "மற்றொன்றிற்காக" நிற்கலாம். அல்லது மேற் றொன்றின் பிரதி நிதியாக" செயற்படலாம். அல்லது மற்றொன் றைச் சுட்டிக் காட்டுவதாக" அமையலாம்.
1986 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ம் திகதி ழான்மொரோ என்பவர் லெபிகாரோ' எள்ற இதழில் குறியீட்டியல் பற்றிய கொள்கை விளக்க அறிவிப்பை வெளியிட்டார். இதன் பின் குறி யீட்டியம் இயக்கமாகவே செயல்படத் தொடங்கியது. ஜெர்மனி, இங்கிலாந்து, ரஷ்யா, ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இவ்வியக்கம் பரவியது.
ஆசிரியர் தம் ஆய்வை "குறியீட்டாட்சி", "மரபும் மாற்றமும்" "புலுக் குறியீடு", "மறிதரு குறியீடு", "குறியீட்டு பயன்பாடு", *முடிவுரை" என ஆறு அத்தியாயங்களாய் வகுத்துள்ளார்.
இந்திய மரபிள் குறியீட்டியல் பற்றிக் கூற வந்த ஆசிரியர் **இந்திய பண்பாட்டு வரலாற்றில் குறியீட்டியல் இன்றியமையாத இடம் பெறுகின்றது. பிற நாடுகளோடு ஒப்பிடும் பொழுது இந் தியா தொன்ம குறியீட்டுக் களஞ்சம்" என்பதை உணரலாம் என வி. து. சீனிவாசனின் "குறியீட்டுலகம்" என்ற எழுத்து கட்டுனரயை ஆதாரமாகக் காட்டுகின்றார்.
19

Page 12
இந்திய குறியீட்டியல் பற்றி கூற வந்த மேற்கத்தய அறிஞர்
திரு. ஜோசப் கம்பலின், கி. மு. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்துவெளி நாகரிகத்திலேயே இந்தியாவின் புகழ் பெற்ற குறியீடு கள் தோன்றிவிட்டது என்றும், உப நிடத காலத்திலேயே குறி யீடுகள் அகப் பொருள்களுக்கு முதலிடம் தரத் தொடங்கிவிட்டது. இதனை அகநிலைப் படுத்தல் என்கின்றார். இத்திய குறியீட்டிய லுக்குக் கிடைத்த அரும் செல்வங்கள். இராமாயணம், மகாபார தம் போன்ற காவியங்கள் என்பதனை ஆசிரியர் சுட்டிக் காட்டு &dir prTrff.
தமிழ் மரபின் குறியீட்டியல் பற்றிக் கூற வந்த ஆசிரியர் தமிழில் தொல்காப்பியர் காலத்துக்கு முன்னரே குறியீட்டுப் பாங் குள்ள இலக்கிய வடிவங்கள் தமிழில் இருந்திருக்கின் mன. தொல் காப்பியர் காட்டும் ஆறு செய்யுள் வகைகளுள் பிசி, முதுமொழி, மந்திரம், குறிப்பு என்ற நான்கும் குறிப்பாக மற்றொன்றை உணர்த்தும் இயல்புடையது என்கின்றார்.
சங்க இலக்கிய காலத்தை இயற்கைக் குறியீட்டுக் காலம் எனலாம். இயற்கையை மனித வாழ்வோடு இணைத்துக் காணும் குறியீட்டுப் பார்வை சங்கப் புலவர்களிடத்தில் இருந்ததைச் சுட் டிக் காட்டுகின்றார். சங்க இலக்கியத்தில் ஒவ்வொரு படிமமும் மற்றப் படிமங்களோடு பல்வேறு வகையில் தொடர்பு கொண்டு பல்வேறு குறிப்புப் பொருள்களைத் தொடர்ந்து எழுப்பும் வல் லமை உடையது எனக் கருதும் மேல் நாட்டறிஞர் கார்ட் புறக் தினை கவிதைகளிலும் இக் குறியீட்டு முறை அமைந்திருக்கின்றது என விளக்கியுள்ளதை ஆதாரமாய்க் கொள்கின்றார். இத்தகை! உயர்ந்த குறியீட்டு வெறி சங்க காலத்துக்குப் பின் தாழ்ந்து போய்விட்டது. பழந் தமிழ் சமயத்தில் புகுந்து விட்ட வட-வா யக் கூறுகளை இத் தாழ்ச்சிக்குக் காரணம் என்கின்றார்.
குறியீடுகளை கீழ்வருமாறு வகைப்படுத்துகின்றார். பொது நிலைக் குறியீடுகள், தனி நிலைக் குறியீடுகள், அகிலத் துவக் குறி யீடுகள், வழக்குக் குறியீடுகள், கறுவாய் குறியீடுகள், மறிதரு குறியீடுகள், கிட்டமிட்ட குறியீடுகள், மானிடம் குறியீடுகள், கடற்பியற் குறியீடுகள், அறிவு நிலை குறியீடுகள், உணர்வு நிலை குறியீடுகள். w
கடற்பியற் குறியீட்டுக்கு எடுத்துக்காட்டாகப் ந. பிச்சமூர்த் தியின் கீழ் காணும் கவிதையைத் தருகின்றார்.
'மலர்களின் மணமே தெய்வசாசனை
உலகின் ஒலிகளே பரத்தின் நாதம் அவனை அறிய ஆதி அழகில் மூழ்கி எழ
áleñGBu frco or per6rruño உருவாய் மலர்ந்திருக்கின்றான்" பிச்சமூர்த்தியைப் போன்றே பொது நிலைக் assessitasair usuf டம் இக் கடற்பியற் குறியீட்டுப் பார்வை காணப்படுகின்றது.
தருமு சிவராம் மின்னலைக் "கடவுள் ஊன்றும் செங்கோலுா கவும் அணுக்கள் குவித்த ஜடப் பொருள்கள் யாவும் சக்தியின் சலனமாகவும் காண்கின்றார். க. நா. சு. மூச்சு, காற்று, வெளி எல்லாவற்றையும் கோயிலாக உணகின்றார். இவைய்ாவும் இந் திய சமயத்துவ மரபில் வந்தவை. இறைவனை வானாகி மண்
20

ணாகி, வளியாகி. ஒளியாகி, ஊணாகி, உயிராய் நிற்பவனாய் காணும் மாணிக்கவாசகரின் பண்பும் இந்திய கடற்பியற் மரபை காட்டுகின்றவை' என்கிறார். - தொன்மக் குறியீட்டுக்கு கு. பா. ராவின்
"தீக்குளியிலும் உனதழகு உயருகிறதோ சீதையைப் போல்" என்ற கவிதையையும் கங்கை கொண்டானின்:
'உரிமைகள் அளித்து காக்கும் அரசாங்கங்கள் கீறிய அம்பின் கீழே தேரைகள் "ராமா" எனும்" என்றும், செக் தாட்டின் மீது ரஷ்யா படை எடுத்த போது, சி. சு. செல்லப்பா எழுதிய,
'இரணியன் உதிரத்து இருந்து இரணியம் பிறப்பதோ? பாரின்கண் மீண்டும் கலியுகம் தோன்றுவதோ?" என்ற கவிதையையும், வரலாற்றுக் குறியீட்டுக்கு:
ஸ்மார்டகஸ் சீசரின் சீசரின் சிம்மாசனத்தை உலுக்குகின்றான்" என்ற இன்குலாப்பின் கவிதையையும், மதிப்பிழத்த குறியீட்டுக்கு:
'பரத்தை சீமாட்டி மாதவிக்காகவும் பணக்காரப் பத்தினி கண்ணகிக்காகவும் உங்கள் சிலம்பு பரல்கள் புலம்பிக் கிடந்தன" த்ற்குறியீட்டுக்கு: .
அகிலமே சொந்தம் அழுக்குக்கு நக க்ண்ணும் எதற்கு அழுக்குக்கு" என்ற கந்தர ராமசாமியின் கவிதையையும் எடுத்துக் காட்டுகின் றார். பரந்த அளவில் ஒவ்வொரு வகைக் குறியீட்டியலுக்கும் உதாரணமாகக் கவிதைகளையும் கூறி ஏன் அந்த வக்ை குறியிட் டில் சேர்கின்றன என்ற விளக்கத்தையும் ஆசிரியர் தருகின்றார். ஒரு குறியீட்டிலேயே ஒன்றுக்கு மேற்பட்ட பயன்களை விளை விக்கும் ஆற்றல் இருப்பதுண்டு. ஆளுவோர் நோக்கத்துக்கேற்ப பயன் படும் பன்முக ஆற்றல் குறியீடுகளுக்கு இருப்பதால்தான் வெவ்வோறு நோக்குடையோரும் குறியீடுகளை "விருப்பத்துடன் ன்கயாளுகின்றனர்.
குறியீடு வேறுபட்ட பொருட்களையும் இணைப்பது. அது பருவுகைத்தோடு நுண்ணுலகையும் கருவியோடு காரணத்தையும் இயற்கையோடு மனிதனையும், அண் டத்தோடு பிண்டத்தையும் இணைத்துக் காண்பது. பொது அகிலத்துவம் என்ற சொற்களுக்கு பொருள் தருவது. இதனால் குறியீட்டுப் பார்வை அனைத்திலும் ஒருமைப்பாட்டைக் காணத் துணைபுரியும்.
புத்தகத்தினை வாசித்து முடித்ததும் ஒரு நிறைவு தோன் கின்றது. குறியீட்டியல் பற்றிய தெளிவினைப் :: இருக்கின்றது. இலகுவான தமிழில் எவ்வித நெருடலும் இன்றி ஆசிரியரின் நடை இருப்பது பொருளை இலகுவில் புரிந்து கொள் வதற்கு உதவியாய் இருக்கின்றது; O

Page 13
இதே கட்டுரையாசிரியர் மல்லிகையில் (டிசம்பர் 82) பெக்கெற்றை இன்னெருகோணத்தில் சித்திரித்துள்ளார்
சாமுவேல்
பெக்கெற்
,காவல்நகரோன்?
1969 ல் நோபல் இலக்கியப் பரிசு பெற்ற நாடக ஆசிரியர்
பெக்கெற், 1989 டிசம்பர் 2 ந் திகதி பாரிஸில் காலமானார். ஐரோப்பியப் பத்திரிகைகள்
அவருக்குப் பிர தா ன இடம் கொடுத்து, இலக்கிய உலகில் அவரது முக்கியத்துவத்தை வரு ணித்துக் கட்டுரை எழுதின.
அயர்லாந்தின் டப்ளின் நக ரில் 1906 ஏப்ரல் 13 ல் பிறந்த பெக்கெற், பிரெஞ்சு, ஆங்கில மொழிகளில் எழுதி வந்தார். அவருக்குப் புகழ்தந்த நாடகம் * கோடோவுக்காகக் காத்திருத் தல்" (1952லும், 4 லும்) இரு மொழிகளிலும் வெளிவந்து உலகெங்கு ம் மேடையேற்ப் ملخ ساتالا
டப்ளின் புற நகர்ப்பகுதி ஒன்றில் பிறந்த இவர் தமது சக ஐரிஷ் எழுத்தாளர்களான ஜோர்ஜ பேர்னாட்ஷோ, ஒஸ் கார் வைல்ட், வில்லியம் பட் லர் யேற்ஸ் ஆகியோ  ைர ப் போலவே ஆங்கில- ஐரிஷ் புரட் டஸ் தாந்து பின்புலத்தில் தோன்றியவர். 14 வயதில் வட அயர்லாந்து மத்திய வகுப்பாகுக் குரிய றோயல் பள்ளிக்குச் சென் றார். 19 3 - 27 ல் டப்ளின் பல்கலைக்கழகத்தில் றோமான் ஷ் மொழிகளைக் கற்றார். சில
22
காலம் பெல்ஃபாற் நகரில் ஆசி ரியப்பணி புரிந்தபின் பாரிஸ் நகரின் உயர் கல்லூரி ஒன்றில் ஆங்கிலம் படிப்பிக்கத் தொடங் கினார். அங்கு ஐரிஷ் எழுத்தா ளர் ஜேம்ஸ் ஜோய்ஸைச் சந் தித்து அவரது வட்டத்தில் அங் கத் த வர் ஆனார். 1930 ல் அயர்லாந்து திரும்பிச் சில மாதங் கள் தமது பல்கலைக்கழக கல்லூ ரியில் பிரெஞ்சு மொழி கற்பித் தார். ஒய் வின் றி லண்டன், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாவி என்று அலைந்து திரிந்தார். 1937 ல் பாரிஸில் குடியேறினார். இரண்டாம் உலக ப் போரில் நடுநிலைமை வகித்த நாட்டவர் என்ற வகையில், அவர் ஹிட்ல ரின் படைகள் பிரான்சைக் கைப் பற்றிய போதும் அங்கு வசிக் கக்கூடியதாக இருந்தது. ஆனால் அவர் 1941 ல் இரகசியக் குழு ஒன்றில் சேர்ந்து நாஜி எதிர்ப்பு இயக்கப் பணி புரிந்தார். தமது குழுவினர் கெஸ்ராயோ (இரகசி யப் போலிஸார்) ஆல் கைப்பற் றப் பட்டதை அறிந்து பிரான் ஸில் நாஜிப்படைகள் இல்லாத பகுதிக்குத் த ப் பிச் சென்று விவசாயத் தொழிலாளியாக வாழ்க்கை நடத்தினார். 1945ல்
அயர்லாந்து திரும்பி செஞ்சிலு
வைச் சங்கப்பணி புரிந்தார். மீண்டும் பாரிஸில் குடியேறி GasTaT iħ.

இப்போது அவரது மிகத் தீவிரமான படைப்பு ஆற்றல் வெளிப் பட்ட து. 2. Gvast போருக்கு முன் அவர் சில கட்டு ரைகள் எழுதினார். ஜோய்ஸ், மார்செல் புறுரஸ்ற் ஆகியோர் பற்றிய விமர்சனங்கள் அவை. 1934 ல் வெளியிட்ட 10 சிறுகதை களின் தொகுதி டப்ளின் புத்தி ஜீவியின் வரலாற்றை வருணித் தது. 1938 ல் வெளிவந்த நாவல் o Goo Goo லண்டனிலுள்ள (5 ரிஷ்காரன் தான் மண ?? பெண்ணிடமி ருந்து தப்பிச் சென்று தியான வாழ்வை விரும் பி ஒரு மன நோயாளர் வைத்தியசாலையில் ஆண் தாதியாகப் பணிபுரிவதை வருணிக்கிறது. இரு சிறு கவி தைத் தொகுதிகளும் வெளியிட் டார். முந்தியது பிரெஞ்சு தத் துவ அறிஞர் றெனேடெக்காட் பற்றியது. சஞ்சிகைகளில் பல சிறுகதைகளும் செய்யுட்களும் வெளிவந்தன. மறைந்து வாழ்ந்த காலத்தில் எழு தி ய நாவல் 1953 ல் தான் வெளிவந்தது. 1946 - 47 ல் பல கதைகள் 32 நாடகங்கள் 6TOp 5 til it L-ar, 1951 க்குப் பின்னரே அ  ைவ வெளிவரலாயின. அவருடன் இரகசியக் குழுவில் பணிபுரிந்த பெண்மணி பின் அவர் வாழ்க் கைத் துணைவியானார். இவரது முயற்சியால் முதல் தா வல் "மொலோய்” வெளிவந்த போது பிரெஞ்சு விமர்சகர்கள் அதனை ஆதரித்தனர். எனவே முதலில் பல வெளியீட்டகங்கள் மறுத்த நூல்கள் வெளிவரும் வாய்ப்புக் கிடைத்தது. 1958 ல் பாரிஸின் சிறு நாடக அரங்கு ஒன்றில் கோடோவுக்காகக் காத்திருத் தல்' மேடையேற்றப்பட்ட பின் னரே அதன் ஆசிரியருக்கு விரை வாக உலகப் புகழ் எட்டியது. பின்னர் மிக மெதுவாகவே அவ ரது எழுத்து முயற்சி நிகழ்ந்தது. மேடை, வானொலி நாடகங்
கள், வசன இவக்கியங்கள் எழு தப்பட்டன. புகளை விரும்பாது தனித்திருந்து எழுத்துலகில் சஞ் சரித்தார். வானொலி, பத்திரி கைப் பிரசாரத்தைத் தவிர்த்து, ஒதுக்கி, இலக்கியப் பணிக்கே தம்மை முற்றாக அர்ப்பணித்த
பெருமையுடையவர். 1969 (i) நோ பல் பரிசுக்காக ஸ்டாக் ஹோம் சென்று பிரசாரம்
பண்ணும் நிர்ப்பந்தத்தை ஏற் காது மறைந்திருந்தார்.
பெக்கெற்றின் எழுந்துக் களை ஆராய்ந்தால் அ வ ர து ஆழ்ந்த படிப்பு துலங்கும் தத் துவ சமய, இலக்கிய அறிஞரின் கருத்துக்கள் ஆங்காங்கு மிளிரும், இத்தாலிய மகாகவி தாந்தே. பிரஞ்சுத் தத்துவ கணிதமேதை டெக்காட், அவரது டச்சு சீடர் ஆர்ணல்ட் கியுலிங்க்ஸ் (மனித னின் உடல், உயிர் அம்சங்கள் ஒன்றை ஒன்று பாதிப்பதை விளக்கியவர்) ஜேம்ஸ் ஜோய்ஸ் ஆகியோரின் பாதிப்பை அவரது சி ந் த  ைன யி ல் காணலாம். ஆனால் இப்பரந்த அறிவு இல் லாத வாசசனும் எழுத்துக்களைச் சுவைக்க முடியும். சாதாரண பத்திரிகை உலகு அவர் மனித இருப்பின் கீழ்த்தரமானவற்றை - வீடற்று அலைந்து திரிவோர் ஊத்தை வாளிக்குள் வசிக்கும் முட வர் போன்றவர்களைபாத்திரங்களாக்கி எழுதுபவர் என்ற அடிப்படைப் பிழையான கருத்தைப் பர ப் பி யு ள்ள து. ஆனால் இப்படி வாழ்வின் இறுதி நிலை (அடிமட்ட) மனித ரைப் பயன்படுத்தக் காரணம் அவருக்கு அழுக்கான, நோயுற்ற வாழ்வில் சுவையுண்டு என்ப தல்ல, மனித அநுபவத்தின் அதி முக்கிய அம்சங்களைத் தம் கூரிய பார்வைக்கு உட்படுத்துகிறார் என்பதே உலக இலக்கியத்தின் பொரும்பகுதியின் கருப்பொருள் கண்ட தனி மனிதரிடையே ஏற்
2ぶ。

Page 14
படும் சமூக உறவுகள், அவர்க ளது நடைமுறைகள், சொத்துக் கள். கெளரவம், அந்தஸ்து ஆகி பவற்றுக்காகப் போராடுதல்.
பெக்கெற் இறந்து, இரகசி யமான மரணச்சடங்கும் முடிந்த பின் அச் செய்தி உலகுக்கு அறி விக்கப்பட்டது. உடனே அவ ரைப் பற்றிய விமர்சனங்கள் பல வெளிவந்தன. இங்கிலாந் தின் ‘கார்டியன்" பத்திரிகையில் 'பற்றிக் பரின்டர்" பெக்கெற் றின் அதியுன்னத மேதாவிலா சத்தைப் பகுப்பாய்வு செய்து எழுதிய கருத்துக்கள் சில:
1928ல் இளம் பெக்கெற் பாரிஸ் நகருக்கு வந்தார். உயர் 3 ல் லூ சி ஒன்றில் ஆசிரியத் தொழிலை ஆரம்பித்தார். அப் போது பாரிஸ் இலக்கிய உலகில்
மொழியியற் பரிசோதனை,
நவீன புத்தகம் புதிய கலைக் கா ள் கை, (அவா காத்ரி) புரிந்து கொள்ளாத மேதா விலாச வழிபாடு என்பன தலை தூக்கி நின்றன.
திாற்பது ஆண்டுகளுக்குப் பின் அவருக்கு நோபல் (இலக் கியப்) பரிசு கிடைத்த போது, மற்றொரு இளம் தலைமுறை புத்தி ஜீவிகள் பாரிஸில் குவிந் தனர். இம்முறை கட்டமைவுக் கொள்கையினர் (ஸ்ட்றக் சுரலி ஸ்டுகள்) அமைப்பைக் குலைக் ம் போக்கினர் போன்றவர்கள் கருத்துக்களாகிய மகா மேதாவித்தனம் என்பது வெறும் கட்டுக்கதை, இலக்கிய மும் கலைகளும் கருத்து முதல் வாத உருவுடையன; எழுதிய விடயங்களைக் கூர்ந்து நோக்க வேண்டுமேயன்றி எழுதியோரை தோகக் கூடாது என்பவற்றைக் கவனத்துடன் கேட்டனர். எனி
4
னும் இந்தப்புதிய தலைமுறை யினருக்கும் பெக்கெற் ஒரு வீர புருஷனாகத் தோற்றமளித்தார், மேடு பள்ளம் மிக்கதும் அழுத்தி நசுக்க முடியாததுமான வயோ திபத்தினூடாகப் போர் வீரன் போலப் பீடுநடையை மேற் கொண்ட அவருடன் மேற்கோள் காட்டப்படும் தலைமைத்துவ மும் மேலே மேலே வளர்ந்து ஏறிக் கொண்டே போனது.
டீ. எஸ். எலியற்றுக்கும் அவ ருக்கும் சில விடயங்களில் ஒற் ழமை) இருந்தது. எ லியற் போலவே அவரும் திமது பூரண சமர்ப்பணம் காரணமாக அவர்
உயிருடன் இருந்த காலத்தி லேயே ஒரு நினைவுச் சின்னம் போலத் துலங்கினார். 1965 ல்
எலியற் இறந்த பின்பு, பெக் இக ம தான் உயிருடன் இருப்
போருள் (ஆங்கில மொழியின்) மிகப் பெரிய எழுத்தாளர் எனப் போற்றப்ப்ட்டார்.
(ஆனால் அவரது மிகச் சிறந்த படைப்பு களை முதலில் பிரெஞ்சிலேயே எழுதினார்) ஆக்கத்திறனுடன் கூடிய எல்லாமறிந்தவர் (ஜீனி யஸ்) என்ற உயர் மரபை அவர் ஏற்க மறுத்தமை, 20 ம்
றாண்டின் பிற்பாதியில் ggC0üJ mruli
பாவில் நிலவிய அவதம்பிக்கை, 'த்திஜீவிகளிடத்து
மாயைத் திரை விலகள் போன் றவற்றுடன் 9ழுதிாக ஒத்திசைவதைக்கான
9.
பெக்கெற் ஆரம்ப காலத்தில் s6Pr falomsor ஏகாக்கிரகசித் ம் பெறக் காரணம் அவருக்கு ஜேம்ஸ் ஜோய்ஸிடம் இருந்த இவரைப் ஐரிஷ் இனப் பெரும் 97QPáá5nterp naň umrfiaáleš, asuh மித்தாமே நாடு கடத்தி கொண்டு வாழ்ந்தவர். இவர் graigfair பிற்கால எழுத்துக்

களைப் பலரும் இகழ்ந்த போது Jo dau rf as Sam sir iš d5060)uburras எதிர்த்து நின்றார். ஒரிரு முறை கண்பார்வை குன்றிய ஜோய்ஸ் சொல்பவற்றை 67 Counu gint atqb பணியாற்றினார். Tஜோப்ஸின் சிறிது மன நோயுற்ற மகன் லூஷியாவையும் காதலித்தார்.
இவ்விளம் எழுத்தாளர் தம் சொந்தக் காலில் நிற்க நீண்ட
பிறகே இவர் தளி தடை போட் டார். முக் கூற்றுக் கதையான **Guorr(Baomru" ", "LoGeorrshusår
* பெயரிட முடியா er str L 6ör af A spy - er *கோடோவுக்ாகக் காகத்திருத் தல்" நாடகமும் இந்நூற்றான் டின் இருப்புவாதத் தத்துவத் தைப் பிரதிபலிக்கின்றன. அத் துடன் நாஜிகளிடமிருந்து தப்பிச் சென்று கொண்டே இரகசிய
காலம் சென்றது. இதை நாம் உலகப் போரில் ஜேர்மனியரின் வசமாகி மீண்டும் சுதந்திரம் பெற்ற பாரிஸின் புத்தம் புதிய கலைக் கொள்கை சரிந்துபோன
எதிர்ப்பு இயக்கத்தில் பணியாற் றிய பெக்கெற்றின் போர்க்கால அனுபவங்களைசம் அவற்றில் ësiravur Gofrub. O
பேராசிரியர் கா. சிவத்தம்பியுடீன் நேருக்கு நேர் சந்திப்பு
தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் சார்பில் 2 - 8 - 93 அன்று பி. ப. 4 மணிக்கு எழுத்தாளர் ஒன்றிய மண்டபத்தில் பேராசிரி யருடன் நேருக்கு நேர் சந்தித்த உரையாடல் தடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடல் திரு. க், சொக்கலிங்கம் தலைமை யில் நடைபெற்றது. திரு. டொமினிக் ஜீவா அனைவரையும் வர வேற்று வரவேற்புரை நிகழ்த்தினார் பல எழுத்தகளர்கள் பங்கு கொண்டனர். செங்கை ஆழியான் கலந்துரையாடலின் ஆரம்பக் கேள்வியைக் கேட்டார். தொடர்ந்து பலவகைப்பட்ட கேள்விக ளைப் பல்வேறு கோணங்களில் எழுத்தாளர்கள் கேட்டனர். சிறு கதையைப் பற்றி, நாவல் பற்றி, புதுக்கவிதை பற்றி. தலித் இலக் கியம் பற்றி, புதிய இலக்கியம்பற்றி, தி. மு.க. இலக்கியம் பற்றி, சமகால இலக்கியம்பற்றி இத்தகைய கேள்விகள் அமைந்திருந்தன3
இத்தகைய கேள்விகள் ஒவ்வொன்றிற்கும் தனித் தனியாகப் பேராசிரியர் விளக்கமளித்தார். சில கேள்விகளுக்கு சுருக்கமாகவும் இன்னும் சில கேள்விகளுக்கு விரிவாகவும் விளக்கமளித்த அவர் தனக்கே உரிய பார்வையில் சிலவற்றுக்குப் புதிய பரிணாம வடிவில் விளக்கம் கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமாக இரண்டு மணி ஏேரத்தைக் கடந்து நடந்த இந் தச் சுவையான உரையாடலில் இலக்கியத்தின் பல்வேறு பிரச்சினை கள் பற்றிக் கருத்துப் பரிமாற்றங்கள் இடம் பெற்றன. புதிய கோணத்தில் இந்த இலக்கியச் சந்திப்பு இடம் பெற்றது புதுமை பாக இருந்தது.
இடையில் தேநீர் விருத்து இடம் பெற்றது. முடிவில் செம்பியன் செல்வன் நன்றியுரையுடன் இம் மாலைம் பொழுது நிகழ்ச்சி இனிதே நிறைவெய்தியது. O
25

Page 15
அந்த நாள் நினைவுகள் AAAMLMLSLLAASLiLLMELMLMS MELMSMMqqqEEESLAS0MM AALELSLLiMMAMAMLM AAAAALSLSLSi TqMLiLMMSLAgEEMMMgLLLLS ി.
வசுவில் கிடைத்த சஞ்சிகை தில்லைச் சிவன்
AqLMMALALMMEESiLqSASASAMMMMAMASALMATALLALESAMMAMLMSAEAaALALAMMEASAMMAA
வெயிலுக்குக் குடையாச்சு, விசிறியாச்சு, விரிப்புமாச்சு இருப்பதற்கு, வீசுங்கைக்கோர் ஒயிலாச்சு, ஊர்நடுவே நாலுபேர்க்கு உற்றசெய்தி. படித்துக்காட் டிடவும், ஆங்கே இயல்பாகக் கற்றோரும் கையை நீட்ட இன்போடு சென்று "நன்றி" பெற்றுமீளும். மயலானேன் வசுவில்ான் கைக்குவத் மாளாத சஞ்சிகையின் மகிமை கண்டே,
"ஈதொருகால் பார்ப்போமே" கேட்டால் என்ன? இரங்குவாள் போற்பார்த்தாள் கேட்க நாணி, தீதொருகால் வந்திடுமோ, சஞ்சிகையைக் கேட்கின்? திரும்பிடுமோ கதைமாறிச் செய்வதோரா மாதொருவள், மருளுவதைக் கண்டு நீட்டி மற்றொருநாள் வருகின்றேன் மீட்க வென்னப் போதவளின் முகஞ்சிவந்து ஒளிர "ஆந்தப் பொதும்பரிடை வைத்திடுவேன் எடு" என்றாளே.
சஞ்சிகையை எடுக்க ஆல் மரத்தைப் பார்த்தேன், சரிந்தகிளை இடுக்கில் வைத்து அகலக் கண்டேன். விஞ்சுமகிழ் கூரவதை எடுத்தபோது வீழ்ந்தவொரு காவியத்தின் ஏடுகண்டேன். கொஞ்சு தமி ழாற்குழைத்த காதல் வார்த்கை குலைநடுங்க அவள்போன வழியைப் பார்த்தேன், எஞ்சவில்லை இனி ன்பம் கொள்ளை கொள்ளை எனவில்லின் அம்பேபோல் எழுந்து பாய்ந்தேன்.
ஊட்டினாள் கொழுக்கட்டை உவகையோடு உள்ளங்கண் டொல்கி இளஞ் சிரிப்பிற் கண்க : காட்டினாள் கட்டிலினில் மெத்தையிட்ட காட்சியினைக் கண்டயிர்த்து வியந்தபோது ஒட்டமாய் வெளியேபோய்த் தாப்பாவிட்தி உட்புகுந்து கட்டிலிற்தொப் பென்று வீழ்ந்து கூட்டியசெங் சிரமலரால் முகத்தைப் பொத்திக் குளிர்ந்த விரல் இடையாற்கண் மின்னினாளே.
26

லத்தீஃப் மறைந்து மாதம் மூன்றாகிறது.
60 களின் ஒரு முக்கிய தமிழ் எழுத்தாளனாகவும், 70, 80 க ளில் இலங்கையின் முக்கிய பத்தி ரிகையாளர்களுள் ஒருவனாக வும், என்றுமே நிலைக்கத்தக்க சிந்தனையாளனாகவும், தமிழி லக்கியத்தின் ஆர்வலனாகவும் ஏ. ஏ. லத்தீஃபின் மறைவு தமிழ்த் தொடர்புச் சாதனங்க ளில் பதியப் படாத செய்தி பாகவே போய்விட்டது.
ஆளிலும் பார்க்க கருத்தே முக்கியம் எ ன் ப த ந் கா கப் போரிட்ட, வாதிட்ட ஒருவனின் வாழ்க்கைக் கதை, அவன் விரும் பிய வண்ண்ம் பரபரப்பின்றி முடிந்து விட்டது.
ஆனால் அந்த வாழ்க்கைச் சாதனைகள் பல புரிந்து அது முன்னுதாரணமாகப் போற்றப் படத் தக்கது.
லத்தீஃப் இறக்கும் வரை (இறக்கும் பொழுது வயது 65 என்று நம்புகிறேன்) ஒரு கோபக் arg gapart (5arras' "Gau (Angry Young Man) g(aš srT Gör. Gurr 6 பறிவையும், பகட்டாரவாரத் தையும், தனிமனித ஆராதனை
27
லத்தீஃப் என்றொரு மானுடம் வாழ்ந்ததும்.
கார்த்திகேசு சிவத்தம்பி
0LLALAL LL LA MALALA MLLAL MALALAL LALALALA LAAAAALLAAAAALLAA LMLALAL
களையும் கண்டு எப்பொழுதுமே சீற்றங் கொண்டிருந்தான்.
லத்தீஃப் ஒரு கம்யூனிஸ்ட். அதுவும் சோவியத் சார்புக் கம் யூனிஸ்ட். ஆனால் எதற்கும். எல்லாவற்றுக்கும் "ஜே போட் டவனல்ல. கண்மூடித் தனமாக "ஒழிக" என்றவனுமல்ல. லெனி னின் பிதுரார்ஜிதம் உலகுக்கு வழிகாட்டவல்லது என்று திட மாக நம்பியவன். அதற்காக உட்கட்சிப் போராட்டம் நடத் தியவன்.
லத்தீஃப் Lontridiarisolmas இருந்த அதே வேளையில் இஸ் லாமிய மார்க்க நேசனாகவும் விளங்கியவன். இஸ் லாத்தின் அ டி ப் ப ைடச் சமத்துவத்தை அவன் மீள் கண்டுபிடிப்புச் செப் தான். இந்தியாவிற் கொரு அஸ்கர் அலி என்ஜினியர் என் றால் இலங்கைக்கு லத்தீஃப் தான் இஸ்லாமிய உலோமாக் களும் மற்றும் மதப் பெரியா? களும். அவன் கருத்துகளுக்கு எதிராக எழுதக் கூடப் பயந்த sagri . ஏனெனில் லத்தீஃபின் பதில் அவர்களின் அறியாமை களையும் விளக்கமின்மைகளை யும் வெளிச்சப்படுத்திக் காட்டி விடும். அவன் இஸ் லா மிய அடிப்படை வாதத்தைக் கருத்து நிலை ரீதியாக எதிர்த்தவன்.

Page 16
இஸ்லாமியக் கோட்பாடுகள் பற் றிய அவனது விளக்கங்கள் வித் தியாசமானவை நிலையூன்றி விட்ட எண்ணங்களுக்கு விரோத மானவை.
"அபுதாலிஃப்" என்ற புனை பெயரில் லத்தீஃப் எழுதிய கட்டு ரைகள் பிரசித்தமானவை.
லத்தீஃப் அறுபதுகளின் முக் கிய தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவன். மையத்து" என்ற அவனது சிறுகதை யுனைஸ்கோ மொழிபெயர்ப்புத் திட்டத்துக் குத் தெரிவானது. துரதிர்ஷ்ட வசமாக அந்தத் தொகுதி அச் சேற்றப் படவேயில்லை.
லத்தீஃப் இறுதி வரை தமி ழின் ஆர்வலனாக, தமிழ் மக்க களின் தளராத நண்பனாக விளங்
கியவன்.
லத்தீஃபின் அந்த எழுத்து 0ே களிற் குறைந்ததற்கான கார ாைம், தான் சிறுகதைகள் எழுது வதிலும் பார்க்க, மத விமர்ச னக் கட்டுரைகள் எழுதுவதன் மூலம் முஸ்லிங்களின் வைதிகப்" போக்கை மாற்றலாம் என்று நம்பியமையே. தமிழ்-முஸ்லிம் வேறுபாடுகளை அழுத்திய முஸ் லிம் தலைவர்களை லத்தீஃப் ағтцертт6йт.
அடிப்படை வாதத்திற்கெதி ரான அவனது வாதிப்புக்கள், சித்கிப்புக்கள் அவனை மனிதா யதத்தின் அகண்ட உலகப் பொது நிலைகளுக்கு இட்டுச் சென்றது.
சோவியத் தூதுராலயத்தின் பத்திரிகைத்துறை உப - பொறுப் பாளராகக் கடமையாற்றிய லத் இஃப். சீவனத்திற்காகச் சோச லிசம் பேசியவனல்ல. சோவியத் யூனியனில் ஏற்பட்டுக் கொண்
4குத்த கருத்து நிலை மாற்றத் களை இலங்கைப் 4
டையே பரப்புவதற்கான" /upë
dalam GMTs தவள். தயர்சாது பகிர்ந்
இறுதிவரை மார்க்ஸியத்
தின் தோற்க முடியாத் தன்மை ஜில் அசையாத எண்ணத் துணிபு கொண்டிருந்தவன்.
மார்க்ஸியத்தின் சோவியத் JAWI DI U au C to தோல்வியுற்றது ன்ேற கருத்தினைக் கொண்டி குத்தவன்.
தனது புலமைச் சிரத்தையை இஸ்லாத்தின் பாலும், அடிப் படைவாத எதிர்ப்பின் Lurry th, உலக மனித விமோசனத்தின் பாலும் விஸ்தரித்துக் கொண்டு சென்றி அதே வேளையில் தமி ழின் சமகால எழுத்துக்களை ஆா சித் துக் கொண்டேயிருந் தான். தமிழ் எழுத்தாளர்க ளோடு தொடர்பு கொண்டவ rாகவுே விளங்கினான்.
தமிழ், தமிழ் எழுத்தாளர் சம்பந்தமாக லத்தீஃப் கொண்
டிருந்த கருத்துக்கள் சில சுவா
ரசியமானவை:
sofor Huflb 67 (ph D cir மொழிநடைச் சிரத்தையின்மை பற்றி ராம் பல மணி நேரம் விவாதித்துள்ளோம். நமது தமிழ் எழுத்தாளர்கள் பலர் தங்கள் திறமைகளைப் பிறவாசிப்புகளின் அடிப்படையில் வளர்த்தெடுப் தில்லை என்பது லத்திஃபின் Joyu grnt Luluh. Og gršáQau
8

மா ள ஒரு உண்மையாகும்: நமது எழுத்தாளர்களிற் பலர் தமக்கென ஒரு பொருள் முறை யைக் கொண்டிருந்தும் அந்தப் பொருள் முறைமைக்கும் தங் க்ள் புலப்பதிவுக்கும் ஏற்றதும் இயைபுள்ளதுமான ஒரு எழுத் துப் ப்ாணியை வளர்த் துக் கொள்ளவேயில்லை.
லத்தீஃப் பிரசாரத்தையும் கலைத்துவ நேர்மையையும் стeir மே'இணைக்க விரும்பவில்லை. எழுத்தாளனின் கொள்கைவிரிப்பு என்பது அந்தக் கொள்கையைப் பிரசார முறை யில் மலினப் படுத்தி எழுதுதலல்ல என்பது அவர் கொள்கை.
தனது வாழ்க்கையின் பிற் பகுதியில் லத்தீஃப் அடிப்படை ஒாதத்தினால் மறைக்கட்டட்டி ருந்த இஸ்லாமியத் தாராண் மைமை இனங்காண்பதிலும் அதனை விளக்குவதிலும் அதிக ஆர்வம் காட்டினான். தனது தடைசிக் கட்டுரைகளுள் ஒன்று இஸ்லாத்தின் மனித உரிமை பற்றிய நோக்காகும். அது ஒரு வியத்தகு கட்டுரை. இஸ்லாத் தின் அடித்தளத்தில் ஒடும் சமூக ஒரு ங்கி யை பு நோக்கினை, அதன் ஜனநாயக அடிப்படை மூளை விளக்குவதாகும்.
லத்தீஃப் நிறைய வாசித்த வன் அந்த வாசிப்பில் முக்கிய மானவற்றைத் தவறவிடாத ஒரு புலமை வேகம் இருந்தது.
லத்தீஃப் ஒரு வித்தியாச மான மனிதன்.
அவன் ஒரு முஸ்லிம் - தமிழ் பேசும் முஸ்லிம்.
தமிழ் மூலமே தன்னை வெளிப்படுத்தத் தொடங்கி
шамөiт.
ஒரு சிங்களப் பெண்ணை
மணந்தவன். y nu svið 67 பெளத்த மத சடுபாட்டை மதித்தவன். தொடர்ந்து
இடம் கொடுத்தவன்.
தன் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்திலும் மாத்தளைப் 9ur GBésar assir redanraeron Gor மாறாத முஸ்லிம் விவசாயக் குடிமகனாகவே (Muslim Peasant) atto sadir.
இந்த இணைவுகள் அவன் ஆளுமையில் தேர்மையையும், உண்மைத் தன்மையையும், அன் s). 1utb. gy56ív- unrffspavenau
யும் ஏற்படுத்தியிருந்தன.
அவன் மறைவு மனிதாயதத்
துக்கு ஏற்பட்ட வலுக்குறைவு.
Lomrfd. 10 úb 3459 ri Sás விருத்த ராம் 15 களில் சந்திப் G3Lumrub sT6sir goy . l96örGBulunr * C3unTub. அவன் 13ம் திகதியே இறந்து விட்டதாகப் 15 ம் திகதி ஆங் கிலப் பத்திரிகைகள் குறிப்பிட் டிருந்தன.
ஒரு நண்பன் மறைந்துவிட் டான், ஒரு கனவான் மரணித்து விட்டான்.
முதுமையின் கடலைக்கும் சோகங்களில் ஒன்று, யார் யார்
எமது இறுதிக் குறிப்புக்களை எழுதினால் எமது ஆத்மாவுக் குத் திருப்தி ஏற்படும் என்று நம்புகிறோமோ, அவர்களின்
ADRPADR
லத்தீஃப் என்னை தன் கு தெரிந்திருந்தவள். எ ன் று மே மனிதர்களை விளங்கிக் கொண் டிருத்தவன்.
29

Page 17
மூத்த எழுத்தாளர்
வரதருக்கு வயது 70
எழுத்தாளர் கெளரவித்தனர்
1 - 7 - 93 வியாழன் அன்று வரதர் அவர்களினது 70 வது வய தின் தொடக்கத்தை பாராட்டும் முகமாக அதே பிற்பகல் 4 மணிக்கு வரதரைப் பாராட்டி வாழ்த்தியதுடன் தேநீர் விழாவும் நடை பெற்றது. தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் சார்பாக நடைபெற்ற இந்தப் பாராட்டு விழாவிற்குச் திரு. க. சொக்கலிங்கம் "சொக்கன்" அவர்கள் தலைமை தாங்கினார்.
திரு. டொமினிக் ஜீவா வந்திருந்த அனைவரையும் வரவேற் றுப் பேசுகையில் "வரதர் இந்த நாட்டின் இலக்கிய முன்னோடி களில் ஒருவர். அவரைப் பாராட்டிக் கெளரவிக்கும் பொழுது ஈழத்தில் தவீன இலக்கியத்திற்கு ஆக்கபூர்வமான பங்களித்த பழைய தலைமுறையின் முன்னோடிகளில் ஒருவரையே கெளரவிக் கின்றோம்" எனக் குறிப்பிட்டார். தலைவர் தமதுரையில் "வரதர் மறுமலர்ச்சிக் காலத்திலிருந்து செய்து வரும் இலக்கிய சேவை களைத் தொட்டுக் காட்டினார். தனக்கென ஒரு தனி வழியில் அவர் நடைபோட்டாலும், சகல இளம் எழுத்தாளர்களையும் அரவணைத்துப் போகும் பாங்கு மெச்சத் தக்கது. வரதரை முன் னோடியாகக் கொண்டே பல இலக்கியகாரர் இந்த மண்ணில் உருவாகி வந்துள்ளனர். அவரது கெளரவிப்புக் கூட்டத் தற்குத் தலைமை தாங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்" எனக் குறிப்பிட்டார்.
அடுத்துப் பேசிய உதயன் ஆசிரியர் கானமயில்நாதன் "நாள் சிறுவனாக இருந்த சமயத்திலேயே அவர் நடத்திய சில சஞ்சிகை களில் எழுதியிருக்கின்றேன். பின் நாளில் அந்த எழுத்துப் பயிற்சி தான் என்னை ஒரு பத்திரிகையாளனாக்கியது. அதிகம் பேசாமல் மெளனமாகச் கெயல்பட்டு வரும் வரதர் இதே வயதிலும் எழுதிச் கொண்டிருப்பது மகிழ்ச்சியான செயல்" என்றார்.
திரு. வி. ஜே. கென்ஸ்ரன்ரைன் திருமலைக் கலாமன்றத்தின் சார்பாக வரதரை வாழ்த்தினார். தெல்லிப்பழை கலை இலக்கிய களத்தின் சார்பாக திருமதி கோகிலா மகேந்திரன் வரதருக்கு வாழ்த்துரை சொன்னார். குரும்பசிட்டி சன்மார்க்க சபையின் சார்பில் திரு. ஏ. ரி. பொன்னுத்துரை வாழ்த்திப் பேசினார். தேசிய கலை இலக்கியப் பேரவையின் சார்பாக க. தணிகாசலம் வாழ்த்தினார். யாழ் இலக்கிய வட்டத்தின் சார்பாக திரு. அநு. வை. நாகராஜன் வாழ்த்து உரைத்ததுடன் மலர் மாலை சூட்டி மகிழ்ந்தார். இறுதியாக திரு. ஐயா, சச்சிதானந்தம் நன்றியுரை கூற கூட்டம் இனிதே நிறைவெய்தியது. ()
SO

கடிதங்கள்
மார்ச் 93 மல்லிகை கிடைக்கப் பெற்றேன். உண்மையில் மி உற்சாகம் குன்றிய மன நிலையோடு அதைக் கையிலெடுத்தேன். படிக்கத் தொடங்கியதுமே மிக உற்சாகம் பீறிட்டது. உங்கன் உற்சாகமே மல்லிகை வழியே என்னைத் தொட்டதோ என எண் ணிக் கொண்டேன். இனிமேல் சோர்வு தட்டும் போதெல்லாம் மல்லிகை படிப்பதென்று முடிவெடுத்துள்ளேன்.
கோகிலா மசுேந்திரனின் "முகாமுக்குப் போகாத அகதி’ படித்து முடித்தபோது இதயம் ஏனோ கனத்துப்போனது. அடுத்த பககத்திற்கு நகர சிறிது நாழிகையானது. "நினையா நினைப்பும், நெஞ்சத் தவிப்பும்" நெஞ்சைக் கீறிற்று. கல்வயல் வே. குமார சாமியின் கவிதைகளின் ஊடே இலைமறை காயாகத் தொக்கி நிற்கும் கருப்பொருள் எப்போதும் என்னைக் கொள்ளை கொள் வதுண்டு. இப்போதும் அப்படியே!
"இலங்கை இலக்கியப் பேரவை பரிசளிப்பு விழா' , பற்றிய கட்டுரை_என்போன்ற வளரத் துடிக்கும் இலக்கியப் பிரியர்களுக்கு பெருந் தீனியாய் அமைந்தது. ஆயினும், மல்லிகையில் 67GPâğü பிழைகள் ஒரு குறையே w
'நிழற்போர்" பற்றி சிறு கருத்து கதையின் ஆரம்பம் பெரிய தோர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது வழக்கமான பத்தாம் பச லிப் போக்குகளிலிருந்து விலகி, புத்துணர்ச்சி பெற்றதோர் சமூ தாயத்தின் பிரதிநிதியாக காதர் மெளலவி திகழ்வார் என்ற இன் ணமான நம்பிக்கையோடு தொடர்ந்து படித்தேன்.
"இப்ப ஒத்தருக்கும் நான் பயப்புட தேவவ்ல. எனக்கு வேண் டியத்திச் செய்யேலும். *’ என்று ஆரம்பத்தில் கூறும் "காதர் மெளவி, கன்னத்தில் விழுந்த ஓர் அறையோடு தளர்ந்து போனது ஏன்? பொலீஸை எண்ணிப் பயந்தது ஏன்? அநீதிக்கெதிராகத் சிறு குரலாவது அவர் கொடுக்கவில்லையே ஏன்? பள்ளிவாசல் இல்லா விட்டால் என்ன வேறோர் இடத்தில் வகுப்பைத் தொபுரிவேன் என்று அவரோ, மானவர்களோ மனதுக்குள் கூடக் குறைத்த பட்சம் எண்ணவில்லையே ஏன்? மொத்தத்தில், எழுச்சிமிகு as iš துக்கள் கொண்ட ஒரு புதிய மெளலவியை கதையிலாவது சந்தின் வேண்டும் என்ற எண் ஆசை பொய்த்துப் போனது என்றே கூற வேண்டும். . . ኧ ܫܝ :
கடைசியாக, தூண்டிலில் வாலி பதில் பற்றிய ஒரு . &մմւյ! ". . . ;
'கம்ப்னின் ராம பக்தியையும் மீறின மனித நோக்கு இதில் இடம் பெற்றுவிட்டது’ என்றே நான் கருதுகிறேன்" என்று பதில் அளித்திருக்கிறீர்கள். வாலியின் மார்பில் அம்டி ன்தத்தவுட்ன் கோபங்கொண்டு அவன் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் இராமன் சிறிதும் நிலைகுலையால் பதில் அளிக்கிறான்.
வதை பற்றிய கேள்வி -
31

Page 18
'கஜேந்திரனும், சடாயுவும் விலங்குகளாக இருந்தும் அற நெறிகளைத் தழுவி உயர்வு பெற்றார்கள். அதுபோல், நீயும் மறுநெறியைப் பின்பற்றியிருக்க வேண்டும். குரங்கு என்பதால் நீ விதிவிலக்குப் பெற்றவன் என எண்ணலாகாது. நீ இந்திரன் மகளல்லவா?" என்பது இராமன் வாதம்.
இறுதியில், "என்மீது மறைந்து நின்று ஏன் அம்பு தொடுத் ாய்?" என்று வாலி கேட்க, அதற்கு இலஷ்மணன் பதிலளிக் ன்றான்.
"உன் தம்பி சுக்ரீவன் முன்பே வந்து என் தமையனைச் சர ணடைந்தான். உன்னைக் கொல்வதாக என் அண்ணன் அவனுக்கு வாக்களித்தான். நேரில் நின்று உன்மீது அம்பு தொடுத்தால், நீயும் தன்னைச் சரணடைந்து அபயம் கேட்பாயோ என எண் ரியே இராமன் மறைந்து நின்று அம்பு தொடுத்தான்" - இது இலஷ்மணன் வாதம்.
இராமன் கடைசிவரை தான் செய்தது தவறு என ர்ப்புக் கொள்ளவே இல்லை. இறுதியில் அத்தனை வாதம் புரிந்த வாலியே
"மூவர் நீ முதல்வன் நீ முற்றும் நீ! மற்றும் நீ! பாவம் நீ தருமம் நீ ப்கையும் நீ உறவும் நீ"
என்று இராமனைச் சரணடைந்து விடு பெறுவதாகக் கம்பன் கறுகிறாள். م و
எனவே, இதிலிருந்து சம்பனின் "ராமபக்தியை மீறின மன்ற் நோக்கு" அல்ல, மனித நோக்கை மீறிய இராமபக்தியே இடம் ெேபற்றுள்ளது, விஞ்சி நிற்கிறது என்ற முடிவுக்கே என்னால் வர முடிகின்றது.
செக்றாவை, - dogaprav v
ܫ .
28 வருடங்களாக வெளிவரும் மல்லிகைச் சஞ்சிகையை நாள் அறிய முடியாமல் இருந்தது. ஒரு வருடத்திற்கு முன்னர் கண்டி யில் இருந்தபோது மல்லிகையை அறிந்து படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இத்தனை பிரச்சினைகளுக்கும் மத்தியில் ஒழுங்காக வெளிவந்து கொண்டிருக்கும் அதன் சக்தியையும் அதன் கனதியை LaE LTTT LtYLLL TTTTTTL TLSS S LTTTLL TTL0 LLL TLTLG LTTTTLTTLLLLL தூண்டில் பகுதியுடனும் ஆக்கங்களுடனும் கலந்து கொண்டேன்.
நான் வணிகத்துறையின் மேற்படிப்பிற்காகச் சோதனைக்கு ஆயத்தம் செய்து வரும் மாணவன். ஓய்வு நேரங்களில் புத்தகம் கள் வாசிப்பதுண்டு, மல்லிகையின் உறவு ம் அப்படியேதான் வளர்ந்து வந்தது.
கொக்குவில், εταυ, தர்மசிலன்
32

இரவுப் பயணிகள் - 2
எங்கடை கிராமம்.
- செங்கை ஆழியான்
ரவு படரத் தொடங்
கியு வேளையில் அவர்கள் இரு
வரும் அக்கிராமத்துக்குள் புகுந் தார்சள், அக்கிராமம் ஆள் அர வம், ஓசை ஒலியின்றி மயான அமைதியில் ஆழ்ந்து கிடந்தது. யுத்தத்தால் சிதைந்து போன கட்டிடங்கள், கோயில் என்பன அக்கிராமத்துக்குள் பிரவேசித்த போதே கண்ணில் பட்டது. .
மாணிக்கம், த ன் னு - ன் சயிக்கிளை உருட்டிக் கொண்டு வந்த சிவராமனை அர்த்தத்து
6ör Lurrri ë5 nr gör.
"இங்கு ஆமி வந்திருக்குது'
"அப்படித்தான் தெரியுது. விமானக் குண்டு வீச்சால் கிரா மமே அழிந்து போய்க் கிடக்குது. ஒருத்தரையும் காணோம். தேர காவத்தோடு கதவுகளைப் பூட் டிக் கொண்டு படுத்துவிட்டார் க்ளோ' என்றான் சிவராமன்.
8. அவர்கள் இருவரும் மன்னா
ரிலிருந்து யாழ்ப்பானம் நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். மன்னாரில் இராணுவத் தாக்கு தல் தொடங்கியதும் அவர்கள் சிபிக்கில்களைத் தூக்கிக்கொண்டு,
போவோம்."
காட்டிற்கூடாகப் புறப்பட்டவர் க்ள்தாம். காட்டுப் பாதையில் கடினமாகப் பயணப்பட்டு, இரவு தவியும் நேரத்தில் இக்கிராமத் தில் நுழைந்திருந்தார்கள். எப்ப டியாவது யாழ்ப்பாணத்திற்குச்
சென்று விட வேண்டுமென்ற வேகம் அவர்களிடம் இருந்தது.
யாழ்ப்பாணத்தில் அவர்க ளின் குடும்பங்கள் என்னபாடோ? ""குண்டு வீச்சும் துப்பாக்கிச் சூடுந்தான் எங்கள் வாழ்க்கை யாகி விட்டது. இந்த மண் ணிற்கு அமைதியும் சமாதான மும வரவே வராதா?’ என ஏக்கத்துடன் மாணிக்கம் கேட்
6.
**ஆருக்குத் தெரியும். னி என்னால் சயிக்கிள் உழக்க, முடியாது.  ைட ன மோ வும் இல்லை. திக் கிராமத்தைக் கடநதால காட்டுப்பாதை. இர வில் அதன் ஊடாகப் பயணம் செய்ய முடியாது. இங்கை எங் காவது தங்கிவிட்டுக் காலை
சிவராமன் கூறியுவை சரியா,
கவே மாணிக்கத்துக்குப் பட்டது"
கால்கள் வலியுடன் உளைந்தன. புசி வேறு வயிற்றை எரித்தது.
d .

Page 19
எங்கு தங்குவது? சாப்பாட் டுக் கடை ஏதாவது தென் படுமா?
எதுவுமில்லை. தூரத்தில் ஒரு கல்வீட்டில் விளக்கொளி
யன்னலூடாக வெளியிற் சன்ன
மாகத் தெரிந்தது. இருவரும் மகிழ்வுடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். நாய் ஒன்று அவர்களைப் பார்த்து விட்டுக்குரல்தந்தது. அதனைத் தொடர்ந்து பல குரைத்துச் சத்தமிட்டன.
அவர்கள் அந்த வீட்டை இநருங்கினார்கள். கிட்ட வந்த போது அந்த வீட்டின் முன்பக் கம் முற்றாக விமானக்குண்டு வீச்சில் தகர்ந்திருப்பது தெரிந் தது. பின்பக்கம் எப்படியோ தப்பி நின்றிருந்தது. ஒ டு கள் சிதறிக்கிடந்தன.
«Fuflö6)60GT 62grLDITs 48 விட்டு, சிதறிக்கிடந்த களைப் பக்குவமாகக் கடந்து, கதவைத் தட்டினர்
"திறந்துதான் கிடக்குது.
வாருங்கோ...!" என்று ஒரு
வயோதிப ஆள் குரல் ஒளித்த **நீங்கள் ஆர்?"
"நாங்க மன்னாரிலிருந்து வாறம். இருண்டு போச் சுது. அதுதான்.
"தாராளமாகத் தங் கி ப் போங்கோ. ** என்றார் பெரி யவர். உடலில் தளர்ச்சி. ஒட் igi கர்ய்ந்து வரண்; தது. கைவிளக்கின் அருகில் 4: உருவாக அமர்ந்திருந்தார்:
"சாப்பிடுவதற்கு இங்க எது வுமில்லை, பிள்ளையஸ். வேணு மென்றால் தேத்தண்ணி வைச் சுக் குடியுங்கோ. அடுப்படியில் சீனி, தேயிலை இருக்குது. எனக்கு வேண்டாம். நான் குடிக் கிறதில்லை . ** என்றார்
Glir.
து.
34
மாணிக்கம் அடுக்களைக்குள் நுழைந்து அடுப்பை மூட்டினான. சிவராமன் அவரின் முன் அமாநது கொண்டான் .
இராமத்தில் யும் காணோமே பெரியவர்.
எப்படியிருப்பினம்.?ஒரு
ஒருத்தரை
5 飘
கிழமையாகக் குண்டு வீச்சு . பார்த்தனிங்கள் தானே? S)rir மிச்சமில்லை.
மத்தில் எதுவும் எல்லாரும் அடுத்த ஊருக்கு ஒ4 விட்டினம். நான்கு நாட்களுக்கு முன்' என் வீட்டிலும் குண்டு விழுந்தது. முன்பக்கத்தில் படுத் திருந்த என் மகளும் பேரப்பிள் ளைகளும் உடனை சரி** அவர் குரல் தளுதளுத்தது. நீர் முட்
glug.
சிவராமனால் எதுவும் பேச முடியவில்லை. து வர் சொன் oorΓrri :
தரன் இப்படி அநியாயம் செய்யிறான்கள்? பொதுமக்கள் வங்களுக்கு என்னத்தைச் செய் னம்? அருமந்த உயிர்கள். கணப்பொழுதில் துடிக்கத்துடிக்க உடல் சிதறி. கருகி. குடல் கிழிந்து. 'மூளை சிதறி. ஏன்? இவை ஏன்?" என அவர் உடல் குலுங்கக் கேட்டார்.
சிவராமன் மெளனமாக அவ ரைத் துயரத்துடன் பார்த்தான். **இந்த அநியாயங்களைக் கேட்பார் இல்லையா?"
அவனுக்கு என்ன ப தி ல் சொல்வதெனத் தெரியவில்லை. மாணிக்கம் தேநீர்ப் பேணிகளு டன் வந்தான். சிவராமனிடம் ஒன்றைக் கொடுத்துவிட்டு அவன் அருகில் அமர்ந்து கொண்டான். "இந்த வீட்டில ஒருத்தரும் இல்ல்ையா?" என மாணிக்கம் அவரைக் கேட்டான்.
இருந்தார்கள். குண்டடி. பட்டு உடல் சிதறி சிலர் செத் துப் போனதும், பயத்தால் எஞ்

வியவர்கள் அடு 南 த கிராமத் நிற்கு ஓடிவிட்டினம்’
நீங்கள் போகவில்லையா'
இல்லை. இது நான் பிறந்து வளர்ந்த இராமம். இது ன் வீடு, ஒட மின்சீ வரவில்லை. இங்கேயே கடைசிவரை இருக்கி ostas (p-6 கட்டிவிட்டன்."
விழிகள் மெது டு கா ன் ட ன. எதையோ மனதில் அசைபோடு பவர்ாக மோனத்துள் இருந்
5 Irrf. 16 நூற்றாண்டுக 'க்கள் அமைதியாகவும் மகிழ்ச் சியுடனும் வாழ்ந்து வந்த கிரா தி. இன்று அழிந்து சிதைந்து மண்மேடாகிக் கொண்டிருக் கின்ற அவலம். மனிதர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றார் கள்? யுத்த "வெறி மனிதருள் replb d5T6) LDílo ஊறி, இரத் தத்துடன் கலந்துவிட்ட உணர்வு.
அவரு-ை4 வாக மூடிக்
அந்தக் கிராமத்தில் பதி காப்பர்க் வாழ்வதற்கு ஓரிட ல்ெலை. ஓயாது கழுகுகள்,வட மிடுகின்றன. காரணமின்றியே குண்டுகளை வீசுகின்றன. எல் லப் புற வேலிகளைத் தகர்த் துக் கொண்டு ஒநாய்கள் எத் நேரத்தில் கிராமத்திற்குள் நுழை யுமோ? வெறி கொண்ட ஒநாய் வின் கண்களிற் படுவது மனித அசைவாகவிருந்தற் போதும்
தி மண்ணினைச் சிவப் க்கிச் சரிய வேண்டியதுதான்: gaurf assor முன்னால் அப்படிச் சரிந்தவர்கள் எத்தனை Guri ? வாழ வேண்டிய உயிர்கள் சவ மண்ணில் சரிந்து புதைந்து அழிந்து போயின.
இந்த மண்ணின் இந்த புத்த மேகங்கள் என்று கலையும்!
நிம்மதியும் அமைதியும் இந்த மண்ணிற்கு என்று விடியும்?
6r TES
35
அவர் தன்னுள் ஆழ்ந்தி ருநதாா. . .
"கிராமத்தில் ஒருத்தரும்
இல்லை. நீங்கள் தனிய க்
கிறியள்" இரு
அவர் எதுவும் போசவில்லை.
சற்று நேரம் கழிவின் பின் பேசி
Gα Π Π .
A
தம்பிமாரே, இந்தக் கிரா
மத்தில் கயிலாசம் என்றால் தெரியாதவர் இல்லை. அ நான்தான். இந்தக் கிராமத்
திற்கு முதன் முதல் வந்து குடி யேறியதும் நான் தான். காடா கக்கிடந்த நிலத்தைத் திருத்திக் கழனியாக்கினோம். குளம் கட் டினோம். நாமுண்டு நமது வய லுண்டு என்றிருந்தம். எல்லாம். போச்கது. கிராமம் அழிந்து மயானமாகி விட்டது. எல்லா ரும் ஓடிவிட்டார்கள். இந்தக் கிராமத்தின் ஆத்மாவே அழிந்து விட்டது" ם או
பெரியவர் இனி நீங்க இங்க இருக்க வேண்டாம். விடிந் ததும் எங்களுடன் வாருங்கள். உங்களைச் சயிக்கிலில் ஏற்றிச் சென்று அடுத்த கிராமத்தில் உங்கட் ஆட்களோடு விட்டுவிடு SADuh... . . . VK.
கயிலாசம் அவர்களை ஏறிட் டுப் பயர்த்துவிட்டுச் சிரித்தார்.
இந்த வீட்டில் முந்தாநாள் வரை "ஒருவர் இருந்தார்: நேற்று அவன்கள் மீண்டும் வத் தார்கள். சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தார். சந்தேகத்தில் சுட்டு விட்டான்கள்" w r
செத்துப்போனாரா' என மரணிக்கம் கேட்டாள்.
"செத்துப்போனார். நீங் கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்"

Page 20
அவர்கள் அவரை ஏறிட்டுப் umrtřš56Sríř.
*சொல்லுங்க பெரியவர்",
"அந்த அறைக்குள் பாருங் கள் ஒரு பிரேதம் கிடக்கிறது.
அது அவருடையது. என்னால் அவர் சடலத்தைப் புதைக்க முடியவில்லை. ஆராவது வரு
வார்களா எனப் பார்த்து இருக் கிறேன்"
இருவரும் உடல்களில் குளி ரேறியது. அவர் சுட்டிக்காட்டிய அறைக்குள் பார்த் தாாகள். ஒரு சடலத்தின் கா ல் கள் மூடிய போர்  ைவயைத் துருத்திக் கொண்டு வெளித்தெரிந்தன.
"பயப்படுகிறீர்களா
'இல்லையில்லைப் பெரிய வர். வழி நெடுக இவற்தைத் தான் பார்த்தபடி வந்தோம். நீங்க கேட்டபடி செய்யிறம்..”* என்றான் சிவராமன். சடலத் திற்குப் பயப்படுவதா? அப்படி யொரு காலம் இருந்தது. இன்று அப்படியல்ல. குண்டு வெடித்துச் சிதறிப்போன சடலத் துண்டு களை அவன் தன் கரங்களால் வாரியள்ளிக் குவித்திருக்கிறான்.
அன்றிரவு அவர்கள் பலவற் றையும் பேசிக் கொண்டார்கள். எப்படி, எப்பொழுது கண்ண யர்ந்தார்கள் என்பது அவர்களுக் குத் தெரியவில்லை. விடிந்த பிறகு துடித்துப்பதைத்து
மாணிக்கம் எழுந்து சிவராமனை
எழுப்பினான்.
**ஆட நேரமாகி விட்டது. புறப்படுவம். எங்கை பெரியவ
ரைக் காணவில்லை. J . . .
தன் கு:
'எங்கர்வது கொல்லைக்குப் போயிருப்பார். நீ வா. அத்தப் பிரேதத்தைப் புதைத்துவிட்டுப் போவம்...உ
அவர்கள் கொல்லைப் பக் கத்தில் ஆழமாகக் குழிதோண்டி duritisar.
பின்னர் சடலம் கி ட ந்த அறைக்கு வந்தார்கள். மூடியி ருந்த போர்வையை தூக்கிவிட் டுப் பார்த்தபோது..
கயிலாசம்
அங்கு செத்துக் 5t-figsstril
000000000eeeeee
Y
SY
புதிய ஆண்டுச் சந்தா
1991-ம் ஆண்டு ஜனவரி
மாதத்திலிருந்து புதிய சந்தய விபரம் பின் வருமாறு:
Dgig
தனிப் பிரதி ரூபா 1 0 - oo * ஆண்டு சந்தர் Lurr*1oô- oo
(ஆண்டுமலர் தவிர, தபாற் செலவு உட்பட) தனிப்பிரதிகள் பெற விரும்பு வோர் தகுந்த த்பாற் தலைகது அனுப்பிப்பெற்றுக்கொள்ளலாம்.
மல்லிகை
234 B காங்கேசன்துறை விதி iunrbo Lurraur). : *. *seeeeeeeeooooooos --
*
6
 
 
 
 
 

s
கற்கைநெறியாக அரங்கு நடகாக் கருத்தரங்கு பற்றிய மாணவர்கள் கருத்துரை
- க. சந்திரசேகரன்
மு. ஜெயகுமார்
எழுபதுகளின் இறுதி வருடங்களிலும் எண்டதுகளிலும் முக்கிய தசாப்தத்தில் மீட்டெடுக்கப்பட்ட தமது நாடக வடிவங்கள் சம காலத் தேவைகளைச் சித் கரிக்கும் கலை வடிவமாக மாற்றப்பட்டு வந்த அதே வேளையில் (தாசீசியஸ், சண்முகலிங்கம், நா. சுந்தர லிங்கம்) நாடகம் நடு வரன்முறையான, 'கல்விப் படைப்பாகவும் ஏற்கப்படலாயிற்று என்கிற பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்க ளின் தலைமை உரையுடன் தொடங்கப்பட்ட நாடகக் கருத்தரங்கு யூன் மாதம் வெள்ளி, சனி ஆகிய இரு தினங்களும் கைலாசபதி ஒலை அரங்கில், யாழ். பல்கலைக்கழக நுண்கலைத் துறையினரின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டது.
இக் கருத்தரங்கில் வாசிக்கப் ட்ட கட்டுரைகள் ஒரு படிமுறை ஒழுங்கில் அமைந்திருந்ததும், இடைக்கிடையே பேரா சி ரிய ர் கா சிவத்தம்பி அவர்களது விளக்கங்களும் விடயங்களை விளங்கிக் கொள்ள உதவியாக இருந்தன. "பண்பாடாக அரங்கு" என்கிற அவரது கட்டுரை, இக்கற்கை நெறிபற்றிய விரிவான ஓர் எண் , ணக் கருவை மாணவர்கள் பெற உதவியது என்றால் மிகை யாகாது. , r
கலாநிதி சுரேஷ் கன்கராஜா அவர்களால் வாசிக்கப்பட்ட *இலக்கியமாக நாடகம்' எனும் கட்டுரை எல்லாரையும் வெவ் வேறு கோணங்களில் சிந்திக்க வைத்ததுடன் கட்டுரையுடன் சபை யோரை மிக நெருக்கமாக இணைத்தது. "எந்தையும் தாயும்’ என்ற சண்முகலிங்கத்தின் நாடகம் எவ்வாறு வேறுபட்ட பார்வை பாளர் மத்தியில் துன்பியலாகவும், மகிழ்நெறியாகவும் உணரப் பட்டது என்பதை எடுத்துக் காட்டி சிந்திக்க வைத்தார்.
முதல் நிலை, இரண்டாம் நிலை பாடசாலைக் கலைத் திட் டத்தில் நாடகம் என்ற காரை. செ. சுந்தரம்பிள்ளையின் கட்டு ரையும், சிறுவர்களுக்கான நாடகம் எழுகதல், சிறுவர் நாடகத் தய்ாரிப்புப் பற்றிய குழந்தை ம சண்முகலிங்கம், கோகிலா மகேந் திரன் ஆகியோரின் கட்டுரைகளும் மாணவர்க்கு மட்டுமல்லாது அரங்கம் பயில்விக்கும் ஆசிரியர்க்கும் பயனுள்ளதாக அமைந்தது. குழந்தை ம. சண்முகலிங்கத்தின் "நாடகப் பட்டறைகள் ஒழுங்கு
37

Page 21
படுத்தும் முறைமை பற்றிய கட்டுரை இத்துறை சார்ந்தோருக்கு தடைமுறைப் பயன்பாடு கொண்டதாக அமைந்திருப்பது திரு. க. சிதம்பரநாதனின் 'மாற்றுக் கல்வியாக அரங்கு கல்வி முறைமை பற்றிய புதிய சருத்துக்களை அவையினரிடத் ஏற்படுத்தியது. அரங்கு பற்றிய அவரது சிந்தனைகள்’ வித்தியாசமானதாகக் காணப்பட்டது.
'அரங்கத் தயாரிப்பின் அம்சங்களும் அவற்றின் கல்வியியல் முக்கியத்துவமும்' என்ற திரு. நா. சுந்தரலிங்கத்தின் கட்டுரை நாடகமும் அரங்கியலும் படிக்கும் பட்டப்படிப்பு மாணவர்க்கு மிகவும் பிரயோசனமான ஒன்றாக இருந்தது. அவையினரால் எழுப்பப்பட்ட வினாக்களுக்கு பேச்சாளர்களாலும் தலைவராலும் பழக்கப்பட்ட எழுத்துப் பரிமாற்றங்கள் கருத்தரங்கின் இலக்கைத் தக்கவைத்தது. கேள்விகள் தாளில் எழுதப்பட்டு தலைவருக்கு அனுப்பப்பட்டன. விடைகளையும், விளக்கங்களையும் சம்பந்தப் பட்ட பேச்சாளர்கள் வழங்கினர்.
இறுதி நிகழ்ச்சியான "பாரம்பரியமும் நவீனத்துவமும் - எமது நாடக வளர்ச்சியில் இன்று இது ஒரு பிரச்சினையா?* எனும் தலைப்பில் மூவர் கருத்துரை வழங்கினர். நாட்டுக்கூத்து ஆய்வாளர் கலாநிதி காரை செ. சுந்தரம்பிள்ளை, கூத்துக்களின் நவீனத்துவம் பற்றியும் புதிய கூத்துக்கள் எழுதுவது பற்றியும் குறிப்புரை செய்தார். கவிஞரான பயிற்சிக் கலாசாலை ஆங்கில விரிவுரையாளரான திரு. சோ. பத்மநாதன் உலக நாடக அரங் இல் பாரம்பரியங்களுக்கு ஏற்பட்ட நவீனத்துவம் பற்றிய பின்ன சியைக் கூறி, ஈழத்து நாடக அரங்கில் பாரம்பரியம் எவ்வாறு நவீனத்துவம் அடைகிறது என்று விரிவான உரை நிகழ்த்தினார். நாடக மாணவனாகப் பயின்று பட்டம் பெற்று. நாடக ஈடுபாடு இாண்டுள்ள கந்தையா பூரீகணேசன் தன் சிந்தனையில் உதித் தவற்றை துணிச்சலுடன் சபையில் வெளிப்படுத்தியமை புதிய தொரு நாடக விமர்சனத்திற்கு வழிவகுத்தது. அரங்கு பற்றிய வரின் சிந்தனைகள் நாடக உலகுடன் ஒத்துப் போகும் தன்மை யாக இருந்தது.
குறுகிய நேரத்தில் பல கட்டுரைகள் படிக்கப்பட்டமை ஒரு மையாக இருந்தது. இக்கால இடைவெளி குறைவாக இருந்த மையே பேராசிரியர் கூறியது போல மாதவியின் பதினொராவது ஆடல் நிகழ்ச்சி போல் அமையாது போய்விட்டது. ஆயினும் கருத்தரங்கக் கம்டுரைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிட் டமை காலத்தால் செய்த உதவியாகும். இவ்வாறான கருத்தரங் குகள் எம்போன்ற மாணவரின் பார்வையை விசாலிக்கச் செய்யும் என்பதில் இரண்டு கருத்துக்கள் இருக்க நியாயமில்லை. இவை ப்ோன்ற தொடர் கருத்தரங்குகள் நடத்தப்பட வேண்டும். O
38

மலரும் நினைவுகள் - 12
A TLSLLM MSqqLALATL LAL MLLAM MLMA MAALALA LMLAAS LiiLAMS SAMMLeAASS
தீவாத்தியார்
ASML MLMLSqLA MLSMqL ALMLMLM AALLLLAM AMLSMMALMLMLSAMLMMqLM ASSLAiM LASLMALLL
- வரதர்.
முகவுரை
**தீவாத்தியார்தான் வந்து போய் விட்டாரே, இன்னும் அவருடைய கதை இருக்கிறதா' என்று சில வாசகர்கள் நினைக் கக் கூடும். (ஒரு வேளை அலுத் தும் கொள்கிறார்களே?) இந் தத் தொடர் கட்டுரைக்குத் தீ வாத்தியார்' என்ற தலைப்பு ஒரு விபத்தாகவே வந்தது!
சென்ற ஆண்டில் ஒரு நாள் மல்லிகை ஆசிரியர் வழச்கம் போல "ஏதாவது எழுதித் தாருங் கள்" எனறு கேட்டார். "என் னத்தை எழுத? ." என்று நான் இழுக்க "உங்கடை பழைய நினைவுகளை எழு துங்க ள். கவையாக இருக்கும்" என்றார் அவர். "பார்க்கலாம்" என்று சொல்லிவிட்டு நான் வந்துவிட் டேன். ஆனால் அந்தக் கணத் திலிருந்து என்னுடைய பழைய நினைவுகளை மீட்டுப் பார்க்கத் தொடங்கிவிட்டேன். முதலில் நினைவுக்கு வந்தார் "தீவாத்தி
யார்!" வேட்டி உடுத்து சேட் போட்டு, கோட்டும் போட்டுக் கொண்டு சற்றே கூனியபடி
அவர் வந்தார். அவரைப் பற்றி ஒரு சிறு கட்டுரை எழு தி க் கொடுக்கலாம் என்று தா ன் தொடங்கினேன்.
ஆனால் அந்த நினைவுகளின் ஒட்டம் தொட்டணைத்தாலும்
மணற் கேணியாயிற்று!
* இந்த "மறதிக்கார ணுடைய நினைவுகளும் தொடத் தொட ஊறிக் கொண்டேயிருக்கின்றன.
எழுத்தை நிறுத்த முடிய வில்லை. மல்லிகை ஆசிரியரோ, வாசகர்களோ ' போது ம டா சாமி என்று சலித்துக் கொள்ள வில்லை. மாறாகப் படிப்பதற் குச் சு  ைவ ய |ா க இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள், எழு துங்கள்!" உற்சாகமூட்டும் குரல் கள்தான் கேட்கின்றன. முன் பின் தெரியாத சில புதிய முகங்
களும் இப்படி ஆதரவு செய் தார்கள். - சரி. எழுதுவதற்கு இன்னும் நினைவுகள் வந்து கொண்டிருக்கின்றன்.
கட்டுரையைத் தொடரமுன் ஒரு விடயத்தை இப்போதே சொல்லிவிட வேண்டும். சிலர் நினைக்கிறார்கள், "இது வரத ருடைய வாழ்க்கை வரலாறு" என்று. அப்படியல்ல. இன்று என்னுடைய வரலாறை இந்தக் கட்டுரையில் நான் எழுதவில்லை. என்னை மையமாக வைத்துக் கொண்டு, சுமார் ஐம்பது அறு பது ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்
so

Page 22
பாணத்தின் ஒரு மூலையிலிருந் S.
மக்களின் வாழ்க்கையை, பழக்க வழக்கங்களை. அன்று நா டு இருந்த நிலைமையை ஒள்வுரு எடுத்துக்காட்ட விரும்புகிறேன். இடையிடையே என்னுடைய கருத்துக்களும்
தவிர்க்க முடியாதது.
ஒரு ஒழுங்கு முறையில்லா மல், அங்குமிங்கும் கிளைகளைப் பரப்பிக கொண்டிருக்கும் கட்டுரைக்கு இப்போதுதான் முகவுரை முளைத்திருக்கிறது.
ப்ோதும். இனி கட்டுரையைத்
தொடருங்கள்.
- வரதர்
தீவாத்தியார்
t్య
ஒன்பதாம் (S. S. C.) வகுப்பு
பொன்னாலைக்குப் பக் கத்தில் இருப்பது "மூளாய்" என்ற ராமம். "சைவப்பிரகாச வித்தியாசாலை"
என்ற ஒரு பாடசாலை இருந்:
இருக்கின்றது.
தது- இன்றும் : -
காலத்தில்
ஆனால் அந்தக்
1930 - 40 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் அந்தப் பாடசாலை
ஒரு தனிச் சிறப்போடு துலங் கிற்று.
அந்தச் சுற்று வட்டாரத்தி லிருந்த தமிழ்ப் பாடசாலை க்ள் எல்லாவற்றிலும் மூளாய்ச் ச்ைவப்பிரகாச் வித்தியாசாலை ஒரு தனிச் சிறப்போடு கொடி கட்டிப் பறந்தது.
அது ஒரு தனியார் பாட சால்ை. அதைத் தாபித்தவர் யா ர்ெ ன்று தெரியவில்லை. 1940ஆம் ஆண்டளவில் அதன் முகாமையாள்ராக, தொல்புரத் துச் சட்டத்தரணி நவரத்தினம் ன்ன்பவர் இருந்தது தெரியும். "சட்டத்தரணி என்பது மிகச் சமீபத்தில் வந்த சொல். அப்
வந்து விடுகின் றன. ஒரு எழுத்தாளனுக்கு அது
இக்
மூ ளாயி ல் ,
போது பிரக்கிரா? நவரத்தி மை என்போம். . ."
, , 6p6mrTuluář சைவப்பிரகாச வித்தியாசாலை, சாதாரணமான பாடசாலை போன்றதல்ல. அது ஒரு கல்லூரிக்குச் சமமாக இருந் தீது, வைரக் கல்வினால் கட்டப் பற்ற அழகிய, உறுதியான பெரிய மண்டபம். அதன் 52(δ புறம் சரஸ்வதி அறை (பூசை அறை) அதன் எதிரே மண்ட பத்துன் மறு கோடியில் தலைமை ஆசிரியர் அமர்ந்திருப்பதற்கான மேடை. இந்த மேட்ை, நாட கங்கள் நடத்தக்கூடிய அளவுக்கு
விசாலமானது.
இந்தப் பெரிய மண்டபத் தைத் தவிர வேறும் இரு மண்ட் பங்கள். பெரிய மண்ட்பத்தில் ஆறாம் வகுப்புத் தொடக்கம்
வரை இருந்தன. இரண்டாவது மண்டபத்தில், இர ண் டா ம் வகுப்புத் "தொடக்கம் ஐந்தாம் வகுப்புவரை இருந்தன. "சற்றுத் தள்ளியிருந்த மூன்றாவது மண்ட் பத்தில், அரிவரியும் (பாலர்
கீழ்ப்பிரிவு) முதலாம் வகுப்பும்
இருந்தன.
பாடசாலையின் முன்பக்கம்
வைரக்கல்லினால் நன்கு கட்டப்
பெற்ற கிணறு. துலா அமைப்
புடன் இருந்தது. வாசலில் இரு
பக்கமும் பூந்தோட்டம். உயர் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தனி மேசையும் கதிரையும்இன்றைக்கு நினைத்துப் lurris தாலும் ஒரு தமிழ்ப் பாடசாலை எத்தனை சிறப்புகளோடு இருந் ததை நினைக்க நெஞ்சு நிறை கிறது,
எனக்குத் தெரிய பாக்கிய நாதர்" என்பவர். அங்கே தலை மையாசிரியராக இருந்த πή. அவரும் ஒரு சாதாரண தமிழ்ப் பாடசாலையின் தலைமையாசிரி
40

யரைப் போலன்றி ஒரு கல்லூரி disir விளங்கினார். அவரும் "கோட்" அணிந்திருத்தது நினைவிருக்கி றது, அவருடைய காலத்தில் அங்கே “பெற்றோர் தின விழ7 க் கிளெல்லாம் மிகக் கோள்கல மாக நடக்கும். ஒருமுறை இலங் கைக் கல்விப் பகுதியின் வித்தி பாதிபதியாக இருந்த ஒரு வெள் ளைக்காரர் அ ந் த ப் பாடசா லைக்கு விஜயம் செய்ததும், விழா முடிந்து அவர் திரும்பிச் செல் வதற்காக மோட்டார் வண்டியில் ஏறியதும், இருபக்கமும் வரிசை யாக நின்ற மாணவர்கள் ஹிப் ஹிப் கூறே" என்று கோஷம் போட்டதும் எனக்கு நினைவிருக் கிறது.
பொன்னாலை அ. மி. பாட சாலையில் ஐந்தாம் வகுப்புவரை யுமே இருந்தது. அந்தக் க்ாலத் துக் கிராமப் பாடசாலைகளுக்கு அவ்வளவும் போதியதாய் இருந் தது. ஐந்தாம் வகுப்புக்கு வரு மு ன் ன ரே பல மாணவர்கள் ஏதோ ஒரு காரணத்தைக் கொண்டு படிப்பை நிறுத்திவிடு வார்கள். பெண் பிள்ளைகளைப் பற்றியோ சொல்லத் தேவை யில்லை. இரண்டாம் மூன்றாம் வகுப்புகள் வரை ஆண்களோடு சமானமாக எண்ணுத் தொகை யில் இருந்த பெண்கள் ஐந்தாம் வகுப்பில் மிக அருகிவிடுவார்கள். ஆறாம் வகுப்புக்குப் போவது அத்தி பூத்தது போல இருக்கும். அதற்குமேல் அனேகமான பெண் களின் படிப்பு இல்லையென்றே சொல்ல வேண்டும். ஏனென் றால் அதன் பிறகு அவர்கள் "பெரியபிள்னை" ஆகி விடுவார் கள் "பெரிய பிள்ளை ஆன பெண், திருமணம் ஆகும் வரை வீட்டுப் படலையைத் தாண்டக் கூடாது!
இன்று பாடசாலைகளில் மட்டுமன்றி விதிகளிலும் விழாக்
f
இனிலும் நிறைந்து வழியும் "பெரிய பிள்ள்ை"கன்னப் பார்க் கும் போது- ஒ, காலம் எவ்வ ளவு வேகமாக மாறுகிறது!
எங்கள் கிராமத்தில் ஐந் தாம் வகுப்புக்கு மேல் படிக்க விரும்புகிறவர்கள் மூளாய் சை. பி. வித்தியாசாலைக்குத் தான் போய்ச் சேருவார்கள்'
மூளாய்ப் பள்ளிக் கூடத்துக் குப் போகப் போகிறோம் என்ற நிலை வந்தால் எங்களுக்கு ஒரே பரபரப்பு! - ஏதோ பல்கலைக் கழகத்துக்குப் புதிதாகப் போகிற மாணவர்களின் மனநிலை.
பொன்னாலையில் நான் படித்த காலத்தில் வழமைபோல ஆண்டுக்கொரு முறை வகுப்பேற் றத் தேர்வு தடக்கும். இப்போ தையைப் போல திட்டத்தட்ட எல்லா மாணவர்களையுமே வகுப்பேற்றிவிட மாட்டார்கள். தர்வுகளும் எல்லாப் பாடசா லைகளிலும் ஒரே நாளில் தடக் ¢መnV¢g•
இன்ன திகதியில் இந்தப் பாடசாலையில் தேர்வு நடக்கு மென்று கல்வியதிகாரிகளிடத் ருத்து அறிவித்தல் வரும். அது வந்த உடனே பாடசாலை க சிறுப்பாகிவிடும். சில சமயம் ஜில் பின்னேர வகுப்புத்ளும்
டக்கும்.
தேர்வு நாளுக்கு ஒரு கிழ மைக்கு முன்பே பாடசாலைகளில் ப்டிப்பைவிட வேறு பல அ sprave கள் மும்மரமாக நடக்கு”
"தேர்வு" என்ற சொல் மிகச் சமீப காலங்களில் வழக்கத்துக்கு வந்த சுந்தமான தமிழ்ச் சொல் அதற்கு முன் அதை 'பரீட்சை என்று கெளரவமாகச் சென் ண்ார்கள்; எழுதினார்கள்.
நாங்கள் பொன்னாலையில் படித்த காலத்தில் இதே தேர்ை

Page 23
*சோதனை" என்றுதான் சொல் வோம் : .
ப்ர்டங்களைப் படிப்பித்த ஆசிரியர்களே அப்போது பரீட் சையையும் நடத்துவதில்லை, பரீட்சை நடத்துவதற்கென்று 'பரீட்சாதிகாரி" என்ற ஒரு உத்தியோகத்தர்- காற்சட்டை மேற்சட்டை, கோட், தொப்பி எல்லாம் போட்டுக் கொண்டு வருவார். இந்தப் பரீட்சாதிகாரி யையே பின்னால் "வித்தியாத
ரிசி" என்று 'தமிழ்’ப்படுத்தி னார்கள். ஆனால் நா ங் க ள் அவ  ைர *சோதனைகாரன்"
என்றே சொன்னோம்.
சோதனைக்கு ஒருகிழமைக்கு முன்பே, மாணவர்கள் எல்லாரு மாகச் சேர்ந்து பாடசாலை வளவை மிகஅழகாகத் துப்பு ரவு செய்வோம். பாடசாலைக் கட்டிடத்தையும் கூட்டிக் கழுவித் துப்புரவு செய்வோம்" வாங்கு களை த் ண் ணி ர் ஊற்றி, உரஞ்சோ உரஞ்சென்று உரஞ்சி அவற்றில் ஒராண்டு காலமாகப் படிந்திருந்த அழுக்கை அகற்று வோம். 'சிலேற்றுகளைக் கழுவி சுற்றியுள்ள மர ச் சட்டத்தை
பீங்கான் ஒட்டினால் சுரண்டிப்
புதிசாக்குவோம். *. * * : , ,
சில மாணவர்கள் ப்த்த: களைப் படித்துக் கிழித்திருப் பார்கள். அந்தப் புத்தகங்களில் பல ஒற்றைகள் இருக்காது. சில குடைய சிலேற்றுகள் உடைந் திருக்கும். உடனடியாகப் புதிய சிலேற் வாங்கிக் கொடுக்கும் வசதி அவர்களுடைய பெற் ற்ோருக்கும் இருக்காது.
இதற்காக, பக்கத்திலிருந்த மூளாய் அ. மி. பாடசாலையி லிருந்து கொஞ்ச சிலேற்றுகளும் புத்தகங்களும் சோதனை க் கென்று இரவலாக வாங்கிவரப் படும். (இதேமாதிரி அ. மிக்குச்
சொதனை வ்ரும்போது இங்கி ரூந்து அங்கே போகும்)
புத்தகங்கள் சிலேற்றுகள் இல்லாதவர்களுக்கு சோதனை யிலன்று இவை கொடுக்கப்பட்டு சோதனை முடிந்ததும் திரும்பிப் பெறப்படும். . ,8
கரும்ப்லகைக்குப் புதிதாகக் கறுப்பு ம்ை பூசப்படும். வெள் ளையடிக்கக் கூடிய சிறிய சுவர்த் துண்டுகளுக்கு வெள்ளை யும் அடிக்கப்படும்.
சோதனைகாரன் இருப்ப தற்கு நல்லதாய் ஒரு கதிரையும் மேசையும் போடப்படும். மேசை யின்மீது அழகான துணி விரிக் கப்பட்டு, அதன் மீது பூச்செண் டும் வைக்கப்படும். 8
ஒருமுறை அத்தம் மேசையில் இரண்டு மூன்று எலுமிச்சம்
பழங்களும் 'வைக்கப்பட்டிருந்
தன. “ 战。°
யாரோ ஒருவர் "அது ஏன்?
என்று ஸ்ரிசாரித்ததும், மற்றவர்
இன்றைக்கு வரும் சோதனை காரன் மூளைக் கலக் கப் பொன்னையா" மூளைக் கலக் கத்தால் அவர் ஏதும் பிழையாக நடக்காமலிருக்கத்தான் எலுமிச் சிம்பழம் வைத்திருக்கிறார்கள். எலுமிச்சம்பழ ம ன த் துக் கு மூளைக்கலக்கம் தெளிந்துவிடும்" என்று 'பதில் சொன்னதும் எனக்கு நினைவிருக்கிறது. இப் போது நினைத்துப் பார்க்கையில் சிரிப்பாக இருக்கிறது. ஆனால் அப்போது அதைச் சத்திய வாக் காக நான் நம்பினேன்!
ஒருமுறை ஒரு சோதனை காரன் ஒரு மேலட்டார் சைக்கி ளில் வந்தார். அந்த இமாட் டார் சைக்கிளுக்குச் சைட் கா" ரும் பூட்டப்பட்டிருந்தது. அதைப் புதுமையாக தாங்கள்
‘4罗

வேடிக்கை பார்த்தோம். அந்தச் செட் காருக்குள் ஒரு பெரிய கல் வைக்கப்பட்டிருந்தது. அதற் குல ஆள் இருக்காவிட்டால் குலுக்கியடிக்கும்ாம். அதற்காக கல்லைப் பாரமாக வைத்திருக் கிறார்கள். என்று 1. “விஷயம் தெரிந்த ஒருவர் எங்களுக்கு விளக்கமளித்தார், m
சோதனை நாள் வந்துவிட் டால் அது எங்களுக்கு மிக முக் கியமான நாள். எ ல் லாரும் வெள்ளையாக - சுத் த மாக உடையணிந்து, ஒழுங்கா கத் தலைசீவி, விபூதி பூசிக்கொண்டு போவோம்.
"வேதப் பாடசாலை யாக இருந்த போதிலும் நாங்கள் விபூதி பூசிக்கொண்டு போவ தற்கு ஒருபோதும் தடையிருக்க வில்லை. *
விபூதி பூ சுவது அந்தக் காலத்தில் மிக மிக முக்கியமான ஒரு விடயம். காலையில் எழுந்து காலைக் கடன் கழித்து, பல் துலக்கி, முகம் கழுவி நெற்றி யில் விபூதி பூசுவது ஒரு நாளும் தவறாத காரியம். நீறில்லா நெற்றி பாழ்' என்ற பழமொ ழியும் உண்டு; இப்போது விபூதி பூசுவர் கொகை மிகக் அருகி விட்டது. பலர் கோயிலுக்குப் போ கை யி ல் அங்கே ஐயர் கொடுக்கும் விபூதியை வாங்கி "அப்பனே முருகா" எ ன்று சொல்லி நெற்றியில் பூசிக் கொள் வதோடு கடமையை முடித்துக் கொள்கிறார்கள். m
வீட்டில் விபூதி வைத்துப் பூசுபவர்களிலும் பலர் அதை கடைகளில்தான் சுலபமா க வாங்கிக் கொள்கிறார்கள். அந் தக் காலத்தில் எல்லாரும் தேவையான விபூதியை தாங் களே தயாரித்துக் கொள்வர்.
பசுமாட்டின் சாணியை எடுத்து தன்ற்ாகப் பிசைந்து வட்டம் வட்டமாக வராட்டியாகத் தட்டி * வடைமாதிரி நடுவில் ஒரு துவாரம் போட்டு, சில நாட்கள் வெயிலில் காயவைப்பார்கள். நன்றாகக் காய்ந்தபின், வளவுக் குள் ஒரு இடத்தில் உமியைப் பரப்பி அதன் மேல் வராட்டி களை அடுக்கி, உமியால் மூடிய பின் நெருப்பு வைப்பார்கள். அநேகமாக மறுநாளே உமியெல்
லாம் எரிந்து ஒரு சாம்பல் குவி
யலாக இருக்கும். அதை ம்ெது வாகப் கிளறி உள்ளேயிருக்கும்
வராட்டிகளை எடுத்தால் அவை
நன்றாக வெத் து வெள்ள்ை வெளெரேன்று இருக்கும். அது தான் விபூதி. அதை ஒரு பானை யில் போட்டு வைத்து. அவ்வப் போதைக்குக் கொஞ்சம் கொஞ் சமாக எ டு த் து ஒரு பனை லைக் குட்டானிலோ, அல்லது 醫禮器 குடுவையிலோ போட்டு வைத்து உபயோகிப்பார்கள்.
விபூதி சுட்ட உமிச் சாம்பல் தான் காலையில் பல்விளக்க உதவும். அது கிணற்றடியில் ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கப் பட்டிருக்கும்.
விபூதிக் குட்டான் தலை வாசல் - வளையிளோ அல்லது இதன்னோலைத் தட்டியின் விளிம்பிலோ கட்டித் தொங்க விடப்பட்டிருக்கும். குட்டானில் விரல்க்ளை விட்டு சிறிது விபூதி யைக் கிள்ளி "சிவ சிவா" என்று சொல்லிக் கொண்டு நெற்றியில் பூசிக் கொண்டால் "கடவுள் வணக்கம் முடிந்துவிடும் விபூ தியை அப்பிப் பூசிக் கொண்டு சிலர் செய்கிற அக்கிரமங்களைக் கண்டதால் எனக்கு அந்த வியூ தியின் மீதும் சினம் ஏற்படுகிறது! பொன்னாலை அ. மி. பாட சாலையில் நான் ஐ ந் தாம் வகுப்பை முடித்துக் கொண்டு
43

Page 24
ஆறாம் வகுப்புப் படிப்பதற்காக
மூளாய் சைவப் unt LaFrra)and குப் போய்ச் சேர்ந்தேன். இது
1930 ஆம் ஆண்டாக இருக்கும்
எப்படி இதை இரண்டு வரி களில் மிக்ச்"சுல்பம்ாது எழுதி விட்டேனோ, அதுமாதிரி மிகச் சுலபமாக நான் ஆறாம் வகுப் பில் போய்ச் சேர்ந்துவிட்டேன். இங்கே_எனது சேர்ட்டுபிகேட் டைக் கேட்ட்தும் மறுபேச்சின்றி உடனே தந்த விட்டார்கள். அங்கே கொண்டுபோய் அதைக் கொடுத்ததும் வருக வருக என்று சேர்த்துக் கொண்டார் கள் "
இப்போது ஒரு பாடசாலை பில் ஆறாம் வகுப்பில் ஒரு மாண வரைச் சேர்ப்பதென்றால். அட்ேயப்பா! அதற்கு ஒரு தேர்வு எழுத வேண்டும். சேரும் புதிய பர்ட்சாலைக்கு ஆயிரக்கணக்கில் நன்கொடை கொடுக்க வேண்
டும்.
க்ாலம் எப்படி மாறிவிட்
أليسيه.
அந்தக் காலத்தில் புதிதாக மாணவர்களைச் சேர்ப் தென்
றால், பாடசாலைக்காரர்களுக்கு ஏதோ விருந்து கிடைத்தது மாதிரியிருக்கும். மாணவர்களை
அறிகமாகச் சேர்த்துக் கொண்
டால், ஆசிரியர்கள் தொகையை αγιο அதிகரிக்கலாம். அரசாங் கத்தின் நன்கொடையும் அதிக மாகும். பெரிய பாடசாலை பாகி நல்ல பெயர் கிடைக்கும்மாணவர்களைச் சேர்ப்பதிலும், பாடங்களைப் படிப்பிப்பதிலும் அன்றைய ஆசிரியர்களுக்கு ஒரு அக்கறையிருந்தது. இப்போது அது போய்விட்டது. ஏன்?
மாணவர்களைச் சேர்ப்பதில் மட்டுமல்ல; அவர்கள் ஒழுங்கா இப் பாடசாலைக்கு வருகிறார் சுளா என்பதிலும் ஆசிரியர்கள்
இழுத்துவந்த
கருத்தாக இருந்தார்கள். பாட சாக்ைகு வ ர T ம் ல் 'கள்ளம் படித்து" நிற்கிற மாணவர்களை அவர்களுடைய வீட்டுக்கோோய் ஆசிரியர்களை நான் அறிவேன். பாடசாவைக்கு வராமல் ஒளித்துத் திரிந்த ஒரு மாணவனை, ஆசிரியர் ஒருவர் அவன் ஒளித்திருந்த இடத்தைக் கண்டுபிடித்துப் போக, அவன் பனங்கூடல்கள், வடலிகளுக்குள் னால் தாவி ஒட, ஆசிரியரும் விடாமல் ஓடிக் க ைலத் துப் பிடித்து பாடசாலைக்குக் கொண் டுவந்து நல்ல *சாத்துப்படி" கொடுத்ததையும் நான் கண்டி ருக்கிறேன்.
மூளாய்ப் பாடசாலைக்குப் போவதென்றால் எங்களுக்கு ஏதோ பல்கலைக்கழகம் போவது போல இருக்குமென்று முன்பு குறிப்பிட்டிருந்தேன். அதற்கு முன் ஊர் ப் பாடசாசைக்கு அழுக்குப்பிடித்த ஒரு நாலுமுழ வேட்டியை மட் டு மே "யூனி போம்" ஆகக் கொண்டிருந்த தாங்கள், எட்டுமுழ வேட்டி கட்டி, மே லே சால்வையும் போர்த்திக் கொண்டு மூளாய்ப் | unrl-JF IT 606)pañ65 a'i போனோம். சால்வையை தோளிலேபோர்த்தி அதன் ஒரு தலைப்பை மீண்டும் கழுத்தைச் ప్లే கொண்டு வந்து முன்பக்க்த்தில் சொருகிக் கொள்வது ஒரு "ஸ்ரையில்
அதுவரை ஒரு சிலேற்றும் பென்சிலும், இரண்டு புத்தகங் களும் மட்டுமே. பாடசாலைக்குக் கொண்டு சென்ற நாங்கள். இப் போது - ஆறாம் வகுப்புக்கு, ஏழெட்டுக் கொப்பிகள், ஐத் தாறு புத்தகங்கள், "கொம்பாஸ்" பெட்டி, கலர்ப்பெட்டி, றோய்ய் கொப்பி, "மாப்பிங்" கொப்பி! - இவற்றையெல்லாம் அடுக்கி ஒரு பெல்ற் றினால் கட்டி அந்தப் பொதியை ஒரு பக்கத் துத்
44

தோளிலே வைத்துக் கொண்டு போவோம். பேனைத்தடி, லெற் பென்சில், அடிமட்டம் முதலிய கருவிகளையும் ஈபெல்ற்றின் பக்கத்தில் சொருகி. வைத்துக் கொள்வோம்.
தடிகளில்தான் வாழக்காய்ப்
பேனைத் எத்தனை வகை? பேனை சொருகிய பேனைத் தடிதான் நம்பர் வண். "ஜி" நிப் ச ர் வ சாதாரணம். ீத்தளைப் பேனை, வேலாயு தப் பேனை போன்ற நிப்பு களும் அருமையாக உண்டு.
பாடசாலைக்குப் போகும் போது, தோளில் இருக்கும் புத்த கக் கட்டை ஒரு கை தாங்கிக் கொள்ளும் மற்றக் கையில் ஒரு தூக்குச் சட்டி
தூக்குச் சட்டியைத் தெரி யாதவர்கள் பலர் இருக்கலாம். சிறிய வாளியைப் போல பித்தன்ளையால் செய்யப்பட்டது தூக்குச் சட்டி. வாளிக்கு அடிப் பாகம் குறுகியது. வாய்ப்பாகம் அகன்று இருக்கும் தூக்குச்சிட்
க்கு இருபக்கமும் சமமாகவே , ருக்கும். இறுக்கமானமூடியும். ளே ஒரு தட்டும் இருக்கும்.
தூக்குச் சட்டியில் மதி உணவு கொண்டு போவோம். ஏனென்றால் பாடசாலை காலை ட் மாலை இரு நேரமும் நடக் கும். மதிய உணவுக்காக ஒரு திணி நேரம் லீவு விடுவார்கள். தாங்கள் அதற்குள் வீட்டுக்குப் போய்வர இயலாது. சு மார் ஒன்றறை மைல் தூரம். னமோ கால் நடைதான். ಗ್ಲಿ' போது எல்லா மாணவர்களிட மும் ச்ைக்கில் இருக்கிறது. அப் போது  ைசக் கிள் கூட As அருமை. புத்தம்புதிய சைக்கிள் னேமோ’லைற் எல்லாம் பூட் டியது ரூபா நூற்றைம்பதுக்குள்
கருங்காலிப்
--
தான் இருக்கும். ஆனால் அப் போது அதுவே பெரிய தொகை அன்றியும் “தடக்கிறது" என்பது அப்படியொன்றும் கஷ்டமான காரியமல்ல. சிறு வயதிலிருந்தே நடையோ நடையென்று நடத்து பழக்கப்பட்ட கால்கள், மனமும் அதைப் பெரிதாக நின்னத்துக் களைத்துப் போவதில்லை!
(தொடரும்)
பேனாவும் விரல்களும்
பேனாவும் விரல்களும் u9ifiu, LostLGL fruis என்று சொன்னதால் காதலிக்கின்றன என கற்பித்துக் கொண்டேன். பேண்ாவை assurdivasar ல்பரிசித்துக் கொண்டதும், என் பேனாவுக்கு ாங்கிருந்து தான் பீறிட்டதோ உற்சாகம்
.*; * Asgpadá கொண்டவை
விலக முடியாமல் “ன்முத்துத் தவம் புரிந்தன
மெளனத் தவத்தின் சிசுக்கள் கவிதைகளாகப் பிரசவிக்கப் படும். W பேனாவும் , விரல்களும் பூரித்துப் போகும்.
அல்லையூர் தர்மினி
《5

Page 25
மகாகவி பாரதியின் மாஞ்சோலைக் குயில்?
வாகரைவாணன்
نسیسی ہیں۔
மகாகவி பாரதியின் புதுமை வாழ்க்கை, தமிழ் இலக்கியக் களஞ்சியச் சாலைக்கு அரிய செல்வங்களை அள்ளித் தந்துள்ளது. விடுதலைப் போராட்டம் வெடித்துக் கிளம்பிய அக்கால்ப் பகுதி யில் (1908 ம் ஆண்டு) வெள்ளையரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு புதுவை புகுந்த பாரதி அங்குதான் தனது புகழ்பூத்த இலக்கியங்களைப் படைத்துத் தந்தான். குயில் கூவியது, கண்ணன் குழலிசைத்தான், பாஞ்சாலி சபதம் செய்தாள், பெண் விடுதலைப் பேரிகை முழங்கியது. 泷,茹 ... "
இவை தவிர அரவிந்தரோடு அவருக்கேற்பட்ட தொடர்பு 'வேள்வித் தீ" போன்ற வேதாந்தச் சுவை மிக்க பாடல்களை எழுதத் தூண்டியது எனலாம். சிலுரின் கருத்துப்படி, இன்றைய புதுக் கவிதைக்கு அடியெடுத்துக்கொடுத்த பாரதியின் வசன கவி தையும் புதுவை மண்ணில்தான் பிறந்தது.
இப்படிப் பாரதியின் பத்தாண்டுக் காலப் புதுவை வாழ்க்கை அவனைப் பொறுத்தவரையில் அஞ்ஞாத வாசமாக் இருந்தாலும் அது தமிழுக்குக் கிடைத்த 'சுகவாசம்" என்றே சொல்ல வேண்டும்
இயற்கை வனப்புக்களால் மிக அதிகமாகவே ஈக்கப்பட்டவன் பாரதி. கடலிலே 'வல்ை இழுத்துக் கொண்டிருந்த வலைஞரின் பாடல் கேட்டு கை கொட்டி மகிழ்ந்தவன், அங்கே (புதுவையில்) அழகு கொழிக்கும் மாஞ்சேலையைக் கண்டபோது ஆனந்தத்தின் உச்சிக்கே போயிருக்க மாட்டானா என்ன?
தினமும் சோலையிலே உலாவச் சென்ற பாரதியின் காது களில் ஒரு நாள் தீஞ்சுவைப் பாடல் வந்து நுழைகின்றது. பரவ சத்தில் ஆழ்ந்த அவன் குரல் வந்த தி க், கை நோக்குகின்றான். குயில் ஒன்று கூவி மகிழ்ந்து கொண்டிருக்கிறது. மாஞ்சோலைக் குயிலின் மணிக் குரலில் கவிஞன் மயங்கிப் போகின்றான். மயக் கம் தீராத கவிஞன், மறுந்ாளும் மாஞ்சோலையை நாடுகின்றான். என்னே ஏமாற்றம். குயில் இருந்த இடத்தில் ஒரு குரங்கு. கவிஞ னின் கற்பனை வெள்ளம் கட்டறுத்துப் பாய்கின்றது. விளைவு. தமிழ் இலக்கியச் சோலைக்குள் புகுந்த தண்டலைக் குயில் ப்டிப் போர் உள்ளத்தையெல்லாம் பரவசப்படுத்திக் கொண்டே இருக் கின்றது.
6
 

பாரதி.ஒரு புன்மொழிப் புலவன்.'அக்காலத்து ஆங்கிலக் கல்வி முறையை அவன் தனது ‘சுயசரிதை” யில் கண்டித்திருந்தா லும், வேற்று மொழிகளை எக்கார்ணங்கெர்ண்டும் வெறுக்காத வன். குறிப்பாக, ஆங்கில மொழியில் அவனுக்கு அளவு கடந்த ஈடுபாடு. அத்தகையதொரு ஈடுபாட்டை அவனுக்களித்தவர்கள், அம்மொழியில் "கவிதை படைத்துச் சிறப்புப் பெற்ற கீற்ஸ், இபைரன், முதலான சீரிய கவிஞர்த {్య.
இளம் பருவத்தில்ேயே இய்ற்ன்க் எ ய், தி விட்ட கீற்ஸ் ஒரு *ரோமான்ரிக் கவிஞன். இவன் பாடிய இராக்குயில் பாட்டு
எண்டிமியோன் ஆகிய இலக்கிய்ங்க்ள் பாரதியின் இதயத்தில் பெரும் தாக்குதலை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதன் பிரதி பலிப்பே இந்தக் குயிற்பாட்டு" என்பர் அறிஞர் பலர். (க. கைலா சபதி, ஒப்பியல்இலக்கியம்) ஆனால், அறிஞர் சி. கனகசபாபதி அவ்ர்கள் 'ப்ாரதியின் குயில்பாட்டில் ஆங்கிலக் கவிஞன் கோல் ரிட்ஜின் பழைய மாலுமி" என்னும் கவின்தயின் சாயலைக் காண ல்iம் என்கின்றார்.
"இவ்விரு அறிஞரின் கருத்ைத் மறுத்துரைப்பது போல், A. : 'யாக்கைக்கு உயிர் கிட்ைத்தன்ன நட்பின் அவ்வுயிர்
வாழ்தல் அன்ன காதல் சாதல் அன்னி பிரிவறியோளே"
ன்ன்னும், நற்றிணைப் பாடல் வரிகளே பர்ர்தியின் குயில் பாட்டுக்கு மூலமாக இருந்திருக்கலாம் என்கிறார் டாக்டர் மு. வ. அவர்கள்.
****ரதியின் "குயில் பாட்டு பட்டப் பகலிலே பாவலர்க்குத் தேர்ன்றுவதாம் நெட்டைக் கனவின், நிகழ்ச்சி" எனக் குறிப்பிட்ப் :பட்டிருந்தாலும், இதன் இலக்கு அல்ல்து தத்துவப் பொருள்தான்
என்ன? இலக்கு இல்லாமல் இலக்கிய்ம் இல்லை. இதனால் இற விர்ப் புகழ் பெற்றுவிட்ட இவ்விலக்கியத்திற்கும் ஓர் இலக்கு இருந்தே ஆக வேண்டும். ஆராயு வேண்டிய விடயம் இது.
s
குயிற்பாட்டை முழுமையாகப் படித்து முடிப்பவர்கள் அது ஆறும் பொருள் காதல் என்ற முடிவுக்கே வரக் கூடும். காரணம் பாடல் முழுவ்தும் கவிஞன் அள்ளித் தெளித்திருப்பது காதல் என் னும் உணர்வு என்பது தெளிவு. எடுத்துக்காட்டுக்கு,
*காதலித்து கூடி களியுடனே வர்ழோமோ? நாதக் கனவில் தம்முயிர்ைப் போக்கோமோ?"
என்னும் கவிதை வரிகளே போதும் எனலாம்.
. . . . . " ஒரு படைப்பாளியின் எழுத்துக்களில் அவனது சொந்த வாழ்க்கை "ஒலிப்பது ஒன்று "புதிய- விடயமல்ல. வாழ்க்கையின் வெளிப்பாடு தான் இலக்கியம். "பாரதியின் படைப்புக்களிலும் அவனது வாழ்க்கையைப் பயணத்தின் சுவடுகள் தெளிவாகவே தெரிகின்றன. 4
காதல்_உணர்வால் மிக இளவயதிலேயே பாதிக்கப்பட்ட கவி ஞன் பாரதி, عة
47

Page 26
ஒன்பது வயதுப் பேதை ஒருத்தியைக் கண்டு காதல் வெறியில் கலந்த்வன் அவன். சுயசரிதையிலேயே இதனை அவன் மிக அழ காகச் சொல்லுகின்றான்.
பாரதியின் இந்தக் காதற் குரல் அவனது பல பாடல்களிலும் ஒலிப்பதைக் காணலாம்.
காலையிள நேரத்தில் - தண்ணீர் மொண்டு வருவதற்காக கன்னி அவள் சென்ற பாதையிலே காத்திருந்த பாரதி (சுயசரிகை யில்) மூன்று காதல் பற்றிப் பாடும் போது,
* பிள்ளைப் பிராயத்திலே - அவள் s பெண்மையைக் கண்டு மயங்கிவிட்டேன்"
என்று பெருமூச்சு விடுகின்றான்.
இதனைப் போலவே "அழகுத் தெய்வம்’, ‘கவிதைக் காதல்‘, "கவிதைத் தலைவி", "பெண்கள் வாழ்க்", "கண்ணன் பாட்டு’ ஆகியவற்றிலெல்லாம் பாரதியின் காதல் உணர்வு பட்டெனத் தெறிப்பதைப் பார்க்கலாம். எனவே நீண்ட காலமாகத் தனது தெஞ்சை அழுத்திக் கொண்டிருத்த திறைவேறாக் காதல் உணர் வையே, குயில்பாட்டின் கருவாகப் பாரதி கொண்டுள்ளான் என்று கொள்வதில் பொருத்தம் மிகவுண்டு.
காதலுக்கு இடையூறாகக் காணப்படும் காரணிகனையே, கவிஞன் குரங்கு, மாடு எனக் குறியீடுகளாகக் காட்டியுள்ளான் என்று கருதுவதில் தவறில்லை. s
இது தவிர, குயிற்பாட்டின் மூலமாக வேறு ஒரு பொருளைக் கூறுவாரும் உளர். அவர்களின் கூற்றுக்கு ஆதாரமாக இருப்பர பாரதிக்கு கவிதைமேல் இருந்த அளவற்ற காதல். "தமக்குத் தொழில் கவிதை" என்று தானிலத்திற்கே பறையறைந்தவன் அல் லவா அவன். எனவேதான் குயிற்பாட்டில் இடம் பெறும் குயின் பறவையை அவனது கவிதைக் காதலியாகவும், கவிதை எழுது வதற்கு இடையூறாக இருந்த காரணிகளை மாடு, குரங்குசன அவன் ### சிலர் கொள்வர். பாட்டில் இடம் பெறும் சேர நாட்டு இளவல் பாரதியே என்பது அவர் தம் கருத்து m ろ
இக் கோட்பாட்டிலும் ஒரளவு பொருத்தம் காணப்படினும், அது வலிந்தெடுத்துக் கொண்ட ஒன்றாகவே தோன்றுகின்றது.
இங்கே எடுத்துக் காட்டப்பட்ட இருவிதம் கோட்பாடுகளை பும் ஏற்றுக் கொள்ளாதவர்கள். வேதாந்தப் பொருள் பற்றியே பாரதி பாடியிருக்கிறான் என்று விளம்புபவர். அவர்களது இக் கருத்திற்குஅனுசரணையாக இருப்பது, பாட்ற் பகுதியைப் பாரதி முடிக்கும் போது, N
"வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க யாதானுஞ் சற்றே இடமிருந்தால் கூறுவரோ”* என்று அவன் எழுப்பும் கேள்வியே.
48

வேதாந்த விசாரத்தில் 'பாரதிக்கு எப்போதுமே விருப்பம்ஈடுபாடு உண்டு. அரவிந்தரோடு, புதுவையில் அவருக்கேற்பட்ட அந்நியோன்நியம் அவனது அத்வைத் சிந்தனையை ஆழப்படுத்தி யது என்பதில் ஐயமில்லை. தமது சுயசரிதையிலும் அவன் தாரா ளமாகவே வேதாந்தக் கருத்துச்களை விதைத்துச் சென்றிருக்கின் றான். எனவேதான் இவற்றையெல்லாம் நன்குணர்ந்தவர்கள் குயிற்பாட்டின் மூலம் வேதாந்தமே என்று குறிப்பிடுவர்.
அத்வைதச் சிந்தனையில் பிரமம், ஆன்மா, மாயை ஆகிய மூன்றும் முக்கிய அம்சங்கள். இதன்படி குயிற்பாட்டில் வரும் குயிலை ஜீவாத்மாவாகவும் மனிதனை (பாரதி) பரமாத்மாவாக வும் அவர்கள் கொள்வர்.
மாயை என்னும் சொல்லுக்கு வேதாந்திகள் சொல்லும் மற் றுமொரு கருத்து "அவித்தை என்பதாகும். காவியத்தில் இடம் பெறும் குரங்கும், மாடும் முறையே மாயை அவித்தை என வேதாந்திகளால் இனம் காணப்படலாம்.
இவ்வாறு பலரும் பல்வேறு தத்துவப் பொருளைக் கண்டுண ரும் வகையில் பாரதியார் படைத்துத் தந்துள்ள குயிற்பாட்டு கற்பனையின் சூழ்ச்சியாக இருப்பினும் - காலத்தால் அழிக்க முடி யாத காவியம் என்று அறுதியிட்டுர்ைக்கலாம் **** "
கிருபா நகை மாளிகை
நகை வி யாபாரம்
ஆடர் நகைகள் 22 கரட் தங்கத்தில் சிறந்த முறையில் செய்து கொடுக்கப்படும்.
333 A கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
49

Page 27
ஆரைக் குறைசொல்ல?
சோ. பத்மநாதன்
இரண்டு நாளாக இதயம் தவிக்கிறது புரண்டு படுக்கின்றேன், பொழுது புலரவில்லை. வந்த Telexஐ வாசித்த நேரம் முதல் எந்த வழியும் எனக்குத் தெரியவில்லை வீதி விளக்கு மவுனத் தவமியற்றும் கூதல் எலும்புத் துளைகள் வரை அடிக்கும் தூக்கக் கலக்கத்தில் சூசன் முணுமுணுப்பாள் மாக்றெட் - எங்கள் மகள் - பூக்குவியலாய் தொட்டிலிலே துரங்குகிறாள்! தூக்கம் எனக்கேது? கட்டிலை விட்டுக் கணப்பருகே போகின்றேன் நெஞ்சில் பழைய் நினைவு குமிழியிடும்.
அஞ்சு வருஷமோ ஆறோ இருக்கலாம் ஷெல்லடியை வாங்கிச் சிதறுண்ட வீடுகளும் - அல்லபட் டாற்றாது அகதி முகாங்கள் தொறும் பட்டினியும் நோயும் துரத்த மனை, பிள்ளை குட்டிகளோடு குடிபெயர்ந்த கூட்டத்தில் ஏதும் அறியா இளைஞர்களைப் பிடித்து மோதி உதைத்து மிதித்து வதை செய்தும் - பிள்ளை பிடித்தும் பெரிய படையமைத்தும் - கொள்ளை அடித்தும் - கொடுமை புரிபவர்கள் வந்த பொழுது, அன்னை மணங்கலங்கி "ஐயோ நான் முந்தித் தவமிருந்து முந்நூறு நாள்சுமந்து பெற்ற குஞ்சு இந்தப் பிரளுவார் கைப்படவோ! நிக்கிறியள் சும்மா!” - நெருக்குவாரப் படுத்தி, ஆமிக்ககப்படாதாழக் கிடங்கு வெட்டிச் சேமித்த பொன்னகையும், செல்லத் துரையரெட்டை எட்டுப் பரப்புநிலம் ஈடு வைத்துப் பெற்றதையும், செட்டி யொடு போட்ட சீட்டாலை வந்ததையும், சேர்த்துத் திரட்டிச் சிவராமிடம் கொடுத்து காத்திருந்து காத்திருந்து கண் பூத்த் வேளையிலே -
50
 

தந்தி வ்ர எங்கள் தவம் பலித்து விட்டதென’ சந்தி வயிரவர்க்கும் சந்நதிக்கும் அர்ச்சனைகள் பண்ணி, நாள் பார்த்துப் பயணம் தொடங்கிய பின், எண் ணி இருபது நாள் Singapore, Bankok 676örgy ஏஜென்ற் இழுத்த இழுப்புக்கெலாம் இசைந்து, சாஜென்ற் கண்ணுக்குத்_தப்பி இந்த நாட்டுக்குள் கால் வைத்த அக் கணமே கைகாகி, அவர்கள் அதன் மேல்வைத்த நீண்ட விசாரணை யெல்லாம் தேறி, சீலன் உதவியால் வேலை தேடிக் கொண்டு, t காலை முதல் இரவு வரை மாடாய் உழைத் தன்னை பட்ட கடன் தீர்த்து வருகையிலே, பாலசிங்கம் மட்டுவிலான் - என்னிடம் வந்து ரைப்பான் * மச்சான் இப் பிச்சைப் பிழைப்பு எத் தனைநாள் பிழைப்பதடா? நிச்சயமாய் இங்கு நிலைக்க விருப்பமெண்டால்
இங் கொருத்தியைக் கட்(டு) எளிதாய்க் குடியுரிமை தந்திடுவர்' என்றான் அடபாவி ஊரிலெனக்கு அத்தை மகள் இருக்க அந்நியப் பெண் ஏதுக்கு புத்தி கலங்கவில்லை போடா போ' என்றேன் நான். 'பிழைக்கத் தெரியாத பிள்ளை - இது சும்மா எழுத்துக்கு! உனக்கு குடியுரிமை வாய்த்த பின்னர் தள்ளாைம்! பெண்ணும் சம்மதிப்பாள். மச்சான் இவ் வெள்ளையர்கள் நாட்டு விபரமிது" - பாலசிங்கம் சொன்னபடி நானுமிவள் சூசனுமாய் அந்நாட்டு மின்னியக்க வண்டியிற் போய் விவாகப் பதிவு செய்தோம்!
அத்தோடு போச்சா? அவள் வேலை போம், காலை பத்து மணிக்கு நான் ஹோட்டலுக்குப் போவதுண்டு. நாடகப் பித்தெனக்கு - Eztra நடிகை அவள் பாடக னாய் என்னைச் சேர்த்தாள் குழுவொன்றில் பாரீஸ் நகரில் பவனி, படகோட்டம் சீரியஸாய்ப் போச்சு; அவளோ சிக்கென்றெனைப் பிடிக்க காரிய மெல்லாம் கடுகதியில் ஓடுது, இனி ஆரைக் குறைசொல்ல? ஆருக் கெடுத்துரைக்க? *
ப்ெதிகளை ஊருக் கெழுதும் துணிவில்லேன். பொய்யுரைகள் ஒன்றன் பின் ஒன்றாய்ப் புனைந்தெழுதிக் காலத்தை தள்ளி - கலியானம் தள்ளாத கோலத்திருந்தேன் குமுறுகின்ற நெஞ்சோடு!
முந்த நாள் வந்த Telex இன் முழுக்கருத்தும்
. சிந்தை கலக்கி எடுக்கு (து) - எழிலரசி
ம், அவள் என் அத்தை மகள்அக் கடல் தாண்டி ஆமிக் கெடுபிடிக்குத்தப்பிக் கொழும்பு வந்து வானூர்தி ஏறி வருகின்றாளாம்! அவளை நானே போய்க் கூட்டி வர வேண்டுமாம்; 'தாலி
51

Page 28
கூறையெலாம் கையில் கொடுத்திருக்கின்றேன். இனிமேல் வேறை சுணக்கம் இருக்கா தென நம்பும்தம்பி முத்து"- கைகால்கள் தந்தி அடிக்குதென்னை நம்பி வரும் எழில் முன் நானெப்படிப் போக? குகினுக்கீதெல்லாம் சொல்லி விளங்காது! பாச மகள் கண்ணில் பல்லாயிரம் கனவு! நாளை வரும் எழிலுக் கென்னதான் சொன்னாலும் ஆளை விடமாட்டாள்; அழுது புலம்பிடுவாள்! காலைப் பிடித்துக் கதறி ஞாயம் கேட்பாள் Call எடுப்பாள் எல்லாம் கொழும்புக் கறிவிப்பாள்! அப்பர் அறிஞ்சால் அரிவாள் எடுப்பார்! நான் இப்ப என்ன செய்ய? இயலும் வழி சொல்லுங்கோ!
ஆத்தை மகள்_வந்தென் நித்திரையும் இல்லை;
வி கவர்வாளோ!
இனி நிம்மதியும் கூட இல்லை!
நன்றி கூறுகின்றேன்
மல்லிகையின் ஜீவா தமிழ் “*茱
மாண்புடனே, இன்னும் பலகாலம் வாழ்ந்திட என் வாழ்த்துக்கள்!
அன்புடன் -வரதர்
66 வயதிலும் நீங்கள் எண் ணத்திலும் செயலிலும் மாத்தி ரமின்றி உருவத்திலும் கூட இளமைதான். அதுதான் உங் களை இந்தக் காலகட்டத்திலும் துடிப்புடன் செயலாற்ற வைக் கிறது.
66 வருடங்களில் நீங்கள் சாதித்தவை அதிகம். இன்னமும் எவ்வளவோ சாதிக்கும் மனத் தி ட ம் உங்களிடம் உள்ளது. இலக்கியப் படைப்புகள் முதல் சுயசரிதம் வரை எவ்வளவோ எதிர்பார்க்கிறோம். நிச்சயம் நிறைவேற்றுவீர்கள் என்ற நம் பிக்கை உண்டு.
இந்த இனிய தினத்தில் என தும் எனது குடும்பத்தினரதும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
愿2
இன்னும் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்து இலக் கியப் பணி புரிவதுடன் நண்பர் களிடையே உறவுப் பாலமாக வும் விளங்க என் வாழ்த்துக்கள்.
டாக்டர் எம். கே. முருகானந்தன்
27 - 8 - 93 ஞாயிறு அன்று எனது 66 வது பிறந்த தினத்தை யொட்டி எனக்கு நல்லாசிகள் கூறி, வாழ்த்து மடல்கள், கடி கங்கள் அனுப்பிய நெஞ்சுக்கு நெருக்கமான நண்பர்களுக்கும், நேரில் வந்து சந்தித்து வாழ்த் துக் கூறி எனது இதயத்தைக் குளிரவைத்த அ ன் புள் ள ம் கொண்டவர்களுக்கும், அதே நாள் மாலை எனது நட்பைக் கனம் பண்ண என்னுடன் கே நீர் அருந்தி எனது இலக்கிய உழைப் பைக் கெளரவித்த மனசுக்கினிய இலக்கிய நெஞ்சங்களுக்கு எனது இதயங் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
இதய சுத்தியுடனும் நெஞ் சக் கனிவுடனும் வாழ்த்தும் வாழ்த்துக்கள் ஒருவனது வாழ் வைச் செம்மைப்படுத்தும்.
-டொமினிக் ஜீவய
*

கேள்வி கேட்பதே ஒரு கலை. அதி லும் புதுப் புதுக் கேள்விகள் கேட்பது அறிவு வளர்ச்சிக்கு உகந்ததாகும். பல ராலும் விரும்பிப் படிக்கப்படுவது தூண் டில் பகுதியாகும். எனவே சுவையான, இலக்கியத் தரமான, சிந்திக்கத்றக்க வையான கேள்விகளைக் கேளுங்கள், உங்களுடைய உண்மையான தேட ல் முயற்சியை மல்லிகை மூலம் கேட்க முனையுங்கள், ஏனெனில் ந ர னு ம் தேடல் முயற்சியிலேயே ஈடுபட்டு வரு கின்றேன். இங்கு உபதேசம் அல்ல நோக்கம். அறிதலே அறிந்து தெரிந்து தெளிந்து கொள்வதே அடிப்படைக் கருத்தாகும். இளந் தலைமுறையினர் இத்தத் தளத்தை நன்கு பயன் படுத் தலாம். இதனால் நான் படித்த, சிந் தித்த, அனுபவித்த, உணர்ந்த சகல வற்றையும் உங்க ளு டன் பகிர்ந்து
கொள்ள விரும்புகின்றேன்.
- டொமினிக் ஜீவா
து கண்டில்
சி அண்மையில் ஆரம்பிக்கப் பட்ட "தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் கடந்த கால்ங்களை விட, ஒரு முன்னேற்றமான செயல்பாடு என நான் நினைக் கின்றேன். இது பற்றி தங்களின் கருத்து என்ன?
எஸ். குணேஸ்வரன் கெருடாவில்
நிச்சயமாகப் பெருமைப்பட லாம், நமது எழுத்தாளர்கள், முன்னரெல்லாம் இலக்கியக் கூட் படங்கள் நடத்துவதற்கு மற்ற வர்களின் மண் ட ப ங் க  ைள இரந்து வாங்க வேண்டி இருந் தது. இன்றோ நமக்கென ஒரு மண்டபம் இருக்கிறது. சிென்ன்ை யில் எழுத்தாளர்களுக்கெனத் தனியாக ஒரு கட்டிடம் இல்லை.
姊3
கொழும்பிலும் இல்லை. யாழ்ப் பாணத்தில் எழுத்தாளர்களுக் கென ஓர் இல் இடம் உண்டு. இதை முன்னேற்றம் என க்
கொள்ளலாம் அல்லவா?
O நீங்கள்சோஷலிஸவாதிதான்
என்பதை முழுமையாக ஏற் மையாக ஏற்றுக் கொள்ளுகிறீர் களா? அப்படியானால் சோவியத் யூனியனின் சோஷலிசம் வீழ்ச்சி கண்ட நிலையில் உங்களது நம் பிக்கையில் ஏதாவது மாறுபாடு aanrunt?
என். சிவநேசன் பாழ். பல்கலைக் கழகம்.
உலக முதலாளித்துவ அதீத வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது சோஷலிஸம் ஒரு சிறு குழந்தை. அதன் வயது 70. ஒரு மாபெ

Page 29
ரும் தத்துவத்தை நடைமுறைப் படுத்தும்போது சில ರ್o? பின்னடை வுகள் ஏ ற் படுவது இயல்பானதே மார்க்ஸிஸத்தில் ஆழமான நம்பிக்கை கொண்ட வன நான். தோல்விகளைக் கண்டு மனம்  ெக லிப் ப வன்
மார்க்ஸிஸவாதியாக இருக்கத் தகுதியற்றவன். மனுக் *ಸ್ಥೆ காலம் காலமாகச் சிந்தித்து
வநது தனது விடுதலைத்
வத்திற்கு ஒரு விஞ்ஞான శి மைப்புத் தந்தவரே மார்க்ஸ். 70 ஆண்டுகள் ஒரு பெரிய கால மல்ல. ரஷ்யாவில் அத்தத்துவம் நடைமுறையில் பின்னடைவு கண்டுள்ளது. அது உலகத்துத் தோல்வியல்ல; த த் துவத்தின் தோல்வியுமல்ல. நாளை பார்த் துக கொண்டே இருங்கள். அத் தத்துவத்தின் வெற்றியை வேறு வழியில் உணர்ந்து கொள்ளலாம்
O இந்தியாவில் இன்று பெரும்
பிரச்சினைகளை உருவாக்கி வரும் இந்துத் தத்துவம் அந் நாட்டில் வெற்றி கொள்ளுமா
uent Goiiu' unrù. ம. சுசீந்திரன்
எத்தனையோ அந்நிய தத்து வங்களையெல்லாம் உள்வாங்கிச் சீரணித்து, தனது தனித்துவத் தைப் பேணிவரும் அந் நாட்டில் இன்று மதத்தின் பெயரால் அரசியல் அதிகாரப் போட்டி நடைபெறுகிறது. மதத்தை முன் நிறுத்தி அரசு ஆதிக்கம் பெற நிலப் பிரபுத்துவப் பிற்போக்குச் சக்திகள் முயன்று முன் நிற்கின் றன். மத வெறிக் கோஷங்கள் உடனடி உ ண ர்ச் சி க  ைள த் தூண்டிவிடலாம். அதனா ல் தொடர்ந்து உண்மையான அரசி யல் நடத்த முடியாது.
0 இந்தக் கஷ்டமான கால கட்டத்தில் மல்லிகையின் பொருளாதார நிலை எப்படி
உள்ளது? யாராவது உதவுகின்
1,601 π 2
சரசாலை, triu. F ö BJ 6ör
மல்லிகை ஆரம்பித்த காலத்
திலிருந்து இந்தக் கேள்விழி துதான் வந்துள்ளது. அந்த
6.
காலத்திலிருந்தே இந்த ணின் இ லக் கியத் திற்காகத தெருத் தெருவாக இலக்கியப் பிச்சை எடுத்து வருபவன் த* எனக்கென்றும், மல்லிகைக்கென வும் நான் நீட்டிய கரங்களில் நிச்ச்ை தர எத்தனையோ வி நெஞ்சங்கள் இந்த மண்ணி
ண்டு, இந்தச்"சந்தர்ப்பத்தில் அந்த அன்பு உள்ளங்களை மன இல்" எண் ண்ணி அவர்களுக்குத் தலை வணங்குகின்றேன்.
O LIT Gofua5air கா ன ல்"
நாவல் கடைகளில் கிடைக் காமல் பல பல்கலைக் கழகத்து மாணவர்கள் சிரமப்படுகின்றனர் அந்நாவல் கிடைக்க வழி என்ன? ஆர். மகேந்திரன்
என்னிடமும் பலர் வந்து அலைகின்றனர். 'கானல் நாவல் தமிழ் நாட்டிலிருந்து வெளிவந்த நூல். இங்கு இன்றையத் தேவை கருதி "மறு பதிப்பை இங்கு வெளியிடுவதுதான் சுலபமான வழி. பூப்ாலசிங்கம் புத்தக சாலையினர் இலங்கைப் பதிப்பை வெளியிட உள்ளனர். கூடிய சீக் கிரம் கானல் இங்கு கிடைக்கும்,
கோப்பாய்,
9 புலம் பெயர்ந்தவர்கள் தாங்
கள் வாழ்ந்து வரும் சூழ் நிலை, பிரச்சினைகளை மையக் கருத்தாகக் கொள்ளாமல் தமது ஊர்ப் பிரலாபங்களையே வெளி யிடுகின்றனரே, இது தமிழ் வளர்ச்சிக்கு உதவுமா?
உரும்பிராய், எம். என். மோகன்
ஆரம்ப காலங்களில் தங்க ளது சொந்த உணர்வுகளைத்
54

தமது படைப்புகளில் இனி படுத்தும் இவர்கள் காலப்போக கில் தத்தமது சூழலின் தாக் கத்தால் பண்படுத்தப்பட்டு, தமி
ல் ந ல் ல படைப்புக்களைத திருவார்கள் என நம்புகின்றேன்
e இப்பொழுது வளர்ந்துவரும
தமிழக எழுத்தாளர்களில் எதிர்காலத்துக்குரிய ப ை- பு பாளி ஒருவரின் பெயரைச்
சொல்ல முடியுமா? கண்டி,
தோப்பில் முகம்மது மீரான், பிரபல எழுத்தா ளர் கல்தி" யை நேரில் பார்த் திருக்கிறீர்களா? பேசியிருக்கிறீர்
தன்னாகம்,
இரண்டு தடவைகள் நேரில் பார் த் திரு க் கின்றேன். ஒரு தடவை சிறிது நேரம் கதைத்து முள்ளேன். is த டா னிய லி ன் "கானல்" நாவலை இன்று பலரும் தேடிப் பார்க்கிறார்களே இறக் ததின் பின்னர்தான் ஒரு 6) L-ti ாளியின் படைப்புகளுக்கு இக் தனை மரியாதையா? உயிருடன் இருக்கும்போதே அவரை க் கெளரவித்திருக்கலாமே.
க. இராசதுரை ஆனைக்கோட்டை
தமிழ் இனத்தின் தலைவிதி இது. இன்று பலர் என்னிடமே கூறியிருக்கிறார்கள். உயிருடன் இருக்கும்போது அவருடன் ஒரு தடவை கூடப் பேசிப் பழகவில் லையே என மன ஆதங்கப்படு கி ன் ற என ர். படைப்பாளியின் பெருமையே இதுதான். கலை ன் மறையலாம். அவனது ப்டைப்புக்கள் காலஞ் செல்லச்
க. கணேஷ்
sTo. ay gin' Grof 667
செல்ல புது, 'மெ ரு குட ன்
மிளிரும். ܀ܪ f. ܝܿܢ܃ ܼ ܼ
0 ஈழத்துத் தமிழ் இலக்கியம்
சர்வதேச அ ந் ஸ் GoLupiunt?, த ள து ப அரியாலை, எஸ். ஜேக்கப்
நிச்சயமாக சர்வதேச அங்கீ காரம் பெறும் ஒருநாள். அதற் காக நாம் நிறை ய விவை கொடுத்தாக வேண்டும். எழுத் தாளா அ  ைன வ ரும் ஒன்று திரண்டு ஒரு பத்து வருஷங் ள் அசுரத்தனமாக உழைக்க வே ண் டும். சுய விமரிசனம் செய்து கொள்ள வேண்டும். கோஷ்டி மனப்பான்மையைத் தவிர்த்து தரமானதைப் படைக்க தங்களது சக் தி க் குட் பட்ட அலனத்தையும் செய்ய வேண் டும். தமிழகத்தை முன்னோடி யாகக கொள்ளாமல் நமது மண் க்ணின் தனித்துவத்தை இ ன ங் கண்டு அ த ன து ஆத்மாவை தமது படைப்புக்களில் வெளிப் படுத்த வேண்டும். அத்தனை ஆற்றல் உள்ளவர்கள் இங்கு உள்ளார்கள். எனவே எனக்கு அதில் நம்பிக்கையுமுண்டு. ஓ ! இந்தச் சமுதாயம் பெண்
களை இன்னமும் அடிமைத் தனமாகவே நடத்துகின்றது. இதிலிருந்து விடுபடுவதற்கு வழி வகைகள் என்ன? .
உடுவில், எம் இந்துமதி
ஆண் ஆதிக் கச் சமூக அமைப்பே முதல் , காரணம். பெண்கள் அனைவரும் சகலவித மான அடக்கு முறைகளிலும்
Lవుగావ உலகில் சம்த்துவம் 'நில்வ்ாது. சோஷலிசம் வெறும் கனவாகவே முடியும். இன்று உலகம் முழு வதும் பெண் விடுதலை உணர்வு பிரவாகமிட்டுப் பொங் கி ப் பெருகி வருகின்றது. மார்ச் 8 என்ற திகதியே உலகு தழுவிய
பெண் விடுதலைத் தினத்தையே குறிப்பிடுகின்றது. உலகின் éFfl,
5 i.

Page 30
பாதிக்குரியவரான பெண்கள் அனைவரும் சகல தளைகளிலு மிருந்து விடுதலை பெறுவதற் கான போராட்டம் அனைத்துக் கட்டங்களிலும்  ெவ டி த் து க் கிளம்புகின்றது. பொருளாதார விடுதலையுடன் சம்பந்தப்பட் டது, பெண்; விடுதலை. எனவே பொருளாதார ரீதியாகப் பெண் தனது காலில் நிற்கப் பழகிக் கொள்ள வேண்டும். அத்துடன் பெண்களுக்கு உயர் கல்வி அதி முக்கியம். அரசியல் அதிகாரம் தேவை. நமது மண்ணில் காலங் காலமாகப் பெண்களுக்கு மூத் தோரால் போதிக்கப்பட்டு வரும் பெண்கள் சம்பந்தப்பட்ட அச் சம், மடம், நாணம், பயிர்ப்பு போதனைகள் குப்பைக் கூடைக் குள் வீச வேண்டிய தத்துவம். ஆணுக்கொரு நீதி, பெண்ணுக் கொரு நீதி என்ற சித்தாந்தமே இல்லாதொழிக்கப்படவேண்டும். வளர்ந்து வரும் பெண் விடுதலை வேட்கை நிச்சயம் வெற்றிவாகை சூடும் என உறுதியாக நம்புகின் றேன். ஏனெனில் எதிர்கால சோஷலிஸ் சமூக அ  ைம ப் பு இந்த உலகி ல் நடைமுறைப் படுத்தப்படும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவன் நான்.
a பிரபல ஆங்கில விமர்சகர் ஏ. ஜே. கனகரட்னாவை எப் பொழுது சந்தித்தீர்கள்?
சுன்னாகம், எஸ். பரஞ்சோதி
1958 ல் சரஸ்வதியில் எனது சிறுகதை ஒன்று "சிலுவை' என்ற பெயரில் பிரசுரமாகியிருந் தது. அதை நண்பர் ஏ. ஜே. படித்திருந்தார் போலும். அவ ருடன் கூடப் படிப்பிக்கும் ஆசி ரியர் செல்வரத்தினம் என்பவர் எனது நண்பர். அவ  ைர யு ம் அழைந்துக் கொண்டு வந்தார். ஒரு சனிக்கிழமை நாள். சா யங் காலை நேரம். நான் அப்பொ
ழுது தொழில் செய்து கொண் டிருந்த கஸ்தூரியார் வீதியி லுள்ள கடைக்கு வந்தது இன்
னமும் என க் கு ஞாபகத்தில் உள்ளது.
9 சமீப காலமாக நல்ல சிறு
கதைகள் ஒன்றைக் கூடப் படிக்க முடியவில்லையே, என்ன காரணம்?
கோப்பாய், ப. ரமணன்
ஆழமாக மனந் திறந்து எழு தப் பலர் பின் நிற்கின்றனர். பிரசுரத்திற்கென வரும் கதை க்ள் சும்மா ஏனோ தானோ என்கின்ற ரீதியில் வருகின்ற னவே தவிர, மனசைத் தொடும் படியாக, நின்று நிலைக்கத் தக் கவையாக ஒன்றுமே அமைய வில்லை. படைப்பாளிகள் மன ஒறுத்தலைத் தவிர்த்து எழுதி னால்தான் நல்ல படைப்புக்கள் மலர முடியும்.
இச் சஞ்சிகை 234 பி, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம் முகவரியில் வசிப்பவரும், ஆசிரியரும், வெளியிடுபவருமான டொமினிக்
ஜீவா அவர்களினால் "மல்லிகைப் பந்தல்"
பேற்றது. அட்டை
56
அச்சகத்தில் அச்சிடப்
பாழ். புனித வனன் கத்தோலிக்க அச்சகம்.

ESTATF SUPPLIERS COMMISSION AGENTS
VARIETIES OF CONSUMER GOODS OLMAN GOODS
TIN FOODS
GRANS
ఆuశీ
THE EARLEST SUPPLERS FOR ALL YOUR
NEEDS Wholesale & Retail
Dia 26587
E. SITAMPALAM & SONS.
223, FIFTH CHRoss STREET,

Page 31
ইষ্ট Matakai Magister
 

id og a Norwig Paper que G, P. O. Sri Lanka
*轟
Timbor Plywood & Kempas