கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1983.06

Page 1

|----+---+-========

Page 2
செளகரியமான பிரயாணத்திற்கு
மமுகின்றிச் சொகுசா ܚ
*** بع తో 《ö Գ. * Jafna Colomb*
ータ
9.
டிக்கட் கிடைக்குமிடங்கள் :
செல்வராஜா அன் கம்பெனி 204, காஸ் வேக்ஸ் ஸ்ரீட், கொழும்பு-11.
Tophone : 32107
செல்வராஜா அன் பிறதர்ஸ்
37, இஸ்தூரியார் விதி, யாழ்ப்பாணம்.
Tophone : 23517.
 

"ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியினைய கலைக்ளில் உள்ள்ம் ஈடுபட்டென்றும் நடப்பவர்-பிறர் சனநிலை கண்டு துள்ளுவார்"
"Malikai' Progressive Monthly Magazine 17 ஜூன் - 1983
19 வது ஆண்டு மலர் தயாராகின்றது
பத்தொன்பதாவது ஆண்டு மலர் தயாரிப்புச் சம்பந்தமான சகல வேலைகளையும் ஆரம்பித்து விட்டோம். கட்டம் கட்டமாக அதன் வேலைகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. , '
மல்லிகையைத் தொடர்ந்து நேசிக்கும் இலக்கிய நெஞ்சங்க்ள் அதன் ஒவ்வொரு பக்கத்தையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். மலர் வெளிவந்த பின்னர் குற்றங் குறை சொல்லிக் கொண்டிருப்பதில் எவ்வித பிரயே 1 சனமுமில்லை. அப் படிக் குறை கூற முயற்சிப்பவர்கள் தத்தமது கையாலாகாத தனத்தையே விமரிசிப்பவர்கள் என்ற நிலைமைக்கே ஆளாவார்கள்எனவே சகலரையும் எம்முடன் ஒத்துழைக்கக் கோருகின்ருேம்.
நல்ல மனம் படைத்த - இப்படியான இலக்கிய முயற்சிக ளுக்கு இயல்பாகவே உதவ வேண்டுமென்ற உயர் மனப்பான்மை படைத்த-வர்த்தகப் பிரமுகர்கள் நம்மிடையே இல்லாமல் இல்லை. இவர்களை அணுகி இவர்களது ஆதரவைக் கேட்டால் நிச்சயம்ாக மல்லிகை போன்ற இதழ்களுக்கு விளம்பரம் தரத் தயங்க மாட் டார்கள். நண்பர்கள் இதையும் க வ ன த் தி ல் வைத்திருப்பது நல்லது. r
எல்லாரும் சேர்ந்து ஒரு நல்ல இலக்கிய அறுவடையை மலர் மூலம் சாதிப்போம்.
சென்ற இதழ் பேராசிரியரின் சிறப்பிதழாக மலர்ந்ததைப் பலரும் அறிவீர்கள். இந்த மலரைப் பற்றிப் பல்வேறு செய்தி களில் தகவல்கள் அடிபட்டதைத் தொடர்ந்து எக்கச் சக்கமாகச் சிறப்பிதழ் விற்பனையாகியது, இதில் விசித்திரம் என்னவென்றல் முன்பின் மல்லிகையைப் பார்த்திருக்காதவர்கள் கூட, அந்த ச் சிறப்பிதழ் அவசியம் தேவையென்று அலுவலகத்திற்குப் படை யெடுத்திருந்தனர்.

Page 3
**
பேராசிரியர் கைலாசபதி அவர்களைப் பற்றி உதிரி உதிரியா கக் கருத்துக்கள் வெளிவந்திருக்கின்றனவே தவிர, இப்படி ஒட்டு மொத்தமாகக் கூட்டுக் கட்டுரைகள் மல்லிகையில் மாத்திரம்தான் வெளிவந்துள்ளன. எனவே வருங்காலத்துக்கெனச் சேமித் து வைக்க வேண்டிய தேவை காரணமாகவே சிறப்பிதழைத் தேடிப் பெற்றுக் கொள்ளுகின்ருேம்" எனச் சிலர் காரணம் கேட்டபோது சொன்னர்கள்.
தேடிவந்த எல்லோருடைய விருப்பத்தையும் எம்மால் பூர்த்தி செய்துவிட முடியவில்லை. குறிப்பாக உயர் கல்வி கற்கும் மாணவ, மாணவியருக்கு எம்மிடம் இருந்த சில பிரதிகளைத் தந்துதவினுேம், வேறு சிலருக்கு உதவ முடியவில்லை. .
காரணம் இலட்சக் கணக்கான பிரதிகளை அச்சிட்டு விநியோ கிக்கும் சஞ்சிகையல்ல, மல்லிகை. குறிப்பிடத்தக்க பிரதிகளே மாதா மாதம் அச்சிடப்படுகின்றன. எனவே திடீரென சிறப்பிதழ் அபிமானிகள் பெருகி, அவர்கள் அத்தனை பேர்களினதும் திடீர் ஆதரவை எம்மால் பூர்த்தி செய்துவிட முடியாது. இது நமக்குச் சாத்தியமுமல்ல
உண்மையாக ஈழத்து இலக்கியத்தில் அபிமானமும் அக்கறை யும் உள்ள தேடல் முயற்சி கொண்டவர்களைத்தான் நாமும் தேடிக் கொண்டிருக்கின்ருேம். அவர்களைச் சென்றடைவதில்தான் மல்லிகையும் பெருமைப்படுகின்றது. இதை விடுத்து, படி ப் பு நோக்கமாகவும் இலக்கியத் தேடல் உணர்வு சம்பந்தமற்ற வேறு பல காரணங்களுக்காகவும் தொட்டந் தொட்டமாக மல்லிகை யைப் பயன்படுத்தி தமது தற்காலிக தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள எம்மை வந்தணுகினல் நிச்சயமாகச் சொல்லுகின்ருேம்: முடிவில் இப்படியானவர்கள் ஏமாறவே செய்வார்கள் - இதற்கு நாம் பொறுப்பாளிகளல்லர்!
வேறு சிலர் இருக்கின்றனர், தம்து சில தேவைகளுக்காக இருந்து விட்டு வந்து பழைய பிரதிகளைத் தேடித் தரும்படி கோடி கின்றனர். உண்மையான இலக்கிய ஆர்வலர்கள் என்ருல் அவர் களை இனங் கண்டு அவர்களுக்கு எம்மால் இயன்றவரை ஒத்து ழைப்புக் கொடுக்கின்ருேம். எம்மைப் பயன்படுத்தலாம் என நம்பி வருபவர்களுடன் நாம் என்றுமே ஒத்துழைக்கத் தயாராக இல்லை. இதை நம்பி அவர்கள் நம்மை அணுகவும் கூடாது
ஆர்வலர்களும் சந்தா மூலம் தம்மை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும், சும்மா வேலை மிணைக்கெட்டவர்கள் ஏதோ பொழுது போக்குவதற்காக இருந்து கொண்டு காலத்தை ஒட்டி நடத்தும் சஞ்சிகையல்ல, மல்லிகை, அது ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே அதற்கொரு நோக்கமுண்டு; அதற்கொரு திட்டமுண்டு அதற்கொரு இலக்கியக் கோட்பாடுண்டு!
இதைப் புரிந்து கொண்டு எம்முடன் துணையாக வழி நடப்ப வர்களுடன்தான் நாமும் தோழமை பூண்டு சக பிரயாணிகளாகப் பயணஞ் செய்வோம். அதனல் எமது கருத்தையே தமது கருத் தாகக் கொண்டிருக்க வேண்டும் என நாம் அவர்களிடம் எதிர் பார்க்கவில்லை. சேர்ந்து செல்லும் பிரயாணத்தில் பரஸ்பர நேர்மை இருக்க வேண்டும்; பரஸ்பரம் விட்டுக் கொடுக்கும் மனப் பான்மையிருக்க வேண்டும்.
2

- இப்படியானவர்கள் ஒருசில ஆயிரம் பேர்களே போதும். இப்படிப்பட்டவர்களை நம்பித்தான் மல்லிகை இதுவரை தனது பயணத்வைத் தொடர்ந்து நடத்துகின்றது.
குறிப்பிடத்தக்க இந்தக் குழுவினருடன் தங்களையும் ஓர் அங்க
மாக - சந்தாதாரராக --
சேர்ந்து
கொள்பவர்களுக்குத்தான்
என்றுமே முதலிடமுண்டு. அவர்களது இல்லங்களைத் தேடித்தான்
மல்லிகை தொடர்ந்து வரும்.
தற்காலிகத் தேவை கருதி
மல்லிகையை அணுகுபவர்களை
நாமும் தற்காலிகமானவர்களாகவே கருதிச் செயல்படுவோம் என்
பதை மிகத் தெளிவாகவே விரும்புகின்ருேம்.
ܗܝ
இந்தச் சந்தர்ப்பத்தில் விொல்லிவைக்க
- ஆசிரியர்
பெருமைப்படுகின்றேம்
ஈழமேகம் ஜனுப் பக்கீர்த்தம்பி அவர்களுக்குச் சென்ற ஜூன் மாதம் சம்மாந்துறையில் அவரது சேவையைப் பாராட்டி வை"
விழா நடைபெற்றது. அவ்விழாவில் அவருக்கு பட்டத்தையும் உவந்தளித்தனர் நூலொன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
நீடூழி வாழ்க ஈழமேகம்!
வாழ்த்துகின்றேம்
இளங் கவிஞர் முல்ளையூரான் அவர்களுக்கும் செல்வி நாகேஸ் வரிக்கும் சென்ற மே மாதம் திருமணம் வெகு சிறப்பாக ஒட்டு சுட்டான் சிவனலயத்தில் நடைபெற்றது. மணமக்கள் சீரும் சிறப்பும் பெற்று நீடூழி வாழ்க என மல்லிகை வாழ்த்துகின்றது.
"நாவலர்" என்ற "ஈழமேகம்" எழுதிய
மக்கள்,
புதிய தலைமுறை எழுத்தா ளரும், இம் மாதம் சிரித்திரன் வெளிபீடாக வந்த "கொடுத்தல்" என்ற சிறுகதைத் தொகுதியின் ஆசிரியருமான சுதாராஜ் அவர் களுக்கும் செல்வி தங்கா அவர் களுக்கும் இம்மாத ஆரம்பத்தில் சிறப்பாக திருமணம் கொழும்பில் நடைபெற்றது.
புதுமணத் தம்பதிகள் இலக் கியத்தில் உருவமும் உள்ளடக் கமும் போல இணைந்து வாழ வேண்டுமென மல்லிகை சார்டாக வாழ்த்துகின்ருேம்.
கொழும்பில் ம்ாதக் கடைசியில் மல் லி கை ஆசிரியருடன் தொடர்பு கொள்பவர்களுக்கு தொலைபேசி எண்: 546028.
surfards as dualf dr Boaraph

Page 4
நீதிச் சுதந்திரத்திற்கு ஆபத்து
சில நாட்களுக்கு முன்னர் கொழும்பு மாநகரில் இந்த நாட் டில் இதுவரையுமே நடந்திராத பாரதூரமான சம்பவமொன்று நடைபெற்று முடிந்தது.
இந்தத் தேசத்தின் மிக உயர்ந்த நீதிபீடத்தை அலங்கரிப்ப வர்களான உயர் நீதி மன்ற நீதியரசர்களின் வீட்டுக்கு முன்னுல் திட்டமிட்டுக் காடையர் கோஷ்டியொன்று வாகனங்களில் வந்து உயர் நீதி மன்ற நீதியரசர்களின் தீர்ப்பை எதிர்த்துக் கூச்சல் போட் டதுடன் சுலோக அட்டைகளையும் தாங்கி வந்து அச்சுறுத்தி விட்டுக் கலைந்து சென்றுள்ளனர். '. A.
இப் படுமோசமான நீதிக்கான பயமுறுத்தல் செயலை நாம் மிக மிக வன்மையாகக் கண்டிக்கின்ருேம். இந்தச் சம்பவத்தை இந்த நாட்டின் நீதித் துறைக்கே விடுக்கப்பட்ட சவாலாக ஏற்றுக் காண்டு சம்பந்தப்பட்டவர்களை - அவர்கள் யாராக இருந்தா லும் எவராக இருந்தாலும் கூட- விசாரிப்பதுடன் குற்றவாளிகளை அம்பலப்படுத்தி அவர்களுக்குத் தகுந்த தண்டனை தரவேண்டும் என அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்ளுகின்ருேம்.
கடந்த ம்ார்ச் 8 - ந் திகதி கொள்ளுப்பிட்டி பொலிஸாரினுல் தம்க்கிழைக்கப்பட்ட அநீதிச் செயலுக்கு மனித உரிமை மீறல் அடிப்படையில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார் பூரீமதி விவியன் குணவர்த்தன.
அக் குற்றச் சாட்டில் ஒன்றை ஏற்றுக் கொண்ட உயர் நீதி ம்ன்ற நீதியரசர்கள் விவியனுக்கு நஷ்டயீடு வழங்குமாறு தீர்ப் பளித்தனர். - V− - - í
இந்தத் தீர்ப்பைக் கண்டிக்கும் தோரணையில்தான் ம்ேற்படி கோஷ்டியினர் வாகனங்களில் வந்து நீதியரசர் வீடுகளுக்கு முன் ளுல் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். r
சம்ாதானத்தைப் பயமுறுத்தும் சம்பவங்கன் பல நடந்துள்ளன. குண்டர் கோஷ்டியினர் ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்துக் கடைசியில் ன்று நீதித் துறையையே வாய் வைத்துக் கடிக்க garthu9áig éil...t.i. arfá -
 

வேலை நிறுத்தப் போராட்ட ஆதரவாளர்களுக்காக ஆதரவு தெரிவித்து இய்க்கம் நடத்திய தோழர் சேrமப்ாலா கொல்லப் பட்டார். அமைதி மறியல் போராட்டங்கள் குண்டர்கள் தாக்கு தல்களுக்கு இலக்காயின்.
யாழ்ப்பாண நகரமே இரவோடிரவாகத் தீக்கிரையாக்கப்பட் டது. தென்கிழக்காசியாவில் மிகச் சிறந்த நூல் நிலையம் எனப் பாராட்டப் பெற்ற யாழ். பொதுசன நூலகம் எரித்துச் சாம்ப லாக்கிப்பட்டது. இதைச் செய்தவர்கள் இறக்குமதி செய்யப்பட்ட காடைக் கூட்டத்தினர் என பின்னர் அறியப்பட்டது;
இன்னும் பல்வேறு காடைத்தனங்கள் கட்டவிழ்த்து முடுக்கி விடப்பட்டன. இனக் கலவரங்கள் என்ற பெயரில் கொள்ளை கொலைகளைச் செய்து குவித்தனர் திட்டமிட்ட குண்டர்கள்:
எழுத்தாளரும் அறிஞரும்ான சரத் சந்திரா பகிரங்கமாக மேடையில் இருந்து கீழே இழுத்து வரப்பட்டுத் தாக்கப்பட்டார். இதற்குப் பின்னணி வகித்த்வர்கள் ரெள்டிக் கூட்டத்தினரே.
இதற்கெல்லாம் உச்சக் கட்டமாக இன்று உயர் நீதிமன்ற நீதியரசர்கள் தத்தமது வீடுகளிலேயே பயமுறுத்தப்பட்டுள்ளனர்.
நீதித் துறையில் அதி உற்நத பதவிகளை வகிக்கும் இந்த நாட் டின் நீதியரசர்களுக்கே குண்டர்களினல் இப்படியான பயமுறுத் தல்கள் செய்யப்படுகின்றதென்ருல், சாதாரண மக்களின் தினசரி நிலைபாடுகள் எப்படியிருக்கும் என்பதைச் சுலபமாகவே நாம் புரிந்து கொண்டு விடலாம்.
ஜனநாயகத்தையும் மனித சுபீட்சத்தையும் சமாதானமான ஒரு தேசத்தையும் விரும்பும் சகல மக்களும் எந்தவித வேறுபாடு களுமற்று நீதித் துறைக்கு விடப்பட்டுள்ள இந்தப் பகிரங்க ச் சவாலை முறியடிக்கிக் குரல் கொடுக்க வேண்டும்.
சகல உழைக்கும் மக்களின் ஐக்கியம்தான் இன்று நயட்டுக்கு முக்கியம்,
酸 இந்த நாட்டில் வாழும் மக்கள் இன்று கிலி கொண்டு வாழு கின்றனர். அடுத்த நிமிஷம் என்ன நடக்குமோ என்ற பீதி ஒவ் வொரு குடிமக்கள் ம்னதிலும் இன்று நிறைந்துள்ளது. முன்னர் நாட்டில் நிலவியிருந்த அம்ைதியும் நிம்மதியும் இன்று அற்றுப் போய்விட்டது. இதை இன்று இந்த நாட்டில் வாழும் தேசத்தை நேசிக்கும் மக்கள் மனந் திறந்தே "சொல்லுகின்றனர்.
இந்தக் குழப்பங்களையும் பீதியையும் மன வெருட்சியையும் அகற்றி ஒரு நல்ல சூழ்நிலையைத் தோற்றுவிப்பதற்கு சகல ஜன நாயகச் சக்திகளும் ஒன்று திரள வேண்டும் என்பதே இன்று அவசர முக்கியம். --

Page 5
இரசிகமணி கனக செந்திநாதன் குறுநாவல் போட்டி முடிவுகள்
யாழ். இலக்கிய வட்டம் "மல்லிகை"யின் ஆதரவுடன் நடாத்திய குறுநாவல் போட்டி முடிவுகள் வருமாறு:
முதற் பரிசு ரூபா 500
‘வெற்றுப் பக்கங்கள்'
எழுதியவர்;
ஆர். ராஜமகேந்திரன்
நீாவற்கட்டை, கோப்பாய் வடக்கு, கோப்பாய்,
இரண்டாம் பரிசு ரூபா 300,
*வற்றுக் குளத்தில் வாடும் தாமரைகள்!
எழுதியவரி;
வே. தில்லைநாதன் 336, அன்பு வழிபுரம், திருகோணமலை
பின்வரும் குறுநாவல்கள் பாராட்டுக்குரியன:
1. ஓ அந்த நாட்களில் .
பூரீதேவகாந்தன், பண்டாரவளை, 2. நமக்கொரு தலைமை வேண்டும்
கே. ஆர் டேவிட் திருகோணமலை. 3. ஒரு சோகம் இறுகும்போது . .
கோகிலா மகேந்திரன், தெல்லிப்பளை 4. எரிமலை எப்போது வெடிக்கும்?
*தாமரைச் செல்வி" பரந்தன்

ட்டிக்கு வந்த குறுநாவல்கக்ளப் பின்வரும் நடுவக்கள் பரிசீலனை செய்தனர்.
செம்பியன் செல்வன். செ. யோகநாதன். செங்கை ஆழியான். . டொமினிக் ஜீவா (ஆசிரியர் மல்லிகை)
;
முதலாம் பரிசு ரூபா 500 ஐ யாழ்ப்பாணம், ஸ்ரான்லி வீதி, *விக்ஞ" டியூசன் சென்ரர் நிறுவன ஆசிரியர்கள் வழங்கினர்
இரண்டாம் பரிசு ரூபா 300 ஐ மல்லிகையின் சார்பாக இரண்டு இலக்கிய நண்பர்கள் தந்துதவியுள்ளனர்.
முதற் பரிசு பெறும் குறுநாவல் வருகிற மாதம் மல்லிகை இதழில் முழுமையாக வெளிவரும்.
போட்டியில் கலந்து கொண்ட எழுத்தாளர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகின்ருேம் பரிசு பெற்ற எழுத்தாளர்களுக்கு வாழ்த்துத் களைத் தெரிவிக்கின்ருேம். பரிசில்கள் யாழ்ப்பாணத்தில் நடை பெறும் இரசிகமணி நினைவு விழாவில் வழங்கப்படும்.
t
செங்கை ஆழியான் டொமினிக் ஜீவா
செயலாளர், ஆசிரியர்; "மல்லிகை யாழ் இலக்கிய வட்டம்.
AqALALAL
மணிக்கொடி - பி. எஸ். ராமையா
இந்தத் தலைமுறையின் மூத்த எழுத்தாளனும், முன்னணி எழுத்தாளனுமாகிய பி.எஸ். ராமையாவின் இழப்பு ஈடுகட்ட முடியாததே. தீபம் இதழில் மணிக்கொடி காலம்" என்ற கட்டு ரைத் தொடரை அவர் எழுதிய போதுதான் அவரது இலக்கியப் பங்களிப்பின் கனம் எங்களுக்குத் தெரிய வந்தது. அன்ஞரின் பிரி வால் சோகமுறும் குடும்பத்தினருக்கும். தமிழக இலக்கிய உலகுக் கும், ஈழத்து இலக்கிய வாதிகள் சார்பில் மல்லிகை ஆறுதல் கூறுகின்றது. சிறப்புடன் ராமையா அவர்களின் சரித்திரம் முடி வுற்றுப் போகாதிருக்க அலரது படைப்புக்கள் ஏதாவது பிரசுரமா கர்திருந்தால் அவற்றை அச்சாக்கி தமிழுக்கு வழங்குவதே அவ ருக்கு இலக்கிய உலகம் செய்யும் ககுந்த கைமாருகும்.
- ஆசிரியர்

Page 6
இடம் மாறிய பிச்சைகள்
-நாகேசு தர்மலிங்கம்
கடையில் வந்த கறுப்புப் பணத்தில் கோயில் கட்டிக் கும்பாபிஷேகம் கொடை வள்ளல் பெயர்க்கு அன்னதானம் முண்டி யடிக்ரும் ஒட்டிய வயிறுகள் , முதலிடம் தேடும் கொழுத்த தசைகள் வெய்யில் வெக்கை வேர்வை ஊற்று என்று பாராது சோற்றுக்கான வரிசையில் முண்டியடிக்கும் ஒட்டிய வயிறுகள் , முருகன் பெயரில் ஒரு அவிள் தேடுவதாய் பார்ப்போர் கண்ணுக்குப் பதிலைப் பகரும் முதலிடம் தேடும் கொழுத்த தசைகள் முண்டி யடிப்பின் முயற்சி தோல்வியால் பின் தள்ளப்பட்ட தசையினில் ஒன்று சீ... என்ன. . . இதுகள் பிச்சைக் கூட்டம் ஒசிச் சோறண்டால் மனுசரை எல்லாம் தள்ளி விழுத்துது என்ர பிள்ளைகள் இரண்டு மேற்கு ஜேர்மனியில் ராச வாழ்க்கை வாழுதுகள் இந்தச் சீர்கேடு செவிகளில் பட்டால் கடிதம் எழுதிக் கண்டனம் சொல்லுவர் இப்படிப் பிச்சை ஏந்துவதை விடுத்து இந்தச் சனங்கள் உடம்பை வளைச்சா அன்ன தானம் சிறப்பாய் நடக்குமே! சொன்ன வாய் சிறுதூரம் நகர்கையில் பின் நின்ற ஒர் இளசு பாருங்களன் அவாவின் கதையை இரண்டு பிள்ளைகளும் மேற்கு ஜேர்மனியில் வேலை செய்து உழைப்பதாய் நினைக்கிரு சோசல் என்ற பிச்சைப் பணத்தில் பாதியில் பாதியை மறைவாய் அனுப்பிட நாணய மதிப்பிறக்கம் பலதாய் பெருக்கிடும் நாட்டினில் வாழ்ந்து நாக்கு வளைக்கிரு பிளேன் ஏறிப் பிச்சைக்குக் கையை ஏந்தினுல் மந்திரி மாரின் மெளசுகள் போல மகன்மார் இருவருக்கும் மெளசு தேடிரு.
8
 

புதுயுகப்
பிரவேசம்
சியிக்கி .ா ஸ்டாண்டில் விடு கின்ற சத்தமும், தொடர்ந்து செருமுகின்ற சத்தமும் கேட்டு சந்திரகாந்தா நிமிர்ந்து பார்த் தாள். எதிர்பார்த்த மாதிரி வித்தியாதரன்தான் வந்து கொண் டிருந்தான். ‘வாங்க" என்றபடி தையல் மெசினிலிருந்து எழுந்து வந்து கதவைத் திறந்து விட்ட வள் "அண்ணை இல்லை" என்று சிரித்தவள். *நெல்லியடிக்குப் போனவர் வார நேரம்தான்"
"அம்மா." என்றிழுத்தான் வித்தியாதரன்.
சங்கக்கடைக்குப் போட்டா' கதவைப் பிடித்துக் கொண்டு சொன்னுள் சந்திரகாந்தா. வித் தியாகரனுக்குச் சங்க ட மாக இருந்தது. வீட்டில் வேறு யாரும் இல்லாத நேரத்தில் ஒரு பெண் ணுேடு நிற்பதில் சிறு தயக்கம். அப்ப நான் பேந்து வாறன் ." என்று திரும்ப நினைத்த வித்தி பாதரனைக் கொக்கி போட்டு இழுத் தாள் சந்திரகாந்தக. வந்து உள்ளே இருங்கோ. நான் தேத்தண்ணி போடுறன்: இப்ப அண்ணை வந்திடுவர். . லேஸ் வாங்கிவரத்தான் அனுப் பினஞன். .
வித்தியாதரன் தயக்கத்து டன் உள்ளே வந்து அமர்ந்து கொண்டான், அவள் தேநீர்
ச. முருகானந்தன்
கொண்டு வந்து வைத்துவிட்டு மறுபடியும் தையல் மெசினில் வந்தமர்ந்து கொண்டாள்.
அவன் தேநீரைப் பருகியபடி நிமிர்ந்து நோக்கிஞன். அவள்
மீண்டும் தைக்க ஆரம்பித்த "ஸ்,
அவளும் நிமிர்ந்து பார்த்தாள்! எப்படித் தொடர்ந்து பேசுவது? என்ன பேசுவது? என்ற தயக் கம் இருவர் முகத்திலும் தெரித் தீது, -
நீங்கள் தையல் பழகின னிங்களா?" அவன்தான் மீண்டும் பேச்சை ஆரம்பித்தான்,
"இல்லை" என்ற மெதுவாகத் தலையசைப்பு. கூடவே பெருமித மும் நாணமும் கலந்த ஒரு புன் சிரிப்பு:
அவள் தலையில் கனகாம்பர்ச் சரம் இரு ந் த து, "ஷாம்பு" வைத்து முழுகிய பளபளப்பு கருங் கூந் த லில் தெரிந்தது. அவள் அணிந்திருந்த "வொயில்" சாறி அவளது நிறத்துக்குப் பொருத்தமாக இருந்தது.
சேட் எல்லாம் தைப் பீங் களா? மீண்டும் அவன் தான் பேச்சைத் தொடர்ந்தான்.
வலது கைப் பக்கமுள்ள வீலில் உள்ளங்கை ப தி த் து வேகமாக ஒடிக் கொண்டிருந்த
剑

Page 7
மெஷினை மெதுவாக்கி, "வடிவா கத் தைக்கமாட்டன், சின்னப் பொடியளுக்கொண்டால் தைக் கேலும்.
மீண்டும் மெஷின் வேகமாக ஓடியது.
“எனக்கு ஒரு சேட் டு த் தைச்சுத் தருவியளே?"
"கிளுக்என்ற சிரிப்புடன் ஒரு தலைகவிழ்ப்பு.
மெஷின் மேலும் சிறிது நேரம் ஒடி நின்றது. ஊசியை உயர்த்தி சட்டையை எடுத்து தொடர் நூலை வாயால் அறுத்து விட்டு, *நான் தைச்ச சேட் டைப் போட்டால் பிறகு உங் களை ஒருத்தரும் பாக்காயினம்" அவள் அழகாகச் சிரித்தாள்,
'இப்ப மட்டும் என்னவாம்? ஆரும் பாக்கினமே?" உதட்டைப் பிதுக்கியபடி சொன்னுன் வித்தி யாதரன். அவள் அவனை ஆழ மாகப் பார்த்தாள். அவனும் பார்த்தான். பார்வைகள் ஆயி ரம் அர்த்தங்கள் கூறி நின்றன
வித்தியாதரன் இந்த வீட் டுக்குப் புதியவனல்ல. மாஸ்டர்சந்திரகாந்தாவின் அப்பா- உயி ருடன் இருந்த காலத்திலேயே அடிக்கடி வந்து போயிருக்கிருன். அவனது அம்மா அரிசியிடிக்க தொட்டாட்டு வேலைகள் செய்ய வருகின்ற காலங்களில்- அப் போது அவன் சின்னக் குழந்தை. அவனையும் கொண்டுதான் மாஸ் டர் வீட்டுக்கு வருவாள்.
பதினைந்து இருபது வருடங் களுக்கு முன்னர் வித்தியாதர னின் உறவினர்கள் மாஸ்டரின் சமூகத்தவர்களின் வீ ட்டி ல் தொட்டாட்டு வேலைகள் செய் தார்கள். கலிய பணவீடு, செத்த வீடு, திவசம், அந்தியேட்டி இப்படியான விசேட நாட்களில்
ச  ைம ய ல் வேலை இவர்களது பொறுப்புத்தான். ஆனல் கால ஒட்டத்தில் விழிப்புணர்ச்சி ஏற் பட்டு இனி அடிமைத் தொழில் செய்வதில்லை என்று வித்தியாத ரனின் சமூகத்தவர்கள் முடிவு கட்டிய பின்னரும் கூட அவனது தாயார் வறுமை காரணமாக தொடர்ந்து குத்தல், இடியல் வேலைகளை, கூலி வாங்கிச் செய்து வந்தாள். விததியாதரன் தலை யெடுத்து வந்த பின்னர்தான் முற்று முழுதாக கு டி  ைம த்
தொழிலைச் செய்யாமல் விட் டாள்.
வித்தியாதரன், மாஸ்டரின்
மா ன வ ஞ க அவரது மகன் பிரபாகரனுடன் ஒரே வகுப்பில்
தொடர்ந்து விக்கினேஸ்வராக் கல்லூரியிலும், பின்னர் பல்கலைக் கழகத்திலும் படித்தவனதலால்
இருவருக்கும் பால்ய பிராயம் தொட்டு சிநேகம் இருந்து வந் தது. அந்த இரு குடும்பத்தவர் களுக்குமிடையில் சா தி ஒரு வேலியாக இருக்கவில்லை.
மாஸ்டரின் திடீர் மறைவுக் குப் பின்னர் அவரது குடும்பம் பொருளாதாரத்தில் மிக வும் பின்தங்கிவிட்டாலும், 19pru unr கரன் பட்டம் பெற்று வெளி யேறி ஆசிரிய நியமனம் பெற்ற பின்னர் தலையெடுக்க ஆரம்பித் தது. ஐந்து பெண்களைக் கரை
சேர்த்தால் அரசனும் ஆண்டி யாவான் என்பார்கள். ஆனல் யாழ்ப்பாணத்தைப் பொறுத்த
வரை ஒரு பெண்ணுக்குச் சம் பந்தம் செய்துவைத்தாலே பெற் ருேர்கள் துறவறம் பூண வேண் டியதுதான்! இந்த லட்சணத்தில் 19uir Luimreispréir எம்மாத்திரம்?-- இரண்டு அக்காமாருக்குத் திரு மனம் செய்து வைத்ததிலேயே கடனளியாகி விட்டான். இப் போது தங்கை சந்திரகாந்தா இருபத்தியெட்டு வயதில் பயமு
0

றுத்திக் கொண்டு நின் முள் அதற்குப் பின்னர் சிவராசினிகடைக்குட்டி
மாஸ்டர் குடும்பத்தில் எல் லோரும் நல்ல பிரயாசை. அந்த நாளிலே, மாஸ்டர் வெண்கா
யம், மிளகாய், ரியூசன் என்று ஒரு நேரம் சும்மா இருக்க மாட் டார். அவரது வாரிசு பிரபா
கரனும் அப்படித்தான். பெண் கள் மட்டும் சும்மாவா? தாயார்
ச ந்  ைத வியாபாரம், சந்திர காந்தா தையல் வேலை, சிவரா கினி கோழிவளர்ப்பு
நியமனம் பெற்று பிரிந்து போன பின்னரும் கூட, பிரபா
கரனும் வித்தியாதரனும் அடிக் கடி சந்தித்துக் கொள்ளத் தவ றுவதில்லை. அப்படியான நேரங் ஆளில் எல்லாம் பிரபாகரன் தங் கையின் திருமணம் பற்றிப் பிரஸ் தா பி ப் பா ன். *உனக்குத் தெரிஞ்ச இடங்களில் இருந்தால் பார் வித்தி. சின்னதாபெண்டா லும் ஒரு உத்தியோக மாப்பிளை யாய் பார். மூத்ததுகளுக்கு உத்தி யோகத் தி லை செய்து கொடுத்ததால இவளுக்கும் அப் பிடி ஒரு எதிர்பார்ப்பு:
அடிக்கடி இப்படிக் கூறின லும், வித்தி நீ என்ர தங்கச்சி யைச் செய்யன்" என்று ஒருநாள் கூடக் கேட்டதில்லை . அப்படிக் கேட்டால் இவன் 'ஓம்' என்று
விடுவான்.
பிரபாகரன் அப்படிக் கேட் காததற்குக் காரணமும் இருந் தது. இன்றுவரை அந்தக் கிரா மத்தில் இவர்களிருவரின் சமூகத் தவர்களும் கலந்து பழகினலும் திருமணத்தால் ஒன்று சேர்ந்த தில்லை. பரம்பரை பரம்பரை யாக வந்த பண்பாட்டுப் போலி ஓள் இன்னமும் இதயத்துள் நீறு கொண்ட நெருப்பாய் இருந்து
சாதி பேதம் பார்க்க வைத்துக் கொண்டிருந்ததுதான் காரணம்.
தனிப்பட்ட பிரபாகரனிடமோ, அவனது குடும்ப உறுப்பினர்களிடமோ துளியும் துவேசம் கிடைய்ாது. ஆனல் சமுதாய வரம்பை மீற முடியாமல்...
முறை யி ல்
தைத்து முடித்த சட்டையை எடுத்து மடித்து வைத்துவிட்டு சந்திரகாந்தா எழுந்து வந்து *லைற் றைப் போ ட் டாள். "இப்ப போட்டால்தான் ரியூப் பல்ப் பத்தும். ஆறு மணிக்குப் பிறகு கறன்ற் குறைஞ்சு போபூ: தால பத்த வைக்கேலாது"
"என்ன பிரபாவை இன்னும் கானேல்லை . . * வித்தியாதரன் சொல் லி க் கொண்டிருக்கும் போது கேற் கிறிச்சிட்டது.
பிரபாகரன்தான்!
நண்பர்க்ள் நீண்ட நேரம் உரையாடினர்கள். வித்தியாத ரன் வீட்டிற்குத் திரும்ப எட்டு மணியாகிவிட்டது.
அன்று முழுவதும் அவன் சந்திரகாந்தாவின் நினை வாக இருந்தான். தனது சாதியைப் பற்றி இன்றுதான் எ ன் னி க் கவலைப்பட்டான். மனதில் எழு கின்ற நியாயபூர்வமான உணர்ச் சிக்ளுக்குக் கூட சாதி த  ைட போடுகிறதோ?
தினம் தினம் மனதில் புழுக் கம் சந்திரகாந்தாவும் கிட்டத் தட்ட, அந்த நிலைதான். சந்திப் புகள் தொடர்கையில் உணர்வு களை மறைக்க மு டி யா ம ல் போக, அது காதலாய் அரங் கேறியது. e
பிரபாகரன் இதைக் கேள்
விப்பட்டதும் சிறிது ஆடித்தான் போனுன்டு தங்கையின் உறுதி

Page 8
யும், அவள் பக்கத்தில் நியாயமும் அவனைச் வைத்தது.
(Մ)ւգ-6վ... ... ...
திருமண நாளும் குறித்தாகி விட்டது.
இருந்த சிந்திக்க
செய்தி ஊரெல்லாம் IG, .. அவனது சமூகத்தவர்கள் வெகுண்டெழுந்தார்கள்,
*செல்லாச்சி. ஊரைப் பகைக்கிறதெண்டு வெளிக்கிட் டுட்டியோ’ முற்றத்தில் கேட்ட அட்டகாசமான குரலில் பிரபா கரன் எ ட் டி ப் பார்த்தான்.
* தம்பியும் நிக்கிறீரோ . ம். உ ம க்கு ப் புத்தி கெட்டுப் Gurrë Gar rr?... . . ' கந்தையர்
ஆவேசமாகக் கேட்க, அவரைச் சுற்றி நாலைந்து பேர் நின்று கிசுகிசுத்தனர்.
எங்கட குலமென்ன, கோத் திரமென்ன, சாதியிலை இல்லாத மாதிரி புதிசா வெளிக்கிட்டிருக் கிறியள்" கந்தையரின் அட்ட்கா சச் சிரிப்பு அவர் வெறியில் நிற் கிருர் என்பதைப் பறைசாற்றி
Ugile
*ւ0ուDո՞... ... ... மரியாதை வேணுமெண்டா ம் ரியாதை கொடுத்துப் பேசுங்கோ. இனி
யும் நான் பொறுக்க மாட்டன்'
என்று ஆவேசமாக்க் குறுக்கிட்
டான் பிரபாகரன் &
‘சரி. அப் படி யாப் போச்சோ? நீ படிச்சனியெல்லே கொஞ்சம் யோசிச்சுப் பாரன். நாளைக்கு எங்கட ஆக்களை அவர் கள் மதிப்பாங்களே.
உமாமா கொஞ்சம் நிதான மாகப் பேசுங்கோ. என்ர தங் க ச் சி யை வித்தியாதரனுக்குச் செய்து வைக்கப் போ றன். அவன் நல்ல பொடியன். ஆயி ரம் ரூபாக்கு மேல சம்பளம் எடுக்கிருன். தங்கச்சியை விரும் புருன். அதுக்கு மேலை என்ன கண்டறியாத சாதியும் இளவும்"
"ஏன் எங்கட சாதியிலை ஒரு மாப்பிளை உமக்குக் கிடைக் கயில்லையே?
"ஏன் உங்கட மகனைக் கூட கேட்டு வந்தனன் தானே? எழு பத்தையாயிரம் சீதனம் கேட்ட னிங்களெல்லே? எங்கட குடும்ப நிலை அறிஞ்சும் இப்படிக் கேட்
டியள்"
அம்மா பதறிக் கொண்டி ருந்தா. உள்ளேயிருந்து எல்லா வற்றையும் கேட்டுக் கொண்டி ருந்த சந்திர காந் தா விற்கு நெஞ்சை அடைத்தது. பிர்பா கரன் முன்னல் வந்து "ஏன் மாமா முத்தத்திலை நிண்டு சத் தம் போடுறியள்? உள்ள வந்து ஆறுதலாகக் கதையுங்கோவன்" என்ருன்
“சீ... கேடு கெட்டு ப் போன உன்ர வீட்டுத் திண்ணை யிலும் இனி மிதிக்கமாட்டம். எங்களுக்கு மானம் ரோசம் இல்லை எண்டு நினைக்கிறியே. சீ.. £If . . '
"உத்தியோக மாப்பிளை எண் டால் அப்படித்தான் இப் ப மாக்கெற். ஏன் நீ உன்ர பொரு ளாதார நிலைக்கு ஏற்றமாதிரி பாத்திருக்கலாம் தானே?"
"ஏன், கதிராமரின்ர மகன் இல்லையே? இருபதாயிரம் தானே கேட்டவர் அருகே நின்ற நல்ல தம்பி குறுக்கிட்டார்.
"அந்தக் குடிகாரனுக்குச் செய்து கொடுக்கிற நேரம் அவள் வீ ட் டி லேயே இருக்கலாம்" கோபாவேசத்துடன் கூறிய பிரபா கரனைக் கண்டு கந்தையர் ஒரு கணம் நடுங்கித்தான் போனர்:

பிரபாகரன் தொடர்ந்தான். "வித்தியாதரனும் உத்தியோக ம்ாப்பிளைதான். சீ த ன ம் ஒரு சதமும் கேட்கவில்லை.
கந்தையர் முடிவாகக் கேட் டார். "இப்ப நீ மு டி வாக என்ன சொல்லுருய்?"
"நான் அதுதான் அப்பவே சொல்லிவிட்டனே கலியானம் நிச்சயித்தபடி நடக்கும்"
*உனக்கு அவ்வளவு திமிரோ? ஊரோட ஒத் து நிற்காட்டில் இனி உன்ர வீட்டுக்குச் செத்த வீடு, கலியான வீட்டுக்கும் ஒருத்தரும் இல்லையெண்டு நினைச்
சுக்கொள்’ கந்தையர் முடிவா கச் சொன்னர்.
"மாமா. உங்கட மூத்தவன் மனேகரன் ஒரு வெளிநாட்டு வெள்ளைக்காரியைச். செய்தது சரியெண்டால், நல்லதம்பிக் கிளாக்கரின்ர நடுவில் குமார சாமி சிங்களத்தியைச் செய்தது சரியெண்டால், இப்ப என்ர தங்கச்சி ஒரு தமிழனைச் செய்யு றது மட்டும் பிழையே? உங்கட நெஞ்சிலை கை வைச்சுச் சொல் லுங்கோ" பிரபாகரன் நிதான மாகக் கேட்டான்.
கந்தையரால் பதில் சொல்ல முடியவில்லை. அதுவும் சரியான கேள்விதான்" கூட வந்த ஒரு வர் முணுமுணுத்தார்.
ஏழ்மை ஏற்றம்பெறும்
நாங்கள் தேயிலையின் கொழுந்து பறிக்கிருேம்
வியர்வையைக் குடிக்கிறீர்கள்.
நாங்கள்வெய்யிலிலும், மழையிலும்வெந்து, ஊறி அட்டைகளுக்கு இரத்ததானம் செய்யநீங்கள் எம் உழைப்பால் காற்றுாற்றப்பட்ட அறையிலிருந்து காசை எண்ணுகிறீர்கள்
*剑
-ராம்ஜி
நாங்கள்வியர்வையில் குளித்தும் வெற்றுடம்பினராய்
ரியநீங்களோ... Luaíles L-6ör
குளிரூட்டல் மாளிகையில்
வாசம் செய்கிறீர்கள்
O
ஏ . . சீமான்களே..!
நீங்கள்.
உழைப்புத் திருடரிகள் வியர்வை நக்கிகள் ஒருநாளில் இதற்கெல்லாம் முடிவு கட்டப்படும்.

Page 9
1ܚܘܪ
நம்க்கொல்லாம் நன்கு அறி முகமான, தஃசிறந்த ஒவிய ரான அமுதோனே கவிஞரான அமுதபாரதி என்பது பலருக்கு இங்கு தெரியா த உண்மை, ஆனுள் கண்ணதாசன் தழ்கள் வெளிவந்த காலத்திலேயே இரு வரும் ஒருவரே என்பதை நான் அறிந்து வைத்திருந்தேன். கண் னதாசன் இதழ்களில் அமுதோ ஞகர ஒவியங்களும், அமுதபாரதி யாக் காவியங்களும் இவர் எழுதி வந்தார். ஏதாவது ஒரு நுண் கலேயுடன் தமது வாழ்க்கையை அல்லது ஈடுபாட்டை இனத் துள்ளவர்களுக்கு பல்பாகவே கவித்துவம் ஊ ற் றெ டு க் கும் என்பதை ஈழத்திலும் தமிழகத் திலும் பலர் நிறுவியதை அமுத பாரதியும் அத்தாட்சிப்படுத்தி விட்டார்,
"ஈண் நிலே கண்டு துள்ளு வார்" என்ற மகா கவிஞனது கவிதைக்கமைய நுண்சுக்லகளு டன் தங்கள்ே இரண்டறக் கலந் தவர்கள். பிந்ாது ஈன நிவே கண்டு துள்ளுவது உலகமெங்கு மான பொது விதிபோலும். அமுதபாரதியாலும் அதாவது, அமுதோனென்ற ஓவியணு,லும்
அமுதபாரதியின் 'உதய காலங்கள்"
ஒரு ஒவியனின் இதயராகங்கள்
புதுவை இரத்தினதுரை
வாழ்க்கையின் அவலங்களேயும், இந்தவையத்தின் அழுக்குகளேயும், ஒரு சராசரி மனிதனேப்போல் பார்த்துக் கொண்டு வாழாதி ருக்க முடியவில்ஃ. ஒ வி ய மே பேசும் கவிதைதான். ள்ன்ருலும் இவர் தனது எண்ணங்களேயும் தனக்குள் எழும்புகின்ற ஆவே சங்களேயும் மக்களிடம் பரிமாறிக் கொள்ள, ஒவியத்துடன் கீவி தையையும் எடுத்துக் கொண் டுள்ளார்.
அமுதபாரதியின் அண்மைக் காலக் கவிதை நூ ல் தான் "உதய காலங்கள்". அவரது ஆஃபள்ளத்தையும், அழகியல் ரசனேயையும் புரிந்து கொண்ட சென்னே "நர்மதா பதிப்பகத்தி வர், மிகவும் அழகாக இன்னும் சொல்ல வேண்டுமானுல் "கை பட்டால் மேனி கசங்கிடுமோ என்று எண்னனைக்கும் "வெல் வெற்" அட்டையுடன் வெளி பிட்டு புத்தக அமைப்பில் ஒரு புதுமையைச் செய்து காட்டி யுள்ளனர். கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும் போல ஒரு து டி ப் பைக் கொடுக்கும் படி வெல்வெற் அட்டையில் பொன் ஓரிரு எழுத்துக்கிள் கண் இனப்
 

பறிக்க, பக்கத்துக்குப் பக்கம் அமுதோனின் சித்திர எழுத்துக் களால் கவிதைத் த&லப்பிட்டு,
டையிடையே ஓவியங்களும்
ட்டி, மிகச் செப்பமாக வெளி பிட்டுள்ளதால் "நல்ல நூல் வெளியீட்டாளர்" என்ற பெயர் நீர்மதாவுக்கு பொருத்தமானதே என்று கூறவைத்து விட்டனர்.
இதிலுள்ளவை எடுத்தன்வயல்ல. தோன்றி வந் தவை மனதில் பட்டவைகளாய் இல்லாமல், ஆன்மாவை தொட் பவை என்று தன் கவிதைக்குக் கட்டியம்கூறுகிருர் அமுதபாரதி. நூலுக்கு முன்னுரை எழுதவந்த வல்லிக் கண்ணனும் (P. f. பாரதி உள்ளத்தில் ஏற்படுத்தும் பதிவுகளே ஓவியங்கள் ஆக்கும் திறமை பெற்றிருப்பது போலவே காட்சிகளும் வாழ்க்கை அனுப வங்களும் உள்ளில் உண்டாக்கும் சலனங்களே எளிய சொற்களில் இனிய கவிதைகனாக மாற்றிக் காட்டும் ஆற்றலும் ெ ாற்றுள் எார் என்று கூறுகின்றும். சரி இனி அமுதபாரதியின் ஆவிதை களுக்கு வருவோம். உடன்பிறப்பு என்ற கிவிடிாதபின்,
தோண்டி
ஏ. பசியே நீவரும் போதுதான் நாங்கள்
பூமியில் இருப்பதை உனர்கிருேம்.
என் றும், எரிம் தும் கவிதையில்.
என்ற
பொருட்களே மட்டுமே
எரிக்கும்
நீர்
சமுதாயத்தையே
சுட்டெரிக்கும்
நான்
ஒரழைகளின்
திண்ஷரீரைச்
சொல்கின்றேன்.
என்றும் கூறும் அமுதபாரதியை  ெவது ம் அழகுள்ர்ச்சியிலேயே மூழ்கிப் போகும் ஓவியணுக என் இறல் எண்ணிப் பார்க்கவே முடி பாதிருக்கிறது. காலே விடின் லும், மாலேயின்ரம் மஞ்சள் பொழுதினிலும், ஆற்றிலும், மலேயிலும், காணும் பர்விலும் மெய்மறக்கும் ஒரு ஓவியங். சுட்டெரிக்கும் ஏழைகளின் கண் கணிரையும் தொட் டசைக்கும் இழைகளின் பசியையும் புரிய வேண்டிய முறையில் புரிந்து இத்திருப்பது இந்த வ்ையத் தின் இரு பக்கங்களேயும் இவர் நன்கு தெரிந்து வைத்திருக்கின் முர் என்பதை எமக்குத் தெளிவு
படுத்துகின்றது. வெறும் அழகு னர்ச்சியுன்கா, கலாபூர்வமான ஓவியணுகவும், கவிஞணுகவும்
இல்லாமல் ச (பூ ந ப் பிரக்ை உள்ள கவிஞனுக பரிணமித்துள் ாைTர் என் பாதும் ாேக்துப் புது லுகின்றது. இந்த ஆற்றலால் ட ஆம் அமுதே இனுகவும், அமுதபாரதியாகவும் அவரால் கூடுவிங்டுக் கூடுபர்ய முடிகிறது. நட என்ற கவிதையிலும்
டாம்ாது ல்ஃயே என்றெண்ணுதுே தொடர்ந்து நட உனது நடையே புதியதோர் பாதையை போட்டுக் கொடுக்கும்.
என்கிருர், வாழ்வின் சுமைகளுக் குப் பயந்து, அல்லது சலிப் புற்று விரக்தியடையும் ஒருவகை மன நோயாளிகளேயே பாத்தி ரங்களாகப் படைத்து, அன்னிய மாதலே நிறுவும் அழகு வடிவ வாதிகளுக்கு மத்தியில் தினமும் அழகையே ஆராதனை செய்யும் அமுதபாரதி என்ன கம்பீரத்து டன் எவ்வளவு நம்பிக்கையுடன் வாழ்வின் சசுவதையுமே எதிர் கொள்ளும் துணிவுடன் பிரசுட னம் செ ப் கி ன் ருர், *உனது

Page 10
நடையே புதிய பா  ைத  ைய போட்டுக் கொடுக்கும்" என்று எதற்குமே அஞ்சாது, எவ்வித சலிப்புமின்றி அடுத்த கணத்தை எதிர் கொள்ளும் துணிவு கலை ஞனுக்கு இயல்பானதுதானே. இங்கு கலைத்துவம், அழகியல் என்று ஆரவாரப்படும் பலருக்கு எந்தக் கலையுடனும் எவ்விதமான உறவுமே கிடையாது. சும்மா ஒரு அணிக் கு எதிரணியாகக் காட்டிக் கொண்டு பேரெடுத் தால் போதும் என்பதற்காகவே அழகியல் என்ற மாயமானத் திரத்திச் செல்கின்றனர். இவர் களைல்லாம் ஒரு அழகியல் ஓவி யணுன அமுதபாரதியின் சுத்த சுயம்பான இதயத்தில் பீறிட்டுக் கிளம்பும் பிரகடனங்களையும், கோஷங்களையும், பார்த்துவிட்டு அழகியல் புரியாத அமுதோன் என்று கூறுவார்களா? நெருப் புக்குள் ஈரம் என்ற கவிதையில்
பஞ்ச பூதத்தில் மிஞ்சிய தீயை பார்த்துக் கேட்டேன் பேரொளி வேந்தே! எப்போது னக்கு இணையிலா மகிழ்ச்சி எரிமலை வாய்வழி எகிறித் துள்ளிப் பொறிகள் தெறிக்கும் பொன்மகன் சொன்னன். உலர்ந்து காய்ந்த ஒலை யடுக்கிய ஏழைக் குடிசையில் இருக்கும் அடுப்பில் உலைகள் கொதிக்க உதவிடும் போது. . .
ஏற்றுக் கொள்ள
நீல வானத்தின் நீண்ட மேனியில் வியர்வை முத்துக்கள் நட்சத்திரங்கள் egll-f வானம்கூட உழைக்கிறதா என்ன..?
என்று வானத்தைப் பார்த்து நினைக்கும் அமுதபாரதி, வெறும் ஒவியனல்ல. மக்கள் கவிஞனுக் குரிய குணும்சங்கள் கொண்ட கலைஞன். ஒரு ஒவியன் வானத் தைப் பார்த்து என்ன, என்ன விதமாகக் கற்பனைகள் செய்து எழுதமுடியும், பொன்மாலைப் பாழுது என்ருே, அல்லது வானமகள் நாணுகிருள் என்றே, வேறு கவிஞர்கள் எழுதிவரும் வேளையில், உழைக்கும் வர்க்கத் தின் மேலுள்ள பற்றும், வர்க்க பாசமும் அமுதபஈரதிக்கு வானம் கூட உழைப்பதாகவும், நட்சத் திரங்கள் வியர்வை முத்துக்களா
கவும் தெரிகிறது. இது இவரை
தெளிவாக நமக்கு இனம் காட்டு கின்றது. ஆனல் நூலுக்கு பின் னுரை எழுதிய வசந்தகுமார் எந்த இஷத்தையும் சாராமல் , எந்தக் கோஷ்டியோடும் சேரா மல், எதன் பாதிப்பும் இல்லா மல் இவர் கவிதைகளைத் தனித் துவமாக எழுதியிருக்கிருர் என்று குறிப்பிடுவதை நூல் முழுவதை யும் வாசித்து முடித்த பின் முடியாதுள ளது. அமுதபாரதி த மக்கு த் தெரிந்தோ அல் ல து தெரியா மலே அவரையும் மீறிய சத்திய ஆவேஷத்தால் த ன் னை ஒரு
உழைக்கும் வர்க்கத்தின் படைப்
என்று கூறி வைத் துள்ளார். ஏழைக்குடிசையில் | உ லை க ள் கொதிக்கும் போதுதான் தீக்கு மகிழ்ச்சியாம். தீக்கு மட்டுமல்ல, அமுதபாரதிக்கும் அ ப் போது: தான் திருப்தி போலும். வானம் கூட என்ற கவிதையிலும்
பாளியாகவே பல இடங்களில் இனம் காட்டியுள்ளார். இது அழகியல் வாதிகளுக்குப் புரிந்து கொள்ள கொஞ்சம் சிரமமாக
இருக்கலாம். அவர்களுக்குத் தானே இப்போது வர்க்கம், ஏழை, கண்ணிர். சுரண்டல்
என்ற வார்த்தைகளைக் கேட்

கவே எரிச்கலாக இருக்கின்றது. நல்ல விசித்திரமான நோயாளி கள். ஆணுல் அமுதபாரதி நேர டியான பிரகடனங்களை விட்டு ப்ல இடங்களில் மனதை நெரு டும்படியாக பிரயோகம் செய்தி ருக்கிருர், என்ருலும், நூலின் அழகு நம்மை பிரமிக்க செய்த அளவுக்குக் கவிதைகள் யாவும் எம்மைத் திருப்திப்படுத்தியன எ ன் று கூறமுடியாது. இதை யாவரும் ஏற்றுக் கொள்ளுவர். தனது கவிதை யாருக்கு? என்ற கேள்வியை தனக்குள் கேட்டு வைத்துக் கொண்டு அதற்கான விடையையும் தெளிந்துகொண்டு கவிதைகளை எழுதி, உழைக்கும்
முறைக்கெதிரான போராளிக ளின் பக்கமாக அவர் நெருங்கி வரவேண்டும். அல்லது பிச்ச மூர்த்தியின் தொண்டர்களது கூட்டத்துக்குள் ஒதுங்க வேண்டி
நரிடலாம்.
அடக்கு
டும் ஒருதடவை
உதயகாலங்கள் தொகுப் பில் யாவும் புதுக்கவிதைகளே. ஆ ஞ ல் அமுதபாரதி அருமை யான மரபுக்கவிதைகளையும் எழுதி யுள்ளார். தமிழகத் தி லும் ஈழத்திலும் புதுசா, மரபா என்ற
குழாயடிச் சண்டை இன்னும் ஒயவில்லை. ஆணுல் எங்களைப் பொறுத்தவரையில் புது சா,
பழசா என்ற விவாதம் என்றுமே எழுந்ததில்லை. அது கவிதையா? எ ன் பதே எங்கள் பார்வை கவிதையில் என்ன கூறியுள்ளார் எ ன் பதே எங்கள் நோக்கு. அதன் படி பார்க்கும் போது அமுதபாரதி எப்படி நல்ல் ஒவி யணுே அதுபோல் நல்ல கவிஞனு மாவார். உதயகாலங்களே அதன் வெளியீட்டு அழகுக்காக மீண் எ டு த் துப் பார்க்க வேண்டும் போல இருக் கிறது.
O
G கடிதம்
"ஈழத்திலிருந்து ஒர் இலக்கியக்குரல்" வாசித்தேன். ப்ரமாதம்.
நேசிப்பு
மிகுந்த வார்த்தைகள் - இதயத்தை நேரடியாகத் தாக்
கும் வார்த்தைகள் - இனிய நடை, இன்னும் என்ன சொல்ல்?
மல்லிகைமின் பல இதழ்களை ராமலிங்கம் சார் கொடுத்தார் கள், முழுக்கப் படித்தேன். அதனுள் ஒளிந்திருக்கும் தங்களின் உழைப்பை என்னல் நன்ருக உணர முடிகின்றது. இலக்கிய இதழ் இவ்வளவு அழகாக எடுத்துக் கொண்டு வருவதைக் காண கொள்ளை மகிழ்ச்சி. விரைவில் அதுபற்றி எங்கள் ஊர் ச ஞ் சி  ைகயா ன * சுட்டி' யில் எழுதுகின்றேன்.
இந்தத் தென்றல் நிமிடங்களில், மல்லிகையின் ஒவ்வொரு படைப்பாளருக்கும் எனது இனிய, எளிய வாழ்த்துக்கள். (குறிப் பாக, ஆறு கவிதைகள் எழுதிய மேமன்கவிக்கும். கண்ணிரில் நீரை வரவழைத்த தாமரைச் செல்வியின் "செய்யும் தொழிலே." சிறுகதைக்கும், நாகேசு தர்மலிங்கத்தின் 'ஆதிமனிதனின் ஆசைத் துளிகளுக்கும்', ராஜ பூரீகாந்தனின் "நினைவுத் தடத்திலொரு கொடிய வடுவுக்கும் புதுவை இரத்தினதுரையின் அழகான விமர் சனத்துக்கும், அல்வாயூர் கவிஞர் செல்லையா பற்றி எழுதிய கார்த்திகேசு சிவத்தம்பிக்கும், வீரியத்துடன் தடைகள் நொருங் கும் என்று கூறும் ராம்ஜிக்கும்.)
சென்னை. மேத்தாதாசன்
7

Page 11
இரத்தம்
சிந்தும்
வேர்கள்
*ன கலிங் கம் குப்புறக்
கிடந்து அழுது கொண்டிருந் தான.
இருளின் பாரத்தோடு இரவு
நகர்ந்து கொண்டிருந்தது. வீட் டுக்கு முன்னுல் நின்று சிறிய சலசலப்புக்குக் கூட "வள் வள்" என்று வீரம் காட்டிக் கொண்டி ருக்கும் நாய்கூட உறங்கிவிட்ட வேளை மெல்ல இழைகிற மூச்சுப் போல் வீ சிக் கொண்டிருந்த காற்றின் ஒசையும் துல்லியமா கக் கேட்டுக் கொண்டிருக்கின்ற
இரவு.
கடற்கரையோரத்தி ' குழி தோண்ட நீர் சுரப்பது டோன்று கண்களிலிருந்து நீர் பெ ரு க கனகலிங்கம் இன்னும் அழுது கொண்டுதான் கி ட ந் தா ன். மெல்ல அவன் முகம் நிமிர்த்து இறபோது கன்னத்திலே வாய்க் கால கட்டி ஓடிவந்து கண்ணிர் கசக்கிறது. வாய்மட்டுமல்ல, மனமும்தான். வாழ் க் கை யே பாருங்கல்லாக நெஞ்சை அழுத்த கல்லை விலக்கிவிட்டு நிம்மதியாக மூச்சுவிட முடியாமல் கடந்து போன அந்த மாலைப்பொழுது கனக்கிறது.
வாசற்படி யருகே கூடத்தில் கிடந்த கட்டிலில் படுத்திருந்த வன், நெஞ்சு நொருங்க ஒரு
18
காவலூர் எஸ். ஜெகநாதன்
இருமல் இருமினன். அந்தச் சத் தம் கேட்டுத்தானே அல்லது ஏ தோ நினைப்பிலோ நா ய் இரண்டு “வள் வள்"ளோடு திரும் பவும் படுத்தது.
அம்மா உள் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருக்கின்ருள். லேசாக எழுந்த குறட்டை ஒலி வரவர நிதானமாகப் பலக்கிறது. அம்மா நிம்மதியாகத் துரங்கு கிருள். அந்த நினைப்பு ஒன்று தான் அவனது மனதைத் தட விக்கொடுக்கிறது.
அம்மாவால் தூங்க முடியும். வார்த்தைகளை எறிந்த வள் அவள் . சுமந்தவன் இவன்.
மீண்டும் குப்புறப்படுத்து முகத்தை தலையணையில் தேய்க் கிருன் . த லே யணை நன்ருக நனைந்து விட்டது. மறுபக்கம் புரட்டிப் போட்டான். அதுகூட எத்தனை நிமிடங்களுக்குத் தாங் கும்? கனகலிங்கத்தால் அழாமல் இருக்க முடியவில்லை.
இாவும் பகலும் கட்டித்த வுகிற அந்த வேளை. போல் வந்து தைத்த அம்மாவின் வார்த்தைகள், அ ப் போ து சுருண்டு விழுந்தவன்தான்.
இதயம் கசங்கி கண் வழி வழிகிறது.

அம்மாதான் என்னமாய். மிகச் சாதாரணமாய்க் கூ றிவிட் டாள். அவளுக்குத் தெரியுமா அது விளைவித்த புயல்? இல்லா விட்டால் வேரும் விழுதுமாய் இந்த மண்ணிலே கிளைவிட்டி ருந்த மரம் இப்படிச் சரிந்து கிடக்குமா? கண்ணிரில் மிதந்த படி அம்மா சொன்னுள்.
"தம்பி. நீயும் போவன்ரா"
அம்மாதான் இந்த வார்த் தைகளைச் சொன்னுள்.
"இங்க இருந்து இனிப் பிர யோசனமில்லை. . நீயும் வெளி நாட்டுக்குப் போ..."
ஒவ்வொரு வார்த்தையும் சவுக்கடிகளாக மனதில் விழ, கனகலிங்கம் தாங்க முடியாமல்
சோர்ந்து படுக்கையில் விழுந்த வன்தான்.
2
காலையில் எழுந்து பழக்க
மில்லை. அம்மாதான் அர்ச்சனை களோடு எழுப்புவாள். அதுவும் காலைச் சூரியன் வாசலைத் தொடு கிறபோது.
"இந்த வயசிலை இப்பிடி என் முல், ஒரு கல்யாணம் காட்சி வேறு என்று வந்தபிறகு என்ன செய்வியோ?*
அம்மா எந்த விசயத்துக் குள்ளும் "கல்யாணம்" என்பதை நுழைப்பதாகவே இருக்கிருள்? கனகலிங்கத்துக்கு வயது வந்து
விட்டதுதான். அதற்காக வந்த
வயது உடனேயா போய்விடப்
போகிறது? அவன் தனக்குள்
Saiful urtasär.
"கனகு, நீயிப்ப எழும்பப்
போறியோ இல்லையோ..."
அம்மாவின் புறு புறுப்பில் சோம்பல் முறிய எழும்புவான்.
குறு ம ன ல் பஞ்சு மெத்தையாக, அதிலே நின்று பல் துலக்குகிற போது மனதுக்குத்தான் எவ்வளவு சுக மாக இருக்கும். பூவரச மரத்தில் "குறுக் குறுக்" என்று குரல் காட் டிப் பறக்கும் குருவிகள் தென்னை மரத்தில் ஒடிப்பிடித்து விளையா டும் அணில்கள். தன்னை மறந்து போவான் கனகலிங்கம்.
முற்றத்துக்
அவன் முகம் கி ழு விக் கொண்டு வரவும் குசினியிலிருந்து அம்மா தேநீரோடு வரவும் சரி யாக இருக்கும்,
அப்போது அம்மா முணு முணுப்பாள். அது சலிப்பினல் அல்ல. எதிர்பார்ப்பினுல்,
*எப்பதான் ஒருத்தி வந்து எனக்கு ஒய்வு தருவாளோ?"
"syth Lorr, உனக்கு எந்த நேரமும் அதே பேச்சுத்தான்"
"பெத்த மனசு ஆசைப்படு 5 Ll-nr”
"அதெல்லாம் ஒண் ணும் இப்ப இல்ல" என்று சங்கோசத் துடன் சொன்ன போதும் அந்த நினைப்பில் மனம் குறுகுறுப்பைக் காட்டிக் கொடுத்துத்தான் விடு கிறது.
ஏழு மணிக்கு "கடகடக்கிற" சைச்கிளை எடுத்தால். . .
மனே வீட்டு முற்றத்தைப் பெருக்கிக் கொண்டு நிற்பாள். காலை முகத்தோடு வே விக் கு மேலால் எட்டிப் பார்த்து "குட் மோர்னிங்" சொல்லலாம். வாய் நீளம். வேண்டாம் வம்பு. அப்ப டியே ஒரு நாள் நாகரீகத்துக்கா கச் சொல்லப் போய் "ஜிம்மிக்கா சொல்றீங்க? என்று நா  ையக் காட்டி விட்டாள். அடுத்த நாள்
. காலை வணக்கம்" எ ன் றேன்.
விட்டேனு பார் என்று ‘எங்க

Page 12
நாய்க்கு இங்கிலீஸ் தெரியும்" என்று கூறிவிட்டாள்.
மனே இப்படி வாய் நீட்டு வதற்கென்ன கனகலிங்கத்தின் மீது அவளுக்கு ஒரு பிரியம். இல் லாவிட்டாள் தன்னேடு கூடப் படிக்கும் ரேவதியை சரிப்படுத்தி உதவுவாளா? -
ரேவதிமீது கனக்லிங்கத்துக்கு உயிர் உயிர் என்ருல் முடிந்து போயிற்ரு. தமிழ் சினிமாக் களில் கண்டதோ, தமிழ் இலக் கியங்களில் படித்ததோ கை கொடுக்கவில்லை,
"காதல் கீதல்" என் ரு ல் அ  ைச ய மாட்டாள் என்று தெரிந்தது.
* கல்யாணத்துக்கு விரும்பு றன் சம்மதமா? என்று மனே மூலம்தான் ஒரே கேள்வி. மனே தான் இரும்பைச் சூடேற்றி வளைத்து நெளிப்பதுபோல் சம்ம தம் வாங்கிவிட்டாள்.
மூணுவது வீடு ரேவதி வீடு.
சைக்கிளின் கடக்ட சத்தம் பலமடங்காகியது.
"என்னைப் போல் தூங்கு மூஞ்சியா என்ன" என்று கனக
லிங்கம் நினைக்குமாப் போல் முற்றம் பெருக்கப்பட்டு இருக் கிறது. அலங்காரத் தேராக
கூடத்தில் கண்ணுடி முன் நின்ற வள் வாசலுக்கு வருகிருள்.
ஒரு கையசைப்பு. அவ்வளவு தான்.
பிடிவாதக்காரி", "சீதனம் எவ்வளவு" என்று கேட்டே விட்டாளே!
*மூச்சு விடமாட்டேன்" என் முன் கனகலிங்கம்.
"மு த ல் ல இப்படித்தான் சொல்வாங்க, பிறகு. இல்லா மலா வீட்டுக்கு வீடு கரைசே ராத கன்னியர்கள் பெருமூச்
AA
சோ ட எரிந்து கொண்டிருக்கி ருங்க"
"மாட்டேன் என்ருல் மாட் டேன்.
கல்யாணம் முடிஞ்ச அப்பு றம் கேட்பீங்க?
"ம ர ட் டே ங் கிறன். ஒரு நாளும் இல்ல. நீயே எனக்குப் பெரிய சீதனம்"
நாணத்தில் அவள் முகம் தாழ்த்துகிற கணங்களில் கன் னத்தில் கிள்ளுவான்.
"ஆசையைப்பாரு, எல்லாம் கல்யாணத்துக்கப்புறம் ஆமா? கண்டிப்பின் மறு பெயர் ரேவதி.
இருந்தாலும் இந்த ச் சில கணங்கள் அவளைக் காண்பதற் காகவே மனிதப் பிறவி எடுக்க லாம் என்று கனகலிங்கத்தின் மனசு சொல்லும்.
மூணுவது திருப்பத்தில் செல் லத்துரை எதிர்ப்படுவார். உள் ளூர் அரசியலும் கையுமாக. அவரை த் தாண்டி சந்தியடிக்கு வந்து பாண் வாங்குவதற்குள் நாலைந்து அறிமுகமான முகங் கள் கதைக்க வேண்டும் என்ப தற்காக்வே ஏதாவது அறுப் பாாகள.
வீடு திரும்ப ஏழரை.
ரேவதி தரிசனத்துக்காகவே பாண் சாப்பிடுவதுதான் நல்ல விருப்பம்.
வீட்டில் அம்மா அர்ச்சனை யுடன் தயாராக இருப்பாள். "சந்திக்குப் போட்டு வர ஏன்டா இவ்வளவு நேரம்"
3
கனகலிங்கம் ‘பறந்தடித்து? வேலைக்குப் போகத் தயாராகிற போது எட்டுமணி ஆகிவிடும். எளிமையில் பொலிகிற அழ கோடு அவன் முற்றத்தில் இறங்கி

சைக்கிளை எடுக்கிற போதும் தினசரி மறக்காமல் ஒப்புவிக்கிற பாடத்தை ஒப்புவிப்பாள் அம்மா.
"என் தலையிலை போ ட் டு விட்டு அப்பாவும் போனுப்பிறகு படாத பாடுபட்டு நான் படிக்ச வைச்சபடியால் கையெழுத்துப் போட்டுச் சம்பளம் எடுக்கிருய், ால்லாத் தாய்மாரையும் போல பால்குடி வயசிலை கூலி வேலைக்கு அனுப்பியிருந்தால். s
உண்மையேதான். ஊரிலே கனகலிங்கம் ஒருத்தன்தான் அர ாாங்க உத்தியோகத்தில் இருக் திருன். அவனுக்குச் சின்ன வய ேேலயே தகப்பன் கண்ணை மூடி விட அம்மா ஒருத்தி அப்பம் விற்று அலைவாய்ப்பட்டு, தோ'
டங்களிலே கூலி வே லை க் (?) ப்
போய் வெய்யில் குளித்து Hக னப் படிக்க வைத்திருக்கிரு:i .
அம்மா "சும்மா? கையெ ழத்துப் போட்டு சம்பளம் வாங் வதென்று பெருமையடிப்பதற் :: கனகலிங்கம் எடுக்கிற சம்பளத்துக்கு வஞ்சகமில்லாமல் உழைப்பவன். அரசாங்க உத்தி யோகம் எ ன் ரு லே சும்மா 嚮 சம்பளம் எ டு க் கிற தாழில் என்கிற நினைப்பு ஊறிப் போய் இருக்கிறது பலரிடம். அதுாேரு பெருமை என்றும் நினைக் கிருர்கள், "அவருக்கென்ன சும்மா இருந்து சம்பளம் எடுக்கிற உத்தியோகம்" என்று கூறுவார் கள். என்ன பெருமையோ?
கனகலிங்கத்துக்கு இப்படி பான போலித்தனங்களில் எரிச்ச லாக வரும். h−
"அம்மா என்ர உத்தியோ கம் கையெழுத்துப் போடுற தில்லை. தொழில் நுட்ப உத்தி யோகத்தர். மின்சார இயந்திரத் திலை எட்டு மணி நேரம் வேலை செய்யவேனும்
ostdöraor (31DrrLm G & T / மேய்க்கிறது எண்டாலும் கவுண் மேந்திலை மேய்க்க வேணும் எண்டு சொல்லுவாங்க" என் LinToir.
தனது மண்ணின் மக்களின் ம்ஞேபாவத்தை நினைக்க ஒரு புறம் வேடிக்கையாகவும் மறு புறம் வேதனையாகவும் இருக்கும் கனகலிங்கத்துக்கு. ;
உயர்தர வகுப்பு முடித்து, பிறகு ஜந்து வருடங்கள் தொழில் நுட்சக் கல்லூரியில் படித்தவன் skGA) f. Félsárgth. தொழில்நுட்ப உக்தியோகத்தராகி, பொறியி பல் நிலை ய ம் ஒன்றிலே தன் உழைப்பை உற்சாகத்தோடு சிந்திக் கொண்டிருக்கும் அந்த நோங்களில் அவன் மகிழ்ச்சியின் இம!!த்துக்கே சென்றுவிடுவான்.
அவனேடு படித்தவர்களில் பலர் "பணம் பணம்’ என்று வெளிநாட்டுக்குப் பறந்து விட் டார்கள். பலரும் தாம் படித்த துறையில் பணியாற்ற அல்ல. கூலிகளாக, வழிஒன்றுமே தோன் ருமல் எதுவோ ஆ கட்டும், வெளிநாடு போனுல் காணும் என்று அகதிகளாகப் பறந்து விட்டார்கள். இவன் வேதனை யோடு கூட இருப்பவர்களுக்குக் கூறுவான்.
"பணம் தேவைதான். ஆனல் அது மட்டுமே எ ல் லாமா கி விடுமா? ஒவ்வொருத்தனும் படிக் கிறதுக்கு அரசாங்கம் எவ்வளவு பணம் செலவிட்டது. எல்லா ருமாய் நாட்டை ஏமாற்றி.
'ao-6örG9ða) (uplguða) Guerrr மல் இரு? இவனது வா  ைய அடைப்பார்கள்.
'துர. சொந்த நாட்டில a-aolpis LD607 graiantLD 6T1 Sug. யாவது பணம் ச ம் பா தி க்க
*

Page 13
வேணும் என்று போறவங்க
உசத்தியாப்போச்சு"
மனம் குமுறுவான் லிங்கம்.
6T
இவன் படித்துக் கொண்டி ருந்த காலத்திலேயே பழுத் த இலைகள் மரத்திலிருந்து கழ்ருவது போல் ஒவ்வொன்முய் பறந்தார் கள். அப்போதெல்லாம் அம்மா சொல்லுவாள்,
"ஆரென்ருலும் போகட்டும். என்ர ம க னை விடமாட்டன். என்ர கண் முன்னலை அவன் இருக்க வேணும். பெத்தவளவை யின்ர ம்னசு எப்பிடி பிள்ளைய ளைப் போக சம்மதிக்குதோ..
பெருமூச்சு விடுவாள்.
"நானெண்டால் விடம்ாட் டன் சபதம் எடுப்பது போல் கூறுவாள்.
அதே அம்மா தான் இன்று கழிந்து போன மாலைப் பொழு தின் சாவில் நெருப்பான வார்த் தைகளை சிந்தினுள்:
பரந்து விரிந்த கனகலிங்கத் தின் நெஞ்சு மயிர்ப் பற்றையில் பக்கென்று பற்றி எரிந்த து நெருப்பு. பற்றிப் படர்ந்து அனல் வீசும் காங்கையில் அவ ன து மனது மெழுகாக உருகி கண் வழியே வழிகிறது .
"கனகு இங்க இருந்து பிச் சைச் சம்பளத்திலை சீவி க்க ஏ லா து. வெளிநாட்டுக்குப் போய்த்தான். .."
"அம்மா..?
4.
பொறியியல் நிலையத்தின் அலுவலகத்தில் இவ்வளவு நாளும் பழகிப் பழகி சலித்துவிட்ட r硫 ந்தர ஜோக்
குகள். ரைப்பிஸ்ட் வரதாவின் அநிே சி ரிப்பு, நெளிப்புதொழிற் கூடத்தில் தொழிலா ளர்களின் அதே மாருத கோலம்.
என்ன இது திரும் பத் திரும்ப என்று சலிப்பு மேலிடும் போது, அவனது உழைப்பை வேண்டி நிற்கும் இயந்திரங்கள் சொந்த மண்ணிலே விழுந்து ஆவியாகும் அவனது வியர்வை.
உற்சாகம் கனகலிங்கத்தின்
மனதை முடுக்கும்.
மத்தியானம் நிலைய கன்டீ
னிலேயே அரை வயிற்றுக்கு..
நாலரை மணி.
எதிர்க் காற்றிலே எழும்பி நின்று சைக்கிளை மிதித்துக் கொண்டு வந்தால் அரை மணி நேரத்தில் வளர்மதி வாசிகசாலை. பத்திரிகையில் நாட்டு நடப்பு, உலக நடப்பு, இன்றைய சினிமா எல்லாம் மேய்ந்து விட்டு பக்கத் தில் உள்ளவர்கள் டொருத்த மாக அமைந்து விட்டால் அலசு அலசென்று அலசிவிட்டுப் புறப் till gift)607.
ரேவதி தரிசனம்.
6.
சைப்பு. தலையசைப்பு, பற்கள்
தெரிய சிரிப்பு:
வி ைர வில் அம்மாவிடம்
சொல்லி காரியம் பார்க்க வேண் டும் என்று நினைப்பு.
கணேசன் வீடு. பெரும்பா லும் அவன் நிற்பான். இல்லா விட்டாலும் என்ன. கணேசனின் தங்கை வாயாடி. அரைமணித்தி யாலத்தைத் தின்று விடுவாள்,
பரமசாமி அண்ணரிடம் லீவு
நாளில்தான் போக வேண்டும் எப்போது போனலும் மூன்று நான்கு மணி நேரம் பிரசங்கம் வைப்பார். வயதானவன் என் பதே ஒரே தகுதியாக அடித்து முழக்குவார், அறுவை

அவரை விலக்கி.
நடேசு போன்ற நண்பர் மூளைச் சந்தித்து கிராம முன் ஒனற்றம், இலவச வகுப்பு நடத் தல், பாரதிவிழா ஏற்பாடு ன்று திட்டங்கள் போட் டு, நண்பர்களின் எண்ணிக்கை அற் பனின் தேனீர்க்கடை வியாபா ம் போல் வீழ்ச்சியடைந்தாலும் ந்த ச் சந்திப்புக்களில்தான் எவ்வளவு மன நிறைவு.
வீடு வந்து சே பெரும் பாலான நாட்களில் எட்டுமணி கடந்துவிடும். ベ
அம்மா வாயைத் தயாராக்கி வைத்துக் காத்திருப்பாள்.
"ம். ஒரு பொறுப்புணர்ச்சி இருக்குதோ. வேலை முடிஞ்ச உடன வீட்டுக்கு வராமல், ஊர் வழிய திரிஞ்சுபோட்டு."
'அடைக்கோழி மாதிரி வீட் டுக்குள்ளயே இருக்கிறதே... நானென்ன பொம்பிளைப் பிள் யே. பொம்பிளைப் பிள்ளையன் கூட இப்ப உலாத்தித் திரியுது கள்"
"கலியாணம் காட்சி நடக் கிற வரைக்கும் நீயும் ஒரு குமர் தான்ரா" S.
வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது.
` கனகலிங்கத்தின் கல்யாணம் அம்மாவுக்கு ஒரு "வியாதி யா கவே ஆகிவிட்டது.
*சரி, சரி வத்து சாப்பிடு -
மூக்கு முட்டப் பிடித் து விட்டு, முற்றத்தில் இருந்து அப்பா செத்துப்போன பின் தா ன் பட்ட கஸ்டங்களை, வளர்த்த வளர்ப்புக்களை அம்மா ஒப்புவிக்கவும் காதில் விழுத்தா மல் இலக்கிய சஞ்சிகை ஒன்றில் புதைந்து. . .
மெல்ல மெல்லக் கண்களை மூடி உ ற க் கத் தி ல் ஆழ்கிற போது எவ்வள்வு நிறைவு. அதைத்தான் சு க் கு II (85 உடைப்பது போல் அம்மாவின் சொல் அம்புகள்.
*கையாலாகாதவன் மாதிரி இங்க இருக்காமல், நீ வெளி நாட்டுக்குப் போடா'
ரேவதி தரிசனம், வியர்வை சிந்துகிற நேர்மையான உழைப்பு,
பிறந்து தவழ்ந்து வளர்ந்து நிமிர்ந்த இந்த மண், சொந்த மண், உயிரே யாகி விட்ட அம்மா.
எல்லாவற்றையும் பிரிந்து ஒரு நிமிடமாவது மூச்சு விட (էք ւգ պւDrr? கனகலிங்கத்துக்கு நினைக்கவே சாவின் பயம் Llyfið றிக் கொண்டது. Yw
அம்மாவின் வார்த்தைகள் தானு என்று தன் காதுகளையே நம்பமுடியாமல் தடுமாறினன்
S
கண்ணிரில் நனைந்து சள சள வென்றிருந்தது தலையரை எடுத்தெறிந்துவிட்டுப் படுத்தான் கனகலிங்கம். அவ னு க்க வானம் அழுததுபோல் ைெ FLÉ) டங்கள் ம ழை டொழித்த · அதற்கு ம் நாலு குரைப்புக் குரைத்துவிட்டு நாய் கூடத்தி ஒனுள் வந்து படுத்தது. துவ னம் சிந்தியபோதும் எழுந்து உள்ளே வராமல் வாசலோமே கிடந்தான் கனகலிங்கம்.
சில நிமிடங்களிலேயே உப்
என்று காற்றும் ஒய்ந்து நிசப்த LDr5ugj.
ஈ ச ல் கள் அங்குமிங்கும்
பறந்து அவன் முகத்திலும் வந்து மோதின: மனதிலும் ஏ தோ நினைவுகள் மோதி.

Page 14
பக்கத்து வீட்டுச் செந்தில் நாதன் வெளிநாட்டில் இருந்து வந்து நிற்கிருன்.
குடி, கூத்து என்று ஊரின் முகச்சுளிப்பென்று ந் திரிந்தவன் இப்போது கொஞ்சம் செழிப் பாக இருப்பதற்கென்ன. அதற் கேற்ப குடியும் கூத்தும் பெருகி
இருக்கிறது. நேற்றுச் சந்திக்
கடையில் கண்ட்போது கூறினன்.
"ஏன் மச்சான் இங்க இருந்து காலத்தை வீணுக்கிருய். வெளி நாட்டுக்குப் Gt_fT6).16ðr"
ஊ என்று இகரெட்
புகை ஊதியபடியே புத்திமதி சொல்கிருன். இவன் அதைப் பொருட்படுத்தவில்லை. அவ ன்
புகை ஊதியது போலவே வார்த் தைகளை தூசாகி ஊதிவிட்டான் கனகலிங்கம்,
செந்திநாதன் இவனே டு பள்ளிக்க்டத்தில் ஒன்ருய்ப் படித் தவன். எட்டாவது வரை என்று நினைவு. அதுக்குள்ளேயே அவன் ஆடிய ஆட்டம் பள்ளிக்கூடத் தைவிட்டு வெளியேறிவிட்டான் • அவன் சொல்கிறன்.
என்னைப்பார்’ என்று
பார்த்தான்,
புகையிலேயே ஊறித் தடித்த உதடுகள் வெறியிலேயே ஆழ்ந்த கண்கள். பரட்டையாய்ப் பறக் கும் தலை, அளவுக்கு மிஞ்சிய அனுபவிப்புகளின் பாவப்பட்ட வெளிப்பாடுகள். கழுத்திலும் கையிலும் நாய்ச்சங்கிலி போன்ற எதுவோ ஒன்று.
மனித இனம் தன் ஆாம் பத்தை நோக்கி திரிபடைந்தது
Gurdi), 46TGibrakta) Luft (5, o" * வேணும், அது ஒன்று க " " வேணும். கிரிப்பு
战垒
அம்மா
கூறி.
எந்தவிதமான சமூக ப் பொறுப்பு, பண்பாடு, ஒழுக்கம் ஒன்றுமில்லாமல் எ ல் லா ம்
சீரழிந்து. . .
சுனகலிங்கத்துக்கு வேதனை தாள முடியவில்லை. இந்த நாடு எங்கே போகிறது. தமிழ்ச் சமு தாயத்தின் எதிர்காலம் இது தான? நெஞ்சம் நெறிகட்ட அந்த ச் சீரழிப்பு வலையைத்
தூக்கி எறிவது போல் ஏளன
மாய்ப் பார்த்து நிற்கின்ருன்
கனகலிங்கம்.
"இங்க இருந்து ஏன் கஸ்டப்
படுகிருய். வா நான் திரும்பிப்
போகேக்குள்ள கூட்டிக்கொண்டு போறன், உனக்கு ஒண்டும் தெரி யாது. நான் வழி காட்டிறன்.
வழிகாட்டி. செந்தில்நாதன் வழிகாட்டி.
கனகலிங்கத்திடம் எ ரிச் ச லும் ஆத்திரமும் போட்டியிட் டன. ஒன்றும் பேசாமலே சைக் கிளில் ஏறிவிட்டான்.
இந்த நினைப்பு அவனிட்ம் பாதிப் பைத் தொடரவில்லை உதறிவிட்டான்,
ஆணுல் அம்மா . . . அந்த நாட்களில் கூறிக் கூறிப் பெருமைப் படுவாளே
"நான் பெத்ததுதான் பிள்ளை. செந்தில்நாதனைப் பார்.
உதவாத நாய். குடியும் கூத்தும் பிள் ளை யளை ப் பெத் தா ல்
காணுமா? எல்லாம் onu smrti u odžan) இருக்கு. என்ர பிள் ளை  ைய ப் பார்த்துப் பழகவேணும் என்று கனகலிங்கத்தைப் பார்த் துப் பார்த்து மனம் பூரித்தவள் அம்மா செந் தி நா த  ைப் படர்த்து திட்டித் தீர்த்தவள்.
இப்போது கூறுகிருள்

அவளேதான் கூறுகிருள்
"அவன் செந்தில்நாதனைப் பார். அவனெல்லோ பிள்ளை. நாலு காசை உழைச்சு நிமிர்ந்
திட்டான். நான் பெத் தது
பிழைக்கத் தெரியாதது. என்ர
பலன் அப்பிடி. ம்"
பெருமூச்சு விட்டாள்.
அது இப்போதும் தன் உட
இலப் பொசுக்குவது போல் கணக லிங்கம் துடித்தான் அனலில் புழுப்போல.
6
செந்தில்நாதன் விடு பருத்தி ருக்கிறது. ஒலை வேலிக்குப் பதி லாக இப்போது கல் ம தில் முளைத்திருக்கிறது. அவன் வீட் லுள்ளவர்கள் விதவிதமான வெளிநாட்டு உடுப்புக்கள் உடுத் திருக்கிறர்கள், சினிமாவுக்கு அடிக்கடி போகிருர்கள். செந்தில் நாதனின் தங்கச்சிக்கு ஒரு லட்ச ரூபா சீதனத்துடன் கல்யாணம் பேசுகிருர்கள்.
எ ல் லாம் செந்தில்நாதன் வெளிநாட்டுக்குப் போய் உட லைக் கசக்கியதில் உருவாகியிருக் கிறது.
செந்தில்நாதன் குடும்பத்த வரின் மனே நிலைகள் மனே தர்மங்கள் 7 மாறியிருக்கின்றன: இவ்வளவு காலம் ஊரிலே பத் தாயிரம், இருபதாயிரம் என்றி ருந்த சீதனம் இலட்சக்கணக்கிக் உயர்ந்திருக்கிறது. ெ ச ந தி ல் நாதன் வீடு மட்டுமென்றில்லை. கனகலிங்கத்தின் வீட்டைச் சுற்ற வர பலவும் அவ்வாறு மாறியி ருக்கிறது.
ஒரு பிரதிநிதியையாவது வெளிநாட்டுக்கு அனுப்பா த குடும்பங்களின் நிலை, இங்குள்ள தன்னியர் நிலை?
கேள்விக்குறி வடிவில் பூத் மாக நிற்கிறது:
செந்தில்நாதன் சிகரட்டை வாயிலிருந்து எடுக்காமலே புகை விடுகிருன், ஊர்ப் பெரியவர்கள் தலைசாய்த்து மதிக்கிருர்கள். கையெடுத்து வணங்காத குறை. அவனைக் கண்டதும் எழுந்து நிற்கிருர்கள். மந்திரி கண்டா லும் ப த வி ைய உதறிவிட்டு வெளிநாட்டுக்குப் பறந்து விடு வார்
ஊ ரிலே இருப்பவர்கள் கையாலாகாதவர்கள். உழைக் கத் தெரியாதவர்கள்.
இது என்ன, இது தலைகீ ழான குழப்பம். ஆயிரக் கணக் கில் வெளிநாடுகளுக்குப் பறந்து விட்டார்கள். மீந்திருக்கின்றவர் களும் சிறகடிக்க முனைந்தபடி
கனகலிங்கத்தின் கண்க்ள் ஒயவில்லை. குப்புறக் கிடந்த படியே குலுங்கிக் குலுங்கி அழு தான,
தெளிந்த நீரோடை போல் ஒடிக் கொண்டிருந்த இந்த ச் சமூகத்தின் கட்டுக்கோப்பிலே நாட்டுப் பற்றிலே, நெறி முறை களிலே.
புயல் வந்த குழப்பம்.
கனகலிங்கம் நெஞ்  ைசக் கீறிக் கீறிப் பார்த்தான். கிணற்
றுத் தவளைகள் அல்ல, பணம்
வேண்டாம் அல்ல.
ஒரு சமூகத்தின் தனித்து
வத்தை இழந்து மனச் சீரழிவு
கள் பெற்று, எவ்வளவு பணம்
வந்து குவிந்து என்ன? &
பணம் மட்டுமா சமூகம்? செந்தில்நாதன் வீட்டுச்கு
டி. வி. பார்க்கப் போகிறபோது

Page 15
தான் அம்மா முடிவாக ச்
சொன்னுள்.
‘இந்தப் பிச்சைச் சம்பளத் திலை காலம் தள்ள ஏலாது. நீயும் போறத்துச்கு வழியைப் பாரு”
கையெழுத்து உத்தியோகம் சம்பளம் என்றவள்தான் சொன் ஞள் "நாலஞ்சு வருசம் உழைச் சுப்போட்டு வந்து கலியாணம் காட்சியைப் பார்க்கலாம். இப்ப வெளிக்கிடு ..."
அம்மாவே தானு?
விறுக்கென்று டி.வி. பார்க் கும் அவசரத்தில் அம்மா செந் தில்நாதன் வீட்டுக்கு நடக்கிருள்.
7
கனகலிங்கம் அப்போது படுக்கையில் வந்து விழுந்தவன் தான்.
கண்ணிரும் கலங்கிய மனமு
• מéחמו
“J9ey blonr ... ... ... sbly ħutnr ... ...
அழுதுகொண்டே நெஞ்சம் கு மு றிக் கிடந்தவன் டி. வி. பார்த்து முடிந்து அம்மா சாப் பிட அழைக்கவும் எழும்பவில்லை. * வேண்டாம் என்றுவிட்டான்.
அதற்கும் சேர்த்து அம்மா பொழிந்தாள்.
"செந்தில்நாதன் ஒரு கிழ மையிலே திரும்பிப் போருணும். அ வ ன் கெட்டிக்காரன். அவ னேட போனல் உனக்கும் ஒரு வழியைக் காட்டுவான்" என்று விட்டு அம்மா படுக்கப்போஞள்.
கனகலிங்கத்தின் காது கூட அதைப் பொருட்படுத்தவில்லை.
ஊர் போகும் வழியில்
-மேமன்கவி
நீண்ட கறுத்த ரிப்பணுகப் பாதை: மனதில் சந்தோஷத்தைப் பாய்ச்சும் க மெல்லிய குழந்தை மின்சாரக் கம்பிகள். பஸ் ஏறியபின்னும், பின்னல் ஓடிவரும் நாயைப்போல் புழுதிகால்.
கறுத்த ரிப்பனில் வெட்டுகளாக
தரிப்புகள்: ஒருமைலுக்கு ஒன்முக ஊாதுTரம செய்திப் பத்திரிகைகளாக
முகமாக
மைல்கற்கள்;
புதுமனைவி போல் கிட்ட கிட்ட எட்ட மறுக்கும் கிராமிய ம்துமுகங்கள் படித்து முடித்த புத்தகத்தின் மடிந்த பக்கங்களாக மேக மடிப்புக்கள் சேர்ந்துவரசுள்ளி பொறுக்கி ஓடும் தேசிய விண்ணப்பங்களாக அரை நிர்வான சிறுவர் சிறுமியர்: துரங்கிக் கிடக்கும் குழந்தையை அரை ராத்திரியில் விழித்துப் பார்க்கும் தாயைப் போல் வயல் பூமியின் பயிர்களைச் சரிபார்க்கும் சில விவசாய வியர்வை நீரோடைகள்: போகும் ஊர் நெருங்க் நெருங்க எல்லைக் கைகள் அசைத்து மறையும்
கடந்த ஊர்களோ
இறந்த கால நினைவுகளாக பதியும் மனதில்,
6

கடிதம்
இன்றைய சுபமான மாலைப் பொழுதின் சிந்தனை உந்தலால் இக் கடிதத்தை எழுதுகின்றேன்.
இன்றுதான் "மல்லிகை” கிடைத்தது. அட்டையில் இருந்து "பேராசிரியரின் ம்ணித நேயம்" வரை ஒரே மூச்சில் படித்தேன். இந்த இதழில் நீங்கள் எழுதியுள்ள "சிறிய இலக்கிய ஏடுகளின் வளர்ச்சிக்கு ஒரு பெரிய மனிதனின் பங்களிப்பு? என்ற கட்டு ரையே என்னை உடனே இக் கடிதத்தை எழுதத் தூண்டியது.
இதுவரை பேராசிரியர் பற்றி வெளிவந்துள்ள கட்டுரைகள் பெரும்பாலானவற்றைப் படித்த மனப் பதிவுடன், அவற்றி ல் வெளியாகிய இலக்கிய நேயத்தின் பிரக்ஞையுடன் இதனை எழுது கின்றேன்.
மலர் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. அதில் Gooj6ur6) உள்ள சில கட்டுரைகள் பேராசிரியரின் ஆய்வு முறை களைத் தொட்டுச் சென்றுள்ளன. ஆணுல்
பேராசிரியரின் இலக்கியக் கோட்பாடுகளை இனங்காட்டிய அளவில், வெளியாகியுள்ள கட்டுரைகள் பல அந்த அடிப்படை யில் அவரை ஆய்வு செய்யத் தவறிவிட்டதையும் அனுமானிக்க முடிகிறது.
பேராசிரியர் சு. வித்தியானந்தன், முருகையன், Lul "Gló; கோட்டை வே. சிதம்பரம், சபா ஜெயராசா, ஆ. தேவராசன், க. அருணுசலம் ஆகியோர் எழுதியுள்ள கட்டுரைகளைத் தவிர
மற்றய கட்டுரைகள் பேராசிரியர் பற்றிய இலக்கிய நேயத் தையும், சம்பவ மின்னல்களையுமே தொட்டுச் சென்றுள்ளன. ஆனல், இவை உணர்வு பூர் வமா ன  ைவ என நான் ஒப்புக் கொள்வேன்.
தமிழ் நாட்டின் விமர்சன நோக்கிற்கும் நம் ஈழத்து இலக்கிய விமர்சன நோக்கிற்கும் சில வேறுபாடுகள் இருப்பதை நாம் அணு மானிக்கலாம். குறிப்பாக:
தமிழக விமர்சனங்கள் பெரும்பாலானவை தமிழின் இலக்கண இலக்கிய முறையிலேயே திறனய்வு செய்வதையும், புலவனை, மன்னனை முதன்மைப் படுத்தி - அதன் ரஸ் பாவத்தையும் பாடி யவன் கவித்துவ விலாசத்தையும் பற்றியே மிகவும் கூடுதலாக்ப் பேசி வந்துள்ளன.
இந்த வழியில் இருந்து சற்று வேறுபட்டு நிற்பவர் Gugrnr8ff;
யர் வையாபுரிப்பிள்ளை, உ. வே. சாமிநாத ஐயர் போன்ற சிலரே யாவர். பல எடுத்துக்காட்டுகள் உள்ளன

Page 16
ஆனல் ஈழத்து இலக்கிய நோக்கின் ஆரம்பகாலம் 'நயம் கூறல்" என்ற ப்டிப்பித்தல் முறையிலும் இரசித்தலிலுமே தங்கி யது. பின்பு இத்துறை மதிப்பிடலில் வளர்ந்தது.
இக்காலகட்டத்திலேதரன் என் மதிப் புக் குரிய கலாநிதி க. கைலாசபதி அவர்கள் ஈழத்து இலக்கிய விமர்சனத்தை ஆய்வு ரீதியிலும், வரலாற்று அடிப்படையிலும் சமூகப் பிரக்ஞையுடன் கூடிய நோக்கைச் சுட்டிக் காட்டி பல ஆழப் பதிவு க்ளைப் பதித்தார்.
இந்த முன்னெடுத்தல்" முறையில் பேராசிரியரின் கருத்துக் களை உற்று நோக்கின் அது - தமிழ் இலக்கியப் பரப்பின் நவீனத் தன்மைகளை இனங்காட்டும். இவ்வாருகப் பேராசிரியரின் படைப் புக்கள் ஆய்வு முறைக்கு உட்படுத்தப் பட்டவையாக ஒரு பெரு நூல் அல்லது இந் நோக்கில் சில கட்டுரைகள் வெளியிடப் பட்டால் அது பெரும் பயனுடையதாகும். பேராசிரியரின் தனித்துவத்தை யும் சுட்டி நிற்பதாக அமையும் என்டதே என் எண்ணம்.
இதுதவிர, நினைவுகள், சம்பவங்கள், தகவல்கள் போன்ற பாங்கில் எழுதப்படுபவை பெரும்பாலும் எழுதுபவர் - எழுதப் படுபவருடன் கொண்ட நேயப் பான்மையின் நெகிழ்வையே வெளிக் கொணரும். இவைகள் ஒரு சம்பிரதாய பூர்வமான சடங்காக அமையும்ே அன்றி, பேராசிரியரின் ஆளுமைப் பயன்பாட்டின் தாக் கத்தைச் சுட்டி நிற்காது என்பது என் எண்ணம்.
எனக்கும், என் மதிப்புக்குரிய பேராசியருக்கும் ஏற்பட்ட நேயத்தையும், அவர் எளது குடும்பத்தின்பால் க்ாட்டிய மன நெகிழ்வுச் சம்பவங்களின் பசுமை நினைவுகளையும் கூறினல் கூட, அவை மேற்கூறிய பந்தியில் உள்ளபடிதான் அமையுமே தவிரபேராசிரியர் பற்றிய ஆய்வாகவோ, அல்லது அவர் எழுத்துக்கள் ஏற்படுத்திய பயன்பாட்டின் விளைவுகளை இனங்காட்டியோ நிற் காது அல்லவா? ஆஞல், மல்லிகையின் பேராசிரியரின் சிறப்பிதழ் உங்கள் அயராத உழைப்பின் அறுவடையாகவும், அவர் பற்றிய ஆய்வுகளுக்கு இனங்காட்டிய சில படைப்புகளின் நிறைவாகவும் அமைந்துள்ளது.
கடந்த பதினைந்து நாட்களாக என் இருதய நோயின் தாக் கத்தால் மருந்துகளோடும், தாள முடியாத வே த னை யோ டும் போராடிக் கொண்டிருந்த எனக்கு நீங்கள் எழுதியுள்ள கட்டுரை யின் 25 ஆவது பந்தியில் பல சிரமங்களுக்கு மத்தியில்." என்று தொடங்கும் வரிகள் என்னையும் என்மனதையும் பாதித்து விட்டது. அது இருதய நோவை விட வலித்தது. அதன் தாக்கமே உடனே இக் கடிதத்தை எழுதுகிறேன்.
தோழமையுடன் கூடிய உங்கள் கோப எழுத்துக்களுக்குத்தான் எத்தனை வலிமை!
-ஈழவாணன்

ராஜன். என்ன இண்டைக்கு இந்தப் பக் கம் இன்னும் காணவில்லை’ நீங் சுள் ஒபீ சு க்கு வரயில்லையோ
"குட்மோர்னிங்
என்று கூட நினைச்சன்'- தின மும் காலையில் அலுவலகத்திற்கு வந்ததும் வராததுமாக சுகந்தி யின் முக் த ரிசனத் துக்காக ஓடோடி வரும் ராஜன், இன்று மணி பத்தாகியும் சுகந்தியை ஏறிட்டும் பாராமல் பைல்களுக் குள் மூழ்கிக் கிடப்பதைக் கண்டு அதிசயித்த டெலிபோனிஸ்ட் சுகந்தி, தன் ஆவலையும் அவச ரத்தையும் அடக்க மாட்டாமல் டெலியோனிலேயே கேட்டுவிட்
டாள்.
"h...... ஒன்றுமில்லை. மனம் கொஞ்சம் சரியில்லை. அதோடை வேலையும் நிறையக் கிடக்கு"- சுகத்தில்லாமல் சொல்லிவிட்டு காந்தியின் பதிலுக்குக் கூடக் சுரத்திராமல் ரிசீவரை வைத்து விட்டான். ராஜனுடன் நெருக்க மாக நட்புக் கொண்ட இந்த ஒன்றரை வருடத்தில் இப்படி ஒரு அனுபவம் சுகந்திக்கு ஏற் பட்டதேயில்லை. ஆகவே ராஜ னின் அலட்சியமான ப தி லும் போக்கும் சுகந்திக்கு தாங்க முடியாத ஆத்திரத்தோடு அழு கையையும் அளித்தது. ஓவெனக் கதறிக் கொண்டு போய் ராஜ
9
யோகா பாலச்சந்திரன்
னைப் பிடித்து உலுப்ப வேண்டும் போல ஒரு வெறி அவளுள் கிளர்ந்தது. ஆனல் ஒரு டெலி போன்,ஸ்டுக்கு நினைத்த மாத்தி ரத்தில் தன்னுடைய இடத்தை விட்டு எழுந்து போக முடியும்ா என்ன? அதோடு அவளுக்கு உதவியாக வேலை செய்யும் ரொஷானி இன்றைக்குப் பன்னி ரெண்டு மணிக்குத்தான் ஒரு வாள். அதுவரை பல்லைக் கடித் துக் கொண்டு இருக்க வேண்டி யதுதான். -
கண்க்ளிவ் பீறிப் பீறிப் பொங்கிய கண்ணிரைத் துடைத் தபடியே, தொலைபேசி பரிவர்த் தன இயந்திரத்தில் அலையலை யாய் வந்து மோதிய தொடர் புகளை உரியவர்களுக்கு பரபர வென இணைத்துக் கொண்டிருந் தாள், மனம் மறு பா ட் டி ல் மாறிச் சுழல் காற்ருய் அடித் துக் கொண்ட்து. இண்டைக்கு ராஜனுக்கு என்ன நடந்திருக் கும்? அந்த முசுட்டு எக்கவுண் டன் விடிய எதையாவது கத் தித் துலைச்சிருக்குமோ? அப்பிடி யும் சத்தமொன்றும் கேட்கவில் லையே? ஒருவேளை. ... ஊரில் ஆருக்கும் சுகமில்லையோ? சீ.-- அப்பிடியும் இருக்காது. போன மாசம் தாய் ஆஸ்பத்திரியில் எண்டு த ந் தி வந்த உடன

Page 17
என்னட்டைத்தானே கொண்
டோடி வந்தவர்?
சுகந்தி தனக்குள் ராஜனின் புதிரான போக்குக்கு பல சமா தானங்களைக் கற்பிக்க முயன்ற போதிலும், அடிமனதில் ஏதோ ஒரு சங்கடமான நெருடலின் சுரண்டலையும் உணரவே செய் துள்ளார்.
‘மணி பன்னிரண்டாகியது. சாப்பாட்டு நேரம். ரொஷாணி யிடம் டெலிபோன் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, errrthurri "- டுப் பார்சலோடு கன்ரீனுக்குள்
நுழைந்தாள். மாமூலாக சுகந் திக்கு முன்பே அங்கு வந்து ஸ்பெசல் கட்லட்ஸ், பழம்,
ஐஸ்கிறீம் என்று வாங்கிப் பரப் பிக் கொண் டு காத்திருக்கும் ராஜ னைக் காணவில்லை. பதி னைந் நிமிடங்கள் பதினை ந் து மணித்தியாலங்களாகக் கனத்து ஊர்ந்ததுதான் மிச்சம். இருப் புக் கொள்ளாமல் எழுந்துபோய் ராஜனின் கணக்குப் பிரிவிற்குள் புயலாய் நுழைந்தாள், கண்கள் ராஜனின் வெறும் மேசையில் குத் தி ட் டு நிலைத்தது. பின் நாலாபுறமும் சுழன்று சோர்ந் தன. கன்ரீனுக்கு மீண்டாள். அநேகமாக எல்லோருமே சாப் பாட்டை முடித்துக் கொண்டு சிரிப்பும் கும் மா ள மு மா ப் அரட்டை அடித்துக் கொண்டி ருந்தனர். இனித் தாமதித்தால் பிறரின் கண்கள் தன் நிலையை அடையாளம் கண்டு விடலாம் என்ற அச்சத்தில், பரபரவென தன் பார்சலைத் திறந்து சாப் பிட முயன்ருள். சாப்பாடு நஞ் சாய்க் கசந்தது. தொண்டைக் குழிக்குள் ஏதோ உருண்டை யாய் சிக்கி சித்திரவதை செய் தது. சாப்பாட்டை சுருட்டி குப்பைக் கூடைக்குள் தூக்கிப் போட்டுவிட்டு, குளியலறைக்குள் போய் வாப் கழுவும் பாவனை
யில் ஒரு பாட்டம் அழுது தீர்த் தாள். மணி ஒன்று. மீண்டும் டெலிபோன் அறைக்குள் மீண்ட சுகந்தி, கணக்குப்பிரிவின் கண் ணுடித் தடுப்பினுாடாக ராஜன் பழையபடி பைல் கட்டுகளில் மூழ்கிக் கிடப்பதைக் கண்டாள்.
சகோல் போர் சிவராஜ்"- எ க் கவு ன் டன். GA usio ராஜன் பதில் குரல் கொடுத் தான். "என்ன? ஏன் சாப்பிட வரயில்லை? எங்காவது போற தெண்டால் சொல்லிப் போட் டாவது போகக் கூடாதே? எவ் வளவு நேரம் காத்திருந்தனன்!" சுகந்தியால் அதற்கு மேல் பேச முடியவில்லை. பொங்கிய விம் ம்ல் சிரத்தையோடு விழுங்கிக் கொண்டாள்.
ராஜனின் பக்கத்திலிருந்து மெ ள ன ம் தா ன் பதிலாகக் கிடைத்தது. அதற்குள் கம்பெனி நிர்வாகப் பணிப்பாளரின் டெலி போன் ஷைன் கிணுகினுக்கவே ராஜனின் தொடர்பை டக் கெ ன் று துண்டித்துவிட்டு வேலைப் பரபரப்பில் ஆழ்ந்து போனள் சுகந்தி.
பொ ன் ம ய மான அந்தி வேளை. ஆங்காங்கே அழகு நடை பயிலும் குமரிகளும், அருகருகே ஆரத்தழுவும் நிலையில் பின்னிப் பிணைந்து மயங்கும் காதலர்களும் ஆரோக்கிய நடை போடும் முதியோரும், ஒடியாடி விளையா டும் பிள்ளை சளும்ாக கடற்கரை ஜே. ஜே எ ன் று இருந்தது. குத்தகைக்கு எடுத்துக் கொண் டது போல எற்த நாளும் அம ரும் தாழம் பற்றைக்கருகில் உள்ள பாறையில்தான் இன்றும் கூட, சுகந்தியும் ரா ஜனும் அமர்ந்திருக்கிறர்கள். எனினும் வழக்கம்ான கொஞ்கலும் குது கலமும் கலந்த சுமூக சூழல் மட்டுமில்லை. இருவர் முகங்களும் இறுகிப் போயிருந்தன. -
2ے ؟

இப் பிடி கிணத் தி ல் போட்ட கல் மாதிரி "அம்மிக்" கொண்டிருந்தால் என்ன அர்த் தம்? என்ன விஷயம் சொல் லுங்கோ" சுகந்தியின் பொறும்ை எல்லையைத் தொடுகின்றது.
* சுகந்தி - என்னத்தை, எப் பிடிச் சொல்லுறதெண்டே தெரி யவில்லை. எண்டாலும் சொல்லு கிறதுதான், எங்கள் ரெண்டு பேருக்கும் நல்லது - நீர் என் னைக் கு  ைற நினைக்காட்டில் சொல்லுகிறன்' ராஜனின் குர லில் ஒரு பிசிறு விழுகின்றது. விஷயம் கொஞ்சம் பாரதூரமா னதுதான் போலிருக்கிறது என்று சுகந்திக்குப் பட்டது. அதோடு அடக்க முடியாத ஆத்திரமும் எழுந்தது. கொஞ்சம் காரமா கவே " என்ன என்ன? சொல்லு றதைக் கெதியாய் சொல்வித் தலையுங்கோ ராஜன். விடியத் தொடங்கி நான் படுகிற பாடு" படபடத்தாள். சு கந் தி யின் முகத்தைப் பார்க்கவே பயந்த வன் போல, எங்கே 1ா கீழ் வானத்திற்கப்பால் கண்களைப் பதித்தபடியே ராஜன் சொல்லு கிருன்.
"சின்ன வயதில நல்லாய்க் கஷ்டப்பட்டு வளர்ந்தவன் நான். கமம் செய்தும் சிறு வியாபாரம் செய்தும்தான் அப்புவும் அம்மா வும் எங்கள் நாலு பேரையும் வளர்த்து ஆளாக்கினவை. நான் க  ைட சிப் பிள்ளை. அதால எனக்கு அக்காமார், அண்ணுவை விட எனக்கு குறைவாகத்தான் வசதிகள் கிடைத்தது. எண்டா லும் ஒரு மாதிரி ஏ லெவல் படிச்சு, அவை இவையப்பிடிச்சு
இந்தக் கிளார்க் வே லை யும் கிடைச்சிட்டுது. ஒரு நாளைக் கெண்டாலும் வாழ்க்கையை
நல்லாய், நல்லவீடு, கார் அது இது எண்டு கொஞ்சம் வசதி í Urs Gump வேண்டும் என்று
சின்ன வயதில இருந்து கனவு
3.
கண்டனன். உழைக்கிற பெண் ணைக் கலியாணம் கட்டிக் கொண் டால் கொஞ்சம் கொஞ்கமாக வசதிகளைப் பெருக்கிக் கொள்ள லாம் என்றுதான் நினைச்சனன். ஆளுல் நேற்று நான் பார்த்த அந்தப் படம் - "உண்மை இது தான்" என்ற படத்தைப் பார்த் ததிலிருந்து. . . ராஜ ன் தொடரத் துவங்கினுன். 'சொல் லுங்கோ ராஜன், அந் த ப் படத்தை நானும் பார்த்தனன். அதனுல என்ன?" சுகந்தி ஊக் கினுள்.
ராஜன் தொடர்ந்தான்"காதல், தூய அன்பு என்று இலட்சியம் பேசிய கதாநாயகன் த னது மணவாழ்வில் எதிர் நோக்கிய யதார்த்தமான பிரச் சினைகளும், பணத்தையே பிர தானமாகக் கருதி கொழுத்த சீதனத்தோடு கலி யா ன ம் செய்து கொண்ட அவ ன து நண்பனின் குதூகல வாழ்க்கை யைக் கண்டு க தா நா ய கன் பொருமியதும், ஏதோ ஒரு உண் G) I O GÖS) I உணர்த்துகின்றன. மணமில்லாத போதும், வெறும் காதலோ அன்போ சுழற் காற் றிலிட்ட துரும்பாகிவிடும் என் பதைப் படம் தெளிவாக்கிய போது, எனக்கும் அதுவே உண்மை என்று பட்டது. கட் டின பிறகு கவலைப்படுவதை விட.
"இந்தப் படம் யதார்த்த மான உண்மையைத்தானே காட் டுகின்றது சுகந்தி?’- கேள்விக் குறியோடு தன் பதிலையும் கலந்து கொடுத்தான் ராஜன்.
ஐந்து நிமிட மெளனத் திரையை கிழித்துக் கொண்டு சுகந்திதான் முதலில் பேசுகிருள்.
*உண்மை இதுதான் என்று நீங்கள் உணர்ச்சி பூர்வமாக உணர்ந்து விழித்துக் கொண்டீர் கள் ஆப்பிடித்தானே ராஜன்?

Page 18
புத்திசாலிதான். ஆனல் விஷயம்" இதையெல்லாம் முன் னரே அறியாத அளவிற்கு, ஒன் றுமே புரியாதவராகவா இருந்தீர் கள்? அல்லது பெண்களை ஏமாற் றுவதும், இப்பிடி நினைச் ச உடனே "சட்டி சுட்டதடா கை *விட்டதடா" என்று சாக்குப் போக்கு ச் சொல்வதும்தான் தமிழர்களின் தனித்துவமான பண்பாடு என்று நினைத்துக் கொண்டீர்களா ராஜன்?"
"சுகந்தி, கூட்டாகக் கஷ் டப்பட்டு முன்னேறலாம் என்று தான் உண்மை யில் நானும் நினைச்சனன், ஆனல், இதெல் “லாம் நினைக்கும்போது நல்லாகத் தான் இருக்குது. நடைமுறை பில் எதிர்ப்படக் கூடிய பிரச் ண்கள் வெகு துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டப்பட்ட போது, உண்மை உடம்பில் கொஞ்சம் சூடாகவே உறைத் தது. இலட்சிய வெறியில் கட் டிக் கொண்டு, பிறகு சீவியம் பூராக ஒரு வரை யொருவர் நொந்து கொண்டு ஏன் வாழ வேண்டும்"
"மெய்தான் ராஜன். நீங்க ளும் என்னை ப் போலத்தான் 26T60) bt stool அன்போடை பழகுகிறீர்கள் என்று நினைச்சு ஏமாந்தது என்ர மடைத்தனம். உங்களைப்போல சமயம் பார்த்து புத்திசாலியாக மாற, பெண்க
ள்ாகிய எங்களுக்குத் தெரியாது.
சரியான நேரத் தில, நீங்க ள் ஒரு சராசரி யாழ்ப்பாணத்தான் என்பதை ஞாபகப்படுத்தியதுக்கு நன்றி. பரவாயில்லை. தீர்க்க மாக, 'பிராக்டிக்கலாகச் சிந்தித்ச்சுச் செயல்படுகிறதுதான் படிச் ச வைக்கு அழகு. சீதனம், சின்னப் பங்கு வீடு, ஒன்றிரண்டு நகை. பத்தாயிரம் ரூபா காசு, இந்த
எண்டாலும்,
ஒரு
பழுதாக்கிறதுக்கு
தான் உ ண்  ைம்.
எனக்கிருக்கிற
GLeGuir 'னிஸ்ட் வேலை, இதுகளால் உங்?
க்டை பெரிய ஆசைக் கனவுகளை நனவாக்க் முடியாதுதான். ஓம் ராஜன் கட்டின பிறகு கவலேப் படுகிறதை விட, கட்டமுதல் யோசிச்சது நல்ல து தான். ஆஞல், காதலிச்சு என்ர மனதை Cyp 6ör Sy do இதையெல்லாம் யோசிச்சிருந் தால் இ ன் னும் விசேஷமாக இருந்திருக்கும்; ஆனல், இது "படத்தை இப்பதானே நீங்கள் பார்த்திருக்
கிறீங்கள்?
- வெகு தெளிவாக, உள் மனப் பதட்டத்தை கிஞ்சித்தும் வெளிக் காட்டாமல் பே சிக் கொண்டு வந்த சுகந்திக்கு விம் மியது. 囊
"என்னைப் பிழையாக விளங் காதேயும் சுகந்தி. உண்மையில் அந்தப் படத்தை அவ்வளவு ரிது 65]ағиотд5 எடுத்திருக்கிறர்கள். அந்த உண்மை க உண்மைதான். அந்தக் கதாநாயகனுக்கு ஏற் பட்ட ஏமாற்றம், அப்படி ஒரு சூழலில், நிச்சயம் எங்களுக்கும் ஏற்படலாம். நாளைக்கு நான் வாழ்க்கையில் சந்தோஷமாக இல்லாட்டில் உம்மடை சந்தோ ஷமும் கெடும்தானே? கசப் பான நிஜமான யதார்த்தத்தில்
சிக்கி கண்ணீரில் உறைந்துபோன
அந்தக் கதாநாயகியின் நிலை
"உனக்கு வரவேண்டாம் என்று
நினைச்சன் வேறை ஒன்றுமில்லை" ராஜனின் சப்பைக்கட்டு சாமர்த் தியம் எமது இளைஞர்களுக்குக் கைவந்த கலையல்லவா!.
நன்முக இருட்டிவிட்டது. கடற்கரையில் ஆட்களின் நட மாட்டம் வெகுவாகக் குறைந்து விட்டது. அலைகிடலின் ஒசையில்
கூட ஒரு ஆவேச ஒலமே ஒலித்
தது. கலைந்த சுருள் கேசத்தை கோதிப் பின்னுக்குத் தள்ளி
விட்டபடியே உடலை ஒருதரம்
68

குலுக்கிச் சிலிர்த்துக் கொண்டு பாறையிலிருந்து எழுந்தா ள் சுகந்தி.
"ஒமோம் ராஜன். நீங்கள் சொல்லுறது முற்றிலும் சரி தான், சத்தியத்தை உண்மை யைக் கண்டு பம்பந்து ஒதுங்க ஆரம்பித் துள்ள உங்களில் எனக்கு ஒரு கோபமும் கிடை யாது. ஒரு விதத்தில் எனக்கு சந்தோஷம்தான் இப்படிப்பட்ட சந்தர்ப்பவாதி, கோழை ஒருவ ருக்காக என் உடல், மனம், சீவியம் அத்தனையையும் அர்ப்ப ணிக்கக் கூடிய பெரிய ஆபத்தி லிருந்து கடவுள் என்னைத் தப்ப வைத்தாரே அதுவே போதும் . ராஜன், ஒரு நாளைக்குத்தானும் வாழ்ந்தாலும் உண்மை அன்புக் காக் மட்டும் என்னை விரும்பக் *கூடிய உங்களைப் போல 燃 ஆசைக் கனவுகள் இல்லாத ஒரு சாதாரண புருஷன் எனக்குக் கட்டாயம் கிடைப்பார். ஏன் என்ருல். எனக் குப் பெரிய கணவன் வேண்டும் என்ற அநா வசியக் கனவு என்றுமே வந்த தில்லை. அது போகட்டும். . ம். (ஒரு தடவை தனக்குள் ளாகக் கேலியாய் சிரித் துக் கொண்டு) "இண்டைக்கு விடிய கந்தோருக்கு வரயிக்கிளை எவ் வளவு ஆசையோடை ஒரு சந் தோஷமான செய்தியை உங்க ளுக்குச் சொல்ல வேணுமெண்டு நினைச்சுக் கொண்டு வந்தனன். ஆனல் அதைவிடப் பெரிய சந் தோஷத்தை எனக்கு நீங்கள் தந்திட்டீங்கள் நேற்று இழுக் கப்பட்ட செவன சீட்டிழுப்பில் முதல் பரிசாக எனக்குப் பத்து இலட்சம் ரூபா பரிசு விழுந்தி ருக்கிறதை இன்று காலை பேப் பரைப் பார்த்ததும் அறிந்தேன்: அப்போது என் கண்முன்னே விரிந்த கற்பண்கள்தான் எத் தனை" பெருமூச்சொன்றை வீசிய
படியே தொடர்ந்தாள் சுகந்தி: "பத்து இலட்சம் எண்டாலும் உங்கடை பெரிய பெரிய கனவு களை நிறைவேற்ற பத்து இலட் சம் எந்த மூ லைக் கு வரும் அதெல்லாம் எதுக்கு இப்ப? ராஜன், உங்களுக்குத் தேவை யான அளவு பணத்தோடை யாரையாவது கட்டி சந்தோஷ மாக வாழுங்கோ. உங்கடை விஷயத்தில இனி நான் குறுக் கிட மாட்டன். அவையவையின் பூர்வ ஜென்ம கர்மவினைப்படி பிறப்பிலேயே அளக்கப்பட்டது தான் அவையவைக்குக் கிடைக கும். யோகர் சுவாமிகள் சொன் னது போல எல்லாமே முடிந்த முடிவுகள். இதுதான் உண்மை என்று அப்பா அடிக்கடி சொல் லுவார். இதுதான் உண்மை என்றதை நானும் நம்புறன். அதாலதான் உங்கடை திடீர் மனமாற்றத்தைக் கேட்டதும், மற்றப் பெண் களை ப் போல இடிஞ்சு விழுந்து அழுது புலம் பாமல் தைரியமாக ஏற் று க் கொண்டேன்; சரி நான் வாறன். இனி நாங்கள் வெறும் ஒபிஸ் மேட்ஸ்தான். விஷ் யூ குட்லக்"
சுகந்தி போய் வெகு நேர மாகி விட்டது. கடற்கரையில் ஈ காக்காய் கூடக் கிடையாது. அமாவாசைஇருளில் அலைமோதும் கடல் கூட தன்னைப்பார்த்து பயங்கரமாக கே லி செய்வது போல ராஜனுக்குத் தோன்றி யது. பாறையோடு பாறையாய் உறைந்து போன ராஜ னின் கண் களை ப் பறிப்பது போல பயங்கரமாக வானத்தில் மின்ன லொன்று தெறித்து கருமை யான இடியில் மழையாக முடிந் தது. மழையில் நனைந்தபடியே நடந்த ராஜனின் கண்களில் வடிந்தது மழைத்தண்ணிர் மட்
டும் அல்ல,
O
83

Page 19
ஆயுத உற்பத்திப் போட்டியும் மனித உரிமைகள் பாதுகாப்பும்
வாழ்வதற்கான உரிமை தான் பிரதான மனித உரிமை ாாகும். இந்த உரிமையை அடை வது பொருளாதார, ச் மூ க, கலாசார, பிரஜா உரிமைகள் மற்றும் அரசியல் உரிமைகளுக்கு இன்றியமையாததாகும் எ ன் பதை ஐ. நா. பொதுச் சபை யின் முப்பத்தி ஏழாவது தொடர் கூட்டம் மீண்டும் ஊர் ஜி தம் செய்துள்ளது. ஆயினும் முடி வில்லாத ஆயுத உற்பத்திப் போட்டி காரணமாகவும், அணு ஆயுத ங் கள் தொடர்ச்சியாக உற்பத்தி செய்து குவிக்கப்பட்டி ஃப்பது காரணமாகவும் - இப்
பாதுள்ள அலு ஆயுதங்களே லகில் சல் ஜீவராசிகளையும்
ன் ட ம் று ச் செய்வதற்குப் பாதுமானதாகு: , இப்போது ாழ்வதற்கான உரிமைக்கு முன் எப்போதும் கண்டிராத அள 'ல் பேரபாயம் ஏற்பட்டுள்ளது
இர ண் டா வ து உலகப் "ரின்போது, ஐம்பது லட்சம் களைப் பலிகொண்ட குண்டு .ாப் போன்று 10,000 மடங்கு திவாய்ந்தவை இப் போது மித் து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள். இவற்றின் 5 ஐ ந் து மெகாடன்கள் 9. அணு ஆயுதப் போர் !டும் பட்சத்தில் ஏறத்தாள 090 மெகாடன் மொத்த 'புடைய அணு குண்டுகள் $கு அ  ைர க் கோளத்தில் ட் டு மே வீசப்படும் என்று %லய போர்த்தந்திர நிபுணர் கருதுகின்றனர். 10 லட்சம்
34
மிகையில் அமிரோவ்
பேர் வாழும் ஒரு நகரத்தின் மீது ஒர் ஒரு - மெகாடன் அணு கு ன் டு வீசப்பட்டால். அது பத்து லட்சம் மக்களைக் கொன் றழித்து, இதைவிடப் பெருமள வான மக்களைப் படுகாயப்படுத் தும் அல்லது கதிரியக்க பாதிப் புக்குள்ளாககும் என்று இப்
போது அமெரிக்க விஞ்ஞானிகள் ாணித்துள்ளனர்.
ஐரோப்பாக் கண்டத்தில்
அணு ஆயுதப் போர் வெடித் தால், வெடித்த கூடிணத்திலேயே அதன் மக்கட் தொகையில் மூன் றில் ஒருவருக்கு மேல் கொல்லப் படுவார். கதிரியக்கதித்ற்கு உள் ளாகி கோடிக் கணக்காண மக் கள் இறுதியில் மரணத்தைத் த ழு வு வர் என்று 1991 இல் குசரானிங்கனில் நடைபெற்ற "ஐரோப்பாவில் அணு ஆயுதப் போர் பற்றிய சர்வதேச மகா நாட்டில் சுட்டிக் காட்டப்பட் டது. ஐரோப்பாவில் ஒரு பாது காப்பான சமாதானம் ஏற்படுத் துவதற்கான வாய்ப்புப் பற்றிய மக்களின் நம்பிக்கையை அதிகப் படுத்திய ஹெல்சிங்கி இறுதி தஸ்தாவேஜில் கையெழுத்திடு கையில் ஐரோப்பிய பந்தோ பஸ்து மாநாட் டி ல் பங்கு கொண்ட தேசங்களின் நடவ டிக்கை எ வ் வள வு காலப் பொருத்தமாக இருந்தது என் பதை இது காட்டுகிறது. உல கின் தற்போதைய சக்திகளின் சமநிலையைக் குலைத்து, சமத்துவ ஒரே மாதிரியான பந்தோபஸ் துக்கான மக்களினங்களின் உரி

ஸமயை மீறுவதற்கான மேலைய நாடுகளின் ராணுவ தொழிற் துறை அமைப்பின் முயற்சிகள் எவ்வளவு 9) Intil 145 pront GOT 6061 என்பதையும் இது காட்டுகிறது.
தமது சுய நிர்ணய உரிமை யையும் சுதந்திரத்தையும் நிலை நாட்வெதற்காகவும், மேலாதிக் கவாதம், நிற, மற்றும் தேசிய ஒடுக்குமுறைக்கு எதிராகவும் போராடுவதற்கான ம் க் களின் உரிமையை ஒடுக்குவதை நோக் கமாகக் கொண்ட நடவடிக்கை யின் விளைவுதான் பெரும்பா லான சர்வதேச மோதல்கள்.
தமக்கென ஒரு சுதந்திர நாட்டை நிலைநாட்டுவதற்கான பாலஸ்தீனிய அரபு மக்களின் உரிமையை ம்றுப்பது, பாலஸ் தீனிய மற்றும் லெபனன் மக்க ளுக்கு எதிரான படுகொலைகள். தெற்கு ஆப்பிரிக்காவில் இன ஒதுக்கல் ஆட்சிக்கு ஊக்கமளிப் பது, வட க் கு அயர்லாந்தில் சுதந்திரத்தை ஒடுக்குவது, ஆகி யவை ராணுவ வெறி மற்றும் பிற்போக்குச் சக்திகளின் நடவ டிக்கைகளினல் மக்களின் உரிம்ை கள் பச்சையாக மீறப்படுவதற்கு ரு சில உதாரணங்களே. அது மட்டுமின்றி, இனவெறி மற்றும் இதர பிற்போக்கான ஆட்சிகள் நவ நவீன ராணுவத் தொழில் நுட்பவியலையும் அணு ஆயுதங் களையும் உற்பத்தி செய்து பெரு மளவில் குவிப்பதும், பெறுவதும் மனித உரிமைகள் நடைமுறை யில் செயல்படுவதற்கான வாய்ப் பைப் பற்றி நிச்சயமற்ற தன் மையை உண்டு பண்ணுகின்றன.
சமாதானத்திற்கு ஆதரவாக வும், ஒர் அணு ஆயுத ம் கட்டவிழ்த்து நடவடிக்கைகளுக்கு எதிராகவும், அனு ஆயுதங்கள் முடக்கத் திற்கு ஆதரவாகவும் போராடு
விடுவதற்கான
வதற்காக தமது சக்திகளை ஒன்று திரட்டுவதற்கான உரிமை உண்டு என்னும் இயல்பான கருத்து இந்தச் சந்தர்ப்பத்தில் முன்ன ணிக்கு வருகிறது. இந்த அரசி யல் உரிமைகளையும், பொருத்த மான ஜனநாயக உரிமைகளையும் எதிர்ப்பதற்காக, முதலாளித்துவ நாடுகளின் ஆளும் வட்டாரங் கள் தமது சக்தி முழுவதையும் பயன்படுத்துகின்றன. எனினும் அமெரிக்காவில் மட்டுமே அணு ஆயுத முடக்கத்திற்கு ஆதர வாக 16 கோடிக்கு மேம்பட்ட மக்கள் மகஜர்களில் கையெழுத் திட்டுள்ளனர். ஐரோப்பாவி லும், ஆசியாவிலும் இதர கண் டங்களிலும் கோடிக் கணக்கான மக்கள் சமாதான இயக்கத்தில் செயலூக்கமுடன் பங்கு ப்ற்று கின்றனர்.
ஏகாதிபத்திய வல்லரசுசு ளால் கட்டவிழ்த்து விடப்பட்ட ஆயுத உற்பத்திப் போட் டி ஆண்டு தோறும் சுமார் 80,000 கோடி ருபிலே அ ல் ல து ஒரு நாளைக்கு 200 கோடி டாலரை கபளிகரம் செய்து வருகின்றது. வீட்டு வசதி நிர்மானம், கல்வி இதர சமூக வேலைத் திட்டங்க ளுக்கான செலவை விட இது பன்மடங்கு அதிகமாகும். இரண் டாவது உலகப் போரின் முடி வுக்கும் 1980 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்திற்கும் இடையே ஆயுத உற்பத்திப் போட்டிக்காக மட்டுமே நேரடியாக 6,00,000 கோடி டாலர் செலவு செய்யப் பட்டுள்ளது. இது 1970 இல் உலகிலுள்ள சகல நேரங்களின் மொத்த தேசிய பண்டத்தின் மதிப்புக்குக் கிட்டத்தட்ட சமம். 1985 வரைப்பட்ட ஐந்தாண்டு களில் அம்ெரிக்க ரா னு வ ச் செலவுகள் 1,70,000 கோடி டாலர் அளவை எட்டும்.
இன்று மொத்த தொழிற் துறை உற்பத்தியில் ஐந்தில் ஒரு
“●8

Page 20
பங்கு ராணுவத் துறைக்கான உற்பத்தி ஆகும். உலகின் விஞ் ஞான ஊழியர்களில் ஏறத்தாழ கால்வாசிப் பேர் (6,00,000 விஞ்ஞானிகளுக்கு அதிகம்ானவர் கள்) ஆயுத உற்பத்தியின் ஏதா வது ஒரு பகுதியில் ஈடுபட்டுள் ளனர். உலகின் மொத்த ராணு வப் படையினரின் எண்ணிக்கை 2.5 கோடியாகும். மேலும் 8 கோ டி பேர் ராணுவத்துடன் தொடச்புடைய நடவடிக்கைக ளில் ஈடுபட்டுள்ளனர். “படைக் குறைப்பு வேலையில்லாதவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்" என்னும் சிலரது வாதம் சிறு பிள்ளைத்தனமாக உள் ளது. பெரும் ராணுவ பட்ஜெட்டுகள் வேலைவாய்ப்பு உரிமையை உத் தரவாதம் செய்வதற்காக திட்ட மிடப்படவில்லை என்பதற்கு போதுமான சான்று உள்ளது, ஒட்டுமொத்த வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைப்ப தற்குப் பதிலாக அவை அதிக ரிக்கவே உதவுகின்றன. அம்ெ ரிக்க சர்க்காரின் மதிப்பீடுகளின் படி. ராணுவத்திற்காக செலவு செய்யப்படும் 100 கோடி டாலர் 76,000 பேருக்கு வேலை வாய்ப் வளிக்கிறது மரருக வரிக்குறைப் புகள் மூலமாகக் கிடைக்கும் இதே தொகை 1, 18,000 ஆட் களுக்கு வேலை வாய்ப்பை அளிக் கிறது. எங்கெல்லாம் ஆயுத உற் பத்தி பெருக்கப்படுகின்றதோ அங்கெல்லாம வேலை வாய்ப் பைப் பெருக்குவதற்கான விருப் பம் இருப்பதில்லை என்பதை நடைமுறை அனுபவம் எடுத்துக்
காட்டுகிறது. 1985 நவம்பரில் அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் . கோடி
என்று அதி கா ர ர்வமாகக் கணிக்கப்பட்டது. அதே சமயத் தில் 5, 2 கோடி அமெரிக்கர்,
கள் குறைந்தபட்ச வருமானத்
தைவிடக் குறைவான சம்பாதனை
பெற்று அவல வாழ்க்கையை நடத்தி வந்தனர். மேற்கு ஜேர் மனியில் 0 லட்சம் பேருக்கு வேலை கிடையாது. பிரிட்டனில் 30 லட்சம் பேருக்கு அதிகமான வர்களுக்கும், முதலாளித்துவ நாடுகள் அனைத்திலும்ாகச் சேர்ந்து 5 கோடிக்கு அதிகமா னவர்களுக்கும் வேலையில்லை;
பிற விஷயங்கள் தவிர ஆயுத உற்பத்திப் போட் டி மற்றும் சூழலுக்கு நேரடி அபா யமாகத் திகழ்கிறது, ஆயுத உற்பத்திப் போட்டி மனித உரி மைகள் மீறப்பட்ட மற்ருெரு துறையாகும். ரசாயன ஆயுதங் கள் அல்லது நியூட்ரான் ஆயு தங்கள் "மனித நேயத் தன்மை" வாய்ந்தவை என்னும் போரில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிராக
மட் டு மே பயன்படுத்தப்படக்
கூடிய "சுத்தமான வகை ஆயு தம் என்னும் அவை சாதாரண மக்களுக்கு எதிரானவை அல்ல என்னும் வாதங்கள் இந் த ப் பின்னணியில் பார்த்தால் விநோ தமாக இருக்கின்றன. சாதாரண மக்கள் பாதிக்கப்பட மாட்டார் கள் என்பது பற்றிய சகலவித மான கட்டுக் கதைகளும் அறி யாதவர்களை ஏமாற்றும் ஒரு மோசடி என்று நியூட் ரான் ஆயுதத்தைக் கண்டுபிடித்தவ ரான சாமுவோல் கோஹன் ஒப் புக் கொள்ள வேண்டி ஏற்பட்
-து,
ஆயுத உற்பத்திப் போட்டி யைக் கட்டுப்படுத்துவதன் முக் கியத்துவத்தையும் அவசரத் தன்
மையையும் பூரணமாக உணர்ந்
துள்ள சோவியத் யூனியனின் அதற்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று முரணின்றி வலியுறுத்தி வந்துள்ளது.

புதிய ஆப்கானிஸ்தானில் பெண் விடுதலை
கரிமா கேஸ்ட்மன்ட்
ஏப்ரல் புரட்சியின் வெற்றிக்குப் பின் சென்ற ஐந்து ஆண்டு களில் ஆப்கானிஸ்தான் பெண்களின் நிலையில் கணிசமான அபிவி ருத்தி ஏற்பட்டுள்ளது. புரட்சிக்கு முன்னுல் பெண்கள் தங்கள் வீடுகளிலேயே அடைபட்டுக் கிடந்தனர். அனேகமாக எல்லாப் பெண்களுமே எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். அவர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை.
ಸ್ಖಞ್ಞ குடி மக்கள் அனைவருக்கும், அவர்கள் ஆண் களாயினும் பெண்களாயிலும் எவ்வித வேற்றுமையும் இ ன் றி அவர்களுக்கு சம உரிமைகளை ஆப்கானிஸ்தான் தற்காலிக அரசி யல் சட்டம்ாகிய அடிப்படைக் கோட்பாடுகளும் மற்றச் சட்டங் களும் அளித்திருக்கின்றன. வரதட்சணை, குழந்தைத் திருமணம் கட்டாய திருமணம், வேலை வாய்ப்புக்களில் பெண்களுக்கு எதி ராகப் காங்டுவது முதலியவை தடை செய்யப்பட்டு விட்டன. அரசுத் துறை, மற்றும் தனியார் துறைத் தொழில் நிறுவனங் கிளில் பெண்களுக்கு முழுச் சம்பளத்துடன் மூன்று மாத மகப் பேறு கால விடுமுறை பெறும் உரிமை உண்டு. ஆப்கானிஸ்தான் மகளிர் ஜனநாயக நிறுவனம் பெண் விடுதலைக்காகப் பெரும் தொண்டு ஆற்றுகிறது. எங்கள் நிறுவனத்தின் தொண்டுகள் கார ணமாக நாட்டின் சமூக, பொருளாதார, கலாசாரத் துறைகளில் சென்ற சில ஆண்டுகளில் பெண்களின் பங்கு குறிப்பிடத்தக்சு அளவில் அதிகரித்திருக்கிறது. இப்பொழுது பள்ளிக்கூடங்கள் மருத்துவ மனைகள், அலுவலகங்கள். தொழிற்சாலைகள் முதவிய நிறுவனங்களில் 70,000த்திற்கும் அ தி க ம பான பெண்கள் பணி புரிகின்றனர்.
"கல்வி கற்ற ஒவ்வொருவரும் எழுதப் படிக்கத் தெரியாத இருவருக்குக் கல்வி கற்பிக்க வேண்டும்" என்ற இயக்கம் இப் பொழுது ஆப்காளிஸ்தானில் நடந்து வருகிறது. எழுத்தறிவின் மையைப் போக்கும் இயக்கத்தில் மேன்மேலும் அதிக பெண்கள் சேர முன் வருவது பற்றி நாங்கள் மகிழ்ச்சி அ டை கிருே ம். படித்த பெண்கள் ஆசிரியைகளாகப் பணி புரிய முன்வருவதும் அதிகரித்து வருகிறது. நாட்டில் கல்வி போதனை என்பது ஏட்டுக் கல்வியோடு நின்றுவிடவில்லை. குழற்கை வளர்ப்பு, புதிய ஆப்கா னிஸ்தானின் எதிர் காலம் முதலியவை பற்றிய பொது விஷயங் களும் கற்பிக்கப்படுகின்றன.
ஆப்கானிஸ்தானில் பெண் விடுதலை என்பது அவ்வளவு எளி தான விஷயம் அன்று. பழைய நிலப் பிரபுத்துவ கால, அதற்கும் மூத்திய கால உறவுகளும், சில பழைய பழக்க வழக்கங்களும்

Page 21
இதற்கு இடையூருக இருக்கின்றன. ஆகவே பென்களிடையே இந்தப் பணியை மிகவும் எச்சரிக்கையுடன் செய்ய வேண்டியிருக் கிறது. மக்கள் மனத்திலிருந்து பழைய மனப்ப்ான்மைகளைப் படிப் படியாகத்தான் அகற்ற வேண்டும் இதற்கு, சமூகத்தின் வெவ் வேறு பிரிவுநஞக்கு வெவ்வேறு முறைகளைக் கையாள வேண்டி இருக்கிறது.
ஆப்கன் பெண்கள். தங்கள் கணவன்மார், சகோதரர்கள், தந்தையர், ம்கன்கள் முதலியோருடன் சேர்ந்து புரட்சியில் பங்கு கொண்டனர். இப்பொழுது அவர்கள் அந்தப் புரட்சியின் ஆதா யங்களைப் பாதுகாக்கின்றனர். எங்கள் குடியரசுக்கு எ தி ராக வேளிநாட்டுப் பிற்போக்குச் சக்திகளும் உள்நாட்டுப் பிற்போக்குச் சக்திகளும் தொடுத்துள்ள பிரகடனம் செய்யப்படாத யுத்தம், சென்ற சுமார் ஐந்து ஆண்டுகளாக நடந்து மருகிறது. மக்கள் கொல்லப்படுகின்றனர், ஆயிரக்கணக்கான குழந்தைகள் அஞதை களாகி விட்டன, பள்ளிக்கூடங்களையும், மருத்துவ மனைகளையும், தொழிற்சாலைகளையும். மஸ்ஜித்களையும் எதிரிகள் அழிக்கின்றனர். ஆப்கன் பெண்கள் அமைதியை விரும்புகின்றனர். நீதியையும்? சமத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்ட புதிய சமுதாயத்ை
தர்ட்டில் நிர்மானிக்க அமைதி தேவை. O
YSLMMELTLMMMEELMEELM LLLLATLMMLELMMMEMMLMLLLLMMMELMLMELLMML
சிறந்த சோவியத் அறிவியல், மார்க்சிய தத்துவ நூல்கள்
விலங்கியல் 17 - 50 இதயம் தருவோம் வேதியலைப்பற்றிய குழந்தைகளுக்கு '7 50 07 கதைகள் 3. மூலதனம் பற்றி 3 - 75 லெனின் தேர்வு நூல்கள் -2 - 60 புவியகத்தின் டூரிங்குக்கு மறுப்பு 1 - 50 புரியாப் புதிர்கள் 12 - 0ே அரசும் புரட்சியும் 75 இதயத்தை வலுவாக்கு 8 - 76 கூலி விலை இலாபம் 8 - 90
மக்கள் பிரசுராலயம் லிமிட் புத்தகசாலை 40, சிவன் கோயில் வடக்கு வீதி, யாழ்ப்பாணம். 2 , குமரன் ரத்தினம் ( gle, கொழும்பு-?.
*落 tit11 نف huai نه« "Կենային" (tിrfürl(

மனித குலத்த்ையும் அதன் கலாசாரத்தையும் காப்பாற்ற முடியுமா?
போரிஸ் பெத்ரோவ்ஸ்கி
கலாசாரத்தைப் பாதுகாத்தல், வளர்த்தல், இவற்றின் விளை வாக மனித குலம் வாழ்கிறது; கலாசார மரபுகள் தொடர்ச்சி யாக வளர்க்கப்படுகின்றன. தொடர்ச்சி என்பது இல்லாவிட்டால் வருங்காலத் தலைமுறைகளுக்கு மனித குலத்தின் கூட்டு விவேகம், அறிவு, கருத்துக்கள் மற்றும் திறமைகள் மேன்மேலும் கிடைக்க முடியாது. தொடர்ந்து என்பது சீர்குலைக்கப்படுமானல், அப்புறம் வழக்கொழந்த நிலைதான் ஏற்படும். பண்டைய கிரேக்க கலாசா ாத்திற்கு இந்தக் கதிதான் ஏற்பட்டது; எனவே 18ம் நூற்ருண் புல் அதை மீண்டும் கண்டுயிடிக்க வேண்டியதாயிற்று. அசிரியன் கலாசாரத்திற்கும் இதே நிலை ஏற்பட்டது. இவ்வாறு மறக்கப் பட்ட கலாசாரங்கள் - புதை பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கே தெரியாத கலாசாரங்கள் எத்தனை எத்தனையோ
45 ஆண்டுகளுக்கு முன்பு எரவகனுக்கு அருகிலுள்ள செங் குன்றத்தை எமது புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் தோண்டிய பொழுது, பண்டைய உராந்து அரசின் தலைநகரான தெய்வு யாய்னி கண்டுபிடிக்கப் பட்டது. அத்த நகரம் போர் நெருப்பில் அழிவுற்றது. அதன் கோட்டை கைப்பற்றப்பட்ட பொழுது எழுந்த நெருப்பினல் பல வீடுகளும் உயிர்களும் அழிந் தன. சாவும் அழிவும் எப்போதுமே துன்பம் தருபவைதான். ஆளுல் தெய்ஷபாய்னி கோட்டையை எரித்த நெருப்பை, ஹிரோஷிமா வில் அணுகுண்டு வீசப்பட்ட போது எழுந்த நெருப்புடன் ஒப்பிட முடியுமா? பூமியின் மேற்பரப்பில் ஒவ்வொரு அங்குலமும் ஹிரோ ஹிமாவாக மாற்றப்பட்டால். இவ்வுலகம் என்னவாகும்? இப் போது அணு ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அவை பயன்படுத்தப்பட்டால், இவ்வுலகின் கதி என்ன? அவ்வாறு நிகழ்ந் தால், மனித குலமே அழிந்து விடும், கலாசாரம் அனைத் தும் நாசமாகி விடும்.
இன்று கலாசாரத்தின் பொது எதிரி யார்? அணு ஆயுத யுத் தம்; இது நமது கலாசாரம் உள்பட நாகரிகத்தின் மீது செல்வாக் குச் செலுத்திக் கொண்டிருக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, ஆயுத உற்பத்திப் போட்டியும், போருக்கான தயாரிப்புக்களும் அதிகரித்து வருகின்றன. பகாசுர லாபம் அடிக்கும் ராணுவ ஏகபோகங்கள், முதலாளித்துவப் பொரு ளாதாரத்தை ஒரு பக்கமாகச் சாய்க்கின்றன; இதன் விளைவாக நிறுவணங்களின் உற்பத்தியில் ஆயுதத் தயாரிப்புகளுக்கு முதலிடம் வழங்கப்படுகிறது. இத்தகைய போக்கினல், கலாசாரம் வளர்ச் ஒக்குங் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்துவ தற்குக் அவசியமான எத்தனை நிறுவனங்கள் மறைந்துவிட்டன. மேலும் மேலும் மறைந்து கொண்டிருக்கின்றன என்பதை யாரால் கணக்கிட இயலும்

Page 22
புழுக்கம்
காரை செ. சுந்தரம்பிள்ளே
எங்கும் புழுக்கம் இருக்க முடியாமல் தங்கும் அறையின் தாழ்ப்பாளைத் தான் திறந்து முற்றத்தை வந்தடைந்தேன்; முத்துப்போல் முல்லைமலர் சுற்றுப் புறமெல்லாம் சூழ்ந்து மணம் பரப்பிக் காந்தம்போலே யிழுக்க, கற்பனையில் நடைஆழ்ந்தேன்.
சாத்தி கிடைக்காம்ல் தவியாய்த் தவிக்கின்ற மாந்தர் நிறைந்துள்ள மண்ணுலகைச் சுற்றிவந்தேன். பொங்கும் கவலையினல் புழுங்கி மனம் வாடுகிற தங்கும் உலகமக்கள் தாழ்வதனேப் பார்க்கின்றேன் அறையில் புழுக்க மென்ருல் அதைநாங்கள் மாற்றிடலாம் வறுமைப் புழுக்கத்தை மாற்றவழி யறியோம். காற்றுப் புகாத சூழல் கஞ்சியறியா வயிறு மாற்றுத் துணியற்று வாழும் வறுமைநிலை மருத்துலத்தைக் கற்கின்ற மாணவர்கள் வைத்திருக்கும் உருக்குலைந்த எலும்புக் கூடோடி நடமாடுதல்போல தெருவெங்கும் திரிகின்ற சிறுமை யடைந்தவர்கள் உள்ளம் புழுங்கி உருகும் கொடுங்காட்சி தெள்ளத் தெளிவாய்த் தெரிகிறது
ஆணுலும்சந்திரனை நாமடைந்து தாள்பதித்த பிற்பாடு கந்தைநிலை மாற்றக் கதியற்று நிற்கின்ருேம். உலகெங்கும் பேசுவதை உடனேயே கேட்பதற்கும் தொலைக் காட்சி அத்தனையும் சுடச்சுடவே பார்ப்பதற்கும் நிலத்தைக் குடைந்ததனை நிறைய அறிவதற்கும் அலைமோதும் கடலடியை அணுவணுவாய் ஆய்வதற்கும் கலைகள் வளர்ந்த பின்னும் கவலை மறையவில்லை. வறுமையில்ல்ை யென்ருலும் வாடிப் புழுங்குகின்ற சிறுமை நில் ஒரு சிலர்க்குத் தினமும் நடக்கிறது ஒதியுணர்ந்தவர்கள் உள்ளம் மிக வருந்தும் பாதி படித்தவர்கள் பதவியிலே தானிருக்கும் நீதி நடப்பதினுல் நெஞ்சம் புழுங்கிறது
A0
 

பணவலியால் உடல் வலியால் பாம்ரரை அச்சுறுத்திப் பிணமாக வாழவைக்கும் பேய்கள் பெருகுவதால் கதியின்றி உள்ளமது கசங்கிப் புழுங்கிறது. புதிதான நாட்டுக்குப் புக வைத்துக் காசுபணம் நதியாக வற்தமைய நான் வைப்பேன் என்று சொல்லி ஏஜன்ஸி வேலை இருந்தபடுயே தான் பார்த்துக் காசு பறித்துக் கல்வீடுதான் கட்டி வாசஸ்தலம் பெருக்கி வயல் தோட்டம் கார் வாங்கி நாசம் புரிந்து குடி நாசமே செய்தவரால் கும்பி யெரிபவர்கள் கிொதித்துப் புழுங்குகிருர்
பொய்ச் சாட்சி சொல்பவர்கள் போலிகளை விற்பவர்கள் கற்புள்ள பெண்களுக்குக் களங்கம் உரைப்பவர்கள் மொட்டைக் கடித மன்னர் மூட்டிவிடும் பேர்வழிகள் அத்தனை பேராலும் ஆவி புழுங்கிறது
எங்கும் புழுக்கிமீ இருக்க முடியவில்லை தங்கும் உலகமெலாம் தாங்க முடியாப் புழுக்கம் ஆதிப் பரம் பொருளும் அத்தனையும் பார்த்த வண்ணம் மோதுகிற விதியிதென்ருே மோனத் திருக்கிறது. O
விழிப்பு
-மு. சடாட்சரம்
பெண்டாட்டியோடு நான் பெரிய சண்டை பெருத்தபணக் காரர்களைக் காட்டிக் காட்டி கண்நெருப்பாய்ப் பூக்க அவள் கதறுகின்ருள் கைநிறையாச் சம்பளமோர் காசா என்ருள். என்ன செய்ய அரிசிவிலை எட்டாப் போச்சு எப்படிநான் நடத்திடுவேன் எனது வாழ்வை . . என்றெங்கள் அயலான்வந் தென்னைக் கேட்டான் எம்முடைய நிலையிதுதான் அமர்க வென்றேன்.
கண்கலங்கி அழுவதிலோர் லாபம் உண்டோ?
கடுமைகொண்ட தோழர்நாம் கலங்க லாமோ? இன்றுமின்றும் ஏங்கிமனம் அழியலாமோ?
எழுபத்தே ழாம்ஆண்டில் என்ன செய்தோம்?
4.

Page 23
பொன்ஞன வாக்கென்று சொல்லிச் சொல்லி போத்தலுக்கும் சீலைக்கும் பிழையைப் போட்டோம்! இந்நாளில் வருந்துகிருேம் ஏழையானுேம் இளிமேலும் இப்பிழைநாம் செய்தல் நன்முே?
எங்களூர் அன்று எடுப்பாய் இருந்ததென்று இயம்பினர் எம்முன்னேர் அதை நம்புவோம்! காக்கை கூடிக் கரைந்திட முன்பு கருங்குயிற் குலம் கீதம் இசைத்திடும்! கொக்கரக்கோ என்றடித்துச் சேவல்கள் கூவும்போதில் பதைத்து விழிப்பவன் பக்கத்தில் உள பைங்கொடி ஊட்டிய
பால் பழத்தொடு வயல்நிலம் உழுவராம். செங்கதிரவன் கண்டு கொடுப்பினுள் சிரித்துப் பொன்னை எடுத்துச் சொரிந்திட தங்க நெற்கதிராக விளைந்து, அது தரையை நோக்கித் தலைகவிழ்ந்தாடுமாம்! மங்களம் நிறை மனைகள் ஊரெலாம் மாலை தோறும் கலைநயம் பொங்கும்ாம்! பொங்கும் இன்ப உணர்வினுல் ஆடவர் புதுக் கூத்தாடிக் கிடந்தனர். எங்கு முள்ளோர் உழைத்தனர் இன்றுபோல் இருக்கவில்லை அரசியல் அந்தநாள்!
கோயில் தோறும் திருவிழா பூசைகள் கொள்ளை யாக நடந்தன, குமரிகள் தாயை விட்டுத் தனியிடம் வாழவும் தன்னுயிர் துணைவனெடும் செல்வராம்! நாய் பேயொடு நரி முதலாளிகள் நடத்த வில்லையே நாட்டின் அரசியல் நேயம் பொங்கி நிறைந்து மனையெலாம் நிம்மதியாய்ச் சிரித்தன ஊரெலாம்.
என்றுரைத்தேன் அத்தோழன் விழித்துக் கொண்டான் "இனியென்ன செய்வோம்நாம்" என்றும் கேட்டான். கண்கட்டி வித்தையெனக் கதையளக்கும் கயவர்தம் வலைக்குள்விழா திருக்க வேண்டும் உண்மைநலம் எதுவென்றே உசாவிப் பாரும் உழைக்கின்ற வர்க்கம்நாம் உறுதியாக இன்பத்தைக் காண்பதற்காய் இணைய வேண்டும் எதுவரினும் சரியென்று பொருத வேண்டும் என்றேர் நாள் நம்ஆட்சி மலரவேண்டும் என்றுரைத்தேன் அத்தோழன் விழித்துக் கொண்டான் எதற்கும் நான் தயாரென்றன் எழுந்தான் போனன். O)
மல்லிகையை உங்கள் இலக்கிய வீண்பர்களுக்கு அறிமுகப்

பாலியல் புரளிதான் புதுமை புரட்சி என்ற மருட்சியிலிருந்து விடுபட்ட (
புதுமைக் குரல்
LALALAALLLLLAALLLLLAALL LALALALAL LALALAL LLAALLLLLAALLAAAAALLAAAAALLALALL LLLLLLLALALALALLAAAALLLLLLLALALALLAAAAALLALALALALALA
*யுக மலர்"
ALAAA L qLA MqLALA LA LALALAL LALAALLLLLALALLLAALLLLLAALLLLLALAMLL LALALAL MALLALALALLAAAALTLML MLLLLLLLLS
யோகா பாலச்சந்திரனின்
சிறுகதைத் தொகுதி
வெளிவ ந்துவிட்டது.
விலை ரூபா 12
கிடைக்குமிடம்
யோகா பாலச்சந்திரன்
111 / 1 டபிள்யூ. ஏ. சில்வா மாவத்தை,
கொழும்பு - 6

Page 24
இலங்கையின் கவர்ச்சியான ஆகப்புதிய பொதுசன தொடர்பு சாதனம் ரூபவாகினி. கலையிலக் கியத் துறையைச் சேர்ந்தவர்
கள் - குறிய்பாக நா ட கம். சினிமா ஆகியவற்றிலிருந்து கணிசமாக இதற்குப் பெயர்ந் துள்ளனர். " நேராகவன்றியும்
மறைமுக்மாயும் ரூபவாகினியின் பல்வேறு பிரிவுகள் கூடுதலான வாய்ப்புக்களை வழங்கியிருக்கின் றன.
ரூபவாகினியின் இவ்வாருன ஒரு முக்கிய துறை நாடகப் பிரிவு ஆகும். டெலிடிருமா எனும் தொலைக்கரட்சி நாடகம், பிரபல மேடை நாடகங்களின் தொலைக்காட்சி வடிவம், சினிமா சித்தம் (சித்திரம்) எனும் குறுந் ரைப்படம் என்பன இப்பிரி வினர் வழங்கும் நிகழ்ச்சிகளா கும் குறுந்திரைப்படங்களும், மேடை நாடகங்களும் பொது மக்கள் தாராளமாகவும், பரவ லாயும் பார்க்கக் கூடியனவாக இதுவரை அமையவில்லை. குறுத் திரைப்படங்களைத் திரையிடும் வசதிகள் குறைவாகவே இருந் திருக்கிறது. பெரும் பாலும் திரையரங்குகளில் எதாவது ஒரு திரைப்படத்துடன் சேர்த்து எப்போதுதான் குறும்படங்கள் திரையிடப்படும்.
மேடை நாடகங்கள் எல்லா ஊர்களிலும் காட்டப்படுவதில்
d4
தொடர்புச் சாதனங்கள் ஊடாகப் பெயர்ச்சி
எஸ். எம். ஜே. பைஸ்தின்
லையாதலாலும் - சிறப்பாக முக் கிய நகரங்களுக்கே கொண்டு செல்லப்படுவதாலும், p5 IT - is நுழைவுக் கட்டணம் அதிகமாக இருப்பதனலும் அவற்றைப் பெரும்பாலானேர் பார்க்க Cpl. வதில்லை. அவர்களுக்குத் திரைப் படமே அதற்கு மாற்ருன் ஒரு சாதனமாக இருந்துள்ளது. இந் நிலையில் ரூபவாகினியினல் நாட் கங்கள் மக்களை நெருங்கியுள்ளன. இவ்வாறு பல ரஷ்ய தழுவல் நாடகங்கள் உள்படச் சிறந்த மேடை நாடகங்களைக் காணும் வாய்ப்பு மக்களுக்குக் கிடைத் துள்ளது. s
டெலிடிருமாக்கள் Ајти (е ஆசிரியர்களின் சுய திறமைகள்ை வெளிக்காட்டும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித்தர வல்லன என்பதும் நாடகக் கருக்களைச் சிந்தன பூர் வமாக அணுக அவை எவ்வளவு தூரம் உதவுகின்றன என்பதும் கேள்விக்குரியதாகும். நிஜங்க ளின் தரிசனங்கள், கற்பனைகள் கலைவதில்லை என்பன முதற் தர மான கலை நயப் படங்களைப் போன்றதொரு பிரமையை (vib
படுத்திய போதிலும் இவை தோற்றுவித்த புதிய சிந்தனை ஏதும் இல்லை. வழம்ைக்குள்
தேங்கி நிற்கின்றன.
தற்போது ரூபவாகி ஒரி நாடகப் பிரிவிற் பணிபுரியும்
 

பிரபல நாடக ஆசிரியரான பராக்கிரம நிரியெல்லவின் டெலி டிருமா ஒன்று வெசாக் காலத் தின்போது ருபவாகினியில் ஒளி பரப்பானது. *சசர சயுரின்" (சம்சார சாகரத்திலிருந்து) என் பது அத்தொலைக்காட்சி நாடக மாகும். கடூரமான வாழ்க்கைப் போராட்டங்களை அந்நாடகம் . எனினும் அவற்றுக் குத் தீர்வு காண்பதற்கு அவற் றிற் சம்பந்தப்பட்ட கதாபாத் திரங்களைத் தொலைதூரத்துக்கு ஒதுக்கிக் கொண்டு வந்து விடு கிறது.
நாடக க் கதைக்கான கரு மற்றுமொரு பிரபல மே  ைட நாடகக் கலைஞரும் தற்போது ரூபவாகினி இயக்குனர்களுள் ஒருவருமான ஹென்றி ஜயசேன வினுடையதாகும். இவரது "குவேனி" மேடை நாடகமும் சமீபத்திலேயே ஒளிபரப்பப்பட் டிருந்தது. சசர சயுரின் நாட கக் கருவை ஆராயும்போது தற் போது தி  ைர ப் பட வடிவம் பெற்றுள்ள வாஞெலி நாடக ம்ான 'கெலே ம்ல் (வன மலர்) பற்றியும் நோக்குதல் த கும்: தெலேமல் டி. பீ. இலங்கரத்ன தின் படைப்பாகும். திரைப் படக் கூட்டுத்தாபன முகாமைப் பொறுப்பிலிருந்து அகன்றபின் டீ. பி. நிகால்சிங்கவின் கமராப் படப்பிடிப்பு ஆற்றல் மீண்டும் துல்லியமாகத் துலக்கிய காட் டுப் படங்களுள் கெலேமாலும் ஒன்று என்பது இங்கு குறிப் பிடத் தகுந்தது. மேலும் ரது சுறேச்சா டெலிசினி நிறு லுனத்தின் படைப்புக்களையும் ரூபவாகினி ரசிகர்கள் அடிக்கடி காணமுடிவதும் இங்கு கவனத் துக்குரியது.
இவ்வாறு பல தேர்ந்த கல்
தர்கள் தொடர்பு கொண்ட
ச்ேசர சயூரின்" ெேகலே டில்"
என்பவை தமது கருக்களை எந்த அளவுக்குத் தருக்க ரீதியாக அணுகுகின்றன என்பதை இனி நோக்குவோம்.
தமது எதிரிகளால் எரியூட் டப்பட்ட வீட்டிற் சிக்கிய மனைவி ம்க்களை இழக்கும் நாட்டு வைத் தியர் கொழும்பில் கூலிக் குக் கொலை செய்யும் கூட்டத்தில் ஒருத்தன், அவனது செயலால் வீண் கொலைப் பழிக்கு ஆளாகிச் சிறை சென்று மீளும் ஒருவன் மோசமான சமூகக் கொடுமை களுக்கு ஆளான மூவர், இவர் கள் தமது சம்சாரமாம் சாகரத் திலிருந்து விடுதலை பெற கிரா மத்துப் பெளத்த கோ யி லை நாடுகின்றனர். நாட்டுவைத்தியர் ஏற்கெனவே துறவு பூண்டுவிடு கிருர், கூலிக் கொலைஞன் அவ ரிடம் குற்றேவல் புரிவதில் நிம் மதி காண்கிருன், கொலைப் பழிக்காளானவனும் முடிவில் துறவு பூணுகிருன். ஒன்றரை மணி நேரத்துக்கு ஒரு நாடக மயச் சூழல் உருவாகிறது. எனி னும் முடிவில் அதிற் தோற்று விக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு
மெய்யான தீர்வுகள் தோற்றவே
இல்லை:
இவ்வாறே கெலேமலரிலும் சொத்துடமைப் பிரச்சினேக்கு ஆளாகும் ஒருவர் சொத்துக்களி
லேயே வெறுப்புற்றுத் துறவு நிலையை நாடி ஊசலாடுபவனுக
அறிமுகமாகிருன்.
தொலைக்காட்சி, வாஞெலி போன்று அரச செலவாக்குக்கு உட்பட்ட தொடர்பு சாதனங் கள் சிலவேளைகளில் ஏற்படுத்தும் எல்லைகளின் விளைவாகவே "சசர சயுரின்", "கெலே மல்" போன்ற படைப்புகளும் தோன்றுவதற் குக் காரணமாகலாம். ()

Page 25
இலக்கிய நெஞ்சினர் உள்
ளத்தில் ஜோய்ஸ், யேற்ஸ், புறுாஸ்ற், றில்க், ரி. எஸ். எலி யற் என்னும் “பரிசுத்த தீண் டாதார்" என்ற நவீன ஆக்க
இலக்கிய வரிசையினர்களிடையே பலமாக இணைக்கப்பட்ட பெயர் ஃபிரான்ஸ் கஃப்கா. அவர்களுக்கு மிகவும் புறநடை யானவர்; ஏனெனில் அவர் வாழ் நாளில் பொதுஜன மதிப்பைச் சிறிதும் பெற்றிலர். தமது நீண்ட கதைகளைப் பிரசுரிக்காது வைத்திருந்தார், ஜேர்மன் எழுத் தாளர் சிலருக்கே அவரைப் பற் றித் தெரியும், அவருக்கு உலகப் புகழ் வரத் தொடங்கியது அவர் இறந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகுதான்,
1924 ல் அவர் இறந்தார், முப்பதில் அவரது "அரண்மனை" என்ற நாவலின் ஆங்கில மொழி பெயர்ப்பாசிரியர் எட்வீன் முயிர் எழுதினர்,
*ஃபிரான்ஸ் . . .
பெயர் ஆங்கில வாசகர்களால அறியப்படாத ஒன்று, G ஜேர்மன் விமர்சகர்கள் அவரது றலைமுறை எழுத்தாளரில் அவரே மிகச் சுவையானவர் எனக் கருது கின்றனர். பல வழிஈளில் அவர் ஓர் அதிசயமான அதி. திறமை சாலி" w
S) 6. si
கஃப்கா
ஒரு அறிமுகவுரை
-காவல்நகரோன்
இரு தலைமுறைகளுக்குள் கஃப்கா தற்கால இலக்கியத்தின் சிகரத்தை எட்டிவிட்டார், அவ ரது படைப்புக்கள் "கிளாசிக்” என உச்சிமேல் கொள்ளப்படு கின்றன, அவரைப் பற்றிய விமர்சன நூல்களைக் குறிப்பிட் டாலே ஒரு தனிப் புத் த கம் உருவாகும்,
அரண்மனை வெளியான போது வாசகர்கள் அதனைச் சற் றும் கி ர கி க்க முடியவில்லை: அதன் உண்மையான மதிப்பை அறியவில்லை, "விசாரணை" என்ற நூல் வந்தபோதும் கஃப்கா ஒரு மர்மம் மிக்க எழுத்தாளர் என்ற ஆர்வத்தால் தூண்டப்பட்டு அதனை வாசித்தார்களே ஒழிய அதன் பொருள் என்ன, அதன் அடிப்படையான த நோ க் கம் என்ன என்பதை உணர்ந்து வாச்ெகவில்லை, வாசகர்கள் அவ ரது நூல்களை வியந்தார்கள், ஆர்ை; அவற்றின் முக்கியத்து உணரவில்லை, அக்காலத் பின் அவரது சுற்றுப்புற நடையான, வழக்கத்துக்கு மாறு பட்ட, ஆணு ல் சக்திவாய்ந்த உணருந் தன்மை இருபதாம் நூற்ருண்டின் இலக்கிய இரத்த ஒட்டத்தில் சேர்ந்துவிட்டது, பல மொழிகளில் அவரைப் பற் றிய விமர்சன நூல்கள் பல ஆக் கப்பட்டுள்ளன. உலகு எங்கும்
As
 

உணர்வு மிகுந்த இளம் எழுத் தாளர்கள் நடைமுறையிலிருந்து வரும் கதை சொல்லும் கலையில் ஒரு தேக்கநிலை ஏற்பட்டிருப் பதை உணர்ந்து, ஆக்கத் திற னில் ஒரு புத்துணர்ச்சியூட்டுவ தன் அவசியத்தை ஏற்று, அவ ரது உதாரணத்தை உள்ளத்தில் எடுத்துக் கொண்டனர். பெளதிக அதீத (தத்துவார்த்த) தளத்தில் உலாவும் கலைஞன் என்ற வகை யில் அவரது உயர்வு குறித்து ஐயம் ஏதும் இல்லை, ஆக்க முறையில் புதுமை கண்டவர், மற்றெவரும் அறியாத புதுப் பா னி  ைய ச் சொந்தமாகக் கொண்டவர் என்பதில் எவருக் கும் 5 ந்தேகம் இல்லை. மனித னின் இருப்புப் பற்றிய - இறு க் கட்டமைப்புப் பற்றி ய பிரச்சனையையே அவர் சிந்தித் தார், அவரது ஒரு தனிப்பெரும் வின; ' இந்த உலகில் எது நிலை யானது' என்பதே.
கதை சொல்லும் தொனி யின் தனிப்பெருந் தலை வர்: நுண்மை வாய்ந்ததும், தீர்க்க மாகச் சிந்தித்துக் கணக்காகக் கலந்ததும், அதே சமயம் பழமை தழுவியதுமான நடை அவரு டையது. தமது க  ைத களி ல் அவர் உண்மையையும் உண்மை யற்றதையும் ஒன்று சேர்க்கிருர். உள்ளடக்கத்தில் கடும் அகவு ணர்வையும், உருவத்தில் கடும் புறவயமான தன்மையையும் கலக்கிருர், விருப்புமிக்க நிஜ உலகில் சரியான சித்திரிப்பை யும் கனவு போ ன் று அது கரைந்து போவதையும் ஒன்றி ணைக்கிறர். இவ்வாறு முரண் பட்ட அம்சங்களை இணைப்பதன் மூலம் அவர் வசனநடையாகிய ஊடகத்தின் மூலவளங்களின் புதுமையான பங்கீடு ஒன்றினைச் சாதித்துள்ளார். அவரது படைப் புகளை ஒன்றிணைத்து ஆழ்ந்து
விமர்சனம் செய்யாமலே மேலெ ழுந்த வாரியாக இவ்வளவும் கூற முடியும். அவற்றின் சிறப்பி யல்புகளைப் பகுப்பாய்வு செய்து வருணிப்பது போதும். கஃப்கா எம் உள்ளத்தின் ந ர ம்  ைப மீட்டி உடனடித் தொடர்பு ஒன்றை ஏற்படுத்தி விடுகிறர்.
இலக்கியக் கலைஞர்களுள் மிகவும் நரம்புத்தளர்ச்சியுள்ள வர் கஃப்காவே என்பது சொல் லாமலே விளங்கும். அவரது கற்பனைக்கு எட்டாத குறியீட்டு உத்தி எம்மை உறுத்துவதற்கு இதுவே காரணம், இதனலேயே அவர் எல்லைகள் நன்கு வரைய றுக்கப்பட்ட இலக்கியக் கற்பனை யின் விதிகளுக்கு மாருக முற் முக விலகிப் போகிருர். இத ஞல் இலக்கியப் பயிற்சியற்ற நெஞ்சினரிடையே பிழையான தீர்ப்பு ஒன்று உருவாகும் ஆபத்து உண்டு; அவரது நரம் புத் தளர்ச்சி நோய்க்கும் அவ ரது விமர்சன மதிப்பீடு செய்து தீர்ப்பு வழங்கும் ஆற்றலுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. இலக் கியக் கலையை நாம் அணுகும் முறையில் இவ்விரண்டையும் குழப்பிக் கொள்வதைப் போல் பெரிய குற்றம் வேறு இல்லை. இது ஏற்படாமல் த விர்க்க, கஃப்கா நரம்புத் தளர்வுற்ற கலைஞர் மட்டுமல்லர்: நரம்புத் தளர்ச்சி நோயைச் சித்திரிக்கும் வல்லமை படைத்த கலைஞர். தமது கற்பனைத் திறனல் நரம் புத்தளர்ச்சி நோயுற்ற மனத் தின் வெவ்வேறு நிலைகளைப் էվՈ) நிலையில் நின்று அவதானித்து உருவாக்கித் தருவதில் வெற்றி பெற்றுள்ளார். "அவரது தனி யனுபவ உள் உலகத்தை இலக் கிய வடிவத்தின் மூலம் நாம் ! வாழும் பகிரத்த புற உலகத் துடன் பொருத்திக் காட்டியுள் ளார், இக் கருமத்தைத் திறம் llt. dBF செய்ததும், ஆக்க எழுத்
冢Y

Page 26
தாளன்தான் கலைஞன் என்ற முறை யி ல் வெற்றியீட்டிய முடித்துலிட்டான் ש (600h 6b נ_t என்றே கொள்ள வேண்டும்’ அயன் தன்னைப்பிடித்திருந்த பேயை விர ட் டி விட்டான். அவனது மனச்சுமையை இறக்கி வைத்து விட்டான், நம்  ைம எல்லாம் தமது பங்குக்காரராக் கிவிட்டான்.நல்ல வாசகர் என்ற முறையில், சம்மதமுடைய பங் காளிகள் என்ற வகையில் முறை யிடுவதற்கு ஒரு காரணமும் இல்லை,
நாவலாசிரியர் கி ர ஹா ம் கிறீன் கூறினர்: "நாம் கவனத் துக்கு எடுத்துக் கொள்ள வேண் டிய எழுத்தாளர் ஒவ்வொருவ ரும், கவிஞர் என்று ஈணிக்கத் தக்க எவரும் ஏதோ ஒரு மனப் பி ரா ந் தி க்கு ஆளாகியவரே' அவர் உள்ளத்தை உள்ளும் புற மும் நிறைத்து மூச்சுத்திணற வைக்கும் ஏதோ ஒரு அனுபவம், உணர்வு அவரை விடாது பற்றி நிற்கும், கஃப்காவின் மனப் பிராந்திதான் ஒன்றுக்கும் பற் ழுத அற்ப ஜீவன், தோல்வியை மட்டும் கண்டவன்: பாபி என்ற நினைப்பாகும், அவர் ஏதோ ஒரு மாபாதகம் செய்தார்: அல்லது ஒரு நன்மையைச் செய்யத் தவ றினர் என்பதில்லை. ஆனல் அடி மனத்தில் அவ்வெண்ணம் நிறைந் திருந்தது. அவரது குறிப்பு ஏடு ஒன்றில் ஒருமுறை எழுதினர்; "நாம் செய்த குற்றச் செயல் என்ற உணர்வுக்குச் சற் றும் தொடர்பில்லாத ஏதோ ஒரு பாவ உணர்ச்சி கவிந்தவர்களாக நாம் காணப்படுகிருேம்"
* (வழக்கு) விசாரணை" (தட் றயல்) என்ற நாவலை விளங்கிக் கொள்வதற்குத் திறவுகோல்: "உலகின் இறுதித் தீர்ப்புப்பற்றி நாம் பேசு வ தற் கு நமக்கு வாய்ய்ப்பு அளிப்பது காலம்
8
ணிக்
பற்றிய கருத்தே உண்மையில் அது என்றும் அமர்வுகளையுடைய ஆரம்ப நீதிமன்றமே. அதே சிந்தனைத் தொடரில் காணும் g மாதிரி வாக்கியம்: *வேட்டை நாய்கள் முற்றத்தில் விளையாடுகின்றன. '? எவ்வளவு வேகமாகப் பற்றைக் காட்டுவழியே ஒடினலும் அவற் றிடமிருந்து தப்ப முடியாது" இங்கு நம்மை முயலுடன் ஒன்ற வைத்து அடையாளம் காண வேண்டும். வேட்டை நாய்களு டனும்தான், முயலுக்குத் தன் னைத்தானே தண்டணைக்குட்படுத் தும் ஆசை மிகுந்துள்ளது. தன்னை லேட்டை நாய் துரத்திப் பிடித்து மடக்கிவிட வேண்டும் என்று அவா உறுகிறது. தன்னை உள் ளும் புறமும் ஆகர்ஷித்துள்ள குற்ற உணர்வுச்காக இர ங் கி ஏங்கித் துயருற வேண்டும். தன் னைக் காயப்படுத்திக் கிழித்து விட வேண்டும், முயலும் வேட்டை நாயும் பற்றிய இந்த ஒரு வாக்கியத்திலேயே கஃப்கா வின் கதை சொல்லும் முறை யின் சாரம் உள்ளது. அவரை ஆட்கொண்டுள்ள வி ஷ யம் இருக்கிறது, சாந்தி செய்ய முடி யாத பெரிய சக்தியொன்றின் பிடியில் அக ப் பட்ட அற்ப பிராணி பற்றிய போதனைக் கதைக்கு மீண்டும் அவர் வருகி ருர். ஆனல் ஒவ்வொரு முறை யும் கதையின் அமைப்பு அதி அற்புதமான மூலவளமுள்ளதாக மாற்றம் பெறுகிறது. மெல்லிய அத்திவாரத்தில் கட்டிய மாபெ ரும் மாளிகை போன்ற அமைப் புகளுக்கு "குற்றவாளியின் குடி யேற்றம்’ என்ற நூலில் வரும் கிழச் சேனதிபதியின் பெளரா கதை, "விசாரணை" யில் வரும் சட்டம் பற்றிய கதை, "அரண்மனை? யில் வரும் தேவ லோக அதி கா ரி க ளின் படி

முறைக் கிரமம் ஆகியவற்றை உதாரணமாகக் காட்டலாம்.
கஃப்காவின் மூலக் கதையின் எ விரி மை யை நோக்கி நாம் அவரை சாதாரண படைப்பாளி எனக் கணிக்கக் கூடாது. உலக இலக்கியத்தில் ஒரு லிளங்க முடி யாத புதிர் என அவரை இனங் காட்டும் பண்புகள் அ வ ர து படைப்புகளில் நிறைய உண்டு. சமய விளக்கக் கதைகளின் ஆசி சயர் என்று மட்டும் அவரைத் தரம் பிரித்துவிட முடியாது. இத்தாலிய மகாகவி தாந்தே, "இரட்சணிய யாத்திரிகன்’ எழு திய எழுத்தாளர் ஜோண்பன் யன் போன்ற சமய விளக்கக் கதைகள் எழுதியவர்களைப்போல இவருக்கென நிச்சயமான தார்க் கீக அமைப்புக் கொண்ட இறை யியல் ஒன்று இருந்ததில்லை. அவரது படைப்பாற்றலுக்குப் புறம்பான ஒரு அறிவுக் களஞ்சி யம் ஏதும் இல்லை, மரபு பட்ட சமய விளக்கக் கதாசிரியர்கள் எவரையும் ஒத் த வர் என்று கூடக் கூற இயலாது. அவர் தமக்கெனப் புது வழி கோலிய வர்: எ ன வே அறிமுகமான எந்த ஒரு வகுப்புக்குள்ளும் அவரை அடக்கிவிட முடியாது. ஜேம்ஸ் ஜோய்ஸ் போன்ற ஒரு நாவலாசிரியரின் படைப்பை வாசிக்கும்போது எதிர்நோக்கும் கஷ்டங்களைப் போன் ற  ைவ அல்ல இவரது ஆக்கங்களைப் படிச்கும் போது நாம் சந்திக்கும் கஷ்டங்கள். ஜோய்ஸின் மயக்க மான, தெளிவற்ற இடங்கள் அவர் தமது மூலப் பொருளைக் கையாளும் செயற்கையழகில், நடையில் உள்ளார்ந்து கிடப் பவை: அவரது கட்டமைப்புத் திட்டத்தில் சிக்கார்ந்து இருப் பவை. ஆன ல் கஃப்காவின் படைப்புக்களில் பொருள் மட் டுமே எம்மைத் திகைக்கச் செய் யும் மொழி நடையிலும், கட்
அவரது
டமைப்யினும் அவரை ஜோய் ஸுடன் ஒப்பிட்டால், அவர் ஆ ர ம் ப கட்டத்தில்தான் நிற் பார். அநேக வாசகர்கள் அவ ரது புனைகதைகளில் மர்மமான பொருள் மயக்கத்தையே காண் கின்றனர், ஆனல் நாம் கவன மாகச் செவி கொடுத்து அவரது குரலைப் பிரித்தறியப் பழகி க் கொண்டயல் அவர் தமது குறி யீட்டு நோக்க்த்துக்கு ஏற்றப்டி கதை சொல்லும் சில மரபுகளைத் தம் எழுத்துக்களில் உதறித் விட்டிருக்கும் பூரண சுதந்திர மான போக்கை அவதானித் தால் அவரது பொருள் மயக் கத்தின் மர்மம், படிப்படியாகத் தெளிவாகும். . உதாரணமாக, *உருமாற்றம்" என்ற நூலில் முதல் வாக்கியத்திலேயே கிரெக்ர் சம்ச ஈ என்ற எழுது வினைஞர், ஒருநாள் கண்விழித்து எழுந்ததும் தாம் ஒரு பிரமாண் டமான பூச்சியமாக உருமாறி யிருக்கக் கண்டார் என்று வாசித் ததும், இந்தத் துணிகரமான பேணுச் சித்தரிப்பின் மூலம் ஆசி ரியர் இயற்கையின் விதிகளைக் குறித்து விஞ எழு ப் பு: கி ரு ர் என்று நாம் முடிவு கட்டிவிடக் கூடாது. அவர் எதிர்த்து விஞ எழுப்பும் அம்சம், கதை எழுதும் போது எப்பொழுதுமே இயற் கையின் விதிகளை ஒழுங்காகக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற மரபாகும். கதையின் முதற்பந் தியிலேயே அந்த மரபை விலக்கி வைத்துவிட்டு அவர், அதனைத் தொடர்ந்து தர்க்க ரீதியாகவும், யதார்த்தமாகவும் மேலே மேலே வளர்த்துக் கொண்டு போகிருர், எழுதுவினைஞரின் உருமாற் றம் அவர் மனித நிலையினின் றும் அந்நியமாகி விட் ட த ன் பன்முகக் குறியீடு, தமது உப் புச் சப்பற்ற வாழ்க்கை முறை யின் முழுப் பயங்கர நிலையை உணர்ந்த விழிப்பு' ம் தமs
. 49

Page 27
அடி மனத்தில் சுற்பஞ லோக வாழ்க்கை மீது சுயவெறுப்பும், அக்குறியீட்டின் சில அம்சங்கள்: தந்தையை அகற்றிவிட்டுக் குடும்பத்தில் தன் அதிகாரத்தை
நிலைநாட்டும் விருப்பும்தான் அப்
படி நினைத்ததற்கு வெறுக்கத் தக்க கொடுந் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற குற்றத் தேவையால் அவ்விருப்பு வலுவற்றதாகி விடுவதும் அதில் அடங்கும் '
ஆனல் வடக்கிலிருந்து ஊடு ரூவும் அலைந்து திரியும் மக்கட் கூட்டம்" அதன் இடைவெளிக ளுக்கு ஊடாக உள்ளே நுழைந்து விடத்தக்கதாக, ஏன் அதனைப் பகுதி பகுதியாகக் கட்டுகிருர் சள்? இதற்கு விடை மனிதனது இயல்பு குறுகிய பட்ட சிறு சிறு இலட்சியங்களை
அடைவதுடன் திருப்திப்படுவதே.
அவனல் முழுமையை விளங்கிக் கொள்ள முடியாது. அவனது
பார்வை தொடர்பற்றது. அவ. ன்து பாதுகாப்பு அப்பொழுதும்,
நிறைவு அற்றது, அவனது நோக் கங்களை அவன் துண்டு துன் டா கவே நிறைவேற்ற முடி யு ம் , சுவர் அமைப்பு பொருத் e முறையில் நிகழ் வது .
வெளித் : ; தோற்றத்துக்குக் மாணப் படு கி 0 து ஆனல் அதற்கு இறுதிப் பொறுப்பு
"உயர் பீடத்தினிடம் உள்ளது. அதன் கட்டளைகளை மறுதலிக்க நாம் யார்? அப்படிக் கேள்விக் குரல். எழுப்புவது அபசாரம் என்பதல்ல; ஆனல் இறுதியாக நோ க்கு ம் போது அதனல் யாதொரு ப யனு ம் இல்லை. தருக்கம் எம்மை ஒரு குறித்த இட்ம் வரைக்கும்தான் இட்டுச் செல்லும், அதற்கு அ ப் பா ல் ஏதோ ஒரு வகையான விடை வசந்த காலத்து ஆறு 8. அழகிய உவமைக் கதை மூலம்
எல்லைக்குட்
என்ற
தரப்படுகிறது. கதை வளர்ந்து கொண்டு போகும்போது, சுவர் என்ற விடயம் தர்க்க ரீதியாக மாற்றப்பட்டு கவித்துவம் மிக்க மன்க் காட்சிகளாக்கப்பட்டுள ளது. அவற்றில் பீகிங் நகரத்து பேரரசனது அவைக் களத்துக் கும் சீன மக்களுக்கும் உள்ள தொடர்பு பற்றி Kaswaswa அதாவது கடவுளு க் கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு பற்றிப் பேசு கிருர் . இக்கதையில் வரும் படி மம் பிரதானமாக வெளிஜி யது; ஆனல் இன்னெரு கதை யான ‘ஒரு நாயின் ஆராய்வு கள்' என்பதில் கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள தூ ரம் காலம் பற்றியது, சீன வின் தென்பிரதேச வாசிகளுக்கு பீகிங் நகரம் மிகமிகத் தூரத்தில் இருப் பதால் அப்படி ஒன்று இருப்ப
தாகக் கற்பனை செய்யவும் அவர்
களால் முடியவில்லை. அவர்கள் எவ்வளவோ காலத்துக்கு முன் இறந்துபட்ட அரச குலங்களை வழிபடுகிருர்கள் பீகிங் அர ச கட்டளைகள் அவர்களை வந்து அடையும் போது அவை பழ சாகி வழக்கு ~ ? றன , "எ
: ፲ úኝ፩ ፩ ! čoĵ} ,; بہن . :
:பூ 001. ய lJH U irll– தற்கால
「へ , .
இயல. :) நிலையைத் ம ணி த ன் கடவுளைப் பற்றிய கருத்துக்களைச் சிந்திப்பதற்கு ஒப்பிடலாம். அக்கருத்து Glos) விலக்கணம் அற்றதாய், இறு கிய முழு உருப்பெருத திரவ நிலையில், பழசாகிப் போய்விட்ட நிலையில் இருக்கிறது, இன்று மனிதன் தன் வாழ்வின் மீது அரசு ஒச் சும் உண்மையான சக்திகளை அறியான். அவனுக்கு தெய்வ சக்தி பற்றி ஏதும் தெரி யும் என்ருல்_அது மு ற் ரு க வரலாற்று ரீதியாகப் பெறப் பட்டதே.
*
. . . ;
O

சிறப்பிதழ் பற்றி - ஒரு விளக்கம்
சென்ற மே மாத இதழ் பேராசிரியர் கைலாசபதி ஞாப கார்த்த இதழாக வெளிவந்திருந்ததைப் பலரும் பாராட்டி எழுதி இருந்தனர்.
வழக்கத்துக்கு மாருக, கடைகளில் போட்ட பிரதிகள் அத்த னேயும் சீக்கிரம் விற்றுப் போக, மல்லிகைக் காரியாலயத்தை நோக்கிப் பலரும் நேரில் வந்து மல்லிகைச் சிறப்பிதழைப் பெற் றுச் சென்றுள்ளனர். அதிலும் குறிப்பாக உயர் கல்வி மாணவ, மாணவியர் காணப்பட்டனர். இதை நாம் மு ன்ன ரே எதிர் பார்த்தவைதான்.
இதே சமயம் ஒரு கரூத்தையும் இங்கு சொல் லி வைக்க வேண்டும்.
சிறப்பிதழை விமரிசித்துப் பலரும் கருத்துக்கள் சொல்லியுள் ளனர். சில இலக்கியக் கருத்துகளாகவும் வெளியிடப்பட்டிருந்தன.
சிறப்பிதழில் உள்ளடக்கம் விமரிசன, ஆய்வு ரீதியாக அமையப் வில்லை என்ருெரு குற்றச்சாட்டை பலரும் சொல்லியிருந்தனர். இது சம்பந்தமாக ஒன்றை வெகு தெளிவாகச் சொல்லி வைக்க விரும்புகின்ருேம்.
சிறப்பிதழில் எழுதிய அத்தனை பேர்களையும் நாம் ஒன்றை ஞாபகப்படுத்தியே கேட்டுக் கொண்டோம். உங்களைப் பேராசிரி யர் எந்த வகையில் பாதித்தார் என்பதைப் பற்றி மாத்திரமே தனிப்பட்ட முறையில் - நட்பு ரீதியில் - எழுதித் தாருங்கள் எனக் கேட்டுக் கொண்டோம்.
ஏனென்ருல் கைலாசபதி அவர்களின் இலக்கிய, விமரிசன ஆய்வு சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை மல்லிகை எதிர் பார்க்கவுமில்லை: அது அதன் நோக்கமாக இருந்ததுமில்லை. ஏனெ னில் கைலாசபதி அவர்களின் பணியை ஆய்வு செய்து வெளியிடும் வேலை பல்கலைக் கழகங்களுக்கும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் உரிய பாரிய வேலை என்பது நமக்குத் தெரியும். அத்துடன் அப் படியான பர்ரிய ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட நூற்றுக்குட் ; பட்ட மல்லிகைப் பக்கங்கள் போதவே போதாது என்பதும் நமக் குத் தெரியும், ஆகவேதான் தனிப்பட்ட மனப் பாதிப்புக்களையும் நெஞ்சப் பதிவுகளை யும் எழுதித் தாருங்கள் எனக் கேட்டுக் கொண்டோம்.
அதற்கமையவே கட்டுரைகள் எதிர்பார்க்கப் பட்டன.
இப்படியான சமகால மனப் பதிவுகளை - நட்புத் தாக்கங் களை - எழுதித் தந்துதவவே பலர் பல நாட்களைப் பின்போட்ட டனர் என்ற உண்மையைப் புரிந்து கொண்டால், குற்றஞ் சாட்டு பவர்கள் எதிர்பார்க்கும் ஆய்வுக் கட்டுரைகளை எழுதித் தந்துதவ எத்தனை மாதங்கள் சென்றிருக்கும்?

Page 28
இந்த அனுபவ நெருக்கடிகளே மனதில் கொண்டே ஞாப கார்த்த இதழ் தயாரிக்கப்பட்டது என்ற எதார்த்த "உண்மையைப் புரிந்து கொண்டால் சிறப்பிதழின் தன் மை யை ப் புரிந்து கொள்ளலாம்.
அதே சமயம் சிற்ப்பிதழில் குறைகள் இல்லாமல் இவ்வே, இப்பொழுது முழுமையாகப் பார்க்கும் பொழுது அந்தக் "குறை பாடுகளே స్టీన్లో செய்திருக்கலாம் போலத் தோன்றுகின்றது.
ஆக்கபூர்வமான இலக்கிய நண்பர்களின் - ஆர்வலர்களின் ஒத்துழைப்பு மல்லிகைக்கு என்றுமே உண்டு. குற்றம் குறைகளே ஒருங் காலத்தில் கண்ாந்து நம்மை நாமே புதுபவித்துக் கொள் வோம், என நம்புகின்ருேம்,
ஒரு சாரார் வேண்மென்றே குறை சொல்பவர்கள் இவர்கள் வக்கரித்த மன நோயாளர். மறுசாரார் நல்ல நோக்கத்துடன் துறைபாடுகளேச் சுட்டிக் காட்டுகின்றனர். இவர் களது மன நேர்கிமீயை நீர்ம் ம்தித்துக் கெளரவிக்கின்ருேம்.
ஒரு சிறப்பிதழில்தான் அவரது விமரிசனச் சிறப்பாற்றல் பேசப் பட்"வேண்டுமென்பதல்ல், இனி வரப்போகும் ஆண்டுக் காலங்க ளில் ண்கிலாசபதி அவ்ர்கள்து நவீன விஞ்ஞான ஆய்வு முறைப் பார்வைகள் பற்றித் தொடர் கட்டுரைகள் வெளியிடப்பட்லாம், ஆபபடி எழுதக் கூடியவர்களே அணுகிப் புதிய புதிய கருத்துக்களே வெளியிட் ஆவன செய்வோம்.
-ஆசிரியர்
சிரித்திரன் ஆசிரியர் சுந்தர் அவர்களின் முன்னுரையுடன் வெளிவந்திருக்கின்றது
சுதாராஜ் எழுதிய பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு
*கொடுத்தல்”
விலை ரூபா 14.
இது ஒரு சிரித்திரன் பிரசுரம்
"தொடர்பு முகவரி;-
ச50, கே. கே. எஸ். வீதி,
யாழ்ப்பாணம்.

இ பாரதி விழவையொட்டி
கொழும்பில் நடைபெற்ற புத்தக, எழுத்தாளரின் புகைப் படங்களே யாழ்ப்பாணத்திலும் காட்சிக்கு வைத்தால் நல்லதல் விவா? இதற்கு நீங்கள் 'முயற்தி எடுப்பிர்களா?
உடுவில், க. ராஜமோகன்
இங்கும் புகைப்படக் கண் காட்சியை நடத்த வேண்டுமென இ. மு. எ.ச. விரும்பி ஆயத் தங்கள் செய்ததுண்டு, பிரதே சச் சூழ்நிலை காரணமாக அம் முயற்சி பின்போடப்பட்டுள்ளது. கூடிய சீக்கிரம் உங்களது ஆசை நிறைவேறும்.
அ பேராசிரியர் சிறப்பிதழில் உங்களுடன் ஒத்துழைக்க மறுத்த - இங்கும் அங்கும் -
பிரமுகர்கள் யாரென்று பெய்ர் சொல்ல முடியுமா?
கிளிநொச்சி. ·芭· இராசதுரை
அவர்களே " இன்னுர் எனச் சொல்லவிரும்பவில்ல், ச்ம்புத்
us .. . མིའི་ གྲྭ་ နူးfန္ அ
" - "' இ.இந்துத் தடவை. தமிழகம்
å# - சம்பந்தமாக ஏதாவது தக களேச் சொல்ல முடியுமா? 4
கிொழும்பு எஸ்.கருணுகரன்
-, . -- திருவனந்தபுரம் செல்லும் வாய்ப்பு இந்தத் தடவை ஏற் பட்டது. அங்கு "ஆமாதவன். நீல பத்மநாபன் ஆகியோர்களிேச் சந்தித்துக் கலந்துரையாடினேன். திரு. சுந்தர ராமசாமி அப் பொழுது திருவனந்தபுரத்தில் தங்கியிருப்பதாகக் த கி வல் கின்புத்தது மாதவன் கிடையில் அவரையும் சந்தித்துப்பேசிக் கொண்டிருந்தோம். 5T aff கோவிலில் பொன்னீலன்ச் சந் தித்தோம். அவருடன்" சேர்ந்து புது வருடப் பிறப்பன்று "சன் ஓரியா குபரிச்குச் சிெ' ம்

Page 29
அற்புதமான மறக்க முடியாத யணமது, அப்படியே திருச். செந்தூர், தூத்துக்குடி, ம்துரை சென்று பழைய நண்பர்களையெல் லாம் சந்தித்து உரை யா டி மகிழ்ந்தோம்.
இம் முறை சென்னையில் தரும சிவராமுவைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. மேமன் கவியும், சிதம்பரமும் கூட வத் திருந்த்னர். "க்ரியா" வில் விசா ரித்தோம். ராம்யபேட்டையில் மாடிச் சிறு அறையொன்றில் தங்கியிருந்ததாகத் தக வல் சான்ஞர்கள், நாம் போய் விசாரித்து மாடிப்படியேறி ஜன் னலால் எட்டிப் பார்த்த
பொழுது குறண்டிப் போய் கட்
டிலில் படுத்திருந்தார், நான் பல தடவைகள் அவரைப் பார்த் திருக்கின்றேன். எனவே அடை யாளம் கண்டு கதைத்தார். பல இலக்கியத் தகவல்களை நேரடி யாச்ேசொன்னர். தமிழ் நாட் டில் இன்று ஊடாடித்திரியும் சில விஷ ஜந்துக்கள்' பற்றியும் கறிஞர். (அவ்ருடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். இலங்கையிலுள்ள 'Tதனது பழைய நண்பர்களைப் பற்றியும் விகாரித்தார். W
அவரைச் சந்தித்துக் கதைத் ததில் பல தகவ்ல்கள் தெரியக் கூடியதாக இருந்தன.
கவிஞர்கள் காமராஜன், மேத்தா, வைரமுத்து ப்ோன் ழுேரையும் சந்தித்து உரையா டும் சந்தரிப்பம் ஏற்பட்டது.
இளந் த லை முறையைச் சர்ந்த பல வட்டங்களைக் கொண்ட எழுத்தாளர்களையும் இம்முறை சந்தித்தோம்.
மொத்தத்தில் ஒரு நல்ல tu u GõOT D T s G3 6 அமைந்தது,
வவுனியா.
இம்முறை
0 புதிய கஞ்சிகைகள் சென்
யில் வெளிவருகின்றனவா?
ஊரெழு. ச. தயாளன்
நிறைய நிறைய. முக்கிய மாக "வண்ணமயில்" என்ருெரு இதழின் முதல் இதழைப் பார்த் தேன். வண்ண நிலவன் பின்ன ணியில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அருமையான உள் ளடக்கம் கொண்ட நல்ல சஞ் சிகை அது.
O ஒடுக்கப்பட்ட மக்க ளின்
சமூகப் போராட்டங்கள் பற்றித் தாழ்த்தப்பட்ட சமூக எழுத்தாளர்கள்தான் எழுதத் தகுதிவாய்ந்தவர்கள் - மற்றவர் கள் இது பற்றி எழுதக் கூடாது என நீங்கள் ஒரு கூட்டத்தில் கருத்துச் சொன்னதாகத் தகவல் அடிபடுகின்றது. இக் கருத்தை நீங்கள் கூறியது உண்மையா?
a. OguSfuair
இது எனது கிருத்தல்ல. திரிக்கப்பட்ட கருத்து இது. இலக்கிய உலகில் பல்வேறு சாதி சமூக மட்டத்தில் உள்ளவர்கள் பலர் எழுதி வருகின்றனர். இவர்களில் ஆக உயர்ந்த சாதி யையோ ஆகத் தாழ்ந்த பஞ்ச மர் குலத்தையோ சே ராத
இடைத் தட்டு, நடுத் தட்டுச் சாதியைச் சேர்ந்தோரே ஏராள மானேர். இவர்கள் சாதிப்
பிரச்சினை என வந்தால் தாழ்த்
தப்பட்ட சாதிப் பிரச்சினை பற் றித் தான் கதைக்கிருர்களே தவிர, சமூகத்தில் பல்வேறு மட் டச் சமூகக் கொடுமைகள் பற்றி இவர்கள் வாயே திறப்பதில்ல்ை, குறிப்பாகச் சொன்னுல் தாங் கள் தோன்றிய சாதி, சமூக அமைப்பில் இருக்கும் அடிமை குடிம்ை பற்றி எதுவும்ே எழுது வதுமில்லை GNPGaususidora

கார்ணம் தமது சமூக் நிலவாங் களைப் பற்றிச் சொன் ஞ ல் வெளியே தமது சாதி தெரிந்து விடும் என்ற அடிப்படைக் கோழைத் தனம். இதை மறைக் கவே தாழ்த்தப்பட்ட பிரச்சினை யைத் தொட்டு திசை திருப்பி மறைக் கப் பார்க்கின்றனர். குடா நாட்டுச் சமூக அமைப்புப் பின்னலை ஆய்ந்து பார்த்தால் மேலும் அல்லாத கீழும் அல் லாத இவர்களைப் பிரதிநிதித்து வப் படுத்தும் சாதியினர் இன் னும் பல பகுதிகளில் ஒடுக்கப் பட்டவர்களாகவே உயர் சாதி யினரால் நடத்தப்படுகின்றனர். இதைப் பற்றியெல்லாம் எடுத் தெழுதப் பயம் இவர்களுக்கு. ஏனென்ருல் தம்மையும் புது உயர் சாதியாக வெளிக் காடி டும் பம்மாத்துப் பேர்வழிகள் தான் என்னுடைய கருத்தைத் திரித்துக் கயிறு விடப் பார்க் கின்றனர்.
நான் சொல்வது உண் மையோ பொய்யோ என்பதை எழுத்துக்களையும் கருத்சுக்களை ய Kாகத் தான் றிப் : "த் த நடவடிக்*** י, d 5 மாகப் பார்த் தி, -
ா பினர், சமூ கத்தி முக அடக்கு
முறை ஒடுக்கு முறை பற்றி தார் மீக ஆவேக *துடன் போராட வக்கற்றது.க., தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கு இழைக்கப்படும் கொடுமை பற்றிப் பேசுவது அர்த்தமற்றது. போலித்தனமா னது. - இதுவே எனது கருத் தாகும்.
இந்தத் தடவை தமிழகம் சென்றிருந்த போது உங்களது மனதைத் தொட்ட அம்சங்கள் ஏதாவது நடைபெற்றதுண்டா? சிலாபம், க. நடனவேலன்
à5
"அன்ல்க்ர்ற்று' சினிமாப்
படம் தயாரித்து நெறிப் படுத்
திய "த ன் னி ரி தண்ணீர்" கோம்ல் சுவாமிநாதன் அவர்க ளுக்கு எழுத்தாளர் சங்கங்கள் FrTrŤ96iv LurrurnTLOB Gyps T p56DLபெற்றது. சென்னையில் நடை பெற்ற இந்த விழாவிற்கு என் னையும் அழைத்திருந்தார்கள் ஒரு பேச்சாளஞக. நானும் சென்றி ருந்தேன். பாராட்டிப் பேசி னேன். பாராட்டுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கோமல் அவர்கள், இலங்கையில் இன்று வளர்ந்து வரும் ஆரோக்கிய மான இலக்கிய வளர்ச்சிக்குத் தான் பெரிதும் கடமைப்பட்டி ருப்பதாகவும், தங்களைப் போன் றவர்களுக்கு ஈழத்து இலக்கியம் திசை வழி உந்து சக்தியாகத் திகழ்வதாகவும், த மி ழ கத் து நல்ல இவக் கி ய வளர்ச்சிக்கு ஈழத்துப் புதிய வழி இலக்கிய மார்க் க மே வழிகாட்டியாக எதிர்காலத்தில் அமையும் எனத் தான் திட்டவட்டமாக நம்புவ தாகவும் அம் மேடையிலேயே \:த்துச் செரன்னர், நமக்கு இது மகிழ்ச்சியான செய்தி. நம் மைப் பற்றி என்றுமே குறை வாகக் கதைப்பதிஞல் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்ளும் சில தூய இலக்கியங்களுக்கு கோமலின் இந்தப் பேச்சுக்களைச் சமர்ப்பிக்கின்றேன்.
O சமீப காலமாக இலக்கிய நடவடிக்கைகள் அத்தனை
யும் ம்ந்தித்துப் போயுள்ளனவே
என்ன காரணம்?
வேலனை. க. தனேற்திரன் நீங்கள் எந்த உலகத்தில் வாழுகின்றீர்கள்? இந்த நாட்
டைச் சூழ்ந்துள்ள அரசியல் நிலைமைகளையும் சரிவரத் தெரிந் திருந்தால் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்க மாட்டீர்கள் அரசி

Page 30
யல் கலப்பில்லாத இலக்கியம் ஏனக் கூப்பாடு போடும் கிலர் கூட இயங்க முடியாத அரசியல் சூழ்நிலையில், வாழுகின்ருேம். இந்த அரசியல் இருள் நிக்சயம் நாளை விலகத்தான் போகின் றது. அரசியல் தாக்கத்தால் புது விழிப்பும் பெறும் இலக்கியமும் புதுப் பொலிவுடன் திகழத்தான் போகின்றது. འ་
அட்டைகளில் பெண்களின் படங்களையும், உள்ளே
ஆபாச பிரசு
ரிக்கும் சஞ்சிகைகள் பற்றி என்ன கருதுகிறீர்கள்? ஆவரங்கால். ம். நவசோதி
'நீண்ட நாட்களுக்கு இந்தக் கஞ்சா மயக்கச் சஞ்சிகைசளின் ஏமாற்றுச் செல்லுபடியாகாது. இளைஞர்களும் பெண்களும் இதற்கு எதிரா கக் குரல் கொடுக்க முனைந்து விட்டார் கள். தமிழகத்தின் சில ஊர்க ளில் இதற்கு எதிராக நேரடி நடவடிக்கைகளிலும் இறங்கி விட்டனர். துக்ளக் சஞ்சிகையில் துர்வாசர் என்ற பெயரில் எழு தப்பட்ட கண்டனக் கட்டுரை களுக்கு நல்ல வர வேற்பும் கிடைத்து வருகின்றது. இது நல்ல அறிகுறிகள்.
O சிற்றிலக்கிய
பொதுவான ஒரு குண முண்டு, மற்றைய எழுத்தாளர் களைக் கிண்டல பகல் T3:து, தாங்கள்தான் ஏதோ வெட்டி விழுத்திச் சாதி சுப் போவ கத் தம்பட்டடப்பது. பி. காத எழுத்தாளர்சளைப் பற்றி அவதூறு சொல்வது இவைகள் தான் பெரும்பர்லும் அவைகள் உள்ளடக்கமாகக் கொண்டுள் ளன. இதுபற்றி என்ன நினைக் கிறீர்கள்? : יי . *
உரும்பராய்டு ப.நவநீதன்
இதழில்
ஏ டுக Gi
நீங்கள் சொல்வதிலும் சில உண்மை கள் இருக்கின்றன. பெரும்பாலான சிற்றிலக்கிய ஏடுகள் இது போலவே ,சிந்திக் கின்றன. தாங்கள் என்னத்தைச் சொல்லுகின்ருேம் என்பதை விட்டு, மற்றவர்கள் என்னத் தைச் செய்யவில்லை என்று குற் றஞ் சாட்டுவதிலேயே தமது பக்கங்களைக் கரியாக்குகின்றனர். நீண்ட காலம் மற்றவர்களைத் திட்டித் தீர்ப்பதைத் தரமான வாசகர்களும் அனுமதிக்க மாட் டார்கள். சிற்றிலக்கியச் சஞ்சி கைகள் தமது உள்ளடக்கங்களை மாற்ற வேண்டிய கால நிர்ப் பந்தம் இன்று தோன்றியுள்ளது, O மல்லிகையில் திரு. க. நடே
சன் எழுதி வந்த விவாதக் கட்டுரை சம்பந்தமாகச் சென்ற கட்டுரை ஒன்றும் தொடரவில்லையே, அக்கட்டு ரைத்தொடர் முடிந்து விட்டதா?
நீர்வேலி.
அக் கட்டுரை தொடர்பாக கிளப்பப்பட்ட பிரச்சினைகளுக்கு பதில் சொல்லும் கட்டுரையாக அதை ஆரம்பித்தவரே கட்டுரை எழுதி முடித்து வைக்கிருர், அக் கட்டுரை அடுத்த இதழில் வெளி வரும O பேராசிரியர் ஞாபகார்த்த
இதழ் மூன்று ரூபாவுக்கு விலைவைத்திருந்தீர்களே, எப்படி உங்களுக்கு அந்த விலைக்குத்
கட்டுபடியாகிறது?
ராஜ விநோதன்
gm" ursuur
5 g gorčaj,
ரெ ம் பச் சிரமந்தான். ஞல் வாசகர்கள் இதை விட அதிக விலை கொடுத்து வாங்கு வதும் சாத்தியமில்லை. மாதா மாதம் சில ஆத்மார்த்திக நண்
பர்கள் உதவுகின்றனர். அந்த மானியத்தில் கட்டுபடியாகின் sigils w
j6
 

ESTATE SUPPLIERS COMMISSION
AGENTS
A VARIETIES OF
CONSUMER GOODS
OLMAN GOODS
TIN FOODS
GRANS
yerlıERs A. é 4ệ <列 *
محے < O C QDial NEEDs
We 6 58 7 Kè SW 2 6 5 �ܐܸ
so همگي ssAL وهt
E. SITTAMPALAM & SONS
223, Fifth Cross Street,
Colombo-11.

Page 31
-
Virh Best Co7F polinents of
EINDSREISERITIS
Filip E.
 
 
 
 
 

JU FN || || 1933
Desa || I-LFA, il KWA LE PAWIELÄ LENG
CMNPPAI O AR) : FA WELLING
நட்பாாம் தாயரிப்ே பசிப்
Li