கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1984.11-12

Page 1
AT
墨卿 *
L = آ
நவம்ப 7
σιρρή 1984
மனுக்குலத்தை நே
20.27
 
 
 
 
 
 
 
 

ܝ ܢ .
,、
விப்பவர்கள் மரணி ப்பதி fotovo!

Page 2
லங்கம்ஸ் சில்க் ஹவுஸ் 18, நவீன சந்தை, - மின்சார நிலேய வீதி, யாழ்ப்பாணம்.
மணிப்புரி சே8லகள் நூல்சேலேகள்
வோயில் சேலேகள்
சேட்டிங் - சூட்டிங் வகைகள்
சிருர்களுக்கான சிங்கப்பூர் றெடிமேட் உடைகள்
மற்றும் திருமண காலங்களுக்குத் தேவையான சகல புடவைத் தினுசுகள்
தெரிவு செய்வதற்குச் சிறந்த இடம்
@్య 7684
 

'ஆடுதல் பாடுதல் சித்திரம் தவி TSPELA U akawamfad, cara Tb ாடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ராதிலே கண்டு துள்ளுவார்"
"Malikai' Progressye Monthly Magazine
S4 நவம்பர் - டிசம்பர் - 1984
உங்கள் அனேவருக்கும் தெரிந்த காரணங்களால் மல்லிகை நவம்பர் இதழும், டிசம்பர் இதழும் இணேந்து வருகின்றன, இந்த அசாதாரண சூழ்நிஃலயில் எத்தனேதான் சிரமப்பட்டு அக்கறை எடுத்த போதிலும் குறிப்பிட்ட காலத்திற்கு இதழைக் கொண்டு வர இயலாமைக்கு உண்மையாகவே வருந்துகின்ருேம்.
ஜனவரி இதழ் பொங்கல் சிறப்பிதழாக மலர இருக்கின்றது. அம் மலர் சிறப்பாக அமைய நாம் ஆயத்தங்கள் செய்துள்ளோம். காலமும் நாட்டு நிலையும் நமக்கு வாய்ப்புத் தரும் பட்சத்தில் பொங்கல் சிறப்பிதழ் தரமாக அமையும்.
ந்த ஆண்டுடன் சந்தா முடிந்தவர்கள் தயவு செய்து அறிவித் தல்க சந்தாவைப் புதுப்பித்தால் நமது தின் சரிச் சிரமங்கள் குறையும். சந்தாதாரர்கள் ஒவ்வொருவரையும் மானசீகமாக மனதில் நினைத்து இந்த வேண்டுகோன் அவர்களுக் குச் சமர்ப்பிக்கின்ருேம், மல்லிகையை நேசிப்பவர்கள் இந்த அறி வித்தலுக்குச் செவிமடுப்பார்கிள் எனவும் எதிர்பார்க்கின்ருேம்.
பிறக்கப்போகும் 1985 - புத்தாண்டில் பல ஆக்கபூர்வமான திட்டங்களைச் செயல் படுத்த எண்ணியுள்ளோம், இன்று ஈழத்துப் படைப்புக்களைப் படிப்பவர்களின் தொகை பெருகி வருகின்றது இது நல்ல அம்சம். எனவே உங்களது நண்பர் தரமான - ஆழ மான விஷயங்களைப் படித்க விரும்பினுல் அவரை மல்லிகைக்குச் சந்தா செலுத்த ஊக்குவியுங்கள்.
- ஆசிரியர்
உருவாக்க உதவியவர்: கா. சந்திரசேகரம்
முல்லிகை 2848 - கே. கே. எஸ் வீதி, யாழ்ப்பாணம், டில் விதையில் வரும் கதைகள் சம்பவங்கள் அன்னத்தும் கற்பனையே

Page 3
தாளாந்தப் பாவனைப் பொருட்கள் அலங்காரப் பொருட்கள் அன்பளிப்பு வகைகள் கேக் சாமான்கள்
பிளாஸ்ரிக் சாமான்கள்
ஆடாவி கோப்பி, ரி, பால் தித்திக்கும் சிற்றுண்டிகள் ஐஸ்கிரீம் சற்றும்
உங்கள் முன்னிஃப்பிலேயே உடன் அரைத்த பெமிலி கோப்பித்துரஃப் பெற்றுக்கொள்ள சிறந்த ஸ்தாபனம்
பெமிலி காடிண் ஸ்
13 ஏ, குருநகர் நவீன சந்து,
யாழ்ப்பாணம்.
இஃ: ஸ்தாபனம்:
FAMILY SE OP
425 , நாவலர் வீதி, பாழ்ப்பாணம்,
上
: '
 
 

gi fille, E
சமாதானப் புருவின் சிறகுகள் துண்டிக்கப்பட்டன!
பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலே மனித் குலத்தின் மனச் சாட்சியையே தொட்டுக் குலுக்கி விட்டது. இந்த மாபெரும் நாசவேலேயால் இந்திய நாடு மாத்திரமல்ல, உலகமே துயரத்தில் ஆழ்ந்து விட்டது.
இது வெறும் சீக்கிய இன வெறியாலோ அல்லது பிரிவின் வாதிகளின் வெறுப்பாலோ மட்டும் ஏற்பட்டுவிட்ட படுகொஜ் பல்ல. இவைகளேக் கரானப் பின்னணியாக வைத்து உலகப் பிற்போக்குக் கும்பல் நீண்ட காலத் திட்டந் தீட்டிப் பாரதப் பிரதமரைப் பலி கொண்டுள்ளது என்றே கருத இடமுண்டு.
ஏனெனில் இந்தியாவின் கூட்டுச் சேராமைக் கொள்கையைப் பல ஏகாதிபத்திய நாடுகள் மனசார ஆதரிக்கவில் ஃ. அத்துடன் சோவியத் - இந்திய நட்புறவு இறுக்கமாக வளர்வதையும், கட் டம்_கட்டமாக முன்னேறுவதையும் இவர்கள் விரும்பவில்&. இந்தியா இன்று பல்வேறு துறைகளில் மிகத் தீவிரமாக முன் னேறி வருவதை விரும்பாத இந்தச் சர்வதேச தீய சக்தி கன் உள்நாட்டிலேயே இந்தியாவுக்குப் பல நெருக்கடிகளேயும் 'நாரங் களையும் உருவாக்கிக் கட்டவிழ்த்து விட்டன.
வெளி உலகச் சக்திகளினுல் உருவாக்கப்பட்ட பல தாச விஃா ஒகளுக்குப் பாரதப் பிரதமர் முகம் கொடுத்து, அதனு - ன் போராடி அந்த நீச விஃாவுக்ஃாச் சமாளித்து முன்னேறி வரும் வேளையில்தான் நாச சக்திகள் தமது போர்த் த்ந்திரத்தை மாற் றியமைத்து பாரதப் பிரதமரை கொலேப் பலி கொண்டிருக்கின்றன.
"இந்திராதான் இந்தியா- இந்தியாதான் இந்திரா" என்ற கோஷம் கடந்த கால்ங்களில், குறிப்பாகத் தேர்தல் நேரங்களில் மக்கள் முன் வைக்கப்பட்டதுண்டு.
இது வெறும் தனிமனிதப் பூஜா மனப்பான்மையை வளர்க்க உதவியதே தவிர, எழுபது கோ டி மக்களேக் கொண்ட ፵፴ மாபெரிய தேசத்திற்கு பலமான கூட்டுத் தலேமையை உருவாக் கித் தரவில்லே என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சர்வதேசப் பிற்போக்குக் கும்பல் என்ன நோக்கத்திற்காக பாரதப் பிரதமரைக் கொலேப் பலி கொண்டாதோ அந்தத் திட் டம் நிறைவேரூமல் போனதற்கு நாம் இந்திய உை நிக்கும் மக் கஃா வெகுவாகப் பாராட்டுகின்ருேம். ஏனெனில் இந் தி ரா மறைந்ததும் இந்தியா பலவீனப்பட்டு, துண்டுபட்டு, மக்கள் தமக் குள் தாமே மோதுவர் நாடு சிதைந்துவிடும் எனநம்பிக்கொண்டிருந்து

Page 4
வர்களுக்கு இந்தியாவின் புதிய வீது திகைப்பையும் கிலியையும் நிச்சயம் ஏற்படுத்தியிருக்கும்.
இந்த வளர்ச்சி இப்படியே போஞல் வருங்காலத்தில் தமது உலக ஆக்கிரமிப்பு நோக்கத்திற்கும் சர்வதேச அணு யுத்தத்திற் கும் குந்தகமாக அமையும் என அவைகள் ஆத்திரம் கொண்டன.
இந்தியாவின் முன்னேற்றத்தையும் அண்டை அயல் நாடு களில் அந்நாடு கொண்டுள்ள நட்புறவு நேசத்தையும் சின்ஞபின் எனப்படுத்த அவைகள் முயன்றதன் விளேவுதான் பிரதமர் இந்திரா ஜியின் படுகொலேப் பின்னணியாகும்.
இந்திரா காந்தி இந்தியப் பிரதமர் மாத்திரமல்ல, சுட்டுச் சேரா நாடுகளின் தஃவி வளர்ந்து வரும் பின் தங்கிய நாடு களுக்கு ஒர் ஆதர்சமாகத் திகழ்ந்தவர். எனவே அவரை ஒழித் துக் கட்டுவதன் மூலம் பழைய படியே உலக நாடுகளில் பெரும் பாலானவற்றை மறுபடியும் சுரண்டிக் கொழுக்கலாம் என்ற நப் பாசையின் காரணமாகத்தான் உலக வல்லூறுகள் இந் தி ய க் காலிஸ்தான் கும்பலுக்குப் பக்கபலமாக நின்று அந்த உலகத் தஃலவியை ஒழித்துக் கட்ட முயன்று. வெற்றியும் பெற்றன.
இந்தியாவின் நிதானம், இந்திராவின் மதிநுட்பம் கலந்த இராஜதந்திரம் நமது நாட்டுச் சிக்கவில் அவர் நடந்து கொண்ட பொறுமை மிக்க தீர்க்க தரிசனம் ஒரு சாராரால் குறை சொல் லப் பட்டாலும் கூட, இந்தி நிதானம் இந்தக் காலகட்டத்தில் மெச்சிப் புகழத்தக்க ஒன்ருகும். அவர் பரபரப்பு விரும்பிய்ல்லு: அதே சமயம் பிரச்சினேசுஃளக் கண்டு மிரண்டு விடும் சுபாவம் உள்ளவருமல்ல. எனவேதான் தனது கடைசி நாட்களில் கூட இலங்கைப் பிரச்சினையைத் தனது தலையாய பிரச்சினைகளில் ஒன் ரூகக் கருதி நுணிகித் தீர்க்க முயன்று ஆலோசனே சொல்வி வந்துள்ளார்.
இந்தச் சந்த்ர்ப்பத்தில்த்ான் இந்திராஜி படுகொலே செய்யப்
பட்டுள்ளார்.
உலகில் பயங்கர யுத்தமொன்று மூழக் கூடிய அபாய நி3 உருவாகி வந்தது. அணு ஆயுதப் போர் ஒன்று உலகை அச்சு றுத்திக் கொண்டிருந்தது. இந்த உலக அபாய நிஃலயில் இந்தியப் பிரதமர் சமாதான சக்தியாகத் திகழ்ந்து வந்துள்ளார். உலகப் போர் மனுக் குலத்தையே சர்வ நாசப்படுத்தி விடும் என உண்ர்வு பூர்வமாக உணர்ந்துள்ள அவர் உலகத்தின் சமாதான விரும்பிகள் பக்கம் நெருக்கமாக நின்று ஒர் உலகம் பெ ரும் போருக்கான ஆயத்தங்களே முறியடிக்க முன்ந்து வந்துள்ளார்.
அந்தச் சர்வதேசச் சமாதானப் புருவின் சிறகுகளைக் கொழ ஞர்கள் மிகக் கொடூரமான முறையில் கடைசியில் துண்டித்து
ட்டனர்.

மலையக மக்களின் கவிமணி
சபா. ஜெயராசா
ஒரு கவிஞனும் ஒரு தொழிற்சங்கவாதியும்
தொழிற் சங்க வாதிக்கும் தவிஞனுக்கும் துருவத் தொலவு என்றும், ஆஞல் சி. வி.வேலுப்பிள்ள்ை அவர்களுக்குள் இந்த இரு வரும் சேர்ந்திருக்க எப்படி முடிந்தது ஒன்றும் யாரோ எங்கோ வியந்து எழுதியது ஞாபகம் ஆணுல், இது மிகப் பின பூர் மா ? கணிப்பில் இா?"உண்மையான ஒரு கவிஞனுக்குள் இருக்கச் சாத் தியப்பட்டவர் மனித நேயஞன ஒரு போராளியன்றி வேறெவர்?
ஆஞல் வேலுப்பிள்ளை அவர்களே வேறிரு விதங்களில் ஒது அரிய்" சேர்வை யாகக் காண்கிருர் பேராசிரியர் கைலாசபதி, ஒன்று: சுதேசிய - மேற்கத்திய வீச்சுக்களின் சேர்வை மற்றது
ய்தார்த்தத்தினதும் இலட்சிய வாதத்தினதும் சேர்வை.
கவிஞர், தொறிற் சங்கவாதி என்ற பரிமானங்களுடன் வேறிரு ப்ரிமாணங்களேயுங் கூட சி. வி. என்ற இம் மனிதர் காட்டியிருக்கிருர், ஆசிரியர், பிறகு இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்தில் தலவாக்கொல்லே எம். பி.
தம்மைச் சுற்றியிருந்த தம் மக்களின் அவலங்களும் போராட் உங்களுந்தாம் அவர்ைப் பாட வைத்தன என்றில்லே. சர்வதேச நிகழ்வுகளுங்கூட, சி, வி. யைத் த்ாக்கங் கொள்ளச் செய்திருக் கின்றன. கென்யாவின் விடுதலே வீரர் ஜோமோ கென்யாட்டா சிறையிடப்பட்ட சமயம், அவர் அந்த எரியீட்டியைப் பற்றியும் பாடிஞர். அணு ஆயுதப் பயங்கரங்களிலிருந்து உலகைக் காப்பது பற்றி அவரது சமாதானக் கவிதை பேசுகிறது.
-(Bլք 1979- - தங்கதேவன்
பல்வேறு பரிமாணங்களைக் ரையும், கனவுகளேயும் அவர்க கொண்ட ஒரு மனிதாபிமானப் ஞடன் ஒன்ருக வாழ்ந்த அணு படைப்பாளி சி. வி. வேலுப் பவங்களாற் தாவியமாக்கிய பிள்ளே, ஆழப்புதைந்த தேயி சிருஷ்டியாளன். தனது படைப் லேச் செடியின் அடியிலே புதைத்த புக்களேப் பற்றி அதிகம் அலட் ஏழைத் தொழிலாளரின் கண்னி டிக் கொள்ளாத கன்னடக்கப்
品

Page 5
பெட்டதம் எனது பங்களிப்பு மகாவலி கங்கைக்கு இரண்டு வாளி தண்ணீர் ஊற்றி II S போல' என்று புன்சிரிப்போடு கூறிக் கொள்)
கொழும்புத் தமிழ்ச் சங்கத் தில் சி. வி. வேலுப்பிள்ஃளக்குப் பாராட்டு விழா, கொழும்பி ஆம் மலேயகத்திலுமிருந்து }r சூலந்து கொண்டார்கள். பேரா சிரியர் அமரர் கைலாசபதி அவர் கள் வேலுப்பிள்ளேயின் இலக்கி பங்களே வெகு நேர்த்தியாக மி தி ப் பி டு செய்தார். அந்த ' காலாக வெளிவருமாவின் சி. வி. பற்றிய சிருஷ்டி ஆளு மையைப் புரிந்து கொள்வதற் ஆரிய ஒர் அரிய # 山T占 இருக்கும்.
சி. வி. யின் துக்குப் பின்ன பொருளாகவும் தொழிலாளர் இயக்கப்பாட்டின் உடுவே வடிவமாக ஆ  ை ந் த ஆமைப்பியவிற் கிராமி இவக் கிய மரபுகள் அஜவணுவாகக் கலந்து கொண்டன. மலேயக மக்களின் பண் ப ! டு வர வாற்றை நாட்டார் ; டல்க ளால் விளக்கக் கூடிய பேரன் முறையான தொகுப்பு அவரி இருந்தது இசை அழுத் இம் பெற அவர் "வி ள ' கொடுக்கும் ,ெ Tழுது கடின --ஆழைப்புடன் ஒசை ஒழுங் கமைதி எவ்வாறு "இ
விக்கிய வளத் யாகவும், கருப் அ  ைம ந் த
பிரி-புறவு கொண்டிருந்தது என்ற இசை உழைப்பு பிணேப்பை அறிந்து
கொள்ள முடியும்,
ஃபசு மக்களின் முழு நீள
வரலாற்றில், பண்டங்களா கத்
தொழிலாளர் இந்தியாவிலிருந்து
ஏற்றுமதி" செய்யப்பட்டதும்,
மீ விண் டு ம் இலங்கையிலிருந்து
திருப்பி அனுப்பப்படுவதுமான "ஐ- அவலத்தை தஹி பூமன் கார்கோ" (மனித வர்த் திகப் பண்டம்) என் வரலாற்று நாவலாக எழுதி முடித்தார். அதன் கையெழுத்துப் பிரதி பைப் பேராசிரி கைலாசபதி அவர்களுக்கு அனுப்பி வைத் தார். பேராசிரியருடைய ஆலோ சனேகளுக்குத் தாம் நன்றி கூறு
பிரிடியாத அதிர்ச்சியைப் பதி முறை என்னிடம் , எண்கலங்கச் கூறினூர்
அடுத்தடுதது மலேயகத்து தொ ழிலாளர்க்கு ஏ ற் டா ட் ட அதிர்ச்சிகளின் சிகரமாக @阜 புரிமை பறிக்கப்பட்டமையும், இறுதியாக ம வே ய கத் தி ஸ் நிகழ்ந் வன் செயல்களும் அவ ரின் இலக்கியங்களிலே பிரிக் முடியாத சுவாசமாகி நின்றன.
மலேயகப் பெண்களே அச் சுறுத்தும் ஆதி பாரம் துரக்கிய வாறு மீஃயேறும் கொடுமை ணுயப் பற்றிப் பெண்விடுதலே பேசுவோர் TTTYpril arran gjs துல் கண்டிக்கத்தக்கது என்ப தைப் பலமுறை இலக்கியங்களி லும் உரையரங்குகளிலும் அவர் குறிப்பிட்டார். ப ர ம் பரி ய பெண்பாத்திரப் புனேவின் மாறு நிகேஃள அ எ ர் கட்டியெழுப் பினுர்,
இலங்கை முற்போக்கு எழுத் தானர் சங்கம் கொழும்புத் தமிழ்ச் சங்கம், மலேயகக் கலே இலக்கியப் பேரவை ஆகியன அந்த முது பெரும் சிருஷ்டியா எண் வாழும் பொழுதே கெளர
வித்தன. 1979 ஆம் ஆண்டு மே மாதம் மல்லிகை இதழ் சி. வி. 331 க் கெளரவித்தது
தங்கதேவன் மல்லிகை இதழில் சி. வி. பற்றிய ஆதாரத் தகவல் கஃளத் தந்தார். O.
配

கடிதங்கள
1984 ஒக்டோபர் இதழ் பற்றிய எனது ரசஃனக் குறிப்புகள் வருமாறு:
அட்டைப்படம் புதுமை கொண்டது. எழுத்தாளர் அனேவரின் படங்களும், மல்லிகைப் பந்தல் காட்சிகளுமாய் அ ல ங் க ரித் த முகப்பு கவர்ச்சியை உண்டுபண்ணுகிறது. இம்மாதிரிப் புதுப் புதுக் கற்பனைகள் வரவேற்கப்படும். எழுத்தாளர் புகைப்படங்களேயும். குறிப்புக்களேயும் மேலும் வெளியிடலாமே!
ரூபவாஹினி பற்றிய உங்கள் அவதானிப்பை சம்பந்தப்பட்ட வர்கள் படித்தாற்ருன் பயனே எதிர்பாக்கலாம். நாமே மாத்திரம் படித்துவிட்டுப் பாராட்டுவதில் பயனேது. எனவே மல்லிகை ரூப வாஹினியின் நிர்வாகப் பீடத்துக்கு அனுப்ப வேண்டும். நீங்கள் தான் அனுப்ப வேண்டும். கெளரவ இழப்பாகக் கருதக் கூடாது. மாருக மல்லிகை என்று ஏடு ஒன்று வருவதையும் அவர்கள் அறி யக் கூடும். தொடர்பு என்பது ஒரு கை ஓசை ஆகாதுதானே!
மல்லிகை 20 வது ஆண்டு மலர் விழாச் செய்திகள் வந்தமை போல, மாதத்தில் நடைபெற்ற இலக்கியக் கூட்டங்கள் பற்றிய செய்திகள் மற்றும் தகவல்களேத் திரட்டி ஒருவர் எழுதிவந்தால் நல்லது முன்பு அப்படி ஒரு பகுதியை வெளி யி ட் டி. ர் கள், தொடலாமே?
சோசலினக் கலாசாரம், மறைந்த பிச்சையப்பா, தகவல் கொலனியாதிக்கம், பன்மொழிப் புலவர், மறைந்த குருசாமி, கடிதங்கள், தூண்டில் ஆகிய த லேப்புகளில் வெளிவந்த தகவல்கள் rru Gu Grifl'i, rī7. கலாநிதி Fேr, கிருஷ்ணராஜா எழுதிய 'கலேயும் சமூகமும்" என்ற கட்டுரையில் கனதியான விஷயங்கள் நிறைய இருக்கின்றன. நடையை இன்னும் இலகுவாக்க முயன்றிருக்கலாம். எனது கட்டுரையையும் இன்னும் துலக்கமாக எழுதியிருக்கலாம். ஈழத்துச் சிவானந்தனின் கட்டுரை படிப் தற்குச் சு  ைவ த ரு ம் அரிய தகவலடங்கிய முயற்சி.
யோகா பாலச்சந்திரன் எழுதிய கடிதம் நுணுகி ஆராயத் தக்க கருத்துக்கோவை ஒரு பெண் ஆய்வறிவாளர் இப்பொழுது வறுவிதமாகச் சிந்திக்கத் தொடங்குவது அவருடைய முன்னேய நீவிர பெண்விடுதலே விரிவுரைகளேப் படித்தவர்களுக்கு அதிர்ச்சி தருவதாய் இருக்கிறது.
மேமன்கவி நடத்தும் கவியரங்கம், அன்னலட்சுமி ராஜதுரை பின் சிறுகதைத்த் தொகுப்பு வெளியாகியமை போன்ற விபரங்கள் எல்லாம் இதழில் தரப்பட்டமை பாராட்டத் தக்கது எனது சிறுகதைத் தொகுப்பு ஒன்று வெளியாகியிருப்பதை "மல்லிகை" வாசகர்கள் அறியவேண்டாமா?
கே. எஸ். சிவகுமாரன்

Page 6
நீண்ட நாட்களா? உங்களிடமிருந்து கடிதங்களும் இல்ல. மல்லிகையும் கூடத்தான் இல்ஃ. நவீன கவிதைகளேயும், "உரை நடை எழுத்துக்களேயும் பற்றி தகவல்கள் கிடைக்கவில்லே. ரஷ் யன் மொழியில் இலங்கையின் தமிழ், சிங்கள நவீன கவி ைகளின் தொகுதி ஒன்றைக் கொண்டு வருகிற திட்டம் ஒன்று எங்களுக்கு உள்ளது. எங்கள் வாசகர்கள் இலங்கைக் கவிதைகளே வாசிக்க விரும்புகின்றனர்.
உங்களுடைய வாசகர்களும் கூட
எனது நாட்டின் கவிதை
யைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்புகிருர்கள் என்றே நான் நினேக்கிறேன்.
இத்தோடு ராருஸ் ஷெவ்சென்கோவின் "ரெஸ்ரமென்த்"
(மரணசாசனம்) என்ற கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்ண்ப அனுப்பி வைக்கிறேன். ஷெவ்சென்கோ ஒரு மாபெரும் உக்ரேனி யக் கவிஞர். அவருடைய வாழ்க்கை சுப்பிரமணிய பாரதியாரு டைய வாழ்க்கையை மிகவும் ஒத்ததாகும். அவருடைய கவிதை கள் கூட பாரதியின் சுருத்தை அண்மித்தனவாகவே உள்ளன.
இக் கவிதையைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுமா கேட்டுக் கொள்கிறேன். இத்தகைய மொழிபெயர்ப்புக்கள் தீ யாவில் செய்யப்பட்டுள்ளன. மார்ச் 85 அளவில் இம் மொ பெயர்ப்பை வெளியிட முயலுங்கள். அவ்வாறுன சந்தர்ப்பத்தில் மல்லிகையின் இரு_பிரதிகள் எனக்கு அனுப்பி வையுங்கள். ஒரு பிரதியை நான் "கீவ்" நகரிலுள்ள ஷெவ்சென்கோ அரும்பொருட் காட்சியகத்திற்கு அனுப்பி வைப்பேன். இத்துடன் ராருஸ் ஷென் சென்கோவின் படம் ஒன்றும் அனுப்பி வைக்கிறேன்." நாங்க்ள் இலக்கியத் தொடர்பு கொண்டவர்களாக இருப்போம்:
மாஸ்கோ, டாக்டர் விதாலி ஃபூர்னிகா
Daioi 2 uri தந்துதவிய முருகபூபதி அவர்
தி , களுக்கும், மின் யே
'சி' 'கிரி சளித்த போஸ்'" கழகத்தில் இதுவரையும் இனத் தம்பிராஜா "லீலா" மணியம்
தமிழ்ப் பேராசிரியராகக் கடமை பாற்றிய கலாநிதி கா. சிவத் தம்பி அண்மையில் பேராசிரிய ராக நியமனம் பெற்றுள்ளார். பேராசிரியருக்கு a 5 வாழ்த்துக்கள்.
ماته
கலாநிதி ஆ. சண்முகதாஸ் மொழியியல் துறையில் துணைப் பேராசிரியராக நியமனமாகி 'யுள்ளார் அன்னுருக்கு எம து
வாழ்த்துக்கள்.
நன்றி
மல்லிசைக் தேவைக்காக
காரியாலயத் நாற்காலிகளேத்
அவர்களுக்கும் எமது நன்றிகள்:
வாழ்த்து
"கரிசல் மண் த்ந்த மகத் தான கலேஞர் திரு. கி. E. நாராயணன் ஆவர்களுக்கு ம விழா சமீபத்தில் மதுரையில் நடைபெற்றது. அன் ஞ  ைர ப் பாராட்டிப் பல ர் பேசினர். மணிவிழாக் காணும் கரிசல் கலைஞருக்கு ந ம து நாட்டின் படைப்பாளிகள் 5 гг гг. шл т д. வாழ்த்துக்களைத் தெரிவிக்கின் றுேம்.
- ஆதிரியர்

2(y. வது ஆண்டு மலரில் SLS
கான்ர சுந்தரம்பிள்ஃா கட்டுரை தொடர்பாக
ஈழத்து இசைத்தமிழ் நாடக வளர்ச்சி பற்றிய
சில பயனுள்ள குறிப்புகள்
எஸ். தம்பிஐயா
சென்ற ஆண்டில் தினகரன் வடமராட்சியில் ஒடுக்கப்பட்ட வாரமஞ்சரியில் திரு. சி. மொன மக்கள் மத்தியிலே இக் கிராமியக் குரு எழுதிய ஈழத்துத் தமிழ் கல்கள் வளர்ந்த விதம் நுணுகி நாடக வளர்ச்சி பற்றிய கட்டு ஆ ரா யப் பட வேண்டியது. ரை தொடரைப் படித்தபோதே மேலோட்டமாக நோக்கும்போது இது போன்ற ஒரு கடிதத்தை இது ஆராய்ச்சியாளரின் பார் நிரசுரனுக்கு எழுத நினைத்த வைக்கு அகப்படாமற் போவ துண்டு: எழுதவில்லை, ஆயினும் தும் ஆராய்ச்சியாளரின் தவ பல்லிகையின் 20 வது ஆண்டு றன்று. மலரில் திரு. காரை செ. சுந்தரம் பிள்ஃாயின் "இசை நாடகங்களும் வடமராட்சியில் குறிப்பாக சலுகைகள் மறுக்கப்பட்ட மக்க 387ய கரவெட்டி, வதிரி ளும்" என்ற கட்டு  ைர யை ப் ஆகிய கிராமங்களில் ஒடுக்கப் படித்த பின்பு இக்கடிதம் தவிர்க்க !!-- Loi ಹವಾಗಿತ್ತ್ರ त्या दै! முயற்சிக முடியாததாகிறது. ளுககான அங்கீகாரம் கிடைக் கப்பெற்றமைக்கு இம் மக்கள் ஈழத்து இசை நாடக வளர்ச் தமக்கென ஒரு சைவப் பாரம்பரி விக்கு உரிமை மறுக்கப்பட்ட பந்தைக் கொண்டிருந்தமைதான் மக்களின் (இவர்களேக் கட்டுரை கால்கோளாக இருந்ததென்பது யாளர் சலுகைகள் மறுக்கப் மறுக்க முடியாதது. கிறிஸ்தவ பட்ட மக்கள் என்றே குறிப்பிடு பாதிரிமாரின் வருகையே இம் திருர்) பங்களிப்பு காத்திரமா மக்களிற் பலரும் கல்வி வாச3ள தி. ரொமியக் கலேகளைப் பேணு :யப்பெற வழிவகுத்தது. எனி வதில் இந்த உரிமை மறுக்கப் லும், இவர்களில் பலர் தமது ப' க்கள் காட்டிவந்த அக் சைவப் பாரம்பரியத்தைக் கை கறைதான் அம்மக்களின் கல்வி விட முடியாதவராய் விளங்கி நில்லும் மறிமலர்ச்சியை ஏற் னர். இக்காலகட்டத்தில் வதிரி படுத்தியது. ஈழத்தில் சாதித் மிஷன் பாடசாலையில் படிப்பித் துவேஷம் கோலோச்சி இடங்கி துக் கோண்டிருந்த அல்வாய் ஞள் வடமராட்சியும் ஒன்று. வேலுச் சோதிடர் சைவப் பிள்ளே

Page 7
கொள்கின்றபோதே,
களுக்குத் தேவாரங்கள் ஒச்ே சட்டங்களிலே எழுதிப் படிப்பித் தமை போதகர்மாருக்குப் பிடிக் காமையால், போதகர்மாருக்கும் வேலுச் சோதிடருக்குமிடையே கிளர்ச்சி வலுவடைந்தது. இத ஞல் வேலுச் சோதிடர் தமக்குச் சார்பான பிள்ஃாக3ள தமதுரி லேயே ஒரு வீட்டிலே வைத்துப் படிப்பிக்கத் தொடங்கியமையே, திரு. கா. சூரன் அவர்களே ஸ்தா பகராகக் கொண்டு தேவரையா ஒளிச் சைவ வித்தியாசாலே தோன் றுவதற்கு அத்திவாரமாக அமைந் தது. ஒடுக்கப்பட்ட மக்கள் பத் தியிலே மதமாற்றம் ஏற்பட்டு சைவமதம் அழிந்துவிடக் கூடா தென்ற உயர்சாதி ம க் க எரி ன் பி. ட்ய ருத் தே, எத்தனேயோ இடர்ப்பாடுகளுக்கு முகம்கொடுத் தும் தேவரையாளிச் சைவ வித் தியாசால் நிலேயூன்ற அனுசர ஃணயாக அமைந்தது. வடமராட் சியில் இப்பாடசாஃவயைச் சேர்ந் தவர்கள், பேராசிரியர் சிவத் தம்பி குறிப்பிடுவது போல, "தேவரையாளிச் சமூகமாகவே" உருவானவர்கள். தேவ்ரையாளிச் சமூகத்தினரின் வளர்ச்சியில் சில மைல் துர் சுள்தான் இசை நாட கத்துரைக்கு இவர்கள் ஆற்றிய பங்களிப்பு. "தமது கல்வித் திறத் நிஞலும் ஒழுக்கத்தினுலும் சைவ ஆசாரத்தினுலும் எல்லோரு டைய நன்மதிப்பையும் பெற்று ஒழுக்கமே உயர்குலம் எனத் தமது வாழ்க்கை மூலம் நிருபித் தீரர்" என ந பர்சாதிக் சைவத் தமிழறிஞர்களே கூறு ம் அள விற்கு தேவரையாளிச் சமூகத்தி னருக்குக் கிடைத்த "சமூக ஏற் புடைமை" யும் கவனத்திற்குரி யது. இவற்றையெல்லாம் மனங் ச தி க் கொடுமைகள் தாண்டவமாடிய அக்காலகட்டத்திற் கூட உயர் சாதி மக்களின் கோயில் வீதி களிலே ஒடுக்கப்பட்ட மக்கள்
தமது இசை நாடகங்களே மேடை
யேற்ற முடிந்தமை குறித் து ஆச்சரியங்கொள்ளாதிருக்க முடி பும்.
இறக்குமதிக் கஃயாக யாழ்ப் பானத்தின் பல பாகங்களுக்கும் பரவலாக இசை நாடகம் பிர வேசித்தபோது ஒடுக்கப்பட்ட மக்களிடத்தும் க வே யா ர்வ ம் வேரூன்றியது. காங்கேசன்துறை யில் அண்ணுவி விவரவி உருவான அதே காலத்திலேயே வடமராட் சியிலும் அண்ணுவி புதியார், பெரியபொடி அண்ணுவியார். பூசாரி அண்ணுவியார் போன் ருேர் உருவாகினர். இவர்களின் வழித்தோன்றல்களாகவே விட மராட்சியில் வதிரி செல்லப்பா, அவ்வாப் சவகி, வதிரி கிருஷ்ண
பின்ஃா பாஸ்ரர் என்போரும் இன்னும் பலரும் இந்தியக் கசி ஞர்களுடன் போட்டிபோடும் தரமுள்ளவர்களாக உருவாகி வர். இவர்கள், துறை வேலப்பா. புள்ளே நாம் கம் ஆகியோரின் சமகாலத்த
வரே. அல்வாய் சிவகே அவர்கள் மேடைகளில் தோன்றும் போது
எப்போதும் முதலில் "எந்தன் குரு பெரியதப்பி இஃாயடிக்கு
வந்தனம்" பெரியபொடி அண்ணுவிய குத் தமது குரு வணக்கத் ைதெரிவித்து வந் தமை இங்கு கவனத்திற் சொள் காப்பட வேண்டும்.
இக் கா வக ட் டத் தைத் தொடர்ந்து 1987 ல், இலங்கள் பில் ஆசிரியப் பயிற்சி பெற்ற
முதல் சிறுபான்மைத் தமிழ்ச் சஞE ஆல்வாய் மு. செவ் ஃபா (கவி ஞர் செல்யோ)
தேவரை ரிச் சைவ வித்தியா சாலேயின் ஆசிரியரானுர், தேவி ரையானிச் சமூகத்தினரிடையே அறிவைப் பரப்பவென ஆசாரி யார் சூரன் வேலுச் சோதிடர், கரவெட்டிச் சிலம்பு வைத்தியர் என்போர் மேற்கொண்டு வந்த சைவப் பிரசங்கம், தேவார

பாராயணம் போன்ற நடனடிக் தா னும் பேற் கொள்ள வேண்டிய புதிய நட வடிக்கைகள் குறித்தும் ஆசிரியர் செல்லேயா சிந்திக்கத் தொடங் கிஞர். அக்காலத்திலேயே பருத் தித்துறையில் முதன் முதலில் பேசும் படமொன்று திரையிடப் r mr LG i t rf Gir * ۔ آقائم ہLT [ ".f கொடுமை அல்லது சக்குபாப்" எ ன் த இத்திரைப்படத்தைப் பார்வையிட்ட ஆசிரியர் செல் akhir J.T., II', .jfif D5 F5Ta மாகத் தயாரித்து தனது மான வர்தீஃாக் கொண்டே நடிக்கிச் செய்தார். இந் நாடகத்தில்ேயே அவரின் மத்துனரான நான் ாள் தம்பிTபா முதன் முத வில் நடிக்கத் தொடங்கினேன். முதலில் எமது ஊரவரின் ஆலய மான் சாமனந்தவிர ஆஸ்டிப் u 7&ñr3,imTarjrrrf (3:IsrTLi?gß?eá3 GG Lns37 L. யேறிய இந்நாடகம் வெற்றியாக அமைந்ததால் உயர் சாதிபின ரின் ஆ ல ப ம | ன அல்வாய் வடக்கு வீரபத்திரர் கோயில் வீதி பில் மேடையேற்றப் பட்டது. இந் நாடகத்தை உயர்சாதி மக் ஆள் பலரும் போற்றினர். சூரன், வேலுச் சோதிடர் ாஜ்ரபோரின் பெயர்களோடு பயிற்றப்பட்ட ஆசிரி ய ரா ன செல்லேயாவின் பெயரையும் உயர் சாதியினர் பலர் அறிந்திருந்தார்கள் என்ப தும், இந் நாடகத்தின் பக்கம் உயர்சாதியினரின் கவனம் இருந் தமைக்குக் காரணமாகும். இந் நாடகத்தைத் தொ - ர் த் து மோகினி ருக்குமாங்கதா" என்ற திரைப்படத்தையும் நாடகமாக மாற்றி எங்களைப் பழ க் கி க் கொண்டிருந்தார். எனது தமை பகுன சிவகுரு எஸ். எஸ். வி. பரீட்சையில் சித்தியடைந்தமைக் கான என் தந்தையின் நேர்த்திக் கடனே நிறைவேற்றும் பொருட்டு நெல்லண்டை பத்திரகாளி அம் பன் கோயில் வீ தி பயிங் ருக்கு
EFT{}
மாங்கீதா மேடையேற்றப்பட் டது. அதன் பின் இசை நாட ஆங்களின் மீது எ ன க் கு உண் டான மிகுந்த பற்றுதலினுல் என் பராயத்திாரையும் எனக்கு இளேயவர்களையும் சேர்த்து நாஞ கவே நாடகங்களேப் பழி க் கத் தொடங்கினேன். செல்லுயா ஆசிரியர் என்னிடமுள்ள திறமை யைக் கண்டு கொண்டு அவ்வப் போது தனது ஆலோசஃனகளே
பும் வழங்கி வந்தார்.
தேவரையாளிச் சைவ வித்தி Ir I IT gf Tau T G T G rif, it i. G. Tar நாடகமொன்றை மேடையேற்ற வேண்டுமென், ஆங்கே உதவி ஆசிரியராகக் கடமை புரிந்து கொண்டிருத்த முருகேசு ஆசிரியர் தாமாகவே மதிவதனு - சத்தியசீலன் என்ற நாடகத்தை எழுதியிருந்தார்: இந் நாடகத்தை தமது மாணவ ஞன எ ன் னேயே பழக்குமாறு கேட்டிருந்தார். நாடகப் பழக் க த் தி ற் கா ன ஆயத்தங்களேச் செய்து கொண்டிருந்த போது முருகே ஆசிரியர் வீட்டிலேயே தம் தி தேவரையாளிச் சைவ வித்தியாசாஃவயில் கல்வி பயின்று கொண்டிருந்த  ைவர முத் து என்னே அணுகி தனக்கும் ஒரு வேஷம் தரவேண்டுமெனக் கேட் டுக் கொண்டிருந்தார். முருகேசு கிரி யரும் குத் தெரியாமறே ஆசிரியர் பாத்திரமொன்றுக்கான பாடலேயும் வசனத்தையும் எழு திக் கொடுத்தேன். இது வே வைரமுத்துவின் முதலாவது நாடகம், அவரது குரலில் இருந்த கணி வு எள்னேக் கவர்ந்தது: அதன் பின் எனது பல நாடகங் களில் வைரமுத்துவும் நடித்து வத்தார்.
ானது தந்தை அக்காலத் தில் ஒட்டுசுட்டான் கள்ளுத்தவ நஆனயில் தொழில் புரிந்து வந் தார். ஒட்டுசுட்டாளில் எம்ம

Page 8
வர்களின் நாடகமொன்றை மேடையேற்ற வேண்டுமென்ற அபிலாஷை அவரிடம் இருந்து வந்தது. அங்கேயே கண்ணக்காள ஐக இருந்த என்னிடம் தனது அபிலாஷையைக் கூறி, சம்பூர்தர அரிச்சந்திரயவைப் பழக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆரிவி ஆந்து வைரமுத்து த ட் ப ட ஐவரை அழைத்து இரண்டு நான் பயிற்சி மட்டுமே கொடுத்து நாம் அறுவர் மட்டுமே சம்பூர்ண் அரிச்சந்திராவை ஒட்டுசுட்ான் ஆான்தோன்றி ஈஸ்வரர் ஆலயத் தில் மேடையேற்றினுேம், மூன் அரிச்சந்திரளுக நானும், முன் சந்திரமதியாக வைரமுத்துவும், பின் அரிச்சந்திரஞக விவரமுத்து வும். பின் சந்திரமதியாக நானும் என்று ஒருவர் மாற்றி ஒருவர் பல பாத்திரங்ாஃா எடுத்து, ஒர் இரவு முழுவதும் அறுவர் மட்டுமே நடித்தோம். ஆறுவரும் நன்கு பாடக்கூடியவர்களாகவும், விஷயங்களே எளிதில் கிரகித்தத் டிடியவர்களாகவும் இருந்ததனு லேயே இரண்டு நான் (ப்யிற்சி டன் சம் பூ ர் ண அரிச்சந்திரா என்ற நாடகத்தை முதன் முதி வில் மேடையேற்றுவது சாத்திய மா யிற்று. இந்நாடகத்தைப் பயர்வையிட கவிஞர் செங்ய்ோ, முருகேசு ஆசிரியர் ஆ ப பு L எமது ஊரவர் பலரும் ஒட்டு கட்டானுக்கு வந்திருந்தார்கள், நாடக முடிவில் அந்த ஆலயத் தின் மணியகாரனும், நார் விதா னேயும் மேடையிற் தோன்றி நாடகத்தின்_சிறப்புக் குறித்துப் பிரசங்கம் செய்தமை மிக்கு உற்சாகமளிப்பதாய் இருந்தது. இநன்த் தொடர்ந்து நானும் வைரமுத்துவும் பல போட்டி நாடகங்களில் சந்திரமதி - அரிதி
சத்திரனுக, சாவித்திரி - சத்திய
வாருக கோவலன் - கள்ளிதி r சாவித்திரி - எமனுக, ஆள் - பெண் வேடஆக்ஃா மாதி
ம்ாறித் தாங்கி நடித்துப் பலரின் பாராட்டுதல்கஃபும் பெற்ருேம்
இதே காலத்தில் பெரிய பொடி அண்ணுவிப்ாரின் | [[$୍ଣ୍ଡଳୀ । அண்ணுசாமி ஆசிரியரும் நார்ட கங்களேப் பழக்கி நடித்து க் கொண்டிருந்தார். ஒருவர் திற மையை மற்றவர் கண்டு நாம் ஒன்ருத இ&rந்தோம். இந்தியக் கல்ஞரான சின்னயா "சாயபு விடம் பயின்று. ஆர்மோஓரிய
வித்வாளுக விளங்கி குண்டு மீணயும் எம்முடன் இணேந்து எமக்குப் பக்கப்பாட்டுக்கரா
ஆர். இவ்வாறு நாம் ஒன்ருது இனேந்த்தஞல் எவ்வித் முன் ஆயத்தங்களுமின்றியே திரு ரென அம் நாடகங்களே மேடையேற்றி னுேம், எமது திறமைழைப் பT சிப்பதற்கென்றே குறுகிய கால அவகாசத்தில் புதுப்புது நாட கங்களே மேடையேற்றுமாறு துே டுப் பல ரு ம் வர்தனூர், படி இடங்களில் தொடர்ந்து ஐந்து இரவுகள் கடிட வெவ்வேறு நா. க ங் க ளே மேடையேற்றினுேம், எமது பட்டறையில் உருவாகி, இந்நாடகங்களில் ந டி ந்து க் கொண்டிருந்த க. இரத்திலும், வே ஐபாத்துரை போன்ற இன்ாங் கலஞர்களும் த 10 து நடிப்புத் திறனுல் பலரையும் கிர்ெந்து பாராட்டுக்குள்ளாஞர்கள்.
ஆர்வமுள்ள சுலேஞர்களும், திறமையுள்ள க வே இது ர் 3 ஞ ம் எமது பட்டறையில் சேரச் சேர நாடகத்தின் மீதான பற்றுதலும் வளர்ந்தது. நா ட த _ே தர்க்க மேடையாக மாறி நாட கப் பாத்திரங்களிடையே தர்: மும் நீண்ட நேரம் நிகழ்ந்தது. துர்க்கித்துக் கொண்டு செல்லும் வேண்களில் மொழி ஆராச்ஓ யும் இலக்கணு ஆராய்ச்சியும் கூட இடம் பெறுவதுண்டு. இத் தர்க்கங்கள் குறித்த பல : "ே சிம் வங்களே வடபுரஈ ஒ
 

பில் இன்னும் பவர் நிரேவு கர் துண்டு. ஒரு முதன் நான் போஜ ராஜனுகவும், அண்ணு சாமி ஆசிரியர் காளிதானுக வும் நடித்துக் கொண்டிருக்கும் போது அண்ணுசாமி ஆசிரியரின் திறமையை அறிந்தவன் என்ப தான் திடீரென அண்ணு என்று தொடங்கி தம்பி என்று முடிய வெண்பா ஒன்று டா டு மா நு போஜராஜன் கேட்பதாக நாளி தாவிடம் கேட்டேன். ஆசிரி பரோ உடனடியாக ங் வித தயக்கமுமின்றி ଦିଗର left| Jiträf ਨੂੰ வரம்ப மீருமல் ஆசிங் ரூ சாமி எனத் தொடங்கி தம் பீ ஐ பா என்று முடிய
வெண்பா ஒன்றைப் பாடி முடித்
தர் இத்தகைய தர்க்கங்க | || || தும் ஈரப்பட்டார்கள் இதனு ேேப படி வருடங்களாக பல பாகங்களிலுமிருந்து, அச்சுவேலி
நார்க்கண்டு. யாழ்ப்பானம் முத்துத்தம்பி, Prభ LT பொன்னுத்துரை, வசாவிளான் ாேர்க்கண்டு, பருத்தித்துறை
சின்னத்துவர, கரவெட்டி நற்கு னம், புலோலி நடேசு, ஞான சீலன், வராத்துப்பண் தம்பு. பி வங்கா டு பூ வைரமுத்து போன்ற பலரும் எங்களுடன்
ஒன்று சேர்ந்து நடிக்கத் தலைப் । ।
அண்ணுவியாராக இருந்த
காரணத்தினூலேயே என்னேயும், ஆ எண் ணு சாமி ஆசிரியரையும் உயர்சாதியினரும் "மாஸ் ர ர்" என்றே அழைக்கும் வழக்கமுடை போராய் இருந்து வந்ததோடு, அ வர் களி ன் இடங்களுக்கே எம்மை அழைத்து தம்மையும் நாடகங்களில் நடிக்கப் பழக்கு மாறு கேட்டுக் கொண்டனர். ஆக்காலத்தில் எம்முடன் ஒன்ரு சவே நடிப்பதற்கு, சமூக அத் நீஸ்து இடம் கொடுக்காவில்& ਵੱਖੋ : பட்டுகின்றி,
நாடா ம்ே டை ஆளில் இடம் பெற்று வந்த தர்க்கம் பற்றிய மனக் கிலேசம் கூட அவர்களி டத்து இருந்திருக்க வேண்டும். பிற்பட்ட காலத்திலேயே இவர் களுட் சிலர் எமது சமூகத்துக் கஃஞர்களுடன் ஒன்றிஃணந்து நீடித்தனர்.
திருமதி மல்விகா முத ன் "LPGA T) ELF FTG வைரமுத்துவுடன் நீடிக்க முன்வந்ததாக TஆT சுந்தரம்பிள்ளே பால் குறிக் க ப் படும் காலத்திற்கு முன்பாகவே கண்டுக்குளி அண்ணுவி கந்தை பாவின் மகளான திரேசம்மா, ஞானசெளந்தரி என்ற எ ம து
நாடகத்திவே முன் ஞானசெளத்
தவியாக நடித்தார் நான் பின் ஞானசெளந்தரியாக நடித்தேன். யாழ் நகர I ன் ட பத் தி ஸ் மேடையேற்றப்பட்ட து பக்த துருவன் என்ற நாடகம் யாழ், நகர மக்களின் மனதில் ஏ ந் படுத் தி ய தொடர்ந்து. அண்ணுவி அந்தை யாவின் வேண்டுகோளின் பேரி லேயே இந் நாடகம், வெற்றி வேல் டாக்டரின் வீட்டுக்கருகா மையில் மேடையேற்றப்பட்டது. திருமதி மல்விகாவின் நாடகப் பிரவேசத்திற்கு முன்பாக அண் ணுசாமி ஆசிரியரும் அக்காலத் தில் இலங்கைக்கு வந்திருந்த இந்தியக் கவஞர்களான கிருஷ் ணவேணி குழுவினருடன் கண்ண் கியில் கே வ வ ஞ க, பவளக் கொடியில் அருச்சுனஞக நடித்து வந்திருக்கிருரர்.
வடமராட்சியில், குறிப்பாக தேவரையாளிச் சமூகத்தினரி டையே உருவான நாடகக் கக் ஞர்கள், ஆ சா ரி சூரனும், வேலுச் சோதிடரும், அங்ஞர் செல்லேயாவும் சட்டி வளர்த்து வந்த ஒரு சைவப் பாரம்பரியத் நில் உருவானவர்களென்பதால்
பதிவினோத்

Page 9
பெரும்பாலும் வழமையான சஃலஞர்களுக்குரிய மது, மாமிசம் மிருந்தும் பழக்கங்களுக்கு அடி மையாகாமலே இருந்து வந்தார் கள். கட்டுரையாளர் காரை சுந்தரம்பிள்ளையின் கூற்றிலேயே கூறுவதானுல். "சலுகைகள்" மறுக்கப்பட்ட காலத் தி லு ம் உயர்சாதியினர் இவர்களின் நாடகங்களுக்குப் போதுமான ஆதரவு வழங்கி வந்திருக்கிருர் கள். அல்வாய் வடக்கு வீரபத் திரர் கோயில். நெல்லண்டை பத்திரகாளி அம்மன் கோயில், மாவிசத்தைபு r? Gir Tr ar y Tri ேோயில், உல்லியனெல்லே அம் ான்றவை இதற்குச் சான்று பகரும்,
ஈழத்து இசை நாடக வளர்ச் சிபில் ஒடுக்கிப்பட்ட மக்களின் பங்கு குறித்து ஆய்வுகளே மேற் கொள்வோர் வடமராட்சியைப் புறக்கணித்துவிட மு டி யாது; வடமராட்சியில் ஆய்வுகஃள மேற் கொள்கின்றபோது நுனிப்புல்
மேய்வதாக அது அமைந்துவிடின்
பிழையான த iਘ ਲੇ கொள்ள நேரிடும் என்பதோடு தவருண எதிர்வு கூறலுக்குமே
அது வழி வகுக்கும் நல்ல முறை யான ஆய்வுகளே மேற்கொன் வோர் அன்றைய காலகட்டத் தில் வடமராட்சியின் வித்தியா சமான சமூக அமைப்பையும் அச்சமூக அமைப்புக்கிடையேயும் ஒடுக்கப்பட்ட மக்களிடையே சைவப் பாரம்பரியம் ஒன்று நிஃ கொண்டு சூரன், வேலுச்சோதி டர், செல்ஃபா போன்ருேரால் கட்டி வளர்க்கப்பட்ட தன்மை பையும் அறிந்து கொள்ள நேரி டும். "ஒடுக்கப்பட்ட மக்களி டையே ஒரு சைவப் பாரம்பரி யம் எவ்வாறு நிெேகாள்ள முடிந்தது" என்பதற்கான விளக் கம் தேட முற்படும்போது சமூக வியல் ஆய்வுக்கும் வடமராட்சி ஒரு சவா லா க இருப்பதைக் கண்டு கொள்ளவும் முடியும்.
SS SaMLkS SMMkaSaSkLkkSMM LkSM MALSTLMkEL MLM LASLLALLSSMMSASMLSSSMLMMSYS MMS
சோவியத் புத்தகங்களும்
இங்கே கிடைக்கும்
தாய் (மக்ஸிம் கார்க்கி) 8 - ச0 புத்துயிர்ப்பு (தோல்ஸ்தோய்) 3:/ வீரம்விஃாந்த இருபாகம் 37 - 80 உண்மை மனிதனின் அதை 21-50
ளெர்யோஷா -
ஒட்டம் சைபீரியா d - அரசியல் பொருளாதாரம் 6 - 75 அரசியல் பூகோளம் - மூலதனத்தின் பிறப்பு 2லெனின் நூல் திரட்டு - O
மக்கள் பிரசுராலயம் லிமிட் புத்தகசாலை
தி, சிவன் கோயில் வடக்கு வீதி, யாழ்ப்பாணம்.
131, குமரன் ரத்தினம் ருேட், கொழும்பு- 8.
ZSMTTMMS STTMLMSMTMMTSMLSMSMMMMMSTML MMTeLSL SLLMTTTLLLLSSSSTSLSLSLSLMT MMMLST TMMSTSLS
 

ஒரு விடியலும்
சில இழப்புகளும்
உற்சாகம் கரைபுரள விந் ததும் வராததுமாப் மனேவியை அழைக்கிறேன். என்வில் ரற் பட்ட் வழமைக்கு மீறிய மாற் றத்திற்கு விடை காணும் ஆவ வில், ஈரம் கைகளே பு ட ஊ வ விளிம்பில் துடைத்தவாறு, ஆர் வத்துடன் விரைகிருள் அவள்
நாளக்கி விடிய ஆறுமணிக்கு :ாட்" எகயில் பளபளக்கும் விமான டிக்கெட்டை விழிகள் விழுங்கப் பார்க்கின்றன. ஆச்சரி யமும் ஆனந்தமுமாப் அ வ ள் முகத்தில் ஆயிரம் வெளிச்ச மின்னல்கள். நானத்தில் மட் டும்தான் பென்மை முகத்தில் செம்மை படரும் என்று யார் சொன்னது? இரையைக் கொத் நிக் குஞ்சுதுக்ள அர  ைழ க்கு ம் தாய்ர் கோழியின் பாசச் சொக் ாரிப்பாய் அவள் குரல் வீடெங் கும் ஒவிக்கிறது.
கை நிறையக் காசுடன் எப் போதோ எல்லோரும் மகிழ்ச்சி யாகக் கழித்த ஒரு பெருநாளின் ஞாபகம் இனிமையாய் நினேவில் கலக்க, அது ஞானக் குளியல் சுகத்தில், உடல் சிலிர்த்து மெல்லுச் சிரிக்கிறேன் நாள்.
"வாங்க சாப்புட"
பா தூ மொ ழுகு மீ அன் பழைப்பு!
U), பளர்
அசுர யமப் பசி ஆஃா வாட் டிஞ லு ம் மனேவியின் இந்த இனிய அழைப்பிற்காக எத்தளே சாங்களும் காந்திருக்க இTம்,
சின்னதும், பெரியதுமாய் வீட்டை நிறைக்கும் ஐந்து வாரி சுகளினதும், படையெடுப்பு எங் கஃாச் சுற்றி அணிவகுக்கிறது. என்னேயே பார்த்துக் கொண்டி ருந்த அவள் திடீரென மிக அருகில் வந்து என் முகத்தில் அப்பியிருந்த தாசியமுக்கை உள் எங்கையால் பலமுறை அழுத் நித் துடைக்கிருள்.
இச் செய்கை அதுவும் பிள் ண்ேகள் எதிரில், எனக்குக் கூச்ச மாக மட்டுமில்லே, சங்கடமாக வும் இருத்தது.
எனது வழமைக்கு மீறி து மாற்றத்தில் ஏ தோ வொரு அர்த்தம் இருப்பதைப் போன்று அவளது அமைதியான தோற்றத் திலும், மென்மையான புன்ன கையிலும், ஆழமான நீர்த்தம் இருக்கத்தான் செய்தது. இன் பங்களாகட்டும், துன்பங்காா கட்டும் இரண்டையும் அவசர மில்லாதவாறு எதிர் கொள்வதில் ான்ஃா மிஞ்சிவிடக் கடியவள். இதைப் பல அனுபவங்கள் வாயி லாக உணர்த்தியவளாயிற்றே
Jy FJ FFT.
வனமே இல் வாத நாட் டாம்ை தொழிலானியின் முது

Page 10
குத் திழும்பாய் அவன் இதயத் தில் தடம் பதித்த அந்த DET! LE FT LUFT ITGig TI | உருத்தெரியாமல் அழித்தொழி யப் போகும் இந்த வேஃாயிலா துே ஆ வ ச ர ஆர்ப்பரிப்புகள் பூ வ ஃா ப் பற்றியிழுக்காதா? என்ற தேடலிலும், நிச் ச பூ ம் எனக்குத் தோல்விதான்.
தாய்ப் பறவையின் மென் மையான மகிழ்ச்சி ரேகையிலும் குஞ்சுகளின் ஆனந்த ஆரவாரங் சளிலும் ஒரு கனம் ம ன ம் மகிழ்ந்து போஞலும் கடந்த காலத் துயரச் சுழிகள் என்னுள் ஆர்ப்பரிக்காமவில்ஃ.
நீண்டதொரு பெருமூச்சு நெஞ்சை விட்டு அகல்கிறது
செய்து வந்த தொழிலிலும் நானே மண்ஃனப் போட்டுக் கொண்டு, ஈ. பி. எப். சேவின் பண்ட், இன்னும் பலவற்றையும் அந்த நிறுவனத்திவிருந்து பிடுங் கியெடுத்துக் கொண்டு,
பெண்டு பின்கிரகவின் காது கழுத்துகளே வெறுமையாக்கி விட்டு இ ன் தும் போதாமல் பவரிடம் கெளரவப் பிச்சையான அடன் வாங்கி முகவர் நிலையத் திற்கு அள்ளிக் கொடுத்துவிட்டு ஆறு மாதங்களின்ாக அரைப்பட்டி னியோடு குடும்பம் தள்ளாட, பாலேவனத்துப் பசுமைகள்க் ரவு வில் மட்டும் கண்டு அலேயாப் அலேந்ததிற்கு இன்று பலன் கிட் டிய வேஃா,
எதைப் பேசுவது எ ன் று இருவரது உதடுகளும் உற்சாக மிழத்து துடித்தாலும், மனங் கள் மெளனத்தை மண்டியிட,
சில சனங்கள் அரைகின்றன.
திடீரென வெடித்துச் சித நம் மகிழ்ச்சியிலும், சோகங்க விலும், வாரிந்தைகள் ஏன் வலு
விழந்து போகின்றன: ஓ. உணர்வுகளின் மேளன ஆர்வ லத்தில் சத்தியங்கள் தவமாய்
சக்தி பெற்று ஆராதிக்கின்ற ஒரரே? -
மெளனங்களே வெல்லும் ராகங்கனே! மனித மனங்களே சிறிது தாலாட்டுங்கள்
விண்மையில் படித்த புதுக்கவி தையொன்று நெஞ்சில் புரள, ரேடியோவைத் திருப்பிவிடுகின் றேன்.
என்ன அற்புதமான குரல் ஆானம் இசையென்னும் நதியில் விழுந்து- அஃாந்து- குழைந்துமகிழ்ந்த அனுபவ வெளிப்பாடு ாள் இவர் கு ர வில் தேரூப் பொழிகிறதோ? ஆயிர ர்ே தான் ராகமினலுக்கட்டு இந்தி பாலமுரளி கிருஷ்குவுக்கு 胃FL_門
குமா? தேரூப்ப் பொதித் து நாடி நரம்புகளே ப்ெiர்த்து வைக்கும் பாடல். இது ச த்
தொட்டிவில் மெல்வத் துபித்தி ரது மண்க் குழவி.
சுங் நிலா
ஆடினுள்
காயல் விழி பாது
நநி- பிளிங்ட --
கரும்பினரின்
வில் வேந்தி
காமன் செய்த
Gäfä&J ILI FITE.-—
கலே நிவா.
நித்திரா தே விபரீ ஸ்ரீ பரி பூரவி அசேதுப்பில் பிள்ளைகள் த ல் கீ க்ள மறந்திருந்த வேர். என் உயிரிலும், டேவிார்விலும் இரண்டறக் கலந்திருந்த அவ் ஆம் நானும், மிக அருகாமை யில் உறக்கக் காற்று இமைக்

சிறகுகளைத் தழுவாதா என்ற ஏக்கத் துடிப்பு இருவர் உள்வாங் களிலும்,
மனம் ஒரு நிஃபயிலில்லாத போது அது எங்ஙனம் சாத்திய மாகும். சோக இருள் மூட்டம் மனதை ஆட்கொள்ள அ விரி த வெளியில் காட்டாது. அவள் முகத்தை ஆவலோடும் ஆசை யோடும் வெறிக்கிறேன் நான் கூரை முகட்டையே வெறிக்கும் அந்த வண்டு விழி களு க் கு ன் பொலிந்த கா ந் த க் கவர்ச்சி, இருளிலும் துல்லியமாகத் தெரிந் ፵öl .
நான் சில சம பங்களி ல் அசந்து போனதுண்டு வாழ்வுத் தொல்ஃகளின் அசுரத் தாக்கங் கள் பலப் பொழுது இவளே பல மாகத் தாக்கும் பொழுதுகள் லும் கூட, கருஃாயும் கவர்ச்சி யும் இருந்த மதி முகத்திைவிட்டு மறையாதிருப்பதின் தாற்பரியம் என்னவாக இருக்குமென்று, மணி தனுக்கு ஆயிரம் துன்பங்கள் வரட்டும், எல்லா அவஸ்தைகளே பபும் பொறுமையோடு தாங்கிக் கொளஞம் மனப் பக்குவமுள்ள ஒரு மனேவி வாய்த்துவிட்டால், ஆ ந் த த் துன்பங்களெல்லாம் தாசாப் பறக்க மகிழ்ச்சி வந்து மனங்களே நிறைக்காதா என்ன? அதே சமயம்
வாய்த்தவள் அதிருப்தியை யும், வெறுப்பையும் வெளிப் ப்டையாகவே கொட்டித் தீர்க் கின்ற சரிப்பமாக வாய்த்துவிட் உால், வாழ்க்கையே தரகந்தான்.
இந்தப் பதினேந்து வ ரு ட இல்வாழ்க்கையில் இவள் என்ன பேரிய சுகங்களே :
ந்து பெற்றிருக்கிருள்? வேதனே #à: விரக்திகளேயும் தவிர, ஆப்படியிருந்தும், திே  ைவகளே அடைந்து மகிழ்வது மட்டும் தான் வாழ்க்கை என்று மருள்
கிறி, சாதாரணச் சராசரி ப் பெண்களிலிருந்து விலகி நின்று. தேவைகள்ே இழப்பதும் துயரங் களில் மகிழ்வதும் கூட வாழ்க் ஈசிதான். அதுமட்டுமா?
ನೌà, அவசரங்களேயும் சுடு சொற்களேயும் தாங் கி க் கொள்ள முடியாதவள் குடும்பப் பெண்ணுய் இலங்கவே முடியாது என்று திண் ண மா ப் பறை
சாற்றி நிற்கிருளா?
இந்த வாழ்வில் சுவடுபதித்து நெஞ்சுக்குள் வேர் விட்ட பல சம்பவங்கள் உண்டு. ாங்வா இடத்திலும் இவள் ஒரு தியாகி யைப் போல் உயர்ந்தே நிற்கி ருள்
அதீத உணர்ச்கிகளுக்கும், அவசரங்களுக்கும் ஆட்ப ட் . கராசரி மனிதன் நான். பஞ்சு போன்ற இந்தக் கன்னங்களில் எத்தனே தடவைகள் முரட்டுத் தனமாக அறைந்திருக்கிறேன். ஈடச் சுடரொளிரும் பொன் போல், அத்தனே சுடு சொற்களே பும் தாங்கிக் கொண்டு புதுப் பொலிவுடன் புதிய பிறப்பெடுக் கிருனே
வாழ்வே இருண்டு தைப் போன்றும், நாடி நரம் பெல்லாம் ஓய்ந்து விட்டது போலவும், நெஞ்சை அடைப் பது போலவும், பொருளாதார சிக்கல்களால் தான் அவஸ்ரித புறும் போதெல்லாம், இந்தப் பொலிவுப் புன்சிரிப்பும், ஆறுதல் மொழிகளும்தான் மீண் டு h என்னே இருபது, வயது வாலிப ணுக்கி சுறுசுறுப்பாய் இ யங் க வைக்கும்
விட்ட
இத் தீ னே ஆண்டுகளில் தொடர்ந்தாற்போல் ஒரு பத்து நாட்கள் இவளேப் பிரிந்தறியாத நான் இருபத்தியிரண்டு மாதங் களே எப்படிக் சுழிப்பேன் பிற

Page 11
புரு ஷ் கீன நாடாமை மட்டும் தான் பத்தினித்தனம் என் ப தில்லை. அத்தோடு பசியிலும்,
பட்டினியிலும் கூட கனவனின்
தேவை அறிந்து முகம் கோணு மல் நடப்பவளும் புத்தினிதான்.
எங்க ஃா'ப் போன்றவர்க ளூக்கு பசியும், இல்லாமையும் பழகிப் போன சங்கதிகள்தான். என்று லும் எங்கள் மனமொத்த தாம்பத்திய உறவுகளுக்கு மட் டும் எந்தத் த ட் டு ப் பா டு ம் தடையும் இருந்ததில்ஃப்.
விடிந்தால் ஐந்து சதத்திற் குக் கூட வழியில்லாமல் இருக் கும். ஆணுல் இரவுகள் எப்போ தும் போல் இனிமையாகவே இருக்கும். "ஒ. துயரங்களும் வாழ்க்கைதான்" என்ற தத்து வித்தைப் பக்குவமாய் எந்தப் பல்கலேக் கழகத்தில் பயின்று தேறினுள் இவள்?
என் நண்பன் ஒருவனுக்கு
விக்கச்சக்கபTர குழந்தைகள் வருசம் இ பிஞலும் இந் த ப் பாக்கியம் தப்பாது. ஒருநாள்
அவனிடம் கேட்டேன்.
"இவ்வளவு வறுமையிலும் இதுமட்டும் எப்படியப்பா சாத் திமமாகிறது?" என்று.
"எ ன் ன த n ன் 2. Fji ; வறுமை, நோப், பசி, பிரச்சிஃா இத்தரே கெடுபிடிக்குள் இரவு நித்திரையே வராது. போசித்து யோசித்து இறுதியின் சம்சார சா க ரத் தி ல் மூழ்கிவிடுவேன் . உடல் அசதியில் உடனே நித் திரை வந்துவிடும். இது தினப் பழக்கம்" என்பான்.
நிரேவுகளோடு போராடும் இந்தச் சந்தர்ப்பத்தின் நண்ப னின் கூற்றை எண்ணி மனதிற் தள் சிரித்துக் கொள்கிறேன். வாழ்க்கை ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கோணத்தில், அர்த்த
முள்ளதாக - அர்த்தமற்றதாக பரிணமிக்கின்றது. எ வின் ரு ஒரம் வே T ற் வது ஒரு போராட்டர் தான்!
நிரேன்:Tri நீ த் தி க் காேத்த நான் மீண்டும் அவள் ழகத்தை வாஞ்சையோடு பார்க் கிறேன். சலனமில்பே. ஒருவே: Tišilí. Třit உரிமையோடு கன்னத்தைத் தடவியூ பேரதிர்ச்சி காத்திருந்தது.
முகம் இழுத்து, நெஞ்சு எல்லாம் கண்ணீர் மழையில் தெப்பமாக நனேந்த குளிர்ச்சி. இதுகாறும் இவள் தூங்காமல்
ஆழுது கொண்டே இருந்தாளா
இரு கரங்களுக்குள் மென்னுட லேச் சிறையெடுத்து ஆ நு த ஸ் கூறுகின்றேன். வெடித்துக் t: Լւյն றும் விம்பலுக்கிடையே,
"ஓங்கள். ப் பிரிஞ்சி. தான் எப்படியிருப்பேன்.ண்?
மீண்டும் ஆந்திரமும் அழு 'ம ஆறுதல் கூறும் இரார் யற்ற நானும் ப ' அழுது தீர்க்கி.ே .
'எழும்பு " எயர்பே டுக்கு நேரமாக் கோப்டி குடியுங்கோ" குரல் கேட்டு திடுக் குற்று விழிக்கிறேன். தொடர்ந் தாற்போல் கரகரத்ததொண்" அடைக்கும் குரலில்,
"இண்டைக்கு மட்டும்தான் என்ட னகயால் கோபி,
வார்க் ஆகள் தொண்டைத் நெஞ்சையுலுப்பும் வி ம் I ல் து - நானும் ஏன் கோழையைப் போல துே து கேவி அழவேண்டும். சிறி து நேரத்தில் குழந்தைகளின் மிரள் வீட்டு ஒப்பாரி. வாசலில் கார் வந்து நிற்கிறது. "எல்லாரும் புறப்படுங்கோ, டயிமாயிட்டுது மாமாவின் குரல் மண்டைTர் அடிப்பதேப் போல் பலமாக ஒலிக்கிறது.

գ), ୍୩. சில குறிப்புகள்
- அந்தனி ஜீவா
புதிய நாடாளுமன்றம் தலே தாக்கி நிற்கும் ஜெயவர்தன புர, அதன் அருகில் தாங்கம அங்கு இருக்கும் மலேயக இலக்கிய முன் குேடி சி. பி. யைப் பார்க்சுப் போகிறேன்:
சி. வி. யைப் பார்ப்பதற்கு கால்கள் விரைகின்றன. கையில் மல்லிகை மலர். படுக்கையில் சாப்ந்தவாறு அமர்த்திருந்த மெலிந்த மெல்லிய உருவமான சி. வி. என்னேப் பார்க்கிருர், அவருடைய
ஒளியுமிழும் கண்கள் என்ளே வரவேற்கின்றன.
கல்வினக மலரை காட்டுகிறேன். ஆர்வத்துடன் rīt?” அட்டையை சில நிமிடங்கள் ரசித்துப் பார்க்கிருர், அழகை ஆாா திக்கும் கவிஞரல்லவா? பின்னர் மல்விகையில் பார் பார் எழுதிபி ருக்கிருரர்கள் படைப்புகளின் கலேப்புகள், படைப்பாளிகளின் பெயர் அவற்றை வாசித்துக் கீாட்டுகிறேன். நான் மலரில் எழுதியிருந்த "Inஃநாட்டு நாட்டார் பாடங்கள்" கட்டுரையை வாசித்துக் காட்டு கிறேன். ஆர்வத்துடன் கேட்கிருர் பின்னர் தம் துனேவியாரை அழைத்து புத்தக அலுமாரியிலிருக்கும் இரண்டு நூல்களே எடுத்து வரப் பணிக்கிருர் அந்த இரண்டு நூல்களேயும் என்னிடம் தருகி ரூர் அது இரண்டும் சி. வி. யின் படைப்புகள்
அவரது "வீடற்றவன்' நாவல் மறுபிரசுரம், "இனி படம்ாட்
டேன்." நாவல் புத்தகமாக வெளிவந்துள்ளது. ரந்த இரண்டு நூல்களேயும் எடுத்து அன்புடன் கரங்களில் வைத்தக் கொண்டு "எனக்கு ஒரு திருப்தி. இந்த நூல்கள் தமிழகத்தில் வெளிவரு
இதன் மூலம் நம்மவர்களேப் பற்றி இந்திய வம்சாவளியினாைப் பற்றி தமிழகத்தவர்கள் அ நரி ப வாய்ப்பு ஏற்படுகிறதல்லவா? என்கிருர், அவரை நான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். மீண்டும் அவரே தொடர்கிTர்: "இன்பமும், துன்பமும் - எனது நூல்கள் தமிழகத்தில் வெளிவந்ததில் இன்பம் கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டு வீழ்ந்தது துன்பம்" என்று கூறிவிட்டு ஒரு சிறு குழந்தையைப் போல் புன்னகை பூக்கிருர்
"நீண்பர்கள் அதுவும் இலக்கியவாதிகள் என்னே வத்து சந்தித்து உரையாடுவது உற்சாகமாக இருக்கிறது" என்கிரர்.
மலேயக இலக்கியத்தின் மூத்த தஃவமுறையின் முன்குேடியான சி. வி. இன்னும் சில காலம் வாழ்ந்த "மனித பண்டம்" என்ற பெயரில் அவர் இன்னும் முடிக்காமல் வைத்திருக்கும் மஃப்பக மக்களின் வரலாற்றை எழுதி முடிக்க வேண்டும். அது வ ைர மரணம் அவரை அஃணக்காமல் இருக்க வேண்டும். 墮

Page 12
மல்விகை 19 வது ஆண்டு மலரில் வெளிவந்த
வெற்றுப் பக்கங்கள்
திருட்டுமல்ல, நகலுமல்ல, சாயலுமல்ல அது ஒரு சாயம்.
இரசிகமணி கனக செந்திநாதன் நினேவுப் போட் டிப் பரிசுக் குறுநாவல் தொடர்பாக எழுப்பப் பட்ட குற்றச் சாட்டுகளுக்கு விசாரனேக் குழுவி னர் மேற்கொண்ட ஆப்வும் அது தொடர்பான
அறிக்கையும்
நா. சுப்பிரமணிய ஐயர்
ரிசு பெற்ற நாவலான "வெற்றுப்பக்கங்கள்" தொடர் பாகத் தினகரன் சஞ்சிகையின் பல்வேறு இதழ்களில் எஸ். தி. சங்கீதா, கண்னன், பாலகுமா ான். மு. இந்திரன், பா. செல்வ பூபதி. கே. ராம்பங்கர், ஏ" எஸ். உவைத்துல்லா, எம். ஆர். எம். பொலப் ஆகியோர் கருத்துக்களே முன் வைத்திருந்தனர். இக்கருத் துக்களில் இருவகை:
(ஆ) நில மென் னும் நல் வாள், மழை ஆகிய இந்திரா பார்த்துசாரதியின் படைப்புக் எரின் கொப்பி அல்லது திருட்டு என்ற கருத்து
(ஆ) மேற்படி படைப்புக னின் சாயல் தெரிகிறது என்ற கருத்து.
இவ ற் றில் இரண்டாவது கருத்து பா. செல்லபூபதி அவர் களால் தினகரன் (22 - 1-84
9 - 5-84) இதழ்களில் தெரிவிக்
கப்பட்டது. முதலிற் சா யல் எனக் குறிப்பிட்டவர் பின்னர் திருட்டு அல்ல என்று குறிப்பிட
வில்லை எனத் தனது வாதத்தினே நெகி ழ்த் தி க் கொண்டார். ஏஃபிய அஃவரது கருத் தும் ஒட்டுமொத்தமாக இலக்கியத் திருட்டு அல்ல கொப்பி (நகல்) என்ற கருத்துப்படவே அமைந்
தன.
பாத்திரப்படைப்பு, சொற் ருெடர்கள் ஆகிய அம்சங்களில் இத்தகைய முடிவுகட்கு அவர் கள் ஆதாரம் காட்டியுள்ளனர்: எனவே இது தொடர்பாக விசா ரனே செய்வதற்கு யாழ். இலக் கிய வட்டத்திவர் திருவாள்ர்கள் சிற்பி சரவணபவன், ச. பத்ம நாதன், நா. சுப்பிரமணிய ஐயரி, திருமதி குறமகள் ஆகியோரடங் கிய ஒரு குழுவைத் தெ ரிவு செய்து பணியை வழங்கினர், அக்குழுவினரின் ஆய்வு களின் முடிவுகள் இந்த அறிக்கையில் வலுப்பெறுகின்றன.
இணைப்பாளர் என்ற வகிை யில் நா. சுப்பிரமணியம் ஆகிய நான் இல்வறிக்கையின் முடிவை இங்கு முன் வைக்கிறேன்;
吕苷
 
 
 

சிற்பி, குறமகள், பத்ம நாதன் ஆகிய மூவரின் அறிக்கை ஆளில் பொதுவாகக் காணப்படும் அம்சம்:
இந்திரா பார்த்தசாரதியின் நாவல், நாடகம் ஆகிய இரண் டிலும் காணப்படும் சொற்றுெ ட்ர்களும், பாத்திரங்களின் குண் நி3லகளிற் காணப்படும் பொருத் தப்பாடுகளும் இராஜ மகேந்திர னின் குறுநாவலிற் காணப்படு சின்றன என்பதாகும்.
பாத்திரக் குண நி ஃ க ள் என்றவகையில் இந்திரா பார்த்த சாரதியின் நிர்மலாவும், இராஜ மகேந்திரனின் ரே ஒனு கா வு ம் ஆண்மையைத் தேடும் பெண்கள் என்ற வகையிலும் முறையே தந்தை, தாய் என்பவர்களின் பிடிக்குள் சிக்கியுள்ள மனச் சிக்க லுக்கு உட்பட்டவர்கள் என்ற வ  ைக பி லும் பொதுத்தன்மை கொண்டவர்களாக அவதானிக் கப்பட்டுள்ளனர்.
குறுதாவலின் கருப்பொரு ளூம், இந்திரா பார்த்தசாரதி பின் படைப்புக்களின் கரு ப் பொருளும் ஒன்றல்ல என்பதே குறமகள், ச. பத்மநாதன் ஆகி யோர் கருத்து. குறுநாவலின் பிரச்சினே பாத்திர சபாவங்கள், சில நிகழ்ச்சிகள் என்பன இந் திரா பார்த்தசாரதியின் படைப் பு சுளு டன் ஒத்திருப்பதாகச் சிற்பி கருதுகிருர், குறமகளின் கருத்துப்படி இந்திரா பார்த்த சார தி யி ன் படைப்புகளுக்கு "சைக்சோ" அடிப்படையென்ப தும். இ ரா ஜ மகேந்திரனின் படைப்புக்குச் சாதாரண பாவி யற் சிக்கலும் மிதமிஞ்சிய கட் டுப்பாடலினுலான வெறுப்பும் த லே மு  ைற இடைவெளியுமே அடிப்படையென்பதும் பெறப் பட்டவை:
ச, பத்மிததன் குறுநீாவா வின் படைப்புத்திறகே வியக்கி ரூர். இந்தப் படைப்பாற்றலால் அவரது பரிசுத்த துதியை நியா பப்படுத்தலாம் என்பது அவரது வாதம், குறமகளோ, இராஜ மகேந்திரனின் படைப்புத்திறன் சிற ப் பா ன தேசாயினும் அது தமிழ்நாட்டின் பிரபல பெண் எழுத்தாளர்களின் படைப்புக் களின் அப்வையாக உருவாகிபு ஒரு ஆற்றல் என்றே கிருதுகிருர்,
. ஆக மூவரில் இருவர் கருத்துப்படி இந்திரா பார்த்தி சாரதியின் படைப்புகளின் சாயல் பொதுத் தன்மைகள் என்பன காணப்பட்டாலும் T மகேந்திரனின் குறுநாாவ் இலக் கியத் திருட்டு அல்ல என்பதும் கருப்பொருள் ஒன்றல்ல என்ப தும், படைப்புத்திறன் rrrrrr L' டத்தக்கதென்றும் முடிவாகிறது. சிற்பியவர்கள் பல அம்சங்களில் இ. பா. வின் செ ல் வ க் கு க் கானப்படுகிற போதிலும் அது அப்பட்டமான திருட்டல்ல என் கிருர்,
இவ்வாறு நடுவர் மூவரின் கருத்துக்களேத் தொகுத்து நோக் திய பின் எனது முடிவாக இங்கு சில விளக்கங்களேத் தரவேண்டிய வஞகிறேன். (மூன்று படைப்புக் களேயும் வாசித்து ஒப்பு நோக் கியபின் எனது உள் எனத் தில் இ. பா. வின் படைப்புக்க3ளவிட இராஜ மகேந்திரனின் படைப்பு தொற்ற வைத்த அனு பவ ம் மிகுதி)
ஒரு இலக்கியப் பணி டப்பு அரவா, நகலா என்பதை தீர் மானிக்கும் அளவுகோல் எது? Tı! rq| 6ıJ LrI T? உணர்த்தும் இந்த மூன்றில் எது முக்கியமானது?
உரிப்பொருளா?

Page 13
(ஆ) உரிப்பொருள் சமூகச் இத் வின் பேறு ரது FFFF; நிகழ்ச்சிகளிலிருந்து எழுத்தாள ரு க் குக் கொடுக்கப்படுவது. எனவே பல எழுத்தாளர்களுக்கு அதை எடுத்தாள உரிமையுண்டு,
(ஆ) வடிவம் என்பது சம கால வாசகரது ரசரின், வெளி பீட்டுக்களத்தின் வாப்ப்பு என் பவற்றிஞல் தீர்மானிக்கப்படும்
(இ) உணர்த்தும் முறை என்பது நடை என்று கட்டும்  ெபTரு ஸ் கொண்டுவிட ТдI பாது அதையும் உள்ளடக்கிய விரிந்த பொருள் அதற்குண்டு.
சாதாரண பொது உரிப்
பொருளேப் பல ர் கையாளும் போது அது ஆளப்படுபவனின் உ என ர்த் து முறைக்கு ஏற்ப தனக்கு ஒரு தனித் தொனிப்
பொருளேப் பெறும் காப்பியப் பொருண்மையாகக் | || || ஆண்டமைக்கும் சாதிப்பிரச்சி னேயை தேரும் நீங்களும் கவி தையின் மகாகவி ஆண்டமைக் கும் உள்ள சிறப்பு இதுதான். எனவே ஒரு படைப்பாளியின் ஆஐதமை அவ னது உணர்த்து முறையிலேயே தங்கியுள்ளது என்பது தெளிவாகும்.
இந்த அளவுகோவின் நோக்க பணி வேறு அம்சங்களில் இராஜ மகேந்திரன், இந்திரா பார்த்த சாரதிக்குக் கடன் பட்டவர் போலப் புள்ளிவிபர ரீதியாக எடுத்துக்காட்ட முடியுமாயினும் அவையெல்லாம் புற நீ லே த் தொடர்புகளின் கருத்துக்களே. அன்றி அக தி ஃப யில் இராஜ மகேந்திரனின் குறு நா வகப் புரிந்து கொள்ள " ைம யின் விளேவே என்பது எனது அருந்
தாகும்.
மூன்று படைப்புக்களேயும் வாசிக்கும்போது இராஜ மகிேத்
திரன் எ மது உள்ளத்தைத் தொடுகிருர் ஒரு புதிய அணுப
வத்தைத் தொற்ற வைத்துகள் ளார்.
இ. பா. வின் படைப்புக்க
ளில் காணப்படும் நிர்மலா ஒரு "அப்நோர்மல்" என்னும் நிலையில் அமைந்தவள். அவளுக்கு ஒரு சமூகத்தனம் உண்டா? எந்தச் சமூகத்தின் பிரதிநிதி அவள்? மண்ணுடன் பொருந்தாத உயர் நகர வாழ்வின் கட்டற்ற சிந்த ளேகளாற் பிடிக்கப்பட்ட் தணி  ைரிப்படுத்தப்பட்ட பாத்திரம் தந்தை, தமையன் உறவுகளில் ஆது பொருந்தாமல் த அளித் து நிற்கிறது.
அதனுடைய பெருந்திரனப் பெண்மை வாழ்க்கையின் தோல் வியில் நிகழ்ந்தது அல்ல. தனது மனச்சிக்கலால் தானே தேடிக் கொண்டது. அதற்கு அவள் கூறும் நியாயங்கள் எல்லாமே அவள் தனக்குத் தானே அமைத் துக் கொண்ட எல்லேஅள்தான். மிக அ ம் அந்நியமயப் பட்ட படித்து உயர் வர்க்கத்தின் பிரதி நிதி அவள் எனில் மிகையல்ல;
ஆயின் ரேணுகா யாழ்ப்பா இனத்து மண்ணின் பிரதிநிதி. அவளுக்கு இந்த மண்ணில் வேர் உண்டு. அ வ ள் தாயின் மீது கொண்ட வெறுப்பு, நிர்மலா தந்தை மீது கொண்ட வெறுப் பின்னயொத்த ம ன ச் சி க்களின் விஃாவல்ல, இனவனேப் பிரிந்த இண்வியின் வளர்ப்பில் காணப் படும் கட்டுப்பெட்டித்தனமான வக்கிரங்களில் விளேந்த வெறுப்பு. இந்த வெறுப்புக்கு மே லு ம் உரமூட்டியது ஆண்மையற்ற கணவன் அமைந்த திலே,
ಕ್ಲೌಗ್ರ பெண்னரின் திருமனத் தில் அவளது சமூகம் ஏற்படுத் துகின்ற தாக்கம் ரேணுகாவைப்
邏g

பாதித்துள்ளது. த குதி பற்ற ଶ୍tଜlysit', கண்ணீரின் அக்கா வின் பொருளான ச எ ன் பன யாழ்ப்பாண மண்ணுக்கேயுரிய அடிப்படைப் பிரதிபலிப்புகள்.
திருப்திப்படுத்தப்பட முடி யாத பெண்மையின் ஆண்மை யைத் தேடும் அளவிற்கு ஆண்
துஃ% தேவை என ஆண்மை கியைத் தே டு ம் அவாவிற்கும் வேறுபாடுண்டு.
ரேணுகாவின் பாத் தி ர ப் படைப்பில் ஒரு நியாயமான வார்த்தியும் முடிவும் தெரிகின் றது. அவளது செயல்கள் வாச கர்களுக்கு வெறுப்பூட்டாமல் அவன் மீது ஒரு அனுதாபத்தை ஏற்படுத்துகின்றன. ஆயின் நிர்ப5 வா வின் பாத்திரப்படைப்பில் அந்த அனுதாபம் ஏற்படவில்வே
குறிப்பாகச் சொன் ஞ ல் இ: பா. வின் பாத்திரங்குள் தத் து வ ங் க ளே ப் பிரதிநிதித்துவப் படுத்தும் முனேவிற் செயற்கை யாக ஆக் கி க் கோள்ளப்பட் டவை. கல்வித் தரத்தின் சார ஒரமாகத் தத்துவங்களேப் பேசிக் கொள்கின்றன. அடிக்கடி ஆளுல் இராஜமகேந்திரனின் பாத்திரங் நீரில் மனித உணர்வுகள் பிரதி நிதித்துவப்படுத்தப் பட்டுள்ளன. ஹரிகரன், நிர்மலா என்போர் மீது எமக்கு மனம் படியவில்லே. ஆணுல் தாய், ரேணுகா இருவர் மீதும் எமக்கு மனம் படிகிறது. இது ஏன்? பாத்திரப் படைப்பின் உண்மையான சமுகத்தனத்தின் பிரதிபலிப்பாகும். -
இ. பா. வின் சாயல் புலப் படுவதாகக் கொள்பவர்கள் ஒரு அம்சத்தைக் க வனத் தி ல் கொள்ள வேண்டும். குறித்த ஒரு வகை சார்ந்த இலக்கியத் $!.!!!!!!!! Lu Ja)L LJI r u &ırrfag Gir இது தொடர்பான சொற்கள், சொத்
ருெடர்கள், நிகழ்ச்சிகள், ! வியற் சிக்கல்கள் என்பவற்றை எடுத்தாள்வது தவிர்த்து gÉg er அது அவற்றை எடுத்தr' ஆங்கி அவற்றின் முடிவாக ஒரு Hது அனுபவத்தை உாட்டி விட் E8இல் அதுவே வெற்றிய கும் அதனே அவர் ஊட்டியுள்
T'TI.
எனவே, இராஜ மகேந்திர ,திருட்டுமல்ல لان – الآن لا ان الطاقة நகலுமல்ல, சாயலுமல்ல.
பிது ஒரு சுயம் அது இந்த மண்னின் கதை எனவே, யாழ் இலக்கிய !ே--மும் அததன் நடுவர்களும் வேறு செப்பவில் ஆறு Toit Ligi *எனது முடிவாகும்.
(நன்றி யாழ், இ லக் கி ய (ALLs)
SeqSS S SSLLLLL SALLLAAAAALLAA AeAAA AAALAA AAAAAS ിച്ച്
புதிய சந்தா விவரம்
மாதத்தினி ந்ேது புதிய சந்தா விவரம் பின் டுெTது.
தனிப்பிரதி 盟一晶凸 ஆண்டுச் சந்தா 35 = 0) (திபாற் செலவு உட்பட)
அரை ஆண்டுச் சத்தாக்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா
D5ibú GJEG
23:,ே கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம்,
ASAALSAALA L0SLLM AAAASSLLLeLLLLSSSLLLSLLLLLLLL LALA AMASALA LAL AAA

Page 14
பனிக்குப் பறந்துவந்த பறவை
FL T- Glgu JITFT ܕܼܲ####ܝܒ ܕܒܝܬܐ ܒܪ++n+= ܪF܌ܪܐ
வடதுருவத்து வெண்பணிப் பறவை மாரியில் மூண்ட பணிச்சுவாலேக் குளிரை உறை மாற்ற எண்ணித் தெற்கே விரைய: வெப்பக் கண்ணுடிக் கிறுக்கவில் இறகுகள் சுவாசித்த இந்து மாகடல்பொது மெதுவாகப் புல்வரித்த இறகின் பூரிப்பு மறு கனம் திகில் புள்ளின் சிறிய பெட்டி நெஞ்சில் இரத்தக் காந்தந் துங்ாத்தது. மேகத்தில் அக்கினிக்காடு ஆண்டெழுந்த புகைச்சுவர்கள் வழமையாய்க் குந்தி விளேயாடிய குளத்தங் கரை அரச மரத்தில்
ஆராரோ" பாடிய குரல் இங்.ே அல்லோ ஜகல்லோலம் அழுகிைச் சமுத்திரம்! குருவி வயிற்றினுட் சென்ற கண்களே ஒருதரம் துளாவி வெளியே இழுத்ததுநாக்குளிப் புழுவாய்த் துடித்தி குடிசைகள்கட்டடங்கள் கம்பளிப் புழுக்களாய்க் கிடந்தனஇன்னமும் தென்னே மரங்களின் குருத்துக்கள் இளவையாய் வெகு இலாவகமாகிய இாவியத் துடிப்புடன் நின்றன கிராமத்தின் ஒழுங்கைபுளி தேய்த்து மினுக்கிய குத்துவிளக்கிஸ் அத்தன் பிரகாசமாய்ச் சுவாலித்தது
 
 
 

கோல்பேஸ் கடற்கரையும் மனிதக் கப்பல்களும்
- மேமன் கவி
மனிதப் பாதங்கள் சக்கரங்களாக, மரணித்துப் போன புற்தரை: கண்ணில் தெரியும் கப்பல்களின் ஒட்டத்தை மெல்லெனக் காட்டும் கடலின் தூரம்!
சந்தோஷச் சரக்கேற்றி புற்தரையை கடலாக்கி நகரும் மனிதக் கப்பல்கள் பார்வைக்கு எல்லேயாய் தெரியும் அரைவட்டம் விழுங்கும் சூரியனுேடு நினேவுகள் போகும் அக்கரைக்கு அந்திச் சந்திப்பில்,
படைகளின் அணிவகுப்புப் போல் வரிசையாய் நிற்கும் லான்சர் ஹையஸ் இத்தியாதி கார், வேன்கள்: அப்பாவோடு வேடிக்கை பார்க்கும் சிருர்களேப் போல் சாய்ந்து நிற்கும் மோட்டார் பைக்குகள்
சமுத்திரமே கரைக்கு வந்ததுபோல் காட்சி சொல்லும் "மஹா போபா" கோல்போஸ் திடல்,
அதில் - கன்னிகளா எனும் விசாரனேக்குப் பின் கடைக்கண் கதைகள் சொல்லி ஜாடைகள் மூலம் ஜோடிகள் சேர சிகரட் பெட்டித் துண்டில் விலாசங்கஃாக் கைமாற்றும் இளவட்டங்கள்:
பகலில்"குடை" கானான்கள் முளத்து வெயில் குளமாய் உஷ்ணம் சொல்லி உணர்ச்சிகள் பரிமாறும் கோல்பேவின் இரவில்
盛5

Page 15
ஒற்றை விழி விளக்கு அசைத்து வியாபாரம் நடாத்தும் கடலேக் கரத்தைகள், வெள்ளேக் காரணின் எதிர்பார்ப்பில் திடலின் ஓரங்களில் தவமிருக்கும் "கைட் மாமாக்களுடன் ஆட்டோக்கள்:
கார்களே நாற்காலிகளாக்கி * திடலின் ஒரங்களே மேசைகளாக்கி போதை பேசி நக்கல்கள் விதைத்து சிக்கல்கள் விக்ாவித்து, கும்மாளம் போடும் அரை - கால் ஆசாமிகள்:
இலவசக் காற்று அனுபவிக்கும் ஆன்மாக்களின் உலா மண்டபமாய் உற்சாகம் சொல்லும் திடலில் தனக்குள் தானே பேசி இருளில் நடந்து போகும் ஒற்றை மனிதர்கள்
தன்னத் தேடி வருவோர் வாழ்வில் என்றும் சமாதானம் துவங்க, வெள்ளே நுரைப் புடவை விரிக்கும் கடவோ தன்முன் நடக்கும் அநியாயங்கள் கண்டு ஒபாமல் போராடும் போராட்டக்காரனின் இருதயம்போல் ஸப்திக்கும்!
மல்லிகைக்கு எழுதும் எழுத்தாளர்களுக்கு
கதை, கட்டுரை, கவிதை எழுதும் நண்பர்கள் தமக்கென்ட் பிரதியொன்றைக் கைவசம் வைத்திருப்பது நல்லது உடன் பிரசுரிக்க இயலாமல் போனுலும் தரமானவை பிரசுரிக்கப் படும். சிலர் பக்கம் பக்கமாக எழுதுகின்றனர். தரமானதாக இருந்தாலும் பக்கக் கட்டுப்பாடு மிக மிக முக்கியம் "புதுக் ைேதயே புதுக் கவிதையைச் சாகிடித்து விடுமோ!' என நாம் நியாயமாகவே அச்சப்படுகின் ருேம் புதுக் கவிதை கருத் துச் சுவையாக, சொற் செட்டாக இறுக்கமாக இருப்பதற் குப் பதிலாக அதுவே ஒரு சிறுகதைய க உருவமெடுத்து விடு விதை நாம் அவதானிக்கின்றுேம் நண்பர்கள் இதைக் கவனத் தில் வைத்திருப்பது நல்லது
- ஆசிரியர்
显的
 

பொன்ாேயாவுக்கு பொழுது விடிந்தது பொருட்டல்: . இ ே முழுவதும் தாக்கம் வி ரா ம ல் புரண்டு கொண்டிருந்தவருக்கு காஃப்பொழுது என்ன பொழுது
பழகிப்போன உடம்பு படுத்துக் கிடப்பதாக இல்: அசதியை உதறி எழுந்தவர் முற்றத்துக்கு
வருகிருர், நிலம் வெளிக்கவில்வே
இந்த நேரம் கடகமும் ை யுமாக "குஞ்சிக் கந்தன் அடைப் புக்குள்" பனங்காய் பொறுக்கிக் கொண்டிருப்பார். இவள் சரசு "அறுவாள்' போட்டியாக முந்தி
விடுவாள். இவர் பிந்தி விட் டாலோ அவளது கண்ணுக்குத் தப்பிய ஒன்றிரண்டு பனங்காய்
கள் தான் அடிக் க டகத் துள் தேறும். இத்தினேக்கும் குஞ்சிக் கந்தன் "அடைப்பு" பொன்னேய ருக்கோ சரசுவுக்கோ பாக்பதை இல்லாதவை. கொழும்போடு கொலுரவிருங்கும் "சீமலன்" கண்க எனின் ஆதனம் அது. அக்கம் பக் து என்பதால் அனுபவிக்கிற தஃவயெழுத்து இவர்ானிடம். போனவருசம் பெண்சாதி பூபதி ய ம் மா வின் புறுபுறுப்பையும் காதில் விழுத்தாமல் அவள் முழி
திசைகள்
AAMAA SeS SeLeSLSLSAAA ALALLS LLLLLA LSLA MLSAM MLLLAA ALALAL ALkAAT L لمي=
- காவலூர் எஸ். ஜெகநாதன்
வ று த் தெ டு ப் பையும் மிஞ்சி ரேஜ் ரேயரின் ਟੈਗਾ ਘ போன கிழமை கூட கூழ் காய்ச்சி சிந்தித்தது
ம். |ந்த முறை பூபதி பம்மா கிடுக்கிப் பிடியில் மறித்து ாறி டா ஓர். "பனாங்கொட்டை பொறு க் கி ரு ராம் பனங் கொட்டை. என்ர மானம் என்னுகிறது. எ ன் ர பிள்ளேய ண்ட மானம் என்னுகிறது. சரி. பொறுக்குங்க. என்ர வள வுக்குள்ள ஒரு கொட்டை வரப் படாது ஒ. ஆற்றை தவேயில шг гт 5 &д போடுவிளெண்டு நானும் பாக்கிறன்"
இதே பூ ப தி யா ள் தான் 'ஒடியனாவது இரு ந் த ர ல் வபித்துக் கொடு #58, חJה:rחתL மையை அடக்கலாம்" எ ன் று கீாத்துக் குடித்தவள். அது ஒரு காலும்.
இப் போது சொல்கிருள் "ஒ டி ய ல் வேணுமெண்டால் காசை எ றி ஞ் சு வாங்கிறது. விட்டுப்போட்டு பனங் கோட்டை தடவி, பாத்தி போட்டு ம். வேற வேலே இல்ஃப்"
விழிக்கிறதுக்கு முந்தியே ஒடி குறுக்கு படிப்பாக நிெஞ்சில் யோடி, பத்தாயிரம் தி பூ நீ கு கைகட்டி நிற்கிருர் பொன்னேயா தே ரது ம், தர்ம பத்தினரியின் முற்றத்தில்,
晶了

Page 16
ம் கனகன் கூட கொழும் பிலு வெளுவை வாங்கிக் கொண்டு இந்தியாவுக்கு ஒடிப்போயிட் டான். இந்த நேரத்தில கூட அவன் நிலத்தை அனுபவிக்க முடியா ம ன் பண்ணிப்போட்
Tir"
மனேவிமீது குமுற மட்டும் தான் இயலும் பொன்னேயருக்கு. துரும்பைக் கூட அசைக்க முடி பரிது
அசைப்பது அவள்தான்.
2
செல்வநாதன் அடிதம் போட் டிருந்தான். அன்புள்ள ஐயா, அம்மா என்று கடிதம் தொடங் கிணுலும் ஐயா என்று உள்ளது வெறும் பேருக்குத்தான். பூபதி அம்மாவுக்குத்தான் விவர ம் முழுவதும்.
களவாக ஒன்றிரண்டு மணித் தியாலும் வேலே செய்கிருஞம். அதிலே சேர்த்து பணம் அனுப்பி யிருக்கிருணும். த ரங் களு க் கு வேண்டிய வசதியெல்லாம் அர சாங்கமே செய்து தந்திருக்கிற தாம். திருப்பி அனுப்புவார்கள் என்று ப ய ப் பட வேண்டிய தில்லே. எதற்கும் இன்னும் ஒரு குழப்பம் வந்தால் நல்லது. எங் களுக்கு இங்கு வசதிகள் பலப் படும் என்கிருன்,
பூபதியாவின் பேச்சுவாக்கில் பொன்னேயர் காதில் விழுந்த வைதான் இவை.
அவன் போன நாட்களில் பொப் பொய்யாக எல்லாம் கடி தம் வாங்கி பூபதி அனுப்பிக் கொண்டிருந்த போது பொள் னேயர் மனம் கசந்திருக்கிருர், உண்மையிலேயே காடு க ல் என்று அலகிற சிலரை அவருக் குத் தெரியும். அதைச் சொல்
"செல்வநாதன் தான் உன்ர பிள்ளே இவன் பிவிழாகத் தெரிந்தவன் . ம் இ 凸 முஆவது இருக்கே. சிவநாதன் அறுதத காவடி.."
கண் ஃார் விடக்கிடிர் பொன்னேயர், ణ్ శ్రీ ዕ፲ኞ
செல்வநாதன் எழுதியிருக்கி முன், கா  ைச வீனுக்காதை, சுத்துமதில் கட்டு, விாறமாதம் கீே கு வாற பாவாட்ட *டெக்" கொடுத்து விடுகிறன் வந்த உடன் எள் வாழ்க்கை யையும் பார்க்க வேணும்.
ம்ே. அப்பாவைப் L ii ஒரு வார்த்தை இல்ல்ே,
அவனென்ன சொல்லிறது:
3.
வெளிக்குப் போகலாமென்று படயேடிக்கு நடக்கிருர், கோடிப் புறத்தில் சட்டியே வைத்திருக்கி ீள் பூபதியம்மா, ஊரில் பரத் காரர்களே அடையாளம் காட்ட அதுவும் ஒரு குறியீடு, இருந்தர லும் குஞ்சிக் கந்தன் அடைப்பு பஃனமரக் கருகே போனஸ்தான் பொன்னேயருக்குப் பத்தியம்.
சர். புர். என்று வந்து நின்று சுற்றி வளைக்கிற ஜீப்கள் வழக்கமானதுதான்.
நெஞ்சு கலங்குகிறது இவரி -ம். ஆங்கும் இங்கும் ஒடுகிருர் கள். வீட்டுக்குள் வளவு {ւքIIքall தும் . திரும்பி வந்து இவரை மொய்த்து.
கேள்விகள் அதட்டல்கள்
சில நிமிடங்களில் ச ப் த உறுமல்கள்.
அவர்கள் போய்விட்டார் Ser. பொன்னேயருக்கு பஐ மரத்தடிக்குப் டோக வேண்டிய
லிப் பிழைக்கிற கயவாளித்தனம் தேவை இருக்கவில்ஃ.

so: T
நெஞ்சைக் கைகீலால் இறு பற்றிக் கொண்டார் KLF är ஆரம்பர்.
அவஞெருத்தலை நிம் ! தியே கேட்டுப்போச்சு, இந்தி மூத்த வன் வெளிநாட்டுக்குப் போனுன், அதி அவன் பாடு நமக்கு நிம்மதியான வாழ்க்கை.
இது வந்து என் இ பித் தி லே பிற ந் து தே- இலட்சியமாம் த ரிநபாம்
இலட்சியம். : ஆருக்கு வேணும்"
வாசற்படியில் நின்று பறக்கி விடுகிருச் பூபதி.
"சிவநாதன் உங்க பிள்ளே" என்று கூறி இவர் மீதே அந்: சிற்றும் சில ரேங்களில் திரும்பி
விடும்.
மற்றதுகள். ஏதுக்கு மாருகப் இவர்,
நிலம் வெளிக்கும்.
4.
இன்றைக்குச் சனிக்கிழமை, மன்னரில் படிப்பிக்கிற குரு நாதன் வீட்டுக்கு வருவான். நேற்றே வந்திருக்க வேண்டும். பள்ளிக்கூடம் முடிந்த பிறகும் வகுப்பு நடத்துகிருணும்.பொன் னேயருக்கு வலுத்த சந்தோசம். குருவோடு பூபதி அம்மர் அவ்வ ாவாக முகம் கொடுத்துப் பேசி யதாக இல்லே. இரண்டு முன்று வருசங்களாக
போடா போடா" என்று உயிரை வாங்குகிருள்.
பொன்ஃாபரின் அ ந் த க் காலம் அரசாங்க உத்தியோகம் என்ருல் ராஜ மதிப்பு. இTது அம்மா நாள் மறக்காமல் திட்டு
வாள். இவகுவது புத்தியா படிச்சிருந்தால் கொறனமேந்தில கோழிாாவது மேச்சிருப்பான்' மண்வெட்டி பிடிச்சு வெய்யில் குளிக்குது. ம்.
"அம்மா, மண்வெட்டி பிடிக் கிறது என்ன இழப்பாச்சுதோ
என்று நாக்கு "வ ஃ ப் பார் பொன்னேயா,
இப்போ. பூபதி மகனேப் பேசுகிருள்.
அண்னன் வரச்சொல்வி எழுதுகிரன் போவிண்டா.
என்ன செய்தெண்டாலும் பணம் அதுதாண்டா தேவை"
இவள் அசையாதது .أنت أتت ளுக்கு மகா ஆத்திரம் போதாக் குறைக்கு 73iqf7-aj, se _ ch. 43) ĝi லாத நேரமும் படிப்பிக்கிறியே. T தர்ருங்களா?" என்று ஒரு நான் கேட்டுவிட்டாள்
ஆடு எல்லாம் தேவையம்மா"
i இவன்.
கண்டறியாத தே  ைஆ" என்று முகம் வெட்டினவள்தான். தாயும் போச்சு பா ச மும்
__
குருநாதன் வந்திருந்தான்; பூபதிக்குப் பயந்திருந்தால்
அவனிடம் தான் பேசவேண்டும் ன் று நினைத்திருந்தார். இம்
முறை "கமம் செய்வது பற்றி
ஆரம்பப் பணத் தேவை பற்றி.
பேச்செடுத்தார். எந்த வேளேயோ. பூபதி
பகமா இடியோசையாகக் குறுக் கிட்டாள்.
"அதுதான் தோட்டத்தைக் கணபதிக்குக் குத் த  ைக க்கு குடுத்து அச்சவாரம் வாங்கிற் றனே.

Page 17
"உங்களுக்கு ஏன் சுவிடம் இந்த வங்சிலே அதுவும் அற்பக் காசுக்கு"
"பூபதி, ஆரைக் கே ட்டு இந்த வேலே செய்தனி"
"ஆரைக் கேட்க வேணும். என்ர சீதனக் கான்ரி"
'வீட்டு வளவுக்குள்ளயாவது ஏதும் நடத்தான் போறன் எங்க அந்த மண்வெட்டியை ஏடு"
அவள் சிரித்தாள்.
"அதுவும் கணபதிய "டக் துடுத்திட்டன் நான் இ னி க் கிமக்காறிச்சி இல்ல. எட்டிக் கடேக்காறி , ம்!
தTபுடன் பேசிப் பயgரி: என்று குருநாதனும் வாப் I J. L. Els "Tair.
5
"அண்ணு. அண்ணு'
ான்று செ ல் ல ம ப் க் ங் பிசைந்து வத்தாள் து வித ர பொன்னேயர் முகம் நிருப்பியிருந் தார். அம்மா பிள்ஜா * - ଓଁ ପ୍ରୀT୫୬ நானும் எவ்வளவு நாள் தான் உன்னேக் கேட்டுக் கொண்டிருக் கிறது?
அதுதானே நீ யு ந் தான் அவள் விசயத்தை மண்ம் வைத் கச் செய்து குடுத்தால் ஏன்
பதியம்மா பூமியதிரக் hi ருள்.
"ம். என்கிருன் குரு. "நல்ல ம் ம் தான். அவன் நாசா டிக்கற் அனுப்பிக் கூப்பிடு கிறனென்கிருன் இ வ. ரு க் கு ப் பாஸ்போட் எடுத்துக் குடுக்கிற துக்கே சங்கடமாயிருக்கு ம். அவன் ராசா ராசாதான்"
பொன்ளேயர் எதுவும் பேச
"ஒரு மாசத்திலே எல்லாம்
சரிப்பண்ணித்தாறன்"
J E)
நம்பிக்கை நிறையாவிட்டா லும் ச மா தா ன ப் படுகிருள். "நேத்து ராத்திரி அம்மா'வை ஹம்மிங் செய்தபடி அறைக்குள் ஓடுகிருள், சில நிமிடங்களி லேயே தயாராகி வந்துவிடுவாள் till libri (Lira,
கடைகளெல்லாம் அலேந்து இரத் திே புட வி ைவ Sountråål வேண்டும். ஏதாவது ஒரு படம் பார்க்க வேண்டும்.
பூபதியம்மா ப னத் தை அள்ளிக் கொடுத்து விடுவாள். ஏற்கனவே அவளேப் பற்றி கசப் பான சில வார்த்தைகள் காதில் விழுந்து விட்டன. நீண்டிக்கவா
மென்று வாயைத் திறந்தால் வாயையே இல்லாமல் பண்ணி விடுவாள், பூபதியம்மா.
"ந் , பல்லேக் கடித்துக் கொண்டு பொறுத்தார் பொன்
Fur*
"ம். சனியரே எங்கையா
வது அனுப்பித் துலேச்சிடலாம். வேறவழி"
"தம்பி குரு. வனிதா பாஸ் போர்ட்டை சீக்கிரமா எடுத்து அனுப்பிவிடப்பா"
"அதுதான் சொன்னனேப்பா ஒரு மாசத்துவ."
* Frf) சரி.
6
மத்தியானமும் ஆச்சு. எங்க இவள் ஓரதா இன்னும் டியூசனுக்குப் போனவள்"
கேளுங்க. உங்க மகள் எனக்கென்ன தெரி யும்"
வரதா வரிைதாவைப்போது இல்லேயா. உங்க மகள் ஒன்றுக்கி விட்டாள் பூபதியம்மா
"குரு போய்ப் பார்த்துப் போட்டு வாடா"
குரு சைக்கிளே எடுக் கி ற போது பட லே திறபடுகிறது. ஒரதாவேதான்.

'வாடி வா. ஒரு நிமிசம் கனங்கினுவே மனசு கலங்கிப் போகுது"
"போகும். போகும். அவளே பும் வெளிநாட்டுக்கு அனுப்பி Griff "LLGGaraitu —rraio எ ல் ஓர் 7 ம் போகும்"
"போறதென் டால் நீ போ, அவனேன் போருள் ராசாத்தி"
"அதுதானே" என்று அப்பா பக்கம் சாய்ந்தாள் வரதா ,
"அவ படிச்சது போதும். நிறுத்திப்போட்டு ஒரு கல்யா னைத்தைச் செய்து வைக்க வேண் டியதுதான்" என்று முணுமுணுக் கிருர் பொன்னேர்,
உங்க பிள்ளே எது வேணு மெண்டாலும் செய்யுங்க"
வெட்கத்தில் முகம் சிவந்து வீட்டுக்குள் ஓடிவிட்டாள் வரதா. டியூசன், பள்ளிக்கூடம் தவிர்ந்து விட்டால் அவளுக்கு வீடுதான் உிகம்,
ל
நாகரத்தினம் ஆ ந் தா ர். அவர் விட்டில் ஒரு திவசம் வரு கிறது. விரில் இப்படி எது வந் தாலும் பொன்னேயரிடம் வரு வார்கள். புரோகிதரா என்ன. ஒன்று மில்லே. யாழ்ப்பானத் துக்கு இவரைபும் கூட்டிப்போப் கடை கண்ணி விசயம் முடித்து வந்தால் ஒரு சாமானும் திவருது வந்து விடும். அஞ்சு பத்து மிஞ் சவும் மி ஞ் சு ம் என்பது ஆளர் அனுபவம்
"என் அருமையைப் பார்த்தி பாடி" என்பது போல் தோளில் சால்வையை உதறிப் போட்ட படி நடப்பார் ராஜ நடை.
நாகரத்தினமும் அவருமாய் யாழ்ப்பானம் பஸ் நிஃபயத்தில் வந்து இறங்கிய போது நாகரத் தினத்தின் அந்தக்கால வாட்ச் சில் இரண்டரை மணி முனி யப்பர் கோயில் மூத்திர ஒழுங் கையில் சவசவ என்று கா ஸ்
ப தி த்து வந்து வீதியில் ஏறி பூபாலசிங்கத்தில் வி ரகே ச ரி வாங்கி, இ டு ப் பில் சுருட்டி வைத்த "சுவீப் டிக்கற்றை சரி பார்த்து உதடு பிதுக்கி, விழுந் திருந்தால் பூபதிக்கு நல்ல பாட்ம்
படிப்பிச்சிருக்கலாம். LT மென்ஸ் பாடம், மான ரோசம் இல்லாம எல்வாம் மற ந் து
காலப் புடிச்சிருப்பாள் விட்டி" நினேப்பிலேயே ஒரு உதறல்,
"என்ன போன்னேயர். "சீச்சி ஒண்னுமிங்க்" சமாளித்து பஸ் நிலேயப் பக் 一 புத்தகமும் கையுமாக זפולה גםEE L குலநாதன் நிற்கிறேன். கடைக் குட்டி ரியூட்டரிக்கு வந்தவன்.
"திட நாலு மணிக்கெல்ரே விடுகிறதெண்டு சொன்ன ஆசி"
"இவ்லே ஆப்பா இண்டைக்கு ரெண்டு புண்ணிக்கே"
'சரி சரி விட்டபோ நேரத் தோட"
துவநாதன் த :
நர்கரத்தினமும் இருவரும் சந்தைக்குள் சில மணி நேரம் கழித்து நிற்கிறபோதுதான் அது நடந்தது. சுபாஸ் கபே பக்கம் குழப்பம் நடக்கிறது மக்கள் வீதி விட்டு கலந்து அங்குமிங்கும் தப்பி ஓடுகிருர்கள்.
ஆய் ஊய் என்று ஓடுகிற சனம். விடு விடுவென்று போகிற பஸ், எல்லா அல்லோவ ஆல்லோ வமும் ஒரு மணித்தியாவம்தான் நிலேமை அடங்க பஸ் நிக் யத்துக்கு வருகிருர்கள் ஒத்தைக் கள்வில் நிற்கிருன் குலநாதன்.
"அட நீ இன்னும் போக
"இல்லேயப்ப பஸ். பஸ்." தடுமாறும் குவநாதன்.
எட்ட வந்து நிற்கிருரர்கள் பொன்னேயரும். நாசரெத்தின மும்
ஆக்டுகி
ನಿ!

Page 18
"பஸ்சுமில்ல்ே ஒரு மண்ணுங் கட்டியுமில்கி, பெட்டையகிளப் பார்த்து இரத்து நிற்கு துகள். நாயன்' என்கிருன் ஒருவன்.
பல்வேக் கடித்துக் கொண்டு தலே குனிகிருர் பொன்னேயர்.
குழப்பம் செய்துவிட்டு ஓடிய இளேஞர்களில் ஒரு வ குனூ க சிவ நாதனும் இருக்கலாம், குவநாத
ஆணும் எனது பிள்ஃா என்று.
8 வீ ட் டுக் கு வந்து சேர
பொழுது படுகிறது. மூச்சு விட வில்லை. அவர் விட்டாலும் மூக் கைப் பிடித்து உயிரையே போக்
காட்டி விடுவாள் பூபதியம்மா
முற்றத்துக்கு வந்து குதுக்கு மடிப்பாக நெஞ்சிலே கைகட்டி யோசஃனயில் ஆழ்ந்து நிற்கிருர் பொன்ஃபர்,
பெருமூச்சுடன் ஒரு நிமிர்வு. வானம் இன்னும் இருண்டு விடவில்ஃபூ, மேகக் கூட்டங்கள் அங்கும் இங்குமாக ஓடுகின்றன. அவற்றின் திசைகளே ஒன்றுமாறி ஒன்ருக மனதில் பதிக் கி ற முயற்சி.
பிள்ஃளிகள் ஒவ்வொன்றும். சுழுத்து வலிக்கிறது. பொன்ரேயரின் த இன் ஆ ந் தான்
படித்துவிட்டீர்களா? வளர்மதி பதிப் பகத்தின்
"குறும்பா"
அழகிய, தரமான நூல்கள்
இ "நாங்களும் வாழ்கிருேம்" - ஜோதிரிஸ்தாகிரிஜா இ "நெருப்பு வெளிச்சம் - அன்னலட்சுமி ராஜதுரை  ே"ஒரு வசந்தத்துக்காக உதிர்ந்த மலர்கள்"
 ே"வலே" - டானியல் அன்ரனி இ மனதை ஜெயித்த முகம்"
■
- நா. காமராசன்
- தேவகி குருநாத் த. கோவேந்தன்
எமது வெளியீடுகள் பற்றிய விமர்சனங்களேயும், புதிய வெளியீடுகள் பற்றிய ஆலோசஃனகளையும் நன்றியுடன் வரவேற்கின்ருேம்.
வளர்மதி பதிப்பகம் 8 - 2. இராணி அண்ணு நகர்
கே. கே. நகர், சென்னே - 600 078.
இலங்கையில் எமது வெளியீடுகளே
பூபாலசிங்கம் புத்தகசாலே - யாழ்ப்பாணம் உதயன் புத்தகசாலே - பருத்தித்துறை
பெற்றுக் கொள்ளலாம்.

பழைய தாமரை இதழ்களிலிருந்து
80 களின் 70 களின் முற்பகுதியிலும் வெளி
பிற்பகுதியிலும்,
"தாமரை' இதழ்களில் சிலவற்றையே படிக்கக் கூடிய தாய் இருந்தது. அவற்றிவே எனக்கு உடன்பாடான கருத்துக் கள் அடங்கிய கட்டுரைகளும், மாறுபட்ட கருத்துடைய கட்டு ரைகளும் இடம் பெற் ற  ை. பிடித்த கருத்துக்களே இங்கு
திரை மீட் ப த ன் நோக்கம் இரண்டு என்னுடைய விமர்சன அளவுகோல்கன் எவை என்பதை வாசகர்களுக்குத் தெரி விக்கக் கூடிய வாய்ப்பு புதிய பரம்ப ரையினர் சம்பத்தப்பட்ட கட்டு ாைனியத் தேடிப் படித்துப்பார்க்க உதவு முகமாகச் சில தகவல் களேத் தருதல். "மல்லிகை" வாச கர்கள் பயனடைவார்கள் என்று நம்புகிறேன்.
வந்த
1 : : (கார் ஒர் եl {ւք "ஞானக் கூத்த
זJr_ו חוKr ,h Fu וr anן זו תי, தழிலே த மி ழ வ ன் வாஸ்) விவாதத்திற்குரிய பருமையான கட்டுரையை தியிருக்கிருர்,
! 3
படித்த சில கட்டுரைகளில் பிடித்த சில கருத்துக்கள்
கே. எஸ். சிவ குமாரன்
ஐம் கசடதபறவும் - தத்துவ மும் உளவியலும்" என்பது சுட் டுரைத் தலேப்பு. தமிழ் நாட்டுப் புதிய விமர்சகர்களிலே குறிப்பி டத் தகுந்த ஒருவர் தமிழவன். கவிதை, கதைகளுடன் பல விமர் சன நூல்களே எழுதியிருக்கிருர், "இருபதில் தமிழ்க் கவிதை", "ஸ்டரக்ஷரலின்பம்" போன்றவை அவற்றில் சிவ. பெங்களூரிலி ருந்து வெளிவரும் சிற்றேடான "படிகள் ஆசிரியர் குழு வில் இடம் பெற்றுள்ளார் தமிழவன்,
சம்பந்தப்பட்ட கட்டுரை யிலே புதிய கவிஞர் ஞானக் கூத்தனின் கவிதைகளைத் தமிழ வன் விமர்சிக்கிருர், அவருடைய விமர்சனக் கருத்துக்கள் ஒரு புற மிருக்கட்டும். ஆணுல் மே 3 நாட்டு நவீனத்துவ இலக்கியச் சிந்தனைகள் பற்றித் தெளிவாக அறிமுகஞ் செய் தி ரு ப் ப து பாராட்டத்தக்கது.
Tif
அவைபற்றி இங்கு போம்.

Page 19
1 முதலாளித்துவ சமூகத்தில்
சமூக உறவுகளின் மீது மணி தீனுக்கு இருக்கும் தெ டர் பு அறத் தொடங்கும் பே T து தோன்றுகின்ற இலக்கிய வடிவம் புதுக்கவிதை (கிறிஸ்டோபர்
a T i Gali)
2. முதலாளித்துவ சமூகத்தின் உற்பத்திச் சாதனங்களின் அதிவேசுபான் மாறுதளில் பழித்து Fy:ಆ: ೧೭ )- G & $Ì |hirgo ப்ேரலவே, பழஞ் சமூகத்தின் சிந்த : கன், கொள்கைகள், இலக்கிய வடிவங்கள், இலக்கிய நடத்திகள் போன்றனவும் மாறு படும் (பொருள் முதல் வாத வரலாற்றியல் கருத்து)
நவீனத்துவம் - நவீன் இலக் கியவாதி காணும் பொருள் களின் பல்வேறு அம்சங்களேப் பல்வேறு சமயங்களில் பல்வேறு uSLLL LuDuB YY uut SY TOTu S0 O L uTt CC LLLS வற்றையும் ஒன்றுக்கி o|tiâ €! களின் ஒருமித்த நியேற்ற தன் 13ம வெளியிடுகிருள். நவீன கவிதை ஒழுங்கற்றதாக புரியாத தொசிைப் பொருளுடன் தோன்றி மறையும் மனப்பதிவுகளே உள்ள டக்கியிருக்கும். நாவலும் நாடக மும் குறிப்பிடத்தகுந்த கருவற் , FIF, கதைப் ப "தி தி ர
வார்ப்பு இல்லாததாப் பாத்தி ரத்தின் மன நிக்யில் மட்டும்
'ான்றும் பாத்திரத்தைக் காட் டுவதாய் அமையும். இவ்வரது என்மைக்கும் கற்பனேத் திற ஒதுக்கும் இடையில் உள்ள வேறு பாடு மங்குகிறது. (தோமஸ்
இரட்ரோ)
4. புற உலகைத் தனி மEத
நுனர்வுடைய ந டு த் த ர வர்க்கத்தினர் எதிர்த்துப் போரா டும் சக்தியினேக் காணுது பயப் படுத்தும் பொருளாகக் காணும் பொழுது அவன் நெஞ்சுள் பயம் உறைகிறது. இப்பயம் மறைந்து அவன் ஆரோக்கிய வாழ்வு மேற்
d
கொள்ளத் த னி ச் சொத்துட  ைப பு ம், முதலாளித்துவமும் மறைய வேண்டும். எனவே அவன் புற உலகை, அவற்றைச் சுற்றியிருக்கும் தனிச் சொத்துட மையால் வளர்ந்த பூதாசுரமான உறவுகளே, அழிக்கப் போராடும் வர்க்கத்தோடு சேர ஆயத்தமாக வேண்டும் அல்லது உள் மனத் துள் பயந்து சாக வேண்டும். போராடுவதை விடச் சாவதை விரும்பும் இன்டலெக்சுவல் பேர் தான் இந்த நவீன இலக்கி கர்த்தாக்கள். (தமிழவன்)
3. கர்ரியலினம் - கனவிலும், கனவு நில க் கற்பஃனகளி ஆம் வெளிப்படும் அறி வி வி
மனத்திற்குப் பருப் பொருளான புற உலகைவிட அதிகம் யதார்த்
தத் தன்மை உண்டு. (ஆந்த்ரே ப்ரெட்டோன்)
5. 3); G), IT 57577 IF rii, E. F. Tiy"
ப்ரொட்டின் பி கா ஸ் எ க 'யான் பாவித நடபடிக்கையின் உண்பைத் தன்மையெனக் கண்டு பி டி க்க அவனது அறி விளி மனத்தை அலசினுல் போதும்) புடன் தொடர்புடையது.
7 கற்பனேயின் மு ன தி  ைத க் கண்டு பிடிக்க மனித உள்
மE ஆளுமையைத் தேடிஞள்
போதும். (சர்ரியவிளம்)
8. ஆன்மாளின் முழுமையான
சுதந்திரமே ஈர்ரியூவி) , சிந்தனே எனது அறிவு ஆஃப் யியல், ஆன்மீகவியல் சுட்டுப் பா டு ஆ :ள உதாசீனப்படுத்தி சுதந்திரமாக வெளிப்படுவதா கும்.
உக்ப் டோருக்குப் பின்னர், பிரான்சின் இஃா ஞர்கள் பூர்வு ஜிவா வளர்ச்சியால் ஏற்பட்ட கொ டு ன் n த ஃா ப் - [ Tik 7. விரும்பினர். அன்றைய
பழமையTள மதங்களாலும்,

தத்துவங்களாலும் அவர் இளே ஞர்களேத் திருப்திப்படுத்த முடிய வில்ஃல. அப்போது அவ்வின்ஞர் கள் "டேடேயினம்" என்று ம் கலகத்தனமான இ  ைக் கி ய க் கொள்கையை ஏற்படுத்தினர். இந்தக் கொள்கையினர் எதிர் மறையான சிந்தரே கொண்டி ரு ந் தி என ரி. எல்லாவற்றையும் அழித்தல் வேண்டும் என்னும் அழிவுக் கொள்கையினர் காலப் போக்கில் ஒப்த்துவிட பு தி ய விளேவாக சர்சியளின் வாதிகள் தோன்றினர். செயலுவகத்திற் கும் கனவிற்கும் உள்ள இடை வெளியைச் சர்ரினிபைக் கவிஞன் உகநுகிருன் (தமிழவன்)
10. ப்ரொய் டின் உாளிங்
Affrir 55 — EF FFf GF போன்று அறிவி:வி பாதை நம் பும் இலக்கியக் கொள்கைகள், ப்ரொப்டின் அறிவி வி மனக் கொள்கைகளே வைத்துக் கட்டப் பட்டவை . ப்ரொப்ட் சில தனிப் பட்டவர்களின் நோய் கூறுகளே உலகப் பொதுக் கொள்கையா கப் பொது  ைமப்படுத்திஞர். இன்று இவை தவறெனக் காட் டப்பட்டுள்ளது. உள நோப்கள் மூஃாயின் செ பற் பா ட் டு க் கோளாறினுல்தான் தோன்று கின்றது என்பர் பொருள் முதல் NIT: ஆட்வாளர்கள். திருத்து முதல் வாதிகள் கற்பனேகளில் வபித்திருந்தார்கள். மூஃா, மனம் இவற்றின் சம்பந்தத்தை ஆயவே | '''#'''#''' .
11. அறிமனம் அறிவிலி மன மும் சமூக உற் பத் தி ப்
பொருள்கள். ம ன ம் சமுகத் தோடு ஏற்படுத்தும் தொடர்
பால் வளர்வதாகும். அறினம். மனித மனத்திற்குச் சில இயற் கையாய் அமைந்த தனிக் குணங் ar gair E. Lafur (5). Fe'i phrif, i roi'r ar fyrrái tir i'r
பட்ட உணர்வுகள் ம ன தி ஸ்
தனிக் குணங்களோடு சேரும் יהיה: זה&rrתF - E_" ו"היע13sם63L וע, חו 534 தனிப் பண்புகள் F எனி தி ஏற்படும். இந்தத் தனிக் குணங் கிளால் ஏற்படும் தனிப்பண்புகள் சட்டை போன்றவை உடம்புக் குத் தக மாறுபடும். ஆஞல் சட் டைதான் சதையும் ரத்தமும் எ ன் று கூற முடியாது. அது போல் தரிைக் சேர்ந்து ஏற்பட்ட தனிப் பண்பு ரிை த ஃன நிர்ணயிக்கும் சக்தி ### - ול5-LI/T) הינץT) נוי "חםE L, "חוזי 凸山山厅、凸工L உணர்வுகள் தான் மனிதனே நிர்ணயிக்கும். இவ்வாறு சமூகம் வரலாற்றுப் போக்கில் மாறுவதற்கு ஏற்ப, மனமும் அதன் அங்கங்களான் அறிமனம், அறிவிவி மரம் ஆகி
யாவும் மாறுபடும். சமூக கடற் | || || போது பாாறுபடும் என அறிய வாம். இது பொருள் மு த ல் Tெதி ந. சூர் வி கிருத்து.
(கிறிஸ்டோபர்
}
"சரஸ்வதி", "த ம ன ர" போன்ற இதழ்களில்ே பல அரு மையான விபர்சனக் கிட்டுரை கள் வெளிவந்துள்ளன. ப. ஜீவா ாந்தம், மாஜினி, எம். கல்யாண சுந்தரம் போன்ற அரசியல்வாதி க ஒரு டன், நா.வானமாIஃ. ஆர். கே. கிண்னன், சிதம்பர ரகுநாதன் எஸ். ராமகிருஷ் ான், தமிழ் ஒளி, வல்லிக்கண் னேன், எழில் முதல்வன், அக் கினிபுத்திரன், தி சு. நடராஜன், த. வே. ராமசாமி என். ஆர். தாசன், ம. ந. ராம சா மி. க. செந்தில் நாதன், இரா. விச்சி வன்) எம். தோதாத்ரி, எம். சுே ராமசாமி, ஜகன் போன்ற பலர் எழுதியுள்ள கட்டுரைகள் வாச ஊர்களுக்குப் பயனளிப்பவை:
அோல்ட்வேஜ்)
குனங்களுடன்

Page 20
பருத்தித்துறை லயன்ஸ் ஆதரவில்
மல்லிகை அறிமுக விழா
நெல்லே க. பேரன்
வழக்கமாக பெரும் மட்டத்திலான நிவாரண நீதி வேங்களி ஐ'ம் தர்ம காரியங்களிலும் ஈடுபடும் லயன்ஸ் அழகம் ஒன்று வர வாற்றிலேயே முதல் தடவையாக இலக்கிய சஞ்சிகை ஒன்றிற்கு விழா எடுத்து அதன் ஆசிரியரையும் பிரதம விருந்திராக அழைத் துக் கெளரவித்தமை யாழ்ப்பாணத்து இ லக் கி பு வரலாற்றில் பெருமைக்குரிய விடயமாகும் சென்ற தீபாவளித் தினத்தன்று
வடபகுதி மக்கள் அமைதியாகத் திருநாளக் கொண்டர்டி வே:
யில் புலோலி ஞானசம்பந்தர் கஃப் மன்றத்தில் பருத்தித்துறை லயன்ஸ் கழகத்தினர் பல்லிகை இருபதாவது ஆண்டு : விழாவிஃது அமைதியாகவும் அதேவேளேயின் மிகவும் காத்திரமான வகையிலும் கொண்டாடிளர்.
லயன்ஸ் கழகத் தீஃலவர் டாக்டர் எம். கே. முருகானந்தன் விழாவிற்குத் தஃவமை வகித்தார். தாம் ஹாட்லிக் கல்லூரியில் மாணவனுக இருக்கும் போதே மல்விகையின் அபிமான வாசகர் என்று குறிப்பிட்ட இவர் தமக்கு நல்ல இலக்கியத்தையும் நச்சு இலக்கியத்தையும் இ ன ங் காட்டியது மில்லிகைதான் என்ருர்: ஈழத்திலும், தமிழகத்திலும் தரமான எழுத்தாளர்களே அறிமுகஞ் செய்யும் மல்லிகை வேற்று மொழி இலக்கியங்களேயும் கவஞர்கள் யூம் தமிழில்_அறிமுகப்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்ட இவர் இன்றைய இக்கட்டான சூழ்நில் நீடிக்குமானுல் எதிர்காலத்தில் தமிழ் இலக்கியத்தின் நீல் சூனியமாகிவிடாதா? என்று ச்ேசம் தெரிவித்தார்
பேராசிரியர் கா. சிவத்தம்பி பேசுகையில், "மல்லினசு பற்றிய கருத்தரங்கை_லயன்ஸ் கழகம் நடாத்துவது மாறி வரும் சுவாச் ார வளர்ச்சிக்கு ஒர் எடுத்துக் காட்டாகும் ஜீவாவின் பணி பொதுமக்களாலும் முக்கிய ஸ்தாபனங்களிலுைம் நன்கு உணரப் பட்டுள்ளது. இதையிட்டு ஜிவா பெருமைப்படலாம். ஆரம்பித்து மிகச் சூடு பிடித்த இலக்கிய இயக்கத்தின் பெறுபேறு
தான் மல்லிகை எனலாம். 54 முதல் இன்றுவரை அதன் போராட்
-த் தன்மையும் அமைப்பு முறையும் மாறுபடவேயில்கி, 20 ம் ஆண்டின் பிறகு வந்த பல எழுத்தாளர்கள் மல்லிகையின் நிழலில் ஒாழத் தயங்கியதால் தமக்கென்று சஞ்சிகைகளே வளர்த்துக் கொண்டனர். ஆணுல் இவை தொட்ர்ச்சியாக வரவில்&ல. ஈழத்து இலக்கியத்தின் முக்கிய பிரதிநிதியாக இருந்தமையும், த të pas இலக்கியகாரர்களுடன் தொடர்புகளே நெருக்கமாக வைத் தி க் கொண்டமையும் மல்லிகையின் முக்கிய பணிகளாகும். இருபதா வது ஆண்டு வரில் காணப்படும் Frrf, FTLarr Fr Lren Trத்துக்கள்

தமிழக முக்கியமான முற்போக்கு எழுத்தாளர்களுடையதாகும். மல்லிகை ஈழத்து இலக்கியகாரனின் எழுத்துக் காட்டாக இருப்ப தற்கு அதன் ஆசிரியருக்கு ஒரு தனித்திறமையும் நேர்ம்ைபும் இருக்கிறது. இது காலமும் முதங் கொடுத்தது போக இன்றைய சமகாலப் பிரச்சினேக்கும் இனிமேலும் மல்விகை என்வாறு முகிங் கொடுக்கப் போகிறது? இனிவரும் ஐந்து ஆண்டுகளுள் அதன் பணி எவ்வாறு அமையப் போகிறது?" என்று புதிர் போட்டுவிட் டுத் தம் பேச்சை முடித்துக் கொண்டார்.
திரு ஆ தேவராசன் பேசுகையில் காலத்தின் தேவையை ஒட்டித்தான் மல்லிகை பிறந்தது. அன்று இலங்கைத் தேசிய ப் பத்திரிகைகளே இந்திய எழுத்தாளர்கள் ஆக்கிரமித்தார்கள் இன்று தில் மாறிவிட்ட்து. அவ்வப்போது எழுத்தாளர்களின் தொடர்ச்சி யான போராட்டங்களுக்கு கல்விகை சன்து ஆதரவிை ஆவேசத் துடன் வழங்கி வந்துள்ளது" என்ருர்,
திரு நெல்லே க. பேரன் பேசுகையில், "தனி மனிதருகி ஜீவா நல்லிகையின் அச்சுக்கூட வேஃப*ளின் பங்கு கொள்வது ஸ் விள்ம் பரம் சேகரித்தும், மல்லிகைப் பிரதிகளேத் தெருவில் கொண்டு நிரிந்து விற்றும் கீஷ்டப்படுவதை நான் நேரில் காண்டவன் எந்த வொரு பத்திரிகை ஆசிரியரும் இவ்வளவு தூரம் சஞ்சிகையுடன் ஒன்றிப்போய் வாழ்வதில்லே. ஜீவாவின் வாழ்க்கையே இலக்கியத் தாங்" என்ருர், தொடர்ந்து இருபதாவது ஆண்டு மலரில் வெளி யான அம்சங்களே ஒவ்வொன்ருதி வி ம ர் சித் த இவர். காரை செ. சு. வின் கட்டுரை மிகவும் பயனுள்ள ஒன்று என்று குறிப் பிட்டார். ஒவ்வொரு விஷயத்திலும் தரமான ஆசிரியர்களேக் தேடி இனங்கண்டு பிரசுரித்த காரணத்தினுல் மல்லிகை இன்றும் உயர்ந்து நிற்கிறது" என்ருர்,
திரு தெணியான் பேசுகையில், "திரு. சிவத்தம்பி அவர்கள் வாவையும் எழுத்தாளர்களேயும் பார்த்து இனிமேல் எதிர்காலத் ல் எப்படி எழுதப் போகிறீர்கள் என்ற கருத்துப் படப் புதிர் ஒன்றைப் போட்டுவிட்டுச் சென்றுவிட்டார். வழிகாட்டியான அவர் எங்களுக்கு எப்படி வழிகாட்ட இருக்கிருர் என்று கேட்க இருக்கிறேன் என்று குறிப்பிட்ட அவர், எழுத்தாளன் இ ன் று சுதந்திரமாக எழுதக்கூடிய களம் மில்லிகை. திரு. ஜீவா தம்மை எதிர்த்து எழுதும் விமர்சனங்களேக் கூட இதய சுத்தியுடன் பிரக ரித்துள்ளார்" என்று கூறிப் பெருமைப்பட்டார்.
செல்வி சந்திரா தியாகராசா பேசும்போது, "தாம் படித்த முதல் சந்தர்ப்பத்திலேயே மல்லிகை தம்மைக் கவர்ந்துவிட்டது என்றும், தம்து ஐம்பதாவது வயதிலும் மனம் தளராது பல இன் னல்களின் மத்தியில் மல்லிகையை வெளிக்கொணரும் மூத்த எழுத் தளருக்கு நாம் சுடமைப்பட்டவர்கள்" என்ருர், ஆண்டு மலரில் மரபுக் கவிதைகள் ஒன்றுகூட இடம்பெறவில்ஃப்பே என்று இவர் விசனப்பட்டTர்.
புலோவி ஞானசம்பந்தர் கலே மன்றத் தல்வர் திரு. கோ. குமாரவேலு மன்றத்தின் 20 ம், 22 ம் ஆண்டு மலர்கள்ே ஜீவா வுக்கு அன்பளிப்புச் செய்தார். மன்றத்தின் சார்பில் திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு இராசரத்தினம், திருமதி

Page 21
சுகிர்தலிங்கம் ஆகியோரும் கல்வி அபின் பரித8ளப் Hs、 ö山岛āf,
திரு. டொமினிக் ஜீவா தமது பதிலுரையின் போது, இன்று நரம் அனுபவிக்கும் துன்பங்அள் நாளேய தமிழ்ச் சமூகத்தின் "சக்ள கிளே நம்பிக்கையோடு நாம் வாழவேண்டும் எத்தகியோ துன் பங்களின் மத்தியிலும் நான் வாழ்க்ளிகயை - மக்கஃன - மொழியை நேசிக்கிறேன். காளிக3ளப் பதிவு செய்த நாம் கருத்துக்களப் பதிவு செய்யவில்ஃ. இனிமேல் கொள்ளுப்பேரன் காலத்திலும் 'வர்கள் மன்னிசைபை ஆராய்ச்சி செய்வார்கள், மல்லிகை இனிமேல் என்ன செய்யப் போகிறது என்று சுேட்டார்கள். இனி பும் வரும் 100 வது ஆண்டும் மலரும். என் வழி தனி வழி. சர்வதேச வழிகளிலே நான் நம்பும் நிச்சயம் ஒருநாள் வெற்றிப் 13திக்கு எம்எம் இட்டுச் செல்லும் இடர்அஃாக் நீண்டு நான் அஞ்சமாட்டேன்" என்ருர் வழக்கம் போலவே இவரது பேச்சில் சிரிேக்கம் ஆவேசமும் தொனித்தன். மல்லிகைக்குச் சொந்தக் காளி வாங்குவதற்கு உதவி புரிந்த பருத்தித்துறை லயன்ஸ் உறுப் கோரும், பட்டயக் கணக்காளருமான திரு. சோமசுந்தரம் பிள் ஃக்கும் ஜீவா நெஞ்சார நன்றி கூறிஞர்.
பேச்சுக்களால் கவரப்பட்ட வல்வெட்டித்துறை மக்கள் வங்கி மோரியர், நலன் புரிச் சங்கச் சார்பில் சிறிய் பன நடிப்பை ஜீவா விடம் அன்பளிப்புச் செய்தார்.
மன்றச் செயலாளர் திருமதி போகரஞ்சிதம் இராசரத்தினம் அனவருக்கும் நன்றி கூறிஞர். பெருமளவு பெண்கள் இக்கூட்டத் நிற்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. +ီ+
ஆழ்ந்த துயருறுகின்றுேம்
முள்ஃத்தீவு உதவி அரசாங்க அதிபரும். கஃ இலக்கியங்களில் தனிப் பற்றும் பாசமும் கொண்டு இயங்கி வந்தவருமான திரு. வி. சிங்காரவேலு அவர்கள் உத்தியோக நிமித்தம் கொழும்பு செல்லும் வழியில் விபத்துக்குள்ளாகி மரணமாஞர் என்ற செய்தி கேட்டு அவரது அபிமானிக்ஃளப் போலவே நாமும் துணுக்குற்ருேம்: துயருற்குேம். பல்லிகை முல்ஃச் சிறப்பிதழ் தயாரித்த போதும், முல்ஃலத்தீவில் அதை அரங்கேற்றிய போதும் நண்பர் சிங்கார வேலு அவர்கள் நமக்குச் செய்த பாரிய உதவிகளே இந்தக் கனத் தில் எண்ணிபெண்ணி உருகுகின்ருேம்.
அவரது மறைவால் வாடும் அன்ஞரது குடும்பத்தினர், உறவி ஈர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு நமது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றுேம்.
- ஆசிரியர்
 
 
 

சோவியத் எழுத்தாளர் சங்கத்தின் ஐம்பதாண்டுப் யணி
எஸ், பருஸ்தினுடன் பேட்டி
கே. ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் சோவியத் எழுத்தாளர்களின் முதலாவது காங்கிரஸ் கூட்டப்பட்ட போது, சோவியத் லக்கியம் ஏற்கனவே, சோவியத் யூனியனின் மொழிகளில் வளிவந்து கொண்டிருந்தது. இன்று நாடு 73 தேசிய இன இலக் கியங்களைக் கொண்டுள்ளது. இத்தகைய வளர்ச்சிக்கான காரணம் என்ன? மேலும் இது தொடர்ந்து நடைபெறுமா?
ப, இந்த வேகமான வளர்ச்சிக்கு தமது அரசின் தேசிய
கள் சம்பந்தப்பட்ட கொள்கையே பிரதான காரணமாகும். ாவாசாரம் உள்ளிட்ட எல்லாத் துறைகளிலும் எல்லா மனித இனக் குழுக்களுக்கும் சம வாய்ப்புக்களே உறுதிப்படுத்துவதே இதன் சார மாகும். சோவியத் யூனியனில் தேசிய இன இலக்கியங்கள், அளவு ரீதியிலும் குறுைம் ச ரீதியிலும் தொடர்ந்து வளர்ச்சியுறும் என்பதில் ஐயமில்லே. சாமி இலக்கியம் அண்மையில் தோன்றியுள்ளது இதற் ச் சான்ருகும். இலக்கியத்தில் புதிய கண்டுபிடிப்புக்கள் இன்னும் கழவிருக்கின்றன என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.
:ே சோவியத் தேசிய இனங்களின் இலக்கியங்களே - அவற்றிள் பாணியும், வடிவமும் ஸ்தல வண்ணமும் எப்படியிருந்த போதிலும் - ஐக்கியப்படுத்துவது எது?
ப. முதலாவதாக சோவியத் பல - தேசிய இன இலக்கியம், இது இலக்கி 1ங்களின் வெறும் "கூட்டு மொத்தம்" அல்: மாருக, சோஷலிச சமுக உறவுகளிலிருந்தும் நாணுவிதப் படைப்பாக்கத் தனிச் சிறப்பு அம்சங்களிலிருந்தும் தோன்றி வளர்ச்சியடைந்துள்ள ஒரு திட்டவட்டமான கலாசார வகை இனமாகும்.
நம்முடைய சோதர இலக்கியங்களே ஐக்கியப்படுத்துகின்ற ஆறு கள் யாவற்றுக்கும் முதலாவதாக ஒரு சீரான வழிமுறையாகும சோஷலிச எதார்த்த வாதமுறையாகும். சோவியத் இலக்கியமும் ாலேயும் இதை ஏற்றுக் கொண்டுள்ளன. ஒரு தனி வழிமுறை, மற்றும் ஒரு பொதுவான வளர்ச்சிப் போக்கு, ஆகியவற்றுக்கும் மேலேய சோவியத்தியாளர்கள் அடிக்கடி கூறுகின்ற கலாசாரங்கள ஒரே மட்டமாக்குவது அல்லது ரஷ்யமயமாக்குவது என்பதற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. இந்த இளம் இலக்கியங்களின் பிரதிநிதி காாகிய வாலெந்தின் ரஸ்புதீன், யூரி பொந்தரேவ், சிங் கி ஸ் ஆய்த்மதோவ் ரசூல் கம்ஜதோன், பூசித்சேயூ மற்றும் பல பிரபல தேசிய இன எழுத்தாளர்கள் இந்த உண்மையைப் பெரிதும் பாராட டியுள்ளனர். ஆயினும் இந்த செல்வாக்குக்கும் பலவந்தப்படுத்தும்

Page 22
ஓர் அம்சத்தையும் உள்ளடக்கிய ரஷ்ய மயமாக்குவதற்கும் இடை பில் பொதுவான அம்சம் எதுவுமில்ல. அதற்கு மாருக, ரஷ்ய இலக்கியத்தின் செல்வாக்கானது சுயமான மற்றும் ஆழ மா ன தேசிய இன இலக்கியங்களின் வளர்ச்சியை வாக்குவித்தது.
கே. தற்போது ரஷ்ய இலக்கியம் மட்டுமன்றி பிற இன இலக்கி பங்களும் உயர் தரங்களே அடைந்துள்ள நிலையில் அவற்றின் பரஸ்பர செல்வாக்கின் நிகழ்வுப் போக்கானது. சோவியத் ஆட்சி பின் ஆரம்ப ஆண்டுகளில் இருந்தது போன்று அவ்வளவு எளிதா னதாக இருப்பதாகத் தோன்றவில்லை. அது அவ்வாறுதானு? ப. நிச்சயமாக இல்ஃவ, இந்த நிகழ்வுப்போக்கு, அண்மைக் காலங் களில் பல புதிய இயல்புகளேப் பெற்துள்ளன. நாற்பது அல்லது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னுல், பெரும்பாலும் ரஷ்ய இலக்கியம் தான் பிறவற்றின் மீது குறிப்பாக, வளரும் இலக்கியங்கள் மீது செல்வாக்குச் செலுத்தியது. ஆயினும் இன்று இளம் இலக்கியங்கள் ரஷ்ய இலக்கியத்தின் மீது செல்வாக்குச் செலுத்தி வருகின்றன. பொதுவாக, தேசிய இன இலக்கியங்கள் ஒன்று மற்ருென்றின் மீது செயலூக்கமாக செல்வாக்குச் செலுத்தி வருகின்றன.
உதாரணமாக, பிரபல பைலோ ரஷ்ய எழுத்தாளர் - வாசில் பைகோன் கூறுகையில், யூரி பொந்தரேவ், கிரிகோரி பாக்லஞேல் ஆகிய சோவியத் ரஷ்ய எழுத்தாளர்களின் நூல்கள் ஓர் எழுத்தா எனுகத் தான் வளர்ச்சியுற்றதற்குக் காரணமாக இருந்தன என் ரூர். அதுபோன்றே போர்க்காலம் கருப்பொருளின் மீதான சிறந்த நவீனங்களே உருவாக்கியவர் என்று எல்லோராலும் அங்கீகரிக்கப் பெற்ற பேராற்றல் மிக்க எழுத்தாளர் கான்ஸ்தாந்தின் சிமனுேவ், பைகோவிடமிருந்து தான் பெருமளவு சுற்றுக் கொண்டதாக எழு தினுர், கடலின் விளிம்பில் ஒடிக் கொண்டிருக்கும் வெள்ளே மற் றும் மாநிற வட்டப் பட்டைகளேக் கொண்ட ஒரு நாய் என்ற கிங்கிஸ் ஜத்மதோவின் கதை, விளநீமிர் சங்கி என்ற நிவிக் எழுத் தாளர், இந்த கிங்கிள் எழுத்தாளருக்கு வழங்கியிருந்த நிலிக்குக ஒளின் ஒரு பழங் கதையைத் தழுவி எழுதப்பட்டதேயாகும்; மறு புறத்தில், ஐக்மதோவின் "ஒரு நூற்ருண்டுக்கு மேல் ஒரு நாள்" என்ற பிரபல் நவீனம் சோவியத் தத்துவயியல் நவீனத்தின் வளர்ச் சியின் மீது சந்தேகத்திற்கிடமின்றி செல்வாக்குச் செலுத்து ம் அதே பொழுதில் எஸ்தோனிய எழுத்தாளர் ஜான்க்ராஸ் எழுதிய ஒரு வரலாற்றுக் கதை சோவியத் உரை நடையில் ஒரு புதிய போக்கைத் தொடங்கி வைத்துள்ளது.
கே. நால்களே வெளியிடுவதற்குத் தேர்ந்தெடுப்பவர் யார், தேர்
வுகளின் கோட்பாடுகள் யாவை?
ப ஆசிரியர் குழுதான் தேர்ந்தெடுக்கிறது. அதில் நாட்டின்
அதூேத்து இனப் பிராந்தியங்களேச் சேர்ந்த பிரதிநிதிகளும் அங்கம் வகிக்கின்றனர். இதன் முடிவு தீர்மானமானது. குழுவின் உறுப்பினர்கள் சஞ்சிகிைக்கு அனுப்பப்படும் படைப்புக்களிலிருந்து தேர்ந்தெடுக்கின்றனர் என்பது மட்டுமன்றி, அவர்கள் பெருமளவு சுற்றுப்பயணம் செய்கின்றனர். ஒரு பூர்வகுடி இன இலக்கியத்தில் அல்லது மற்ருென்றில் உள்ள ஆற்றல்மிக்க எழுத்தாளர் அல்லது கவிஞரைக் கண்டறியும் நோக்கத்துடன் கையெழுத்துப் படிவக் அளே அங்கங்கேயே படிக்கவும் செய்கின்றனர்.
盛0
 
 

இருளை ஊடுருவேன்
பார்வையிழந்த எழுத்தாளரின் உறுதிமொழி
ஆங்கில மூலம் பேராசிரியர் எதிரிவீர சரச்சந்திர
தமிழாக்கம்: கே. ஜி. அமரதாச
சுமார் ஒன்றரை வருடங் சுளுக்கு முன் இன்றைய மிக முக்கியமான சிங்கள எழுத்தா ளர் ஒருவரான ஜி. பி. சேகுநா யக்கவை நான் சந்தித்த போது அவர் ஒரு குருடராகிவிடும் நிலே யில் இருந்தார். என்ளுேடு பேசும் பொழுது ாேனது உருவத்தைத் தெளிவற்ற முறையில் காணக் கூடியதாக இருந்தாலும் எனது அங்கங்களேத் தெளிவாகக் காண் முடியவில்லே என்று சொன்னுர், ப்பொழுது அவர் முழுமையாக குருடாகியுள்ளதால் அவருடைய ಸ್ಥಿತಿ புதிய நூலான "வினிவி 做 அந்துர' (இருளே ஊடுரு வேன்) என்ற நூல் அமைப்பு தற்கு அதை வேருெருவருக்குச் சொல்லி எழுதுவிக்க நேரிட்டது. ந்த நூல் அவருடைய பழைய னேவுகள், வாழ்க்கையின் தின சரி தொந்தரவுகளோடு அவரின் போராட்டங்கள் ஒரு எழுத்தா ாராகுவதற்கு அவர் உள்ளத்தில் இருந்த அசைக்க முடியாத பேரா வல் ஆகியவைகளேப் பிரதிபலிக் கின்றது. அவரின் வாழ்க்கைச் விக்கல்கள் சிலவேளே அவருடைய ஆர்வத்தைச் சிதைக்கும் அள வுக்கு மேலோங்கி இருந்தன,
'வினிவிதிமி அந்துர' பெரும் பாலும் நன்மையில் நம்பிக்கை வைத்துக் கொண்டு எழுதிய
Z
நூலாக இருந்தாலும், அது ஒரு முக்கியமான நூலாகும். இந் நூல் எங்களே பல கருத்துக்கள் பற்றிச் சிந்திக்கத் தூண்டுகிறது. சிறப்பாக இன்றைய எமது சமு தாய சூழ்நிலையில், ஒரு எழுத் தாளரின் தஃவிதியைப் பற்றி எங்களுடைய சிந்தனேயை அது கிளறிவிடுகின்தது. திரு. சேகு நாயக்க ஒரு ஒப்பற்ற மனிதர் எனக் கூறமுடியும்; ஏனென்ஜில் அவர் தான் அ ன்  ை ல் வாழ்ந்த எழுத்தாளர்களிடையே தமது எழுத்துப் பணியின் மூலம்
 ைடக் கு ம் வருமானத்தால் வாழ்க்கை நடத்த ఇFFఇal அதற்காக முயன்ற ஒரே ஒரு எழுத்தாளர். ஆணுலும் அதில் அவர் தோல்வியடைந்து, வாழ் வின் பெரும்பாலான பகுதியை கொடிய வறுமையில் அல்லது வறுமையை ஒத்த சூழ்நிலையில் கழிக்க நேரிட்டது, அவருடைய தேவைகள் வெகு சில. வாழ்க் கையில் அவருக்கு வேண்டியவை உடல் தலமும், அவரின் தீவிர உணர்ச்சியான எழுத்துப் பணி யில் ஈடுபட உதவும் முக்கி II செளகரியங்களுமாகும். ஆனபடி பால் அந்தச் சிக்கல்களே அடக் கிக் கொண்டு தமது இலட்சி யத்தைப் பெற்று வாழ அவருக்கு வசதி கிடைத்துள்ளது. இன்று

Page 23
அவர் சிங்கள இலக்கியத்தில், முன் வரிசையடைந்த நாவலாசி ரியர், சிறுகதையாசிரியர், களி ஞர், இலக்கிய ஆய்வாளர்களுள் ஒரு வ ர T சுக் கருதப்படுகிருர், இரு பல்கலேக் கழகங்களாலும், அரசாங்கத்தாலும் சன்மானங் கள் வழங்கப் பெற்று அவர் போற்றப்பட்டிருக்கிருர்,
ஜி. பி. சே குனு நாயக்கவின் பழைய நினவுகளுள் மிக்க துயர மானது பசிக்கும், தேவைக்கும் எதிராக அவர் ந டத் தி ய
போராட்டம் அன்று. மாடுக அவரை மூடிஸ்வக்க எல்லாத்
திசைகளிலிருந்தும் வெகு விரை வில் பரவி வரும் அடர்த்தியான இருளுடன் அவருக்குப் போட்டி பிட வேண்டியிருப்பதே. அவரு டைய கண் பார்வை அறவே அழிந்துபோவதற்கு முன் தமது வாழ்வின் பணியை முடித்துக் கொள்ளும் அவசியம் அவருக்கு இருந்தது. "இலக்கியத் தத்து வம்" என்ற விடயத்தைப் பற்றி நூல் ஒன்றினே எழுத அவருக்கு ஆவல் இருந்தது. அதைப் பற்றி குறிப்பிட்டு அவர் கூறியதாவது: எனக்குப் பார்வை இழக்கும் நிஃபுடன் போட்டியிட நேரிட் டது. இ புெ வருவது போல LI L- LU u lI FILI TAT- இதுள் சுற்றிக் கொள்கின்றது. நான் எழுதுவதை வாசிக்க எனக்கு ரிக்க சங்கடமாகி விட்டது. அது எனக்கு வெகு பிரயான்: டியத் தந்தது. அதற்குக் கூட நான் எழுதியவற்றை வாசிக்க எனக்கு நேரம் கிஃடக்கவில்ஃ. இருள் ஒரு பிசாசு போல எனது வீட்டைச் சுற்றிக் கொள்கிறது போன்ற உ433ார்ச்சி எனது உள்
ாத்தில் தோன்றியது.
இந்தச் சூழ்நிவே என்னுள் மிக்க மனவருத்தத்தை உண் டாக்கிற்று. அந் நேரங்களில் நான் உண்ணுமல் குடிக்காமல் படுக்கையில் சாய்ந்து கொண்டு
கிடந்த பொழுது எனது இறந்த சகோதரரின் மனே எ வின் து அறையில் நடமாடிக் கொண்டு இருப்பது போன்ற உணர்ச்சி எனக்கு வந்தது. அவள் விம்மி விம்மித் தேம்பினுள். இந்தச் சம்பவம் என்னுள் பெரிய மாற் றத்தை உண்டாக்கிற்று. என் ணுள் மறுபடியும் மன உற்சாகம் ஏற்பட்டு, மீண்டும் பணிபுரியும் சக்தி எனக்கு உள்ளது என்ற
எண்னமும், f * L - S STS LL டைந்து ஆழ் கடவில் விழுந்த
ஒரு மனிதன் போல மீண்டும் எனது பணியை நடத்த முயல வேண்டும் என்ற ஆவலும் எனது உள்ளத்தில் எழுந்தது. ஆனலும் அந்த முயற்சி பலனளிக்குமா என்று நான் என்னிடம் கேட்
-
சேஞநாயக்க இந்த வேத னேகளேயும், சந்தேகங்கஃாயும் வெற்றி கொண்டு பார்வையற்ற ஒரு வாழ்க்கைக்குப் பழகியுள் L LLLLYSu S OsO aaYTTt SS TTTTOOLOO பற்ற வாழ்வு அவருக்கு ஒரு புதிய அனுபவமாயிற்று. ஸ்பரிசத் தினுலும், மூக்கு, நாக்கு காது ஆகிய பொறிகளினுன் கிடைக் கப் பெறும் உணர்ச்சிகளிளுதும் அவருக்கு அருவினாவின் அணு வங்கள் நின்றந்த ஒரு புது : கம் வர்ந்துள்ளது. இ த கு ஸ் அவரின் ஆக்கச் சக்தியில் ஒரு
மறுமலர்ச்சி ஏற்பட்டிருப்பது போ எ க் கானப்படுகின்றது. "எனக்கு சொல்ல வேண்டியது
என்னவென்ருல் நான் குடுடகு கிய பிறகு என்னுள் சில மான் சிக மாற்றங்கள் இடம் பெற் துள்ளன. இவை பெரும்பாலும் எனது ஆக்கத் திறமைகள் சம் பந்தமT&Til. முன்பு எனககு படைக்கக் கடினமாக இருந்தவை இப்பொழுது விரைவில் தாமா கவே தயாராகி வருகின்றன. இப்பொழுது எனக்கு நூல்களே வாசிக்க முடியாது. அங்குமிங்
 

ம் நடமாடுதலும் சு ஸ் - ம் சில நேரம் இந்தச் சூ பூர் நி ஃ) ாண்டுபண்ணிய உடல் சம்பந்த மான மாற்றங்கள் எனது மான சிக அமைப்பில் பிரதிபலித்தன. எ னது வாழ்க்கையில் இன்று போல இலேசாக ஒரு நாவலே , சிறுகதையை, எப்போதாவது எழுதக் கூடியதாக இருந்தது என்று கூறமுடியாது" ஆவர் வேருெரு இடத்தில் கூறியிருப் புது: "கண் பார்வையை இழக்க முன் நான் ஒன்பது நீண் ட நாவல்களே மாத்திரசே எழுதி பிருந்தேன். ஆரூல் குருடனுன பின் நான் It நாவல்களே எழுதி
பிருக்கிறேன். இதுவரை இற்ை ள் ( பாத்திரம் வெளிவத்
திருக்கின்றன".
சேஞநாயக்கவின் பிரத்தி
யேக வாழ்வில் இலக்கியம் எவ் வாருன் தாக்கத்தை எண் டு பண்ணிையிருக்கின்றது என்பதற்கு அவர் தரும் தகவல்கள் மனத்தை மிகவும் உருக்குகின்றன. -$yଶ!!ff அவருடைய பிரத்தியேக வாழ் வைப் பற்றிய தகவல்களே வெளி பிட மறுக்கிருர், கா ர ன ம், அவருடைய எதிரிகள் அவரை அவமதிப்பதற்காக அவற்றை பயோகிக்கக் கூடும் என்ற ஆச் சம் அவருடைய மனதில் உண்டு. உதாரனமாக அவர் புறையா சுக் கல்வி கற்றவரில்லே என். தனே எங்களுக்குச் சொல்லுவது if (T ୩T ଘଣ୍ଟା வெறுப்புடன்தான். வருடைய பல்கஃலக் கழகம் கொழும்பு பொதுசன நூலகமே. பல தடவைகள் வெறும் வயிற் நுடன் அவர் நீண்ட நாள் அங்கு தவருமல் போய் தாராளமாக நூல்களேப் படித்துள்ளார். அவ் வாருண தகவலகள அவரை அவ மதிக்காது எங்களிடையே அவ சின் மதிப்பை உயர்த்திவிடவே உதவுகின்றன. தமக்குப் பணிக வர்கள் இருக்கிறர்கள் எ ன் ற அச்சம் எங்களில் பெரும்பr
醇鼻
லோருக்கும் பொதுவாக இருக் கிறது. அது ஒரு ஆதாரமற்ற அச்சம் அல்லது ஒர் அசாதார னமான மனநிலேயாகும். அவ ருடைய வாழ்க்கையில் ஒரு சம யம் அவருடைய ஆக்கங்களைப்
பற்றிய விமரிசனங்களுக்கு முகங்
கொடுக்க அவருக்கு நேரிட்டது.
அவ்வாருன குறைகூறுதல் அ வரி ன் குடும்பத்தவர்களுள் அதிசயமான எதிர்த்தாக்குதல் களே உண்டுபண்ணியது. அந்த விமரிசகர்கள் அவ்வாருண் எண் னங்களேத் தாங்கவில்லே அவ் வாருன எதிர்த்தாக்குதல்களேயும் எதிர்பார்க்கவில்லே. சேனுநா பக்க அவருடைய தொழிலாக
எழுத்துப் பணியைத் தேர்ந் தெடுக்க நேரிட்ட பொழுது அந்தக் கருத்துக்கு அவருடைய தாயாரை ஈர்த்துக் கொள்ளு
தல் மிகக் கஷ்டமான வேலேயா கத் தோன்றியது. அக்காலத்தில் அவர் தாயாருடன் தங்கி தாயா ரை உபசரித்துக் கொண்டு இருந் தார். அந்தக் காலத்தில், இன் றும் கூட, எழுத்தாளர் வேல் பொதுசன சம்மதம் பெற்ற ஒர் உயர் தொழிலாக இருக்கவில்லே.
எழுத்தாளர்கள் பாவரும் பத்திரிகைப் பணி, படிப்பித்தல் போன்ற ஒரு வேலே பார்க்கும் போது அவர்களுடைய ஒய்வு நோங்களில் எழுத்துத் துறையில்
ஈடுபட்டிருந்தார்கள், அதனூல் அவர்களின் உத்தியோகங்கள் அவர்களுக்கு முறையாக ஒரு
வருமானத்தைக் கொடுத்து வந் தன. ஆணுல் சேனநாயக்கவின் தாய் தமது மகனின் உள்ளத் தின் ஆ  ைச  ைய நன்கறிந்து, அவர் செல்லும் பா  ைத யில் தடையாக நிற்க எண்ணவில்லே. சில காலம் அவர் தனது புத்த கங்களுக்காகக் கிடைக்கப்பெற்ற சிறிய வருமானத்துடன் தாய்க்கு ந ன  ைவ யு ம் உடுப்புகளையும்

Page 24
கொடுத்து உபசரித்தார். அந்தக் காலகட்டத்தில்தான் 목 Gu டைய நூல்களே மற்ற எழுத்தா ளர்களுடைய ஆக்கங்களோடு ஒப்பிட்டு ஆராய்வதற்கு விமர்ச கர்கள் முன்வந்தார்கள். சிறப் பாக அவருடைய தாய் க் கு இலக்கிய உலகில் திறனுய்வைப் பற்றி எதுவும் தெரியாது. அவ
ளுக்கு எதையாவது தெளிவு படுத்துவதும் சேனுநாயக்காவுக்கு பெரிய சிக்கலாக இருந்தது.
மேலும் அவள் அந்த விமரிசனங் களே வாசித்து தமது மகன் ஒரு திறமைவாய்ந்த எழுத்தாளன் இல்லையென்று நினைத்தான்.
இந்த விடயத்தைப் பற்றி அவர் சுவையான ஒரு சந்தர்ப்பு
மொன்றிஃனக் குறிப்பிடுகிருர், "மார்டின் விக்கிரமசிங்கவைக் சந்திக்கச் சென்று அவரோடு
இலக்கியத்தையும் அது போன்ற ஏஃனய விடயங்களேயும் பற்றிப் பேசும் பழக்கம் எனக்கு இருந் தது. ஒருநாள் அவர் ஏதோ ஒரு குறிப்பிட்ட வாரச் சஞ்சி  ைசுயி ன் அவ்வாரத்திற்கான இதழை நான் வாசித்தேணு எனக் கேட்டார். இல்லேயென்று நான் சொன்னபோது அதனே வாசிக்க வேண்டாம் என்று அவர் வற்பு றுத்தினூர், காரணம். அந்த இதழில் என்னேக் கடுமையாகத் தாக்கிய ஒரு கட்டுரை வெளி வந்திருந்தது. வீட்டுக்குத் திரும் பும் வழியில் நான் அந்தச் சஞ் சிகை இதழின் பிரதி ஒன்றினே வாங்கிக் கொண்டு, மார்டின் விக்கிரமசிங்க குறிப்பிட்ட கட்டு ரையை வாசித்தேன்;
அது எனது ஆக்கமொன் றினேப் பற்றிய மதிப்பீடாக எழு தியவையன்று, அது ஒரு விமரி சனம் என்ற பெயரில் எனது உடலின் தோற்றத்தை ஏளனம் செய்து எழுதிய ஒரு கட்டுரையே. இதனுல் நான் மிகவும் துயர
படைத்தேன். அந்தச் சஞ்சிகைப் பிரதியை போஜன மேசையின் மேல் ###: நா ன் எனது உடுப்பை மாற்ற வீட்டுக் குள்ளே போனேன். தி ரு ம் பி வெளியேறும்போது என் தாயார் அந்தச் சஞ்சிகையை மேசையின் மேல் பரப்பி அதை வாசித்துக் கொண்டிருப்பதை தான் கண் டேன். அவளுடைய கண்கள் கண்ணிரால் நிரம்பியிருந்தன. எனது பெயரைத் தலையங்கத்தில் கண்டு அவள் அதை வாசிக்கத் தூண்டப்பட்டாள் போலும்.
காலப்போக்கில் தம்மையும் தமது ஆக்கங்களே பும் அவமதிக்க விமர்சகர்களின் இரகசியத் திட் டம் ஒன்று உண்டென்று அவர் எண்ண ஆரம்பித்தார். ஒரு இலக்கியக் கட்சியின் வேல் யென்று அவர் நம்பினுர், இந்த நடவடிக்கையின் விளேவாக அவ ருக்கும் அவருடைய தாயாருக் கும் பசியின் கொடுமையை அனு பவிக்க நேரிட்டது என்று அவர் கூறுகிருர்,
விமரிசனம் என்னும் விளே பாட்டினுல் என்ன என்ன அற் புதமான விளேவுகள் தோன்று கின்றன? விமரிசனங்களால் ஒரு நூவின் விற்பனை அ வ் வள வு பாதிக்கக் கூடும் என்பதை நான் ஒரு போதும் நினேக்கவில்லே. சேனுநாயக்கவின் நூ ஃ க எளின் விற்பனை குறைவதற்கு வேறு காரணங்கள் இருந்தனவோ? அவ்வாறன விற்பனேக் குறைவு உண்மையாக இருந்தது எனவும் அதன் விளைவின் தாக்கம் மிகக் கடுமையாக அவருக்குப் பட்டது எனவும் அவர் அடித்துக் கூறு வார். வாசகர்கள் விமரிசனங் கஃளப் பற்றியும் விமரிசகர்களைப் பற்றியும் அவ்வளவு நம்பிக்கை வைப்பதில்லை எ ன் பது தான் எனது சொந்த அபிப்பிராயம்
 
 
 

எழுத்தாளரினதும் விமரிசக ரினதும் இடையில் உள்ள முரண் பாடு என்றும் நன்களதென்று சேஞநாயக்கரைக்கு நன்கு தெரி யும். அவர் ஐரோப்பிய இலக் கியத்திவிருந்து சில எ டு த் து க் காட்டுகளே முன்வைத்து இத் நாட்டின் இலக்கியக் காட்சியில் காணக்கூடிய இந்தப் போராட் டத்தின் தாக்கத்தை விட ஆகக் கடுமையாக முன் கூறிய இரு சாராரிலும் கசப்பான மோதல் அந்நாடுகளிலும் நிகழ்ந்து வந் துள்ளது என்று சேணு நாயக்க காட்டுகிறர். ஒரு விமரிசனத்தின் եf"] :r &l IT ց: ୋff எழுத்தாளர் தனது ஆன்மாவை சோதனே செய்யத் தூண்டப்பட்டால் அத ஒல் அவருக்கு நன்மைதான் ஏற்படலாம். ஆணுல் விமரிசனத் தின் நோக்கம் வாசகருக்கு வழி காட்டுதல் தவிர ஒரு எழுத்தா ளர் என் வாறு எழுதவேண்டும் என்பதனேக் காட்டுவது அன்று.
விமரிசனங்களில் எழுத்தா ார்களின் பிரத்தியேகமான தக வல்களே அடக்காமல், ஆக்கங் களுக்கு மாத்திரம் க வ ன ஞ் செலுத்தல் ந ல் ல து என்று சேஞநாயக்க விபரிசகர்களிடம் வேண்டுகின்றர். ஆணுல் வேறு விதமாக சிந்திக்கும் போது, எல்லா விமரிசனங்களும் பிரத் தியேகமானவைதான். ஒரு ஆக் கக் கலேஞரின் படைப்பு அவரு டைய ஆளுமையின் அ ல் ல து அவரின் உள்ளத்தை ஆளும் சக் நியின் விரிவாக்கமாகும். அவரு டைய ஆக்கத்தை விமரிசனத் உட்படுத்தல் அவரையே மரிசனம் செய்துல்தான். ஆன படியால் இலக்கியத் துறையி லும், கஃத் துறையிலும் விமரி ானம் ஒரு நியாயமான காரி யமே, வாசகரின் அல்லது இரசி சரின் உள்ளத்தில் நல்லது எது, கெட்டது எது என்று பிரித் து டனர்தலின் மட்டத்தை உயர்த்
திவைக்கும் சாதனம் விமரிசன மாகும். இதனுல் ஆக்க சுஃபஞ சின் மீது எதிர்த்தாக்குதல் ஏற் பட்டு, ஆகச் சிறந்த கலே ஆக் கங்களேப் படைக்க உதவுகிறது. தமது ஆக்கங்களே அவமதிக்க ஒரு விமரிசகர் கோஷ்டி முன் வந்துள்ளது என நீர்மானிக்க சேணு நாயக்க அளவு கடந்த அவசரத்துக்குள்ளாகிருர் பதே எனது கருத்து.
இலக்கியத்தின் நே r க்கம் பற்றிய எழுத்தாளரின் கருத்துக் களின் மீது ஆழ்ந்த அறிவும் அவருடைய எழுத்துக்களே உரு வாக்க உதவிய வெவ்வேறு செல் வாக்குகளும், விரிவிநிதி அத் துர" என்ற நூலில் தரப்பட் டுள்ளன. இந்நூலேப் படிக்கும் போது அவருடைய படைப்புக் களே விசேடாக நீண்ட நாவல் சுஃா நிகழ்காலு வாழ்வின் அடிப் ப 3 ட் பில் ஏன் எழுதவில்ஃl என்ற கேள்விக்குப் பதில் நன்றி கத் தெரிகிறது.
அவருடைய கருத்தின்படி இலக்கியத்தின் மிக முக்கியமான இலக்கு வாசகருக்கு அறம் அடிப் படையான அறிவைத் தருதலா கும். ஆ த லா ல் எழுத்தாளர் தனது கதைகளுக்கு நிகழ்கால பின்னணியைப் பாவித்தாலும் சரி, இன்றைக்கு மிக்க தொலே யான ஒரு அந்தக் காலகட்டத் தின் பின்னணியின் வைத்து அக கதைகளைப் படைத்தாலும் சரி வித்தியாசம் அவ்வளவு கிடை
| Ty.
மானிடத் தன்மையில் ஒரு சர்வவியாபகமான மூலகம் உள் எது என்றும் அற த்தின் மதிப் புகள் சநாதனமானவை என றும் அவர் நம்புகின்றா. அவர்
粤母

Page 25
எழுதும் நாவன்சுஃ ஐடியலிஸ்
' .இறும் போதுமான அளவில் விவரிக்க லாம் என்பது சேகுநாயக்கவின் கருத்தாகும்.
3 գ: T gi u n -ի
கிரேக்க நாடகாசிரியர்களி irಳ್ತಿ on தொஸ்தொவுஸ்கி, 1.1 right LT II, ଘ # # [[:' + it it! போன்ற மாபெரும் ருசிய எழுத் ஆாளர்களினதும் புருே பர்' மோபசாங் போன்ற பிரெஞ்சி இழுத்தாளர்களின்து, இத்தி, ff få år sir இலக்சியங்களின்தும் பரந்த அறிவு சேகுநாயக்கவுக்கு உண்டு. ஆன3ல் அவருக்கு ஆகப் பெரும் செல்வாக்ார் அளித்தது சிங்கள இலக்கியமே. அவர் சிறுகதைகளே எழுதுவதில் முன்மாதிரியாக எடுத் த  ைவ எட்கார் அல்ன்டோ, பேர் பாங் என்ற எழுத்தாளர்களின் ஆர் நீங்களாகும்.
5Tட் கார் அலன்போவீன் சிறுகதைகளே அவருக்கு முதன் முதலாக வாசிக்கச் சந்தர்ப்பம்
கிடைத்த போது அவர் நிகைத்
ததாகக் கூறுவார். போவின் சிறந்த கதைக் க3லயைக் சரி பாக விளங்க அவர் அச் சிறு
கதைகளைத் திரும்பத் திரும்ப படித்தார். கடைசியாக அவ
ருக்கு அறிவு பிரகாசித்தது.
அவரின் பிரத்தியேக வாழ்க் ஐகயின் நெருக்கடியைப் பற்றி மேன்மேலும் விரித்து எழுதினுல் சேனுதாயக்கவின் விTசகர்கள் அதை மிகவும் விரும்புவார்கள். ஆனுள் நாம் வாழும் இந்தச் ாய ச மூ த சூழ்நிலையில் அவருடைய மெளனத்தை அவர் சுள் ஏற்றபடி புரிந்து scrrer
TFT,
எடுத்துக்காட்டாகக் கூறின் அவர் குடும். வாழ்வைப் பற்றி பும் பா லின தொடர்புகளேப் பற்றியும் எழுதுகிருர், அவரு டைய முக்கிய பாத்திரங்களுள் பெரும்பானோர் பெண்களே: ஆயினும் அவர் வாழ்க்கை ԱՔԱք வதும் திருமணம் செ ய் யாத தனித்தவராவி வாழ்ந்திருக்கிருர்,
அவருடைய உண்மையாதது" அனுபவங்களிலிருந்து எவ்வளவு பொருள் அவர் பெற்றுக்கொள் வார்? முற்கரத்தில் அவர் மூழ் கியிருந்த இலக்கியங்களிலிருந்து
எவ்வளவு பொருள் எடுப்பார்: ஆனுபவங்களே நேரே பெற்றுக் GarsirsTrst rii இரண்டாவது வழியால் பெற்றெடுத்து, ஓர் எழுத்தாளர் அந்த அனுபவங்
களே மெய்ப்பித்து அளிக்க முடி
யுமா? அவ்வாறன் பொருள் கஃனப் பற்றி 'வினிவிதிமி அந் துர' என்ற நூலினுல் எங்க
ளூக்கு ஓர் - கணதரிசனம் மாத் திரம் பெறலாம். ஆணுலும் இந் நூல் சேனுநாயக்க சிங்க ள இலக்கிபத்திற்கு அளித்துள்ள தொண்டைப் போதிய வாறு அளக்கக் கூடியவாறு கதவைத் திறந்துவிடுகிறது.
அவருடைய பணியின் மகி மையை இதுவரை நாம் காட்டி பதிலும் கூடுதலான அனுதா பத்தையும் அறிவையும் சேர்த்து ஆலோசஃன செய்வதற்கும் இந் நூல் உதவிபுரிகின்றது.
(21-10 - 84 "தி ஐலண்ட்" பத்திரிகையிலிருந்து மொழி
பெர்க்கப்பட்டது)
#
喜暫
 
 
 
 
 

இன்றைய, வரும் தலைமுறைக்கும் சமாதானம்
ஆந்திரி குரோமிகோவின் நூல்
"இன்றைய வரும் தஃபமுறைக்குச் சமாதானம்' என் பது சோவியத் அயல்துறை அமைச்சரான ஆந்திரி குரோமிகோவின் நூலின் தஃப்பாகும். இந்நூஃப நெதர்லாந்திலுள்ள நிப்னரீர் பதிப் பகம் வெளியிட்டுள்ளது. இதில் 70 ஆம் ஆண்டுகளின் தொடக்கத் திலிருந்து 184 தொடக்கம் வரையிலான காலத்தில் நூலாசிரியர் ஆற்றிய உரைகளும் எழுதிய எழுத்துக்களும் அடங்கியுள்ளன.
சமாதானத்தையும் நாடுகளின் பந்தோபஸ்தையும் போற்றி நிற்பது அணு ஆயுதப் போரழிவைத் தடுப்பது- இந்தக் கருத்தே ஆந்திரி குரோமிகோவின் நூல் முழுவதிலும் ஊடுருவி நிற்சிறது. இதற்சாகப் போராடிவரும் சிறிய பெரிய நாடுகள் அஃனத்தும் சாவியத் யூனியன் தமது பக்கம் நிற்பதை எப்போதும் கண்டறி பும்" என்று வலியுறுத்துகிருர் நூலாசிரியர்
சோவியத் யூனியனில் மக்கள் ஆட்சி உதயமாகி வந்த நாட் களில் நெதர்லாந்தின் உழைக்கும மக்கள் சோவியத் ரஷ்யாவுக்கு எதிரான தலையீட்டை எவ்வாறு எதிர்த்தனர். நாட்டர்டாமினி ருந்து ஆயுதங்களேக் கொண்ட கப்பல்களே அனுப்பும் முயற்சியை எவ்வாறு முறியடித்தனர். வோல்காப் பிரதேசத்தில் சோவியத் ரஷ்யாவுக்கு எவ்வாறு உணவு உதவியை வழங்கினர் என்பதை நாங்கள் மறக்க மாட்டோம். மனிதகுலத்தை நாஜிக் கொடுை யிலிருந்து விடுவிப்பதற்காக, சோவியத் யூனியன் போரின் பாரத் தைச் சுமந்து வந்த காலத்தில் 1942 ஜூஃப் மாதத்தில், நமது நாடுகளுக்கிடையே ராஜிய அகள் நிறுவப்பட்டன என்று இந் நூல் நினேவு கூர்கிறது.
"சோவியத் - நெதர்லாந்து உறவுகளில் உண்மையான திருப்பு முனேயானது, சர்வதேச அரங்கில் கெடுபிடி புத்தம் ப த நிற் றத் தணிவுக்கு இடம் கொடுத்து விலகி வந்த காலமான 80 ஆம் ஆண் டுகளிலும், 70 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்திலும் ஏற்பட்டது" என்று அது குறிப்பிடுகிறது. இந்தக் கால்கட்டத்தில் வர்த்தக, பொருளாதார, கலாசாரத் தொடர்புகள் துரிதமாக அபிவிருத்தி யடைந்தன. சோவியத் யூனியனது அயல் வர்த்தகத்தில், நெதர் லாந்து எங்களது மேற்கு ஐரோப்பியப் பங்காளிகள் மத்தியில் ஒரு தலேயாய ஸ்தானத்தை வகித்து வருகிறது என்று ஆந்திரி குரோ மிகோ வலியுறுத்துகி{yர்.
நாடுகளுக்கிடையிலும், மக்களுக்கிடையிலும் மேலும் சிறந்த பரஸ்பர நல்லினம் ஏற்படுவதற்கு அவர்கள் ஒருவரையொரு வர் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும் என்பது யாவரும் அறிந் ததே. ஆந்திரி குரோமிகோவின் இந்நூல். சோவியத் யூனியனது அயல்துறைக் கொள்கையின் கேந்திரமான அம்சங்கஃன நெதர்லாந்து வாசகர்கள் மேலும் நன்கு புரிந்து கொள்ளவும், சோவியத் மக்கள் மற்றும் அவர்களது தஃவமையின் சிந்தண்கள் யாவும், சமாதானத்
d

Page 26
தைப் பாதுகாப்பது ஒரு புதிய போரைக் கட்டவிழ்த்து விடுவ தைத் தடுப்பது என்ற ஒரே பிரதான விஷயத்துக்கே ஆட்பட் டுள்ளன என்பதை அவர்கள் காணவும் உதவுகின்றன. ஆத்திரி குரோமிகோ இவ்வாறு எழுதுகிருர்: "சமாதானம் மற்றும் பந் தோபஸ்துப் பிரச்சின்ேகளில் நமது நாடுகளுக்கிடைய்ே மேலும் அதிகமான பரஸ்பர நல்லிாைக்கம் ஏற்பட வேண்டியது முக்கிய மாகும் என்று நாங்கள் கருதுகிருேம். சோவியத் 激"燃 நல்லுறவுகளே நிலைநாட்டி வருவது நெதர்லாந்துக்கும் மிக முகிய மானது என்று கூறினுல் நான் தவறு செய்யமாட்டேன் என்றே கருதுகிறேன்"
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்புத் தன்மை படைத்த ராணுவ வெறிக் கொள்கையின் காரணமாக அணு ஆயுதப் போர் அச்சுறுத்தல் பெரிதும் அதிகரித்த_8 ஆம் ஆண்டுகளில் ஆரம்ப கால கட்டத்தில் ஆத்திரி குரோமிகோவின் நூல் கவனம் செலுத் துகிறது. அமெரிக்காவுக்குச் சாதகமாக ராணுவ கேந்திரர் சம நிலேயைச் சாய்ப்பதும், மேலாதிக்க ஸ்தானங்ஃளப் பெறுவதும், வன்முறையைச் சார்ந்து, தனது விருப்பத்தை மற்ருேரின் மீது ஆணே செலுத்துவதுமே ரீகன் நிர்வாகத்தின் நோக்கமாகும்.
சோவியத் யூனியன் பிறரது நலன்களைப் பலிகொண்டு தனது பாதுகாப்பைப் பலப்படுத்திக் கொள்ளும் திட்டங்கள் எனதயும் என்றும் கொண்டிருக்கவில்லே, அது எல்லோருக்கும் சம பத்தோ பஸ்தையுமே விரும்புகிறது என்று இந்நூல் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது. ரோ ஏவுகணைகள் மற்றும் கேந்திர ועיתופי ஆயுதங்கள் பற்றிய ஜெனீவாப் பேச்சு வார் தைகள் தகர்ந்து போனதற்கு, சில பேர் சோவியத் யூனியன் மீது பழி பே முயன்று வருகின்றனர். இது சம்பந்தமாக ஆந்திரி குரோமிகோ ஸ்வாறு குறிப்பிடுகிமுர்: "இல்லே, நாங்கள் பேச்சு வார்த்தை சுளேக் கைவிட்டுவிடவில்ஃப் மாருக வருங்காலத்திலும் கூட இந் தப் பேச்சு வார்த்தைஃ ஆயுதப் போட்டியை மூடி மறைப்பதற் கான திரை பாகப் பயன்படுத்தலாம் என்று எதிர்பார்க்கும் அமெ ரிக்கப் பிரசாரக் சூழ்ச்சியில் பங்கெடுக்கவே மறுக்கிருேம் பரஸ் பரம் ஏற்றுக் கொள்ளக் கூடிய உடன்பாட்டுக்கு வரும் நோக்கத் தோடு பேச்சு வார்த்தைகளே நடத்துவதற்காக உண்மையான வாய்ப்புக்கீள் எதையும் பயன் படுத்திக் கொள்ளத் தான் தயாரா யிருப்பதை சோவியத் யூனியன் திரும்பத் திரும்ப அறிவித்துள்ளது
தமது நூலின் வாசகர்களே நோக்கி குரோமிகோ இவ்வாறு எழுதுகிருர்: "நமது பொதுத் தாயகமாக இந்தப் பூமியின் வருங் காலத்துக்கு நாம் அனைவருமே பொறுப்பாளிகள் சமாதானமும், முன்னேற்றமும், ஒத்துழைப்பும் நிலவும் நிலைழைகளில் fi i s Gir வாழ்வார்களா, அ ல் 3 து பரஸ்பர அவநம்பிக்கை, பகைமை, மோதல் ஆகிய படுபாதாளத்துக்குள் அவர்கள் வழுவி வீழ்வார் களா என்பதையே அது பொறுத்திருக்கிறது" சோவியத் யூரியனின் சிந்தனேகள் அபிலாசைகள் ஆகிய அனேத்தும் சர்வதேச சூழ்நில யில் ஒர் அடிப்படையான அபிவிருத்தினயக் கொண்டு வருவதையும் உலகில் சமாதானத்தைப் பாதுகாப்பதையுமே நோ க் க ம ப த க் கொண்டுள்ளது. #
ای

ii r Girl புத்தக அலமாரியிலிருந்து.
கி. விஜயலெட்சுமியின்
விடைபெற வினுடிகள்
- மேத்தாதாசன்
ஒரு வணக்கம்- உங்கள் கையிலிருக்கும் விடைபெரு விஞபு கள் கவிதைத் தொகுப்பின் சொந்தக்காரி நான்தார்ட் "கிவி' என்று எழுதும் கி. விஜயலெட்சுமி.
அட-ே நீங்கதானு- அது சந்தோஷம். உங்களுடைய முதல் புத்தகம் - நவு கவிதை வபிரிசல் கூட வந்ததே. ஆங்.: காற்றின் சந்தேகம்கூட படிச்சேன். வெரிகுட், ஆணுலும், அந்த முதல் தொகுப்பில் இருந்த இறுக்கமும், செறிவும், சட்டென்று படிக்கின்றவனின் முகத்தில் அறகின்ற தொனியும் இதில் இல் ஃயே. ஒரன்?
இஇ என்னங்க- இப்படிச் சொல்றிங்க நான் 3ானது முதல்
அடியைவிட அடுத்த :#{יis3- יש לצ.JPLםfrr:hell I ri , 3 (1.55 fitt. வும் வைச்சதாசி நினேச்சுக்கிட்டு இருக்கேன். நீங்கி இப்படி எதிர்மறையாப் சொல்றீங்கள்.
உங்களின் நம்பிக்கைக்கு சந்தோஷம், வ பூந்த் து க் ங் ஸ்? ஆணுல், பருங்க நவகவிதை வரிசையில் வந்த காற்றின் சந்தே கத்தில் இருந்த கவிதைகள் எல்லாம் புரியுது. பிடிக்குது. உங்க தேடஃப் பற்றிப் பெருமையாகப் பேச வைக்கிறது. நறது எழுத்து நமது வாசகனுக்குப் புரியனும்கிற எண்ணத்தோடு எழுதப்பட்ட தாகத் தெரிகிறது. இதில் அதுபோல இல்லே!
தன்னுணர்வு- தேடல்லு வரும்போது வாசகனேப் பற்றிய கவலே பல பேருக்கு மறந்து போகிறது. நான் பாட்டுக்குப் ப்ேசித் கிட்டே போவேன் - நீமாட்டுக்கு படிச்சுக்ரிட்டுப் போசுனும்
விளக்கம் என்று வார்த்த வரக்ாடாது- புரிபஃன்னு பேசக் கூடாதுன்னு ஒரு கூட்டமே இங்கு இருக்கிறது. இந்த வரிசையில் நீங்களும் உடம்பை வளர்சி ட்ட்கார்ந்துட்டது சோகமயமாக செய்திதான்.
ஆ இ தன்னுணர்வி- தேடல் என்பது அப்படின் ைதப்போl.
நிச்சயமாக இல்லே. தன்னுணர்வு தேடல் தப்புன்னு நான் சொல்ல வரலே ஆகு. படிகிற வாசகனுக்கு அது போப் சேராத போது அது அர்த்தமில்லாததாக ஆகி ன் த து. உங்க
aff

Page 27
தொகுப்பிலேயேகூட, சமுதாயத்தைப் பற்றிய இறுக் க மா வா செறிவு, குறைவாகவும், இருண்மைத்தன்மை அதிகமாகவும் சுருங் கச் சொல்லுதல் என்கின்ற சூட்சுமப் பகுதி வெற்றிடமாகவும், ¤-ຂຶTr ಟ್ವಿ॰ಲ್ಯ மறைமுகமாகவேனும் வாசகனுக்குச் சொல் விக் கொண்டே இருக்கணும்கிற அ வ ஸ்  ைத யு ம் அதிகமாய் தெரிகிறது.
அ அ எல்லோருக்குமே- அந்த அவஸ்தை அதிகம்தான். தனி
யாக என்னேமட்டும் குற்றவாளிக் கூண்டில் கு டி யி குக்
விடாதீர்கள். சரி. எந்த விதத்தில் இந்தத் தொகுப்புக்குள்
தெளித்திருக்கும் கவிதைகளே வியக்கிறீர்கள்?
ஆரம்பக்கட்டத்தில்- எந்தக் கவிஞனின் நிழலாவது கவி பிதக்குள் கண்டிப்பாக வந்தே தீரும். அது உங்களிடத்து இல் லுவே இல்லே. ஒரு கவிதை யில் கூட, பிற கவிஞர்களின் மேல் கொண்ட தாக்க்த்தை கவிதையாக்க முயலவில்லே, இது ஒரு பெரிய வெற்றியாக நான் கருதுகின்றேன்.
மனவிலங்கைக் கழற்றிப்போட முடியாத இடத்தில் தெமி கின்ற சோகமும், என்றும் இதய இசைத் துடிப்பாய்த் கவிதையைக் கூப்பிடுகின்ற இடத்தில் மலரும் இயல்பான நேசமும், அனேத்தை யுமே கவிதைக்குள் அடக்கிவிட முடியுமென்கின்ற தங்களது நாள் னம்பிக்கைக் குரலும், எனக்குத் தெரியாத, என்னே அறியாகக் கும் உன் மெளனம், என்கின்ற வரிகளில் விரவிக் கிடக்கின்ற மொழியாழுமை, நீருக்கும் வலியுண்டு எனக் கூறும் கல்லெறிந்து பின் எழும் அசைவு நிழலுக்கும் உயிருண்டு எனக் கூறும் நகர்ந்த பின் வரும் சுவடு என்பதில் உள்ள பரந்துபட்ட, உலகியல் பார் வையும், கவலைகளை உதிர்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும் முட்க ஒளாக சருகுகளாக. உதிர்ந்த தோல்பட்டையாக என்பதில் தெறித்து விழும் நிஜமான அனுபவமும், எவணுமே சிந்தித்துப் பார்க்காத போர் வீரர்களைப் பற்றிய தங்களது புரவிக் கவிதையும், தங்க ளேப் பற்றிப் பெருமையாகவும், தங்களது தொகுப்பைப் பற்றி அருமையாகவும் பேச சந்தர்ப்பம் அளிக்கிறதுரு
00 வியக்கத்தக்க அம்சமாக- என் தொகுப்பில் சா ச த
சொல்ல வருகிறீர்கள்?
நிச்சயமாக நண்பர் பாலாவின் முன்னுரை, தற்போதைய புதுக்கவிதை பற்றிப் பேசவும். விமர்சித்து நடுநிலையோடு எழுத வும் தெரிந்தவர். தெரிந்தவரென்று இமயத்திற்குள் உயர்த்தி வைக் கவும், தெரியாதவரென்று பள்ளத்திற்குள் படுக்க வைக்கவும் தெரியாதவர் பாலா. இது ஒரு பெரிய விமர்சகனின் பலம். இந்தப் பலத்தின் மொத்த உருவமான பாலாவின் முன்னுரையே நல்ல அம்சம். குை குறைபாடென்று எதைக் கோடிட்டுக் கா ட் ட விரும்பு
கின்றீர்கள்?
ரொம்ப மகத்துவமாகும்
வாழ்வுக்கும் நம்பிக்கைக்கும்
இடைவிடா முடிவு தேடல்
*- ዕዕ
= '--' ====
 

ஆப்கான் புரட்சி பற்றி அமெரிக்க எழுத்தாளர்
வி, ஆந்திரயேவ்
அமெரிக்க எழுத்தாளரும், அரசியல் பத்திரிகையாளருமான மைக் தவிதோவ் எழுதியுள்ள "ஆப்கன் டைரி" என்ற நூலே நோவோஸ்தி பிரெஸ் ஏஜென்சி நிறுவனம் வெளியிட்டுள் ளது. ஆப்கானிஸ்தானில் தாம் நேரில் கண்ட உண்மைகளே அவர் இந்த நூவில் விளக்கியுள்ளார்.
"வெள்ளே மாளிகைப் பிரசாரகர்கள் (இவர்களுடைய "நம்பத் தக்க" தகவல்கள் அனைத்தும் சி. ஐ. ஏ. உளவு நிறுவனத்திட மிருந்து பெறப்படுகின்றன) "கண்டுபிடித்துள்ள" ஆப்கானிஸ்தா னுக்கும், நாம் கண்ட உண்மைகளுக்கும் சிறிது கூட ஒற்றுமை இல்லே" என்று மைக் தவிதோவ் எழுதியுள்ளார்.
புரட்சி ஆட்சியின் சாதனைகளே அவர் விளக்குகையில் நீர்ப் பாசனம் மற்றும் நிலவுடமைச் சீர்திருத்தங்களேப் பெரிதும் வற் புறுத்தியுள்ளார். "ஆப்கானிஸ்தான் கிராமங்களில் நிலப் பிரபுத் துவ ஆட்சிக்குப் புரட்சி முடிவு கட்டியது. அதற்கு முன்னுல் கிராம மக்கள் தொகையில் மூன்றே சதவிகிதமாக இருந்த நிலப் பிரபுக்கள், மிகச் சிறந்த விவசாய நிலங்களில் மூன்றில் ஒரு பங் கைத் தங்கள் வசம் வைத்திருந்தனர். அதே சமயத்தில் விவசாயக் குடும்பங்களில் மூன்றில் ஒரு பங்குக்கு நிலங்களே இல்ஃல. இது வரை மூன்று லட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு அரசு நிலங்கள் அளித்து, விதைகள், உர வகைகள், விவசாய சாதனங்கள், பூச்சி கொல்லி மருந்துக்கள் முதவியவற்றை மலிவாக வாங்குவதற்கான வாய்ப்பையும் அளித்து, எதிர்ப்புரட்சிக் கொள்ஃளக் கூட்டங்கள் எங்ங்ணம் பயிர்களேயும். டிராக்டர் நிலையங்கண்யும். நீர்ப்ாசன வச திகளேயும் அழித்தன என்பதை விவசாயிகள் என்னிடம் விளக்கிக் கூறினர்' என்று மைக் தாவிதோவ் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானின் வரலாற்றுப் பகைப்புலனும் இந்த நூலில் அளிக்கப்பட்டுள்ளது, இதில் சோவியத் - ஆப்கன் உறவுகள் எப் போதுமே சமதையானவையாகவும், பரஸ்பரம் பயனுள்ளவையா கவும் இருந்று வந்திருப்பதாகவும் நூலாசிரியர் கூறுசிருர்,
ஆப்கன் மக்களின் புரட்சி ஆதாயங்களேப் பயனற்றவையாகச் செய்ய அமெரிக்க நிர்வாகம் செய்யும் முயற்சிகளே இந்த அமெ ரிக்க நூலாசிரியர் கண்டித்திருக்கிருர், ஆப்கானிஸ்தானுக்கு எதி ரான வெள்ளே மாளிகைப் பிரசாரத்தை நம்பிய மேலே நாட்டி னர், ஆப்கன் மக்களுக்கு 'உங்கள் ஜனநாயகப் புர ட் சி  ைய க் கைவிட்டு. உங்களுடைய கடந்த கால நிலப்பிரபுத்துவத்திற்குத் திரும்புங்கள்: 20 ம் நூற்ருண்டிலும் அடுத்து வரும் 21 ம் நூற் ருண்டிலும் வாழும் நம்பிக்கையைக் கைவிட்டு, மத்திய கால நிலேமைக்குத் திரும்புங்கள் என்று உபதேசிக்கின்றனர். என்று மைக் தவிதோவ் தம் நூலில் கூறியுள்ளார்.
禺摩

Page 28
என்கின்ற வரிகளிலும் பல இடங்களில் சமூகத்தையே உங்களின் சொந்தச் சோகங்களின் மீது ஏற்றிவைத்தும், இப்படித் தான். இப்படித்தான் என்று உங்கள்'மூங்மாதவே கர்ட்டும் கொல்லும் செயல்தான் தப்போன்னு சொல்ல வைக்கின்றது.
ஒஇ வேற என்ன சொல்ல வருகிறீர்கள்?
வெல்- உங்க கவிதைக்கு இருக்கின்ற சக்தி, கவிதையின் மூலமாக நீங்கள் சொல்ல வருகின்ற விஷயங்கள் (தேர்ந்த நன்ட என்பது தேய்ந்து போயிருப்பதால் பல குறைப் பிாசவச் சோகம் இவை நிச்சயம் நல்லது.
இருக்கின்ற பெண் கவிஞர்களில் (பெண் பெயரால் எழுது வதால்தான் இந்த மரியாக்தையும், என்னேப் பொறுத்தவாறு தேவமகள் போன்ற ஒரு கைக்குள்ளே கூட அடங்க முடியாது பெண்களேத்தான் கவிஞர்கள்ாக ஏற்றுக் கொள்ளுவேன். மற்றவர் சுள் விடுகதைப் பாண்ணியில், வா, வா, நிலா என்றும், நான் எழு துவேன். நீங்களும் தயவு செய்து படியுங்களேன் என்கிற வருந்து மான வகை) அத்தனே பேர்களிடத்தும் சந்தர்ப்பம் கிடைத்தால் ஆகக்கூடிய அபாயம் இருக்கிறது. இவர்களின் கவிதை க ரூம், உரைநடையை கூருக்கி, பொறுக்கி கவிதைகளாக்க முயற்சிக்கின் தன்மையும் அதைத் தெரிவிக்கின்றன.
ஆளுல்- இந்த அபாயம் தங்களிடத்து அறவே இல்லே இது ஒரு நல்ல விஷயம், ஆனூல், எதிர்காலத்தில் புரிகின்றற் போலவும். குறுகிய அளவுடையதாகவும் கவிதைகள் செ ய முயற்சிப்பது உங்கள் மூலமாக நல்ல கவிதைகள் கிடைக்கக்கூடிய சூழலே உருவாக்கும். *
வயிறு நிறையச் சாப்பிடுகிறவர்கள் ஏராளமாய் இருக்கிருர் கள். ஆணுல், அவர்களில் 3r i Tir i'r TGF TG přigir ஒருவரைக் கூடக் காணவில்லே. இத்தகைய அழுகிப்போன வாழ்க்கை பிலிருந்து நேர்மையான எர்கால வாழ்க்கைக்கு நாம் ஒரு பாலம் கட்டவேண்டும் அதுதான் நம் வேலே வேறு தொழில் களில் கவனம் செலுத்துகிறவர்களேவிட, நாம் (எழுத்தாளர் கள்) அதிகமாகப் படிக்க வேண்டியிருக்கிறது. ஒரு புதிய டபி ரோவியத்தைச் சமர்ப்பிக்கிறவர்களாகிய நாம் இதன் மூலம் வாழ்க்கையின் உபாத்தியாயர்களாக மாறிவிடுகிருேம்.
-+
வாழ்க்கை நமக்கு ஒரு சுமையாக இருக்கும்படி அநீதியாக வகுக்கப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில், அந்த வாழ்க்கையே நம் கண்களேத் திறந்து அதன் உட்பொருளே அறிந்து, அதன் வேகத்தை அதிகரிக்கச் செப்பும்படியும் நம்மைத் துண்டு கிறது. நம் எல்லோருடைய வாழ்க்கையைப் பொறுத்தே நம் சிந்தனையும் ஒடுகிறது. - காக்கி
5
 
 
 
 
 
 
 
 
 

 ைஇந்த நெருக்கடியான நேரத் தில் எப்படி உங்களால் வேலே செய்ய முடிகிறது?
பாவிப்பாய்,
ஆர். பாலேந்திரா
கம்மா கையைக் கொண்டு திண்ணேயில் ருந்த வண்ணம் வதந்திகளே நம்பி வதந்திகளைப் பரப்பிக் கொண்டிருக்க முடியுமா? எதிர் காலம் சுபீட்சமாக மலரு ம் எ ன் ற அசையாத நம்பிக்கை உள்ளவன் நான். எனவே அந் தத் துணிச்சலில் காரியங்களாற் றுகின்றேன். 鹉
கட்டிக்
வீற்றி
து தொலேக் காட்சியில் சினி
மாப் படங்கள் பார்த் அனுபவம் உண்டா?
சங்கானே, தி தவசிவின்
ஒரிரு படங்கள் பார்த்திருக் கின்றேன். தொடர்ந்து பார்த் ஆதில்லே தெர்லேக் காட்சியில்
காட்சிசு5ளப் பார்க்க லா ம்ே தவிர, அதன் நுணுக்கங்களேக் கூர்ந்து பார்த்து ரளிக்க முடி யாது. நான் அதன் நெறி யாள்கை, தொழில் நுட்பம், படப்பிடிப்புக்கஃளயும் தாராள பாக ரளிப் வன், । ।।।। தொடர்வதில்லே,
கொழும்பில் வைத்த மல்
விகை ஆண்டு மலர் அறி முக விழாவிற்கு நான் வந்திருந் தேன். நிறையக் கூட்டம், தர மான நிகழ்ச்சி. இப்படி மாத மொருமுறை வைக்க முடியாதா?
கொழும்பு - 12. ச. தவேந்திரன்
அடிக்கடி பல்விகைப் பந்தல் மூலம் இப்படியான இலக்கியக் கலந்துரையாடல்கள் நடத்தத் தான் விருப்பம். ஆணுல் நாட் டின் சூழ்நில் ஆரோக்கியமான தாக இல்லேயே, மக்கள் நிம்மதி யாகப் பெருமூச்சு விடக் கூடிய

Page 29
நிலே ஏற்படட்டும். அதன் பின் னர் தொடரிவோம்,
து ஏழைகளின் சிரிப்பில் இறை
வனேக் கண்டதுண்டா நீங் Fr
பதுளே? கர அரவிந்தள் ஏழைகளின் சிரிப்பில் எதிர்
காலத்தைப் பற்றிச் சிந்தித்த
துண்டு நான்:
இ கவிஞர் ஆத்மாநாம் அவர் களினது மறைவைப் பற்றி
மல்விகையில் ஒன்றுமே வெளி
வரவில்ஃபே, ஏன்?
ஐ.டுவில், எஸ். பரஞ்சோதி
ஆத்மாநாம் மறைந்தபோது நான் சென்னேயில்தான் தங்கி பிருந்தேன். அவர் தற்கொலே செய்தவர். இறந்தவர்களேப் பற் நித் தரக் குறைவாகச் சொல் வது பண்பாடல்லது தற்கொலே செய்பவர்கள் அவர்கள் எத்த தான் சிறப்பானவர்களாக இருந் தாலும் நான் மெளனம் சாதிப் பது வழக்கம்.
0 "எழுத்தாளன் என்பவன் வாழ்க்கையில் முன்னேறுவ
தேயில்லை" என்று பலர் திட்டு
கிருர்களே, தற்கு நீங்க ள் கொடுக்கும் விளக்கம் என்ன? கல்முனே- சி. அன்பிதயன் சீருஜ்
பணத்தை வைத்துத்தான் இந்த உலகம் ஒரு மனிதனின் முன்னேற்றத்தை வரையறுக்கின் றது. முன்னேற்றம் என் ப து பணம் சம்பந்தப்பட்டது அல்ல. எழுத்தாளனுல் பணம் பண்ண இயலாமல் இருக்கலாம். ஆணுல் அவனுடைய ஆற்றலும் ஆளு மையும் காலத்தைக் கடந் து
நிற்பது. கொஞ்சம் சிந்தித்துப்
பாருங்கள். கம்பன் காலத்தில் எத்தண் கொம்பன்கள் - நிலக் கிழார்கள் இருந்திருப்பார்கள்.
இன்று அவர்களுடைய பெயர் ஒன்றைத்தானும் உங்க ளால் ஞாபகப்படுத்த இ ய லு மா? அதே போல் பாரதி காலத்தில் தமிழ்நாட்டில் எத்தனே கோடீஸ் வரர்கள் வாழ்ந்திருப்பார்கள். அவர்களது பின் சந்ததியே அவர் களது நாமத்தை மறந்து விட் டதே தரமான எழுத்தாளன் மறைந்த பின்னர்தான் அவனது பெருமை இவ் உலகிற்குப் புலப் படும்.
கு தங்களது இலக்கியப் பய னங்களேத் தொடர்ந்து வரு கின்ற மல்லிகைகளில் ஒவ்வொரு இதழ்களிலும் எழுதினுல் என்ன?
T. s. FID சாய்ந்தமருது -4-
எனது இலக்கிய அனுபவங் த8ளத் தொட்டம் தொட்டமாக எழுதுவதை விட, நூலுருவில் எழுதி வெளியிடுவதுதான் பய னுள்ளது எ ன் பது என் நம் பிக்கை, ந் தலேமுறைக்கு அது பெரிதும் உதவக் கூடும், இலக்கிய ஆக்கங்கள் பல வகை
களாக நூலுரு வில் செய்ய ஆயத்தங்கள் செய்து வருகின் றேன். கொஞ்ச க் காலம்
பொறுத்திருங்கள்- படிக்கலாம்.
து சஞ்சிகை ஆசிரியராக மலர்ந் ன் பின்னர் படைப்பாளி
தி வாவைப் பார்க்க முடியாத &லயில் நாங்கள் இருக்கின்ருேம். சிருஷ்டியாளன் ஜீவாவை நாங் தள் தரிசிக்க விரும்புகின்ருேம். வவுனியா Flirt Fair
சமீபத்தில் குரும்பசிட்டியில் LÉ மறைந்த எழுத்தாளர் :* நீேதேன் விழாவில் இதே பிரச்சினையை நண்பர் செங்கை ஆழியான் கிளப்பினுர், தாகூர், சரத் சந்திரா. பாரதி. விந்தன், ஜெயகாந்தன் போன் ருேர்ஒவ்வெர்ருகாலகட்டத்திலும்
34

சிறு சஞ்சிகைகளே த டத் தி ய வர்கள். இது எமக்கு முன் ளுேடி. ஒரு படைப்பாளி பல துறைகளிலும் கைவரப் பெற்ற வணுக விளங்க வேண்டும். இன் னுமொரு உண்மையுமுண்டு. ஒன்றைத் தற்காலிகமாகவேனும் இழந்துதான் ஒன்றைப் பெற வேண்டும். சிற்றிலக்கிய ஏட்டுத் துறையில் ஒரு கணிசமான கட் டத்தைத் தாண்டி விட்டேன். மல்லிகைப் பந்தவில் கணிசமான படைப்பாளிகள் உருவாகி விட் டனர். அன்ஞரது படைப்புக் களும் இன்று நூலுருப் பெற்று வருகின்றன. மேல் படைப் புத் துறையில் முழு நாட்டம் கொள்ள வேண்டும் என்பதே எனது பெரு வி ரு ப் பா கும். ஒன்றை நீங்கள் மறக்கக்கூடாது. புல்விகை கூட எனது படைப் புத்தான்-- என் குழந்தை!
நீங்கள் எவ்வளவோ கரைச் சல்கருக்கும், இடிபாடுகளுக் கும் மத் யில் தினசரி வாழ்க்  ைக  ை நடத்துகின்றீர்கள். நமக்செ லாம் எதிர்காலத்தில் விடிவு டிண்டா? பதுண். க. மருேகரன்
வியட்நாமில் குண்டு மை பொழிந்தது. அக்கிரமம் ஆட் செய்தது. இருந்தும் இன்று அங்கே சுபீட்சம் நிலவுகின்றது. என்ன துன்ப துயரங்கள் வந்த போதிலும் நமக்கு நல்ல எதிர் காலமுண்டு. நான் ஒரு கூட்டத் தில் சொன்னது போல, இந்த நிஷ்டுரங்கள் எல்லாம் வருங் கால நமது இனத்திற்குப் பசளே போல - உரம் போல - நிச் சயம் உதவத்தான் போகின்றது. மாத நாவல்கள் வெளியிடப் போவதாக இ லக் கி யச் செய்தியொன்றில் பார்த்தேன். உண்மையா அது? என்னமாதிரி யோசரை வைத்திருக்கிறீர்கள்
சிற்கதடி என். பரமன்
நீண்ட காலமாகவே அப்ப
ஒரு யோசனை உண்டு பல நண்பர்களுடன் கல க் து பேசி கீ கு தி து ப் பரிமாற்றம் செய்து வருகின்றேன். குறுநாவில் தொடர்ந்து வெளியிடTஎழுத்தர "சின் ஒத்துழைப்பார்கள்
தி ஒது. நில் எதற்கும் 蠶 திட்டத்தின் அடிப்பட்
லேயே செய்ய உத்தேசித்துள் ளேன். "தீ நாவல் இடம் வெற்றிகரமாகச்" ெ ii) Li f ... சிகிச் நண்பர்களும் சொல்ல ຫຼິ ஆலோசரே
5) ரூபவாஹீனி தமிழ் மொழி
*யப் புறக்கணித்து நட
பது பற்றிச் சென்றி இதழில் தலையங்கம் திட்டியிருந்தீர்க்ள். உங்களது ஆலோசனை" ஏற்க படுமா?
கரவெட்டி, தி ரூாாதேவன் ே சரியான கிருத்துக்காச் * மி வி ம ய ர ன நேரத்தி சொல்லி வைக்க :ே
இது ஃஐடி சம்பந்தப்ப்ட் வர்கள் சிந்தித்து நீண்டமுறைப்
படுத்தினுல் நல்லது
இந்திரா காந்தியின் படி கொலேயைப் பற்றி : ளது அபிப்பிராயம் என்ன? உடுவில், ஆர். ராசேந்திரன் ஒரு பெண்ணேக் கெ ஆ செய்துள்ளனர். கையில் எந்த
விதமான ஆயுதமுமற்ற நிரதி பாணயைச் சாகடித்துள்ளனர். தனது சொந்தப் பாதுகாவலர் களின் மீது அசைக்க முடியாத வைத்து, எச்சரிக்கை தளையும் மீறி அவர் க 3ளத் தொடர்ந்து கடமையில் வைத் திருந்த மனித நல் தம்பிக்கை யைச் சுட்டெரித்து விட்டனர்.
சீக்கியர்கள் மகா வீரர்கள் சுதந்திரப் போராட்ட சாஸ்த்தில்

Page 30
பூவர்கள் நாட்டுக்காகச் செய்ய
தியாகம் அளவிடற்கரியது. ஒரு சில தீயவர்கள் செய்த கொடு மைக்கு முழுச் சீக்கிய சமூகமுமே பொறுப்பல்ல. இந்திரா காந்தி பின் கொலேயை விடக் கேவல மான செயல்கள் சீக்கியர் சமூகத் திற்கு நடந்த அட்டூழியங்கள்.
உலக மக்கள் பெரும்பாலார் இந்திராவை நேருஜியின் மகள், இந்தியப் பிரதமர் என்றுதான் இதுவரை நினேவில் வைத்திருந் தனர். இம் மரணத்தின் மூலம் அவர் ஒரு சர்வதேசத் தலைவு ராகி விட்டார்.
தமிழகத்தில் வளர்ந்து வரும்
புதுக் கவிதையாளர்களில் உங்களுடைய மனதைக் கவர்ந் 53uri i JT rr?
எஸ். தயாநிதி
இளங் கவி வர்ந்தவர்.
வேலனே. t
"துறவி என்ற ஞர் என் மனசைக் இவரது புதிய நூல் 'தரையில் ஓடும் ரயில்கள்" இது ஒரு நர் மதா வெளியீடு. இவரது புதுக் கவிதை ஒன்று மல்லின இருப தாவது ஆண்டு மலரி லும் வெளிவந்துள்ளது.
0 தமிழகத்திலிருந்து வெளி வரும் புதிய சஞ்சிகைகள்
ஏதாவது சமீபத்தில் படித்தீர்
Für TF
அ' புரம் ETibio, u, Jerriak
கவிஞர்கள் மீராவும், அப்
துல் ரகுமானும் இனேந்து நடத் தும் "அன்னம் விடு தூது" முதல் இதழைப் படித்துப் பார்த்தேன். அச்சமைப்பு, உள்ளடக்கம் சிறப் ட ரீ க அமைந்திருந்தன. பல புதிய முயற்சிகளுக்குக் களம் அமைத்துத் தர முயல்கின்றது ம்ேற்படி மாசிகை.
திரு எம். ஜி. ஆர். நோய்
வாய் ப் பட்டுள்ளி தைத்
தொடர்ந்து தமிழகத்தில் பலர் நெருப்புக் குளித்துத் தற்கொலே செய்து கொண்டார்களே. இது பற்றி உங்களது கருத்து என்ன?
கம்பளே, ஆ. சுப்பையா
உலகத்தில் மாபெரும் கினி தர்கள் இறந்துள்ளார்கள். மக் கள் சோகமடைந்து துக்கித்தார் களே தவிர, தம்மைத் தாமே மாய்த்துக் கொள்ளவில்ஃ. சமீ பத்தில் பாரதப் பி ர த மர் இந்திரா காந்தி சடுதியாகக் கொலே செய் பப் பட் டார். அவரை நேசித்த கோடிக் கனக் கான அபிமானிகளில் ஒருவர் கூட நெருப்புக் குளிக்கவில்லே " ஆழ்ந்த துயரமடைந்தார்களே தவிர ஒருவரும் தற் கெT ஃ: செய்து கொள்ளவில்லை. தமிழ கத்தில் நடந்ததைப் பார்க்கும் பொழுது இதுதான் சினிமாப்
பகுத்தறிவு என ச் சொல்லத் தோன்றுகின்றது. நல்வி காலம் இப்படியான பைத்தியங்கள் நமது நாட்டில் இன்று இல்லே.
0 நான் இதுவரை பல புதுக் கவிதைகளே எழு தி யு ள்
ளேன். பல பத்திரிகைகளுக்கும்
அனுப்புகின்றேன். ஒன்று மே
பிரசுரமாகவில்லே, என்ன கார
id:
திருமலே, த ராஜன்
இன்று நமக்கு வரும் புதுக் கவிதைகள் எல்லாம் சொ ற் கூட்டங்கள்தான். அதில் கவி தைகளே இருப்பதேயில்வே, அத் துடன் நீண்ட கவிதைகளாகவும் இருக்கின்றன. புதுக் கவிதை களோ, புதுக் கோனப் பார் வைகளோ இருப்பதில்லே, தமது ஆற்றலே வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் சிறிது கூட இரு ப் பதில் லே. எனவே இக் கவிதைகள் எப் டிப் பிரசுரமாகும்?
 

ESTATE SUPPLIERS
COMMISSION AGENTS
WARE TIES OF CON SUMER GCODS O IL MAN GO GDS
TIN FOODS GR , NS Dial با ۴۴ ساوه بر ERS مردم
S: -7 26587 &
5 – 6 분 3 G to H NEED
۴ينه *。 کیم"
E. STTAMPALASK SONS
223 fifth CrOSS Street
COLOMABCD

Page 31
MALLIKA)
With Best Cornpiness
P. S. V. SEW
*柠é,童4(
〔, H,
til TNI I TIL "F" |
 
 

N or E. Decente | -
EF I R
) WALL FANELLING
다
TIMEER
ANCILETTIAR:
i 400. Ar Street,
COLOMBO-7