கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2002.03

Page 1
ബ
%്
girtಳುyè
2009
ரார்ச்
 
 
 


Page 2
srsshem ical, SprayérS, r & Vegetable Seeds
dfallallaMUill! Mawatha, lal Street). Colombo - 13.
 

'ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலைகண்டு துள்ளுவர்
தத்துவம் தான் வரலாற்றைச் செதுக்கும்
தொடர்ந்து இலக்கிய ஏடொன்று நடத்தி வருவதைப் பலர் பாராட்டும் போது மகிழ்ச்சி கலந்த பெருமிதம் ஏற்படுகின்றது. சகல சிரமங்களையும் மறந்து சந்தோஷத்தால் மனசு பூரிக்கும் நிலை ஏற்பட்டு விடுகின்றது.
37-வது ஆண்டு மலர் வெளிவந்த தன் பின்னர் அதன் எதிரொலியாக எமக்குக் கிடைத்து வரும் ஆக்கபூர்வமான நேர்முகப் பாராட்டுக்கள், தொலைபேசி அழைப்புக்கள். கடிதப் பூத்துாவல்களைத் தொடர்ந்து அனுபவிக்கும் இந்த வேளையில் மகிழ்ச்சி நிரம்பிய மனநிலையுடன் தான் எழுதது மூலம் நட்புரிமையுடன் உங்களுடன் இக்கட்டத்தில் கலந்துரையாட விரும்புகின்றோம்.
எத்தனை எத்தனை நெருக்கடிகள் இடையிடையே வந்து போன வேளைகளிலும் கூட, ஆரம்ப கால சட்டங்களைத் தவிர, மல்லிகைக்குப் பொருளாதார நெருக்கடி என்பது ஏறபட்டதேயில்லை. யாழ்ப்பாண மண்ணை விட்டுக் கொழும்புப் பூமிக்குப் புலம் பெயர்ந்த பின்னர் மல்லிகைக்கு ஒரு பிரதானமான இடைச் சங்கடம் ஏற்பட்டதுண்டு. மல்லிகைக் கென்றே ஆக்கங்களைப் படைத்து உதவியவர்களின் எழுத்து உறவுகள் அறுந்துபோன நிலையில் நாம் சற்றுச் சிரமப் பட்டுத்தான் போனோம்.

Page 3
மல்லிகையைத் தொடர்ந்து சுவைத்து வருபவர்களின் தொடர்பும் நெருக்கமுமற்ற ஓர் அவல நிலைக்குத் தற்காலிகமாக உள்ளாக்கப் பட்டுப் போனோம்.
இருந்தும் நாம் நமது நம்பிக்கையை முற்றாக இழந்து போய் விடவில்லை. இடையறாது சுவைஞர்களுடன் தொடர்பு கொள்ள முயன்றோம்.
இந்த 37-வது ஆண்டு மலரில் நமது தொடர் ஊக்கத்தின் தேடல் பெறு பேறுகளை நீங்கள் படித்துப்
JTf5&56)(TLD.
மலர் முடிந்த பின்னர் சிறிய அளவில் மல்லிகையில் ஓர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. சென்னையில் ‘தீபம்’ காரியாலயத்தில் திரீ" பார்த்தசாரதியின் தலைமையில் நடந்த கூட்டம் தான் இதை எனக்கு ஞாபகமூட்டியது.
இடப் பிரச்சினை, பலரையும் அழைத்துக் கெளரவிக்க முடியாத சூழல். இருந்தும் மன நிறைவு தரும் கலந்துரையாடல் இடம் பெற்றது. நோர்வேயிலிருந்து வந்த தோழர் என். சண்முகரத்தினம் கலந்து கொண்டு - கருத்துரையாற்றினார். நமது எழுத்தாளர் க. சட்டநாதன் கொழும்பு வந்திருந்தார். அவரும் இன்றைய யாழ்ப்பாணத்தின் இலக்கிய வளர்நிலைகள் என்ற தலைப்பில் குறிப்புரைகள் சொன்னார்.
p
།
மல்லிகையைப் பொறுத்தவரை எவரையுமே இலக்கியப் பிறத்திக்கிடம் பண்ணும் நோக்கம் சிறிதளவு கூடக் கிடையாது. கருதது முரண்பாடு கொண்டவர்களின் முரண்பாடுகளைக் கூர்மைப் படுத்திப் பிரித்துக் கன்னைக் கட்டிக் கோஷ்டி சேர்ப்பது மல்லிகையின் நோக்கமுமல்ல.
மல்லிகையைத் தொடர்ந்து படித்து வருபவர்கள்
இதை நன்கு உணர்வார்கள். எங்களுக்குள்ள பிரச்சினை சகலரையும் அழைதது ஒக்கலிக்கக் கூடிய மண்டப வசதி இல்லாதது தான். பெரிய கூட்டங்களில் ஆத்மார்த்தமான கருத்துப் பரிவர்த்தனைக்கும் இடமிருப்பதில்லை. அதே சமயம் படைப்பாளிகள் என்ன தான் கருத்து முரண்பாடு கொண்டவர்களாக இருந்தபோதிலும் கூட, பரஸ்பரம் கலந்து பேசி கருத்துப் பரிவர்த்தனை செய்வதுதான் எதிர்காலத் தலைமுறைக்கு நாம் இன்றைய காலகட்டத்தில் செய்யக் கூடிய சரியான திசை மார்க்கம் என உறுதியாக நம்புகின்றோம்.
அதற்கமைவாகச் சூழ்நிலையை உருவாக்க எத்தனிக்கின்றோம். அரை நூற்றாண்டுக் காலத்திற்கும் மேலாக அரசியல உலகில் பரஸ்பரம் வெறுப்பையும் துவேஷதரிதயும் இனவாத நச்சுக் கருத்துக்களையுமே விதைத்து, விதைத்து அறுவடை செய்து வந்துள்ளோம். இன்று புரிந்துணர்வு மூலம்தான் நிரந்தர சமாதானம் சாத்தியப்படும் என்ற யதார்த்த முடிவுக்குத் தவிர்க்க முடியாத அளவிற்குத் தள்ளப்பட்டு 6) G3LTLb.
இந்த அரசியல் பின்புல அநுபவங்களிலிருந்து இந்த நாட்டுக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் பாடம் கற்க வேண்டும். நமது தனித்தன்மை வாய்ந்த ஆக்கபூர்வமான ஈழத்துத் தமிழ் இலக்கியத்தை வளர்த்தெடுப்பதற்கு நமக்கெல்லாம் இந்த அரசிய அநுபவங்கள் உதவக் கூடும்.
-புதிய கோணத்தில் எதிர் காலத்தில் சிந்திக்கப் பழகுவோமே!

அட்டைப் படம்/
தாமரைச் செல்வி
1982-ம் ஆண்டு பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை விளையாட்டு மைதானத்தில் கவிஞர் செவ்வந்தி மகாலிங்கம் அவர்கள் எழுதிய முத்துக் குவியல் கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அன்றைய நிகழ்வில் அந்தக் கவிதை நூலுக்கு அட்டைப் பட ஓவியம் வரைந்தமைக்காக மேடையில் வைத்துத் திருமதி. தாமரைச் செல்வி அவர்கள் பரிசும் பாராட்டுப் பத்திரமும் வழங்கிக் கெளரவிக்கப் பட்டார். அதுவரை அவரது படைப்புக்கள் மூலமே அறிமுகமாகியிருந்த தாமரைச் செல்வி அவர்களை அன்று தான் நேரடியாக சந்திக்க முடிந்தது.
ரதிதேவி என்ற இயற் பெயரைக் கொண்ட தாமரைச் செல்வி கிளிநொச்சிக்குப் பெருமை சேர்த்த ஒரு படைப்பாளியாவார். இன்று இலங்கையில் மட்டுமன்றிப் புலம் பெயர் நாடுகளின் வாசகர்களிடையேயும் இவரின் படைப்புக்கள் பேசப்படுகின்றன. பரந்தன் குமரபுரத்தைச் சொந்த இடமாகக் கொண்ட இவர், ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். உழைத்து வாழும் ஏழை விவசாயிகள் மத்தியிலே இவரது வாழ்க்கை அமைந்ததனால் தனது படைப்புக்களையும் அவர்களைச் சார்ந்ததாகவே எழுதியுள்ளார். ‘நான் காண நேர்ந்த. என்னால் உணர முடிந்த இந்த ஏழை மக்களின் பிரச்சனைகளே. எனது கதைகளின் கருக்களாகின்றன’ என்று ஒரு நேர்காணலில் இவர் கூறியிருந்ததை இங்கே குறிப்பிட வேண்டும்.

Page 4
இவர் தனது ஆரம்பக் கல்வியை பரந் தன் இந்து மகாவித்தியாலயத்திலும், 6-ம் வகுப் புக் கு மேல 10-ம் வகுப்புவரையான கல்வியை யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியிலும் பெற்றிருக்கிறார். சுன்னாகம் இராமநாதன் கல்லூரி விடுதியில் தங்கி 6-மாதம் தையல் பழகியிருக்கிறார். ‘என்னுடைய வாசிக் கும் ஆர்வதி தை வளர்த்தெடுத்ததில் இந்த இரண்டு கல்லூரி நூலகங்களுக்கும், பெரும் பங்கு இருக்கிறது. என்னுடைய வாசிப்புத் தளம் அந்த நூலகங்களினால் தான் விரிவு பெற்றது. அந்த வாசிப்புத் தான் என்னையும் ஒர் எழுத்தாளராக உருவாக்கியது” என்று கூறுகிறார்.
இன்று ஈழத்தில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் பெண் எழுத்தாளர்களில் குறிப்பிடத் தக்க இடத்தை இவர் பெற்றிருக்கிறார். இவரின் ஆரம்ப கால எழுத்துக்கள் 73-ம் ஆணி டுப் பகுதியில் வானொலி மூலமே பிரபலம் பெற்றது. 74-ம் ஆண்டு தான் பத்திரிகைகளில் இவர் எழுத ஆரம்பித்தார். இவரது முதலாவது சிறுகதையான ஒரு கோபுரம் சாய்கிறது. வீரகேசரியில் 74-ல் பிரசுரமானது. அதன் பின்னர் இவருடைய படைப்புகளுக்கு இலங்கையில் வெளிவந்த அநேகமான பத்திரிகைகள் சஞ்சிகைகள் களம் அமைத்துக் கொடுத்திருக்கின்றன. தமிழ் நாட்டு சஞ்சிகைகளிலும் இவருடைய
எழுத்துக்கள் பிரசுரமாகியிருக்கின்றன. தற்போது புலம் பெயர் நாடுகளிலிருந்து வெளிவரும் பத்திரிகைகள், சஞ்சிகைகள் இவருடைய பல சிறுகதைகளை ԼDՈ]] பிரசுரம் செய்து வருகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை இவர் எழுதியுள்ளார். அவற்றில் 18 சிறுகதைகள் பல்வேறு பரிசுகளை பெற்றிருக்கின்றன. இவர் 3 குறு நாவல்களும் எழுதியுள்ளார். அவர்கள் தேவர்களின் வாரிசுகள், குறு நாவல் - கலாவல்லி சஞ்சிகையின் பாராட்டுப் பரிசையும், விதியெல்லாம் தோரணங்கள் - குறுநாவல் - வீரகேசரியும் யாழ் இலக்கிய வட்டமும் இணைந்து நடத்திய போட்டியில் இரண்டாம் பரிசையும் வேள்வித் தீ - குறுநாவல் முரசொலியின் முதலாம் பரிசையும் பெற்றவை.
இவருடைய முதலாவது நாவல் ‘சுமைகள் 78-ல் வீரகேசரியின் 55-வது பிரசுரமாக வெளிவந்தது. இதைத் தொடர்ந்து மூன்று நாவல்கள் எழுகியுள்ளார். யாழ் இலக்கியப் பேரவை 92-ல் இவரது விண்ணில் அல்ல விடிவெள்ளி' நாவலுக்குப் பாராட்டுப் பரிசையும் - 93-ல் தாகம் நாவலுக்குப் பாராட்டுப் பரிசையும் வழங்கியிருந்தது. சுதந்திர இலக்கிய அமைப்பு தாகம் நாவலை 93-ல் இலங்கையில் வெளிவந்த சிறந்த நாவலாக தெரிவு செய்து விருதும் பரிசும் வழங்கியிருந்தது. இடப் பெயர்வு அவலங்களை வைத்து இவர் எழுதிய 'உயிர் இருக்கும்வரை நாவல் தினக்குரலில் தொடராக வெளிவந்தது. 98-ம் ஆண்டின் வடகிழக்கு மாகாண சாகித்திய பரிசு இவரது ‘ஒரு மழைக்கால இரவு' சிறுகதைத் தொகுப்புக்குக் கிடைத்திருக்கிறது.
குமரபுரம் கிராமத்தில் இவர்கள் வசித்த போது அடிக்கடி இடப் பெயர்வை சந்தித்திருக்கிறார்கள். 96-ல் நிரந்தர இடப்பெயர்வு ஏற்பட்டு தற்போது ஸ்கந்த புரத்தில் இவரது குடும்யம் வசித்து வருகிறது. அடிக்கடி நேர்ந்த அனர்த்தங்களினால் இவரின் படைப்புகள் வெளிவந்த பத்திரிகைகள், சஞ்சிகைகள் பரிசுச் சான்றிதழ்கள் எல்லாம் எரிந்தும், அழிந்தும் போனதை மிகவும் கவலையுடன் குறிப்பிடுகிறார். ‘என்னுடைய படைப்புகளின் இழப்பு என்னுள் நிரந்தரமாய் தங்கிவிட்ட சோகம்” என்கிறார். இவர் ஒரு

படைப்பாளியாக மட்டுமின்றி ஒவியத்தில் ஆர்வமுள்ளவராகவும் இருக்கிறார். வீரகேசரி, தினகரன், ஈழநாடு, சுடா போன்றவற்றில் வெளிவந்த தனது சில சிறுகதைகளுக்கு இவரே ஓவியமும் வரைந்திருக்கிறார்.
ஈழத்தில் சிறுகதை நாவல் துறைகள் பற்றிச் சொல்லும் விமர்சகர்கள் தாமரைச் செல்வியின் பெயரை தவிர்த்துக் கொள்ள இயலாதவாறு தனது படைப்புக்கள் மூலம தரமான இடத்தை இவர் பெற்றிருக்கிறார். ஓய்வு பெற்ற சிறாப்பராகிய இவரது கணவர் திரு. சி. கந்தசாமி அவர்கள் நல்ல இலக்கிய ஆர்வலராவார். இவர் 70களின் ஆரம்பத்தில் வீரகேசரியில் சில நல்ல சிறுகதைகளை எழுதியவர். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். இருவரும் மருத்துவபீட மாணவிகளாக இருக் கிறார்கள் . இவருடைய எழுத்துக்கு இவரது குடும்பமே ஊக்கமும் உற்சாகமும் கொடுப்பதனால் தான் இவரால் 26 - வருடங்களாகத் தொடர்ந்தும் எழுத்துத் துறையில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முடிகிறது. இவர் தொடர்ந்தும் பல படைப்புக்களைத் தர வேண்டும் என்றே நாமும் விரும்புகின்றோம்.

Page 5
நடிக்காத
சுதேசிகள்
சி. சுதந்திரராஜா
உள்ளம் தான் சிறியதப்பா. பட்டணத்துக் காதலப்பா பாதியிலே
ரப்பா பழநியப்பா பட்டணமாம் பட்டணமாம். ஊரப்பா பெரியதப்பா
மறையுதப்பா பட்டிக்காட்டுக் காதலுக்கு கெட்டியான உருவமப்பா.
முண்டாசு கட்டின எம்.ஜி. ஆர். - வண்டிலிலே சவாரி செய்தபடி பாடிக் கொண்டிருந்தார். கையிலே சவாரி மாடுகளின் மூக்குத்துளை வரை நீளும் கயிறு. வண்டிலில் பெண்டுகள் அவரின் சிரிப்பை ரசித்திடும் வெள்ளை - கறுப்புக் காட்சி.
நரேனுக்கு குளோட்சபரோலின் காமக் கிளர்ச்சியூட்டும் படங்களெல்லாம் பார்த்து அலுப்புத் தட்டி விட்டதனால் இப்படியான கருத்துக் காட்சி கவருவதாயில்லை. 'பிரெஞ் 'பிரைஸ் துண்டுகளைக் கடித்தபடியும் பெக்வொட்காவை அடித்தொண்டை வரையிலும்
விட்டபடியும் அங்கலாய்ப்பில் அண்டங்காக்கை போலிருந்தான். ஆளுயரக் கண்ணாடி யன்னல் வழியில் கருநீல ஸ்கிறீன் கொழுவல் பின்னணியில் பாரிஸ் மாநகரக் கோலமே தெரிந்தது. சிறு பொம்மைகள் போலவே பெரிய வீதிகள் முழுவதிலும் ஊர்தி வகைகள் ஊர்ந்தபடி வானைப் பிளக்கத் தெரிந்தன. கொன்ரெயினர்கள் வர்ண வர்ணக் கோலங்களிலே பாரவுர்தி வண்டிகளிலே மாடிகளின் ܓܔ اس کے
.அடிகளில் புல்டோஸர் سیاست .
பூநாறி மரத்தடியில் பஸ் நிற்கின்ற போதெல்லாம் *FY சுகுவிற்கு நிச்சயமாய் அவளுந் தெரிவதுணடு. ... / பூக்குடையும் மெல்லிய பிளவுஸ"ம் அவளது அன்றாடக் கோலங்கள் தான். சொல்லி வைப்பதுமில்லை. எவரையும்
6
 
 

சுண்டி இழுக்கும் திரட்சியான தோளும், தோகை மயில் வனப்பும் திராட்சையான கணிகளும் அவளருகே நிற்பார், எவரையும் நெருக்கி வைத்திடும். அரசடிக்கு பஸ் வந்து சேருமுன் அவளால் எல்லோரையுமே விலக் கி எலியோடி ஊடாக நட்ட நடுவில் சாகசமில்லாமலே வர முடிகின்றது. கவர்ச்சி அதறி குக் கை கொடுக்கிறது.
உப்புக் கூட்டுத் தாபன சில்லறை உத்தியோகத்தில் சுகு இருந்த போதிலும் வெளித் தோற்றம் ஏதோ மிலோசிவிக் மாதிரி ஒட்டகச் சிவிங் கி மாதிரி தெரிந்தான். செக் குடியரசின் பரிதா மகர் போல இவன் தென்படுவதால் காதல் பரப்பியதில் வியப்பேதுமில்லை. நிரூபா என்ற அவளுடைய பெயரை அவனறியச் சற்றே ஏழு மாதங்கள் ஆகிற்று. அவள் வைத்திருந்த ஆமி ஐ. சியை வாங்கி வயதறிய மேலும் ஏழரை மாதங்களாகின. நாலு வருசத்து இழுபறி நிரூபா பாரீஸ் பறந்து போனதுமே முற்றுப் பெறுவதாயிற்று.
அவர்களிடையே மலர்ந்தது, காதல் அல்லாத பிறப்பொய்மை போலானது.
“இப்ப இங் கை ஆக்களைக் கானே லா . ஸ் பொன் சர் கிடைச்சவுடனை வறுகிக் கொண்டு ஓடி விடுவினம்.”
'முத்தவெளி ஒரே பத்தை யாயிட்டுது. முழுக்க வெளியான நாடாயிட்டம்"
கிழவர் - கதை சுகுவிற்குக் கேளாத படி நிரூபா உள்ளுடலை உறைய வைத்து விட்டுப் பிரிந்து போனாள்.
இடி தாங்கிக் கம்பிக்கும் இல்லாத திராணி சுகுவின் நெஞ்சில் ஊற்றெடுத்து இருக்கலாம். உப்புக் கூட்டுத்தாபனத்து வேலை உதறித் தள்ளிய உடலோடு முனியப்பர் கோவிலை ஒட்டிய வெட்ட வெளி முட்செடி நடுவில் கட்டாக்காலி மாடாகி அலைந்தான். பசி தெரியவில்லை.
காசு பணம் சேருதப்பா. காரு வண்டி பறக்குதப்ப. சேத்த பணம் சில வழிஞ்சா நாட்டுப் பக்கம் ஒதுங்குதப்பா.
நரேனுக்கு முன் எம். ஜி. ஆர், அப்படியெல்லாம் ரிமோட் கொன்ரோலையும் மீறிப் பாடியபடி இருக்கையில் நிரூபா தடித்த குளிர்ப் போர்வைக்குள் நிர்ச்சலன மின்றிக் கிடந்தாள்.
தலையைத் தண்டவாளத்திலே சரியாகப் பொருத்தி பேரிரைச்சல் போட்டபடி வேகா வேகத்தில் வருகின்ற லொக்கோமோட்டிவ் எஞ்சினுக்குக் கொஞ்சம் கூட அஞ்சாமல் மல்லாந்து கிடக்கிற காட்டெருமை நிரூபாவை விட மேலானது. சுகுவை ஏமாற்றியது தெரியாமல் இருப்பதற்காக அவள் சம்பேயின் மதுக் கலசம் மட்டுமே குடித்தாள். அகக் கண்ணுக்குத் தெரிவதேயில்லை. பாரீஸ் அபினி அவளை அப்படி அமுக்கி அமிழ்த்தி தலை தூக்கிட முடியாமலேயே பண்ணி ஓசைப்படாமல் இருந்து கொண்டது.
இதே சந்திரன் தான் நிரூபாவிற்கு மேலும் நின்று கொண்டிருக்கிறது. ஆனால், சுகு கட்டாக்காலி மாட்டின் மலவாசலில் புழுப்புரளுவதைப் பார்த்தபடி இப்படி வெறிச்சோடி இருப்பதை அதே சந்திரன் எதிரொலிப்பதில்லை. நிறைமாசக் கர்ப்பிணியாகும்
அவளைச் சுட்டெரிப்பதுமில்லை . ஏனாகில் - சந்திரன்
வெறும் சந்திரன். நிரூபா அல்ல. நரேனும் அல்ல.
令
7

Page 6
க. சட்டநாதன்
அந்தப் பசெஞ்சர் தாமதமாகப் புறப்பட்டது. இரவு ஒன்பதுக்குப் புறப்பட வேண்டியது, ஒன்பதரைக்குத்தான் அசைந்தது. இரையை அதக்கிய வெங்கணாந்தியின் சொகுசும் சோம்பலும் அதன் ஓட்டத்தில் தெரிந்தது.
பதிவு செய்யப்பட்ட அந்தப் பெட்டியில், நானும் அவளும் பயணம் செய்தோம்.
“இஞ்ச. இந்தப் பட்டணங்களிலை. மச மசக்கிற சனங்களிலை. ஒரு சீவன் கூட எங்களுக்குத் துணையா வரப்படாதா..?” குறைப் பட்டுக் கொண்ட எனது துணைவி,தெடர்ந்து கேட்டாள்:
y
'தஞ்சாவூருக்குப் பிறகு இந்த "ட்ரெயின்’ எங்கை நிக்கும்.
''
“சிதம்பரம்.
99
"சிதம்பரத்திலையாவது எங்கட பெட்டியிலை ஆரன் ஏறுவினமா..?
y
‘கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
‘எப்பவும் கடவுளெண்டா உங்களுக்குப் பகிடி. எங்கையாவது முட்டிக் கொண்டு
நிக்கேக்கை தெரியும். g
‘அப்ப பட்டாத்தான் புத்தி வருமெண்டு சொல்லிறை. நான் மெதுவாகச் சிரித்துக் கொண்டேன். அவள் திடீரென ஒதுக்கம் கொண்டு, பேச்சு ஓய்ந்து போனவளாய், மெளனமாக இருந்தாள்.
அடுத்த கணங்களில் பரபரப்படைந்தவள், காது, க்ை, கழுத்து, முக்கு எனப் பளபளத்த
8
 

நகைகளை எல்லாம் கழட்டி, தனதுக் கைக்குட்டையில் மடித்து, மார்புச் சட்டையுள் பத்திரப் பர்திக் கொண்டாள். கைப்பையில் வைத்துக் கொள்ளவில்லை.
முன்யோசனையுடன் நடந்து கொள்வதில் அவளுக்கு நிகர் அவள் தான். முகம் மலர, ‘புத்திதான்.” என்ற கூறி, சிரித்தபடி அவளைப் பார்த்துக் கேட்டேன்:
‘இதென்ன. இன்டைக்குப் புதிசு புதிசா ஏற்பாடெல்லாம்
நடக்குது.99
“இதுவா. ? இதெல்லாம் ஒரு பாதுகாப்புத்தான். மடியில கனமிருந்தா. வழியில. 镑罗
அவள் பலவீனமாகச் சிரித்தாள்.
பய உணர்வு அவளை விட்ட பாடில்லை என நினைத்துக் கொண்டேன். அவளது வாய் சதா எதையோ ஜெபித் துக் கொணர் டிருந்தது. சாயரி 5 TLD DAT........ ? அல்லது காயத்திரி
நான் எழுந்து, பெட்டியில் இருந்த, எல லா மினி விளக்குகளையும் போட்டேன்.
‘உங்களுக்குச் சரியான விசரப்பா. ! வெளிச் சம் இருந்தா. கள்ளன் வரமாட்டனா என்ன..?”
'அப் ப கதவுகளை உள்ளாலை பூட்டி விடட்டா..?”
* உனக்கும் உந்தக் களிமண் கட்டிக்கை கொஞ்சம் கிடக் குது. ’ என்று கூறுவது போலிருந்தது. அவளது பார்வை. அவளுக்கே உரித்தான அந்த மிடுக்கும், கீழ்க்கண் பார்வை ஏளனமும் , அலட்சியமும் எனது நாை ஆழமாகவே காயப் படுத்தியது. w
இப்படியான சந்தர்ப்பங்களிலெல்லாம் நான் மிகவும் நிதானமாகவே நடந்து கொள்வேன். அவள் ஒன்று சொல்ல. நான் பிறிதொன்று சொல்லி, வார்த்தைகள் தடித்து கூர்மை கொள்வதை நான் விரும்புவதில்லை. அவர்களுக்காக எதையுமே விட்டுக் கொடுத்து அனுசரித்துப் போகும் எனக்கு, இந்த உணர்ச்சியும் உரசலும் இப்போதைக்கு இங்கு வேண்டாமே என்றிருந்தது. எனது மெளனம் அவளுக்கு ஒருவகையான பாதுகாப்பு உணர்வைத் தந்திருக்க வேண்டும். அவள் இருந்த சீற்றிலேயே ஒருக் களித் துப் படுத்துக் கொணி டாள். தலையணையாக அவளது கைப்பை இருந்தது. தலையைத் திருப்பி என்னைப் பார்த்தவள், ““ (85 T6 DIT ........ ?’ எனப் பிரியமாகக் கேட்டாள். அந்தப் பார்வையும் பரிவும் எனது நெஞ்சை நனைத்தது. அடுத்த நிமிடங்களில் அவளிடமிருந்து லேசான குறட்டை ஒலி வந்தது.
இரத்த அழுத்தம், நீரிழிவு என அலைக்கழியும் அவளுக்குக் கிடைத்த அந்த அமைதியான உறக்கம்
எனக்கு ஆறுதலாக இருந்தது. தனித்து விடப் பட்ட
எனக்கு ஏதோ நினைவுகள், மனக் குதிரை கைக்கடங்காத மீறலுடன் காற்றில் மிதந்தது.
அவள் அரும்பாய் இருந்த போதே அவளில் ஒரு மனச் சாய்வும் பட்சமும் எனக்கு ஏற்பட்டு விட்டது. நான் பார்த்துப் பழகிய பெண்களில் அவள் ஒரு தனியன். துடுக்கும், துருதுருப்பும் மிகுந்த வித்தியாசமான பெண்.
அவளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு வெளிறிய குருத்தோலை நெட்டிதான் ஞாபகம் வரும்,
அவளது அந்த அடர்ந்த புருவங்களும் , ஆர்வமூட்டும் பிரியமான கண்களும், கூர்மையான
9

Page 7
சற்று விடைத்த நாசியும் , தீர்க்கமான வட்ட முகமும், மலராய் உதிரும் சிரிப்பும் என்னை நினைவழிந்து பரவசம் கொள்ள வைத்தன.
பட்டணத்தில் இருந்து, அவள் தாயாருடன் தான் எங்கள் வீட்டுப் பக்கம் வருவாள். ஒடிசலான உடம்மை வைத்துக் கொண்டு. பம்பரம் போல அவள் வீடு, வளவு, தோட்டம், துரவு என்று ஒரு சுற்றுச் சுற்றிவர, அவளுக்குத் துணையாக நானும் உலா வருவேன்.
அவளுக்கு எங்களுரில் எத்தனை அதிசயங்கள் காத்துக் கிடந்தன! வெள்ளித் தாரையாய் பாயும் மாரிவெள்ளம். அதில் மின்னலாய் உடலசைக்கும் கச்சல் மாங்கன், அயிரை மீன்கள். பதியங்களில் முகை நெகிழ்த்தி, இளங் குருத்தாய்ப் பரவசிக்கும் பயிர்வகைகள். பச்சை வண்ண வயற் தடங்கள். அரசடிக் குளத்தின் எல்லை தொடமுடியாத நீர்ப் பரப்பு வாழைப் புதர்களிலும், மரவள்ளித் தோட்டத்திலும் பதுங்கி இருந்து பயங்காட்டும் ரகசிய மெளனம் என எல்லாமே அவளைச் சொக்க வைத்தன.
இது மாரி மழையுடன் என்றால், கோடையில் - வேறு வரிதமான அனுபவங்கள் அவளுக்கு. தாவடித் தண்டின் மேற்குச் சாய்வில் நிற்கும் மஞ்சவெண்ணா மரத்தைக் கண்டு விட்டால், அவ்விடத்திலேயே அவளது கால்கள் பாவி விடும்.
என்ன சொல்லி அழைத்தாலும் அவள் அசைய
மாட்டாள். மரத்தின் கீழாக, நட்சத்திரக் குவியலாய்ப் பளிடும் வெள்ளை மலர்களை, மடிநிறையக் கட்டிக் கொள்வாள். அம்மலர்களின் வாசம் அவளுக்கு நிரம்பப் பிடிக்கும். கோலிய மடியுடன் சட்டையைத் தூக்கிப் பிடித்தபடி நடந்து வரும்போது -
‘மணி நிக்கர் தெரியுது. ייו சிரிப்புடன் சொன்னால்.
என்று சின்னச்
‘போடா கள்ளா..” என்று கடிந்து கொண்டு, உடலை நெளித்துத் தனது சட்டையைச் சரி செய்து கொள்வாள்.
அப்படியே நடந்து, நொச்சிக் காட்டுப் பக்கம் போனால், அவளுக்கு மஞ்சளாய் ஒளி சிந்தும் சப்பாத்திக் கள்ளி மலர்கள் வேண்டும். கரு நீலப் பழங்கள் வேண்டும். பழங்களைப் பறித்து, சிறிசாயும்,பெரிசாயும் உள்ள முட்களை எல்லாம் நீக்கிக் கொடுத்தால், அதை அவள் கடித்துக் குதப்பி உதடுகளும் வாயும் சிவக்கச் சிவக்க சாப்பிடுவாள். அந்த அழகை இன்றெல்லாம் பார்த்தபடி இருக்கலாம். ܗܝ
சிலுந்தாப் பக்கம் போனால், தப்புத்தண்ணியில் அவளுக்கு நீச்சல் கற்றுத் தர வேண்டும். நீச்சல் கற்றுக் கொடுக்கும் சாக்கில் ஒரு சமயம் அவளது மார்பை நான் தடவிப் பார்த்தேன். அது தட்டையாக இருந்தது. ‘ஏழட்டு வயது நிரம்பிய ராணிக்கும் ராஜிக்கும் மார்பில் சட்டைக்கு மேலாக ஏதோ கொட்டைப் பாக் களவில் திரணி டிருக்க, இவளுக்கு.இவளுக்கு மட்டும் ஏன் எதுவுமே இல்லை. ’ எனது மயக்கம் அவளுக்குப் புரிந்துவிடும்.
99
‘தவம் கூடாத பிள்ளை. கெட்டபிள்ளை. என்று கூறி, கூசி ஒதுங்கி விடுவாள்.
அந்தக் கூச்சமும் ஒதுக்கமும் ஒரு சில நிமிடங்கள் தான் நீடிக்கும். அடுத்த சில நிமிடங்களில் நான் எள்ளென்றால் அவள் எண்ணெயாகிவிடுவாள். அப்படி ஓர் ஒட்டுதலும் பாந்தமும் எங்களிடையே
O

கூடிவரும்.
அவள் சாதாரண தரம் படித்த பொழுதுதான் பெரியவளானாள். என்ன பெரியவள்? அந்த ஒலை நெட் டித் தனம் மாறாமலே இருந்தது. பெண்மையின் பொலிவு, திரட் சி, மலர்ச் சி எண் ற எல்லாவற்றையுமே அவள் எங்கோ தொலைத்து விட்டதுபோல, என் முன்னே வந்து நிற்பாள்.
கால நகர்வில் திசைத்கொரு வராய்ப் பிரிந்து விட்ட நானும் அவளும் சந்தித்ததென்னவோ ஒரு சில ஆண்டுகளுக்கு பின்னர்தான். அன்று எனக்குப் பட்டணத்தில் ஏதோ அலுவல், அலுவல் முடிந்து வந்து கொண்டிருந்த பொழுது, “தவா." என்ற இனிமையான அழைப்பைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். பூபால சிங்கம் புத்தகக் கடைக்கு முன்பாக அவள்.
முன் னைக் கு, அவள் இப் பொழுது சற் றுதி தசைப்பிடிப்போடு இருந்தாள். அந்த ஒலை நெட்டித்தனமெல்லாம் நிரவிய நிலையில், பூசி மெழுகிய பொம்மையின் பொலிவு அவளிடம் இருந்தது. கன்ன உச்சியும் பிருஷ்டம் வரை தழையும் ஒற்றைப் பின்னலுமாய் அவள் அப்ஸராசாக இருந்தாள்.
அவளது அகன்ற ஈரமான கண்களில் ததும்பி நின்ற பரிவும் காதலும் என்னை என்னமோ செய்தது.
‘என்ன தவா..? எங்களை எல்லாம் மறந்தாச்சு போலக்
旁效
கிடக்கு.
& LD Φ
றபபதா உணனையா...'
பேச்சுத் தடுமாற, அவளையே பார்த்தபடி நின்றேன். அப்பொழுது வீசிய மென்காற்று எங்கள் இருவரையும் தொட்டு அளைந்து சென்றது.
எனக்கு அருகாக வந்த அவள், எனது கரங்களை மிகுந்த வாஞ்சையுடன் தனது கைகளில் ஏந்தியபடி கூறினாள்:
‘தவா! வாற சனிக்கிழமை வீட்டுப் பக்கம் வாருங்க. உங்களிட்டை எவ்வளவோ கதைக்க வேணும்.”
‘வாற சனிதானே. பாப்பம்.
‘ஒண்டும் பார்க்க வேண்டாம் கட்டாயம் வாருங்க..” என்றவள், என்னிடம் விழி அசைத்து, விடைபெற்றுக் கொண்டாள்.
அவள் நடக்கும் போது ஒரு வேகம் இருக்கும். காலில் சக்கரம் கட்டியது போல. அப்பொழுதும் அந்த வேகம் அவளிடம் இருந்தது.
அந்தச் சனிக்கிழமை மட்டுமல்ல அடுத்து வந்த சனிக்கிழமைகளிலும் நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டோம்.
எங்களிடையே ஏற்பட்ட அந்த நெருக்கமும், நெருடலற்ற இதமான ஈர்ப்பும் அவளை எனது இனிய துணையாக்கியது.
இருபது வருஷத்துக்கு மேலான தாம்பத்தியம் எங்களுடையது. அந்த உறவின் இனிமையை, இங்கிதம் நிரம்பிய பிணைப்பை அனுசரிப்பை என்னென்பது. உடற் தேவைகளுக்கு மேலாக எங்களிடையே லயித்த ஆன்ம லயமும் இசைவும் பலநூறு வருஷங்கள் வாழ்ந்த சுகத்தை எங்களுக்குத் தந்தது.
大大大

Page 8
ட்ரெயினின் சீரான அசைவில் கண்ணயர்ந்தவள், விழித்துக் கொண்டாள்.
வெளியே மின் விளக்குகள் ஒளிப் பொட்டாக நடுங்கின. பெட்டியின் ஜன்னல்களை லேசாக நான் திறந்து விட்டேன். ஜன்னல் நீக்கலால் நுழைந்த காற்று, அவளை ஈரப்படுத்திச் சென்றது. ‘' குளிருதப்பா. ’ என்று நடுங்கியவள். சேலைத் தலைப்பை இழுத்துப் போர்த்திக் கொண்டாள்.
‘’ என்ன. fg5 DUJ DIT ...... வந்திட்டுதா. ?” (335 Luç எழுந்து உட்கார்ந்து கொண்டாள். சிதம்பரத்தில் வண்டி தரித்து நின்ற பொழுது, இவள் கழுத்தை வெளியே நீட்டி ப்ளாற்போர்மைப் பார்த்தாள். சனசந்தடி இருந்தது. சிலர் அடித்துப் பிடித்துக் கொண்டு வண்டியில் ஏறவும் செய்தார்கள். ஆனால், எங்களது ப்ெட்டியில் மட்டும் ஒருவரும் ஏறவில்லை.
w அது அவளுக்கு ஏமாற்றமாயிருந்திருக்க வேண்டும். கவலையுடன் என்னைப் பார்த்தாள். அவள் முகத்தில் பயம் உறைந்த நிலையில் இருந்தது.
பயப் படா தை மணி. நானிருக்கிறன்.yy
'உங்க துணை மட்டும்
போதுமா. ייל
'உன் ரை கடவுளையும் நினைக்கிறது.”
‘' அதெனி ன உன் ரை
கடவுள். உங்களுக்கு இல்லையா. ?” என்ற சிரித்தவள், தொடர்ந்து கூறினாள்:
‘இந்த உடம்பு நோயின் ரை கூடாரமாப் போச் சு. ஒண்டுமே வேண்டாமெண்டு இருக்குது. எல்லாத்தையும் அவன்ரை. அந்தப் பரம் பொருளின்ரை காலடியிலை போட்டிட்டு, பட்டென போயிட வேணும் போலை கிடக்கு.”
“ஐம்பது வயது கூட ஆகேல்லை, அதுக்குள்ள
yy
சுடலை ஞானமா..?
‘அதில்லையப்பா. தெய்வங்களிட்டை உள்ள பிடிப்பும் பற்றுதலும் இந்த மணிசரிட்டை ஏற்படுகுதில்லை.y
“என்னிடமும்.?”
"நீங்க என்ன கொம்பனா. ၇•
'இல்லை இல்லை உன்ரை கடவுள் தான் பெரிய கொம்பனாக்கும். ’ எனது குரலில் இழைந்த ஏளனமும் சிண்டலும் அவளுக்கு எரிச்சலூட்டியிருக்க வேண்டும்.
‘'எதுக் கெடுத்தாலும் உங்களுக்குக் கடவுளெண்டு வந்தா, குத்தலும். குதர்க்கமும் தான்.”
'இல்லை மணி. உனக்கு ஆறுதலா இருக்குமெண்டா. கடவுளைக் கும்பிடு. நல்லாக் கும்பிடு. கும்பிடுறதிலை பிழையில்லை. இந்தக் கடவுள், பக்தி எல்லாமே மனசை அழுத்தும் துயரங்களுக்கு ஒரு வடிகால் மாதிரி. அவ்வளவுதான். மனித மனம் தன்னை இழந்து தப்பித்துக் கொள்ள பல விஷயங்களிருக்கு. கலைகள், இலக்கியங்களெண்டு இல்லையா..? அது போல கடவுளைக் கும்பிடுறதும் ஒண்டு. காலாதி 6T6) Dr...... மனித மனசுக்கு ஒத்தடம் கொடுக்கிற விஷயம் இதென்பதை ஒத்துக் கொள்ளிறன். ஆனா, அதுக்கு மேலாலை, எதையுமே நாம யோசிச்சுக் குழம்பக் கூடாது.”
'நீங்களும் உங்கடை சித்தாந்தமும். போதும்,
2
۔۔۔عمر

போதுமப்பா உங்கடை பிதற்றல்v O VO O V Ф கேக்கமுடியேல்ல, நாராசமாய் இருக்கு."
இரு காதுகளையும் அவள் இறுக் கமாகப் பொத் தக் கொண்டாள்.
அவள் கண்கள் உமிழ்ந்த வெம்மை என்னைத் தகித்தது. என்னால் முடியவில்லை. நிலை குலைந்த நான் , அவளை ஆதரவாகப் பார்த்தேன். எனது பேச்சு அவளைக் காயப்படுத்தி உணர்ச்சிப் பிழம்பாக ஆக்கி இருந்தது. எனக்கு அது பயம் தருவதாக இருந்தது.
கைகளும் , கால் களும் வசமிழந்து, சோர்ந்த நிலையில் அவள் இருக்கையில் சாய்ந்து கொண்டாள்.
‘‘ எனக் கு என் னவோ செய்யுதப்பா. நெஞ்சுப் படபடப்பு அதிகமாக இருக்கு. இதென்ன இப்பிடி வேர்க்குது. இதுதான் மரண வேர்வையா..?”
திடீரென எழுந்து அவளைத் தாங்கிக் கொண்டேன்.
'மருந்துக் குளிசை எல்லாம் போட்டனியா..?”
மிக மெலிதாக
அவளது உடலில் வேர்வை ஆறாகப் பெருகியது. அவளது உடலை, துவாயால் நன்றாகத் துடைத்து விட்டேன். சோர்ந்து, கண்களை மூடி இருந்தவள்.
விழித்து என்னைப் பார்த்துக் கூறினாள்:
‘நான் கெதியிலை முடியத்தான் போறன் போலைக் கிடக்கு. உங்களை நினைச்சாத்தான் பாவமா இருக்கப்பா. நீங்க தனிச்சுத் தவிக்கப் போறயள்.” wM
‘சும்மா அசட்டுப் பிசட்டெண்டு பேசாதை. எல்லாம் சரியாய் போயிடும். சென்னைக்குப் போன கையோடை ஒரு ட்புல் மெடிக்கல் செக்கப் செய்யவேணும்.”
% % ११
சரி. செய்தாப் போச்சு.
“இந்த வருத்தத்தோடை, கோயில் குளம் எண்டு இனியும் அலையேலாது மணி, ஊருக்குப்
போறதுதான் புத்தி. 99
‘’ எங்கை போ காட்டிலும் திருவெண்ணாமலைக் குப் போய், தீபம் பாத்திட்டுத்தான் ஊருக்குப் போகவேணும். இன்னுமொரு தரம் வர இந்த உசிர் இருக்குமோ
*列
தெரியாது.
'உசிரிருக்கும் பயப்படாதை மணி.
எனது கரங்களை அன்பாகப் பற்றியவள் ‘என்னை அனைத்தபடி இஞ்சை பக்கத்திலை இருங்கப்பா. சதிரம் பதறுது. சன்னி கண்டது போலை உள்ளாலை குளிர் வேற இருக்கு.”
என்றாள்.
அவளது விருப்பப்படியே அவளை அணைத்து சிறிது நேரம் இருந்த நான், அமிர்தாஞ்சன் ஸ்ராங்கை எடுத்து அவளது நெற்றிப் பொட்டிலும், கன்னத்திலும், நன்றாகத் தேய்த்துவிட்டேன். எனது கைகளிலிருந்து விடுபட்ட அவள் மீளவும் இருக்கையில் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டாள். அவளது மெல்லிய மூச்சொலி என்னை ஒராட்டியது. நானும் அயர்ந்து தூங்கினேன். புலரியின் சிவந்த சிரிப்பு என்னை விழிப்புக் கொள்ள வைத்தது. எழுந்து உட்கார்ந்து கொண்டேன். அவளும் விழித்தெழுந்து, தலை வாரிக் கொண்டிருந்தாள். ஏனோ அவளது
13

Page 9
"ട
கண்கள் பனித்திருந்தன. அதில் எத்தனை _。一 , ורדרר------- பாவங்கள் கொட்டிக் கிடந்தன. 7 பழசெல்லாம் அவளது ஞாபகத்துக்கு / தேனுகா பதிப்பகம் வழங்கும் \ வந்திருக்க வேண்டும். அவளது / O O O ::" சிரித்திரன் சுந்தர் நினைவு
வியர்வையை மெதுவாகத் - துடைத்து விட்டேன். விருது
/
அப் பொழுது ! சிந்தனைச் சிறப்பாலும், கேலிச் சித்திரங்கள், ! அவளது உலர்ந்த கருத்தோவியங்கள். சவாரித் தம்பர் போன்ற பாத்திரப் உதடுகள் மலர்ச்சி படைப்புகளாலும் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் தனித்துவமான கொள்ள, மென்மை சிரித்திரன் சஞ்சிகையைத் தொடர்ந்து வெளியிட்டவரான அமரர் யாகக் கூறினாள்: சிரித்திரன் சுந்தர் அவர்களின் நினைவு தினம் மார்ச் - 3ம்
“நீங்க பக்கத்திலை திகதி ஆகும். இருக்கேக்கை. உந்தக சிரித்திரன் சுந்தர் அவர்களின் ஞாபகார்த்தமாகச் “சிரித்திரன் ! கண்ணுக்குத் தெரியாத சுந்தர் நினைவு இலக்கிய விருது’ வழங்கும் திட்டத்தை தேனுகா கடவுளிட் டை ஏன் பதிப்பகம் அறிவிப்பதில் பெருமை அடைகிறது. அலைய வேணுமப்பா. நீங்கதான் எனக்குக் 2007 - ஆம் ஆண்டு வெளியான சிறந்த சிறுகதைத் l
கடவுள் மாதிரி. | தொகுப்பு ஒன்றுக்குப் பரிசுத் தொகையாகப் பதினையாயிரம்
கண்ணுக்கு முன்னாலை ரூபா (15000) வழங்கப்படும்
.
இருக்கிற கடவுள் ! இனிவரும் ஆண்டுகளில் இத்திட்டம், கவிதை, நாவல்,
LDT.gif....."
f சிறுவர் இலக்கியம் போன்ற ஏனைய துறைகளுக்கும் ஒரு எல்லை விரிவுபடுத்தப்படும்.
யில் இருந்து இன் | நூலாசிரியர்கள் தயவு செய்து தங்கள் நூலின் இரு னொரு எலலைகத பிரதிகளைப் பின்வரும் முகவரிக்கு. ஏப்ரல் 30 க்கு முன் அனுப்பி அவளால் தான் உதவுமாறு வேண்டப்படுகின்றனர். | போகமுடியும். சற்று இருந்த மனோநிலை சுதாராஜ், இப பொழுது : தேனுகா பதிப்பகம், f மாறியிருந்தது. 58/3, அனுராதபுரம் விதி, இநர்ந/னம்
அதுதான் அவள். புத் தளம். சுதாராஜ் ,
""רר" ----------------- --۔۔۔۔۔۔۔ ------۔ ... ------------------------ع۔ ۔ ۔ ۔ ۔--................ ܢܠ
நரினைவுகள் ...--” ஒதுக்கங் கொள்ள, “தாம்பரம் வந்திட்டு மணி. சென்னை பக்கத்திலைதான்.” என்று கூறினேன்.
திழைத்துக் கிடந்த அவள், எனது வலது கரத்தை எடுத்துத் தனது கரங்களால் அழுத்தமாகப் பிடித்துக் கொண்டாள். நான் கூறியது அவளுக்குக் அந்த ஸ்பரிசம் எனக்கும் அவளுக்கும் கேட்கவில்லை. ஏதோ நினைவுகளில் அப்பொழுது தேவையாக இருந்தது.
14

gogj GUIT śGÚ பற்றி ஒரு கேள்வி
-தெனியான்
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய பாரதி நூற்றாண்டு விழாவுக்கு தமிழகத்தில் இருந்து பிரபல எழுத்தாளரும் ஆய்வாளருமான சிதம்பர ரகுநாதன், பேராசிரியர் இராமகிருஷ்ணன், நாவலாசிரியர் ராஜம் கிருஷ்ணன் ஆகியோர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்தனர். அவர்கள் மூவரும் கொழும்பு வந்து, அங்கிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து யாழ்குடா நாட்டின் பலபாகங்களிலும், நடைபெற்ற பாரதி நூற்றாண்டு விழாக்களில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அந்தச் சமயம் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் யாழ். கிளையின் செயலாளராக நான் இருந்தேன். தமிழகத்தில் இருந்து வருகை தந்திருந்த அவர்கள் மூவரினதும் யாழ் குடாநாட்டு நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்வதும், ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு அவர்களை அழைத்துச் செல்வதும் எனக்குரிய கடமையாக இருந்தது.
அப்பொழுது ஒரு தினம் சாவகச்சேரியில் இடம் பெற்ற பாரதி நூற்றாண்டு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு. பின்னர் வடமராட்சி நோக்கிப் பேராசிரியர் இராமகிருஷ்ணனுடன் காரில் வந்து கொண்டிருந்தேன். வடமராட்சி வந்ததும் பேராசிரியர் பாரதியின் ஞானகுரு அருளம்பலச் சாமியாரின் சமாதியைத் தரிசிக்க வேண்டுமென மனநெகிழ்வுடன் தெரிவித்தார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1961-ல் அருளம்பலச் சாமியாரின் சமாதியில் புாரதி விழாவொன்றினை எடுத்ததும், இரண்டு தசாப்தங்களின் பின்னர் இடம்பெறும் பாரதி நூற்றாண்டு விழாவுக்கு இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அழைப்பின் பேரில் வருகை தந்திருக்கும் பேராசிரியர் இராமகிருஷ்ணன், அருளம்பலனார் சமாதியைத் தரிசிக்க விரும்பவதையும் மனநிறைவோடு நெஞ்சில் நினைவு கூர்ந்த வண்ணம், அல்வாய்
| 5

Page 10
வடக்கில் அமைந்திருக்கும் அருளம் பலனார் சமாதிக்குப் பேராசிரியரை அழைத்துச் சென்றேன்.
ஒரு தெய்வ சந்நிதியில் பக்தன் ஒருவன் எவ்வாறு தரிசனம் செயப் வானோ , அவி வாறு பேராசிரியர், அருளம்பலனாரின் சமாதியை வணங்கி, வலம் வந்து மனநிறைவும் அமைதியும் கொண்டவராகக் காரில் ஏறிப் புறப்பட்டார். கார் சற்றுத் தூரம் ஓடிச் செல்லும் வரை வெகு அமைதியாக இருந்து வந்த பேராசிரியர் திடீரென என்னை நோக்கி ஒரு கேள்வியை எழுப்பினார்.
“இலங்கையில் முற்போக்கு இயக்கம் இலக்கிய ரீதியாகப் பெற்றுக் கொண்ட வெற்றிகளை அரசியல் ரீதியாக ஏன் பெற்றுக் கொள்ள முடியாமல் போனது?” என்பதுதான் பேராசிரியர் எழுப்பிய வினா. பேராசிரியருக்கு நான் அப்பொழுது ஏதோ விளக்கம் சொன்னேன். உண்மையில் இப்பொழுது அது எனக்கு நினைவில் இல்லை. அந்த
விளக்கம் சரியான ஒன்றல்ல
என்பது மாத்திரம் இப்பொழுதும் எனக்கு நினைவில் இருக்கின்றது. பேராசிரியரின் முகமும் எனக்கு அதனையே உணர்த்தியது. பேராசிரியர் என்ன விளக்கம் சொல்லப் போகின்றார் என நான் ஆவலுடன் எதிர்பார்த்தேன். ஆனால் , அவர் மெளனத்துடன் இருந்து விட்டார்.
6 6
அன்று பேராசிரியரால் எழுப்பப்பெற்ற வினாவுக்கான விடையைத் தேவை கருதி இன்றும் காண்பதே இந்தச் சிறிய கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.
பேராசிரியர் எழுப்பிய அந்த வினாவை இலக்கியத்தினை மையப்படுத்திக் கேட்பதாக இருப்பின் பின்வருமாறு திரும்பிப் பார்க்கலாம்.
“இலங்கையில் அரசியல் ரீதியான வெற்றியைப் பெற்றுக் கொள்ள இயலாது போன முற்போக்கு இயக்கம் இலக்கிய ரீதியான வெற்றிகளை எவ்வாறு பெற்றுக் கொள்ள முடிந்தது?”
இந்த வினாவை விளங்கிக் கொள்ள வேண்டுமெனில் முற்போக்கு இயக்கம் என்றால் என்ன? என்பதனை முதலிற் புரிந்து கொள்ளுதல் வேண்டும். மார்க்கிய சிந்தனைகளை அடிப்படைக் கொள்கையாகக் கொண்ட இயக்கம் என இன்று புதிதாக எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. ஏலவே பலராலும் உணர்ந்து ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. எனவே முற்போக்கு எழுத்தாளர்களின் அடிப்படையான கொள்ளையாக இருந்து வந்தது மார்க் சிசச் சிந்தனை தானி ஏனைய எழுத்தாளர்களுக்கு இல்லாததும், சமூகம் பற்றிய அடிப்படையான தெளிவினை உடையவர்களாகவும் முற்போக்கு எழுத்தாளர்கள் இருந்து வந்தனர். ஈழத்து இலக்கிய வரலாற்றில் ஐம்பது, அறுபது எழுபதுகளில் குறிப்பிட்டுச் சொல்லத் தகுந்த இலக்கிய வரலாறு முற்போக்கு எழுத்தாளர்களது வரலாறுதான். அந்த வரலாற்றினை மறுதலிக்கும் பிரயத் தனங்கள் முற்போக்கு இலக்கிய வரலாற்றுக்குள் எந்த வகையிலும் இடம் பெற இயலாத சிலரால் இன்று மிக நுட்பமாக முன்வைக்கப் படுகின்றது. முற்போக்கு இலக்கிய எழுச்சி வீறு பெற்று விளங்கிய காலத்திலும் மரபுப் பேராட்டம், இழிசனர் வழக்கு, செந்தமிழ் வழக்கு எனப் பல்வேறு எதிர்க் கருத்துக்களை மரபுப் பண்டிதர்கள் முன் வைத்து இறுதியில் ஒய்ந்து போனார்கள். இன்று
6

முற் போக் கு இலக் கரிய வரலாற்றினையும், சாதனை களையும் பின் தள்ளும் எண்ணத்துடன் செயற்பட்டுக் கொணி டிருக் கினி றவர்கள் , பண்டிதர்கள் அல்லாத நவீன இலக் கரிய வாதிகளாகக் காணப்படுகின்றார்கள். எத்தகைய பிரயத்தனங்களும் திரிபுபட்ட கருத்துக்களும் முன்வைக்கப் படினும் உண்மை வரலாற்றினை ஒரு போதும் மாற்றி அமைத்து விடமுடியாது. அப்படி மாற்றி அமைக்க முற்படுவது என்பது உணி மை வரலாற்றினை மாசுபடுத் துவதாகத் தானி அமையுமே அல்லாது அது நேர்மையான வரலாறு ஆகிவிட (UDlquT8bl.
இலக்கிய அடிப்படையில் தனக்கென ஒரு வரலாற்றினை உருவாக்கிய முற்போக்கு இயக்கம், அரசியல் அடிப் படையிலான சாதனைகளைப் படைக் கவரில் லை என்பது வெளிப்படையான ஒரு கருத்துத் தான். ஆனால், முற்போக்கு அரசியற் சிந்தனையின் வழி நடத்தலில் மிகத் தீவிரமான சமூக மாற்றங்கள் பல - குறிப்பாக வடபிரதேசத்தில் நிகழ்ந்தன என்பது திடமான உண்மை, சமூக மாற்றங்களைத் தோற்றுவிப்பதும், ஆக்க இலக்கியங்களாக உரு வாக்குவதிலும் முற்போக்கு இலக்கிய இயக்கம் பெரு வெற்றிகளைக் கண்டிருக்கின்றது. ஆகவே முற்போக்கு இலக்கிய இயக்கம் பெற்றுக் கொண்ட
இலக்கிய வெற்றிகளுக்கு அக்காலத்தில் உருவான சமூகமாற்றங்களே காரணம் எனலாம். அந்தச் சமூக மாற்றங்களை தோற்றுவிப்பதற்கு அடிப்படையாக அமைந்தது முற்போக்குச் (மார்க்சிய) சிந்தனைதான். அக்கால கட்டத்தில் தோன்றியது போன்ற ஒரு சமூகமாற்றம் அதற்கு முன்னரோ அல்லது பின்னரோ இதுவரை தோன்றியதில்லை.
கொள்கை சார்ந்த இலக்கிய வரலாற்றில் எக்காலத்திலும் ஒரு குழப்பம் நேர வாய்ப்பில்லை. அத்தகைய இலக்கிய வரலாறுதான் இலங்கை முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் வரலாறும் . அதன் இலக்கிய சாதனைகளும் எனலாம்.
முற்போக்குச் சிந்தனை என்பது எப்பொழுதும் அடிநிலை மக்களின் வாழ்வின் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டது. அத்தகைய ஒரு எழுச்சி உருவாவதற்கு இடது சாரிகள் காரணமாக இருந்தார்கள். அரசியல் அடிப்படையிலான வெற்றி அரசியல் மாற்றங்கள் மூலம் பெற்றுக் கொள்ள இயலாது போனாலும், சமூக அடிப்படையிற் பெறப்பட்ட வெற்றிகள், அந்த வெற்றிகளின் பின்னணியில் எழுந்த இலக்கியங்கள் - அடக்கி ஒடுக்கப் பட்ட அடிநிலை மக்களின் வெற்றிகளாக
இருந்தமையால் இன்னொரு வகையில் முற்போக்கு
இயக்கம் பெற்றுக் கொண்ட அரசியல் வெற்றி என்று Jal& CogIT666),Tib.
முற்போக்க எழுத்தாளர்கள் இலக்கிய வரலாற்றுச் சாதனைகள் புரிவதற்கு அக்கால கட்டத்தில் தோன்றிய சமூக மாற்றத்துக்குரிய போராட்டங்களும், அப்போராட்டங்களால் ஈட்டிக் கொண்ட வெற்றிகளுமே காரணங்கள் எனலாம். சமூக மாற்றங்கள் முற்போக்கு இயக்க அரசியல் வழிவந்த சிந்தனைகளின் வெளிப்பாடு என்பதனை உணர்ந்து கொண்டால் மாத்திரம் தற்போது போதுமானதெனக் கருதுகின்றேன்.

Page 11
(4 ஆனந்தம் ஆரோக்கியம்
DSIt Lud
பனை வழியே வந்த. . . . . . . . . . ...
இயற்கையின் கொடை நம் முன்னோரின் இரகசியம் நவீன தொழில் நுட்பத்தின் ஊடாக
இன்று.
உங்கள் கைகளில். Tib ob
LîQIl ? L&ï III<)Ils LJT LÊ LI) IGJ)J
Uாவித்துறிருநிகள்UனிஇUறுநிகள்
நகரக் காரியாலயம் 224, காலி வீதி, கொழும்பு - 4. Tel: 586820, 589185, Fax: 553697
தலைமைக் காரியாலயம் 53, கண்டி வீதி, யாழ்ப்பாணம்.
Tel 021-2034 J)
 

துணை
எனது பெயர் விஜி யாழ்ப்பாணத்திலிருந்து வந்து டென்மார்க் கில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருபவரும் டனிஸ் பிரஜா உரிமை பெற்றவருமான பாவுவை கல்யாணம் செய்து கொண்டவர்.
அவர் டென்மார்க்கிலிருந்து யாழ்ப்பாணம் வந்து என்னைக் கல்யாணம் செய்து கொண்டு நாடு திரும்பியவுடன் நான் கொழும்புக்கு வந்து ஒரு வருடம் தங்கியிருந்து, பின்னர் டென்மார்க்கில் கணவருடன் சேர்ந்து வாழ்வதற்கான குடும் ப இணைப் புத் திட்டத்தின் கீழ் ஒரு வருட விசாவில் நான் கணவருடன் இணைந்து கொண டேன். நான் டென்மார்க்கில் தொடர்ந்து வாழவேண்டுமெனில் கணவருடன் தொடர்ந்து ஐந்து வருடங்கள் அவருடன் ஒரே முகவரியில் நானும் சேர்ந்து வாழ்ந்திருக்க வேண்டுமென்று இந்த நாட்டுச் சட்டங்கள் கூறுகின்றன.
கல்யாணம் ஏதோ நல்ல சிறப்பாகவே நடந்தது. நானு எனது பெற்றோருக்கு ஒரே ஒரு பிள்ளை என்பதால் அவர்களும்
6O کس سے سست تسمیہ
மல்லிகைப் பந்தல்
வெளியீடாகச் சமீபத்தில் வெளிவந்தள்ள முல்லையூரான் எழுதிய சேலை என்ற சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றுள்ள கதைகளில் ஒன்று.
།
--
தமது உழைப்பு முழுவதையுமே சீதனமாகத் தந்து விட்டார்கள். வெளிநாட்டு
மாப்பிள்ளை என்பதால் அதுவும் டனிஸ் சிற்றிசன் என்பதால் காசாகவே பத்து லட்சம் அவருக்குக் கொடுத்தார்கள். அத்துடன் கல்வீடு, தென்னந் தோட்டம் ஒன்று, தோட்டக் காணி ஒன்று நாற்பது பவுணில் நகை, என்று அத்தனையும் சீதனமாகவே கொடுத்தோம். கல்யாணச் செலவு கூட, நாங்கள் தான். இவ்வளவு சீதனம் கொடுத்துக்
9

Page 12
கல்யாணம் செய்து கொள்வதற்கு அவர் பெறுமதி உள்ளவரா? என்று ஆரம்பத்திலேயே எனது பெற்றோருடன் பேசியிருந்தேன். அதைவிட, எனது நிலையில் தரகர் ஒருவரையே நம்பி ஒரு போட் டோவைப் பார்த் தே முடிவெடுக்கலாமா? என்றும் நான் கேட்டபோது.
* " எ ல லாத 60) 5 u (d. விசாரித் துத் தான் செய்ய வேணி மெண் டால் டென்மார்க் என்ன பக்கத்தயா இருக்கு. உங்க பார். வெளி நாட்டில இருக்கிற ஆக்களின்ர வீடுகள. காசெல் லாம் அங்கயிருந்து
அனுப்பி. என்ன மாதிரி இருக் குதுகள் . அதவிட, உனக் குப் பல கலை கி கழகத் துக் கு & L. LD
கிடைச் சிருக்குதுதான். அங்க Lu T Ť . . . . . அங் கையுமி பிரச்சினைதான். அப்படித்தான் படிப்ப முடிச்சாலும் எங்க போய் வேலை செய்யிறது. இஞ்சயும்
பார்த்து ஒரு மாப் பிளைய
எடுக்கலாம் என்று கொம்மா சொன் ன வ தான் . ஆனால் . எடுக் கலாம் தான். எங் கட நாட்டில எங்க நிம்மதி இருக்கு எணடு 85 TLG LL L 60f . கொம்மாவால பதில் சொல்ல முடியேல் ல. நானொணி டும் கணி ண மூடிக் கொணி டு முடிவெடுக்கேல்ல. யோசிக்காமல் சரியெண்டு சொல்லெண்டார்.”
அப்பாவின் கருத்துகளும் சரியெண் டு பட்வே நானும்
சரியெண்டுதான் கல்யாணத்திற்குச் சம்மதிச்சன்.
அவரும் டென்மார்க் கிலிருந்து வரவும் கலியாண நாளும், நேரமும் மட்டுமட்டாகவே இருக்கக் கலியாணமும் சட்டுபுட்டென்று முடிந்தது. எனக்கும் பாபுவை பிடித்தே இருந்தது. படிப்பும். கெளரவமான தொழிலும் ஒரு ஆணைத் தீர்மானிப்பதில்லை என்பதை எனது கணவர் பாபுவைச் சந்தித்த போதுதான் புரிந்து கொண்டேன். மிகவும் தெளிவாகப் பேசினார். உண்மைகளை நேராகவே சொன்னார். அவருடன். எங்களுடைய கல யாணத் தறி கெனறு டென்மார்க்கிலிருந்து, கணவனை இழந்து தனது மூன்று குழந்தைகளுடன் தனித்து வாழும் ராணி அக்கா பாபுவைப் பற்றி அவருடைய நல்ல குணங்களைப் பற்றிச் சொன்ன விடயங்களும் என்னை மிகவும் உற்சாகப் படுத்தியிருந்தன. வாழ்க்கையை உற்சாகத்துடன் ஆரம்பித்தேன், கல்யாணம் முடிந்து இரண்டொரு நாளில் நானும் அவரும் தனிமையில் பேசிக் கொண்டிருந்த போது ஒரு விடயத்தைச் சொன்னார்.
"விஜி! நான் இப்ப சொல்லப் போறத வடிவாய்க் கேளும். நான் டென் மார்க்குக்குப் போகும் போது எனக்கு வயது. பத்தொன்பது தான். புதிய சூழல். எனது இளமை, கட்டுப் பாடில் லாத சுதந்திரம் , என்று வாழ்ந்த போதுதான் . அவள் எனது வாழ் வ \ சந்தித்தாள். அவள் ஒரு டனிஸ் பெட்டை என்ர வயது தான். அவளும் என்னை விரும்பினாள் நானும் அவளை விரும்பினேன். பெரிதாக ஒன்று நிகழவில்லை. GHLbLDT....... நான் இந்த விடயத் உனக்கும் சொல்லிப் போடவேணுமெண்டு இந்தக் கலியாணப் பேச்சு ஆரம்பிக்கும் போதே நினைச்சிருந்தனான்’ என்று அந்த விடயத்தை விளக்கமாகவே சொல்லியிருந்தார். நானும் அவருடைய அநீதப் பெரு நீ தன் மை யை விரும்பினேன். இந்த நாளில எந்த ஆம்பிளையஸ் இப் படி நடந்து கொள்ளுவினம் . சும் மா காதல்தான். இப்ப இது சகசமான விடயம்
2O

தானே. சாதாரணமாய்க் கடிதம் பரிமாறியிருப்பினம். இது ஒரு தவறோ, இப் படித் தான் இஞ சையும் எல லாரும் செய்யினம் எண்டு அன்று நான் இநீ த விடயத் தை மிகச் சாதாரணமாகவே எடுத்துக் கொண்டிருந்தேன். வாழ்க்கை என்பது விட்டுக் கொடுப்பதில் தானே உள்ளது. என்னதான் இப்போது எனது வாழ்க்கை சிதைந்து போய் விட்டாலும் ஆரம்பம் நல்லதாகவே இருந்தது.
எனது வாழ்வை நானே சிதைப்பேனா? அப்போ எனது வாழ் வை இந்த இரணர் டு ஆண்டுக்குள் சிதைத்தவர்கள் யார்? ஏன் சிதைத்தார்கள்?
米米冰
நான் விஜியின் கணவர் பாபுவின் நண்பன் . இந்தப் பிரச்சனையில பாபுவில் ஒரு பிழையுமில்ல. இது விஜி தான் தன் ர தலையில அள்ளிப் போட்டுக் கொண்ட மண்.
பாபு ஒரு ஆம்பிள. அவன் தான் நினைச் சதை தன் ர குடும்பத்துக்கும் மற்றவைக்கும் செய்ய விரும்பிறவன். இப்பவும் செய்து வாறான். விஜி நேற்று வந்த பொம்பிள. அவவின்ர அதிகாரம் கூடிப் போச் சு. அங்கே போகாத, இஞ ச போகாத அவனோட கூடாத
இவனோட கூடாத எண்டு கட்டுப் பாடுகள். பாபு சுதந்திரமாய்த் திரிஞ் சவன் திடீரெணி டு மாத்தலாமோ? எல்லாத்தையும். கொஞ்சம் கொஞ்சமாய் அவனே மாற்றிக் கொண்டு வழத்திற்கு போயிருப்பான்.
விஜி அவசரப் பட்டிட்டா. இப்ப அதை அனுபவிக்கிறா. அப்பவே நான் பாபுவுக்குச் சொன்னனான். எங்கட பொட்டையளைக் கலியாணம் செய்யாத. வாய்க்காறியள். எண்டும். பேசாமல் இந்தியாவுக்குப் போய் ஒரு அனாதை ஆச்சிரமத்தில ஒரு வடிவான பொட்டையாய்ப் பார்த்துக் கலியாணத்தைச் செய்து கொண்டு வா! அந்த மாதிரி எங்களை வைச்சுப் பாப்பாளவையெண்டு, கேட்டவன்ோ.
இதே போலத் தான நானும் I) Ch அனாதையைப் பார்த்துக் கலியாணம் செய்து கொண் வந்தனான். அந்தமாதிரி எனக்கு அடங்கின மனைவியாய் இருக்கிறாள். உயர்ந்த படிப்பையோ. பெரிய உத்தியோகத்தையோ அவள் என்னிடம் எதிர்பார்க்கவில்லையே. ஒரு அன்பு எண்டு எக்கச் சக கமாய் ஆசைப் பட்டு மாணி டு போய் இருக்கிறான் பாபு.
இவன் பாபு விட்டச் சொன்னனான். அந்த டனிஸ் பெட்டையோ, உனக்கிருந்த தொடர்பு பற்றிப் புதிசாய் வாற பொஞ்சாதியிட்ட சொல்லித் தொலைக்காதயெண்டு கேட்டானோ? ஏதோ பெரிய மனிசன் எண்ட நினைப்பில எல்லாத்தையும் சொல்லிப் போட்டு. அதிலையும் அவனுக்கும் அந்த டனிஸ் காரப் பெட் டைக் கும் பிறந்த குழந்தையைப் பற்றியுமெல்லோ சொல்லியிருக்க வேண்டும். இந்த விசயத்தில விஜி ஏமாந்து தான் போனாள். அந்தப் பிள்ள டென்மார்க்குக்கு வந்த கொஞ்ச நாளிலேயே யாரோ எங்கட சனம் காதில போட்டிட்டினம். விஜிக்கும் விசயம் தெரியாமல் ஏதோ இவன் ஒருத்தன் தான் இப்படித் தொடர்பு வைச்சிருந்திருக்கிறான் எண்டு நினைச்சுப் பலமாய் பாபுவோட சண்டை போட்டிட்டாள். எல்லாரும்
2
۔

Page 13
இப்படி நடக்கிறதில்லைத்தான். ஆனால், சில இளைஞர்கள் இப் பிடி நடந் திட்டால் அவங்களும் மறந்து வாழத் தயாராகிற போது கண்டும் காணாததும் மாதிரி விட வேண்டியது தான். அதவிட்டிட்டு. ‘நான் யாழ் ப் பாணத் த ல ஆருடனும் தொடர்பு வைத்துக் கொணர் டு விட்டு 9 гы дѣ வந்திருந்தால் நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளுவியளோ?” எண்டு விஜி கேட்டிருக்கிறாள். இந்தக் கேள்விய யாரால தாங்க முடியும். அண்டைக்குத் தான் பாபு கம்பியால அடிச்சவனாம். விஜிக்கு இப்பவும் அந்தத் Ֆ (ց Լճ L இருக் குத் தான விசயத் தப் பெரிசாக் காமல் வாழத் தெரியாத பெண்னோட என் னெணி டு 6) T (Ա) (B 35l. ஆம்பிளையஸ் கண்ட இடத்தில சேத்த மிதிச்சுத் தண்ணி கண்ட இடத் தி ல கழுவிப் போவினமெண்டு நான் ஒருக்கால் விஜி யிட்ட சொனி ன போது என்னமாய் காளிபோல நிண்டாள்.
'உந்தப் பழமொழிக் கு இந்தக் காலத்துப் பெண்களை ஒத்துவரச் சொல்லாதையுங்கோ' என்றபடி கதவை அடித்துச் சாத்தி என்னை எழுந்து போகச் சொன் னாளே. இப் ப அனுபவிக்கிறா.
அது போகட்டும் . . . . . . . அவவுக்கு விசாப் பிரச்சனை இருக்கெண்டு தெரியுமெல்லோ,
பாபுவோட ஒத்துப் போய் ஐந்து வரிசமாவது இருந்தால் தான் விஜிக்கும் தனியான வதிவிட உரிமை கிடைக்குமென்டு தெரிஞ்சு கொண்டும் பாபுவை எதிர்த் திருக் களிறாள் என டால கொழுப்புத் தான. அது மட்டுமல்ல தனிச்சு வாழுகிறதுக்கு இவவிட்ட உழைப்பிருக்கோ? ஒருவேலை இருக்கோ? அது சரி டனிஸ் பாசையாவது தெரியுமோ? இப்பதான் டானிஸ் பள்ளிக்கூடத்தக்குப் போகத் தொடங்கினவ? எல்லாத்தையும் விஜி யோசிச்சிருக்க வேணும்.
இந்த விசயத்தக் கேளுங்கோ. பாபுவுக்கும் ராணியாவுக்குமிடையில கள்ளத் தொடர்பாம். இவற்ற உழைப்பெல் லாம் அங்க தானாம் போனதாம். பாபு இவ்வளவு காலமும் உழைச்ச காசு எங்க? ஆன தளபாடங்களோ மற்றும் வீட்டுச் சாமான்கள் வைச்சிருந்தவரோ? ராணியக்கா பாபுவ வளைச் சுப் போட்டாவாம். இது பற்றி எனக் கொண்டும் தெரியாது.
ராணியக் காவோ ட தொடர்போ , தொடர்பில்லையோ விஜிக்கேன் இந்த ஆராச்சி? உன் ன வடிவாய் வைச் சிருக கறானோ? இல்லையோ? எண்டுதான் விஜி யோசிச்சிருக்க வேணும்.
ராணியக் கா பற்றிச் சச்சரவுதான் இவையஞக் கிடையில பெரிசாய் வெடிச்சுப் போச்சுது, அண்டைக்குப் பெரிய சண்டையாம். பாபுவும் நல்லாய்க் குடிச்சுப் போட்டு வந்து பயங்கர அடியாம் . புரின் ன லப் பிடிச் சுக் குளியலறைக் கம்பியில கட்டிப் போட்டுக் கத்தக் கத்த வாயால ரத்தம் வடிய வடிய அடிச்சதுக்குப் பிறகும் விஜியின்ர வாய் அடங்கிச் சுதோ? இல்லத்தான். அதே மாதிரிச் சண்டை தான். ராணி அக்காவின்ர பிரச்சனைதான் பெரிசாய்ப் போச்சுது. அவன் குடிகாரனாம். வீணாய் ஒரு பாழும் கணத் தல தள்ளிப் போட் டின மெணி டு கத்துவாவாம் விஜி.

இப் படி சனர் டை தேவையோ? ஒரு ஆம் பிள குடிக் கறது பெரிய பிரச் சனையோ? அது கும்
நாடுவிட்டு நாடு வந்து அகதியாய் வாழுறதெண் டதும் சும் மாயப் விசயமில்ல. அதோட ஒருவனே நாலு ஐந்து வேலை செய்ய வேணி டிக கடக் கு. உடம்பலுப்புக்குக் கொஞ்சம் பாவிக்கிறது பிழையில்லத்தான. ஆனால் சிலர் சந்தோசத்துக்கும். து க க த து க கு ம
உடம்பலுப்புக்கெண்டும் தினமும் பாவிச் சுக் கொண்டிருக்கினம் தான். ஆனால் இவன் பாபு கொஞ சம் கூடத் தான் பாவிக்கிறான். அதுவும் விஜி வந்தேக்குப் பிறகுதான் சரியாய்த் தண்ணி அடிக்கிறான். ராணி அக் காவின் ர புருசன் செத்தேக்குப் பிறகு அவவுக்கும் அவவின்ர பிள்ளையஞக்கும் நல் ல உதவியாயப் இருந் திருக்கிறான். இருந்து வாறான். இந்த விஜி நிப்பாட்டச் சொல்லுறா ராணி அக்காவீட்ட போகவே கூடாது எண்டிறா. இது பாபுவுக்குப் பிடிக்கேல்ல. இது சம் பந்தமா ராணி அக்காவோட விஜி சண்டையும் போட்டிருக்கிறா. சண்டையும் நடுறோட்டில நடந்திருக்கு. ராணி அக் கா பாபு வேலை யால வந்தவுடன சொல்லிப் போட்டா. பாபுவும் கோவிச்சுக் கொண்டு வரிஜியை இழுத்துக கொணி டுபோய் ராணி
அக்காவின்ர காலில போட்டிட்டு அவவிட்ட மன்னிப்புக் கேட்கச் சொல்லியிருக்கிறான். ஐரோப்பாவிலே அல்லது வேறு எங்கோ உறவுக் காரர் ஒருவர் கூட இல்லாத இவ எப்பிடி இப்பிடித் தடிப் பாய் நடக்கிறா, கொஞ்சமாவது இவ பொறுத் திருந்து அமைதியாய் நடந்திருக்க வேணும். விட்டிட்டா. இப்ப அனுபவிக்கட்டும்.
>*<>*<>*<
நான் விஜியின் பக்கத்து வீட்டுக் காரி. விஜி பாவம் சின்னப் பிள்ளை. வந்த நாளிலிருந்து அவளோட பழகியிருக்கிறன் . அவளும் தன்னுடைய பிரச்சனைகளை மனம் விட்டுப் பேசியிருக்கிறாள். நானும் சில உதவியள் அவளுக்குச் செய்திருக்கிறன். நானும் ஒரு பெண்தான். விஜியின் பிரச்சினைகளை என்னாலஸ் புரிந்து கொள்ள முடியும். அதுவும் அவளுக்கு நடந்த கொடுமைகளை நினைத்தால் இன்னொரு பெண்ணுக்கு இப்படி ஒரு நிலை ஏற்படக் கூடாது என்று விரும்புகின்றேன். எப்பிடித்தான் பாபுவினுடைய பலாத்காரத்தைத் தாங்குவது. பாபுவுக்கும் ராணி அக்காவுக்கும் கள்ளத் தொடர்பிருப்பதை அவளே ஒருநாள் நேரடியாகக் கண்டு கொண்டதாகக் கூட என்னிடம் கூறியிருக்கிறாள். தன்னுடைய கணவனைப் பற்றி தவறான செய்திகளை ஒரு மனைவி மற்றவர்களிடம் கூறி அழுவதற்குப் பெரிய துணிவு வேண்டும். தற்பொழுது என்னவென்றால் ராணி அக்காவிடம் விஜி மன்னிப்புக் கேட்கச் சொல்லுறதும் அவளைப் போட்டு அடிக்கிறதும் மகா கொடுமை.
தான் தனது பருவ வயதிலிருந்தே தனது கணவன் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் தனது வாழ்வு எப்படி இருக்க வேண்டும் என்பதையும் அவள் சில வரையறைகள் கறி பனைகள் செய்து வைத்திருக்கின்றாள்.
ஆனால், நடந்தது எல்லாமே தலை கீழாக அமைந்த போது, மனமுடைந்து போனாள் தான்.
23

Page 14
அதனால வந்த கோபமும் இந்தப் பிரச்சனையை எப்படிப் பக்குவமாகத் தீர்த்துக் கொணி டு தனது வாழ்க்கையைத் திரும் பவும் சீர்செய்து கொண்டு பாபுவோடு சேர்ந்து வாழ்வதற்கான பல முயற்சிகளை எடுத்துப் பார்த்தும் அனைத்திலும் அவள் தோற்றுப் போனாள் . UTL தனது வன்முறையால் வெற்றி பெற்றான்.
"இப்படியான பிரச்சினைகள் இருக்க ஏன் குழந்தை பெற்றுக் கொள்ளும் அளவுக்குப் போனாய்” என்று ஒரு நாள் நான் கேட்டுப் பார்த்தேன்.
"அக்கா ஒரு பிள்ளையைப் பெத்துக் கொடுத்தாலாவது என்மீது அவருக்கு அனுதாபமும் விருப்பமும் ஏற்படும் என்று தான் அந்த விடயத்தை மேற்கொண்டேன்’ என்றாள்.
பாவம் விஜி. ஒரு நாள் பாபு நல்லாகவே அடித்துப் போட்டான். அழுது கொண்டு என்னிடம் வந்தாள். நானும் அவளின் அலங் கோலத்தைக் கணி டு பொறுக்க முடியாமல்.
பொலிசுக்கு ரெலிபோன் பண்ணி. பொலிசும் வந்து விஜியைக் கொண்டு சென்று பாதிக்கப் படும் பெண்கள் பராமரிக்கப்படும் ஒரு நிலையத்தில் சேர்த்து விட்டார்கள். அப்ப விஜி பிள் ளைத் தாச் சி. அந்த நிலையத்தில் சில மாதங்கள் அவள் தங்கினாள். தனது கணவன்
மீது சட்ட நடவடிக்கை ஏதும் எடுக்கவிடாமல் தான்
மீண்டும் பாபுவோடயே சேர்ந்து வாழவிரும்புவதாகச் சொல்லி வீட்டுக்குத் திரும்பினாள். கிணற்றுள் விழுந்த கல் அப்படியே இருக்கத் தண்ணி அள்ளுவது போல. பிரச்சனைகள் அப்படியே இருக்க சேர்ந்து வாழ மீண்டும் முயன்றாள் விஜி. மீண்டும் அவள் தோற்றுப் போனாள்.
இப்போதும் பாதிக்கப் பட்ட பெண்கள் வதியும் நிலையத்தார்கள் அவளோடு அடிக்கடித் தொடர்புகளை வைத்திருந்தனர். விஜி கர்ப்பமுற்றிருப்பதனாலும் அவளுடையதும், அவள் வயிற்றில் வளரும் குழந்தையின் நலத்தையும் கருத்தில் கொண்டு அவளுடன் அடிக் கடி தொடர்பு கொணர் டு ஆலோசனைகள் வழங்கி வந்தனர். இதையும் பாபு விரும்பவில்லை. அத்துடன் பாபு இப்போதும் ராணி அக்கா வீட்டுக்குச் சென்றே வந்தான். விஜி இந்த விடயத்தில் பாபுவுடன் தர்க்கம் புரிவதை இந்தக் கட்டத்தில் முற்றா நிறுத்தி விட்டாள்.
விடயம் தலைக்குமேல் சென்று விட்டதாகவும், தன்னுடன் வாழ விரும்ப வில்லையெனில் தன்னை விட்டுப் பிரிந்து போகச் சொல்லியும் தான் எங்காவது ஒரு அனாதைப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் உறுதியாகச் சொன்னதே தான் காரணம்.
ராணி அக்காவே தூண்டிவிட்டு பாபுவைக் கொண்டு அடிக்க வைக்கிறா என்றும் வயிற்றில் அடிபடாமல் அடிக்கச் சொல்லிச் சொன்னவவாம் என்றும் நான் கேள்விப் பட்டுக் கவலை கொண்டேன்.
ஒரு பெண்ணே இன்னொரு பெண்ணுக்கு எதிராக இருப்பதா? என்ன கொடுமை இது. அடித்தால் தான் விஜி வீட்டை விட்டு வெளியேறுவாள் என்றும் அதன் பிறகே தனக்குச் சுதந்திரம் என்றும் பாபு நம்புகின்றான்.
இதற்கிடையில், ஒரு நாள் இவளுக்கு ஆலோசனைகள்
வழங்கி வந்த அந்தச் சக ஆலோசகர் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாள். “இத்தகைய சூழ்நிலையில் விஜி இந்த வீட்டில் பாபுவோடு சேர்ந்து வாழ்வது
214

அபாயமானது. அதனால் விஜியைத் தனிமைப் படுத்தித் தனி வீட்டில் வாழ்வதற்கு வசதிகள் செய்து கொடுப்பதாகவும், இதற்காக விஜியும் பாபுவும் விவாகரத்துச் செய்து கொள்ள வேணி டும். இந்த ஒழுங்குகள் அவளுக்குப் பிள்ளை பிறக்கும் வரை தொடரும் . அதற்கான தனி அதிகாரங்கள் தனக்கு உண்டு. இந்த முடிவுக்கு விஜி ஒத் துவராவிட் டால பிள்ளையின் நலன் கருதி பொலிசார் தலையிடுவார்கள். பிள்ளையையும் அரசு பொறுப்பேற்கும். இந்த இடைக் காலத்தில் நாங்களும் விஜியின் கணவன் பாபுவுடனும் பேசிப் பார்ப்போம். தற்போது முடிவெடுக் க வேணி டியது விஜிதான்’ என்று சொல்லி விட்டாள்.
பொலிசார் தலையிட்டால் விசாய் பிரச்சனைகள் வரும். இந்தக் கட்டத்தில் விஜி மீண்டும் நிலைமையை பாபுவிடம் விளக்கிச் சொல்லி காலில் விழுந்து அழுது தயவு செய்து தன் னுடன் அமைதியாக வாழும் படியும், இனிமேல் தான் எதுவிதமாகவும் அவனுடைய சுதந்திரத்தில் தலையிட வில்லையெனவும் உறுதி கூறியும் பாபு மேலும் மேலும் ஆத்திரமடைந்தான். அரசாங்க ஆட்களை விட் டுக் கு வர அனுமதித்தது தவறு என்றும், புருசனை நம்பாத பெண்ணையும், கணவனுக்கு அவமானத்தைத் தேடித் தரும் பெண்ணையும், வீட்டைவிட்டு வெளியே ஆதரவு
தேடிய பெண்ணையும், தான் வெறுப்பதாகவும் அதனால் தான் விவாகரத்துக்குத் தயாரென்றும், அதற்கான அலுவல்களைப் பார்க்கச் சொல்லியும் அடிச்சுச் சொல்லிப் போட்டான். கொஞ்ச நாட்களில் விவாகரத்தும் ஆகியது. விஜியும் தனி விடொன்றுக்கு மாற்றப் பட்டாள். சகல வசதிகளும் அவளுக்குச் செய்து கொடுக்கப் பட்டன. பாபுவுக்கும் விஜிக்குமான தொடர்புகள் எல்லாம் துண்டிக்கப் பட்டன. நானும் அவளிடம் சென்று வந்து அவளுக்கு உதவியாக இருந்தேன். இந்த விடயம் ராணி அக்காவுக்குப் பிடிக்கேல்ல. எங்க கண்டாலும் முகத்தத் திருப்பிப் பிடிச்சுக் கொள்ளுவா. காலம் சென்றது. விஜிக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. விஜியைப் போலவே அழகான குழந்தை. இப்போது விஜிக்கு அளவற்ற சந்தோசம், "இந்தக் குழந்தைக்காகவே இனி வாழப் போறன் இவளுக்காவது நல்ல வாழ்க்கை அமைய வேணும். அதற்கேற்றாற் போல அவள வளர்க்க வேணும்.
இவள் நல்லாப் படிப்பிக்க வேணும். அடிமைப்
s பெண்களைத் தேடித்திரியிற ஆண் ஒருவனுக்கல்லாமல்
சரியான ஆம்பிளைக்குக் கலியாணம் செய்து கொடுக்க வேணும். அதுவும் வெளிநாட்டு மாப்பிள்ளையாய் இருக்கக் கூடாது. அந்த மாப்பிள ஈழத்தவனாய் இருக்க வேணும். என்று விஜி எனக்கு ஒரு நாள் சொல்லிய போது, அவள் மிகவும் உறுதியாகவும் தெளிவாகவும்
இருக்கக் கண்டேன். எனக்கும் நல்ல சந்தோசம்.
அவளுடைய வாழ்க்கை இனித் தங்கு தடங்கலின்றி நிம்மதியாக இருக்கும் என்றும், அவளுக்கு இனிமேல் பிரச்சனை இல்லை எனவும் அதற்காக இந்நாட்டு அரசாங்கம் சகல வசதிகளையும் செய்து கொடுக்குமெனவும் எண்ணியிருந்தேன். ஆனால், நடந்ததோ எதிர்மாறானதாக இருந்தது. ஒரு நாள் டென்மார்க் பொலிசாரிடமிருந்து கடிதம் ஒன்று வந்தது. விஜிக்கு எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில், விஜி இந்நாட்டில் தொடர்ந்து வாழ்வதற்கான விசா அனுமதி இல்லையெனவும், அதனால் இந்நாட்டை விட்டு வெளியேறுவதற்கான அலுவல்களை மேற்கொள்வது சம்பந்தமாகத் தங்களை வந்து சந்திக்குமாறும் எழுதப்
25

Page 15
பட்டிருந்தது. நாங்கள் அதிர்ந்து போனோம். விஜிக்கு உதவியாக இருந்த நகர சபை உத்தியோகத்தர்கள் எல்லோருடனும் தொடர்பு கொண்டு பேசினோம் இந்த விடயத்தில் தாங்கள் எதுவும் உதவ முடியாதெனவும் , தாங்கள் தங்களுக்கு உரிய அதிகாரங்களின் படியே செயற்பட்டதாகவும். இனிமேல் பொலிசார் எடுக்கின்ற நடவடிக் கைக் குள் தாங்கள் தலையிட முடியாது என்றும் சொல்லிக் கைவிரித்து விட்டனர்.
>*<>*<>*
நான் ஓர் எழுத்தாளர். இந்த உலகத்திலும் இதற்குள் தமிழின் மேன்மையிலும் அக்கறையுள்ளவன். நானும் இந்தக் குடும்பத்துக்குள்ள நடந்த Lரி ரச் சினை களர் எல்லாவற்றையும் பார்த்தும் , கேட்டும், விசாரித்தும் அறிந்து வைத்திருக்கின்றேன். இது ஒரு பிரச்சனைதான். அக்கறைப்பட வேண்டிய பிரச்சனைதான். அந்தப் பெண் விஜிக்கு நடந்தது கொடுமை. இநீ த ப் பிரச் சனையை தீர்த்திருக்கலாம். ஊரில எண்டால். எனக்குத் தெரிந்தவரை இந்தப் பிரச்சனை பற்றிக் கொஞ்சம் தெளிவாக நோக்குவோம்.
மனித வரலாற்றில் . ஆணுக்கும் பெண்ணுக்குமான போராட்டம் இன்னமும் தீர்ந்த பாடில்லை. இது ஓர் உறவுச்
சிக்கல். அதுவும் எதிர்எதிர் வாழ்வுணர்ச்சிகள் சந்தித்துக் கொள்ளும் போது ஏற்படுகின்ற முறிவு உடைவு. அதுவும் தமிழ்ச் சமுதாயத்துக்கென்றே ஏற்படுத்தப் பட்டிருக்கின்ற வாழ்வுசார் அறிவுறுத்தல்கள் மிகவும் கடினமானவை. மானுட வரலாற்றில் இரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதற்கான முயற்சிகள் நடை பெற்றன. நடைபெறுகின்றன. ஆனால், எத்தகைய கருத்துக்களும், அறிவும் இதுவரை இந்தப் பிரச்சனைக்கு முடிவுகாண முடியாமலிருக்கிறது. அதற்கான இந்தப் பிரச்சனையை இப்படியே விட்டு , விட வேண்டுமென்றில்லை. இதைத் தீர்க்கத் தான் வேண்டும். ஆதிகாலங்களில். ஆணாகப் பட்டவன் தனது பயணப் பாதைகளில் சந்திக்கின்ற ஒரு பெண்ணுடன் ஏற்படுத்திக் கொள்கின்ற தொடர்பு அவள் ஒரு குழந்தையைக் கருப்பையில் தாங்கிக் கொள்ளும் வரைதான். அதன் பிறகு அந்த ஆண் அவளைக் கைவிட்டுவிட்டுத் தனது பயணத்தைத் தொடர்ந்து விடுவானாம். தனது பிள்ளையை தானே பெற்றெடுத்து தானே வளர்த்து வருவதே ஆதியில் பெண்களுக்குரிய கட்டாயமாக இருந்தது. இந்தக் கொடுமையைத் தீர்க்கும் முகமாகவே ஒருத்தனுக்கு ஒருத்தி என்றும், குடும்ப அமைப்பு என்பது ஒன்று உருவாவதற்கும் முக்கிய காரணியாக இருந்திருக்க வேண்டும். இருந்தாலும் அந்தக் கருத்துருவத்திலுள்ள சிக்கல், அடக்குமுறைகள், நிர்ப்பந்தங்கள் தொடர்பான வற்றிற்கு இன்னமும் விடைகாணப் படவில்லை. இந்த நிலையொன்றில் வைத்துத் தான் இந்தச் சமுதாயத்திலுள்ள சமூகப் பொருளாதார அரசியல் தளங்களிலிருந்து நோக்கினால் தான் இந்த ஆண், பெண் சார்பான பிரச்சினைகளுக்கு நாம் ஒரு தீர்வைக் காணலாம். அல்லது இந்தச் சிக்கல்கள் வெவ்வேறு பேராட்டமாகவே அமையும். இத்தகைய பேராட்டங்கள் மேலும் மேலும் சிக்கல் நிறைந்ததாகவும் , இடைவெளிகளை அதிகரிப்பதாகவே அமையும். அதைத்தான் இன்று பெண்ணுலகும். ஆணாதிக்க உலகமும் செய்து கொண்டிருக்கின்றன. அதுவும் தமிழ் சமூகத்தில் இது தொடர்பான சிக்கல்கள் மிகவும் சிக்கலானவை. இரகசியமானவை.

விஜியினுடைய கணவன் பாபு ஏற்கெனவே தொடர்பு வைத்திருந்த அந்த டனிஸ் காரப் பெண்ணுடனும் ஒரு முறை பேசும் வாய்ப்புக் கிடைத்த போது. "நீயும் பாபுவும் என்ன காரணத்தால் சேர்ந்து வாழ முடியாமற் போனது?’ என்று கேட்டேன்.
"பாபுவிடமுள்ள அந்தத் தமிழ் ஆண்மைத்துவம் தான் சிக்கலானது. இதுவே எனக்கும் அவனுக்குமுள்ள மிகப் பெரிய பிரச்சனையாகும்.” என்று சொன்னாள்.
இப்போது புலம் பெயர்ந்த தமிழ்ச் சமுதாயக் குடும் ப வாழ்வியலில் இந்தப் பிரச்சினை மிகவும் வித்தியாசமானதாகவும் கடினமானதாகவும் இருக்கின்றது என நினைக்கிறேன். எல்லோர்க் குமுள்ள மிகைச் சுதந்திரம், ஆலோசனை ஆதரவின் மை. தனிமை, செல்வம் சார்ந்து மட்டுமே வாழ்வைப் பார்ப்பது, புதிய சூழல், உணவுப் பழக்க வழக்கங்கள், தொடர்பு சாதனங்களின் பாதிப்பு எனப் பல்வகையான காரணங்களை நாங்கள் கண்டு கொள்ளலாம். இந்த விஜி என்ற பெண்ணிருக்கிறாளே! அவள் பாபுவோடு சேர்ந்து வாழ்வதற்குப் பலமுறை பல வழிகளிலும் முயன்றிருக்கிறாள். அதனால் அவள் மீது முற்று முழுதாகக் குற்றம் சாட்டமுடியாது தான். அவள் சில தவறுகளை விட்டிருந்தாலும் கூட அவள் இருந்த சூழல் மிகவும் வித்தியாசமானது. விவாகரத்துச் செய்ய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டபோது.
அவள் என்னிடம் ஆலோசனை கேட்டாள். விவாகரத்துச் செய்வதற்கு விஜி அனுமதிக்கா விட்டால் குழந்தையை அரசாங்கமே பொறுப்பெடுக்கும் என்ற அழுத்தம் காரணமாகவே அந்த முடிவை எடுத்தாள். அவளுக்கு இந்த நாட்டுச் சட்டங்களும், பாபுவும் மற்றவர்களும் ஏற்படுத்திய பாரங்கள் மிகவும் அதிகமானவை. அவள் சுமந்த சிலுவைகளை நினைத்து நானும் அழுவதை விடவும், அவள் இந்த இக்கட்டான நிலையில் எடுத்த முடிவுகள் எனக்குச் சந்தோசம் தருபவை. அவைகள் நீண்ட காலத்தில் அவளுக்கே வெற்றிதரப் போகின்றவை.
முதலாவது முடிவு. இந்தச் சிக்கலான சூழலைப் பிரிந்து தனித்து வாழ்வை எதிர்கொள்வது என்பது. அதனால் அவள் ஈழத்திற்குத் திரும்பிச் செல்வதென முடிவெடுத்தது.
இரண்டாவது முடிவு. பாபுவுக்கும் தனக்கும் ஏற்படுத்தப் பட்ட திருமண பந்த உறவு இன்னமும் முடிவடைய வில்லை. அவனுக்காகவே காத்திருக்கப் போவது என்பது. அவள் இந்த முடிவை எடுத்தபோது.
"நீ ஏன் இன்னொரு கணவனைத் தேர்ந்தெடுக்கக்
கூடாது. அதுவும் புரட்சிகரமானதே’ என நான்
கேட்டபோது.
சிரித்துவிட்டுச் சொன்னாள். ‘வாழ்வு
ஒருவனுடனேயே. என் பதரில் நான்
நம்பிக்கையுள்ளவளாகவே இருக்கிறேன். அது பாபுதான் அவனை எனது பக்கம் திருப்புவது என்பதே எனது போராட்டம். அதனால் நான் ஈழத்திற்குச் சென்று எனது பெற்றோருடன் இணைந்து கொள்ளப் போவதில்லை. மாறாக பாபுவினுடைய பெற்றோருடனேயே சேர்ந்து வாழப் போகிறேன். அவர்களும் இதற்குச் சம்மதித்துள்ளார்கள். அங்கிருந்துதான் நான் இனி அலுவல்கள் பார்க்க வேண்டும்’ என்று சொன்னதும் அவளுக்கு இருந்த துணிவும். ஆம்! அடிப்படைகளை வைத்துக் கொண்டே புரட்சி முன்னெடுக்கப் படவேண் டும் . அதுவும் நல்ல சமுதாய அடிப்படைகளிலேயே புரட்சி முன்னெடுக்கப்
படவேண்டும்.
27

Page 16
விஜி இப்போது தனது திசால்கிறேன். அவள் வெற்றி பெறுவாள். ஏனெனில் குழந்தையுடன் விமானத்துள் அவள் உறுதியாக இருக்கிறாள்.
இருப்பாள். அது அவளுக்கு 令 தற்போது தோல் வியாக -
இருக்கலாம். ஆனாலும். நான்
மல்லிகைப் பந்தல் சமீபத்தில்
மேைல வெளியிட்டுள்ள நூல்கள்
1. எழுதப்படாத கவிதைக்கு
வரையப்படாத சித்திரம் : டொமினிக் ஜீவாவின் வாழ்க்கை வரலாறு (இரண்டாம் பதிப்பு ~ புதிய அநுபவத் தகவல்கள். தகவல்களில் நம்பகத்தன்மை பேணப்பட்டுள்ளது) விலை: 250/=
2. எழுதப்பட்ட அத்தியாயங்கள் : சாந்தன் விலை; 140/=
(சிறுகதைத் தொகுதி)
4. கார்ட்டூன் ஓவிய உலகில் நான் ; சிரித்திரன் சுந்தர் விலை: 160/-
5. மண்ணின் மலர்கள்
(13 யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவ - மாணவியரது சிறுகதைகள்) விலை: 110/=
6. நானும் எனத நாவல்களும் : செங்கை ஆழியான் விலை: 80/=
7. கிழக்கிலங்கைக் கிராமியம் : ரமீஸ் அப்துல்லாஹற் விலை: 100/=
8. முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள் : டொமினிக் ஜீவா
(பிரயாணக் கட்டுரை) 65sou; 1 of
9. முனியப்ப தாசன் கதைகள் முனியப்பதாசன் 65soso: 1so/F
10. மனசின் பிடிக்குள் (ஹைக்கட) பாலரஞ்சனி விலை: 60/=
11. இப்படியும் ஒருவன் : மா. பாலசிங்கம் 606): 1sof
12. அட்டைப் படங்கள்
(மல்லிகை அட்டையை அலங்கரித்தவர்களின் தொகுப்பு) ნზოის:
13. சேலை முல்லையூரான் ിഞ്ഞു:
மேற்படி நூல்கள் தேவையானோர் எம்முடன் தொடர்பு கொள்ளவும் வியாபாரிகளுக்கு விசேஷ கழிவுண்டு
 
 

29

Page 17
LuteSOng and Lament
(Tamil writing from Sri Lanka)
செல்லக்கண்ணுை
ஈழத்துத் தமிழ் இலக்கிய ஆக்கங்களில் அபிமானம் கொண்ட கனடா வாழ் இலக்கிய அபிமானிகள் மேற்படி ஆங்கில நூலை அண்மையில் வெளியிட்டுள்ளனர். இந்நூல் Tsar Publication (P. O. Box: 6996 Station A, Toronto MSA 1x7, Canada) G6):6fuligiD. இதில் ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களது சிறுகதை, கவிதைகளோடு இளைய தலைமுறையினரின் படைப்புகளும் ஆங்கில மொழி பெயர்ப்பில் இடம் பெற்றுள்ளன.
ஈழத் தமிழர்கள் சம காலத்தில் அநுபவித்துக் கொண்டிருக்கும் சோகங்களைப் பிற தேசத்தவர்கள் அறிவதற்கு இது அரிய ஆவணமாகச் சேவிக்கிறது.
இந்நூலில் இடம் பெறும் படைப்பாளிகள்:-
மஹாகவி, நீலாவணன், வி. ஐ. எஸ். ஜெயபாலன், இலங்கையர் கோன். என். கே. ரகுநாதன், எம். ஏ. நுஃமான், எஸ். பொன்னுத்துரை. டொமினிக் ஜீவா. அ. யேசுராசா, கே. வி. நடராசன், முருகையன், மு. பொன்னம்பலம். என். எஸ். எம். ராமையா. கஸ்தூரி, கே. சட்டநாதன், சாந்தன், பி. அகிலன், சோலைக்கிளி, எஸ். சிவசேகரம். எஸ். சிவலிங்கம். கி. பி. அரவிந்தன், அ. முத்துலிங்கம், ரஞ்சகுமார், தாமரைச் செல்வி. சேரன், ஊர்வசி. எஸ். வில்வரத்தினம், ரஸ்மி, ஆர். முரளிஸ்வரன், கஸ்ரோ, பாலசூரியன், சிவமணி, செல்வி, உமா வரதராசன்.
"அகலிகை என்ற தலைப்பிட்ட கவிதையில் தொடங்கி அதே தலைப்பிட்ட கவிதையில் நிறைவு பெறுகின்றது. மஹாகவி, எஸ். சிவசேகரம் ஆகியோர் இக் கவிதைகளை எழுதியுள்ளனர். 171 + XVii பக்கங்கள். செல்வா கனகநாயகம் என்பவர் இந்நூலைத் தயாரித்துள்ளார்.
ஈழத்துப் புலம் பெயர் இலக்கியவாதி ஆர். பத்மநாப ஐயருக்கு இந்நூல் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. காலத்தால் ஓரங்கட்ட முடியாத பரந்த நோக்கில் செய்யப் பட்டிருக்கும் இப்பணி தமிழுலகால் பாராட்டப் பட வேண்டியதே!
ぐ>
3O

வீன சிங்கள இலக்கிய அம்சங்களுக்குள் மிகவும் வளர்ச்சியடைந்த இலக்கியத்துறையாகவும், மிகவும் பரந்துள்ள இலக்கிய அம்சமாகவும் சிறுகதை இலக்கியத்தைக் காணக் கூடியதாக உள்ளது. அதன் தோற்றம், முக்கிய திருப்புமுனைகள் ஆகியவற்றினைப் பற்றி மிகவும் சுருக்கமான விளக்கமொன்றை முன் வைத்தல் இக்கட்டுரையின் நோக்கமாகும்.
காலனித்துவ ஆட்சியின் கீழ் இலங்கைச் சமுதாயத்தில் ஏற்பட்ட சில மாற்றங்களின் விளைவாகவே நவீன கலை இலக்கிய அம்சங்களில் தமிழ் சமூகத்திற்குப் போலவே சிங்களச் சமூகத்திற்கும் அறிமுகமாகின. சில கலை இலக்கிய அம்சங்களில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்ட அதே சமயம் சில கலை இலக்கிய அம்சங்கள் புதிதாக தோற்றின. சிறு கதை இலக்கியமும் சிங்கள இலக்கியத்தில் அவ்வாறு தோன்றிய இலக்கிய அம்சமாகவே பெரும்பாலும் கருதப் படுகின்றது. சிங் களச் சிறுகதை இலக்கியத்தினதும், சிங்கள நாவல் இலக்கியத்தினதும் தோற்றம் பற்றிய இலக்கிய ஆய்வாளர்களின் கருத்துக்களைப் பிரதானமாக மூன்று வகைகளாகக் காணலாம். அதாவது:
நவீன சிங்கள நாவல் மற்றும் சிறுகதை இலக்கியங்கள் மேற்குத் (Western) தேச இலக்கியங்களில் இருந்து கடனாகப் பெற்று இங்கு வளர்க்கப் பட்டவையாகும். அவற்றிற்கும் புராதன சிங்கள கதை இலக்கியத்திற்கும் இடையில் எந்தவொரு தொடர்பும் கிடையாது.
2. நவீன சிங்கள சிறுகதை இலக்கியமும், நாவல் இலக்கியமும் மேற்குத் தேசத்திலிருந்து கடனாகப் பெற்றுக் கொண்டு இங்கு வளர்க்கப் பட்டவை ஆகும். ஆயினும் புராதன சிங்களக் கலை இலக்கியத்திற்கும் சிறுகதை நாவல் இலக்கியங்களுக்கும் இடையில் தொடர்புகள் உள்ளன.
3. நவீன நாவல் மற்றும் சிறுகதை இலக்கியங்கள் என்பன மேற்குத் தேசத்திலிருந்து கடனாகப் பெற்றுக் கொண்டவை அல்ல. அவை
3

Page 18
சிங்களக் கதை இலக்கியத்திலே பரிணாமம் பெற்றவை ஆகும்.
புராதன சிங்கள கதை இலக்கியத்திற்கும், சிறுகதை இலக்கியத்திற்கும் இடையில் சிற்சில நிகரான அம்சங்கள் காணக் கூடியதாக இருந்தாலும் ஏனைய கீழ்தேச நாடுகளில் போலவே இலங்கையிலும் . சிங்கள இலக்கியத்திலும் சிறுகதை இலக்கியத்தின் தோற்றம் மேற்குத் தேச இலக் கரியங்களின் செல்வாக்குகள் காரணமாகவே நிகழ்ந்தன என்பது குறிப்பிடத் தக்கது.
தொடக்கக் கால சிங்களச் சிறுகதைகள் - அதாவது சிங்கள சிறுகதை இலக் கரியத் தின் முற்காலத்தைச் சார்ந்த கதைகள் 'sfs605 (Short Story) 6T60T LIGLD கலை அம்சத்திற்குரிய கலை இலக்கிய பண்புகளை மிகவும் அரிதாகவே உள்ளடக்கியவை. எனவே இக்கதைகள் குறுகிய கதைகள் என்ற கருத்துள்ள "லகு கதா என்ற பெயரில் சிங்கள இலக்கிய விமர்சகர்கள் அறிமுகப்
படுவதுணி டு. களிறரிஸ் தவ சமயத் தையும் , பெளத்த சமயத்தையும் பரப்பும்
நோக்கத்துடன் செயற்பட்ட பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இக் கதைகள் பிரசுரமாகின. இக்கதைகளில் வரும் நிகழ்வுகளும் சமூகமும் அக்காலின சமூகத்துடன் தொடர்புடையவை. ஆயினும்கதை கூறும் முறை என்பது புராதன சிங்கள கதை இலக்கியத்தைச்
சார்ந்த பண்புகளைக் கொண்டதாகவே இருந்தன. முற்கால சிங்கள பத்திரிகைளில் பிரசுரமாகிய பஞ்ச g555g selyst Su J 35656ft (Arabian Night) LDibajto மேற்குத் தேசங்களைச் சார்ந்த மொழிபெயர்ப்புக் கதைகள், சிங்கள, பெளத்த போன்ற பத்திரிகைகளில் பிரசுரமாகிய பெளத்தயா இலக்கியத்தைச் சாாந்த கதைகள், ஞானார்த்த தீபய போன்ற கிறிஸ்தவ இலக்கியத்தைச் சார்ந்த பத்திரிகைகளில் பிரசுரமாகிய கிறிஸ்தவ இலக்கியக் கதை சார்ந்த கதைகள் ஆகியவை முற்காலச் சிங்கள சிறுகதைகளுக்கு அடித்தளமாகின.
இவ்வாறு தோற்றம் பெற்ற சிங்களச் சிறுகதை இலக்கியத்தின் கலைப் பண்புகளை ஓரளவுக்காவது உள்ளடக்கிய முதற் கதையாகக் கருதப்படுவது “சிங்கள ஜாதிய எனப்படும் பத்திரிகையில் 1909-ல் பிரசுரமாகிய டேசியின் துரதிஸ்டமான நாள் சுமனாவின் அதிர்ஸ்டமான நாளாகியது' என்ற கருத்துள்ள கதையாகும் சிங்கள நாவல் இலக்கியத்திலும் முக்கிய எழுத்தாளரான பியதாச சிறிசேன இக்கதையின் ஆசிரியர் ஆவார்.
சிங்களச் சிறுகதை இலக்கிய வரலாற்றில் முதற் கட்டத்தைச் சார்ந்த எழுத்தாளர்களாகப் பியதாச சிரிசேனா, டபில்யூ. ஏ. சில்வா, ஹேமபால முனிதாச டி. ஜி. டபில்யூ. தி. சில்வா, மார்டின்சில்வா ஆகிய எழுத்தாளர்கள் கருதப்படுகின்றனர். சிங்களத் தேசியவாத கருத்தினை மையமாக்கிக் கொண்டு தன் சிறுகதைகளை எழுதிய பியதாச சிறிசேனவின் கதைகள் பத்திரிகைகள், வார சஞ்சிகைகளில் பிரசுரமாகின. ஆயினும் அக்கதைகள் தொகுதிகளாக வெளிவரவில்லை. அக்கால சமூகத்தில் நிலவிய தீய பண்புகளை நளினத் தன்மைைையக் கொண்ட பாத்திரங்கள் மூலமாக விமர்சித்த சிறுகதை எழுத்தாளர்களாக டி. ஜி. டபில்யூ. தி. சில்வாவும் ஹேமபால முனிதாசவும் முற்காலச் சிங்கள சிறுகதை இலக்கியத்தில் காணப்படுகின்றனர். நளினத்தை மையமாக்கிக் கொண்டுள்ள சிறுகதைகளில் முன்னோடியான டி. ஜி. டபில்யூ. தி. சில்வாவின் கதைகள் பத்திரிகைகளில், சஞ்சிகைகளில்
32

பத்பாடகம், கசாத பெம்ம புதும தொஸ்தர ஆகிய தொகுப்புக்களில் வெளிவந்துள்ளன.
1928-ல் வெளிவந்துள்ள ஹேமபால முனிதாசாவின் ‘மனாலிய என்ற சிறுகதைத் தொகுதியும் ஆரம்ப காலச் சிங்கள சிறுகதைகளுக்குள் முக்கிய மானதொன்றாகும். அவருடைய ‘வஹல் வெந்தேசிய எனப்படும் சிறுகதைத் தொகுதி 1946-ல் வெளிவந்துள்ளது. சமூகத்தில் நிலவிய ‘தீய’ பண்புகளை, சக்திகளை நளினத் தன்மையுடன் விமர்சிக்கும் அவருடைய சிறு கதைகள் சிறுகதை இலக்கியம் தொடர்பான ஆர்வத்தை சிங்கள வாசகர்களுக்கு ஏற்படுத்தலில் முக்கிய பங்களிப்பு அளித்தது. சிங்கள சிறுகதை இலக்கியத்தில் ஆரம்ப கட்டத்தைச் சார்ந்த எழுத்தாளர்களுள் மரிகவும் முக்கியமான இருவர் டபில்யூ. ஏ. சில வாவும் , LD fT ff LQ 6öi விக்கிரமசிங்காவும் ஆவார்.
டபில்யூ. ஏ. சில்வா என்பவர் சிங்களச் சிறுகதை இலக்கியத்தில் மாத்திரமல்ல சிங்கள நாவல் இலக்கியத்திலும் முக்கியமான பங்களிப் பைச் செயப் தவர். ‘தெய்யன்கே ரடே (1927). "கதா ரத்னாகரய (1930), லேன்சுவ (1947) ஆகிய சிறுகதைத் தொகுதிகள் அவருடைய முகி கரியமான கதைகளைக் கொண்டுள்ளன. எதார்த்தவாதிப்பாணியும், கற்பனை 6) Tg5 UT600ful D (Romantic) கலந்த அவருடைய எழுத்து முறை
மிகவும் கவர்ச்சிகரமானதொன்றாக இருந்தது. சிறுகதை இலக்கியத்தைச் சார்ந்த வாசகர்கள் கூட்டமொன்று உருவாக்குவதில் டபில்யு. ஏ. சில்வாவின் கதைகள் பெரும் பங்களிப்பளித்தன.
மார்ட்டின் சில்வா என்பவர் சிங்கள சிறுகதை இலக்கியத்திலும் சிங்கள இலக்கியத்திலும் மாத்திரமல்ல சிங்கள இலக்கியத் திறனாய்வுத் துறையிலும் பெரும் மாற்றங்களுக்குக் காரணமாகியவர் ஆவார். 1924-ல் வெளிவந்த கெஹெனியக்' என்ற சிறுகதைத் தொகுதி அவருடைய முதற் சிறுகதைத் தொகுதியாகும். அவருடைய சிறுகதைகளில் வரும் பாத்திரங்கள் கூடுதலாகவே இலங்கையில் தெற்குப் பிரதேச கிராமப்புற மக்கள் ஆவர். சிங்கள சிறுகதை இலக்கியத்தின் முதற் காலகட்டத்தைச் சாாந்த கதைகளுக்குள் சிறுகதை இலக்கியத்திற்குரிய கலைப் பண்புகளைக் கூடுதலாகவே உள்ளடக்கும்
சிறுகதைகள் மார்டின் விக்கிரமசிங்காவின் கதைகள்
சார்ந்தவையாகும். அவருடைய சரிதாதர்ச கதா (1927), பவுகாரயாட கல் கெசீம (1939). மார யுத்தய (1943)', 'அபூரு முகுண (1944), ஹந்த சாக்கி தீம ( 1945), ʻLD கதாவ (1944), வஹல்லு (1951) ஆகிய தொகுதிகளில் உள்ளடங்கியன. மேற்குத்தேச சிறுகதை எழுத்தாளர்களின் செல்வாக்குகளை மார்டின் விக்கிரம சிங்காவின் சிறுகதைகளில் மிகவும் தெளிவாகக் காணமுடியும். ரஷ்யன் இலக்கியத்தில் வரும் சிறந்த சிறுகதை எழுத்தாளரான அன்ரன் செகொவ் (Anton Chekhov) என்ற எழுத்தாளரின் கதைகளின் செல்வாக்குகளை பரவலாகவே மார்டின் விக்ரமசிங்காவின் கதைகளில் காணக்கூடியதாகவே உள்ளன. மேலும், பிரான்ஸ் இலக்கியத்தில் (pdbašiu JLDT60105(T(b6gsT60T Guy de maupasant 6360T சிறுகதைகளின் செல்வாக்குகளும் மார்டின் விக்கிரமசிங்காவின் சிறுகதைகளுக்கு கிடைத்துள்ளன. மேற்கு தேச இலக்கியத்தில் வளர்ச்சியடைந்த நிலைமையில் இருந்த சிறுகதை இலக்கியத்தை மிகவும் அர்த்தமுள்ளதாக மார்ட்டின் விக்கிரமசிங்காவின் பங்களிப்புச் சிங்கள சிறுகதை இலக்கிய வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகின்றது. ஒரு கலை இலக்கிய
33

Page 19
வடிவம் என்ற ரீதியில் சிறுகதை
இலக்கியத்திற்குரிய பண்புகளை
அறிமுகப் படுத்த அவருடைய
வஹல்லு (1951) என்ற சிறுகதைத்
தொகுதியில் உள்ளடக்கிய
விரிவான் கட்டுரையே வழிவகுத்தது. சேகரவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. 1953-ல்
சிங்கள சிறுகதை இலக்கிய
வரலாற்றில் இரண்டாம் கட்டத்தைச்
சார்ந்த எழுத்தாளர்களுக்குள் ஜீபி.
சேனானாயக்கா முன்னோடியானவர்; ஆவர். சிங்கள கவிதை geodáu5 égés Free verse கவிதை வடிவத்தை அறிமுகப் படுத்துபவர் என்ற ரீதியிலும்
முக்கியத்துவம் பெறுகின்றவரான
ஜி.பி. சேனானாயக் காவின் சிறுகதைகள் துப்பதுன் நெதி, 'லோகய (1945) பலி கெனிம (1946) என்ற இரு தொகுதிகளில் உள்ளடங்கியன. சிங்களச் சிறுகதையின் கலைத்தன்மை | மேம்படுத்தவர் என்ற ரீதியில் ஜி.பி. 1. சேனாய்க்காவின் பங்களிப்பு | முக்கியத்துவம் பெறுகின்றது. | நகரப்புற நடுத்தர வர்க்கத்தின் | சமூக உளரீதியான பிரச்சினைகள் | பெரும்பாலும் அவருடைய சிறுகதைகளிலி : 85 ருப் ! பொருளாகியுள்ளன. இக்கருப் | பொருள்களை இலக்கிய ரீதியாக அவர் முன்வைத்த முறையில் அவருடைய சிறுகதைகளின் :த்துவத்தைக் காணமுடியும் !
விதத்தில் குறியீடுகை வர்ணங்களை:
அவருடைய சிறுகதைகளில் முக்கிய பு இலக்கிய விமர்சகர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். கிராமப் புற நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையும்,
பெரும்பான்மையானவை கிராமபுற ந தர வர்க்கத்தையே மையமாக்கிக் கொண்டுள்ளம்ை. குறிப்பிடத்தக்கது. கே. ஜயதிலகாவின்'வஜி
ஹினாவ'தெமல மல் "மல்:மென் கடு
உபயோகித்துக் கொண்டுள்ளமை இவருடைய கதைகளில் சிறப்பம்சமாக இலக் கய விமர்சகர்கள்
சிங்கள நாவல், சிறுகதை, கவிை ஆகிய எல்லாத் துறைகளிலும் - சோசலி வாதத்தின் தாக்கம். 1970ஆம் தசாப்த
கருதுகிறார்கள்.
ஜி. பி. சேனானாயக்காவின் பங்களிப்புகளுக்கு . அடுத்ததாக சிங்களச் சிறுகதை இலக்கியத் και மேலும்
மேம்படுத்துவர் என்ற வகையில் குணதாசஅமர
வெளிவந்த ரது ரோச மல அவருடைய முதற்
சிறுகதைத் தொகுதியாகும். தன் முதற் சிறுகதைத் தொகுதி மூலமாக சிங்களச் சிறுகதை இலக்கியத்தில் முக்கிய திருப்புமுனையொன்றை ஏற்படுத்தியவர் என்று குணதாச அமரசேகரவை அறிமுகப்படுத்துவதுண்டு: இக்கதைத் தொகுதியில் உள்ளடங்கிய சோமா என்ற கதை 1950-ம் ஆண்டில் வெளிவந்த சிறந்த உலகச் சிறுகதைகள் 49-ல் ஒன்றாக தெரிவுசெய்யப் பட்டுள்ளது.அவருடைய ஜீவன சுவத என்ற சிறுகதை
இலக்கியங்களின் செல்வாக்குகளைப் பெற்றாலும் தேசியத் தன்மை கூடுதலாகவே உள்ளடங்கும் பண்பை
அவ்வர்க்கத்தின் பிரச்சினைகளும் இவருடைய சிறகதைகளில் கருப் பொருளாக பெரும்பாலும் காணக் கூடியதாக உள்ளன. . . . . . . . . . . . -
சிங்களச் சிறுகதை இலக்கிய வரலாற்றில் இரண்டாம் கட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும்
எழுத்தாளர்க்ளுக்குள் கே. ஜயதிலக, மடவல:எஸ்.
த்னாயக ஆகிய இரு எழுத்தாளர்களும்: முக்கியமானவர்கள் ஆவர். இவர்களுடைய கதைகளில்
கடு சக மல், புனருத்திய, "அதீரணய
றுகதைத் தொகுதிகளும் இதற்குச் சான்று
:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வலிமையாகக் கிடைத்தது.இதன் காரணமாகவே இத்துறைகளில் சிற்சில மாற்றங்கள் நிகழ்ந்தன. 1970-77 காலப்பகுதியில் இலங்கை அரசர்ங்கமாக செயற்பட்ட கூட்டுக் கட்சி அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளாக இடதுசாரி கட்சிகளும் , அங்கம் வகித்தன. இதன்
விளைவாக சோசலிச எதார்த்த | வாதம் என்ற கலை இலக்கிய | கோட்பாடு அரசு அனுசரணையுடன், !
எழுச்சி பெற்றது. சிங்களச் சிறுகதை இலக்கியத்திலும் அதிக
எண்ணிக்கையான சிறுகதைகள் இக் கோட்பாட்டிற்கு அமைய, வெளிவந்தன. ஆயினும், அதில் s கூடுதலான கதைகள் ஒரு கருத்து
சொல்லும் நோக்கத்துடன் எழுதிய கலை இலக்கிய பண்புகளை மிகவும் குறைவாகவே
உள்ளடக்கியவை ஆகும். எனினும்
இட்புதிய போக்கினை உருவாக்கிய
சிறுக்தைகளுள் சில கதைகள் சிங்கள சிறுகதை இலக்கியத்தின் தரத்தை மேம்படுத்த உதவியன. ஏ. வி. சுரவீர். சயிமன் நவகத்தேகம், குணசேன விதான போன்ற
}த்தாளர்களுடைய சிலச்
சிறுகதைகள் இவ்வாறு சேரசலிச !
வாதத்தை முதன்மையாக்கிக்
சிறுகதைகளுக்குள் உள்ளடங்கியன. சிங்கள இலக்கிய வாசகர்களுக்கு ரஸ்யன் சிறுகதைகளின் மொழிப் பெயர்ப்புகள் கூடுதலாகவே இக்கால கட்டத்தில் அறிமுகமாகியன பேதி,
திப்ட பொறதிய பவதிமிர ஆகிய
சிறுகதைத் தொகுதிகள் மூலமாக
ஆக்கத் ൈ0 வெளிகாட்டிய ஏ.வி. சுரவிராவின் சிறுகதைகளைச் சிங்கள சிறுகதை இலக்கியத்தின் மிகவும் வளர்ச்சியடைந்த கதைகளுக்கு உதாரணங்களாக எடுத்துக் காட்ட முடியும். ஏ.வி. சுரவீர சிங்கள இலக்கிய திறனாய்வுத் துறையிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவர் ஆவர். பெரும் பாலும் கிரப்பட்புற பின்தங்கிய பிரதேசங்கள் : குறிப்பாக 'வன்னிய எனப்படும் சிங்கள பிரதேசங்களில் வாழும். மக்களுடைய வாழ்க்கையை தன கதைகளின் கருப்பொருளாக்கிக் கொண்டுள்ள சப்மன் வகத்தேகமவின் சிறுகதைகளை அக்கதைகளின்
காரணமாகவே குறிப்பிடத்தக்க சிறப்புக் கதைகளாக, சிங்களச் சிறுகதை இலக்கியத்தில் காணப்படுகின்றன. சோசலிச எதார்த்த வாதத்தைக் கோட்படக்கிக் கொண்ட எ ழுத்தாளர்களுக் தள் மிகவு tố”. பிரபல்யமானவரான குணசேன விதானவின் கதைகளின் கருப்பொருளை பாட்டாளி வர்க்கத்தின் வாழ்க்கை, இனங்களுக்கிடையிலான உட் றவுகள் என்பன.
தோற்றுவிக்கின்றன.
1941றகுப்பின இலங்கை சமூகததில ஏறபடட மாற்றங்களின் விளைவாக கலை இலக்கியத் துறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள். புதிய போக்குகள் ஆகியவை சிங்கள சிறுகதை இலக்கியத்திலும் பிரதிபலிக்கின்றன. தேசிய அளவிலான பத்திரிகைகள், ് ഖ]; சஞ்சிகைக்ள் ஆகியவற்றின் ബliിധേ ЛЬуьыі சிறுகதை இலக்கியததை விரிவர்க்கியது. வார சஞ்சிகைகளிலும், பத்திரிகைகளிலும், El L.f. அமசமாகச சிறுகதை இட்ம பெறறுக் கொண்டது. எண்ணிக்கை அளவில் சிறுகதை, இலக்கியத்தின் வளர்ச்சிக்காகவும். . اgاز எழுத்தாளர்களை உருவாக்கியதிலும் இந்தப் பத்திரிகைகளும், வார சஞ்சிகைகளும் முக்கியப் பங்களிப்பு செய்தன. இவ்வாறு தேசிய அளவிலான பத்திரிகைகள். வார சஞ்சிகைகளை அதிகரிதத் அதே சமயம் சிங்கள சமூகத்தில் மாற்று Alternative) பத்திரிகைகளினதும் சஞ்சிகைகளினதும வளாசசி இககால கடடததில ஆரம்பமாகியது.பல்வேறு கருத்தியல்புகளை
சிங்கள சிறுகதைத் துறையில் தன்
(Ideologies) 6.0LDLjubsidizi, கொண்டு செய்ற்பட்ட இந்த
35.

Page 20
2ளடகங்கள் வழியாக உலக சிறுகதை இலக்கியத்தில் பல சிறுகதைகள் மொழி பெயர்க்கப் பட்டு பிரசுரமாகின. அதே நேரம் பல்வேறு சிறுகதை
ாேக்குகளும் அறிமுகமாகின. சிங்களச்
சிறுகதை இலக்கியத்தின் தரத்தை மேம்படுத்த இந்தக் கதைகளே உதவின.
தற்போது சிங்களச் சிறுகதைத் துறை சார்ந்த எழுத்தாளர்கள் பலர் இந்த பத்திரிகைகள், சஞ்சிகைகள் மூலமாக அறிமுகமாகியவர் ஆவர்.
பல்வேறு இலக்கியப் போக்குகளைக்
கொண்டுள்ளவர்களான இச் சிறுகதை ஆசிரியர்களின் கதைகள் பல்வேறு வடிவங்களைக் கொண்டவை ஆகும். ஐயதிலக கம்மல்ல வீர. எரிக் இளயப்பாராச்சி, நிசங்க விஜேமான்ன, சோமரத்ன பாலசூரிய, டெனிசன் பெரேரா ஆகியோர் கூடுதலாகவே எதார் தி த வாத இலக் கரியக் கோட்பாட்டைப் பின் பற்றிச் சிறந்த சிறுகதைகள் எழுதியுள்ளனர்.
அஜிதரி திலக சேனா வின்
சிறுகதைகள் அவர் பயன்படுத்தும்
ஆகிய காரணங்களாலுமி . கருப் பொருள் களிலும் அம்சங்களைக் கொண்டுள்ளவை ஆகும். கே. கே. சமன் குமார, அசோக ஹந்தகம, மஞ்சுள வெடிவர்த்தன. தினிது சிறிவர்த்தன. ஹென்றி வர்ணக்குலகுரிய, திலினா, வீரசிங்க, சுநேத்திரா ராஜகருணாயக்க ஆகியோர் தம் சிறுகதைகளின் போது கட்டமைக்கப் பட்டுள்ள அதிகார நிறுவனங்களான அரசு,
சிறப்பு
மதம் , ஒழுக்கம், அறநெறி ஆகியவற்றைக்
பிரபல எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் தம்பதிகளின் மூத்த மகள்
செல்வி திரேசா அவர்களுக்கும், * செல்வன் புஷ்பராஜ்
அவர்களுக்கும் சமீபத்தில் கொழும்பில் மிகச் சிறப்பாகத் திருமணம் நடந்தேறியது. இலக்கியத் துறை சார்ந்த பலர் இத்திருமணவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மணமக்களை மல்லிகை மகிழ்ச்சியுடன்
வாழ்த்துகின்றது
கேள்விக்குள்ளாக்குவதில் கேள்விக்குள் வாங்கியதில் கவனம் செலுத்துகின்றனர். (இப்பெயர்கள் சில
உதாரணங்கள் (Tத்திரமே ஆகும்) தற்போதைய மொழி, மொழிநடை இலக்கண முறை :
சிங்கள சிறுகதை இலக்கியம் பற்றிப் பேசும் போது மொழி பெயர்ப்புகளாகச் சிங்கள வ1சகர்களுக்கு வந்து சேரும் சிறுகதைகளைப் பற்றிக் குறிப்பிடுவது மிகவும் அவசியமாகும். ஆங்கில, பிரான்ஸ், ரஷ்யன்,
ஹிந்தி. பெங்காளி, தமிழ் ஆகிய மொழிகளில் வெளிவரும் பல சிறுகதைகள் அந்த மொழிகள்
வழியாகவும், ஆங்கில மொழி வழியாகவும் கணிசமான சிறுகதைகள் சிங்கள மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இச் சிறுகதைகள் சிங்கள சிறுகதை இலக்கியத்தின் தரத்தை மேம்படுத்த செல்வாக்குகளை அளிக்கின்றன.
ぐ>
3(5
 

இது கேள்விப்பட்ட பழைய மொழி! அந்த மொழிக்கு ஆதாரமாகப் /ޢިށ < · பல சம்பவங்களைப் பார்த்து இருக்கிறோம். இன்று அந்த மொழி நம் நாட்டுத் தனியார் குறிப்பாக தமிழ் வெகுசன ஊடகங்களுக்கும் பொருந்தும் போல் தோன்றுகிறது. யாரும் யாருடனும் தோழமை பேணுவதில் எமக்கு எந்தவிதமான 3: ஆட்சேபனையும் இல் லை. ஆனால், எதிரி என்ற கோதாவில் குதறிக் கடித்துத் தின்று விடுவது போலான நிலை ஒன்றினைத் தோற்றம் செய்து, "உன்னுடன் இல்லை எனக்கு உறவு' என்ற நிலையை உண்டாக்கிய பின் பிரதியி அவனிடம் மீண்டும் தஞ்சம் அடைவது என்பது எவ்வளவு பெரிய சங்கடம் இல்லையா? &: அதனால் தான் சொன்னோம். சண்டை வேண்டாம் (IU கருத்துப் பரிமாறல்கள் வேண்டும். குதறல்கள் வேண்டாம் என்றோம். யார் கேட்டீர்கள். கடைசியில் எல்லோருமே அதே கதிதான். நன்றி மறந்து நடந்து
கொள்வது. நாகரிகமற்ற முறையில் பிறரைத் முறுப்புக்கள்
ரசியலில் நிரந்தர எதிரிகளுமில்லை. நிரந்தர நண்பர்களும் இல்லை.
தாக்குவது இதுவெல்லாம் இன்றைய வாழ்வு நம்மீது திணிக்கின்ற விஷயங்களாக எமக்குத் தெரிய வில்லை. மாறாக நாம் விழுங்கிக் கொள்ளும் போதை வஸ்து மாத்திரைவேலைப்பாடேயென நாம் கருதுகிறோம். `6წყpg O பழக்க தோஷமாகி விடும் போதைப் பழக்கம் போலவே, ఖ ്ട് இந்த குணங்களும் நம்மோடு ஒட்டிக் கொள்கின்றன இல்லையா? பழக்க தோஷத்திலிருந்து விடுபட முயற்சி செய்வது நல்லது என்பது எல்லோருக்கும் தெரிந்து இருக்கிறது. ஆனால், விடுபடமுடிய வில்லையா? இல்லை விடுபட மனமில்லையா? புரியவில்லை.!
2
எந்தவொரு படைப்பும் மனதில் தங்கிவிடுவதில் அதன் எந்த அம்சம் முக்கியத்துவம் பெறுகிறது? பழைய கேள்வி பதில் புதிதாகத் தேடப்பட்டு - உணரப் பட்டு அடைந்து இருப்பது போல் தோன்றுகிறது. ஒரு நல்ல படைப்பு அதன் உள்ளடக்கத்தின் வீச்சில் தான் மனசில் தங்குகிறது என்பது முதன்மையான கருத்து என்பது என்னவோ உண்மைதான்.
37

Page 21
ஆனால், அந்த உள்ளடக்கத்தைச் சிருஷ்டிப் பொதியில் வழங்கப்படும் பொழுது அந்த உள்ளடக்கமும் சொல்லப்பட்டுள்ள விதமும் கணிசமான அளவு பங்கு வகிக்கிறது என்பதை இன்றைய - நவீன படைப்பிலக்கிய வாசகன் நன்கு உணர்ந்து இருக்கிறான். வாசகரின் வகையை மனங்கொண்டு தான் படைப்புத் தரும் தரிசனம் கொண டு வரும் அனுபவம் மாறுபடும் என்பதும் சமீபகாலமாக நமக்கு புரியத் தொடங்கி இருக்கிறது. கடந்த காலங்களில் தமிழகத் தரின் 6f i gF m 60 படைப்பாளிகளின் மீதான நமது மோகம் அந்த படைப்புகள் கொண்டு வந்த அனுபவங்கள் நமக்கு அன்னியமாக இருந்தும் ஏனோ அவை தம்மை நம்மில் ரொம்பவும் ஆழமாக நேசிக் கவும் , உள்வாங்கவும் முடிந்தது. ஆனால், நமது படைப் புகளை அதே அளவான சந்தோஷத்துடன் மோகத்துடன் தமிழகத்து இலக்கிய புத்திஜீவிகள் உள்வாங்கவில்லை என்பது அழுத்தமாக இங்கு சொல்லி வைக்க வேண்டிய செய்தி!
ஆனால், சமீபகால நமது இருப்பின் நிலை அறிந்து நமது படைப்புகளுடன் நமக்கு ஏற்பட்டு இருக் கும் DT 601 335 LDT 60T இணைவுகள். தமிழகத்து அந்த படைப்புக்களின் மோகத்தை பின் தள்ளி விட்டது என்பது நிஜம். முன்பு தமிழகத்து வீச் சான படைப்புகள் தந்த அனுபவங்கள், தரிசனங்கள் நமக்குப் புதிதாய் இருந்ததன் காரணமாக நாம்
மோகித்தோம். ஆனால், இன்று நமது வாழ்வு நிலை கொண்டு வந்த நெருக்கடிகள், அதன் மீது எழுந்த படைப்புகளின் வருகைக்குப் பின் அந்த படைப்புகள் நமது படைப்புகள் என்ற வகையில் மட்டுமல்ல, அப்படைப்புகள் தந்த செய்திகள் நமது செய்திகளாக இருந்தமையும் அந்தப் படைப்புகளை நாம் நேசிக்க ஈர்க்கின்றது. அப்படைப்புகள் நமக்கு நெருக்கமாகவும் இருக்கின்றன. இப்பொழுது தமிழகத்து இலக்கிய புத்தி ஜீவிகளின் நிலை என்ன?
ரொம்பவும் குறைவான தொகை இலக்கிய ஜீவிகளைத் தவிர மற்றவர்கள் நமது படைப்புகள் மீது இன்னும் சரியான பார்வையையும் மதிப்பீட்டையும் வைக்கத் தவறித் தான் இருக்கிறார்கள்.
மாறாக, நமது படைப்புகளுக்கான சந்தையாக நமது இருப்பின் மாற்று இடங்களைப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்களே தவிர, நமது அந்த படைப்புகளை தமது சந்தைக்கு (இங்கு நான் சந்தை
என்று குறிப்பிடுவது இலக்கிய புத்திஜீவிகளின்
வட்டாரத்தை) கொண்டு போவதில் அதிக சிரத்தை காட்டுவதாகத் தெரியவில்லை. ஒன்றை மட்டும் தமிழக இலக்கியப் புத்தி ஜீவிகள் மனங்கொள்வது நல்லது.
அதாவது, தமிழ் இலக்கியத்தை உலகத் தரத்திற்குக் கொண்டு செல்வதில் முன்வரிசையில் இலங்கைப் படைப்பாளிகள் தான் இருக்கிறார்கள் என்பது தான்.
3
இலக்கிய உலகுக்கு வந்து கால் நூற்றாண்டு ஆகிவிட்டது. இக் கால கட்டத்தில் இலக்கிய சம்பந்தமான கணிசமான ஆசைகள் நிறைவேறி இருக்கின்றன. எழுதி முடித்ததில் திருப்தி என்று ஒன்றும் வந்துவிடவில்லை. அதனால் தான்
தொடர்ச்சியான தேடலும், தேவையும், தாகமும்
இருக்கிறது. இலக்கியப் பயணத்தில் நிறைவேறாமல்
38

போன ஆசைகளின் பட்டியலும் ஒன்றும் என் வசம் உண்டு. அவைகளில் ஒன்று தான் சில எழுத்தாளர்களை சந்திக்க முடியாமல் போனது. அந்த வகையில், மு. தளையசிங்கம் -
LL bill bbs (b6) i. 3, b) Its 63) ch எழுத்தாளர்களில் கணிசமான வாகளை நேரில சந்தித்து
இருக்கிறேன் என்பது இலக்கியப்
LJ LU 6XT 5 5 6 கடை தி த சந்தோஷங்களில் ஒன்று. அதே போன் று தமிழகத் தைப்
பொறுத்தவரை இனிச் சந்திக்க முடியாது hான்ற ஆகிப் போன சி. fyi. (old 636 UT, Gusoil 66s, 5. bT. சு. என்ற ஒரு பட்டியலும் என்னிடம் உண்டு. வல்லிக்கண்ணன், சிதம்பர ரகுநாதன். ஜெயகாந்தன், திகசி தருமுசிவராமு போன்றவர்களைச் சந்தித்து விட்டோம் என்ற திருப்தி இருக்கிறது.இனியும் சந்திக்க ஆ50) சப் படு பப் { b\{;راlf,0( دتیہ
எழுத்தாளர்கள் வித்துவான் கமல
நாதன், ஊர்வசி (கவிஞர்), ஆதவன். இளவாலை விஜேந்திரன், இராகலை பன்னீர் செல்வம், வெலிமடை ரபீக், சபா சபேசன், இப்படியொரு நீண்ட பட்டியலும் என் வசம் உண்டு. இலங்கைப் படைப்பாளிகளைச் சந்தித்து, அவர்களுடன் தங்கி இருந்து நீண்ட பொழுதுகளில் 36MX3556, Jus) (ö: jf 92Q)JUJ6) si b6MDGN) பாடமாக மனசில் தங்கி இருக்கிறது. அந்த வகையில் கே. டானியல், எச். எம் . பரி. ᏭᏡ 6Ꮌ 5Ꮫ ᎦᏙᎩ lᎥl ff செல் வரா சண் , பேராசிரியர் கைலாசபதி, டானியல் அன்ரனி, நெல்லை. க. பேரbன், ஈழவ 500ன்.
அ. ஸ. அப்துல் ஸமது கலாநிதி உவைஸ், கவிமணி சுபைா. புரடசி கமால, வீ ஆனநதன், M. ᏯᎸ_Ꭻ6lᎢᎦᏂᎧo அமீர் சுபையிர் ஹமீட், மு.கனகராசன். எஸ். வீ. தம்பையா, சி. வி. வேலுப்பிள்ளை. துரை விஸ்வநாதன் இவர்களுடன் ஒரு சில நிமிடங்கள், நீண்ட பொழுதுகள் இலக்கியம் பேசி, இலக்கியத்தைப் பற்றி கற்க கிடைத்தமை வாழ்வு பூராவும் நினைவில் நிற்கவும் செய்கிறது. கடந்து போய் கொண்டிருக்கும். இலக்கியப் பயணத்திற்கு ரொம்பவும் உதவியும் செய்கிறது.
4.
ஹைக்கூ பற்றிக் கடந்த காலங்களில் அதிகம் பேசியாகி விட்டது. அதன் வரலாறு, அதன் தோற்றம் இப்படியான முறையில். ஆனால், இன்று தமிழில் எழுதப்படும் ஹைக்கூகள் வழியாகவும் நமக்கு நல்ல அனுபவங்கள் காலணிசமான அளவுக்கு கிட்டி இருக்கின்றன. தமிழகத்தில் ஹைக்கூக்கள் எழுதப் பட்டுள்ளன என்பது மறுதலிப்பதற்கில்லை. அதிலிருந்து விடுபட்டு அந்த உருவத்தைப் பற்றித் தெரிந்து தமது அனுபவங்களின் வழியாக ஹைக்கூகள் சமீபகாலமாக
வகையில், சிறந்த உதாரணமாக பாலரஞ்சனி சர்மாவின் ஹைக்கூவினைச் சொல்லலாம். மனசின் பிடிக்குள் தலைப்பில் (ஸ்லிகைப் பந்தலின் அழகிய வெளியீடாக வந்து இருக்கிறது. அழகிய என்ற அடைமொழிக்கு விளக்கம் சொல்லவேண்டும் பலரஞ்ச்லியின் ஹைக்கூக்களுக்கு மேலும் உயிர் ஊட்டி இருப்பவை அவரது சகோதரி கலரஞ்சனி சர்மாவின் கோட்டோவியங்கள். என் அளவான கோட்டோவி யங்களைப் பற்றிய அளவைக் கொண்டு சொல்கிறேன். அவரது கோட்டோவியங்களில் ஒரு தனித்துவ வெளிப்பாடு. பாலரஞ் சனியரின் ஹைக்கூக்ளுக்காக படைக்கப் பட்ட ஓவியங்களாக அவை இருப்பினும் கூட சொல்கிறேன். பாலரஞ்சனியின் ஹைக்கூ களிலிருந்து பிரித்து எடுத்து பார்த்தாலும் கூட கலாரஞ்சனியின் கோட்டோவியங்கள் தனிக் கவிதைகளாகப் பேசுகின்றன. இது மிகையான கூற்று <3»loსხს.
3)

Page 22
பாலரஞ்சனியின் ஹைக் கூகளில் சமூக அக்கறை குறை விலாமல் இருக்கிறது. ஹைக்கூ கவிதைகளைப் பொறுத்தவரை விளக்க உரையாகப் பல விளக்கங்கள் பல இடங்களில் சொல்லப் படுகின்றன. அந்த வகையில் ஹைக்கூக் கவிதை என்பது என்னைப் பொறுத்தவரை கவிதையில் எடுபடும் புகைப் படமாக எனக்குத் தெரிகிறது. அதுவும் கொலாஜ் செய்யப்பட்ட இரு புகைப்படங்களின் இணைவு. கவிஞரின் அனுபவ விழிகளால் "க்ளிக் செய்யப்படும் இரு புகைப்படங்கள். அந்த இணைவு சுமந்து வரும் அனுபவம் கவிஞரின் அனுபவம் . இக் கூற் று பாலரஞ சனியின் ஹைக் கூ கவிதைகளுக்கு ரொம் பவும் பொருத்தம்.
பாலரஞ்சனியின் "மனசின் பிடிக்குள் தொகுதி வெளியீட்டு விழாவில், அவரது ஹைக்கூத் துறையில் பங்களிப்பு சிறப்பாக
விட்டீர்களா?
தயவு செய்த மல்லிகையுடன்
ஒத்தழையுங்கள்.
எடுத்துரைக்கப் பட்டது. அதிலும், பாலரஞ்சனியின் கணவர் ஜெயபாலால் எடுக்கப்பட்ட படம் பாலரஞ் சனியின் ஹைக் கூத் தொகுதிக்கு அட்டைப்படமாக மிளிர்கிறது. அவரது புகைப்படமும் ஒரு ஹைக்கூவாகப் பேசுகிறது. நல்லதொரு புகைப்பட கலைஞனை பாலரஞ்சனி ஹைக்கூத் தொகுதி கலை உலகுக்கு அறிமுகப் படுத்தி இருக்கிறது.
அதிலும், பெண் கவிஞர் என்ற அடையாளத்துடன் பார்க்கும் பொழுது மாத்தளை மண்ணுக்கு பெருமையைச் சேர்க் கும் முயற்சிகளாக பாலரஞ்சனிசர்மா, கலாரஞ்சனி சர்மா, ஜெயபால் ஆகியோரின் கலை, இலக்கிய முயற்சிகள் திகழ்கின்றன.
மாத்தளையிலும், ஒரு கலை, இலக்கியத்தை நேசிக்கின்ற, அதனை பற்றி யோசிக்கின்ற ஒரு கூட்டமும் இருக்கிறது. அவர்களால் மேற்குறித்த முயற்சிகள் வளர்த்தெடுக்கப் பட்டுக் கொண்டிருக்கும் சந்தர்ப்பங்களை அதிக அளவில் நாம் அவதானித்து வருகிறோம். முதலில், ஊர் மெய்ச்சினால்தானே உலகம் மெய்ச்சும். பாலரஞ்சனியும் கலாரஞ்சனியும் ஜெயபாலும் ஒரு விடயத்தில் மனத்திருப்தி அடையலாம். அவர்களை ஊர் மெய்ச்சி இருக்கிறது. அது உலகம் அவர்களை மெய்ச்சுப்போகும் நிகழ்வுக்கு கட்டியம் கூறி நிற்கிறது. இக்குறிப்பின் முற்பகுதியில் கூறினேன். ஒரு நல்ல படைப்பின் தகுதியைப் பற்றி, ஒரு நல்ல படைப்பின் தன்மை பற்றி வேறு கோணத்திலும் சிந்திக்கத் தோன்றுகிறது. ஒரு படைப்பு கால தேச வர்த்தமானங்களைக் கடந்து வாசகனை - சுவைஞனை சிலிர்க்க வைப்பதற்கு ஒரு படைப்பு முடிந்தபின் அதன் அதிர்வு மனதில் தங்கி நிற்கும் முறையை பொறுத்து இருக்கிறது போல் எனக்குத் தெரிகிறது.
சமீபத்தில் தாமரை இதழ் ஒன்றில் யுகபாரதி எழுதிய கவிதை படித்த பின்னும் ஏனோ அது தந்த அதிர்வு இன்னும் மனசை விட்டு அகலவில்லை. தேச, பிரதேச அனுபவங்கள் என்று தனியாக பிரித்துக் காட்டும் செய்திகளைக் கடந்து ஒரு படைப்பின் உள் - உயிர் நாடியாக ஓடி
O
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொண்டிருக்கும். உணர்வு நம்மை எனக்கு அப்படிதான் செய்தது.
தைத்திடும் பொழுது, அப்படைப்பின் / சாரம் தந்த உணர்வுமனசில் ஒரு அடுத்த பக்கத்தைப் படித்துப் பாருங்களேன்! சிலிர்ப்பான பாரத்தைத் தங்க வைத்துச் சென்று விடுகிறது. 令
யுகபாரதியின் பின்வரும் கவிதை
\ f N.一・一ーで丁 --། ---ཁ──── - ས་ཁལ་ཁ་ག །ހ ހި " །། --س۔۔۔۔۔۔۔۔ -~~~~T UUji திக்கு விருதுகளும் வ ழங்கப் பட்டு அவர்கள் கெளரவிக்கப்
பட்டார்கள். அவுஸ்திரேலிய தின விருது
விக்டோரியா மாநிலத்தில் Darebin மாநகர சிறந்த பிரஜைக்கான விருது எழுத்தாளரும் பத்திரிகையாளரும் சிறந்த வெகுசனத் தொண்டருமான ! திரு. லெ. முருகபூபதிக்கு வழங்கப் படடுக் கெளரவிக்கப் பட்டார்.
சமீபத்தில் அவுஸ்திரேலிய தினம் அந்த நாட்டினர் சகல மா நிலங்களிலும் கொண்டாடப்பட்டது. பலருக்கு அவுஸ்திரேலியா தின
சமீபத்தில் விக்டோரியா, மாநி Bdndodra ----... م- ----------- ۷ و ----ح... ... ، ، ب-----.-.-.-..، مس -سستر
` Park-ல் நடைபெற்ற பிரமாண்டமான வைபவமொன்றில்
மல்லிகை t 0 - d. X அவைத்து இவருக்கு இவ்விருது வழங்கப் \ ஆண்டுச் சந்தா འོན་ பட்டது. முருகபூபதி நேரில் சென்று இந்த
சுவைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் விருதைப் பெற்றுக் கொண்டார்.
56S கொடர்பு கொளர் கைங்கள்
அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் குடும்பத்துடன் அவுஸ்திரேலியா
37வது ஆண்டு மலர் தேவையானோர் தொடர்பு கொள்க.
சென்று அங்கு குடியேறினார். மல்லிகை
தனிப்பிரதி20 ി கண்டெடுத்த அற்புதமான இலக்கிய தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி முத்து இவர். அங்கு தமிழ் இலக்கியப் 201 -1/1, பூரீ கதிரேசன் வீதி, பணி செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு
கொழும்பு-13. உழைத்து வருபவர். பல நால்களின் \, தொலைபேசி 320721 ஆசிரியர். எழுத்தாளர் விழாக்களின்
| R-Quouîloù: panthal (Osltnet.lk. \ அமைப்பாளராகப் பணியாற்றி வருபவர்.
மல்லிகை முருகபூபதியை மனமார (காசுக் கட்டளை அனுப்புவோர் வாழ்த்துகின்றது.
Dominic Jeeva, Kotahena. P.O எனக் குறிப்பிடவும்) -- ஆசிரியர்.
------ سمس
과 |

Page 23
நிறஸ்பண்பற்றி
'።>÷
பெரியக்கக்கு அடுத்த மாதது
Unamujuy agga sugat விழ்க்கலாம் முருகேசா அறுக்கக் கது
 

நடுவே $9
உளமைக்
குயில்
மா. பாலசிங்கம்
கொழும்பிற்கான எனது இரண்டாவது பயணம் சற்று விசேஷமானது. முதலாவது பயணத்தில் கொழும்புக்கு வந்த பொழுது ட்ராம் கார் ஓடிக் கொண்டிருந்தது. இரண்டாவது பயணத்தில் றொலி பஸ்சில் பயணிக்க முடிந்தது. நோய் வாய்ப்பட்ட எனது அன்னையாரின் வைத்திய சிகிச்சைக்காக முதற் பயணம் கைகூடியது. தந்தையாரும் எங்களோடு வந்தார். அப்பொழுது நான் துடியாட்டமான சிறுவன். கடுக்கண்ட இளந்தாரியாக, பொயின்ற் கட் மீசையோடு இரண்டாவது பயணத்தைத் தொடர்ந்தேன். இப்பயணம் எனது வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தியதாக அமைந்தது. கொழும்பில் உத்தியோகம் கிடைத்த மனக் குதிப்பு இப்பயணத்தில் தேறியது. நியமனக் கடிதத்தைப் பார்த்தவர்கள் எனக்கு றேடியோ சிலோனில் தொழில் கிடைத்திருப்பதாகச் சொன்னார்கள். கற்பனையில் மிதந்தேன். இரவல் றேடியோக்களில் “டமாஸ் நேரம் இப்பொழுது சரியாக நான்கு மணி” என்ற கனதியான குரலைக் கேட்டு வியந்திருக்கிறேன். 'வணக்கம் கூறி விடை
பெற்றுக் கொள்வது மயில்வாகனன் இந்த வசனம் எனது
செவிகளில் அடிக்கடி ஒலித்துக் கொண்டிருந்த காலம், செய்திகள் வாசிப்பது செந்தில் மணி மயில் வாகனன். இத்தகைய இனிமையான குரலை நான் வானொலியில் மட்டுமே கேட்டிருக்கிறேன். றேடியோ சிலோன்’ என்றதுமே இக்குரல்கள் தான் எனது செவிகளில் பாயந்தன. இக் குரலுக்குரியவர்களை நான் நேரில் பார்க்கக் கூடி வாய்ப்புக் கிடைத்தது பெரிய யோகமாக இருந்தது. தொழில் கிடைத்து புதிய அந்தஸ்தில் மிதந்ததைக் கூட நான் பெரிதாக நினைக்கவில்லை! மன எக்காளத்தோடு
இரண்டாவது பயணத்தை ஆரம்பித்தேன்.
என்னைக் காட்டிலும் அறிவில் முதிர்ச்சி கொண்டவர்கள் சொன்னது போல் எனக்கு
றேடியோ சிலோனில் தான் உத்தியோகம் கிடைத்தது. நியமனக் கடிதத்தில் ஒலிபரப்புத்
திணைக்களமெனக் குறிப்பிட்டிருந்தது. எனக்குத் தெளிவின்மையை ஏற்படுத்தியது தேசிய
ஒலிபரப்புப் பிரிவில் அமைந்திருந்த முஸ்லிம் நிகழ்ச்சிப் பிரிவில் எழுதுநராக 1961-08-14-ம் திகதி எனது அரச பணியைத் தொடங்கினேன். எத்தனையோ பேருக்கு முயற் கொம்பாக இருந்த உத்தியோகம் எனக்குப் பலித்தது குறித்து எனது கிராமம் சிலிர்த்தது.
முஸ்லிம் பிரிவில் அப்பொழுது எம். எச். குத்தூஸ், இஸட். எல். எம். முஹம்மது. எம்.
13

Page 24

வேண்டிய பஸ் தரித்திருக்கும் இடத்தையும் அதன் ரூட்
இலக்கத்தையும் இறங்க வேண்டிய
இடத்தையும் சின்னக் குழந்தைக்குச் சொல்வது போல் விலாவாரியாகப்
பிரித்
செய்யப்பட்டது. புதிய இடத்தில் நாங்கள் நால்வரையும்
சுற்றி சிங்கள, தமிழ் அலுவலர்கள் இருந்தனர் நிகழ்ச்சி அதிகாரிகளுக்கு தனி அறைகள் ஒரே நிரையில்
அமைக்கப் பட்டிருந்தன. -
பிரபல சிங்கள அறிவிப்பாளரும், சிங்களத்
திரைப்படப் பாடலாசிரியருமான கருணாரத்ன அபேசேகர |"துங்மங்கந்திய சினிமாத்திரைப்படப் புகழ் மஹாகம, சேகர நரி பேனா புகழ் தயானந்த குணவர்த்தன.
சித்திரானந்த அபேசேகர மடவுல ரத்னாயக்க
1 ஆகியோரது இருக்கைகள் எனக்கு மிகவும் சமீபமாக | இருந்தன. இவர்களைத் தேடி றொபின் தம்பு, சிவா |பிலிம்ஸ் சிவுசுப்ரமணியம், ரொக்சாமி, எம். எம்.சாலி ஆகியோர் வருவதுண்டு நான் எதை நாடி இவர்களிடம்
" | சென்றாலும் என்னைத் திருப்பி விடாது இவர்கள்
கரிலேயே என தொடங்கிவிட்டது.க முஸ்லீம் பிரிவு
இயங்க வேண்டுமென ஒழுங்கு
தகுதி காண் நிலையிலிருந்த எனக்கு அட்பொழுதும்க்கின்போன்ற ஒரு சகா கிடைத்தது. பெரும் 1 பாக்கியம் இடப்பெயர்வுத் தோஷம் ஐஆம் ஆண்டு ஆடி அடிக்குப்
கலைஞராகப்
ஓ. எச் ஆப்தீன் என்பவர் வருவதுண்டு சேவைக்கு வரும் திருக்குர்ஆரி
செய்து தருவதுண்டு. இதனால் இவர்கள் எனக்கு மிகவும் நெருக்கமாக இருந்தனர்.
| முஸ்லிம் பிரிவில் நிகழ்ச்சி உதவியாளராக இருந்த
ட், எல். எம். முஹ்ம்மது மும்மொழி தேர்ச்சி பெற்றவர். இவரொரு மௌலவி. சமயம் சிறுவர் சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்குப்
க இருந்தார். மீரர் ம்ொஹிதீன் லெப்பை
1 என்றொரு மௌலவியாழ்ப்பாணத்திலிருந்து திருக்குர் |'ஆன் விளக்கப் பிரசங்கம் செய்ய வருவதுண்டு. வருடத்தில் சில தடவைகள் மட்டும்ே வருவார் எனது கிராமமான கொட்டிக்கு மிகவும் சமீபமாகவே இவரது வதிவிடமிருந்தது. நோயாளிகளுக்கு துவா ஓதி நூலும் கட்டுவார். இத்தேவைகளுக்காக எனது இனத்தவர்களும் இவரை நாடுவதுண்டு. இதனால் இவரது வருகையை நான் அடிக்கடி எதிர்பார்ப்பேன். | எனது ஊரவரின் சேமங்களை அறிவதன் பொருட்டு
அக்காலத்தில் இஸட்எல்எம் முஹம்மது தயாரித்து
、リ
இஸ்லாமியப் பாடசாலை என்ற நிகழ்ச்சி ரபலமானது. இந்நிகழ்ச்சியிலிருந்து W தான் இன்று பிரபல வானொலிக்" » பிரகாசிக்கும் ஹுஸைன் பாரூக் சிறுவர் கழ்ச்சிகளைத் தொகுத்து ஒலிபரப்புவதற்கு ஜனாப்

Page 25
உட்பட அனைத்து நிகழ்ச்சிப் பிரதிகளையும் நான் வாசிப்பதுண்டு. இதற்கு வசதியாக, தமிழ் தேசிய ஒலிபரப்பில் சிற்றுாழியராகக் கடமை புரிந்த சிதம்பரம் அனைத்துப் பிரதிகளையும் என் னிடம்
ஒப்படைப்பார். அவைகளை உரிய
பதிவேட்டில் பதிந்து, கிடைத்த 6ᏈᎠ 1Ꮭ) 6ᏡᎣ Ꮣ1 ] படைப் பாளிக் கு அறிவிப்பேன். நானும் வாசித்த பின் நிகழ்ச்சி உதவியாளர்களிடம் கொடுப்பேன்.
வாசிக்கும் பழக்கம் எனக்கு வீட்டில்தான் விதைக்கப் பட்டது. எனது அண்ணர் மா. கந்தசாமி. பிரபல எழுத்தாளர் கலாமோகனின் தந்தையார் பத்திரிகைகள். சஞ்சிகைகளை வாங்கிக் கொண்டு வருவார். அவைகளை வாசிக்க நான் தவறுவதில்லை. அந்தத் தோஷம் என்னை தொழில் பார்த்த இடத்திலும் விட்டு வைக்க வில்லை!
இத்தகைய வானொலிப் பிரதி வாசிப்பு என்னுள் ஒரு சலனத்தைத் தோற்றுவித்தது. இப்படியாக என்னாலும் பிரதிகளை ஆக்க முடியுமென உற்சாகம் கொண்டேன். இவ் வேளையில சந் தர மணி டலத்திற்கு மனிதனை அனுப்புவதற்கான எத்தனிப்புகள் நடந்து கொண்டிருந்தன. ரஷ்யா, அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகள் இந்த விடயத்தில் கரிசனை காட்டி நின்றன. விஞ்ஞானத்தில் மட்டுமல்ல விஞ்ஞானிகளிலும் எனக்குப் பூரண நம்பிக்கை அன்றே உண்டாகி விட்டது. இந்த மனித
எத்தனிப்புகள் நிச்சயமாக வெற்றி வாகை சூடுமெனக் கருத்துப் பட்ட ஒரு சிறுவர் குட்டி நாடகத்தை எழுதினேன். மணமகன் விஞ்ஞானம் என மகுடமிட்டிருந்தேன்.
இந்த விடயம் எனது பிரிவுக்குள் மணத்து விட்டது. பிரதியை ஓ. எச். ஆப்தீனிடம் கொடுக்கும்படி சொன்னார்கள். அதைச் செய்தேன். வாசித்த பின் ஆப்தீன் மக்கீனிடம் கொடுத்தார். சில சிறிய திருத்தங்களுடன் இக்குட்டி நாடகம் ஒலிபரப்பானது. இது இன்னொரு வகையிலும் என்னைப் பொறுத்த மட்டில் முக்கியத்துவம் பெறுகின்றது. தயாரிப்பாளர் ஆய்தீன் எனக்கு ரூபா 10/= கொடுத்தார். எனது நாடகப் பிரதிக்கெனவென அடக்கமாகச் சொன்னார். இறகு முளைத்து எனக்கு வானத்தில் பறப்பது போலிருந்தது! எழுதிய முதல் பிரதியே ஏற்றுக் கொள்ளப் பட்டது மட்டுமின்றி சன்மானமும் கிடைத்துவிட்டதே!
இக் குட்டி நாடகத்தின் றோனியோப் பிரதியை எனது தலைக் குழந்தை - என்ற வாஞ்சையோடு பக்குவமாக வைத்திருந்தேன். அதுவும் கூட எனது ஏராளமான பத்திரிகை நறுக்குகளோடு சேர்ந்து இரக்கமற்ற யுத்த அரக்கனின் தீ நாக்குக்கு இரையாகி என்னைச் சோகிக்க வைத்துவிட்டது!
தொடர்ந்து குட்டி நாடகம் எழுதும்படி ஓ. எச். ஆட்டீனும் மக்கீனும் தூண்டினர். எழுதவில்லை. முழுக் கவனமும் சிறுகதை எழுதுவதில் மையம் கொண்டது. நான் சேவையில் சேர்ந்திருந்த புதிதில் இஸட் எல். எம். முஹம்மது என்னை ஏதாவ்து தேவைக்கு பாலா என அழைப்பதுண்டு. எனது இருக்கையில் இருந்தபடி நான் "ஒய் எனச் சொல்லியபடி எழுந்து போவேன். ஒரு நாள் அவர் கேட்டார் "ஒய் என ஏன் சொல்கிறீர் என நான் வாழ்ந்த பிராந்தியத்தில் எவராவது கூப்பிட்டால் நாங்கள் முதலாவதாக "ஒய் எனத்தான் குரல் கொடுப்போம். இது ”ஓம்’ என்றதின் திரிபு - வட்டார வழக்கென விளக்கினேன். இச்சம்பவத்திற்குப் பின் நான் எவர் கூப்பிட்டாலும் "யேஸ்' எனவே குரல் கொடுப்பதுண்டு.
இதே மயக்கம் அப்பொழுது தினகரன்
(5

பத்திரிகையில் கடமை புரிந்த ஏ. எல். எம். கியாஸ"க்கும் ஏற்பட்டது. தினகரன் பத்திரிகையில் நான் "சின் னப் போத் தல எனச் சிறுகதையொன் றை எழுதி இருந்தேன். அதில் 'கயர் என்றொரு பதப் பிரயோகம் வந்தது. அதைப் பற்றிக் கியாஸ் கேட்டார்.
வாழைக்காய், வாழைத் தண்டு இவைகளிலிருந்து நீர் பசுமையான ஒருவகைத் திரவம் ஊறுவதுண்டு. இது வீனிர் மாதிரி இருக்கும். இவைகளோடு புழங்குபவர்கள் இவைகளைக் கையாளும் பொழுது இந்த நீர்ப்பசுமை அவர்களது உடைகளில் படிந்து விட்டால், அந்த இடம் காவி நிறமாக மாறும். அதுவும் வெண்ணிற ஆடைக ளானால் துலக்கமாகத் தெரியும். கழுவினாலும், இலேசாகப் போய் விடாது. இந்தத் திரவத்தைத் தான் *கயர்’ என நான் சார்ந்த பிராந்தியத்தில் வசித்தோர் சொல்வார்கள். இதைக் கேட்டதும் ஏ. எல். எம். கியாஸின் கலக்கம் தெளிந்தது.
st 6) f (3 UFF E L (3 UT E. கொழும்பில் "ஒய் என்ற சொல் அகெளரவமான தென்பதை கற்பிதம் செய்து கொண்டேன். தமிழ் மொழி கூட இடத்திற்கிடம் கூடு பாய்வதை விளங்கி வியந்தேன். சொற்கள் சம்பந்தமான இத்தகைய மயக்கம் எனக்கும் இருந்தது. எங்களது பிராந்தியத்தவர்கள் யாராவது நோய்வாய்ப்பட்டால் மம்மக்கனி
பரியாரியிடம் காட்டு என்பர். எனது
வீட்டில் சேமறாது கடைக்குப்
போட்டுவா என்பர். இந்த சொற்களுக்கும் விளக்கம் தெரியாமல் தேடி அலைந்தேன். முஸ்லிம் பிரிவுக்குக் கடைமைக்கு வந்த பின் மம்மக்கனியை
மொஹமட்கனி எனத் தெளிந்தேன். ஆனால், சேமறாது என்ற தன் ரிஷி மூலத்தை தேடுகிறேன் இன்னமும் கிடைக்கவில்லை. வாரீர் மலாயிர் என்ற மலாய்
இனத்தவர்களுக்கான நிகழ்ச்சியை அமீன் அக்பர்
என்பவர் செய்தார். வானொலிப் பேச்சுகளை எம். எம். சுக்கிரி. எம். எம். உவைஸ், எச். எம். கமால்தீன்
ஆகியோரும் நிகழ்த்தினர்.
மர்ஹம் எம்.எச்.குத்தூஸ் அவர்கள் நாடகம். சித்திரம், இஸ்லாமிய இசை, மாதர் நிகழ்ச்சிகள் என்பவற்றிற்குப் பொறுப்பாக இருந்தார். இவருக்கு நல்ல இசை ஞானம் இருந்தது. நடக்கும் பொழுதும். இருந்து வேலை செய்யும் பெழுதும் ஏதோவொரு ராகத்தை ஆலாபனை செய்து கொண்டே இருப்பார். எழுத்து அது தமிழென்றாலும் சரி. ஆங்கிலமென்றாலும் குன்று மணியை ஒத்ததாக உறுப்புக் குலையாமல் அழகாக இருக்கும். இஸ்லாமிய ஒலிபரப்புச் சேவையில் ஒலிபரப்பாகிய நாடகங்கள் இவரது காலத்தில் தான் களைகட்டத் தொடங்கின. ஏனைய இனத்தவர்களும் இவர் தயாரிக்கும் நாடகங்களைக் கேட்கத் தொடங்கினர். நாடகமேதை 'சானா சண்முக நாதன் இந்நாடகங்களைக் கேட்டுக் குத்தூஸைப் பாராட்டியதை நேருக்கு நேர் கண்டிருக்கிறேன்.
ஈழத்துத் தமிழ் இலக்கியம் அறுபதுகளில் தான் சிலிர்த்துக் கொண்டு உச்சம் பெற்றதென ஆய்வாளர்கள் கூறுவார்கள். முற்போக்குக் கருத்துக்கள். மண்வாசனை என்பன இந்நாட்டு எழுத்தாளர்களின் படைப்புகளில் துலங்கின. இந்தப் போக்குகளை அனுசரித்து உள்வாங்கிக் குத்துாளில் நாடகப் பிரதிகளைத் தேர்ந்தெடுத்தார். நிந்தாவூரன் (எஸ். முத்துமீரான்) எம். அஷரப்கான், ஆர். என். சைபுதீன் சாஹிப் (டீன்ஷா), எஸ். ஐ. எம். ஏ. ஜப்பார், எம். ஏ. முஹம்மது ஆகியோர் அதி சிறப்பான நாடகங்களை எழுதினர். நிந்தாவூரனின் நாடகங்கள் சமூகப் : யதார்த்தப்
η 7

Page 26
போக்கோடு அமைந்திருக்கும். கிழக்கிலங்கை முஸ்லீம்களின் t i 600i LJ M (B விழுமியங்களை இந்நாடகங்களில் சிறைப்பிடித்திருப்பார். இத் தன்மை தான் எஸ். முத்துமீரானை இலக்கிய உலகில் இன்னமும் தக்க வைத்திருக்கிறதெனக் கூறலாம். நிந்தாவுரை இலக்கியத்தில் பதியவைத்த மண்ணை மறக்காத எழுத்தாளர் - என் தாலிப் ஒ. நாகூர், ஷவா மாஹற்மூர், சித்தி நிஹாரா. ஞெயப் முஸம்மில் ஆகியோர்
பெரும் பாலும் முஸ்லிம் நாடகங்களில் நடிப்பர்.
எ மி , எ ச் - குத் துT  ைஸ்
இன்னமும் நினைக்கக் வைத்தி
ருக்கும் அவர் தயாரித்தளித்த இன்னொரு நிகழ்ச்சி பக்கீர் பைத். இதில் புத்தளத்தைச் சேர்ந்த பக்கீர் இஸ்மாயில் என்றொருவர் கலந்து கொண்டார். இதையொரு கிராமிய நிகழ்ச்சியெனவே அடையாளப் படுத்த வேண்டும். றயான் போன்ற இசைக் கருவியை அடித்துக் கொண்டு பாட்டில் கதை இசைப்பார். மிகவும் சுவாரஸ்யமானது. பல மாதங்கள் ஒலிபரப்பப் பட்டது. ஏராளமான கடிதங்கள் வந்து குவிந்தன. இசை நிகழ்ச்சிகளில் மொஹிதீன் பெக், எம். எம். சாலி, ஏ. கே. கரீம் ஹஸன் அலியார், மஸாஹிரா இலியாஸ் ஹருன்லந்திரா, குருவழித் கெளஸ். மிஸ்யா - தெரிவு செய்யப் பட்ட இன்னும் அநேக இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டனர். ஹரிந்துஸ்தான் இசையும் ஒலிபரப்பப் பட்டது.
சிங்கள வாத்தியக் குழுவினரே பக்க வாத்தியங்களை வாசித்தனர். மாதர் நிகழ்ச்சி மாதர் மஜ்லிஸ் என அழைக்கப் பட்டது. ஆரிவ் என்ற ஆசிரியரொருவர் இந்நிகழ்ச்சிகளை சிலாபத்திலிருந்து வந்து தயாரித்தளித்தார்.
பகல் போசனத்திற்குப் பின் எனக்கு நெருக்கடிகள் குறைவாக இருக்கும். கலைஞர்கள் வரவு குறைவாகத்தான் இருக்கும். அத்தகைய ஓய்வான
நேரங்களில் நான் எனது பதிவேட்டைத் திறந்து
வைத்துக் கொள்வேன். அதில் வெள்ளைத் தாளை வைத்து சிறுகதையொன்றிற்கான அத்திவாரத்தை அமைத்துக் கொண்டிருப்பேன். எவராவது என்னை நோக்கி வருவதைக் கண்டால் சடாரெனப் பதிவேட்டை முடிவிடுவேன். நானும் எழுதுகிறேன் எனப் பிரசித்தப் படுத்த எனக்குக் கூச்சம்! ஆனால் இந்த விஷயம் ஊழியர் சிலருக்கு அம்பலம்! )
கட்டிடத்தின் நுழைவாயிலுக்கு எதிரே தான் எனது இருக்கை. போவோர் வருவோரைத் தாராளமாகப் பிராக்குப் பார்க்கலாம். இப்படியான ஒரு நாள். ஒருவர் என் முன் நிற்பது போன்ற பிரமை ஏற்பட்டது. நிமிர்ந்தேன். எனக்கு முன் தமிழ் நிகழ்ச்சி அதிகாரி கே. எஸ். நடராசா (நாவற் குழியூர் நடராசன்) நின்றார். வாயிலிருந்த சுங்கானை இழுத்துக் கையில் வைத்துக் கொண்டார். ஏக்கப் பார்வையொன்றோடு எழுந்தேன். பலத்த சங்கடமாக இருந்தது. "எதைச் சொல்ல அல்லது கேட்க.” அவர் வந்தாரென மனம் குருகுருத்தது.
மூடிக்கடியில் முத்து, முத்தாக வியர்வை குமிழிட்டது.
“உமக்குத் தமிழ் நிகழ்ச்சிப் பிரிவுக்கு வர விருப்பமா?’ வந்த நோக்கத்தை அவர் தெரியப்படுத்தினார். தேகம் புல்லரித்தது. அவதி உச்சம் கொண்டது. அப்பொழுது எனது பிரிவில் எவருமில்லை! சற்று யோசித்தேன். “இவை ஒமெண்டா வருகிறேன். குத்துாஸின் மேசைப் பக்கம் பார்வையை நகர்த்திச் சொன்னேன். தமிழ் நிகழ்ச்சி அதிகாரி மீண்டும் சுங்கானைப் புகைத்தபடி தனது அறையை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார். எனது சிறு கதை ஆக்கம் தொடர்ந்தது. கொஞ்ச நாட்களின் பின் தமிழ்த் தேசிய
18

ஒலிபரப்புப் பிரிவுக்கு எனக்கு மாற்றம் கிடைத்தது. எனது அரச பணியின் ஆரம்பக் கட்டத்தில், என்னை எவ்வகையிலும் காயப்படுத்தாது. எனக் கு உரிய முறையில் பயிற்சியைத் தந்து, ஒலிபரப்புத் துறையில் ஒரு துளிக கணியத்திலாவது எனது இருப்பை நிலை b ft L-85 ën 19 u.J தன்னம் பிக்கையை என்னுள் விதைத்து விட்ட நான்கே நான்கு உறுப்பினர்களைக் கொண்டிருந்த - நாளாந்தம் ஒரேயொரு மணித்தியால நிகழ்ச்சிகளை ஒலிபரப்பிய அந்த முஸ்லீம் நிகழ்ச்சிப் பிரிவு இன்று சகல துறைகளிலும் நிமிர்ந்து விட்டது கண்டு இன்புறுகிறேன்.
வாழ்க்கையில் என்னை உந்தி எழும்புவதற்கு மிதிகல் லாகச் சேவித்த அந்த முஸ்லீம் சேவைப் பிரிவை நான் இன்றும் பசுமையோடு
என் நெஞ் சில் ஆராதித் து
வருவதற்கு இவைதான் மூலவேர்! எம். எச். குத்துாளல், இஸட், எல். எம். முஹம்மது எம். எம். மக்கீன் என்றும் எனது வாழ்வின் நிழல்கள்!
வைகறையரில் தனது இறகுகளைச் சிலிர்த்து நிமிர்த்திய படி எழும். சேவலாக ஈழத்து இலக்கியம், அப்பொழுது (1960 லிருந்து) தனது தலையை நிமிர்த்தி தமிழ் இலக்கிய உலகைக் கிடுகிடுக்க வைத்தது. தேசிய இலக் கசியம் , முற் போக் கு இலக்கியம், நற்போக்கு இலக்கியம் மண் வாசனை இலக்கியம் இப்படிப் பல கூறுகளில் ஈழத்து இலக்கியம் வீறு கொண்டது. இதே காலகட்டம்
தமிழ் பண்பாடு, கலாசாரம் என்பவற்றைப் பேணும் இன்னொரு ஊடகமான இலங்கை வானொலியின் தமிழ்த் தேசியப் பிரிவுக்குள் என் சுவட்டைப் பதிக்கும் சந்தர்ப்பத்தைக் கனிய வைத்தது.
இப்பொழுது எனக்கு றேடியோ சிலோன் புடிபட்டு விட்டது கலையங்களுக்குள் புகுந்து அங்கே நடந்து கொணி டிருக்கும் ஒலிப் பதிவு, ஒலிபரப் பு என்பனவற்றைக் கண்டேன். சிறுவனாக இருந்த பொழுது அடிக்கடி வானொலியில் கேட்டு அதிசயித்த குரலுக்குரியவர்களைக் கண்டேன். இதில் எஸ். பி. மயில்வாகனமும் செந்தில் மணியும் அடங்குவர். இவர்கள் தம் பதிகள் . ஈழத்து முன்னோடி இலக்கியவாதியான நாவற்குழியூர் நடராசன் - கே.
எஸ். நடராசா தமிழ் நிகழ்ச்சி அதிகாரியாக இருந்தார்.
இவரது ஞாபகச் சின்னமாக நாவற்குழியில் ஓர் அரங்கு அமைக்கப் பட்டிருப்பதை இன்றைய தலைமுறை காணலாம். யுத்தத்தால் கபளிகரம் செய்யப் படாதிருந்தால்! சிறந்த கவிஞர். சிலம்பொலி, வையாபாடல் ஆகிய நூல்களின் ஆசிரியர். ஈழத்து கலை இலக்கியத்தில் தடம் பதித்தவர்களான "சானா எஸ். சண்முகநாதன் (நாடகம்), விவியன் நமசிவாயம் (கிராம சஞ்சிகை) ஆகியோரும் நிகழ்ச்சி உதவியாளர்களாக இருந்தனர். இதே போன்று நிகழ்ச்சி உதவியாளர் பதவிகளில் திரு. அருள்தியாகராசா. கே. எஸ். பாலசுப்ரமணிய ஐயர். சி. வி. ராசசுந்தரம். பொன்மணி குலசிங்கம் என்பவர்களும் முறையே பேச்சு, சங்கீதம், சமயம், சித்திரம், மாதர். சிறுவர் சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பாக இருந்து கலைப்பணி புரிந்தனர். நிகழ்ச்சிகளில் பங்கு பற்றுவதற்குப் பெரும்பாலும் மரபுவாதிகளே வந்து கொண்டிருந்ததை என்னால் காண முடிந்தது. எனக்கென நிரல்படுத்தப் பட்ட கடமைப் பட்டியலின் நிமித்தம் நான் அனைத்து நிகழ்ச்சி உதவியாளர்களதும் குறிப்பிட்ட சில எழுத்துப் பணிகளைச் செய்ய வேண்டி இருந்தது. இதனால் இந்த அதிகாரிகளைத் தேடி வரும் கலைஞர்களோடும் விரும்பியோ விரும்பாமலோ புழங்க வேண்டி இருந்தது. இது எனக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது. புதிய அறிமுகங்களையும் தேற வைத்தது.
149

Page 27
ஒலிபரப்புத் துறையில் விசேட பயிற்சி பெறவதற்காக அக் காலத்தில் பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு (பி. பி. சி) அதிகாரிகளை அனுப்புவது வழக்கம். இத்தகைய வரத்தைப் பெற்றவர்களுக் குத் தனி மரியாதையும் இருந்தது. இத்தகைய வாய்ப்பைச் சுகித்தவர்களில் "சானா எஸ். சண்முகநாதனும ஒருவர். 巴F可6可爪 மிகவும் கண்டிப்பானவர். கடமைக்கு வருதல் போதலில் உரிய நேரத்தைச் சுப நேரத்தைப் போல் பேணுவார். இதனால் இவருக்குக் கிழக் கலைப்பணி செய்த அனைத்துக் கலைஞர்களும் இவருக்கு நல்ல மடக்கம். பார்க்கர் பேனா தான் பாவிப்பார். எழுத்துக் குன்று மணி போல எநீ தவித உருவத் தேய்மானமு மற்று, கொத்துக் கொத்தாக இருக்கும். அடிக்கடி சிகரெட் புகைப்பார்.
ஈழத்து இலக்கிய முன்னோடி சோ. சிவபாத சுந்தரத்தின் ஈழசேரிப் பத் திரிகையில "சானா' பணியாற்றியவர். சிறந்த ஓவியர் பரிபாரி பரமர் என்ற நூலின் ஆசிரியர். நகைச்சுவை நடிப்பை வளப்படுத்தியவர். தேனருவி என்ற ஈழத் துச் சஞ சரிகைக் கு முகப்போவியம் வரைந்தவர். ஈழத்துத் திரைப்படமொன்றிலும் நடித்தவர். இதன் பெயர் கடமையின் எல்லை என நினைக்கிறேன். பிராந்தியப் பேச்சு வழக்குகளை மேடையிலும் , வானொலி நாடகங்களிலும் அழுத்தமுறப்
பாடுபட்டவா. கலையரசு சொர்ணலிங்கத்தின் நாடகப் பண்ணையில், தான் வளர்ந்தவரென பொச்சந்தீரச் சொல்வார். இருவரும் சேர்ந்தும் நடித்திருக்கின்றனர். சானாவின் ஆற்றல்களை இப்படியாக அடுக்கிக் கொண்டு போகலாம். இந்நாட்டில் கலை விதைகளை ஊன்றிய முன்னோடிகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவது இன்றைய தலைமுறைக்கு அரிய தகவலாக இருக்குமல்லவா!
sf,6. SlėF60D3FuJŮJUJIT, 676mio. 676mio. Es(86UOTFE 6T60D6T, கே. மார்க்கண்டன், காசிம் காக்கா ரொஸாரியோ பிரிஸ். பண்டா ஆறுமுகம், சக்கிடுத்தார் எஸ். எஸ். ராஜரட்ணம் அமிர்த வாசகம், இராஜபுவனேஸ்வரன், சோதிநாதன், இராஜேஸ்வரி சண்முகம், ஆனந்தி சப்ரமணியம் (தற்பொழுது B. B. C. வானொலி நிலையத்தில் தமிலோசை நிகழ்ச்சித் தயாரிப்பாளராகக் கடமை புரிகின்றார்), வசந்தா அப்பாத்துறை, அ. சிவதாசன், சற்சொரூபவதிநாதன் இன்னும் அநேக வானொலி நடிகர்கள் சானாவின் முகாமில் இருந்தனர். நாடளாவிய ரீதியில் நாடகப் பிரதிகளை ஏற்று. சானா வானொலி நாடகங்களைத் தயாரித்து ஒலிபரப்பினார். பிரதி எழுதியவர் எப்படிப் பட்ட ஜம்பவானாக இருந்தாலும் சானாவின் கறுப்பு மையால் பிரதி வெட்டித் திருத்தப் படாமல் ஒலிபரப்புக்கு ஏற்றுக் கொள்வது அருமையிலும் அருமை. சி. சண்முகம், இலங்கையர் கோன், பாலாம் பிகை நடராஜா, நடமாடி, கணேசபிள்ளை, ஏ. ரி. பொன்னுத்துரை என். பி. தர்மலிங்கம், உடப்பு வேலாயுதம் ஆகியோர் உட்பட, பலரது வானொலி நாடகங்களை சானா தயாரித்து ஒலிபரப்பியிருக்கின்றார். தற்பொழுது தமிழ் சினிமாவுக் குப் புதுப் புனலை பாய்ச்சிக் கொண்டிருப்பதாக கருதப்படும் பாலுமகேந்திராவின் நாடகமொன்றும் சானாவின் தயாரிப்பில் ஒலிபரப்பானது. அப்பொழுது பாலுமகேந்திரா இலங்கை அளவைத் திணைக்களத்தில் தொழில் நுட்ப உதவியாளராக கடமை புரிந்து கொண்டிருந்தார்.
(தொடரும்)
50

அச்செழுப் பண்ணையார்
டொமினிக் ஜீவா
திம்பையா அண்ணரை நான் ‘பண்ணையார்’ என்று தான் அழைப்பது வழக்கம். உரும்பிராயைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்த போதிலும், அச்செழு என்ற கிராமத்தை வாழும் இடமாகக் கொண்டு இயங்கி வந்தவர், இவர்.
இவரும் இவரது துணைவியார் நாகம்மாவும் அச்சிறு கிராமத்தின் வளர்ச்சிக்குச் சலியாது பாடுபட்டு உழைத்து வந்தவர்கள். தங்களுக்குச் சொந்தமான ஒவ்வொரு பிடி மண்ணையும் தமது அயராத உழைப்பால் பொன் விளையும் பூமியாக்கி மகிழ்ந்தவர்கள். உடல் உழைப்பின் பெருமையை நிலை நிறுத்தியவர்கள்.
எனக்குத் தெரியும், ஒரு தடவை இவர்களது தோட்டத்தில் விளைந்து அறுவடை செய்த உருளைக் கிழங்கை மட்டும் விற்றே விடொன்றை நிர்மாணித்தவர்கள். அவ்வில்லத்தை இவர்களது இரண்டாவது மகள் சாந்திக்குத் திருமணச் சீதனமாகக் கொடுத்துப் புதுமை செய்தவர்கள்.
- நான் தம்பையா அண்ணரை நினைக்கும் பொழுது செம்பாட்டு மண்ணில் நன்றாக முற்றி விளைந்து மாப்பிடித்துப் பருத்த இராசவள்ளிக் கிழங்கின் ஞாபகந்தான் அடிக்கடி ஞாபகம் வரும்.
கிராமியத்தின் அத்தனை ஆரோக்கியமான அம்சங்களும் தன்னகத்தே கொண்டவர்.
Տ]

Page 28
இவர் ஒற்றைத் திருக்கல் மாட்டு வணி டில் வைத் திருந்தார். சுன்னாகம் சந்தைக்கு, அல்லது தின்னவேலிச் சந்தைக் குத் தோட்டத்தில் விளைந்த உணவு வகைகளைச் சந்தைப் படுத்த அந்த ஒற்றை மாட்டு வண்டிலைப் பயன்படுத்தி வந்தார்.
இவரது ஒரே மகன் ரவி மாட்டு வண்டில் ஒட்டுவதில் அந்தக் காலத்தில் பெரிய சூரன். இந்த ர வரிக் கும் எனது மகனி திலீபனுக்கும் எப்படியோ நட்பு ஏற்பட்டு விட்டது. இந்த நட்பை வளர்ப்பதில் இந்த மாட்டு வண்டிலுக்கும் பெரிய பங்கு உண்டு.
பள்ளிக் கூட விடு (p. 60) D நாட்களில் திலீபனை அச்செழு வீதியில்தான் பார்க்கலாம். ரவியும்
திலீபனும் சுன்னாகம் சந்தைக்குத்
தோட்டத்தில் விளைந்த வாழைக் குலைகளை ஏற்றிச் செல்வார்கள்.
இந்த இருவருக்கிடையே ஏற்பட்ட நட்புப் பின்னால் ரவியின் கடைசிச் சகோதரியைத் திலீபன் திருமணம் செய்யும் நிலைக்குப் பரிணமித்து விட்டது.
நாங்கள் பரம் பரைக் கத் தோலிக் கர். தம் பையா அணி ண ரது குடும் பமோ இந்துக்கள்.
எங்களது குடும்பம் இந்த மதச் சட்டங்களையும் மீறி ஒன்றிணைந்து கொண்டது. இந்த இணைவுக்கு ந க் கிடையே இருந்த நட்பு மாத தரம்
காரணமல்ல. எங்களது சமூக நல் வாழ்வைப் பேணிப் பாதுகாத்து வந்துள்ள சமாஜமும் முக்கிய காரணம். சமாஜ வளர்ச்சியிலும் ஆரம்பிப்பிலும் முக்கிய பங்கு
வகித்தவர் இந்த எஸ். வி. தம்பையா அவர்கள்.
நாற்பது ஆண்டுக்கால இலக்கிய நண்பர்களாக இருந்த நாங்கள் இருவரும் திலீபன் - வாசுகி திருமணப் பந்தத்தினால் சம்மந்தியாகி விட்டோம்.
1984-ல் ‘கடலில் கலந்தது கண்ணி’ என்றொரு சிறுகதைத் தொகுதியை வெளியிட்டு வைத்த இவர், தனது சுய சரிதை நூலான நினைவின் அலைகள்
என்ற புத்தகத்தை எனது மல்லிகைப் பந்தல்
வெளியீடாக வெளியிட்டுள்ளார்.
1996-ல் யாழ்ப்பாணத்திலிருந்து இரண்டு சோடி உடுப்புகளுடனும் 360 ரூபாய்ப் பணத்துடனும் கொழும்பு மாநகரத்துக்கு அகதியாகப் பிரவேசித்தேன்.
அந்த அவல நேரத்திலும் என்னை அன்பு காட்டி அரவணைத்தவர் தம்பையா கொழும்பில் என்வரைக்கும் இரண்டு இழப்புக்களை என்னால் சீரணிக்க முடியவில்லை. ஒருவர் துரை விசுவநாதன். மற்றவர் தம்பையா அண்ணர் உயிருடன் வலம் வந்த தம்பையா அண்ணரை விட, இன்று மறைந்து போய்விட்ட தம்பையா அண்ணர் நாமம் நெஞ்சில்
ஆழமாகப் பதிந்து போயுள்ளது.
இறுதியில் தனது இருவிழிகளையும் தானம்
செய்தவர் இவர்.
ஒரு பண்ணையாளரைப் போலத்தான் இவர் -
வாழ்ந்து மறைந்து போனார்.

ஐரோப்பாவில் மல்லிகையின் தாக்கம்
Tes
மல்லிகையின் 37-வது ஆண்டு மலர் பற்றிய கலந்துரையாடல் 27-02-2002 (போயாதினம்) மல்லிகையின் பணிமனையில் நடைபெற்றது. மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா தலைமை தாங்கினார். கலந்துரையாடலுக்குச் சமூகமளித்திருந்தவர்களை விமர்சகர் கே. எஸ்.சிவகுமாரன் அறிமுகப் படுத்தினார். புரவலர் காசிம் உமரை அறிமுகப் படுத்தும் பொழுது இலக்கியக் கூட்டங்களை நடத்துவதற்கு ஏற்ற கட்டிடமொன்றை அமைத்துத் தரவல்லவரெனச் சொன்னார். இரண்டு முக்கிய இலக்கியப் பிரமுகர்கள் நினையாப் பிரகாரமாக வெளிப் பிரதேசங்களிலிருந்து கொழும்பு வந்திருந்ததால் அவர்கள் - குறித்தும் அவர்களது பிரதேசங்கள் குறித்தும் சபையோர் அறிவதற்கு ஆர்வம் காட்டியதால், கலந்துரையாடலில் - மிகுந்த நேரத்தில் இப்புதிய விருந்தினர்களது உரைகளே முக்கியத்துவம் பெற்றிருந்தன. ஆய்வாளரும். நவீன இலக்கிய வாதியுமான என். சண்முகரத்தினம் (சமுத்திரன்) - இவர் நோர்வே பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியருமாவார். அடுத்தவர் பிரபல சிறுகதை எழுத்தாளர் க. சட்டநாதன். இவர் யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்தார்.
புகலிட இலக்கியம் ஆரம்பத்தில் பாட்டாளி இலக்கியமாக இருந்து, தற்பொழுது மத்தியதர வர்க்க இலக்கியத்திற்கு இடம் பெயர்ந்து விட்டது. அடிப்படை வாதத்தை புகலிடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இரண்டாவது தலைமுறை ஏற்றுக் கொள்வதாகவில்லை. புகலிட மொழிகளைக் கற்றவர்களது படைப்புகள் கணிப்புக் குரியவையாக இருக்கின்றன. இந்த வகையில் பார்க்கப் போனால் தாய் மொழி சார் பற்று, தாயக ஏக்கங்கள் புகலிட வாசிகளின் பிரக்ஞையிலிருந்து மறைந்து கொண்டிருக்கின்றன. பொதுவுடமை வாதியான ஜீவாவின் உழைப்பில் வளர்ந்து கொண்டிருக்கும் மல்லிகை 37வது ஆண்டை அடைந்திருப்பது பாராட்டப் படவேண்டிய சாதனைதான். பேராசிரியர் என். சண்முக ரத்தினம் புகலிட இலக்கியம் குறித்தும் மல்லிகை குறித்தும் தனது கருத்துகளை இப்படியாக விளக்கினார்.
சிறுகதை ஆசிரியர் க. சட்டநாதன் கருத்துத் தெரிவிக்கும் பொழுது யாழ்ப்பாணத்தில் தற்பொழுது இலக்கிய ஆர்வம் குன்றி வருவதாகச் சொன்னார். இலக்கியக் கூட்டங்கள் நடைபெற்றாலும் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே
53

Page 29
இருக்கின்றனதெனவும் கவலை
தெரிவித்தார். நான், தாயகம் ஆகிய இரு சஞ கிகைகளே வெளி வருதாகவும் சொன்னார். தினகரனில் வெளியான துரைசுப்பிரமணியத்தின் குறுநாவலை நூலாக்க வேண்டு மென்ற வேண்டு கோளையும் முன் வைத்தார்.
இலக்கியம் சம்பந்தமான ஒன்றுகூடல்களுக்குப் பாடசாலை வகுப்புகளைப் பயன்படுத்த தான் உதவ முடியுமெனவும், நூல் வெளியீட்டாளர்கள் அமைச்சரைச் சந்திப்பதற்கான வசதிகுறித்து தான் உரிய ஒழுங்குகளைச் செய்ய முடியுமெனவும் கல்வி மேலதிக அமைச்சு செயலாளர் தில்லை நடராசா நம்பிக்கை தெரிவித்தார்.
இடைக் கிடை, பார்வை யாளர்கள் முன் வைத்த மல்லிகை சம்பந்தமான வினாக்களுக்கு டொமினிக் ஜீவா பதிலளித்தார். குறிப்பிட்ட சிலர் தான் ஆஸ்தான எழுத்தாளர்கள் போல் மல்லிகையில்
எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்
என்ற குற்றச்சாட்டை ஜூவா மறுத்தார். தனக்கொரு குறிப்பிட்ட கொள்கை இருந்தாலும், அதை வைத்தே தானி படைப் பாளி களையோ, படைப்புகளையோ பார்ப்பதில்லையெனச் சொன்னார். புதிய எழுத்தாளர்களை வெளிக் கொண்டுவருவதில் மல்லிகை முன்னுரிமை காட்டுகின்றது. இதற்கு எடுத்துக் காட்டாக மல்லிகையில் வெளியாகும் படைப்புகளோடு முகப்பு அட்டைப் படங்களையும் நோக்குவது நன்று. இன, மத, பிரதேச பேதங்களுக்கு
அப்பாற் பட்டதே மல்லிகை. எல்லோரும் எழுதலாம். நல்ல இலக்கியத்திற்கு மில்லிகை கைகொடுக்கும். மல்லிகை வடிவமைப்பில் கவனஞ் செலுத்த வேண்டுமென்ற வேறொரு வினாவுக்கும் மல்லிகை
ஆசிரியர் பதில் சொன்னார். கால நீரோட்டத்தில்
எந்தளவிற்கு கலந்து கொள்ள முடியுமோ அந்தளவிற்கு ஊடாடித் தானி மல்லிகையை நடத்துகிறேன். ஆனால் பிசகான வழியில் மல்லிகையை இழுத்துச் சென்று இலக்கியத்தை ஒருபோதும் கொச்சைப் படுத்த மாட்டேன். முப்பத்தாறு ஆண்டுகள் சென்றும் "மல்லிகையின் பெயர் வடிவமைப்பில் (லோகோ) மாற்ற மேற்படவில்லையென சிலர் கேட்கின்றனர். இதற்கு Madras Hindu போன்ற பழம் பெரும் இதழ்களின்
தோற்றத்தை ஞாபகப் படுத்திப் பார்க்கும்படி கேட்டுக்
கொள்கிறேன். மல்லிகையின் லோகோ மாற்றம் பெறாது. அது எனது நோக்கமுமல்ல
மல்லிகைப் பந்தலின் ஆதரவின் கீழ் நடைபெற்ற இத்தகைய இலக்கியச் சந்திப்புகள் காத்திரமானவை. இத்தகைய சந்திப்புக்களைத் தொடர்ந்து விரிவான முறையில் மாதா மாதம் போயா தினங்களில் நடத்த வேண்டுமென்ற ஓர் ஆரோக்கியமான குரலொன்றும் கூட்டத்தின் இறுதிக் கட்டத்தில் முன்வைக்கப் பட்டது.
வழமையான பொதுக் கூட்டம் போலல்லாத முறையில் வந்திருந்தோர் அனைவரும் தரையில் அமர்ந்திருந்து வெகு அன்னியோன்யமாக உரையாடிக் களித்தது. இக் கூட்டத்தில் பங்கு கொண்ட இளம் தலைமுறை எழுத்தாளர் பலருக்குச் சுவாரஸ்யமாக இருந்தது. நிகழ்ச்சி நிரலில் ஒழுங்கமைப்பு இடையூறில்லாமல் சகலரும் கருத்துக்களை வைத்து விவாதித்தது புதிய அனுபவமாகத் திகழ்ந்தது.
இப்படியான பல சுவையான விடயங்களோடு
ஊடாட்டம் கொண்டு - கலந்துரையாடல் நிறைவு
பெற்றது.
Տգ

7. சின்னஞ் சிறுசுகள் ്
அ மலதாசனை நான் முதலிற் N ID6sfy, கண்டது பாகிஸ்தானிற்தான். பாகிஸ்தானில் எங்களது கம்பனி புதிதாக ஒரு ဖါးစား `\ தரிசனங்கள் ஆரம்பித்திருந்தது. குவைத்தில் சுமார் நான்கு வருடங்கள் பணிபுரிந்த எண் னை அங்கு மாற்றியிருந்தார்கள்.
பாகிஸ்தானில் ஆரம்பத்தில் ஒரு ஹோட்டலிற்றான் தங்கியிருந்தோம். அங்குதான் அமலதாசனைச் சந்தித்தேன். அமலன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவன். இயந்திரப் > சுதாராஜ் பொறியியலாளன். எங்கள் கம்பனியின் நைஜீரியா கிளையில் பணி புரிந்தவன். அங்கிருந்து இந்த வேலைத்தலத்திற்கு மாற்றப்பட்டிருந்த ~ சிலரில் அவனும் ஒருவன். இங்கு வந்து சேர்ந்த ஏனையவர்களில் அவன் N மட்டும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவனாயிருந்தான். அதனால்தானோ என்னவோ N அறிமுகமானதுமே அவனுடன் சட்டென ஒரு நெருக்கம் ஏற்பட்டது. \
ஒரு சில சிங்கள என்ஜினியர்கள், மற்றும் ஜோர்தான், ஜேர்மனி, கிரீஸ் போன்ற நாட்டைச் சேர்ந்தவர்களுமாக பத்துப் பதினைந்து பேர் வரை நிரந்தரமான இருப்பிடம் ஒழுங்கு செய்யும் வரையில் ஓரிரு மாதங்கள் ஹோட்டலில் தங்கியிருக்க வேண்டும். வேற்று நாட்டவர்களாயினும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போல எங்கள் நாளாந்த வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது. ஒரே வாகனத்தில் வேலைக்குப் போய் வருவது. ஒரே நேரத்தில் சாப்பாட்டு மேசைக்குப் பிரசன்னமாவது, சுவைத்துச் சாப்பிடுவது, சிரித்துப் பேசுவது. என எங்களுக்குள் எந்த வேறுபாடும் இல்லாது அந்த நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.
அமலதாசனை அறிமுகமானதும் நான் முதலில் கேட்ட கேள்வி, "உனக்குத்
திருமணமாகிவிட்டதா?’ என்பது தான்.
அவன் அட்டகாசமாகச் சிரித்தான். அவனது சிரிப்பு அப்படியானதுதான். அவனைப் பழகிய குறுகிய நேரத்திற்குள்ளேயே அதனைக் கவனித்திருந்தேன். அதனால் அந்தச் சிரிப்பு என்னுள் ஏதும் மிரட்சியை ஏற்படுத்தவில்லை.
‘என்னைப் பார்த்தால் எப்படித் தெரியுது?’ எனக் கேட்டுவிட்டு மீண்டும் அதே சிரிப்புச் சிரித்தான்.
அவனது உச்சியில் கொஞ்சம் வைக்கலாம் என்று தோன்றியது எனக்கு, "தோற்றத்தைப் பார்த்தால் இளம் ஆள் போலத் தான் இருக்கு.’ என்றேன்.
55

Page 30
அவனுக்குக் குளிர்ந்து விட்டது. அப்போது அந்தச் சிரிப்பு வெளிப்படவில்லை. நாணப்படுவது போற் தோன்றியது.
"அப்பிடித்தான் எல்லாரும் சொல்லுகினம். ஆனால் எனக்குக் கல்யாணமாகி வயசுக்கு வந்த மகளும் இருக்கிறாள்.”
“நல்ல விஷயம்தானே? அதுக்கு ஏன் கவலை?”
“கவலை அதுக்கில்லை. . மனிசி பிள்ளைகளைப் பிரிஞ்சு இப்படி வேலை
எவ்வளவு காலம் வெளிநாடுகளிலை செய்யிறது? அதுதான் கவலை.”
'மனைவியை இங்கு கூட்டிவர விருப்பமா?” கேட்டேன். அவனது கறுத்த முகம் வெளித்தது.
என நான் மறுகேள்வி
‘விருப்பம் தான். ஆனால் எப்பிடி?. இந்தக் கொம்பனியிலை இருக்கிறவரை அது சரிவராது.”
‘சரிவரும். கவலையை விடு. முதலிலை நிர்மாண வேலைகள் முடியட் டும் . தொடங்கட்டும்.”
புறடக் சண்
அந்தக் கணத்திலிருந்து அவன் எனது உற்ற நண்பனாகினான். எனினும் மனைவியை இங்கு அழைத்துக் கொள்ளலாம் என்பதில் அவநம்பிக் கையாயிருந் தான் . ஏனெனில் கம்பனியின் நிபந்தனைகளில் அதுவும் ஒன்று.
வேலை செய்யும் நாட்டுக்கு குடும்பத்துடன் வந்திருக்க முடியாது. அமலதாசன் அந்த விடயத்தைக் குறிப்பிட்டுச் சொன்னான், “இவங்கள் ஒருபோதும் உடன்பட மாட்டாங்கள்.”
இப்படியான ஆட்களை எனக்குக் கொஞ்சம்
பிடிக்காது. எந்த விஷயத்தையும் “சரிவராது’ என எண்ணி சோர்வடையவர்களால் ஏதும் சாதிக்க முடியாது.
நான் அவன் மேல் கோபப்படவில்லை. அதற்குக்
காரணமும் இருந்தது. என் மனைவியையும் இங்கு கூட்டிவரும் எண்ணம் எனக்கு அமலதாசன் மனைவியை அழைத்து வந்தால் என் மனைவிக்கும் ஒரு துணையாக இருக்குமே என்ற நல்லெண்ணம்தான் காரணம்.
"அமலன் . எல்லாம் சரிவரும் . கவலைப்படாதை.அதுக்குரிய ஒழுங்குகளை நான்
செய்வன்.”
அந்தக் கூற்றை அவன் முழுமையாக நம்பவில்லையாயினும் என்னுடன் ஒட்டிக் கொண்டான்.
ஆகட்டும் எண்ணமாயிருக்கலாம். நிர்மாண வேலைகளிலும்
எப்படியாவது காரியம் என்ற
உற்சாகமாக ஈடுபட்டான். அமலன் ஒரு திறமையான என்ஜினியர் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
நிர்மாண வேலைகள் முடிவடைந்து உற்பத்தி வேலைகள் சீராக இயங்கத் தொடங்கின. உரிய நேரத்தில் உரிய முறையில் நிர்வாகத் தினருடன் பேசி குடும்பத்தினரை அழைத்துக் கொள்வதற்கு அனுமதியும் பெற்றுக் கொண்டேன். இரு குடும்பத்தினரும் ஒரே வீட்டில் இருப்பதே நல்லது எனத் தீர்மானித்தோம். புதிய இடம். நாங்கள் வேலைக்குப் போன பின்னர் மனைவிமார் ஒராளுக்கொராள் துணையாக இருக்கக்கூடியதாயிருக்கும். சகல வசதிகளுடனும் கூடிய ஒரு வீட்டை கம்பனி எடுத்து வழங்கியது.
'ஒரே வீட்டில் இரண்டு சமையல் எதற்கு? அதையும் ஒன்றாகவே வைத்துக் கொள்ளலாம்.” என்றான் அமலதாசன். “ஆகட்டும்.” என்றேன். ஆகியது.

அமலதாசனுக்கு இரு பெண்கள். மூத்தவள் அமலாவுக்கு பதின்மூன்று வயது. இளைய மகள் ஜீவாவுக்கு ஆறு வயது அவர்களுக்கும் கராச்சியிலுள்ள ஆங்கிலப் பாடசாலை
ஒன்றில் இடம் எடுத்தோம்.
எனக்கு வழங்கப்பட்டிருந்த காரில் பிள்ளைகளைப் பாடசாலையில் விட்டு விட்டு நானும் அமலனும் வேலைக்குப் போவோம். இப்படியாக ஒரே வீட்டில் இரு குடும்பங்களின் அன்னியோன் ய வாழ்க்கை. குதுாகலத்தில் அவர்கள் துள்ளிக் குதித்தனர். (ஃபிளட்டின் நாலாவது LÐ T lą. 2. ச்சியில் வீடு அமைந்திருந்தது)
பிள்ளைகள் என் மனைவியுடன் ஒட்டிக் கொண்டனர். அப்போது பிள்ளைச் செல்வங்கள் இல்லாதிருந்த எங்களுக்கு அமலாவும் ஜீவாவும் பிள்ளைகள் போலாயினர். எப்போதும்
“அன்ரீ.அன்ரீ. அங்கிள்.” எனும்
கீச்சிடும் குரல்கள் வீட்டில் ஒலித்துக் கலகலப் பாயிருந்தது. வேளைகளிலும் லீவு நாட்களிலும்
L[ჯ fH 6öX $ზ)
பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு கடற்கரை • Ա, ங்கா எனப் புதிய புதிய இடங்களை உல்லாசமாகச் சுற்றி வந்தோம்.
இந்தக் கட்டத்திற்தான் எனக்குக் கம்பனியில் உதவி முகாமையாளராகப் பதவி உயர்வு கிடைத்தது. பொது முகாமையாளராக ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் இருந்தார். அவர் இவ்வேளையில் சில விடயங்களைக் கூறினார்.
“உங்களை முகாமையாளர் பதவிக்கு உயர்த்தும் நோக்கம் உள்ளது. நிர்வாக நிலைக்கு வருவதால் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சில நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். பிஸினஸ் ரகசியங்களைக் காப்பாற்ற வேண்டியது மிக முக்கியம். வேலைத் தலத்தில் உங்கள் நண்பர்களை விட்டு விலகியிருக்க வேண்டும். இங்கு ஃபிரண்ட்சிப் எல்லாம் வேண்டாம். நிர்வாக முறையிலான தொடர்புகள் மட்டும் இருக்கட்டும். சாப்பாட்டு வேளையிற் கூட உங்களுக்குக் கீழ்ப் பணி புரியும் நண்பர்களுடன் ஒன்றாகச் சேர்ந்து அமர
வேண்டாம். காலையில் வேலைக்கு அமலதாசனை ஏற்றி
வருவதற்கு இனி கம்பனியின் மினிபஸ் வரும். நீங்கள் உங்கள் காரில் தனியாக வரலாம்.”
அடுத்த நாட் தொடக்கம் மினிபஸ் வந்தது. எனக்கு வருத்தமாயிருந்தது. இந்த விடயங்களை அவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது? அதை எப்படி எடுத்துக் கொள்வார்களோ?
அப்படித்தான் எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் என்னைப் புரிந்துகொள்ளவில்லை. பதவி வந்ததும் எனது தலைக்குக் கனதி வந்து விட்டது என நினைத்தார்கள். அல்லது எனது பதவி உயர்வை அவர்களால் கிரகிக்க முடியவில்லை. அமலதாசன் சற்று மனத் தாங்கலுடனேயே எனக்கு முகம் கொடுத்தான். வேலைத் தலத்திலும் வீட்டிலும் என்னைத் தவிர்க்கத் தொடங்கினான்.
வேலைத்தலத்தில் நிர்வாக வேலை வேறு, வீட்டில் உறவு முறைகள் வேறு என அவர்களுக்குப் புரிய வைக்க முயற்சித்து முயற்சித்துத் தோற்றுக் கொண்டிருந்தேன். வீட்டில் “அன்ரீ.அன்ரீ. அங்கிள்.’ எனக் கீச்சிடும் இனிய குரல்கள் அடக்கப்பட்டன. எங்களோடு சேர்ந்து பிள்ளைகள் எங்காவது வருவதற்கும் தடை விதிக்கப்பட்டது. அம்மாவின் அறைக்குள் பிள்ளைகள் அடைக்கப்பட்டார்கள். அல்லது வெளியே போய் வேறு பாகிஸ்தானிய நண்பர்கள் வீட்டில் விளையாட விடப் பட்டார்கள். என் மனைவி அழுது தீர்த்தாள்.
57

Page 31
ഖ് ( இருணி டுபோனது போலிருந்தது. ஒரே வீட்டிலிருக்கும் ஒவ்வொருவரினதும் முகங்கள் இருண்டுபோனால் வெளிச்சம் எந்தப் பக்கம் இருந்து வரும்?
"அந்தப் பிள்ளைகளைக் கூட என்னுடன் சேர விடுகிறார்கள் இல்லையே.’ என மனைவி
கவலைப்பட்டாள்.
“என் ன செய்வது? . வளர்ந்தவர்கள் சின்னஞ்சிறுசுகள் போல . சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்கள்.” என்று மட்டும்
கூறி மனைவியைத் தேற்ற முயன்றேன்.
ஒன்றாக நடந்து கொண்டிருந்த சமையலும் சொல்லாமல் கொள்ளாமல்
முறித்துக் கொள்ளப்பட்டது.
"அதுவும் நல்லதுக்குத்தான்.” என மனைவியைச் சமாதானப்
படுத்தினேன். எதுவரை போகுமோ
போகலாம் எனக் ஒரே வீட்டில் ஒரே
சமையல் அறை. அங்கு இரண்டு
அது வரை கூறினேன்.
வேறு சமையல்கள். "தடாங்.
9.
படாங். என பாத்திரங்களின் சத்தங்கள்.
ஒரு நாள் அமலதாசன்
வெளியே போயிருந்தான். பிள்ளைகளைக் கீழே ნ2 (5 வீட்டில் விட்டுப் போயிருந்தார்கள். அவர்கள் போன சற்று நேரத்தில் வீட்டுக் கதவு “சட (36), 3 Jun T5)
மனைவியுடன்
சடவென தட்டப்பட்டது. கோலிங் பெல்லும்
ஒலித்தது. கதவைத் திறந்தோம்.
அமலாவும் ஜ்வாவும்
என அழைத்தபடி ஓடிவந்து என் மனைவியைக் கட்டிக் கொணி டார்கள். அழத் தொடங்கினார்கள். விம்மலெடுத்து அழுதார்கள். என் மனைவியும் அழத் தொடங்கி விட்டாள். எனக்குக் கூட கண்கள் கலங்கி விட்டன.
பிள்ளைகளை அழைத்துக் கொண்டு மனைவி அறைக்குள் வந்தாள்.
“அன்ரி .எங்களிலை கோபமா?”
“இல்லையே.”
“அன்ரி. உங்களிலை எங்களுக்கு சரியான விருப்பம்.
לל
ஆனால் அப்பாவுக்கும் விசர்.அம்மாவுக்கும் விசர். .
"அப்பா அம்மாவை அப்பிடிச் சொல்லக்கூடாது. அமலா.”
சொல்வதற்கு நிறைய வைத்திருந்து சந்தர்ப்பம் கிடைத்தபோது எல்லாவற்றையும் கொட்டுவது போல பிள்ளைகள் பேசிக் கொண்டிருந்தார்கள். மனைவி அவர்களை சமாதானப்படுத்தினாள். தேநீர் தயாரித்துக் கொடுத்தாள்.
“போயிட்டு வாறம் அன்ரி. கத்தும்.” எனக் கதவைத் திறந்து கொண்டு ஓடினார்கள்.
அம்மா வந்தால்
மனைவி என்னிடம் கூறினாள். “பார்த்தீங்களா . சின்னஞ் சிறுசுகள் போல சிறுபிள்ளைத்தனமாக நடக்கினம் என்று சொன்னீங்கள். ஆனால் பெரிய ஆட்கள் தான் அப்படி நடப்பினம். சின்னஞ் சிறுசுகள் கள்ளம் கபடம் தெரியாததுகள்.
y
ஒரு வருடத்தின் பின்னர் எனக்கு இத்தாலிக்கு மாற்றம் கிடைத்தது. அமலதாசனும் கம்பனியை விட்டு விலகி விட்டதாகப் பின்னர் அறிந்தேன். سب سے
58

நீண்ட இடைவெளி தொடர்புகள் விட்டுப் போயிருந்தது. அமலாவினதும் ஜீவாவினதும்
நினைவு அவ்வப்போது வரும் .
“இப்போது என்ன செய்கிறார்களோ? எங்கே இருக்கிறார்களோ?” என்று தோன்றும். இரு வருடங்களுக்கு முன்னர் நான் எகிப்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, ஒருநாள் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
“கனடாவிலிருந்து பேசிறன். ஆரென்று தெரியுதா?. ’ எனக் கேட்டது அந்தக் குரல்.
“கேட்ட குரல் மாதிரி இருக்கு. நான் யோசித்தேன்.
“ஓம். ஓம் உங்களுக்கு எப்படி எங்களை நினைவிருக்கும்?” என்ற அடுத்து அந்த அட்டகாசமான சிரிப்பு
கேள்வியை
“அட அமலதாசனே? எப்பிடி நம்பர் கிடைச்சுது?”
"உண்மையான அன்பிருந்தால் எப்படியும் தேடி எடுக்கலாம் தானே?’-இது அமலதாசன்.
"அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்” என்ற நிலைக்குட்பட்டு நான் தடுமாறினேன்.
“அதுசரி பிள்ளைகள் என்ன செய்யினம்?”
“மூத்தவள் ஒரு என்ஜினியரை கலியாணம் முடிச்சிருக்கிறாள். ஒரு கொம்பனியில வேலையும் செய்யிறாள்.
இளையவள் யூனிவசிட்டியிலை படிக்கிறாள். பார்ட்ரைம் வேலைக்கும் போய்வாறவள். எல்லாரும் நல்லாயிருக்கிறம்’
அந்தத் தகவல் எனக்குப் போதுமானதாயிருந்தது. மனதில் வெற்றிடமாய்ப் போயிருந்த அவர்களது இடம் திரும்ப நிறைந்த மாதிரியும் இருந்தது.
8. கொடுத்து வாங்குவது
இம்ரான்கான் பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் நகரைச் சேர்ந்தவர். கராச்சியில் குடியிருந்தார். இது அந்த இம்ரான்கான் அல்ல. இவருக்குக் கிறிக்கெற் விளையாடத் தெரியாது. பார்த்த மாத்திரத்திலேயே ஒருவித மதிப்பு
ஏற்படும் தோற்றம். சுமார் அறுபத்தைந்து வயது
மதிக்கத்தக்க மனிதர். எப்போதும் பாகிஸ்தானிய தேசிய உடையில் காணப்படுவார். துTய வெணி மை ஆடைகளைத்தான் எப்போதும் அணிவார். பிரகாசிக்கும் முகம்.
"கிளாக்சி அபார்ட்மென்ட்' டின் நான்காவது மாடியில் எங்களது வீடு இருந்தது. கீழே மூன்றாவது மாடியில் இம்ரானின் வீடு. தனது மனைவியுடன் குடியிருந்தார். மூன்று பிள்ளைகளும் வெளிநாடுகளில், கிளாக்சி அபார்ட்மென்ட் தொகுதியின் நலன் காக்கும் குழுத் தலைவராகவும் இம்ரான்கான் செயற்பட்டார்.
கிளிஃப்டன் எனும் இடத்திலுள்ள
நாங்கள் குடிபோனபோது நல்ல வரவேற்புக் கிடைத்தது. ஒரு விழா போலவே அந்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருந்தார். சகல வீடுகளுக்கும் பொதுவான திறந்தவெளி முற்றத்தில் இரவுச் சாப்பாடு நடந்தது. “இந்த அபார்ட்மெண்டுக்கு குடிவந்திருக்கும் முதலாவது வெளிநாட்டவர் இவர்கள். எங்களது நட்பு நாடான இலங்கையிலிருந்து வந் திருக்கிறார்கள் ” என இம்ரான்கான் எங்களை அறிமுகம் செய்து வைத்தார்.
எங்களுக்குத் தேவைப்பட்ட சகல உதவிகளையும் செய்து தந்தார். திருமணமாகிப் புதிதாகக் குடிபோகும்
59

Page 32
பிள்ளைகளுக்குத் தேவையான பாத்திர பண்டங்களை வாங்கித் தருவது போன்ற கரிசனையுடன் எங்களைத் தனது காரில் அழைத்துச் சென்று வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு உதவி செய்தார். இன்ன இன்ன இடங்களில் நல்ல பொருட்களை வாங்கலாம் என சுப்பர் மார்க்கட்டுகள் மீன் சந்தைகள் போன்ற சில இடங்களையும் கூட்டிச் சென்று காட்டினார். கராச்சியிலுள்ள சில இந்துக் கோயில் களுக்கு
அழைத் துப் போனார்.
(கோயில் களுக்குக் கவனிப்புக்
குறைந்து போயிருந்தாலும் பாகிஸ்தானிய இந்துக்கள் வந்து கொண்டிருந்தனர்.) அவ்வப்போது
பிரார்த்தனைக்கு
கோயில்களில் திருவிழாக்கள் நடக்கும் செய்தியையும் தெரியப்படுத்தினார்.
இம் ராணி கானி
கராச்சியில் தமிழ் கொலனி எனும் ஒர் இடம் உள்ளது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்த போது இந்தப் பக்கம்
பிரிக்கப்பட்டவர்களாயிருக்கலாம்.
நாங்கள் தமிழர்கள் என்று அறிந்ததும் அந்த இடத்துக்குக் கூட்டிப் போனார். (கிட்டத்தட்ட சேரி அமைப்புப் போன்ற வாழ்விடங்கள் தான். அங்கு கிருஸ் னன் பேசினோம். தற்போதைய பரம்பரைக்குத் தமிழ் எழுத வாசிக்கத் தெரியவில்லை.
என்பவருடன் அவர்களுடைய
உருது மொழியில் படிக்கிறார்கள். தமிழ் பாட்டுக் கசட் தரமுடியுமா எனக்
கேட்டார் கிருஸ்ணன்)
இவ்வாறாக, குடியிருக்கப்போன ஆரம்ப நாட்களில் வந்த லீவு நாட்களிலெல்லாம் இம்ரான் பல மணி நேரங்களை எங்களுக்காகச் செலவு செய்தார். நாளாக ஆக புதிய இடம் எங்களுக்குப் பழக்கப்பட்டதும் இயல்பாகவே, நான் என் பாடு. நீ உன் பாடு என்றாகிவிட்டது. காலையில் ஏழு மணிக்கு வேலைக்குப் போனால் திரும்பி வர இரவு ஏழு மணியாகிவிடும். அதனால் இம்ரான் கானைச் சந்திக்கும் குறைவாயிருந்தது. காணும்போது புன்முறுவல்களை மலர்த்தி . . அல்லது ஒரிரு வார்த்தைகளில் நட்பைப் பகிர்ந்து கொள்வோம்.
சநீ தர்ப் பங்கள்
நாட்கள் நகர்ந்து ஏழோ எட்டு மாதங்கள் கடந்திருந்தன. ஒரு லீவு நாள். மாலை நாலு மணி போல நாங்களும் அமலதாசன் குடும்பத்தினரும் வீட்டைப் பூ ட்டி விட்டு வெளியே போயிருந்தோம். திரும்ப வந்தபோது இரவு மணி எட்டு வந்து உடைகள் மாற்றுவதற்கிடையிலேயே கோலிங்பெல் அடித்தது. கதவைத் திறந்தேன். இம்ரான்கான் எதிரில் நின்றார்.
அழைத்தும் உள்ளே வராமல் வாசலில் நின்றபடியே பேசினார். (அல்லது ஏசினார்). மூச்சை அடக்கி அடக்கி சற்று பக்குவமாகத்தான் ஏசினார். (படியேறி வந்ததால் அவருக்கு மூச்சிரைத்ததா . அல்லது கோபத்திலா . என்பது புரியவில்லை.)
“வெளியே போகும் போது தண்ணீர் ரப்களை பூட்டிவிட்டுப் போங்கள். . வீணாகத் தண்ணீர் ஓடுகிறது.”
தண்ணீர் குழாய்களை எல்லாம் பூ ட்டிவிட்டுத்தான் போயிருந்தோம். எனினும் மனைவியிடமும் அமலதாசன் குடும்பத்தினரிடமும் இன்னொருமுறை பாத்றுாம்களை பார்க்கச் சொல்லி உறுதி செய்து கொண்டேன். தண்ணீர் சற்றேனும் லீக் பண்ணி ஒடவில்லை. அதை அவரிடம் கூறினேன்.
இம்ரான்கானின் தொனி சற்று உயர்ந்தது. “பொய் சொல்ல வேண்டாம் . தண்ணிரை வீணடிப்பது கூடாது.
6O

இது உங்களுக்கு விளங்க வேண்டும்.”
“பொய்” தன்மான நரம்புகளைச் சட்டெனத் தீணி டியது. சூடு பொங்கியது."உங்களுக்கு எப்படித் தெரியும்? இங்கு ஒடவில்லை. வேறு வீடுகளில் திறந்து
y
தணி னர்
விட்டிருப்பார்கள். போய்ப் பாருங்கள்.
சத்தங்கள் உச்சஸ் தாயியை அடைய, அவருக்குப் பின்னால் அவரது மனைவி வந்த நின்று கலங்கினார். இங்கு என் மனைவி கையைப் பிடித்து உள் இழுத்தாள்.
அவர் இன்னும் போட்டார். "சொக்கித்தார் சொன்னான். இங்கிருந்துதான் வருகிறதாம்.”
தணி னிர்
சொக்கித்தார் என்பது இந்த வீட்டுத் தொகுதிக்குக் காவலாளி. அவன் சொல்வதை நம்புகிறார். என்னை நம்பவில்லை. நான் கத்தினேன். “அவனுக்கு எப்படித் தெரியும்? பூ ட்டியிருந்த வீட்டிற்குள் வந்து பார்த்தானா? மரியாதை கொடுத்துத்தான் . மரியாதை வாங்க வேண்டும். உங்களுக்குப் பேசத் தெரியவில் லை நம்பாவிட்டால் போங்கள். போய் வேறு
எங்களை
எங்காவது பாருங்கள்.”
-ஒங்கி அடித்தேன் கதவில், சடாரென்று பெரிய சத்தத்துடன் அது 出 ட்டிக் கொண்டது. கதவு என்பது திறப்பதற்கும் பூ ட்டுவதற்கும் மட்டும்
என்ற சொல் என் ,
சத் தம்
உதவுவதில்லை. முகத்தில் அடிப்பது போல ஓங்கி அறைவதற்கும் உதவுகிறது.
அதன் பின் சத்தம் இல்லை. இம்ரான்கான் போய் விட்டார்.
நான் மென்மையானவன்தான். இங்கிதமாகப் பழகத் தெரிந்தவன் தான் . ஒவ்வொருவருடைய குண இயல்புக்கேற்ப அஜஸ்ட் பண்ணிப் பழகவும் தெரியும். ஆனால் அந்தப் “பொய்’ என்ற சொல் என்னைச் சுட்டு விட்டது. நியாயத்துக்குப் புறம்பான அவரது பேச்சுக்கள் (ஏச்சுக்கள்) என்னைக் குதறிவிட்டது.
அதன் பின்னர் என்னைக் காண நேர்ந்தால் முகத்தைத் திருப்பிக் கொண்டு (அல்லது மாற்றிக் கொண்டு) போய் விடுவார் இம்ரான்கான் . அவரது அத்தியாயம் இத்துடன் முடிந்தது என்றுதான் நினைத்தேன். ஆனால் இன்னும் இருக்கிறது.
பாகிஸ்திானுக்கு என் மனைவியை அழைத்து வந்ததற்கான முழுப் பலனும் எனக்கு இந்தக் கால
கட்டத்திற்தான் கிடைத்தது. அதாவது, தாயாகும்
பரீட்சையில் அவள் பாஸாகியிருந்தாள். நாளும் பொழுதுமாக அவளது உடற் தோற்றத்தில் மாற்றங்கள்
ஏற்பட்டுக் கொண்டிருந்தது. சிறிது சிறிதாகப் பெரிது
பெரிதாகிக் கொண்டிருக்கும் வயிற்றுடன் அவள் நடக்கும் ஸ்டைலைக் காண இரக்கமாகவும் இருக்கும்.
கர்ப்பம் தரிக்கும் காலங்களில் பெண்களுக்கு சாப்பாட்டிற்கு மனமில்லாமலிருக்கும் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன். அதை அப்போது நேரடியாகவே அனுபவித்தேன். எதைச் சாப்பிட்டாலும் குமட்டுகிறது
என வாந்தி எடுக்க பாத்றுாம் பக்கம் ஒடுவாள். (அப்போது தான் எனக்குப் பதவி உயர்வு கிடைத்த நேரம். அதனால்
அமலதாசன் மிஸிசும் பாராமுகமாக இருந்தார்.) மனைவிக்குத் தேவையான பணிவிடைகள் செய்யும் பொறுப்பு முழுமையாக எண் மேல் விழுந்தது. ஆர்வத்துடன் ஈடுபட்டேன்.
கதைகள் எழுதுவதற்குக் கற்பனை செய்வதைத்
61

Page 33
தற்காலிகமாக நிறுத்தி வைத்தேன். எப்படிக் கறி சமைக்கலாம் எனக் கற்பனை செய்யத் தொடங்கினேன். எனது படைப்புத் திறமையை சமையற் கலையில் பிரயோகித்தேன். புதிய புதிய சூப் கறிவகைகளை எல்லாம் அரிய ஆராய்ச்சிகனின் பின் கண்டு பிடித்தேன். அவற்றை என் மனைவி மட்டும் ரசித்து (சுவைத்து அல்ல) சாப்பிடுவாள். (ஏனெனில் எனக்கே
வகைகள் ,
அவற்றைச் சுவைக்க முடியாமலிருந்தது)
ஆனால் எனது கைக்கு
(கற்பனைக்கு) எட்டாத சங்கதிகளும் இருந்தன.
"கைக்குத்தரிசிச் சோறு சாப்பிட ஆசையாயிருக்கு." என என் மனைவி ஒருநாள் கூறினாள். பாகிஸ்தானில் இதை எங்கே போய்த் தேடுவது? அங்கு பொதுவாகப் பாவனையிலுள் எது பாளம் மதி அரிசிதான். யாரிடமாவது இதைப் பற்றி விசாரிக்கலாமென்றால் . உரல், உலக்கை போன்ற சமாச்சாரங்களை எப்படி ஆங்கிலத்தில் கூறுவது என்று எனக்குத் தெரியவில்லை. எனினும் சோர்ந்து போய் விடவில்லை. கொழும்பிலிருந்த எனது தம்பிக்குத் தந்தி அடித்தேன். அடுத்த விமானத்தில் வந்து சேர்ந்தது கைக்குத்தரிசி
இன்னொரு நாள் மனைவிக்குப் புளியங் காய் Ꮧ?ᏥᎦᏡᎼ Ꭽ வந்துவிட்டது. நான் அதுவரை பாகிஸ்தானில் புளிய மரங்களைக்
மேல்
கள்ைடதில்லை. அதன்பின் வேலைக்குப் போய்வரும் போதும் மற்ற வேளைகளிலும் பாதையோரங்களில் நோட்டமிட்டேன். ஆனால் புளிய மரங்களோ எங்கும் தென்படவில்லை. அதுபற்றி என்னுடன் வேலை செய்யும் பாகிஸ்தானியர்கள் சிலரிடம் விசாரித்தேன். அதற்குரிய ஆங்கிலப் பெயரைக் குறிப்பிட்டால் அவர்கள் வேறு வேறு சாமான்களைக் கொண்டு வந்து காட்டுகிறார்கள். அவர்கள் கறிக்குப் புளி பாவிப்பதில்லையோ?
எனக்கு ஒரு ஐடியா தோன்றியது. ஒவியக் கலையில் எனக்குள்ள ஆற்றலை முதன் முறையாகப் பயன் படுத்தி ஒரு புரிய மரத்தை வரைந்தேன். பக்கத்தில் புளியங்காயையும் பெரிசு படுத்தி வரைந்தேன் கம்பனியில் மினிபளப் ஒடும் ரபீக்கிடம் அதனைக் கானன்பித்தேன். இது சாப்பிடக் கூடியது. சாப்பிட்டால் புளிக்கும் போன்ற விபரங்களையும் முக பாவனையில் காட்டினேன்.
"சரி என்னுடன் வாருங்கள்!" என்றான் ரபீக். பயலுக்குப் புரிந்துவிட்டது என்று சந்தோசமாயிருந்தது (மனைவிக்குப் புளியங்காய்க் கறி செய்து கொடுக்கலாம் என அந்தக் கனமே எனது கற்பனை சிறகடித்துப் பறக்கந் தொடங்கி விட்டது) ஆனால் வாகனத்துக்குள் ஏறியதும்தான் ரபீக் திட்டத்தைச் சொன்னான். அவன் S}Ub குறிப்பிட்ட ரோட்டில் ஒடிக் கொண்டு போவானாம். புளிய மரத்தைக் கண்டுபிடிக்க வேண்டியது எனது பொறுப்பு. “சரி” என்றேன்.
அவனும் வேகப்பட்ட ஆளல்ல. கொஞ்சம் விஷயம் தெரிந்தவன்தான் பெரிய மரங்கள் இரு மருங்குமுள்ள வீதியில் என்னைக் கொண்டு ஓடினான். நானும் பார்த்துக் கொனர்டே போனேன். ஒரு நிருப்பத்தில் -கண்டு கொண்டேன். அது காய்த்துக் குலுங்கிக் கொண்டு நின்றது. எனது சத்தத்தைக் கேட்டு ரபீக் ரடின் பிரேக் போட்டான்.
li
இதுதான். கையைக் காட்டினேன். அவன் மரத்தில் ஏறி, பை நிறையப்
பிடுங்கி வந்தான். வெற்றிப் பெருமிதத்துடன் வீட்டுக்குப் புளியங்காய்களைக் கொண்டு வந்தேன். என் மனைவி
என ஒரு குழந்தையைப் போலக்
(5.

அதில் ஒன்றே ஒர் ஒறதி தெரிந்தெடுத்துக் கடித்தாள்
மாதங்கள் I år
கொனர்டிருந் தபோது ப் சோதனைக்காரர்ரி அல்லது வேறு தேவிலக்குக்காகவோ வீட்டிலிருந்து கீழே இறங்கி ஏறுவது மனைவிக்கு சிரமமாயிருந்தது வயிறு பெருத்துக் கிெ13ர்டு வந்தபோது அவரது கால்களும் சற்று விக்கமடைந்த மனைவியின் கையை தாக் தோரின் பேங் போட்டுப் பிடித்துக் கோார்ஓ இன்னொரு கையினால் இடுப்பை அஷனத் தபடி 『0 பாடியிலுள்ள விட்டுக்கு ஏறுவேன்
சில வேளைகளில் இம்ரான்டின் இந்தக் காட்சியைக் காதுவார் பேசாமல் தலைப்பைக் குளித்து கொண்டு போய்விடுவார் ஒருநாள் இம்ாரன்டானின் மனைவி தங்கள் விட்டு வார ஜில் நின்றா எங்களுக்காகவே காந்து நின்றது போலிருந்தது. கூச்சமோ நயக்கமே அவரைப் பேசவிடாது தடுப்பது போலுமிருந்தது. வங்களுக்கும் அதே சங்ாடம் இப்படி இரண்டொருமுறை சந்திப்பு நிகழ்ந்தது
அடுத்து வந்த ஒருநாளில் பிற்பகல் மூன்று மணியளவில் கதவு மணி ஒரிந்தது. சுதTவத் நிறந்தால் நிருமதி இம்ரான்கான் என்ஈனக் *ண்டதும் தயங்கிப் பின்வாங்ரினா (நான் டிேஆகுப் போயிருக்கூடிரும் எனக் கருதிவிருப்பார் ஆவார் அன்று நாள் லீன்) அன்றைக்குர்ரே
சென்று மண்விண்ணிய அநுட்ப வைத்தன்
ஏதோ சார்பாட்டு வகை செய்து வந்து மனைவிக்குக் கோடுத்திருக்கிறார் திருதி இங்ார். "அவர் ரசவாரா?, அவர் ஒ4ளா?" என என்னைக்குறிப்பிட்டுப் படிமுறை சுேட்டிருக்கிறார் உள்ளே அழைத்தும் ஒாவில்லை என மாணவி கூறினான்
பின்னரும் பல நா விைகள் இது நொ ர்ந்தது. "நீங்களும் எனது மிகளைப் போப் சர்ப்ப காலத்தில் இப் படித் தனிய இருந்து சுரப்படுவது நrயாயிருக்கு-"எனக் கூறுவாரம் வந்து நீண்ட நேரம் தனக்குத் துணையாக இருந்து போது என it-TriTi நன்றியுடன் கூறுப்ாள்
|1||4|| நருங்க ErPi-A Lt NFP (23-4. שוורב ஆயத்தமானோம் பயனப்படும் சேய்தி அறிந்து அபவ் விட்டு நண்பர்கள் வந்து தங்கள் அன்பைத்தேரிவித்ருக் கொர்ைடு போனார்கள்
இபரார் . விம் 11. || || || Ен ћ. சொல்லிவிட்டு வரும்படி மனைவி வந்புறுத்திக் சொர்டிருந்தான் "ச? போாவாம்" என நாலும் நேரத்தைக்
4 த்திக் டிமார்பு ருந்தேன்
வீடடுக்குப் போய்
ப்ெபே இது வேர் வந்தார் எதிர்பார்க்கவில்லை. அமரச் சொல்ல முத%ே உள்ாே சிந்து அமர்ந்தார் Ai flirimi. போகும்போது எனது கைகளைப் பிடி த்துக்
நT* ப்றும்
குசம் விசாரித்தார். அன்டாகப்
Tri- ratifanyi.
"கூடாத சம்பவங்களை மனதில் ஒத்தி பூக்க ரேடிங்டம் மறந்து விடுங்கள்." எனக் கூதி விட நந்தார் ஜிம்ரார்தான்
*
carro

Page 34
இடித்து இடிந்து வீழ:ேது
ராட்லைச் ஒவிகேயன்றாம் என் தல்ை ரீதிஷ்
இனிப் பொதுக்கையியலாது i இனிவரும் தானை:ெவிவிார் பூப்பூவாய் உண்மீது :ேங்கெங்கோ இருந்து பெTML ஐப்பேர்
ார்யாஜிராவெலில7ம் oனச் செReப்பிட். தத்து 2 விதத்து வீழ்த்துகிறார் 3 ha s}{377 இன்றுவரை* بنك " எண்னை தறிவைக்rே பேயாய்பேயாய் அலுப்பீ:ே ... . போதும் போதுன்ெறு ಓåíá6ು 57ರೌಪ' ಪಮ್ಪಿÅ.: -77
வெள்ளை மாளிகை
து p விலி கொழும்புடன் 6ள் கோல்5ை:ப் புதித்திருத்தும்
கைகாலி உடைந்து உரைகள் ASqSSSAS SMSqSqqSASqSSSSqSqSSSS முகம் நொறுங்கி
e வாசுதேவன் ார் ஆவி
プ一 நாட்களின் - இபு:கரூரக் கடி:Rழங்கப் ಸೀಟ: ಫ್ಲಾಟ್ವ: \ ஒளிப்ள்ே நூல் கசியும் திசை {3} #{Tựỉ ஒருநாள 震 ܚ நோக்கி பிணியாய் ஒருநாள துளிர். இதில் கம்பிக்கையுடன் a liga Airlf is: Yá. இஆங்கிறேன் பரிசுப் பொருட்களுடன் ஒரு நாள் பிதுகின்று!
* தைவிகள்
rயாய் ஒgrர்
மூனிேன7 ஒதுத7ள் தீர்மூழவாய் ஒருநாள்
rArL SSSLLL TLqkeLY LM S LYS ALqLAL0AeAkLSS00S SLSSLLLLLL LL LSLLLLLLLS LLL SAAAAS LASLLALMSMLqSAq qASeASttLtSqAqA SAMALLtt LLLLLL SLLM S LLLLL LLLL SCSS LALALA SLLLLLLLL LA AqALALAqLqL0SC TeSTAAkAL S LTTq LqL LAkArS T0S SLLkLASYMeSLALAekEELeL S CSStLLLLLLL L 0LqML SYL L qMAL LL SAL GLLS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 35

uS S SD
March 2002.
ers of ditional
عليoo
Avenue bo — 3. 7377