கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1974.01

Page 1


Page 2
xಾರಿಯಾರಿಗರಿಗರಿಗರಿಗರಿxxxxxxxxxxxxx
தந்தி: ' இரத்தினம்ஸ்’ Gunnar,
ஹரன் ஜ வல்லர்ஸ்
தங்க நகை - வைர வியாபாரிகள்
R. G. tsdig nåu,
3
நவீன டிசைன் நகைகளுக்குப் புகழ்பெற்ற ஸ்தா
50, கன்னதிட்ட
யாழ்ப்பான
யாழ்ப்பாணம் உலோகத் தொழிற்சாலை
என்னும் நிறுவனத்தினர்
வெகு சீக்கிரத்தில்
இன்னுமோர் ஸ்தாபனத்தை
நிறுவ இருக்கின்றனர்
அன் டிஸ்ரிபியூட்டர்ஸ் 19, பலாலி வீதி, யாழ்ப்ப
ஆரம்ப நன்னளை விரைவில் எதிர்பாருங்கள்
3.
ές மெட்டல் இன்டஸ்
8
LLLLLkLLLLLLLLLeLeLLLLLLLLkLkLkLkLkkLkkLkLOkLkLLkLLkLkLLkkLLkL

姆 g ஆடுதல் பாருதல்கித்திரம்-கலி lU § எேக3க்ளில்-2ள்ளம் f-F(bLJ g6QL66T3JLíÔ b|[ʻLJ60Yßf-I9?m3ñf ஈனநிஃகண்டுதுள்ளுவர்3
புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்களே மல்லிகை வாசகர்க ளுக்கும், இலக்கிய நண்பர்களுக்கும் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிருேம்.
புத்தாண்டில் பல இலக்கியப் பிரச்சினைகளை முன் வைத்து இயக்கம் நடத்தவேண்டிய பெரும் பங்கு மல்லிகைக்கு உண்டு நாம் மனதார ஒப்புக் கொள்ளும் சமயத்தில் பொறுப் பாகச் சிந்திக்கும் இலக்கிய ரசனையாளர்களுக்குச் சில பாரிய கடமைகள் உண்டு என்பதையும் ஞாபகப்படுத்த விரும்புகின்ருேம்.
புதிய ஆண்டில் பல முன்னேடி எழுத்தாளர்களின் படைப்புக்
கள் மல்லிகையில் இடம் பெற இருக்கின்றன. புதிய கருத்துக்களை மக்கள் முன் வைத்து விவாதிக்கும் ஒரு களமாக சஞ்சிகை விளங் கும். அதே சமயம் நச்சுக் கருத்துக்களுக்கு எதிராக இன்னும் தீவி ரமாகப் போராட முன்வரும் என்பதையும் தெரிவிக்கின்முேம்
fg
மணக்கும் "மல்லிகை’ "ண 'கதை , பெயர் ,
கவிதை, கட்டுரை,
த்து மல்லிகை ல்ேலாம் ஆக்கியோர் ਨੌ ವ್ಹಿಹಿ வீதி தனித்துவம்; o
O யாழ்ப்பாணம் பொறுப்பும் அவரே. (இலங்கை)
A.

Page 3
மணிக் கரங்கள்
இரண்டாயிரம் ரூபா மல்லிகை வளர்ச்சி நிதி சம்பந்தமாக நாம் கூடிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஏனெனில் நமது கலை இலக்கியப் போராட்டத் தளம் இன்னும் இன்னும் விரிவு படுத்தப்பட்டால்தான் நாம் கனவு காணும் புதிய யுகச் சிந்தனை களின் கருக்களை மக்கள் மத்தியில் கூடுதலாக விதைக்கலாம் என நம்புகின்ருேம்.
உண்மையாக உதவக் கூடிய நல்லெண்ணமும் நமது எதிர் காலத் திட்டத்தைச் சரிவாப் புரிந்து கொண்டுள்ள சிரத்தை உணர்வும் கொண்டுள்ள நெஞ்சங்கல் நாம்தான் நேரில் அணுக Cவண்டும் என்பதில்லை. அந்தந்தப் பகுதியில் இருக்கும் சகல இலக் கிய நண்பர்களும் மல்லிகை நிதிக்குப் பொறுப்பேற்று கட்மை புரியலாம்.
இ. கிருஷ்ணசாமி mams 1 1 0 - 0 0 கோப்பாய் வீதி,
உரும்பராய்.
சாந்தன் - 10 - 00
மணமங்கள விழா
-
D60TLD66iT: பேரம்பலம் (நெல்லை க. பேரன்)
(பிரதேச நிர்வாக அலுவலகம், அஞ்சல் தந்தி,
போக்குவரத்துத் திணைக்களம், யாழ்ப்பணம்)
மணமகள்: 9 is G 3
இடம்: நெல்லியடி, கரவெட்டி
காலம்: 7 - 2 - 74 வியாழன்
முகூர்த்தம்: மாலை 6 - 30 மணி முதல் 8 - 30 மணிவரை
மங்கல நாண் பூணல்: நெல்லை முருகன் ஆலயம்
தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் இதயக் கனிவுடன் அழைக்கின்ருேம்.
இவ்வண்ணம் ந. கந்தசாமி அவர்களும் க. பரமானந்தம் அவர்களும்
துலேவியாரும் துணைவியாரும் * நெல்லியடி, கரவெட்டி "மனுேன் மணி ஸ்ரோர்ஸ்’
மணமகனின் பெற்ருேர்) நெல்லியடி, கரவெட்டி
(மணமகளின் பெற்முேர்)
qSq qqSSqSqSqSSMSSSMSSSMSSSSSSS qqSSqqSSqSSSSqqSSSS SS SS SS

ஆழமான உணர்வுகள் மெளனத்தில் வாழ்கின்றன.
உலக வரலாற்றிலேயே மொழி என்ற அடிப்படையில் தமிழ் ஒன்றுதான் அனைத்துலக ஆராய்ச்சிக்குட்பட்டு தொடர்ந்து பத்து ஆண்டுகளாக இயங்கித் தனது ந 1 ன்காவது ஆராய்வு மாநாட்டை இங்கே நடாத்துகின்றது. இது மற்றைய உலக மொழிகளுக்கு எதிரான உணர்வை வளர்க்க உதவக் கூடாது.
தொன்மை மிக்க மொழி என்ற பெருமை இதற்குச் சாதக மாக அமைந்தாலும்கூட, விஞ்ஞான பூர்வமான அத்திவாரம் காலத்திற்குக் காலம் இடப்பட்டு நமது மொழி நெறிப்படுத்தப் படாது போனல் பழம் பெருமை கடைசியில் மிஞ்சுமே தவிர, தமிழ் மக்களது மொழியாக விளங்காது என்ற கசப்பான உண் மையை நாம் சிந்திக்கத் தெரிந்தவர்களுக்குச் சொல்லி வைக்க விரும்புகின்ருேம்.
நானகாவது அனிைத்துலக ந் தமிழ் ஆராய்ச்சி மாநாடு மிக மிகக் கோலாகலமாச - சொல்லப்போனல் யாழ்ப்பாணச் சரித்தி ரமே இதுவரை கண்டும் கேட்டுமிராத வகையில் மிகப் பெரிய படாடோபமான கண்காட்சிக் கொண்டாட்டமாக - நடைபெற்று முடிவடைந்து விட்டது.
-ஒரு சோக நிகழ்ச்சியும் இடம் பெற்றுவிட்டது. كس இவ் விழா பற்றிய உணர்வு சகல பகுதி மக்கள் மத்தியிலும் ஒர் ஆவேசத்தை ஏற்படுத்தி, செயலூக்கப்படுத்தி, அவர்களை அவர்களது வழியிலேயே இயங்கப்பண்ணி வந்துள்ளதை. அவர்க ளாக முன்வந்து யாழ்ப்பாணக் குடாநாட்டை அலங்கரித்ததில் இருந்தும், இன்றுள்ள உடனடி வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தற்கா விகமாக ஒதுக்கி வைத்துவிட்டு ஓடி ஆடித் திரிந்து களித்ததில் இருந்தும் நாம் புரிந்து கொள்ளுகின்ருேம்.
நம்மைப் பொறுத்தவரை மக்களினது இந்தக் குதூகலம், மகிழ்ச்சி ஆரவாரம் சகலபகுதி மக்களையும் ஆட்கொண்டு ஒரு வார் காலத்திற்கும் மேலாக அவர்களினது உணர்வுகளை வெளிப் படுத்தி வந்துள்ளதை நாம் அவதானித்து வந்துள்ளோம்.
அதே சமயம் இங்கு நடைபெற்ற தமிழ் ஆராய்ச்சி மாநாடு பற்றிய பலப்பல விதமான கருத்துக்களையும் அபிப்பிராயங்களை

Page 4
யும் எண்ணங்களையும் நாம் பலரிடமிருந்து கிரகித்தும்ந்துள்ளோம். இன்னும் பலரிடம் நாம் நேரில் கேட்டும் தெரிந்து வைத்துள் GBGMT trib.
சிந்திக்கத் தெரிந்தவர்களுக்குச் சுவையூட்டும் அந்த அபிப்பி ராயங்களை நாம் தொகுத்துச் சொல்வதற்கு இந்த உணர்ச்சி பூர் வமான சூழ்நிலை அவ்வளவு உகந்ததல்ல எனவும், இந்த ஆரவார உணர்ச்சிகள் எல்லாம் ஒரளவு மட்டுப்பட்டதன் பின்னர் நாம் மனந்திறந்து நமது கருத்துக்கள் என்ன என்பதையும் தெளிவாக மக்களுக்குச் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.
படைப்பாளிகள்,கலைஞர்கள், அறிவுவாதிகள்,பத்திரிகையாளர், சிந்திக்கத் தெரிந்தவர்கள். ஆசிரியர்கள், சர்வகலாசாலை மாணவர் கள், அரசாங்க ஊழியர்கள், அன்றன்ருடங் காய்ச்சிகள் போன் சமூகத்தின் பலதரப்பட்ட பல்வேறு வசைப்பட்ட நிலையினர் இம் மாநாடு பற்றிய தங்கள் தங்களது கருத்துக்களை. அபிப்பிராயங் களை, விமர்சனங்களை பல்வேறு நிலையில் நின்று கூறியுள்ளனர் இனிமேலும் கூறக் கூடியவர்களாயுள்ளனர்.
சொல்வது நமது நோக்கமல்ல.
அதற்காக நமக்கொரு அடிப்படையான கருத்தே இல்லை என் பதும் இதற்கு அர்த்தமல்ல!
மல்லிகை வாசகர்கள் தயவு செய்து உங்களது கருத்துக்களை எழுதுங்கள். உணர்ச்சிக்கு அடிமையாகாமல் அதே சமயம் ஒரு பக்கச் சார்பாக முன்னரே முடிவெடுத்துக் கொண்டு எழுதாமல் மிக நிதானமாக உங்களது மனதிலுள்ள கருத்துக்களை மக்கள் மன்றத்தில் வையுங்கள். சுருக்கமாகக் கூறுங்கள்.
எனவே முன் கூட்டியே நமது கரு த் தை உடனடியாகச்
ஏனென்ருல் ஆராய்ச்சி என்பது உணர்ச்சிகளுக்கு அப்பாற் பட்டது. அது அறிவுக்கு வேலைகொடுப்பது, உண்மைகளை இனங் கண்டு தெளிவது, விஞ்ஞான பூர்வமான அங்கீகாரத்துக்குரிய து என்பதே எமது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
உணர்ச்சி பூர்வமான எதையுமே அங்கீகரிக்க முடியாது; அது. ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல; அது அர்த்தமற்றது என்ற வாதத் தையும் நாங்கள் துணிந்து நிராகரிக்கின்ருேம்.
நியாயமான உணர்வுகளையும் மக்களின் தர்மாவேசங்களையும், ஆத்மக் குரல்களையும் நாம் மதிக்கத் தெரிந்தால்தான் அ த ன் ஊடே இருக்கக் கூடிய உண்மைகளையும் உண்மைகளுக்குப் பின் ஞல் மறைந்து நிற்கும் வர்க்க சக்திகளின் நிலைபாட்டையும் ஆராய்ந் தறிய முடியும்.
உணர்ச்சிகள் புனிதமானவை; ஆராய்ச்சிகள் கெளரவிக்கத் தக்கவை; எல்லாவற்றையும் விட காலா தி காலமாகச் சாகாமல் தமிழ் மொழியைப் பாதுகாத்து இன்னும் அ  ைத ஜீவனுள்ள மொழியாகப் பேணி வளர்க்கின்ருர்களே பாமர மக்கள், அவர்க ளுக்குப் ‘பச்சை" உ ண்  ைம க ள் தெரிவிக்கப்படுவது தவிர்க்க முடியாதவை!
4.

அன்னையின் இழப்பு
நான் தனிமையை உணர்ந்த சம்பவம் அது. எனது தாயாரின் மறைவு வெளிக்கு என்னைப் பாதிக்காதது போல நான் காட்டிக் கொண்டாலும் கூட, தினசரி அந்தத் துய ரத்தின் ஆழத்தை என்னல் புரிந்துகொள்ள முடிகிறது.
இந்தத் துக்கத்தின் வீச்சை எனக்குள் நானே தனிமையாய்- ) அடக்கமாய் - மெளனமாய் ஏற்றுக்கொண்டு, எந்தவிதப் பதகளிப் புமில்லாமல் அந்தப் பிரிவை என்னளவில் அங்கீகரித்துவிட வேண் டுமென்ற உணர்வினுல்தான் மிக நெருங்கிய நண்பர்களுக்குக் கூட இந்த இழப்பின் அறிவிப்பைத் தகவல் மட்டத்தில் தன்னும் வெளி
யிடாமல் ஒதுக்கிவைத்தேன்.
வாய்ச் சொல் மூலம் தகவல் வெளியேறி அது எனது தனிப் பட்ட இழப்பு மாத்திரமல்ல என்பதை நண்பர்களும் தோழர்களும் நேரிலும் செய்தி 5ளிலும் அநுதாபம் காட்டியபொழுதுஉண்மையில் ஒரு குற்ற உணர்வு மனசில் ஏற்பட்டதுமுண்டு.
புனிதமான சில உணர்வுகளை விளம்பரங்களினல் வெளிப்ப டுத்திச் சிதைத்துவிடக் கூடாது என்ற உணர்விேைலயே எனக் குள் நானே மெளனமாக இந்தத் துயரத்தைச் சுமக்கச் சம்மதித் திருந்தேன்.
எப்போவோ ஒரு காலத்தில் தூர இடங்களுக்குக் பொதுக் கூட்டங்களுக்குப் போய்விட்டு, நேரங் கெட்ட நேரத்தில் - நடுச் சாமத்திற்குப் பின்னரும் - வீடு திரும்பிய வேளைகளில் குப்பி லாம்பை துணையாகக் கொண்டு பனிக் குளிருக்குள் குறண்டிப் போய் எனக்காகச் சாப்பாடு வைத்துக்கொண்டு காத்திருந்த அந்த அன்னை நெஞ்சம் இன்று உருவத்தில் இல்லை.
அந்த அன்னதான் முதன் முதலில் எனக்குப் பாஷையைக் கற்றுத் தந்தாள்.
தனது மகன் ‘உலகம் கவுண்டாலும் தப்பு வழியில் போக மாட்டான்' என்ற திடமான உறுதி மனதில் நிலையாக இருந்தா தாலும் ‘வாழத் தெரியாத விசர்ப் பொடியனுக எல்லோ திரியி முன்" என்றஉணர்வுகள் தாய்மை உணர்வுகளைத் தாக்கும்பொழுது என்னைப் பார்க்கும் அந்த அன்பு விழிகள் நிரந்தரமாகவே மூடிப் போய் விட்டன. t
குழந்தையாக இருந்தால் வாய்விட்டு அழுதுவிடலாம். எங்கே யாவது தனியிடத்தில் - தனியிருட்டில் - தன்னந்தனியணுகப் போய் நின்று, வாய்விட்டு, "அம்மா! என இதயமே கிழிபட அலறினல் என்ன என்ருெரு சோக வெறியுணர்வுடன் என் நெஞ் சக் கொதிப்புணர்வை அடக்க நான் நினைத்ததுண்டு
சில விஷயங்களைச் சொல்லில் வடிக்க பாஷை இடங்கொடுத்தி விடுவதில்லை!
எனது பணியின் ஜீவச் செழுமையே அந்தத் தாய்மைதான்" தனிமனித சோகத்தை அமைதியாகப் புரிந்து கொண்டு செய்தி
ந்த, நேரில்வந்த நண்பர்களுக்கு நன்றி.
டொமினிக் ஜீவா

Page 5
கவிவளமிகுந்த கிழக்கிலங்கை மண் ண ச் ஜீவத்துடிப்புடன் கதைகளில் படைக்கும் சிருஷ்டி கர்த்தா இவர். நாடகத்துறையில் மிகுந்த ஈடு பாடும் ஆர்வமும் மிக்க மருதூர்க் கொத்தன் சலசலப்பில்லாத அமைதியான படைப்பாளி.
இலக்கியம் மக்களுக்காகப் படைக் கப்பட வேண்டுமென்ற லட்சிய வெறியுடன் சிருஷ்டித்துக் கொண் டிருக்கும் இவரை அட்டையில் வெளியிடுவதன் மூலம் மல்லிகை மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.
- ஆசிரியர்
@
எழுத்தாளன் ஒருவன் தான் னைக் கிறுக்கல்கள் வாசகனது வாழும் சமூகத்தில் தோன்றும் மனத்திரையில் தோன்றிவிடுகின் இடர்ப்பாடுகளினல் உந்தப் படு றன. எழுத்தாளனின் வெளித் வதன் விளைவாகவே எழுத ஆரம் தோற்றம் தொடர்பான இத் பிக்கிருன் என்பது உண்மை. தகைய உருவகங்கள் ஏ ஞே அவனது உள்ளத்தில் தோன்றும் பெரும்பாலும் பிழைத்து விடு கொந்தளிப்பினல் ஏற்படும் கின்றன உணர்வு நிலைகள் அவனுடைய • ۔۔ ۔ ۔” படைப்புக்களை வெளிச்சமாக்கி அண்மைக் காலம்வரை விடுகின்றன. இந்தவெளிச்சம் 'மருதூர்க் கொத்தன்' என்று அவ ன் படைப்புக்களைத் தொ எண்ணும் போதெல்லாம் கூரிய டர்ந்து படித்துவருகின்ற வாச கோடரியே முதலில் T6 நினை கனின் உள்ளத்திலும் படைப் வலையில் தோன்றி மறையும்: பாளிபெற்றது போன்ற உணர்வு அவருடைய பல கதைகளுடன நிலைகளைத் தோற்றுவிக்க, முன் "கோ ட ரி க ள் கூராகின்றன னர் ஒருபொழுதும் நேரில் கண் என்ற சிறுகதையையும் நான டிராத எழுத்தாளனது படைப் "நன்கு சுவைத்துப் படித்ததன புக் களை ப் படிக்குந்தோறும் விளைவே அது. வர்க்க முரண் அவனைப் பற்றிய ஒருவித கற்ப பாடுகளைத் தறித்து வீழ்த்தித்
fs
 

தரைமட்டமாக்கத் துடி க்கும் அவரது உணர்வுகள் கோடரி போல கூரியனத்ான். ஆனல் நெருங்குபவரைத் தறித்து விழ்த் தும் கோடரியல்ல. பார்வைக்கு பழகுவதற்கு இனியவரான 9 G1 ரது ஆடமபரமறற, மான சுபாவங்கள எவரையும் சு ல ப ம |ா க க் கவர்ந்துவிடக் கூடியன.
இரண்டு வருடங்களுக்கு முன் னர் என நினைக்கிறேன். நான் கல்முனைக்குப் போய்ச் சேர்ந்த காலம், அது. கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலை மண்டபத் தில் சொக்கனின் "கடல் அறி முக விழாவுக்குப் போயிருந் தேன். கிழக்கிலங்சையின் படைப் பாளிகள் பலரை நேரில் சந்திக் கும் வாய்ப்பு அன்று எனக்குக் கிட்டியது. அன்றுதான் மருதூர்க் கொத்தனை முதன் முதலில் கண்
வில்லையென்ருலும், அவரது கருத்தாழம் மிக்க சொற்பொழி வைக் கேட்க முடிந்ததை எண் ணித் தி ரு ப்தி அடைந்தேன்.
ஒரு சில நாட்களுக்குப் பின் தாமிருவரும் நேருக்கு நேர் மே  ைட யி ல் மோதிக்கொண் டோம் என்ன, லேயே மோதிக்கொண்டார்களே என்று வியப்படைகிறீர்களா? ஆமாம் கல்முனைப் பாடசாலை களுக்கிடையிலான நா ட கப் போட்டியில் எங்கள் இருவரது நாடகங்களும் மோதிக் கொண் டன. மலையுடன் மோதி மண் டையை உடைத்துக் கொள்ள விரும்பாத நான் எங்கள் பாட சாலையில் படித்துக் கொண்டிருக் கும் அவருடைய மகனையே எனது நாடகத்தின் கதாநாயகனுக முன்வைத்து, நான் பின்நின்று
பொருது மோதினேன். அன்றும்
எங்கள் சந்திப்பு வெறும் முக
அடக்க
முதற்சந்திப்பி
மன் கூறியதுடன் மட்டும் முடிந் விட்டது. அடுத்து ஏற்ப்ட்ட சந்திப்பிலேதான் 7 அவருடன் பேசிப் பழகும் சந்தர்ப்பம் எனக் குக் கிடைத்தது. ஸ ரா கி ரா இ லக் கி ய வட்டத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட இலக்கி யச் சந்திப்பின் போதே ”நான் அவரைப்பற்றித் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடிந்தது. புதுக்கவிதையின் போக்கையும் அதனுல் விளையக்கூடிய நாசத் தையும் அன்றைய பட்டிமன்றத் தில் அழகாகவும் தெளிவாகவும் எடுத்துச் சொல்லி, தான் ஒரு சிறந்த எழுத்தாளன் மட்டுமல்ல நல்ல பேச்சாளன் என்பதையும் தெளிவுபடுத்தினர். மரபுவழி வந்த கவிதைகளிலிருந்து, புதுக் கவிதைகள், எவ்விதமாக மாறு பட்டு, சத்து இழந்து, வெறும் சக்கையாகப் பிரசவிக்கப்படுகின்
டேன். கதைக்க வாய்ப்பேற்பட றன என்பதை விளக்கினர். கவி
தைகளில் ஒசைநயம், சொல் நயம், கருத்துக்களை வெளிப்ப டுத்தும் மு  ைற என்பன மிக இன்றியமையாதன என்றும் - சிலரது விரக்தி மனப்பான்மை யின் வெளிப்பாடுகளே இப் புதுக் கவிதைகள் என்றும் கூறினர்.
இலக்கியத்தை வெ று ம் பொழுதுபோக்காகவோ அல்லது பணம் பண்ணுவதற்கோ பயன் படுத்தாமல், சமூக மேம்பாட் டுக்காகவே இதனைப் பயன்ப டுத்த வேண்டும். ஆக்க இலக்கி யம் சிருஷ்டிக்கும் ஒவ்வொரு எழுத்தாளனும் அதை ტატ ტFტtp கப் பணியாகக் கருதவேண்டும் என்ற கருத்தினை அவர் வலியு றுத்தியதை அவரது எழுத்தில் மட்டுமல்ல பேச்சிலும் மூச்சிலும் கண்டேன். காட்டு மிருகங்களைத் கதாபாத்திரங்களாக்கி அவை களுக்கிடையே நடைபெறும் சம் பவ மொன்  ைற கருவாகக்

Page 6
கொண்டு அவர் உருவாக்கிய
* பாவம் நரிகள், என்ற நாடகத் தின் மூலம் சமூக விரோதிகளின் முகமூடியை அவர் கிழித்தெறிந் த்தை அன்றைய நாடகத்தில் கண்டுகொண்டேன். நாடகத் துறையில் அவருக்குள்ள தேர்ச் சியை r என் உண்மையில் நான் பிரமிப்படைந்தேன்.
இலக்கியப் படைப்பாளிக ளைத் தே டி க் கண்டுபிடித்து, அவர்களுடன் பேசிப்பழகி கருத் துக்களைப் பரிமாறிக் கொள்வதில் எப்பொழுதும் இன்பம் அனுப விப்பவன் நான். சில சுயவிளம் பரங்களைச் ச ந் தி க்க நேரிடும் போது அந்த இன்பம் பெரும் ன்ப மா க மாறிவிடுவதும்
உண்டு. கொத்தனைச் சந்தித்துப்
பேசும்போதெல்லாம் இதமான மனநிறைவு ஏற்படுவதை என்
ஞல் உணரமுடிகிறது. காரணம்
இயல்பாகவே அவரிடம் காணப் படும் மென்மையான தன்மை களும் ஆழமான அறிவுமே.
மருதமுனையைப் பிறப்பிட மாகக் கொண்ட கொத்தன் அவ்வூரிலேயே ஆசிரியராகக் கடமையாற்றி வருகிருர், கலை இலகிக்யத்துல்றையில் பேரர்வம் காட்டிவரும் அவ்வூர் இளைஞர் கள் கொத்தனிடம் காணப்படும் சிருஷ்டித்திறனுல் பெரிதும் ஈர்க் கப்பட்டு, பயனடைந்து வருகி ரூர்கள். மருதமுனையில் இலக்கி பத்துறையில் குறிப்பாக நாட கத்துறையில் பல இளம் கலைஞர் கள் தோன்றியிருப்பதற்கு ஆதரர சுருதியாக அமைந்திருப்பவர் கொத்தன் என்றேகூறவேண்டும். கல்முனைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவரான இவர் இச்சங்கத்தைக் கட்டி எழுப்பிய வர்களுள் முக்கியமான ஒருவ τητώμιτ Π.
கொத்தன், ஈழத்து இலக் கிய வரலாற்றின் இளந்தலைமு றையினருள் மூத்தவர். இந்த இளந் தலைமுறையினர்க்கெல் லாம் தலைமைதாங்கி வழிநடத் தக்கூடிய தெளிவும், திறமையும், சாதுரியமும் மி க் க இவரால் இலக்கிய உலகு இன்னும் பயன் அடைய இருக்கிறது. ஈழத்தில் வெளிவரும் வார வெளியீடுகளி லும், தமிழ்நாட்டிலிருந்து வெளி வரும் தாமரை போன்ற சஞ்சி கைகளிலும் இவரது ஆக்கங்கள் பல வெளிவந்துள்ளன. வர்க்க வேறுபாடை, நிலமானியத்தை சமூக விஞ்ஞான ரீதியில் அணுகி அவற்றைக் களைந்துவிடத் துடிக் கும் அவரது கலை உள்ளத்தின் துடிப்பு, அவரது சிறுகதைகளில் தெளிவாகதெரிகிறது. பயனுள்ள சமூக மாறுதல்களை வேண் டி நிற்கும் இலக்கியங்களைப் படைப் ப  ைத யே தன் கடமையாக எண்ணி இயங்கிவரும் இவரது இலக்கிய வெறி சமூகத்தில் தேங் கிக்கிடக்கும் சுரண்டல்களையும், பம்மாத்துக்களையும் துணிச்சலு டன் பகிரங்கப் படுத்திக் காட்டி
ஈழத்து இலக்கியப் பரப்புக்கு வந்திருக்க வேண்டிய தரமான சிறுகதைத் தொகுதிகளில் ஒன்று இன்னமும் வரவில்லை என்ருல் அத் தொ குதி நிச்சயமாகக் கொத்தனுடையது ஆகத்தான் இருக்கமுடியும். இதனை அவர் எப்போதோ செய்து முடித்திருக் கவேண்டும் என்று அவரது நண் பர்கள் பலரும் அவர்மீது குறை பட்டுக்கொள்கிருர்கள். அவரி டத்தில் இன்னும் நிறைய எதிர் பார்ப்பதோடு, அவரது சாதனை களை கூட்டுமொத்தமாகப் பார்க் கக்கூடியவகையில் ஒரு சிறுகதைத்
தொகுதியை விரைவில் வெளி யிடுவார் எனவும் எதிர்பார்ச் லாம்.

அவர்கள்
*தெனியான்"
கொண்டுவிட்டார்கள்
சந்தரலிங்கத்துக்கு ஆங் கில ஆசிரியர் நியமனம் கிடைத் தபோது அந்தப் பாடசாலைக் குத்தான் அனுப்பிவைக்கப்பட் டார். ஆண்டுகள் பலவாக உத தியோ கமில்லாமல் தவியாய்த் தவித்த அவரை வராமல் வநத அந்த நியமனம் மகிழ்ச்சி வெள் ளத்தில் குளிப்பாட்டி இருக்க வேண்டும். ஆனல் அவருடைய påvGununr , ......?
ஆசிரியராகச் சுந்தரலிங்கம் வந்திருக்கிழுரென்பதை அங்கு படித்துக் கொண்டிருக்கும் பிள் ளைகள் அறிந்தபோது அவர்க ளுக்கு ஒரே குதூகலம். அவர் களுக்குப் புதியவரல்ல அவர், ஆதரவான பேச்சையும் அன் பான நடத்தையையும் அவரி
டத்தில் முன்னமே அனு. த்த
அவர்களுக்கு - புதிய ஆசிரியர் க. ளென்ருல் மாணவர்களுக்கு இயல்பாகத் தோன்றுகின்ற பீதி
உண்டாக நியாயமில்லை. பெற் ருேரும் பிள்ளைகளைப் :ே லத் தான் அவர் வருகையை அ ந்து மகிழ்ந்து புகழ்ந்தனர்.
* சுந்தரலிங்கம் ஐயா பத் துப் பன்ரண்டு வரியங்களுக்கு
படிப்பிப்பர்.
முத்தி இங்கிலீசு படித்தவர். அப்போதையில் இங்கிலி திறம் இங்கி லீ சு. இப்போதையில் பொடியள் சும்மா பேருக்குப் படிக்கிறதுதான். ஒரு இங்கி லீசுத் தூளு ற் தொரியாது. அதோடை ஐயா இஞ்சினைக்கை கடை போட்டாப்போல எங்க ளோடை சகோதரம் மாதிரிப் பிளங்கிறவர். எங்கடை பிள்ளை யளுக்கு மனம் வைச்சு நல்லாப் எங்கடை பொடி யளும் தூள் பறக்கப் பேசுவங் கள் பாருங்கோவன்.
அந் ஈப் பாடசாலை அண் மைக் காலத்தில்தான் அந்தப் பகுதித் தாழ்த்தப்பட்ட மக்க ளுக்காக அரசாங்கத்தால் ஸ்தா பிக்கப்பட்டது. அந்தப் பகுதி
யைச் சுற்றிப் பல கல்லூரிகள்.
அந்தக் கல்லூரிகளுக்குச் செல் வதில் அந்த க் கிராமத்துத் தாழ்த்தப்பட்ட ஏழைப் பிள்கள களுக்குப் பல்வேறு கஷ்டங்கள். வேண்டுமானல் மேல்வகுப்புக்க ளில் படிப்பதற்கு இடமெடுக்க விளையாட்டுக்கள்-உதைபந்தாட் டம் போன்றவற் ல் வீரனுக விளங்கினல் முகம் சுழிக்காமல் ஏற்றுக் கொள்வார்கள். கல்
9

Page 7
வியை அவர்களில் எ த் த னை பேரால் உயர் வகுப்புக்கள் வரை தொடர்ந்து பெற முடி கிறது! வ ச தி வாய்ப்புக்கள் குறைந்த அந்த ஏழைச் சிருருக்கு ஆரம்பக் கல்வியைத்தானும் ஒழுங்காகப் பெற்றுக்கொள்ளச் சத்தர்ப்பமில்லை. அவர்களின் கு  ைற  ையக் களைவதற்காக வென்று - சிலர் செய்த முயற் சியின் பேருகத் தோற்றுவிக்கப் பட்டதுதான் அந் த ப் பாட
Fira.
பிள்ளைகளுக்குப் பாடசாலை கிடைத்துவிட்டதோ உண்மை தான். ஆனல் பாடசாலையின் தேவைகள் அனைத்தும் எடுத்த எடுப்பிலேயே பூர்த்தியாக்கப் படுமா என்ருல் .. அதுதான் இல்லை. அந்தப் பாடசாலையில் ஆங்கிலம் கற்பிக்க ஆசிரியர் ஒருவர் இல்லாதிருப்பது பெரிய குறை. தங்க ள் பிள்ளைகள் "இங்கிலீசு படிக்க முடியவில் லையே என்று பெற்ருேருக்கு மன வருத்தம். கல்விப் பகுதியின ருக்குப் பலதடவை முறையிட் டார்கள்: அதன் பேறுதான் சுந்தரலிங்கத்தை அங்கே இழுத் துவந்து நிறுத்தி இருக்கிறது. சுந்தரலிங்கமும் அந்த க் கிராமத்தைச் சேர்ந்த மனிதர் தான். தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் சூழலிலிருந்து சற்று விலகி, கூப்பிடு துலையில் தான் அவர் குடியிருந்தார். கல்லூரிப் படிப்பு முடிந்தபின்னர் முப்பத் திரண் வயதுவரை அப்பர் சுவாமிகள் கைலாயக் காட்சி காணப் புறட பட்ட கோலமாக நடந்து - தவழ்ந்து - உருண்டு - புரண்டு - உத்தியோகம் தேடு படலத்தில் காலத்தைக் கரைத் தவர் உத்தியோகந்தான் என் னவோ கிடைக் சுவில்லை. உணர் வுகளும் சன்னியாசம் கொள்
i0
ளுமா? அயல் வீட்டுக் கன்னிக் கும் அவருக்கும் வேலையில்லாத வேலையாகக் காதல் அரும்பி யது. காதல் கல்யானைத்தில் தான் முடியவேண்டுமென்ற புனி தம் அவர் நெஞ்சறையில் ஒட் டிக்கொண்டு கிடக்கவில்லை. காதலில் அரும்பியது கல்யா ணத்தில் மலரவேண்டிய நிர்ப் பந்தம் நேர்ந்துவிட்டதன் அவ சியம் - கல்யாணத்தின் பின் ஏழு மாதங்களில் கனிந்து பிறந்த பெண் குழந்தையால் நிச்சய மானது. அதைத் தொடர்ந்து
இரண்டு குழந்தைகள். ஆனல் உத்தியோகம் . . . ?
சுந்தரலிங்கம் உத்தியோக
மில்லாமல் வாழ்ந்து கொண்டி ருந்த போதிலும், இரு க் க க் குடிநிலமில்லாத பரம ஏழை யல்ல. பரம்பரைச் சொத்தான நிலபுலன்கள் கொஞ்சம் அவருக் குண்டு. அவற்ருல் கிடைக்கக் கூடிய வருமானத்தை நம் பி வாழ்வதனல், ஒரு கமக்கார னின் வாழ்வுதான் அவருக்கும் வாழமுடிந்தது. - - - -
யாழ்ப்பாணத்துக் * கமக் காரன்" என்ற பரம்பரையான ச மூ க அந்தஸ்தை இம்மியும் இழக்கத் தயாராக இல்லாத போதும் க ம க்க 1ார வாழ்வு வாழ்வதற்காகவா அவர் இந் தக் கல்வியைப் பெற்ருர். அவ ருக்கோ, நாகரிக மோகம் கொண்ட அவர் மனைவிக்கோ இந் த வாழ்க்கையில் உடன் பாடில்லை. காலத்துக்குத் தகுந்த வண்ணம் பவுசும் பகட்டுமான வாழ்க்கை நடத்துவதற்கு வழி என்ன? எப்படிப் பணத்தைச் சம்பாதிக்கலாம்? சிந்தித்தார். உரக்கச் சிந்தித்தார். (1pւգ 6 கடையொன்றை ஆரம்பித்து வியாபாரம் செய்வதைத் தவி

வேறு வழியில்ெையன்று கண்டு
டு காண்டார்.
6îuTurgrub avrusurudra நடைபெறுவதற்குத் த கு ந் த இடமொன்றை ஆரா ட் ந் த போது பட்டென்று மன தி ல் பட்டதுதான் அந்தப் பாடசா லையைச் சுற்றியுள்ள சூழல், அந்த மக்கள் தமது தேவை யைப் பூர்த்தி செய்யத்தகுந்த ஒரு கடை அவர்கள் மத்தியி லில்லை. சிறிய தேவைக்கும் அருகேயுள்ள பட்டினத்துக்குத் தான் அவர்கள் போய்வந்து கொண்டிருந்தார்கள்.
அந்தப் பர்டசாலையை ஒட் டினல்போலச் செல்லும் பாதை அரு கே வசதியாக அவருக் கொரு காணியும் இருந்தது. கடையை ஆரம்பிப்பதற்கு முன் னர் அந்தப் பகுதி மக்களின்
த ர  ைவ ச் சம்பாதித்துக்
கொள்ள வேண்டுமென எண்ணி,
தன் விருப்பத்தை அவர்களில் பலருக்கு அன்பொழுகச் சொன் ஞர். "நயினரின் கருணையைக் கண் டு ஆமோதித்தது மட்டு மல்லாமல் அவருக்கு உத வி செய்யவும் முன்வந்தார்கள் அவர்கள். கடைக்கான கட்டிட வேலைகள் ஆரம்பமானபோது, கல்சுமந்து - மண் சுமந்து - நீர் அள்ளி ஊற்றி சிரமதான வேலை களும் செய்து கொடுத்தனர். இவ்வளவு உதவிகளுக்கும் அவர் பிரதி உபகாரமாகப் பெடி ш6іт. . . . . பொடியள். எனத் தன்னைவிட வயதில் முதிர்ந்த வர்களேயும் அழைத்ததுதான் பெரும் பேறு போதாதா அவர்களுக்கு. . . நயினரின் வாயிலிருந்து இப்படியான ஒரு வார்த்தை!
காணி ஈடுவைத்து அந்தப் பணத்தில் ஆரம்பிக்கப்பட்ட அந்தக் கடை ஒருநாள் 'திறப்பு
விழா'க் கொண்டாடியது. அவர் வாழ்வில் கவிந்திருந்த இருள் அதன்பின்னர் சிறிது சிறிதாக விலக ஆரம்பித்தது. வசதியான வாழ்வு விரைவில் அவர் குடும் பத்தை வந்தடைந்தது.
இயல்பாகவே சுந்தரலிங்கம் சாதி விஷயத்தில் இறுக்கமான பேர்வழி, கொஞ்சமும் விட்டுக் கொடுக்காத சுபாவம், கடை யை ஆரம்பித்ததும் இதுவரை பின்பற்றி வந்த போக்கை மாற் றிக் கொண்டுவிட்டார். திடீ ரென ஞானம் பெற்று சமூக சீர்திருத்தம் பேச ஆரம்பித்து விட்டாரென்ருல். அவர் அந்தரங்கத்தைச் சொல்லவா வேண்டும்?
சீறிச் சினக்காமல் அன்பா தரவாப் பேசி அப்பகுதி மக்களை வசீகரித்தார். அவர் களின் இன்ப துன்பங்களே அக்கறை யோடு விசாரித்தார். வியாபா ரத்தை ஆரம்பித்ததும் அவர் புதிய பிறவியாக அவதாரமெ டுத்துவிட்டார்
அவர் செலவு செய்ததோ அ ன் பா ன வார்த்தைகளை ஆனல் அப்பகுதி மக்கள் அநி யாயமாக இழந்தது தங்க ள் உழைப்பின் பெரும்பகுதியை
வியாபாரிகளே இப்படித் தான்! அவர்கள் வார்த்தைகள். இதயத்திலிருந்தல்ல. நாவிலிருந் துதான் கனிந்து விழுகின்றன.
சுந்தரலிங்கம் வாழ்க்கைப் படகு அலையில்லாத ஆற்றில் உல்லாசப் பயணம் போவது போல ஆன ந் த மா க ஒடிக் கொண்டிருந்த போதும் of ரைப் பிடித்த உத்தியோகச் சூரு வளி விட்டு விலகிவிடவில்லை. விண்ணப்பங்கள் - நேர் முகப் பரீட்சைகள் - என முயற்சியில்

Page 8
தீவிரமாகக் குதித்தார். உத்தி யோகப் பிரயத்தனத்தில் தாரா ளமாக அள்ளி இறைப்பதற்கு வியாபாரத்தால் ஊ நி வந்த பணம் கைகொடுத்தது.
அரசியல் செல்வாக்குள்ள பெரும் புள்ளிகளைச் சந்திக்க தன்னிடத்தில் "வக்கில்லையே'
எனப் பெருமூச்சு விட்டவர், "மடியில் கனத்தோடு" புறப்பட் டார். மு ய ந் சி மொய்த்துப் போய் விடாமல் தித்திக்கத் தான் செய்தது.
இந்த வ ச தி அவரிடம் முன்பே இருந்திருந்தால் என்ருே இந்தச் சாதனையைச் செய்திருப் பார். என்ன செய்வது. கடை யை ஆரம்பித்த குயுக்தி இப் போதுதானே அவர் மூளையில் உதித்தது.
நேர்முகப் பரீட்சைக்காக அழைக்கப்பட்டபோது பூவுலக சொர்க்கபோகம் கிட்டிவிட்ட தான பரவசம் அவருக்கு. இந்த
நல்ல செய்தியைக் கடைக்கு வருவோர் போவோரிடமெல் லாம் வா ய் கொள்ளாமல்
சொல்லி மகிழ்ந்தார்.
நேர்முகப்பரீட்சை முடிந்து இடம் கிடைத்தபோதுதான் அந்த மகிழ்ச்சியில் ஒரு விரிசல்: நி ய ம ன க் கடிதம் கையில் கிடைத்துவிட்டது. ஆனல் அந் தப் பாடசாலைக்குப் போகும் வண்ணம் பணித்தபோது.
"ச. எங்கடை பள்ளிக் கூடங்கள் எத்தனையோ கிடக்க இந்த நளவற்ரை பள்ளிக்கூடத் துக்குத்தான் நான் படிப்பிக்கப்
போகவேணுமோ? அ வங் க ளோடை இருந்து பிளங்கி, அந்தப் பிள்ளையளை. சி.
அதுகள் பிள்ளையளே. நினைக்க வெக்கமாக் கிடக்கு அதுக்
18
குள்ளை போறதெண்ன கால் கூசுது. என்னைச் சொட்டை பண் எனப் போருங்கள் எங்கடை ஆக்கள்"
மறுத்துப் பார்த்தார். மன் முடிப் பார்த்தார் சுந்தரலிங்கம்.
வசதியாக இப்போது வேறு பாடசாலையில் இடமில்லை. அத ஞல் அந்தப் பாடசாலைக்குத் தா ன் போகவேண்டுமென்று கூறிவிட்டார்கள்.
வருந்திப் பிடித்த சீதேவி யைக் காலால் உதைத்தால் பொறித்து வீழ்த்திவிட்டுக் கைக் கெட்டாமல் மறுபடியும் ஓடி விடலாமென்ற அச்சத்தால் நிய மனத்தை ஏற்றுக்கொண்டார். * சரி பாப்பம்" என்ற உறுதியான சங்கற்பத்தை மட்டும் அவர் மனம் எடுக்கத் தவறவில்லை.
* எப்பிடியும் ஒரு மா த ச் சம்பளந்தான் அந்தப் பாடசா லையில் இரு ந்து எடுப்பேன்" என்று முடிவு செய்தவர் சும்மா இருப்பாரா?
நியமனம் கிடைத்த தினத் திலிருந்து மாற்றம் பெறுவதற் கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கிஞர்.
ம ன வி யி ன் சகோதரன் கடைக்குப்பொறுப்பாக இருந்து வியாபாரத்தை நடத்தினன். ஒய்வான நேரங்களில் மாத்தி ரம் அவர் அங்கு சென்று ஒத் தாசை புரிந்தார். கடைக்குப் போவதை நிறுத்திக் கொள் ளவோ - கடையை மூடிவிடவோ அவர் கனவிலும் எண்ணவில்லை. அப்படிச் சிந் தி க் க அவருக் கென்ன பைத்தியமா?
ஆளுல் அந்தப் பாடசாலை யில் படிப்பிப்பதுமட்டுந்தான்.?

அவருக்கு நியமனம் கிடைப் பதற்கு வழிவாய்க்கால் திறந்து வைத்த பெரும் புள்ளியைப் "ப  ைச யோ டு திரும்பவும் போய்க் கண்டார் ஒரு மாதங் கூடச் சரியாகக் கழியவில்லை. இருபத்தைந்தாம் நாள் மனம் போல மாற்றக் கடிதத்தைக் கையில் எடுத்துக் கொண்டார்.
அவருக்குக் கிடைத்த மாற் றம் - அந்தப் பாடசாலையைப்
பொறுத்தவரையில் - வாய்க்
குள் வரும்போது தட்டிப்பறித்த கதைதான்.
“எனக்கு இஞ்சை படிப்பிக் கிறதுதான் ந ல் ல விருப்பம் பக்கத்திலை கடையையும் பாத் துக்கொள்ள வசதியான இடம் , இந்த டிப்பாட்மென்டே இப்பி டித்தான். ஒருநாளைக்கு இரண்டு பள்ளிக்கூடத்துக்கு மாத்துவான் கள். என்னை இஞ்சை போகச் சொன்ன உடனை நான் எவ்வ ளவு சந்தோசமாக வந்தனன். படிப்பிச்சால் இந்தப் பிள்ளைய ளுக்கல்லோ படிப்பிக்கவேணும். என்ரை ஆசைக்குப் படிப்பிக்கக் கூட இஞ்சை அவன்கள் விட வில்லை"
அவர் வாய்திறந்து சொன்ன வார்த்தைகளை முற்று முழுதாக நம்பினர்கள் அ ந் த ப் பகுதி
556.
பெற்ருர் ஆசிரிய சங்கப் பிரதிநிதிகளையும் அழைத்துக் கொண்டு ஒடிஞர் தலைமையா 6Afիլլյri .
'உங்கடை பள்ளிக்கூடத் திலை இருந்து படிப்பிக்கிறதுக்கு அந்த ஆசிரியருக்கு விரு ப் ப மில்லை. அதனுலைதான் அவரை மாற்றி இருக்கிருேம், வசதி
யான ஆள் கிடைத்ததும் முதல் உங்களுக்குத் தான் போட்டுத் தருவோம்" M
தூது சென்றவர்களுக்குத் தங்கள் காதுகளையே நம்ப முடி யவில்லை. ஆச்சரியத்தோடு ஒரு வர் முகத்தை ஒருவர் பார்த் துக் கொண்டார்கள். அதிகாரி கள்தான் பொய் சொல்லுகிருர் கள் என்ற நினைப்பு அவர்க ளுக்கு.
சுந்தரலிங்கம்  ைகப் பட எழுதிக் கொடுத்த கடிதத்தை காட்டிய பின்னர்தான் அவர்க ளால் உண்மையை நம்ப முடிந் 岛g列·
பெற்ருர் ஆசிரிய சங்கப் பிரதிநிதிகளின் கண்கள் சிவந் தன.
5 to Guth 5 stal DIT &5th sprig. விட்டுக்கொண்டிருக்கும் சமூகத் தின் பிரதிநிதியான சுந்தரலிங் கம் த ங்க ள் மத்தியிலிருந்து பிழைப்பு நடத்துவதற்காக நன்ருக நடித்திருக்கிருர் என் பதை உணர்ந்தார்கள். அவரை மதித்ததும், அனுசரித்து நடந் ததும், அவர் வாய்ச் சொல்லே நம்பியதும் இதுவரை தாங்கள் செய்த t r தவறு என்பதை அறிந்து மனம் கொதித்தார்
BS 67 . "
அதன் பலன். . .
மறுநாள் முதல் திறக்கப் படாமல் மூடிக்கிடக்கும் சுந்தர லிங்கத்தின் கடைக் கதவுகளில் தெளிவாகச் சிவப்பு மையால் எழுதப்பட்டிருந்தது.
'து ரோ கி! இனிமேலும் எங்கள் மத்தியிலிருந்து எங்களை ஏமாற்றி, சுரண்டி வாழ விட orru KBL nrub” ★
1岛

Page 9
நண்பனை
ராஜ. பூரீகாந்தன்
இனம் புரிந்துகொண்டான்
எலிசபெத் இறங்குதுறை யிலிருந்து ஏறக்குறைய இருநூறு யார் தூரத்தில் நங்கூரமிட்டி ருந்தது அந்தப் பாரிய சரக்குக் கப்பல் 'றும்பா", அதன் கொடி கடற்காற்றில் மெது வா க அ  ைச ந் து கொண்டிருந்தது. சுமார் இரண்டு வருடகாலத்தின் பின்பு இப்போதுதான் நீண்ட தூரப் பயணமொன்றை மேற் கொண்டு இலங்கைக்கு வந்தி ருக்கிறது.
நீண்ட ஜெந்நியோரமாக சயந்தனும், புவனராஜ"ம் அழைப்புப் படகிற்காகக் காத் துக்கொண்டிருந்தார்கள். புவன ராஜ் இரண்டு குறுகிய சீழ்க்கை யொலிகளை எழுப்பினன். அவர் களுடைய அழைப்புப் படகின் ஒலிச் சைகை அது. அழைப்புப் படகொன்று நீரைக் கிழித்துக் கொண்டு அவர்களே நோக்கி வந்தது. இருவரும் படகிற்குத் தாவினர்கள், பெரிய வட்ட மொன்றைப் போட்டுக்கொண்டு றும்பாவை நோக்கி விரைந்தது. சயந்தன் கப்பற் பாட்டொன் றை உரக்கப் பாடினன். வீட் டில் அவன் ஒரு சங்கோஷி. ஆனல் கடலன்னையின் மடியில் அவஞேரு குஷிப் போர்வழி:
14
றும்பாவின் மேற்தளத்தில ருந்து தொங்கிக்கொண்டிருந்: கயிற்றேணியைப் ப ற் றி கொண்டு ஒரு சர்க்கஸ்க்கா னின் லாகவத்துடன் ஏறிக் கட் பலையடைந்தார்கள். அர் : நோர்வேஜியன் சரக்குச் கப் லில் அவர்களிருவரைத் தவி இலங்கைக்கோன் என்ற ஒரு சிங்கள இளைஞனும் பணிபுரி
தான். அவ ன் ஒரு "டெக் ஹான்ட் - த ளப் பணியாள் நல்ல குடிகாரன். அவர்கள்
மூவரும்தான் இலங்கையர்கள் சயந்தன் கப்பலுக்கு வருவதற்கு முன்பு விட லை ப் பருவத்தி குடித்துக் கொண்டிருந்தான் இப்போது குடிப்பதில்லை. அ6 னுடைய இதயத்தரசியின் உரு கமான வேண்டுகோள் அது அ த னை மீறவேண்டுமென் நைப்பாசை சிலவேளை தலைதுா. கினலும் அவனல் மீறமுடி3 தில்லை, எங்கோ தொலைவிலிரு கும் மெல்லிதயத்தின் விடுவிக் முடியாத வலிய பிணைப்பு அ னைக் கட்டிற்குள்வைத்திருந்தது
கப் பலை இயக்கும் புற பெல்லரிலும், கப்பலின் அடி பாகத்திலும் பாசி, சிப்பிகள் முதலியன சேர்ந்து கன த் படையொன்று உருவாகியிரு

T
i
தது. அவைகளை அகற்றுவதற் காகக் கப்பலை “றைடொக்"கிற் குக் கொண்டுசெல்ல வேண்டிய ஒழுங்குகளைச் சயந்தன் துரித மாகச் செய்து கொண்டிருந் தான். நங்கூரம் தூக்கப்பட் டது. றும்பாவின் இயந்திரம் பெருத்த இரைச்சலுடன் செயற் பட்டது. கப்பல் றைடொக்கிற் குச் செல்வதற்கான கொடி யொன்று சிறிய கொடிக்கம்பத் தில் ஏற்றப்பட்டது. புறப்பாட் டிற்கான சைகைகளை அமலன் காட்டினன். பெரிய வட்ட மொன்றைப் போட்டுக்கொண்டு றைடொக்கின் வாசலிலிருந்து சுமார் நூறுயார் தூரத்தில் வந்து நின்றது. இயந்திரத்தை ஒருமுறை பலமாக இயக்கச் சொல்லி அதன் ஒட்டத்தை நிறுத்தச் செய்தான்.
எங்கும் ஒரே அமைதி. இயந் திரத்தின் ஒட்டத்தால் கப்பலில் ஏற்படும் மெல்லிய அதிர்வுகளி டையே நீண்ட நாட்களைக் கடத்
திய மாலுமிகள் நிச்சலனமான
அமைதியின் இனிமையை அனு பவித்தவாறு தொழிற்பட்டார்கள். நும்பா வின் வானெலி அதிகாரியான புவனராஜ் தனது சபினில் ஒய் வாக அமர்ந்துகொண்டு எல் விஸ் பிறிவிலியின் ஆங்கிலக் காதற் கீதமொன்றை மெளத் ஆர்கனில் வாசித்துக் கொண்டி ருந்தான்.
இரட்டைப் புறப்பெல்லர் கொண்ட அதிக சக்திவாய்ந்த இழுவைப் படகொன்று றும்பா வினை றைடொக்கிற்கு இழுத் துச் செல்வதற்காக அதன் அரு கில் வந்து நின்றது. சயந்தன் உரத்த குரலில் உத்தரவுகளைப் பிறப்பித்துக்கொண்டிருந்தான். பெரிய உருக்குக் கயிறுகளை இழுவைப் படகைதோக்கி மாலு
ւմtrւմgrւնւյւ-6նr
மிகள் வீசினர்கள். இரண்டும் ஒன்றுடனென்று பிணைக்கப்பட் ೬-೧೮ மிகவும் மெதுவாக, CD குழநதையை தடைபயிற்றும் ஜாக்கிரதையோடு ஆந்த இழு வைப் படகு அணை த் துச் சென்றது. -
சயந்தன் கப்பலின் நீண்ட ஐ ரிய ஹ் கம்பத்திற் சாய்ந்து நின்று சிரித்துக்கொண்டிருந் தான். அவனருகேயிருந்த பெரிய கிறேனின் நெளிந்த கம்பியொன் *ற அடித்து நிமிர்த்திக்கொண் 4.தேந்தான் இலங்கைக்கோன் . ஆந்தக் கர்ணகரேமான சத்தத் தினல் கிஞ்சித்தும் பாதிக்கப் படாமல் சயந்தன் சிரித்துக் இகாண்டிருத்தான். அடிப்பதை நிறுத்திவிட்டு அவனருகே இலங் கைக்கோன் வந்தான்.
"தொரே நீங்களுக்குள்ளே நீங்க ள் கிரிக்கி? o: என்று கேட்டுக்கொண்டே சிங் சைஸ் சிகரெட்டொன்றினைப் பற்றவைத்தான்.
*றும்பாவினை இந்தச் சிறிய இழுவைப் படகு சொண்டுசெல் வது யானையை எலிகொண்டு போவதுபோல இருக்கிறது. அதனை நினைத்துச் சிரிக்கிறேன்"
இலங்கைக்கோனும் அவனு டைய சிரிப்பில் கலந்துகொண் டான். எத்தனையோ நாட்க ளின் பின் அவர்களிருவரும் ஒரு வரோடொருவர் பேசிக்கொண் டனர். ஏனே தெரியவில்லை புவனராஜிற்கும், சயந்தனுக் கும் இலங்கைக்கோனைப் பிடிப் பதேயில்லை. அவர்கள் அதிகா ரிகள்: அவன் சிறு ஊழியன் என்பது இதற்குக்காரணமில்லை. மற்றைய எந்த அதிகாரிகளை யும் விட ச் சிற்றுாழியர்மேல் இரக்கமும், அன்பும் காட்டுப
5

Page 10
வர்கள் சயந்தனும், புவனரா ஜூம்தான். அந்த ஒரேயொரு மனிதன்மேல் மட்டும் வெறுப்பு ஏ ற் படுவதற்கு க் காரண Qudଉଁଶ ଜଙ୍ଘ ? '' ;
அவன் சிங்களவன். சிங்க ளவர் என்பவர் தமிழரின் பரம வைரிகள் என்றவொரு மனப் பாங்கு மொழிப்பற்றுமிக்க அந்த இளைஞர்களின் அடிமன தில் ஊன்றப்பட்டு வளர்க்கப் பட்டு விட்டது.
றும்பா றைடொக்கினுள் வந்துவிட்டது. றைடொக்கின் உருக்குக் கதவுகள் மூடப்பட் டன. சப்ரின் ஒலிபெருக்கிமூலம் சயந்தனை அழைத்தான்.
*உமக்கும், புவனராஜிற்கும் நீண்ட லீவொன்று தரலாமென் றிருக்கிறேன். புறப்பெல்லரை இயக்கும் பிரதான தண்டில் ஒரு கோளாறு ஏற்பட்டுள்ளது. அதனைச் செப்பனிட்ட பின்னர் தான் பிரயாணத்தைத் தொடர முடியும் அதுவரைக்கும் உங்கள் சொந்த நாட்டிலேயே விடுமு றையைக் கழிக்கலாம்" என்று கூறிஞர்
- த்தனை நாட்களின் பின்பு நாங்கள் திரும்பவேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்?"
"பழுது பார்த்து முடிவதற்
குச் சுமார் ஒருமாதகாலம் எடுக்
கலாம். நீங்கள் விரும்பினுல்
இன்றே புறப்படலாம்"
அவருக்கு நன்றி கூறிவிட்டு
இரண்டு மூன்று படிகளே ஒன்ரு
கத் தாண்டி இரண்டாவது தளத்
திற்கு வந்து சேர்ந்தான் சயந்
தன். புவனராஜ் அவனுடைய கபினில் இல்லை. மெஸ்ஸிற்கு ஒடிஞன். அங்கே வளவளப்
1ான செங்கபிலநிற போமிக்கா
及密
ஞன்.
மேசையின் பின்னல் மெத்தைச் கதிரையொன்றில் இலங்கைக் கோன் முதுகினல் அமர்ந்திருந் தான். மட்டரகமான குடிவ கைப் போத்தலொன்று அவன் முன்னலிருந்தது. சயந் த ன் வெளியேறுவதற்குத் திரும்பி ஞன். அப்போது தற்செயலா கப் புவனராஜ் அங்கு வந்தான். அவனுடைய பார்வை இலங் கைக்கோனின்மேல் விழுந்தது.
*ச்சீ, இந்த நாய்ப்பயலால் எங்கள் நாட்டின் பெயரே மண் ணுகிறது" என்ற புவனராஜ் சிங்களக் கொச்சை வார்த்தை களால் அவனை ஏசித் துரத்தி தலையைக் குனிந்தவண் ணம் இலங்கைக்கோன் வெளி யேறினன் உருண்டு, திரண்டி ருததி அவனுடைய வலதுபுறத் தோளிலிருந்து குருதி கசிந்து கொண்டிருந்தது. சற்று நேரத் திற்கு முன்பு பெரிய கிறேனின் நெளித்த கம்பியை அடித் து நிமிர்த்தும்பொழுது உருக்குக் கொழுக்கி தோளில் விழுந்து அந்தக் காயத்தை ஏற்படுத்தி யிருந்தது.
கப்பல் சாய்ந்துவிடாதிருக் கும் பொருட்டு கப்பலுக்கும் , றைடொக்கின் சுவர்களுக்குமி டையில் மர முட்டுக்களை வைத் து க் கொண் டி ரு ந் தார்கள். இராட்சத நீருறுஞ்சிகள் றை டொக்கிலுள்ள நீரினைக் கடலுக் குட் பாய்ச்சிக்கொண்டிருந்தன. கப்பலிலிருந்து வெளியே செல் வதற்காகக் கப்பலுக்கும் நிலத் திற்குமிடையே போட்ட்படும் ஏணி இன்னும் பொருத்தப்பட வில்லை. ஆனல் அதற்குப் பதி லாக ஒரடி அகலமும் சுமார் இருபதடி நீளமுள்ள தட்டை யான மேற்பரப்புகளையுடைய மரக்குற்றியொன்றை p5 if દ્ર) மிதக்கவிட்டு அதி ல் நடந்து

6lgy 60LD
உயர்ந்து செல்லும் வாழ்க்கைச் செலவை 1 புள்ளியால் குறைத்துவிட அல்லும் பகலும் ஆலைகளிலும் . வயல்களிலும். . அலைகடலிலும். . மலைகளிலும் . . போராடிவரும் உழைப்பாளருக்கு முதலாளித்துவம் செலுத்தி வரும் நன்றிக் கடன்கள் of 60 LD . . . . . . வறுமை
டானியல் அன்ரனி
சில மாலுமிகள் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். சயந்த னும் அவர்களுடன் சே ந்து கொண்டான். அவனை வழிய னுட் பப் புவனராஜ் மேற்றளத் துக்கு வந்திருந்தான். அவன் அடுத்தநாட் காலையிற்ருன வீட் டிற்குச் னித் திருந்தான் . இலங்கைக் கோன் தன்னைக் காயப்படுத்திய கிறேனிற் சாய்ந்துகொண்டு கப்பலிலிருந்து வெளியேறுபவh களை வேடிக்கை ப ா ர் த் து க் கொண்டிருந்தான்.
சயந்தன் மரக் குற்றியிற் காலடி வைத்தபோது அவனுக்கு முன்னல் பத்து அடி தூரத்தில்
ஜோனி அட்கொக்- பி ர ஞ் சு மாலுமியொருவன் சென்று கொண்டிருந்தான். ஜே ர னி
செல்வதாகத் தீர்ம
சில அடிகள் நடந்து மரக்குற் றியிலிருந்து நிலமேடைக்குத் தாவும்போது ஏற்பட்ட உதைப் பினுல் குற்றி புரண்டது. சயந் தன் நீரினுட் சரிந்துவிழுந்தான். அவன் அணிந்திருந்த இறுக்க மான கோட் சரியான முறை பில் நீந்தத் தெரியாத அவனு டைய கைகளின் அசைவுகளைத் தடைசெய்தன. வலதுகையில் வைத் திருந்த கனமான பிரயா ணப் பையினை நெஞ்சுடனனத்து. இறுகப் பற்றிக்கொண்டான். அச்செயல் எவ்வளவு ஆபத்தர் னது என்பதைப் புரித்துகொள் ளுமளவிற்கு அவனுடைய சிந் தனைகள் செயற்படவில்லை. பற் றுக்கோலொன்றினைப் பற்றிக்
கொண்டவோர் எண்ணம்.
நீரி னு ட் படிப்படியாக அமிழ்ந்து கொண்டிருந்தான். இராட்சத நீருறுஞ்சியொன்றின் தடுப்பு வலையருகே அவனுடைய கால்கள் றைடொக்கின் அழுக்கு நிறைந்த கீழ்த்தளத்தில் தட் டிர்ை. நீருறுஞ்சியின் அதிர்வுக ளைத் துல்லியமாக உணர்ந்தான். நீரின் உந்தல் மறுபடியும் அவனை மேலே தூக்கியது. எதேதோ எண்ணங்கள், யார்யாரோவெல் லாம் கண்முன்னே தோன்றினர் கள். அப்பா, அம்மா. ஒ! கப் பலில் வேலைசெய்யச் செல்ல வேண்டாமென்று அவள் எவ்வ ளவு தடுத்தாள். அன்புச் சகோ தரிகள் - சின்னத்தங்கச்சி அண் ணுமேல் உயிரையே வைத்திருப் பாள் எந்நேரமும் சண்டை போடும் குளப்படி சின்னத்தம்பி3 இதயத்தரசி விஜி ஒன்ரு கப் பத்தாகப் பலநூருகத் தோன் றிக் கல ங் கி ய) கண்களுடன் அவனை விட்டுப்பிரிந்த தோற் றம்; மதுவருந்தக் கூடாதென்று அவள் வேண்டியபோது சத்தி யம் செய்து கொடுக்கையில்
17

Page 11
அவள் கரங்களை முதன் முறை யாக ஸ்பரித்த சிலிர்ப்பு, வாய், மூக்கு, காதுகள் வழியே உப்பு நீர் குமிழியிட்டுக் கொண்டு உடம்பினுட சென்றது. வயிற் றைக் குமட்டியது. அறிவு மயங் கியது. நீர் மட்டத்துக்கு மேல் தலைதெரிந்தபோது திணறினன் ஆயினும் யாரோ தன்னை மயிரிற் பிடித்து இழுத்துச் செல்வதை உணர்ந்தான்.
"ஓ! புவனராஜ் எவ்வளவு நல்ல நண்பன். தனது உயிரை யும் பொருட்படுத்தாது இந்தப் பயங்கரமான இடத்தில் என்னை மீட்பதற்கெனக் குதி த் துள் ளானே. வாய்திறந்து அவனுக்கு நன்றி தெரிவிக்க முடியவில்லை.
படிப்படியாக உணர்வுகள் திரும்பின. கண்களைத் திறந்து
பார்த்தான் சுற்றிச் சிறு கூட்டப் ஆலேயிலிருந்து நீர்சொட்டிச் காண்டிருக்கத்தனக்கு முதலு தவி அளித்துக் கொண்டிருப்பது இலங்கைக்கோனென்று தெரிர் தது. அவனுடைய வலது தோட் பட்டையிலிருந்த புண் பிழந்து அதிலிருந்து வழிந்த குருதித் துடர்கள் சயந்தனின் உடலில் உறைந்திருந்தன.
தலையைத் திருப்பிக் கப்பலை நோக்கினன். சயந்தன் பரிச விக் த விலையுயர்ந்த இளநீலக் tோல்டன் அ ருே சேட்டினை அணிந்திருந்த புவனராஜ் றும் பாப் மன் மேற் தளத்திலிருந்து ஏதோ சத்தமிட்டுக் கொண்டி ப்ேபது சுற்றி நின்றுகொண்டி ருந்தவர்களின் கால்களுக்கி டையே தெரிந்தது. 事
வீரர் நாங்கள்
வரலாற்றுச் சுவடியின் தூசிப் புழுதியை ஒலிபரப்பிப் பெருவாயால் ஊதித் துடைத்து,
வார்த்தைப் பன்னீரால் திரு முழுக்காட்டி கொடி மலரால்
பட்டுடுத்தி
வீதி வழி
ஆனையிலே அம்பாரி ஊர்வலங்கள்; ஆரவாரம்.
கால்கள் கடுக்க நடுவழியில் அம்பாரி "அம்போ" என இறங்க, மனம் சோர, உடல் இல்லம் ஏகிப் படுக்கை தேடும் வீரர் ந7 கங்கள்.
gբԱմ,
18
செம்பியன் செல்வன்

ஒய்வு பெற்ற நடிகர்களுக்கு
ஓர் இல்லம்
"இஸ்மெயிலாவோ" என் பது மாஸ்கோவின் பசுமையான அழகிய பூங்காக்களில் ஒன்று. மரங்கள் அடர்ந்த அப்பூங்கா வில், ஓர் இல்லம் உள்ளது; அதில் இரண்டு மாடிக் கட்டி டங்கள் உள்ளன. இது ஒய்வு பெற்ற நடிகர்களுக்கான இல் லம் ஆகும் : இங்குள்ள நடிகர் களில் மிக இளையவர்களுக்கு அறுபது வயதாகிறது.
இந்த இல்லத்தின் மண்ட பத்தில் ஒரு பளிங்குப் பலகை உள்ளது. அதில் சோவியத் மக் கள் கலைஞர் அலெக்சாந்திரா யாப்லோச்கினுவின் சொற்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
* கலைக் கும் மக்களுக்கும் தமது ஆற்றல் அனைத்தையும் அர்ப்பணித்து நெடுங்காலம் பணியாற்றியுள்ள நடிகர்களுக்கு இந்த இல்லம் ஓர் அன்புப் பரி சாக விளங்குகிறது; இங்கு தங் கியிருக்கும் நடிகர்களுக்கு மிகச் சிறந்த வீதிகள் அளிக்கப்படு
சின்றன்"
அலெக்சாந் தி ரா யாப் லோச்கிஞ, தலைசிறந்த ரஷ்ய நடிகையாக விளங்கிஞர். அகில - ரஷ்ய நாடகக் கழகத்தின் தலைவரான அவர், ஒய்வுபெற்ற நடிகர் இல்லத்தை அமைப்ப தற்கு அரும்பணி ஆற்றினர். எனவே, அந்த இல்லத்திற்கு
எட்வர் அலெசின்
அவர் பெயர் சூட்டப்பெற் றுள்ளது.
இங்கு வாழும் நடிகர்கள் தனியாக இருந்தாலும் கணவன் மனைவியாக இருந்தாலும், அவர் களுக்கு வசதியுள்ள குடியிருப் புகள் கொடுக்கப்படுகின்றன; தேவையான தட்டுமுட்டுச் சாமான்கள் அனைத்தும் வழங் கப்படுகின்றன.
இங்குள்ள மண்டபங்கள், பொருத்தமாக அலங்கரிக்கப் பெற்றுள்ளன. இங்கே பழமை யும் புதுமையும் இணைந்து இயங் குகின்றன. கணப்புகளும் டெவி விஷன் பெட்டிகளும் உள்ளன3 ஒவ்வொரு குடியிருப்புத் தொகு தியிலும், பெரிய மண்டபங்கள் உள்ளன. நடிகர்கள் ஒய்வெடுக் கவும், உரையாடவும் சிறந்த இடங்களாக அவை விளங்கு கின்றன.
குடியிருப்புத் தொகுதிக ளோடு கண்ணுடிக் கூடங்கள் ணை க் கப் பெற்றுள்ளன: மாரிக்காலத்தில் அவை சூடேற் றப்படுகின்றன; எனவே இங் குள்ள முதியவர்கள் எ ந் த ப் பருவ நிலையிலும் உலாவ முடி கிறது. கடினமான உடற்பயிற் சிகளில் ஈடுபட விரும்புவோர், அண்மையிலுள்ள "இஸ்மெயி லாவோ’ பூங்காவுக்குச் செல்ல Gv)mrub: V
9

Page 12
இந்த குடியிருப்புத் தொகு திகளில் ஒன்று, பொது நிலைய மாக விளங்குகிறது. இதன் இரண்டாவது மாடியில், பெரிய வரவேற்பு அறையும், உணவு மண்டபமும், சிறந்த ஒலியமைப் புடன் கூ டி ய கலையரங்கமும் உள்ளன. தரைப்பகுதியில் ஒரு மியூசியம் இருக்கிறது.
ஓய்வு பெற்ற நடிகர்கள் இந்த இல்லத்தில் மிக நன்ரு கட் பராமரிக்கப்படுகிருர்கள். அவர் கள் 150 பேர் இருக்கிருர்கள். அவர்களைக் கவனித்துக் கொள் வதற்கு, சமையல்காரர்கள், தோட்டக்காரர்கள், பணியாட் கள், டாக்டர்கள் உ ட் பட் நூற்றுக்கு மேற்பட்ட ஊழியர் கள் இருக்கிருர்கள்.
இங்கு தங்கியிருப்பவர்க ளுக்கு வீட்டு வேலைகள் எதுவும் கிடையாது. துணிகளைச் சலவை செய்தல், துணிகளையும் பூட்சு களையும் பழுது பார்த்தல் முத லிய வேலைகளை இந்த இல்லத் தின் ஊழியர்கள் செய்கின்றனர்.
ஒவ்வொரு குடியிருப்பிலும்
ஒரு மணி இருக்கிறது; மருத் துவ விடுதியுடன் இணைக்கப்
பெற்றுள்ளது அது; அந்த மணி
யில் பொத்தானை அழுத்தினுல் எந்த நேரத்திலும் மருத்துவ உதவி பெறலாம். மருத்துவ விடுதியில் ஒரு சிறிய சிகிச்சைக் கூடம் உள்ளது: இங்கு எல்லா மருத் து வ த் துறைகளையும் சார்ந்த நிபுணர்கள் உள்ளனர். மிக அவசரமான சிகி ச்  ைச வேண்டுமெனில், அருகிலுள்ள இரண்டு ஆஸ்பத்திரிகளின் உத வியைப் பெறலாம்.
எனினும், வயது முதிர்ந்த நடிகர்களுக்கு மிகச் சிறந்த மருந்து, கலையுடன் x அவர்கள் கொள்ளும் உறுதியான தொடர் புதான் இங்குள்ள சமுதாயக்
岛●
கவுன்சில், மிகச் சிறந்த கலைஞர் களின் நிகழ்ச்சிகளுக்கு அடிக்கடி ஏற்பாடு செய்கிறது. இந்த ஒய்வு இல்லத்தில் பல பிரபல நடிகர்கள் நடித்து உள்ளனர். ஒய்வு பெற்ற நடிகர்கள் முன் னிலையில் பல இளம் கலைஞர் களும் இன்று நடிக்கின்றனர் முதியவர்களிடம் பாராட்டுப் பெற வேண்டும் என்பதற்காக அவர்கள் மிகக் கடுமையாக உழைக்கின்றனர்.
இந்த இல்லத்தின் கலைய ரங்கில் வாரத்திற்கு மூ ன்று (புறை பு தி ய நாடகங்களும் திரைப்படக் காட்சிகளும் நடை பெறுகின்றன. அவை பற்றி கடுமையான வாதப் பிரதிவா தங்கள், பெரிய வரவேற்பு மண்டபத்தில் நிகழுகின்றன. இந்த விவாதங்களில் கலந்து கொள்வோர், இளைஞர்களைட் போ ன் று உற்சாகத்துடன் விளங்குகின்றனர். ஓய்வுபெற்ற நடிகர்கள் அடிக்கடி மாஸ்கோ நாடக மன்றங்களுக்கு அழைப் கப்படுகின்றனர்: இறுதியாக நாடக ஒத்திகைகளை அவர்கள் பார்வையிடுவர். தங் களது கருத்துக்களப் பிற ரு டன் பகிர்ந்து கொள்கின்றனர்.
இந்த இல் லத்தில் வாழும் முதிய ந டி க ர் க ள் பலர் கோடைக் காலத்தில் ஆரோக் கிய நிலையங்களுக்கோ அல்லது உறவினர்களின் வீடுகளுக்கோ செல்லுகின்றனர். அதன் பின் னர், தாங்கள் மிகவும் நேசி கின்ற ஓய்வு இல்லத்திற்கு திருப் புகின்றனர். s
இந்த இல்லத்தில் உள்ள வர்கள், ஒரு பெரிய குடும்பட போல் வாழுகின்றனர். விழா களை முன்னிட்டு, விருந்துகளை நடத்துகின்றனர். பிறந்த நாள் விழாக்கள் இங்கு விமரிசையா கக் கொண்டாடப் பெறுகில்

-ت
றன, இல்லத்தின் சமையல் காரர், அன்றைய விழாவின் நாயகனுக்காக, ஒரு கேக் செய் கிருர்; அது பெரிதாக இருந்த போதிலும், நாயகனின் வயது அதிகம் என்பதால், அத்தனை மெழுகு வத்திகளையும் அந்த கேக்கில் வைக்க முடியாது.
முதுபெரும் ரஷ்ய நடிக ரும், நாடகத்துறைப் பிரமுக ரும், பொதுக் கவுன்சில் தலைவ
ருமான விளநீமிர் தோர்ஸ்கி
யின் 95-வது பிறந்த நாளை, இந்த இல்லத்திலுள்ள ஒய்வு பெற்ற நடிகர்கள் அண்மையில் கொண்டாடினர்.
இந்த ஒய்வு இல்லத்தில், சிறந்த இசை நிகழ்ச்சிகளின் நாடகப் பதிவுகள் உள்ளன: அவை அடிக்கடி பயன்படுத்தப் படுகின்றன.
"நினைவு அலைகள்" என்ற சுவையான நிகழ்ச்சி, மா லை வேளைகளில் நடைபெறுகிறது: அப்பொழுது முதிர்ந்த நடிகர் கள் தம் வாழ்வின் தலையாய நிகழ்ச்சிகள் பற்றியும், தாங்கள் நடித்த வேடங்கள் பற்றியும், தாங்கள் சந்தித்த பிரமுகர்கள் பற்றியும், எடுத்துரைப்பர்
இந்த இல்லத்துக்கு வெளி யிலுள்ள ரசிகர்களின் அழைப் பை ஏற்று, அவர்களிடம் தமது நடிப்பு, அநுபவங்களைக் கூறும் முதியவர்கள் இங்கு உள்ளனர்.
இந்த இல்லத்தில் வசிக்கும் நடிகர்களில் மிகவும் வயதான வர், வி. கார்தெனின் என்ப வர். இவருக்கு 92 வயதாகிறது "அறிவியல் கழக" த்தில் ஒரு
விரிவுரையாளராக இவர் பணி
யாற்றுகிருர், நாடகக் கலையைப் பற்றிய இவரது விரிவுரைகள்,
மாணவர்களுக்கும் பள்ளிச் சிறு வர்களுக்கும் விருந்தாக உள் ளன. இவர் ஓர் அருமையான பேச்சாளர்.
முதிய நடிகர்களின் நடவ டிக்கைகள், நாடக மேடையு டன் நின்றுவிடவில்லை. ரஷ்ய சமஷ்டியின் மக்கள் கலைஞரான விக்தர் சகலோவ்ஸ்கி, மர ச் செதுக்கு வேலைகளில் நிபுணரா கவும், அவரது மனைவி பின்னல் கலை ஆசிரியராகவும் திகழுகின் றனர்.
ரஷ்ய சமஷ்டியின் மக்கள் கலைஞரான ஸ்டீபன் கொவ் ரான்ஸ்கி, ஒரு "நவீன பொழுது போக்" கில் ஈடுபட்டுள்ளார். SQ560) Louitt Gar பாட் ஜூகளை அவர் பல ஆண்டுகளாகச் சேக ரித்துள்ளார்,
ஓ ய் வு பெற்ற நடிகர்கள் இல்லத்திற்கு விஜயம் செய்ய, அயல்நாட்டு விருந்தாளிகள் மிகவும் விரும்புகின்றனர். பிர பல அமெரிக்க ஒவியரான ராக், வெல் கென்ட், ஒருமுறை இங்கு விஜயம் செய்தார். இந்த இல் லம் அவருக்கு மிகவும் பிடித்தி ருந்தது. "இப்படி ஒரு இல்லத் தில் நான் வசிக்க முடியுமானல் வேறு இடம் தேவையில்லை" என்று அவர் கூறிஞர்.
சென்ற ஆண்டில் சர்வதேச நாடகக் கல்லூரிகளின் மாநாடு மாஸ்கோவில் நடைபெற்ற பொழுது, இந்திய தேசிய நாட கக் கேந்திரத்தின் இயக்குநர் திரு. கிருஷ்ணன், இந்த விடு தியைப் பார்வையிட்டார். "இது ஒர் அற்புதமான நிறுவனம் ஓய்வுபெற்ற நடிகர்களுக்கு இது போன்ற வசதிகளை எந்தநாடும் அளிக்கவில்லை" என்ருர்,
2双

Page 13
குணதாச அமரசேகர
حصمم حصمیم حیمی حامی حمام حمام حصاسمی حصامیه
யானையும்
குருடர்களும்
حییم حریم حییم حین جیمی حمام حماسیم
யானே பார்க்கச் சென்ற குருடர் எட்டுப்பேர் அதன் உடலில் தொங்கித் தடுமாறி து அவர்கள் கண்ணிரண்டுந் தெரியாத குருடராக இருந்த தாலாகும், இலக்கியம் எனும் யானையைப் பார்க்க முயற்சிக் கும் விமரிசகர் சிலரும் அக் குருடரது நிலைக்கு ஆளாகுந் தன்மை இதுவரை விமரிசன ஆய்வுகளால் உங்களுக்குப் புரிந் திருக்கலாம்.
நாம் வாழும் நிஜவுலகில் குருடரில் ஒரே வகையினர் மட்டும் உள்ளனர். இலக்கிய உலகிலோ இனக் குருட்டு விம ரிசகர், குருட்டு விமரிசகர் என இருதிறத்தார் உள்ளனர். எமது சிங்கள இலக்கியவுலகை நோக் குமிடத்து, அங்கு பெரும்பான் மையோர் இனக் குருடரே என் பது இரகசியமன்று. "
னக்குருடர் விம ரி ச ன গুগুলীটি ize ஞானம்
(ւՔ(Լք 6ճ»ւ0Այrr:5 அற்றேராவர். இத்தகையோர் எமது இலக்கிய
வுலகில் உலவுகின்றமைக்கு காரணங்கள் இரண்டு.
முதலாவதாக LDiffa ஆளுமை - விமரிசன ஞான அனைவருக்கும் உரியது என் விஷயமாகும். படைப்பாற்ற ஒவ்வொருவருக்கும் கிடையா என்பதை நாம் வாதத்திற்கி மின்றி ஒப்புக்கொள்வ்ோம் பிறவியாற்றல் படைத்த மிக சொற்ப பேருக்கே படைப்பை செய்ய முடியும் என்பதை ஏ போர் எனினும் விமரிசன் 岛心 றில் அத்தகைய சிறு கூட்ட தாருக்கு மட்டும் உரியதெல் பதை ஏற்கத் தயங்குவோம் இதன் பொருட்டு விமரிச, இக்குப் பிறவியாற்றல் தேை என நாம் நினைக்கவில்லை. விட ரிசகனுக்கு ரசனை ஞானம் மட டுமே தேவை என்ற தவருை கொள்கையாலேயே இத்தகை அபிப்பிராயம் நிலவுகிறது. g தகைய ர ச ஞானத்தை பெறுவதெப்படி? இலக்கிய சிமு ஷ்டி, இலக்கிய விமரிசனம் மு: லியவத்றைக் கற்கும் எவரு கும் இந்த ரசன ஞானத்தை
பெறவியலும். இது முழுவுன் மை. விமரிசன நூல்கள் ப வற்றைப் படிப்பது இலக்கிய
விமரிசனத்துக்கு உதவும் ரசஞ ஞானத்தைப் பெறுவதற்குரிய சுலபமான வழியாகும். எனி னும் இலக்கிய விமரிசனத்துக்கு
ரசனை ஞானம்மட்டும் போதாது
இலக்கிய விமரிசன ரசனை மட் டுமன்று. அதிற் திறனய்தலு முண்டு, விமரிசகன் வெட்டி கொத்திக் கூழுக்கித் திறனய முன், வெட்டிக் கொத்திக் கூறு படுத்துதற்குரியவற்றைத் தனது சிந்தனையிற் திரட்ட வேண்டும் திறனை உய்க்க வேண்டும். அனை வருஞ் செய்தற்கரிய கரு மம்
శ விமரிசகனது ரசி

:
மனமே ஒருங்கிணைத்தல் சுவை யுணர்வை உய்த்தறிதல், திற ஞய்தல் கூடும். அவனது வெட் டிக் கொத்தும் சிந்தனையாற்றல் இதனைச் செ ய் ய முடியாது. சுவைவுணர்வு குன்றமல் திற ஞய்தலை மேற்கொள்ள விமரி சகன் முதன்மையான ரசிகனுக இருக்க வேண்டும். விமரிசகன் உன்னத ரசிகஞக இருக்கவேண் டும் என்ற இவ்விஷயத்தைக் கவனத்திற் கொள்ளாமையா லேயே இ லக் கி ய விமர்சன நூல்களைப் படித்துவிட்டு எவ ரும் விமரிசகராகிவிடலாம் என நாம் நம்புகின்ருேம். இதனு லேயே எவ்விதச் சிறப்பியல்பு மற்ற விமரிசகர் கூட்டமொன்று
இலக்கிய விமரிசனத்தில் இறங்
கியுள்ளது.
பிறவி விமரிசன ஆற்றல் அற்ற இனக்குருடரை இலக்கி யத்துறையின் பாற் மற்றுமொரு காரணம் விமரிசன வாதக் கைத்தொழிலாகும். இன்று இக் கைத்தொழில் மிகச் சிறந்த முறையில் நடைபெற்று வருவதை எவருமறிவர். இது மேற்குறித்த திறனுய்வு ஞானத் தைப் பெற மிகச் சுலபமான வழியாகும். கைத்தொழிலான விமரிசன வாதம்
வேண்டிய உபகரணங்களை அறி முகப்படுத்திக் கொடுக்கிறது. வியாபார நிலையத்தில் இவ்வுப கரணங்கள் தொகை பெருகப் பெருக இவ்வுபகரணங்களைப் பயன்படுத்த முயல்வோர் தொ கையும் அதிகரிப்பது இயல்பே.
வாசகர் கூட்டம் சிந்தனை யாற்றலில் விரிவு பெறுவதுடன், அவர்களது ரசனு ஞானமும் விருத்திபெறுமிடத்து இலக்கிய விமரிசனத்திலிறங்கும் இ ன க் குருடர் தொகையும் குறையும்.
க வ ரு ம்
வெட் டி க்  ெகா த் தி த் திறனுய்வதற்கு
விமரிசனத் துறையில் இனக் குருடரல்லாத இரண்டாவது பிரிவினர் காலத்துக்குக் காலம் தமது விமரிசன ஆளுமையைக் குருடாக்கி கொள்வோராவர். இப்பிரிவில் மிகவும் சிறந்த, மிகவும் மதிப்புவாய்ந்த விமரி சகர் காலத்துக்குக் காலம் சேரு வதுண்டு, எம்மிடையே உள்ள மிகச்சிறந்த விமரிசகர் ஓரிருவர் கடந்த காலங்களில் இந்நிலைக்கு ஆளான தன்மையை நாம் அறி வோம்.
፰j[DŠ] கண்ணிரண்டையும் ஒரே விஷயத்தில் மட்டும் பதிப் பதால் இத் தற்காலிகக் குருடு ஏற்படுகிறது. கண்ணிரண்டை யும் ஒரேயொரு விஷயத்தில் மட்டும் பதித்தோருக்கு ஏனை யவை தோன்றது போ வ தி இயல்பே. கண்ணிரண்டும் யானை யின் கா தி ற் பதிந்திருந்தால் முழுயானையும் கா தா க வே தோன்றுதல் புதுமையன்று.
இத்தொகுதியின் ஆரம்பத் தில் உள்ள கட்டுரையில் இதை நான் எடுத்துக்காட்டியுள்ளேன். மார்ட்டி ன் விக்ரமசிங்ஹ அவர் கள் நாவல்களைப் பற்றிச் செய் யும் விமரிசனங்களை இலக்கிய விமரிசனம் என்பதை விடக் கலாச்சார விமரிசனம் என்பதே பொருத்தும் என ஆங்கே நான் கூறினேன். நாவல்களினூடா கக் கலாச்சார விமரி ச ன ம் அமைவது எவ்விதத்தாலும் தவ ருக மாட்டாது. ஆனல் இலக் கிய விமரிசன்ம் கலாச்சார விம ரிசனமன்று என்பதை நா ம் விளங்கிக் கொள்ள வேண்டும். இக் குற்றத்துக்கு மூலகர்த்தா வாக மார்ட்டின் விக்ரமசிங்ஹ அவர்களைப் பிடித்துக் கொள் வது பொருத்தமன்று. விக்ரம சிங்ஹ அவர்கள் தாம் செய்
வது கலாச்சார விமரிசனமே
9.

Page 14
என் ப ைத வெளிப்படுத்திக் கொண்டே செய்கிருர்,
இலங்கைப் பல்கலைக்கழகத் தின் இலக்கிய விமரிசகர்களே விக்ரமசிங்ஹ அவர்களைக் கலாச் சார விமரிசனஞ் செ ய் ய த் தூண்டி விடுகின்றனர் த் தூண்டுதலுக்குச் சரத் சந்திர அவர்களும் சம்பந்தப்பட்டுள் ளார் என்பது எனது அபிப்பி ராயமாகும். இதைச் சரத் சந் திர அவர்கள் விராகய பற்றிச் செய்த விமரிசனத்திலிருந்து அறியலாம்.
“சிங்கள நாவல்" இறுதிப் பதிப்பில் விரா கயவை விமரிசிக் கும் சரத் சந்திர சிங் க ள க் கலாச்சார்ம் பற்றி ய தமது கொள்கையாற் குரு டா ன நோக்கிலேயே அரவிந்தவின் பாத்திரத்தையும், விராகயவில் சித்தரிக்கப்பெறும் கற்பனை உல கையும் பார்க்கிறர். ஏற்படுத் திக் கொண்ட கொள்கையாற் குருடான சரத் சந்திரவிஞல் விரா கயவிற் புலப்படும் கற்ப னையுலகுட் புகுந்து அங்குள்ள ஆசாபாசங்களை உணர முடிய
வில்லை. அரவிந்தவை ராகத் துக்கும் வி கா ரத் து க் கும் " (ஆசைக்கும் நிராசைக்கும்)
இடைப்பட்டு நிலை கு லை ந் த துட்ட சரிதமாக ஆரம்பமுதற் கருத்திலிருத்திக் கொ ண்ட சரத் சந்திரவுக்கு, நாவலின் இறுதியில் அரவிந்த சரோஜினி யுடனும், பத்தீயுடனும் நடத் தும் வாழ்வு அவசியமற்றுப் போகின்றது. ஏனெனில் அப் பகுதி தாம் முதலில் ஏற்றுக் கொண்ட கொள்கைக்கு இயைபு படவில்லை. சரத்சந்திர பின் வருமாற்ருல் அப் பகுதி யை ஒதுக்கி விடுகிருர், "இறுதியில் அவன் தனது ஆத்ம தியாகத் திஞலா அன்றித் தான் தியா
易台
ரிசகரொருவர் - அவர்
கம் செய்த அச் செயல்கள நிழல் மீண்டும் தனக்கெதிர் பட்டதினுலா ஆசுவாசம் எய் ஞன் என்பதே வாசகரது சிந் னையிற் கிளரும் கேள்வியாகு! சரத் சந்திர அவர்கள் மற் G լo n fr சந்தர்ப்பத்தில் இ வாறே தனக்கு அவசியமற் பகுதியை விவரிக்க முற்படா கந்தப்ப அபதாணய நா வ | விமரிசித்துள்ளார்.
சரத் சந்திர அவர்கள் செய் இத்தவற்றைப் பேராதனைப் ட கலைக்கழகத்தினின்று வெளிே றும் பட்டதாரிகள் த வ ரு செய்து வருகின்றன்ர்.
இலக்கிய சிருஷ்டி ஒன்றி புலப்படும் கற்பனையுலகுட் பு தற்கு முயலாது, தாம் கற்பி துக் கொண்ட முடிவுகளு கேற்ப அ  ைத விமரிசிப்ப முறையான விமரிசனத்துக் மிகுந்த ஊறு விளைவிக்குஞ் செ லாகும். தாம் ஏற்படுத்தி கொண்ட முடிவுகளுக்கமைய செய்யும் விமரிசனம் மட்டுே யன்றி, தீர் ப் பு வழங்குத முதலாகக் கொண்ட விமரிச மும் தவருண முயற்சியொன் கும் என்பது இப்போது மே இலக்கிய விமரிசகர்களுக்கு கூடத் தெளிவாகியுள்ளது. வி
o ளவுதாம் சிரேஷ்டமான வி சக ரா க இருந்தாலுங்கூட சிரேஷ்ட இலக்கிய சி ரு ஷ் யொன்றைப் பற்றிய இறுதி தீர்ப்பை வழங்கவியலாது. அ தீர்ப்பை வழங்குவோர் வா ரேயன்றி விமரிசகர் அல்ல கலாநிதி ஜோன்சன் குறித் -நீடித்திருக்கும் காலவரையை யும் தொடர்ந்து மதிக்கப்டெ தலும் எனும் இரு பண்புச பற்றிய கொள்கை வாச ச வழங்குந் தீர்ப்பை மதித்து

போற்றுகிறது. இலக்கிய விமரிசகருக்கென்ற லுங்கூட அவ்விரு பண்புகளை யும் பற்றி ய முழுமையான தெளிவு எப்படி ஏற்பட முடி யும்? எனவே, தீர்ப்பு வழங்கு வதை விட இலக்கிய சி ஆஷ்டி யில் காட்டப்பெறும் உலகை விவரித்துச் செல்லுதல் இலக்கிய விமரிசனத்தால் ஏற்படக்கூடிய பயனை அதிகரிக்கும் செயலா கும் என்பதை இப்போது மேலை
விமரிசகர்கள் ஏற்றுக் கொண்
டுள்ளனர். விலியம் கைடட்டர் என்ற விமரிசகர் சமீபத்தில் வெளியிட்ட "தருக்கமும் திற ணுய்வும்" என்ற சிறந்த நூலில் தீர்ப்பு வழங்கும் இ லக் கி ய விமரிசனத்திலுள்ள குறைகளை வெளிப்படுத்த முயல்கிருர் .
சிரேஷ்டமர்ன
உணரவும், வெளிப்படுத்தவும் இந்நாட்டு விமரிசகர் முயல்வ அதனுல் அவர்களது தீர்ப்பு வழங்கும் செயல்களைக் காட்டிலும் எவ்வளவு கூடுத லான பயன் ஏற்பட்டிருக்கும் தெரியுமா? m
கடந்த காலங்களில் செளந் ப பாணியும் சிங்கள விமரி கரது பார்வையைக் குருடாக் கியுள்ளது. செளந்தர்ய பாணி யால் குருடான விமரிசகர் அச் செளந்தர்யபாவத்தால் கூ ALO மு ய என் ற சிறப்பு உண்மையி லேயே இருக்கிறதா GT Gör gpy தேடக்கூட முயலவில்லை. இவ் வா று சந்தர்ப்பவாதத்தால் பயன்பெற்று, சிறப்புகளற்ற இலக்கிய சிருஷ்டிகள் உன்னத
சி ருஷ் டி களது வரிசையிற் கடந்த காலங்களில் சிங்க சேர்ந்த முறைமையையும் ளத்தில் எழுந்த நாவல்களிற் கடந்த காலங்களில் நாம் கண் காட்டப்பெற்ற கற்பனைகளை டுள்ளோம். 女
iš” \ജ് . áAzses
ஈழத்து இலக்கியம்
என்பது ஒரு தேசிய
எழுச்சி. இந்தச் சத்திய வேள்வியில் உங்களது பங்கென்ன? இதை நீங் கள் தெளிவாக இந்தக் சட்டத்தில் தீர்மானிக்க வேண்டும். இந்தப் புதிய :னம் ஆரம்பிக்கப்பட்
த ஒரு வெற்றி.
இந்த பூவுலகை --  ை க்கையுடனு 1ம் து 11 கடல்பீரத்துடனும்
இடையருத உழைப்புட 6 ம் நோக்குகின்ருேம், iய பரம்பரையினரை இந் நோக்கில் வரவேற் கின் ருேம். அதுவே புதிய
பாதைக்கு நுழைவாயில்
es

Page 15
சிங்கள மூலம்: ஜயசேன ஜயக்கொடி
களைப்பாளியும்
தமிழில்: "நீள்கரை நம்பி’
Hஞ்சி சிங்கோ வாழ்வின் இறுதி அத்தியாயம் புர ண் டு கொண்டிருந்தது. வயது ஐம்பது தாண்ட 'கடைசிப் புர ஸ் வு’ நிகழ்வதாக அவனுக்கு ஞாப கம். காலம் நீள, அவனை நேர் எதிரும் தொல்லைகள் அதிகம். பூர்வீகத்தில் புரிந்த பாவ வினை கள் எதிரொலிப்பதேயன்றி, புண் ணியங்களின் லாபங்களே அவன் நிஜவாழ்க்கையில் செய்ததாக மனதில் இ ல் லை. மேற்கொள்ளும் ஒ வ் வொ ரு காரியங்களும் சித்தியில் முடிவ தில்லை. கொஞ்ச செம்பு நாண யங்களுக்காக புஞ்சி சிங்கோ புதிய உழைப்பைத் தேடிக் கொண்டான். கரதேலிஸ் தச் சனுர் சிருஷ்டிக்கும் நாடூன் மரக் கதிரைசளை விற்பனை செய்யச் சுமந்து செல்வான். இவ்வுழைப்பு லேசுப்பட்டதல்ல. தினசரி பத் துப் பதினைந்து ரூபாய் தவரு மல் கிடைக்கிறதே" யென கர தேலிஸ் தச்சனர் சொன்னர்5
ஒருப்பட்ட புஞ்சி சிங்கோ, நாடுன் நாற்காலிகள் பத்தை
26
அறுவடை
சுமைதாங்கியும்
'கா' த்தடியில் கட்டி மாட்டி க முத் தி ல் சுமந்த வண்ணம்
வெள்ளனவே பட்டினப் பக் கமாகச் சென்றன். வந்தவழியே சாயந்தரம் திரும்பினன். கையி லிருந்த பதினைந்து ச த மு ம் உருட்டிவிட்ட பயனேடுதான் அவன் வீடு திரும்பினன். நெருப் புப் பசி. முள்ளந்தண்டு வேதனை. ஆனல் அவன் சரீரத்தில் ஒடும் உதிரம் மட்டும் கொஞ்சம் சுத்த மானதுதான் கண்ட லாபமிச்
சம். பட்டினத்தார் ஒருவர்கூட
பத்துக் கதிரைகளைத் திரும்பிப் பார்க்கவில்லை. போதா க்குறைக்கு கார், பஸ், சைக்கிள் வண்டிகள் அவனில் உராய்ந்தாற் போல பற ந் த ன. பட்டணத்தைக் கடந்து சென்றும் கதிரைகளை எவரும் ஏறெடுத்துப் பார்க்க வில்லை.
நேற்று, 'கா' தடிக்கெதிரே ஒரு மலட்டுப் பெண் எதிர்ப்பட் டதன் விளைவுதான் ' என் பய னற்ற பயணம் போலும். நல் லது! இனியாவது பயணத்தின் விஃ வைப் பெறலாம். முதல்

நாளே வெற்றி என் முயற்சியில் தானே கிடைத்தது? இவ்வி ரண்டு கரங்களும் சும்மா ஒய்ந் திருக்கலாகாது.
பள்ளி செல்லத் தயாராகிய இரண்டு மகளும் கொப்பிப் புத் தகங்கள் கேட்டுத் தாயை நச் சரித்தனர்.
"தந்தை போய் வரும்வரை கொஞ்சம் பொறுத்திருங்கள். பணமென்ருல் மரத்திலிருந்து பறிக்கும் மாங்கனிகளா பிள்ளை களே?*
மனைவியின் இவ்வார்த்தை கள் புஞ்சி சிங்கோவின் காதில் விழுந்தன. தொடர்ந்து வந்த மக்களின் குரல் அவன் செவி யில் விழவில்லை. ஒருவரோடு ஒரு வர் உராய்ந்தவாறு முற்றத்திற் கிறங்குவதை ம ட் டும் புஞ்சி சிங்கோ கண்டான். 51 di ib அழுக்கும் படி ந் த மக்களின் மேலங்கிகளைக் கண்ட மாத்திரத் தில் அவனுக்கு ஆருத் துயரம்
அடைத்துக் கொண்டதும் மெள னமானன்.
கதிரைகள் மாட்டியிருந்த
காத்தடியைக் கழுத்தில் தாக்கி வைத்ததும் முதலில் ம ன வி பாதைக்கிறங்கி இரு கதிாைக ளையும் நோக்கினள். புஞ் சி சிங்கோ பட்டணம் தவிர்த்து மறு கிராமங்களுக்குச் செல்லத் தயார். "தொலைவில் ஒரு யானை அசைகிறது. நல்ல சகுனந்தான்" இருவர் மனங்களும் பூரித்தன. கட்டியிருந்த சாரத்தை முழங் காற் சிரட்டைகள் தெரிய மடித் துக் கட்டி முடிச்சுப் போட்டான். கையில் உருண்டையாகக் கிடந்த கயிற்றை காத்தடியில் தொங்க விட்டான். இடக்கரத்தால் தடி யைப் பிடித்துச் சுமையை சம பாரமாக்கிக் கொண்டு, வலக் கை ‘விசுக் விசுக்" கென நாற்
காலிகள் கயிறு "கிறிஸ், கிறிஸ்" என நாதமெழுப்பப் புறப்பட் டான்.
அவன் இதயாசனத்தில் எத் தனை ஆசாபாசங்கள், எதிர்பார்ப் புக்கள் இருக்குமோ? கணவன் சென்று பா  ைத வளைவுக்குள் மறையும்வரை, மனைவி இமை அசைவின்றிப் பார்த்திருந்தாள்.
"கடவுளே! இன்ருவது கதி ரைகள் விற்குமா? மனைவியின் பெருமூச்சு இழுபட்டது.
புஞ் சி சிங்கோவுக்கு இப் பொழுது களைப்பு. நாலு மைல் நடந்தான். கீழ் மூச்சு வாங்கி ஞன், அவனை இடை நிறுத்தி ஒருவன்மட்டும் விலைகேட்டான். அவிந்த காறள் மீன் விலைக்கே அவன் கேட்டான். "சீ! அவன் சாமான் வாங்குபவன? இப்ப டித் தன்னுள் புஞ்சி சிங்கோ கேட்டுக் கொண்டான்.
அவன் பயணம் தொடர்ந் தது. கதிரவன் பார்வை உச்சி யில் முதிர்ந்தது. வியர்  ைவ வாளி வாளியாகக் கொட்டியது. தாங்கவொனக் களை ப்பு. தொண்டையில் பாலைவனவரட்சி "கதிரை! கதிரை! கதிரை!” முக்கலும் முனகலுக்கிடையில் அவன் வாய் இப்படி உச்சரித் தது. இவ்வறிவிப்புக்கிடையில் குறும்புக்காரச் சிறு பசாசுகளின் நையாண்டிகள், புஞ்சி சிங்கோ வின் களைப்பு பூதாகரமாகியது. பொதுக் கிணருென்றை நெருங் கினன். 'கா' கம்பைக் கீழிறக்கி துலா வளைத்து நீரெடுத்து நிரம் பப்பருகி, முகம் அலம்பி நிழல் நாடி அருகிலிருந்த மாமரத்தடி யில் மெல்ல அமர்ந்தான். வீட் டுத் திசைக்கே மு க ம் போட் டான். 'பிள்ளைகள் இன்னமும் பள்ளியில் இருப்பார்கள். அவ ளும் சோறு சமைக்கிருள்

Page 16
போலும். இந்தக் காலத்தி சமைப்பதென்ருல் L. Gi) g2} L I போகும் வேலை . மிளகாய், லேவங் காயம், மாசி, தேங்காய் இல் லாமல் சமைப்பதுதான் பெரும் பாடு. அதுவும் வீட்டில் எந்தத் துணையுமின்றி இருக்கிருள். இது வுமொரு சாமர்த்தியந்தான்" இவ்வாறு புஞ்சி சிங்கோ எண் ணினன்.
எதிர்பார்ப்பு எண்ணங்களை ஒருபொழுதும் கைநெகிழ விடக் கூடாது. அதைரிய உணர்ச்சி கற்பனைக்குள் தோன்றினுலும் அவன் கால்கள் பின்,ே க்தி அடிபெயரவில்லை. நே ற் று க் கையிலிருந்த பதினைந்து சதம் ஒரு கோப்பைத் தே னி ரு க் கு உதவியது. க டு ம் உழைப்பு பணத்தைத் தருகிறது. இவ்வு ழைப்பு காத் தடியைச் சுமந்து வாங்குவோரைத் த ரி சிக் கும் வரை செல்லும் பயணத்தில் தான் உள்ளது. "எல்லாக் க ே ரைகளையும் விற்றுத் தீர்த் து பின்பே வீடு திரும்புவேன். நல் லது. பார்ப்போம். அலைச்சல் எனக் கருதி சும்மா இருந்தால் உ  ைழ ப் பி ல் பூஞ்சணந்தான் பிடிக்கும்’
புஞ்சி சிங்கோ மன அசை வு களை நிறுதிட்டப்படுத்திக் கொண்டு, மீண்டும் கதிரைக் காத்தடியை கழுத்தில் தாங்கி ஞன். வானச் சூட்டை அடக் கிக் கொள்ள முடியும், புழுதி புரண்ட பூமி உஷ்ணத்தைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. இதைவிடப் பெரிய சலனங்களை யும் ஒருவனுல் ஏற்றுக்கொள்ள முடியுமென அவன் எண்ணினன். தன் விற்பனைவிளம்பர முறையை மாற்றத் துணிந்து அவன் மனை முன்றல்களில் நின்று "கதிரை, கதிரை" எனச் சொல்லி வீடு களிலிருக்கும் நோ ன க் களை,
忽幼
காலிகளிலும்
1ரைமார்களை அ  ைழ த் து
if வேண்டுமென நினை 5ான். இந்த ஸ்தீரத்தில் இரண் மூன்று வீடுகளுக்குச் சென்றது. காவல் நாய்கள் சீறிப் பாய் தன. பணவர்க்க வீட்டு நா கள்தான் என்னை விரட்டியதெல் அவன் கருத்து.
"அப்பாடா. ஹ் , கதிை ஸ் "'F க்கும் வேண்டாமாம் கொ ( : கூட விலை கேட்டால்
களா? சுமந்து வந்த குற்றத்தி, 7ாகவது இர் ஈ மனிதர்கள் கே
7 ல் கள ? நற்று மாதிரிதான் றும் . ப சி யி ன் நிமித்த 3யிற்றில் ஒரு குருக்ஷேத்திரே நடைபெறுகிறது. இன்று த6 றிப்போக வழி இல்லை. யாை யும் முன்னே எதிர்ப்பட்டது கதிரை ஒன்று பதினைந்து ரூபாய வீதம்விற்று, பனிரெண்டு ரூபா வீதம் எனக்குத் தந்தால் போது மென்ற பொருத்தத்தை என்ன டம் தச்சஞர் சொன்னர், அ படியானல் எனக்குப் பத்து நா முப்பது ரூபா லாபம் உண்டு. பரவாயில்ை பதின் மூன்று ரூபாய்க்கு எவர வது கேட்டாலும் கொடுத்து விடுவேன். கடவுளே! எங்கு அலைந்து திரிந்தாலும் மனித களுக்குத் தேவையில்லையென்மு நான் என்ன செய்வேன்? கழ
சடை உழைப்பு இது. நல்லது முயற்சிப்போம்!
கதிர் வீச்சுக்கள் ச ரி ய
துவங்கின. புஞ்சி சிங்கோ மீன் டும் பயணத்தைத் தொடர், தான். தோள்பட்டையில் ஒ( அந்தர் சுமை; அதன் வலுவின் கீழே விழுந்துவிடாமல் இன்னமு! அவன் நேர் நோக்கி இருக்கின் முன், இடப்பக்கச் சுமைை வலப்பக்கமாக்கிக் கொள்ள கா
தடியைக் கீழ் வைக்கச் சற்று
குணிந்தான். பசிக்குமுறலை அட

历
Jr
۔۔۔۔۔
கிக் கொள்ள அரையில் மாட்டி யிருந்த தோல் பட்டியை இறுக் கிக் கொண்டான். தொடர்ந்தது.
கொஞ்சத் தூரம் கடந்த பின் கைதட்டல் ஒலி ஒன்று அவனுக்குக் கேட்டது. "சுப செய்தி வந்த திசையை நோக் கினன். ஆமாம். . அவன்தான் அங்கு அழைக்கப்பட்டுள்ளான், இப்பொழுது புஞ்சி சிங்கோவின் ஆத்மாவில் சீதளக் கா ற் று வந்து உராய்வது போல் இருந் தது.
‘எப்படிக் கதிரைகள்? அம் மனிதனின் பார்வை ஒரு பள்ளி ஆசிரியரென உணர்த்திற்று. அந் நபர் கருணையாளரா? மன தும் இதயமுமுள்ள மனிதனு? கேள்வி எழுச்சிக்கிடையில் புஞ்சி சிங்கோ வந்தவரைப் பார்த் தான். இதயமும் மனதும் எங்கு சென்ருலும் சுமாரான பேர்வழி யாகத் தோற்றம். அவரை மரி யாதையில் அழைக்கலானன்.
"எடுங்கள் ஐயா! நல்ல நாடூன் நாற்காலிகள். கரதேலிஸ் தச்சனுரின் கைத்திறனில் உரு வானவை"
ஒன்றின் விலை?
புஞ்சி சிங்கோவுக்கு மனப் போராட்டம்.
"ஐயா! நான் உண்மையைச் சொல்கிறேன். பதின்மூன்று ரூபா வீதம் பணத்தைச் தச்ச னருக்கு ஒப்படைக்க வேண்டும். நான் இவ்வளவு தூரம் சுமந்து வந்ததற்காக கதிரை ஒன்டுக்கு ஐம் பது சதம் கிடைக்கிறது. பதின்மூன்று ரூபாய் ஐம்பது சத வீதமாக எடுங்கள் ஐயா! உங் களுக்காக குறைத்துச் சொன் னேன் . வழியில் கேட்டவர்க
ப ய ண ம்
ரெண்டு ரூபா
ளுக்குப் பதினைந்து ரூபா வீதம் சொன்னேன். காலையிலிருந்து சுமந்து தணல் ச ட் டி க் கு ஸ் நடந்து வருகிறேன். பதின்மூன்று ரூபாய் ஐம்பது சதமாக எடுங் கள் பெரியவரே!
பரிந்து பேசும் பொழுதே புஞ்சி சிங்கோவின் ம ன தி ல் ஆழ்ந்த ச லிப்பு ஏற்பட்டது ஆனல், அந்த 'ஜன்டில் மென்’
இதை உணர்ந்தான?
"நாடூன் நாற்காலி ஒன்று பதின்மூன்று ஐம்பதா? இதே விலையில் பாலை மரக் கதிரைகள் வாங்க இயலாதா? கண்டதற் காகவே கேட்டேன். நாடூன் நாற்காலிகள் இன்று எவரும் வாங்குவதில்லை. பரவாயில்லை! நீ பட் ட பாட்டுக்காக பணி தருகிறேன். என்ன சொல்கிறீர்?
* பெ ரி ய வ ரே! உங்கள் வாழும் திருமுகத்தைப் பார்த்து உண்மையைச் சொல்கிறேன். இவற்றைச் சமைத்த தச்சன ருக்குப் பதின்மூன்று ரூ பாய் வீதம் பணம் செலுத்த வேண் டும். எனக்கு லாபம் தேவை யில்லை. பதின்மூன்றுக்கே தாருங்
SGT
"என்ன விசரா? தருவதா யின் பனிரெண்டுக்கே தாரும். இல்லையேல் கொண்டுபோய்வி டும். வல்லடி வம்பகை மாறப் பார்க்கிறீர். நாடூன் நாற்காலிக ளுக்கு இவ்வளவு பெறு மதி கொடுக்கத் தேவையில்லை; விளங் கியதா?”
புஞ்சி சிங்கோ, வாழ்வில் இப்படியொரு விண்டுரைக்க இயலாத துயர் நிறைந்த பிரச் சினையில் சுழன்றதே இல்லை. பயணத்தை மீண்டும் பிரஸ்தா னப்படுத்துவதோ சு  ைம யி ல்
2纷

Page 17
சிவுறுங்கையோடு வீடு திரும்பு வதோ அர்த்தமற்றது. சுமையை சுமந்தவண்ணம் மீண்டும் திரும் புவதென்ருல் விசனமடைந்து மூர்த்தன்யப் பசியிலிருக்கும் நான் செத்துப் புரள நேருமென நினைத்தான். பனி ரெ ண் டு ரூபாய்க்கு விற்றுவிட்டால் லாப மாக ஒரு ச த மும் எனக்குக் கிடைக்காது.
"ஐயா! தங்கள் கா லி ல் விழுந்து கும்பிடுகிறேன். நான் சால்வது உண்மை. சோற்று மணிக்காவது வழியற்ற தீனப் Lu - L- குடும்பத்தவன். என் பேச்சு பொய்த்துவிட்டால் தலை "பில் இடிவிழட்டும். உண்மை யைத்தான் சொல்கிறேன். s
*பேச்சு வேண்டாமப்பா? பனிரெண்டுக்குக்கு கொடுப்ப தென்றல் கொடு. இல்லையேல் உன் இஷ்டம்போல்...
ஆத்ம கெளரவம், ஆத்த தைரியம் இரண்டும் அமையப் பெற்ற புஞ்சி சிங்கோ மீண்டும் முன்னேறலானன்.
கடைசிவரை அலைந்து எண் ணத்தில் மண்விழுந்தால், பணி ரெண்டு ரூபாயாக விற்று இரவு பனிரெண்டு மணிக்காவது வீடு திரும்ப வேண்டும். சாகவேன் டுமா? கடவுளே! நான் நாய் படாப் பாடுபட்டாலும் இந்த விவஸ்தை கெட்ட உலகில் பய னேதும் இருக்கா?
புஞ்சி சிங்கோ, விலா எலும் புகள் வெளிக்காட்டும் மேல் மூச்சோடு, கால் உளைச்சலில் இர வு ஒன்பது மணியளவில் வீடு சேர்ந்தான். காத்தடியை கட் டி லின் கீழ் எறிந்துவிட்டு வீட்டு வாயிலோடிருந்த படுக் கையில் சரிந்தான். கண்ணி மைக்காது காத்திருந்த மனைவி,
~~~~
மூச்சுப் பேச்சற்றுச் சா ய் து கணவனை நெருங்கி மோ !! ம்
பிடிக்கும் பாவனையில் மெல் ,
குணிந்தாள்.
'வெறியில்தான வந்துள் ளான்? என்ற் ஒரு சமுசயம் அவளிடம். éFfTrfTu alfT6ðlவீசவில்லை. நெற்றியில் புறங் கையை வைத்துப் Lunt rijg5st Gir.
'கடவுளே! நெருப் Լվ * காய்ச்சல்29
புஞ் சி சிங்கோ காய்ச்சல் நடுக்கத்தில் தம் இடுப்பிலிருந்த நூற்றி இருபது ரூப்ாயை மனைவி யிடம் கொடுத்தான். நிராதர வான குரலில் அவன் இப்படிச் சோன்ஞன்.
"எனக்கு ஒன்றுமில்லை. தச் சனருக்குக் கொடுக்க இதைப் பதனமாக எடுத்துவை
மனைவி பணத்தைப் பிரித் துப் பார்த்தாள். பத்து ரூபாய் நோட்டைக் காணும் சிறுசுக ளின் எக்காளிப்பில். அவள் கண்கள் உயரச் சொருகின.
"ஐயோ! கதிரைகளை பனி ரெண்டு ரூபா ப் வீதமாகவா கொடுத்தீங்க?" இப்படிச் சொல் லூம் போது அவளது தொண் டைத் துயரத்கை விம்ம லும் கண்ணீரும் சொல்லித் தீர்த்தன. உடல் வேதனையில் உருண்டை டையாக வளைந்து மெத்தனமா கக் கிடப்பதைவிட ஆ வ ல் ஒன்றும் புரிய முடியவில்லை, கதி ரைகளோடு பேர்ராடிய եւյժhւb கடந்து விட்டது. இப்பொழுது புஞ்சி சிங்கோ அக்கினிக் காய்ச் சலோடு மல்லுக்கட்டிப் Gurrrrr டத் துணிகிருன். அவன் பாதா
திகேச பரியந்தம் போர்ர், த்ெ கொள்ள ஒரு புட  ைவ ) 1,{',ن_"- கிருன். +【

நலூ
மேலை நாட்டு நவீன விமர் சகர் சில  ைர ஆதர்ஷமாய்க் கொண்டு தமிழ் இலக்கிய் உல கிற் பிரவேசித்து இயங்கி வந்தி ருக்கும் க. நா. Tr., ஆய்வு அடிப்படையில் அமைந்த திற னய்விலே தனக்கு நம்பிக்கை இல்லை என்றும், தரமான" சில நூல்கள் பற்றிய ரசனையை வாச கர்களுக்கு உண்டாக்குவதே தனது பிரதான நோக்கம் என் றும் கூறிக்கொண்டே, விமர்ச னம் பற்றி விடாப்பிடியாக நூல் களும் கட்டுரைகளும் எழு தி வந்திருக்கிருர், கூர்ந்து கவனித் தால் நாம் முந்திய கட்டுரைக ளில் பார்த்ததுபோல, "நவீன விமர்சகரான க. நா. சு. வுக் கும் ரசிக சிகாமணியாய் விளங் கிய சிதம்பரநாத முதலியாருக் கும் அடிப்படையில் வேறுபா டில்லே. ஆனலும் ஒருவரை விமர் சகர் என்றும் மற்றவரை ரசிகர் என்றும் பலர் பேசிக்கொள்வதை யும் எழுதுவதையும் காணலாம். இதற்குரிய ஏதுக்களை நாம் கவ னிக்கும்பொழுது இலக்கிய விமர் சனத்திற்கே பொருத்தமுடைய னவாய்க் கருதப்படும் சிற்சில
ప#g ) ಹVI.ರ್ಶ.೨ಜಿ Ujji
கலைச்சொற்களையும், பிரயோகங் களேயும் க. நா. 4. பயன்படுத்தி வந்தமை முக்கிய கிரணங்களில் ) ஒன்று என்பது தெளிவாகும்.
முந்திய கட்டுரைகளிலே இடைவிடாது வற்பு . آی . bfT. دانه றுத்தி வந்துள்ள கருத்துக்கள் சிலவற்றைப் பார்த்திருக்கிருேம்: தனித் தன்மை,
தகு என்பனவும், சிறுாான் மையினர் பண்பாடு, மார்க்சிஸ் எதிர்ப்பு, பொதுமக்கள் விரோ
தம் முதலியனவும் வெவ்வேறு விதத்திலும் வடிவத்திலும் في الإنج
ரால் இலக்கிய சித்தாந்தமாத் கப் பட்டமையும் சிட்டிக் காட் டியிருக்கிருேம். இந்த வரிசை
முற்றிலும் "இலக்கியப் பிரச்சினைய்ர்க அவரால் அழுத் திக் கூறப்பட்டு வந்திருக்கும் கோட்பாடு ஃ-டுவவாதம் என்
இந்த உருவவா *அவரது மூலாதார கொள்கை எனவும் கூறிவிட லாம். முன்னர் நாம் சுட்டிய இத்துருவங்கள் ப்லவும் இதிலி குத்து கிளைத்து எழுவனவேயா (5LD.

Page 18
மாதிரிக்காக எடுத்துக் காட் டுவதாயின் "இலக்கியத்தில் விஷ
யமும் உருவமும்’ (எழுத்து, ஏப்ரல் 1959), இலக்கியத்தில் கருத்தும் உருவமும்" (இலக்கிய வட்டம், நவம்பர், டிஸம்பர்
1963), ‘தமிழ் இலக்கிய விமர் சனத்தில் உத்தி, உருவநோக்கு”
(ஞானரதம், மே 1972) முத லிய கட்டுரைகளையும், விமரிச னக் கலை" (1959), என்னும்
நூலில் ‘இலக்கியத்தில் உருவங் கள்" என்ற அத்தியாயத்தையும்,
"இலக்கிய விசாரம்? (1959) என்னும் நூலிலே சில பகுதிக ளையும் குறிப்பிடலாம். இவற்
றில் க. நா. சு. வின் உருவவா தம் கணிசமான அளவு இடம் பெற்றுள்ளது. எனினும் அவர் எழுதிய வேறு பல கட்டுரைக ளிலும் நூல்களிலும் இக் கோட் பாடு கூடியும் கு  ைற ந் தும் காணப்படுகிறது என்பதையும் நாம் மனங்கொள்ள வேண்டும்.
(இவ்விடத்தில் ஒரு சிறு குறிப்பைக் கூறவேண்டும். ஏறத் தாழப் பத்துப் பதினைந்து வரு டங்களு, கு முன் ஈழத்திலே தேசிய இலக்கியம் என்ற கோட்
பாடு தோன்றி, அதனடியாக நமது எழுத்தாளர்கள் ருஷ்டி இல, யெம் பற்றிய ட (வேறு பிரச்சினைகளையும் அம்சங்க:ை
யும் சாங்கோபாங்கமாய் விவ: தித்த வேளையில் உருவம் உள்ள டக்கம் என்பனவும் அநுபவ ரீதி யாக ஆராயப்பட்டன. நடை முறையில் நமது எழுத்தாளர் கள் இப்பிரச்சினையை இனங் கண்டு, அது எழுத்தாளனது கலையாக்கத்தின்போது தீர்க்கப் படவேண்டிய மு க் கி ய மா ன பொறுப்பு ஒன்று என்றும், கருத் துமட்டத்தில் அதுபற்றி வாதங் கள் புரிந்து மல்லாடுவதில் நிலைத்த பயன் ஏற்படப்போவ
sa
தில்லை என்றும் உணர்ந்துகொ டனர். இத்தெளிவின் விளை. கச் சமீப காலங்களில் + பு திலே உருவம் - உள்ள சம்பந்தமான விவாதங்கள் குறைந்த அளவிலேயே நை பெற்றுள்ளன. ஆனல் தமி நாட்டிலோ, க. நா. க வு அவர் வழிவரும் விமர்சகர்களுட இவ்விவாதத்தைத் தொடர்ந்து நடத்திவருவதில் பெரிதும் அக் கறை காட்டி வந்திருக்கின்றனர். இச்செய்தி ஊன்றிக் கவனிக்க வேண்டியதொன்ருகும்.)
இனி, க. நா. சு. வையே தனது கட்சியை எடுத்துரைக்க வைப்போம்:
"நான் ஒரு நூலையோ, சிறுகதையையோ இலக்கி யம் என்று ஏற்றுக்கொள் ளும்போது, அதை அதன் விஷயத்தைப் பொறுத்து இலக்கியம் என்று சொல்வ தில்லை. எந்த விமரிசகனுமே அப்படிச் சொல்வதில்லை. ஏனென்றல் விஷயம் என் பது இருக்கிறதே, அது வாழ் வுக்கும் இலக்கியத்துக்கும் பொது வா ன  ெ என்று. வாழ்வு எது, இலக்கியம் எது என்று தனியாகப் பிரித் துப் பார்க்க மு டி ய து. ஆனல் இலக்கிய விமரிசக ணுக நான் இலக்கியத்தை அணுகி அலசிப்பார்க்கும் போது உருவத்துக்குப் பிரா தான்யம் தந்தே அலசி, பார்க்கிறேன். இலக்கிய விமரிசகன் எ ன் பவ ன ல் த வி ர் க் க முடியாத ஒரு காரியம் இது? (எழுத்து, ஏப்ரல் 1959)
எடுத்த எடுப்பிலேயே தனது இலக்கிய விமர்சனக் கோட்பாட்

குனைச் சந்தேகத்திற்கிடமின்றிக் கூறிவிட்டார் ஆசிரியர். (இவ் விடத்தில் நமக்கு மீண்டும் டி. கே. சி. யின் ஞாபகம் வருகிறது; அவர் ஓரிடத்திற் சொன்னுர்: "நூ ல் களை மதிப்பிடும்போது உருவம் என்று சொல்ல இட மில்லாத செய்யுட்களைத் தள்ளி விடத் தயாராயிருக்கவேண்டும். இந்த "உருவம்" இருந்தால்த்தான் கவி. . கவிக்கு, விஷயம் அல்ல, "உருவமே பிரதானம் இரு மேற்கோள்களுக்கும் இடையே யுள்ள ஒற்றுமையை விளக்கிக் காட்டவேண்டிய தேவை யே இல்லை)
மேலேயுள்ள கூற்றிலே க. நா. சு. விஷயம், உருவம் ஆகிய இரண்டையும் இருமுனைப்படுத்தி ஒன்றுக்கொன்று முரணுடையன வாய்க் காட்ட எத்தனிப்பது தெளிவு. "உருவத்துக்குப் பிரா தான்யம்" என்று அவர் கூறி விடும்பொழுது, "உ ரு வ மே" எனத் தேற்றத்துடன் கூறுவ தும் வெளிப்படை. இதிலுள்ள சிக்கல்கள் க. நா. சு. வுக்குத் தெரியும். எனவே, வாதத்திற் காக இரண்டுமே முக்கியம் என்று தொடக்கத்தில் ஒப்புக் கொள் பவர் போலப் பாவனை செய்கி ருர் , '
* உருவம் மட்டும் இலக் கியத்தை உண்டாக்கி விட முடியுமா? என்று கேட்டால் உண்டாக்காது என்: ) தான் பதில் சொல்ல வேண்டும் , அதேபோல விஷயம் மட்டும் இலக்கியத்தை உண்டாக்கி விடுவதில்லை எ ன் பது பம் தெளிவு . . படைப்பா வி தனக்குகந்த விஷயம் என்று தன் காலம், கு ழ் நிலை, பிறப்பு வளர்ப்பு, மனம் இதெல்லாம் படுத்தும் ஒரு விஷயத்தை
ö, ... L-IT LLI .
'அவன் முதலில் தே டி ப் பிடித்துக் கொள்ளுகிருன். தன் அறிவுத்திறமும் சுவை யும் பிரகாசிக்கப் படைப் பா வி தனக்கென்று ஒரு விஷயத்தைத் தேர்ந்து எடுத் துக் கொள்கிருன்."
இவ்வாறு விஷயம், என ஒன்று இருப்பதை உபசாரத்துக்காக வேனும் (அல்லது சிலரது கண் ணில் மண்ணைத் தூவுவதற்காக வும்) ஒப்புக்கொள்பவர் போலத் தனது வாதத்தைத் தொடங்கு கிருர் . (இங்கும் டி. கே. சி. யின் கூற்று ஒன்று ஒப்புநோக்கத்தக் கது: "இந்த "உருவம்" என்பது விஷயம், உணர்ச்சி, சொல், தாளம் எல்லாம் சேர்ந்து பிறக் கிற ஒரு அற்புத தத்துவம்") அதாவது விஷயத்தைப் புறக் கணிக்காதவர்கள் போல இவர் கள் பாசாங்கு செய்கிருர்கள் என்றே நாம் கருதவேண்டும். ஒரு கையால் கொடுத்துவிட்டு, மறுகையால் அ த ஃன எடுத்து விடுவதற்கொப்ப, அ டு த் த கனமே தாம் ஒப்புக்கொண்ட *விஷயத்துக்கு" எல்லைகளும் வரம்புகளும் வகுக்கத் தொடங் கிவிடுகிருர்கள். இதனைக் க. நா சு. மிகவும் திறமையாகச் செய் யப் பழகிக் கொண்டவர்: கால தே ச வர்த்தமானங்களுக்குக் கட்டுப்பட்டு - இன்னுெரு வகை யிற் சொல்லப் போனல் சமு
த"ய வாழ்க்கையிலிருந்து- எழுத்
தாளன் ‘ஒரு விஷயத்தைத் தேர்ந்து எடுத்துக் கொள்ளுகி முன்" என்று கூறிவிட்டு, அவ் வாறு தேர்ந்து எடுக்கும் செயல் கூட ஆய்வறிவுக்கு அப்பாற் பட்டதொன்ருக அமையலாம் எனக் கூறுகிருர்.
இந்தத் தேர்ந்து எடுத் துக் கொள்ளுகிற காரியம் அவனும் அறியாமலே கூட
33

Page 19
நடக்கலாம். இலக்கியத் துக்கான ஒவ்வொரு விஷய மும் பலகாலம் இலக்கியாசி ரியன் மனத்திலே ஊறி நிற் கிறது."
இக்கூற்று ஊன்றிக் கவனிக் வேண்டியது. உண்மையில் தேர்ந் தெடுத்தல் என்பது பிரகஞை பூர்வமான காரியமாகும். ஒரு எழுத்தாளனது வர் க் க நிலை, வாழ்க்கை அநுபவம், உ ல க நோக்கு, குறிக்கோள் முதலியன அவன் தேர்ந்தெடுக்கும் விஷ யத்தை - இலக்கியப் பொருளைப் பல வழிகளில் நிர்ணயிக்கின்றன. விஷயம் நிர்ணயிக்கப் படுகின்ற வேளையிலேயே அது வெளிப்படு தன்மையும் பெருமளவுக்கு நிர் ணயிக்கப் பட்டுவிடுகிறது. மாக் சிம் கார்க்கி அன்னை" என்ற நாவலுக்குரிய அடிப்படைப் பொருளை த் தேர்ந்தெடுத்த வேளையிலே அந் நாவலின் எல் லைகளும் பெரும்பாலும் வரைய
றுக்கப்பட்டன என்பதில் ஐய மில்லை. அவ்வாறு இரண்டறக்
கலந்த விஷயத்தை வே ண் டு மென்றே இருமுனைப்படுத்தி வம் புச் சண்டையை ஆரம்பிக்கிருர் do. D517. 37,
" இதற்கு முதற்படியா , விஷயத்தேர்வே எழுத்தாளன யும் அறியாமல் (உள் ளு சர்வி ஞல்?) ஏற்படல் கூடும் என்னும் ஐயத்தை எழுப்பிவிட்டு, 'விஷ யம் முக்கியானது "ான் என்ரு
லும், இலகயெத்தில உருவம் தான் ஆதாரமானது என்று மீண்டும் கூறுகிர். அதாவது
தி ரு ம் பத் தி அம்ப - வளைத்து வளைத்து - விஷயத்திலும் பார்க்க உருவமே ஆகு"ரமானது என்று ஜபித்துக் கொண்டிருக்கிருtர் ஆசிரியர் .
4
கலை இலக்கியத்துக்கும்
பிரக்ஞை பூர்வமி வம் , (சில க்தர்ப வ் களில் ஸ்ளு 3னர் விரு லும் ஓர் எ லான்
ர்ந்தெடுத்துக் கொ ற T6i] Gn} "? ;{{ } gifة oITت 5: "L4.j ں மாட் கிருன் என் தே அ க் கி. ன வினவாகும். . த வினவிற்கு முறையான விடை கூறுவதானுல். எழுத்தாளனது
சமூகப் பொறுப்பு, கடமை, தர் மம், பணி முதலியன விரிவா கப் பேசப்பட வேண்டும். அவ் வாறு பேசத் தொடங்கிய 1ம் சமூகத் துச்கும் உள்ள நெ ரு ங் கி ய பி னே ப் பு, ஒன்றையொன்று பாதி ஒதுப் பேடுக்கும் இயல்பும், சமூகவியல் ரீதியிலும் தத்து வாாத்த ரீதியிலும் இரண்டும்
இயங்கும் தன்மையும் புலணுகும்.
இதன் தருக் ரீதியாக யாய்விலே கலை யி ன் வர்க்க சார்பும், காலத்துக்குக் காலம் அது பெறும் பண்புமாற்றமும் தெளிவாகிவிடும். இதெல்லாம் க. நா. சு. போன்ருருக்குக் கசப் பானவையாகையால், சமுதா யம் என்ற பேச்சை விடுத்துத் தனிமனிதவாதத்தின் வரம்பிற் குள் முற்கூறிய விணுவிற்கு விடை கூற முயல்கிருர்கள். தருக்கத் தின் அடிப்படையில் விடையி
இறுதி
றுக்க இயலாத பட்சத்தில் அதனை
விளக்கத்துக்கு அப்பாற்பட்டதெய்வாம்சம் பொருந்திய ஒன் முக - விவரிக்க முற்படுகிறர்கள்: இத்தகைய நெருக்கடியான - மிகு முக்கியமான கட்டங்களிலே தான் க. நா. சு. போன்?ேர் தமது மேனட்டுச் சார்பு, cot, ஒதுக்கி விட்டு, மரபு மரபாக வருகிற இந்திய தத்துவ ஞானத்  ைத த் துணைக்கிழுப்பதையும் துலாம்பரமாய்க் காணலாம்;
இ'க்கியமாகக் கையா ளப்படும் ஹ விஷயம் எப்படி ஒரு குறிப்பிட்ட உருவம்

ܐ سسمبر റ് , , , ? 丁。、女。 همد {
பார பமான விஷயம் . . அந்த உ ற வு முY )களை அளந்து பார்க்க வேண்டிய அவசியம் உண்டு. ஆனல் உண்மை இதுதான். இலக் கியம் சிருஷ்டியாகிற சமயத் கில் ஆசிரியனுக்கு மட்டுமே சு து சொந்தமான வில:1ம்.
'முகம் , தனிமன்: ரிைன் வளர்ப்பு, ப யி ற் சி, சூழ் நிலை, குடும் 1ம், அவ ன்
மதம், கொள்கைகள், அவன் இனத்தவரின் ரத்த அருவி
யோட்டம், வாசனை, (ால் ου Πτι ρΠτέ5 + சேர்ந்துதரில் அவனுடைய சிருஷ்டியை ஒரளவுக்கு உருவாக்குகின்
றன என்பது உண்மையே. இ  ெத ல் லா ம்
"ஆணுல்’ சேர்ந்து விட்டதனுல் மட் டும் இலக்கியம் உற்பத்தி யாகி விடுவதில்லை. வி ஷ ய ங் க ளே யெ ல் லாம்
வைத்து எத்தனைதான் அல
சிப் பார்த்தாலும், 'இதெல் லாவற்றிற்கும் அப்பாற் பட்ட ஏதோ ஒன்று எல்லா இலக்கிய சிருஷ்டியிலேயும் காணக்கிடக்கிறது’ ஆ'தி ஒன்றைத்தான் இலக்கியா சிரியனுக்கே “சொந்தமான " தனி விஷயம் என்று நான் சொல்வேன். இந்த தனித் துவம் என்கிற தத்துவம் இருக்கிறதே, அது பரம் பொருள் என்று நம் முன் னேர்கள் சொன்னர்களே அதைப் போன்றது. வார்த் தைகளில் அகப்படாதது. பக்திமான்கள், வார்த்தைக ளுக்கு அகப்படாத அக்க1 வு ளை த் தேவாரமாகவும், நாலாயிரமாகவும் 1.Tigi, காண முயன்ருர்கள். . . வார்த்தைகள், வாக்கியங் கள், கருத்துக்கள், உருவங்
இந்த
hள் எல்லாவற்றிற்கும் அப் பாற்பட்ட ஒரு தனித்துவத் தையும் கணிக்க இலக்கிய விமரிசனமும் நாடுகிறது." (எழுத்து, மார்ச் 59) சற்று நீளமான இம் மேற்கோள்
ஆசிரியரைப்பற்றி பலவற்றை ந ம க் குத் தெளிவாக்குகிறது.
விமர்சனம் எ ன் பது காரண காரியத்துடன் இலக்கியத்தை எடைபோட்டு, வி வ ரித் து
விளக்கி அதற்கும் வாசகனுக் கும் சமூகத்திற்கும் உ ள் ள தொடர்பினைத் துலக்குவதாகும். அது அடிப்படையில் தருக்கத் தின்பாற் பட்டது. அ நு பூ தி நெறிக்கு nற்றிலும் அடங்கா து. இது வ க. நா. சு. உச்சி மேல் கொண்டாடும் ‘நவீன’ மேனுட்டு விமர்சனநெறி, ஆனல் சமுதாயவியலையும் வரலாற்றை யும் எப்பொழுதுமே தவிர்க்க விரும்பும் க. நா. சு. நெருக்கடி யான கட்டத்தில் எல்லாவற் றிற்கும் அகப்படாத 'ஏதோ ஒன்று’ எனக் கூறிக் கண்ணைச் செருகுதல். வேடிக்கையாகவே உள்ளது. இன்னுமொன்று. உரு வத்தின் பிறப்பை விளக்கவந்த ஆசிரியர் கண்டவர் விண்டிலர்: Tண்டவர் கண்டிலர் என்று t{றைஞானம் பேசுவதும் (அவ ருடைய பாஷையிலே சுவாரசி யமான விஷயமாகவே இரு க்
கிறது.
அதாவது பொருள் எப்ப
கலைவடிவம் பெறுகிறது என்பதை விவரிக்கப் புகுந்த விமர்சகர் , திடீரெனத் தனிமனி தனது ஆன்ம அநுபவம் என்ற சொற்ருெடருக்குள் மறைந்து கொண்டு பின்வருமாறு கூறி முடிக்கிருர்:
! }.်ဂ်
J

Page 20
"படைப்பாளியின் தனித் தன்மை என்கிற கலை கார ணமாகவும் அந்த விஷயம் இந்த உருவைப் பெற்றது. இலக்கியத்துக்கான விஷயம் இலக்கியத்துக்கான அமைதி பெற்ற விந்தை எப்போதும் கலைஞனது தனித்துவ சக்தி யால் ஏற்படுகிற காரியம்'
இது கூறிய து கூறலேயன்றி வேருென்றுமில்லை. தனிமனித சாதனையே இலக்கியம் என்பது பற்றிக் க. நா. சு. கூறியிருப் பவை குறித்து முந்திய கட்டு ரையொன்றிலே (ம ல் லி  ைக, செப்டெம்பர் 73) விளக்கியிருக் கிறேன். இவ்விடத்தில், இலக் கிய சிருஷ்டியைத் த க் க படி விளக்க இயலாமல் தனிமனித வாதத்திற்குள் விமர்சகர் எவ் வாறு சிக்கித் தவிக்கிருர் என் பதை நாம் கண்டுணரக் கூடிய தாயுள்ளது. சுருங்கக் கூறின், விஷயத்திலும் பார்க்க உருவமே பிரதானம் என்று இவர் க ள் கூறுவது, உண்மையை அறியா மல் அன்று. தமக்குப் பிடிக்காத - தமது வர்க்கச் சார்பிற்கும்
தத்துவார்த்த ஈடுபாட்டிற்கும் ஒவ்வாத தேசிய, ஜனநாய முற்போக்குச் சிந்தனைகள் இலக் கியத்திலே இடம்பெறுமிடத்து அவற்றைப் புறந்தள்ளுவதற் கும், மட்டந்தட்டுவதற்கும் வச
தியாகவே முன் ஏற்பாடாக இவ்
வாறு ஒரு கருத்துத் தளத்தை அமைத்துக் கொள்ளுகிருர்கள். விஷயம் புறக்கணிக்கப் பட்டது. அதைக் கீழிறக்கிவிட்டு, அக நிலையில் த ரா ங் க ள் வரித்துக் கொண்ட உருவ அமைதியையும் சிறப்பையும் எப்போதும் சிலா கித்துப் பேசுவதணுல், சமுதாய மாற்றத்துக்கும் முன்னேற்றத் ஈர் 1ம் ஆதாரமாய் அமையும் : ரைகளையும் செய்திகளையும் செயல்களையும் ஏளனஞ்செய்ய வும் அதன் பயனுய் சமுதாய வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த வும் இவர்கள் எண்ணுகிருர்கள். இந்த வீண் ஆசையின் - கனவின்அடிப்படையிலேயே த ம து இலக்கிய விமர்சனக் கோட்பா டுகளையும் வகுத்திருக்கிருரர்கள்.
(அடுத்த இதழில் முடியும்)
புதிய சந்தா விபரம்
ஆண்டுச் சந்தா 8-50 தனிப்பிரதி -6(l இந்தியா, மலேசிய 10.00
(தபாற் செலவு உட்பட)
A88808808808088-888-8808800080888 88-88-88-888-88-84-088 &
 

நம்பிக்கைகள்
சாந்தன்
அழிய
剑
றிஸ்மஸ்ஸிலிருந்து, இப் படித்தானிருக்கிறது.இன்றைக்கு மூன்ருவ்து நாள். "சில் லென்று பகல் முழுவதுங்கூட குளி ர். இடைவிடாத பன்னீர் தெளிப் புப் போன்ற பூந்துமிகள், வெயி லையே காணவில்லை. காரியால யத்திலும் தெருக்களிலுங் கூட ஒரு அசாதாரனமான - வருட முடிவில் நத்தாரையொட்டிய, வழமையான - ஒய்ச்சல். எல் லாமே மாறிவிட்டது போன்ற ஒரு புதிய அநுபவம். நேற்று மாலைவரையும், ச ந் தி இவையெல்லாவற்றையும் அநு பவித்து ரசிக்க முடி ந் த து. ஏனென்ருல், இவையெல்லாவற் றையும் தன் னு ள் வாங்கி, செமித்து, ரசிக்கக் கூடியதாக மனம் விரிந்து தயாராயிருந்தது.
பிறகு - இருந்தாற்rோல - எல்லாமே - அல்லது எல்லாவற் றிற்குங் காரணமான ம ன ம் மாறிவிட்டது! எவ்வளவோ நாட்களாக மனதில் கட்டியெ ழுப்பி வந்த அந்த ஆதர்சம் - அந்த இலட்சிய எதிர்பார்ப்பும், அதன் பயனகிய கற்பனை (முட்
ர ஞ ல்
வேண்டியதில்லை!
டாள் தனமாகக் கூட இருக்க லாம்?) களும் நேற்று உடைந்து விட்டது போல உணர்கிருன். அதனுல் வந்த வெறுமையுஞ் சலிப்பும் உற்சாகத்திற்குக் காலா யிருந்த காலநிலையும் சூழலுங் கூட, இன்று வெறுமையையுஞ் சலிப்பையும் பெரிது படுத்திக் காட்டுகின்றன. .
"வேற்றுமையில் ஒற்றுமை", ‘தேசீயம்' என்கிறவையெல்லாம் வெறும் அலங்கார - அ ல் ல து ஆடம் ப ர - சொல்லடுக்குகள் தானே என்ற எண்ணம் மிதந்து நிற்கிறது! ஒற்றுமை, பரஸ்பர நல்லெண்ணம் இவைகளெல்லாம் ஒருவழிப் பாதைகளல்ல! சமீ பத்திய க ட ந் த காலங்களில் இ  ைத வலுப்படுத்தக் கூடிய சிறுசிறு நிகழ்ச்சிகள் மனதில் கருக்கூட்டியதை அவன் அலட் சியப்படுத்தியது எப்படி உண் மையோ, அதேபோல, நேற்
றைய சங்கதியுடன் அவையெல்
லாம் சேர்ந்தபோது, ஒரேயடி
யாக வெடித்து, அவனைப் பாதித்
ததும் உண்மைதான்.
"வடக்கு வடக்குத்தான் -
தெற்கு தெற்குத்தான், என்ப
፵?

Page 21
ைத ச் சொல்லிக் காட்டுவது போல, நேற்று அவர்களெல் லோருமே நடந்து கொண்டதை அவனல் சகிக்க முடியவில்லை. அவர்கள் எல்லோரிலும் எவ்வ ளவு நம்பிக்கை. புதிய இலங் கையைப் படைக்க முந்துகிற சக முன்னேடிகள் என்று எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தான்?. எல்லாமே தூர்ந்து போய்விட, இன்று வெறும் வெறுமை, ஏமாற் றம் எஞ்சி நிற்கிறது.
女
இப்போதெல்லாம், பஸ் சுல மாகக் கிடைத்து விடுகிறது! கொஞ்ச நாட்களுக்குத்தான் இப்படியிருக்கும். பிறந்து, காரியாலயங்களும், பள்ளி களும் சுறுசுறுப்புடன் செயற்பட ஆரம்பிக்கிற போது, ó T あu வேளைகளிலெல்லாம், பம்பலப்பிட்டி சந்தியில் பஸ்ஸுக் காக காத்து நிற் கி ற "கியூ" கொள்ளுப்பிட்டிப் பக்கமாகத் திரும்ப ஆரம்பித்து விடும்.
சந்திரனுக்கு மு ன் ன ல், "கியூ வில் நின்ற ஜோடிதான் பஸ்ஸிற்குள்ளும் முன் இருக்கை களில் இருந்தது.இருவரையும் அடி க்க டி பார்த்திருக்கிருரன், இந்த வேளைகளில்தான். சந்திர னின் அலுவலகத்திற்கு அருகில் தான் இருவரும் எங்கோ வேலை பார்க்கிருர்கள் போலிருக்கிறது. இனிமேல் பின்னேரங்களில் முன்னையப்போல ஒவ்வொரு நாளும் சந் தி க் க முடியாது, நிமால்..."
அ ந் த ப் பெண் தா ன் சொன்னுள், சிங்களத்தில்.
அவர்கள் பேச்சைக் கவனிக்க வேண்டும் என்ற எண்ணத்தின் எண்ணமேகூட இல்லாமலிருந்த
5.
புதுவருடம்
சந்திரனுக்கு, இந்தப் பேச்சு சாதாரணமாகவே கா தி ல் விழுந்தது.
"என்ன? இருந்தாற்போல?? “... ஒன்றுமில்லை; ஜனவரி யிலிருந்து எங்கள் ஹிந்தி வகுப் புககள தொடங்குகின்றன - - - - - - கிழமைக்கு மூன்று நாட்கள்,
"எ ன் ன வகுப்புக்கள்? -- அவன் கேளாதவன்போல் கேட் டான்.
'ஹிந்தி! ஹிந்தியா?. அது எதுக்கு? அந்த நிமால் "கடகட வென்று சிரித்தான். •K
சந்திரனுக்கு அந்தச் சிரிப்பு மிகவும் பிடித்திருந்தது.
. . . ஏன்? சும்மாதான் படிக்கிறேன்! எங்கள் கந்தோ ரில் உள்ள பெண்கள் பத்துப் பேர் சேர்ந்து படிக்கிருேம். ஒரு "டியூஷன்" வகுப்பு நடக்கிறது" ‘அ ைத ப் படித்துவிட்டு என்ன செய்யப் போகிறீர்கள்? ஏன்? எத்தனை படங்கள் வருகின்றன. . .
அவள் பேசி முடிக்குமுன்பே நிமால் சிரிக்க ஆரம்பித்தான். முன்னையிலும் பலமான சிரிப்பு
"ஏன்? ஏன் நிமால்? ‘மாலா! உனக்குத் தமிழ் தெரியுமா? நி மால் சிரிப்பை நிறுத்திவிட்டுக் கேட்டான்.
*! מוט מtb 6M* *எழுத? படிக்க? "ஒன்றுமே தெரியாது!"
நீ இருக்கிறது இலங்கை தானே?"
St Ig P...?

's "இந்தியாவுக்கு, வடஇந்தி
யாவுக்கு போகிற எண்ணமோ?
'இல்லை!"
* பிறகு என்ன முட்டாள் வேலை பார்க்கிருய்! இந்த இலங் கையில் இருந்துகொண்டு, எங் கள் பக்கத்து மொழி - சகோதர மொழியான தமிழைப் படிக்கா மல், '?: இருக்கிற ஹிந் தியைப் படிக்கிறீர்களே!. சிங்களத்தைப் படிக்காமல் ஆங் கிலம் படிக்கிற கறுவாக்காட்டு சிங்களவர்களுக்கும், தமிழைப் படிக்காமல் ஹிந்தியைப் படிக கிற உங்களுக்கும் என்ன வித்தி யாசம்?. . . இப் படி யான வேலைகளை இன்றைக்கு எங்கள் நாடு இரு க் கிற நிலைமையில் தேசத்துரோகம் எ ன் று கூடச் சொல்லலாம்! ..."
மாலா சிரித்தாள்.
"கிழமையில் மூன்று நாள் என்னைச் சந்திக்காமல் இருக்க வேண்டுமே என்கிற கவலையில் இப்படிச் சொல் கிறீர் கள் நிமால்!”
நிமாலுக்கு குரல் தடித்தது. உறுதியாய்ச் சொன்னன்.
"இல்லை மாலா! நிச்சயமாய் அதற்காக இல்லை!. நீ தமிழ் படிக்க வேண்டுமென்று புறப் பட்டு, ஐந்து நாட்கள் உனக்கு வகுப்புகளிலிருந்தாலும் நா ன் அதற்காகக் கவலைப்பட மாட் G5L6it
பஸ்ஸிலிருந்து இறங்கிய சந்திரனுக்கு, மந்தாரமும், மப் புக்கூட்டித் துமிக்கிற வானமும் மீண்டும் புதிய அநுபவமாகி
மனதை வருட ஆரம்பித்தன.
★
தகுதி
அந்த விழாவில். அமைச்சரின் துணைவிக்கு அருகாமையில் . அரசாங்க நிறச் சாரியுடன் அமர்ந்திருந்த ஆசிரியைக்குபதவி உயர்வு கிடைத்தது.
(9654.2éggBirgent
-a-^ حسبرہمحمد حسبربہم حسیریہ حسبرمحمد حسبرس^ہے۔حسبرس^ے حسبرس^سم
தத்துவம்
குமுறும் எரிமலைபோல் இருவர்க்கிடையில் கிளர்ந்தெழுந்த வாய்ப்போரில் ஒருவரிடமிருந்து
தததுவம்
மிதந்து வந்தது *பொத்தடா வாயை கீழ்சாதிப் பயலே?
W
*ஜமாலி?
கட்வுளின் ஒதுக்கல் பிரார்த்தனை புரிந்து
வறுமையைப் போக்க
கோவில் சென்றேன்
அங்கு
உண்டியல் திசையை
“guuri o காட்டினர். வந்தவழியே திரும்பிவிட்டேன், காசு இருந்தால்தானே கடவுளும் என்னை ஏற்றுக் கொள்வார்.
'நீள்கரை நம்பி’
39

Page 22
நடக்கப்
பழகுங்கள்
பேராசிரியர் யாப்லனேவ்ஸ்க்கி
எ வ் வி த ஆர்ப்பாட்டமு மின்றி, எளிய முறையில் உடற் பயிற்சியை மேற்கொள்ளுவ தற்கு சிறந்த வழி எது தெரி
யுமா? நடப்பது.
நவீன நகரில், நமது உடலு ழைப்புப் பெரிதும் குறைந்து விடு கிறது என்பதை அனைவரும் அறி வர். நடப்பது என்பது சாதா ரணமானது தானே என்று பல ரும் எண்ணலாம். ஆனல் நடக் கும்போது நமது உடல் தசை கள், தசை நாண்கள், மூட்டுக் கள் ஆகிய அனைத்தும் இயங்கு கின்றன. மெதுவாகவேனும், சிறிது தூரம் நடந்து செல்வது இருதயத்தைத் தூண்டுகிறது: அதனை வேகமாகத் துடிக்குமாறு செய்வதன்மூலம், தசைகளின் தேவைகளுக்கேற்ப, அது தன் னேத் தக அமைத்துக் கொள்வது சாத்தியமாகிறது. அதன் பய ணுக, இருதயமும், இரத் த ஒட்ட மண்டலமுமே சீர்படுத் தப்படுகிறது.
நடப்பது நுரையீரலுக்கும் இயங்
நன்மை பயப்பதாகும். கும் தசைகளுக்கு அதிக ஆக்ஸி ஜன் தேவை; தசைகள் இயங் கும்போது ந ம து சுவாசமும் அதற்கேற்ப சீர்படுகிறது. நாம் ஓய்வுற்றிருக்கும்போது, !5 LfD ğ5I
40
படிப்படியாக தூரத்தை
நுரையீரல்களில் ஒரு நிமிடத் திற்கு 6 அல்லது 8 லீட்டர் காற்றுத்தான் சென்று வெளி யேறுகிறது. ஆனல், மிக மெது வாகவேனும் நாம் நடந்து செல் லும்போது நுரையீரலின் திறன் இரு மடங்கு அதிகமாகிறது.
நடத்தல் என்பது வளர் சிதை மாற்றத்தைப் பயனுள்ள வகையில் பாதிக்கிறது. நிமிடத் திற்கு 50 மீட்டர் வேகத்தில் நடந்த போதிலும்கூட, வளர் சிதை மாற்றம் 75 அல்லது 85 சதவிகிதம் அதிகரிக்கிறது, நடற் கும் வேகத்தை மும்மடங்கு அதிகரித்தால், வள ர் சி  ைத மாற்றம் 1U Fடங்கு அதிகரிக் கிறது.
இறுதியாக, நடப்பது நரம் புகளுக்கும் நல்லது. நமது உள் ளத்திற்கு அது மகிழ்ச்சியைத் தருகிறது என்பதோடு, நமது உள்ளப் ப த ட் ட நிலையைத் தணிப்பதற்கும் பயன்படுகிறது.
ஆரோக்கியமான ஒரு மணி தன் சாதாரணமாக நாளொன் றுக்கு 8 அல்லது 10 கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும். எனினும், முதலில் குறைந்த தூரம் நடக்கத் தொடங்கி, அதிக

ரித்துக் கொண்டு செல்லலாம்.
நடக்கும் தூரத்தை மட்டுமன்றி
நடக்கும் வேகத்தையும் அதிக ரிப்பது நல்லது. நாட்கள் செல் லச் செல்ல, நீங்கள் நடக்கும் பாதை ஒரே சீரானதாக இல் லாமல், ஏற்றமும் இறக்கமும் இருக்குமாறு அமைத்துக் கொள் வது நல்லது. நீங்கள் நடக்கும் போது உங்களது இயக்கத்திற் குத் தடையாக இருக்குமாறு ஆடை அணியாதீர்கள். கூனிக் கொண்டோ, தலையைக் குனிந்து கொண்டோ நடக்க வேண்டாம். உங்களது நடை ஒரே சீரான த ரி க வு ம், இருக்க வேண்டும். இர ண் டு மூன்று அடிகள் வைக்கும்போது மூச்சை உள்ளிழுத்து பின்னர் அடுத்து இரண்டு மூன்று அடிக ளில் மூ ச்  ைச வெளியே விட வேண்டும். ஆணு ஸ், உணர்வு பூர்வமாக, நீங்க ள் எத்தனை அடி எடுத்து வைக்கிறீர்கள் என் பதை எண்ணிக்கொண்டு, மூச்சு விடுவது நல்லதல்ல. இயற்கை யாகவே அவ்வாறு சீரான சுவா சத்தை நீங்சள் பழகிக் கொள்ள வேண்டும்.
நடப்பதற்கு காலை நேரம்
தான் சிறந்தது. நடப்பதற் கென்று நீங்க ள் தனியாக நேரத்தை ஒதுக்க முடியவில்லை
யென்ருலும்கூட வே லை க் கு ச் செல்லும் தூரத்தில், ஒரு பகுதி யையேனும், கால்நடையாகவே நடந்து செல்லுங்கள். வீடு திரும் பஅப்படியே, மாடிப்படிகள் இருந் தால் அதை உபயோகியுங்கள். * லிப்ட் டு க்காகக் காத்திருக்க வேண்டாம் . மாடிப்படிகளில் ஏறுவது இருதயத்திற்கும் தசை களுக்கும் மிகச் சிறந்ததாகும்
முழு வளர்ச்சியடைந்த ஒரு மனிதனின் இதயம் நிமிஷத்திற்கு
தடையின்றியும்
60 - 75 முறை துடிக்கிறது: நடக்கும்போது, அது சராசரி 15 - 20 சதவிகிதம் அதிகரிக்கி றது; சுவாசமோ, நிமிஷத்திற்கு 40 கூடுகிறது; சாதாரணமாக, ஒய்வுற்றிருக்கும்போது அது நிமி ஷத்திற்கு 10 - 16 தானிருக்கும். இந்த விகிதத்தை விட உங்களது இருதயத் துடிப்பும், சுவாச வீத மும் மாறுபட்டதென்ருல், நீங் கள் ஒரு டாக்டரைக் கலந்தா லோசிப்பது நல்லது. உங்களது நடை முடிந்த பின்னர், களைப் புத் தோன்றினல், அது நல்ல உடற்பயிற்சிக்கு அடையாளமா கும். லேசாக வியர்த்தலும், நிதான சுவாசமும், மன உற் சாகமும், நீங்கள் நடந்த தூரத் தைப் போல இரு மடங்கு நடந் திருக்கலாம் என்ற எண்ணமும்
உங்களுக்குத் தோன்றினுல், அதுவே உங்களது நடை பய னுள்ளதாக அமைந்துள்ளது
என்பதன் பொருள் ஆகும்.
நீங்கள்இதுகாறும் நடந்து
பழகவில்லையெனில், மு த லி ல் கோடை காலத்தில் அந் த ப் LJựpổ sảoa 5 ở தொடல்குவது
நல்லது, நடக்கும் பழக்கம் உங் களுக்கு எற்பட்டு விட்டதென் ருல், பின்னர் மழை, பனி எது வும் உங்களை நிறுத்த முடியாது. தினந்தோறும் விடாமல் நடப் பதுதான் சிறந்த பலனையளிக் கும். பெரிதும் களைப்படையா மல் சாதாரணமாக பத் து க் கிலோமீட்டர் வரை ந ட ந் து பழகுவதற்கு உங்களுக்குச் சில
மாதங்கள் டிக்கலாம். அத ணுல் பரவாயில்லை. நீங்க ள் ஆரோக்கியமாக, நீண்ட ஆயு
ளுடன் வாழ்வதற்கு சில மாதங் கள் கூ ட வா காத்திருக்கக்
கூடாது! 女

Page 23
ஒரு கிராமத்துக் காலப் பொழுது
என் கிராமத்தில் இருக்கும் என் வீட்டில் பாயை விரித்துப் படுத்துக் கிடப்பேன் காலைப்பொழுது மெல்லென மலர, அக் காலையின் ஒசைகள் க: தில் ஒலிக்கும். ஒற்றைக் காகம் மெதுவாய்க் கரையும், ஒரிரு சேவல்கள் கூவி, டேட்கும். குக்குறுப்பாய்ச்சான் குருவிகள் காலையில் கத்திச் செல்லும், விட்டுக்கு முன்னுள்ள ருேட்டால் மாடுகள் பூட்டிய வண்டியின் மணியோசை வந்தென் மனதினை அப்பும். *ரவுணி னிலிருந்து நா:க்கு நால்முறை வரும் ஒரு பஸ்ஸின் ஓசை மட்டுமே காலையில் கேட்கும் கார் ஒலியாகும். நேரம் செல்ல மனிதர் சிலரின்
ஓசைகள் சில என் காதில் ஒலிக்கும்.
'ரவுனுக்கு வேலைக்குச் செல்பவர்கள் நடக்கும் காலடி ஓசைகள் காதிற் கேட்கும்.
அறைக்கு வெளியே அக்காளின் பிள்ளைகள் போடும் சப்தமும், தேநீர் வைக்க அம்மா கொள்ளி முறிக்கும் சத்தமும், ஆச்சி வெற்றிலை இடிக்கும் சத்தமும் அத்தனையும் சேர்ந்தொன்ருயொலிக்கும். ஓசைகள் முற்றி உலுப்பிட அலுப்பால், சார் ஞல் உடம்பைப் போர்த்தி plவெளியே வருவேன்: தூங்கிக் கிடக்கும் என்
கிராமம் தெரியும். நீண்ட ருேட்டில்
ஓரிரு மனிதரின் அசைவுகள் தோன்றும். வீதியில் ஒரிரு மனிதர்கள் நிற்பர். கைகளைக் குறுக்கே மார் மீது சாத்திக் கூத லாற்றி கொடுகுவர், சிலபேர் அங்கே குப்பைகள் எரித்து நெருப்புக் காய்வர். கூந்தல் ஒலைகள் கொணர்ந்து கொணர்ந்து குவித்து நெருப்பை வளர்ப்பர் அவர்கள். கந்தையா அண்ணன் துறட்டிக் கம்புடன் வேட்டியால் தலையை முக்காடிட்டுப் பூக்கள் ஆயப் போய்க் கொண்டிருப்பார்: உலகெலாம் வேகமாய் இயங்கையில் இவர்கள் ஒன்றுமேயறியா திக் காலைப் பொழுதில் பந்தமாய் இருப்பதை மனது நினைக்கும். எந்தன் கிராமம் இந்த உலகுடன் சரிசமமாகவே வேகமாய் இயங்கும் நாள் வராதா என நான் எனுள் நினைப்பேன். விஞ்ஞான வளர்ச்சிகள் வெகு முன்னேற்றம் என் கிராமத்தைத் துளைத்துக் கொண்டு இங்கே வந்து இதனுடை சோம்பலைத் தூக்கி எறிந்து தூளாக்காதா? என்று நான் ஏங்குவேன்; எனது கிராமமோ தூங்கியபடியே தோற்றமளிக்கும்.

சலனங்கள்
விரல் நுனியில் புகைந்து கொண்டிருந்த சிகரெட்டைக் கடைசியாக ஒருமுறை உறிஞ்சி வீசிவிட்டு அவன் அம்பாறை எக்ஸ்பிரசில் ஏறிக்கொண்டான். இன்னும் ஏழு கள் பிரயாணம். பார்க்கும்போதே அலுப்பாக இருந்தது. கதைத்துக்கொண்டு போவதற்குக்கூட நண்பர்கள் ஒருவருமில்லை. முதன் முறை இரண்டாவது மு  ைற போவ தென்றல் காட்சிகளையாவது இரசித்துக்கொண்டு போகலாம்: தும்பரைப் பள்ளத்தாக்கிலிருந்து மகியங்கனைக்கு இறங்கிச் செல் லும்போது எதிர்ப்படும் பதி னெட்டுத் திருப்பங்கள் ஏற்படுத் தும் பய உணர்ச்சியும் இப்போது இல்லாமல் போய்விட்டது.
நினைத் து ப்
மாலை மயங்கி வரும் வேளை யாதலால் உன்னஸ்கிரிய மலைத் தொடரின் பெருநிழல் தேயிலைத் தோட்டங்களில் வியாபித்திருந் தது. எல்லாமே பார்த்துப் பழ கிப்போன காட்சிகள்
தனக்கு முன் சீற்ரில் இருந்த காற்சட்டை அணிந்த இளைஞர் களிருவர் அம்பாறையில் குறிப்
பிட்ட ஒரு திணைக்களத்தில் நடைபெறும் ஊழல்களைப்பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்
மணித்தியாலங்
எம். எல். எம். மன்சூர்
கள். தான் பணிபுரியும் கமத் தொழில் சேவைகள் னைக் களமும் அவர்களது கதையில் அடிபடுகின்றதாவென அவ ன் உன்னிப்பாகக் கேட்டுக் கொண் டிருந்தான். உன்னஸ் கிரியாவில் "த வ லம் முறையில் பொதி சுமக்கும் சில மாடுகள் பாதை யின் குறு க் கா க நின்றதால் பஸ்ஸை நிறுத்தவேண்டி ஏற் பட்டது. மு ன் சீற்ரிலிருந்த இளைஞர்களின் சம் பா ஷ னை மாடுகள் பாதைக்குக் குறுக்கே பாய்ந்ததனல் மகியங்கனையில் நடைபெற்ற ஓரிரு பஸ் விபத் துக்களைப் பற்றிய சம்பாஷணை யாக மாறத் தொடங்கியது.
பஸ்ஸில் அவனுக்குப் பக் கத்தில் அழகில்லாத ஒரு இளம் பெண் உட்கார்ந்திருந்தாள். இருந்தாலும் பரவாயில்லை. நே ரத்  ைத ப் போக்குவதற்கு ஏதாவது கதைத்துக் கொண்டு போகலாம். அவளது கையில் ஒரு சிங்கள வாரப்பத்திரிகை இருந்தது.
*பத்தரே தெனவத"
பொ ட் ட த்
அவன் கேட்டது அவளுக் குக் கேட்டதோ, கேட்கவில் லையோ தெ ரியா து. அவள் வெளியே பார்த்துக் கொண்டி
49

Page 24
ருந்தாள். பரவாயில்லை இன்னும் ஒருமுறை கேட்டுப்பார்க்கலாம்.
மே பத்தரே பொட்டக் தெனவதை"
அவள் அவனது முகத்தைப் பார்க்காமலே பத்திரிகையைக் கொடுத்தாள். அவள் நடந்து கொண்ட பாணியிலிருந்து தான் முதல் முறை பத்திரிகையைக் கேட்டது அவளுக்குக் கேட்டிருக் கும் போல் தோன்றியது. அவள்
கொஞ்சம் அழகாக இருந்தால் இன்னும் எவ்வளவு பெருமை காட்டியிருப்பாள். அவனுக்கு
ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. தான் பத்திரிகையை வாசிப்பது போல் கொஞ்ச நேரம் நடித்து விட்டு அவளிடம் தி ரு ப் பி க் கொடுத்தான். W
அவனுக்கு ஜயசிங்காவின் ஞாபகம் வந்தது. முன் பின் அறிமுகமில்லாத எந்த இளம் பெண்ணைக் கண்டாலும் சரி அவன் சிரித்துக் கதைத்து தன் வழிக்கு எடுத்துக் கொள்வான். அந்தக் கலையில் அவன் மன் னன்தான். இந்த வகையில் பார்க்கும்போது தன் நண்பர்கள் பலரைவிடத் தான் தைரியமில் லாதவன் போல்தான் அவனுக் குத் தோன்றியது.
பஸ் மகியங்கனையில் நிறுத் தப்பட்டபோது அவன் இறங் கித் தே னிர் அருந்திவிட்டுச் சிகரெட் ஒன்றைப் பற்ற வைத் துக் கொண்டான். தனக்கருகி லிருந்த பெண்ணும் இற ங் கி தாகபாவைப் பார்த்துக் கொண் டிருப்பதை அவன் கண்டான். அ வளை அலட்சியம் செய்யும் பாணியில் புகையை ஒருமுறை உள்ளே உறிஞ்சி வெளியில் அஞயாசமாக விட்டதில் அவ ணுக்கு ஒர் அலாதி திருப்தி,
4d
பஸ் மீண்டும் புறப்பட்ட போது பிரயாணிகள் தொகை
வெகுவாகக் குறைந்திருந்தது. சூ ரிய னி ன் கதிர்களால் ஒரு வெள்ளிக் கோடாக்கப்பட்டி
ருந்த பாதை தொடுவானத்தில் சென்று முடிவடைவது போலி ருந்தது. எப்போதாவது ஓரிரு மாலை நேரங்களில் இப்பாதை யில் பிரயாணம் செய்வதை ஒரு சுவையான அனுபவமாக அவன் இரசித்திருக்கின்றன்.
வீட்டிலிருந்த ஒரு வாரத்தி லும் அவன் அம்பாறையை முற் முக மறந்திருந்தான். இ ன் று காலையில் எழுந்தவுடன் அந்தக் கசப்பான உண்மையை உம்மா த 7 ன் நினைவூட்டின. அந் த வாழ்க்கையை எண்ணும்போது ஏதோ இனம் புரியாத வே .ன யொன்று அவனை ஆட்1ெ ஸ் ளும். இன்னும் இரண்டு மாதங்
களுக்காவது போர்வையில் 'ா மல் வியர்வை வடியும் உடலு டன் படுக்க வேண்டும். அந்த
உஷ்ணத்தைத் தாங்குவது அவ னு க்கு ரொம்பக் கஷ்டமாக இருந்தது.
ஊருக்கு வந்து பீலியில் குளிர்ந்த நீரில் குளித்தவுடன் அவனுக்கு ஜலதோசம் பிடித்து விடும்.
‘ஒனக்குச் தான் நல்லம்
வாப்பா சொல்வார். அங்கு தான் அனுபவிக்கும் வேத%னகள் அவருக்கெங்கே புரியப்பே கின் றது. பாவம் வாப்பா, 20 ரை விட்டால் அவர் கண்டிக்கும், கம்பளைக்கும் தான் போயிருக்கி ருர், அதுவும் எப்போதவது ஏதாவது தவிர்க்க முடியாத தேவைகள் வந்தால்தான்.
சூடான உள ரு
பூவெலிக்கடையிலுள்ள இரு நூறு வீடுகளுக்கும் ஆத்மீக

வழிகாட்டி அவர்தான். கந்தூரி, பாத்திஹா, கத்தம், ஹயாத்து, மெளத்து, நலவு பொல்லாப்பு எது எங்கு நடந்தாலும் அவர் அங்கு போயிருக்க வேண்டும். தான் மனனம் செய்து வைத்தி ருக்கும் பலவகையான துஆக் களை எவ்வித உணர்ச்சியுமின்றி ஒப்புவித்துவிட்டு அவர்கள் தரும் ஐம்பது சதத்தையோ ஒரு ரூபா வையோ சம்பிரதாயத்துக்காக ஒருமுறை மறுத்துவிட்டுத் தலை குனி ந்து வாங்கிக்கொள்ளும் தொழில் அவருக்குரியது, இதை நினைத்துப் பார்க்கும்போது அவனுக்கு அவமானமாக இருந் தது வாப்பாவிடம் இந் த த் தொழிலை விட்டுவிடுங்கள் என்று கூறக்கூடிய தைரியம் அவனுக் கில்லை. தா ன் மாதாமாதம் அனுப்பும் நூறு அல்லது நூற்றி இருபத்தைந்து ரூபாவை வைத் துக்கொண்டு எட்டுப் பேர்க ளுள்ள குடும்பத்தை அவரால் எப்படி நடத்த முடியும்.
தாத்தாவும் இப்போது வீட் டில் வந்திருக்கிருர். கல்யாணம் முடிந்தவுடன் எழுதித் தருவ
தாகக் கூறியிருந்த காணியை வாப்பா எழுதிக் கெர்டுக்கவில் லையாம். மச்சான் தாத்தாவை
வீட்டுக்கு விரட்டிவிட்டார். அந் தக் காணியை அடகுவைத்து எடுத்த இரண்டாயிரம் ரூபாவில் தான் தாத்தாவின் கல்யாணமே நடந்தேறியது. வீட்டிலிருந்த நாட்களில் அவளின் முகத்தைப் பார்க்கவே அவனுக்கும் கூச்ச மாக இருந்தது. இல்லற வாழ்க்
டிகையை ஒரு வருடம்கூட அவள் அனுபவிக்கவில்ஃல. உ ம் ம T விட மோ, வாப்பாவிடமோ
அவன் இதைப்பற்றி ஒன்றுமே கதைக்கவில்லை. இப்படிப் பெரிய விஷயங்களையெல்லாம் பேசக் கூடியளவுக்குத் தான் இன்னும்
பெரியவனுகி விடவில்லை என்ற எண்ணம் அவனுக்கு, வாப்பா வும் இதொன்றையும் கவனிக் காதவர் போல ஐம்பது சதங் களுக்காக வீடுகளில் ஏறி இறங் கிக் கொண்டிருக்கின்ருர்,
தன்னில் வாப்பா அதிக நம்பிக்கை வைத்துச் செலவழித் துப் படிப்பித்தது அவனுக்குத் தெரியும். அவனை ஒரு பட்டதா ரியாக்கிப் பெரிய உத்தியோகம் ஒன்றில் அமர்த்தவேண்டுமென்று அவர் கனவு கண்டு கொண்டி ருந்தார். எச். எஸ். ஸி. படித் துக் கொண்டிருக்கும்போது கிள றிக்கல் கிடைத்தது. வீ ட் டு நிலைமையை யோசித்து அவன் படிப்பை நிறுத்திவிட்டு வந்து
விட்டான்.
அம்பாறையில் வாழ்ந்த கடந்த இரண்டு வருடங்களிலும் வாழ்க்கையைப் பற்றிய தன் கண்ணுேட்டங்களை அவன் படிப் படியாக மாற்றிக்கொண்டு வந் திருக்கின்றன். சாரியாலயத்திலி ருந்து மூன்றரை மணிக்கு வந்த வுடன் அறையில் சும்மா இருக்க வேண்டும். ஜயசிங்கா என்ருல் யாராவது நண்பர்களைத் தேடிக் கொண்டு போய்விடுவான். அல் லது ரீகலில் நடைபெறும் ஆங் கிலப் படக்காட்சி ஒன்றுக்கு எவளாவது பெண்ணுெருத்தி யைக் கூட்டிக்கொண்டு போய் விடுவான். அவன் த னி யா க அறையில் இருக்கும் வேளைகளில் முடிவற்ற சிந்தனைத் தொடர் களில் மூழ்கத் தொடங்குவான். இருள் சூழ்ந்து வரும்பேது குளக் கரைக்குச் சன்று எங்காவது ஒரு மூ லை யி ல் உட்கார்ந்து கொள்வான். எப்போதாவது ஒரிரு ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கினியா கலைக்குச் சென்று அங்கு நிலவும் தனிமையின் வசீ கரத்தை இரசித்து அனுபவிப்

Page 25
பதை அவன் ஒரு சுவையான பொழுதுபோக்க்ாகப் பயின்று வந்திருக்கின்றன்.
யாராவது பெண்ணெருத்தி யுடன் கொண்டு கடிதப் போக் குவரத்து வைத்துக்கொண்டால் இந்த வாழ்க்கையின் வேதனை. கள் குறையும் என்று ஜயசிங்கா அடிக்கடி கூறுவான்.
பஸ் அம்பாறையை அடைந் தபோது லேசாக 'இருள் பரவத் தொடங்கியிருந்தது. சிகரெட் ஒன்றைப் H  ைக த் த வாறு அறையை நோக்கிச் சென் st) போது ஜயசிங்கா பிரவுண் கம் பெனிக்கருகில் யாரோ பெண் ணுெருத்தியுடன் கதைத்துக்
காண்டிருப்பதை அவன் கண்
டான்
கண்டும் காணுதது போல அவன் செல்ல முற்ப்ட்டபோது ஜயசிங்காவே ஓடிவந்து "ஹலோ" மச்சான் பாரூக் லீவு எப்படிப் போச்சு" என்று உற்சாகத்துடன் கதைக்கத் தொடங்கி விட்டான். சாராய நெடி வீசியது.
இன்று தா ன் வருவதை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை என்று கொஞ்சம் அழுத்தத்து -ன அவ ன் கூறியதிலிருந்து அந்தப் பெண் ரை அறைக்கு அழைத்துச் செல்வதற்கு அவன் திட்டமிட்டிருந்திருக்கிருன் என் தை பாரூக் ஊகித் துக் கொண்டான்.
அவன் அந்தப் பெண்ணை ஒருமுறை பார்த்துவிட்டு ஜய சிங்காவைப் பார்த்தான். அவள் கறுப்பாக இருந்தாலும் கொஞ் Fib கவர்ச்சியானவளாகவும், ஜயசிங்காவின் வார்த்தைகளில் சொல்லப்போனல் கொஞ்சம் "செக்ஸி" ஆனவளாகவும் இருந் தாள
"அதொரு மாடு மச்சான்"
4.
ஜயசிங் கா மெதுவாகக் கா துக் குள் குசுகுசுத்தான். அவன் அறைத் தோழனுக வந்த பின்னர்தான் "மாடு என்ற வார்த்தைக்கு அகராதியில் இல் லாத ஒரு கருத்து இருக்கிறது எ ன ப ைத பாரூக் புரிந்து கொண்டான்.
*தென் மச்சான் யூ புரசிட் அல் கம் பிட் லேடர்” என்று ஏதோ அரை குறை ஆங்கிலத் தில் முனகிக் கொண்டு அவன்
அந்தப் பெண்ணைக் கூட் q- di கொண்டு நடக்கத் தொடங் கிஞன்.
ஜயசிங்காவிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு அறையை
நோக்கிச் செல்லத் தொடங்கிய போது பல குழப்பமான சிந்த னைகளெல்லாம் அவன் உள்ளத் தில் ஒடத் தொடங்கின. இப் படியான ஒருவனுடன் தான் ஒரே அறையில் இருப்பதை வாப்பா அறிந்தாரென்ருல் உத் தியோகத்தையே விட்டுவிட்டு வரச் சொல்லிவிடுவார்.
தான் இல்லாத ஒரு வார காலத்தில் அறை அசிங்கமான முறையிலும், அ சுத் த மான முறையிலும் தலைகீழாக மாற் றப்பட்டிருப்பதைக் கண்டதும் அவனுக்கு ஜயசிங்காமேல் ஆத் திரமும் அனுதாபமும் பிறந்தது. ஆங்கிலச் சஞ்சிகையொன்றில் வெளிவந்த பல அசிங்கமான படங்களை ஜயசிங்கா அறைச் சுவர் முழுக்க ஒட்டியிருந்தான். சிகரெட் துண்டுகள் எ ல் லா இடங்களிலும் நிறைந்து கிடந் தன. அவனது கட்டிலுக்கடியில் சில வெற்றுச் சாராயப் போத் தல்கள் வைக்கப்பட்டிருந்தன. ஏதோ புத்தகமொன்றை அரை வாசி வாசித்துவிட்டுப் பிரித்த படியே கட்டிலில் வைத்துவிட்டு அவன் சென்றிருந்தான்

பாரூக் அந்தப் புத்தகத்தை எடுத்துப் பார்த்தான். மாட்டின் விக்கிரமசிங்காவின் கம்பெரலிய" நாவல் அது. சதா செக்ஸ் பற் றியும், சாராயத்தைப் பற்றியும் தனது காரியாலயத்தில் ப புரியும் டைப்பிஸ்ட் பெண்ணின் கால்களைப் பற்றியும் பே சி க் கொண்டிருக்கும் ஜயசிங்காவுக்கு இப்படியான நாவலொன்றில் சுவையேற்பட்டிருப்பதை நினைக் கும்போது அவனுக்கு ஆச்சரி யமாக இருந்தது. ‘இவன் ஒரு விசித்திரப் பிறவிதான்’ எ ன அவன் நினைத்துக் கொண்டான்.
"இந்நூல் ம னி த வாழ்க் கையைக் கவிதையாக்குவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ஒரு முயற்சி” என முதல் பக்கத்தில் ஜயசிங்கா சிங்களத்தில் எழுதி யிருந்தான்.
மனித வாழ்க்கை, கவிதை போன்ற விடயங்களைத் தொட் டுக் கொண்டு அவனது சிந்தனை சம்பந்தமில்லாத விடயங்களி லெல்லாம் ஒடத் தொடங்கியது. திருமணமாகியும், ஆகாத நிலை யில் பிறந்த வீட்டில் வந்திருக் கும் ஒரு சகோதரி, பூப்படைந்து எட்டு வருடங்களாகியும் திரும ணமாகாமல் ஜன்னல் வழியே பாதையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் இ ன்  ெஞ ரு சகோதரி, ஒழுக்கத்தைப்பேணும் பெ ா ரு ட் டு பள்ளிப்படிப்பை இடையில் துண்டித்து வீட்டில் நிறுத்தப்பட்டிருக்கும் சிந்தனை
மயமான இன்னெரு சகோதரி,
ஐம்பது சத நாணயங்களுக்காக ஆண்டவனின் துதிபாடும் ஒரு தந்தை, எல்லாத் துன்பங்களை யும் மறந்து எடுக்கும் சம்பளத் தில் அரைவாசியைச் சிகரெட் டாகக் கொளுத்தியவாறு ஆயிர மாயிரம் கன வுகளை மீட்டுக் கொண்டிருக்கும் உத்தியோகம்
பார்க்கும் ஒரு மகன். எவ்வளவு சோகமான ஒரு கவிதை.. ஒரு வாழ்க்கை . . .
அப்புத்தகத்தை அவ ன் வாசிக்கத் தொடங்கினன்.
1904-ம் ஆண்டில் தெ ன் மாகாணத்திலுள்ள சிங் கள க் கிராமமொன்றின் பிரபு ஒருவ ரின் வீட்டில் ஓர் இளைஞன் இரு இளம் பெண்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் காட்சியை அவ ன் மானசீகமாக இரசித்துக் கொண் டிருக்கும்போது ஏதோ பாடல் ஒன்றை முனகியவாறு ஜயசிங்கா வரும் சத்தம் ாேட்டது.
"ஆ" கம் பெர லியா  ைவ வாசிக்கிருய். அது நல்ல நாவல் மச்சான்'
* கம்பெரலியா பலப்பிட்டி யாவில் தனது வீட்டுக்கருகில் திரைப்படமாக்கப்பட்ட நாட்க ளைப்பற்றியும் அதில் நடித்த சில நடிகைகளைப்பற்றியும் அவ ன் கூறத் தொடங்கினன்.
"உனக்குத் திருமணமாகாத
சகோதரிகள் எத்தனை பேர் இருக்கிருர்கள்"
ஜயசிங்கா மெல்லிய புன்
முறுவல் ஒன்றைப் பூத்துக்கொண் டே சொல்லத் தொடங்கினன்.
"இந்தக் கேள்வியை நீ ஏன் கேட்டாய் என்பது எனக்குத் தெரியும். உன்னையும் பொது வாக உன்னைப் போன்ற உனது நண்பர்கள் பலரையும் பாதிக் கும் ஒரு பிரச்சினை என்னை எப் படிப் பாதிக்கிறது என்பதை நீ அறிந்து கொள்ள விரும்புகின் ருய் அல்லவா? எனக்குத் திரும ணமாகாத சகோதரிகள் நான்கு பேர் இருந்தார்கள். இப்பொ ழுது மூன்று பேர் திருமணம் செய்து கொண்டார்கள். இன் னும் ஒருத்திதான் இருக்கிருள்.
4 7.

Page 26
அவளும் பஸ் கண்டக்டர் ஒருவ ருடன் கொழும்பிலிருக்கிருள். நாங்கள் ஒருவரும் அதை எதிர்ப் பதில்லை. அவளுக்கும் சீக்கிரம் திருமணம் நடைபெறும். மற்ற மூன்று அக்காமார்களும் அவர் களாகவேதான் தங்கள் கணவர் களைத் தெரிந்துகொண்டார்கள். மூத்த அக்கா பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே ஆசிரியர் ஒரு வரைக் காதலித்து ம ண ந் து கொண்டாள். இரண்டாமவள் டைப்பிங் படிப்பதற்கு டியுடரி ஒன்றுக்குச் சென்றபோது ஒரு வனைக் காதலித்து ம ண ந் து கொண்டாள். அவள் கணவன் வங்கியில் உத்தியோகம், மூன்ரு மவள் மற்றவர்கள் இருவரையும் விட ஒரு படி முன்னேற்றம்: அவள் மீன் யாபாரம் செய் யும் இளைஞனெருவனுடன் தொ டர்புகொண்டாள். உடனே திரு மணம் செய்துவைத்தோம். இப் போது எல்லோரும்சந்தோசமாக வாழ்கின்ருர்கள்.
எங்கள் சமூகத்தில் விவாக ரத்துக்களும் மிக மிகக் குறைவு. படலைகளும் முக்காடுகளும் எங் கள் பெண்களை உலகத்தின் ஒட் டத்திலிருந்து தடுத்து வைக்கா இருப்பதுதான் இவையெல்லா வற்றுக்கும் காரணம் .
. மச்சான் இதையெல்லாம் நீ சீரியஸாக எடுக்கக் கூடாது' என்று கூறிக்கொண்டே அவன்
குனிந்து பாரூக்கை முத்தமிட முயன்றன். பாரூக்கால் சாராய நெடியைத் தாங்க முடியவில்லை. அவனை ஒரு கையால் தள்ளி விட்டு மறுபக்கம் திரும்பி அவன் படுத்துக் கொண்டான்.
ஜயசிங்கா பாளி மொழியில் ஏ தோ தோத்திரமொன்றை முனகிக் கொண்டே போ ய் ப் படுத்துக்கொண்டான்.
வெறியில் சொன்னலும் அ வ ன் சொன்னதில் ஏ து ம் தவறு இருப்பதாகப் பாரூக்குக் குத் தோன்றவில்லை. சுயநினை வின்றி இருந்தாலும் அ வ ன் எ வ் வ ள வு அழுத்தமாகவும் நிதானமாகவும் கதைக்கிருன்.
படலைகளையும் முக்காடுகளை யும் பற்றி ஜயசிங்கா சொன்ன கடைசி வசனங்களில் சொல்லா
மல் விடப்பட்ட L1 கு தி  ைய பாரூக் சிந்தித்துப் பார்க்கலா
தன் இளைய சகோதரி பள் ளிக்கூடத்தில் யாரோ ஆசிரியர் ஒருவருடன் கொஞ்சம்தொடர்பு என்று அறிந்த மாத்திரத்தி லேயே வாப்பா பள்ளிக்கூடம் போவதை நிறுத்துமாறு கட்ட ளையிட்டு அவளை வீட்டில் வைத் துக் கொண்டிருப்பதை அவன் நினைத்துப்பார்த்தான். இரவு வெகு நேரமாக அவனுக்குத் தூக்கம் வரவில்லை.
49
தொடர்ந்து படியுங்கள்
 

நாவலப்பிட்டியில் சடந்த மாதம்நி கழ்ந்த "யுகப்பிரவேசம்' நூல் வெளியீட்டு விழாவின் எதிரொலியாக மீண்டும் மலையகத் தில் ஒரு புதிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. மலையக இளைஞர் களிடையே உள்ள இலக்கிய ஆர்வத்துக்கு முட்டுக்கட்டையாகத் திகழ்ந்துவந்த பொருளாதாரப் பிரச்சினை ஒருபக்கம் இருக்க, சமீப காலமாக நிகழ்ந்து வரும் பட்டினிப் போராட்டம் மலையகத்தைப் பெரும் விதத்தில் தாக்கியுள்ளது. இந்தத் தாக்குதல்களுக்கிடை யேயும் இளைஞர்களுக்கிடையே இலக்கியப்பசி ஆர்வமும் உள்ள தைக் கண்கொண்டு பார்க்கும் போது, ஆர்வத்தை எ ப் படி எடை போடுவது என்றே தெரியவில்லை! இது ஒருபுறமிருக்க இலக்கிய கர்த்தாக்கள் எழுதும்போது தேசியக் கண்னேடு எழுத வேண்டும் என்றும் ‘மலையக இலககியக் கடிதத்தில் கூட பசி பட் னிப் போராட்டம் குறித்தும் எழுதவேண்டும் என்றும் பலர் நேரி லும் கடிதமூலமும் எனக்கு முறையிட்டுள்ளனர். "மல்லிகை"யில் இது குறித்து எழுதவேண்டும் என்பவர்கள் மல்லிகையை தேசிய இலக்கியப் பத்திரிகையாகக் கணித்துள்ளார்கள் என்ற பெருமை யோடு, உண்மை நிலையை எழுதிவிட்டால் நானும் பிரபல வங்கத் திரைப்பட மேதை சத்யஜித்ரேயைப் போலாகி விடுவேனே என்ற தொரு அச்சமும் கூடவே எழுகின்றது.
ஏனெனில் இந்தியாவின் பஞ்சநிலையை திரைப்படம் மூலம் உலகிற்கு எடுத்துக்காட்டும் துரோகி என்றுகூட பலர் சத்யஜித் ராய் பற்றி அபிப்பிராயம் தெரிவித்துள்ளார்கள் இதஞல் நானும் அத்தகைய நிலைக்கு ஆளாக விரும்பவில்லை என்பதையும் குறிப் பிடத்தான் வேண்டும். எனினும் இலக்கியம் எனும் சொல்லின் பணியைப்பற்றி நோக்கும்போது மலையக இலக்கியப் பீடம் பொரு ளாதார நெருக்கடி ஒருபுறமிருக்க சில தான்தோன்றித் தனம் மிக்கவர்களாலும்தான் தனது சுய உருவத்தைக் காட்ட முடியா மல் இருக்கின்றதே தவிர பச்சைப் பசேலென விளங்கும் மலைய கத்தில் பசுமை இலக்கியம் இன்றும் செத்து விடவில்லை. அது அரைவேக்காட்டு முட்டையின் நிலையில்தான் உள்ளது. ந ல் ல போஷாக்கு உடம்புக்கு எவ்வளவு நல்லதோ அதே நிலையில் மலை யக இலக்கியமும் கணிக்கப்படலாம் . y
49

Page 27
கடிதங்கள்
கைலாசபதியின், இளங்கீரன் பற்றிய நோக்கு, மிக அருமை யாக அமைந்துள்ளது. இலக்கியப் படைப்பாளன் வறுமையாளன் - சகடயோகக்காரன் என்பது உண்மைதான். இது இலக்கியத்தைப் பொழுது போக்காகக் கொண்டவர்களுக்கல்ல.
வறுமையின் சுழிவு நெழிவுகளில் இருந்துதான் அருமையான படைப்பினை எதிர்பார்க்க முடியும். இதன் விளைவுதான் நாவலி லக்கியத்தில் இளங்கீரன் பெற்ற வெற்றியின் இரகசியம். அவர்தான் கன காத்திரம் மிக்க முக்கிய "முஸ்லீம் எழுத்தாளர்' எனலாம். ஈழத்தில் “கம்யூனிஸ் இயக்கம் தான் மிக அருமையான இலக் கிய கர்த்தாக்களே உருவாக்கி இருக்கிறது என்பது மறக்க முடி யாத உண்மைதான். அதில் இளங்கீரனும் ஒருவர். . .
"ஆசிரியத் தலையங்கம்” இன்றுள்ள நிலையில் மிக - அவசிா மாக - வற்புறுத்த வேண்டிய விஷயங்களைத் தாங்கி வந்துள்ளது, ஒருபுறம் பாராட்ட வேண்டியது, மறுபுறம் கட்டாயம் பற்புறுத் தப்பட வேண்டியதொன்று. இதற்கு சான்ருக தமிழக கடிதங்கள் எமக்கு தெளிவு படுத்துகின்றன.
கைலாசபதி திறனுய்வில் ஒரு சமர்த்தர். அத்தகைய ஒருவர் இன்னெரு திறனய்வாளராகிய க. நா. சுவைப் பற்றி நோக்குவது சாலவும் பொருத்தமுடையது. அவரது திறனுய்வு ஈழத்து தமி ழக, தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு ஒரு அரிய கட்டுரையாக மிளிர் கின்றது. பல்கலை மாணவர்களுக்கு மிக அத்தியாவசியதுமான தொன் ருகும். இதுபோன்று தமிழக, ஈழத்து இலக்கிய காரர்களை யும் - அவர்கள் தம் இலக்கியப் படைப்புக்களையும் நோக்குதல் அவசியம் இதற்கு "மல்லிகை ஒரு தளமாக அமைய வேண்டும்
ஏ. ஜே. கனகரத்தின, தமிழிலும் ஆங்கிலத்திலும் வெகு சர ளமாக எழுதும் பரிச்சயமும் பழக்கமும் மிக்கவர். ஆங்கில மூலம் சிதைவுபடாது மொழிபெயர்க்கும் கொடையினைப் பெற்றிருக்கின்
(
 

முர், ஆங்கிலத்தில் வாசித்து அடையும் இன்பச் சுவையினைப் போன்று தமிழில் அந்த மொழிபெயர்ப்பு அமைந்திருக்கின்றது. ஆங்கிலத்தில் உள்ள நவீனங்களை ஏ. ஜே. மூலம் மொழிபெயர்க் கச் செய்து மல்லிகை மூலம் வழங்குவது இலக்கிய சுவைஞர்க ளுக்கு ஏற்றதொன்ருகும். 'மாக்ஸியமும் இலக்கியமும் ஒரு நல்ல மொழிபெயர்ப்புப் படைப்பாக எமக்கு சுவைக்கின்றது.
சம்ஸ்ஸினது "சங்கமம்" ஒரு புது திருப்பம். "வ வ் வா ல் செட்டை" க்காரர்களான தமிழ் ஆசிரியர்களது நிலை நன்கு தெளிவு படுத்தப் பட்டிருக்கிறது. புதுக் கவிதை பற்றி தமிழ் ஆசிரியர்க
ளுக்கு உண்மையிலே ஒன்றும் தெரியாது. அவர்களுக்கு இலக்கியம்
என்ருல் கம்பராமாயணம், பாரதம், பெரியபுராணம், பத்துப் பாட்டு, எட்டுத் தொகைகள்தான். அவர்கள் நவீன தமிழ் இலக் கியங்களை இலக்கியம் என ஏற்றுக்கொள்பவர்கள் இல்லையே. பிறகு ஏன் அவர்களது இலக்கியம் பற்றி பேசுவான்?
சிங்கள நண்பர்கள் இதற்கு புறம்பானவர்கள். அவர்களி டத்து இலக்கியம்பற்றி ஒரு திடமான எண்ணமும் ஆக்க பூர்வ மான நோக்கமும் மிக்கவர் 5 ஸ் என்பது உண்மைதான். புதுக்கவி தையை அதன் கருத்து ஆழத்திற்காக ஏற்க முன்வந்தவர்களும் அதனது தமிழ் அமைப்பு முறையினை ஆரம்பத்தில் ஏ ற் று க் கொள்ளவில்லை.
இன்று தமிழக இலக்கிய ஏடுகளில் நிரம்பிய அளவில் இந்த புதுக்கவிதைகளை நாம் காண்கின்ருேம். அதுபோல ஈ ழ த் தி ல் மல்லிகை, சிரித்திரன் போன்ற பத்திரிகைகளில் காண்கின்ருேம்:
ஒரு சிறு பொழுதில் நிரம்பிய கன அடக்கம் மிக்க விஷயத்தை சிறுவரிகளில் எம்முன் கொண்டு வரும் சிறப்பு புதுக் கவிதைக்கு உண்டு என்பது எனது அபிப் பிராயம்
சிங்கள இலக்கிய கர்த்த க்களை - படைப்பாளிகளை - அறிமு கப்படுத்தி அவர்களது படங்களை வெளிப்படுத்திய அளவு சிங்க ளப் பத்திரிகைகள் தமிழ் படைப்பாளிகளே வெளிப்படுத்தவில்லைத் தான்.
ஒன்றுமட்டும் உண்மை தெரிகிறது. சிங்களமக்களுக்கு தினப் பத்திரிகைகள் நல்ல இடத்தினைக் கொடுக்கின்றன. அவர்களுக்கு தனி இலக்கியப் பத்திரிகை இல்லைத்தான். எனினும் காலப் போக்கில் இது சிங்கள மக்களிடையே ஈழத்துப் படைப்பாளிகளை அறிமுகப் படுத்துவது அவசியம். இதுபற்றி மல்லிகை போராடு வது அவசியம் என எனக்குப் படுகின்றது:
நாவல் துறையில் எமது ஈழத்து தமிழ் எழுத்தாளர்களது முயற்சி மிகக் குறைவு என்பது ஒப்புக்கொள்ள வேண்டியதொன் ருகும். சிறுகதையில் எமது நாட்டு எழுத்தாளர்கள் கைவைத்த அளவுக்கு நாவலில் கையாளவில்லை எனலாம். காலப்போக்கில் அதுவும் நடைபெறும். இளங்கீரன், கணேஷலிங்கன் நாவலில் கைவைத்து ஈழத்தில் வெற்றி பெற்றவர்கள் என நான் எண்ணு
5.

Page 28
"சங்கமம்" ஒரு பாரிய விஷயத்தை தொட்டுச் சென்றிருக் கின்றது.
தகழி சிவசங்கரம்பிள்ளை அவர்கள் ஜெயகாந்தன் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றபோது கெளரவித்துப் பேசிய ச ம ய ம் சொன்னதை நினைவு கூருகின்றேன். 'யான் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் , பிரிட்டன் சென்றுள்ளேன். ஆனல் அங்குள்ள படா டோப வாழ்வைப் பற்றி எனது "பேன" ஒருபோதும் எழுதாது. கிராமத்துச் சூழலையும் அங்குள்ள மக்களது ஏழ்மை நிலையையும் வாழ்வையும், அமைப்பையும், சிந்தனையையுமே எனது பேணு எழுதும்" என்ருர் . எழுத்தாள்ண் பட்டண வாழ்வை ஒருபோதும் எழுதப்படாது. கிராம நிலையினையே படம்பிடித்து காட்டவேணும் என்பதில் எவ்வளவு உண்மை தெரிகிறது.
செம்பியன் செல்வனின், குறுங்கதை தொடர்ந்து வெளிவர வேண்டும். பல கருத்துக்கள் (புதுக்கவிதைபோல) சிறுசிறு வச னங்களால் பாரிய விஷயம் தெளிவு படுகிறது. புத்தக பிரசுரத் துறையில் ரூசியா முதன்மை மிக்கது. உலகின் மொத்த நூல்களி னது எண்ணிக்கையில் நாலில் ஒரு பங்கு ரூசியாவில் பிரசுரிக்கப் படுகின்றது. அதுபற்றி விபரமாக, அறிய மல்லிகை எமக்கு வாய்ப் பினை நல்கி இருக்கின்றது.
பொதுவாகப் பார்க்குமிடத்து மல்லிகை இலக்கிய கன அடக் கமுள்ளதாக அமைந்திருக்கின்றது. பல எதிர்ப்புக்களைத் தாங்கி பத்திரிகை நடத்துவதும் ஒரு சாதனைதான்.
ஈழத்து இலக்கிய காரர்களின் படைப்புகளை எடுத்து ஒவ் வொரு இதழாக விமர்சித்தால் என்ன? அது ஒரு நல்ல முயற்சி யாக அமையும் என நான் எண்ணுகிறேன்.
எஸ். சற்புத்திரன்
2
மல்லிகை இதழ்களைக் கடந்த 5, 6 ஆண்டுகளாகப் படித்து வருபவன் என்பதே என்னை அறிமுகப்படுத்தி வைக்கப் போது மானது என நம்புகிறேன்.
ஈழத்து - பாரத தமிழ் இலக்கியத் தொடர்பு, சுதந்திரமாக
அமையாது ஒரு வழிப் பாதையாக அமைந்திருப்பதையும், ஈழத்து எழுத்துக்களை, முக்கியமாக மல்லிகையைப் பெறப் பல பாரத இலக்கிய ரசிகர்கள் அவாவுறுவதையும், ஆனல் பாரத அரசாங் கம் இலங்கையிலிருந்து சஞ்சிகைகளை இறக்க அந்நியச் செலாவணி கொடுக்க மறுப்பதையும், உங்கள் காத்திரமான தலையங்கங்கள் மூலமும், மல்லிகையில் வெளியான பாரத ரசிகர்களின் கடிதங் கள் மூலமும் அறிந்துகொண்டேன்.
இந்த அநீதியை நீக்க உயர்மட்ட நிலையில் ஒரு வழிசெய்ய மல்லிகையும், மற்றும் இதில் சம்பந்தப்பட்ட, ஆர்வமுள்ள அர

சாங்கத்தில் செல்வாக்குள்ள, சகலரும் முயற்சி செய்யவேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் அதே நேரத்தில் பாரத இலக்கிய ரசிகர்களின் ஆவலைப் பூர்த்திசெய்ய ஒரு சுலபமான சிறிய முறை யிலான ஒரு தற்காலிக வழியைக் கடைப்பிடிக்க முடியும் என நம்புகிறேன்.
மல்லிகையைப் படிக்க விரும்பும் பாரத ரசிகர்களுக்காக இங் குள்ள நல்லெண்ணம் படைத்த தனிப்பட்டவர்களோ, அல்லது இலக்கிய சங்கங்களோ மல்லிகைக்குச் சந்தாவைக் கட்டலாம். இதற்குப் பதிலாக அந்த பாரத அன்பர்கள் தமக்காக மல்லிகைக் குச் சந்தா கட்டிய அன்பருக்காக கிட்டத்தட்ட அதே அளவு விலையுள்ள பாரத இலக்கிய சஞ்சிகையொன்றுக்குச் சந்தா கட்டி விடலாம்.
இந்த முறையில் வெளிநாட்டிற்குப் பணம் அனுப்பும் தொந் தரவு இல்லாமலே ஈழத்து அன்பர்கள் பாரத சஞ்சிகையையும், பாரத ரசிகர் மல்லிகையையும் பெறமுடியும்.
இந்த யோசனையை ஏற்க ஈழத்து நேயர்கள் பலர் முன்வரு வார்களேயானுல், மல்லிகையே இருதேச அன்பர்களிடத்துமான தொடர்பைத் தனிப்பட்ட முறையிலோ அன்றி, மல்லிகை இதழ் களினூடாகவோ ஏற்படுத்தி வைக்கலாம். மல்லிகையை வாங்க விரும்பும் பாரத நேயர் ஒருவரின் முழுவிலாசத்தை எனக்கு நீங் கள் அனுப்பிவைத்தால் நானே முன்னுேடியாக இந்தத் திட்டப் படி இரு நாட்டிடையேயும் இலக்கியத் தொடர்பை ஏற்படுத்தி வைக்க முடியுமெனத் திடமாக நம்புகிறேன்.
இலக்கியத்தின் சர்ச்சைக்குரிய பல விஷயங்கள் பற்றி என் கருத்துக்களைக் கூற எண்ணியும், மாணவனன என்னுல் என்ன செய்யமுடியும் என்ற எண்ணத்தினுல் பேசாது இருந்துவிட்டேன். இனியும் அப்படியில்லாமல் மல்லிகையுடன் தொடர்பு கொள்ள வேண்டும் எனத் தீர்மானித்துள்ளேன்.
எம். கே. முருகானந்தன்
3
டிசம்பர் இதழ் மல்லிகையில் நண்பர் நுஃமானின் கட்டுரை மிகக் கனமானதாயும், தரமானதாகவும் இருந்தது" இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைப் பற்றிய சில முக்கிய கருத் துக்களை இளைய தலைமுறையினரும் அறிந்து கொள்ள வாய்ப்ப விரித்த மருதூர்க் கணியின் கட்டுரையும் குறிப்பிடத்தக்கது. அண் மைக் காலமாக மல்லிகை கனமானதாக இருப்பதாகப் பலர் அபிப்பிரரயப் படுகிருர்கள். இது தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்று.
சி. மெளனகுரு

Page 29
அனுராதபுரத்தில் மூன்று நிகழ்ச்சிகள்
எலிக்கூடு ஈழத்துக் காவியதீபகம்
சிறைச்சாலைக்
குறிப்புகள்
"ஞான - :
அனுராதபுரத்தில் கடந்த திரு. இரா. நாகராசன்
ஒரு மாத காலத்தினுள் மூன்று விமர்சிக்கையில் "பிரச்சனைகளை
இலக்கிய நிகழ்ச்சிகள் நடை காட்டினல் மட்டும் பேர்தாது.
பெற்றன. வெளிவந்த புதுக்கவி தைகளைத் தொகுத்து வெளியி டும், ஈழத்தில் முதல் முயற்சி யான் திக்குவல்லை - கமாலின் *எலிக்கூடு புதுக்கவிதைத் தொ குதியினை அனுராதபுரம் "தேன் துளி இலக்கிய வட்டம் திரு. சி. குமாரலிங்கம் தலைமையில் விமர்சித்தது. திரு. சீ. குமார லிங்கம் கருத்துத் தெரிவிக்கை யில் "படைப்புக்கள் வர்க்கக் கண்ணுேட்டம் கொண்டதாக இருத்தல் வேண்டும். எலிக்கூடு புதுக்கவிதை தொகுதியில் உள்ள எலிக்கூடு கவிதை கா ந் தீய க் கவிதை போன்றுள்ளது. இக் கவிதையை விஞ்ஞான ரீதியாக ஏற்றுக்கொள்ள முடி யா து. எலி ஒழிக்கப்பட வேண்டியது. "ஓவர்டைம்" நல்ல கவிதை. இக் கவிதையில் கமால் அரசாங்க உத்தியோகஸ்தர்கள் தனியொரு கூட்ட மா க, சமுதாயத்தில் இருந்து பிரிந்து நிற்பதைச் சிறப் பாகக் கூறுகின்ருர். இன்னும் முற்போக்காக எழுதவேண்டும். முற்போக்கு எழுத்தாளர்களால் எழுதப்படும் இலக்கியங்கள்தான் உயர்ந்து நிற்கும்" என்ருர்,
sa
பிரச்சனை என்றுமே பிரச்சனையா கவே உள்ளது. சாக்கடையைக் காட்டினுல் மட்டும் போதாது. சாக்கடையை அக் ந் ற வழி சொல்ல வேண்டும். இத்தொகுப் பில் உள்ள கவிதை களில்
'குழந்தை" சிறந்த கவிதை, பேணு. மனேகரன் தலைமைகள், வெற்றிச்சின்னங்கள் போன்ற
கவிதைகளிலேதான் முடிவுகள் உள் ள ன. "குழந்தை” தான் சிறப்பான கவிதை. "சொந்தக் காரன்" கவிதை யாரால் சொல் லப்படுகின்றது என விளங் க வில்லை. தொகுப்பில் இருந்து உணர்த்தல், மடமை போன்ற கவிதைகளைத் தவிர்த்திருக்க லாம்” என்று குறிப்பிட்டார். வேறு பலரும் விமர்சித்தனர். பொதுவாக சிறப்பான முயற்சி எனக் கூட்டத்தில் பாராட்டப்
ll-t-gl.
அ டு த் து அனுராதபுரம் கலைச்சங்கம் "வ்ன்னியூர்க் கவி ராயர்" எழுதி ய "ஈழத்துக் காவியதீபகம்"சிறுகதை நூலுக்கு அனுராதபுரம் விவேகானந்த தமிழ் மகா வித்தியாலயத்தில் அறிமுக விழாவை டிசம்பர் 27-ம்

இம்மாத வெளியீடு
பொறிகள்
சுமார் 25 ஈழத்துப் புதுக்கவிதை யாளர்களின் புதுக்கவிதைத் தொகுப்பு
90 சதம் பிரதி வேண்டுவோர் 1 ரூபா போஸ்டல் ஒடர் அனுப்பிப் பெறலாம். தொடர்புக்கு:
அன்பு ஜவஹர்ஷா 101. புத்தகயா மாவத்தை அனுராதபுரம், LAqLLLAALLLLLAALLLLLALALAqqLALALALAALLLLLAALLLLLAqLALL LLL AALTAqLALA LAqqLALS திகதி சங்கத் தலைவர் திரு. நா. குமாரசாமி தலைமையில் நடத் தியது. முன்னுள் சரித்திர விரி வுரையாளரும், அனுராதபுரம் மாவட்ட உதவி வரி மதிப்பீட் டாளருமான திரு. சு. அருமை நாயகம் பேசுகையில் "சமுதா யத்தில் ஏற்படும் அன்ருட்ப் பிரச்சனைகள் இவரது சிறுகதை களில் காணப்படுகின்றன. மண் வாசனை கமழுகிறது" என்று குறிப்பிட்டார்.
திரு. இரா. சுகுணசபேசன் குறிப்பிடுகையில் "பாரதியார் எப்படி பழைய மரபு கவிதை களை உடைத்துக்கொண்டு, புதிய தொரு உ ரு  ைவ ஏற்படுத்தி ரூரோ அதுபோன்று வன்னியூர் கவிராயரும் சிறுகதை அமைப் புக்களை இதில் உடைத்துள்ளார்’ என்ருர், திரு. சு. கருணுநிதி யும் அறிமுக உரை நிகழ்த்தி முனுர் . "வன்னியூர் கவிராயர்" நன்றி தெரிவித்துப் பேசுகையில் "இப்படி விழாக்கள் மூலம் தெரி விக்கப்படும் கருத்துக்கள் படைப் முன்னேற்றத்திற்கு நல்ல உரங்களாகும்" என்ருர், அனுராதபுரம் "தேன்துளி' இலக்கிய வட்டம் தனது மூன் ரவதுநிகழ்ச்சியாக கே5 கணேஷ்
மொழிபெயர்த்துள்ள ஹொசி மின்னின் சிறைச்சாலைக் குறிப் புக்கள்" பற்றி ஆய்வுக் கலந்து ரையாடல் ஒன்றை நடத்தியது. அனுராதபுரம் சாரதாதேவி குழந்தைகள் பாடசாலை மண்ட பத்தில் நடைபெற்ற இக்கலந்து ரையாடலில் மாத்தளை பாலா கருத்துத் தெரிவிக்கையில் இத் தொகுதியினை நாம் விமர்சிக்கப் புகும்போது இருவேறு வாயில் கள் எம்மை எதிர்நோக்குகின் றன. ஒன்று 'சிறைக்குறிப்பு' கவிஞனின் போக்கு. அடுத்தது மொழிபெயர்ப்பாளனின் கருத்து முரண்படாதன்மையும் இவ்வா யில்களிடையே நாம் காண்கின் ருேம். இதன் ஊடே ஊடுருவி நோக்குமிடத்து கவிஞனின் நேர் சிந்தனையும், புதுமை நோக்கினை யும் காணக் கூடியதாயுள்ளது. அத்துடன் சிந்தனையாளன் போ, அவர்களின் எண்ணத்தைப்போல்
"கவிதையென்பது ஒரு குறிக் கோள் அல்ல" ஆனல் ஒரு தீவிர உணர் ச் சி என்பதற்கிணங்க
இக் கவிஞனும் தனது இலட்சியங் கள் அடக்கி ஒடுக்கப்படும்போது உணர்ச்சி வெளிப்பாடான எண் ணத்தில் கவிதைகள் எழுதி இருக் கலாம் என எண்ணுகின்றேன்" GT Gör(?rf.
அன்பு ஜவஹர்ஷா கூறுகை யில் "முதலில் மிகச் சிரமத்தினி டையே இந்நூலை மொழிபெயர்த் துத் தந்த திரு. கே. கணேஷ் அவர்களையே பாராட்ட வேண் டும். கவிதைகள் வலுக்கட்டா யமாக எழுந்ததுபோற் சில இடங் களில் காணப்படுகின்றன. சிறைச் சாலையில் வேறு எதையுமே செய் யமுடியாத ஹொசிமின், தனது நேரத்தைப் போக்க எழு தி ய குறிப்புக்களே இவைகள் எனப் பார்க்கும்போது இது பெரிதா கத் தெரியவில்லை’ எ ன் ரு ர் வேறு பலரும் இத்தொகுப்புப் பற்றி கருத்துச்சொன்ஞர்கள்.

Page 30
உண்மை
எதிர்பாராத தோல்வியால் இதயம் உடைந்த மனிதன் ஒருவன் காவி உடுத்து சாமியாய்ப் போனுன் , சாமிமார் செய்த சேட்டைகள் கண்டு. சகல சாமியிலும் வெறுப்புக் கொண்டு நாஸ்தீகஞகி நாட்டுக்கேற்ற தொண்டு செய்தானே!
பிரபலம்
பணமும் சனமும் நிறைய இருந்தால் பலமொழி நூல்களை மொழிபெயர்த்திடலாம் பார்ப்பவர் கேட்பவர் வியக்கும் வகையில் சுடச் சுட நூல்களாய் வெளியீடு செய்து, விழாக்கள் நடாத்தி வெற்றியும் பெறலாம்.
மு. சடாட்சரன்
கைவிரிப்பு
வெள்ளிக்கிழமை மாலை வேலை செய்த கூலிவாங்க எசமானர் வீட்டிற்குப் போன போது. புத்திசாலி எசமாட்டி ஓடிவந்து . .
விளக்கை ஏற்றிவைத்து "நாளைக்கு வா" என்ருள்.
பானு
புல்லுருவி
கடின உழைப்பால் வியர்வை மணிகள் பொய்யா மண்ணில் சங்கமிக்க . . . முளைவிடும்*பசுமிளந்தளிர்’களை *கால் நடை'கள் கடித்துச் சுவைக்கும்!
"செந்தீரன்
MAS/Ni H1
5nT UT GOOTID
56
அதர்மத்தின் அண்ட்புக்குள் சுகம் காணும் ஆரவாரத்தின் ஆயுள் முடிந்து
இன்ப நாதத்தின்
னியராகங்கள்
ஈடில்லாப் பயனை ஈட்டப் போகிறது: உதிரத்தை உறிஞ்சி உச்சியில் வாழ்ந்து ஊளையிடும் பெருங்கூட்டம் காட்டிய
எழில் மயக்கங்கள் யாவும்
ஏகிவிடும்! ஐயத்துக் கிடமின்றி
ஒடுங்கி விடும்! நிச்சயமாய்
ஓடிவிடும். காரணம்
ஒளடதம் தயாராகிறது.
*வவலீகரன்

"llou саи „пои: subscrile to CSociet 3Deriodicals
1974一1975
.ew Times (Weekly news & views)
| Moscow News (Weekly)
Soviet Union (Monthly) Soviet Woman (Monthly)
Soviet Film (Monthly) , Soviet Literature (Monthly)
Soviet Military Review (Monthly) International Affairs (Monthly) Culture and Life (Monthly)
Sport in the USSR (Monthly)
Foreign Trade (Monthly):
putnik (Monthly)
Per copy Yearly
Rs. Cte.
-25
-25
1-00
-75
1 -00
1-00
1-50
1-00
1-00
-60
3-50 2-75
Ra. Ots.
9-00
10-00 10-00
7-00
10-00
10-00
16-00
10-00
10-00
6-00
36-00
30-00
TJo yary Re. Ots.
15.00 1
15-00
15-00
11-00
15-00
5-00.
30-00 15-00
15-00
9.00
50-00
48-00
A beautiful Calendar free for each Subscription.
PEOPLE'S PUBLIS
NG HOUSE,
24, Kumaran Ratnam Road,
COLOMBO - 2
Telephonet 36111

Page 31
,接翠瑟瑟瑟
『翻糖*醋
拂,
PARARE 畿 艇
筠
அத்துகள்
திர்ந்து
s,
குழந்தை உடைகள், பிள
7 நவீன உடைத்
 

酗 , 1 .11
*。