கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1979.07

Page 1
E. O.
 


Page 2
மல்லிகை
என்றென்றும் மணம் வீச
எமது வாழ்த்துக்கள்
616). Í d'IIf SId ('hl.
கொழும்பு
* யாழ்ப்பாணம்

:
س--ر
i
S
i
S
உதகங்களுக்கு
தமிழகத் தபால்
தமிழ் நாட்டில் புத்தகங்கள் மிகுதியாகவே பிரசுரமாகின்றன,
பலவிதமான புத்தகங்களும்.
வணிக நோக்கில் புத்தகங் கள் வெளியிடுவோர் - த்ங்கள் புத்தகங்களை எப்படியும் "தள்ளி விட்டுவிடலாம்" என்ற நம்பிக்கை உடைய பதிப்பாளர்கள் - சில புத் ரூபாய் முப்பது, நாற்பது என்று கூட விலை நிர்
ணயிக்கிறர்கள்.
தங்களுடைய வியாபாரத்தில் வெற்றிகரமான அனுபவ மு-ம் லாப மும் இருப்பதனுல்தான் அவர்கள் இவ்வாறு துணிந்து
செயல்புரிகிறர்கள் என்று கருத
லாம்.
பல பதிப்பகத்தார்கள் அச்சு, அமைப்பு, தாள், தோற்ற வசீ கரம் முதலியவற்றில் அதிக அக் கறை காட்டுவதில்லை. அவர்க ளுக்கு "புத்தகம் என்பது கணிச மான லாபம் பெற்றுத் தரக்கூடிய வணிகச் சரக்கு. அவ்வளவுதான். இவர்களில் சிலர் எழுத்தா ளர்களுக்கு உரிய கவுரவம் கூட அளிப்பதில்லை. புத்தக வணிகத் தில் வெற்றி பெற்றுவிட்ட ஒரு பதிப்பாளர், புத்தகத் தயாரிப்பு விற்பனை விநியோகம் சம்பந்த மான ஒரு க்ருத்தரங்கில் பேசு கையில், "எ முத் தா ளர் ஒரு கத்தை காகிதத்தைக் கொண்டு வந்து எங்களிடம் கொடுக்கிருர், அதை நல்ல முறையில் புத்தக மாக்கி, வசீகரமாக வெளியிட்டு நாங்கள் விற்பனை செய்ய வேண் டியிருக்கிறது" என்று குறிப்பிட் Lrrs†.
எழுத்தாளர்களின் எழுத்துப் பிரதிகள் அந்தப் பிரசுரகர்த்த ரைப் பொறுத்தவரை "கத்தைக் காகிதம் தான்.
இத்ர வெளியீட்டாளர்களும் எழுத்தாளர்கள், அவர்களது எழுத்துக்கள் பற்றி அவ்வளவு உயர்வான எண்ணம் எதுவும்

Page 3
கொண்டிருக்கவில்லை என்றுதான் ச்ொல்ல வேண்டும். அவர்களது புத்தக வாணிபத்தில் லா பம் கிடைப்பதற்குத் துணைபுரியக் கூடிய ஜனரஞ்சக எழுத்துக்களை அதிக விநியோகம் உள்ள பத்தி ரிகைகளில் எழுதிப் பரவலான கவனிப்பைம்பெற்றுள்ள "ஸ்டார் எழுத்தாளர் களின் எழுத்துக்
கள்தான் அவர்களுக்கு விலைமதிப்
புள்ள சரக்காகத் தோன்றும்.
எந்தப் பிரசுரகரும் எழுத் தாளர்களுக்கு உரிய முறையில் * சன்மானம்” கொடுத்துவிடுவ தில்லை. குறைத்த பட்ச 'ராயல்டி" தான் தருகிருர்கள். அதாவது பத்து சத விகிதம். வியாபார வெற்றி பெற்றுத்தருகிற "ஸ்டார் எழுத்தாளர்கள் ஒரு சிலருக்கு சில பதிப்பகத்தார்கள் பன்னி ரண்டரை சதவிகிதம் ராயல்டி தருகிருர்கள் வெகு அபூர்வமாக ஒன்றிரண்டு பேருக்கு பதினைந்து சதவிகிதம் அளிக்கப்படுவதாகச்
ச்ொல்லப்படுகிறது,
இந்தப் பத்துச் சதவிகிதம் ராயல்டியைக் கொடுப்பதிலே
கூடப் பெரும்பாலான பிரசுர
கர்த்தாக்கள் நேர்  ைம யாக
நடந்து கொள்வதில்லை என்று அனுபவப்பட்ட எழுத்தாளர்கள் குறை கூறுகிருர்கள். சரியாகக் கணக்குக் காட்டுவதில்லை; அதி கம் பிரதிகள்,அச்சடித்து லிட்டு, இவ்வளவுதான் அச்சிட்டோம் என்று குறைத்துக் கூறுவது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை - ராயல்டிப் பண த்  ைத ஒழுங்காக அனுபயி வைப்போம் என்று சொன்னுலும் கூட அப்ப டிச் செய்யாமலிருப்பது ஏதோ கிடைக்கக் கூடிய சொற்ப பணத் தைப் பெறுவதற்காக எழுத்தா
ளன் பதிப்பகத்துக்குப் பல தட
வைகள் அலையவேண்டியிருப்பதுஇப்படி எத்தனையோ கசப்பான உண்மைகள்
“வே த னை தரக்கூடிய ஒரு
உண்மைபை இங்கே குறிப்பிட
வேண்டும்
1940 களில் ந - ந் த து. கு. ப. ராஜகோபாலன் தனது "எதிர்கால உலகம்" என்ற நூலை ஒரு பிரசுராலயத்தில் கொடுத் தார். அவர்கள் *அவுட்ரைட் டாக ஒரு தொகை பேசி, ஏற் றுக் கொண்டு, புத்தகமாக வெளி யிட்டார்கள். முதலில், இருபத் தைந்து ரூபா கொடுத்தார்கள். பிறகு பல தடவைகள் அலைந்து, கு. ப. ரா. 'அஞ்சும் பத்துமாக" அவ்வப்போது பண ம் பெற்று வந்தார். புத்தகம் வந்து பல மாதங்களுக்குப் பிறகு, கணக்கு முடித்து பாக் கி ப் பணத்தை
வாங்கி வரலாம் என்று அவர்
பிரசுராலயத்துக்குப் போனர். நிர்வாகி வழக்கம் போல் இனி மையாகப் பேசிக் கொண்டிருந் g5ITIT.
சிறிது நேரத்துக்குப் பிறகு கு.ப. ரா. பாக்கிப் பணம் பற் றிப் பிரஸ்தாபிக்கவும், "நாங்க பாக்கி எதுவும் தரவேண்டியதில் லையே கு. ப. ரா. நாங்க தர வேண்டியிருந்தால் நீங்க வந்து கேட்கும்படியாகவா) வைத்திருப் போம்? முன்னமேயே அனுப்பி யிருப்போமே!" என்ருர் நிர்வாகி.
என்ன இப்படிச் சொல்கி நீர்கள்? நான் இவ்வளவு தொகை தா னே வாங்கியிருக்கிறேன்!" என்று கு. ப. ரா. ஒரு தொகை யைச் சொல்லவும், நிர்வா கி கணக்கு நோட்டை எடுத்து "நீங்சளே பார்த்துக் கொள்ளுங் களேன்’ என்று கூறினர்.
கணக்கு சுத்தமாக எழுதப் பட்டிருந்தது. கு.ப. ராவுக்குப் பல தடவைகளில் கொடு த் த ரொக்கம் தேதி வாரி கT பட்டிருந்தது. அத்துடன் அவர் வந்த தேதிகளில் அவருக்கு வாங்கி அளிக்கப்பட்ட காப்பிட் டி.பன்

qAL A L LqqLA AAqALMA LLAALLLMLqLLLALAM SLAqA LA A LqLLLLAL
AVYn Mrr MMMM1Yrr v\M MrraVr
செ ல வு, வெற்றிலை 'பாக்குச் செலவு வகையாகவும் அவர் பேரில் பற்று எழுதப்பட்டிருந் தது. இப்படிப் பலவகைகளிலும் கணக்கு எழுதி, புத்தகஆசிரிய ருக்குப் பாக்கி இன்றிப் பணம் செலுத்தப்பட்ட விவரம் துல்லிய மாக இருந்தது.
கு. ப. ரா. தான் என்ன செய்வார்;. அல்லது என்ன சொல் Gurri, Lutralb? gy61(3rn (35T fái கக் கூடத் தெரியா த சாது மனிதர்.
இந்த "வரலாற்றுப் புகழ் பெற்ற நிகழ்ச்சி தமிழ்நாட்டுப் புத்தக வணிகர்க்ளில் சிலர், எழுத் தாளர்களை ஏமாற்றப்பட வேண் டிய நபர்களாகவே எண் ணி ச் செயல் புரிகிறர்கள் என்பதற்கு ஒரு சான்று ஆகும்.
இன்று நிலைம்ை வெகுவாக மாறிவிடவில்லை. தேடி வரும் எழுத்தாளருக்கு காப்பி அல்லது டீ உபசாரம் செய்வதில்லை பிர சுரகர்கள். வாங்கித்தந்து உப சரித்தால் அல்லவா, அந்த ச் செலவையும் எழுத்தாளர் பேரில் பற்று எழுதுகிறர்களா இல்லையா
மாக வெளியிடுங்கள்.
விடுகிறர்கள்.
என்று கவலைப்பட வேண்டும் .
எழுத்தாளர்கள் தங்க ள் எழுத்துக்கள் பத்திரிகைகளில் வரவேண்டும் என்று முதலில் ஆசைப்படுகிருர்கள், பத்திரிகை களில் வெளிவந்த பிறகு, அவை புத்தகமாக வரவேண்டும்; அப் போதான் "ரிக்க்னிஷன் கிடைக் கும்’ என்று எண்ணிச் செயல்
படுகிறர்கள்.
எதையும் எழுதி எப்படியா வது பெயர் பெற்ருல் சரிதான் என்று நினைக்கிற எழுத்தாளர் கள் அநேகர். இவர்கள் புத்தகப் பிரசுர வணிகர்களை அணு கி, "எங்கள் எழுத்துக்களை புத்தக நீங்க ள் கொடுக்கிற பணம் போதும்? என்று மனுச்செய்து, அவர்களைப் புகழ்ந்து கெஞ்சுகிருர்கள். சிலர் *புத்தகம் வந்தால் சரிதான். எங்களுக்குப் பணம் வேண்டும் என்கிற அவசியம் கூட இல்லை" என்றும் கூறுகிருர்கள்.
இதனுல் எல்லாம் பிரசு ர வணிகர்கள் எல்லா எழுத்தாளர் களையும் ஒரே மாதிரி மதிப்பிட்டு அவாகள எநத எழுத்தாளரின் எத் தரத்து எழுத் துக்களை புத்தகமாக அச்சிட்டா லும், "தமிழ்நாட்டு நூ ல க ஆணைக்குழு’ வைச் சேர்ந்த நூல கங்களுக்காக 600 பி ரதி க ள் விலைக்கு வாங்கிக் கொள்ளப்படு கின்றன. பின்னே என்ன பாக்கி உள்ள சொச்சப் பிரதிகளையும் எப்படியாவது தள்ளிவிடக் கூடிய சாமர்த்தியம் இந்த பி சி ன ஸ் புலிகளுக்கு இருக்கவே இருக்கிறது.
ஆகவே, தமிழ்நாட்டில் பத் திரிகைத் துறை போலவே, புத்த கப் பிரசுரத் துறையும் ஒரு விஷச் சுழலாக - எழுத்தாளர்களுக்கும் தரமான எழுத்துக்கும் உதவ முடி யாத ந ச் சுப் பொய்கையாகத் தான் இருந்துவருகிறது.
வல்லிக்கண்ணன்

Page 4
¡mining
அட்டைப் படம் 鼠
)
"lil"illuwl' "Կլաում
ஜெங்கிஸ் அய்த்மதோவ்
சோவியத் யூனியனில் மிகச் சிறிய தேசிய இனம் வாழும் பிர தேசம் கிர்கீஜியா. அங்கே பிறந்தவர்தான் ஜெங்கிஸ் அய்த்மதோவ்.
இளம் வயதிலேயே இவர் லெனின் பரிசைப் பெற்றுக் கொண் டார். இவரது புகழ் சோவியத் யூனியனுக்கு அப்பாலும் வெகு வாகப் பரவியுள்ளது. -
பல அருமையான சிறுகதைகள், அற்புதமான நாவல்களையெல் லாம் இவர் சிருஷ்டித்துள்ளார். அதில் பல சிறுகதைகள் ஏற்கனவே மல்லிகையில் வந்துள்ளன. இவரது படைப்புக்கள் உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. தமிழி லும் இவரது படைப்புக்கள் மொழி பெயர்க்கப்பட்டு நூல்காைக வெளிவந்துள்ளன.
தனது இளம் வயதிலேயே எழுதத் துவங்கிய இவர் இன்றும் எழுதிக் கொண்டேயிருக்கிருர்,
எழுத்தாளரும் மனிதாபிமானியும் த த் துவ நிபுணருமான ஜெங்கிஸ் அய்த்மதோவ் தனது லட்சக் கணக்கான வாசகர்களுக்கு மனிதனது அழகிலும், அவனைச் சூழ்ந்துள்ள அழகிலும்- அதா வது வாழ்க்கையிலும் இயற்கையிலும் அவனுக்குள்ள மேன்மை யிலும் நம்பிக்கை ஊட்டுகின்றர்.
ஒர் எழுத்தாளர் இயல்பாகக் காணும் மகத்தான கனவு அய்த் மதோவைப் பொறுத்தவரை நனவாகியுள்ளது. அதாவது தனது படைப்புக்கள் வாயிலாகத் தனது தாய் நாடான கிர்கீஜியாவை உலகத்திற்குப் பரிச்சயம் செய்து வைத்துள்ளார்.
இவரது நூல்கள் நிகழ் காலத் தைப் பற்றியவையாயினும் கடந்த காலச் சிந்தனையோட்டங்களும் அவற்றில் அடங்கியுள்னன. கடந்த காலப் பின்னணியில் நிகழ் கால சம்பவங்கள் மிகத் தெளி வாகப் புலனுகின்றன. ஆழமும் வீச்சும் உண்மையான சித்தாந்தத் தெளிவும் பெறுகின்றன.
இலக்கியத்தின் குறிக்கோள் பற்றி ஆழ்ந்து சிந்தித்து ஜெங்கிஸ் அய்த்தமதோவ் இவ்வாறு எழுதுகிறர். "மனிதன் தன்னிடத்திலும் மக்களிடத்திலும் சமுதாயத்திலும் உள் ள அருமையான மிகச் சிறந்த ஒவ்வொன்றையும் தெரிந்து நேசிப்பதற்காக இலக்கியம் வாழ்க்கையின் சிக்கல்களுக்குள் ஊ டு ரு விச் செல்ல வேண்டும். இவற்றை நேசிப்பது மட்டுமல்லாமல், அவற்றை அவன் பேணிப் பாதுகாப்பதும் அவற்றிற்காகப் பாடுபடுவதும் அவசியம்"
t

egUO (gBSDU
சமயோசித புத்தி
6. ஜீவடு
ஊருக்குத் திரும்பவேண்டும். நாளும் நெருங்கி விட்டது.
விம்ான இரு க்  ைக "புக்" பண்ண வேண்டும். திருச்சியில் இருந்து பலாலிக்குத் திரும்பி வரச் சென்ை *ஏர் சிலோன்? காரியாலயத்திற்குப் போக்வேண் டிய கட்டாயம் ஏற்பட்டது.
நண்பர்களை விசா ரித் துப் பார்த்தேன். "பக்கம்தான்" எனக் கூறினர்கள். "நடந்தே போய் வந்து விடலாம்"
எனக்கு ஒரு மன ஆசை6 அதை நெருங்கிய நண்பர்களிட மும் சொல்லாமல் மனதிற்குள் ளாகவே புதைத்து வைத்திருந் தேன்.
சைக்கிள் ரிக்ஷாவில் சென் னைத் தெருக்களில் தன்னந் தனி யாக - எதுவித இடையூறுகளு
மின்றி - போய்ச் சுற்றி வர வேண்டுமென்பதே அந்த மன விருப்பம்.
பேச்சுடன் பேச்சாக நான் தங்கியிருந்த இடத்து நண்பர் களை விசாரித்துப் பார்த்தேன். *சைக்சிள் ரிக் ஷா வில் ஏர் சிலே n ன் காரியாலயத்திற்குப் போவதானுல் எவ்வளவு பணம்
剔
கொடுத்தால் போதும்"
ரிக்ஷாக்காரனுக்குக் வேணும்??
* ஒரு இரண்டு"ரூபாக் காசு எனப்
கொடுக்க
பதில் வந்தது,
பாஸ் போர்ட், டிக்கட், ம்ற் றும் பத்திரங்கள் அடங்கிய கைபையை எடுத்துக் கொண்டு ஒருவருக்குமே சொல்லாமல் பக் கத்தே மவுண்ட் ரோடு வரை நடந்து சென்று ஒரு சைக்கிள் ரிக்ஷாவுக்காகக் காவல் இருந் தேன்.
சைக்கிள் ரிக்ஷா ஒன்று ஊர்ந்து ஊர்ந்து பெல்ல மெல்லி வந்து கொண்டிருந்தது.
நான் கை தட்டி அதனை நிறுத்தினேன். கிட்டச் சென்று ரிக்ஷா ஒட்டியிடம் பேச்சு க் டுகாடுத்தேன்.
"இந்தாப்பா ஏர் சிலோன் ஆபீஸ் உனக்குத் தெரியுமா?"
நல்லாத் தெரியுமே ஸார். ஏறுங்க. சட்டுன்னு கொண் டேய் விட்டுடுறேன். ம். ஏறிக் குங்க..
சரி எவ்வளவு பணம் கேக்
கிறே?? r
*ஏதோ பாத்துக் குடு ஸார். உங்க விருப்பம் போல குடு. ம். ஏறிக்குங்க!”
நான் ஏறி உட்க்ார்ந்தேன். எனக்கு இது புது அனுபவம், நமது நாட்டில் இந்தச் சைக்கிள் ரிக்ஷா இல்லாததாலும் இது வரை இப்படியான ஒரு தனிப் பிரயாண அனுபவம் எனக்கு ஏ ற் பட் டு இருக்காததாலும் சும்மா ரு சி யாக இருந்தது.

Page 5
சோ. சிவகுமாரன்
இளமையானவர், (புள்ள படிப்பா எரி, ஞக்கு இரிைய நீண் பர் பெத்தின் விழா : E என் தொழில் நுட் க் கல்லுரரியில் சுட்டிடக் கலப் பயிற்சியில் ஈடு பட்டிருந்தவர், இத் தஃா சிறப்பு களுமுரிய திரு ரோ சிவகுமாரன் 5- ?-罩岛 அன்று மாறுந்துவிட்டது அஃனவருக்கும் பெரி, அதிர்ச்சி "ஆம், யாழ், ப நோ 'சு. மு. களஞ்சியக் காப்பாளாரன இவ ரது தந்தை கந்தவனம் சோம கீந்தரம் ரோ கத்தின் பாரிய தாக்கத்தால் பரிதவித்து விட் -ார். இவரை நேசித்த நண்பர் கள் மனத் ஆக்சமடைந்து விட் டனர். இவரது தாயும் உடன் பிறப்புக்களும் அதிர்ச்சியை டந்து விட்டனர்.
ஆர்வ நண்பர்க
வித்தியா
மல்லிசையின் நீண்ட கால அபிமானியான திரு. க சோம சிந்தரம் அவர்களுக்கு ஏற்பட் டுள்ள இந்தப் பாரி சோகத் ல் நாமும் பங்கு கொள்ளு கின்ருேம்.
இரண்டு பக்கங்கண் பும் மாறி மாறிப் பார்த்த ள் எண் வார் LLF)|Sðir '', 'rir í Tsi ரிக்ஷாவின்
போய்க் டு கீாண்டிருந்தேன்.
• 3475/T. . . . . எழுத்தாளரும் இலக்கியச் சிறப்பு "க்சு சஞ்சி கையின் ஆசிரியருமான இளர் சென் ஃன பின் பிரபலமான மிளிண்ட் ரோட்டில் சுகமான கீனவுச் சவாரி சென்று கொண் டிருக்கிருர், ஆகா. ஆகா.
இப்படி மனதில் எ ன் னே நினேத்தே என்ஃனப் பாராட்டிக் கொண்டேன்
ஈழத்தின் பிரபல இலங்கையின்
(மரீனு பீச், மவுண்ட் ரோடு மயக்க இலக்கிய ரானேக்காரர் கிள் இந்தக் கட்டத்தை ஊன்றி ரவிக்க வேண்டும் என்பதற்கா கவே இந்தப் பா ராக் கஃசா ச் சேர்த்துக் கொண்டேன்)
'வாருக்கு எந்த ஆதாரு? எனப் பேச்சுக் கொடுத்தான்.
"நான் சிலோஃார் வன்" என்றேன்.
சேர்ந்த
"கொழும்பிலே சிலோன் எங் கிருக்கு?"எனக் கேட்டான் அவன். எனக்குச் சிரிப்பு வந்தது. "சிலோ னின் த லே ப் பட்டினம்தான் கொழும்பு' என அவனுக்கு விளங் கப்படுத்தினேன்.
"என்ன விஷயமாக மெ." ரூஸ் வந்தீங்க?" இது அவன்.
"ஒரு முக்கியமான அலுவ லாக வந்தனுன். திரும்ப வேணும் அதுதான் ஓர் சிலோன் ஆபீஸ் போகிறேன்" என்றேன் நான்.
திடீரெனச் சைக்கின் வெட்டி மடக்கித் திருப்பி ஓடு நீண்ட பாதையருகே நிறுத் தி குனு ன் அன்ை.
அருகே தெரிந்த பெ ரி மாடிக் கட்டடத்தைச் சுட்டிக் காட்டி 'இதுதான் வார் அந்த
 

ஆபீஸ் இடப் பக்கம் பாருங்க மேலே போற படி பி த ரி யு து அப்படியே மேலே போங்க ஸாா" என்றுன்.
அந்தக் கட்டடத்தை உயரப் 'பார்த்துக் கொண்டே ரிக்ஷாவை
விட்டு இறங்கினேன்.
"சரி. எவ்வ ன வ தரவே ஒதும்" எனக் கேட்டேன்.
"சும்மா பாத்துக் குடு வார்" "சொல்லப்பு என்வளவு திர வேணும்?"
பாரிட்ட என்ன கேக்கிறது" ஏதோ பாத்துக் குடு எார்"
"இரண்டு ரூ பா நோட் டொன்றை எடுத்து அவனிடம் தர முயன்றேன்.
அவன் என்னே ஏற இறங்கம் பார்த்தான். "என்னு ஸார் வெண்பாடிறியா? போட்டுக் குடு ஸார் எனச் சொல் வி ய ப பு பணத்தை வாங்க மறுத்து விட் LT.
நான்
இன்னும் ஒரு ரூபா வைச்
சேர்த்து மூன்று ரூடாக் களே எடுத்து மீண்டும் நீட்டி னேன். "இந்தாப்பா மு ன்று ரூபாய் இருக்கு. ம் இந்தா"
அவன் மீண் டு ம் வாங்க மறுத்தான், "ஐஞ் ரூபா கொடு வார். எம்மாம் தூரம் வந்துட்டு சுமமா பிச்சைத் துட்டைத் தரப்
பாக்கிறீயோ, து ஞாயமா ஸார். சு ம் மா போட்டு ஐஞ்"
ரூபா குடு ஸ்பார்"
எனக்கு எரிச்சலாக இருந் தது. தனிமைப் பிரயாணத்தின் 獸 ககர் மறைந்து விட்டது. சய்வதறியாது நின்றேன். பன மல்ல முக்கியம். என்னே இப்படி ஏமாற்றுகின்ருனே என்ற மடிப் ஆத்திரம்.
எங்க ளது இழுபறியைக் கண்டுவிட்டு மறுகரையில் நின்ற வேருெரு ரிக்ஷாக்காரன் எங்களே நெருங்கி வந்தான்.
* «art} гт LB г гт гя) — " (Trr கலாட்டா?" என விசாரித்தான்.
"எார் சிலோன்காரரு. நம்ப) கூலி ஐஞ்ச் ரூபா கேட்டேன். வாரு தகராறு பண்ாாரு ." அவனே முன் கூட்டியே சகல தகவல்களேயும் சொல்வி வைத் தான்.
"ஸ் I (ரு சிலோன்காரரா? ஐஞ்ச் ரூபா என்ன பெரிய காசா சி லா என் காரங்க்ளுக்கு? குடு எார் குடுத்துட்டுப் போ எார்" சொல்லிக் கொண்டே மறுகரை யில் நின்ற தனது சைக்கிள் ரிக்
ஷாப் பக்கமாகப் போய் விட் டான்.
எனக்கு மனதில் வீம்பேறி
யது. ஏதோ சிலோன்காரங்களின் வீடுகளில் பனம் காய்க்கும் மரம் இருப்பது போன்ற அந்த மனப் பான்மை என்னே எரிச்சல் படுத் தியது.
ஒரு ரூபாய்ப் பணத்தைத் தமிழகத்தில் நான் செலவு செய் யும் போது நமது பணம் இரண்டு ரூபாயாகின்றது என்று தனக்குப் பார்த்துத்தான் செலவு செய்து வந்தேன். காப்பி குடிப்பதானு லும் கணக்குப் பார்க்கும் நிலே. இதைப் புரிந்து கொள்ளாதவர் கஃனப் பற்றி மன எரிச்சலால் ஒரு முடிவுக்கு வந்தேன்.
திடீரென எனக்கு ஒரு யுக்தி தோன்றியது. கையில் வைத்தி ருந்த தோல் பையைப் பிரித்
தேன். பாஸ்போர்ட் அத்துடன் பாதுகாப்புக்காக வைத்திருந்து ஐடென்டி கார்ட் போன்றவை கஃா வெளியே எ டு த்தே ன். பாஸ் போர்டிலுள்ள படத்தை யும ஐடென்டி காட்டிலுள்ள படத்தையும் அவனுடைய முகத் தருகே எடுத்துக் காட் டி. க் கொண்ே
குரலில் சற்றுக் கடு மையை வரவழைத்துக் கொண்டு அ:ைTது சடங்டமே எட்ரப் பிடித்தேன். "ஒப் இந்தப் படங் கஃாப் பார் உன்னர பேர் என்ன?

Page 6
நம்பர்” என்ன? ம். நான் ஆர்
தெரியுமா? சிலோன் கொழும்பு ஹெட் ஆபீஸிலிருந்து முக்கிய விஷயமாக வந்திருக்கிறன்.
தெரியுதா? ரிக் ஷா வை விடு Go unr 566ňov ஸ்டேசனுக்கு .. பொலீஸ் இன்ஸ்பெக்டர் . "
என்ன பெயரை ச் சொல்வ தென்றே தெரியவில்லை. எழுத் தாளர் சுஜாதா அந்தச் சமயம் கை தந்தார். அவரது துப்பறி யும் நாவலில் அறிமுக மா ன இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனின் பெயர் சட்டென்று ஞாபகத் திற்கு வந்தது. "இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனை இப்பதான் ஸ்டே சனில் சந்தித்து விட்டு வந்திருக் கிறேன் ம். எடு ரிக்ஷாவை! விடு ஸ்டேசனுக்கு . * எனச் சொல்லிக் கொண்டே மறுபடி ரிக்ஷாவில் ஏறிக் கொண்டேன்.
எனது இந்த வெருட்டலைக் கேட்டதும் ஒரு கணம் ஸ்தம்பித்
துப் போய் விட்டான். அவன். "என்ன ஸார் அப்பிடிச் சொல்றே? நா தப்பா ஒண்ணுஞ் செய்ய லியே ஏதோ குடுக்கிறதைக் குடு ஸார் எண்டுதானே கேட். டேன்" எனக் குழைந்து வளைந்து கொண்டு மிக ப் என்னிடம் கெஞ்சுவது போலப் பேசினன் அவன். "சரி ஸார், நீ முன்னமே தந்த ரெண் டு ரூபாவைத் தா ஸார்’ என இரப் பவன் பாணியில் கையை நீட்டி ஞன் அவன். W
நான் இறங்கினேன். இரண்டு ரூபா நோட்டை எடுத்து வெகு அவட்சியமாக அவனிடம் நீட்டி னேன். மிக மரியாதையாக இர ண் டு கைகளாலும் அந்த நோட்டைப் பெற்றுக் கொண் டான்.
நான் நடந்து சென்று ஏர் சிலோன் காரியாலயத்துப் படிக் கட்டுகளில் கால்வைத்தேன். *
85.“Aܪ̈°”
15 வது ஆண்டு மலர் ஆகஸ்ல் 1979
1-வது ஆண்டு மலர் தயா ராகத் தொடங்கிவிட்டது. அன் பர்கள், ரஸ்னையாளர்கள், சுவை ஞர்கள், எழுத்தாளர்கள் ஆகிய சகலரினதும் ஒத்துழைப்பைஅவர்களினது அன்பாதரவைவேண்டி நிற்கின்ருேம்.
வழம்ை போல மலருக்கு விளம்பரம் தந்துதவும் வர்த்தகப் பிரமுகர்களின் நல்லாதரவு இந்த மலருக்கும் தேவை. நமது இலக் கிய வளர்ச்சியில் அபிமானமும் நாட்டமும் கொண்ட விளம்பரம் த ரத் த க் க நண்பர்களிடமும் நாமே நேரில் செல்ல வேண்டு மென்பதில்லை. அங்குள்ள உண் மையான அபிமானமுள்ள நண் பர்களே இந்த விளம்பரச் சேக ரிப்பைச் செய்து தரவேண்டும்.
சகல எழுத்தாளர்களும் இந் தப் 13-வது ஆண்டு மலருக்குத் தம்மால் இயன்ற தரத்துக்குக் கதை, கட்டுரை, கவிதை, விமர் சன ஆய்வுகளைத் தந்துதவவேண் டுமென அன்புக் கட்டளையிடுகின்
பவ்வியமாக
 

மனத் திருப்பம்
கோகிலா மகேந்திரன்
~/W. J/news/Mwr J/Wr~/www/www/MW~/wwr
சிந்தத் தனியார் மருத்துவ toðaðrufláð, Ο 53-ம் இலக்க அறையிள் குடி கொண்டிருந்த கனமான அமை தியின் நடுவில் படுச் கையில் சாய்து கொண்டே அந்தஞ் துஞ் ஒகையைப் பிரித்தேன். மனதில் சுற்றிச் சுற்றி வந்து கொண்டி ருந்த, தன் பயம் கலந்த நினை வுகளை மறக்கடிக்கலாம் என்று அதில் ஒரு சிறுகதையைப் படிக் கத் தொடங்கினுல், அதுவும் என் காலை வாரிவிட்டது. பெண் பார்க்க வருவதும் 8. A கேட்பதும். படித்தி அந்திட
பெண் "கண்ணகி போல் ஆவே
சம் கொண்டு அந்த ஆடவனத்
ட்டித் தீர்ப்பதும். அவன் வழிய எழுந்து போவதும் என்று. திரும்பத் திரும்பப்
பல சஞ்சிகைகளில் படித்துப்
புளித்துப்போன யதார்த்தமற்ற
கதை. புளித்த பிறகும் படித் தால் மனதில் எப். டி நிலைக்கும்? கண்கள்தான் பார்த்தனவே தவிர, இதயம் தன் G3L unTäñ6G)G36) தாவி ஓடி, பழையபடி எனது
நோய்ைப் பற்றிய சிந்தனைகளில்
அமிழ்ந்து கொண்டது.
பக்கத்து அறையில் அன்று as ir sy g5 T 6ör அட்மிற் ஆகி யிருந்த ஒரு நடுத்தர வயது பெண்மணி மெதுவாக எட்டிப் Litits(Trf.
anál T வாட்டின்
சீதனம் ,
அட்சரம்
நீங்கள் எந்த ஊர்? என்ன வருத்தம்?" என்னுடன் கதைப்ப தற்கு ஆயத்தமாகிருள் என்ப தைப் புரிந்து கொண்டேன்! நானும் தனியாகப் படுத்திருந்து
விடச் சிறு போது என் னை மறந்து உரையாடுவோமே என்ற நினைவில்
"நாங்கள் தெல்லிப்பழை, நீங்கள். . .?" என்று பதில் கேள்வி கேட்டேன். நான் எப் போது கேட்பேன் என்று எதிர் பார்த்திருந்தது போல விடு விடென்று உள்ளே வந்து கதி ரையை இழுத்துப் போட்டு உட் கார்ந்து கொண்டு, கதை கதை யாகப் பொழிய ஆரம்பித்து விட்டார் அந்தப் பெண். கையை
அபிநபித்து, முகத்தைச் சுருக்கி,
குரலை ஏற்றி இறக்கி ஒரு சுய ரசிப்புடன் அவர் சொல்லி
கொண்டு வந்த யதார்த்தமான வாழ்க்கை அநுபவம், அந்தச் ச ஞ் சி ைகயி ல் வந்த பிரபல எழுத்தாளரின் 65 fió u aktar dtt கதையை விட ரசனையுள்ளதாக இருந்தபடியால், என்னை மறந்து கவருமல் கிரகித்துக் கொண்டிருந்தேன்.
"எனக்கு நாளைக்குத்தான் ஒப்பரேஷன். இன்றைக்கு வந்து அட்மிற்” பண்ணச் சொன்ன 6uri GILTë ri”
" என்ன ஒப்பரேஷன் உங்க ளுக்கு? நானும் கதையில் ஆர் வம் கொள்வதை என் கேள்வி மூலம் காட்டிக் கொண்டேன்,
"வூம் ஒப்பரேசன். சலம் போறதில்லை. இப்ப தொடங்கி மூண்டு வருஷம் . என்ரை மகன் போனத்தோடை தொடங்கின வருத்தம். * கருப்பை கீழே இறங்கியதால் ஏற்பட்ட வருத் தம் என்பதை aí? Gr å 6 iš கொண்ட அநுதாபத்துடன்

Page 7
ஏன் உங்கடை மகனுக்கு என்ன நடந்தது?" என்று கேட் கிறேன்.
தனக்குக் கீழை மூண்டு பெண் சகோதரம் இருக்கிறதைப் பற்றியோ, தகப்பன்ரை Gasатpr வத்தைப் பற்றியோ Quum Gum மல் அவன் தான் நினைச் ச பெம்பிளையைக் கட்டிக்கொண்டு GJumru u * Tair
அந்த வேதனை இந்த நோய் வருவதற்குக் காரணமாக இருக் குமா என்று நான் இந்தனேயில் ழ முதல், அவர் 2 தொனியை மிகவும் குறைத்துக் "ெ ண் டு என் முகத்தருகில் குனிந்து சொல்கிருர்,
அவை எங்கடை ,8ቻ6õ)ዟ-1 சந்திக்குச் சேராத ஆக்க ள் பிள்ளை. அண்டையோடை நான் அவளேக் கைகழுவி விட்டிட்டன். கதைக்கிறதில்ல். ஆனஅம் ம் கவலைப்படாமல் இருக்க முடியுமே நினைச்சு 98.7rás o ழுது அழுது. அண்டைக்கு
தொடங்கின வருத்தம்தான்.
இந்தக் கதை ஒன்றும் புதி தான்"ஆச்சரியமல்ல ான்பதைப் புரிந்து G as mt stillar G3 - 5 ntir சொன்னேன்.
அதைப்பற்றி ஏன் கவல்ப் பட வேணும்? பிள் கிளப் பாரத்தை (வை ராக் கிய த் தோடை வெட்டி எறிஞ்சு கவ இப்படுறதை விட அவையல் அனைச்சு நடத்திறதுதான் நல் லது எப்படியோ மகன் மகன்
தானே! மருமகள் மருமகள் தானே!"எனது ஆரோக்கிய மான பதிலை ஏற்றுக் கொள்ள
அவரால் முடியவில்லை. அந்த யோசனையை மிகக் குரூரமாக எதிர்த்துத் தமது சந்ததியின் உயர்வையும் பெருமைகளையும் தொடர்ந்து சொல்லிக் கொண் டிருந்தார். பசையற்றதாக
இருந்தாலும் ரசனை யுடன் சொல்லப்பட்டதால் அலுக்கா மல் கேட்டுக் கொண்டிருந்தேன். அவரை மனே பலாத்காரம் செய்ய என்ஞல் முடியுமா? அவ ரது இதயத்தில் தனது மருமக ளின் மேல் முகிழ்ந்த வெறுப்பை எப்போதுமே அவர் புனராலோ சனை செய்ய மாட்டார் என்றே , எனக்கு நிச்சயமயகத் தோன்றி யது. எத்தளை எழுத்தாளர்கள் தான் "முற்போக்கு இலக்கியம்’ என்ற பெயரில் எழுதி எழுதிக் கிழித்தும் சாதிப் பிரச்சனை சம் பத்தப்பட்ட ே வித்துக்கள் இன்னும் தானே அழிந்து போக
262s
அறைக்கு வெளியே நின்று விேரெச்ச்ர்களின்" நடமாட்டம் asarayb, தாதிமாரின் ஒட்டம் களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எ ன் தங்கை, டொர்ர் வருகிமுர்" என்று அறிவித்ததைத் தொடர்ந்து அந்தப் பெண் தனது அறைக் கும் சென்று விட்டார்.
மூன்று நானாக, எள்ளப் படுக்கையை விட்டு எழும்பக் கூடாது என்று கட்டளை போட் டிருந்த டாக்டர் அன்று மெது வாசு எமு ற் து தடமாடும்படி கூறிச் சென்றது என க் குப் பெரிய விடுதயைாக இருந்தது. இன்று மாலே மெதுவாகி
எழுந்து சென்று எனது அறைக்கு
மறுபக்கத்தில்" த்ரொம்போசில் நோய் என்து "அட்மிற்" செய் யப்பட்டிருந்த ஒரு ஆசிரியை யுடன் நான் உ  ைர யா டி கி கொண்டிருந்தேன்.
இடியப்பம் இடியப்பம். பத்துTவ்யதும் நிரம்பாத ஒரு
சிறு பையன் நாங்கள் இருந்த
அறையில் மொதுவாக எட்டிப் பார்த்து, "இடியப்பம் வேணுமir 616örgy கேட்டான். தான் அவனே உள்ளே அழைத்து "இடியப்பம்
6

என்ன வில்ை தம்பி?" என்று கேட்டேன். "ஒரு இடியப்பம் 12 சதம் உங்களுக்கு எத்தனை வேணும்?" என்று கேட்ட சிறு வணிடம் நாங்கள் இர ண் டு பேருமாக இடியப்பம் வாங்கிக் கொண்டு ஐந்து ரூபாத்தாளை அவனிடம் கொடுத்து,
"எங்கே, 9 இடி யப் பம். கணக்கைச் சரியாகப் பார்த்து மிகுதி எவ்வளவு சொல் பார்க் கலாம். " என்று என் ஆசிரி யப் புத்தியை அவனிடம் காட் டிக் கொண்டபோது, ஒப்பரேஷ ணுக்கு வந்திருந்த அந்தப் பெண் ணும் அங்கே வந்தார்.
நீங்கள் இடியப்பம் வாங்க
வில்லையா? வாங்கினுல் இரவுச் சாப்பாட்டிற்குப் பிரச்சனை இல் லையே! நான்தான் கேட்டேன். அவர் கண்னைச் சுருக்கி மூக்கைச் சுளித்துவிட்டு, இடியப்பம் தந்த பையன் அப்பால் நகர்ந்தவுடன் சொன்னர்
"நீங்கள் வாங்கிச் சாப்பிடு றியள் எனக்கெண்டால். என்ன சாதி குலம் எண்டு தெரி யாமல் கண்டவையிட்டையும் வாங்கிச் சம்சயத்தோடை சாப் பிடச் சரிவராது; அதி லும் பாக்க நானே போய்க் குசினி யிலை சமைச்சுச் சா ப் பி ட ப் போறன்?
திேரொம்போசிஸ்" ரிச்சரும் நானும் மெதுவாக முகம்பார்த்து முறுவலித்துக் எத்தனை அ ற ப் போராட்டக் குமுக்கள் முளைந்தாலும் இந்தப் பிரச்சனை தீராது.
மறுநாள் மாலை ஒப்பரே ஷனுக்குத் தரப்பட்ட "அனஸ் தேசியா" தந்த மயக்கத்திலி ருந்து அந்தப் பெண் விழித்து விட்டார் என்பதறிந்து நானும் மெதுவாக எழுந்து அவர்களது அறைக்குள் போய்ப் பார் த் தேன், த்ரோம் போசில் ரிச் சரும் உள்ளே வந்தார் நோயா ளிக்கு அருகில் இரண்டு பெண்
கொண்டோம்.
ச்ள். பதினைந்து வயது மதிக்கத் தக்க ஒரு சிறுமியும், அண்மை யில் திருமணமானவள் போல் தோன்றிய ஒரு இளம் பெண் ணும் நின்றிருந்தனர். த ரா லி அணிந்திருந்த இளம் பெண் கரைத்துத் தந்த தோடம்பழச் சாற்றில் சில கரண்டிகளை அவள் குடித்தாள். அவளது கண்களில் பணித்திருந்த நீரை அவதானித் துக் கொண்டே நான் கேட் GBL sv.
"இருவரும் உங்கள் பிள்ளை கள் தானே!" நோயாளி பதில் சொல்ல முதலே அந்த இளம் பெண் சொன்னுள்.
"இல்லை. அவதான் மகள்கு நான் மருமகள். 参
"ஒ..!" எ தி ர் பா ரா த வியப்பில் எ ன் விழிகள் ஒரு முறை உயர்ந்தன. மருமகள் வாயில் விடும் தோடம்பழச் சாற்றினைக் கண்கள் பனிக்க அவர் அருந்தும் காட்சியில் மீண் டும் என் விழிகள் லயித்து நின்
றன. மருமகள் வெளியே சென்ற
போது என்ன அருகில் அழைத்து சொன்ஞர். "நான் சொல்லி அனுப்பவில்லை எனக்கு ஒப்பரே ன் எண்டு. கேள்விப்பட்டு வந் நீல் என்ன செய்யிறது, என்னுலை கோவிக்கவும் முடி யேல்ல" நான் சிரித்துக் கொண் டேன்.
வழமைபோல, இடியப்பக் காரத் தம்பியின் குரல் கேட்டது. நான் திரும்ப முதலே அந்தப் பெண் தனது மகளிடம் சொன் ஞர், "பிள்ளை! நீங்களும் வாங்கி வையுங்கோ இரவுக்குச் சாப்பி டலாம். நேத்து நான் சமைச்சுச் சாப்பிட்டன், இண்டைக்கு எழும் பேலாது. என்னை விட்டுட்டுப் போய்ச் சமைக்க உங்களாலும் முடியாது, கூப்பிடுங்கோ வாங் குவம்.
அவர்கள் இடியப்பம் வாங்க என் மனம் பறந்துபோய்த் தன் பாட்டில் அசை போட்டது. *

Page 8
மு. சடாட்சரன்
நாளுக்கு நாள்விலை ஏறுதென் அன்பரே நான்கட ஞளியாய் ஆகிவிட்டேன். N கூழுக்கும் மனையாளுக்குச் சீலைக்கும், கொப்பி புத்தகம் பென்சிலுக்கும் ஏழைநான் கொள்ளும் இடரினைச் சொல்லில் எடுத்து விளக்கவும் கூடுதில்லை. . . வாழ முடியுமோ என்று தினம்தினம் வழி தெரியாது வதற்கு கிறேன்.
'நண்பா உலகிலே நன்மையும் தீமையும் நாமறி யாதநாள் தொட்டுமுண்டே? எண்ணியெண் ணியதை ஏங்குவதால் மட்டும் இடர்கள் குறைந்திடப் போவதில்லை. திண்ணிய நெஞ்சும் தினமும் கடமையில் தீராத பக்தியும் கொண் டெழுந்தே உன்னை மறந்து செயல்புரி வாழ்க்கையில் ஊதியம் கொள்ளையாய் ஓடிவரும்"
மச்சான் எனக்கு மனக்கவ ஃலகூட மாற்றவோர் மார்க்கமும் தோணுதில்லை! பச்சைக் குழந்தையைப் போல பலதினம் பாதை யெலாம் நின்றே வாடுகிறேன். மிச்சமும் இல்லை ஓர் மேன்மையும் இல்லையே! மெய்தயனே இங்கேன் மினக் கெடுவான்? வச்சிர மானநம் வீட்டுக்குப் போவதில் வாஞ்சை பிறக்குது போய் மகிழ்வோம்
"நண்பா, கவலையை நாங்களே கைகளால் " நாட்டி நீர் ஊற்றி வளர்த்துவிட்டோம். எண்ணிக் கணக்கிடா ஆசைகள் தோன்றி இதயத்தைத் தாக்கும் அவைகளிலே சின் மூத் தொகைநிறை வேறும் சிலசில சீண்டி அலைத்தெமை வீழ்த்திவிடும்! எண்ணம் புனிதமாய் எ வரிக்கும் இனியதாய் இருக்கச் செயல்புரி இன்பமிங்கே?*
 

aحیہ حیہ حصہ حصہ حیہ ۔سمہ سیہہ حصہ حصہ محرمہ حیہہ حمہہم سیہہ ۔سمہ سیہہ حسیہ & 3
இது உங்கள் ஆண்டு!
கோப்பாய் எஸ். சிவம்
ஆனந்த ராகங்களைப் பிறப்பிப்பதற்காக அடிக்கடி அழுது கொண்டிருக்கும் மழலைச் செல்வங்களே! இது உங்கள் ஆண்டு! தரணியின் வெம்மையை மிதப்படுத்திக் குளுமையூட்டுவதற்கு வந்த தங்க நிலாக்கள் நீங்கள்! " *ஒவ்வொரு ஆண்டுமே உங்களுக் காகத்தான் பிறந்துகொண்டி ருக்கின்றன. இந்த ஒரு ஆண்டைமட்டும் உங்களுக்காக ஒதுக்கியது மடமைத் தனம் தான்.
ஆனல், ۔ பெண்கள் விடுதலை இயக்கம் என்று பெண்கள் ஆண்டு கொண்டாடுகின்ற உங்கள் அன்னையர்கள் உங்களுக்கு உணவு ஊட்டும் அமுத கலசங்களைத் திறந்து காட்டுவதுதான் தமது போராட்டமென்றெண்ணி காலத்தை வீணடித்துக் கொண்டு, இருக்கின்றபோது, இந்த ஓர் ஆண்டையாவது உங்களுக்காக
ஒதுக்கினர்களே! அதை நினைத்துப் பெருமைப் படுங்கள்.
உலக சிருஷ்டிகளிலே உன்னத சிருஷ்டியான உங்களை உருவாக்கு முன்னரே கருவறுப்பதற்காக இன்றைய விஞ்ஞானம் முயன்று கொண்டிருக்கும்போது இந்த ஒரு வருடத்தையாவது உங்களுக்காக ஒதுக்கியது
ap

Page 9
ஆச்சரியமானது தான்! உற்பத்தி செய்கின்ற பொருட்கள் எல்லாமே உங்கள் உற்பத்தியின் பெருக்கத்தால் போதாமல் போகின்றனவாம்! அதனுல்உற்ப்த்திகளைக் கூட்ட வகையறியாத மனிதன் உங்கள் உற்பத்திகளைக் குறைக்க வழிசெய்கிருன். நீங்கள் பிறக்கும் போதே உங்களுக்குரிய புதிய உலகமும் படைக்கப்படுகின்ற இரகசியம் இவர்களுக்குப் புதியதுதான்!
பிறக்கும் போதே அழத்தெரிந்த உங்களுக்கு, சிரிப்பதற்கு மட்டும்க சில காலம் தேவைப்படுகிறது சிரிப்பதற்கான பற்களும் படைக்கப்படவில்லை. அது ஏன் தெரியுமா? உங்களது வாழ்வில் அழுகை சுலபமானது சிரிப்புக் கடினமானது! உலகம் உங்களது காலடிகளில் அழுக்குகளைக் குவித்து வைக்கும் துன்பச் சுமைகளை உங்கள் மீது சுமத்தும்
ஆனல்
புன்னகை மலர்களை துயர முட்புதர்களிலிருந்து பறித்தெடுப்பது உங்கள் பொறுப்பு! அது உங்களது திறமையைப் பொறுத்தது உங்களது புன்னகை மலர்கள்தான் அந்தப் புது யுகத்தின்நீங்கள் சிருஷ்டிக்கப்போகின்றீர்களே அந்தக் கிருத யுகத்தினுடைய திறவு கோல்கள் உங்களது அழுகுரலின் ஓசைகள்தான் புதிய கீதங்களின் பல்லவிகள் ஆனந்த ராகங்களைப் பிறப்பிப்பதற்காக அடிக்கடி அழுது கொண்டிருக்கிற மழலைச் செல்வங்களே! இது உங்களது ஆண்டாம் இவ்வாண்டு மட்டுமல்ல இனிமேல் பிறக்கப் போகின்ற ஒவ்வொரு ஆண்டுகளுமே உங்களுடைய ஆண்டுகள்தான். உங்களுடையவைதான்!
a

#Fikakai:
மல்லிகை மாசிகை சும்மா படித்து விட்டுப் போகும் சிஞ்சிகை அல்ல. அது எதிர்கால இலக்கியத் தேவைக்காக இன்று வழி சமைக்கும் இதழ். எனவே ஒர் இதழைக் கூடத் தவற விட்டு விடாதீர்கள். உங்களது கவனக்குறைவு தரமான ஓர் இதழைத் தவற விட்டு விடக் கூடும். பின்னர் அதைச் சேர்த்து முழுத் தொகுப்பிலும் இணைக்கலாம் என அசட்டையாக இருந்தீர்களானல் அது நடைபெருமலே போகவும் கூடும். எனவே ஒவ்வொரு இதழையும் மிகப் பொறுப்புணர்ச்சியுடன் சேமித்து வைக் கப் பாருங்கள்.
தமது அலட்சியத் தனத்தால் தவற விட்ட இதழ்களேக் கேட்டுப் பலர் எம் முடன் தொடர்பு கொள்ளுகின்றனர்.
SAELLSLLLAELtELLLEELLLELSLLE
சபா. ஜெயராசாவின் புதுக் கவிதைத் தொகுப்பு
ஊர் வீதி
விலை ரூபா4
இக் கவிதைத் தொகுதி உங்க, ளுக்கு நேரடியானக் கிடைக்க
வேண்டுமாக இருந்தால் நாலு ரூபாய்க்குக் காசுக் கட்டளை னுப்பி மல்லிகையில் பெற்றுக்
Glasт стата) пић .
சிலருக்கு உதவ முடிகிறது. பலருடைய
*அபில்ாஷை நிறைவேறுவதில்லை.
இது எச்சரிக்கையல்ல; அ ன் பு வேண்டுகோள்
குறிப்பாக உயர் கல்வி மாணவர் களும் தரமான இலக்கியச் சுவைஞர் களும் பி ர தி க ளேப் பத்திரப்படுத்த வேண்டும், எக் காரணதைக் கொன் டும் இரவல் கொடுக்கக் கூடாது.
மல்லிகை இதழ்களின் பெருமை உடன் நிகழ் காலத்தில் உடனடியாகத் தெரியவராது போகலாம். காலம் செல் லச் செல்லத்தான் இதனது உள்ளடக் கப் பெருமை கொஞ்சம் கொஞ்சமாகப் புரியும். அதைப் பூரணமாகப் புரிந்து கொள்ளக் கூடிய காலத்திற்காகவாவது இதழ்களைப் பத்திரப்படுத்துங்கள். பின் னர்தான் இந்த அறிவிப்பின் முழுக் கருத்தும் உங்களுக்கு விளங்கும்,
- ஆசிரியர்
:#fffffffffଷ୍ଟ୍kଛି!
at
“ካ፡፡u፡ዞዞ"ዛኳu፡u፡፡፡"uዛ፡፡፡፡ዞ"“ካዛuዞ፡ዞ""ዛuuuዞ"ዛካuuuዞዞ"
AiqqALASS LMALLLLLLLS S S qLMSLAiqLMSL LLLLLLLALALALLMALALALLLLLLLAL
சந்தா விபரம்
ஆண்டுச் சந்தா 15- 00
(மலர் உட்பட)
தனிப்பிரதி 1 - 00 இந்தியா, மலேசியா 20 - 00
(தபாற் செலவு உட்பட)
MLALLSLLLAALLLLLALASALALLLL LLLLAALLLLLALAL LTALALALTALALALLTAiAqALLLLLLLS

Page 10
அறுவடை நாள் ^^^^^^^^^^^^^
கண் அளக்க முடியாத கிராமத்து வயற்பரப்பில் பொன் அளந்து நெல்மணிகள் சரிகின்ற ஒரத்தில் தெம்மாங்கு தேன்சிந்தும். தலைக்கறுப்பு சில பெயரும். ஆகாசக் கொள்ளைக்கு அல் அலையாய் நுழைகின்ற பறவைத் தொகுதிகளை விலக்குகையில் கைவளைகள் பாடும் நடை வரம்பின் ஒரத்தில் மலர்கின்ற வயலாம்பல் • எழுகின்ற பகலவனின் கொடுமைகட்கு முகம் கொடுத்துச் சிரிக்கும். பொத்துகின்ற வெய்யில் கரத்தின் விரலிடையால் தப்புகின்ற காலப்பணியின்
புகார்த் திரையுள்
சேலைகள் துரக்கி செவ்வாழைக் கால்துல்ர்கும். வயிற்றில் பசியும் மனதிலே தோல் விகளுமாகத் துவண்டாலும் வாழ்வென்னும் நம்பிக்கைக் கொடிக்காவில் நிமிர்கின்ற பூங்கொடிகள். கையில் அரிவாளும் கால்நடையில் அணிவகுப்பும் மெய்யில் வியர்வையும் விழிச்சுடரில் நிதானமுமாய் எங்கள் கிராமம்
எழுந்து வருகிறது.
வ4 ஐ. ச. ஜெயபாலன்
AA

நான்காவது
இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மகாநாடு
எஸ். எம். ஜே. பைஸ்தீன்
eanse
ஜூன் 29 - ஜூலை 01 திகதிகளில் கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச நினைவு மண்டபத்தில் நான்காவது இஸ்லாமி யத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மகாநாடு நடைபெற்றது என் பதை அறியுமிடத்து இலக்கிய ஆர்வலர்கள் பலர் வியப்புற இட முண்டு. ஏனெனில் இம்மாநாடு எந்த அளவுக்கு இலக்கிய ஆர் வலர்களை அளாவிய ஒன்று என்ற ஐயம் அவர்களுக்கு எழலாம்.
மூன்று நாட்களுக்கான அரங்குத் தொடர்களில், சம்பரதாப விழாக கோலங்களும், ஆடம்பரமான காட்சிப் பாங்குகளும் நீங்கலாக ஆராய்ச்சி கான பங்கு இரண்டாவது நாளுக்கு அமைந் தது. ஆனல் அது ஒர் ஆராய்ச்சிப் பாங்காக அமைந்ததா என் பதும் கேள்விக்குரியதாகும். தமிழகத்திலிருந்தும், இலங்கையிலி ருந்தும் இரு நீதிபதிகள் நடுநிலையில் நின்று மகாநாட்டின் அரங் குகளிலேயே இதனை எடுத்துரைத்தனர்: த மிழக நீதிபதியின் நோக்கில், ஆராய்ச்சிக்கு அரங்குக்குக் கட்டுரைகளைக் கோரிவிட்டு, அவற்றைப் பூரணமாக வாசித்து வெளிப்படுத்த வாய்ப்பளி யான்ம பொருத்தமற்றதென்றும், அரங்கில் முன்வைக்கப்பட்ட கட்டுரைகளில் கட்டுரையாளர் எதன்க் கூற முற்படுகின்றனர் என்பது தமக்குப் புரியவில்லையொன்று கூறிஞர்,
இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மகாநாட்டு முயற் சிகள் இன்னும் ஆரம்பித்த இடத்திலேயே நிற்கின்றன என்பதை இலங்கை நீதிபதியின் நோக்கு தெளிவுரைத்தது. திருச்சியிலுப், சென்னையிலும் காயல்பட்டணத்திலும் நில வி ய அதே நிலை. கொழும்பிலும் நீடித்ததென்று அவர் கூறினர். நன்கு திட்ட
多3

Page 11
மிட்டு இதனை அமைத்திருந்தால் இக்குறைகளைத் தவிர்த்து, பல கட்டுரைகளையும் குறிப்பாகப் பெரும் வாதப்பிரதிவாதங்களை எழுப்பிய ஒரு கட்டுரையையும் தகுதி கருதி விலக்கியிருக்கலா மென்றும், கட்டுரை வாசகங்களை முன்னமே கிடைக்கப்பண்ணி யிருக்கலாமென்றும், அதுவே கருத்துப் பரிமாற்றங்களுக்கு உதவி யிருக்குமென்றும் கூறினர்.
இந் நீதிபதிகளின் தெளிவான இந் நோக்குகள் தவிரவும். அரங்குகளில் சிறப்புச் சொற்பொழிவுகளை நிகழ்த்திய அறிஞரி களின் துறைபோந்த கருத்துரைகளையும், சமயோசிதமாக அரங்கு சுளைத் தலைமைபெற்ருேரது வழிக்குறிப்புகளையும் ஆராய்ச்சிக் கட் டுரைகள் விஞ்ச முடியவில்லை. எனவே இம் மகாநாட்டை இறுதி வரை முற்குறித்தவைகளே தாங்கிநின்றன,
இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்ருல் என்ன என்பதே இறுதிவரை ஐயக் கோட்டில் வைத்திருக்கப்பட்டது. அனைவருக் கும் இசைவுருத போதிலும் இஸ்லாமிய சமய தத்துவங்களுக்கு முரண்படாதவகையில் அமைவதே இஸ்லாமி தமிழ் இலக்கியம் என்பது நிலைநாட்ட முயலப்பட்டது. அத்துடன் இஸ்லாமிய இலக்கியங்களைப் படைக்கும் முஸ்லிம்கள் செயல்முறையிலும் இஸ் லாமிய சமயத்தைப் பின்பற்ற வேண்டுமென்றும். அவ்வாறில் லாத பட்சத்தில் அவ்லிலக்கியங்களாலும், ஆராய்ச்சி மகாநாடு களாலும் பயனில்லை என்ற கருத்தும் முன் வைக்கப்பட்டது. இந்நிலையில் எம். ஏ. நுஃமான், இளங்கீரன், கருணும்னளன் போன்ருேர் படைக்கும் இலக்கியங்கள் பெறும் அந்தஸ்து யாது? இவற்றின் இடம் என்ன என்ற வினவும் எழுப்பப்பட்டிருந்தது. ஆராய்ச்சி அறிஞர்கள் நிறைந்த இத்தகைய மகாநாடுதான் தம் மைத் தீர்மானிக்க வேண்டும் எனத் தம்மிடம் தனியாகக் கேட்ட நண்பருக்கு நுஃமான் பதில் கூறினர். இஸ்லாமிய தமிழ் இலக்கி யம் என்ற தொடரே பொருத்தமற்றதென்றும், சிங்கள மொழி யிலும், மலையாளம் முதலான மொழிகளிலும் உருவாகும் இலக் இயங்களையும் தழுவக்கூடியதாக இஸ்லாமிய இலக்கியம் எனப் பொதுவாக உலகளாவி ஆராயப்பட வேண்டும் என்ற கருத்தும் எழுப்பப்படாமல் இல்லை. திருக்குறளை இயற்றிய ஆசிரியரைப் பற்றிய ஆதாரபூர்வமான சான்றுகள் இ ன் மை யால் நூலை முதன்மை கொண்ட ஆய்வுகளே தற்போது முக்கியம் பெறுகின் நன. எனினும் கருத்தரங்கில் சீருப்புராணத்தை இயற்றிய உம றுப் புலவர் பற்றிய ஒர் ஐயப்பாடுகூட தேன்மை பெற்றது. இத் தகையவற்றுக்கு மத்தியிலும் சில கனமான ஆய்வுப் பொருள்க ளும் எழுப்பப்படவே செய்தன. முஸ்லீம்கள் படைத்த இலக்கி யம் 14-ஆம் நூற்றண்டிலிருந்தே அறியப்படுகிறது. அதற்குமுன் அவர்களுக்கு இலக்கியப் பாரம்பரியம் ஒன்று இல்லையா? ஆரம்ப முஸ்லீம்களை வேதமொழியான அரபு பிடித்து வைத்திருந்ததா என்பன இத்தகைய விஞக்களுட் சில.
முஸ்லீமல்லாதோர் இஸ்லாமிய இலக்கியங்களை இருட்டடிப் புச் செய்வதாகக் கூறிய கருத்து ஆரோக்கியமான முறையிலும் ஆதார பூர்வமான முறையிலும் மறுத்துரைக்கப்பட்டது. இது
AA

தொடர்பாக முஸ்லீம்களின் பொறுப்பு ஆணித்தரமாக நிலைநாட் டப்பட்டது. முஸ்லீம்கள் படைத்த இலக்கியங்களையும், இந்தியா விலும், இலங்கையிலும் தமிழ் பேசும் முஸ்லீம்களின் வரலாற்றை யும், சமூகவியலையும் முஸ்லீம்களே இதுவரையில் முறைப்படுத்தி வைக்கவில்லை; இஸ்லாமிய இலக்கிய நூற்பட்டியல் இன்னும் முழுமையாகத் தொகுக்கப்படவில்லை எனும் விடயங்களுடன் மகாநாட்டிலேயே முஸ்லீம்களுக்குப் பணிகளுக்காகக் கோரிக்கை களும் வந்தன. முஸ்லீம்கள் எழுதிய நாடக நூல்கள் நான்கு தம்மிடமுண்டெனவும் அவற்றை அச்சிட்டு உதவுமாறு டாக்டர் ஏ என்g பெருமாள் வேண்டினர். தமிழில் வழங்கும் அரபுச் சொற்களைத் தாம் தொகுத்துள்ளதாகவும் அவற்றைப் பகுப் பாய்வு செய்யுமாறும் வித்து வா ன் எப். எக்ஸ். சி. நடராசா கோரிஞர். கிழக்கிலங்கையிற் தொகுக்கப்பட்ட நாட்டுப் பாடல் களை அச்சேற்றுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டது. இவ்வாறு முஸ்லீம்களது பொறுப்பே எதிர்மறைவில் நிறுத்திக் காட்டப்பட் டதுடன், இஸ்லாமிய இலக்கிய ஆராய்ச்சித் துறையில் க. கைலாச பதி, கா. சிவத்தம்பி, சு. வித்தியானந்தன் ஆகியோரது பணி களும் நினைவூட்டப்பட்டன. வித்துவசிரோன்மணி க. கணேசையா போன்ருேர் தொடர்பாகக் கூறப்பட்டவற்றுக்குப் பதிலளித்த இ. அம்பிகைபாகன் அவர்கள் அத்தகையோர் தமது காலத்தில் வேண்டுமென்றே அல்லாமல் இஸ்லாமிய இலக்கியங்கள் எழுதப் பெருமையாலும் அவற்றின் பரிச்சயமின்மையாலுமே தமது நூல்களிற் குறிப்பிடவில்லை என்ருர், இன்று இத்துறையில் முன் னேடியான உவைஸ் அவர்கள் தமது பல்கலைப் புகு முக காலகட் டத்தில் சீருப்புராணத்தை இபற்றியவர் யார் என விபுலானந்த அடிகள் தம்மிடம் கேட்ட விஞவுக்கு விடைபகர முடியாத நிலை யிலிருந்தார் என்பதாக வித்தியானந்தன் அவர்கள் மகாநாட்டிற் கூறியதையும் அவர் மேற்கோள் குறித்தார்.
பண்டாரநாயக்க நினைவுச் சர்வதேச மண்டபத்தில் இத்த கைய ஒரு தமிழ் மகாநாடு நடைபெறுவதற்கான வழிகாட்ட்லை முன்பே முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசீய ஒருமைப் பாடு மகாநாடு தந்துள்ளது. இவ்விடயம் இங்கு மேலெழுந்து வராத போதிலும் தமிழில் நன்கு ஆராயப்பட வேண்டிய மற்று மொரு துறைக்கான புதிய சிந்தனையைத் தோற்றுவிக்க இவ் வாராய்ச்சி மகாநாடு உதவ வேண்டும். இவ்வாராய்சசி மகாநாட் டில் கடைசி நாளன்று மிகப் பின்னிரவுவரை தள்ளி வைக்கப் பட்டிருந்த இசை நிகழ்ச்சியே. அதனை மட்டும் எதிர்பார்த்து மூன்று தினங்களும் பலவேறு ஆர்வலர்களையும் கவர்ந்து வரப் பண்ணியிருந்தது. அத்தகையோர் நாட்டம் கருதி அதனை நெறிப் படுத்திப் படைத்திருந்தால் ஆரங்கொழுங்குகள் சுமுகமாயிருக் கும். கவியரங்குக்கு அழைத்துவிட்டுக் கவிதையை முழுமையாகப் பாட இடந்தராமல் நிமிடங்களில் எல்லைப்படுத்துவது முறையா காது எனக் குமுறி வெளிப்படுத்திய கவிஞர்கள் உணர்வுக்ளைப் ப்ோன்றே அனைவரது உணர்வுகளும் சரிவரப் புரிந்து கொள்ளப் பட வேண்டும். விமரிசனங்கள் தளர்ச்சிக்கும் சோர்வுக்கும் அன்றிப் புத்தூக்கத்துக்கு வழிபடைப்பதாக அமையவேண்டும்,
རྩི་
95

Page 12
LMLSAAAALASA LLLLLLLLSLLSLLLLL LLMLSSLMA MLeLAMAMLL LLMLMA LA0 LSeLeL T SLLLLST L SLLLLLLL
மறக்க முடியாத மாலைப் பொழுதுகள்
ALL LLLSMS LLLLMA LSLSLSLA LLeLeeLSLL L M LeLLLMAALL LLL AALLAA L L SALSLALA
Ul. புஷ்பராஜன்
யாழ் கலே இலக்கிய ஆர் வலர்களுக்குத் தரமான சிறு கதைகள், கவிதைகள், நாவல் கள் படிக்கக் கிடைப்பது போல் தரமான ந ல் ல நாடகங்கள் திரைப்படங்கள் பார்க்க முன்
தில்ஃ
முற்றிலும் வியாபார மய மாகிவிட்ட சூழ்நிலையில் பார்வை பானார் அ ஃ முட்டாள்களாகக் கருதும் போக்கும். * மின்னத மான காதல் உணர்வுகஃன வக் கரித்த காம விகாரங்களாகக் க" பட்டி ப 33 ம் சம்பாதிக்கும் போக்கும் இன்றைய வர்த்தகத் திரைப்படங்களின் பி ர தா ன மாண் குறிக்கோளாகும். ஆயி னும் இவைகளே மீறியும் கலேப் பெறுமானம் கொண்ட படங்கள் கiய மேகங்கtடையே ஆங் காங்கு மின்னின3
இந்நிலையில் தரமான கலே இலக்கிய ஆர்வம் கொண்ட ஒரு சி ல சின் முயற்சியால் "யாழ் திரைப்பட வட்டம்", இலங்கை அவைக்காற்று கஃக் கழகம்" போன்ற அமைப்புகள் தோன்றி தரமான கஃலப்பெறுமானமுள்ள திரைப்படங்களே, நாடகங்களேக் காட்ட முனேந்துள்ளது. யாழ் திரைப்பட வட்டம் முதலாவது
ஆண்டுச் சுற்றுக்காக ச ர் வ தேச க லே பு படங்களே பும் "அவைக்காற்று க்லேக் கழகம்
ஒருவருடச் சுற்றுக்காவே அலெக்சி ஒபுசொவின் "புதிய உலகம் பழைய இருவர்". அயெனஸ்கோ வின் "தஃலவர்", ரெனசி வில்லி யத்தின் "கண்ணுடி வார்ப்புகள்" காசியஸ் லோகா வின் "பாவே
வீடு", இந்திரா பார்த்தசாரதி யின் "பசி" நுஃமானின் "அதி மானுடன்' ஆகிய தரமான
நாடகங்களேயும் நடாத்தி முடித் தாரிகள்.
ஒருவன் பலரை அடித்து
வீழ்த்தும் சுேவியை, காதல் கோமானித்தனங்கஃனப் பல ர் வர்த்தகத் திரைப்பட ங்களில் பார்க்கும்போது தனது தவி வாழ்வே போதுமென நம்பிய கோழை ஒருவன் நாசிகளின்
கொடுமையால் எப்படித் தனது கோழைத்தனத்தை இடம்னடத்துக் கொடி டான் என்பதையும், புற்று நோயால் பீடிக்கப்பட்டு இன்னும் சில காலமே உயிர் வாழப்போகும் தமது தாயை மகிழ்ச்சிப்படுத்த முஃப் யும் ஒரு மகரே, ரூஷியா வில் 1915 - ம் ஆண்டு நடைபெற்ற புர L" So
தமக்கு இழைக்கப்பட்ட கொடு மைக்கும். மனிதாபிமான மற்ற நடவடிக்கைகளுக்கும் எதிராக
கிளர்ந்தெழுந்த மாலுமிகளேயும், இம்மாலுமிகள் மீது அனுதா பம் கொண்ட "ஒ டெm துறை முகத்தைச் சேர்ந்த தொழிலா
 

MMMMMSSSMLMSMaaMS SMSSMSMS MS
மூன்று புத்தகங்களும் கொழும் பில் சி, ாேல் எஸ். புத்தக நிறு வனத்திலும் ஆல் (சிலோன் டிஸ்டி புயூட்டர்ஸிலும், வீ லா சலூனிலும் பெற்றுக் கொள்ள லாம். யாழ்ப்பானத்தில் பெறும் இடம் பூபாலசிங்கம் புத்தக
ராஃ.
TSMTSSSMSSEkSMMMSMMMMSSSSMSSSS
TT rif T if வெண்படையினர் மி வே ச் சத் த  ைமாக அந்த ஒடெகா துறைமுகத்தின் படிக் கட்டுகளில் சுட்டு வீழ்த்தியதை பும், கேரள மண்ணின் கதகளி நாட்டியத்தையும், ஒரு தனி வாத்தியத்தின் அற்புத இசை யையும், பொம்மலாட்டத்தை யும் தரிசித்துக் கொண்டிருந் தோம்:
பாழ்நகரின் பல பாகங்களி லும் "அலாவுதீனும்", "அடங் காப்பிடாரியும்" வ ர் த் த க திரைப்பட நுனர்வை'அப்படியே
பிரதிபலிக்க, அரசியல் தலைவர் களின் வெறுமையையும் அவர் களின் பா தம் தாங்கிகளின் இழிந்த நிஃயை (தஃலவர் , பொருளாதாரச் சுமைகளினுல் தனது இலக்கிய உணர்வுகள் நசிக்கப்பட்டும், குடும்பத்திற் காக சுமைகஃா விருப்பின்றியே சுமந்து தன்னில் அழிந்துபோகும் ரொம்" மையும் "கண்ணுடி வார்ப்புகள்") தமது அவலங் கஃாயெல்லாம் உயர்ந்த மூடுண்ட சு வ ரி க ஞ க்கு ன் அமிழ்த்தி வெளியே வேஷம் போடும் ஆல் பாவையும் அவளது புதல்விகளே பும் (ஒரு பாஃல வீடு) தரிசித் துக் கொண்டிருந்தோம். அமெ ரிக்க rண்ணின் உயிர்ப்பும் ஸ்பா ரிைய பெண்ணின் இரு ப் பும் யாழ் மண்ணுேடு கலந்த திறம் பற்றி வி யந்து கொண்டிருந் தோம்.
இவை திரைப்படங்களாக வும் நாடகங்களாகவும் # ଶରୀ மணித்தியாலங்களில் (பும் டி ந் தி போதும், அயெனஸ்கோவின் தஃவவரும், லோர்காவின் அல் பாவும் அவள் புதல்விகளும், ரெனசி வில்லியத்தின் ரொம், லோரா. இவர்கள் தா யு ம். சாள்ஸ் பெல் மற்றின் டேவிற் ரும், இறுதியில் நாசிகளுக்கு எதிராக தனது வீரத்தை நிலை நிறுத் தி ய அக் கோழையும், ஸெர்ஜி ஐஸன்ஸ்ரைனின் பொட் டம்கின் மாலுமிகளேயும் நாம் இ ன் னு ம் பலகாலங்கள் நம் நெஞ்சில் சுமந்து கொண்டிருக் கப் போகிருேம்,
இப்படியான த ரம் மி கீ க திரைப்படங்களே நாடகங்களே அளித் கவரும் யாழ் திரைப்பட வட்டம், அவைக் காற்றுக் கலேக் கழகம் போன்ற அமைப்புகளுக்கு ஈழத்து இலக்கிய உலகம் மிக வும் கடமைப்பட்டிருக்கிறது. *

Page 13
ஈழத்துப் புதுக் கவிதையின்
புதிய வீச்சு
மேமன் கவி
19F க்குப் பின் ஈழத்து செலுத்தியவஞ கப் பரிணமிக் தமிழ் இலக்கியப் பரப்பில் மண் கின்ருன் , "ஈர்வ தேசீயத்தை
வாசனே என்ற நோக்கு மிக அழகாகக் கையாளப்பட்டு வந் துள்ளதை நாம் அவதானிக்க லாம். நாவல், சிறு க  ைத போன்ற இல்க்கிய உருவங்களில் பிரதேச வழக்குச் சொற்கள் இடம்பெற்றன. கவிதைத்துறை யில் அதிக தூரம் இடம்பெருத பொழு தி லு ம். மஹாக
போன்ற சிறந்த கவிஞர்கள் இப் பண்பை மி அழகாக, தமது கவிதைகளிலும், காவியங்களி லும் பிரதிபலித்தனர் எனலாம். ஈழத்துப் புதுக்கவிதை உலகிலே கிராமிய மனம் வீசத் தொடங்
கியுள்ளது. ஈழத்தில் அதன் முதல் வீச்சாக சபா. ஜெயரா சாவின் "ஊர் வீதி" புதுக்கவி
தைத் தொகுதியைச் சொல்ல லாம்.
ஒரு கவிஞன் தன் சிருஷ்டித் தன்மையால் சமூக வளர்ச்சிக்கு குரல் கொடுத்துக் கொண்டே யிருப்பான். அவன் வாழ்கின்ற சூழலின் பிரச்சினேகளேத் தன் படைப்புகளின் அ டி த் தள ப் பிரச்சிஃரைகளாகக் கொள்ளும் பொழுது சமூக வளர்ச்சியின் தன்னுடைய பங்களிப்பைச்
፵ 8
நேசித்தல்" என்ற பரந்த தன் மையைக் கிராமம், தேசம், சர்வ
தேசியம் என்ற முப்பரிமானத்
தில் அடக்கலாம். இந்த முப் பரிமாணத்தின் முதல் பரிமா ணத்தின் நிலையில் நின்று சமூ கத்தைப் பார்க்கின்ருர் சபா . ஜெயராசா என்பதற்கு அவரது கவிதைகளே சான்று பகர்கின் றன. இவர் கிராமிய காலப் பொழுதில் வரும் பாண்காரன் தொடக்கம் கிராமிய ஆன்மாக் களின் உணர்ச்சி வரை புதுக் கவிதையின் "கற்பு" கொஞ்ச மெனும் களங்கப்படாமல் மிக அழகாகத் தன் கவிதைத்தன்மை யால் செப்புகின்ருர் - கிராமத் தின் அழகைக் கவிதையாக்கி வரும் இவர் வெறும் அழகியல்
வாதியாக இல்லாமல், அந்த அழகு வர்ணனேயோடு சமூகத் தின் எதிர்கால மாற்றத்தை
விவரிக்கின்ருர் என்பதை
எங்கள் கிராமத்துப் புதிய பதிப்புப் புத்தகத்தின் பக்கங்கள் புரண் டன காஃல விழித்தது"
என்று பாண் காரன்"
என்ற கவிதை விளக்குகிறது.
 

பராக்கிரம கொடித்துவ ।
இந்து சக லங்கா என்ற பெய சில் த பதி கவிதைகளே த் தொகுத்து சிங்களத்தில் வெளி யிட்டவர்.
"தளர்க்கவிஞன் " என்ற கவி
தையில் ஆன் ॥
ாரித்து
"அழகென்ற
சிற்ப கீதைப்
பேணுவாற் படைத்தெடுத்தா பு
அதன் மீதும்
கண்ணுடிக் சிறு .ே
என்று சொல்லுகிங்
ஒரு கிராமக் கவிஞர் .
நிவேயை மட்டுபி. விளாதார முரண் நீ । கின்ற ஒரு । கவிஞ
வின் அ  ை6 F% নিয়ম । ছ। எடுத்துக் காட்டுகின் "ரு ளோதார முரண்பாடுகள்
Daň forti ro rT #; _TIGńF#, g "
ல்தானே சபா. ஜெயராக ராமத்தைத் தன் கவிதைகளி: களமாகக் கொண்டாரோ?
liff T. G.; a first FIT gins unt இரும் படிமங்கள் சாதார ண வாழ்க் நியிேலிருந்தே it" ", இரு க் கி ன் நன. டச் ல் மெளனம் என்று சொல் து டெழுது மெளனத்
"" (L ரிடக்கு த ப் பி ட் ட *ள் தமிழ்க் கவிதை இது ப்ே பிற க்குப் படுகிறது. । ।।।। கடியின் சொஜ் வ "ள்ே "புதிர் கவிதை ப?ல் பாத் திரங்கள் ங் சிந்திக்கும் புெ கிராம்" இவருக்கு ம்ே ஈரமாக மட்டுமல்லா 1ள் + 1 4 ரா பாத்திரபாகவே
| ( a shri i Griff கிார். இவர் ல்வித்துவிற "டந்த பட்டவராக இருப்தரவே கல்வி பயிலும் | I T I T I T ry J, assit நீஃபைன:
"பேட்டம் பங்கள் பொத்துப் பொத்தே *{
கிடக்கிற கூரைக்குக் கீழை எங்கடை பள்ளி" ir Tirio MN "F", sy J" என்ற கவிதை யிலும் சிறுனோயின் சுவடுகளோடு "டம் கற்கும் மாணவர்களின் Irfigħ sa I II r
*岳站 」過高
திட்டக் கவர்ச் சிறுவர்
படங்கற்று துர்" என்ற வரிகள் நம் பாடம்" என்ற கவிதையில் சித்த சித்துக்
ਜੋ Trf
பிTக் கில், ஊர்வீதி" கோசி மும் கிராமியக் கரி. சு விக் ஆர்வத்துட ஒம் "சிே A ன புடனும் த ரு ம் பாங்கே இ ஈ சர்வதேசீய மிளிர் துவத்தின் ாடர்ச்சிக்கு । ।।।। பாவிப்பார் Fபதும் ஈழத்து புதுக்கவிதை லகிற்குச் சிறந்த கவிதைத் தொகுதி அளித்ததன் மூலம் ஈறக்து புதுக்கவிதை வளர்ச்சி யின் பங்குதாரராக திகழ்கின் நூர் என்ருல் tfit is a Targ.

Page 14
ருஷ்ய -சோவியத் இலக்கியங்களும் தமிழிலக்கியப் பரப்பில் அவற்றின் தாக்கங்களும்
1917 - ம் ஆண்டு ருஷ்யா
வில் வெடித் த சோஷலிஸப் புரட்சியின் தன்மையினையும், அப்புரட்சியின் மகோன்னத
வெற்றி வாகையினையும் இந்தி யத் துணைக் கண்டத்தின் தமிழ்க் கவிஞன் பாரதி, "ஆகாவென் றெழுந்தது பார் யுகப்புரட்சி" என்று அக்களித்து வரவேற்று எவ்வாறு வாழ்த்திப் பாடினுனே அவ்வாறே ந ம து ஈழத்திரு நாட்டின் தமிழ்த் தேசிய மக ஞம் திரு. பொன் அருளுசலம் அவர்களும், சோஷலிஸ் சமுதா யத்துக்கு வித்திட்ட அம்மகோன் னத புரட்சியை வாயார வாழ்த் திப் பிரகடனப் படுத்தினர். தமிழ்த் தேசியவாதிகளினதும் தமிழ் இலக்கியவாதிகளினதும் பரந்துபட்ட உலகாழ்ந்த சமு தாயக் கண்ணுேட்டத்தினையே இது காட்டுகின்றது.
ருஷ்ய - சோவியத் இலக்கி யங்கள் தமிழ் இலக்கியவாதி களு க் கோ, எழுத்தாளர்க ளுக்கோ, அன்றித் தமிழ் வாச கர்களுக்கோ அந்நியமானவை யன்று. முழு உலகின் புதிய சமுதாயத்தை வரவேற்றும் பங் களிப்புச் செய்து கொண்டுள்ள தமிழ் இலக்கியக் கர்த்தாக்கள் நல்ல தாக்கங்களை விளைவித் துள்ளனர் என்பதற்குப் போதிய சான்றுண்டு.
பாரதி ரகுநாதன்,
புதுமைப்பித்தன், -9յ էք கிரி சா மிக
எஸ். அகஸ்தியர்
தி. க. சி. , . எஸ். ராமகிருஷ் னன், வெ. சாமிநாதசர்மா போன்ற எழுத்தாளர்கள் கவி
ர் க ள் மொழிபெயர்த்துத் தமிழிலக்கியப் பரப்பில் உலவ விட்ட இலக்கியங்களும், ஈழத் தில் மு ன் பு "தேசாபிமானி" ஆசிரியராகட் பணி புரிந்த கே. ராமநாதன், மலை ய க க் கவிஞன் கே. கணேஷ், அமரர் அ. ந. கந்தசாமி போன்றவர் களால் தமிழிலக்கியக் களத்துக்கு அறிமுகம் செய்யப்பட்ட சோவி
யத் இலக்கியக் கருவூலங்களும் இன்றும் இதற்குச் சான்ருக வுள்ளன.
ருஷ்ய - சோவியத் இலக்கி யங்களின் ஆதார சுருதிகளான வர்க்கபேத- போத- அழகியல் ஆளுமைகள் இந்தியத் தமிழிலக் கிய வாதிகளை மாத்திரமின்றி, ஈழத்துத் தமிழிலக்கியப் படைப் பாளிகளின் உத்வேகத்திற்கும், சோஷலிஸ் யதார்த்தவாதக் கண்ணுேட்டத்திற்கும் துணைபுரிந் துள்ளன. அவ்விலக்கிய இயக்க வியல் தத்துவவீர்பால் இன்று ஈழத்திலும் பல எழுத்தாளர்கள் சிறந்த சமூகவியற் கண்ணுேட்ட முள் ள படைப்பாளிகளாக விளங்குவதைக் காணலாம்.
இவ்வகையில் ஈழத்து எழுத் தாளர்களை எடுத்துக் கொண் டால் 1940 வாக்கில் ஐவன் துர்க்கனேவின் எழுதிய "முதற்

காதல்" என்ற நாவலை ஈழத்துச் சிறுகதை முன்னேடிகளில் மூத்த வரான அமரர் இலங்கையர் கோன் த மிழிற் பெயர்த்து இந்தியாவில் வெளியிட்டுள்ளார். அதேபோன்று முதிய எழுத்தா ளர் சி. வைத்தியலிங்கம் ஐவன் துர்க்கனேவ் எழுதிய இன்னேர் சிருஷ்டியான "மாலை வேளையில்" என்ற நாவலை மொழிபெயர்த்து "ஈழகேசரி’ வார இதழில் வெளி யிட்டார். இந்நாவல் நூலுரு வம் பெற்றிருப்பின் தமிழிலக்கி யப் பரப்பில் சிறந்த பொக்கிஷ மாகத் திகழ்ந்திருக்கும்.
ருஷ்ய - சோவியத் எழுத் தாளர்களின் புரட்சிகர, இயல்பு வாத, சோஷலிஸ் யதார்த்த வாத சிறுகதை கவிதை போன்ற படைப்புகளை ஈழத்தில் கணிச மாகப் பரப்பியோர் கே. ராம நாதன், கே. கணேஷ், அ. ந. *கந்தசாமி ஆவர். 940 வாக் கில் வார இதழாக வெளிவந்த "நவசக்தி" 1946-ல் வெளிவந்த "பாரதி” பின் வார ஏடாகக் கடந்த ஆண்டுவரை வெளிவந்து கொண்டிருந்த "தேசாபிமானி" ஆகிய இலக்கிய இயக்கவிதழ் களில் இலக்கியங்களும், இலக் கியக் கருத்துருவங்களும் ஈழத் துத் தமிழ் வாசகரிடையே இம் மூவராலும் பரப்பப்பட்டன. 19* 0 வாக்கில் "தேசாபிமானி? ஆசிரியர் குழுவில் ஆளுமை பெற்று இவ்வகையிற் செழுமை செய்தவர்களாக எச். எம். பி. முஹிதீன், பிரேம்ஜி ஞானசுந் தரம், பி. ராமநாதன், 84;ண் யன், நீர்வை பொன்ஃபைன், இளங்கீரன் போன்ற எழுத்தா ளர்களைக் குறிப்பிடலாம்.
தமிழ்நாடு - தென்னிந்தி யா வை நோக்கின் ருஷ்ய - சோவியத் இலக்கியங்கஃாயும் இயக்கவியற் தத்துவங்களயும் பரப்பியவர்களில் பன்மு கப் பட்ட ஆற்றலோடு செயற்பட்ட
8
எழுத்தாளர்களைப் பார்க்கலாம்:
டால்ஸ்டாய், கோகல், புஷ் கின், செகாவ், துர்க்கனேவ், கா ர் க் இ, ட்ரஸ்கா வெஸ்கி
போன்ற உன்னத படைப்பாளி களின் இலக்கியங்களைத் தமிழிற் பரப்பியவர்களில்புரசுபாலகிருஷ் ணன் முதன்மையாகத் திகழ் கின்ருர், அவ்வுன்னத இலக்கி யங்கள் தமிழ் நாட்டு ஜனரஞ் சக எழுத்தாளர்களையும் பாதித் தன் கல்கி கிருஷ்ணமூர்த்தி யின் நவீனங்களான "கள்வனின் காதலி', 'மகுடபதி’, சோல மலை இளவரசி, தியாகபூமி ஆகிய படைப்புகளில் புஷ்கி னின் இலக்கிய ஆத்மராகங்கள் இப்படி ஆளுமை பெற்று இழை யோடி விரவியிருக்கின்றனவென் பதை அவதானிக்கலாம்:
புதுமைப்பித்தன், உலகத் துச் சிறுகதைகள்' என்ற மகிட நூலில் செகாவ்கோகல், நிக்க லாய் டிக்கணுேவ், இ லியா ஏஹரன்பேக் போன்ற ருஷ்யசோவியத் இலக்கிய மேதை களின் சிறந்த கதைகளைத் தமி ழிலக்கியக் களத்திற்கு அளித்த வராவர். தமிழிற் சிறுகதையுரு வத்தை நேர்த்தியாகச் செப்
னிட்ட புதுமைப்பித்தன் இத்த
கைய இலக்கிய கர்த்தாக்களின் படைப்புகளே மொழிபெயர்த் துத் தமிழ் இலக்கியத்தை அணி
சய்தமை காலத்தால் செய்த இலக்கியப் பணியாகும். இதன் கண் புதுமைப்பித்தன் இலக்கி யப் பங்களிப்பு உ ல க ம் வியா பித்து நிற்பதைக் காணலாம்g
சோஷலிஸ் யதார்த்தவாத GO ay at 6) u j; கருத்துக்களையும் புரட்சிகர மானித இலக்கிய்க் (ே, ஆலங்களையும் 1917 - க்கு மு 11.1 ருஷ்ய எழுத்தாளர் A billww awp,btir u iii as: GB u lமு. 'ா (Pற்போக்குத் தத்துவங் d’ui, iiii it l )ا زیر رویاry/th 0u rreylb தமிழகத்திற்கப்

Page 15
பாற் சென்றும் முழக்கம் செய்து இல்க்கிய - இயக்கம் நடத்திய தமிழ்ச் சன் டமாருதர் அமரர் ப. ஜீவானந்தம் அவர்களாவர். தமிழ்நாட்டில் "தாமரை" என்ற இலக்கிய இதழை நிறுவிய பின், அதன் "ால் பல்வேறு இலக்கியக் கருவூலங்களேயும், புதிய சித் தாந்த யதார்த்த எழுத்தாளர் களேயும் உருவாக்கியதோடு, தமிழக, ஈழத்து முற்போக்குத் தமிழ் எழுத்தாளர்களுக்குத் "த மரை" மூ ம் இலக்கியப் பாலம் அவமதிதி பெருமையும் அமரர் ஜீவானந்தம் அவர்காேச் சாரும். இன்று தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர்களில் ஒரு வராகக் கணிக்க்ப்படும் ஜெய காந்தன் அவரால் உருவாக்கப் பட்டவரே.
தேசியப் போராட்ட வீர ராகத் திகழ்ந்தவரும், "மணிக் கொடி இலக்கியக் குழுவில் ஒருவருமாக விளங்கிய தமிழ் ாடு திரு நெ ல் வே லியைச் சேர்ந்த ப. ராமசாமி 1916-ல் முதன் முதலாக கார்க்கியின் சோஷலிஸ் யதார்த்தப் படைப் பான "தாய்" என்ற அற்புத ந ஈ வ லே த் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இதே தாய் நாவல் ரகுநாதன் மிக அழகாக மொழிபெயர்த்துத் தமிழிலக்கி யத்தில் அழியாக் காவியமாக்கி யுள்ளார்.
ருஷ்ய, சோவியக் இலக்கி பங்கி க்ள ப் பொதுவாகவும்: குறிப்பாகவும் நோக்குமிடத்து, தமிழ் நாட்டின் சிறந்த மும் போக்கு யதார்த்தப் படைப்பா னியும், இலக்கிய விமரிசகரும், கலேஞரும்: மொழிபெயர்ப்பாள ருமான சிதம்பரம் ரகுநாதன் வர்களின் தமிழிலக்கியப் பணி
மகத்தான இடத்தினே ன்ெறது. கார்க்கியின் 'க' 『 நாவலேயும் மாயா கோவ்ஸ்கி
யின் "லெ fை ன் கீதாஞ்சலி" கவிதையையும் தமிழ் இலக்கிய வாசகர்களின் உணர்வு பூர்வ வாசஃகாக்கொப்ப , அவற்றின் முழுமையான சுவையோடு ரகு
ந ப த ன் மொழிபெயர்த்தமை குறிப்பிடத்தக்கது இவ்வாறு காரிக்கி, இஸ்யா ஏரன்பேக்,
பா பாகோவ்ஸ்கி ஆகியோரின் உன்னத சிருஷ்டிகளேத் தமிழிற் தக்க முறையில் மொழிபெயர்த் துத் தமிழில க் கி பவுலகிற்கு அளித்த பெருமை ரகுநாதனேச் சாரும்,
டு தி து க் குறிப்பாகக் கூறின். கு. அழகிரிசாமி உட் பட வல்லிக்கக்கானன். வரின் சகோதரர் திரு அசோகன், டி. கே. ராமச்சந்திரன், எஸ். சங்கரன், நகுலன், ஆர். கே. கண்ணன், அ ம ர ர் இஸ்மத் பாஷா, தா. பா ண் டி யன், இயக்க, இலக்கியத் தத்துவ மேதை அமரர் பாலதண்டாயு தம், எஸ். ராமகிருஷ்ணன், நா. வானமாமலே, வெ. சாமி நாதசர்மா , தி. க. சிவசங்கரன்.
தி ஜ ரங் சுநாதன், அ. லெ. நடராஜன், சாவி, ஏ. எஸ். கே. ஜப்ங்கர், ர. விழிநாதன்
சி. பி. சிற்றரசு போன்ற சிறந்த எழுத்தாளர்களின் பங்கு சிறப் பாகக் குறிப்பிடத் தக்கது.
ருஷ்ய, சோவியத் இலக்கி பங்களால் ஆகர்ஷிக்கப்பட்ட ஈழத்து எழுத்தாளர்களே நோக் ர்ெ. அவற்றின் த T க்க மும் பாதிப்பும் பாரியளவில் காணப் படுகின்றன. யாழ்ப்பாணம் நாட்டபுரத்தைச் சேர் ந் த மறுமலர்ச்சிக் குழு எழுத்தாளர்
து செ. முருகானந்தம், கிழக் ஈங்கை மூதூரைச் சேர்ந்த வ. அ. இராசரத்தினம் ஆகி
ந ப ஈவடுபதித்துள்ளனர். snг. а!, 3) Іг ா ச ர த்தினத்தின் தானி போன்ற கதிைகளில்

பாதுகை
கார்க்கியின் ஆத்மப் பிரத்தியட் சம் சுருதி கூட்டியிருப்பதை அவ தானிக் கலாம். இருந்தும் அவர் கிருஷ்டிகளில் கிழக்கிலங்கை மக் கனின் ஆத்மக்குரல் இழையோ டியிருப்பதைக் காணலாம்.
இவ்வாறு ருஷ்ய, சோனி பத் இலக்கியங்களே பட்டுமன்றி "மக்கள் சீன த்தின் இயக்கியங் களேயும் இபர் 4 - இங்கியங் களேயும் ஈழத் துத் தி பயிற் எடுக் தான்ார், வாசகர்களுக்கு 1 11 1 : --
। ਸੰਤ । । யவர், இயக்க இங்கிய த த் துவ அறிஞரான யாழ்ப்ப மண்ம்
நல்லூரைச் சேர்ந்த புத்தக் கடை அமரர் எஸ். ராமசாமி ஐயர் அவர்களா வர். ஐயரைச்
சூழ்ந்து இக்கித் தாங்கத்த ஜீரணித்தவர்களாசு டானியல், அகஸ்தியர், என். கே. ரகுநா தன், டொமினிக் ஜீன எஸ். பொன்னுத்துரை ஆகிய எழுந் । । குறிப்பிடலாம். (நாம் ஜார் புத்த கிராஃபில்
மூழ்கிய நிகழ்ச்சி ன் ஒரு வர st ற்றுக் காவியமாகும்)
ஈழத்தில் பல சிறந்த இவக்
கிய, இயக்க வாதிகள் மேற் துறிப்பிட்ட அன் சிவக்கியங் கமளின் ஆகர் பெடா வ் உந்தப்
டாட்டு, சமூகவியல் பக்க உப்பானிகா து
தந்தா' உருடுெத்
துச் சிறந்து விளங்கினர். அார்
lள் இளங்ரேன் .." iir ங் கன், அகஸ்தியர், டானியல், டொமினிக் ஜீவா , எஸ். பொன் ஆத்துரை. எச். எம். பி. முஹறி தீன், முருகையன், எண் குறுத் துக் கவிராயர், பெரி. சண்முக காதல், புரட்சிக்கபாவ், டி. ஏ. வத்ஃேப், புரட்சிக்க யங், ருேள் சுப்பிரமணியம், ரெ. கதிர்கா ம நாதன், நீர்வை பொன். பன், செ. யோகநாதன், பெனடிற் பாவின் மருதூர்க் கொத்தன், துரை சுப்பிரமணியன், சம்ஸ், கவிஞர் யுவன், சில்லேயூர் செல் வராசன், காவலுரர் ராசதுரை, பிரேம்ஜி நுஃமான் போன்ற விழுத்தா பார்களேக் குறிப்பிட லாம். இவர்களிற் சிலர் இன்று
சோரெவிஸ் யதார்த்த இார்) பங்களேப் படைப் நில் நன்றி
விட்டமை நோக்கந்தக்கது.
இதுன்னது சோவியத் 蔷(L பு:விருந்து து பிழில் வெளித்த ருள் Tே விமாக் இ ஈய
।।।। வற்றிற்கு மகுடம் ர விக்கா ற் போதுள்ளது. திரு. பூ. 11 கந்திய என்ற தமிழ் ஈழத்து எார் , பிலன் பப்ளின் "துப் றி பும் அதிகாரிகளின் குறிப்புகள்", ேெரா : சுன் வின் விராப்ரவரி துன் வின் "வெற்றி பTவிார்கள்" பரிஸ் பொரு யின் "உண்மை பரிதன் , னுேபனே ரைஸ்கியின் பரிது:Fir மறுபிறப்பு", திருமதி பr அயெவாவின் 'மா சுட்டியர் கீாறு அடித் துப் போ ந் து' , வி ஸ் திவ்வா வ் நித்தே வின்

Page 16
"சாவுக்கே சவால்", பரீஸ்வஸி லியேவ்வின் அ தி கா லை யின் அமைதியில்", லீமனவ்வின் "போர் இல்லாத இருபது நாட்கள்", லேர்மன் தவ்வின் "நம் காலத்து நாய கன்" ஆகிய படைப் புகளை மொழி பெயர்த்துள்ளார்.
இவ்வாறு சோவியத் நாட்டு இலக்கியங்கள் த த் துவ சித் தாந்த நூல்கள் இன்று தமிழிற் பெயற்கப்பட்டு வெளி வந்து கொண்டே இருக்கின்றன. "பிற நாட்டு நற் சாத்திரங்கள் நூல் கள் தப பூழிற் கொணரவேண்டுர" என்ற பாரதியின் கனவு நடை
கன்ஸ்தங்தின்
முறைசாத்தியமாகிக் கொண்டே வருகின்றது.
இத்தகைய மொழிபெயர்ப்
புகள் தமிழ் எழுத்தாளர்களும் வாசகர்களும் ருஷ்ய, சோவியத்
எழுத்தாளர்காையும் சோவியத்
மக்களையும் புரிந்து கொள்ள உதவும் சாதனங்களாகும். அது போன்றே தமிழ் இலக்கியங்க ளும் கணிசமான அளவு ருஷ்ய சோவியத் மொழியில் பெயர்க் கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் இப்பணியினைச் சோவியத் நாடு புரி ந் து வருவதானது ருஷ்ய, சோவியத் தமிழிலக்கிய வளத் துக்கு உரமூட்டுவதாகும். " *
பாட்டும் பயனும்
பாட்டால் நிதம்மக்கள் பயனை அடைவதற்கு வேட்கையொடு கவிஞர் துணிந்தார் - அந்தப் பாட்டால் இங்குவொரு படையத் திரட்டுதற்கும் பாட்டைத் துணையாய் அணிந்தார். பிர்ட்டைப் படைத்தென்ன பயனை அடைவீரென கேட்டோர் எமக்குள்ளே குறைந்தார் - எங்கள் பாட்டால் ஏற்படும் பயனைக் கண்டவர்கள் ஒட்டம் பிடித்தின்று மறைந்தார். "பாட்டால் இவ்வுலகை பாலித்திடு" வென்று பாட்டுக்கொரு புலவன் மொழிந்தான் - அதைக் கேட்டுக் கவிஞர் பலர் கிளர்ந்து புலமையினை ஏட்டில் கவிதைகளாய் பொழிந்தார். செஞ்சொற் கொண்டு அவர் செய்யும் கவிதைகளில் நெஞ்சம் இழந்துபலர் நின்ருர் - எமக்குள் வஞ்சம் நிறைந்தவர்கள் வார்த்தைப் பொறிகளினல் அஞ்சி நெடுந்தூரம் சென்ருர், இன்றும் எமக்குள்ளே இருந்து சுரண்டுபவர் குன்ருய் உயர்வதனைக் கண்டார் - கவிஞர் ஒன்று திரண்டெங்கள் உழைப்பைச் சுரண்டுவோரை வென்று விடப் பாடல் தந்தாரி இன்னும் பொறுப்பதற்கு இடமே இல்லையென உன்னிக் கவிஞர்பலர் எழுந்தார் - அவர் பண்ணும் கவிதைகளில் பாயும்சுட ரொளியில் மண்ணில் கொடியோர் பலர் விழுந்தார்.
அன்பு முகைதீன்
84

ஒரு கடிதம்
சென்ற ஜூன் மாதம் ஆசிரியத் தலையங்கத்தைப் படித்துப் பார்த்தேன். அதைப் படித்தவுடன் அதை எழுதிய ஆசிரியரின் கரத்தை முத்தமிடலாம்போல மனதிற்குள் தோன்றியது எனக்கு.
காரணம் இன்றைய வட பிரதேசத்தில் எரியும் பிரச்சினை யாக விளங்கும் சாதித் திமிர்த் தாண்டவ எதிர்ப்பு இயக்கத்தின் அடி நாதத்தையே தொட்டுக் காட்டியிருந்ததுதான்.
தமிழ் மக்களின் ஆத்மாவையே நாசப்படுத்தி வக்கரிக்கச் செய்யும் இந்தச் சாதிச் சனியனை ஒழிக்க ஒடுக்கப்பட்ட மக்களும் அவர்களது ஸ்தாபனங்களும் மாத்திரமல்ல, சகல ஜனநாயக சக்திகளும் இயக்கங்களும் ஒன்று திரள வேண்டும். இந்தப் பிரச் சினை பற்றி அவமானப் படுபவர்கள் தாழ்த்தப்பட்டவர்களல்ல. நல்லெண்ணமும உயர்ந்த கருத்துக்களுமுள்ள உயர் சமூக மக் களே வெட்கப்பட வேண்டும். எனவே அவர்களுக்குத்தான் இந் தப் பிரச்சினையில் பாரிய பொறுப்புகளுண்டு.
காந்தியடிகள் தாழ்த்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந்தவரல்ல அதே போல பெரியார் ஈ. வே. ரா. வும் ஒடுக்கப்பட்ட சமூகப் பகுதியிலிருந்து வந்தவரல்ல. இவர்கள் ஆன்ம சுத்தியுடன் இத் தச் சாதிச் சனியனை எதிர்த்து எத்தகைய போராட்டங்களை தடத்தி உள்ளனர் என்பதைச் சரித்திரம் அறியும். இவர்களைப் போன்ற தீரம் மிக்க தலைவர்கள் நம் மத்தியில் இல்லையோ என்ற சந்தேகம் நமது மக்கள் மத்தியில் இன்று பலமாகக் கேட்கப் கின்றது.
துணிச்சலும் ஆத்ம விசுவாசமும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கச் சகல வழிகளிலும் ஈடு தொடுக்கும் புத்திசாதுர்யமும் கொண்ட பல கனவான்கள் இன்று நம்மிடையே இல்லாமல் இல்லை. ஆளுல் இவர்கள் முன் வருவதில்லை. காரணம் சமூகத் திற்கு இவர்கள் அணுவசியமாகப் ஒதுங்கியிருக்கிருர்கள். ஒரு நேர் மையான மனித உரிமைக் கோரிக்கையில் இவர்கள் பங்கு கொள்ளவில்லை என்ருல் இவர்களது கல்விக்கு என்ன மதிப்பு இருக்கப் போகின்றது? கட்சிகளின் மத்தியில் அபிப்பிராய வித்தி யாசங்கள் இருக்கலாம். ஆனல் இந்த விவகாரத்தில் எந்தக் கட் சிக்குமே அபிப்பிராய முரண்பாடு இருக்க நியாயமில்லை. எனவே இந்தப் பிரச்சினையில் சகலரும் ஒருங்கிணைந்து இந்தச் சாதிச் சனி யனை ஒழித்துக் கட்ட வேண்டியது தலையாய கடமையாகும்.
இந்த நாட்டில் மல்லிகை போன்ற ஓர் ஏடு தரம், குணமிக்க தலையங்கத்தை எழுதி நல்லவர்களின் மனச் சாட்சியை உசுப்பி விட்டிருக்கின்றது. எழுத்தாளனின் பேணு எத்கைய கூர்  ைம பெற்ற ஆயுதம் என்பதற்கு அந்தத் தலையங்கமே நல்ல சாட்சி யாகும். பிரச்சினைகளை மூடி மூடி வைத்து நம்மைப் புனிதர்களா கக் காட்டுவதை விட, உள்ளீட்டை வெட்டிக் கீறி அழுக்குகளை அகற்றுவதன் மூ ல மே சமூகத்திற்குச் சரியான பாதையைக் காட்டலாம் என நம்புகின்றேன்.
அச்செழு தம்பையா -
95

Page 17
இந்து மாகடலும் *சால்ட்-2 ஒபபந்தமும்
எஸ். பி. அமரசிங்கம்
ஜனதிபதி கார்ட்டரும் ஜனதிபதி பிரஷ்னேவும் ஜூன் 8ம் தேதி வியன்னுவில் கையெழுத்திட்ட 2 - வது "சால்ட்" ஒப்பற்த மானது, முக்கியமாக அந்த இரு நாடுகளுக்குமிடையே ராணுவ சமநிலையை ஏற்படுத்துவதற்காகவே செய்து கொள்ளப்பட்டதா யினும், இந்து மாகடல் கரையோரப் பிரதேச நாட்டு மக்களுக் கும். இந்து மாகடலை அமைதி மண்டலமாக்குவது பற்றிய ஐ. நா. பொதுச்சபையின் தீர்மானத்தை செயலபடுத்துவதில் அக் கறை உள்ள அனைவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
2-வது சால்ட் ஒப்பந்தம் கையெழுத்திடப் படுவதற்கு சுமார் ஒரு வாரத்திற்கு முன்னல், கூட்டுச் சேரா நாடுகளது இணைப்புக் குழுவின் அமைச்சர்கள் கூ ட் டம் கொழும்பில் நடைபெற்ற பொழுது, இந்து மாகடலின் 5 - வது கடற்படை அமைக்கவும், ஏற்கனவே உள்ள தியகோ கார்சியா போன்ற தளங்களை வளப் படுத்தவும் அம்ெரிக்கா செய்த முடிவை அக்கூட்டம் கண்டித்தது. இந்து மாகடலில் அந்நிய தளங்களும், ராணுவ தளவாட சப்ளை வசதிகளும். அணு ஆயுதங்களும் மற்றும் பேரழிவு ஏற் படுத்தும் ஆயுதங்களும் இருப்பதை இறுதி அறிக்கை உறுதிப் படுத்துகிறது. இந்து மாகடலை சமாதான மண்டலமாக்கும் அடிப் படையில் பேச்சுக்களை மீண்டும் துவக்குமாறு அமெரிக்காவையும் சோவியத் யூனியனையும் அந்தக் குழு கேட்டுக் கொண்டது.
* - வது சால்ட்" ஒப்பந்தம் வெற்றிகரமாகக் கையெழுத் திடப் பட்டதானது, இந்தப் பிரதேச மக்களுக்கு ஒரு புது நம் பிக்கை ஊட்டியுள்ளது. 18-வது சால்ட்" ஒப்பந்தத்தை சாத்தி யமாக்கிய ஒத்துழைப்பு உணர்வு, இந்து மாகடலிலும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளிலும் பதற்றத்தையும் ராணுவ, கடற்படை நடவடிக்கைகளையும் குறைப்பது பற்றிப் பேச அமெரிக்காவையும் சோவியத் யூனியனையும் ஒன்று கேர்க்குமென்று அவர்கள் நம்பு கின்றனர். "2 வது சால்ட்" ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்குப் . பல கஷ்டமான பிரச்னைகளைச் சமாளித்த அமெரிக்கா, தன் தவ றினலேயே ஓராண்டுக்கு மூன் நிறுத்தப்பட்ட இந்து மாகடல் பற்றிய பேச்சை மீண்டும் துவக்க முடியாது எ ன் ப த நீ கு க் காரணமில்லை.
படைக் குறைப்பையும் ஆயுதக் கட்டுப்பாட்டையும் எதிர்க் கும் தீய சக்திகள் உலகத்தில் உள்ளன. சோவியத் யூனியனை விட அமெரிக்கா தன் ராணுவ பலத்தை அதிகமாகப் பெருக்கிக் கொள்ளும் பொருட்டு புதிய ஆயுத போட்டியைத் துவக்கவும், அதிக ராணுவச் செலவுக்காகப் பணம் கிடைக்கச் செய்ய கெடு பிடிப் போர் சூழ்நிலையை ஏற்படுத்தவும் வசதியாக 92 வது சால்ட்" ஒப்பந்தம் தோல்வி அடை வேண்டுமென்று இந்தத் தீய சக்திகள் விரும்புகின்றன.
G

இந்தோ சீன அகதிகள் பிரச்னை பற்றிய கூப்பாடு ஏன்?
ஏ. லவ்ரந்தியேவ்
இந்தோ சீன அகதிகள் பற்றிய கூப்பாட்டை மேலேய ஏடுகள் எழுப்பியுள்ளன; பிறர் மீது பழி சுமத்த வேண்டும் என்ற நோக் குடன் செய்யப்படும் இந்தப் பிரசாரம், வியத்நாமிய-எதிர்ப் புப் போக்கில் செல்லுகிறது என்பது வெளிப்படை.
வியத்நாமுக்கு எதிராக சீன ஆக்கிரமிப்புத் தொடங்க முன் னர். வியத்நாமிலிருந்து வெளியேறும் அகதிகளின் தொகை அதி கரித்தது. அன்றைய அகதிகளில் பலர் சீன வம்சாவளியினராக இருந்தது. தற்செயலானதல்ல.
இந்தக் கூப்பாட்டுப் பிரசாரத்தைத் தீவிரமாகப் பீகிங் ஆ ரிப்பதும் தற்செயலானதல்ல. "சீன - வியத்நாம் போர் உடனடி யககத் தொடங்கும் " என்ற நம்பகமான பிரசாரம் சீன ஏஜெண் டுகளால் சீன வம்சாவளியினரிடம் செய்யப் பட்டிருந்தது, அந் தப் போரின் போது, வியத்நாமில், வசிக்கும் சீனர்கள் வியத்நா மிய அதிகாரிகளால் "கடுமையாகத் தண்டிக்கப்படுவர்" என்றும் சீன “ஏஜெண்டுகள் பிரசாரம் செய்தனர். "உங்கள் தாய்நாடு உங்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. தாயகத்திற்கு உடனே திரும்பாவிட்டால், நீங்கள் துரோகிகளே' என்ற பிரசாரத்தை யும் அவர்சள் முடுக்கி விட்டனர். . . .
எனவே, சீன வம்சாவளியினர் வியத்நாமிலிருந்து பெருமள வில் வெளியேறத் தொடங்கினர். இதைத் தமக்குச் சாதகமா கப் பீகிங் ஆட்சியாளர்கள் பயன்படுத்திக் கொண்டனர் "சீனவில் வியத்நாம் - எதிர்ப்புப் பிரசாரத்தைத் தூண்டி விடவும், அயல் நாட்டினர் மத்தியில் வியத்நாமின் கொள்கையை இழிவு படுத்த" வும் அவர்கள் முனைந்தனர். இதற்கிடையில் சீன அகதிகளில் பலர், சீன ராணுவத்தில் சேர்ந்தனர். "வியத்நாமுக்குப் பாடம் கற்பிக்க”த் துடித்த பீகிங். அவர்களைப் பயன்படுத்திக் கொண்டது.
வியத்நாம், கம்பூசியா, ஸ்ாவோஸ் ஆகியவற்றின் சமாதா னக் கொள்கையின் பால் அவநம்பிக்கையை ஏற்படுத்தவும், இந்தோ சீன நாடுகளுக்கும் "தென்கிழக்கு ஆசிய சங்க நாடு களுக்கும் இடையே உருவாகி வரும் ஒத்துழைப்பைத் தடுக்கவும், இத்தகைய வியத்தாம் - எதிர்ப்புப் பிரசாரம் தூண்டி விடப் பெற்று உள்ளது.
அகதிகள் பிரச்னையானது "தென்கிழக்கு ஆசியசங்க" நாடு களைக் கடுமையாகத் தாக்குகிறது. இந்த நாடுகளின் மீதான நல் லெண்ணத்தை வியத்நாமும், கம்பூசியாவும், லாவோசும் பலமுறை தெரிவித்துள்ளது. இந்தப் பிராந்திய நாடுகளுடனும், அகதிகள் சம்பந்தமான ஐ. நா. ஹைகமிஷனர் நிர்வாகத்துடனும், இந் தப் பிரச்னையில் முன்னைப் போலவே இப்போதும் ஒத்துழைக்க வியத்நாம் தயாராக இருக்கிறது என்று, வியத்நாம் அயல்துறை அமைச்சகம் அண்மையில் அறிக்கை விடுத்துள்ளது,
a 7

Page 18
த
ஈழத்துத் தமிழ் நாடகம் பற்றிப் பரவலாகவும், ஆழமாக வும் இன்று பேசப்படுகின்றது.
இவ் வண் ண ம் பேசப்படுவது
ஈழத்து நா ட க வரலாற்றில் புதிய ஒரு செய்தியன்று. நமது நாடக வரலாற்றைப் பின்ளுேக் கிப் பார்க்கும் போது இத்த கைய நாடக ஆர்வமும், நாட
கத்தை முன்னெடுத்துச் செல்
வதற்கான முயற்சியும் காலத் துக்குக் காலம் நாடக ஆர்வலர் களால் மேற்கொள்ளப்பட்டு வத்துள்ளன. அவர்களின் முயற் சியிஞல் ஈழத் தமிழ் நாடக உலகு தன்னளவில் சிறு வளர்ச் சியையும் கண்டுள்ளது. நாடகம் பற்றிய இன்றைய ஆர்வமும், பேச்சுகளும் மேலும் நம்மை வளர்ச்சிக்கு இட்டுச் செல்ல உதவும். இது வரலாறு தந்த Urlb,
ஈழத்திலே தமிழ் நாடகங் களே இல்லை என்பவர் சிலர். சழம் தன்னளவில் தனக்கென்று ஒரு நாடக மரபினை வளர்த் துள்ளது என்பர் சிலர்.
யில்லாமல் இல்லை. ஈழத்தில்
நவீன நாடக அரங்கு பற்றிய சிந்தனே வளர்ச்சி பெற்ற அள
அதுவே நமது நாட்டுக்
இரு
சாரார் கூற்றுக்களிலும் உண்மை ஞர்,
ஈழத்துத்
மிழ் நாடக உலகு
வுக்கு நாடக எழுத்து இங்கு வளர்ச்சி பெறவில்லை. இதன லேயே இந்திரா பார்த்தசாரதி, தர்மு சிவராமு போ ன் ருே ர் நாடகங்களும் பிறமொழியிற் சிறந்த நாடகாசிரியர்களின் தமிழ்ப்படுத்தப்பட்ட நாடகங் களும் இன்று மேடையிடப்படு கின்றன. 1960 களிலும் இத் தகைய முயற்சி க ள் தமிழ் நாடக உலகில் மேற்கொள்ளப் பட்டன. இம் முயற் சி க ள் யாவும் உலக நாடக இலக்கி யத்துடன் தமிழ் நாடகங்களை ஒப்ப நோக்கி அதற்குத் தக நாம் வளர எடுக்கும் முயற்சி
களாகும்.
இதே வேளையில் தமக்கென்று ஒரு நாடக மரபு உண்டென்ப தையும் நாம் மறக்கலாகாது
கூத்து மர்பாகும். ஈழத்தின் தமிழர் வாழ் பிரதேசங்களில் அவ்வப் பிரதேச வேறு பாடுகளுக்கியைய இம் மரபுகள் சிற் சிறிது மாறி
இருப்பினும் இ ன் று மட்டக்
யாழ்ப்பாணம், மன் முல்லைத்தீவு, மலைநாடு ஆகிய பிரதேசங்களில் இன்றும் நாட்டுக் கூத்துகள் ஆடப்பட்டு வருவது நாம் அறிந்ததே. நில
களப்பு,
88
 

3லிரடியாது முனி திெ ரகு
Р8 95т-паэдр9ш*К 9 JG77 Gog(GES :
6Э?бгдхг цугuэгтгт89/O reetw9OQfg)
quantosePro FspyMrve) : æsapan.dgf Ha? Fu? sp gogosPootb7pg9s? PFres AsfdfDu9o ŝurT Çë) g'q'nit.do9 rocegg GD8 gest உரிாமுரா "டிசாறுடிகுெேஓ 9.பன் ாறுபடிசம ரசிரச டி& ரk9குே தரகுதி ரகு)ாரஏஓ-2 ஐடிஐசி புது ஒீ)ார“கு லேசாறடு, Age ge GD ad D t *. 6o ar s y Go C) சிமுெகுதி ாேழ919 ராடுரமா9ற se PGD SP un JV9roso PP yn gog9 se uren.logie) gjygg) g's geTos nçê gePhiurno) pseure - 7.7r79:s q95nscq9pdiuru Fure) o g9ugoaicao) GDé9 fue pu-Po) பிடி9ம 99றுகுசிபெற டியசிடி9யணி Foglig alges untinage6 rs96 preseaeb7, *a9ur D 6g919u FE) jure.908 no.un u9u9hngdDus qpg Fossę SFFF7 7 kar qaltecour 7D சேர்கு குதி-79 ரிe ஜூயீழமதி Juu So) A8 royang GDgi) æ9 un 70 ,7Fæ93 *циш цэцөhnт7чe qпhese ucogrg/бD03 இஒkegெஐ hபு-யன்கு டிeழ99 мрепе) аде ип5) p- i Trg)apeleon bar9D "Dhinauugi učáo 1 Fra qn dữ7 qfan ரஸ்களிாழார்ெ gogo gobiso ாகுசி)19 சிெறு ரெழ9ஷ9ாகு ரச ரொேடி919 ஜூயனினெ டிeாரer pm Goog9gjafi@ P ker - oqales Puso - 7.759 fgtorfeoi9at7 6). 759 60, 7 gi9 rness'osgjøí6) rgerae) 19gle உம குன கு greeயFrஒடுரகு (pri) taajo9 g98 Fo9gdiGAs18qegn Ngon seEFaða Purnsper
g9c9b7 Agong) 29 uusiefiko fidés
* 4uádigo fidsgrupe) Ipuuro ஒன டியதிஓஏமனி சரடிதgஓல் зғбірағ Арш972ғгпа себуі ко09лperп ர ஹா ரஜீவிம ஈ9ே "ராக Juro Fogo a Fe quassego G8 ப9உS)யாரிக9கி குே ரனி-ழக рб°рэсп my nag) * (t9 (19 Awg9/9 Melu ar 7
dagpg.sp (Dggreg9 set
' fynu gigyson you woughing fiô19
gag:9 Hy resuơnge90f7 , 77D189Sagoon தர்ம பய99ஈேயைசகு - ??? aproso so i R946ðr9 Go amor 7 : Çagı'qfa Ç’ roas Gogla) qe gar “uuus ujohu త్రణ్Dఆ బిడో'FH Dత (egg(ఆg urer ages inuggen f gigh, onos“ so PPuroßDG Pgerpus
исетро по-подбереброто டிஜிஓர் இ "peoouse)
g9ouss
ஒயசிகு 9டி.டீ ரராசிே திறன
டிeஒடுாராடி தசிய999ரோகு gn | li G., ' respge rio:Pg' aer i rang' gor Пларreko oglo "OпOugo
qп» ҫ*
gh 6Design treas 6Dsld
3 q6)aporeg) se uring) gdad 19 q9y prn e qikë degreed PJus? PGD) Pur9đfg9 un 70 71%2Fgus odофgogourmgh 19onsue q9" I டிeகு டிஓெகுெர009ள ஒஇ9தா гл9gPрецентр р596 "чтпоэзр ாேrg) ஒரு புற ஓ ஐ சிோ9கு இாரeஸ்தீனு ரஈழமாக சிம99 reg9æus qørtøjøuspe). F F g H soungo eraçfias e fogeq Rong Fogj AP Fæ9 uso uSj I9 J099 4u u89g59Fʻ65Dr n,. 7 u9r9 qnhm? KAgS5 qşir 72 f0ö5 fgiqi uro qe po9updn fgjë qahn ஜடிர ஊர்கு ரயோகுரானி u" ige - gKFur 17dflo9"V. P om go gfgf agougg) ng994, 19ung:29 u e nagre) voi - qIGlpoø19907 9g/G - qa@gE o q@won o'r 7e PP G89 Piuro Afonso frigos goro) 603 m Degrum Intung) 7 m (89 giuagpsdio ay ng9 us i, aggriya M09 on sepsvaneg9gpa 7 AFF af'q'ofi)
"ரயொரபுerg) 1ே919 ஜோடிeடி யே-டி ஒரு e-u FS) g'N919 41 ur! .7aV2æ9øn *олQí zрэгө цул09полеоэдрлигтглмэdл r g gf F (Fơ79 q7 @pgmpg ker téı7 uso qohn rue coro Lusopygne) kr. qahm reas unuda as 19 Jun 7೫ಣ್ಣ

Page 19
கேள்விகள் புதுமையாக இருக்கட்டும்.- தரமானவையாக அவை அமையட்டும். உங்களது கேள்வியின் பசினே எமது
பதிலுக்கு உற்சாகமூட்டட்டும்.
;િ వ్రేళ
* கேள்வி - பதில் எழுதுகின் நீர்களே, நீங்கள் மற்றைய சஞ்சிகைகளில் வரும் கேள்வி பதில்களைப் படிப்பதுண்டா? அப்படியானல் எந்தக் கேள்வி பதில்களை விரும்பிப் படிப்பீர் séir?
மன்ஞர். D. சத்தியதரசன் எனக்குப் பிடித்த கேள்வி பதில் "அரக" வினுடையதுதான். குமுதத்தில் அது வந்தபோது தவருமல் படிப்பதுண்டு. பொழுது டி. ஆர். ஆர், எழு தும் அலிபாபா கேள்வி பதில் விரும்பிப் படிப்பதுண்டு. அவ ரது பதில்களும் ச மீ பத் தி ல் தன்னி நபர் தாக்குதல்களாக இருப்பது எரிச்சலை மூட்டுகின் றது. தரம் குறைந்து விட்டது.
"சாவி யின் கேள்வி பதில், மணியன் பதில் கல் கண் டு கேள்வி - பதில் எல்லாமே
படிப்பதுண்டு. கேள்வியும் பதி லும் அல்ல முக்கியம். அதிலி ருந்து நாம் கற்றுக் கொள்ளக் கூடிய தகவல்தான் முக்கியம். அப்படியான தரமான தகவல் கிடைக்கக் கூடிய கேள்வி ை மதில்கள் இன்று அருகியே வரு கின்றன5,
இப்
(auruá e4 avr
* உங்களுக்கு மிக நெருக்க மான, - மிகவும் பிடித்த
மான எழுத்தாள நண்பர்கள்
uLumr rif, uu rTrf*?
epgiTrh. த. நிர்மலா எல்வா எழுத்தாளர்களும் எனது தெருங்கிய நண்பர்கள் தான் பல எழுத்தாளர்கள் எனது காரியாலயத்திற்கு அடிக் கடி வ ந் து போகின்றனர்; எனவே இவர்தான் எனச் சுட் டிக் சொல்ல முடியாது. எல்லா எழுத்தாளர்களுக்கும் ஒன்று தெரியும். தங்களது உரிமைக்
காகக் குரல் எழுப்பும் ஒரு
ஜீவ ள் என்கின்ற முறையில் சகல எழுத்தாளர்களும் என்னி டம் அன்பு செலுத்துகின்றனர்: அதே போல என்ன வித்தியா சங்கள் இருந்த போ தி லும் என்ன விசுவசிக்கின்ற நண்பர் களை நானும் நேசிக்கின்றேன்.
* வெளிநாட்டில் உ ள் வர * மல்லிகை வாசகர்களுடன் தொடர்பு கொள்ள மல்லிகை வாசகர் வட் ட ம் போன்ற அமைப்பு மூ மரம் முகவரிகளை
மல்லிகையில் வெளியிட்டால்
Teirer மட்டுவில்g g g, 6ിഖി
 

முதலில் உள்நாட்டிலுள்ள மல்லிகை வாசகர்களை ஒழுங் காகத் தொடர்பு கொள்ளும் வே லை யை ஆர்ம்பிப்போம். 15-வது ஆண்டு மலர் வேலை
முடிந்ததின் பின்னர் மல்லிகை
வாசகர்களைச் சந்திக்க நாடு பூராவும் ஒருதடவை சென்று வரலாம் என எண்ணுகின்றேன். அதன் பின்னர் தமிழகம் செல் லத் திட்டம். இது முடிந்த பின்னர் உங்களது ஆசை நிறை
வேற்றப்படும். * நீங்கள் இவ்வளவு கடுமை
யாகச் சாடி எழுதியும் மிக அழுத்தமாக மேடைகளில் கருத் துச் சொன்ன பின்னரும் எழுத் தாளர்கள் உங்களை நேசிக்கின் ரூர்களா? அப்படியானுல் அதன் இரகசியம் என்ன? இணுவில் க, மார்க்கண்டு
நான் எவ்வளவு காத்திர மான கொதிப்புடன் கருத்துக் களைச் சொன்னுலும் என து இதயத் தூய்மையைப் புரிந்து கொண்டலர்கள் என்மீது ஆத் திரப்பட மாட்டார்கள். என் னைப் புரிந்து கொள்ளாதவர்கள் ஒன்றுமே தெரிந்து கொள்ளாத வர்களே! எனது கண்டனங்களுக் குப் பின்னே எந்த விதச் கல் மிஷமுமில்லை என்பதை சான்னை விட அவர்களுக்கு நன்கு தெரி պմ».
* உங்களுக்குக் கோபம் வத் தால் என்ன செய்வீர்கள்?
மானிப்பாய்.
எனக்குக் கோபமே வருவ தில்லை. அப்படி என்னை மீறிச் கோபம் வந்தால் மனதிற்குள் ஒன்று இரண்டு எனக் கோபம் அடங்கும் வரை எண் எனத் Gasmi-háð 6úC)Ga16ör. Gæmuth ஆறிவிடும். இதில் உண்மை என்னவென்ருல் நான் கோபிக்
அ. தயாபரன்
கத் தக்கதான தகுதி சில்ரிடம் இருப்பதேயில்லை!
* சமீபத்தில் படித்த நல்ல
நாவல்ப் பற்றிச் சொல்ல զpւգ պտո? -கொழும்பு - .ே த. மனுேகரன்
பதில் சொல்வதற்காகவே நான் அடிக்கடி படிக்க வேண் டும் போலத் தெரிகிறது. நான் சமீபத்தில் படித்த நா வல் வெங்கடேல் மட்கூல்கர் எழு திய "பங்கர்வாடி? மராட் டி நாவல். நல்ல வார்ப்பு அரு Roueum 607 Lurt A58ur l’i lJGOL-7iq, அழகான நடை. இருந்தும் பொன்னீலனின் கரிசல்" நாவல் தரமானது. அதன் சமுதாயப் பார்வையும் கூர்மையான சமூக மாற்ற உள்ளீடும் மராட் டி நாவலில் இல்லை. படிக்க வேண் டிய நாவலில் ஒன்று பன்கர் антц.
* சுய சரிதம் எழுதுவதாகப்
பீற்றித் கொள்ளுகின்றீர் களே. நீங்கள் என்ன காந்தி, நேருவென்ற நினைப்பா? இதஞல் என்ன லாபம்?
அளவெட்டி. ச தனராஜா
இமயமலையில் எல்லாரும் ஏறிவிட முடியாது. ஆனல் நமது சிவஞெளிபாத மலையில் நம் Le m 6) g' p ' Gupiq. Hyupdb606ur? காந்தி, நேருவைப் போல வ்ர நி ைத் து வாழ்ந்துவிட முடி யாது. இந்த ஜீவாவைப்போல வந்துவிட முடியுமல்லவா? அது தான் எனது ஆசை. நான் படை க் கும் பாத்திரங்களைப் போலவே நான் ஒரு சாதார GOorsir. gyv6ör GrGwi Gauntibdormas அனுபவங்கள் இளந் த முறைக்கு ஒரு வழிகாட்டியாத அமையக் கூடாது? வால்ட் erfløout' Lin f, æmfsó) •taflof
态震

Page 20
பங்ககாயும் தன் நண்பனிடம் ஆதியோடத்தமாகக் கூறினன்.
கிழவன் கூறிய விவரங்களை எல்லாம் கவன்மாகக் கேட்டு வந்த பழைய நண்பன் இவ்வாறு சொன்ஞன்:
கேவலப்படாதே, உனக்கு நான் உதவி செய்கிறேன்! இனி மேலாவது உ ஷா ரா க இரு. அப்படிச் செய்தால் உனக்குக் கஷ்டம் ஏதும் வராது நான் சொல்லுவதைக் கேள், " எ ன் னி ட ம் பழிை பெட்டி ஒன்று இருக்கின்றது அதை உனக்குத் தருகிறேன்"
"எனக்குப் பெட்டி எதற்கு?
கொஞ்சம் பெறு இன் னும் நான் சொல்லி முடிக்க வில்லை! உனக்கு எத்தனை குழந் தைகள் இருக்கிருர்களோ அத்
தண் சாவிகளைத் தயார் செய்து
கொள். ஒவ்வொரு பிள்ளையின் வீட்டுக்குச் செல்லும்போதும் s enu ft as 6îr முன்னிலையில் ஒரு
காட்டு aufsor Ģsd சாவி எதற் arra a sír gy Os urtaseiro து செல்வங்களே எல்லாம் geög av Alger MT 2900 பெட் டியின் சாவி இது என்று அவர் விட்ம் சொல்லு, நீ இறக்கும் இந்த ச் GF i alš & d ול"חQu
s87Abgh வர்களுக்குத்தான் கிட்ைக்கும் என்றும் கூறு"
கிழவன் நண்பனிடமிருத்து பழைய பெட்டியை வாங்கிக் டொன். அதற்கு ஐந்து சாவிகளையுல் த " ரித்து க் கொண்டான், பிறகு அவன் தனது மூத்த மகனின் வீட்டிற் குச் சென்ருன் தக்க grupuluh வந்ததும் அவன் சாவியை எடுத் "சுழற்ற ஆரம்பித்தான்.
மகன் சாவியைக் கவனித்து விட்டு, அது எதற்காக என்று Oslofts
கவனமாகக்
சான் செல்வங்கன் எல்லாம் ஒளித்து வைத்திருக்கும் இப திராவி இது. நான் செத்தி பிறகு இந்தச் சொத்துகள் ordi லாம் உனக்குத்தான். நீ விரும் பினுல் சாவியை இப்போதே ரிடம் கொடுத்து விடுகி றேன். மிக வும் பத்திரமாக வைத்திருத நான் மரணப்படுக் யில் இருக்கும்போது, பெட்டி எங்கே இருக்கிறது என்று உனக் குக் கூறுகிறேன்"
இந்தச் சொற்களைக் கேட் டதும் மகனும் மருமகளும் அடி யோடு மாறி விட்டார்கள். கிழவன்மீது என்றும் இல்லாத வாறு அன்பைப் பாழிய ஆரம்பித்து விட்டார்கள்! கிழ
வெளியே சென்றுவர
வேண்டும் என்று கூறியபோது மகன் அவனுக்குத் தனது புதிய ஆடைகளே அளித்து இவ்வாறு சொன்ஞன்
நீங்கள் நடந் து Guntas வேண்டாம். உங்களுக்காகக் குதி ரையைக் கொண்டுவரச் சொல்கிறேன்"
ஏதேர் மிக முக்கியமான
●○ மனிதரைப் போல அவன்
தன் தந்தையைக் குதிரையில் ழைத்துச் சென்ருன், இதை orøv6wnrub tunt ffởs 9y6a Spy Go-Lu சகோதரர்களும் சகோதரிகளும் தங்களுக்குள் நினைத்துக் கொண் டார்கள்
ஒ, வெளிக்குத் தெரிவது போல் அப்பா அப்படி ஒன்றும் ஏழையல்லப் போலும் @ຄໍ ລິ່ນ என்ருல் அண்ணன் அவருக்கு இவ்வளவு a u s Trub செய்ய
T LITGirl འ་ -
இப்போது அவரிகள் கிழ வனைத் தங்கள் வீட்டிற்கு வரும் படிவருந்தி வருந்தி அழைக்க ஆரம்பித்தார்கள் .
இவ்வாறு கிழவனுக்கு ராஜ உபகாரம் நடைபெற்றது.
கடைசி மகன் ஒரு தையற் as Torður Jayap pada av Ag ayŮ
48

பாவுக்கு அருமையான கம்பளி ஆடை  ைத த் துத் தரும்படி கூறிஞன். இரண்டாவது மகன் செருப்புக் கடைக்குச் சென்று அ ப் பா வுக் கு நேர்த்தியான புதிய பூ ட் சு களு க்கு ஆடர் கொடுத்துவிட்டு வந் தா ன் மூத்தமகன் தனது தத்தைக்கு விலை உயர்ந்த மென் மயிர்த் தோல் மேல்கோட்டு வாங்கிக் கொடுத்தான் .
சில ஆண்டுகளுக்குப் பிறகு
கிழவன் நோய்வாய்ப்பட்டான். மரணம் நெருங்கி விட்டது என்
ப  ைத த் தெரிந்து கொண்ட
அவன் தனது பிள் ளை களை அழைத்து வட்டார நீதிமன்றத் தில் பெட்டி பத்திரமாக இருக் கிறது என்றும், அவர்கள் ஒவ் வொருவரிடமும் ஒரு சா வி இருக்கிறது என்றும் தெரிவித் தான்.
பிள்ளைகள் தமது தந்தையை மிகவும் சிறப்பான முறையில் அடக்கம் செய்தனர். மறுநாள் காலையில் அவர்கள் நீதிபதிகளே
ம்
. வட்டாரப் பெரிய தனக்
காரனையும் அழைத்து வந்தனர்.
ஒரு போலீஸ்க்காரனேயும் பெட் டிக்கு அருகில் உருவிய வாளு டன் காவலுக்கு நிறுத்தினர். பிற கு செல்வத்தைத் தம்மி
டையே நியாயமான முறையில்
பகிர்ந்து கொள்வதற்காகப் பெட்டியைத் திறந்தனர்
பெட்டிக்குள் ஒரு பிச்சைக் காரனின் தடியும் குறிப்பு ஒன் றும் மட்டுமே இருந்தன.
அந்தக் குறிப்பில் பின்வரு மாறு எழுதப்பட்டிருந்தது: "கிழவன் தனது குழந்தைகளே நேர்  ைம யானவர்களாகவும், பெருமிதத்துக்குரியவர் க ளா க வும் வளர்த்து ஆளாக்கவில்லை. ஆதலால் அவனே இந்தத் தடி யைக் கொண்டுதான் அடிக்க வேண்டும்"
பத்திரம் எழுதுபவர்களே
ஒரு கருத்து
ஆண்டுமலர் z au na rnr 6 sir றதை எதிர்பார்த்து மகிழ்ச்சி
ஜூன் மாத மல்லிகை கனமான தாகவும் (விஷயங்களில்) சுவை யா ன தா கவு ம் இருந்தது யோ க நா தன் எழு தி ய "தொடங்கி விட் டீ ர் கள்; இதையே தொடராதீர்கள்" என்ற கட்டுரை அவசியமானது, அருமையானது.
நீங்கள் முன்பொருமுறை கோள்வி- பதிலில் எழுதி இருந் ததை யோகநாதன் கட்டுரை யில் விபரமாக விளக்கி எழுதி யிருந்தார். அவருக்கு எனது நன்றிகள்
இப்படியான *அறிவாளி st' அழைப்பிப்பவர்களும் அவர்களுக்குத் தெரிந்த துறை களிலேயே பேசச் சந்தர்ப்பம் கொடுத்தால் * ரசிகர்களுக்குக் கொஞ்சம்வசதியாக இருக்குமே.
உங்களது சுயசரிதையை மல்லிகையிலேயே தொடராக எழுதுவீர்களா? கடந்த கால
அரசியல், சமூகப் பிரச்சினைகளை யும் அவற்றிலே படைப்பாளிக ளின் ஈர்ப்புகளையும் தெளிவாக அறிய இந்தச் சுயசரிதம் உத வும் என்ற நட பிக்கை எனக்கு
உண்டு, பொய்மைகளும், இட்
டுக் கட்டுகளும், அதீத கற்பி தங்களும் நிறைந்து சுவாரஸ்ய மாக நாவல் போல, கதை எழுதுவது போல 3 யசரிதை
படைப்போர்கள் ம தியில் தங்
களைப் போன் வர்களின் படைப்
புக்கள்= சுயசரிதக் வந்தால் தான் இந்தத் ஃகு ஒரு ஆரோக்கியம் உ ؛ زi sTer பது எனது எடி . . . அதை
ஆவலுடன் எதி: ார்க்கிறேன். எஸ். கே. விக்னேஸ்வரன் குடத்தன .
د 4

Page 21
Arvaava Arr ArameC2öSPArr Ara
ஆரம்பம்
இலவசமாய் மருத்துவ மனேகள்
இருந்தும் - - எங்களது வர்க்கத்தின் ஜனிப்புகள் வீதியிலும் பஸ்களிலும் கூட தடைபெறுகின்றன.
每角。 இரா. தனபாலசிங்கம்
弦
ஆஞல் அது வேறு விதமான துணிச்சல் அசட்டுத் துணிச் சல்; மூடத் துணிச்சல். "நான் லாண்டிரிக் கணக்கை எழுதினுல் கூடப் பிரசுரிக்கத் தயாராக இருக்கிருர்கள்" என்று சொல் லும் சுஜாதாவின் துணிச்சல்: மக்கண் மக்குகள் என்று கரு தும் மண்டைக் கழுவம் பிடித்த விசர்த் துணிச்சல் வாணிகப் பரிகிலர்களின் துணிச்சல்
3
நல்ல காலமாக இலங்கை எழுத்தாளர்களிடையே வாணி கப் பரிசிலர்கள் என்று கருதப் படக்கூடியவர்கள் இல்லை என்றே சொல்லி விடலாம். அப்படி இருந்தாலும் அவர்கள் விால் விட்டு எண்ணிவிடக் கூடியவெரு சிலரே எனலாம். இது நமக் கெல்லாம் ஆறுதல் தரக்கூடிய நல்ல செய்தி. நாமெல்லாம்
பெருமைப்படக் கூடிய செய்தி
யும் ஆகும்
ஆஞல், நாம் ஒன்  ைற மறந்துவிடக் கூடாது. பெருஞ் சித் தி ரஞர் காலத்தைவிட இன்று வாணிகப் பரிசிலராக மாறும் ஆபத்துகள் அதிகமா யுள்ளன. நம் எழுத்தாளர்க
ளுக்கு. ஏனென்றல், முன் எப்
போதும் இல்லாத அளவுக்கு எந்திரத் தொழில்கள் பெருகி யுள்ளன. நுகர்ச்சிப் பண்டங் கள் பெருந்தொகையில் உற் பத்தியாகின்றன. இவ ற் றை விலைப்படுத்தி இலாபஞ் சம்பா திக்க, கடுமையான போட்டி நிலவுகிறது. போட்டியின் நடுவே வணிக வெற்றியை நிச்சயப்
படுத்த விளம்பரங்கள் அவசிய
மா கின்ற ன. விளம்பரங்களை
ரந்தும் சாதனங்களாக, வணிக
ரீதியான ஏடுகளும் இதழ்களும், வாஞெலியும் தொலைக்காட்சியும் உதவுகின்றன. இவையே வணி கப் பண்டங்களாகவும் அதே வேளையில் கலே இலக்கிய ஊட கங்களாகவும் அமைந்து விடு கின்றன இந்த நிலையிலே கலை இலக்கியமும் விளம்பர வணிக மும் இரண்டறக் கலந்து அத்து விதமாகி உள்ளன என் பது பிழையாகாது. இந்த நிலை, ந ம து இலக்கிய வரலாற்றில் முன் எப்பொழுதும் இல்லாத ஒரு புதிய நிலை. நவீன காலத் துக்கே உரிய ஒரு தனிச் சிறப் பியல்பு, வணிகத்தின் வளைப் பிலிருந்து திமிறிப் பிரிந்து த ப் பி ப் பிழைக்கும் வலிமை நமது கலேக்கும் கலைஞர்களுக் கும் உண்டா? Y
'யான் ஒர் வாணிகப் பரி சிலன் அல்லேன்" என்று பேசும் ஆற்றல்யும் திடநிச்சயத்தை யும் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டுமே வளர்த்துக் கொள் வோமா? எப்படி வளர்க்சுப்
GuitaCrgh

*MTYM SAMMraMINORWINI r/avanama
அப்பாவின்
சொத்து
(ஒரு நாடோடிக் கதை)
1W M M MMM Mua
சிேன்ஒெரு காலத்தில் ஒரு பணக்கார விவசாயி வாழ்ந்து வந்தான். அவனுக்கு மூன்று புதல்வர்களும் இரண்டு புதல்வி களும் இருந்தனர்.
அவன் தனது புதல்வர் களுக்கும் புதல்வியருக்கும் கல் யாணம் செய்து வைத்தன். அவனுக்கு வயதாகி விட்டது. வேலை செய்ய Cyp g. tu nr uto di» தளர்ந்து போளுன். எனவே தினது பண்ணையை மூத்த மக னுக்குக் கொடுத்துவிட்டர்ன்.
அவன் தொடர்ந்து பண்ணை யிலேயே வசித்து வந்தான். சிறிது காலம் சென்றது. தந்தை எப்பொழுதும் தன்னுடனேயே இருந்து வருவது மகனு க்கு அலுப் புத் தட்டிவிட்டது. எனவே, மற்றப் பிள்ளைகளுட னும் போய் கொஞ்ச இருந்துவிட்டு வரும்படி அவன் தந்தைக்கு யோசனை கூறிஞன்.
அப்பாவியான தந்தை அவ் வாறே இரண்டாவது மகனிட்ம் சென்ருன்,
ஆசிகு அவன் வந்து சிந்து லம்தான் ஆயிற்று, அதற் குள்ளாகவே மருமகள் முணு முணுத்தாள். ஒரு வருடம் ஆயிற்று. கட்ைசி மகனிடம் பூேபாய்விட்டு வரும்படி அவர்கள் யோசனை கூறினர்கள்.
ஆக, தந்தை தனது கடைசி
மகன்"வீட்டிற்குக் கிளம்பினன்.
வன். அங்கு வந்து ஒரு மாதம்தான் ஆயிற்று. கடைசி மகனின் மனைவி மிகவும் கோபக்
காரியாக இருந்தாள். எந்தநேர
அலைந்து
நாள்
பின்னர்
மும் அவனை இருந்தாள்.
கிழவன் மனம் ւI6* լաւ Փւն போனன். வேறு வழியின்றி தனது புதல்விகளுடன் Gւյրն வசிக்கச் சென்முன்.
தி திட்டிக்கொண்"ே
அங்கு அவன் ஒருமகளுடன் சில வாரங்கள் தங்கியிருந்தான். பிறகு மற்ருெரு 565Leir Sa eal Trissír தங்கியிருந்தான். 39ல் அவர்களுக்கு தான் ஒரு சீமையாக இருப்பதுபோல் 4761 னுக்குத் தோன்றிற்று. எனவே மீண்டும் அங்கிருந்து புறப்பட்
S.
இவ்வா Lefrains of ருந்து இ
(9 és egyéjar தனது ல் ஒருவன் வீட்டிவி ன்ஞெருவன் வீட்டிற்கு
கொண்டிருந்தரின் அவனது பழைய Փ a n ւ: Փ நைந்து போய் விட்டது. ஆளுல் அவனுக்கு ஒரு புதிய கோட்டு வாங்கித்தருவார் யாருமில்ல்.
ஒருநாள் கிழவன் தனது பழைய நண்பன் ஒருவனைச் தித்தான். நண்பன் கேட்டான்:
"என்ன சமாசாரம் 567 un ? ,
இப்படிக் கந்த"ைஉடு காண்டிருக்கிருய்? நீ நல் வசதியோடுதானே இருந்தாய்?" கிழவன் எல்லா விஷ
ஏன்

Page 22
g) մ ւ ւգ մ பட்டவர்களின் கருத்துப்படி வரிைகரீதியில் வெற்றிபெற்ற எழுத்தாக்கங்
கள் இலக்கியரீதியிலும் உயர்
வானவையே. வாணிகப் பரி 56) f'ass6TT ST எழுத்தாளர்கள் மத்திரமன்றி, வாசகர்களும்
பொதுமக்களுங்கூட இப் படி எண்ணுவதுண்டு. பேகும் புகழும் பெற்றுவிட்ட எழுத்தாளர்கள் எழுதுவன யாவும் சிறந்தன வாக இருக்கும் என்று நம்பி அவற்றையே மேலும் மேலும் வில்ை கொடுத்து வாங்கி அவர் களின் வணிக வெற்றி யை மேலும் பெருக்குவதுண்டு வணிக வெற்றியே இலக்கிய
வெற்றியும் ஆகுமா? இதுவே நம் முன் உள்ள Osairs.
வேருெரு சந்தர்ப்பத்திலே
வள்ளுவர்" கூறிய குறளொன்று
இந்த இடத்திலே தம் நினைவுக்கு வருகிறது.
வேறு உலக த் து இயற்கை திருவேறு தெள்ளி யர் ஆதலும் வேறு" -
வேறு - செ ல் வம் வேறு; தெள்ளியார் ஆதலும் வேறு- தெளித்த மதிபடைத்த இறப்பு உடையவர்கள் ஆவதும் Gaupy
安
செல்வம் ஒருவனின் மானு டப் பண் புக்கு அளவுகோல் ஆகாது.
அது போலே வணிக வெற்றி இலக்கியத் திறனின் அளவுகோல் ஆகாது. வணிக வெற்றி வேறு இலக்கியத் திறன் உடையோன் ஆ த ல் வேறு
இப்படி வெறுமனே ெ சால்லி விட்டுப் போக முடியுமா.இத் தச் சனநாயக சகாப்தத்திலே? இல்லை. வாணிக நயற்தைநாடும் மனப்பான்மை ஒரு படைப்
4
வாடிக்கையாளர்களின்
பாளியின் தரத்தை இழுத்து விழுத்திவிடுகிறது. இது வாறு ஏன் நடைபெறுகிறது என்பதை நாம் காணு த ல் வேண்டும் ,
இன்றைய தமிழ் நாட்டில் வாணிக வெற்றி நாட்டமுடைய எழுத்தா 7ர்கள் என்னென்ன தாக்கங்களுக்கு உள்ளாகிருஜர் கள்? அவர்களுடைய எழுத்தின் தன்மைகளை நிருணயிக்கும் கார ரிைகள் எவை? அவர்களை எழு தும்படி கோரி அதற்கு வி கொடுப்பவர்கள் யார்? அந்த எதிர் Lurrrif'Lys 6ir unr6a au? egy 5 s எதிர்பர்ர்ப்புகளை இவர்க r திருப்திப்படுத்துகிருர்களா?
இவ்வாரு நாம் விடை காண ே
இவற்றுக்கு விடை கான் பதற்கு முன், வணிக வெற்றி எழுத்தாளர்கள் எப்படி உரு வாகிஞர்கள் என விசாரித்த லும் நன்று. பொது வாக
ன கேள்விகளுக்கு வண்டும்.
பெருஞ் சஞ்சிகைகளில் எழுது
வதன் மூலமே
Nauffair a-G வாகிருர்கள்.
இச்சஞ்சிகைகள்
அநேகமாக மே லை நாட்டுப் பெண்கள் சஞ்சிகை போன்ற சனரஞ்சகமான y G) as 6th sir
பகட்ட்ான அம்சங்களைப் பார்த் துப் பின்பற்ற முயல்கின்றன: டங்கள் தொடக்கம் பகிடி கள் வரை அ வ்வாறு நகல் செய்யப்படுவனவே ந ம து வணிக சஞ்சிகைகளுக்கு முன் மாதிரியாக அமையும் மேலை நாட்டுச் சஞ்சிகைகள் பொது சன உளவியல் அடிப்படையிலே திட்டமிட்டு வெளியான அவை மக்களின் பலவீனங்களை இனங்
கண்டு கொண்டு அவற்றைத் தம் இலாப நோக்கின்பொருட்டு வேண்டுமென்றே பயன்படுத்தும் உள்நோக்கம் கொண்டவை

அவ்வாருண நுணுக்க உபாயங் களைக் கையாளும் முன்மாதிரி களைப் பின்பற்றி, எங்க ள் நாட்டு நகர்ப்புறத்து நடுத்தர் வருக்கத்து மக்களை இலக்காக வைத்து எய்: ப்படும் கனகளே எங்கள் தமிழகத்து வ ணி க ரடுகள். அந்த ஏடுகளே எமது வணிக வெற்றி எழுத்தாளர் asalat luu9i8ä 56Tib.
மேற்படி ஏடுகளில் எழுதி எழுதி, சில எழுத்தாளர்கள் நட்சத்திரங்களாக மாறி விடு கின்றனர். அரசியற் செல்வாக் கிஞலே நட்சத்திரமாகுவோரும் உண்டு அதிக ர வருக்கத்தின ரின் கூ ட் டு ச் சேர்ப்பாலும், பெரும் புள்ளிகளின் தொடர் பிஞலும் நட்சத்திரமாவோரும் உண்டு. திரைப்படத் தொடர் பி ஞ ல் , நட்சத்திரமாவோரும் உண்டு என்ன மாதிரியோதலைகீழாக நின்ருே, தில்லுமுல் லுகள் பண்ணியோ, தொழுது கெஞ்சி நின்ருே, சூழ்ச்சி பல வும் செய்தோ - ஒருவர் நட் சத்திரமாகிவிட்டால், அப்புறம் Lulu Guo g)duap. "அப்பாடா? 67 sår gpy - péas as I av mr b. தொடர்ந்து சில காலத்துக்கு synth LurG GolesnawL-Til-b தான் வெள்ளி திசைதான்!
நட்சத்திர எழுத்தாளர்களை pr(9u6urasah uayri (1) auandas yQ&sayfde 6 suurts Gir prr வார் கள். (2) மாதமொரு நாவல் வெளியிடும் பிரசுரகர்த் தர்கள் நாடுவார்கள். (3) சிணி tom'l'L11-å 5num flum snifssir நாடுவார்கள். (4) புதிய புத்த கம் வெளியிட்டு வியாபாரஞ் செய்ய நினேக்கும் வெளியீட்டா ளர்கள் நாடுவார்கள்.
இவ்வா நாடும்போது, மேற்படியுள்ள சகல தரப்பின ருக்கும் சிற்சில எதிர்பார்ப்பு assi7 a0-ahr 069. Asirub l9praf fihab4s
வுள்ள கதைகளில் இன்ன இன்ன அம்சம் இருந்தாலே அ  ைவ நன்கு விலைபோகும் என்னு மொரு கணிப்பும் இவர்களுக்கு உண்டு. திரைப்படத் தயாரிப் பாளர்களை எடுத்துக் கொண் டாலும்  ெதே கதைதான் காமம் எத்தனை அவுன்சு, வன் செயல்கள் எத்தனை அவுன்சு, கொலை, கொள்ளை, மர்மம் எத்தனை அவுன்சு, திடுக்காட் டம், திகில், டுமீல் டுமீல் எத் தனை அவுன்சு என்றெல்லாம் பட்டியல் போட்டுக் கொடுக் காத குறை!
தமது வாடிக்கைக் காரர் களின் எதிர்பார்ப்புகளுக்கெல் லாம் வளைந்து கொ டு த் து இசைந்து போகும் நசிய ந் குணம் வணிக வெற்றி எழுத் தாளர்களைக் கப்பிப் பிடித்து மூடி அகட்படுத்திக் கொள்ளும். அப்புறம் அவர்களுக்கு மீட்சி ஏது?
இவ்வாறு வந்து பீடிக்கும் நசியற் குணத்தினுல், வணிக, வெற்றி எழுத்தாளர்கள் தம் ஆளுமையை இழந்து போகிருர் கள். தமக்கெனச் சில குண நலன்களும் பண்புகளும் உடை Uouri's6rmü இருப்பதற்குப் பதில், இடத்துக்கும் நேரத்துக் குமேற்பத் திரிபடைந்து போகும் பிறழ்ச்சிப் பண்புகளை இவர்கள் பெற்றுவிடுகிருர்கன். அதனல் இவ்வித எழுத்தாளர்களின் ஆளுமை நலிந்து சிதறிச் சிலும் பலாகிப் பயனற்று ஒழிந் து போகிறது.
* aurdâr gorff au TGwerfliesi'i llu ffl சிலன் அல்லேன்" என்று நிமிர்ந்து சொல் ல முடியாத துணிச்ச லற்ற எழுத்தாளனின் கதி இது
இன்றைய எழு தாளர்க ளுக்கும் துணிச் ச ல் உண்டு: இல்ல் என்று சொல்லவில்இல்,
A.

Page 23
வாணிகப் பயிசிலர்கள்
முருகையன்
புறநானூற்றில் ஒரு பாட்டு: பெருஞ்சித்திரஞர் பாடியது. அதியமான் நெடுமான் அஞ்சியைச் சந்திப்பதற்காக அவனிடம் போளுர் புலவர். புலவரைச் சந்திப்பதற்கு அதியமானுக்கு வசதி இல்லை. வேறு சோலிகள் போலும் வந்த புலவரை வேறுங் கையோடு அனுப்பக் கூடாதென்று ஏதோ சில பரிசில்களை ஏவ லாளிடம் கொடுத்து அனுப்பி வைத்தான். மாளிகை வாசலி லேயே பரிசில் வந்தது. புலவருக்கோ பொல்லாத கோபம் வந் தது. அவர் பரிசில்களை வாங்கவில்லை. நின்ற நிலையிலேயே ஒரு பாட்டுப் பாடினர். அவருடைய ஆத்திரம் முட்டி மோதிக் கொண்டு வெளிப்பட்டது. r
"குன்றும் மலையும் பல பின் ஒழிய வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்கென. நின்ற என் நயந்து அருளி ஈதுகொண்டு ஈங்கனம் செல்க தான் என என்னை யாங்கறிந்தனனே தாங்கரும் காவலன்? காணுது ஈத்த இப்பொருட்கு யாஞேர் வாணிகப் பரிசிலன் அல்லேன் பேணித் தினை அனைத்தாயினும் இனிது, அவர் துணையளவு அறிந்து நல்கினர் விடினே"
"எத்தனை எத்தனை குன்றுகள், மலைகள்! அத்தனை மலையை யும் கடந்து நான் வந்தேன். பரிசில் பெறும் நோக்கோடு பாட் டும் கையுமாக வந்தேன். வந்த என்னை அன்புடன் உபசரித் தானு அதியமான்? இல்லையே! அப்பாட்டை நயந்தான? இல் லேயே அதன் பெறுமதியை உணர்ந்தானு? இல்லையே! என் திறனை - என் மதிப்பை - எவ்வாறு அறிந்தான் இவன்? என்னை ஒரு கடன்காரன் என்ரு கருதினன், காவலன்? கடன்காரன் கையிலே காசைக் கொடுத்து. கடன் தொலைந்தது, ஒழிந்து போ என்று விரட்டி விடுவதுபோல, ஏதோ சில பொருள்களைக் கொடுத்து அனுப்பியிருக்கிருனே! எனக்கு வேண்டாம் இந்தப் பரிசில், இது வாணிகப் பரிசில், இதை ஏற்றுக்கொண்டு நான் திரும்பிப் போவதா? சீ! நான் என்ன ஒரு வாணிகப் பரிசிவன? என் தகுதியை அறிந்து தரப்படும் பரிசில் திண்யளவாயினும் அதுவே உயர்ந்தது. தகுதியை அறியாது வரும் பரிசி லும் பாராட்டும் பெருந்தொகையில் இருந்தாலும் அது வெறும் துரும்பு, இவ் வா று மனம் வெதும்பிக் குமுறிஞர் பெருஞ் சித்திரஞர்.
42

தன்மானமும் தன்னம்பிக் கையும் கொண்ட அப்புலவர் தம் உண்மையான தகுதியும் திறமையும் கணிப்பிடப்பட வேண்டும் என்று விரும்பினுர், அவருக்ருக் காசு பெரிதாகத் தோன்றவில்லை தமது கலையின் கவுரவமே பெரிதாகத் தோன்றி யது. பொற்குவியல் பெரிதா கத் தோன்றவில்லை. புலமைக்கு வழங்கப்படும் போற்றுதலே பெரிதாகத் தோன்றியது.
அவ்வாறு தோன்றியபடி யால், அவர் அதியமானின் பரி சிலை வேண்டாமென்று விசி எறிந்தார், தம் உணர்வுகளே அஞ்சாமல் எடுத்துரைத்தார். மனத்திறந்து பாடினர்.
"யானேர் வாணிகப் பரிகி லன் அல்லேன்" என்று முழங் கிஞர் அவர்.
- யான் ஒரு பிச்சைக்காரன் அல்லேன் யான் ஒரு கலைஞன்,
- யான் ஒரு 6îurru unrif) அல்லேன்; யான் ஒரு புலவன் : எழுத்தாளன்; *-
- பணவருவாய் மாத்திரம் அன்று என் நோக்கம். அதை விட மேலான ரோக்கங்கள், விழுமிய குறிக் கோள் கள் எனக்கு உண்டு. -
இப்படியெல்லாம் போக்கினை உண்மைக் கலைஞர்கள்; மைப் புலவர்கள் எழுத்தாளர்கள்
கருதும்
உண் 72 er e o
JÁRaj. சான் ருே ரா ன பெருஞ்சித்திரனரின் ப்ாட் டு இந்த மேலான உணர்வுகள் உள்ளடக்கியதாகத் திகழ்கிறது: தமிழ் எழுத்தாளர்களின் மரபு எது என்பதை எமக்கு எடுத் துக் காட்டுகிறது •
உடையவர்களே
2
ம் இப்படிப்பட்ட உயர்ந்த சிறந்த மர பின் வாரிசுகளே இன்றையதமிழ்எழுத்தாளர்கள்: ஆஞல் இவர்களின் நில் என்ன? *யான் ஓர் வாணிகப் பரிசிலன் அல்லேன்" என்று நிமிர் ந் து நின்று சொவ்லக்கூடிய நெஞ்சு
ரம் இவர்கள் எத்தனை பேருக்கு
உண்டு? பெருஞ்சித்திரனருக்கும்
இவர்களுக்குமிட்ையே எவ்வ €arፍጫ! &ffሆub፻
உண்மையைச் சொல்லப்
போனல், இவர்களில் மிகப் பலர் வாணிகப் பரிசிலர்களா கத்தான் உள் ளன ர், ஆம் இவர் கள் வாணிகத்துடன் இரண்டறக் கலந்து பின்னிப் பிணைந்து போய்விட்டார்சள்3
ஏன், சில எழுத்தாளர்கள்
தமது வாணிகத் திறன் பற்றிப்
பெருமை கொள்ளவும் தலைப் படுகிருர்கள். தமது வணிக வெற்றிபற்றிய பிரதரபங்களைச் சொல்லிச் சொல்லி விம்மிதமும் பூரிப்பும் அடைகிருர்கன். பன் னிரண்டு பதிப்புகள் வெளியா கிப் பத்துலட்ச ரூபாய் இலா பந்தந்த? தமது பரீட் சைப் பாடக் குறிப்புகள் பற்றிப் பெருமையடித்துக் கொள்கிறர் கள். என்னென்ன தந்திரோபா யங்களைக் கையாண்டு எப்படி யெப்படியெல்லாம் வெற்றிகர் மாக வியாபாரம் நடத்துவது என்று போதனை செய்யவும் கிளம்பி விடுகிருர்கள். வட்டிக் கடை வைத்துப் பணம் பெருக் குவதைவிட வெற்றிகரமாக எழுத்து வியா பாரத் தை அமோகமாக எப்படி நடத்த லாம் என்று ஆராய்ந்து செயற் படும் மனப் போக்குடையவர்
களும் இன்று தமிழ் எழுத்துல
கிலே தலையெடுத்துள்ளனர்,
邻母

Page 24
லும் தனது உருவிலும் உள்ள டக்கத்திலும் L0 r. gy Lj nr 0 அடைந்து வளர்ச்சி பெற்ற வர லாறே நமது நாடக வரலாரு
ਲtib
இவ் வரலாற்றில் சாதக்ன கள் செய்தோர் உண்டு. முன் ஞேடிகள் உண்டு; திரைமறை வி லிருந்து பணியாற்றியோர் உண்டு.அறியப்பட்டோர் உண்டு;
இதுவரை அறியப்படாதோரும்
உண்டு. பொதுவாக இந் நாட கப் பெருமக்களையும் சிறப்பாக 70 க்குப் பிந்திய நமது நாடகத் தாயாரிப்பாளர்களேயும் நமது வாசகப் பெருமக்களுக்கு நாம் அறிமுகப்படுத்த எண்ணியுள் ளோம். இது வெறும் அறிமுக மாக மாத்திரமன்றி அவர்களைப்
நாடக வளர்ச்சிப் போக்கினை
அறிய உதவும் குறிப்புக்களா கவும் அமையும். இவை எழுத் தில் வருவது மிக அவசியம்.
இவர்களைப் பற்றி சம்பந் தப்பட்டவர்களுடன் உரையாடி எ முது ம் பொறுப்பினை திரு. சி. மெளனகுரு அவர்கள் ஏற் றுக் கொண்டுள்ளார். ஈழத்துத் தமிழ் நாடக உலகுடன் தொடர பு  ைட ய வ ரு ம் , கலாநிதி ச. வித்தியானந்தன் மர பில் நாட்டுக் கூத்தை நவீனப்படுத் தும் துறையில் உழைப்டவரு மான மெள ன குரு அடுத்த மல்லிகை இதழில் இரு ந் து தொடராக நமது புதிய நாட கத் தயாரிப்பாளர் பற்றியும்,
நாடக முன்னுேடிகள் பற்றியூ
பற்றிய விபரங்களாகவும். நமது எழுதுவார்.
இசையில் லெனின் ஈடுபாடு
ஊன் கலந்து உயிர் கலந்து பாடும் இசையில் லெனின் உரு கினர். ஆஞல் இது அவரை வெகுவாகக் களைப்படையச் செய்து விடும். வாக்னரின் இசை நாடகங்கள் என்ருல் அவருக்கு மிகவும் பிடிக்கும். பொதுவாக, வாக்னரின் இசை நாடகத்தில் முதல் காட்சி முடிந்ததுமே, சுகவீனமடைந்த உணர்வோடு அரங்கை விட்டு வெளியேறி விடுவார்.
எந்த இசையையும் நன்கு நினைவில் வைத்திருப்பார். வாய்க் குள்ளேயே மெதுவாக ராகம் போட்டுப் பாடுவார். வயலின், பியானே வாத்திய இசையைப் பெரிதும் விரும்பிஞரி,
பாலே நடனத்தை விட இசை நாடகத்தில் அவருக்கு விருப் பம் அதிகம். உள்ளத்தை உருக்கும் உணர்ச்சி மயமான வாத்திய இசையில் மனத்தைப் பறிகொடுப்பாரி. தொரிய தோரின் கீதம் என்ருல் அவருக்கு மிகவும் பிடிக்கும். பாரிசில் இருந்தபோது அவர் மகிழ்ச்சியோடு இசைக் கச்சேரிகளைக் கேட்டு ரசித்தார். நாடகங்களையும் அவர் வெகுவாக விரும்பினர் நாடகங்கள் எப்போதும் அவரிடம் பெரும் பிரதிபலிப்பை ஏற்படுத்தி வந்தன.
40

ஆசிரியர் குறிப்பு
அடுத்த இதழ் - ஆகஸ்ட் மாத இதழ் - 15-வது ஆண்டு மலராக வெளிவர இருக்கின்றது.
அதற்கான சகல ஆயத்த வேலைகளையும் செய்து முடித்து விட்டோம். மலர் கட்டம் கட்டமாகத் தயாராகிக் கொண்டிருக் - கின்றது. У
நமது ஆண்டு மலர்களில் பலதைப் பார்த்துப் படித்திருப்பீர் கள். அந்த மலர்களுக்கு எந்த வகையிலும் சோடை போகாமல் இந்தப் 15-வது மலர் கவர்ச்சியிலும் உள்ளடக்கத்திலும் வெகு சிறப்பாக அமையும் என்பதை இப்போதே உறுதி கூறுகின்ருேம்.
இந்தப் 13-வது மலர் இன்னும் சிறப்பாக அமைய சகல இலக்கிய நெஞ்சங்களின் உற்சாகம் மிக்க உதவியை வேண்டி நிற்கின்ருேம்.
ஈழத்தின் தலைசிறந்த எழுத்தாளர்கள் எனக் கணிக்கப்படு கின்ற அனைவரும் தத்தமது கோணங்களில் நின்று ஆக்கங்களை ஆக்குகின்றனர். புதுமையான நோக்கில் பல சிருஷ்டிகள் உதய மாகின்றன:
தேசத்தின் நாணு பகுதிகளிலிருந்தும் ச ந் தாக் கள் வந்து கொண்டிருக்கின்றன. புதிய புதிய பிரதேசங்களுக்குள் உட்சென்று மல்லிகை தனது ஸ்தானத்தை ஸ்திரப்படுத்தி வருகின்றது. − இப்படி ஒரு சஞ்சிகை 15 ஆண்டுகளாக வெளி வருகின்ற தென்று இன்னமும் பலருக்குத் தெரிந்திருக்கவில்லை. காரணம் அப் படியான இலக்கிய ரஸனை மிக்கவர்களை இச் சஞ்சிகை சென்ற டையவில்லை. வரும் ஆண்டுகளில் இந்த நிலை தவிர்க்கப்பட வேண்டும். தரமான இலக்கிய ரஸிகர்கள் தேசத்தின் எந்த மூலை முடுக்குகளில் இருந்தாலும் அவர்களை மல்லிகை சென்றடைய வேண்டும் என ஆசிக்கின்ருேம். உண்மையான மல்லிகை அன்பர் கள் சற்றுச் சிரமப்பட்டாலும் இந்தச் சஞ்சிகை பற்றி அவர்க ளுக்கு அறியத் தரவேண்டும் எனவும் மனதார விரும்புகின்ருேம், கடதாசித் தட்டுப்பாடு, ஆர்ட் பேப்பர் விலையோற்றம் ஆகிய நெருக்கடிகளால் குறிப்பிடித்தக்க பிரதிகள்தான் வெளியிடப்படு கின்றன. எனவே ரஸிகர்கள் அசட்டையாக இருந்து விடாமல் முன் கூட்டியே தமது மலரை உறுதிப்படுத்தி வைப்பது நல்லது எனவும் ஆலோசனை கூறுகின்முேம்:
மல்லிகை சம்பந்தமாக உங்களது மனதிற்குப் பட்ட குறை நிறைகளை எழுதுங்கள். அது மல்லிகையின் எதிர்கால வளர்ச்சிக் குப் பேருதவியாக இருக்கும். உங்களுக்காக மணிக் கணக்காகப் பேணு பிடிக்கும் எமக்கு ஒரு சில நிமிஷங்கள் பேணு பிடித்து எழுத முடியாதா, உங்களால்?
அடுத்து மலருடன் சந்திப்போம்
4

Page 25
Aão|ouqooL. Bupng| “splin) x AO I C "O "பாலுbற்று **5) W " "ஒழிmாடு ஒழிஐ(பகுதி "ரண்டிங்கு
“gшаршпрфішпn “Sgo puego y un “Zs
Sls||SN|| WN0|WN
9opqgn I (si99
“gшошпоfiшп "ஞழ ழயாழசிமுக "SL q9 Uēg) (99ngo Ū
டிபரென்று கிரிகுே
ரெggeசியrg) mga *
asuu7 s197 இஒஇஒன்ஜரிர்ழ ஒெஇதutuஒ(en . . . .
அயராதிதிக
9P409 soc09ro fologo a
JQ9 uurin roces-Go PG2) P es ugi

மானிய சமூகத்தையும், அதன் தன்மைகளையுமே என்ற வடிவம் பெரும்பாலும்
சித்தரிக்கின்றது. இக் கூத்தினை
நவீனப் படுத்திய முயற்சிகளும், அதிலே புதிய உள்ளடக்கம் பாய்ச்சிய முயற்சிகளும் நமது நாடக உலசிலே மேற்கொள்ளப் பட்டுள்ளன.
இதனை விடக் கலையரசு மர பில் வந்த இராஜா இராணிக் கதைகளும் சமூக நாடகங்கள் என்ற பெயரில் நாடகம் என்ற வரைவிலக்கணத்துள் அடங்காத பல்சுவை விருந்துகளும் தமிழ்ப் பிரதேசங்களில் வந்து ள் ள ன இவையெலலாம் ஈழத்து நாட கச் செல் நெறியின் கி ளை ப்
போக்குகள் என்றே கூற வேண்
டும். இவற்றின் மத்தியிலே நக ரப் புறத்து புத்திஜீவிகள் பலர் காத்திரமான நாடக முயற்சிகள் பலவற்றைச் செய்து வந்துள்ள னர்; இன்னும் செய்து வருகின் றனர்.
1970 களில் தமிழ் நாடக உலகில் ஒரு புதிய விழிப்பு ஏற் பட்டது என்பர். அயல் மொழி யான சிம்கள மொழி நாடகங் களின் தாக்கமும், உலக நாடக இலக்கியங்களின் தாக்க மும் பெற்ற அறிவு ஜீவிகள் பலர் இக் காலகட்டத்தே ஈழத் தமிழ் நாடக உலகில் சில குறிப்பிடத் தக்க சாதனைகள் புரிந்தனர். புதுப்பாணி நாடக உரு ஒன் றினை இவர்கள் தமிழ் நாடக உலகுக் கு அளித்தனர் என்று கூடச் சொல்லலாம். ஈழத்துத் தமிழ் நாடக உலகில் நவீன நாடக அரங்கு பற்றிய பிரக்ஞை வலு வாக இக்காலகட்டத்தி லேயே வளர்ச் சி படை ய த் தொடங்கியது.
நவீன உத்தி முறைகளும், நெறியாளர்களின் சிந்த இன த் திறன் கற்பனைவிச்சு என்பன
இக் கூ த் து:
மேடைய்ேறி வருகின்றன.
வும் புதுப்பாணி நாடகங்களின் பி ர தா ன அமிசங்களாயின. உத்திமுறைகள் - அதிகரித்தமை யினுல் புதுப்பாணி நாடகங்கள் உத்திகள் நிறைந்த சித்து விளை யாட்டுக்களானமையும் உண்டு. எனினும் சமூக உள்ளடக்கம் பேணப்பட் -மை இவ ற் றி ன் சிறப்பம்சங்களாகும்.
இதே காலகட்டத்தில் பிற நாட்டுச் சிறந்த நாடகாசிரியர் யர்களின் சிறந்த நாடகங்கள் பல மொழிபெயர்க்கப் பட்டு மேடையேற்றப்பட்டன; இம் மரபு இன்றும் தொடர்கிறது. அபத்த தாடகங்களும் இன்று மொழிபெயர்க்கப்பட்டு மேடை யிடப்படுகின்றன.
மேற் குறிப்பிடப்பட்டவை
யாவும் சழத் தமிழ் நாடகங்
களை மென்மேலும் வள ர் க் க எடுக்கப்படும் முயற்சிகளேயா கும். "70 களில் கொழும்பில் நாடக வளர்ச்சிக்காகப் பணி யாற்றிய நடிகர் ஒன்றியம் சம காலத்தில் யாழ்ப்பாணத்தில் நாடக வளர்ச்சிக்காகப் பணி யாற்றும் நாடக அரங்கக் கல் லூரி, அவைக்காற்று கலைக் கழ கம் ஆகியனவெல்லாம் ஈழத்துச் சமகால நாடக உலகில் குறிப் பிடத் தக்கவைகளாகும்.
1970 களுக்குப் பிறகு நாடக ஆசிரியர்களுக்குரிய அதே யளவு முக்கியத்துவத்தைத் தயா ரிப்பாளர்கள் அடைவது அவ தானித்தற்குரியது. இதுவும்
தற்செயலான ஒரு நிகழ்ச்சி
Ku sirp.
ஈழத்து நாடகம் தனக்கென தன்னளவில் ஒரு வரலாற்றை யுடையது. நிலமானிய அமைப் பைப் பிரதிபலித்த கூத்து வடி வம், மத்தியதர வர்க்கத்தின் தோற்றத்தினுலும் எழுச்சியினு லும் அதன் பின் ஏ ற் பட்ட தொழிலாளர், சமூக எழுச்சியி ஞலும் இனப் பிரச்சனைகளின
89

Page 26
Mallikai | AVlaTIBI PF
鹽 鑿 'மணிப்புரி ரே:லகள் 鹦 நூல் சேலேகள்
வோயில் :ேஐக
லு சேட்டிங்
சூட்டிங் ே வகைகள்
தெரிவு செய்வதற்குச்
இலிங்க
சில்க்
Baita Silmak பாரா ஆங்கியது நேபியவருகின் பந்யா ரீவா ஆசிரிந்திரம் நிர்ண் அப்பெற்றது.
و يق
 

11:19, FÉRFERAR AG ர்ே இர்பாக
元
ம்ே சிருங்களுக்கான
சிங்கப்பூர் றெடிமேட் a al 5äT
போன் 胃轟劃4
சிறந்த இடம்
ഥങ്) . 3) D66))
.
18, நவீன சந்தை மின்சாரநிலைய வீதி,
யாழ்ப்பாணம்
|
ங் நே பரப்பான டியாக தயாகும் துர அரசாங் மங்கே ாரங்குடன் வாடி பாய்றோ, க. கரோ அதை
ミー冬ミ三/ー