கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1995.06

Page 1
SS
BGSSS
MALLIKAY PROGRESSWE
 
 
 
 

985
MONTHLY MAGAZINE
、*_X

Page 2
/ー «då ──།༽
GRMYDING MLS
219, MAN STREET,
MATALE. SRI LANKA.
PHONE: O66-2425
资资食 **
VIJAYA GE ERAL STORES
(AGRO SERVICE CENTRE)
No. 85, Ratnajothy Sarawanamuthu Mawatha. I'r
(Wolfendhal Street,) Colombo-13
PHONE: 27011
ܢܬ
l . - -ര്
 

ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி" யாதியினையக லைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர்
e ஈனநிலை கண்டு துள்ளுவார் "Malikat' Progressive Monthly Magazine
251 ஜூன் -1995
= வது ஆண்டு
செயல்படுத்தும் மன வலிமை எனக்குண்டு!
சென்ற இதழில் இதே பக்கத்தில் நான் குறிப்பிட்டிருந்த ட கங்களை ஒழுங்காக வெளியிடும் மல்லிகைப் ಅಕ್ಹಶ್ಲಿ பற்றித் தெரிந்து கொண்ட பலர், 'இத்திட்டத்தை அவசியம் அமுல் நடத்தியே ஆகவேண்டும்" என்று என்னை உற்சாகப் படுத்தும் தோர னையில் வாக்குறுதிகளைத் தந்து வருகின்றனர்.
கடந்த இதழில் எனது கருத்து வந்ததற்கும் இன்றைக்கும் இடையில் திடீரென உலகச் சந்தையில் பத்திரிகைத் தாளின் விலை நாம் எதிர்பார்த்ததையும் விட, மிக மிக அதிகமாக அதிகரித்து விட்டது. எனவே பிரசுரங்களைத் திட்டமிட்ட முறையில் வெளிக் கொணர முடியாமல் திண்டாடிப்போய் விடுகின்றேன்.
என்ன தான் இடையூறுகள் வந்துள்ள போதிலும் கூட, போட்ட திட்டத்தை அமுல் நடத்தியே தீருவது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கின்றேன். இதுவரை மல்லிகைப் பந்தல் வெளியிட்டுள்ள நூல்கள் உற்சாகமளிக்கத்தக்க வகையில் விற்பனை, யாகியுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இப் பிரசுரம் சம்பந்தமான ஆக்கபூர்வமான ஆலோசினைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் என்ன விலை கொடுத்தும் நான் மல்லிகைப் பந்தல் வெளியீடுகளை வெளியிட ஆவன செய்து ஷ்ருகின்றேன். சூழ்நிலைத் தாக்கம் என்னைச் சற்று, நின்று நிதா விக்க வைக்கலாம். இருந்தாலும் எடுத்த காரியத்தை முடித்தே இம் மன வலிமை எனக்கு இயல்பாகவே உண்டு இலக்கிய" வளர்ச்சியின் மீது உண்மையான அக்கறையும் என் மீது தளராத அபிமானமும் கொண்டவர்களை நம்பித்தான் இந்தக் காரியங்களைச் செய்து வருகின்றேன். ܗ
- டொமினிக் ஜீவா

Page 3
ஆறுமுகம் சிற்பாலயம்
ஈழத்தின் சிற்பக்கலை முன்னோடிகள்
சித்திரத் தேர் அழகு மஞ்சங்கள் எழிலான வாகனங்கள் அற்புத சிற்ப வேலைகள் தெய்வீக விக்கிரகங்கள்
மற்றும் அனைத்துச் சிற்ப வேலைகளுக்கும்
தொடர்பு கொள்ளுங்கள்
சிற்பக்கலாமணி ஆ. ஜீவரட்ணம் ஆச்சாரி
S,)lljöls fj)IIIMills ತಿ: &#.. யாழ்ப்பாணம்.

நாளைய சூரியன்கள்!
பலர் பேசுவதைக் கேட்டபோதும், இது சம்பந்தமான கருத்துக் களைக் கடித மூலம் படித்தபோதும் எமது சொந்த அனுபவங்களை முன்னுதாரணமாகக் கொண்டு அதை உரைத்துப் பார்த்த வேளை டிலும் இந்தக் கருத்துச் சிந்திக்கத் தக்கது மாத்திரமல்ல, செயல் படுத்த வேண்டியது அத்தியாவசியமானது என்ற முடிவுக்கே நாம் வந்துள்ளோம்.
பார்வைச் செறிவும், சிருஷ்டி ஆளுமையும், புதியவற்றைப் படைத்துக் காட்ட வேண்டுமென்ற பேரவாவும் கொண்ட நமது இளத் தலைமுறைக் கலைஞர்கள் தமக்குள் ஏற்படும் கருத்துக்களைமுரண்பாடுகளை- ஐயங்களைப் போக்கிக் கொள்வதற்கு வசதி வாய்ப்பு அற்றவர்களாகவே இன்றும் இருந்து வருகின்றனர் என்ற குறைபாடே அதுவாகும்
சென்று போன ஒவ்வொரு தசாப்தங்களிலும் ஏதோ ஓர் இலக் இப் பிரச்சினை அன்றைய படைப்பாளிகள் முன் தலைதூக்கும் அது சம்பந்தமான பலமான வாதப் பிரதிவாதங்கள் எழுத்தாளர் மத் தியில் தோன்றி அதுவே குறிப்பிட்ட காலப் பகுதியில் பேசப்படும்: விரிவாக விவாதிக்கப்படும்; சர்ச்சிக்கப்படும்.
எத்தகைய ரம்மியமான நாட்கள் அவை உயிர்ப்பும் ஜீவனும் மிக்க காலங்களவை
ஆரோக்கியமான திசைவழியில் நமது கலை இலக்கியங்கள் நடை போட்டு வளர்ந்து வந்தன. இன்றைய நிலையில் இப்படியான இலக்கியச் "சண்டைகளைப் பார்க்க முடியவில்லை. இந்த நிலை வளர்ச்சிக்கு அறிகுறிகளல்ல! புத்தக வெளியீடுகள், இலக்கிய அமர்வுகள் நடைபெறுவது உண்மைதான். இவை வெறும் மேடைப் பேச்சுக்கள்தான். இவற்றில் இலக்கிய விவாதங்கள், அது சம்பந்தமான பிரச்சினைகள் சம்பந்த மான வாதப் போர்கள் இடம் பெறுவதேயில்லை.
சுய சிந்தனை வளர்ச்சிக்கும் தரமானவற்றைத் தேர்ந்தெடுத்து ரஸிப்பதற்கும் படைப்பில் உள்ள குறை நிறைகளைப் புரிந்து கொண்டு திருந்திக் கொள்வதற்கும் தம்மைத் தாமே உண்மையாகப் புரிந்து கொள்வதற்கும் விமரிசன- சுய விமரிசன - கருத்துப் பரி மாற்றங்கள் இளந் தலைமுறையினருக்கு அத்தியாவசியம் தேவை.
இதைக் காலத்தின் தேவையாக உங்கள் காதுகளில் போட்டு வைக்கின்றோம்.

Page 4
கலை இலக்கியத் துறையில் துணிவுடன் பணியாற்றும் மாத்தளை கார்த்திகேசு
தெளிவத்தை ஜோசப்
ஒரு சமூகத்தின் உயர்வும் முன்ளேற்றமும் அச்சமூகத்தினர் அதனை மதிக்கும் போதும் தம் சமூகக் குறைகளைத் தாங்களே களைய முன்வரும் போதுமே சாத்தியமாகிறது. உழைப்புச் சக்தி ஒன்றையே மூலதனமாகக் கொண்ட பெருந்தோட்டச் சமுதாயத்தின் மூத்த பரம்பரையினர் கல்வியறிவு அற்றவர்கள் - குறைந்தவர்கள். எனவே இவர்களது உயர்வும் முன்னேற்றமும் இவர்களது வாரிசுக விான படித்த இளைஞர்களிடமே தங்கியிருந்தது. ஆனாலும் பெரும் பாலான படித்த மலையக இளைஞர்கள் இம் மக்களின் வாழ்க்கை யில் இணையவும் பங்குபற்றவும் பின்தங்கி விடுவதனால் இம மக்க ளுக்கும் தமக்கும் இடையிலான ஒரு சமூக தூரத்தை ஏற்படுத்திக் கொள்ளுகின்றனர்,
இன்று இந்த நிலை முற்றிலும் மாறுபட்டு வருவது மகிழ்ச்சி யான விஷயமே என்றாலும் இந்த மாறுதல்களுக்கான அடித்தளங் கள் இட்டவர்கள் துணிவும் மகத்துவமும் மிக்கவர்கள் என்பதில் ஐயமில்லை, பெருந்தோட்டப் பகுதியினர் *தோட்டக்காட்டான்" என்று இழிவு படுத்தப்பட்ட காலங்களில் "ஆமாம் நாங்கள் தோட் டக்காட்டான்கள்தான் 1 என்று தங்களுடைய பெயர்களுக்கு முன்னால் தாங்கள் வசிக்கும் தோட்டங்களின் பெயர்களையும் - தோட்டங்கள் சார்ந்த நகரங்களின் பெயர்களையும் இணைத்துக் கொண்டு கலை இலக்கியப் பிரவேசம் செய்தவர்கள் இவர்கள்.
இந்த வகையில் மாத்தளையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. கா. கார்த்திகேசு, மலையக நாடகக் கலையுலகின் முன்னோ டிகளில் ஒருவராகச் சிறப்புப் பெறுகின்றவர்.
மாத்தளை விஜே கல்லூரியிலும் கிறிஸ்தவ தேவாலயக் கல்லூ ரியிலும் கல்வி பயின்ற இவர் தன்னூரையும் உடன் கொண ே மாத்தளைக் கார்த்திகேசுவாகவே கலையுலகில் அறிமுகமானார்; பிரபலம் பெற்றார்.

இருபத்தைந்திற்கும் மேற்பட்ட மேடை நாடகங்களை எழுதி மேடையேற்றியதுடன் குணசித்திர பாகமேற்று நடித்துமுள்ளார். '
களங்கம், போராட்டம், ஒரு சக்கரம் சுழல்கிறது ஆகிய மூன்று நாடகங்கள் முறையே 1974, 1975, 1976 ஆம் ஆண்டுகளில் தேசிய நாடக விழாவில் பரிசும் பாராட்டும் பெற்றன.
இவருக்கு ஒரு புகழையும் பரவலான ஒரு பெயரையும் பெற்றுக் கொடுத்த நாடகம் 'காலங்கள் அழுவதில்லை" என்பதாகும்.
பெற்றோர் பிள்ளை என்னும் புனிதமான பாசங்கள் உறவுகள் கூட பணத்தை ஆதாரமாகக் கொண்ட பொருளாதாரம் என்ற நூலில்தான் இழைக்கப்படுகிறது என்னும் அடிப்படை உண்மையை உணர்த்தும் மலரன் பனின் "உறவுகள் சிறுகதையைத் தழுவி எழுதப் பட்ட இக் காலங்கள் அழுவதில்லை' என்னும் நா.கம் நான்காவது தமிழாராய்ச்சி மகா நாடு யரழ் நகரில் நடந்தபோது வண. பிதா தனிநாயகம் அடிகளார் தலைமையில் பிற நாட்டு அறிஞர்கள் மத்தி யில் மேடையேறறப்படும் பெருமையையும் வாய்ப்பையும் பெற்றது. பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் சிவத்தம்பி போன்றோர் இந் நாடகத்தைப் பாராட்டி விமர்சித்துள்ளார்கள்.
இதே நாடகம் 'காலங்கள்" என்னும் பெயரில் தொலைக்காட்சி நாடகமாகத் தயாரிக்கப்பட்டு தொtர் நாடகமாக ஒளிபரப்பப்பட்டது . சக்தி வாய்ந்த வெகுரனத் தொடர்பு சாதனமான தொலைக்காட்சி மூலம் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வும், வறுமையும், சோக மும், யதார்த்த பூர்வமாக - மலையக மண் மணத்துடன் ஒளி பரப் பப்பட்டது முதல் மலையக டி. வி நாடகமும் இதுவே , இலங்கை மத்திய வங்கி நடத்திய மேடை நாடகப் போட்டியில் சிறந்த நாட கத்துக்கான பரிசையும், சிறந்த நடிப்புக்கான பரிசையும், சிறந்த நாடகப் பிரதிக்கான பரிசையும் இந்த நாடகம் பெற்றது.
தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் திரைக்கதை வசனம் எழு தும் போட்டி ஒன்றை நடத்தியது. இப்போட்டியில் இவருடைய "சுட்டும் சுடர்கள்" என்னும் திரைக்கதைப் பிரதிக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது,
இலங்கையின் தமிழ்த் திரைப்படத்துறை சாண் ஏறி முழம் சறுக்கி மூச்சிறைபட்டுக் கொண்டு கிடந்த காலகட்டத்தில், இவ்ரும் அதற்குள் பிரவேசித்தார்.
"அவள் ஒரு ஜீவநதி' என்னும் திரைப்படம் மாத்தளை கார்த்தி கேகவின் திரைக்கதை - வசனம்- தயாரிப்பில் உருவான ஒன்று தோல்விகளே வெற்றிக்கான தூண்கள் என்று சொல்லிக் கொள்ளி மட்டுமே இந்தத் தயாரிப்பு உதவியது என்றாலும் ஒரு படத்தின் தோல்வி அதன் தயாரிப்பாளருக்குத் தரும் பொருள் நஷ்டம் - அத னால் ஏற்படும் மனச்சோர்வு குடும்ப வாழ்வுச் சிக்கல்கள்.
இந்தச் சின்ன உருவத்துக்குள்தான் எத்தனை துணிவான நெஞ்சு வேறு யாராவதாகவோ இருந்திருந்தால் தலையில் துணி யைப் போட்டுக் கொண்டு எங்காவது ஒடிப் போயிருப்பார்கள் அல் லது இந்தச் சமாச்சாரமே வேண்டாம் என்று ஒதுங்கி இாப்பா கள். ஆனா கார்த்தியோ இந்தப் பண நஷ்டம்,மேனக்கவிழ்டம் 9ه

Page 5
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஒரு
தமுழ் வயோதியரின் மனக்குமுறல்
நாயிலும் மேலானவர்கள்
- ஜி குமாரவேலு
ஒருவர் மேல் கோபம், வெறுப்பு, ஆத்திரம் ஏற்படும்போது அவரை ஒரு ஈனப்பிறவி என மனதில் கெ*ண்டு, 'நாய்ப்பயலே!" என்றும், நன்றிகெட்ட நாயே! என்றும் வைகின்றோம் ஆனால் நன்றிக்கும் நாய் ன்ைறும் உதாரணமாகி வருகிறது. அதனாலேயே பெற்ற பிள்ளையிலும் மேலாகப் பாசம் காட்டி அதிக செலவில் உணவூட்டி, மடியில் வைத்துக் கொஞ்சி மகிழ்ந்து, நா  ைய வளர்த்து வருகிறார்கள் பலர். அவுஸ்திரேலிய வில் நாய் வளர்க் காத வீடே இல்லை. ஆனால் நாம் தமிழர் அதற்கு விதிவிலக்கு 666),
வீடுடைப்பு. களவு, கொள்ளையடிப்பு அதிகரித்து வரும் அவுஸ் திரேலியாவில் ஆண் பெண் இருபாலாரும் வேலைக்குப் போய் வருவதால், வீட்டைக்காக்க நாய் வளர்க்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. நாய் வீட்டைக் காப்பதால், அது நன்றி உடைய பிராணி எனக் கருதப்படுகிறது. "வாலைக் குழைத்து வரும் நாய் தான் அது மனிதருக்குத் தோழனடி பாப்பா" என்று பாரதி பாடி யது போல் தாயும் நடந்து கொள்ளுகிறது.
அவுஸ்திரேலியாவில் ஏராளமான தமிழரும் வந்து குடியேறி உள்ளார்கள். அவர்களிலும் ஆண் பெண் இரு பாலரும் வேலைக் குப் போய் வருகிறார்கள். கள்வர், கொள்ளையர்கள் பயம் அவர் களுக்கும் இல்லாமல் இல்லை. எனினும் வீட்டைக் காப்ப்தற்கு நாய் வளர்த்து ஏராளமான பணத்தை அதன்மேல் செலவிட்டு விரயம் செய்ய அவர்கள் விரும்புவதில்லை. அந்த வகையில் அவர் கள் புத்திசாலிகள்தான்.
மாறாக, "எம்மைப் பெற்று வளர்த்து பெரு முயற்சியுடன் படிக்க வைத்து, நல்ல நிலையில் ஆளாக்கி வைத்த அன்னை தந்தையருக்கு நாம் எவ்வளவு கடமைப்பாடு உடையோம் அவர் களின் தள்ளாத காலத்தில் நாங்கள்தானே ஆதரித்து மன அமை தியும் நிம்மதியும் அளிக்க வேண்டும்" என்ற பாசாங்குடன் முதி யோராகிய எம்மையெல்லாம் இங்கு அழைத்து வந்து, வீட்டுக்குக் காவல் வைத்துள்ளார்கள், எம் மக்கள். அதனாலே, அவர்கள் நாய் வளர்க்க வேண்டிய அவசியம் இல்லைத்தானே அந்தமட் டில் எமது 'பிள்ளைகள் எத்துணை விவேகிகள் என்று நாம் நன்கு அறிவோம்.

முதியோராகிய நாமோ!... . எமக்கெல்லாம் இங்கே சும்மா இருக்க வைத்திய, சுகாதார கார்ட்" மூலம் உடன், நல்ல வைத்திய வசதிகளும், "சீனியர்ஸ் கார்ட்" மூலம் பிரயாண வசதிகளும், "பென்ஸனர் கொன்ஸெஸ் டன் கார்ட்" மூலம் குறைந்த செலவில் பொருள் வசதிகளும், கிரமம் தவறாமல் "டோல் மணி" யும், நல்ல போஷாக்கான சாப் பாடும், சகல செளகரியங்களும் கிடைக்கின்ற போதிலும், ‘என்ன இருந்தாலும் ஊரைப்பே லை வருமே? அங்கத்தையக் கறுத்தக் கொழும்பானுக்கும், கருவாட்டு முருங்கைக்காய்க் கறிக்கும் இங்கை ஏதேனும் நிகராகுமா?" என்று அடிக்கடி போலிச் சவடால் அடித்துக் கொண்டு, ஊருக்குத் திரும்பிப் போக கொஞ்சமும் மனம் இல்லா தவர்களாய் காலத்தை இங்கே போக்கிக் கொண்டு இருக்கின் றோம்.
நேரப்போக்கிற்கு எமக்கு இங்கு நல்ல தொழிலும் உண்டு. எமது பிள்ளைகளுக்கு செலவு ஏற்படாதவாறு, பேரப்பிள்ளை களை காலையில் பள்ளிக்கூடம் கூட்டிச் சென்றும், பின்நேரம் கூட்டிவந்தும் சமையல் வேலையும் முடித்து வைத்து வீட்டையும் காவல் காத்து, பிள்ளைகளின் நலனை இன்னும் பேணி வருகின் றோம்.
பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டன், கொப்பாட்டன் என்று ஏழேழு சந்ததிக்கும் உழைத்து வைக்கும் தமிழர் அல்லவா நாங்கள் அதனைத்தான் இங்கேயும் செய்து கொண்டு இருக் 66ör Gipsrub.
எனவே, வீட்டைக் காப்பதால் 'நன்றிக்கு நாய்' என்றால் அதற்கு மேலாக 'நன்றிக்கு நாம்" என்போம். நாம் செய்யும் உதவிக்கு மேலாக, எம் மக்கள் என்றுமே நன்றிக் கடன் தீர்க்க முடியது, ஆத லினா ல் "அன்னையும் பிதாவும் பின்னடிக்கு இடைஞ்சல்' என்ற மனப்பான்மையைப் போக்கி அவர்கள் என் றைக்கும் உதவுபவர்கள், என்ற உணர்வுடன், வயோ தி ப ம் அடைந்த பெற்றோரை அ ைடி காட்டி ஆதரித்து நன்றிக்கடனை ஒரளவேனும் செலுத்த வேண்டியது ஒவ்வொரு தமிழனதும் தலை
sti கடமையாகும.
மல்லிகை உங்களுக்குத் தேவையா?
மல்லிகை தங்களுக்குக் கிடைப்பதில்லை- எனச் சிலரும், மல் லிகை இப்பொழுதும் வெளிவருகின்றதா? எனச் சிலரும் கேட் கின்றனர். •
"மல்லிகை இட்பொழுதும் வெளிவருகிறதா?’ எனக் கேட்பவர் களைப்பற்றி எமக்குக் கவலையில்லை. அவர்களுக்கு மல்லிகையின் ஆத்மத் துடிப்புத் தெரிய நியாயமில்லை. மல்லிகை கிடைக்கவில் லையே என்பவர்கள் சற்றுச் சிரமமெடுக்க வேண்டும். அந்தச் சிர மத்தைச் சிரத்தையாக மாற்றி மல்லிகைக்கு ஒராண்டு சந்தா செலுத்தினாலே போதும் இதை விட்டு விட்டு, மல்லிகை கிடைக்க வில்லை எனச் சொல்வது ஒப்புக்குச் சொல்லப்படுவதாகவே நாம் 56voi), Guntib. -
ஆசிரிய
(* அட்டைப்படம் முடிவை அடுத்த பக்கம் பார்க்கவும்.)
. فراهم ...

Page 6
தனையும் இதனால் கிடைத்த அனுபவங்களுக்கு ஈடாகுமா என்று சமாளத்துக் கொண்டு இத்தக் கலையுலகையே சுற்றிச் சுற்றி வர தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கின்றார். இது போன்ற ஒரு சிலரின் கலைப் பணியே பிந்தி வந்த ஒரு இளைஞர் கூட்டத்துக்கு உந்து சக்தியாகத் திகழ்ந்தது, திகழ்கிறது.
| 99| ன் நடுப்பகுதியில் ஒரு நாள் திடீரென என்னனைத் தேடி ஆமுகக்கு வந்தார். பொதுவாக ஆபீசுக்கு வரமாட்டரர். எனக்கும் ஆர் & ரியமாகவே இருந்தது. கூடவே ஒரு நண்பரும் வந்திருந்தார் இவர் பெயா கருணாநிதி. நம்மவர். மீன்பாடும் தேன் நாட்டைச் முடிந்துவர். இப்போது சென்னையி ல் இருக்கிறார். இவர் மூலமாக ஒரு வேலை செய்யத் திட்டமிட்டிருக்கின்றேன்' என்று அவரை அறிமுகப்படுத்தினார்.
என் முகத்தில் கேள்விக்குறி, என்ன திட்டம் என்பது போல் இவரும் நானும் சேர்ந்து புத்தகம் போடப்போகின்றோம். முதல் நூல் கதைக்கனிகள் 1’ என்றார்
மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் 1963 லிருந்து வீரகேசரியடன் இணைத்து மலையக எழுத்தாளர்களுக்காக நடத்திய நான்கு சிறு கதைப் போட்டிகளில் முதல் மூன்று பரிசுகளைப் பெற்ற சிறுக ைச களின் தொகுப்பே இந்த நூல் 1971 ல் இந்த நூலைத் தொகுத்த வர் திரு கார்மேகம், கரைக்கனிகள் என்று பெயர் சூட்டியவன் நான் இந்தத் தொகுதியின் முக்கியத்துவம் உணரப் பட். எண்பது களில் பார்வைக்குக் கூட. ஒரு தொகுதி இல்லை எங்கள் தாத்தா விட மும் ஒரு யானை இருந்தது என்பது போல் கதைக்கனிகள்" வெறும் பேச்சளவிலேயே இருந்து காலம் அது ஆகவே தான் முதல் நூல் கதைக்கனிகள் என்று கூற என்னிடம் வந்திருக்கின்றார் கார்த்தி.
இந்நூலின் மறுபதிப்பு அவசிய9ானதும்; மகிழ்ச்சிகரமானதும் தான் ஆனால் நடக்கவேண்டுமே இந்தியாவில் இருந்து வந்து * புத்தகம் போட்டுத் தருகின்றேன்" என்று கூறிச் சென்றவர்களின் எத்தனை கதைகளை நான் கேட்டிருக்கின்றேன். ஆகவே கார்த்தி யைப் பார்த்து புன்னகை செய்தேன்.
நண்பர் இன்று போகிறார், உங்களிடம் கூறிவிட்டுப் போக? தான் வந்தேன்" என்று கூறி விடைபெற்றுச் சென்றார். வாழ்த்துக் 4ள் கூறி அனுப்பிவைத்தேன். சரியாக மூன்று மாதங்களின் பின் ஒருநாள் என்னைப் பார்க்க வீட்டுக்கு வந்திருந்தார்.
"இதோ கதைக்கனிகள் இரண்டாம் பதிப்பு வந்து விட்டது!" என்று ஒரு ராதியைக் கொடுத்தார். என்னால் நம்ப முடியவில்லை. அவரை எப்படிப் பாராட்டுவது எப்படி நன்றி சொல்வது தடு மரறித்தான் போன்ேன்.
கலை இலக்கியத் துறைக்கென அர்ப்பணிப்புடன் பணியாற்றும் இவருக்கு 1993 ஆம் ஆண்டின் சாகித்திய விழாவின்போது கலா ஜோதி விருதளித்து கெளரவித்தது இந்து சமய கலாசார அலுவல் ஆள் அமைச்சு .
'வழிபிறந்தது' என்னும் நாவலையும் இவர் 3 ன் னு  ை1. ய குறிஞ்சி வெளியீட்டின் மூலம் வெளியிட்டுள்ளார். ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் பொதுவாகவும் மலையக இலக்கிய உலகில் குறிப்பாகவும் திரு. மாத்தளை கார்த்திகேசுவுக்கு ஒரு அழியாத இடம் என்றும் உண்டு.

பாமரன் ஒருவனின் பரிணாம வளர்ச்சி
எழுதப்படாத கவிதைக்கு 6l6NJILIILILT5 jjj Ti
- டொமினிக் ஜீவா
Tெங்கள் வீட்டு நெடிய முன் விறாந்தையின் கிழக்குப் பகுதி யில் ஒரு பக்கத்தை தென்னங் கிடுகுத் தடுக்குக்களால் மறைப்புக் கட்டிக் கொண்டு அதற்குள் வாழ்ந்து வந்தவர்தான் எல்லிப் போலை ஆச்சி வலு தன்மானமுள்ள கிழவி. யாருக்குமே தலை வணங்காத ஒரு பிறவி,
வயசை எடுத்தவுடனே சொல்லமுடியாத தோற்றம். வெள்ளை வேட்டித் துண்டொன்றை அலம்பல் சிலும்பலாகக் கிழித்துப் போட்டுவிட்டதைப் போன்ற தலைமயிர். சின்ன உருவம், முன் வாய்ப் பற்கள் இரண்டும்தான் மிஞ்சிப்போய் ஆடிக் கொண்டிருந் தன அந்தப் பற்கள் மாத்திரம் தெரிய, நட்புணர்வுடன் சிரித்துப் பழகும் தன்மை. எவருக்கும் எந்த வேளையிலும் உதவும் மனப் பான்மை. இவற்றின் மொத்த உருவமாகக் காட்சி தந்தவர்தான் எல்லிப்போலை ஆச்சி.
எங்களுக்குக் கிட்டிய இரத்த உருத்தானவரல்ல இவர். ருெருங் கிய சுற்றத்தவருமல்ல. ஆனைக்கோட்டைப் பகுதியில் இருந்து எப்போவோ வந்து இந்த விறாந்தையில் இடம் பிடித்துக் கொண்ட கிழவி எனப் பேச்சு வாக்கில் கேள்விப்பட்டிருந்தேன். இவரைத் தேடி மாசத்துக்கு ஒரு தடவை குருசுமுத்து என்ற தடியன் ஒரு வர் வந்து சண்டை போட்டுக் காசு வாங்கிக் கொண்டு போவ தை அடிக்கடி கண்டிருக்கின்றேன் நான்.
ஆச்சியோ சின்ன மனுஷி. ஆனால் அவரது மகனோ பெரிய ராட்சசன். கிடா மீசை பெரிய முடா வண்டி.
அயலில் ஒருவர் இருந்தார். பெரியதம்பி என்று பெயர். பெரிய தண்ணிச் சாமி. அவருக்கு இவர் சிநேகிதம், மாசத்தில் ஒருதடவை குருசுமுத்தர் வந்துவிட்டால் ஒழுங்கை அல்லோல கல்லோலப்படும். ஒரே தூஷண வார்த்தைப் பிரயோகங்கள் அவரது வாயிலிருந்து சிந்திச் சிதறி நடனமாடும். இத்தனைக்கும் தனக்கும் தனது சினேகிதனுக்கும் குடிக்கக் காசு கேட்டுத்தான் ஆச்சியுடன் சண்டை பிடிப்பார்.

Page 7
ஆச்சி காசு கொடுக்க மறுப்பார். உடனே மகனுடைய ஆவே சப் பேச்சுத் தொடரும். இவருக்குப் பக்கப் பாட்டாக "தண்ணி வண்டி பெரியதம்பியரும் சேர்த்து கொள்வார். மனுஷர் மாஞ் சாதி காது கொடுக்க முடியாத வசவுச் சொற்கள் நீந்தி விளை யாடும்.
"இப்பிடிப்பட்ட பீமனை ஆச்சி எப்பிடிப் பெத்தெடுத்தவ?" என்ற சந்தேகம் நெடு நாட்களாகவே எனக்குள் கிடந்து புழுங்கிய துண்டு.
இப்படியான ஒரு நாளில் குருசுமுத்தர் ஒழுங்கையில் நின்று வாய் வல்லமை டேசிக் கொண்டிருநதார். நல்ல இருட்டு, தூஷண வார்த்தைகள் எல்லை கடந்து விட்டன. என் சின்ன நெஞ்சில் ஆத்திரம் பீறிட்டுக் கிளம்பியது என்ன வழி என்றே தோன்ற வில்லை. ஐந்தாறு கற்களைப் பொறுககி எடுத்தேன். பக்கத்தே யுள்ள பருத்த வேப்பமரத்து மறைவுக்குள்ளே ஒதுங்கி நின்று விட் டேன் ஏற. முன்னால் தகரப் பட லை. ஒரே நேரத்தில் ஐந்தாறு பெரிய கற்கள் படீரெனத் தகரத்தில் மோதிய சத்தம் அந்தச் சந்தடியற்ற இரவில் பலமாகக் கேட்டது. 'ஆரடா அவன்?" என்ற குரல் கேட்டதும் இடது கையில் வைத்திருந்த கற்களை வலது கைக்கு மாற்றி, விட்டேன் எறி! தகரப் படலை ஒருகணம் அதிர்ந்தது. சத்தம் "கப்சிட்'
இந்த "டெக்னிக்" வெற்றியளித்ததைக் கண்டு என் மனசுக்குள் சொல்லொணாத மகிழ்ச்சி. அடுத்த முறையும் காத்திருந்தேன். வந்தார். வார்த்தைப் பந்தா போட்டார். ஆனால் முன்னர்போல வார்த்தை அலங்காரமில்லாமல் சுருதி சற்றுக் குறைந்திருந்தது. இருந்தாலும் சத்தம் போட்டார். நான் எனனுடைய கல் ஆயுதத் தைப் பிரயோகித்தேன். தோன்றிய வேகத்திலேயே சத்தம் திடீ ரெனக் குறைந்து முடிவில் அடங்கிப்போய் விட்டது.
ன் வாழ்க்கையில் ஒரு புதிய பாடத்தைக் கற்றுக் கொண் டேன்.
அந்தத் துடுக்கான நாட்களை இன்றும் நினைத்துப் பார்க் கின்றேன். என்னுடைய குண ஆளுமையை இப்படிச் சின்னச் சின் னச் சம்பவங்களே உருவாக்கி வந்துள்ளன என்பதை இப்போது உணருகின்றேன்.
ஆச்சிக்கு என் மீது அலாதியான ஒர் அன்புண்டு. அதற்குக் காரண மும் இருக்கின்றது. என்னை எப்பொழுதுமே "படக்கா. மக்கா. " என்றே ஆச்சி அழைப்பார். என் மீது என்றல்ல. என்னோடொத்த வயதுள்ள சிறுவர்கள் எல்லந் ருமே அவருக்கு "மக்கா" தான்.
நான் ஏதாவது குறுப்பு செய்து விட்டால், அல்லது ஏவுகின்ற வேலைகளைத் தட்டிக் கழிக்கமுனைந்தால், "மக்கா, மருத்துவிச்சி பொக்குளை வெட்டினகையோடை துடைச்சுக் கழுவிஎன்ர்ைகையிலை தான் உன்னை முதல் முதலிலை தூக்கிப் போட்டவ. மண்ணிலை உன்ரை தேகம் படுறத்துக்கு முன்னம் என்றை கைச்சூடு பட்டு
0

வளந்தவன்தான் மக்கா, நீ!" எனக் குற்றஞ் சாட்டுவது போல, அதே சமயம் கோபப்படாமல் சொல்வார் ஆச்சி.
ஆச்சிக்குத் தினசரி பல சோலிகள். முக்கியமாக பின்ளைத் தாச்சிகளுக்குப் பரிகாரம் பார்க்கிறது. பிள்ளை பெற்ற இளந் தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் பத்தியம் பார்ப்பது வரை ஆச்சிக்கு நிறைய வேலைகள் உண்டு. பிள்ளை பெற்ற தாய்மார் களுககு காயம் அரைத் துக் கொடுப்பது முதல் சரக்குத் தண்ணி வைத்துப் பத்தியச் சாப்பாடு பண்ணி வைப்பது ஈறாக- அத்து டன் நொச்சி, பாவட்டை. ஆமணக்கு இலை குழைகளைத் தேடி யெடுத்து "ரா அடுப்புத் தண்ணிர் வைத்து விடி காலையில் வெந் நீர் வார்ப்பது உட்பட - சகல வேலைகளையும் தன் சொந்த மக்களுக்குச் செய்வது போலச் செய்து வருவதுதான் ஆச்சியின் தொண்டு, அல்லது சுபாவம்.
இந்த விதிமுறைப்படி தான் நான் பிறந்த சமயத்திலும் எனது தாயாருக்கும் மருத்துவப் பணிவிடைகள் செய்து என்னைத் தேகா ரோக்கியத்துடன் இந்தப் பூமிப் பந்தில் நடமாட வைத்தவர் ஆச்சி. இந்த நன்றிக் கடன் எப்போதுமே என் நெஞ்சில் நிலை கொண்டிருந்தது. -
ஆச்சிக்கு என்னைப் போன்ற சிறுவர்களின் உதவி வெகுவா கவே தேவைப்பட்டது. ஆச்சிக்கு நிறைய வேலைகள் இருந்த காரணத்தால் வெளியேபோய் அலுவல்களைப் பார்த்து வரTஇயல வில்லை. எனவே என்னைப் போன்றவர்களின் உதவியை அவர் நாடினார். குறிப்பாக தொச்சி, பாவட்டை, ஆமணக்கு இலை குழைகள் ஒரே ஏரியாவில் கிடைப்பது அரிது. பிள்ளை பெற்றவர் கள் பேறு கால நோ மாறவும் தேக அலுப்புத் தீரவும் தெ டர்ந்து ஆறு ஏழு நாட்கள் வெந்நீர் வார்க்க வேண்டும். மேலே சொன்ன இலை குழைகளை அவித்து, இளஞ் சூட்டுடன் விடிகாலையில் வெந்நீரில் குளிக்க வைப்பது ஆச்சிக்கக் கைவந்த கலை. அதற்கு மூலப் பொருட்களான இலை, குழைகளைத் தேடித் திரிந்து பிடுங் கிக் கொண்டு வந்து சேர்ப்பது நம்மைப் போன்றோர்களின் வேலை சனி, ஞாயிறு விடுமுறைத் தினங்களில் இதுதான் எமக் குப் பிரதான தொழில். ஆரியகுளம், தேவரிக்குளம், வண்ணான் குளம், புல்லுக்குளம் என யாழ்ப்பாண நகரத்திலுள்ள பிரதான குளக் கரைகளுக்குப் படையெடுத்து விடுவோம். தோளில் போட்ட சாக்குப் பையுடன் காலையில் புறப்பட்டால் மத்தியானம் கழிந்த பி தனர்தான் வீடு வந்து சேர்வோம். பல சந்தர்ப்பங்களில் மத்தி யானச் சாப்பாடே சாப்பிட்டிருக்க மாட்டோம். வீட்டிலோ அம்மாமார் ஆச்சியைத் திட்டுவார்கள். "இந்த இல்லிப்போலைக் கிழடி பொடியளை நாசமறுத்துப் போட்டுது அதுக்கென்ன, எல் லாத்தையும் கண்டு கழிச்சு விட்டுது பாவம், பொடியள் ; சோறு தண்ணி இல்லாமல் தோட்டக்கரையெல்லாம் சுத்திப்போட்டு வரு குதுகள்!" என திட்டுவதுடன் சில தாய்மார்கள் மக்களின் முதுகு களில் மிருதங்கம் வாசிப்பதையும் பழக்கப்படுத்திக் கொண்டார்கள்.
நாங்களும் சும்மா தொண்டூழியம் செய்யப் புறப்பட்டு விடுவ தில்லை. ஆச்சிக்கும் நமக்கும் எழுதாச் சட்டமொன்று உண்டு

Page 8
கொண்டு வருகிற சாக்கு நல்லா ஊதிப் பருத்திருந்தால் ஆளாளுக்கு ஐந்து சதக் காசு தருவார். அந்தக் காலத்தில் ஐந்து சதம் என்பது மிகப் பெரிய தொகை. ஒரு சதம் கொடுத்தால் கை நிறையக் கச்சான் அள்ளித் தருவா பொன்னாச்சி மனுசி அடைக்கலமாதா கோயிலுக்குப் பின்பக்கக் கேற்றடிதான் பொன்னாச்சி மனுஷியின் வியாபார ஸ்தலம். பள்ளிக்கூடம் போகும் போதும் வரும்போதும் அவவிடம் கச்சான் வாங்கிக் கொறிப்போம். இதனால் பொன் னாச்சி மனுசியின் பிரதம வாடிக்கையாளராக நாம் மாறியிருந் தோம். ஆச்சி தரும் காசு சிறுவர்கள் மட்டத்தில் எம்மைப் பணக் காரராகத் தோற்றம் காட்ட உதவியது. இரண்டு சதம் பட்டம். ஒரு சதம் ஒரு போளை றுாற்பந்து. எப்படியும் மாசம் இருபது இருபத்தைந்து சதங்கள்- அதாவது கால் ரூபாய்! சம்பாதித்து விடுவோம். அதுவும் உழைத்துச் சேமித்த பணம்!
இந்த விஸ்தீரணமான பகைப்புலத்தில் ஏன் எல்லிப்போலை ஆச்சியை அறிமுகப் படுத்து கின்றேன் என்றால் அதற்கு ஒர் அடிப் படைக் காரணம் இருக்கின்றது.
ஆச்சி ஒர் அபாரமான ரஸிகை. பூந்தான் ஜோசேப்பு என அக் காலத்தில் பிரபலமாகப் பேசப்பட்ட நாட்டுக் கூத்துச் சக்கர வர்த்தி அவர்களின் பிரதம ரஸிகை.
இந்த ரஸிகத்தனம்தான் என் சிறுவயசு வாழ்க்கையைத் திசை திருப்ப உதவிகரமாகத் திகழ்ந்திருக்க வேண்டும்
எங்கு கூத்துக்கள் நடந்தாலும் ஆச்சியை அங்கு காணலாம். அந்த ரஸிகைக்கு ரஸிகனாக மெல்ல மெல்ல தான் மாறத் தொடங் கினேன். அநேகமாக ஞாயிறு இரவுகளில்தான் கூத்து ஆரம்பிக் கும். ஆச்கி கூத்துப்பார்க்க மாலை ஆறு மணியில் இருந்தே ஆயத் தம்படுத்தி விடுவார். ரஸிக வட்டாரச் சிறுவர்களாகிய நாங்களோ பகல் சாப்பாட்டுக்குப் பின் ஒரு சின்னக் குட்டித் தூக்கம் தூங்கி எங்களை நாங்களே தயாரித்துக் கொள்வோம். **அங்கை வந்து ஆராவது நித் திரை கொண்டீங்களோ அடுத்த முறை அவையளைக் கூத்துப் பக்கம கூட்டிப்போக மாட்டன்" என ஆச்சி அறுதி உறுதியாகக் கூறிவிடுவார்.
வாரத்தின் கடைசி நாட்களில் நல்ல பிள்ளைகளாக வீட்டில் பேர் வாங்கி கூத்துக்குப் போக அம்மா அப்பாவிடம் அனுமதி பெற்று விடுவோம். சில வீடுகளில் ஆச்சிக்குத் திட்டுகள் நடப்பது முண்டு.
ஒருகையில் கந்தறுந்துபோன, கம்பியில் இணைக்கப்பட்டிருந்த அரிக்கேன் லாம்பு; மறு கையில் நீண்டு கொண்டுள்ள பூவரசங் கம்பு கக்கத்தில் தானாகவே இளைத்த பனை ஒலைப் பாய். இத்தனை சகிதம் இளம் பட்டாளம் புடை சூழ ஆச்சி கூத்துப் பார்க்கப் புறப்படுவதே ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும்*
ஆச்சி கொஞ்சம் முசுடு; பலாப்பழ முரடு. உள்ளே தோண் டிப் பார்த்தால் ஒரே இனிப்பு இனிப்பான சுளை, எங்களை அவர்
五-2

தன்னைப் போன்ற சம ரஸிகர்களாகவே நடத்தினார். தான் ரஸித்தவைகளையும் சொல்லிச் சொல்லித் தூண்டி எங்க6ைாயும் ரஸிக்க வைத்த பெருமை ஆச்சிக்கு உண்டு.
புடை சூழ நாங்கள் பல ஒழுங்கைகளைக் கடந்துபோக வேண் டியிருக்கும். எங்களது அரவத்தையும் மங்கல் வெளிச்சத்தையும் காலடி ஒசையையும் கேட்டு, ஒழுங்கையே அலறும்படி நாய்கள் குரைக்கும். துரத்திக் கொண்டு வரும். ஆச்சி எங்களை ஒரு ஒர மாகத் தள்ளிவிட்டு பூவரசங் கம்பை உயர்த்திப் பிடித்த வண் ணம், களத்தில் ஒரு போராட்ட வீராங்கனைக்கு வந்துவிடும் துணிச்சலுடன் முன்னேறிப் போவார். நாங்களும் குதூகலத்துடன் பின் தொடர்ந்து செல்வோம். இப்படிப் போகும் சந்தர்ப்பத்தில் ஒருநாள் நாயொன்று சிமிக்கிடாமல் பின்னால் வந்து நமது கூட் டாளி ஒருவனைக் காற்சட்டை நுனியைக் கவ்விப் பிடித்துவிட்டது அவன் வீரிட்டான். நிலைமையின் அவலத்தை உணர்ந்த ஆச்சி சடாரெனத் திரும்பி, வயசுக்கு மீறிய ஆற்றலுடன் கைத்தடியால் நாயின் தலையில ஒரு போடு போட்டார். நாய் 'வள் வள்" என அலறியபடியே பக்கம் பாராமல் ஓட்டமெடுத்தது.
அன்றிலிருந்து ஆச்சி எங்களுக்கெல்லாம் "வீர ஆச்சி' யாகக் காட்சிதர ஆரம்பித்தார்.
ஆச்சியின் இந்த ஆளுமை எங்களுக்கெல்லாம் ஆச்சியின் மீது தனி மதிப்பையே வளர்த்து விட்டது.
எல்லிப்போலை ஆச்சியை தரமான நாட்டுக் கூத்து ரஸிகை எனச் சொல்வதுடன் சேர்த்து வாழ்வின் சுவையறிந்தவர் என்று கூடச் சொல்லலாம். மாவிட்டபுரம் தளிர் வெற்றிலையும், தாவ டிப் புகையிலையும் தேடித் தேடி ஆய்ந்து வாங்கி வந்து கழிப் பாக்குடன் வெண்ணெய்ச் சுண்ணாம்பு கலந்து இடி உரலில் இடித் துக் கலந்து ஆச்சி வெற்றிலை போடும் அழகை இன்று கூட, நின்று ரஸிக்கலாம் அப்படியொரு சுவையுணர்வு மிக்கவர் ஆச்சி. சுருட்டுப் புகைக்கக் கூட அந்தக் காலத்தில் புகழ் பெற்ற வை சி. சி. கு. திறம் கருட்டைத்தான் தேடி வாங்கிப் புகைத்துத் தள் ளுவார். ஆச்சி இரவில் தூங்குவது கூட இல்லையோ என எனக்கு அடிக்கடி சந்தேகம் எழும்பும். பால் கலவாத தேநீர்தான் அவ ரின் பிரதான உணவு, வெற்றிலை போட்டுச் சுவைப்பதுதான் அவரது முக்கிய பொழுதுபோக்கு எந்நேரமும் இடியுரல் "டக் டக்" என்ற ஒசை வெளி விறாந்தையில் இருந்து கேட்டுக் கொண்டேயிருக்கும்,
ஆச்சி கள் அருந்துவது வழக்கம் அது தவறானதென்று நான் கருதுவதில்லை. ஒருதாள் அவர் வெளி ஆட்களுடன் கதைத்துக் கொண்டிருக்கும் சப யம், நான் குறுக்கிட்டுச் சொன்னேன்: "ஆச்சி யாச்சி ஆறுமுகண்ணை ஒரு போத்தலிலை கள்ளுத் தந்திட்டுப் போனவர். அதை நீ படுக்கிற இடத்திலை கடகப் பெட்டியாலை கவனமா மூடி வைச்சிருக்கிறன்' இப்படிச் சொன்ன என்னை ஒரு கணம் விறைச்சுப் பார்த்தார். எனக்கு ஒன்றும்ே விளங்கவில்லை
3

Page 9
அந்தத் தவறு பின்ன ல்தான் தெரிந்தது ஆட்களுக்கு முன்னாலை தன்னைக் குடிக ரியாகக் காட்டிக் கொடுத்துவிட்டேனாம் அதற் குத் தண்டனை அடுத்த கிழமை பனை வளவிற்குள் நடந்த கூத் திற்கு ஆச்சி என்னைக் கூட்டிக்கொண்டு போக மறுத்துவிட்டார்.
பின்னர் நான் கெஞ்சிக் கூத்தாடி ஆச்சியை சமாதானப் படுத்த வேண்டி ஏற்பட்டு விட்டது.
எங்கள் வீட்டிற்குமிக அருகாக இருந்த இடம்தான் பனைவளவு. அங்கு அடிக்கடி கூத்துக்கள் நடைபெறும், போவோம். அதேபோல, கரையூர், பாஷையூர், நாவாந்துறை போன்ற பிரதேசங்களில் நாட் டுக் கூத்துக்கள் இடம் பெறுவதுண்டு. சற்றுத் தூரம்தான். ஆர் வம் தூரத்தை இலட்சியம் செய்யாது, இரவு எட்டு மணிக்குப் பறப்பட்டுப் போனோமென்றால் காலை பல பலவென்று விடியத் திருப்புவோம். போகும்போது இருக்கும் உற்சாகம் வரும்போது இரு ஆகிTது.
இப்படியான ஒரு நாட்டுக்கூத்து மேடையில்தான் நான் முதன் முதலில் பூந்தான் ஜோசேப்பு அவர்களைச் சந்தித்ததுண்டு கூத் தில் பிரதான நடிகர்கள் பிற்காட்சிகளில்தான் மேடையில் தோன்று வார்கள், சிறுவர்கள் என்ற காரணத்தால் ஒரு கட்டம் வரை கூத்துப் பார்த்துவிட்டு அப்படியே படுத்துக் கண்ண பர்ந்து விடு வோம். வெடி கேட்கும். சுவைஞர்களிடையே அசாதாரணமான பரபரப்புத் தோன்றும். ஆச்சி ஒவ்வொருவரையும் தட்டி எழுப்பு வார். எழும்புங்கடா. எழும்புங்கே ரெண்டாம் ராசா வந் திட்டார்!’ எனச் சொல்லிய வண்ணம் எங்க கள எழுப்புவார்.
நாங்களும் துடித்துப் பதைத்து எழும்பி, ஆர்வம் மேலிட மேடையை நேரக்குவோம். பாடிக் கொ 3 டே ராசா மேடையில் காட்சி தருவார். 'தண்டார் மணி மாலை அணிந்திடும் தராதி மன்னனை ஏனழைப்பது?" என்ற பாடலுடன் மேடை கலகலப் பாகிவிடும். வைற் வெளிச்சத்தில் ஜிகினாச் சரிகைகள் பளபளக்க செங்கோலை ஓங்கிக் குத்தியபடி, தலையை அங்குமிங்கும் சிலுப் பிய வண்ணம் ஒரு திருப்புத் திரும் புவஈர். லைற் வெளிச்சத்தில் டாலடிக்கும் மணி முடி கண்ணைப் பறிக்கும் அதே ராஜ கம்பீரத் துடன் ஒரு நடை நடந்து அவக கென்றே போடப்பட்டிருக்கும் சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு சனங்களை ஒரு வெற்றிப் பார்வை பார்த்துப் புன்சிரிப்புச் சிரித்து வைப்பார்.
மக்கள் அப்படியே சொக்கிப்போய் விடுவார்கள். அரங்கம் முழுவதுமே புதுச் சுறுகறுப்புப் பெற்றுத் திகழும்.
ஆர்வ மேலீட்டால் அடைப்புப் பொட்டுக்கால் புகுந்து முழு ஒப்பனையில் இருந்த பூத்தான் ஜோசேப்பை ஒரு தடவை தொட் டுப் பார்த்ததுகூட இன்னமும் என் நெஞ்சில் பசுமையாக இருக் கின்றது பூந் தானும், பக்கிரி சின்னத்துரையும் எனது மனசுக்குப் பிடிச்ச அபிமான நடிகர்கள். இவர்கள் இருவரையும் தவிர, அந் தக் காலத்தில் கரையூரில் பிரசித்திபெற்ற நட்டுவான் அந்தோணி
4.

சுவாம்பிள்ளை, ராசாத்தம்பி, சுவாமிநாதர் ஆகியோரும் பாஷை யூரில் குணசிங்கம், பாவிலுப்பிள்ளை என்பே ரும், நா வாந்துறை யில் வின்சன் ரிப்போல், பெலிக்கான், செல்வம், பாக்கியம் போன் றவர்கள் நாட்டுக் கூத்துக் துறையில் பெயர் பெற்றவர்களாக விளங்கி வந்தனர். சோடனைச் சீன் வகைகளுக்க, பிலிட்பு, பெஞ் சமின் போன்றோர்களின் பெயர் அக்காலத்தில் வெகுவாகப் பிரசித்தம் ,
இன்று அமைதியாக இருந்து நிதானமாகச் சிந்தித்துப் பார்க் கையில் ஒர் உண்மை புலப்படுகின்றது. இந்த நாட்டுக் கூத்து ரஸனைதான் அந்தச் சின்ன வயசில் என் மனசில் ஆழமான பாதிப் புச்களை ஏற்படுத்தியுள்ளது என்பதை நிறைவாகவே இப்பொழுது உணர்ந்து கொள்ளுகின்றேன். மனோதத்துவம் நன்கு கற்ற ஆரம் பப் பள்ளிக்கூடத்து ஆசிரியையைப் ாேல, எல்லிப்போலை ஆச்சி எனது கலை உணர்வைத் தன்னையறியாமலே நெறிப்படுத்தியுள் ளார். அந்த ஆரம்ப கால வழிநடத்தல் தா ன பிற் கா லத் தி ல் என்னை ஒர் எழுத்தாளனாக உருவாசகித் தந்திருக்கலாம் என் பதை மனமறிந்து இப்போது என்னால் உணரக் கூடியதாசவுள் ளது. காந்தியடிகளின் வாழ்வைச் செம்மைபடுத்துவதில் 'அரிச்சந் திரன்' நாடகம் பெரும்பங்கு வகித்ததாகப் படித்திருக்கின்றேன். என்னைச் சிந்திக்க வைத்து, ரஸிக்க வைத்து, சிரிக்க வைத்து மெல்ல மெல்ல, கட்டம் கட்டமாக ஆளுமைப் படுத்தியதில் நாட் டுக் கூத்துக்கள் பெரும் பங்கு வகித்துள்ளன எoபதை நிச்சய மாக இப்போது உணர்ந்து கொள்ளுகின்றேன். ஆச்சி ன் ன் கலை உணர்வைச் செழுமைப்படுத்துவதற்கு ஆரம்ப கால ஆசிரியையா கப் பணியாற்றியுள்ளார் என்பதையும் புரிந்து கொள்ள முடி கின்றது.
பனை வளவு. கரையூர், பாஷையூர், நாவாந்துறை மேடை களில் நான் சிறு வயசில் பார்த்த எல்லா நாடகங்களுமே கிறிஸ்த வக் கூத்துக்கள்தான். மதப் பிரசாரம் உள்ளோட்டமாகக் கொண்ட கூத்துக்கள் தான் பெரும்பாலும் இந்தப் பகுதி மேடைகளில் மேடை யேற்றப்பட்டு வந்திருக்கின்றன. பொதுவான கருத்துக்களை உள் ளடக்கமாகக் கொண்ட கூத்துக்கள் பெரும்பாலும் இடம் பெறு வதில்லை.
அந்தக் காலச் சூழல் அப்படி மேடைகள் அப்படி. பிரதேச மக்களின் மத அபிலாஷைகள் அப்படி கூத்து வடிவங்கள், உள்ள டக்கங்கள் அட் படி எனவேதான் நாட்டுக் கூத்துகளில் மதப்பிர்ச்ார நெடி மேலோங்கியிருந்தன. இருந்த போதிலும் நாட்டுக் கூத்துக்கு இயல்பான தன்மைகளும், பாடல்களும், டேச் சக்களும்; "உடல் அசைவுகளும், நடிகர்களின் நடிப்பு ஆளுமைகளும் மக்களைச் கவர்ந்து கொண்டிருந்தன என்பதை ஒப் புக் கொள்ளத்தான் வேண்டும்.
இப்படியான ரஸிகக் கவர்ச்சி இல்லாதிருந்தால் விடிய விடிய மக்கள விழிப்பிருந்து பார்த்து ரஸி த் திருக்க மர்ட்டார்கள் தொடர்ந்து அந்தக் கூத்துகளும் பல தடவைகள் மேடையேறியிருக்க வும் முடிந்திருக்காது.
: ;
i5

Page 10
அப்படியொரு பிணைப்பிருந்தது மக்களுக்கு நாட்டுக்கூத்தின் மீது மெல்ல மெல்ல நவீன சினிமாத் தியேட்டர்கள் யாழ்ப்பான நகரில் அதிகரித்து வந்துள்ள போதிலும் கூட, மக்கள் நாட்டுக் கூத்தை ரஸிக்க முன்வந்தார்கள்,
ஆச்சியின் ரஸனைக் கூட்டமும் பொடி நடைமில் பல மைல் தூரம் நடந்து சென்று கூத்துக்களை ரஸிக்கத் தவறுவதில்லை. "கற்பலங்காரனும் கற்பலங்காரியும்" என்ற நாட்டுக் கூத்து குருநகர் கடற்கரை மைதானத்தில் நடந்தது இன்னமும் எனது ஞாபகத்தில் இருக்கின்றது. அப்பப்பா எத்தனை அற்புதமான நாட்டுக் கூதது அது இன்று நினைத்தாலும் நெஞ்சு பூரிக்கின்றது.
பிற்காலத்தில் உலகின் மிகச் சிறந்த சினிமாப்படங்களான கோன் வித் த வின்ட், பைசிக்கிள் திவ்ஸ் பிரிட்ஜ் ஒன் த ரிவர் க்வாய், பென்ஹர், ரென் கொமாண்ட்மென்ஸ் போன்ற படங் களைப் பார்த்திருக்கின்றேன். ரே, ஷியாம் பெனகல் கிரிஷ் கர்னாட், கோவிந்த் நிஹலானி, அகிரோ குரோவா போன்றவர்களின் சர்வ தேசப் புகழ் மிக்க படங்களையெல்லாம் தேடித் தேடிப் பார்த்தி திருக்கின்றேன். ஆனால், அந்த வயசில் அந்த மன உணர்வுக ளைத் திருப்திப்படுத்தும் நேரடி மானுட ஆளுமையை - தனி மனித உழைப்பின் உயர்தன்மைச் சிறப்பை- முப்பதடிக்கு முன்னால் வீற் றிருந்து ரஸித்த உணர்வை என்னால் என்றுமே மறக்க இயல வில்லை.
இதன் காரணமாகவே பூந்தான் ஜோசேப்பு அவர்களின் உரு வப் படத்தை 73 ஆண்டுஜூன் மாதத்தில் மல்லிகையின் அட்டையில் பிரசுரித்து, நான் அவர் மீது கொண்டுள்ள ஆழமான கலை ரஸ் னையை வெளிப்படுத்தியிருந்தேன்.
நான் ரொம்பவும் ரஸிக்கின்றவர்கள் உலகத் தரத்தில் மல் லன் பிரண்டோ, கிாார்க் கேபிள், கிரகரி பெக், டைரன் பவர், பீட்டர் உஷ்டினால் ஆகியோர்கள் தமிழக நடிப்பில் எஸ். வி. அப்பையா, கமலஹசன் முதலானோர். இவர்களை வெறும் செலு லாயிட் பிலிமில் கண்டு களித்திருக்கின்றேனே தவிர, நேருக்கு நேர் அவர்களது கலை ஆளுமையைத் தரிசித்தவனல்ல. மாறாக பூந்தானையும், பக்கிரியையும் மற்றும் நமது மண்ணில் தோன்றிய மகத்தான கூத்துக் கலைஞர்களை முகத்துக்கு முகம் பார்த்து, ரஸிக்கத் தொடங்கியது மாத்திரமல்ல, நே சிக் கவும் கற்றுக் கொண்டவன் நான். −
விஞ்ஞான யுகத்தின் அற்புத அறிமுகம்தான் சினிமாக் கலை, அதே சமயம் தொழில் நுட்பம், கமராக் கோணம் , லைட் செட் டிங்ஸ், நடிப்புத் தவறைத் திரும்பவும் திருத்தி எடுப்பது போன்ற காரணங்களால் மனித ஆளுமை சிதறிப்போய் விடுகின்றது. பன்மு கச் சிந்தனைகளை இணைத்து முடிவில் கலையாகத் தரப்படுகிறது
நாட்டுக் கூத்து மேடைகளில் தனிமனித ஆளுமையின் மிகச் சிறந்த வெளிப்பாட்டை என்னால் கண்டுணர முடிந்தது. அந்த ரஸனை யில் தோய்ந்து தோய்த்து என்னை நானே புடம் போட் டு க் கொண்டேன் - கலையுலகை நிமிர்ந்து பார்க்கத் தொடங்கினேன்.
(வாழ்க்கை வளரும்)

தமிழக அநுபவங்கள்
நா. சுப்பிரமணியன்
6 பார்ப்பானா? இலங்கையிலும் பார்ப்பனியத்தின் செல்
காக்கு பரவி விட்டதா?"
தமிழகத்தில் என் நெஞ்சுக்கு மிக நெருக்கமான தண்பரொரு வர் என்னுடன் படிக்க ஆரம்பித்த முதல் நாளில் எழுப்பிய வினாக் கள் இவை. தமிழில் முனைவர் பட்டம் (ஈழத்தில் அதனை நாம் 2 லா சிதி என வழங்கி வருகிறோம்) பெற்றுக் கல்லூரியொன்றில் விரிவுரையாளராகத் திகழ்பவர் அவர்: முற்போக்கு எண்ணங்கள் கொண்ட மார்க்ஸிய சிற்தனையாளருங் கூட.
இவர் என்ன இப்படிக் கேட்கிறாரே என எனக்கு ஆச்சரியம் ஏற்படவில்லை. காரணம் தமிழகத்தில் என்னோடு பழகிய தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள் பலரும் நேரடியாக இப்படிக் கேட்கா விட்டாலும் வெவ்வேறு வார்த்தைகளுடன் இந்த தொனிப்பொரு ளடங்கிய வினாக்களை எழுப்பியிருந்தனர். அவற்றுக்கு விடை யளித்த அநுபவம் இருந்ததால் நான் சிரித்துக் கொண்டே கூறினேன்.
'பிறப்பினால் நான் பிராமணன் - அதாவது உங்கள் மொழி யில் பார்ப்பன். ஆனால் உணர்வினால் நான் ஒரு மனிதன் மட் டுமே எங்களது நாட்டில் பார்ப்பனீயம்" என்ற சொற்றொட ருக்கு எந்தவித வழக்கியற் பெறுமதியும் இல்லை. அங்கு மிகக் கு ை“ந்த தொகையில் பிராமணர்கள் வாழ்கிறார்கள். ஆனால் பிரமணியம் - அதாவது உங்களாற் பார்ப்பணியம் - எனச் சுட் டப்படும் உணர்வு நிலை அங்கு இல்லை"
இதைக் கூறிவிட்டு ஈழத்தின் தமிழர் சமூகத்தில் கட்டமைப்பு அதில் பல்வேறு சாதியினருக்கும் உரிய இடம் என்பவை பற்றி அவருக்கு விவரித்தேன் என்பதில் அவருக்கு திருப்தி தந்ததோ என்பது தெரியவில்லை. ஆனால் இத்தகு வினாக்களைப் பின்னர் அவர் எழுப்பவில்லை.
பிறிதொரு சந்தர்ப்பம்.
கோவேத்தன் என்ற தமிழறிஞர்- (இவர் பாவோந்தர் விருது பெற்றவர்; தமிழாய்விலும், மொழிபெயர்ப்பிலும், படைப்புத் துறையிலும் துறை தோய்த்தவர்-) என்னை ஒரு பதிப்பாளரிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார். அப்போது என் பெய
7

Page 11
ரைக் கூறிவிட்டு "இவர் ஒரு பாரதிவழி, வ. ரா. வழிப் பார்ப்ப னர்' என்று குறிப்பிட்டார்.
*"ஓ, அப்படியா? அக்கிரஹாரத்து அதிசய மனிதரா?" என் pnrif l 1ABushuntenrif. -
இவர் "அக்கிரஹாரத்து அதிசய மனிதர்" என்றது வ. ரா. எனப் படும் வ. ராமஸ்வாமி ஐயங்காரை என்பதை நான் அறிவேன்.பாரதி பாரின் வரலாற்றை எழுதிய வ. ரா. அவுர்கள் பாரதியைப் போலவே வருணாசிரம வேலியைத் தாண்டி வந்தவர். தமிழர் சமூகத்தின் விடிவுக்காகவும் தமிழின் மறுமலர்ச்சிக்காகவும் சிந்தித்துச் செயற் பட்டவர். (ஈழத்தில் வீரகேசரிப் பத்திரிகையில் இவர் சிலகாலம் பணியாற்றியுள்ளார். இவரது முற்போக்கான செயற்பாடுகளைக் கருத்திற் கொண்ட அறிஞர் அண்ணா அவர்கள் இவரை அக்கிர ஹrரத்து அதிசய மனிதர்" எனக் குறிப்பிட்டார் என்பது இங்கு சுட்டிக் காட்டத்தக்கது.
மதுரைப் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வரங்கு. நானும் துணைவி கெளசல்யாவும் சென்றிருந்தோம். ஒரு நண் பகல் இடை வேளையில் எம்மிருவரையும் தம் அலுவலக அறைக்கு அழைத்து எமது இம் மண்ணின் போராட்டம் பற்றி மிக்க ஆர்வத்துடன் உரையாடினார் பல்கலைக்கழக உயரதிகாரியொருவர்.
"வீரம் விளைக்கும் உங்கள் ஈழ வேங்கைகளை எண்ணித் தமிழகத்தினரான நாங்கள் விம்மிதமல்டகிறோம். எங்களால் கற் பனை செய்ய முடியாத ஒரு சாதனையை - தியாக விரதத்தைநீங்கள் நிலைநிறுத்தியுள்ளீர்கள், நாங்கள் இங்கே திரைப்படங்க ளில் நிழல் யுத்த சாதனை படைக்கிறோம்'இவ்வாறு உணர்ச்சி நிறைந்த குரலில் கண்கலங்கக் கூறிக் கொண்டு வந்த அவர் திடீ ரென ஏதோ நிளைவுக்கு வந்தவர்போல "நீங்கள் பார்பனரா?" என்றார்.
ஏன் திடீரென இப்படிக் கேட்கிறார் என எங்களுக்குப் புரிய வில்லை. ஒருவேள்ை என் ஆடைக்குள்ளிருந்த பூனூலை அவர் அப்பொழுதுதான் அவதானித்திருக்க வேண்டும். அதனால் எம் குலத்தைப் பற்றி உறுதி செய்து கொள்ள அப்படிக் கேட்டிருக்க Gurth ÇTGRT 676üresi(26007 Tıb.
**ஆம். நாங்கள் பிராமண குலத்தில் பிறந்தவர்கள்" இது எம் பதில். அந்தப் பதிலைக் கேட்ட்பின் அவரது பேச்சில் ஒரு ரஸ் பேதம். ஏதோ சொல்லக் கூடாததைச் சொல்லிவிட்டது போலவெளிப்படுத்தக் கூடாத உணர்ச்சியை வெளிப்படுத்தி விட்டது போல - ஒரு தடுமாற்றம், இதற்கான காரணத்தை ஊகிப்பதற்கு எனக்கு அதிக கணங்கள் தேவைப்படவில்லை. அதாவது "தமிழ்த் தேசியம்" என்ற உணmவோட்டத்திற்குப் பிராமணர்கள் எதிரான வர்கள். தமிழ்நாட்டின் பொதுநிலை இது. எனவே ஈழத்திலும் பிராமணர்கள் தமிழ்த் தேசிய உணர்வெழுச்சிக்கு எதிரானவர்க எாகத்தானே இருப்பார்கள்' இப்படித்தான் அவர் நினைத்திருக்க வேண்டும. அவரது தடுமாற்றத்துக்கான காரணத்தைச் சரியாகவே ஊகித்துக் கொண்ட நான் சிரித்துக் கொண்டே,
8

*நீங்கள் உங்கள் உணர்வுகளை உள்வாங்கி வெளியிடத் தயமிக வேண்டாம்" தமிழகத்தின் பிராமணர்களுடைய உலக நோக்கு, உண்ர்வுநிலை என்பவற்றுக்கும் ஈழத்துப் பிராமணர்களுடைய மேற் படி நோக்கு, நிலை என்பவற்றுக்கும் மிக அடிப்படையான வேறு பாடுகள் உள' என்பதைச் சுட்டி. இங்கு தமிழ்த் தேசிய விடுத லைப் போர்களில் பிராமண சமூக இளந் தலைமுறையும் தன்னை இணைத்துக் கொள்ள முன் நின்ற நிலைகளையும் மற்றும் கலை இலக்கியத்துறைகளுடன் இத் தமிழ்த் தேசிய உணர்வை வலுப் படுத்தி வருவதையும் விவரித்தேன். அவர் பழையபடி ம்ணற்திறந்து ao GoogrounTigerintff. Y
எனது தமிழக வாழ்வில் என் பிறந்த குலத்தின் அடிப்படிை யில் நான் எதிர்கொண்ட அநுபவங்களுக்கு மாதிரிகளக சிலவற்றை மேலே சுட்டினேன். என்னை ஒரு மனிதனாக அல்லது தமிழ னாக, அல்லது ஒரு பல்சுலைக்கழக ஆசிரியனாக, திறனாய் வாளனாகப் பார்க்கும் பார்வைகளுக்கு அப்பால் குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் பிரதிநிதியாகப் பார்க்க அல்லது கணிக்க முற்பட்ட மைக்கான காரணிகள் யாவை? எனது தமிழக அநுபவங்கள் என்ற வகையில் மல்லிகை லாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய முக்கியமான முதன்மையான பிரச்சினையாக மேற்படி காரணிகள் பற்றிய சித்தனைவைக் கருதுகிறேன்.
மேற்படி பார்ப்பான், அல்லது பார்ப்பணியம் என்ற நோக்கி லான கணிப்பு உணர்வுக்கு உடனடிக் காரணியாக யாவரும் கட் டிக் காட்டுவது 'தமிழகத்தின் மொத்தச் சனத்தொகையில் 4 அல் லது 5 சதவிகிதம் மட்டுமே உள்ள பார்ப்பனர்கள் (8 சதவீதத்தி னர் என்ற கருத்தும் உளது) அரசியல், அரசபணி கல்வி, கலை இலக்கியம், பொதுசன தொடர்பியல், வாணிபம் முதலிய துறை ளில் முதன்மை நிலை வகித்து வந்துள்ளமை அண்மைக்காலடந்த நூற்றைம்பதாண்டுகட்குட்ப - ட - வரலாற்றுப் பே சகு" ஆகும். கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இந்த நூற் றாண்டின் முதல் அரைப்பகுதிவரை பார்ப்பனர்கள் மேற்படி துறை களில் செலுத்திவற்துள்ள ஆதிக்கம் தொடர்பாக டிள்ளிவிபரங்களு டன் பல நூல்கள் எழுதப்பட்டுள்ளன. பதச் சோறாக சானம் கள் சில:
சென்னைப் பல்கலைக்கழகத்தின் 1870 - 71 ஆம் ஆண்டின் பட்டதாரிகளில் பார்ப்பனரி 67 வி. 1910 - Il نه de 71 வீ:
சென்னை மாகாண சப் ஜட்ஜ்- துணை நீதிபதிகள் 18 பேரில் 15 பேர் பார்ப்பனர். இது 1912 ஆம் ஆண்டுக் கணிப்பு
சமூகத்தில் மிகக் குறைவான தொகையினரி மிக அதிகம் பயன்களைப் பெற்று வந்துள்ள இற்தநிலையில் பார்ப்பளர் எதிர்ப்பு" என்ற உணர்வு கிழ ரித்து எழக் காரணமாயிற்று. கடந்த நூற்றாண்டில் கால்டுவெல் திராவிட மொழிக்குடும்பம்/ இத்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பம் என்ற வகையில் முன்வைத்து சிந்தனைக்ள் தமிழ் உணர்வு என்ற அடிப்படையில் ஒரு புத்
19

Page 12
தெழுச்சியைத் தோழிறுவித்தது. பார்ப்பன் எதிர்பார்ப்பு தமிழ் இன உணர்வெழுச்சி இணைப்பு "திராவிடம்" எனப் புதிய கோலம் கொண்டது.
"திராவிடம்" என்ற சொல்வழக்கு பழைமையானது. ஆனா
அது ஒரு இயக்க நிலையிலான குறியீடாக வழக்கிற்கு வந் இந்த நூற்றாண்டின் முற்பகுதியில்தான் 1916 இல் தென் : திய நலவுரிமைச் சங்கம் என முகிழ்ந்த உணர்வெழுச்சி அடுத்த ஏறத்தாழ இருபத்தைந்தாண்டுகளில் திராவிடர் பேரியக்கமாக புதிய ப்ரிமாணத்தை எய்தியது. இப் பேரெழுச்சிக்கு சிந்தனை நிலைப்பட்ட தளத்தை அமைத்து வழிநடத்திச் சென்றவர் பகுத்தவுத் தற்தையெனப்படும் ஈரோடு வே. ராமசாமிநாயக்கர் அவர்கள். "தந்தை பெரியார்’ எனச் சுருக்கமாக இவர் சுட்டப் uGADITt.
*பார்ப்பானையும் பாம்பையும் ஒரேசமயத்தில் கண்டால் முதலில் பார்ப்பானை அடி"
பெரியாரின் பொன்மொழிகளிலொன்றாகப் போற்றப்பட்டு வரும் தொடர்களிலொன்று இது. பெரியாரின் பகுத்தறிவுப் பாரம்பரி யத்தில் வாரிசுகளாக இன்று திகழும் தமிழ்நாட்டுக் கல்வியாள ருட் பெரும்பாலோரின் அடிமன ஆழத்தில் உறைந்துகிடக்கும் பார்பான் எதிர்ப்புணர்விற்கான அடிப்படையைப் புரிந்துகொள்ள இவ்விளக்கம் போதுமானதெனக் கருதுகிறேன்
பார்ப்பனருக்கு எதிரான இந்த எழுச்சியைப் பொறாமையின் விளைவு எனக் கொள்ளலாமா? அதாவது சில வரலாற்றுக் காரணி களால் சமூக - பண்பாட்டுத் துறைகளில் தன் ஆளுமையை நிலைநிறுத்திக் கொண்டுலிட்ட ஒரு சமூகப்பிரிவின் மீது அத்தகு ஆளுமையை வளர்த்துக் கொள்ளாத ஏனைய பிரிவுகள் கொண் டிருக்கக்கூடிய இயல்பான புகைச்சல், அல்லது பொறாமையின் விளைவு என மேற்படி பார்ப்பன் எதிர்ப்புணர்வை நாம் கருத முடியுமா? இல்லை. நிச்சயமாக அப்படிக் கருதமுடியாது. அவ் வாறு கருதுவது திராவிடப் பேரெழுச்சியையே கொச்சைப்படுத் துவதாக அமைந்துவிடும். அன்றியும் அறிவு பூர்வமான பார்வை யாகவும் அக்கருத்து அமையாது.
அறிவு நிலையில் நோக்குவதாக இருப்பின் தமிழரது பண் பாட்டு வரலாற்றின் அடிப்படைத் தொடர்பான பிரச்சினை பொன்றைத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கும் அதாவது இன்று நாம் தமிழர் பண்பாடு எனச் சுட்டும் ஏறத்தாள 2000 ஆண்டு கட்கு மேற்பட்ட காலப்பகுதியின் பண்பாட்க் கூறுகளில் எவை தொன்மையானவை? எவை காலந்தோறும் எம்மீது திணிக்கப்ட் டவை அல்லது சுமத்தப்பட்டவை? இவ் வினாக்களுக்குத் துல்வி யமான விடை காணத்தக்க வகையில் தமிழரின் சமூக - பண் பாட்டு வரலாறு அறிவுபூர்வமாக இதுவரை ஆராய்ந்தெழுதப் படவில்லை. பல்வேறு மட்டங்களில் அத்தகு ஆய்வுக்குரிய முதல் முயற்சிகளே இதுவரை நிகழ்துள்ளன. இந் நிலையில் பொதுவாக ஒப்புக் கொள்ளத்தக்க வகையில் முன்வைக்கப்பட்ள்ள ஒருமுடிவு
20

எறத்தாழ கி. பி. 3 ஆம் நூற்றாண்டு முன்வரையான காலப் பகுதியில் தமிழர் தமக்கேயுரிய பண்பாட்டுக் கூறுகளைப் பேணி வந்தனர் என்பதும் அதன் பின்னர் படிப்படியாக "ஆரிய வட இந்திய" பண்பாட்டுக் கூறுகள் தமிழர் மீது தாக்கம் விளைவித்து மேலாண்மை எய்திவிட்டன என்பதுமாகும். இவ்வாறான ஆரிய பண்பாட்டுக் கூறுகளைத் தமிழர் மீது சுமத்துவதில் முன்னின்ற வர்கள் என்ற வகை பிலேயே பார்ப்பனர்கள் தமிழர் சமூகத் தின் மீது - அதன் மீது - மேலாண்மை செலுத்தீ வத்துள்ள ஆதிக்கவாதிகளாகக் கருதப்படுகின்றனர்.
மொழி இலக்கிய நிலையில் வடமொழி எனப்படும் சம்ஸ்கிரு தம் தமிழில் நிகழ்த்தியுள்ள செல்வாக்கு, சமூக நிலையில் கைவம் வைணவம் முதலிய சமயங்களின் வழிபாட்டு முறைமைகளின் வடமொழிக் கூறுகள் எய்தியுள்ள முதன்மை. அத்வைதம், விகி. டாதவைதம் முதலிய தத்துவங்களின் உருவாக்கம் ஆகிய பல வும் பாரிப்பன மேலாண்மையின் விளைவுகள் என்றே பொதுவாகக் கருதப்படுகின்றன. தமிழர் தத்துவம் எனப் பொதுவாகக் கரு தப்படுபவை சித்தாந்தத்திலும் பார்ப்பள ஆதிகம் ஊடுருவி புள்ளது என்ற எண்ணம் நிலவுகிறது.
எனவே தமிழ்தாட்டுத் தமிழர் மத்தியில் நிலவும் பார்ப்பள் எதிர்ப்புணர்வு" என்பது வசதிவாய்ப்புச்களால் முன்னேறிவிட்ட ஒரு சமூகத் ைக கண்டு அ ப் படி முன்னேறாத சமூகத்தினரின் பொறாமையுணர்வின் வெளிப்பாடு என்ற வகையில் குறைத்து மதிப்பிடக்கூடிய ஒன்றல்ல என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட வரலாற்றுக் கட்டங்களிலே பல்வேறு சந்தர்ப்பங்களில் தமது பண் பாட்டில் ஊடுருவிவிட்டதாகக் கருதப்படும் சமூகமொன்றின்மீது இயல்பாக எழும் கசப்புணர்வின் வெளிப்பாடு என்றே இதனைக் கருதவேண்டும்.
இவ்வாறு பார்ப்பண எதிர்ப்புணர்வின் பின்னணியிலுள்ள நியா யத்தைப் புரிந்து கொள்ள முற்படும்போது தமிழ்நாட்டுப் பார்ப்ப னர்கள் தமிழர்களா அல்லவா? அவர்கள் தமிழ்ப்பண்பாட்டு வளத் துக்குப் பங்களிப்புச் செய்யவில்லையா? என்பன போன்ற அடிப் படைய" 6 வினாக்கள் சில எழும்.
தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் தமிழர்கள்தான். அவர்களது வீட்டு மொழி தமிழ்தான். சிலர் நினைட்பதைப் போல அவர்கள் சமஸ்கிருதம் என்ற வடமொழியை வீட்டிற் பேசுபவர்கள் அல்ல; தமிழரின் வரலாற்றுத் தொடக்க காலம் முதல் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களுக்கும் வரலாறு உளது. தமிழ்ப் பண்பாட்டின் வளத் துக்கு அவர்கள் அளித்துள்ள பங்கிணை ஈண்டு விரிக்கிற் பெருகும். சைவ பக்தி இயக்கத்தின் தளகர்த்தராக நின்று செயற் பட் ட திருஞானசம்பந்தன், அந்த இயக்கத்தின் வரலாற்றுக்கு அடியெடுத் துக் கொடுத்த சுந்தரமூர்த்தி என்போர் முதல் கடந்த நூற்றாண் டிறுதியில் ஏடுகளில் அறியும் நிலையிலிருந்த பழந்தமிழ் நூல்கள் பலவற்றைப் பதிப்பித்து அவற்றுக்கு நிலைத்த வாழ்வளித்த மகா மகோபாத்தியாயர், உ. வே'சாமிநாதையர் தமிழை நவீன யுகத் துக்கு வழிப்படுத்திய மகாகவி சுப்பிரமணியபாரதி முதலியவர்கள்
罗翼

Page 13
வரை தமிழ்ப் பண்பாட்டுக்கு வளம் சேர்த்த பார்ப்பனர் பட்டி யல் விரியும். இத்தகு பங்களிப்பாளர்களின் பட்டியல் இன்றுவரை வளர்த்து கொண்டுதான் உளது.
மேற்கண்டவாறான சார்ப்பனர் பங்களிப்புக்கள் தமிழ்நாட்ட வர்களால் குறிப்பாக திராவிட இயக்க சார்பினரால் எவ்வாறு ரோக்கப்படுகின்றன என்பதே இங்கு நமது கவனத்துக்குரியது.
தமிழரின் வரலாற்றுத் தொடக்க காலம் முதலே பார்ப்பனர் கள் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்தமைக்குச் சான்றுகள் உள எனினும் தமிழ்நாட்டின் பூர்வகுடிகளாக அவர்கள் கருதப்படுவதில்லை. பல் வேறு காலகட்டங்களில் வடக்கேயிருந்து தெற்குநோக்கிப் புலம் பெயர்ந்து நிலைபெற்றுவிட்ட ஒரு சமூகமாகவே அவர்கள் பொது வாகக் கருதப்படுகின்றனர். தமிழ்நாட்டுச் சமூக அசைவியக்கத்தின் வரவாறு அறிவியல் பூர்வமாக இன்றும் முறைப்படி எழுதப்படr துள்ள நிலையில் பார்ப்பன சமூகம் பற்றிய இவ்வாறான கருத்து நிலையே பொதுவாக நிலைபெற்று விட்டது. திராவிட இயக்கம் சார் சிந்தனைப் போக்கு இதனை வலியுறுத்தி வருகின்றது. பார்ப் பனர்கள் அந்நியப்படுத்தி நோக்கப்படுவதன் முக்கிய அடிப்படை களில் இந்த அம்சம் மிக முக்கியமான ஒன்றாகும். பார்ப்பனரின் பங்களிப்பு எனக் கருதப்படுவன பலவற்றையும் பொது வா து "ஆரியமாயை' எனவும் "பார்ப்பணியச் செல்வாக்கு" எனவும் கணிப் பிடும் நிலைகள் மேற்படி நோக்கின் விளை பொருள்களோயாம்.
மேலே நாம் நோக்கிய திருஞானசம்பந்தர், சுந்தரர் போன் றோரின் சைவ சமய நிலையிலான செயற்பாடுகள் திராவிட இயக்க சார்பினரின் நோக்கிலே தமிழரின் இயல்பான சிந்தனை வளர்ச்சி யில் நிகழ்ந்த குறுக்கீடுகளாகவே கருதப்படுகின்றன. தமிழர் இயல் பாகவே உலகாயத சார்பினர் என்றும் அவர்கள் மீது சமயம் சார் சிந்தனைகள் சுமத்தப்பட்டமை அவர்களது இயல்பான - துர்க்க ரீதியான - பண்பாட்டு வளர்ச்சியைப் பாதித்துவிட்டன என்றும் கி. பி. 6ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டிறுதிவரை இப்பாதிப்புத் தொடர்ந்து நிகழ்ந்துளது என்றும் ஒரு தமிழகப் பேராசிரியர் மிக்க வேதனையுடன் என்னிடம் எடுத்துரைத்தார் என் பதை இங்கு குறிப்பிடுவது அவசியமாகிறது.
உ. வே. சாமிநாதையர், மகாகவி பாரதியார் ஆகியோரின் பங்களிப்புக்களின் முக்கியத்துவத்தைத் தமிழகத்து அறிஞர் பலர் ஒப்புக் கொள்கின்றனர் எனினும் பேராசிரியர் பெ. சுந்தரம்பிள்ளை (மனோன்மணியம் படைத்தவர்) புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் என் போருக்கு அவர்கள் வழங்கும் கணிப்பு, பெருமதிப்பு என்பன மேற் குறித்தவர்களுக்கு வழங்குவதைவிட மிக அதிகம் எனலாம். பாரதி தாசனுக்கு பாவேந்தர்" என அவர்கள் வழங்கியுள்ன கெளரவக் கணிப்பு இவ்வகையிற் சுட்டிக்காட்டத் தக்கது. இவ்விருவரும் முறையே திராவிட உணர்வு, தமிழுணர்வு என்பவற்றை முதன் மைப்படுத்தி நின்றவர்கள் என்பதும் பின்னவர் பார்ப்பன எதிர்ப்பை வெளிப்படையாகவே புலப்படுத்தியவர் என்பதும் இங்கு சுட்டிக் காட்டத்தக்கன. ་་་་་་་་་་
2

தமிழகத்தில் நிலவும் பார்ப்பன எதிர்ப்புணர்வு தொடர்பான சில செய்திகள் மேலே நோக்கப்பட்டன; இவை பொதுவான செய் திகள். மேற்படி "பார்ப்பன எதிர்ப்புணர்வு" தொடர்பான அடிப் படைக் கூறுகளை இங்கு நான் விவாதத்துக்கு எடுத்துக் கொள் ளவில்லை. அத்தகு விவாதம் இவ்வாறன அநுபவத் தொடருக்குப் பொருந்தாது என்பது எனது கணிப்பு எனினும் சுருக்கமாகச் சில அபிப்பிராயங்களை இங்கு பதிவுசெய்வது அவசியமாகிறது.
ஈழத்தைச் சேர்ந்த எமக்கு "பார்ப்பன் எதிர்ப்பு" அல்லது போர்ப்பனிய எதிர்ப்பு" என்பது ஒரு செய்திமட்டும்தான். எமது மண்ணில் "பார்ப்பணியம்" என்பது சமூக - பண்பாட்டுத் தF க் கத்தை விளைவிக்கும் கருத்தியலாக உருப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (இதனை உணராமல் இங்கு சிலர் பார்ப்பணி யம் என்ற தொடரை உபயோகிப்பது விமர்சிக்கப்பட வேண்டிய ஒன்றாகும் எமது இந் நிலையில் நின்று "தமிழகத்தினரின் அநுப வமான" பார்ட்பனியத்தை விமர்சிப்பது சுலபமான ஒன்றல்ல பல நூறாண்டுகளின் பண்பாட்டு மரபுகளின் உள்ளார்ந்த கூறுகளை முழுவதுமாக உள்வாங்கிக் கொண்டபின்பே அதனை விமர்சிப்பது சாத்தியம் இன்றைய நிலையில் அதன் பின் உள்ள நியாயங்களை நாம் புரிந்து கொள்ள முயல்கிறோம்.
தமிழகத்தில் இன்று நிலவும் பார்ப்பன எதிர்ப்புணர்வு என்பது முன்னைய வரலாற்றுப் போக்குகள் தொடர்பான உணர்வுநிலை மட்டுமல்ல, சமகாலப் பிரச்சினைகள் தொடர்பானவையும் கூட. மேலே சுட்டியது போல அரசியல், அரசபணி, கலை இலக்கியம், கல்வி, பொதுசனத் தொடர்பியல் முதலிய துறைகளில் பார்ப்ப னர் வசிக்கும் முதன்மைநிலை ஒரு முக்கிய பிரச்சினையாகவே பார்ப்பனரல்லாதோரால் உணரப்படுகின்றது. அரசியலில் திராவிட இயக்க எழுச்சி கடந்த ஏறத்தாள 30 ஆண்டுகளாக பார்ப்பனரை வலிகுறைத்துள்ளது என்பதை தி மு க. அ. தி. மு. க. ஆட்சிகள் உண்ர்த்துவன. அதேவேளை அதே திராவிட எழுச்சியே இன்று தமிழக அதிமுக ஆட்சியின் த லை வியாக ஒரு பார்ப்பனப் பெண்ணை முன்நிறுத்தியுள்ளமை நகைப்பு ஏற்படுத்தவல்ல ஒரு "வரலாற்று முரண் நிலை" ஆகும்.
கடந்த பல ஆண்டுகளாக அரசபணி, கல்வி என்பவற்றில் பிற்படுத்தப்பட்டோருக்கும் மிகவும் பின்தங்கிய வகுப்பின்ரி முதலி யோருக்கும் வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டு முறைமை பார்ப் பனரின் முதன்மையை மட்டுப்படுத்தியுள்ளமை வெளிப்படை. இதனால் பொருளியல் நிலையில் மிகவும் கீழ்ப்படியில் உள்ள பார்ப்பன இளந் தலைமுறையினர் மிகுந்த பாதிப்புக்குட்பட்டுள் ளனர் என்பதும் இங்கு சுடடிக்காட்டப்பட வேண்டியதாகும். இப்பாதிப்பால் பல பிராமணக் குடும்பங்கள் தமிழகத்தைவிட்டு வடக்கு நோக்கியும் அயல் நாடுகளை நோக்கியும் புலம்பெயர்ந்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தங்களும் நிகழ்ந்துள்ளன.
கலை இலக்கியம் பொதுசனத் தொடர்பியல் என்பவற்றில் பார்ப்பனரின் முதன்மைநிலை இன்னும் வலுவாகவே உள்ளமை தெரிகிறது. குறிப்பாகத் தமிழகத்து வணிக இதழ்களில் அவர்களே
2

Page 14
ஆ.கம் செலுத்துகின்றன்ர். திராவிட இயக்க சார்பினரின் பத்தி சி ை ல் கூட இந்த ஆதிக்கம் உளது. தி மு. க தலைவரான கனலரு மு. கருணாநிதியின் சொந்த இதழான "குங்குமம் இத ழின் ஆசிரியராகப் பணிபுரிபவர் சா, விஸ்வநாதன் (சாவி), அ.தி. (ւի ார்ந்தவரான எம். என். நடராசனின் சொந்த இதழான * தமிழ அரசி' யின் ஆசிரியர் விக்கிரமன். இவர்கள் இருவரும் பாா.பனரே மேலும் இவ்வாறான இதழ்கள் பலவற்றிலும் எழு தும் எழுத்தாளர்களில் கணிசமான தொகையினர் பார்ப்பனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நாடகம், திரைப்படம். இசை முதலிய துறைகளில் பார்ப்பனர் வகித்துவரும் முதன்மை நிலையை இங்கு விரிக்கிற் பெருகும். சுருங்கக் கூறுவதானால் இன்றைய தமிழகத்தின் கலை - பண்பாட்டுக் காட்சியில் செம்பாகத்துக்கு மேல் பார்ப்பனரின் உணர்வு நிலைகளின் வெளிப்பாடுகளாகவே
DET 67 Gbit : f6RTID
இவ்வாறான நிலை மாறவேண் டும் என்று சிலர் வெளிப் படையாகவே எழுதியும் பேசியும் வருகின்றனர். பலர் வெளிப் படையாகப் பேசாவிட்டாலும் மறைமுகமாக உணர்த்தி வருகின் றனர். இவ்வாறான ஒரு உணர்வுச் சூழலில்தான் நான் இக் கட்டு ரைப் பகுதியின் தொடக்கத்தில் சுட்டிய நீ பார்ப்பனனா?* என்ற வகையிலான வினாக்கள் எழுத்தன. இவ்வாறான உணர் வுப் பகைப்புலத்தை முன்னரே நான் ஒரளவு புரிந்து கொண்டி ருந்ததால் இத்தகு வினாக்களை எதிர் கொண்டு விடையளிப்பது
சாத்தியமாகிறது.
- அநுபவங்கள் தொடரும் -
சுவைஞர்களுக்கு ஒரு வார்த்தை
எங்களுக்கு அடிக்கடி ஒரு சிக்கல் ஏற்படுவதுண்டு. திடீரென்று ஒருவர் வருவார்; பல ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு மாசத் தைச் சொல்லி, அந்த மல்லிகை அவசியம் தேவை என்பார். பல்கலைக்கழகத்தில் நாடகம் சம்பந்தமாக ஒர் ஆய்வுக் கட்டு ரைக்கு அந்த இதழில் வெளிவந்த கட்டுரை அவசரம் தேவை என்பார். முன்னர் பின்னர் அவருக்கு மல்லிகை தேவைப்பட்டிருக்காது. தாங்கள் தேடுதல் கடத்த வேண்டும். அது சிரமம். ஒழுங்காக மல்லிகை இதழ்களைப் பெற்றுக் கொள்பவர்கள் தயது செய்து இரவல் கொடுக்கக் கூடாது. தவறும் இடைப்பட்ட இதழ்கள் தேவை எனச் சிலர் நம்மை அணுகுகின்றனர், சிலருக்கு உதவ முடிவதில்லை.
எனவே தவறாமல் இதழ்களைச் சேமித்து வையுங்கள். நாளைக்கு வரலாறு படைக்கப்போகும் மல்லிகை பற்றி இன்றைக்கு அலட்சியமாக இருந்து விடாதீர்கள். மல்லிகை இதழ்களை ஒழுங்காக வைத்திருப்பது என்னபதே ஒர் இலக்கியப் பெருமை,
- ஆசிரியர்

அநதக
சித்திரை வெள்ளம்
தை, மாசி பங்குனி மூன்று மாதங்களிலும் பெய்த பணி, எறித்த வெயில் உறுத்
திய மண்ணும் ம ர ங் களு ம் குளிர்ச்சி அடையச் சித்திரையிற் பெரிய வெள்ளம் போடும். பஞ் சாங்கத்தில் சித்திரைக் குழப்பம் என்று குறிப்பிட்டுள்ள காலம் தவ பாது வந்து போவது போல மழையும் வெள்ளமும் வந்தே தீரும் அந்தக் காலம். எத்த னையோ சித்திரை வெள்ளம் வந்து போயினும் எனது நினை வில் நிற்கும் ஒரே ஒரு சித்திரை வெள்ளத்தின் மகத்துவம் என் னைப் பொறுத்தவரை பெரியது தான.
அவ்வாண்டின் சித் தி ரை வருடப்பிறப்பு எனக்குச் சந்தோ சமாக அமையவில்லை. வருடம் பிறக்கும் அதே இரவு எனக்குக் காழுக்கட்டை ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்த போது எனது தாயார் விழுந்து கையை முறித்துக் கொண்டார். விடிய வருடப்பிறப்பு. எனது தாயாரை
காலக் கதைக
தில்லைச்சிவன்
25
A.
வைத் தி ய ஞ் செய்வதற்காக யாழ்ப்பாணம் கொண்டுபோய் விட்டார்கள். வீட்டில் தானும் எனது பாட்டனும் மட்டுந்தான்.
கலந்து வைத்த உள்ளுடன் சட்டியுள், குழைத்துப் பிசைந்த மா சுளகில் கவனிப்பார் அற்ற நிலை குசுனிக்குள் போவதும் கலந்து வைத்துள்ள உள்ளுடனில் ஒருகை அள்ளி வாயினுள் போடு வதும் திரும்பி வெளியில் வருவ துமான எனது நடமாட்டத்தை அவதானித்த எ ன து பாட்ட னார், என்னைக் கிணற்றடிக்குக் கூட்டிக் கொண்டுபோய் குளிக் கப் பண்ணினார். எனது தாயார் எடுத்து வைத்திருந்த புது வேட் டியை உடுக்கத்தந்து ஒரு சீலைத் துண்டால் இறுகக் கட்டியபின் வீட்டின் அயலில் உள்ள கோயி லுக்கு அனுப்பினார். அங்கே பொங்கல் நடந்து கொண்டிருந் தது. எனது உறவினர் பலரும் என்னைக் கண்டு எனது தாயா ரைப் பற்றி விசாரித்துக் கொண் டனர். என்னொத்த பிள்ளை கள் பலர் போர்த் தேங்காயும் கையுமாக நின்றனர். சில ர் பாக்குக் கட்டினர். ஆங்காங்கே

Page 15
alden).
நின்ற மர நிழல் களின் கீழ் போர்த்தேங்காய் sugG mi < lası ALLLAftas 96örfo6öyf. சிலர் வார் ஒடுவதும், சிலர் கெந்தி அடிப்பதும். சிலர் காசு கட்டுவதுமாக வீதி நான்கிலும் ஒரே களியாட்டம். எனது மனம் ஒரு விளையாட்டிலும் ஈடுபட எனது சித் த ப் பா, மண்டைதீவிலிருந்து கொண்டு வந்து தந்த ஐந்து போர்த்தேங் காய்கள் வீட்டினுள் கிடக்கின் றன. அவற்  ைற எடுத்துக் கொண்டு வரும்படி எனது நண் பர்கள் சிலர் ஊக்கப்படுத்தினர். எடுத்து ஒருகை பார்க்கலாம் என்று நினைவு வரும். மறு கணம் "ஒரு இடமும் போகக் &alrt. உன் பாட்டாவோ டேயே இரு க் க வேண்டும்" அம்மா சொன்ன நினைவோடு கண்களில் நீர்வரும்- அப்படியே வந்தது. கோவிலில் நிற்காமல் வீட்டுக்கு வந்தேன். எ ன து பட்டனார் ஆவிபறக்க இறக்கி  ைவத் துக் கொண்டிருந்தார் கொழுக்கட்டை. நான் இரண்டு மூன்று கொழுக்கட்டைகளைத் தின்றுவிட்டேன். அப்பொழுது எனது சிறியதாயார் களியோடு வந்தா. மாமிவந்தா. பக்கத்து வீட்டு நாகியக்கா வந்தா. ஒவ் வொருவரும் ஒவ்வொரு பலகா ரம் கொண்டே வந்தனர். ஒன்
றையும் என து பாட்டனார் ஏற்கவில்லை. எல்லாரையும் ஏசிப்போட்டு, மிகுதியாயிருந்த
மாவைக் கொழுக்கட்டை அவிக் கும்படி வந்தவர்களிடம் கூறிவிட் டுக் கோவிலுக்குப் புறப்பட்டார், நாறு ம் இரண்டு கைக்கும் இரண்டு போர்த் தேங்காய்சளை
எடுத்துக் கொண்டு அவரின்
பின்னே சென்றேன்.
என்னைச் சுற்றி ஒரு கூட்
டம் கூ டி விட் டது. எனது
போர்த்தேங்காயின் மகிமையை ஊர் அறிந்ததே. இறக்குமதி
26
செய்யப்பெற்ற காசிநாட்டுத் தேங்காய்கள் கூடத் தோற்றுப் போம். "கேற்றடியான்" என்றால் மண்டைதீவிலிருந்து சரவணைக் கும் அப்பாலும் அதன் பேர் பிர பல்யம். சாதாரண காய் ஒன்று எட்டுப், பத்துச்சதம் விற்கும். அக்காலத்தில் கேற்றடியான் ரூபாவிற்குக் குறையாது. விடு காய்க்குச் சொல்லிவிடலாம். எந்தப் பாட்டிலும் அடிவாங்கக் கூடியது. நிறுத்தி முகப்பாட் டுக் கு வைத்தால் பல அடிகளைத் தாங்கும்; தடித்த சிரட்டை ஒடும் அடப்பமும் இலேசில் விட்டுக்கொடாது.
பலர் மாறி மாறி அடிக்கக் கேட்டனர். பலசாலிகளான அவர்களோடு மாறி மாறி அடிக்க நான் சம்மதிக்கவில்லை. நான் காயை விட்டுக் கொடுப்பேன். அடிப்பவர் ஒரு அடிக்குப் பத் துச் சதம் பத்தயம் கட்ட வேண்டும். உடைந்தால் எனக்குத் தேங்காய் தட்டம். உடையாது போனால் பத்துச்சதம் எனக்கு, இப்படியே ஒரு தேங்காய் எனக்கு ஒன்றரை ரூபாய்களை உழைத்துத் தந்து உடைந்து போனது.
இதன் மேல் எனது போர்த் தேங்காய்களைப் பலர் விலைக் குக் கேட்கத் தொடங்கிவிட்டார் கள். கெஞ்சினார்கள். ஊருக் கூர் நடக்கும் போட்டிக்கு என் S067 geau fif856it 8V fT ff l S? oñJ 6T60rgé தேங்காய்கள் போரடிக்கப் புறப் பட்டு விட்டன.
psinresir G7 678 untu *L-GOTTO டன் வீடுநோக்கிப் போனேன். வீட்டில் எனது சிறிய தாயாரும் நாகியக்காவும் சமயல் முடித்து வைத்துவிட்டு அவரவர் வீட்டுக் குப் போகப் புறப்பட்டனர். குசுனி நிறையச் சாப்பாடுகள்,

பொங்கியவர்கள் எ ல் லா ரு ம் கொண்டுவந்து கொடுத்திருந்த sa rf. I um L. L. 6orn if ar L.L. 66, á: சரிந்து கிடந்துவிட்டார். நான் தாகி அக்காவுடன் அவர் க ள் வீட்டுக்குப் போனேன். அங்கே ரராளமான வேம்பு, இலுப்டை, புளியமரங்கள். வ ள வுக் கு ஸ் சூரியகதிர் புகாத நிழல். இளம் பெண்களும் பிள்ளைகளும் சித் தாடை சட்டிச் சிங்காரித்துக் கொண்டு அன்ன ஊஞ்சல் ஆடி னர். மரங்களில் அணில்களும், குயில்களும், நாகணவாய்ப் புட் களும் அவைபாட்டுக்குப் பாடி ஆடித் திரிந்தன. முதிய சில பெண்களும் ஆடவரும் தாயம் போட்டனர். வேறுசில குமர்சள் கற்களை எடுத்துக் கொக்கான் விளையாடிக் கொண்டிருந்தனர்
என்னைக் கண்டதும் பாறு பகி அக்கா தன்னுடன் வைத்து அன்ன ஊஞ்சல் ஆடினா. நான் நடுவில் நின்றேன். பாறுபதி அக் காவும் பூமணி அக்காவும் இரு பக்கங்களிலும் நின்று வலித்து ஆடினர். கொஞ்ச நேரந்தான். அதன் மேல் கயி 1றைப் பிடித்துக் கொண்டு என்னால் நிற்க முடிய
வில்லை. பலகையில் இருந்து விட்டேன். ஆட்டத்தை நிறுத்தி Sir Göw Goo ser இறக்கிவிட்டார்கள். தலைச் சுற்றும், களைப்புமாக
இருந்தது. வீட்டுக்கு வந்தேன். வரும் வழியெல்லாம் என து தாயாரை நினைத்து அழுகை வந்தது. "ஒ" வெனக் கதறி அழவேண்டும் போல் இருந்தது. , , ); assir assists அழுதேவிட் டே ல் , யாரும் பார்த்துவிடக் கடாதே என்ற பயம்வேறு. முத கண்ணிரைத் துடைத்துக் ്. பாட்டனாரின் பக்கத் இல் யோய்க் கிடந்தேன்.
இவ் வருடப்பிறப்பு விழா
na A Gasm liri sgil மூன்று ரான்கு நாட்களாக மப்பும் மந்
27
தாரத்தோடுங் கூடிய அடை மழை. நானும் எனது பாட்ட னுமாக வீட்டுக்குள்ளேயே முடங் கிக் கிடந்தோம். சா ப் பாடு நேரத்துக்கு நேரம் எனது குஞ்சி யம்மா கொண்டுவந்து தருவா.
ஒருகாலை, எழுந்து தலை வாசல் குந்தில் இருந்து கொண்டு முற்றத்தைப் பார்த்தேன். முற் றத்தில் மழை நீர் வடி ந் து கொண்டிருந்தது. லைகளும் பூக்களுஞ் சொரிந்து கிடக்கச் சிறிய சூரியக்கதிர் முற்றத்தைச் சுட்டது. இலேசான தூறலுங் கூட. வடிந்து கொண்டிருக்கும் நீரினுள்ளும் முற்றத்தின் தரை யிலும் பாட் டு க் கி  ைட யி ல் நிலத்தை உராய்ந்து கொண்டு துடித்துத் துடித்துச் சென்றன ஏராளமான பனை உரோஞ்சி மீன்கள். பாம்புபோல் தலையும் மீனின் வாலு முடைய விலாங்கு களும் நழுவிச் சென்றுகொண்டி ருந்தன. காரானை அள்ளி விசிறி யிருக்க வேண்டும் என்று எனது பாட்டனார் கூறினார், வீட்டுத் தாழ்வாரங்களில் செம்பகம், குயில்களோடு கோழிகளும் குறா விக் கொண்டன இந்த வேளை யில் அடுத்தவீட்டுச் சின்னையா அண் ைண இரண்டு பெரிய சிறையா மீன்களைக் கொண்டு வந்தவர், உடைப்பு D456, தில்லைமேடை வா ய் க் கா ல், வெள்ளைவாய்க்கால் தரவை எல்லாம் ஒரே சனக் கூட்டம் , பெருக்செடுத்து ஒடும் வாய்க்
கால்களால் குளத்து மீன்கள் எல்லாம் பாய்கின்றன. கரப்பு களால் அடைப் பாரும் கம்புக ளால் அடிப்பாருமாகச் சனங்க ளுக்கு ஒரே வேட்டை". இதை
வையுங்கள் நா ன் போயிட்டு வரப்போறேன் என்று கொண்டே சென்றுவிட்டார். எ ன க் கும் வெளியில் போகவேண்டும்போல் இருந்தது. அதற்கு வாய்ப்பாக *இந்த ன்களை As Tilt Fair

Page 16
என்ன செய்கிறது? குஞ்சியம்மா விடம் சொல்லிவிட்டுவா’ என்று கொண்டே சாக்கினால் செய்த சொக்குப்பாய் ஒன்றினை மழைக் கவசமாகப் போட்டுவிட்டார் எனது பாட்டனார்.
போகும் போது குழை வெட் டிக் கழித்த பூவரசந்தடியொன்று முற்றத்தில் கிடந்தது, அதனைக் கையில் ள டு த் துக் கொண்டு குஞ்சியம்மா வீடடுக்குச் சென் றேன். எங்கள் இரு வீட்டுச்கும் இடையில் வயல்கள். வுயல்களின் நடுவாக ஒரு ஒழுங்கை சென் றது. அவ்வொழுங்கையை ஊட துத்துக் கொண்டு ஒரு இடத்தில் வெள்ளஞ் சென்றது. அவ்வெள் ளத்துள் ஏராளம் கெழுத்தி மீன்கள். கையில் வைத்திருந்த தடியால் கண்டபாட்டுக்கு அடித் தேன். அவற்றுள் சில விழுந்து புரண்டன. குனிந்து எடுப்தற் குச் சொக்குப்பாய் தடையாய் இருந்ததால் காலால் கரைக் கெற்றினேன். கா வில் ஒரே மாட்டல், கெழுத்திமீன் முள்ளு விரல் இறை இடுக்குள் தைத்து விட்டது. இழுத்துப் பார்த்தேன் மற்றமுள் கையிற் குத்தில் கடுக் கியது. ஒன்றுஞ் செய்ய முடிய வில்லை. காலில் மீனோடு கெந் திக் கெந்திப் போனேன். குஞ்சி யம்மா கண்டுவிட்டா. ஒடோடி
வந்தவ மீனை இழுத் துப் பார் த் தா. இழுக்க முடிய வில்லை. என்னைத் தூக்கிக்
கொண்டு போய் படுக்கவைத்த பின் எவ்வாறே ஆளையும் மீனை பும் வேறாக்கியபோது கடுப்பு வலிப்பைத் தாங்கமுடியவில்லை. எனது பாட்டனாகுக்குச் செய்தி எட்டியது. விரைந்து வந்த அவர் என்னை வைத்திய நாதரிடம் கொண்டுபோகப் புறப்பட்டார்.
வைத்திய நாதர் எ ம து ஊரின் மேற்கெல்லைக்காரன். நாரந்தனை அவர் வார். சிறந்த
படுத்தப் பழகினோம்.
விடகாரி. கொடிய பாம்பின் விடங்களைக் கூடப் பார்வை யால் நீக்கும் வல்லவர். குளத் தில் கழுத்து மட்டத் தண்ணி ரில் நின்று கருட செபஞ் செய்து கருடனை அழைத்து விடம் நீக் குபவர் என்றும் கடித்த பாம் பையே அழைத்து விடத்தை எடுப்பிப்பார் என்றும் விடம் தீணடிய பொழு தே அவர் பெயரை நினைத்தாலே விடம் தலைக்கேறாது என்றும், பலரும் அவரைப்பற்றிப் பலவாறாகக் கூறக் கேட்டிருக்கிறேன்.
உண்மையில் அ வரிடம் போவது என்றதும் எனது கடுப் புச் சற்றுக் குறைந்தது போலவே இருந்தது. அவர் வேப்பிலையை ம ற் தி ரித் து முள்ளுக்குத்திய காலை வேப்பிலையால் தடவிப் பச்சை எள்ளைச் சப்பிக் குத்து வாயில் வைத்துக் கட்டுங்கோ எல்லாம் சுகமாகிவிடும் என்று சொல்லி அவ்வாறே கட்டியும் விட்டார்.
வீட்டுக்கு வரும் வழியி லேயே அவிழ்த்து விடல சம்போல இருந்தது. கடுப்பு வலிப்பு எல் லாமே நின்றுவிட்டது.
உமிரிக் கீரை
ஆண்டு ஆயிரத்துத் தொளா யிரத்து நாற்பதுக்கு முன்பின் னாக இரண் p டாரு வருடங்கள். அப்பொழுதுதான் அரிசிக் கூப் பனும் அமெரிக்கன் மாவும் அறி முகமான காலம், கொட்டைக் கோதுமை அரிசியும் சோறாக்கிய துண்டு. வறுத்துத் திரித்து கூழா கவும் பலகாரமாகவும் பயன் syrff)5â. ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு எடுத்துச் செல்ல முடியாது. சட்டப்படி குற்றம். சிறையும் கிடைச்கலாம். அரி சிக்கு மட்டுமல்ல மிளகாய் சரக்கு
28

வகைகட்கும் கட்டுப்பாடு. பத்து ஐந்து, இரண்டு, ஒரு ரூபாகக ளுக்கும் ஐம்பது சதம் இருபத் தைந்து சதம் பத்துச் சதம் ஏன் ஐந்து சதம் கூடக் கடுதாசி நோட்டுகள் புழங்கப் பெற்றன. ஐந்து சதத்தில் ஒருபகுதி மூன்றே
மூன்று சதமாகவும் மறு குதி இரண்டு சதத்துக்காகவும் கிழித் துப் பரிமாறலாம். u 6507 Lb
ஜாஸ்தி; பொருட்கள் இல்லை. பஞ்சம், பட்டினி. இந்த நிலை மையில் எமது விதை நெல்லும் காலியாகிக் கொண்டே வந்தது.
ஒருநாட் காலை, பழந்தண்
யும் பனாட்டும் ன்றுவிட் டுப் படலைக்கு வெளியே வந் தேன். என்னை ஒத்த நாலைந்து சிறுவர்களும் பெண்களும் கூட்ட மாக வடக்கே போய்க்கொண்டி ருந்தார்கள். எமது ஊ ரி ன் வடக்கே பெரியவெளி என்ற காடும் கடலும் இருக்கின்றது. காட்டுப்பகுதியில் யப்பான் விமா னங்கள் இறங்கிவிடக் கூடாது என்ற அங்கலாய்ப்பில் சிரமதான முறையில் சிறிய ஊதியத்திற் காகச் செய்த அகழிகள் வெட் டும் வேலை முடிந்து சில தாட் களாகி விட்டன. இப்பொழுது இவர்கள் கடலில் மட்டி எடுக்க வும், க  ைர யி ல் உ மிரிச்கீரை பிடுங்சவுமே போகிறார்கள் என் பதை ஊகித்துக் கொண்டேன் உ டனே எனது வீட்டுக்குள் நுழைந்து ஒரு உ மலை எடுத்துக் கொண்டு அவர்கள் பின் ஒடி னேன். என்னைக் கண்டதும் அவர்களின் வரவேற்புப் பலமாக இருந்தது. துள்ளிக் குதித்து ஓடிவந்து என்னை அனைத்தார் கள். நாங்கள் சேர் ந் து ஓடி ைேது 7 ம் , டெண் தள் எங்களை எட்டி- முந்தவிடாமல் போக் குக்காட்டி ஓடினோம் பெண் களும் பிள்ளைகளுமாக நடந்தும் ஒடியும் விரைந்து சென்று கட லில் இறங்கினோ கரையில்
இருந்து முழ ங் கால் முட்டுத் தண்ணிவரை, கால்விரல்களை நிலத்தில் குறித்தவாறு மெது மெதுவாக நடந்தேன். அப்பொ (Լք3 கால்சளுக்குள் உணரப்படும் மட்டிகளை குனிந்தெடுத்து உம லில் போட்டு நிரப்பினேன். நான் எடுக்கும் சிற்பிகளோடு, எனது நண்பர்கள் அவ்வப்போது எடுக் கும் சிலவற்றையும் எனது உம லுக்குள் போடுவதால் ந |ா ன் கொண்டுபோ ன சிறிய உமல் நிரம்பிவிட்டது. இதன் மேல் கடலுக்குள் நிற்கவில்லை. எனது நண்பர்கள் சிலருடன் கரைக்கு வததேன். ر.
கரையில் உயிரிக்கீரை, உயி ரிக்கீரையை அவித்துப் பிழிந்து, மட்டிச் சதையையும் கலந்து வறுத்துண்ண மிக நேர்த்தியாக இருக்கும். பசியையும் தாங்கும் a76i, lusi rf46h . மலநீக்கத்துக்கு மருந்துமான உயிரிக்கீரை அங் கொன்றும் இங்கொன்றுமாகப் படர்ந்து கிடந்தன. பச்சை மஞ்சல், சிவப்பு போன்ற பல வர்ணங்களில் கிடந்த அவற்றின் அழகு ஜாலங்களில் மயங்கிய வாறே அவற்றின் கொழுந்து மூரிகளைக் கிள்ளியெடுத்துச் சண்டிக் கட்டுக்குள் போட்டேன். கடலுள் நின்ற பெண்களும் வந்து உயிரி பிடுங்கினார்கள். தேரம் மதியத்தை அண்டிக் கொண்டி ருந்தது. வீட்டில் என்னைத் தேடுவார்கள் என்ற நினைவும் வந்தது. உள்ளம் பரபரத்தது. உடனே வீட்டுக்குப் போகவேண் என்ற எண்ணம். எனது நண்பர் களிடம் கூறினேன். அவர்களும் உடன்பட்டு வந்தார்கள். வரும் வழியில் ஈச்சம்பற்றைக் காடு. அப்போதுதான் பச்சை திற ஈச் சங்காய்கள் செந்நிறத்தில் சிலிர்த் துப்போய் இருந்தன. செங்காய் களில் இடையில டயே கனிந்தும் கணியாத கரியபழங்கள் குலைக்க நாலைந்தாகக் கிடந்த்ன இரண்

Page 17
டொரு குலைகளில் பழுத்திருந் தவைகளைப் பிடுங்கி வாயினுட் போட்டேன். இன்னும் தேடிப் பிடுங்க வேண்டும்போல் இருத் தது. எங்களுடன் வந்த பெண் கள் எம்மை முந்தி நடந்தார் கள். இனியும் தாமதிக்க முடி யாது. தண்ணிரி விடாய் வேறு. அவசர (ாக இரண்டு மூன்று ஈச் சங் குலைகளை மு றித் து க் கொண்டு வீடுநோக்கி விரைந் தோம் .
கடும் வெயில், எமக்கு நேர் எதிர் தெற்கே நீர்போலக் கானல் ஓடுவது தெரிந்தது. கிழக்குத் திசையிற்றான் சுடலை, சுட லைப் பூவரச மரங்கள் சரிந்து கொப்பும் தடிகளும் கோரமா கத் தெரிந்தன. அங்கும் கால்ை, பேய்த் தேர், அமூலயலையாக வீசிக்கொண்டிருந்தன. அவற்றி னிடையே ஒரு ஆள் உருவம் எம்மை நோக்கி வருவது போன் றிருந்தது. ஒன்றோ இரண்டா சில வேளைகளில் ஒன்றாகவும்
இரண்டாகவும் தெரிந்தது. ஆளா கவும் தெரிந்தது நிழலாகவும் தெரியவே எமக்குப் பயம்பிடித்து
விட்டது. என் நண்பரிகளும் நானும் இரைக்க இரைக்க ஓடி னோம். திரும்பிப் பார்க்கப்
பயம், பேயும் புறமுதுகில் குத் தாது. எனவே வீடுநோக்கி ஓடி னோம். ஒட முடியவிலலை. சண்டிக் கட்டுக்குள் உமிரி கால் களை இடறியது, கையொன்றில் ஈச்சங் குலைகள், Lobspisaupas தோளில் இருந்த உமலைப் பிடித் தபடி, மட்டிச் சுமை வேறு. எப்படி ஒடுவது? ஆத்தாது தோற்றே போனேன். நிச்சயம் பேய் பிடிக்கத்தான் போகிறது.
பின்னால் சற்றுத் திரும்பிப் unTri ši G3SGöz GT nt ? Syu'aurrrr... ! Grair LJ T Law frth 5 g. CurrG)
வந்தார். அடிக்கத்தான் போறார் என்பது தெரியும். ஆனாலும் சமாளித்து விடுவேன்.
(தொடரும்)
கடிதம்
இப்பொழுது வருகின்ற மல்லிகை இதழ்களின் அட்டைகள் அழகாக வருகின்றன. பாராட்டத்தக்க முயற்சி இது. மலரில் இருந்து ஒரு மாற்றம் தெரிகிறது திரு. நா. சுப்பிரமணியனின் கட்டுரை சிந்திக்க வைக்கிறது. தொடர்த்து படித்துவிட்டுதான் அபிப்பிராயம் சொல்ல முடியும்.
உங்களது ஐந்தாவது கட்டுரை பழைய யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு பிரபல கொள்ளைக்காரனைப் பற்றியது. அந்தக் கொலைகாரன் உங்களது வீட்டிற்குள்ளும் புகுந்துள்ளான் என்ற தகவல் முக்கியமானது. அந்தக் காலத்தில் "இளவாலை முக்கொலை” பற்றிப் பாடல்கள் பாடப்பட்டதும் வெகு பிரசித்தமாகும்.
ஆப்டீனுடைய சிறுகதைக்கு ஏன் இத்தனை பக்கங்களை ஒதுக் கினிர்கள்? நான் உங்களது "தூண்டில்" பகுதியைப் படி த் து வருகின்றேன். சில புதிய தகவல்களைத் தந்துவிடுகிறீர்கள். அதில் முக்கியமானது சுயசரிதம் எழுதிய 'சன்லைட் லோகண்டரி" செல் லையா என்பவரின் புத்தக வெளியீடாகும். இந்தப் புத்தகத்தைத்
தேடு தேடென்று தேடினேன், கிடைக்கவில்லை. எங்கு இந்தப் புத்தகத்தைப் பெற்றுக் கொள்ளலாம்? நல்லும் ம. அருள்தாஸ்

அழகியல் உணர்வும்
ஆளுமையும்
கோகிலா மகேந்திரன்
ஆளுமை என்றால் என்ன? உளவியல் துறையில் கேட்கப் படக் கூடிய மிகச் சிக்களான கேள்விகளில் இது ஒன்று என லாம், அதனால் இதற்கொரு தெளிவான வரையறாத விடை யைச் சொல்லிலிடுவது எளி தில்லை.
'சமூகத்தில் ஒருவர் வினைத் திறன் கூடியவராக வாழ்வதற்கு ஏதுவாக அவரிடம் காணப்படும் அக, புறப் பண்புகள்" என்ற ஒரு எளிமையான வரைவிலக்க ணத்தில் இருந்து, சிக்கலான கணித வா ய் பா டு க  ைள க் கொண்ட நுட்பமான வரை விலக்கணங்கள் வரை இந்த எல்லை வீச்சு விரியலாம்.
ஆளுமைச்குரிய ஆங்கிலச் சொல்லான "பேர்சனாலிட்டி" என்பது "பேர்கோனா" என்ற லத்தீன் சொல்லில் இரு ந் து தோன்றியது. " Guri (gnr 67 m o என்பது பழைய ரோம அரங்கில் நடிகன் போட்ட முகமூடி யாகும். ஆகவே ஆரம்பத்தில் நாங்கள் எங்களை உலகுக்கு எவ்வாறு காட்டிக் கொள்கிறோம்? என் பதையே பேர் ச ன ர விட்டி"
குறித்து நின்றது. ஆனால் இன்றோ அதற்கு மே ல் மிக ஆழ்ந்த அர்த்தங்களை அது சுடடுகிறது.
குறித்த சூழ்நிலையில் ஒரு மனிதன் எவ்வாறு சிந்திக்கிறான். எப்படி முடிவெடுக்கிறான், எவ் வாறு செயற்படுகிறான், அவனு டைய உடல் உளத் தொழிற் பாடுகளுக்கிடையில் உள்ள உறவு எட்படியானது, Jayen SDJ 60 - GLV ஆ  ைச களு ம் விருப்பங்களும் எவை, மன எழுச்சிகள் தொடர் பாய் அவன் காட்டும் கோலம் யாது, அவனது தோற்றம் எட
படி, அவனது சுய மதிப்பீடு எவ்வாறுள்ளது, அவன் எவற றைக் கற்றுள்ளான். அவனது
ஆழ் மனம் எவ்வாறு தொழிற படுகிறது போன்ற பலவேறு கூறுகளையும் ஆளுமை என்ற சொல் உள்ளடக்கி நிற்கிறது. பிறப்பிலேயே காணப்படும் உந்தல்களே ஆளுமையைத் தீர் மானிக்கும் வலுவுள்ள விதைக ளாக இருக்கின்றன டைன் பது உளவியல் பேரறிஞர் புரோபீட். டின் கருத்து. மனித மனம் இட், அகம். அதியகம் என மூன்று பகுதிகளைக் கொண்டது "இட்'
3

Page 18
இன்பக் கொள்கையால் ஆளப் படும் போது, அகம் உண்மைக் கொள்கையால் ஆளப்படுவது. "இட் விரும்புகிற ஒரு பொருளை அடைவது சாத்தியமில்லை என அதியகம் கூறுமாயின் அங்கே ஒரு நெருக்கீடு தோன்றும். இந்த நெருக்கீடு பிரச்சினையற்ற வகையில் தீர்க்கப்பட வேண்டும். அழகியல் உணர்வு நிர ம் பி ய ஆளுமை உடையோர் அந்தத் தேவையை ஒரு கலைப்படைப் பின் மூலம் நிறைவு செய்து தனக்கு "நெருக்கீடு வ ர த வகையில் மிகப் பாதுகாப்பான ஒரு கவசத்தை அணிந்து கொள் கிறார் இந்த வகையில் அவரது பிரச்சினை சிக்கலற்ற முறையில் தீர்க்கப்பட்டு விடுகிறது. கலை உணர்வு அற்ற ஒரு வ னே r ஏதோ ஒருவகையில் சிக்கலுக் குள் மாட்டிக் கொண்டு த விக் கிறான்.
நாங்கள் வாய் தடுமாறிச் சொல்லுகின்ற பல விடயங்கள் எமது அடிமன ஆசைகளே என் பது "புரோய்ட்"டின் வாதம். அதனால் அவை "புரோயிட்டின் தடுமாற்றங்கள்" என்றே அழைக் கப்படுகின்றன. அதே போலவே எமது 'நகைச்சுவைச் சிதறல் கள்' பலவும் எமது சொந்த அடிமனத் தேவைகளே ஆன ல் அவை மற்றவனின் சிரிப்புக்குள் மறைந்து போவதால் நாம் பாதுகாப்பாக இருது விடுகி றோம். விடயங்களைத் தடுமா றிச் சொல்லுதல், மற்றவனின் மனதைப் புண்படுத்தும் நகைச் சவை அல்லது தக்கல் கூற்றுக் களைப் பொழிதல் போன்ற நடவடிக்கைகள் ஒரு மனிதனின் ஆளுமையைப் பெ ரு ம ள வில் சிதைக்கக் கூடியவை. ஆனால் ஒரு கலைஞ?னா இத் தேவைை சளைத் தனது க ை ப் படைப்பு as irfight - Ir SA செயது விடுகின் றான். அப்போது அவனுடைய
ஆளுமை சிதைவு அடைவதற்கு மாறாக வளர்ச்சி பெறுகிறது.
"படைப்பாக்கத் தி ற ன்
மிக்க நான்' ( creative self பம்றி உளவியலாளர் அட்லர்" தெளிவாகச் சொல்லுகிறார்.
பாரம்பரியமும் சூழலும் ஒருவ னுக்குத் தேவையான மூலப் பொருள்களாகிய செங்கட்டிக ளையும், நீரையும், சீமெந்தை யும் கொடுத்து உதவுகின்றன. அவற்றை எந்த அளவில் எப்ப டிச் சேர்த்து அவன் தனது
சொந்த ஆளுமை" என்ற வி டைக் கட்டி முடிக்கப் போகின் றான் என்பது அவனது படைப் பாக்கத் திறனையும் அழகியல் உணர்வையும் பொறுத்தது என் பது அட்லரின் கருத்து.
மில்ரன், ஹெ ன் ஹெல்லர், சந்திரசேகர் பே ன்ற உடற் குறைபாடுள்ள பலர் வாழ்வில் வெற்றி பெற்றது, இந்த ப் படைப்பாக்கத் திறனைச் சரி யாகப் ப யன் படுத் தி யதால் ஆகும் எனலாம். ஆகவே ஒரு வரிடம் எவ்வளவு படைப் பாக் கத் திறன் உண்டோ அவ்வள வுக்கு அவரது ஆளுமை சிறந்த தாக மாறுகிறது என்ற இந்த அட்லரின் கருத்து மிக உன்னிப் பாகக் கவனிக் க வேண்டிய தொன்றாகும். ஆளுமை என்ப்து பாரம்பரியக் காரணிகளாலோ அல்லது சூழல் காரணிகளாலோ மாற்ற முடியாது Ayesado álé & L பட்டு விடுகின்ற ஒன்று இல்லை என்று முதலில் குறிப்பிட்டவர் அட்லர் தான். ஆகவே எங்கள் ஆளுமையைத் தீர்மானிப்பவர் கள் நாங்கள்தான்.
ஒல்போர்ட் என்ற உளவிய லாளர் மனித ஆளுமை யில் பெறுமதிக் கூறுகளை அளப்ப தற்கு ஓர் ஆறு அம்ச அளவு
2

கோலை வடிவமைத்தார். அதன் பகுதிகள் வருமாறு:-
1. அறிமுறை மனிதன் இப் பெறுமதிக்கு ιο δι , , ό கொடுப்பான், உண்மையைத் தேடிக் கொண்டிருப்பார்.
2. பொருளாதார மனிதன் :- இவர் ப:ைத்தோடு சம்பத் தப்படுததியே சாந்த விடயத் தையும் நோக்குவார்.
3. அழகியல் மனிதன் :- கனல அநுபவங்களைப் பெறுவதி லேயே இவரது சிந்தனை சார்ந்து நிற்கும்.
4. சமூக மனிதன் :- ஆழ்ந்த மனித உறவுகளைப் பேணு வதே இவரது நே க்கமாகும்.
த. அரசியல் மனிதன்:- அதிகா ரத்தைத் தேடுவத இவரது குறிக்கோளாக இருக்கும்
6, ஆன்மிக மனிதன் :- பிரபஞ்
சத்தில் ஒருமையையும் அமை
தியையும் இவன் தே டி க் கொண்டிருப்பான்.
மனிதர்கள் எல்லோரிலும் இந் தப் பெறுமதிகள் ஆறும் கலந்த இருக்குமாயினும் கலைஞர்கள, க  ைல த் து  ைற மாணவர்கள், எழுத்தாளர்கள். சிறந்த ரசிகர் கள் ஆகியோர் அழகியல் மணி தன் என்ற பகுதியிலேயே கூடிய பெறுமதியைப் பெறுவார்கள்.
கெலி (Kelly) என்பrருடைய ஆளுமைக் கொள்கையும் மனித படைப்பாக்கத் திறனுக்கு முக் கியம் தருகின்றது. க ட ந் த காலத்தை விட, எதிர்காலம் u fibs) Bau அ அதிக கவனம் செலுத்துகிறது. அத்துடன் மணி தன் தனது எதிர்காலத்தைத் தெரிவு செய்வதற்கும் அதனைச் சிறப்பாக அமைத்துக் கொள்வ
தற்கும் சுதந்திரம் உடையவன் என்பதை அது வலியுறுத்துகின் றது, மனிதர்களாலேயே உரு வாக்கப்பட்ட மனிதப் பிரச்சி னைகளைத் தீர் க் க மனிதர்க 6ĩrrớv (ự tạ tụth 676ürgyth. 

Page 19
பாளியோ அல்லது கலைஞரோ இதனைத் தனக்குத் தானே செய்து கொள்கிறார். த ன து சில படைப்புகளில் தன்னையே பார்க்கும் படைப்பாளி இன்னும் சில படைப்புகளில் தனது இலட் சிய மனிதனைப் பார்ககிறான். அந்த இரண்டுக்கும் உள் ள இடைவெளியையும் அவனே பார்த்துச் சீர்செய்து கொள்கி றான். இது அவனது உள்ளத் தில் ஒரு தெளிவை ஏற்படுத்தி விடுகிறது.
6ürs mub Dne) vm 676 உளவியலாளரின் தேவைக் கூப் பிலே, அழகுத் தேவை மிக மேற் படி ஒன்றிலேயே வருகிறது. முதலில் பசி, தாகம், பாலியல் தேவை போன்ற உடற் so pm. A லியல் தேவைகள் பூர்த்தியாக்கப் பட வேண்டும். அதன் பின் பாதுகாப்புத் தேவைகள் நிறைவு செய்யப்பட வேண்டும் அதற்கு அடுத்த படியில், சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு மற்ற மனிதர்களோடு இணைந்து வாழும் அன்புத்தேவை சீர்செய் ய்ப் - வேண்டும். எதையாவது சாதித்தல், மற்றவர்களுக்கு ஈடு காடுத்து வாழ்ந்து மற்றவர் களால் கணிக்கப்படுதல் போன்ற கணிப்புத்தேவை இதனை அடுத்துப் பூர்த்தி. செய்யப் ட வ* டும். அழகு ஒழுங்கு, படைப்புப் போறை அழகியல் தேவை கள் இவற்றைப் பின் தொடர்ந்து வரும். படியிலேயே * அகதவு செய்யப்படும். ஆகவே தனது அபு கியல் தேவைகளைப் பூாததி செய்ய முனைகின்ற ஒரு ய்டைப்பாளி அநேகமாக அதற்
岛参
குக் கீழ் உள்ள ஏனைய தேவை களைப் பூர்த்தி செய்து கொண் 6u Ts jau Ģ(hur ri. Jg, 4 (3 த*ன் உடைப்பாக்கமும் வெற்றி பெற்ற பிறகு, தேவைக் கூம் பின் உ ச் சி : எ கி ய "சுய ஆளுமை ம(புமை' என்ற படிக்கு அவரி இலகுவாக ஏறிவிடுகிறார்.
அழகியல் தேவை என்பது பிறப்பிலேயே வரும் உ ந் த ல் என்பது, மாஸ் லோலின் கருத்து, ஆனால் சுய ஆளுமை முழுமை பெற்ற மனிதர்களிலேயே அது நிறைவுடன் தன்னை வ்ெளிப் படுத்துகிறது,
சுய ஆளமை முழு  ைம பெற்ற மனிதர்களைப் பற்றி விரிவாகஆராய்ந்தார் மாஸ்லோ. தனது ஆராய்ச்சிக்கு அல்பேட் ஐன்ஸ்டீன், வில்லியம் ஜேம்ஸ்
ஏ பிரகாம் லிங்கன் எலியனவரி ரூ ’u ?6u ju 3u i sër o 9Juej பனிதர்கள் பலரை எடுத்துக்
கொண்டார். எந்த நீதி நிலைக் கும் இல்ல 7 மல இவர்கள் எல் லாம் படைப்பாக்கத் தி றன் கொங் டவர்களாக வே இரு ற் தனர். அவர்கள் எல்லோரும் பெருங் கலைஞர்களாகவோ கவி ஞர்சளாக வா அல்லது எழுத் தானராகவோ இருக்கவில்லை என்பது உன்மைதடின் . ஆனால் சுய ஆளுமை முழுமை பெற்ற ஒவ்வொரு மனிதகும் தமது துறையில் படைப்பாக்கத் திற. னைக் காட்டினர் என்பது (மக் கியமானது. சுய ஆளுமை முழுமை பெற்ற செருப்பு த, தொழிலாளியின் கையில ச்ெல்த பழைய செருப்பு ஒரு கலைத்து, வச் சிறப்புடன் தைக்கப்பட்டுத் சிரும்பியது. και τετ

ஆனால் இவ்வாறு தமது ஆளுமைய்ைப் பூரணப்படுததிக் கெ ண் டவர்களின எண் சைகை குறைவானதே. இ த ந கு சி ய ல்ாதுன ரீவ்களை ஆராய்நதா ப, ஸ்லோ. இத்தி கைய ஆளுமை முழுமை பெற ஒருவர் தனனைத் آنهم ق) tL ژل و نه ai ، ITها برای تا با ریی டு ப. ஜவ்வாறு தமடிசம நிர்வா ன்னமாய் பார்க்கப் பலர் பயன் படுக றார்கள். தமக்கு உடைகள் அணிந்து, முகமூடிகள் போட்டு சாயங்கள் பூசிப் பாப்பதே பலருககும் வசதியாக இருககின் றது. அறிவைப பெற மனிதன் வரும்புகிறான். ஆனால் தன் னை பயறறி அறியப பயப்படுகி றான். தனது சொந்த ஆற்றல் கள், உள்ளுறை தறமமைகள் ஆகி யவை பற்றி ஒருவன கொள்ளும் பயதம9த மாஸ்லோ "ஜொனாச் இக்கல்' என அ  ைழ த் தா ர் த்னது சுய வளர்ச்சிக *ாக நிச சய யற்ற இடம் ஒன்றுக்குள் செல் லும் துணிவு சுய ஆளு  ைம முழுமை பெறத் தேவையானது.
சமுதாயம் நிர்ணயித்துள்ள சில தரக் கோட்பாடுகளும் இத் தப் பாதையில் தடைக கற்க ள்ாக வரும் ஒருவன் அநுதாபம், அன்பு, மென்மை ஆகியவறறைக் கொண்டு வர்ைவது அவனது ஆண்மையைப் பாதிக்கும் என் புர்து சமுதாயக் கருத்து. ஆனால் த்ரப் பண்புள் ஒருவன் தேவைக் கூம் பின் உ சிக்குச் செ ல் ல ப்  ெரிதும் உதவுகின்றன. அவை ஒருவனை தல்ல படைப்பாளி u fá s Bð sv கலைஞனாக்கத் துனைவருகின்றன. குழந்தைப் ரு 3த்தில் அளவுக்கு மீறி ய கட டு படோ அல்லது அள வுக்கு மீறிய சுதந்திரமோ இன்றி ஒாாவு இரண்டும் கலத்த நிலை யில் வளர்க்கப்பட்ட கள்ே. இந்த நிறைவைப் பெற அதிக அளவு தகுதி உடையவர் &.T r, காணப்படுகின்றனர்,
குழந்தை
மே லே சொல்லப்பட்ட தேவைகள் அனைத்தும் பூர்த்தி செயப்பட்ட போதிலும் கூட நிதியும் நேர்மையும் பேணப்படு கின்ற, பூரண தணி மனிதத் சுதந்திரம் நிலவுகின்ற ஒரு சமு தாயத்திலேயே ஒரு படைப்பாவி தன்னைப் பூசணமாக வளர்த்து அமைதி பெற முடியும் என்பது மாஸ்லோவின் *ருத்து ஆகும்.
810te 000000800cces
புதிய ஆண்டுச் சந்தா
1995- ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து புதிய சந்தா விபரம் பின் வருமாறு:
தனிப் பிரதி ரூபா 10 - 0 ஆண்டு சந்தா ரூபா 100.00
(ஆண்டுமலர் தவிர,
தபாற் செலவு உட்பட) தனிப்பிரதிகள் பெற விரும்பு வோர் தகுந்த தபாற் தலைகளை அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்
மல்லிகை
234 B, காங்கேசன்துறை வீதி UnTip. Lurraurus.
*°令令*母令*夺令夺●●●●●●●●●●●4
35

Page 20
எதிர்கால இலக்கியம் ஏகலைவர்களுக்கே உரியது
- டொமினிக் ஜீவா
எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவர்களைப் பற்றித் தூண்டி லுக்கு அநேகர் கேள்வி எழுதியனுப்பியுள்ளனர். வெறும் கேள்விபதிலில் சொல்லிலிட முடியாத சங்கதி இது. எனவே கொஞ்சம் விரிவாகச் சொல்வதற்கு இந்தப் பக்கங்களைப் பயன்படுத்துகிறேன்.
திரு. சு. ரா. அவர்களை நான் முதன் முதலில் திருவானந்த புரம் நகரிலுள்ள திரு. மாதவன் அவர்களுடைய பாத்திரக் கடையில் தான் சந்தித்தேன். மேமன்கவியும் கூட உடனிருந்தார்.
திருவானந்தபுரம் விமான நிலையத்தில் இறங்கி டாக்ளி எடுத்து நாமிருவரும் சாலைத் தெருவிலுள்ள மாதவன் கடைககு வத்திறங்கினோம். அன்புடன் வரவேற்றார் மாதவன். எனக்கு ஏற்கனவே மாதவன் அவர்களைத் தெரியும். 81 ம் ஆண்டு மதுரை யில் நடைபெற்ற தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் சந்தித்துப் பழக் கம். இந்த உறவு காரணமாகவும், அங்கு வேறெருவரையும் தெரி யாத காரணத்தாலும், அவரை எழுத்தாளன் என்ற முறையில் முன்னரே அறிந்து வைத்திருந்த படியாலும் தாங்கள் இருவரும் அங்கு போய் இறங்கினோம் அன்புடன் வரவேற்ற அவர் வேண் டிய உதவிகளையும் செய்து தந்தார்.
"சுந்தர ராமசாமி இங்குதான் வந்திருக்கிறார். அவரை நீக் கள் சந்திக்க வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார் மாதவன்,
எனது ஒப்புதலைக் பெற்றுக் கொண்ட அவர், தொலைபேசி யில் அவருட்ன் 'தொடர்பு கொண்டு கடைக்கு வரச் சம்மதிக்க Owa?” AA5n fř. W
திரு. சு. ரா. அவரது காரில் வந்தார். வரும்போதே தெள் விந்தியச் சினிமா நடிகனுக்கேயுரிய ஒருவகைப் பந்த வுடன்தான் வந்திறங்கினார். மிதப்பான பார்வை நடை. மண்ணில கால் பதிதது நடப்பவரைப் போலத் தெரியவிலலை மேகத்தில் நட்சத் திரங்களை எண்ணுபவர் போல. சொல்லப் போ னால் ஒர் அபூர்வ பிறவியைப் போல வந்தவர் அலட்சியமாக உட்கார்த்தார்.
எனக்கு முன்னரே எழுத்தில் திரு. சு. ராவைத் தெரியும். நாள் சரஸ்வதியில் எழுதிக் கொண்டிருந்த சமயம் அவரது சிறு கதைகளும் அதில் பிரசுரமாகியிருந்தன. இவரை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் சாந்தியில் ரகுநாதன், "தனிைர்" என்பது

இவரது முதற் கதை. உருவாக்கிய ரகுநாதனை ரதோவோர் பேட்டியில் மட்டம்தட்டிக் கருத்துச் சொன்னவர் சு ரா.
எள்ளைத் தெரிந்து கொண்டதாகவே அவர் காட்டிக்கொள்ள வில்லை. வேறொரு நாட்டிலிருந்து வந்திருக்கும் விருந்தினராகக் கூட மதிக்கவில்லை. ஒருவிதமான "கெப்பர்" கலந்த சுபாவத் துடன் தொடர்பேயில்லாமல் அங்குமிங்குமாக வார்த்தைகளை உபயோகித்து ஏதோ ஒப்புக்குப் பேச வந்தவர் போலப் பேசினார். என்னுடன் வார்த்தையாடுவதைத் தவிர்ப்பது போல, விட்டு விட் டுக் கதைத்தார். நேராக முகத்தைப் பார்த்துப் பேசுவதை விரும் பாதவர்போல, எங்கேயோ தூ ரத்  ைத ப் பார்த்த வண்ணம் Gusay Tri.
எனக்குச் சப்" பென்றாகி விட்டது. இங்கு பிரபல சிந்தனையாளர்கள், விமரிசகர்களான கைலாச பதி. சிவத்தம்பி ஆகியோருடனும் அழகு சுப்பிரமணியத்துடனும் டானியலுடனும் பேசிப் பழகியிருக்கின்றேன். முப்பது ஆவி கேளுக்கு மேலாக நண்ப்ா ஜெயகாந்தனுடன் பழகியிருக்கின்றேன். ரகுநாதன் வானமாமலை, வல்லிக்கண்ணன், விஜயபாஸ்கரன், தி க சி தரும- சிவராமு ஆகியோருடனும், தமிழகதது எழுத்தாளர்கள் பலருடனும் மனந்திறந்து பழகியிருக்கின்றேன். இப்படியானவர்கள் மனிதனை மதிப்பவர்கள். மனிதத் தன்மையுடன் リ sgastrvicio த் க் ஏதோ பெரும் கு ை ருச்சு
இறுஷனுககு ஏதே ரு ம கு  ைற
ஒருவன் எத்தனைதான் திறமை, மேதைமை உள்ளவனாக இருந்த போதிலும் அவன் மனிதனாக இல்லாது போனால் அவ து சகல ஆற்றல்களுமே வீணானதுதான் என்பது எனது எண்ணம். அவன் பேனா பிடிக்கத் தகுதியற்றவன்.
இந்த வீணான மனிதனை ரன் முதன் முதலில் சந்தித்தோம் என மனசுக்குள் துக்கப்பட்டேன், நான். மேமன்கவியும் அதை 62ú lá Gairsis: a-rrrr. ܗܝ
ராங்கள் வந்த செய்தியைச் சாயங்காலம் கேள்விப்பட்ட திரு. நீல பத்மநாபன் தேடிவந்து எம்மை அழைத்து இராப் போசன விருந்தளிக்க கடன் கேரளத்துக்கே சிறப்பான தேற் சிரம் பழத்தையும் சுவைக்கத் தந்து தனது இலக்கிய நேசிப்பை வெளிப் படுத்தினாரி. அத்துடன் அன்று இரவு நடுச் சாமம்வரை ஹோட் டலில் தங்கியிருந்து இலக்கியப் பிரச்சினைகள் பற்றி அளவளா agar rrh, f. ”. х
அடுத்தரான் சாயங்காலம் இருவரும் நாகர்கோவிலுக்கு வந்தோம். . . இலக்கிய ஆர்வலர் சொக்கலிங்கம் என்பவர் எங்களுக்கத் தங்குமிட வசதிகள் செய்து தந்தார். அந்தச் சந்தர்ப்பத்தில் எழுத்தாளர். பொன்னீலனும் நாகர்கோயிலில் தங்கியிருந்தார். நாம் அங்கு வந்துள்ளதாகக் கேள்விப்பட்டு, தங்குமிடத்திற்குத் தேடி வந்து கதைத்துக் கொண்டிருந்தார். '
அன்று சித்திாைப் புத்தாண்டுத் தினம், அந்ததி திருநாள் மகிழ்சசியைக் கொண்டாடுவதன் நிமித்தம் நண்பர் சொக்கலிங்கம்

Page 21
விட்டிலேயே எமக்கு மதிய போசன விருந்து அளிக்கட்பட்டது, அங்கு வாழும் 69 இலக்கிய ந பர்கள் இந்த விருத்தில் கலந்து கொடு எம்மைச் சிறப்பித்தனர்.
அன்று இரவு ஒன்பது மணியிருக்கும். சாப்பிட்டுவிட்டு ஏதேர சஞ்சிகையைப் படித்துக் கொண்டி கத்தோ, மேமன்கவி கட்டிலில் படுத் திருந்தார்; ஆனால் தாங்கவில்லை.
கதவு தட்டப்பட்டது. திறந்தேன். இளைஞர் ஒருவர் நீர் கள் தான் சிலோனில் இருத்து வந்திருப்பவரா?" எனக் கேட்ட வண்ணம் வெளியே செருப்பைக் கழற்றினார்,
நான் "ஒமோம்" எனச் சொல்லியபடி அவரது முகத்தைப் பார்த்தேன். "உங்களுடன் கொஞ்சம் பேச வண்டும் என்ற மலையாளக் கலப்புள்ள தமிழில் கூறியபடி, தா ன வழிவிட உள்ளே நுழைந்தார்" நான் இருக்கையைக் காட்டினேன். உட்கார்ந்தார். மேமன்கவி படுத்திருந்தவர் எழுந்து கட்டிலில் சம்மாணம் கட்டியவாறு உட்கார்ந்து கொண்டார்.
எனது இன்றைய ஞாபகத்துக்கு எட்டியவரை அவர் தனது பெயரைத் தர்மலிங்கம் எனச் சொன்னதாகத் தான் ஞாபகம். உஇாாந்த அவர் தனது ப ய ரை ச் சொல்லிக் கொண்டே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். நாகர்கோயிலில் பிரதான சாலையில் அமைந்துள்ளது சுந்தரராமசாமி அவர்களுடை புடவைக் க ை. அத்தப் புடவைக் கடையில் தானொரு சிப்பத்திய கப் பல ஆண்டுகளாகக் கடமையரம் றி வருவதாகக் கூறிய அந்த இளைஞன் சி"ார் காப்பி குடிக்கப் போய்விட்டு மூன்று நிமிஷம தாமதமாய் வந்த கற்காக என்னுடைய சம்பளத்திலே முனு ரூபா தண்டம் பிடிச்சிட்டார் ஸாா " என்றார், அவர்.
எனக்கு இது புதுச் செய்தியாகத் தெரிந்தது. இலக்கியத்திற் ப் புறம்பான செய்தி என்பதால் தானிதைத தட்டிக் கழிக்க னைத்து, “ஏன் இத்த தோத்திலே தேடி வத்து என் னிடம் சால்லவேணும்?- என்ன காரணம் இதற்கு?" என்று கேட்டு வைத்தேன். y- ''
சார் உங்க நாட்டுக்காரங்கதான்- அதாவது சிலோ ன் தாரங்க இவரைப் பற்றிப் பெரிசா நினைச்சுப் பேசுறாங்க எழுது நாங்க்: அடிக்கடி வந்து சந்திச்சிட்டுப் போறாங்க. ஆனா அந்தப் பகம் நீங்க வரல்லே. உங்களுக்காவது உண்மை தெரியட்டும் என்பதற்காகத்தான் சார் இங்க வந்து உங்கட்ட உண்மையைச் சொல்லுறள்" என்றவர் தொடர்ந்து சொன்னது என் நெஞ்சைத் தொட்டது: "எழுத்தாளன்னா இருப்பது ஒரு பக்கம் இருககட்டும் சர்ர்: முதலிலை மனிசனா இருக்கப் பழகிக் கொள்வது நல்ல தில்லையா?" ܫ - •
இந்த வாக்குமூலத்தைக் கட்டிலில் சாய்ந்தபடி படுத்தவாறு மேமன்கவியும் கேட்டுக் கொண்டிருந்தார் ་་ ༤༦ அப்பொழுதுதான் என் மனசிலும் ஒன்று உறைத்தது. நாகர் கே யிலுக்கு எந்த இலக்கியவாதி வந்தாலும் திரு சு. ரா. அவர் ஆளது மேல்மாடியில் இயங்கும் "காகங்கள்" இலக்கியக் கூட்ட அமைப்பில் கலந்து கொள்வது அவ்வூர்ச் சம்பிரதாயம், முதல்,
8

நாள் திருவானந்தபுரத்தில் சந்தித்த அவர் எங் சரி . Aya J ' I தில் அத்தனை அக்சறை காட்டவில்லை, நாங்களு. அகலமும் போய் அவரது கடையில் சந்திக்க விருப்பப்படவுமில்லை.
அடுத்த நாள் சாரங்காலம் தான் நாகர்கோயிலை விட்டு குமரி முனைக்குச் செல் லத் திட்டமிட்டிருந்தோம். அதற்குள் டல 6 முத் தாளர்கள், சுலை ஞர்கள் எங்களை வழியனுப்ப பஸ் நிகா 6 பக் திற்கு வந்து குழுமி விட்டனர் இரவு அந்தச் சிப்பந்தி லெ வி வைத்த சம73 சாரம் என் மனசில் நிழலாடியபடியே இ(கர் கது. வந்திருந்துளர்களிடம் "சிப்பத்தி சொன்ன தகவல் உண்மைதானா?" என விசாரித்துப் பார்த்தேன். சிலர் சிரித்து மழுப்பினர்; மற்றும் சிலர் இதிலென்ன சந்தேகம் என்பதைப் போலப் பாாலையால் ன்னக்குப் பதில் சொன்னார்கள். -
இலக்கியம் புனிதமானது; படைப்பவன் எந்தவிதபாகை அப் பழுக்குமற்ற தேவதூதன் எனப் பம்மாத்துக் காட்சிம் இ படியா: னேவர் சமீபத்தில் ஐரோப்பாவுக்குப் போனார். அத்து ன் க டா வுக்கும் சென்றுவந்தார். நம்மவர்களின் - புலம்பெயர்ந்த ந ப காட் டைச் சேர்ந்தோரின் பொருளாதார பலத்தினால் கான் இலாது பயணம் சித்தித்தது. அங்கு போன அவர் இலக்கியக் கூட்டபொன் றில் யாரோ ஒரு ரஸிகர் கேட்ட கேள்விக்குத் திருவாய் மலர்த் தருளியுள்ளார். "டானியல் அவர்களின் இலக்கியம் நின்று கிகாலக க் கூடியதல்ல" எனச் சொன்னதைக் கேட்ட சிலா , விஷய டிறித்த அபிமானிகள் எதிர்க்கேள்வி கேட்டு இடை மறி க் க த் தொடங்கியவுடன் பதறிப்போப் "இது எனது சொந்த் அபிப்பிரா யம் !" எனத் தப்பித்துக் கொண்டுள்ளார். ii
- "டானியல் படைப்புக்கள் நிலைச்குமா? நிலைக்காதா? என்பது. இங்கு கேள்வியல்ல. இதற்குப் பின்னல் உள்ள விஷமத் சனம் தான் முக்கியமானது, ஏகலைவனின் பெருவிாலைக் கரு தட்சணை யாகக் க்ே டுப் பெற்ற பரம்பரையின் வழித் கோன்றல்கள் நக சனா ரின் பக்தியைப் பகிடி பண்ணிச் சிரித்துக் களித்த கும்பலின வாரி க்கள் டானிய்வின் பஞ்சமர் இலக்கியத்தைச் கிண்டல் பண்ணுவது ஒன்றும் அதிசயமல்ல. "இது எதிர்பார்க்கக் கூடிய ஒன்றுதான். ,
"குக் திரன் சாசுவதமாகவே அடிமைத். தனத்திலே வாழ்ந்து கோல்டு சாசுவதமாகவே த்விஜர்களு குத் தொண்டு செய்து" கொண்டே இருக்க வேண்டும். வேதங்களை ஒது வ தோ காது கோடுத்துக் கேட்பதே கூடாது" என மனுதர்ம சா ஸ் தி ர ம் சொல்லி வைத்துள்ளது: சூத்திரனுக்கே இந்தக் கதி என்ற ல், வருணாசியும கட்டுக் கோப்புக் உள் உட்படாத டஞ்சமர்களின் சகி என்ன? அதுகள் சிருஷ்டித் தொழிலில் ஈடுபடல்ா? மகாமா பாபப்ாச்சே
டானியல் போன்றவர்கள் பேனா பிடித்து எழுதுவது என்பதே. புஞ்சமா பர் தசுமல்லவா? நல்லவேளை தண்டன்னயாக டானிய லின் பெருவிாலைக் கனடர் வில் கேட்டு வைக்கவில்லை பிரம் பூரீ, சு. ரா. இவர் இப்படிக் கேட்டு வைட்பார் என்ற காரணத்தினா ஜேகோ என்னமோ தஞ்சாவூரில் முன்னரே சமாதியடைந்து விட்
புரீர், டானிவ்ல் அவிர்கள்.
s

Page 22
தென்னிந்தியப் பார்ப்பனியம் என்பது ஒரு சாதியமென் நல்ல அது மிகக் கொடிய, மனிதத் தன்மையேயற்ற பாஸிஸ் நுட்ப வடிவம்1- வேர்வி டு வளர்ந்திருக்கும் விஷ விருட்சம்
இதற்கு உதாாணமாக ஒன்றைக் குறிப்பிட வேண்டும். தமிழ்ச் சிறுகதை மூலவர் என்று சொல்லப்படுகின்ற வ வே சு. அய்யர், சேரன் மாதேவியில் குரு கலம் நடத்திவத்தவர், பாரதம7 தாகுருகுலம் என்பது அதற்குப் பெயர். அது தேசபக்தர்களிடம் பணம் தண்டி நடத்தப்பட்ட பள்ளி இக் குருகுலத்தில் பார்ப்பனச் சிறுவர்களும் குத் தனியிடத்தே சாதமிட்டுத் தனது பார்ப்பனிய ஆளுமையைக் கட்டிக்காக்க முனைந்தவர் அவர். இதனால் பெரிய அரசியல் நெருக்கடியே அத்தக் காலத்தில் நடந்து முடிந்தது. -
தமிழ்ச் சிறுகதையின் மூலவரான தேசபக்தர் அய்யர் இந்திய சு ந்திரத்தை யாருக்காகக் கேட்டார்? தங்களைப் போன்ற மேட் டுக் குடியின#க்கத்தான் சுதந்திரம். மற்றவர்கள் மனுதர்ம சாஸ் திரம் சொல்வது போலத் தமக்கு அடிமை குடிமை வேலை செய்து வரவேண்டும் திரு. பே சு. மணி என்பவரை நான் மதித்து வத் தேன். இந்தப் பிரச்சினை எழுத்தில் வரும்பொழுது அவரும் பக் கச் சார்பு எழுத்து எழுதியிருக்கிறார். இதில் உள்ளிடாக ஒன்றை நார் அவதானித்து வைத்திருக்க வேண்டும். தங்கள் சொதப் பிரச்சினை வரும்போது ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுத்து விடாமல் காப்பாற்றி விடுவார்கள், அவர்கள்
அடுத்தது சத்தியமூர்த்தி என்பவர். தமிழ்நாட்டின் முதிர்த்த அரசியல் தலைவர். தேவதாசி ஒழிப்பு எனப் பிரசசினை வந்த சமயம் பொட்டுக் கட்டும் தாசிமுறை ஒழிக்கப்படக் கூடாது; கோயில் கலாச7 ரம் கெட்டுவிடும், எனக் கோயில் தர்மகர்த்தாம் களின் காமவேட்கைக்கு மேடைய ைமத்து இயக்கம் நடத்தியவர் இவர். இந்தச் சமூக அமைப்பு மாறக் கூடாதாம். ஆனால் வெள் களக்காரன் தங்கள் கையில் சுதந்திரத்தைத் தந்துவிட்டுக் கப்ப லேற வேண்டுமா. வருணாச்சிரமதர்மம் தொடர்ந்து பேணுவதற்கு
உடல் உழைப்பைக் கேவலமானதாகவும் மட்டமானதாகவும் கருதி, அதற்கேற்ற சாஸ்திரங்களையும் மனு ஸ்மிருதிகளையும் பேணிப் பாதுகாத்து, தொட்டாலே தீட்டு எனப் பாமர மக்களை கேவலப்படுத்திய பரம்பரையில் வந்துதித்து, அதை நடைமுறைப் படுத்துகின்ற வியாபரி பிரம்மபூரீ சுந்தரம் ராமசாமி அய்யர் சமீ பத்தில் இங்கிலாந்து சென்றபொழுது உலக உழைக்கும் வரிக்கம் துக்கே புது ஆளுமைத் தத்துவம் தந்து மறைந்த கார்ல் மார்க் வின் கல்லறைக்கு முன் நின்று போஸ் கொடுத்துப் படமெடும் துள்ளார் - எத்தகைய முரண்பாடு இது
"இலக்கியம் உள் வட்டத்தினருக்கு_மட்டுமே உரியது" என்பது இவரது பரம்பரையினரின் தததுவம். இதை உடைத்தெறிந்த முதல் தமிழ் தலித் எழுத்தாளன் டானியல். இது புராண காலமல்ல, கட்டை விரல் கேட்பதற்கு வரலாறு திரும்புகின்றது. கற்ற வித்தையைத் தானம் பண்ண மறுக்கும் ஏகலைவர்கள்தான் எதிர்காலத் தமிழ் இலக்கியத்தை உவவாக்கப் போகின்றனர்.
இன்று உலகம் பூராவும் பேசப்படுகின்றதே தமிழ் இலக்கியம், சத்தி இலக்கியத்தை உலக மட்டத்திற்குக் கொண்டு சென்றவர் கள் இந்த உள் வட்டத்தினரல்ல இவர்களால் வெறுத்தொதுக் Gau Gawadau Al-Abaurg O

கொடுமைக்கு அப்பால்
டொக்டர் ச r ர ங் கி, டொக்டர் பிரகஸ்பதி ஆகிய இருவரையும் எனக்கு 'நன்கு தெரியும்" என்று பாவகமாகக் கூறுவதிலும் பார்க்க, சில நேரங் களில் அவர்களால் நானும், என்னால் அவர்களும் மனசாரப் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் பரஸ்பர செல்வாக்குக்கு ஆன வர்கள் என்றும் ஒத்துக்கொள் வது நிச்சயமானதாகும். திரு. ஐங்கரன் பற்றியும் இந்த முறை யில் கூறமுடியும். அவன் என் னுடைய மருமகன், எ ன து விதவை அக்காவின் ஒரே மகன், மூன்று குமர்ப் பெண்களின் தமையன்,
டொக்டர்கள் இரு வரும் மருத்துவக் கல்லூரியில் என்னி டம் படித்தவர்கள் . இறந்த மனித உடல்களை வெட்டி விரித் துப் பகுத்து உடலின் அமைப் பைக் கற்பிப்பது எனது தொழில்; ஆங்கிலத்தில் "அனற்றமி" என் பது அந்தப் பாடம் மனித னைப் பற்றிய எல்லாப் படிப்பு களிலும், ஆய்வுகளிலும் மிகவும் சிக்கலற்றது "அனற்றமி தான் , பிரேத அறையில் முழு நிர்வா ணமாகக் கிடக்கும் ஆண்களும் பெண்களும் உயரம் பருமன்
- 'நந்தி
ஆகியவற்றில் மாறு ப டி லும் அமைப்பில் வேறுபாடில்லையே! அவை பிரேத அறைக்கு தமது சுய சரித்திரத்துடன், அரசியல், சமூகவியல், மனோவியல் ஆகிய நூற்றொரு இயல்கள் சம்பந்த சலனங்களையும் சுமைகளையும் கொ ண் டு வருவதில்லையே! நான் மருத்துவக் கல்லூரியிலி ருந்து ஓய்வு பெற்று ஆறு வரு டங்கள் பூர்த்தி. இப்போது மனித மனங்களின் மாட்சி, மறை, மாயம் இவற்றைப் பற் றிப் படிக்கவும் சிந்திச கவும், அதன் பெறுபேறாக என்னுள்ளே சினக்கவும் சி ரி க்கவும் நேர வாய்ப்புக் கிடைக்கிறது.
நேற்று எனது நண்பனின் மனைவி மஞ்சுலேகா ஒரு விழா விற்கு அழைப்பிதழ் அனுப்பியி ருந்தா, அது பெண்கள் வாழ்வு, விடுதலை, விமோசனம் வகை பரா வயமான மகளிர் சங்கத் தின் ஆண்டு விழா; மஞ்சுலேகா அதன் அடிக்கல் தொட்ட ஆயுள் கா லத் தலைவி. டொக்டர் சாரங்கி இந்த விழாவில் ஒரு பேச்சாளி, ச மீப காலத்தில் சாரங்கி இந்தச் சங்கத் தி ன் மேடையிலே ஏறிப் பேசுவதை பத்திரிகைகளில் விள ம் பரம்
A.

Page 23
விமர்சனம் செய்தி வாயிலாக அதிகம் அறிகிறேன்.
என்னிடம் மருத்துவக் கல் லூரியில் படித்த மா ன வ ர் தொகை மூ வா யிர த்  ைத த் தொடும், அதில் பாதி மாணவி கள். ஒரு சிலரே இப்போது மணத்தில் உலாவுகின்றனர். அவர் களில் ஒருவர் சாரங்கி, இன் னொருவர் பிரகஸ்பதி, இருவ ரும் எதிர்மறை காரிய காரணங் களினால்.
சாரங்கி முல்லைத்தீவிலி ருந்து மருத்துவக் கல்லூரிக்குக் தெரிவு செய்யப்பட்டவள் கட் டிக் கவ்வும் முகக் கவர்ச்சி இல் லாவிடினும், பழகும் போது டக்குவமான அழகு தெரியும். படிப்பின தராதரத்திலே வகுப் பில் முதல் நானகு ஐந்து மாண வர்களிலே ஒருத்தி. மாணவர் களின் கலை விழாக்களிலே ஆடல், பாடல், நடிப்பு, நிர்வா 8 ம் ஆகியவற்றில் தேர்ந்து நிற் பவள். 1983 இனக் கலவரத்தில் தகப்பன் வெட்டிக் கொல்லப் பட்டதால், பொருளாதார நிலை மையில் சராசரி மட்டத்திலிருந்து கீழே தள்ளப்பட்டு, ஒரு தாய் மாமனின் தயவில் வாழ்பவள். மருத்துவக் கல்லூரியில் சில பரி சில்களுக்கும் படிகளுக்கும் பண வசதிகளுக்கும் சிபார்சு செய்யும் குழுக்களில் நான் இருந்ததால், அவளைப்பற்றி அறியும் வாய்ப்பு எனக்கு இருந்தது. சாரங்கிக்குச் சில உதவிகளுக்குச் சிபார்சு செய் (தன். பனம் வாதிடாத கார ணங்களினால், அவளுக்கு உதவ வேண்டும் என்ற ஆறாத ஆசை அவள் டொக்டரான பின்பும்
துணிந்தது.
ஒரு நாள் அவளை எங்கள் வீட்டிறகு மதிய போசனத்திற்கு அழைத்தோம். எனது மனைவி போய வரும் ஆஸ்பத்திரி நீரிழிவு கிளினிக்கில் அவள் கடமையாற்
42
றினாள். எனவே அந்த நட்பைச் சாட்டாக வைத்து மனைவி தான் அழைத்தா, சாப்பாடு முடிந்ததும் சாரங்கியை என் முன்னால் இருத்தி, "சாரங்கி, உம்முடன் ஒரு சொந்த விஷயம் பேசப் போகிறேன்' எ ைறேன். எனது உணர்ச்சி அவள் முகத்தை வருடியதோ, அல்லது எதிர் பாராத ஒருவரிடமிருந்து எதிர் பாராத இந்தப் பீடிகையின் முற்றுகையோ அவள் முகம் தன்னை ஒளிக்க முயன்றது.
"சாரங்கி, உமக்கு ஒரு நல்ல கலியாணத் திட்டத்தைக் கூறப்போகிறேன். உ மக் கு ப்
பொருத்தமான ஒரு பையனைப் பார்த்து வைத்திருக்கிறேன்"
இப்படியான கலி யா ண விவக ரங்களில் எனக்கு அநுப வம் இல்லை; எனக்குப் பிள்ளை கள் இல்லை ஆகவே எனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்து வதற்கு ஆங்கிலத்தில்தான் இவற் றைக் கூறினேன், தொடர்ந்து கேட்டேன்: "சாரங்கி என்ன சொல்லுறீர்?"
சாரங்கி விவரம் விளங்காத எனது கேள்விக்கு ஏற்ற விடை uunrasu' Gu660Tr6in :
*" சேர், நீங்கள் என *கக் தகப்பன் போல. நான் படிக்கும் காலத்தில் நீங்கள் என் 30ல் வைத்த கரிசனையையும் செய்த உதவிகளையும் நான் என்றும் மறக்கமாட்டேன். நீங்கள் எனக் காக எதை வகுத்தரி லும் அது எனது நன்மைக்காகவே இருக் கும்' த மிழே சா டு ஆங்கிலம் சேர்த்து, உணர்ச்சியில் அமைதி நிலை நாட்டி, பிடி கொடாமல் தெற்றிப் பேசினாள்.
**உமக்கு அந்தப் பையனைத் G 5 ff) u tid”” எதிர்க லத்தை நோக்குவது போல் என் முகத் தைப் பார்த்தாள்.

"சாரங்கி, பெரிய குளம் சந்தியிலே இருக்கும் மோட்டார் கார் திருத்தும் கராஜிலேதானே உமது ஸ்கூட்டரைத் திருத்தச் செலவீர்???
"ஓம் சேர்"
"அந்தக் கராஜின் சொந் தக்காரன். நுட்பமான வேலை களைத் தானே செய்யும் பையன் ஐங்கரன், எனது மருமகன்; அவன் உமக்கு ஏற்ற கணவன் என்பது எமது அபிப்பிராயம்"
அவள் முகத்தில் தோன்றிய அந்த நேரச் சிரிப்பை வர்ணிப் பதற்கு எனக்கு அநுபவம் இல்லை. சவச்சாலைக்கு எடுத்து வரப்படும் சில உடல்கள் சிரித்த படியே வரும். அந்தச் சிரிப்பு களின் அர்த்தம்தான் சாரங்கி யின் இந்தச் சிரி ப் பி ன தும் போலும்!
*சேர், நான் உங்களுக்கு நன்றி கூறவேண்டும். ஆனால் நான் எனது கலியான காரியங் களை எ ன து மாமாவிடமே விடடுவிட்டேன் அவர்தான் எதையும் நிச்சயிக்க வேண்டும்"
அவள் பொய் பேசினாள். "சாரங்கி, உம்முடன் படித்த வைத்திய மாணவன் ஒருவன் அந்தப் பையன் என்றோ, சம அந்தஸ்தில் பொறியியலாளர், விரிவுரையாளர்,பட்டையக் கணக் காளர் ஏன்றோ, ஆகக் குறை Rj i is பட்டதாரி ஆசிரியர் என்றோ நான் கூறியிருந்தால் அவள் மாமன் பெயரை இடை மறிக்க இழுத்திருக்க மாட்டாள். அவள் படிக்கும் காலத்தில் வரு மானம் குறைந்த மாணவருக்குப் பணம் சிபார்சு செய்யும் குழு விற்குக் கூறிய ஒரு வெட்கம் பாராத முறைப்பாடு ஞாபகத் தில் வந்தது.
"சேர் முல்லைத்தீவில் எமக்கு வயல் - காணிகள் இருந்தது உண்மை. ஆனால் அவற்றை எனது தாயாரின் த  ைம ய ன் பொய்க் கையொப்பம் வைத்து அபகரித்துவிட்டார். நாங்கள் இப்போது ஏழைகள்"
ஐங்கரனின் சம்பந்தம் பற்றி சாரங்கியோ அவளது ம | ய னோ எந்தவிதமான தொடர்பும் என் னுடன் வைக்கவில்லை இதை நான் ஒரளவு எதிர்பார்த்ததால் ஏமாற்றம் அடையவில்லை. அந் தக் காலத்தில் எனது மருமகன் ஐங்கரனுக்காக மனம் நொந் தேன். இப்போது அறு கூட இல்லையே!
சாரங்கியுடன் நான் கலி யாண விடயம் பேசுவதற்கு முன் ஐங்கரனின் ஒப்புதல் கேட்டேன். குறிப்பாக அவன் அப்போது சொன்னவை:
* 'மாமா, நீங்கள் எனக்குத் தகப்பன் போல. அந்த டொக் டர் பெண் எனக்கு ஏற்றவள் என்று நீங்கள் கருதினால் சம்ம தம்"
சாரங்கியும் என்னை தகப் பன் ஸ்தானத்தில் ஏற்றினாள். ஆனால் ஐங்கரன் சொல்லியதில் சத்தியம் இருந்தது; அவள் கூறி பது சம்பிரதாயம் .
"மாமா நான் சீதனம் வாங் குவதையும் கொடுப்பதையும் எதிர்ப்பவன். ஆகவே சீதனம் எனக்கு வேண்டாம். நான் இப் போது ஒரு டொ க் டரி லும் பார்க்க உழைக்கிறேன். அந்தப் பெண் படிப்பதற்கு எவ்வளவு செலவு செய்திருப்பாள்."
'மாமா , எனது சகோதரிக ளுக்காக எவ்வித பண உதவியும் எனக்கு வேண் டாம்!"
"என்னுடன் வேலை செப் யும் நண்பன் எனது சகோதரி
4.

Page 24
களில் மூத்தவளைக் கலியாணம் செய்வதற்கு விரும்புகிறார். அவர் இந்தக் கராஜின் பங்கா 6mprtirá el Lfrri. மற்றவள் ஏ. எல் பரீட்சையில் கொம் மேர்ஸ் பிரிவில் நான்கு "ஏ" எடுத் சது உங்களுக்குத் தெரியும் தானே. கடைசி, அத்தச் சுட்டி விடுதலைப் போராட்டத்தில் சேர்ந்ததும் மாமாவுக்குத் தெரி யும்தர்னே. அவள் தொழி
நுட்பம் படிக்கிறாள்'
இப்படியாக, நம் இருவரின் பனிக்கும் கண்கள் சாட்சியாக அவனுடைய ஒப்புதலை உறுதி யாகப் பெற்ற பின் பு தா ன் "சாரங்கி, உமச்கு ஒரு கணவ  ைன க் கண்டுகொண்டேன்" என்று அவளுக்குக் கூறினேன்,
அவன் , ஐங்கரன் ஜி. சி. ஈ. சாதாரண பரீட்சையில் எட்டு "டி". மேல் படிப்பிற்கு நான் பண உதவி செய்வதாகக் கூறிய போதும், "இல்லை மாமா நான் உழைத்து எனது குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்" என்று கூறி, தொழில் நுட்பக் கல்லூ ரியில் மோட்டார் இயந் தி ர வியலைப் படித்து, ஒரு கராஜில் வேலை பயின் று, சொந்தமாக கராஜ் போட்டவன். அவன் இப்போது தொழில் நுட்ப நிபு ண ன். அதற்கேற்ற வருவாயும் உண்டு. டைனமோ சீர் செய்வ வதில் ந ம து வட்டாரத்தில் பெயர் பெற்றவன்.
ஐங்கரன் ஏறத்தாழ ஆறு அடி உயரமுள்ள ராஜ கம்பீர மான தோற்றமுடையவன்; அத் துடன் அவனது படிப்படியான் சுருள் தலைமயிர், தீர்க்கமான கண்கள் ,உருவிவிடப்பட்டநீண்ட மூக்கு அழுத்தமான உதடுகள், எனது தலைமுறையினருக்குச் "சந்திரலேகா' காலச் சினிமா நடிகர் ரஞ்சனை கண்முன் நிறுத்
44
தும், ஆனால் ஐங்கரணிள் நடை ஒரு வில்லனுடையது அல்லது அது சமு காரப் பொறுப்புள்ள ஒரு இளைஞனுடையது.
பின்பு, நான் ஐங்கரனுக்கு சாரங்கி பற்றி அதிகம் கூற வில்லை கூறுவதற்கு மெய்யாக என்ன இருக்கின்றது. ஒரு rொய் சொல்வது தேவையாகத் தோன் றியது. நான் கராஜுக்குப் போனபோது அவன் ஒரு லொறி யின் அடியில் படுத்திருந்தான்.
'தம்பி" என்றேன். எட்டிப் பார்த்து வெளியே வந்து, என் னைத் தனது அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றான், தேநீர் எடுப்பிச்சான்.
'தம்பி!' சாரங்கி என்ற டொக்டர் பெட்டை விஷயமாக உனக்குக் கூறினேன் அல்லவா? அது சரிவரவில்லை. அவளுக்குச் சொந்த மச்சான் பையன் ஒரு வன் இருக்கிறானாம்'
"együug- unt Lbn Lonr?'' 67 gör றான்; அவ்வளவும்தான்.
சில மாதங்களுக்கு முன் சாரங்கியின் மாமா இன்னும் ஒருத்தருடன் எனது விட்டிற்கு. வந்தார். வருடங்கள் கழிந்து விட்டாலும் ஐங்கரன் விஷய மாக வருகிறார்கள் என்று என ணினேன் இலலை. மாமா பேசினார்: "சேர், உங்களிடம் படித்த ஒரு பையன் பச்சைவேலி ஆஸ்பத்திரியில் பெரிய டொக்ட ராக இருக்கிறான், சாரங்கிக்கு அவனைப் பேஜ் முற்றாக்கிற தறுவாய். சீதீனத்தடில் தான் சிறிய பிசகு இவர்* தரகர், அதைச் சரிப் டுத் சீ வத்ற்காகத் தான் காரில் போகிறோம. நீங் களும் வந்தால். நீங்கள் சொல் லுவதைக் சேட்பார்கள்" s
நான் சொல்லுவதை un கேட்கப் ப்ோகிறார்கள? ` s

சிரித்தேன்: "ஐயா, எனக் குத் தரகு தெரியாத தொழில்' *"அப்படிச் சொல்லப்படாது சேர் . நீங்கள் பொன்னால் அந்த
டொக்டர் கேட்பார் என்று சாரங்கி சொல்கிறா"
பச்சைவேலிக்குப் போகும்
வழியில் சம்பந்தப்பட்ட டொக் டரை ‘ஒப்பரேஷன் டாக்குத்தர்' என்று வர்ணித்தார் தரகர். பச் சைவேலியில் ஒரு சிறிய கிராம ஆஸ்பத்திரிதான் உண்டு. அங்கே எம் பி. பி எஸ் படித்த டொக் டர் இருந்ததால் அவரை ‘ஒப்ப ரேஷன் டாக்குத்தர்" என்று அழைப்பார்கள், முக்கியமாகத் தரகர்கள். எம் பி. பி எஸ் இல் லாத உ த வி மருத்துவர்கள் வெறும் டொக்டர்கள்,
நான் காரில் ஏறுவதற்கு முன் கேட்டிருக்க வேண்டிய கேள்வியை இப்போது கேட்டு விடை அறிந்தேன் நாங்கள் பார்க்கப் போகும் டொக்டரின் பெயர் பிரகஸ்பதி.
"ஆள் வலு கெட்டிக்காரன்" என்றார் தரகர். உண்மையில் பிரகஸ்பதி மருத்துவக் கல்லுரி யில் ஒரு பாடத்திலாவது முதல் முறையில் சித்தியடைந்த சரித் திரம் இல்லை. இரண்டாம் தட வையில் சித்தியடைந்த கதையும் குறைவு. அதனால் அவன் மருத்
துவக் கல்லூரியில் கழித்த 14 வருடங்களை சமூகத்திலிருந்து அஞ்ஞா த வாசம் என்றே
கொள்ள வேண்டும். சாரங்கி அவன் பின்னால் மருத்தவக் கல்லூரியில் சேர்ந்து முன்னால் டொக்டர் ஆனவள்.
பச்சைவேலி கிராம ஆஸ்பத் திரியில் எந்த விதமான சத்திர சிகிச்சைகளும் நடைபெறுவ தில்லை. அப்படியிருந்தும் இந்த "ஒப்பரேஷன் டொக்டர்" அலங் கார வார்த்தையால் பிரகஸ்
45
பதியைக் குறிப்பிட்டுக்கொண்டே வந்தார் தரகர். எனக்குப் பிர நஸ்பதி தோ றிய இரண்டாம் எம். பி பி. எஸ் பரீட்சை நனவில் காடகமாகியது.
"அ ன ற் ற மி" நேர்முகப் பரீட்சை. அவனுக்கு நான்காம் முறை. எலும்புகளைக் காட்டிய போது ஆணுக்கும் பெண்ணுக் கும், வலதுக்கும் இடதுச்கும்: மேலுக்கும் கீழுக்கும் இ  ைம் தெரியாது தடுமாறினான், இரு ளில் இருப்பவனைப் போல, பெரிய ஆஸ்பத்திரியிலிருந்து பரீட்சகராக வந்த சேர் ஜன் அ வ  ைன க் கைவிடும்போது சொன்னார்: "மிஸ்ரர், இந்த மாறாட்டம் உt க்கு முகல் இர விலும் வரும் கவனமாக இரும்" பிரகஸ்பதி சவ அறையை விட் டுப் போனதும், சேர்ஜன் எனது நெருங்கிய நண்பன சு இருந் தும் என்மேல் மிகவும் கோபப் பட்டார்.
* புரொபசர், உங்களைப் போன்றவn களால் மருத்து வ விஞ்ஞானத்தின் தரம் நமது
நாட்டில் மட்ட நிலை:ை விரை வில் அடைந்துவிடும்" என்றார் அவர்: “ இப்போ வந்: போன பைய்ன் தரவளியை நீங்க ள் பரீட்சையில் இரண்டாம் தடவை கோட்ட்ை வி இம்போதே வீட் டிற்கு அனுப்ட வேண்டும். அதிை விதத்து மூன்றாம் நான்காம் சr ன்ஸ் கொடுத்து, மனிதாபி மானம் என்ற போர்வையில் பாஸ் போட்டு எ ங் க எரி டம் படிப்பிப்பதற்கு ஆஸ்பத்ரிேக்கு அனுப்புகிறீர்கள். நபங்களும் மூன்றாம் நான்க ம் சர்ன்ஸ் கொடுத்து டெக்டர்களாக்கி சமு சாயத்தில் "அனுப்பி விடுகி றோம். "அவ்ர்களை வீட், ற்கு அனுப்ப வேண்டி து மு த ல் இரண்டாம் வருடங்கலில்' ஒவ்
வாங் பரீட்சையில்ம் நண்பர் வெ @ ۲ با همان غ ف ... و با ஐ 领、 ps

Page 25
இப்படியான வியாக்கியானம் செய்வார்; கன்டசியில் ப ஸ் லிஸ்றில் அவரும் கையொப்பம் இட்டுப் பெருமூச்சு விடுவார். ந - ன் தேற்றுவேன். 'நண்பரே, இவன் பிரகஸ்பதி நிபுணத்துவ சேர்ஜனா கவா வரப்போறான்? அவன் சேர்ஜனாக வருவதற்குச் சந்தர்ப்பம் இருக்குமானால், அதே சான்ஸில் நானும் அமெ ரிக்க ஜன திபதியாக வரலாம். இவன் ஒரு கிராம வைத்திய சாலையில் அல்லது தனியார் நேர் ஸிங் ஹே மில் தனது வல் லமையைக் காட்டுவன்தானே!"
நாங்கள் பிரகஸ்பதியின் வீட் டிற்குப் போனபோது தகப்பன் தான இருந்தார். அவர் ஒரு ஒய்வு பெற்ற வியாபாரி, உண் மையில் புகையிலைத் தரகர் , நாங்கள் அறிவிக்காமல் வத்த
தைக் குறித்து முறையிட்டார். நியாயமான முறையீடு. மணி இாவு ஏழரை. அதிகமாக எங்
கள் தரகருடன்தான் பேசினார். மகன் யாழ்ப்பாணம் போய்விட் டதாகக் கூறினார்.
சாரங்கியின் மாமனும் தரக ரும் எனக்குக் கூறியதுபே7 ல், இந்தக் கலியான விவகாாம் எந்தவிதமான முதிர்ச்சி நிலை பையும் அடையவில்லை. சீதன விஷயமாகத் தான் சிறிய பிரச் சினை என்று இவர்கள் கூறிய தும் அப்பட்டமான புளு கு! அப்பாவித்தனம் என்றும் கூற லாம். பிரகஸ்பதியின் தகப்பன் வேண்டுவது மலை, இவர்களின் மடியில் இருப்பது கூழாங்கல்
பிரகஸ்பதியின் த கப்பன் மகனுக்கு இதுவரை பேசப்பட்டு வரும் சீதனங்கள் பற்றியே வி ரங்களை வரிசையாகத் தந்து, ச7 ப்மனையில் சாய்ந்தபடியே இருந்தார். அவ்வப்போது படிக் கத்தில் இருமித் தப்பினார்; என்னுடன் பேசும்போது,
வெளியே
"மாஸ்றர் "
என்று விழித் தார்.
مير
"மாஸ்றர்' இவர்களுக்கு நாட்டு நிலைபாம் விளங்காது. சும்மா வந்து போகினம். எத்த னை போ இடத்திலிருந்து சம்பந் தங்கள், கொழும்பிலை வீடு, கார், இருபது லட்சம், கனடா பிர சா உரிமையோ டு பெண் என்று வருகினம். இவர்களுக் குச் சொல்லுங்கோ" என்றார். " " கரைச்சல் பண்ணாமல் வந்த வழியே எழும்பிப் போங்கோ?? என்று மட்டும் வாய்திறந்து கூற வில்லை.
காரில் ஏறியதும் த ர கர் சினத்து வெடித்தார். "எழிப மோன், குடிச்சுப்போட்டு வீட் டுக்குள்ளே மல்லாந்க கிடக்கி றான, தகப்பன் அவன் யாழ்ப் பாணம் போய்விட்டதாக பொய் தான் சொன்னான் நரிக் க ைக uycb (3:JáFAGOT Tř: “ “ as Gay air 5 T där பிள்ளையைக் காத்தது! இவன் குடிகாரன் என்று இ பத்தானே தெரியும்" "நாங்கள் அங்கே பேசிக் கொண்டிருந்த போது த ர கர் போய்வந் கார், சிறு நீர் விடுவதற்கு என்று நான் நினைத்தேன். அவர் பார் பின் கால்களை எண்ணப் பழக்கப் பட்டவர்! அதன் பின்பு ஒப் ரேஷன் டொக்டர் பிரகஸ்பதி பற்றி யாரும் காருக்குள் பேச்சு எடுக்கவில்லை.
சாரங்கிக்குத் தாங்க ள் பேசிப் போன, சிகைந்த குழம் பிய கலியானப் பேச்சு வார்த் தைகள் பற்றி மாமன் மனந் திறந்து கணக்கிட்டுக் கூறினார், மிகுந்த ஏ மாற் றத் துட ன். டொக்டர்கள், டொறியியலா எர், விரிவுரையாளர், பெரும் வியாபாரிகள், வெளிநாட்டினர், ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்ட லைத் தரிசிக்கும் தாசியின் டய
46

நந்தி கதைகளுக்குப் பரிசு
தமிழ்நாடு சிவகாசி, லில்லி தேவசிகாமணி நினைவு இலக்கி யப் பரிசுத் திட்டத்தின் 1994 ம் ஆண்டு சிறந்த சிறு க  ைத க் தொகுதிக்கான பரிசு ரூபா 1000 'நந்தி யின் க  ைத களு க் குக் கிடைத்துள்ளது.
இதில் உள்ள 11 கதைகளில்
"கேளவிகள் உருவாகின்றன" , "பதுங்கு குழி போன்ற 6 கதை கள் மல்லிகையில் வெளிவந் தவை.
ரியில் காணக்கூடிய அந்தஸ்துப் பேர்வழிகள்.
தரகருக்குச் சாரங்கியின் தாய்மேல் கோபம் குமுறியது தாய் செய்தது இரண்டு குற்றங் கள். ஒன்று முப்பத்தாறு வரு டங்களுக்கு முன் சாரங்கியை ஆணாகப் பெறாமல் பெண்ணா
கப் பெற்றது. மற்றது அவளை
"ஒ" லெவலுடன் வீட்டில் வைத் திருக்காமல், மருத்துவக் கல்லூ ரிக்கு அனுப்பி டொக்டர் ஆககி னது. இரண்டாவதை அவர் வாய்விட்டுச் சொன்னபோது, மாமன் கூட்டினான்: "ஒ லெவ லோடு நிற்பாட்டியிருந்தால் ஒரு கராஜிலை வேலை செய்யும்
பையனுக்காவது கட்டிக் கொடுத்
திருக்கலாம்"
என்னுள்ளே நியாய உணர்ச் சிகள் குமுறின. ஆனால் ஒன்று தெளிவானது. என் முன்னே கராஜ் பையன் பற்றி இட்படி யாகப் பேசுவதற்கு அவர் கொடி யவரல்லர் சாாங்கி ஐங்கரன் பற்றிய எனது வேண்டுகோளை மாமனுடன் பேசவில்லை. அவள் அதை நான் கூறிய மாத்திரத்
4
திலேயே டிஸ் மிஸ்" பண்ணி விட்டாள். அன்று அவளின் அந் தச் சிரிப்பு!
"ஓ! சேர், நீங்சளும் ஒரு
பைத்தியக்காரனா?" என்று கேட்
கும் அர்த்தமுடையதாக இருந் திருக்கிறது.
என்றாலும் அந்த "கராஜ்
பையன்" உதாரணம் இறுக்கியது.
என்ற  ைந ய ல | ன எனது த சைகளை
ஐங்கரன் பறறிக் கூறி காட்டையடி கெடுக்க விரும்பினேன் - ஐங்கரன் மேல திக மோட்டார் மெசகானிசம் , உயர் சொம்பியூற்றா இயல் கற்க கொழும்பு சென்ற து அங்கே சக Efrator əsulu fr35ü படித்த பிரபல மோட்டார் கொம்பனி ஒன்றின் உரிடையா ளர் சமர விகரமாவின் மகளு டன் பரஸ்பர காதல் கொண் டு, அவ09ள கோலாகலமாக ஒரு வைபவத்தில் கலியாணம் செய் தது, அவனுடைய தாயுடனும் சகோதரிகள் இரு வருட னு ம் நானும் மனைவியும் சென்று மணமக்களை ஆசீர்வதித்தது.
இவற்றைக் கூறி எ ன் ன பயன், இந்த இருவருக்கும்: இவர்கள் இருவர் மடடும் அல் லவே! . . . .
மஞ்சுலேகா அனுப் பி ய மகளிர் ஆண்டு விழர் அழைப் பிதழை திரும்பவும் புரட்டி
Garair. GLIriLi g it ir fit 5 "சீதனத்தின் கொடுமை" என்ற விடயம் பற்றிப் பேசப்போகின் றாள்
d ʼ T6ñTr G3. nT 6) è 6f ßrfax r$T ?ʼʼ என்று எனது மனைவி கேட்டா.
"" அல்ல, இந்த விழாவிலே ஐங்சரன் பேசுவ சானால் என்ன தலைப்பில் பேசுவான் என்று சிந்திக்கிறன்' என்றேன் நான்.
. 勢
- .. *ة : "أنت ؟"

Page 26
வீணை
- முருகையன்
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவTசக்தி
என்று சுப்பிர மணியன் தான் சொல்லிவைத்தான் பல்கலை வல்லவரே,
தமிழ்ப் பாட்டுகள் படித்திடும் வல்லவரே, சொல்லியல் நுண் வினைகள் சபை சொச்கிடும்படி செய்ய வல்லவரே, உங்களை நான் கேட்பேன்
ஓம்!
ஒரு சிறு கேள்வி தான் நான் கேட்பேன்மங்களத் திருதாவால்
e
வார்த்தையில் மறுமொழி தரவேண்டும்.
நல்லதோர் வீணை செய்தே
அதை நாம் எவர் கைகளில் தந்திடுவோம்? மெல்லிசை தெரிந்தவர் ஆர்?
அந்த வீணையின் அருமைகள் உணர்ந்தவர் ஆர்? எம்மிடை உள்ளாரோ?
அன்றி ஒரிகுண்டில் எறிகுண்டில் முடிந்தாரோ? பொம்பரின் உறுமலிலே
அத்தப்
பொன் கலை நலத்திறன் இழந்தாரே? பொம்மைகள் ஆனாரோ?
அன்றிப் பொலிசிலே சிறைப்பட்டுப் போனாரோ? தம்மியல் பிழந்தவராய்
unreb l தவை சுற்றி உயிர் வற்றித் தளர்ந்தாரோ? நல்லதோர் வீணை செய்தே
yes t நாம் எவர் கைகளில் தந்திடுவோம்? உங்கள்ை நான் கேட்பேன்
ஒம்
A.

ஒரு சிறு கேள்வி தான் நான் கேட்பேன்நல்லதோர் வீணை செய்தே
அதை நாம் எவர் கைகளில் தந்திடுவோம்? மங்களத் திருநாவால் சில வார்த்தையில் மறுமொழி தர வேண்டும் நல்லதோர் வீணை செய்தே
அதை நாம் எவர் கைகளில் தந்திடுவோம்? நல்லதோர் வீணை செய்தே.
岑 udsvSvenæUUSSav
2 . வது ஆண்டு மலர் விற்பனைக்குண்டு 75 sun அட்டைப் பட ஓவியங்கள் ... 20 - 00
(35 ஈழத்து பேனா மன்னர்கள் பற்றிய நூல்) என்னில் விழும் நான் 9 - 00
(புதுக் கவிதைத் தொகுதி-வாசுதேவன்) மல்லிகைக் கவிதைகள் ... 15 - 00
(51 கவிஞர்களின் கவிதைத் தொகுதி) இரவின் ராகங்கள் ... 20 - 00
(றுெகதைத் தொகுதி - ப. ஆப்டீன்) தூண்டில் கேள்வி-பதில் ... 20 - 00
- டொமினிக் ஜீவா
ஒருநாளில் மறைந்த இரு மாலைப் பொழுதுகள்
(சிறுகதைத் தொகுதி - சுதாராஜ்) 30.00
நான் 20 00 سے
(கவிதைச் சுயசரிதை தில்லைச்சிவன்) மீன்குஞ்சுகள் ... 60 - 00
(சிறுகதைத் தொகுதி - ச. முருகானந்தன் பித்தன் கதைகள் 65 - 00
மேலதிக விபரங்களுக்கு: "மல்லிகைப் பந்தல்"
234 ,ே காங்கேசன்துறைவிதி யாழ்ப்பாணம்,
49

Page 27
ஒரு யோசனை
மல்லிகையிலே ஒரு குறை, கடித இலக்கியங்களை மாதா மாதம் அது பிரசுரிப்பதில்லை. இங்கு இலக்கிய நண்பர்கள் பலர் இருக்கின்றனர். நேரில் இலக்கியம் சம்பந்தமாகக் கதைக்கின்றனர். அவர்களை இனங்கண்டு கடிதங்களைப் பெற்றுப் பிரசுரித்தால் என்ன? மற்றும் முன்னர் இலக்கிய நண்பர்களுக்கிடையே பரிவர்த் தனை செய்யப்பட்ட கடிதங்களை வாங்கிப் பிரசுரியுங்களேன், அந்தந்தக் காலகட்டத்து மன ஓட்டங்களை நாம் இதனால் தெரிந்து கொள்ளலாமல்லவா?
நீங்களே எழுதியுள்ளது மாதிரி, ஏராளமான புத்தகங்கள் பல்வேறு துறைகள் சம்பந்தமாக வெளிவருகின்றன. என்ன புத்த கங்கள் வருகின்றன, எங்கிருந்து வருகின்றன என்பதே தெரியாமல் உள்ளது. அவை பற்றிய விமர்சனங்களை வெளியிட்டால் என்ன? நாம் தெரிந்து கொள்வது மாத்திரமல்ல, என்ன என்ன நூல்கள் வெளிவருகின்றன என்பதையாவது அறிய முடியுமல்லவா? §
உங்கள் காலத்தில் நீங்கள் உட்பட பல எழுத்தாளர்கள் சாயங்கால வேளைகளில் ஒரிடத்தில் சந்தித்து, இலக்கியம் சம்பந் தமான பலவேறு கருத்துக்கள் பற்றியும் வெளிவந்துள்ள படைப் கள் பற்றியும் கலந்துரையாடுவீர்கள் என மல்லிகையில் முன்பு தகவல்கள் வெளிவந்தன. இப்படியான ஒன்று கூடல்கள் இன்று அருகிப்போயுள்ளன. வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் எழுதி வரு கின்றனரே தவிர, எழுத்துப் பற்றிய எந்தவித ஞானமும் இல்லா தவர்களாக இருக்கின்றனர். இந்த இளைய இலக்கியப் பரம்பரை யினர் பற்றிக் கவனமெடுக்க வேண்டாமா? நாளைய பரம்பரைக்கு நேர்ச்சந்திப்புகளினால் பெரிய பிரயோசனம் கிட்டுமல்லவா? அடிக் கடி சந்தித்து உரையாடக் கூடிய ஏற்பாடுகள் ஏதாவது உண்டா? மல்லிகை இந்தக் கைங்கரியத்தைச் செய்தால் என்ன? இதனால் ஒரு நன்மை மல்லிகைக்கு உண்டாகும். அச் சந்திப்பில் தெரிவிக் கப்பட்ட பல்வேறு கருத்துக்களைத் தொகுத்து மூன்று நான்கு பக்கக் கட்டுரையாக வெளியிடலாம் அல்லவா?
இப்படியே நிறையச் சொல்லிக்கொண்டே போகலாம். : நான் உங்களைப் போன்றவர்களுக்காக வாதாடவில்லை இளத் தலைமுறையினர் பலரை எனக்குத் தெரியும். ஆற்றலும் ஆளுமை யுமுள்ள இவர்களது படைப்புத் திறமை மெருகேறி எதிர்காலத் தில் நன்கு பிரகாசிக்க வேண்டுமென்றால் உங்களைப் போன்றவர் கள்- அடுத்த தலைமுறையினர் -இதில் தலையிட்டு ஏதாவது ஆக்க பூர்வமாகச் செய்ய முன்வந்தால் முடியும். இதைப் பற்றி நீண்ட நாட்களாகச் சிந்தித்த பின்னர்தான் இந்தக் கருத்துகளை எழுது கின்றேன்.
- சாலிவாஹனன்
50

ஒரு வீட்டின் மினி ஒலிப் பதிவு
கல்வயல் வே. குமாரசாமி
குஞ்சக்கா என்னைக் குழப்படியாம் பாருங்கோ! பிஞ்சில் பழுத்ததெண்டு என்பிட்டு குட்டுறா கொஞ்சம் இதை ஒருக்கா(ல்) சொல்லுறதைக் கேளுங்கோ ஆஞ்சக்கா மார் எனக்கு ஒ! அவ தான் க_ைடு கொஞ்சம் கிறேக்கி கெழுவல் எடுப்பதிலும் ஆளோ வலு விண்ணி ஆரேனும் வாய் கொடுத்தால் மில்ே பாருங்கோ ! மீண்டால் அதிசயம்தான் எ, OL-6ianth உங்கள் அயலட்டை எல்லோரும் சொண்டுரஞ்சிக் கொண்டிதைச் சொல்லித் திரிவினம்.
அலசி விதை திண்டு ஆறுமத்தார் மோள் செத்த விவரம் Փ(Լքglւծ அது விளக்கமா(ய்ச்) சொல்லும் ஏன் சரவணையாற்றை மோன் சவுதிக்குப் போன பின்னர் அவற்றை மனிசி போய் வயிறு கழுவினதாம் இவவுக்கேன் இந்த இழுவல் கதை? நித்தம் குமரி கொழுத்துக் குறுக்காலை போகுதெண்டு அவள் பொடிஞ்சு தள்ளுறாள் எண்டு அம்மா பேசுறா
ஆனாலும்; குஞ்சக்கா அலட்டல் என்று சொல்லேல ஏனெண்டால்; பாவம் அது - எப்பவுமே பொய் சொல்லாச் சீவன் எதையுமே ஆராய்ஞ்சு அறிஞ்ச பின்தான் பாவம் அது சொல்லும்
அநியாயம் செய்யாது
கோவம் வராது. உவரை மூலக் கொதிய ரெண்டு கூழைவல்லி போய் அங்கே கோள்முடிஞ்சு விட்டதால 'வாழைத் தோட்டத்தில் டிவைக்கவும் கூடாது வந்தங்கை தண்ணி(ர்) அள்ளவுங் கூட்ா(து) கடப்பை அடையுங்கோ " எண்டெல்லோ கந்தையர் அடிக்கத் தடிமுறிக்க

Page 28
ஆச்சி போய் "நீ சரசைப் பிடிக்கத் திரியிறதை" எண்டு ஏதோ வாய் எடுக்க முடிஞ்சுது சண்டை முழு விபரம் அக்கான்வ ஆரேனும் போய்க் கேட்டால் ஆதியோடு அந்தமாய் - நேரிலை பா(ர்)த்ததுபோல் நிசமாக - கட்டாயம் ஆரிதுத்கு எல்லாம் கால், அடியத்திவாரங்கள், நேரம், நியதி நெளிவு சுழிவனைத்தும் வீடியோ செய்து வைச்சு வேண்டும் பொழுது ஒடவிடும் மெற்ணி சோ வைக்கும் அற்புதமாய் இருக்கும் அங்கிங்கு அரக்காது.
"நாடி பிடிக்கிறதில் 'நம்ப(ர்) வண்" ஆள்' எண்டுஞ் சாடையாய்ச் சின்னக்கா .
மெல்ல முணுமுணுக்க "வாறாளடி குஞ்சு வாய் பொத்தடி! என்று கூறியதும் அம்மா கொடுப்புக்குள் சிரித்தபடி "என்னவாம் சின்னக்கா, அம்மா?" என மட்டும் சொன்னதுடன் வேறு சோலி யொன்றும் இல்லாமல் என்னை மட்டும்
கட்டிப் பிடிச்சு இறுகக்;
கொஞ்சி விட்டுப்
பிஞ்சிலே பழுத்த தெண்டென் பிடரியிலை குட்டுறா !
அண்டொரு நாள் அத்தானைக் கட்டிப் பிடிச்சிருக்கக் கண்டன், "நான் கட்டியம் சொல்லுவன்" என்றதுக்கே மண் டா டி நிண்டு 'அவ்ரோ குண்டு விழப் போகுதெண்டார்; பயந்து பிடிச்சனெண்டா' இதனைப் போய், சொன் டுரஞ்ச நானுமென்ன சூடு சுரணையில்லாப் பெண்டுகளே! பிஞ்சில் பழுத்ததெண்டேன் பிடரியிலை குட்டுறா?
52

இந்தப் பகுதி இலக்கியச் லம99 ஞர்களுக்காகவே ஆரம்பிக்கப்பட்டது. உங்களது மனசுக்குப் பட்ட கேள்விகளை கேளுங்கள். கேள்விகள் சும்மா சினி மாத்தனமாக இருக்கக் கூடாது. கேள் விகள் கேட்பது இரு பகுதியினரது வளர்ச்சிக்கும் உகந்தது. இதில் இளைய தலைமுறையினரது பங்களிப்பு முக்கி யம். இலக்கியத் றரமான கேள்விகள் மாத்திரமல்ல, எத்தகைய கேள்விகளை யும் கேட்கலாம். கேள்வி கேட்பதே ஒரு கலை. தேடல் முயற்சி முக்கியம். இதில் வரும் பல கேள்வி - பதில்கள் வருங்காலத்தில் நூல் வடிவில் இடம் பெறும். இதில் உபதேசம் இடம்பெறாது அறிதலே, அறிந்து தெரிந்து தெளிந்து கொள்வதே நோக்கமாகும். எனவே உங்களது கேள்விகள் ஆழ, அகலமா
னவையாக இருக்கட்டும்.
- டொமினிக் ஜீவா
O நான் இளம் எழுத்தாளன்.
ஆனால் சமீபத்தில் இலக்கி யக் கட்டுரைகளைப் படிக்கும் போது பெ ஜிச் ரியலிஸம், அடைப் பியல்வாதம் என்ற இலக்கியத் தத்துவங்களைச் சொல்லிச் சிலர் பயமுறுத்துகின்றனரே இதுபற்றி எனக்கு என்ன சொல்லுகின்றீர் கள்?
கோப்பாய், ச, தேவதாசன்
பயப்படாதீர்கள். ளைப் போன்றவர்கள் எழுதத்
தொடங்கிய காலத்தில் இதை
விடப் பயங்கரமாக எம்மை வெருட்டி வைத்தவர்கள் பண்டி
தத் திருக் கூட்டத்தினர். உங்க ளைப் பயமுறுத்துபவர்கள் படித்த பன் ரிகள், பிரான் ஸிலும்
லத்த மரிக்க நர்டு களிலுமீ
எ ங் க.
தோன்றிய தத்துவங்கள் அங் கேயே விலை போகவில்லை. அதை இன்று இங்கு பரீட்சித்" துப்பார்க்க முனைகின்றவர்களே நீங்கள் மேலே குறிப்பிட்டவர்" கள். எழுத விரும்புகின்றீர்களா, மனசை அலைய விடாமல் உங்’ களது அநுபவங்களை உங்களது மொழியிலேயே உங்களது சொற் தப் பாணியில் எழுது ங் சு ஸ் , யாரைப் பற்றியுமே எ  ைத ப் பற்றியுமே கலவரப்படாதீர்கள். தொடர்ந்து எழுங்கள். முதிர்ச்சி பெற்ற எழுத்தாளரான பின்னர் இந்தத் தத்துவங்களைப் பார்த்து நீங்களே சிரிப்பீர்கள்!
* புகழைப் பற்றி எ ன் ன
நினைக்கிறீர்கள்? சர்சாலை, தே. மனோன்மணி
53

Page 29
பனிதனாகப் பிறந்தவனுக் குப் புகழ் தேவைதான், ஆனால் புகழைத் தேடி மாத்திரம் மனி தன் அங்கலாய்க்கக் கூடாது அது தானாக வரவேண்டும்.
கர்ப்பப் பையில் இருக்கும் போதே குழந்தை தாயார் கதைப்பதைக் காதுகொடுத்துக்
கேட்கின்றதாமே, இது உண் மையா? உரும்பிராய், வி, சசிதேவி
உண்மைதான், நவீன விஞ் ஞான ஆய்வுகள் இது உண்மை யென்று நிரூபித்துள்ளன. கர்ப் பிணிகள் எப்பொழுதும் நல்ல தையே நினைக்க வேண்டும். நல்லதையே பேச வேண்டும். பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு இது உத்தமமானது. *கருவி லேயே திருவுடையான்" என நம் முன்னோர்கள் சொல் லி வைத்தது வெறும் வசன வாக் கல்ல.
 ைசுமார் முப்பது வருடங்க ளாக மல்லிகையை நடத்தி வருகிறீர்கள். இந்தக் காலகட் டத்தில் உங்களைத் துக்கப்படுத் திப சம்பவமென்ன? மகிழ்ச்சிப் படுத்திய நிகழ்ச்சி என்ன?
கொட்டடி, செ. விஜிதரன்
எந்தவிதமான பிரதிப் பிர யோசனமுமில்லாமல் முழுமை யாக அர்ப்பணித்துத் தினசரி இலக்கியத்திற்காக உ  ைழ த் து வரும் என்னை, எனது இலக்கிய நேர்மையின் மீது சந்தேகப்பட்டு சேறு வீசுகின்றனரே என்பது துயரம் அதே சமயம் முன்பின் தெரியாதவர் கஸ்தூரியார் வீதி யில் எ ன்  ைன க் கண்டுவிட்டு
சைக்கிளில் இருந்து கு தித் து ரஜ்கி துலைக்கே நடந்து ப்ோகிறீர்? ஏறுமன், சைக்கி
54
ளிலை கொண்டுபோய் விட்டு விடுறன்!" என எ  ைமீது இயல் பான பாசம் காட்டும்போது மகிழ்ச்சியில் மனசு நெகிழ்ந்து போகின்றேன்.
 ேதானொரு தரமான தொடர் வாசகன். சில ரு  ைட ய எழுத்தை என்னால் வாசித்து விளங்கிக்கொள்ள முடியவில்லை. என்ன செய்யலாம்.
நுணாவில், த. செல்லப்பா அப்படியான எழுத்துக்க ளைத் தயவு செய்து படிக்க வேண்டாம். கைலாசபதியைப் படித்திருக்கின்றேன். சாமிநஈத சர்மா வின் அரசியல் கட்டுரை கள் படித்துள்ளேன். பெ. நா. அப்புஸாமியின் விஞ்ஞானக் கட்டுரைகள் விளங்குகின்றது. தோத் தாத்திரி, வானமாமலை போன்றோர்களின் இலக்கியக் கட்டுரைகள் வாசித்துப் புரிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது. அதே சமயம் சிலருடையது அடி யும் புரியவில்லை, முடியும் புரிய வில்லை. இப்படி எழுதுவது தான் மேதைத்தனமாம்! இதற்கு விளக்கம் வேறு கூறிக் கொள்ளு கின்றனர். ஒரு வாசகனுக்கு புரியாது போனால் அந்த எழுத்
துக்கு அர்த்தமேயில்லை. எங்க ளைப் புரியவிடாமல் தடுப்ப வர்களை நாங்களும் புரிந்து
கொள்ளாமல் விட்டுவிடுவோமே!
* மல்லிகை அட்டைப்படத் தில் மாதா மாதம் பதிய வைக்கின்ற உருவத்தினரை எந் தத் திட்ட த்தின் அடிப்படையில் தேர்வு செய்கின்றீர்கள்? இது தொடருமா?
மட்டக்களப்பு ar vs. Gorcii
நாடுபூராவும், கடல் கடந் தும் கெளரவிக்கத் தக்கவர்கள் உள்ளனர். அவர்களைப் பற்றிய ஒரு பட்டியல் வைத்திருக்கின்

றேன். ஐம்பது வருட அனுபவம் எனக்குண்டு. அதை ஆதாரமா கக் கொள்ளுகின்றேன். ஆத் மார்த்திக நண்பர்களின் ஆலோ சனைகயையும் நாடிப் பெற்றுக் கொள்ளுகின்றேன். அட்டைப் படம் தயாராகின்றது. ஒழுங்கு முறைப்படி என்று நான் சொல்ல மாட்டேன். கூடியவரை முயன் றுழைத்து, உருவங்களைப் பதிவு செய்து வருகின்றேன் . உருவம் பதிப்பிக்கப் படாதவர்கள் அநே கருஃப் டு, அவகாசம் தாருங்கள் ஒரு முழுமையைப் பதிவு ஆவ ணமாக்கிக் காட்டுகின்றேன்.
9 நீங்கள் சுவைத்துப் படிக்கும்
இரண்டு எழுத்தாளர்களின் பெயர்களையும் கவிஞர்கள் இரு வது பெயரையும் கூறுவீர்களா?
சுன்னாகம், எஸ். யோகன்
தனுஷ்கோடி ராமசாமியும் பிரபஞ்சனும் எழுத்தாளர்கள். கவிஞர்கள் பழமலய், மனுஷ்ய புத்திரன்.
0 எனக்கொரு ஆச் ச ரி யம்
இத்தனை விலையேற்றத்தி லும் மல்லிகையை எ ப்ப டி ப் பத்து ரூபாவுக்குக் கொடுக்கக் கட்டுபடியாகிறது?
கொக்குவில், ந. சிவசோதி இப்படியான பஞ்சப்பாட்டுக் கேள்விகளைத் தவிர்த்து விடுதல் நல்லது. மல்லிகைக்கென இதய பூர்வமான நண்டர்கள் ஏராள முண்டு. அவர்கள் தருகிஸ்றார் கள் . அதை நான் சுவைஞர் களுக்கும் பொசியும் வண்ணம் காரியமாற்றுகி , றேன்.
3 உங்களது சரிதத் தொடர்
எத்தனை இதழ் க ளில் தொடரும். நெல்லியடி* ம, ஞானம்
கப்
உடனடிய கச் சொல்லிவிட மாட்டேன். சொல்ல வேண்டிய சங்கதிகள் ஏராளம்..ம் உண்டு. வெறும் வாழ்க்கை வரலாறல்ல, இது. உரிமை மறுக்கப்பட்ட பரம்பரையில் பிறந்த பாமரன் ஒருவன், தனது குலத் தொழிலை மையமாகக் கொண்டு, கட்டம் கட்டமாகத் தன்னைச் GଗଣFub மைப்படுத்திய வண்ணம் மெல்ல மெல்ல உயர்ந்து ஓர் எழுத்தா
ளனாகிப் பின் ன ர் தனது தொழிற் கூடத்திலேயே மல் லிகை என்றொரு மாசிகையை
உருவாக்கிக் கல்விமான்களையும் பல்கலைக் கழகத்துப் பேராசிரி யர்களையும் அவர்களது படிப் புப் பட்டத் த  ைக  ைம  ைய விடுத்து அச் ச ஞ் சி ைக யி ல் தொடர்ந்து எழுத வைத்தது வரைக்கும் சொல்லி முடிக்க வேண்டிய வரலாற்றுத் தேவை எனக்கு உ6ல் டு. எனவே எனது
பா  ைஷ யில் இதையெல்லாம் சொல்லி முடிக்கக் கனகாலம் செல்லும். இது ஒரு தகவல்
ஆவணமல்ல, வரலாற்றுப் பதிவுச் சான்றாதாரமாகும் .
9 'மல்லிகைப் பந்தல்" நூல்
வெளியீட்டுத்துறை எந்தள வில் இருக்கிறது? உடுவில், எம். ரமேசன்
மீன் குஞ்சுகள் திரு. ச முரு கானந்தனுடைய சிறு க  ைத த் தொகுதி. பித்தனுடைய "பித்தன் கதைகள்" சிறுகதைத் தொகுதி. இவையிரஸ் டும் வெளிவந்து விட்
டன, அடுத்து வரதரின் "தீ வாத்தியார்' நூலை வெளியிட
லாம் என்பது திட்டம், மல்லிகை
யில் தொடர்ந்து அட்டையில் முகம் பதித் த வர் க  ைள த் தெ "குத்து, "மல்லிகை முகங் கள்" என்ற பெயரில் புத்தகமா பதிப்பிக்கலாம் எ ன் ப து
55.

Page 30
என் எ னம். இதற்கிடை யில் எனது படைப்பொன்றை வெளி யிடலாமா என ஆலோசனை
செய்து கொண்டிருக்கின்றேன்.
மிகவும் சந்தோஷமான சங்கதி சன்னவென்றால் எமது வெளி யீடுகளைப் பலர் மல்லிகைக்கு நேரே வந்து பெற்றுச் செல்கின் றனர் என்பதுதான்.
இ மல்லிகை விற்பனவு எந்த
நிலையில் உள்ளது.
ச. பெனடிக்ற்
அந்தக் காலத்திலும் சரி, இன்றும் சரி, நான் மல்லிகை விற்பனவு பற்றிச் சிறிது கூட அங்கலாய்த்தவனல்ல. மல்வி கைக்கென ஒரு வட்டம் இருக் கின்றது. அந்த வட்டம் என்மீது தனியான அபிமானம் வைத் துள்ளது. காலம் கடந்தும் கூட ஒர: ண்டிற்குப் பின்னரும் கூடமல்லிகையைத் தேடி வாங்கி வாசிக்கும் ஒரு பரம்பரையை எனது இலக்கிய உழைப்பு உரு வாக்கிவிட்டது. எனவே விற் பனை எனக்குப் பிரச்சிளையல்ல பிரச் சி  ைன என்னவென்றால் பழைய ஆண்டுகளில் ஒவ்வொரு மாசத்தைச் சொல்லி அந்த அந்த இதழ் தேவை என என்னை நச்சரிக்கும் போதுதான் எனக் குச் சிரமம் ஏற்படுகின்றது. உதவ விருப்பம் தான். சிரமப் பட்டுத் தேடிக் கண்டுபிடிப்பு தற்கு எங்கே நேரம் இருக்கின் עDs,
நீர்கொழும்பு,
0 சமீபத்தில் டித்த நல்ல புத்தகம் ஒன்றைச் சொல்ல (Մ)ւգսյւքո ?
மானிப்பாய், இரா. தணிகாசலம்
பால்ராஜ் ஸஹானி என்ற வட இந்திய சினிமா நடிகரைப் பற்றிய வாழ்க்கைக் குறிப் பு நூலை வாசித்துப் பார்த்தேன். பி. சி. ஜோசி என்ற இடதுசாரி அரசியல் தலைவர் அந்தப் புத்த கத்  ைத எழுதியிருக்கின்றார். 'காந்தி - ஜோசி கடிதங்கள்" என்ற தொகுப்பில் பேசப்படும் அரசியல் தலைவர் தான் இந்த ஜோசி. ஓர் அரசியல் தலைவி சம காலத் தி ல் தன்னுடன் வாழ்ந்து மறைந்த சினிமா க் கலைஞனைப் பற்றி நூல் எழுதி வெளியிட்டிருப்பது ஒரு L-135, 60)Ln பல்லவா? படித்துப்  ார் க் க வேண் டிய நல்ல நூலிது.
 ேசுந்தர ராமசாமி அவர்க
கருத்து என்ன?
கொழும்பு - 6, க. சடகோபன்
விரிவாக இவரைப் பற்றிச் சொல்ல வேண்டும். சுருக்கம்ாகச் சொல்வதானால் சுந்தரம் அய்ய ருடைய மகன் பிரம்மபூரீ ராம சாமி அய்யர். இவருக்கு ‘தலித்" எழுத்தாளர் என்றாலே ஒருவித அருவருப்பு. இவரை நேரில் சந் தித்திருக்கின்றேன்.
இச் சஞ்சிகை 234 பி, காங்கேசன்துறை விதி, anrbLunrevor முகவரியில் வசிப்பவரும், ஆசிரியரும், வெளியிடுபவருமான டொமினிக்
ஜீவா அவர்களினால் பெற்றது. அட்டை
"மல்லிகைப் பந்தல்" ப7ம். புனித வளன் கத்தோலிக்க அச்சகம்
அச்சகத்தில் அச்சிடப்

=س
༄༽
ESTATE SUPPLIERS COMMISSION AGENTS
a
资 VARIETIES OF
CONSUMER GOODS
Yâr OLMAN GOODS
, TN FOODS
Y GRANS
حسے..
THE EARLIEST SUPPLIERS FOR ALL YOUR
DLAL : 26587
E, SITTAMPALAM & SONS, 223, FIFTH CROSS STREET,
COLOMBO-ll

Page 31
Y`
-
STAT
32, 3 ARVD
COLONIE.
one
 
 
 
 

Ili'ii li li, Il
Timber Plywood & Kempas
-- *
A
N
KA