கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1994.03

Page 1
திரு. எஸ். கே. பரராசரி
மார்ச் "94
 


Page 2
RANI GRINDING MILLS
219, MAN STREET, MATALE SRI LANKA
PHONE: 0 66 - 24 25
VIJAYA GENERAL STORES
(AGRO 85RVICE GENTRE)
DEALERS : AGRO CHEMICALS, SPRAYERS, FERTILIZER & VEGETABLE SEEDS
No. 85, Sri Ratnajothy Sarawana muthu Mawatha. (Wolfendhal Street, ) COLOMBO-13.
PHONE: 27 0 1 1
t
LLLLLL LLLLLLLLMLALALS LM LALSLALALALAMLMLMLALASSSJSJSJSAqAS SqLSSSqqqSq qqS SLS SLSMLL LSLSqLqSqeLSLqSSqqSqSS

*** Nøssvar: “. gy) "ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி
a- யாதியினையக லைகளில் உள்ளம் لت
DSSSSE25
ஈடுபட்டென்றும் நட்ப்பவர் பிற
"Malikai' Progressiye Monthly Magazine
சனநிலை கண்டு துள்ளுவார்"
244 Lon. Ij - 1994
H9-6llgfil éH 6ülöT (l
இலக்கியப் பயணம்
1990 ஏப்ரலில் தமிழகம் சென்றது. மல்லிகையின் வெள்ளி விழா. மலர் அறிமுகம் அங்கு நடந்தது. அதற்குப் போய் வந்ததுதான் அதன் பின்னர் நான்கு வருடங்கள் மறைந்தோடி விட்டன. கொழும்பு செல்லும் சமயங்களிலெல்லாம் ஒரு தடவை சென்னைக்குச் சென்று வர மனசு தவிக்கும். ஆனால் ஏனோ முன்னர் போல ஆர்வம் செயல்பட, சுணக்கம் தவிர்த்து விடும்.
இந்த நான்மாண்டுகளில் எத்தனை எத்தனை நிகழ்ச்சிகள். பல இலக்கிய நண்பர்களின் விசாரிப்புக்கள் வேறு. வந்தால் நல்லது என்ற அன்பழைப்புக்கள் கடித மூலம் அழைக்கும். நீண்ட நெடுங் காலத்து நண்பர்களின் முகங்களை ஒரு தடவை நேரில் பார்த்து, பழைய நட்பைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டுமென்ற சின்ன ஆசை கூட நிறைவேத வாய்ப்பில்லை.
சென்ற தடவை கொழும்பு சென்ற சமயம் நண்பர் கோமல் சுவாமிநாதன் கிட்டடியில் கொழும்பு வருவதாகத் தகவல் கிட்ைத் தது. நான் தங்கியுள்ள காலத்தில் அவர் வருகை தரவில்லை. தூண்டிலிலும் குறிப்பிட்டிருந்தேன். இந்தத் தடவை கொழும்பில் அவரைச் சந்தித்து விடலாம் என்ற எண்ணத்துடனேயே பிரயாணப் பட்ட்ேன். அங்குதான் கோமல் அவர்களது பிரயாணம் தடைப்பட்டது தெரிந்தது. மனசுக்குள் மெல்லிய வருத்தம். "மார்ச் 15ந்துதான் வருகிறார், நின்று போங்கள்!" என நண்பர்கள் வற்புறுத்தினர். வந்து மாதமொன்றுக்கு மேலாகிவிட்டது. நிற்பது சாத்தியமல்ல. திரும்பிவிட்டேன். கோமல் நல்ல நண்பர். நண்பர் என்பதையும் விட, நமது ஆத்மக் கொதிப்பை நன்கு உணர்ந்து கொண்டவர். அவரது வருகையை மல்லிகைச் சுவைஞர்களுக்காகப் பயன்படுத்த லாம் என எண்ணியது நடைபெறவில்லை.
Wanaw டொமினிக் ஜீவா

Page 3
『」』『ーョE』『コョgd 1þæginqos los usunoğrı "sığ ıs
đòweșłe - om udgiqi@-a upoēnqio umritsoq, op "sựsı,
七情道德宮Tu日長德高遠
urgı — 1931,Ěqopos
日4日陶官。隔局占4情已講時凱因 W&g 『Fe g地セbjhed gョら ョめ*grhseg「ョgg*d g 『sgs 『FrD“g source di No đứney-i trego (ngsfig JBFg 3ー「oー「g gg増JJ los GT seus e o Hạnfī),sae)
quűĺpışsȘIĜŲsgî, முடிப்ெ
 

කි්යිර්% புலம் பெயர்ந்தோர் இலக்கியம்
இன்று தமிழ் இலக்கியத் துரையில் "புலம் பெயர்ந்தோர் ஒவ4 ல்றொரு சொற்றொடரே அடிக்கீ4 பரவிக்கப்பட்டு வருகின்றது.
போர்க் காலச் சூழ்நிலையாலும் - குறிப்ப* 83 лабш ст காலத்திற்குப் பின்னர் - ஏராளமான நம்மவர்கள் கடல் கடந்துக் நாடு கட்த்து, தேசங் கடந்து இன்று விரி உரையும் ஐரோப்பி நாடுகளில் புகலிடம் தேடி ஒதுங்கி வாழுகின்றனர். உலகத்தின் எல்லாப் சிரபல வீதிகளிலும் தமிங் முகமற்றஅகதி இளைஞர்கள் நடமாடி வருகின்றனர்.
இவர்களில் கணிசமான புத்திஜீவி இளைஞர்கள் தமது மன உணர்ச்சிகளை, தாபங்களை, விருப்பு வெறும்/*** இலக்கிய வடிவங்களில் பெய்து நெய்து ளிெயிட்டு வருகின்றனர். இன் ரைய கணக்குப்படி 50 க்கு மேற்பட்டி சிற்றிலக்கிய ஏடுகள் ஐசோ
நொடுகளில் இருந்து C கனடாவும் இதற்குள் அடங்கும் -வெளி வந்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலான ரஜ்கள் சி ரத் து வளாந்த மண்ணின் தாயங்களும் மனச் சோகங்களுமே உள்ள மக் கொண்ட படைப்புக்களையே வெளியிட்ே வருகின்றன. சில படைப்புக்களில் தாம் தீப்பித்துச் சுெ??? தியாயப் படுத்தும் குற்ற உணர்வுப் புலம்பல்களே வேங்கி நிற்பதை நிதானமாகச் சித்திப்பவர்கள் உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது
பொதுவாகப் புதுக் கவிதைகளே துதிகம் சிந்திக்கப்படுகின்றன.
தாம் வாழும் நாட்டின் து முரண்பாடுகள், பழிக்க வழக்கங்கள், அசிலிாைைழகள், தமக்கும் குடி புகுத்த நாட்டினர்க்கும் உள்ள உள் முரண்பாடுகள். நேச உறவுகள் பற்றி வெகு அரிதாகவே படைப்
க்கள் பேசுகின்றன.
ஒரு வேளை அவை கருக்கட்டி, கலை உருவமெடுக்கக் கால துவகாரம் தேவையாக இருக்கலாம்.
இன்றைக்கு ஈழத்துத் தமிழ் இலக்கியம் சர்வதேசக் கவனிப் பெற்றுக் கொண்டு வளர்ந்து வருகின்றது. ஆனால் சர்வ தேச மட்டத்திற்குப் படைப்பாற்ரல் வளர்ந்து விடவில்லை. இது
பதிTர்த்திமா
சர்வதேச மட்டத்திற்கான அங்கீகாரம் தமிழுக்கும் கிடைக்க முடியுமென்றால் அது ஈழத்துத் தமிழினால்தான் சாதிக்க இயலும் ன்ப்தை விவகு தெளிவாக இங்கு ப தீய வைக்க விரும்புகின்ரோம்

Page 4
"பரா" என்னும் பரம ஞானஸ்தன்
எஸ். கே. பரராசசிங்கம் பற்றிய ஒரு மிகச்சிறிய குறிப்பு
கார்த்திகேசு சிவத்தம்பி ... :
62énu-diyé s a 3Gor gyuöa?ucü (Mcdia Studics) svárugy g civ னும் தமிழில் வளராத ஒரு துறை. அத்துறை நன்கு வளர்ந்திருக்கு மேல், திரைப்படமும், வானொலியும் எவ்வாறு தமிழ் மயமாக்கப்பட் டன என்ற சுவாரசியமான வரலாறு இதுவரையில் ஆராயப்பட்டி ருக்கும். திரைப்படச் சாதனம் வழியாக நான்கு முதலமைச்சர்கள் தமிழ் நாட்டில் வந்தபடியால், திரைப்படம் பற்றிய ஆய்வுகள். சில வேனும் உள்ளன. ஆனால் வானொலியின் தமிழ் நிலை நின்ற வர லாறு இன்னும் எழுதப்படவில்லை. அவ்வாறு எழுதப்படும் பொழுது அதில் நிச்சயமாக இடம்பெறப் போகும், இடம்பெற வேண்டிய பெயர்களில் எஸ். கே. பரராசசிங்கமும் ஒன்று.
தமிழில் வானொலி, தமிழகத்திலும் பார்க்க இலங்கையிலேயே சில முக்கிய விஸ்தரிப்புகளும் வளர்ச்சியும் பெற்றது. வானொலி என்ற இலகையில் கலை ஊடகத்தின் வளர்ச்சிக்கும் விரிவுக்கும் வித்திட்டவர்கள் சோ. சிவபாதசுந்தரம், வி. என். பாலசுப்பிரமணி யம், சானா சண்முகநாதன், முத்தையா இரத்தினம், செந்தில்மணி, எஸ். குஞ்சிதபாதம் ஆகியோர்.
அது வர்த்தக ஒலிபரப்பு என்ற புதுப் பரிணாம த் துட ன் வளர்ந்த போது அது சினிமாவையும் உள்ளடக்கிய ஒன்றாக, தென்னாசிய, தென்கிழக்கா சிய நாடுகளில் வாழும் தமிழரிடைவே
மிகுந்த செல்வாக்கைப் பெற்றிருந்தது. "ரேடியோ சிலோன்" என் றால் வர்த்தக சேவை மட்டுமே தெரிந்திருந்தது.
4.
 

அந்தச் சேவையினூடாக வளர்ந்து, அதன் சின்னமாக விளங் கியவர் எஸ். பி. மயில்வாகனன் - எங்கள் சிலரின் மயிலண்ணை,
மயில்வாகனனின் மூலமாக தமிழ்ச் சினிமாவைத் தன்னுள் வரும் ஒரு மாநிலப் பிரிவாக ஆக்கிக் கொண்ட வர்த்தக ஒலிபரப்பின் தமிழ்க் கலைவழிப்பட்ட காத்திரத்தன்மையைப் பேணி ய வ ர் எஸ். கே. பரராசசிங்கம்.
திரைப்படப் பாடல்களின் கவிதைப் பண்புகள் திரைவளர்த்த கவிதை மூலம் ஒரு புறத்தில் வெளிப்படுத்தப்பட, மறுபுறத்தில் திமிழ்த் திரைப்பட இசையின் கர்நாடக இசை அடிப்படைகளைக் காட்டியவர் இந்தப் பரராசசிங்கம். பரராசசிங்கத்தின் பின்னரே தமிழகத்தில் சில சங்கீத வித்துவான்கள் இந்த விளக்கத்தைக் கொடுக்கத் தொடங்கினர்.
மற்றையவர்க்ளின் ஊகங்களுக்கு அப்பாலிருந்த இந்தத் துறை யில் தொழிற்படுவதற்கான பின்புலமும் திறமையும் கலையுணர்வும் பராவிடமிருந்தது. சென்னைப் பல்கலைக் கழகத்து விஞ்ஞ்ான பட் டதாரி. வட இலங்கைச் சங்கீதசபை ஆசிரிய தராதரம் பெற்றவர் இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். கலைஞர், விமர்சகர்களின் நட் புக் குழாத்தைச் சேர்ந்தவர். - . . . .
வர்த்தக ஒலிபரப்பு என்பது வெறுமனே சினிமா, சங்கீதத்தையே நம்பியிருக்கின்றது என்ற ஓர் ஒதுக்க நிலை விமர்சனம் நிலவிய பொழுது, அந்த சங்கீதத்தின் சாத்திரத் தன் ை2யையும்; கற்பனைத் திறனையும் எடுத்துக் காட்டியவர் பரா. 'திரை வளர்த்த இசை' "இதய ரஞ்சனி' என்ற அவரது நிகழ்ச்சிகள் மிகப் பிரபலமானவை. தமிழகத்திலும் தரமான ரசிகர்களால் பாராட்டப்பட்டவர்.
வானொலியின் வருகையுடன் தமிமிசை மரபில் ஏற்பட்ட ஒரு புதிய வளர்ச்சி லகு சங்கீதம் எனவும் குறிப்பிடப் பெறும் "மெல் லிசையாகும். . . . .
இது இசையையும் சரிதையையும் இணைக்கும் முயற்சியாக இலங்கையில் வளர்த்தெடுக்கப்பட்டது. அந்த வளர்ச்சியில், பரராச சிங்கத்தின் பங்கு மிக முக்கியமானதாகும். பல பாடல்களைப் பாடி யுன்ளவர், அவற்றின் இசையை அமைத்தவர், இசையமைப்பை நெறிப்படுத்தியவர். − -
மேனாட்டுப் பண்பாட்டில் தொடர்புக்கான பண்பாடு வானொலி அறிவிப்பாளரை வாசா லகத்தனமுள்ள இசைத்தட்டு ஒட்டிகளாக்கி விட (Disc Jockeys) தமிழ்த் திரையிலேயே கர்நாடக இசைப் பாரம்பரியத்தின் நவீன வளர்ச்சிப் படியாகக் காட்டி, அந்த வளர்ச் சிப் பாதையின் விரிவாக மெல்லிசைப் பாரம்பரியம் ஒன்றைக் கட்டி வளர்க்க உதவியவர்/உதவுபவர் பரா. ---
ஒலிபரப்பில் இத்துணை கணிசமான மாற்றங்களை ஏற்படுத்து வதற்குக் காலாகவிருப்பது, பரராசசிங்கம் இசைபற்றிக் கொண்

Page 5
டுள்ள விரிந்த சாஸ்திரிக நோக்கு ஆகும். கர்நாடக சங்கீதத்தில் ஆழ்ந்த அறிவுடைய இவர், மேனாட்டிசை பற்றிய சீரான பரிச்சய முடையவர். இவையிரண்டுக்கும் மேலாக, வியக்கத்தக்க . ஆழமான சங்கீத "ஞானம்' உடையவர். அந்த ஞானத்தினுள் அறிவும் அடங் கும்; மனோதர்மமும் (கற்பனை) அடங்கும்.
இந்த "ஞானம்' பராவை மற்றுச் சங்கீதகாரர்களிலிருந்து பிரித்துவைக்கின்றது Qu6bua ava Gottfi ua U-6ñas Gra & Gou (Singers) முருக்க, இவரோ பாடகனாகவும் இசைஞன் (Musician) ஆகவும் dos foiásão pm i.
இந்த உள்ளொளி அவரது கலை வாழ்க்கையை ஆற்றுப்படுத்தி வந்துள்ளது. பயில் நிலைப் பாடகனாகவும், இசை வல்லுநன வும், அற்புதமான ரசிகனாகவும் பரா விளங்குகிறார். ரசிகத்தன்மை இல்லாத கலையாற்றல் பயனற்றது. அது கலைப் பயில்வையே ஒரு கைவினை (Craft) ஆக்கிவிடும். பராவிடத்தோ கல்லை Pயாக்கும், மணியாக்கப் பார்க்கும் கற்பனை வளமும் ரசனைத் திறனுமுண்டு. சங்கீதத்தை ஒரு கைவினையாகவே நோக்கும் பல கரிடையே பயிலும் பலரிடையே பரா மகிழ்ச்சி தரும் இசை ஞனாகவுள்ளார்.
தொடர்புச் சாதனவியல் தெரி நின்று குறிப்பிட வேண்டிய ஒன்று, தமிழில் அண்மைக் காலத்தில் வளர்ந்து வரும் விளம்பரத் துக்கான பிரதி எழுத்து (Copy Writing) ஆகும். இந்தத் தொழி துட்ப யுகத்தின் தேவை, தமிழ் எழுதப்படும் (அளிக்கப்படும்) முறை முல் பல மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. தந்திவாசகங்ச ளாக அமையும் ஒரு மொழிநடை உருவாகி வருகிறது. இத்துறை யிலும் பராவின் பங்களிப்புக் கணிசமானதாகும். பராவின் ஒலிபரப் புச் சேவையைப் பாராட்டி அவருக்கு ஒரு விருதினை உன்டா (Unda) எனும் நிறுவனம் 1992 இல் வழங்கிற்று.
இந்தப் பங்களிப்பு விவரிப்பு, பரா என்னும் "மனிதனை" முழுமையாக வெளிக்கொணரப் போதாது.
ஆழ்ந்த அறிவு, பரபரப்பற்ற செம்மை, தன்னைச் சூழவுள்ள எதிலும், கவரும் ஓர் ஒழுங்கமைதியைப் பேணும் செப்பம், தன்னை முனைப்புப் படுத்திக் கொள்ளாத அடக்கம் சகபாடியைப் போட்டி யாளனாகப் பார்க்காத பெருந்தன்மை, மேலுமொருமுறை பார்க்கத் இரண்டும் ஆளுமை இனிமை - இவற்றின் கலவைதான் பரா.
பராவை எனக்கு முப்பத்தேழு வருடங்களாகத் தெரியும். இந்த முப்பத்தேழு வருடங்களும் பராவின் ரசிகனாக இருந்து வருபவன். வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களினால் பாதிக்கப்படாத முகில் மட்ட்த்துக்கு மேல் நிற்கும் சூரியனாகவே பரா எனக்குக் காட்சி யளிக்கின்றார். பராவின் கற்பனை வற்றாத நீரோடையாக வளர்ந்து பாய்ந்து கொண்டிருக்கிறது. அவர் திறன் மேலும் அறியப்பட வேண்டும். அவர் ஆற்றல்கள் மேலும் விக்சிக்த வேண்டும். "

மைய விற்பனவு நிலையம்
- டொமினிக் ஜீவா
சமீபத்தில் கொழும்பு சென்றிருந்த போதுதான் சில அடிப்பு டைத் தகவல்களை அறிய முடிந்தது. நாட்டின் சகல பிரதேசங் களிலிருந்தும் - கிழக்கு மாகாணம், மலைநாடு, கொழும்பு 227 ளமான தமிழ் நூல்கள் வெளிவந்து கொண்டிருப்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது.
பல்வேறு துறைப்பட்ட புத்தகங்கள் இன்று வெளிவந்து கொன் டிருக்கின்றன. அச்சுத் துறையில் ஏற்பட்டுள்ள நவீன வளர்ச்சியின் காரணமாக வெளிவரும் நூல்கள் புதுப் புதுக் கவர்ச்சிகளுடனும் கட்டமைப்புக்களுடனும் வெளிவருவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த மண்ணின் விற்பனவு மார்க்சட்டை நம்பியே இத்தனை நூல் சளும் வெளிவந்து கொண் டிருட்பதுதான். உதிரி உதிரியாக எழுதி வந்த எழுத்தாளர்கள் இன்று தமது படைப்புக்களை நூலுருவில் வெளிக் கொணரத் தீவிர மாக உழைத்து வருகின்றனர். இது ஒரு நல்ல சூசகம். ஒரு காலத்தில் கைக் காசைச் செலவழித்துத் தமது படைப்புக்களை நூலுருவில் வெளியிட்டு வந்த எழுத்தாளரில் பலர், பிரதிகளைப் ப்ரண் மீது கட்டிப் போட்டு வைத்துவிட்டு, விரக்தியினால் புலம் பிக் கொண்டிருந்ததை நாடு அறியும்.
நிலைமை இன்று அப்படியல்ல. தேடித் தேடி ஈழத்து நூல் களை வாங்கும் குழ்நிலை உருவாகி வருகிறது. ஈழத்துப் புத்தகங் களைச் சேசரித்த வைப்பதில் தனிப் பெருமை கொள்ளும் த ரசிக நபர்கள் பெருகி வருகின்றனர். ஈழத்து எழுத்தாளனின் படைப்புக்கள் பற்றிப் பல்கலைக் கழகங்களில் விமர்சன அரங்குகள், விவாத மேடைகள் எல்லாம் தொடர்ச்சியாக நடந்தேறி வரு கின்றன. -
இந்த மண்ணில் எழுத்தாளர்களுக்கு இன்று ஒரு சமூக மதிப்பே ஏற்பட்டு வருகின்றது ப்ொது சனங்கள் "எழுத்தாளர்களை மதித் துக் கனம் பண்ணிக் கெளரவிக்கும் ஆரோக்கியமான நிலை இன்று தோன்றி வருகின்றது.
எழுதுவது என்பது சும்மா வெட்டி வேலையல்ல, அது சமூ தாயப் போராட்டத்தில் ஒரு பிரிக்க முடியாத அங்கம் என்ற உணர்வு சகல மட்டங்களிலும் வேர் பாய்ச்சி வருகின்றது.
இளந் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் பலர் இந்தத் துறை யில் காலடி எடுத்து வைக்க முந்துகின்றனர். வாழ்க்கையின் புதிய புதிய தாக்கங்களினால் பங்கப் பட்டவர்கள் தமது அநுபவச்
7

Page 6
செறிவைக் கலையாக்க முயற்சிக்கின்றனர். தினசரி புதிய புதிய வாழ்க்கை அநுபவங்கள் சிந்திப்பவர்களைப் பாதித்து வருகின்றது. இவைகளை எழுத்தில் வடித்திட முனைபவர்கள், இதைப் பதிந்து வைக்க முனைகின்றனர். எனவேதான் இன்று "புத்தக வெளியீடுகள் அதிகரிக்கக் காரணமாக அமைந்துள்ளன.
முன்னர் வெறும் கற்பனை வாழ்வில் மிதந்து சுகம் கண்ட வர்கள், இன்று வாழ்க்கையினது அவலங்களை, துன்ப துயரங்களை, சரக்காடுகளை, ஒலங்களை நேருக்கு நேர் தரிசிக்கும் போது, அவைகளைத் தமது கலை இலக்கியங்களில் காண விருப்புகின்ற னர். இந்த நேரடி அநுபவர்களை கலாரூமாகப் பார்க்கும்போது அவர்கள் தங்களைத் தாங்களே அவற்றில் தரிசித்து தம்மைத் தாமே செம்மைப்படுத்திக் கொள்ளுகின்றனர். ஆத்ம திருப்தி அடைகின்றனர். く
இதில் தெளிவாக ஒன்றைத் தரமான ரசிகர்கள் புரித்து தமது விமரிசனக் கணிப்பை வெளியிடவும் தயங்குவதில்லை.
எந்த அநுபவமும் கலைஞன் கைபட்டுப் படைப்பாக உருவய கும் போது, அதில் கலைத்துவமும் கட்டுக் கோப்பும் மிளிர வேண் டும் வெறும் பிரசாரம் எக் காரணத்தைக் கொண்டும் கலை பாக அங்கீகரிக்கப்பட முடியாது. அது நீண்ட காலம் வாழவும் செய்யாது, -
இந்தப் பின்புலத்தை வைத்துச் சிருஷ்டிகள் உருவாக்கும்போது மக்களிடம் அது விரைவாகச் செல்லுபடியாகும். அதன்படிதான் ன்று அமோகமாக நூல்களெல்லாம் வெளியாகிக் கொண்டிரு ன்றன. மக்களின் ஆதரவும் கணிசமான அளவில் பெருகிவரு
இதே சமயம் ஒரு கேள்வியும் எழுப்பப்படுகின்றது. இத்தகைய நூல்கள் இன்று வெளிவருகின்றன என்பதை அறிய முடிகிறதே தவிர, ஒட்டு மொத்தமாக இவைகள் அனைத்தையும் ஓரிடத்தில் பெற முடியவில்லையே என்ற நியாயமான குரலும் கேட்கத்தான் செய்கிறது.
இந்தக் கேள்வியில் சற்று நியாயம் இருக்கிறது. பல பிரதே சங்களிலிருந்து புதுப் புதுப் புத்தகங்கள் மாசா மாசம் வெளிவந்த போதிலும் கூட, ஒழுங்காக இவைகள் அனைத்தையும் மொத்த மாகப் பெற முடிவதில்லை.
புத்தகம் பெறுபவர்களுக்கான ஒரு மைய விற்பனவு நிலையம் இன்று அவசர அவசிய தேவை.
இப்படியான ஒரு மைய நிலையம் உருவாகி இயங்கும் பட்சத் தில் சகல ஈழத்துத் தமிழ் நூல்களையும் இந்த நிறுவனத்திலேயே பெற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்படும். அதே சமயம் புத்தகம் வெளியிடும் தனி எழுத்தாளர்களும் இந்த நிறு வனத்து டன் தொடர்பு கொண்டு தத்தமது நூல்களை விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யலாம்.
அப்படியான அமைப்பு இங்கு சாத்தியமாக வேண்டும். ras தனி நபர் வியாபாரிகளினால் இந்த முறையில் படைப்பாளிகளுக்கு உதவ முடியுமானால் அதுவும் வரவேற்கத் தக்கதே. O

சொல்லைக்
சிTதிங்கிறது ஒர்த்தனுக்கு உடம்புத் தோலு மாதிரி கிழிச்சு அறுத்துப் போட்டாலும் புதுத் தோலு மொளச் சாலும் கூட, எல்லார் கண்ணுக்கும் தெரிவது எது தெரியுமா? அதே பழைய சாதி. இவன் பள்ளன், இவன் பறையன், இவன் சைத்திரியன், இவன் பிராமணன். இது இந்த மண்ணோட தலையெழுத்து. கிரிஷ் கர்நாட்டின் ‘தலைதண்ட" என்ற நாடகத்தில் ஒரு பாத்தி ரத்தின் அவலக்குரல்.
பல்கலைக் கழகத்தில் தென் னாசியா பற்றிய ஆய்வை மேற் கொள்ளும் வரை சாதியென்ற கேள்விப்பட்டதே யில்லையென்றார் பீக்கிங் பல் கலைக் கழக விரிவுரையாளர் திரு. லியூ சிங்வூ 30 - 10 - 79 ல் யாழ் பல்கலைக கழக த் தி ல் நடந்த தென்னாசிய இயல் கருத் தரங்கில் உ  ைர நிகழ்த்தும் போது.
1990 ஆம் ஆண்டின் கடை சிப் பகுதியில் வட இந்தியாவின் விதிகளில் மண்டல் கமிசன் இட
அதனைத் தொடர்ந்து
ஒதுக்கீட்டை எதிர்த்து படித்த இளைஞர்கள் தீக்குளித்தனர்.
"ஒரு கிராமத்தின் கதை' என்ற தமிழ் சினிமாவும் அதனை எதிர்த்து சுப்ரீம் கோட்டில் தாக் கல் செய்யப்பட்ட வழக்கு ர எழுந்த விவாதங்சளும்.
1993 ஒக்டோபர் மாத கணை யாழியில் வெளிவந்த "அலுகை" என்ற சிறுகதையும் . .
இந்திய சமூகத்தில் சாதியத் தின் வேர்கள் சகல சமூக ப் பரப்புகளிலும் ஆழ வேரோடி யுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வைக்கின்றன. சாதி அழிந்து விட்டது என்று பொய் மையாய் நம்புவதில் எ வ் வி த அர்த்தமுமில்லை. அதன் வடிவங் கள் மாறியிருக்களாம்; ஆனால் அதன் வெப்பம் இன்னும் மனித நெஞ்சங்களைச் சுட்டுக் கொண் டேதான் இருக்கின்றது.
ஆசியா வில் சாதியமென் றால் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் நிற, மத, இன வேறு பாடுகள். இன சுத்திகரிப்புக்க ளும் மத அடிப்படை வாதங் களும் மேற்கில் மனித இதயங் களைப் பிய்த்து வீதியில் வீசுகின் ற ன. பொஸ்வேனியாவிலும், மேற்கு ஜேர்மனியிலும் (சொலிங் கன் நகர் சொல்லும் பாடல்கள்) நடப்பவை மெல்லத் துளிர் விட் டெழும் "நவீன நாசிசம் யாவும் மனிதளின் வீழ்ச்சியைப் பாடி நிற்கின்றன. மனிதனுக்குள் மண் டிக் கிடக்கும் வன்முறைகள், வெறிகள் அவனையும் கிழித்துக் கொண் டு வெளிவருகின்றன. ஒவ்வொரு மனிதனும் தான் மற்ற மனிதனிலும் விட உயர்ந் தவன் என்பதைக் காட்ட மத,
இன, நிற வேறு பா டு களை அணிந்து கொண்டு ஆடுகளத்தில்
9

Page 7
இறங்யெள்ளான். இத்துன்பியல் நாடகம் என்றுதான் முற்றுப் பெறுமோ?
தெற்காசியப் பிராந்தியத்தி லேயே சாதிய அமைப்பு இருக் கின்றது. குறிப்பாக இந்திய பண்பாட்டுக் கலாசாரச் செல் வாக்கு உள்ள நாடுகளிலேதான் இது மேலோங்கி இருக்கின்றது. சீனா போன்ற ஆசிய நாடுகளில் இவ்வமைப்பு உருவாகவில்லை. ஐரோப்பாவிற்கு சாதி பற்றிய செய்தியை தெற்காசியாவிலி ருந்து போர்த்துக்கீசரே எடுத்துச் சென்றனர். “காஸ்ற் என்னும் சாதியைக் ஆங்கிலச் சொல் "காஸ்ராஸ்" என்னும் போர்த் துக்கீச சொல்லில் இருந்தே பறந்தது.
தெற்காசிய சமூகத் தின் குறிப்பிடத்தக்கமுக்கியத்தன்மை வாய்ந்த ஒரு அமைப்பாகச் சாதி பம் இருந்து வருகின்றது. இந்த சமுதாய அமைப்பானது ஏதா வது ஒரு அளவில் எல்லாத் தெற்காசிய இனங்களிலும் காணக் கிடைக்கின்றது. பஞ் சாப் முதல் வங்காள தேசம்வரை நேபாளம் முதல் இலங்கைவரை என்று கூறுகின்றார் "கெய்ஸ் ஒம்வெட் தனது இந்தியாவில் சாதி, வர்க்கம். நிலம் என்ற நூலில்
சாதியென்றால் என்ன? வர லாற்றில் அதன் பங்கு என்ன? அது எவ்வாறு தோன்றியது? அல்லது பீடித்து வருகின்றதா? என்ற கேள்விகள் சமூகத்தில் கல்விமான்கள் முதல் சாதாரண பாமர மக்கள் வரை ன்றிய மையாததாய் உள்ளது.
சாதி ஆரியரின் வருகையுடன் தான் உபகண்டத்தில் உட்புகுந் தது என்று இன்று வரை ஒரு கருத்துப் பரவலாய் பேசப்பட் டும் எழுதப்பட்டும் வருகின்றது.
70
இந்தக் கருத்து நிலையை நாம் மறு பரிசீலனை செய்ய வேண்டி யுள்ளது. கருத்து நிலை என்பது நிலையானது அல்ல. ஆய்வுகள் தொடரும் போது புதிய கருத்து நிலைகள் தோன்றுவது தவிர்க்க முடியாததுவே.
சாதியமைப்புப் பற்றி மூன்று அல்லது நான்கு கருத்துக்கள் கல்விமான்கள் மட்டத்தில் மட்டு மல்லாது பாமரர் மட்டத்திலும் நீ லவுகின்றது. பலராலு பரவ லாகக் கருதப்படுவது "இனவாத சித்தாந்தம் ஆகும். இதன் கருத்துப்படி சாதி ஆரிய ரி ன் படையெடுப்பின் பின் தோன்றி யது என்பதாகும். இதைச் சில மார்க்சிய ஆய்வாளர்களும் ஏற்
று ள் ள னர். ஜோதி பூலே, FF. Gen. Ornir போன்றவர்களின் எழுத்துக்களும் i r mr o Goor
எதிர்ப்பு வாதமும் இவற்கு வலு வூட்டியது. சில எளிய காரணங் களை வைத்து இந்த இனவாத சித்தாந்தம் தவறு என்று நிரு பிக்க முடியும். சாதிகள் ஆரியர் வருகைக்கு முன்பே வேர் விட்டி ருந்தன என்பது இப்பொழுது தெளிவாகி வருகின்றது என்று நிரூபிக்க முடியும் மேலும் ஆரி யர் நேரடி ஊடுருவலுக்கு மிகக் குறைந்த தென்இந்தியா போன்ற பகிதிகளிலும் சாதியம் வலுவான அமைப்பாகத் திகழ்வதைக் காண் கின் றாம் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றார். தொடர்ந்து உலக நாகரிக வளர்ச்சியில் முக் கிய பகுதிகளிலும் (சீனா, மேற் காசியா உட்பட) வெளியிலிருந்து படையெடுத்து வந்து வென்ற நாகரீகமடைவாத கூட்டத்தின ருக்கும் நாகரீகமடைந்த சுதேசி மக்களுக்கும் போராட்டம் நடை பெற்றது. இத்த கய படை யெடுப்புக்கள் மற்றப் பகுதிகளில் உருவாக்காத சாதியத்தை தெற் காசிய நாடுகளில் மாத்திரம் ஏன் உருவாக்கின? என்று கேட்

கின்றார். ஆரிய இனவாத சித்
தாந்தம தவறு என்று கூறுகின் றார்.
எல்லாச் சமூகவியளாலர்க ளும் சாதியத்தைப் பற்றிய ஆய் வுகளில் மாறுபட்ட சருத்துக்க ளைக் கொண்டிருந்த போதும் சாதியத்தின் அடிப்படைத் தன் மைகள் எவை என நாம் காண விளைவோமாயின் அவையாவன தம் கற்றத்துக்குள்ளேயே செய் யும் திருமண முறைகள் அதை அக மன முறை என்பர், சமூக ஆய்வாளர்கள். இரண் டாவது பல்வேறு சாதிகளும் கொள்கை யளவிலும் ஒரு படி நிலை அமைப் பாகக் கிராமங்களில் முறைப் படுத்தப் பட்டுள்ளது. இவ்வாறு சாதி ஒரு ஒடுக்கு முறை அமைப் பாக வலுட்பெற்றது. மூன்றா வது சாதி குறிப்பிட்ட தொழில் அடிப்படைகளில் வகுக்கப்பட் டுள்ளது நான்காவது சாதி அ  ைம ப் புக் கள் தமக்கான நடத்தை விதிகளை வகுத்துக் C
இந்திய சமூகவியல் ஆய்வ ளர்களான கோசாம்பி, தேவி பிரசாத் சட்டோபாத்யாயபோன் றவர்கள் இந் ய சாதி சமூகத்தை இனக்குழுத் தன்மை முழுதும் நீக்கப்படாத சமூகம் என்று கூறு கின்றனர் ரோபோர்ட் ரெட்ஃ பீல்ட் என்ற மானுடவியலாளர் வி த  ைன "நாகரீகத்திற்குப் பொருத்தமான மாற்றங்களைப் பெற்ற இனக் குழு சமூகம்" என்று கூறுகின்றார், மார்டன் களதின். 'காதி தெற்காசியச் சமூக அமைப்புத் தோற்றம்" என்ற நூலில் பின்வருமாறு கூறு கின்றார்: "ஆரியர் காலத்திற்கு முத்திய இனக்குழுச் சமூகத்தின் தன்மையிலிருந்தும் இச்சமூகம் அன்றைய கால கட்டத்தில் வர்க்க சமூகமாக மாறிய விதத் திலிருந்தும் சாதியின் தோற்
றத்தை நாம் அறிய முடியும்? இந்த வர்க்க சமூகம் என்பது சுரண்டல் உற்பத்தி உறவுகளைக் கொண்டது. இந்த உறவில் சமூ
கத்தின் ஒரு பிரிவினர் உழைப்
பில் ஈடுபடாமலோ உழைப்புச் சாதனங்களைக் கொண்டிருக்கா மலோ கட்டுப்படுத்தாமலோ இருந்தால் அத்தோடு ஏதுமற்ற சுரண்டப்படும் spirit disgeir உழைப்பில் வாழ் வது மா ச இருந்தது:
இத்தகைய சாதியம் எங்கி ருந்து தோன்றியது என்பதைத் தேடிக் கொண்டு போவோமா யின் இன்று வெளி நாகரிகத்துக்கு முன்பே நிகழ்ந்திருக்க வேண்டும். இந்தியாவின் பூர்வ குடிகளான திராவிடர்களின் முன்னோர்களி டத்து இம் மாற்றம் தோன்றி யிருக்க வேண்டும் என்கிறார். foi (poilst gardasevogth இங்கு கி. மு. 1500 - 2000 வாழ்ந்திருந்தனர். , dur fir di Jy au rf és GMT és Joyá és nr 6ú arpa அமைப்பு "ஆஸ்ட்ரே' ஆகிய அமைப்பை ஒத்துத் திகழ்கின்ற தெனினும் சாதி முறைக்கு அவரி கள் இடம் தரவில்லை என்று சுட்டிக் காட்டுகின்றார். இவரி தன்னுடைய கூற்றுக்கு ஆதார மாகப் பிரிக்கேட் ரொய்மென்ட் ஆல்சின்சின் "இந்திய பாக்கிஸ் தானிய சமூகவியல் வளர்ச்சி" என்ற புதைபொருள் ஆய்வு நூலை ஆதாரமாகக் கொள்ளு இன்றார். மேற்காணும் நூலில் **இத்துணைக் கண்டத்தின் சிறப் பம்சம் பு தி ய கற்காலத்துக்கு முன்பிருந்தே வேறுபட்ட கலாச் சார பொருளாதார சமூகங்கள் குறிப்பாக வேடர், மேய்ப் GBunrif, LuuffG)Ganymrrf, 66 au riř, 696an eginirufessir போன்றவர்கள் அக்கம் பக்கமாகவும் பொருளா தார சார்புடனும் வாழ்ந்து வந்ததென்கின்றார். இதற்கெடுத்

Page 8
துக் சாட்டாகச் சங்க இலக்கி யங் $ளில் ஐந்தினைப் பற்றிப் பேசப்படுவதனைச் சுட்டிக் காட்
டுகின்றார்.
நிலப்பிரபுத்துவ சமுதாயம் பற்றிக் கூறவரும் பொழுது D, D. Gasnar (Tib. 9, G, S' Frt LDir மற்றும் தமிழ் சமுதாயத்தைப் பற்றி ஆய்ந்த தர்போரு கரஷிமா போன்றவர்களின் ஆய்வுப்படி இந்தியாவில் நிலப்பிரபுத்துவ முறை கி. பி. 600 - 1000க்கும் இடையில் தொடங்கியது. இக் காலத்திலிருந்து தான் நிலவு டமை வர்க்கம் தோன்றியது. கோசாம்பி நிலப்பிரபுத்துவம் பற்றிக் கூறும் பொழுது "மேலி ருந்து நிலப்பிரபுத்துவம்" "கீழி ருந்து நிலப்பிரபுத்துவம்" என இரு கூறுகளாகப் பிரிக்கின்றார்.
பெண்ணடிமை பற்றிக் கூற வரும் பொழுது இந்தோ ஐரோப் பிய சமூகம் தலைமுறை வழி உரிம்ையும் ஆணாதிக்கம் உள்ள வேட்டுவ சமூகமாக இருந்தது. அவர்கள் பின் வந்த காலங்க ளில் பெண்கள் ஒரளவுக்கு சுதந் திரமடைந்தவர்களாக விளங்கி னர். ஆரியர்களுக்கு முந் தி ய திராவிட சமுதாயம் தாய்வழி உரிமைச் சமுதாயமாக விளங்கி யது. பெண் தெய்வ வழிபாட்டு மரபு இருந்தது. ஆனாலும் பெண்ணடிமைத் தனத்திலும் மிதக் கொடுமையான அடக்கு முறைகள் (கற்புநிலை வலியுறுத் தல், விதவைகளை ஒதுக்கிவைத் தல், தலைமசித்தல்) தமிழ் அல் லது திராவிடர்களிடம் இருந்து தான் தோன்றியது என்று கூறு கின்றார் திரு. கார்ட் தனது "பழந்தமிழ் பாடல்கள்" என்ற நூலில்,
இந்தியாவில் சாதி எதிர்ப்புப்
போராட்டங்களும் விவ சா ய
தொழிளாலர்களின் போராட்டங் களும் வீரமிக்க வரலாறு என்ற
போதிலும் சாதிய லேறுபாடு கள் நீக்கப்பட்டதா என்றால் இல்லையென்றுதான் இன்றும் கூற வேண்டியுள்ளது. சாதியக்
கொடுமைகள் காந்தியின் மாநி லத்தில் மட்டுமல்ல பிராமணரல் லாதார் சாதி எதிர்பு முற்போக்கு இயக்கங்கள் வலிமையாகவுள்ள தமிழகத்திலும், மகாராஷ்டிரத் திலும் கூட நீடித்து வருகின்றது.
சாதி ஒரு வர்க்க நிகழ்வாக, வேலைப் பிரிவினையின் அங்க மாக விளங்கியது. இதனடிப்ப டையில் சாதியானது சுரண்டும் சுரண்டப்படும் பிரிவினரின் தன் மையையும் இருப்பையும் கட்ட மைத்தது. இதிலிருந்து பெறப் படும் முடிவு சாதியமைப்பையும் வர் க் க க் கட்டுமானத்தையும் தனித்தனியான பருண்மையான நிகழ்வாகப் பேச முடி யாது.
இரண்டு ஒன்றோட்ொன்று பின்
3
னிப் பிணைந்துள்ளது. சாலனிய ஆட்சியின் கீழ் உருவான முத லாளியமானது புதிய வர்க்கங் களை மட்டும் உருவாக்கவி லை. வர்க்கக் கட்டுமானத்திலிருந்து சாதிய சாதி முறையைப் பிரித் தெடுக்கும் ஒரு நடவடிக்கையை யுமே கொண்டது. ஒருவகையில் இது சாதியை ஒரு புதுவகைப் சமூக நிகழ்வாக மறுவிளக்கம் தருவது மறுவடிவம் கொடுப்ப துமாகும் என்கின்றார்.
இந்தியாவில் ஆயிரக் கணக் கான சாதிகளோடு இந்நாட்டுக் குரிய வர்க்கமும் இருந்தது. உற்பத்தி அமைப்பில் ஒவ்வொரு குழுவின் நிலையைப் பொறுத்து இந்தியக் கிராம மக்க  ைள நான்கு அல்லது ஐந்து சமூகப் பொருளாதாரக் குழுக்களாகப் பிரித்த அமைப்பு முறையை வர்க்கம் என்கின்றார் ஆண்ட்ரு

பேட்லி. வங்காளத்தில் இவர் கள் ஜமீன்தார்கள், ஜோட்டி தார் (பெரு விவசாயிசள் அல் லது பெரிய குத்தகைக்காரர்கள்) மற்றும் கெட்மஜ்தார்கள், வியா பாரிகள், கைவிளைஞர்களும்
இருந்தனர்.
தமிழகத்தில் பிராசுதாரர் கள் (நிலப்பிரபு) பேகாரிகள் (குத்தகைக்காரர்கள்) கைவி ளைஞர்கள். பணிசெய்பவர்கள், அடிமைகள், பீகாரில் அஸ்ரம் (நிலப்பிரபு), மக்கால் (கிராமக் தடைக்காரர்) ப வானி யா கைவினைஞர்கள்), ஜோதியா (தங்கள் நிலத்தைத் தாமே பயி ரிடும் சிறு விவசாயிகள்), மகா ராஷ்டிரத்தில் விவசாயிகள் அனைவரும் கும்பி சாதியைச் சார்ந்தவர்களாக இருந்த போதி லும் கிராமப் புறங்களின் அள வில் மேலாண்மை பெற்ற மட் டில் வம்சமாகவும், புலவாடி அல்லது உப்பாரிகள் வம்சமாக வும் பிரிந்திருக்கின்றனர்.
புதிய முறை காரணமாகக் கிராமங்களில் 3 உற்பத் தி ப் பொருட்கள் மீது உரிமைகள் சில வழங்கப்பட்டது. பொரு ளாதாரப் பரிமாற்றம் காரண மாகவே இந் நிர்ப்பந்தம் ஏற் பட்டது. இதன் ஒரு அங்கமே குடிமை இறையாகும் அவர்கள் செய்யும் குடிமைத் தொழிலுக்கு கூலியாக அறுவடையின் போது அவர்களுக்கான பங்கி  ைன க் கொடுத்து வந்தனர். உப சாதிப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் (சலவைத் தொழிளாளி, நாவி தன் போன்றோர், இப் பங்குரி colouyout G
சாதியத்துக்கான கிளர்ச்சி க்ள் ஸ்தாபன மயப்படுத்தப்
13
பட்டது. இம் மண்ணின் மைந் தர்கள் என்ற கருத்தினைக் கொண்ட (ஆதி அந்திரர்கள். ஆதி இந்துக்கள்) இயக்கங்கள் 1920 ல் உருவாகின. வட இந்தி யாவில் 1930 ல் இதற்கொண்டு தலித் என்ற புதிய வார்த்தை 68o u t பயன்படுத்தலாயினர். தெலுங்கான கிளர்ச்சியானது (1916 - 1950) இவ்வகை இயக் கங்களுக்கு சிகரம் வைத்தது போன்றது என்கின்றார் ஆசிரி
шff.
இந்திய சமூக அமைப்புகள் பற்றிப் பல் ஆய்வு நூல் கள் வந்துள்ளன. "கெய்ல் ஒம்வெட் டின்'" இந்தியாவில் வர்க்கம், சாதி, நிலம் என்ற இந்நூல் இத் துறையில் காத்திரமானது. இந்திய சமூக அ ைமீவி  ைன அறிந்து கொள்ள விருப்புபவர் கள் திரு. டாங்கேயின் "பண் டைய இந்தியா', தேவிபிரசாத் «F L G t t lunë turtu, ty, q. கோசாம்பி, ஆர். எஸ். சர்மா போன்றவர்களின் நூல்களைத் தேடினால் நிறைந்த தெளிவினை sëOl- u 6Tub ,
இந் நூலாசிரியரான திருமதி கெய்ல் ஒம்வெட் ஓர் எழுத்தா ளர். போராட்டவாதி, பேராசி ரியரான இவர் ஒர் அமெரிக்கர். இந்தியாவில் 1963 ல் பணியாற் றினார். 'காலணிய சமுதாயத் தில் ஒரு காலாச்சாரம் - இயக் கங்கள்" என்ற தலைப்பில் ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார். கலிபோர்னியா பல் கலைக் கழகத்தில் பேராசிரியை யாகப் பணிபுரிந்தார். 1974ல் திரு. பாரத் பதங்கர் என்ற இளைஞரை மணந்து இந்தியா வில் வாழ்ந்து வருகின்றார்.

Page 9
ஒருவன்
uor. uasóg) á súð í
e 6.
፱ [Dሠጠr...
செங்காரிப் பசு கத்தும் ஓசை
கமலத்தின் காதைத் துளைக் கின்றது.
பசுவின் க த ற லு க் குக்
காதைக் கொடுத்துக் கொண்டி ருந்த கமலத்திற்கு அடுப்பின் நிலைமை மறை பொருளாகி விட்டது. பரபரப்போடு அடுப் பைப் பார்க்கின்றாள். பனஞ் சொக்கறை புகட்டிற்கு வெளியே விளாசி எரிந்து கொண்டிருக்கின் றது. கைச் சுறுக்கோடு சொக்
கறையை அடுப்பிற்குள் தள்ளு கிறாள்.
ம்ேபா. ம்பா. ம்பா."
செங்காரிப் பசுவின் கதறல் தனிந்துவிடவில்லை.
கும் நேற்றும்
Jht Jar ••• tbt !T•••” ” .
u safar ஒலத்திற்கான கார
ணத்தைத் தேடி கமலத்தின் மனம் இயந்திரமாக இயங்கு கின்றது.
நேற்றைய நிகழ்வுகளை மறு
பரிசீலன்னக்கு எடுக்கின்றாள்.
பழங் கஞ்சியும். பிண்ணாக் செங்காரிக்குக் கிடைத்தது. அத்தோடு விட்டு விடாமல் ஒரு கற்றை வைக்கோ லையும் தொட்டிலுக்குள் உத றிப் போட்ட பல வாதான் கம லம் தனது இரவுப பருக கையை விரித்தாள.
“blur ... br ... i LunT... 'o
செங்காரி தவிப்போடு கத்து கிறது. கமலத்தின பிள்ைைள aser 2)(36A/CE5ub As th U T - 49. agal-ires up baupass) tigs னுக்குச் சென்றுவிட்டனர். அவ ளது ஆக ன வ \பென் ராசா ஜி. எஸ். அறைக்குள் தூங்கிக் கொண்டிருக்கிறார்.
'ஜி. எஸ். ராத் திரி யும் சுணங்கத்தான் படுத்தவர். நித் திரையைக குழப்பப் டோகுது' கணவர் மீதான செட்டித்த அக் கறை கமலத்தை முள்ளாகக் காயப்படுத்துகிறது
"ஈண்டு ஒன்றரை வரிசமா குது . மாட்டைத் தேடுதாக்கும். ஜி. எஸ்சுக்குச் சொல்லவேணும்" செங்காரியின் மன உணர்வுத ளைப் பிரதியிட்டவளாகக் க ம லம் களி கொள்கிறாள். நீர் கொதித்து விட்டதை கேற்றில் மூடி உணர்த்துகின்றது. மூடி துள்ளித் துள்ளி நாதம் பிறப் பிக்கின்றது.
தேநீருக்கேற்ற வகை யில் அலுமினியச் சட்டிக்குள் அவள் தேயிலையைப் போட்டு வைத்தி ருந்தாள், வெந்நீரை அதற்குள் ஊற்றி தேநீர் தயாரிக்கும் முயற் 6யில் கமலம் உசாரானாள்.
A.

'burr... birt... thunt...'"
தன் கைப்படத் தயாரித்த தேநீரைக் குடித்துக் கொண்"ே செங்காரியின் நினைவில் கிமை கிறாள்.
தமையனின் இளைய மகள் சீன் லப்பிள்ளை பெற்ற அன்று தான் செங்காரியும் நாகு கன் றொன்றை ஈன்றது. தமையன் மகள் இன்னொன்றையும் பெற்று விட்டாள். எனவே பசுவின் கத றல் கமலத்திற்கு நியாயமாகப் படுகிறது வாய் பேசாததுகளாக இருந்தாலும்.
கிறீ ல் கற்களினூடாகச் சூரிய கதிர்கள் குசினியை ஆக் கிரமிக்கின்றன.
செம்பும் தண்ணீரும் ஒரு கையில், மறு கையில் தேநீர் ஜொக்குடனும் எழுந்து நடக்கி றாள். படுக்கையில் கிடக்கும்
ஜி. எஸ். , குரலைக் காட்டி, மூகத்தைக் காட்டினால்தான் எழும்புவார் இது கமலத்திற்கு
பதினேழு வருட அறுபவம்
கரங்களால் தலையணையை :: பொன் ரா சா எஸ் குறட்டை ஒலி எழுப்பித் தூங்கிக் கொண்டிருக்கிறார். க ம லத்தின் கொடுப்புக்குள்ளி ருந்து சிரிப்பு வெடிக்கின்றது.
"ம். எழும்புங்க. நடுச் சாமத்தில் வந்து படுத்தா எப் படி வெள்ளெண எழும்புறது. எழும்புங்க...”*
ஜி எஸ்சின் கரத்தைத் தீண்டி எழுப்புகிறாள். அவர் இடப்பக் கம் சரிந்து மல்லாந்து படுக்கி pnrriř.
கட்டிலுக்கு அருகே இருந்த ஸ்ரூலை இழுத்து கையில் ஏற்திக் கொண்டிருந்தவைகளை வைக்கி றாள்.
"கண் எரியுதோ. துறவுங் களன். எண்ணெய்  ைவச் சு
முழுகெண்டா நேரம் கிடை யாது.' w
கணவனின் நெஞ்சில் கூச்ச மின்றித் தன் கையைப் படர்த்தி அவர் உடலை அசைக்கிறாள்.
ாம்." ஜி எஸ் கண்களைத் திறந்து கொண்டார். இரு கரம் களையும் மேலுக்கு உயர்த்தி உடலை உசார்ப்படுத்துகின்றார்.
வாயைக் கொப்பளிச்சுப் போட்டு, தண்ணீர்ச் செம்பைக் கமலம் நீட்டுகிறாள். வாங்கி விறாந்தைக்குள் சென்று முகத் தில் நீர் பனுக்கி ஜி எஸ் வாயை நீரால் அலசுகிறார். பெரு விரலை வாய்க்குள் திணித்துப் பற்க  ைள ச் சுத்தப்படுத்திக் கொள்கிறார்.
சேட் பொக்கேற்றுக்க சிக ரெட் கிடக்கு எடு கமலம்."
கட்டிலில் இருந்துகொண்டே ஜி எஸ் தேநீரைப் பருகுகிறார். "ஒண்டுக்கும் இருமல் கேக் குதில்ல. இதை விடுங்களன்.""
நஞ்சைக் கொடுப்பது போல் கமலம் சிகரெட் பைக்கெட்டை நீட்டுகிறாள். கட்டில் காலில் தலையணையை வைத்து அதன் மேல் பொன்ராசா ஜி எஸ் படுத் துக் கொள்கிறார். அவரின் கால்மாட்டில் கமலம் இருக்கி . לrdחש,
"ராத்திரியும் கைப்பிடியாத் தானே கொண்டந்தவங்க.
கமலத்தின் இதயக் குமுறல் "நெடுகவா கமலம். í s ஜி எஸ்சின் வாயிலிருந்து சிக ரெட் புகை கக்குகிறது.
இப்படி நெடுகவா? நெடு கவா? வெண்டுதான் அதட்டுவி பள். உந்தக் கூடாத கூடக்ட மெல்லாத்தயும் விட்டுப்போட்டு
翼5°

Page 10
வெளியில போனாலென்ன. எனக்குக் காட்டைத்
சனம் படுத்துகிற பாடு தெரி யாதா ஜி எஸ்."
* 'சும்மா போம். நிலவுக் கொழிச்சுப் பரதேசமே போகச் சொல்லுற அந்நியனுக்கு முன் னால் என்னத்துக்குக் கைகட்டி நிப்பான். இந்த மண்ணில் கிடப்பம் . " கால்களை மடித் துக் குத்துக் காலக வைத்தபடி பொன்ராசா ஜி எஸ் மனைவி யைச் சாடுகிறார்.
*அம்மா." இன்னாசி வரு கிறான்.
* என்ன கமலம்? 'இன்னாசி இந்த நேரத்தில."
'உங்களை நித் தி  ைரப் பாயில் புடிச்சாத்தான் தனக்குக் காட் கிடைக்குமாம்"
"ஒ உவன் உப்புடியே சொன்னவன்"
அங்குமிங்குமாக சிலிர்த்துக் கிடந்த தனது சுருள் மயிரை ஜி எஸ் கோதிக் கொள்கிறார். விறாந்தைக்கு வந்து கதிரையில் அமர்கிறார்.
தன் கணவனின் படுக்கை யைச் சரிசெய்த பின்னர் கமலம் விறாந்தைக்கு வருகிறாள்.
'ஐயா என்னை மறந்து போட்டேர்." இடக்கு முடக் காகக் கதைக்காமல் இன்னாசி தன் பேச்சைக் கட்டுப்படுத்துகி றான். ஒரக் கண்களால் ஜி எஸ் சைப் பார்க்கிறான்.
"அதில இரு க் கா த இஞ் சாலை வந்து கதிரையில் இரு .'
வாசல் படியில் அமர எத்த னித்த இன்னாசிக்கு ஜி எஸ்
ஆணையிடுகிறார்.
* வீடு வாசல் இல்லாத நான் எங்க இருந்தாத்தான் என்ன
ஐயா. இண்டைக்கு எப்படியும்
76
த ந் து போடுங்க."
ஜி எஸ்சின் முகத்தில் மகிழ்ச் சிக் களை மரிக்கின்றது. இப்ப டியான அதிகாலை நிகழ்வுகள் கிராம சேவகர் பொன்ராசா வுக்கு அந்நியமானதல்ல இருந் தாலும் ஒரு ல வ ச உலர் உணவு அட்டைக்காக இரக்கும் 0 GT GOT nr 6à 60 cu Ü unTitš sü பார்க்க அவரது நெஞ்சு சுண் டிச் சுண்டி வலிக்கிறது.
**கமலம் இவனுக்ரு சொல்ல இல்லையா " இன்னாசிக்குத் தேநீர் பரிமாறிக் கொண்டிருந்த மனைவியிடம் கே ட் கி றார். வறுமைக் கோட்டிற்குள் ஆகுதி யாக உரு கிக் கொண்டிருக்கி றவன் இன்னாசி, அவனது வதி விடம் ச ந் தி யோ கு  ைம ய ர் கோவில் வளவிற்குள் நிற்கும் ஆலமரத்தின் கீழ்தான் அமைந் துள்ளது. கிராமசேவகரின் சகல பதிவேடுகளிலும் இதே இடந் தான். இன்னாசியின் நிரந்தர முகவரியாக பதியப்பட்டுள்ளது. எறிகணைகள் இன்னமும் இன் னாசியின் ஆலமரத்தைத் தீண்ட வில்லை. இராணுவத்தின் முன் னேற்ற முயற்சியும்  ைக கூட வில்லை என வே இன்னாசி இடம் பெயராதவன் இந்தக் காரணத்திற்காக இன்னாசிக்கு
உலர் - உணவு அட்டை கிடைக்க
வில்லை. கமலம் இன்னாசியின் துர்ப்பாக்கிய நிலையை ஜி எஸ் சிடம் எத்தனையோ தடவை கூறி அவனுக்கு நியாயம் வழங் கும்படி கேட்டுள்ளாள்.
**தேத் தண்ணியைக் குடிச் சு ப் போ ட் டு கடற்கரைக்குப் போட்டுவா இன்னாசி" ஐம்பது ரூபாத் தாளொன்று இன்னாசி யின் கரத்திற்கு மாறுகிறது.
*ஓ.. நான் போட்வடுாறன் என்ரகாட்டைத் தந்துபோடுங்க,

'உந்த எண்பத்து நாலு ரூபா காட் சுங்கானைத்தான் அவனுக்குக் குடுத்தாலென்ன"' பெண்மையின் நெகிழ்ச்சி இன் னாசியின் காதுகளில் தேனாக பனிக்கின்றது. இழுத்துக் கேற் றைத் திறந்தபடி ஜி எஸ்சைப் பார்க்கிறாள். அவர் முகம் நிலத் தைத் தரிசித்துக் கொண்டிருக் கிறது.
"கொழும்புக் கடைக்கார ருக்குக் கூட காட் இருக்கேக்க தனக்கேன் தரக் கூடாதாம்."
"நீ பேய்க் கதை கதைக்கி றாய். குடுத்துப்போட்டு நான் வீட்டுக்கயா இருக்க.." பொன் ராசா ஜி எஸ்சின் விழி களி ல் செவ்வரிகள் சிலந்தி வலையா கப் படர்கின்றன. இ லட் சக் கணக்கில் வெளிநாட்டுக் காசை அனுபவிப்பவர்கள், வட்டிக்கா ரர்கள், பரம்பரைப் பணக்காரர் கள் இப்படிப்பட்ட சுசுபோகி s@5áGsévøvrrub um ri um Gu fr ஜி எஸ்மார் உலர் உண்வு அட் டைகள் கொடுத்திருக்கிறார்க ளென க ம லத் தி ற் கு எத்த னையோ பெண்கள் கூறி இருப் பது மட்டுமன்றி அடையாளங் களும் காட்டி இருக்கின்றனர். இருந்தும் தனது கணவனின் இலக்கைக் கொச்சைப்படுததக் கூடாதென்று வாய்க்கட்டில் அவள் அடங்கிக் கொள்வாள். கணவன் சரியெனவே வாதுரைப் ப்ாள்.
கிளுவை மரத்தில் சின்னப்பு சைக்கிளைச் சாத்துவதை ஜி ள்ஸ் கண்டுகொள்கிறார். .
**இனி மற்ற வாத்தியம் வந்திட்டுது." -
"இப்ப பதினேரு வரிசமா உ ந் த வாத்தியத்தைத்தானே கேக்கிறம். இதுதான் உத்தியோ கம் புருஷ இலட்சனம்.1"
17
த ன் உத்தியோகத்தைக் கனம் பண்ணாமல் க ம ல ம் கதைப்பது பொன்ராசா ஜி எஸ் சுக்கு கொதிப்பைக் கொடுக்கி ይpë]•
வாயில் புகைந்து கொண்டி ருந்த சுருட்டைப் பின் னா ல் மறைத்தபடி சின் ன ப் பு அடி வளவிற்குச் செல்கிறான்.
'சின்னப்பன்ர விஷ யம் எப்படி.." கமலம் விசாரிக்கின் றாள்.
தனது மகளின் இலவச உலர் உணவு அட்டை விஷயமாக சின்னப்பு ஜிஎஸ்சுக்கு மரியாதை கள் செய்து வலை விரிக்கிறான். த்னது இரண்டாவது மகனோடு கொழும்பிற்குச் சென்ற சின்னப் புவின் மூத்த மகள் இன்னமும் தனது சொந்த மண்ணிற்குத் திரும்பவில்லை. இவளின் கணவ னும், ம க லும் இத்தாலியில் இருக்கின்றனர். அவர்களோடு போய்ச் சேரத் தாயும் மகனும் லொட்ஜ் ஒன்றில் தங்கி இருப் பதாகக் கதையொன்று உலாவு கின்றது. இது ஜி எஸ்சிற்கும் தெரியும். :
'காட் தருவன் உன்ர மகள் இஞ்சை வரட்டும்" காணிக்கை கேட்டாலும் தருவேனென்ற பாவத்தோடு சின்னப்பு கேட்கும் போதெல்லாம் ஜி எஸ்சின் ஒரே பதில் இதுதான்! இது எப்பொ ழுதும் மங்கலமாகவே ஒலிக்கும். ஆனால் சின்னப்பு ஒட்டுண்ணி யாக ஜி எஸ்சைத் துரத்துகிறான். 'சின்னப்புவிடம் சொல்லிப் போடு கமலம் நான் பேச்சு மாறமாட்டனெண்டு." ஜி எஸ் பொன்ராசா எழுந்து நிற்கிள் றார். அரையிலிருந்து நழுவிய சாரத்தை அ வ ர து கரங்கள் அணைத்துக் கொள்கின்றன.
பற்பசையைத் தேடி ஜி எஸ் Aldi afontt.

Page 11
it... ம்பா." G守配5厅 ரி :வின் ரேப் ஓடிக் கொண் டிருக்கின்றது.
வெண் டு மில்லா ம போலெண்டுமில்லாம கத்து து" ாட்டைத் தே டு தாக்கு ம் ஜி எஸ்."
உவன் இன்னாசியிட்டச் சொல்லன்." சட்டெனச் சொல் கிறார்.
எங்க ட தொட்டாட்டு வேலைக்குத்தான் அவன் ஆள் ஒரு காட்டுக்கு அவன் எத்தினை தரம் இரக்கிறான்." ९ •
இன்னாசிக்காகக் கமலம் ஜி எஸ்சை வேண்டுகிறாள்.
வாய் முட்ட ஊறி இருந்து உமிழ் நீரை பொன் ராசா எஸ் வெளியே கொப்டளிக்கின் றார்.
*அவனுக்குக் காட் (சடுக்க ஏலுமெண்டா நான் குடுப்பன். இடம் பெயராத இன்னாசிக்கு எப்படிக் காட் கிடைக் கும் கமலம்"
முறுகல் நிலையில் ஜி எஸ் இருப்பது அவரது Gusj Galeão உணரக் கூடியதாக இருக்கின்
றது. கமலம் மெளனித்து விட்
IT 6.
சாரத்தை மடித்து முழங் காலுக்கு மேல் கட்டியபடி கிணற் றடியை நோக்கி ஜி எஸ் போகி றார்.
இவளுக்கு என் திை தி ல தான் கவனம் இருக்கு ' வக் கிற்குள் அங்கு மிங் குமாக க் கிடந்த உடுப்புக்களைத் தொட் டிக்குள் எடுத்துப் போட்டபடி ம்னைவியைக் கடிந்து கொள்கி றார்.
இதுகளுக்கு இப் ஒரு பார் சோப்”வேணும். கமலம்'
தற்பரை நேரங்கூடத் தாம திக்காது கமலம் கிணற்றடிக்குச் செல்கிறாள். அவள் கண்களில்
தருக்கரையில் நிற்கும் சின்ன தி குச்
9
தப்பி மாஸ்ரரின் பளபளக்கும் வழக்கை க் கலை தெரிகின்றது. அ வ ர து வருகையைக் கணவ னுக்குத் தெரியப்படுத்துகிறாள்:
ம்- துரி எங்க தோய்ச்ச லும் குளிச்சலும். ஜி எஸ்சின் மனம் புளுங்கியது. கிணற்றடியை
விட்டு அவர் வெளியேறினார்.
*குளிக்க ஆபக்தமே. தாடையில் பதித்திருந்த பவுன் பறகள் பளபளக்கச் சிள்னத்தம்பி மாஸ்ரர் குழைகிறார்.
விறாந்தைக்குள் நுழைந்த ஜிசைசை நிழல் போல த் தொடர்ந்து மாஸ்டர் கதிரை யொன்றில் அமர்ந்து கொண் டார்.
• நானும் எத்தினை நாளா அலையுறன்." ஜிஎஸ்சின் முகத் தைப் பார்க்காமல் Ln tr Giù gr fit கூறுகிறார்.
தனது ஆசிரியத் தொழிலில் கொடிகட்டிப் பறந்து, கொத் தணி அகியாாக வால் பிடித்து கால் பிடித்துக் கிடைக்காமல் ஒய்வு கொண்டவர் சின்னத் தம் பி. தம்மைத் தாமே கிரா மத் தி ன் பெரியவர்களாக்கிக் கொண்டவர்களில் தலைமகன் இவா கி ரா ம அலுவலரால் அமைக்கப்படும் எந்தக் குழுவி லும் இவரது பங்களிப்பு இருக் கும். அப்படிக் கிடைக்காது 6. ட்ாலும் கிடைக்கச் செய்யு ம் உத்திகள் இவருக்குக் கைவர் தவை.
மாஸ்ரரின் மகளொருத்தி தற்பொழுது சகல வசதிகளை யு முடைய வீடொன்றில் குடித் தனத்தோடு யாழ்ப்பாணத்தில் வசிக்கிறாள். மருமகன் பெரிய தொரு முதலாளி. பலசரக்குக் கடையொன்றின் உரிமையாளன். மகளுக்குச் சீதனமாகக்கொடுத்து விடு தற்பொழுது நெற் களஞ் பாக விளங்குகிறது. அவளுக் சொந்தம்ான் " காணியில்

அறுவடை இதில் கிறது!
*பிள்ளையளின்ர @” :"ಜ್ಜಿÇo! *ಅ
செய்ய ட்டடும் நெல் களஞ்சியட்படுத்தப் படு
«b நெற்களஞ்சியமாகப் பாவிக் கப்படும் வீ ட்  ைட க் காட்டி யாழ்ப்பாணத்தில் இருக்கு ம் குடும்பத்திற்ரு மாஸ்ரர் இலவச உலா உணவு அட்டை தரும்படி ஜிஎஸ்சை நெருக்கிக் கொண்டி ருக்கிறார். அந்தக் கிராமப் பிரி வில் நிகழ்ந்த இறப்புக்கமள பிற மா வட் டங்களுக்கு இடம் பெயர்ந்த குடும்பங்கள் இவை களனைத்தையும் ஜி எஸ் சிடம் ஒப்புவித்து எத்தனையோ தரம் இரந்து விட்டார்.
"உங்கட மகள் யாழ்ப்பா
ணத்தில் இருக்கும் மட்டும் அவ வுக்கு நீங்கள் காட் வாங்க upitu.
டியள். நீங்களொரு லிஷயம றிந்த ஆளெண்டுதாண் நான் இம்மட்டும் கதைக்கிறன்.'" ஜி
எஸ் எழுந்து நின்று ஆன காட்டி விரலை நீட்டி எச்சரிக்கிறார்.
அன்வ தன்ர வீட்டுக்கு வரத்தான் போறான். அவர் கனடாவுக்குப் போகப் போகி றார். . " மாஸ்ரர் எழுந் து கொள்கிறார். முகத்தில் குழப்ப முத்திரை
* அப்படி வா ற நேரம் பாப்பம்." ஜி எஸ்சின் குரலில் ஆத்திரம் ஆட்சி புரிகின்றது.
மாஸ்ரரின் மஞ்சள் நி முகம் rg படிக்கட்டுகளில் இறங்குகிறார். அவரது வாய் எதையோவெல் லாம் முணுமுணுக்கிறது.
"இவர்தான் ஒரு ஜென்ரில் மென் ஜி எஸ். வீட்டில் நிண்ட நாய் பூனைக்கெல்லாம் கூப்பன் குடுத்தவங்கள் அவங்கலெல்லோ ஜி எஸ்மார்.
19
வேலியில் சாத்தி வைத்தி ருந்த சைக்கிளை இழுத்து எடுத்து சைக்கிள் ஒற்றில் குந்தி வேட்டித் தலைப்பை ● ஒதுக்கிக் கொண்டு ஜி எஸ் வீட் கிட்த் திரும் பிப் பெருத்த செருமலோடு காறித் துப்புகிறார்.
ஜி எஸ் வேலையா செய் யப் ப்ோறீர். பாக்கிறன்"
மோஸ்ரர் இஞ்சை நில்லுங்க" காலை இடறிய சாரத்தைத் தூக்கிக் கட்டிக் கொண்டு ஜி எஸ் ஒடுகிறார். சவாலைச் சந் திக்கும் கம்பீரம் அவர் உடலில்
கமலம் துடிதுடித் கப் ᏩᎦᎥ jnᎢ fl விLள். என்ன செய்வதென்ற ஏக்கம்!
கத்திக் கூட்டுச் சத்தம் கட கடவென ஒலிக்கச் இன்னப்பன் ஓடிவந்து கமலத்தைக் கடற்து சென்றான்.
6 மாஸ்ரருக்கு அறளை பேற் திட்டுது . நீங்க 57 "L. L. G. urririué95"" கேற்றடியில் வைத்து äräair Girl பன் ஜி எஸ்சின் கையைப் பிடித் துக் கொண்டான். அவனது பிடி வலியை ஏற்படுத்தியது.
turris Guit(sort Trib. . . . . . பாக்கட்டுமென்."
பசும்மா போங்க ஜி எஸ். அவர் இப்படித்தான்'
அவன் பேச்சு ஜி எஸ்சைச் சமாதானப்படுத்தியது. திரும்பி விட்டார்.
கண்ணுக்குத் தெரியாத தூரம் மாஸ்ரர் சென்று விட் Lnrif.
நடந்து முடிந்த சம்பவம் கமலத்தின் உள் ளத்  ைத ச் சிராய்த்து விட்டது. கணவன்
முன் சிலையாக நின்றாள். கண் கள் சொரிந்தன. அவளால் என்னதான் செய்ய முடியும்
ஜி எஸ்சின் இரண்டு தம்பி மார் அவுஸ்திரேலியாவில்.

Page 12
தம்மோடு தமையனையும் சேரும் படி எழுதிய கடிதங்கன் ஜி எஸ் சின் லாச்சிக்குள் பள்ளி கொள் கின்றன.
'அக தி சொந்த மண்ணில் கமலம்...”*
திண்டாக் ஐயா. சோக்கான கயமின்.
மீன் பையைக் கமலம் பெற் றுக் கொண்டாள். படி  ைய * தோள் சால்வையால் துப்பரவு செய்து அதில் இன்னாசி உட் கார்ந்தான்.
“o i Lurr ... b. Inr. . . ரிப் பசு கத்தியது.
*செங்காரி மா ட் டை த் தேடுது இன்னாசி" * காட்டுக்க வரத்து நாம்ப னொண்டு திரியுது. வெயில் சரிய அவுட் டு க் கொண்டு போறன் ஜி எஸ்."
எண் டா லும் இருப்பம்
கரும்ப கான்
** செங்கா
"மறந்து Gunt LT5..."'
'இந்த வீட்டு அலுவலை [Dይወ bቃö
நான் "எப்பவாகிலும் extr6urrr?''
ஐயா சொல்லிப் போட்டே ரெண்டு நான் குசினிக்க இருக் கேக்க தெல் ஒட்டாத" கமலம் ஒலிபெருக்கியாக அலறினால்,
ஏனோ அவள் மனம் எச் காளம் கொண்டு இன்னாசியின் விஷயம் கைகூடப் போகும் கட் டத்தை நெருங்குகின்ற பிரக் ஞையாக்கும்!
எல்லாம் உங்கட கையில தானாம் இருக்கு. டி. ஆர். ஒ. கந்தோரில வேலை பாக்கிற பொடியன் ஒருத்தனைக் கேட்ட ரைான்"
வழியில் ஒருத்தன் சந்தோ ஷமாகக் கொடுத்த தாம்பூலத்
தைக் குதப்பியபடி இன்னாசி
தனது தணியாத தாகத்தை
வெளிப்படுத்தினான்.
*உவங்கள் உப்ப frair கொழுவி ::ಕ್ಲಿಕೆ:
"சட்டம் இடங்கொடுத்தா நான் உனக்குக் காட் தருவன் தானே " ஜி எஸ்சின் பேச்சுக் குக் காது கொடுத்துக் கொண் டிருந்த கமலத்திற்கு விமானக் கு டு வெடிப்பின் தாக்கம்! இதயம் மரத்ததோவென்ற உணர்வு
சலனங்க எருக்கு 4 கை சட்டிச் சேவகம் செய்யாமல் பொன் ராசா ஜிஎஸ் தனக்கிடப்பட்ட வரம்புகளுக்குள் நிற்கிறார். அவர் மனத்திடம் இரும்பென வலுத்திருந்தது.
· 'அதுசரி ஐயா உந்தச் சட் டங்களுக்கு எம்புடுறது இந்த ஏழைச் சனங்கள் தானா ...”* இன்னாசியின் சொற்கள் அழுத் தமாகவே இருந்த டி9.
ஜி எஸ் திடுக்கிட்டுச் சமா
ளித்துக் கொண்டார்.
'எனக்குத் தருமப் பணம் தந்த சீமான் நீங்கள்தான். நான் உங்களைக் குற்றம் சொல்ல இல்லை." அவன் இப் படி ச் சொன்னது ஜிஎஸ்சுக்குச் சற்று ஆறுதலாகவே இருந்தது. தன்னை இனங்கண்டு கொண்ட ஒருவன் முன், தான் ப்பை யிட்டு மகிழ்ந்தார். இருப்பதை
எய்தவர்களையும் அம்புக ளையும் இனங்கண்டு கொள்ளும் ஆற்றல் இன்னாசி போன்றவர்க ளுக்குத்தான் உண்டாளென ஜி எஸ் சிந்தித்தார்.
as Loath....., உந்த வயிறு
காஞ்சதுகளுக்கிருக்கின்ற புத்தி ான்னத்துக்குத்தான். உந்தச்
சொத்துப்பத்து உள்ளதுகளுக்கு இல்லாமல் போச்சு." ஜிஎஸ் இப்படிச் சொன்னது இன்னா சியை மட்டுமன்றி கமலத்தை
பும் திருப்திப்படுத்தியது . ம
20

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே
புறநிலைப் படிப்புகள் அலகும் புறநிலைக் கற்கை நெறிகளும்
இரா. சிவசந்திரன்
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் புறநிலைப் படிப்புகள் -ojevG (Extra-Mural Studies Unit) G7 SI)tb L}8u gj60so Søörgy 92 -tb ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. ஆங்கிலத்தில் (Extra-Murel Studies Unit) Graðir u 5 db 5 pör gpy súaMrš 55 på 56ir 5g v'i படுகின்றன. (1) பல்கலைக் கழகத்திற்குப் புறத்தேயுள்ள படிப்புகள் அல்லது கற்கை நெறிகள், (2) பல்கலைக் கழகமெனும் இறுக்கமான கவர்களைத் தாண்டி வெளியே சென்று சமுதாயத்திற்குக் கற்பித்தல் (3) பல்கலைக்கழகத்தின் பட்டம் வழங்கும் பொது வா ன கற்கை நெறிகளுக்கு உட்படாததும் சமூகத்தின் தேவை களை ஒட்டியதுமான மேலதிகப் படிப்புகள் என்பன வே மூன்று விளக்கங்களுமாகும் இவற்றைத் தொகுத்துச் சுருக்கமாகக் கூறுவதாயின் பல்கலைக்கழகமெனும் இறுக்கமான கற்கைநெறி களையும் மாணவர் அமைதி விதிமுறைகளையும் கொண்ட நிறுவ னம் அதற்குப் புறத்தேயுள்ள சமுதாயத்திற்குத் தேவையான சமூக மேம்பாட்டிற்குப் பயன்படுகின்ற சகல மட்டங்களிலும் உற்பத்தித் திறன்களை அதிகரிக்க 'வழிகாட்டக் கூடிய மேலதிகமான படிப்பு களை உள்ளடக்கிக் கொண்டு பல்கலைக் கழகச் சுவர்களைத் தாண்டிச் சமுதாயத்தை நோக்கிச் செல்லுதல் என்பதே இதன் அர்த்தமாகும். பல்கலைக்கழகம் எனும் அதி உயர்கல்வி நிறுவன மும் சமுதாயமும் பரஸ்பரம் நேரடியாகத் தொடர்பு கொள்வ தற்கு புறநிலைப் படிப்புகள் அலகு ஓர் இணைப்புப் பாலமாகச் செயற்பட வேண்டுமென்பதே இத் துறை சார்பாகப் பல்கலைக் கழகத்தின் எதிர்பார்ப்பு எனலாம்.
சமூகத்துடன் இணைதல்
பல்கலைக்கழகங்கள் பற்றிப் பெரும்பாலான பொது மக்களி டையே நீண்ட காலமாக ஒரு குறை நிலவி வருகின்றது. அதாவது பல்கலைக்கழகம் சமூகத்துடன் இணைவதில்லை. அது உயர்ந்த கோபுரம் போல் தனித்து நிற்கின்றது. சமுதாயம் பரந்துபட தனித்துள்ளது. சமூகத்தின் ஓர் அங்கமான பல்கலைக்கழகம் சமூ கத்துடன் இணைந்து சமூகத் தேவைகளை அறிந்து, சமூக மேம் பாட்டிற்காக செயற்படுவதே சரியான போக்கு என்ற வகையிலே விமர்சனங்கள் முன்வைக்கப் படுவதுண்டு, இவ்வாறான விமர்ச
2置

Page 13
வங்களை உலகிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும் காலத் ஒற்குக் காலம் எதிர் கொண்டுள்ளன. இவ்வாறான குறைகளை நிவர்த்தி செய்யும் நோக்கித்கிற்காகவும், உலகப் பல்கலைக் கற்கது களில் இத்தExtra-Mural Studies)எனும் துறையை ஏற்படுத்தி நேர டியாக சமூகத்துடன் தொடர்புகளை உருவாக்கி வெற்றி கண்டு உள்ளனர்.
ஒரு நாட்டிலே அமைந்திருக்கும் பல்கலைக்கழகம் அந்த நாட்டு மக்களுக்கும், ஒரு பிரதேசத்திலே அமைந்துள்ள பல்கலைக்கழகம் நாட்டிற்கும், அப்பிரதேச மக்களுக்கும் கல்வியைப் பரப்பும் பணியை ஆற்ற வேண்டியது அவசியமாகும். பல்கலைக்கழகத்திற்கு உள்ளே உள்வாரி மானவர்களாக வருவோர் மொத்தக் குடித்தொகையில் வீதம் குறைவானவர்களே. அவர்களுக் குகற்பித்து பட்டதாரி களாக்கி பின்னர் அவர் *ள் சமூகத்திற்கு ஆற்றும் பணி மூலம் பல்கலைக்கழகம் தன் தேவையை மட்டுப்படுத்திக் கொள்வது திருப்தி கரமானதல்ல. பொதுமக்களின் வரிப்பணத்தில் இயங்கும் பல்கலைக்கழகம் அம் மக்களுக்கு - அச் சமூகத்திற்கு நேரடியாக வும் பணியாற்ற வேண்டியது ஆதன் தார்மீகக் கடமையன்றோ? பாவர்க்கும் கல்வி என்பது தானே நாம் வேண்டுவது? இதனால் தான் பல்கலைக்கழகங்கள் இாகாணத்திற்கு ஒன்றாகவும் பல்கலைக் கழகக் கல்லூரிகள் மாவட்டத்திற்கு ஒன்றாகவும் அமைக்கப்பட்டு வருகின்றன. அவ்வப் பிரதேச மக்களையும் பல்கலைக்கழகத்தை யும் முடிந்தளவு இறுக்கமாக இணைப்பதே இவற்றின் நோக்கமா கும். இதனையே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். புறநிலைப் படிப்புக்கன் ஊடாகச் செய்து வருகின்றது.
சமூகத்திலிருந்தும் புலமைசான்றோர்
புறநிலைப் படிப்புகள் அலகு சமூகத்திவிருந்து கற்பதற்கு ஆர் வமுள்ளவர்களை வரவேற்பது போல விரிவுரையாற்றக் கூடிய புலன சான்றோரையும் சமூகத்தில் இருந்து பெற்றுப் பயன்படுத் தும் வழிமுறையைக் கையாண்டு வருகின்றது. எமது சமூகத்திலும் பல்வேறு துறைகளில் புலமை சான்றவர்களும், கல்விமான்களும் இலைமறை காயாக இருக்கின்றார்கள். இவ்வாறு பல்கலைக்கழ கத்திற்கு வெளியேயுள்ள புலமை சான்றோரின் திறனையும், புல ஈமயையும் அனுபவ அறிவையும் எமது சமூகமும், பல்கலைக்கழக சமூகமும் பெற்று பயன்பெறத் தக்க வகையிலே புறநிலைப்படிப்பு கள் அலகு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
ஆர்வமே தகுதி
புறநிலைக் கற்கை நெறிகளிலே துவ்வத் தலைப்புகளில் விரிவு ரைகளைக் கேட்கவோ, கல்வி கற்கவோ எவர் விருப்பம் கொள் கினறாரோ அவர் பங்கு பற்ற முடியும். இக்கற்கை நெறியில் சேர்ந்து பயில்வதற்கு எவரிடமும் எந்த வகைச் சான்றிதழ்களும் கேட்கப்பட மாட்டாது. 18 வயதிற்கு மேற்பட்ட ஆர்வமுள்ள எவரும் இவ் அலக நடத்தும் சாந்தக் கற்கை நெறியிலும் பயின்று பயன்பெற முடியும், அடிப்படைக் கற்கை நெறியின் 80 வீதம் வகுப்புகளுக்ரு வருகை தந்தோருக்கு கற்கை நெறியின் முடிவிலே பங்குபற்றுநர் சான்றிதழ் வழங்கப்படும்.
3:
 

உலக பல்கலைக்கழகங்களின் முன்மாதிரி
இத்துறையானது இங்கிலாந்துப் பல்கலைக்கழகத்திலும், சிங் கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்திலும் பெரும் வெற்றி கண்டுள்ளது. இங்கிலாந்துப் பல்கலைக்கழகத்தல் 10 இற்கு மேற்பட்ட புற நிலைக் கற்கை நெறிகள் கற்பிக்கப்படுகின்றன. சிங்கப்பூர் பல்க லைக்கழகத்தில் 200 இற்கு மேற்பட்ட சிற்கைநெறிகள் கற்பிக்கப் படுகின்றன. பெரும்பாலும் உழைக்கும் தொகுதியிலுர், வர்த்தகர் சுள். தொழிலாளர்கள் பயன் பெறும் வணிக பின் வார இறுதி நாட் களிலும், விடுமுறை நாட்களிலும், இரவு வேளைகளிலும் மேற்படி கற்கை நெறிக்குரிய போதனைகள் அங்கு இடம் பெற்று வருகின் நன. 1) மணித்தியாலங்களைக் கொண்ட கற்கை நெறி முதல் 10 மணித்தியாலங்களைக் கொண்ட கற்கை நெறிைைர அப்பல் கலைக்கழகங்களிலே புறநிலைக் கற்கை நெறி என்ற வகையில் இடம் பெற்றுள்ளன. சில பல்கலைக்கழகங்களிலே இத்துறையில் டிப்புளோமா கற்கை நெறிகளும் உண்டு.
எமது வழிமுறைகள்
இவற்றையெல்லாம் மனங்கொண்டு எமது அலகின் ஆரம்ப முயற்சியாக, சமூகத்தின் இன்றை தேவையை ஒட்டி இருவரை களிலே கல்விப்பரவல் பணியை நாம் ஆற்றி வருகின்றோம். முத லாவது வழிமுறை மக்கள் பலருக்கு ஒரே நேரத்தில் பயன்தரத் தக்க வகையில் பொது விரிவுரைத் தொடர் கவன ஒழுங்கு செய்து வருகின்றோம். இரண்டாவது வழிமுறையானது வரையறுக்கப் பட்ட சிறு தொகையினருக்காக வகுப்பறைக் கற்பித்தல் முறை மூலம் அடிப்படைக் கற்கை நெறிகளை ஒழுங்குசெய்து வரு கின்றோம்.
பொது விரிவுரைத் தொடரானது ஒரு தலைப்பில் குறைந்தது 20 மணித்தியாவ விரிவுரை என்ற வகையில் பல் க  ைலக் கழக கைலாசபதி அரங்கில் பிரதி சனிக்கிழமை தோறும் நாளுக்கு இரு விரிவுரைகள் என்ற வகையில் இடம் பெற்று வரும். இதிலே நேர டியாக ஒரே நேரத்தில் 800 பேர் வரை பயன்பெற முடியும். இந்த வகையில் சென்ற வருடம் சைவசித்தாந்தம், சுகவாழ்வு என்ற தலைப்புகளில் தொடர் விரிவுரைகளை வழங்கினோம். வகுப்பறைக் கற்பித்தல் முறையிலான அடிப்படைக் கற்கை நெறி களில் ஏறத்தாழ 10 பேர் பங்கு பற்றுகின்றனர். இதில்ே 4 மணித்தியாலங்களுக்குக் குறையாத விரிவுரைகளை வழங்கி வருகின்றோம். சில கற்கை நெறிகள் செயல்முறைப் பயிற்சியை யும் கொண்டவை. இந்த வகையிலே 1993 ஆம் ஆண்டில் ஆறு அடிப்படைக் கற்கை நெறிகளை 023 தொகுதியினருக்கு நடத்தி னோம். புகைப்படக் கலை, இதழியல், கிராம அலுவலர் பயிற்சி நெறி, செயற்றிட்டச் செயன்முறைகள், உளவளத்துனை, கிராமிய மேம்பாடு ஆகிய தலைப்புகளில் இவை இடம்பெற்றன. பொது விரிவுரைத் தொடராயினும் சரி. அடிப்படைக் கற்கை நெறியாயி றும் சரி ஒரு பாடத்திற்குரிய முழுமையை முடிந்தளவு கொண்டு ஒரத்தக்கதாகத் திட்டமிட்ட முறையில் ஒழுங்குகளை மேற் கொண்டு வருகின்றோம். 1993 ஆம் ஆண்டு புறநிலைக் лядöзня நெறிகளை 3500 பேர்வரை பயின்று பயன்பெற்றிருக்கிற்ார்
曼岛

Page 14
ளென்பது கறித்துரைக்கத்தக்க அம்சமாகும். புகைப்படக்கலைப் பயிற்சி நெறியை மாத்திரம் 1400 பேர்வரை கற்றுள்ளனர்.
இவை தவிர இவ் அலகின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக மாண வரும் ஆர்வமுள்ள பொதுமக்களும் பயன்பெறத்தக்க வகையில் இடையிடையே கல்வி சார்ந்ததும், கலைத்துவம் மிக்கதுமான வீடியோப் படங்களையும் காண்பித்து வருகின்றோம்.
நடப்பாண்டுத் திட்டம்
1994 ஆம் ஆண்டிலே நாம் இரு பொது விரிவுரைத் தொடர் களையும் பன்னிரண்டு அடிப்படைக் கற்கை நெறிகளையும் புதி தாக அறிமுகம் செய்துள்ளோம். ஏலவே இடம்பெற்ற அடிப்ப டைக் கற்கை நெறிகள் சிலவும் இவ்வாண்டும் தொடரும், பொது விரிவுரைத் தொடரில் முதலாவதாக 'இசை ரசனை' எனும் இராக, தாள விளக்கங்களுடன் கூடியதும் இசையைச் சாதாரண மக்களும் விளங்கி இரசிப்பதற்கு வழிகாட்டக் கூடிய வகையில் அமைந்ததுமான இசை நிகழ்சசித் தொடர் ஒன்று இடம்பெற வுள்ளது. அதனை அடுத்து 'நல்வாழ்வு' எனும் தலைப்பில் சென்ற ஆண்டு நடந்த சுகவாழ்வு எனும் நிகழ்ச்சித் தொடர் போல் ஒன்று, சிறிது மாற்றங்களுடன் இடம் பெறவுள்ளது. எமது மக்கள் உடல், உள நலம் பெற்று வாழ்வதற்கு இவ்விரிவுரை தொடர் வழிகாட்டுமென நம்புகின்றோம். ܬ V ۔ ۔ ۔
இவை தவிர, அடிப்படைக் கற்கை நெறிகளாக பொது வாழ் வில் எந்திரப் பொறியியல், உணவு பதனிடல், தொழில்நுட்பம், உணவகங்களின் முகாமைத்துவம், வீட்டுப்புறக் கோழிவளர்ப்பு, மீன்பிடித்தொழில் வாழிடமும் வாழ்வும், உடற்கல்வி தொடர்பாட லுக்கான ஆங்கிலம், விவசாய உற்பத்தித்திறன் மேம்பாடு. ஆடைத் தொழில் நுட்பம், திரைப்பட இரசனை, நாளாந்த வாழ்வில் தாதிப் பராமரிப்பு அறிவு ஆகிய கற்கை நெறி கள் நடத்தப்படவுள்ளன. இவற்றின் தலைப்புகளில் இருந்தே நாம் எமது சமூகத்தின் இன்றைய தேவைகளையும், பொருளாதார மேம்பாட்டின் அவசியத்தையும் உணர்ந்து அவற்றிற்கேற்ப கற்கை நெறிகளை ஒழுங்கு செய்கின்றோமென்பதை அனைவரும் உணர gypt.g 4ub.
சமூகித்தின் தேவையை. அதாவது இளைஞர்களது தேவை நடுத்தர வயதினர் தேவை, முதியவர்களின் தேவை. பெண்களின் தேவை என்பனவற்றை இனங்கண்டு அக்கறை உடன் மனங் கொண்டு காலத்திற்குக் காலம் வெவ்வேறு கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படும். எமது பொருளாதார உற்பத்தித் திறனை உயர்த் துவதும், சமூக மேம்பாட்டிற்காக உழைப்பதுமே புறநிலைப் படிப் புக்கள் அலகின் இலட்சிய வேட்கையாகும். எமது ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் ஒர் அர்ப்பணிப்பு மனப்பாங்குடனேயே தாம் ஆற்றி வருவதால் எமது பணிகள் யாவும் பயன்மிக்கதாக அமை வதோடு, பாராட்டுகளையும் பெற்று வருகின்றன. பெருமளவிற்கு சாதாரண பொது மக்களுக்காக கல்விப் பணியாற்றும் எமது அலகின் நடவடிக்கைகளை, பொது மக்களே முன்வந்து ஆலோ சனை வழங்குவதன் மூலமாகவும், விமர்சிப்பதன் மூலமாகவும் சரியான முறையிலே வழிநடத்த வேண்டும். O
24

மலரும் நினைவுகள் - 1S
~്~േ. കപ്പ് (പ്ര محمحمححمحمحمه حمحمسح صحیحیرہ g
தீவாத்தியார்
s MJM Muravu/YM Murwo
- வரதர்.
றதாற்றத்துக்கு முக்கியமான
பேஒவ் அவ ஆட்ையணிகளும்? " ந்ேதல்) அழைப்பு ஆள் ப்ாதி, ஆடைபாதி’ என்று பழமொழியும் உண்டு
ஆயிரத்துத் தொழாயிரத்து இருபதுகளில் சுமார் அறுபது
பது ஆண்டுகளுக்கு g யாழ்ப்பாணப் பகுதியில் பொது r ஆண்களும் பெண்களும் முடியுடை- வேந்தர்களாகவே இருந்தார்கள் அதாவது குடுமி
திருந்தார்கள். "சிலுப்பா E"ஆண்களை மிக அரி தாகவே காண முடியும்,
ஆண்களும் குடுமி வைத்தி ருப்பது அக்காலத்தில் ஒரு வழக்கமாக இருந்தது.அ சமூக வழக்கத்தை மீறுவதற்குப் பொரும்பாலானவர்கள் துணிய வில்லை.
இப்போதெல்லாம் புதும செய்வதற்காகவும் பகுத்தறிந்து சரியானதைச் செய்வதற்காக அம்சமூக வழக்கங்களை உடைத் திக் கொண்டு வருவதற்குப் லர் தயாராக இருக்கிறார்கள்.
அந்தக் காலத்தில் இந்தக் குணம் மக்களிடையே சற்றுக் குறைவா கவே இருந்தது. "அப்பா எப்ப டிச்செய்தார், அப்பாவின் அப்பா எப்படிச் செய்தார் நாமும் அப் படித்தான் செய்யவேண்டுமென்ற 2O5 மனப்பதிவு அன்றைய மக்க ளிடம் இருந்தது.
இப்போது புலிப் பெண்க ளில் சிலர் ஆண்களைப் போலச் "சிலுப்பா" வெட்டியிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது. அந்தக் காலத்தில் யாராவது இதை நினைத்துக் கூடப் பார்ப்
unriseITT?
சில ஆசாரக் குடும்பங்களில் பெண்களின் கணவர் இறந்து விட்டால் அந்தப் பெண்களின் தலையை மொட்டையடிப்பார் கள். இந்தியப் பிராமண்ர்களி டையே இந்தப் பழக்கம் முன்பு பெருவழக்கு. யாழ்ப்பாணத்தி லும் மிக மிகக் குறைந்த அள வில் சில குடும்பங்களில் இந்த வழக்கம் இருந்தது.
புலிப் பெண்களின் சிலுப் பாத் தலைகளைப் பார்க்கும் போது என் மனதுக்குள் ஒரு ஒழ்ச்சி தோன்றுகிறது. எங்கள்
25.

Page 15
பெண்களின் முன்னேற்ற ப் பாதைக்கு இது ஒரு அடையா ளம் என்றே நான் கருதுகிறேன். "ஆண்களோடு பெண்களும் சரி நிகர் சமயனமாக வாழ்வம் இந்த நாட்டிலே’’
(ஆனால் "ஐயோ,
s நமது தமிழ்ப் பண்பாடு சீரழிந்து போகி றதே" என்று கூக்குரலிடும் பழமை வாதிகள் இப்போதும் நிறைய இருக்கிறார்கள் என்
பதை மறுக்க முடியாது. அவர் களின் வாய்கள் இப்போதைக்கு மூடப்பட்டிருப்பது நல்லதே!)
அந்தக் காலத்தில் ஆண்கள் சிலர் தலையின் முன்பக்கத்தை மழுங்கச் சிதைத்து பின் அரை வாசிக்கே மயிரை வளர்த்துக் குடுமி வைத்திருப்பார்கள்.
"காற் சட்டை, G3 ass mr L * போட்டுக் கொண்டு கச்சேரி? உத்தியோகத்துக்குப் போ ன பலர் கூட அந்தக் காலத்தில் குடுமியை வெட்டத் துணிய
வில்லை. அவர்கள் தமது தலைப் பாகைக்குள் குடுமியை மறைத்து வைத்திருப்பார்கள்,
ஆண்களின் இந்தக் குடுமி மோகம் மிக விரைவில் மாறத் தொடங்கிற்று. 1930 களில் பல இளைஞர்கள் குடுமிகளை வெட் டிச்சிலுப்பா வைத்துத் தொடங் கிவிட்டார்கள்.
குடுமி வைத்திருந்த இளை ஞர்களை மற்றச் சிறுவர்கள் * டேய், குடும்பாஸ்!" என்று கேலி செய்யவும் தொடங்கினார் கள். அதற்குப் பயந்து தமது குடுமிகளை வெட்டிக் கொண்ட சில நண்பர்களை நான் அறி வேன்.
பெண்களின் தலைமுடி அன்று தொடக்கம் - இன்றும் கூடப் பெரும்பாலும் மறையாமல் இருக் கிறதென்று சொஒலலாம்.T
ஆங்கிலப் பள்ளிகளுக்குச் சென்ற சில பெண்கள் தமது கூந்தலை சற்றே - தோள்ளரை வெட்டிவிட்டதுண்டு. ஆனால் அவர்களும் தமது திருமணத் துக்கு முன்பு தமது கூத்த மலை வளர்த்துக் கொண்டை போட் டுக் கொள்வார்கள். அல்லது பின்னித் தொங்க விடுவார்கள்.
கூத்தலை வளர்த்து அழகா கக் கொண்டைகள் போடுவதும், அல்லது விதம் விதமாகப் பின்னி விடுவதுமே த மக்கு அழகாக இரு க் கும் 3ான்ற ஒரு மனப் பான்மை பெண்களிடம் பொது வாகப் பரவியிருக்கிறது,
அழகு. நாகரிகம் என்பன வெல்லாம் அவர்கள் மனதிலே வளர்த்துக் கொண்ட எண்ணங் களால் ஏற்படுகிற ஒரு தோற் றந்தான்!
ஆபிரிக்காவுக்குப் போக G8an Gðaw nr ub, பக்கத்திலுள்ள தமிழ் நாட்டுக்குக் கூடப் போக போக வேண்டாம். இங்கேயாழ்ப்பாணத்தில் கூட, முன் பெல்லாம் காதுகளில் துளையல் போட்டு, அவற்றிலை பெரிய பெரிய பாரமான ஆபரணங்க ளைத் தொங்க விடுவதும், அத னால் காதுத் துவாரம் இரண்டு விரல்களை நுழைக்கக் கூடிய அளவுக்குப் பெரிதாகப் போவ தும் அழகென்று, நாகரிகமென்று நினைத்தார்கள். சேலை கட்டு வதில் கூட ஒரு காலத்தில் பதி னாறு முழச் சேலையைச் சுற் றிச் சுற்றி வரிந்து கட்டினார் கள். பிறகு பன்னிரண்டு முழச் சேலையைக் கட்டும் போது கூட அதன் முந்தானையைத் தோள் மீது போட்டு, பின்பக்கம்ாகப் எடுத்து, இடுப்பை ஒரு சுற்றுச் சுற்றி மறுபடியும் பின்பக்கத்தில்
பின் பண்ணித் தொங்கவிட்” டார்கள். அதுவே அழகென்றும் நாகரிகமென்றும் நினைத்தாரி
26 -

கள்? இன்றைக்கு யாராவது அப்படிச் செய்தால் அதை அழ தாயிருக்கிறதென்று சொல்வார் சுளா ? நாகரிகமென்று சொல்
Austris GMT nt ?
பெண்களைத் தங்கள் ஆளு சையின் கீழ் அடக்கி வைத்திருக்க வேண்டுமென்றும், அவர்களை அழகுபடுத்தித் தங்கள் போகப் பொருளாக வைத்திருக்க வேண் டுமென்றும் இன்றைக்கும் பல ஆண்கள் நினைத்துக் கொண்டி ருக்கிறார்கள்.
இதில் ஆச்சரியம் எ ன் ன வென்றால், அப்படி அடங்கி அடக்கமாக இருப்பதே - அல் லது அப்படி இருப்பதாக உல குக்குக் காட்டுவதே நாகரிகம் என்றும் பண்பாடு என்றும் பெண் களும் நினைச்கிறார்கள்! - சிறு வயதிலிருந்தே பெண் களுக்கு அப்படிப் பாடம் படிப்பித்து வைக்கப்பட்டிருக்கிறது.
**ăsa ster எப்படித்தரின் கொ டு  ைம ப் படுத்தினாலும் அவற்றையெல்லாம் பொறுத்து வாழ்வதே பெண்ணின் பெருமை’ ான்ற இந்தப் படிப்பு இன்னும் பல நாட்களுக்கு நின்று பிடிக்கா தென்றே நினைக்கிறேன். உல கெங்கும் பெண்ணியல் வாதமும் பகுத்தறிவு வாதமும் தலைதுாக் கியிருக்கிறது. நமது தமிழீழப் பெண்கள். தமிழ் கூறும் நல்லு லகுக்கு மட்டுமன்றி, உலகம் முழுவதுக்குமே வழிகாட்டிக ளாக, நெஞ்சில் உரமும் நேர் கொண்ட பார்வையும் கொண் 'டவராய்க் கைகளில் துப்பாக்கி
ரத்தியிருக்கிறார்கள்
ஈழத் தமிழகம் பெருமைப் படலாம்.
அந்தக்காலத்தில் இரண்டு மூன்று வயதுச் சிறு பிள்ளைகள் பலர் உடம்பில் உடை என்று எதுவுமில்லாமல் பிறந்த மேனி யாகத் திரிவதை நான் பார்த் திருக் கிறேன். இப்போது குழந்தை பிறந்த உடனேயே "நப் கின்" என்றும் பிறகு "யங்கி" என்றும் அணியாத பிள்ளைக ளைப் பார்ப்பதே அரிது
முன்பு, மூன்று நாலு வய தாகும் போது ஆண் பிள்ளை களும் சரி. பெண் பிள்ளைகளும் சரி இடுப்பில் ஒரு சிறு துண்டு கட்டியிருப்பார்கள்.
இன்னும் சற்றே வர்ளந்த தும், பெண்பிள்ளைகள் மேலுக்கு ஒரு சட்டையும், அரையில் சிற் றாடையும் அணிவார்கள், சிறிய பெண்பிள்ளைகள் அணிவதற் கேற்ற சிற்றாடைகள் (சிறிய சேலைகள் - நீளமும் குறைவு அகலமும் குறைவு) அப்போது விற்பனைக்கு வந்தன. அத்த கைய சிற்றாடை தயாரிக்கும் தொழிலே இப்போது நின்று விட்டிருக்குமென்று நினைக்கின்
றேன்.
பெரிய பிள்ளை" ஆசிவிட்ட வசதிபடைத்த பெண்பிள்ளை கள். வெளியே விசேடங்களுக் குப் போகும்போது, g3) نp பாவாடைகட்டி, மேலே சட்டை போட்டு, அதன் மீது தாவணி அணிந்து செல்வார்கள்.
இப்போது கூடச் சில இற் துப் பாடசாலைகளில் சரஸ்வதி பூசை போன்ற விசேட தினங் களில் பெண்பிள்ளைகள் இப்ப டித் தாவணி அணிந்து செல்வ தைப் பார்த்திருப்பீர்கள். அப் படி உடை அணியும்படி அவர் கள் கட்டாயப்படுத்தப் படுகி றார்கள் அல்லது ஊக்குவிக்கப் படுகிறார்கள்.
27

Page 16
பெண்பிள்ளைகள் இப்படிப் பாவாடை தாவணி அணிந்து, தமிழ்ப் பண்பாட்டைக் காப் பாற்றுவதாகச் சிலர் நினைவு கொள்கிறார்கள்
ஆனால், அவர்களும் ஆண் பிள்ளைகளும் வேட்டி சால்வை - அவசியமானவை. தலைப் பாகையும் - அணிந்து தமிழர் Lu Guru nr * Goolis as T u Lu nr fò sp
வேண்டுமென்று வற்புறுத்துவ தில்லை!
இங்கே யும் 'பெண்கள்
அடக்கி ஆளப்பட வேண்டியவர் கள்' என்ற நினைவே தலை தூக்கி நிற்கிறது
முன்பெல்லாம் பெண்கள் திருமணம் ஆகிவிட்டால் சேலை தான் அணிவார்கள். வீட்டுக் குள் இருக்கும்போதும் சேலை தான் வெளியே போ கும் போகம் சேலைதான்
ப்போது பெண்கள் வீட் டுக்கு வெளியே போகும்போது தான் சேலை அணிவது என்று ஆகிவிட்டது. சில பெண்கள் திருமணமான சில பெண்கள் வெளியே போகும்போது கூடப் பாவாடை சட்டை, "கவுண்" போன்றவற்றை அணிகிறார்கள். அவர்களை யாரும் தள்ளிவைத்து விடவில்லை!
ஆண்கள் கா ற் சட் டை அணிவது இப்போது சர்வ சாதா ரணம்.
அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, காற்சட்டை போட்டவர் ஏதோ வெள்ளைக்காரருக்கு அடுத்த துரை என்ற எண்ணம் முக்களிடையே இருந்தது. மிக உயர்ந்த பதவியில் உள்ளவர்கள் மட்டுமே காற்சட்டை அணி வார்கள். அவர்களில் சிலவகை டித்தியோகத்தர்கள் - முக்கிய மாக பொலிஸ் உத்தியோகத்தர் கள் அரைக் காற்சட்டையே
அணிவது வழக்கம். (அரைக் காற்சட்டை என்பது "சோட்ஸ்" அது முழங்காலுக்குக் கீழே இறங்காது. w
இந்த அரைக் காற்சட்டை இப்போது காணக்கிடைக்காத ஒரு பொருளாகிவிட்டது. முன்பு பாடசாலைகளில் படிக்கும் மாண வர்கள் எல்லாரும் அரைக்காற் சட்டைதான் அணிவார்கள். (பாடசாலைகள் என்றதும் ஆங் கிலப் பாடசாலைகள், தமிழ்ப் பாடசாலைகளில் படிக்கும் மாண வர்கள் எல்லோருமே வேட்டி யும் சால்வையும்தான் அணி 6Nu nr rf és sir) பல்கலைக்கழகம் போகிறவரையும் அரைக்கா ற் சட்டைதான் மாணவர்களின் "யூனிபோம்" ஆக இருந்தது.
இப்போது மூன்று வயதுப் பையனுக்கும் முழுக்காற்சட்டை தான்!
பதவி, அந்தஸ்து வித்தியா சங்களின்றி காற்சட்டை பொது உடைமையாகி விட்டது. ‘தமிழ்ப் பண்பாடு அழிகிறதே" என்றுமுக்கியமாகப் பெண்கள் சேலை உடுக்க வேண்டும் சிறுபெண் கள் ட (ா வா  ைட, சட்டை தாவணி போடவேண்டும் என்று
அழுகிறவர்கள் யாருமே இந்தக்
காற்சட்டை நாகரிகத்துக்கு எதி ராகக் குரல் எழுப்புவதில்லை. ஏனென்றால் அப்படிக் குரல் கொடுக்கக் கூடியவரும் காற்சட் டைதான் அணிந்திருப்பார். அல் லது அவருடைய உறவினர்கள், நண்பர்கள் எல்லோருமே காற் சட்டை அணிந்தவர்களாக இருப் பார்கள். - ஏன் வீண் வம்பு? சிறிய வாய்க்காலில் வரும் நீருக்கு அணை போட்டுப் பார்க் கலாம். சீறிப் பொங்கி வரும் காட்டாற்றுக்கு அணைபோடி, நினைப்பார்களோ?
இப்போது வேட்டி உடுக்கும் ஆண்களில் அனேகர் சால்வை
28

போடுவதில்லை. சேட்" தான்
போடுகிறார்கள்.
முன்பு சிறுவர்கள் வேட்டி உடுத்து மேலே ‘சேட்" போடு வார்கள், சேட் போட்டால் அனேகர் சால்வை ۱۶ م به وی ،« தில்லை. ஆனால் பெரியவர்கள் G 6). g. உடுத்துவதானால் "நாஷனல்" என்னும் சட்டை அணிந்து, அதற்கு மேல் கழுத் தைச்"சுற்றி சால்வை அணி வார்கள். "நாஷனல் சட்டை என்பது தமிழாசிரியர்களின் "gasflGL unrüh” மாதிரியே அந்தக் காலத்தில் விளங்கிற்று. சேட்" வெள்ளைக்காரருடைய உடுப்பு. "நாஷனல்" என்பது எங்கள் நாட்டுக்குரிய சட்டையாகக் கரு தப்பட்டது. ஆனால் அதன் பெயர்மட்டும் நாஷனல்" என்று வழங்கப்பட்டது
முன்பெல்லாம் ல்ண் களில் பலரும் நெற்றிப் பொட்டு வைத் துக் கொள்வது வழக் க ம 1ாக இருந்தது. இப்பொழுது அந்தப் பழக்கம் மிக அருகிவிட்டது. நெற்றியில் விபூதிக் குறிவைத்துப் பெரிய அளவில் அதன்மீது சந் தனப் பொட்டு வைப்பவர்கள் ஒருவகை. விபூதியையோ பவுட ரையோ அழுத்திப் பூசி, புருவங் களின் நடுவே சின்னஞ் சிறு வட் டமான சந்தனப்பொட்டு இட் டுக் கொள்வார்கள். அந்த ச் சந்தனப்பொட்டின் நடுவே சிறு குச்சி முனையால் ,கு ங் கு மம் வைத்து அலங்கரிப்பவர்களும் உண்டு.
ஆண்களில் சிலர் கழுத்திலே தங்கச் சங்கிலியில் "அச்சரக்கூடு” கோரித்து அணிந்ததும் உண்டு.
←91፰ö} அவர்களின் செ ல் வச் செழிப்பின் அறிகுறியாகவும் இருந்தது.
பெரும்பாலயன ஆண்களும் பெண் களைப் போலக் காதுக
அதிலே கடுக்கன் Guru .0& கொள்வதே அழகாகக் கருதப் பட்டது. இப்பொதும் திருமணச் சடங்கின் போது மணமகனுக் குக் கடுக்கன் அணிவது ஒர் முக் கிய சடங்காக நடக்கின்றது. இப்போது ஆண்கள் காகில் துளை போடுவதில்லையாதலால் அவர்களுக்காக "வில்லுக் கடுக் கன்" வந்திருக்கிறது
参 பெண்களின் நகைப்பித்து அன்றைக்கும் உள்ளதுதான். இன்றைக்கும் உள்ளதுதான்.
நகைப்பித்து புடவைப் பித்தும் பெரும்பாலான பெண்களோடு உடன் பிறந்த வியாதி.
புடவைகளின் தரங்களிலும் மாதிரிகளிலும் அணியும் விதத் திலும் இப்போது மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது போலவே நகை களின் வடிவங்களிலும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின் றன.
பெண்களின் முக்கிய ஆபர ணங்களில் ஒன்றான 'அட்டியல்" என்னும் நகையை இப்போது காணோம். அட்டியல் கழுத் தைச்சுற்றி இறுக்கமாக பட்டை போல அணியப்படும். அதன் நடுவில் ஒரு சிறிய பதக்கம் தொங்கும்.
பல பெண்கள் காதுகளின் கீழ்ப்பக்க நடுப்பக்க மேல்பக்க ஆகிய மூன்று இடங்களிலும் துளையல் போட்டு அவற்றில் நகைகள் அணிந்ததுண்டு. காதில் மேற்பக்கத்திலிருந்து கொங்கிய நகைக்கு "வாணி" என்று பெயர். கீழ்க் காதில் அணிந்த தோடு பெரிய கொட்டைப் பாக்கின் அளவில் பல சிவப்புக் கற்கள் பதித்ததாகவும், வேறு பல வடி வங்களிலும் இருந்தது.
கழுத்தில் இப் պւծ
பெண்கள்
ளில் துளை போட்டிருந்தார்கள். போது முக்கிய மாக அணி
29

Page 17
*தெக்கிலஸ்" அப்போது இல்லை. அட்டியலைவிட, இரட்டைப் பட்டுச் சங்கிலி, பெரிய பதக்கம் கோர்த்த சங்கிலி முதலியவற்றை அப் போது அணிந்தார்கள். பெரிய பணக்கார வீ ட் டு ப் பெண்கள் கழுத் தி ல் காசு மாலையும், இடுப்பில் தங்க ஒட்டியாணமும் அணிந்ததுண்டு.
கைகளில் அப்போது அணி யும் காப்புகள் இப்போதுபோல மெல்லிய வளையல்கள் இருக்க வில்லை. ஒவ்வொன்றும் இரண்டு
பவுணுக்குக் குறையாத தட்டை யான தடித்த காப்புகளையே அன்று அணிந்தார்கள்.
கைவிரல்களில் தங்க மோதி சமும், கால் விரல்களில் வெள்ளி மோதிரமும் அணியும் வழக்கம் இருந்தது.
பெண்களின் இந்த நகை விஷயத்திலும் அத் சக்சாலத்து வேறுபல நடைமுறைகளிலும் சரி எனக்குத் தெரியாதவையும். நான் மறந்துவிட்டவையும் இன் னும் நிறைய இருக்கலாம். சி
)456.5685365
25-வது ஆண்டு மலர் விற்பனைக்குண்டு எம்முடன் தொடர்பு கொள்ளவும். - விலை 75 ரூபா
அட்டைப் பட ஓவியங்கள்
20 - 00
(35 ஈழத்து பேணு மன்னர்கள் பற்றிய நூல்)
என்னில் விழும் நான்
9 - 00
(புதுக் கவிதைத் தொகுதி-வாசுதேவன்)
மல்லிகைக் கவிதைகள்
15 - 00
(51 கவிஞர்களின் கவிதைத் தொகுதி)
இரவின் ராகங்கள்
... 20-00
(சிறுகதைத் தொகுதி - ப ஆப்டீன்)
தூண்டில் கேள்வி-பதில்
20 - 00
- டொமினிக் ஜீவா ஒரு நாளில் மறைந்த இரு மாலைப் பொழுதுகள்
(சிறுகதைத் தொகுதி - கதாராஜ்)
நான்
30 - 00
00 مسه (20
(தில்லைச்சிவன் கவிதைச் சுயசரிதை)
வியாபாரிகளுக்குத் தகுந்த கழிவுண்டு
மேலதிக விபரங்களுக்கு
மல்லிகைப் பந்தல்"
234 ,ே காங்கேசன்துறைவிதி,
Luttribuunt 6Rarub.
"R,
M 30.
 

ழப்பு
சோ. பத்மநாதன்
முற்றாய் எனது முகம்மறந்து போயிற்று வெற்றார வாரம் விலகிநாள் ஆயிற்று முன்னாடி நூறு முறைநின்று பார்த்தாலும் கண்ணாடி என்முகத்தைக் காட்ட மறுக்கிறது அந்தி பகலாய் அலங்காரம் செய்கையிலே நின்று குனிந்து நிமீர்ந்து கண்ணாடியினுள் பார்த்த முகமே பறிபோக, நானிங்கே காத்திருக்கின் றேன்.இக் கடவையிலே பயணிபோல்
வாயிற் புறமிருந்து வந்த குரல்கேட்டு போய் எட்டிப் பார்த்தேன்:
புழுதி படிந்த உடை,
வாரப் படாத தலை,
வயது பத்திருக்கும், ஆவலாய் எல்லாம் விழியால் அளக்கின்ற பாலன் இவள்தம்பி போலும்! 'பசிக்குது' என்ற சொல் என்னைச் சுண்டி இழுக்க, இப்பிஞ்சுகளை இல்லந்தொறும் ஏறி இரந்துண்ண ஏவுகிற பெற்றோர்மேல் கோபம் பிறக்க வினவினேன்; "கொம்மா அடுத்ததெரு கொப்பர் பிறிதொன்றில் இம்மாதிரி நீங்கள் எத்தனைபேர்?" ஏசும் என்னை அந்த இளசு இடைமறித்துப் பேசும்: "எம்மைப் பெற்றோர் உயிரோடில்லைப் பெரியீர்! மோதலொன்றின் பின்வந்த முற்றுகையில் அன்னவர்கள்
Fintas gléis Lu "mrritas Git ! தப்பி நெடுந்தூரம் வந்தோம் சிவிக்க வழியறியோம்!" என்றுரைத்த பிஞ்சுமுகமே பிறக்கும் வருவதனால்
முற்றாய் எனது முகம் மறந்து போயிற்று வெற்றார வாரம் விலகிநாள் ஆயிற்று
தோயுற் றிருக்கும் உறவினரைப் பார்க்கவென்று வாயிற் காப்போனை வணங்கி விடைபெற்று
கண்டவரை எல்லாம் வழிகேட் டறிந்து கொண்டு
31

Page 18
மண்டபங்கள் மூன்று கடந்து வரும்வேளை ஒரிளம்பெண் தோளில் உடல் சாய்த்து மற்றொருத்தி நேரே திரில் வந்தாள் நிமிர்ந்தேன்: திடுக்கிட்டேன் பாதிக்கை இல்லை; விகார முகத் தழும்பு ஏதுக்கும் அஞ்சா இயல்பு; இளமைக் கனவுகளை தூர ஒதுக்கிச் சுதந்திரத்துக் கானபெரும் போரில் உடலைப் புடம்போட் டெடுத்தவளின் அந்த விகார முகமே அடிக்கடியென் சிந்தனையாம் வெள்ளித் திரையில் தெரிவதனால்
முற்றாய் எனது முகம் மறந்து போயிற்று வெற்றார வாரம் விலகிநாள் ஆயிற்று
அன்று சனிக்கிழமை; ஆலயத்தில் பக்தர்க9 சந்தையிலே சற்றுச் சனநெருக்கம்; காய்கறிகள் தேங்காய் மண்ணெண்ணெய், தீப்பெட்டி, பால்மா, சோப் வாங்கவந்தோர் எல்லாம் வழிநெடுக எங்கிருந்தோ குண்டு விமானம் குறிபார்த்து வட்டமிட அங்காடி நின்றோர் கிலிகொண் டலமந்து எங்கேனும் ஓடிப் போய்த் தப்பினால் போதுமென ஏறி, இடறி, விழுந்து, மிதியுண்ட வாறு சிதறுகையில் வான முகடிடிந்த சத்தம் செவியை இரண்டுகம் தாக்கிற்று சூழ்ந்த புகையும், கரியும், சொரிகல்லும் ஓய்ந்த பிறகோடிப் பார்த்தேன்: உருக்குலைந்த தேவாலயத்தின் படியெல்லாம் செடிதகுருதி பாரச் சிலுவையொடு மீட்பர் - படிகளிலே ஒலம், முணகல், அழுகை, உறுப்பிழந்த கோலத் தொடு மணிதக் குவியல்
அதனிடையே
முண்டம் இழந்த மனிதத் தலையொன்று கண்டேன்! அதுவே கனவும் நனவுமாய்ப் போக கண்ணாடி புதிதாய் எதைக் காட்டும்! ஆகநான் இப்போ அதைப்பார்க்கப் போவதில்லை! எல்லார் முகத்தும் எழுதிவைத்த சோகங்கள் செல்லால் எழுதாத கவியாய் சுயம்புவாய்
க்கப் பெருமூச்சாய் ஈடேறாக் கணவாய் - என் தோற்றத்தில் காணும், சுவடாய்ப் பதிந்ததினால் முற்றாய்"எனது முகம்மறந்து போயிற்று வெற்றார வாரம் விலகிநாள் ஆயிற்று
8ቋ ̇ , ·

으
“SA
S
i
இரலாற்றின் விளைபெ ருட்களாக மக்கள் மத்தியிலி ருந்து உருவாகி அறுவடை செய் யீட்படுகின்றவைகள்தான் க ை) இலக்கியங்கள். மக்கள், மக்கள் வரலாறு என்பவற்றை ஒரு புறத்தே ஒதுக்கி வைத்துவிட் டு வெற்றுச் சூனியத்திலிருந்து இவ்ைகள் ஒருபோதும் பிறப்ப தில்லை, ஓர் இனம் அல்லது ஒரு சமூகத்தின் வரலாறும், “அந்த வரலாற்றில் ஏற்படும் மாற்றங் களும் அந்த இனத்தின் அல்லது சமூகத்தின் கலை, இலக்கியங்க் ளிலும் மாற்றங்களையும் மறு மல்ர்ச்சிகளையும் உருவாக்கி விடுகின்றன. ஐரோப்பிய "மறு மலர்ச்சிக் கால கலை லக் கியங்கள் இத்தகைய போக்குக் குச் சிறந்த உதாரணங்களாக அமைந்து இன்று அது ஒரு வர லாறாக விளங்குகின்றது."
சமூக அசைவியக்கத்தின் அடிநின்றெழும் சமுதாய மாற் றங்களிலேயே நவீன கலை, இலக்கிய வடிவங்கள் தோற்றம் பெறுகின்றன. தமிழில் நவீன * இலக்கிய வடிவங்களான நாவல், சிறுகதை என்பன தோன்றுவ தற்கு ஐரோப்பியர் வருகையும் ஆங்கிலக் கல்வியும் ஏற்படுத்திய சமுதாய மாற்றங்களே பிரதான காரணங்களாக அமைந்தன.
இலங்கையில் நவீன இலக் கிய வடிவமான நாவல் தேர்ற் றம் பெற்று, இற்றைக்கு நூற் தொன்பது ஆண்டுக் கால வர லர் ற்றினைக் T கொண்டதாக வளர்ந்துள்ளது. இதுவரை ஏறத் தாழ ஐந்நூறு இலங்கை நாவல் கள் நால்வடிவம் பெற்று வெளி வந்திருக்கின்ற்ன. ” " ”
இலங்கைத் தமிழ்நாவல் கள் என்னும் போது, இலங்கை வாழ் தமிழ்ப் பேசும் மக்களால் ஒழ்தப்பெற்ற நாவல்கள், இலங்
s
33
* * •४x

Page 19
கையில் வெளியிடப்பட்ட நாவல் கள்; இலங்கை மண்ணைக் கள மாகக் கொண்டு உரு வா ன நாவல்கள் எனப் பல்வேறு இயல் புகளைக் கொண்டவைகளாக ஆரம்பகால நாவல்கள் காணப் படுகின்றன. இத்தகைய இயல் புகளில் ஏதாவது ஓர் அம்சத் தினை எனினும் ஆரம்பகால நாவல் ஒன்று தன்னுள்ளே கொண்டதாக இருப்பின் அந்த நாவல் இலங்கை நாவல் எனப் பெரும்பாலும் பேசப்பட்டு வரு கின்றது.
இலங்கையின் தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றின் பிதா மகன் கண்டியிற் பிறந்த இஸ் லாமியரான சித்திலெவ்வை என் னும் அறிஞராவார். 1885 ல் வெளிவந்த அண்ணாரின் "அஸன் பேயுடைய கதை' எ ன் னு ம் நாவலின் தோற்றத்துடன் இலங் கைத் தமிழ் நாவலின் வரலாறு ஆரம்பமாகின்றது. இதன் பின் னர் ஆறு ஆண்டுகள் கழிந்த பிறகு, "ஊசோன் பாலந்தை கதை" என்னும் நாவல் 1891 ல் வெளிவந்திருக்கின்றது. இந்த நாவலின் ஆசிரியர் திருகோண மலைச் சேர்ந்த எஸ். இன்னா சித்தம்பி என்னும் கிறிஸ்தவர்" மூன்றாவது நாவலாகக் கொள் ளத் தகுந்தது "போகனாங்கி" என்னும் வரலாற்று நாவல். இதன் ஆசிரியர் க. சரவண முத்துப்பிள்ளை திருகோணமலை யிற் பிறந்து தமிழ் நாட்டில் வாழ்ந்து வந்தவர். தமிழ்நாட்டு வரலாறு ஒன்றினைக் களமாகக் கொண்டு "மோகனாங்கி" யை எழுதி, தமிழ் நாட்டில் அதனை நூலாக வெளியிட்டார்.
ஆரம்பகால நா வ லா ன முதல் நாவல் இஸ்லாமியப் பின் ன னியில் கண்டியிலே தோன்ற, இரண்டாவது நாவல் கிறிஸ்த வப் பின்னணியிலே திருகோண
34
மலையிலே தோன்றுகின்றது. தமிழ் நாட்டு மண்ணில் பிறக் கின்றது மூன்றாவது இலங்கைத் தமிழ் நாவல். இந்த நாவைகள் பிறப்பதற்கு முன்னர் குறிப்பிட் டது போல ஆங்கிலேயர் ஆட்சி யும் ஆங்கில மொழியின் பரிச் சயமும் காரணமாக அமைகின் றன. ஆங்கி ல மொழியிலே தேர்ச்சி பெற்றிருந்த சுதேசிகள் தாம் ஆங்கில மொழி மூலம் படித்துச் சுவைத்த நாவல் என் னும் இலக்கியத்தினைத் தமிழில் நவீனமாகப் படைக்க முற்பட் டனர். அதே சமயம் தமது மதப் பிரசாரத்துக்கான ஓர் சாதனமாகவும் இதனைப் பயன் படுத்தினர்.
ஆங்கிலக் கல்வியைப் பெரி தும் வழங்கி தமது விசுவாச மான ஊழியர்களாக ஆங்கி லேய ஆட்சியாளர்களால் வளர்க் கப் பெற்றவர்கள் யாழ்ப்பாணத் தமிழர்கள். ஆறுமுக நாவலரை ஆதீன புருஷராகக் கொண்டு அக்காலத்து இலக்கிய விழிப்பு ணர்ச்சிக்குக் கேந்திர ஸ்கான மாக விளங்கியது யாழ்ப்பாணம். இத்தகைய சிறப்புமிக்கதாக அக் கால கட்டத்தில் விளங்கிய வட பிரதேசத் கில் இருந்து இலங் கைத் தமிழ் நாவல்கள் முதலிலே தோன்றாது போக இலங்கை யின் மத்திய பிரதேசத்திலும் கிழக்கு மா சாணத்திலும் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணத் திலிருந்து இலங்கையின் முதல் தமிழ் நாவல் ஏன் தோன்ற முடியாமல் போனது என்னும் வினாவை சில்லையூர் செல்வ ராசன் அவர்கள் 1967 இல், தமது 'ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி" என்னும் நூலில் எழுப்பியுள்ளார். இந்த வினா வுக்கான விடையினைக் காண் பதன் மூலம் யாழ்ப்பாண மண் ணின் இயல்பினையும் ஒரளவு விளங்கிக் கொள்ளலாம். பிரிட்

டிஷாரின் ஆட்சி இலங்கைக்கு வந்த பிறகு பழைய நிலவுடமை அமைப்பு தகரத் தொடங்கியது. ஆயினும் வடபிரதேசத்தில் நில வுடைமை அமைப்பு மிகவும் காலந் தாழ்த்தியே நெகிழ ஆரம் பித்தது. இன்றும் முழுமையாக
வடபிரதேசத்தில் நிலவுடைமை அமைப்பு துடைத்தெறியப்ப டாது இருந்து வருகின்றது. நிலவுடைமையின் இறுக் க ம் ,
இந்து மதம் சார்ந்த வரன்முறை கள் என்பன பழைமை பேண் இயல்புகளைக் கொண்டனவாகக் காணப்படுகின்றன. இந் த இயல்பு காரணமாக செய்யுள் கள்தான் இலக்கியங்கள் என் னும் மனப் பாங்கிலிருந்து கற் றறிந்தவர்கள் வி டு பட r ம ல் இருந்தனர். நாவலர் வழிவந் தோர் சமயம் வளர்ப்பதற்குப் புராண படனம் , கண்டனப் பிரசங்கம் என்பனவற்றிலேயே கவனம் செலுத்தினர். சிறு பாண்மை மதம் சார்ந்தவர்க ளுள் பலம் வாய்ந்த சக்திளாக அக்காலத்தில் இவர்கள் இருந்த மையினால், இஸ்லாமியர், கிறி ஸ்தவர்கள் போல மதப் பின்ன ணியில் நவீன இலக்கிய வடிவ
மான நாவல்களைப் படைக்க
வேண்டுமென்னும் அவசரம், ஆவல் இவர்களுக்கு நேராமல் இருந்திருக்கலாம்.
இலங்கைத் தமிழ் நாவல் தோன்றி இரண்டு தசாப்தங்க
ளுக்குப் பின்னரே, வடபிரதே சத்தில் இருந்து "வீரசிங்கன் அல்லது சன்மார்க்க ஜயம்"
என்னும் நாவல் 1905 இல் பிறக் கின்றது. இந்த நாவலின் ஆசிரி யர் சி. வை. சின்னப்பிள்ளை இந்த நாவலைச் செந் தமிழ் மொழிநடையிலேயே எழுதியுள் ளார் என்பது பழைமை பேண் இயல்பில் இருந்து விடுபட இய லாதிருந்தமையை உணர்த்துகின் றது. முன்னர் வெளிவந்த நாவல்
கள் போல இந்த நாவலும் சமயப் பின்னணியில் உருவான ஒன்றாகும். இந்துசமய மேன்மை நிறுவும் முதல் நாவலாக இது வெளிவந்தது.
இலங்கையின் முதல் நாவல் தோன்றி. அதன் பின்னுள்ள கால் நூற்றாண்டுக் காலம், இலங்கைத் தமிழ் நாவல் இலக் கியத்தின் ஆரம்ப காலம் என் றும், காவிய மரபு தழுவிய நாவல்களின் காலம் எனவும் கொள்ளப்படுகின்றது. இக்கால கட்டத்தில் எழுந்த தமிழ் நாவல் கள், தமிழ் இலக்கிய மரபு என் னும் பழைமையில் இருந்து விடு பட இயலாதவைகளாகவே காணப்படுகின்றன. இதனால் காவிய மரபுகளை உள்ளடக்கி ய் காதலும் வீர சாகஸக் கதைக ளா க வும் இக்காலகட்டத்து நாவல்கள் விளங்குகின்றன.
இலங்கைத் தமிழ் நாவல் களின் இரண்டாவது வளர்ச்சிக் கட்டம். இருபதாம் நூற்றாண் டின் இரண்டாந் தசாப்தத்தில் ஆரம்பமாகின்றது எ ன ல |ாம். இக்காலகட்டத்திற் சமூகப் பிரச் சினைகளைச் கதைப் பொருளா கக் கொண்ட நாவல்கள் தோன் றுகின்றன. ஆங்கிலேய ஆட்சியா ளர்களால் அறிமுகப்படுத்தப் பட்ட புதிய பொருளாதார அமைப்பு நாட்டின் சமூகங்களுக் கிடையே புதிய வர்க்க மாறு தல்களை உருவாக்கியது. நாட் டிற் புதிதான மத்தியதர வர்க் கம் ஒன்று தோன்றியது. நில வுடைமைச் சமூகப் பிடிமானங் களில் இருந்து விடுபட்டு, புதிய பொருளாதார நிலைமைகள் உருவாயின. பொருளாதார மு  ைற  ைம க ளின் மாற்றம் வாழ்க்கை முறைமைகளை மாற் றியமைத்தன. இவற்றின் கார ணமாகக் கருத்துக்கள் சிந்தனை களில் மாற்றங்கள் தோன்றின
85

Page 20
கல்ாசார மதிப்பீடுகள் மாறுதல் கள் உருவாயின. இத்தகைய சமூக அசைவியக்கங்சளின் கார் ண்மாகவே, புதிய பார்வை வீச் சுடன் சமூக சீர்திருத்த நாவல் க்ள் தோன்றலாயின. புதிதாகத் தோன்றிய மத்தியதர வர்க்கத் தின் பிரச்சினைகள் இக்காலகட் படத்து நாவல்களில் இடம் பெற் றன. இந்து மதத்தவர்கள் தமது மதத்தைப் புறக்கணித்து கிறிஸ் தீவத்துக்கு மாறுதல், அந்நிய ரான பிரிட்டிஷாரின் ஆட்சி அதிகாரங்களுக்கு ஆட்ப்ட்டிருக் கும் நிலைமை, வேற்று மதத்தி ன்ரான கிறிஸ்தவர்களால் சமூ கத்தில் உருவாகி இருக்கு ம் புதிய நிலைமைகள் என்பவற் றோடு மதுபானம் அருந்துவத னால் விளையும் கேடு போன்ற விட யங்க ளு ம் இக்காலகட்ட நாவல்களின் பொருளாக அமைந் தன.
'நொறுங்குண்ட இருதயம் ஸ்ன்னும் நாவலின் வருகையுட னேயே இக்காலகட்டம் ஆரம் பிக்கின்றது எனலாம். 1911 இல் வெளிவந்த இந்த நாவலின் ஆசி ரியை திருமதி மங்கள நாயகம் தம்பையா கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர். இந்த நாவல் சம கரலப் பிரச்சினைகளைப் பேசும் இயல்பும் நடைமுறை வாழ்க்கை யினைச் சித்திரிக்கும் தன்மை யும் கொண்டதாக, நா வல் இலக்கியத்துக்கான பொது அம் சங்களைத் தன் ன க த் தே கொண்டு வெளிவந்தது. லங் ன்கத் தமிழ் நாவல்களின் இரண் டாவது கட்ட வளர்ச்சிக்குரிய தோற்றுவாயாக அமைந்த இந்த நாவல், பெரும்பான்மையின ர்ான் இந்துக்கள் மத் தி யில்
இருந்து பிறக்காமல் கிறிஸ்த வத்தில் ஆழ்ந்த நம்பிக்கையு பெண்மணியிடம்
டைய ஒரு t இருந்தே தோன்றுகின்றது. இக் கால கட்டத்து நாவல்கள் சமூ
. . " 密、 始 ջ է . و بتوفي. فة ت. خ ; &#x ༦ ༣ ( ༈ Lಿಟ್ಟಿ கப் பிரச்சினைகளை சமய ஒழுக்க வியல் அடிப்படையில் அணுகும் இயல்பினையுடையவைகளாகக்
గ్ర్య ,
காணப்படுகின்றன. சாதாரண விஷயங்களை இலக்கியங்களாக எழுதுவதற்கு ஆரம்பித்ததும்,
நாவல் இலக்கிய வடிவத்திலும் இக்காலகட்டத்தில் மாற்றங்கள் உருவாகத் தொடங்கின. இத்த கைய போக்கினை ம. வே, திரு ஞானசம்பந்தபிள்ளையின் நாவல் களிற் பெருமளவு காணப்படும், எனவே உள்ளடக்கத்தில் மாத் திரமன்றி உருவத்திலும் இக் கால் கட்ட நாவல்கள் மாற்றங் களைத் தோற்றுவிப்பதற்கான கால்கோள்களாக அமைந்தன 6T GOTG) ITB.
1970 ஆம் ஆண்டளவில் வர்த்தக நாவல்கள் அல்லது மர்ம நாவல்கள் என்று குறிப் பிடப்படும் புதுவகை நாவல்கள் இலங்கையில்ே தோன்றுகின்றன, இவைகள் அற்புத நிகழ்வுகளைக் கொண்ட வீரசாகசக் கதைக ளாக காணப்பட்டன. இத்த கைய பண்புகளை உ  ைடய நாவல்கள் உருவாவதற்கான சமூக நிலைகள் இக்கால கட் டத்தில் இலங்கையில் வளர்ச்சி பெற்றிருந்தன. புதிதா கத் தோன்றிய மத்தியதர வர்க்கத் தின் வாசிக்கும் பழக்கத்தை ஈடு செய்யும் நோக்கமாக இந்த நாவல்கள் தோன்றலாயின. இந்த வகுப்பினரின் வாசிப்பு பொழுது போக்கினை நோக்க மாகக் கொண்டமையால், இக் காலகட்டத்தில் எழுந்த நாவல் களும் அத்தகைய அம்சங்களைக்
காண்டவைகளாகப் பிறந்தன. வியாபாரிகள் நாவல்களை வர்த் தகப் பண்டங்களாக நோக்க ஆரம்பித்தனர். வியாபார நோக் கத்தை அடிப் படை யாக ச் கொண்டு, பத்திரிகைகளின் தேவைகளை நிறைவேற்றுகின்ற வைகளாக, இத்தகைய நாவல்
*、 36

கள் பத்திரிகை ஆசிரியர்களால் இக்காலகட்டத்தில் தொடர் கதைகளாக எழுதப்பட்டன. இந்தவகை நாவல்களின் வருகை யுடன் இலக்கிய நாவல்கள், வர்த்தக நாவல்கள் என்னும் புதிய பிளவொன்று தோன்றலா யிற்று. இந் த ப் பிளவானது மேலும் நாவல் வெளியீட்டுத் துறையில் இன்றுவரை நீடித்து வளர்ந்து சென்று கொண்டிருக் கின்றது.
ஒரு கால் நூற்றாண்டுகால இலங்கைத் தமிழ் நாவல்களின் இலக்கியப் பண்பு ; இவ்வாறான தாகக் கழிந்து போக 1956 ம் ஆண்டளவில் புதிய இலக்கிய மரபொன்றின் ஆரம்பம், இலங் கைத் தமிழ் நாவல் இலக்கியக் களத்தில் வந்து பிரவேசிக்கின் றது. இக்கால கட்டம் சமுதாய மாற்றத்துக்கான நா வ ல் கள் இலங்கைத் தழிழ் நாவல் இலக் கியப் பரப்பில் தோன்றிய கால மெனலாம்.
இந்தப் புதிய இலக்கிய மரபு திோன்றுவதற்கான மாற்றங்கள் இக்கால கட்டத்தில் உருவாக லாயின. அரசியலிலும், சமுதா யத்திலும் எழுந்த மாற்றங்களே இலங்கைத் தமிழ் நாவல்களிலும் மாற்றங்களைக் கொண் டு வந் தன. தேசிய முதலாளித்துவத் தின் எழுச்சி காரணமாக தேசத் தின் பல்வேறு அம்சங்களில் தேசியத் தன்மையைப் பேண வேண்டுமென்னும் விழிப்புணர்வு தோன்றியது. இவ்வுணர்வே தேசிய இலக்கிய முனைப்புக் கான உந்த சக்தியாக நாவல் ஆசிரியர்களிடையே காணப்பட் டது. தேசிய இலக்கியம், மண் வாசனை என்னும் கோஷம் இக் காலகட்டத்தில் தோன்றலா யிற் று. 60 ம் : ஆண்டளவில் இடது சாரி அரசியலின் எழுச்சி பரவலாக நாட்டில் மேலெழுந்
37
”(《་ ༡
த்து. எழுத்தாளர்களில் பலர் இடதுசாரி அரசியல் போக்கினை : விளங்கி னர். கைலாசபதி, சிவத்தம்பி போன்ற இடதுசாரிப் போக்கு டைய விமர்சகர்களால் இலங் கைத் தமிழ் இலக்கியம் நெறிப் படுத்தப்பட்டது. இதனால் சமு தாயத்தின் அடிநிலையிலுள்ளோ ரையும், அடக்கி ஒடுக்கப்படும் டிக்களையும் சார்ந்த வர்க்கச் சார்புடைய நாவல்கள் உருவா கத் தொடங்கின. சாதிப் பிரச் சினைகள், தொழி லா ளர் போராட்டங்கள், தோட்டத் தொழிலாளர் அவலங்கள், அர சியல், பொருளாதாரப் பிரச்சி னைகள் என்பவற்றை மையக் கருவாகக் கொண்டு நாவல்கள் வெளிவந்தன.
இக்கால கட்டத்தில் அடி நிலை மக்கள், அடக்கி ஒடுக்கப் பட்ட மக்கள் நாவல் இலக்கியத் தின் நாயகர்களாகப் படைக்கப் பட்டனர். இந்த மக்களின் பேச்சு வழக்கு நாவல் இலக்கியங்களில் இடம்பெறலாயிற்று. இத்தகைய போக்கினை ஜீரணிப்பதற்கு இயலாத மரபு பேண் பழைமை வாதிகளினால் மரபுப் போராட் டம் ஆரம்பிக்கப்படலாயிற்று.
சமுதாய மாற்றத்துக்கான நாவல்களைப் படைத்த நாவலா சிரியர்களில் , முதன்மையானவ ராக இளங்கீரனைக் குறிப்பிட லாம். இளங்கீரனைத் தொடந்து செ. கணேசலிங்கன், கே. டானி புல், நந்தி, செ. யோகநாதன், பெனடிற்பாலன், சி. வி. வேலுப் பிள்ளை ஆகியோரும், இக்கால கட்டத்தில் எழுதிய குறிப்பிடத் தகுந்த ஏனைய நாவலாசிரியர் களான எஸ். பொன்னுத்துரை, அருள் சுப்பிரமணியம், தெளி வத்தை ஜோசப், செங்கை ஆழி

Page 21
யான், கோகிலம் சுப்பையா, பாலமனோகரன் ஆகியோரும் இன்னும் சிலரும் இலங்கைத் தமிழ் நாவல் ஆசிரியர்களாக விளங்குகின்றனர்.
இக்காலகட்டத்தில் செ. கணேசலிங்கன் போன்ற உயர் கு லத் து நாவலாசிரியர்கள் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் சாதிப்பிரச்சினையை அநுதாபத்
துடன் நோக்கி அந்த மக்கள் சார்ந்த ஒரு வன ரீ க நின்று நாவல்கள் படைத்தனர். இத்த
கைய இலக்கியப் போக்கில் ஒரு மாற்றம் உருவாகின்றது. அடக்கி ஒடுக்கப்படும் சாதியிற் பிறந்த தாழ்த்தபட்ட மகன் ஒருவன், சாதிக் கொடுமைகளுக்கு எதி ராக நாவல் இலக்கியம் படைக் கும் நிலைமை தோன்றுகின்றது. இலங்கை நாவல் பரப்பில் மாத் திரமல்லாது, தமிழ் நாவல் இ69க்கியப் பரப்பில் சாதியத்துக் கெதிராகத் தமது பேனாவைப் ப்ய * !!டுத்திய காத்திரமான நர வல் ஆசிரியன் கே. டானியல் தவிர வேறொருவர் இல்லை என்பதே இலக்கியவரலாறு.
டானியலின் பின்னர் தெணி யானின் "விடிவை நோக்கி" என் னும் நாவல் தனது சாதியின் பிரச்சினையை முன்னெடுத்துச் செல்லும் ஒரு படைப்பாக அமை கின்றது. கணேசலிங்கன், டானி யல் வழிவந்த இலக்கியப் போக் போக்கின் பரிணாம வளர்ச்சி யாகவே தெணியானின் "பொற் சிறையில் வாடும் புனிதர்கள்" என்னும் நாவலைக் குறிப்பிட லாம். இலங்கைப் பிராமணர் களின் வாழ்வைக் கருவாகக்  ெகாண்டு வெளிவந்திருக்கும் இந்த முதல் நாவல், தாழ்த்தப் பட்ட சாதியிற் பிறந்த தெணி யானால், சமூ கத் தி ன் அதி மேனிலைப்பட்ட பிராமணர்
oooooooo.00088o.8%»0%»s se
* •,
t DIAME
புதிய ஆண்டுச் சந்தா
1994-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து புதிய சந்தா விபரம் பின் வருமாறு:
தனிப் பிரதி ரூபா 10 oo ஆண்டு சந்தா ரூபா 100 - 00
(ஆண்டுமலர் தவிர,
தபாற் செலவு உட்பட)
தனிப்பிரதிகள் பெற விரும்பு வோர் தகுந்த தபாற் தலைகளை அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்
மல்லிகை
234 B, காங்கேசன்துறை வீதி யாழ்ப்பாணம்,
SMML0000LeeLL0LYLL0L0L000L0LLLL00L0L000LLLYYLLLS
களின் அவல வாழ்வினை அநு தாபத்துடன் நோக்கிச் சித்தி ரிப்பதாக அமைந்துள்ளது.
மேலும் 1983ஐத் தொடர்ந்து இலங்கைத் தமிழ் நாவல் போக் கில் புதியதொரு திருப்பம் உரு வாகி இருக்கின்றது. இனப்பிரச் சினையை அடியொற்றி எழுகிற நாவல்கள் தோன்ற ஆரம்பித் துள்ளன. இராஜேஸ்வரி பால சுப்பிரமணியத்தின் ஒருகோடை விடுமுறை அருளரின் "இலங்க,
ዶ 8
 
 
 

ராணி" போன்றவைகளும் வேறு சில நாவல்களும் இக்காலகட் டத்தின் வெளிப்பாடாக இலங் கைத் தமிழ் நாவல் பரப்புள் வந்து சேர்ந்துள்ளன.
இவ்விடத்தில் ஒன்  ைற க் குறிப்பிடுதல் பொருத்தமுடைய தாகும். சிறுகதைகள் பெருகி யுள்ள அளவுக்கு, நாவல்களின் சொகை இலங்கையிற் குறைவா கவே காணப்படுகின்றது. இதற் கான காரணங்களுள் ஒன்று பிரசுர வாய்ப்புக்கள் இங்கு இல் லாமையே. பதிப்பகங்கள் பெருகி பிரசுர வெளியீட்டு வசதிகள் அதிகரித்து இருந்தால் இலங்கை யின் நாவல் இலக்கியத்துறை மேலும் வளர்ச்சி அடைந்திருக் கும். இக் காரணம் மாத்திரமல் லாது தமிழ் நாட்டு ஜனரஞ்சக நாவல்களின் அபரிமிதமான வரு கையும் இலங்கை நாவல் இலக் கிாக் துறையைப் பெரிதும் பாதிக்கின்றது. இவைகள் நாவல் இலக்கியத்துறையின் வளர்ச்சிக் குக் குந்தகமாக இருந்த போதி லும் சாதகமான அம்சமாகவும் இவற்றைக் கொள்ளலாம்.
வர்த்தக நிலை ப் பட் ட நாவல்கள் பெருமளவு தோன் றாமல் இருப்பதற்கு மேற்குறிப் பிட்ட காரணிகள் ஏதுக்களாக அ மை கி ன் றன. இதனால் இலங்கை நாவல்கள் பொதுவாக சமூக நோக்குடையவைகளாக நான்காவது காலகட்டத்தில் எழுந்தன என்று துணிந்து கூற றலாம். வர்த்தக நோக்குடைய தாபனமாக வீரகேசரி வெளி யீடுகளும் பெருமளவு சமூக அக்கறை உடையனவாகவே காணப்பட்டன. அதேசமயம் ஜன - மித்திரன் வெளியீடுகள் மாத்திரம் ஜனரஞ்சகப்பட்ட
வியாபார நோக்குட்ையவைக ளாக இக்காலகட்டத்தில் வெளி வந்தன. இதனால் இலங்கை நா வல் இலக்கியத்துறையில் பெரிய பாதிப்பு எதுவும் ஏற் பட்டதாகக் கொள்ளுவதற்கு இயலாது.
அரசியல், பொருளாதார, சமூக, கலாசார மாற்றங்களுக் கேற்பவே இலங்கைத் தமிழ் நாவல்கள் தோன்றி, மாற்ற முற்று, வளர்ந்து வந்திருகின் றன. எந்தவொரு தனி மனித னும் அவன் வாழ்ந்த காலகட் டத்தின் கொடுப்பனவுகளை" உள்வாங்கிக் கொள்ளாது நாவல் இ லக் கி யம் படைத்தவனாக இருக்க இ ய ல |ாது. அவன் வாழ்ந்த சமூக அசைவியக்கத் ன் குழந்தைகளாக நாவல் இலக்கியத்தை நாவலாசிரியன் பிறப்பிக்கின்றான். இலங்கைத் தமிழ்நாவல்களை அவதானிக்கும் போது, இலங்கை வரலாற்றின் சமூகமாற்றங்களின் வெளிப்பா டாக வெளிவந்துள்ளமையைக் காணலாம். இத்தகைய பண்பு இலங்கைத் தமிழ் நாவல்களுக்கு மாத்திரமல்லாது கலை இலக்கி யங்கள் யாவற்றுக்குமே பொது வானதாகும்.
(பருத்தித்துறை, "அறிவோர் கூட லில்" 0.9 - 0 1 - 94 6) ஆற்றிய உரையின் சுருக்கம் ஆதாரம் "ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி" - சில்லை பூர் செல்வராசன். 'தமிழ் நாவல் நூற்றாண்டு விழா ஆய்வரங்குக் கட்டுரைகள்" "ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்' நா. சுப்பிர மணியன்.
· ᏰᏭ

Page 22
காணாமல் போன
... 'மனிதன்
மேமன்கவி
பூமிப்பரப்பில் எங்கும் பதிந்த ரத்தத்துளிகளில் கொள்கையின் கீறல்கள் *வெறி' த்தன்! நில கிழப்பில் பெருக்கலாகிப் போன அகதித் தொகையிடையே மனிதனின் விலாசம் தொலைந்துப் போனது!
ஆகாசத்தில் கலந்துபோன நூற்றாண்டுக் கால மரணக் கிணறுகளின் அலறல்கள்மீண்டும் பூமிக்கு விஜயம் செய்து மனுஷ வம்சத்தை விசாரித்துப் பார்த்தன! மரண ஒலஜிடுதலில் தேர்ச்சியாகிப் போன நிலப்பசி எடுத்த தேசிய வயிறுகள் இதயத்தை மட்டும் தொலைத்து அலைந்தன! பூமியின் நீர்பரப்பின் அளவை விழங்கிய 'பசி" க்களையின் சந்தையில் தேடப்பட்டபின்
மனிதன்”* O
பூப்பூத்து விரிந்த வாதை மர்த்தடியில் தூசி படிந்த வாயிற்படிமேலே நான் உட்கார்ந்திருக்கிறேன். நேற்றும் இன்றும் ビ எல்லா நாட்களும், என்றும் போலவேயிருக்கிறேன் திருகல் திருகலாய். பல்மரங்கள் படர்ந்துள்ள தோப்பின் வெளியெங்கிலும், பூக்கள் பரவிக் கிடக்கின்றன. பசும் ப்ொன்னின் * மகுடத்துள்ளே ' ள்ட்டிப் பார்க்கவும் அச்சப்பட்டபடி だ。} நான் முக்காடிட்டிருக்கிறேன் எல்லாமே அழிகாயிருக்கின்றன
என் மேனியெங்கும்,
ஆனந்த வலியெடுக்கிறது. என் தவறுகளிலும் ” நான் சிரித்திருக்கிறேன்
எனுமாப் போல் வர்ணம் நிலத்தால், விரிச்சிட்டு - * ノ
புலர்ந்து கிடக்கின்ற உலகம்
புன்னகைத் தபடியிருப்பதாய் எனக்குப் படுகிறது நான் பறக்க வேண்டுமென்று நினைக்கின்றேன். " ள்ங்கே எந்தளவு உயரத்துக்கு என்பது புரியவில்ல்ை என்றாலும், நான் பறக்க வேண்டுமென்று பேராசைப்படுகிறேன் "
ஓர் சூரியகால மாலையில்
a VK. முள்செடியின் நடுவேயும்
ஆங்கிலத்தில்: a 8 * “டெரசின் நன்னடத்தை முகாம் பூககள பூசுக முடியுமெனில்
சிறுவர்கள்; ” ஏன் என்னால் முடியாது..? .. இல்லை " " தமிழில்: கெகிராவை ಉಲಿಹಾನ್ಸpr நான்
சூரியன் சுடுகின்ற இறக்கப் போவதில்லை.!! ஊதாக் கதிர்நிறத்து : ;५१.? •
வெபில் கால மாலையிலே
to

Firsi
தாமரைச்செல்வி
5ண்ணுக்கெட்டிய தூரம் வரை பார்வையைச் செலுத்திய மனோன்மணிக்கு நெஞ்சுக்குள்
திக் கென்றது.
என்னமாய் இருந்த பிரதே சம்! இப்போது ஆள் அரவம் இன்றி வெறிச்சோடிக் கிடந்தது. பளிச் சென்று பசுமையாய்க் கிடந்த நிலம் எல்லாம் காய்ந்த பற்றைகளும் முள்செடிகளுமாய் காடு பிடித்துக் கிடந்தது.
தொண்ணுாறு ஜூன் சண் டைக்குப் பிறகு இருக்க முடி யாமல் வீடு வாசலை விட்டுப் போன பிறகு இன்றுதான் அவள் இங்கு வந்திருக்கிறாள்.
இந்த மூன்றரை வருஷங்க ளாக எத்தனையோ இடங்களில் இருந்தாகி விட்டது. திருவை யாறு தோட்டப்பக்கத்தில் ஒரு வருஷம், கனகபுரத்தில் ஆறு மாதம், குஞ்சுப் பரந்தனில் ஒரு வருஷம் என்று அலைந்து கடை சியாக ஐந்தாம் வாய்க்கால் ஒவசியர் சந்தியில் இப்போது ஒரு வருஷமாக இருக்கிறார்கள்
இப்படி அலைந்து களைத்த பிறகுதான் இப்போது சொந்த இடத்துக்கு வந்து வி டு ம் யோசனை வந்திருக்கிறது.
கணேசன்தான் இந்த யோச னையை சமீப நாட்களாய் வலி யுறுத்தி வந்தான்.
"நாங்கள் எத் தி  ைன நாளைக்கு ஆற்றயேன் வீடுக
ளில இருக்கிறது. எங்கட ஊருக் குப் போய் திரும்ப ஒரு வீடு கட்டிக் கொண்டு இருப்பம்
என்ன?"
அவன் கேட்டபோது அவ ளுக்கு பயமாகத்தான் இருந்தது. "ஐயோ அந்த இடம் ஆனை யிறவுக்குக் கிட்டவல்லே இருக்கு. முந்தி இருந்தம் சரி. இனி இருக்க ஏலுமே"?
ஆமி வெளிக்கிட்டு வாற நிலை இனி இருக்காது மணி" "எண்டாலும் ஷெல் அடிப் பாங்கள். பொம்பரில சுத்திக் குண்டு போடுவாங்கள்"
* "எங்கதான் ஷெல் அடிக் காமலோ குண்டு போடாமலோ விடுறாங்கள். நாங்கள் முந்தி திருவையாற்றில இருந்தநாங் கள்தானே. ஆனையிறவிலயிருந்து எவ்வளவு தூரம். அங்கயும் குண்டு போட்டவங்கள்தானே! ஐம்பத்தைஞ்சாம் கட்டைவரை ஷெல் போய் விழுகிறதுதானே' என்று அவன் எவ்வளவோ சொன்ன பிறகும் அவள் அரை
மனதுடன்தான் சம்மதிந்தாள்.
4.

Page 23
* ,மு நல்ல எங்கட ஊர்ப் பக் க ம் போய்ப் பார்ப்பம். சின்னத்துரை அண்ணையும், கோபாலனும் இப்ப திரும்பவும் ஊரில போய் இருக்கினமாம். அயலுக்குள்ள ஆட்கள் உதவி இருக்குதுதானே"
அவனது பேச்சைக் கேட்டு அன்று அவனுடன் அவளும் வந் திருந்தாள்.
அவள் நினைத்தது போலவே அந்தச் சுற்றுப்புறம் வரண்டு காய்ந்துபோய் இருக்குது. அவர் கள் வீடு இருந்த இடம் தெரிய வில்லை. இராணுவம் தொண் ணுாறில் இந்தப் பக்கம் நகர்ந்து வந்த போதே அவர்கள் வெளி யேறி விட்டிருந்தார்கள்.
இந்தச் சூழலில் மூன்று குழந்தைகளையும்  ைவத் துக் கொண்டு எப்படி வாழ்வது?.
எத்தனையோ வருஷங்க ளாக வாழ்ந்த பிரதேசம். அந்த இடம் கிடந்த கோலம் மனதை மிகவும் கவலையுறச் செய்தது.
"என்னப்பா. இந்த இடத் தில் என்னெண்டு இருக்கிறது? ? பயத்துடன் கேட்டான்.
*அங்காலை சின்னத்துரை அண்ணையவை இருக்கினம் தானே"
கொஞ்சத் தூ ரத் தி ல் தெரிந்த குடிசையைக் காட்டி னான்.
"காணியைத் திருத்துவம் மணி. மண் சுவர் வைச்சு ஒரு சின்ன வீடு கட்டிக் கொண்டு இருப்பம். கிணறு இருக்கு. வீட் இப் புட்டியில தோட்டம் செய் uGontLb''
அவள் அரை மனதுடன்
தலையாட்டினாள்.
42
அடுத்து வந்த நாட்களில் குழந்தைகளைப் பக்கத்து வீட்டு ஆச்சியுடன் விட்டுவிட்டு இருவ ருமாய் தங்க ள் காணிக்குப் போனார்கள், ப ற்  ைற க  ைள வெட்டி துப்பரவு செய்தார்கள்.
சின்னத்துரையும் கோபால னும் அவர்களுக்குக் கூடவே நின்று உதவி செய்தார்கள்.
மண்ணைக் குழைத்து கல் அரியும் வேலைஒரு புறம் நடந் தது. சொந்தக் காணியில் ஒரு வீடு கட்டி இருக்க வேண்டியது அவசியம் என்பதால் இதுவரை தன்னிடம் இருந்த ஒரே ஒரு நகையான ஒன்றரைப் பவுண் சங்கிலியை மனோன்மணி விற் பதற்காக கணேசனிடம் கொடுத் துவிட்டாள்.
சங்கிலி விற்பதற்குத் தயங் கியவனிடம் ' எங்கட வீடு GT GT GG) இருந்தால்தானப்பா நாங்கள் நிம்மதியாக இருக்க லாம். இருக்க வீடில்லாமல் உந்தச் சங்கிலியை கழுத்தில போடுவதில என்ன இருக்கு." என்று திடமாகச் சொன்னாள்.
'ஏதோ உழைச்சுப் பட்டு முன்னேறி ஒரு நல்ல காலம் வந்தால் பிறகு சங்கிலி செய்ய லாம்தானே .." என்று சமாதா னம் சொல்லி சங்கிலியை விற் றதில் வீட்டு வேலையை விரை வாகச் செய்ய முடிந்தது.
கணவனுக்கு உதவுவதற்காக அவளும் ஒவ்வொரு நாளும் போய் வருவாள்.
சுவர் எழுப்பப்பட்டு மேற் கூரையும் போட்டாகி விட்டது. நிலத்துக்கு மண் அடித்து இறுக் கப்பட்டது. வீட்டுக்குக் கிழக்குப் பக்கம் உள்ள மேட்டுப்பகுதி தோட்ட ம் செய்வதற்காக கொத்தப்பட்டுக் கொண்டிருந்
5gl.

ஒன்னத்துரை தன் as Iroof யில் பைத்தங்கொடியும் தக்கா ளியும் கீரையும் போட்டு அவை
செழிப்பாய் வளர்ந்திருந்தது கணேசனை இன்னமும் உவக்கப் படுத்தியது.
"எந்தக் காய்கறியும் விற் கிறதெண்டால் பரந்தன் பக்கம் தான் கொண்டு போக வேணும் கிட்டடியில எவ்வளவு சனம் இல்லை. முந்தி ஆக GuDfrg b. இப்ப ஓரளவு பழையபடி வந்து இருக்கத் தொடங்கிவிட்டுது
கள்'
ஒமண்ணை, எத்தினை நாளைக்குத்தான் தன்ர காணி வீடு விட்டு அலையிறது சொல் லுங்கோ."
ஏதோ வந்து இருக்கிறம்: அவங்கள் அடிக்கிற ஷெல்லுக் குத்தான் பயம். எந்த நேரம் அடிப்பாங்கள் எண்டும் தெரி
யாது. எங்க வந்து விழும் எண் டும் தெரியாது'
கணேசனுக்கும் கவலையி
னால் மனம் கனத்தது.
சின்னத்துரையண்ணை வயது போன மனைவியுடன் இருப்ப
வர். வளர்ந்த பிள்ளைகளும் கூட. கோப்ாலன் தனி ஆள். இது தான் குழந்தைகளுடன்
வந்து குடியிருப்பது நல்லது தானா என்று மனம் குழம்பி Ugla
மனோன்மணி இன்னமும் பயப்படக் கூடும் என்பதை உத் தேசித்து அவன் தன் மனதை தேற்றிக் கொண்டான்.
வேறு வழியும் வில்லை.
தெரிய
இன்னும் நான்கு நாட்களில் பால் காய்ச்சிக் கொண்டு வீட் டுக்குப் போ க இருப்பதால்
சொந்த வீட்டில்
கணேசன் வீட்டின் கடை G வேலைகளைக் கவனிக்கக் காலை யிலேயே போயிருந்தான். இந்த விட்டு வேலை தொடங்கியதிலி ருந்து மனம் ஒரேயடி யாக போசனையில் ஆழ்ந்து விட்டி ருந்தது.
குழப்பமும் பயமும் கலவை யாய் மனதில் நிறைந்து Guru ருந்தது. குழந்தை களுக்குக் காய்ச்சல் என்றால்கூட பரந்தன வரை வரவேண்டும். மூத்தவனை வருகிற வருஷம் பாடசாலையில் சேர்க்க வேண்டும். அதற்கும் பரந்தனுக்குத்தான் வர வேண் டும். எல்லாம் கஷ்டம்தான்.
ஆனால் ஒருவகை
இருக்கிறோம் என்ற நிம்மதி இருக்கும். எல்லா வசதியும் ஒரு சேரக் கிடைத்து
விட்ாது. கிடைக்கின்ற வசதிக
G36n nrG gFLD mr6if?éiiéhi தான்.
வேண்டியது
பத்து மணியிருக்கும் பங் குனி வெய்யில் சுள் ளென்று எரித்தது,
திடீரென்று அடுத்தடுத்து இரண்டு ஷெல் வந்து விழுந்து
வெடிக்கும் சத்தம் தூரத்தில் கேட்டது.
அவள் முற்றத்தில் வந்து நின்று வடக்குப் பக்கமாகப் unrri 5.5ft6ir •
தூரத்தில் ஹெலி ஒன்று இரைச்சலுடன் சு ற் று வ து
வானில் தெரிந்தது.
இவ்வளவு தூரத்தில் இருக் கும் போதே பயமாக இருக்கி றது. எப்படித்தான் G: Li T uit வீட்டில் இருக்கப் போகிகின் றோமோ என்று கவலையுடன் நினைத்துக் கொண்டாள்.
திரும்ப வந்து அழுகின்ற குழந்தையை ஏணையில் போட்டு மெல்ல ஆட்டி நித்திரையாக்கி னாள்.
3

Page 24
வாழ்த்துகின்றோம்
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் மகள் கிருத்திகா அவர்களுக்கும் திரு. சா. பாலகு மார் அவர்களுக்கும் 30 - 2-94 அன்று கொழும்பில் வெகு விம ரிசையாகத் திரு பணம் நடை பெற்றது.
இலக்கிய நண்பர்கள், பிர முகர்கள், கல்விமான்கள் ஏரா ளமாக வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.
புது மணத் தம்பதிகளை மனதார மல்லிகை வாழ்த்து கின்றது.
- ஆசிரியர்
குழந்தை நித்திரையானதும் அடுட்பை மூட்டி உலை ஏற்றி வைத்தாள். அப்போது வெளியே கோபாலனின் குரல் கேட்டது.
"மணி அக்கா. அவள் வெளியே வந்தாள். கோபாலனின் முகத்தில் பதட் டம் இருந்தது.
** அக்கா. பயப்படாதே யுங்கோ, அவங்கள் அடிச்ச ஷெல் வந்து உங்கட காணிக்குள்ள வீட்டுக்கு மேல விழுந்திட்டுது' "அப்போ. அப்ப அவர்' "வீடு அப்படியே இடிஞ்சு போயிட்டுது. கணேசண்ணைக் குக் கையில காயம். சின்னத் துரை அண்ணை ஆஸ்பத்திரிக்கு ஏத்திக் கொண்டு போறார். உங்களை நான் ஏத்திக்கொண் போறன்; வாங்கோ' :
அவள் பதறிப்போய் ஆச்சி யைக் கூட்டி வந்து பிள்ளைகளு
※4
டன் விட்டு விட் டு கோபால னோடு சைக்கிளில் ஏறினாள். அழுகை கண்களில் முட்டிக் கொண்டு வந்தது. மனம் கட வுளே. கடவுளே என்று பதறி LUSIE o
அதற்குப் பிறகு நடந்தவை எல்லாம் ஒரு அவசர வேகத்தில் நடந்த சம்பவங்களாக அவளுக் குத் தோன்றியது. w
கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் ரத்தம் தோய்ந்த கைக்கட்டுடன் அரை ம ய க்க த் தி ல் கிடந்த கணேசனை அம்புலன்ஸில் ஏற்றி கிளாலிப் பாதையால் யாழ்ப்பா ணம் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனபோது அவளும் கைக் குழந் ைத யு டன் கூடவே போனாள்.
சத்திர சிகி ச் சை மூலம் ஷெல் துண்டுகள் துளைத்த இடது கையை தோளுடன் துண் டித்துக் கட்டுப்போட்டார்கள். மறுநாள் மயக்கம் தெளிந்து கணேசன் எழுந்து அமர் ந் த வினாடியில் அவள் தாங்க முடி யாமல் அழத் தொடங்கினாள்.
"அழதை. மணி." கணேசன் மெலிந்த குரலில் சொன்னான்.
அவளால் அழுகையைக் கட் டுப்படுத்த முடியவில்லை.
*" வீடு இடிஞ்சு போயிட்டுது என்ர கை போயிட்டுது எண்டு நினைச்சு அழுறாய் மணி, ஆனா நான் உயிரோடதானே இருக்கி றன். அது எவ்வளவு பெரிய விஷயம்"
அவள் "டக்" கென்று நிமிர்ந் தாள். அவனது வலது கையை ஆதரவுடன் பிடித்துக் கொண்டு அவனை நீர் நிறைந்த கண்களு டன் கனிவோடு பார்த்தாள்;

சின்னப்ப பாரதியின் “சிங்கப்பூர் இலக்கியச் சந்திப்பும்? அவர் பதிவுசெய்ய, விளங்கத்தவறிய
சில உண்மைகளும்
கார்த்திகேசு சிவத்தம்பி
செம்மலர் 1993 நவம்பர் இதழில் திரு. சின்னப்ப பாரதி எழுதியுள்ள 'சிங்கப்பூரில் ஒர் இலக்கியச் சந்திப்பு' என்ற கட்டு ரையில், அவர் தமது விளக்கத்திற்கேற்ற நிலையிலும் மட்டத்தி லும் எழுதிய என்னைப் பற்றிய சில குறிப்புக்களும் சில அவதா னிப்புக்களும் வந்துள்ளமையால், அவைபற்றிய நிகழ்ச்சிப் பின்புலத் எனது கருத்தினையும் தெரியப்படுத்துவது அவசியமா ‰õL፱ጋò፬•
சிங்கப்பூரில் 1993 ஆகஸ்ட் 31 செப்டம்பர் 5 வரை நடந்* எழுத்தாளர் வாரத்தில் இடம்பெற்ற தமிழ் இலக்கியம் பற்றிய கருத்தரங்குகளில் திரு. அசோகமித்திரனும் நானும் பேசியவை என்று அவர் விளங்கிக் கொண்டவை பற்றிய தனது எண்ணக் கருத்துக்களை, வியாபார விடை சற்றும் இல்லாத ஓர் உயரிய இலக்கிய கர்த்தன் என்ற ஒரு மனோநிலையில் நின்று அவர் எழு தியுள்ளார். அதனை வாசிக்கும் வாய்ப்புச் சனவரி பிற்கூற்றிலேயே கிட்டிற்று.
அந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கும் * தொனி"க்கேற்ப அதிற் காணப்பட்டுள்ள விடயங்களும் உண்மையானவையாகவும் "அப்பழுக்கற்றவை'யாகவும் இருந்திருப்பின் மிக நன்றாக இருந் திருக்கும். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக அது தவறான ஒரு விளக்க நிலையில் நின்று எழுதப்பட்டுள்ளது.
திரு. சின்னப்ப பாரதி எழுதியுள்ள அதே நடையில் நான் எழுத விரும்பவில்லை. ஆனால் அந்தக் கட்டுரையிற் குறிப்பிடப் பெற்றுள்ள தவறுகளையும், அவர் குறிப்பிடாது விட்ட சில விட யங்களையும் பதிவு செய்வது அவசியமாகின்றது.
திரு. சின்னப்ப பாரதி அவர்கள் அந்தக் கட்டுரையை எழுதி யுள்ள முறையில் நடந்த தவறுகள் யாவை என்பது தெரியவருவதி லும் பார்க்க, அவரது மனப்பதிவுகளும் அபிப்பிராயங்களுமே மேலோங்கி நிற்பதால், தர்க்க ரீதியான முறையில் பதில்களை முன்வைப்பதற்கு அங்கு நடந்த சகலவற்றையும் எடுத்துக் கூறும்
45

Page 25
வரன் முறையான விவரணம் ஒன்று அத்தியாவசியமாகும். ஆனால்
அது அது அதிக இடத்தைப் பிடிக்குமாதலால் மிகச் சுருக்கமான
முறையில் எனது நிலைப்பாட்டைத் தெரிவித்துக் கொள்ள விரும்பு
கின்றேன்.
அந்தக் கட்டுரையில் அவர் என்னைப்பற்றித் திட்டவட்டமான
இரண்டு குற்றச் சாட்டுக்களை முன்வைக்கின்றார்.
மூதலாவது
சமகாலத் தமிழ் இலக்கியம் நான் பேசியது அர்த்தமற்ற தாக இருந்தது என்பது. (பக்கம் 14, பந்தி 2)
இரண்டாவது
சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகள் தொகுதியில் வெளிவந் துள்ள சில சிறுகதைகள் பற்றிக் கேட்ட பொழுது "நான் கூலிக்காக வந்திருப்பவன். புதிய நாற்றுக்களை நடவு போட வரவில்லை" என்று கூறியதாகக் கொள்வது. (பக். 15, பந்தி 2)
முதலில், எழுத்தாளர் வாரத்துத் தமிழ்க் கருத்தரங்குகள் பற்றித் திரு. சின்னப்ப பாரதி அக்கட்டுரையில் தந்திருக்கும் தகவல்கள் நேர் சீரானவையல்ல என்பதையும், கருத்தரங்கத் தலைப்புக்கள் பற்றிய அவர் குறிப்புக்களிற் சில கருத்து மயக்கங் கள் காணப்படுகின்றன என்பதையும் குறிப்பிடல் வேண்டும்.
ஆங்கிலம், சீனம், மலே, தமிழ் பற்றி நடந்த கருத்தரங்கு களில், தமிழ் பற்றி தமிழ் மொழியில் நடைபெற்றவை மூன்று. l 31.8 - 93 அன்று சென்ற அன்ட்றுாஸ் பாடசாலையில் மாணவர்கட்கென நடந்த கருத்தரங்கு. இதில் அசோகமித் திரன், பி. கிருஷ்ணன், கே. ரி. எம். இக்பால், இளங்கோ
வன் ஆகியோர் பங்கு கொண்டனர். இது மாணவர் கட்கெனவே நடைபெற்றது. வெளியார் பங்கு பற்றவில்லை எனலாம்.
2. 1 - 9 - 93 அன்று தேசியக் கல்வி நிறுவனத்தின் தமிழ்ப்
பிரிவில் நடத்தப்பெற்ற அரங்கு. இதில் பேசப்பட்ட விடயம் el.Darravă g, Lop 3)avă6uib (Contemarany Tamil Literare Lite) என்பது, இதில் திரு. அசோகமித்திரனும் A5"Tgg)/ußb பங்கு கொண்டோம். 3. சிங்கப்பூர் அரும்பொருள் விரிவுரைக் கூட்டத்தில் நடந்தது. இதில் வாழ்க்கையும் இலக்கியமும் (Literatare-Life) என்ற விடயம் தலைப்பாக அமைந்தது. அசோகமித்திரனும் நானும் பங்கு கொண்டோம். திரு. சின்னப்ப பாரதியின் கட்டுரையில், இரண்டாம் மூன் றாம் கருத்தரங்குகளை சில விடயங்களில் ஒன்றாகவும் வேறா வும் கருதிக் குழப்பியுள்ளர் என்பது கட்டுரையிற் புலனாகின்றது
நான் திரு. சின்னப்ப பாரதியை 1 سے 93 - 9 ۔ அன்று நடந்த கருத்தரங்கின் முடிவிலே சந்தித்தேன். முதலாவதற்குத் திரு. சின்னப்ப பாரதி வரவில்லை. 3 - 9 - 93 அன்று நடந்த கூட் டத்தில் நான் அவரைச் சந்திக்கவில்லை.

"கூலிக்கு வந்தவன்" என்று நான் கூறுவதாகத் திரு. சின் னப்ப பாரதி கூறுவது 1 - 9 - 98 இல் நடந்த கருத்த ரங் கி ன் பொழுது நடந்த ஒரு விடயத்தையேயாகும்.
முதலில் அதைத் தெளிவுபடுத்த வேண்டுவது அவசியமாகிறது.
'சிங்கப்பூர்ச் சிறுகதைகள்' என்ற தொகுதியிலுள்ள இளங் கோவனின் சிறுகதை பற்றிக் கேள்வி கேட்கப்பட்ட பொழுது தான், நான், கேள்வி கேட்டவர் இளங்கோவன் பற்றிக் கொண்டி ருந்த காழ்ப்புணர்வைப் புரிந்து கொண்டவனாய் "கூலிக்கு நாற்று நடப்போய் எல்லைக்கு வழக்குப் பேசக் கூடாது" என்பது அந் தப் பழமொழி. **உங்களுக்கிடையேயுள்ள தகராறுகளுக்குள் என்னை இழுக்க வேண்டாம்" என்று கூறினேன்.
இலங்கையிற் பெருவழக்கிலுள்ள இந்தப் பழமொழியை விளங் கிக் கொள்வதில் திரு. சின்னப்ப பாரதிக்கு இடர்ப்பாடு இருந் ததோ தெரியவில்லை. ஆனால் நான் திரு. சின்னப்ப பாரதி கூறியது போல கூலிக்கு வந்தவன் என்று சொல்லவில்லை. தம் தொழிலாய் நாற்று நடப் போகிறவர்கள் காணிக்காரனுக்கும் பக்கத்துக் காணிக்காரனுக்கும் இடையிலுள்ள தகராரில் தலையிட வேண்டியதில்லை என்பதுதான் பழமொழியின் கருத்து. இளங் கோவனுக்கும் கேள்வி கேட்டவருக்குமிடையேயுள்ள தனிப்பட்ட தகராறுகளில் நான் சம்பந்தப்பட விரும்பவில்லை. பழமொழிகளில் மொழி குறியீடாகப் பயன்படுத்தப் படுவது என்னும் உண்மையை யும் நான் அங்கு எடுத்துச் சொல்லியிருந்தால் இந்தச் சிக்கல் தே?ன்ற திருந்திருக்கலாம். பழமொழியின் கருத்துக்களை எவரும் சொல்லொரு பெ ருளாகக் கொள்வதில்லை. குறியீட்டுப் பொருளி லேயே கொள்வர். நண்பர் சின்னட்ப பாரதி என்னோடு கூட்டத் தினிறுதியில் உரையாடிய பொழுது அது பற்றி எதுவும் குறிப்பி டாது விட்டது ஆச்சரியமே.
அதிலும் பெரிய ஆச்சரியம் என்னவென்றால், இப்படிப் பேசி யதாகக் குற்றஞ்சாட்டப்படும் என்னை, அந்த 'நண்பர்கள் ஒழுங்கு செய்ய விரும்பும் ஒரு கூட்டத்தில் பேசவேண்டும்' என்றும் அவர் கேட்டுக் கொண்டது ஆகும்.
"கூலிக்கு நாற்று நடவந்து எல்லைக்கு வழக்குப் பேசுவது" என்ற பழமொழியின் கருத்தினைப் புரிந்து கொள்ளாது, நான் கூலிக்காக வந்திருப்பவன், புதிய நாற்றுக்களை நடவு போட வர வில்லை என்று சொன்னேன் என்பது முற்றிலும் தவறானதாகும்.
நான் சிங்கப்பூரிற் பேசிய பேச்சுக்களின் ஒலிப்பதிவு நாடாக் கள் திரு. கோவிந்தசாமியிடம் உண்டு. அவற்றைக் கேட்டால் நான் கூறுவதன் உண்மை விளங்கும்"
இந்தக் கட்டத்தில், சிங்கப்பூர்த்தமிழ் ஈடுபாட்டின் சமூகப் பின்னணி பற்றிய ஒரு குறிப்பு அவசியமாகின்றது. எங்கும் உள் ளது போலவே அங்கும் தமிழபிமானிகள், எழுத்தாளர்களிடையே கருத்து வேறுபாடு உண்டு. இளங்கோவனுக்கும் அங்குள்ள சில தமிழயிமானிகட்டு (அவர்கள் என்லோரும் எழுத்தாளர்களல்லகி பலத்த கருத்து மோதல் உண்டு. இளங்கோவன், நாடக இலக்ர்
47

Page 26
யத்துறைகளில் பரீட்சார்த்தமாக முயற்சிகளில் ஈடுபடுவர். அவரு டைய சில நாடகங்கள் பலத்த விவாதத்துக்குள்ளானவை. நவ வேட்கைவாத முறையியல் (avant - ganist) எழுதுவர். தமி ழகத்தின் சிறு சஞ்சிகையாளரோடு தொடர்புடையவர். இவரு டைய கூற்றுக்களும் எழுத்துக்களும் அங்குள்ள பலரைப் பாதித் துள்ளன. இவர் எந்த ஒரு அணியையும் சேர்ந்தவராகத் தெரிய வில்லை திரு கோவிந்தசாமி இவரது நெருங்கிய நண்பர், ஒங்கப் பூர்க் கலைக்கழகத்தின் இலக்கிய அலுவலர். எழுத்தாளர் வாரத்தை ஒழுங்கு செய்தவர். W இவருடைய நிலைப்பாடுகளை எதிர்க்கும் இலக்கியக்காரர்கள் தமிழின் மேன்மையையும், தனித்துவத்தையும் வற்புறுத்துபவர்கள். தமிழகத்திலிருந்து அறிஞர்களை வரவழைத்துத் தமிழ்க்கலை, இலக்கியம் பற்றிய உரைகளைக் கேட்பவர்கள்.
சிங்கப்பூரிலுள்ள சமூக - அரசியல் - பொருளாதாரப் பின் புலம் காரணமாக, அங்கு தமிழ் மக்கள் வாழுகின்ற சூழ்நிலை களின் வேறுபாடுகள் காரணமாகவும் இவர்களின் கருத்துநிலைகள் (11:01ogies) காரணமாகவும் இவரிகளிடையே பலத்த கருத்து வேறுபாடுகள் உண்டு. இந்தக் கருத்து வேறுபாடுகள் பற்றி அங் குள்ள பல முக்கியஸ்தர்கள் என்னுடன் உரையாடியுள்ள்னர் .
அந்தப் பின்புலத்தில் நான் இவர்களுடைய உள் முரண்பாடு களில் தலையிட விரும்பவில்லை. எனவேதான் இண்டல அந்தப் பழமொழியை எடுத்துக் கூறினேன். ** تره:
நண்பர் சின்னப்ப பாரதிக்கு இலக்கியத்தின் பால் எத்துணை கரிசனை உள்ளதோ அத்துணை கரிசனை எனக்கும் உண்டு. மேலும் இதுவே எனது தொழில், நான்_உலகை, கலை இலக்கிய வெளிப்பாடுகள் மூலமாகவே விளங்கிக் கொள்பவன். நான் வியா பாரி அல்லன். கூலிக்காக அபிப்பிராயம் சொல்லுபவனும் அல்லன் .
இளங்கோவனின் சிறுகதைகளில் வரும் மொழிநடை பற்றிய அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும் பொழுது, இலக்கியத்தில் மொழி நடை பற்றிய சில பொதுவான கருத்துக்களை நான் எடுத்துக் கூறத் தவறவில்லை, W
பழமொழிகளுக்கு நேரிடையான கருத்து எவரும் எடுப்பதில்லை. அப்படியெடுத்தால், அந்தத் தப்பார்த்தத்துக்காக நான் கவலைப் படுவதைத் தவிர வேறொன்றும் சொல்ல முடியாது. அதுவும் தர மான ஒர் எழுத்தாளன் பழமொழிப் பிரயோகத்தின் ந  ைட. முறையை விளங்கவில்லையென்றால், அதற்கு மேல் என்ன செய்வது! w w
கூலிக்கு வந்தவன்" பற்றிய விளக்கத்தை அந்த அளவில் நிறுத்தி, சமகால இலககியம்' பற்றி நான் பேசிய விடயம் பற்றி இங்கு குறிப்பிடுவது அவசியமாகிறது. ஏனெனில் அதுபற்றி கட்டுரையிற் சின்னப்ப குறிப்பிட்டுள்ளார் (பக். 14) m
Fuldsmtaoj 56f6vš6,ulub (Contemparanv Tramil Literatare Life) பற்றிப் பேசிய பொழுது நான் பின்வரும் விடயங்கள் பற்றி ஆராய்ந்தேன். --
48

ஆ. "சமகாலம்" என்பதற்கான வரைவிலக்கணம். ஆ. நவீன காலம் - சமகாலம் என்ற கோட்பாடுகள், இ. தமிழின் நவீன காலத்தின் பல்வேறு கட்டங்கள்.
9. பாரதி முதல் மணிக்கொடி வரை(1930கள் வரை) 0 மணிக்கொடி முதல் சுதந்திரம் (1930 - 1948) இ சுதந்திரத்திற்குப் பின்னர் 1956 - 1979 19801980 க்குப் பின்வரும் காலத்தையே நான் சமகாலமாகக் கொண் டேன்.
ஈ. சமகாலத்தின் சில அமிசங்கள்.
0 மார்க்ஸிஸ விவாதங்கள் மாறியுள்ளமை ( 2-ம்)
நிறப் பிரிகையில் வருவன. 9 அச்சுச் சாதனத்தின் தொழினுட்ப மயமாக்கம். இ சந்தைப் பொருளாதாரமும் வெகுசனத் தொடர்
புச் சாதனப் பண்பாடும். உ புலம் பெயர் இலக்கியம். உ. புனைகதைத் துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் தமிழிலக்கிய வரலாற்றில் தற்காலம் / நவீன காலம் என்ற காலப்பகுப்பைத் தொடர்ந்து பேணுவதிலுள்ள இடர்ப்பாடுகள் பற்றியும் குறிப்பிட்டேன்.
(இச்சிறு குறிப்பினை நான் பேசிய பேச்சுக்கான குறிப்புகளி லிருந்து எடுத்துக் கொண்டேன்.) s
இப்பேச்சினைச் சிலர் புரிந்து கொள்ளவில்லையென்றால் அந் தக் குற்றம் முழுவதையும் என்மீது சுமத்தக் கூடாது. தமிழ் பற் றிய பழம் பெருமைப் பேச்சுக்களுக்கே பழக்கப்பட்டவர்களுக்கு இக் கண்ணோட்டம் அர்த்தமற்றதாகவிருக்கலாம். -எல்லோருக்கு மல்ல.
வாழ்க்கையும் இலக்கியமும் என்ற கருத்தரங்கின் பொழுது நான் கூறியவற்றை, அப்பேச்சின் ஒலிப்பதிவிலிருந்தெடுத்துத் தொகுத்து, 19 - 9 - 93 ஞாயிற்றுக்கிழமை இதழில் ‘தமிழ்முரசு" வெளியிட்டது. அதன் பிரதியை இத்துடன் இணைத்துள்ளேன். * இந்தக் கட்டுரையின் அடிப்படையில் யாதேனும் கருத்து வேறு பாடுகள் இருப்பின் அவைபற்றி நான் வாதிடத் தயார்.
வாழ்க்கையும் இலக்கியமும் பற்றிய கருத்த ரங்கில் திரு. அசோகமித்திரனுக்கும் எனக்குமிருந்த கருத்து வேறுபாடுகள் பிரசித்தமாகவே எடுத்துரைக்கப் பட்டன. )%44 ܂ ܢܝ ܀
. இலக்கிய விடயங்கள் பற்றி அபிப்பிராயங்கள் கூறும் பொழு தும், நிதானம் அவசியம். " . . . . . به خو
நான் இக்கட்டுரையிற் கூறியுள்ளன பற்றித் தொடர்ந்தும் ஒரு வாதம் வேண்டுமேல், அதில் ஈடுபட நான் தயார். O.
ce
(திரு. கா. சிவத்தம்பி அவர்களுடைய சிங்கப்பூர், பேக்ச
அடுத்த இதழில் இடம் பெறும்.)
49

Page 27
கடிதம்
மல்லிகையில் அட்டைப் படங்களாக எழுத்தாளர்களுடன் பலதுறை சார்ந்த கலைஞர்களையும் மற்றும் மதிக்கப்படத் கக்க சாதனையாளர்களையும் பதித்து வருகிறீர்கள் என்பது மெச்சத தக்க சங்கதியே.
பாடகர் திலகநாயகம் போல் அவர்களுடைய உருவத்தையும் சென்ற இதழில் சிற்பாசாரியார் ஜீவரத்தினம் அவர்களுடைய உருவத்தையும் அட்டையில் போட்டுச் சிறப்பித்தது ம ன தி ல் நிரம்பிய மகிழ்ச்சியைத் தருகின்றது. சிற்பாசாரியாரின் அறிமுக த் தின் போது நூற்றுக்கு மேற்பட்ட தேர், வாகனங்களைச் செய்து தனிப் பெரும் கீர்த்தி வாய்க்கப் பெற்றவர் இவர் எனக் குறிப் பிடப்பட்டுள்ளது. இட் டியான சர்வதேசச் சாதனை புரிந்தவருக்கு தகுந்த மதிப்பளித் சள்ளீர்கள், நீங்கள். இப்படியான சாதனையை *கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும். அதற்கு மல்லிகைதான் முன் நின்று உழைக்க வேண்டும். ந1ாது மண்ணில் வாழும் ஒரு கலைஞன் - தரமான சிற்பாசாரி - இந்த உலகச் சாதனையைச் செய்திருப்பது நாமெல்லாரும் பெருமைப்படத்தக்க ஒரு செயலேயாகும்.
தகுந்தவர்களிடம் இந்தத் தகவல் சென்றடைய ஆவன செய் யுங்கள் இது மல்லிகையால் முடியும். அட்டைப்படச் செய்திக்கும் ஓர் அகில உலக அங்கீகாரம் கிடைக்கும்.
அதுவரை வெளிவந்த எந்தவொரு இலக்கிய இதழும் இத்த கைய சாதனையைச் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது சகல அட்டைப் படக் குறிப்புகளும் நூலுருப் பெற வேண்டியது முக்கியம்.
சில கலைஞர்களை மல்லிகை அறிமுகம் செய்ததன் பின்னர் தான் மக்களும் அவர்களை - அவர்களினது தனிச் சிறப்பைபுரிந்து கொண்டுள்ளனர். இருநூறுக்கு மேற்பட்டவர்களை இது வரை அறிமுகம் செய்து வைக் திருப்பீர்கள் என நம்புகின்றேன். இது ஒரு பெரிய தொகை. இப்படியாகத் தொடர்ந்து தொகை யானவர்களை அறிமுகப் படுத்தி வந்ததே மல்லிகையின் தனிச் சிறப்புக்களில் தலையானதாகும். இதற்காக எப்போவோ ஒரு காலத்தில் மல்லிகை விதந்து பேசப்படும் என்பது திண்ணம்.
ஒரு துண்டுப் பிரசுரம் வெளியிடுவதற்கே பெரிய சிரமப்படக் கூடிய இந்தச் சூழ்நிலையில் நீங்கள் தன்னந் தனியாக ஒருவராக நின்று மல்லிகையை வெளியிட்டு வருவது நினைத்துப் பார்க்க முடியாத சங்கதி. உங்களை எனக்கு நேரில் சந்தித்துப் பழகிய தில்லை. ஆனால் உங்களை மனதால் அடிக்கடி நினைத்துப் பெருமைப்படுபவன் நான்.
எந்தச் சிரமங்கள் வந்தாலும் எங்களை ஒரு கணம் நினைத் துப் பாருங்கள். • " :ه
மானிப்பாய் எஸ்.தருமசீலன்
50

பல்துறைப் புலமையை இழந்தோம் அமரர் க. சி. குலரத்தினம்
எழு பத் தே ழு அகவை *இளைஞரை" த் தமிழ் உலகம் இழந்துவிட்டது. தமிழ் மக்கள் என்றும் நினைவிலிருத்தி பெரு மைப்படக் கூடிய பல்துறைப் புலவர் மூதறிஞர் க. சி. குலரத் தினம் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்தமை பேரிழப்பாகும்.
கந்தர்மடத்தில் 1916 ஆம் ஆண்டு பிறந்து, பரமேஸ்வராக் கல்லூரியில் பன்னிரண்டு ஆண்டு **மெற்றிக்குலேசன்'" பரீட்சை யில் சித்தியடைந்த பின்னர் கொழும்புக் கச்சேரியில் ஈராண் டுகள் கிளாக்கராகச் சேவை பார்த்து, அதனை ஒதுக்கிவிட்டு ஐரி பயிற்சிக் கலாசாலை ல் மேலும் ஈராண்டுகள் பன டிதமணி சி. கணபதிப்பிள்ளை ஆசானின் மாணவராகக் கல்வி கற்று 1944 ம் ஆண்டு தொடக் கம் பரமேஸ்வராக் கல்லூரியி லும், கந்தர்மடம் தமிழ்ப் பாட சாலையிலும் கால் நூற்றாண்டு காலம் (25) ஆசிரியராகத் தவ மியற்றி, இடையில் நான் காண்டு மணவாழ்வில் (7949 - 52) திருப்தி கண் டு, 1971 இல் சரி யாக ஐம்பத்தைந்து வ ய தி ல் ஆசிரியத் தொழிவிலிருந்து ஒய்வு பெற்றபோதிலும் அறிஞர் க. சி. குலரத்தினம் கற்பதிலும், கற் பிப்பதிலும் இன்னும் முதியவ ராகி விடவில்லை கற்க வேண் டுமென்ற வெறியும், கற்றறிந் ததை ஏனையோரும் . ப யன் பெறக் கூறிவிட வேண்டுமென்ற
நோக்கம் இந்த பேரறிஞரிடம்
என்றும் இருந்தது.
5】
-செங்கை ஆழிமான்
அறிஞர் க. சி, குலரத்தினம் ஈழத் தமிழிலக்கியத்திற்கு ஆற் றிய சேவைகளில் தலையானது ஈழத்துப் புலவர்கள் பற்றி அவர் ஆராய்ந்து, எழுதிய கட்டுரை கள் எ ன க் கருதுகின்றேன்.” "செந்தமிழ் வளர்த்த செம்மல்
கள்', 'சைவம் வளர்த்த சான் றோர்கள்', 'தமிழ் தந்த தாத்தாக்கள்" எனும் மூன்று
நூல்சளில் ஈழத்துப் புலவர்கள் பற்றிய கிடைக்கக்கூடிய அனைத் துத் தகவல்களையும் அறிஞர் சேகரித்து, செப்பமுறத் தந்துள் ளார். இவற்றில் "தமிழ் தந்த தாத்தாக்கள்" நூல் வடிவு பெற். றுள்ளது.
அறிஞர் க. சி. குலரத்தினத் தின் பெயரை என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் நினைவு கொள் வதற்கு அவர் எழுதிய வில் డిఎసి நூல்கள் போதுமானவை. இந்து மதத்தின் வரலாற்றையும், பெரு மையையும் எ டு த் தி யம் பும் "இந்து நாகரிகம்" (மூன்று பாகங் கள்) அறிஞரின் செம்மைசால் புலமைக்குத் தக்க சான்று. கற் பக தருவாம் "பனை வளம்" குறித்து அவர் எழுதிய நூல் தக்க தொரு சான்றாகும்.
அமரர் க. சி. குலரத்தினம் அ வர் க ளி ன் காலகட்டத்தில் வாழ்ந்தோமென்பது நமக்குப் பெருமை தரும் சங்கதி.
(மே 1988 மல்லிகை இத ழில் இவரது உருவம் அட்டைப் படமாக வெளிவந்தது இங்கு குறிப்பிடத்தக்கது)

Page 28
நாவற்குழியூர் நடராசன்
நெடிதுயர்ந்து கம்பீரமான தோற்றம்; சிவந்த நிறம்; கண்க ளிலே, அவை பார்க்கும் பொருளின் அடிநாதத்தையே அறிந்து கொள்கின்ற ஒரு கூர்மை; உதடுகளில் ஒரத்திலே, கடைவாயில் அடிக்கடி நெழிகிற ஒரு புன்னகை- அவர்தான் நாவற்குழியூர் நடராசன.
ஈழகேசரித் தோட்டத்திலே பயிரான சில இலக்கிய நண்பர் கள், யாழ் நகரிலே ஒன்றுகூடி, "தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக் சங்கம்’ என்ற ஒரு "கற்புள்ள சங்கத் ைகத் தாபித்ததும், அதிலி ருந்த சிலர் துணிச்சலுடன் மறு பலர்ச்சி" என்ற மாத இதழை அச்சிட்டு வெளியிட்டதும் - இப்போதும் நினைக்க நினைக்க உற் சாகந் தருகிற நினைப்புகள்.
அந்த இலக்கியக் கனவுலகிலே, வாழத் துடிக்கிற இளைஞர் களாகி நாங்கள் சஞ்சரித்துக் கொண்டிருந்த போது, என்னுட்ன் மிக நெருக்கமாக, மிக மிக நெருக்கமாகப் பழசியவர் நண்பர் க. செ. நடராசன்; நாவற்குழியார்.
மறுமலர்ச்சியின் முதலாவது இதழ் அச்சாகிக் கொண்டிருந்தது. ஒருநாள் யாழ் பொலிஸ் நீதிமன்ற உத்தரவுப்படி பூணூரீ பார்வதி அச்சகத்துக்கு வந்த நீதிமன்றச் சேவகர்கள் அச்சிட்ட "போம்? கள் அனைத்தையும் கட்டி எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள்.
ஏனென்று விசாரித்த போது, "மறுமலர்ச்சி" என்ற பெயர் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிச் சங்கத்துக்கே உரியதென்றும், சங் கத்தின் சட்டபூர்வமான அனுமதியின்றி அந்தப் பெயரில் சஞ்சிகை வெளியிடக் கூடாதென்றும், இரண்டு "பெரிய மனிதர்கள்" நீதி மன்றில் வழக்குத் தாக்கல் செய்து, நீதவானிடம் இடைக்காலத் தடை உத்தரவு பெற்றிருந்தார்களென்று தெரிய வந்தது.
அந்தச் சமயத்தில் நாவற்குழியூர் நடராசன் தான் சற்றே பட் டணம் தெரிந்தவராக இருந்தர், (அவர் அப்போது "இந்து சாத ன்ம்' இதழில் உதவி ஆசிரியராகவும் கடமையாற்றிக் கொண்டிருந் தார்) அவர்தான் ய ரையோ பிடித்து ஒரு சட்டத்தரணி மூலம். மறுமலர்ச்சியின் அச்சிட்ட "போம்" களை மீளவும் அச்சகத்துக்குக் கொண்டு வந்து சேர்த்தார்
எனக்கு நல்ல நினைவாற்றல் இருக்குமானால், அல்லது அந்தக் காலத்தில் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் எனக்கு இருந்திருந்தால், நான் இன்று நாவற்குழியூர் நடராசனைப்பற்றி ஒரு பாரதமே எழுதியிருக்க முடியும். எங்களுக்குள் அவ்வளவு நெருக்கமான பழம் கம் இருந்த ஈ வருடக்கணக்காக நித்தியம் சந்தித்துக் கதைக்கிற இரண்டு இளம் இலக்கியவாதிகளின் கதைகளில் எவ்வளவு சுவை
யான விஷயங்கள் இருத்திருக்கும்.
ண்பர் நடராசன் கடந்த 12 - 2 - 94 கனடாவில் காலமாகி விட்டாரென்ற செய்தியை செய்தித்தாள்களில்தான் பார்த்தேன். மரணிக்கும்போது அவருடைய வயது என்ன என்பது எனக்குச் சரியாத் தெரியவில்லை. எனக்குச் சற்றே மூத்தவர் என்று தெரியும். எப்படியோ நடராசன் நிறைவாழ்வு வாழ்ந்துவிட்டார் சிறப் பாக. வாழ்ந்துவிட்டார்! அது போதும்." *
‰ ` ፲፰ : - く غ سننےays':

சமீபத்தில் நல்ல புத்தகம் படித்தீர்களா? அது பற்றிச் சற்று விரிவாகச் சொல்ல முடி
அரியாலை, சமுரளிதரன்
கேள்வி கேட்பதே ஒரு கலை. அதி லும் புதுப் புதுக் கேள்விகள் கேட்பது அறிவு வளர்ச்சிர்கு உகந்ததாகும். பல ராலும் விரும்பிப் படிக்கப்படுவது தூண்று டில் பகுதியாகும். எனவே சுவைபனீ இலக்கியத் தரமான, சிந்திக்கத்தக்க வையான கேள்விகளைக் கேளுங்கள் உங்களுடைய உண்மையான தேடல் முயற்சியை மல்லிகை மூலம் கேட்டி முனையுங்கள், ஏனெனில் ந ர st (a தேடல் முயற்சியிலேயே ஈடுபட்டு வரு கின்றேன். இங்கு உபதேசம் ஆல்ல நோக்கம். அறிதலே அறிந்து, தெரிந்து தெளிந்து கொள்வதே அடிப்பூரைக் கருத்தாகும். இளந் தலைமுஐையிஈர் இத்தத் தளத்தை நன்கு பயன் படுத் தலாம். இதனால் நான் படித்தuஇந் தித் க, அனுபவித்த, உணர்ந்த ச்கல வற்றையும் உங்களுடன் பகிழ்ந்து கொள்ள விரும்புகின்றேன். ' it)
- Gust ಆಡೌಷ್ಠಿ}ಸ್ಲಿ
h Yet is Α. Α
து வன் டில்”
༥ ད ། ། ༥. dia:་-འ་
... - We ། டாம் மூன்றாம் பலிதங்களும் வெளிவருவதாகத் திேகளுல் கூறி3 கின்றது. நல்ல முயற்சிடி இலங்ஸ்  ைக யர்கோன், ல் சம்வந்தன்றல் வைத்திலிங்கம், அழஞeாசுபிேரலி மணியம், வரதர் உட்படப்ல்
சின் கதைகள் இத் தொகுதியில்
செ. யோகநாதன் தொகுத்து வெளியிட்டிருக்கும் "ஈழத்துச் சிறுகதைகள் முதற்பாகம் படித் தேன். கொழும்பிலுள்ள ஒரு நண்பர் சமீபத்தில் சென்னை சென்றிருந்த போது வாங்கி வந்திருந்தார். "வெள்ளிப் பாத சரம்” அத் தொகுதியின் பெயர். காந்தளகம் விற்பனை உரிமை கொண்டுள்ள இந்தத் தொகுப்பு
நூலில் 27 ஈழத்துச் சிறுகதை.
ஆசிரியர்களின் 50க்கு மேற்பட்ட சிறுகதைகள் விலை இந்திய ரூபா 80, இரண்.
அடங்கியுள்ளன.
இடம் பெற்றுள்ளதைக் ஸ்டிக்குரிை டேன். č v AťuQQ v l s inve včo-u
الات خ18 مصنعلمكملا لمنعكال اسم ما F மல்லிகையில் t డి
it is,
காபூ பாளர் சுகேதரீ"சந்திரs
இணுவில், லல்டிஇ சgகிேபரல்w củatt &y&= \ăờč\o vữa t" (e, சர்வ தேசத் Qதாழிலாளர்
வர்க்கத்தின்துல்டிஆஞவிேர்ஜ ம் " செயல்விக்னம் జీ
Up'

Page 29
தான் மனிதகுலத்தின் எதிர் கால வாழ்வை நிர்ணயிக்கும்
க்க சக்திகள் என்பது எனது அரசியல் போதம். என்னை எல் லாருக்கும் தெரியும். ஆனால், மல் லி கைக் காகத் ଔଜorଥFf] உ  ைழ த் து வரும் அவரது சேவையை நாடு அறியாது. சிற்றிலக்கிய ஏடுகளின் வரலாற் றிலேயே இது ஒரு புதும்ை. பாராட்ட வேண்டியதை நேர காலத்துடன் பாராட்ட வேண் டும் என்பது எனது நீண்ட நாளைய எண்ணம். மல்லிகை யின் அட்டைப் படப் பதிவுக ளைப் பார்த்தால் தெரியுமே, எனது அடிப்படை மனோபாவம்.
கு சமீபத்தில் மறைந்த அறி
ஞர் க. குலரத்தினம் அவர் களு டன் தொடர்பு உண்டா? அன்னாரைப் பற்றிய உங்களது அடிப்படை மனோ பாவம் என்ன?
உரும் பிராய், ம. தவராசா
அடிக்கடி சந்தித்துக் கதைப்
பது வழக்கம் பல தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கக் கூடிய அ Tர ஞாபக சக்தி உள் ளவர். கடைசி வரையும் இயங் கிக் கொண்டிருந்தவர். தமக்குத் தெரிந்தவைகளை மற்றவர்களு டன் பகிர்ந்து கொள்வதில் தனி விருப்புக் கொண்டவர். அவரு டன் சம்பாஷிப்பதே ஒரு சுவை யான அநுபவம், அவரது இறுதி நிகழ்ச்சிகளில் என்னால் கலந்து கொள்ள இயலாமல் போனதை யிட்டு மனசில் சிறு கவலை. அப்பொழுது நான் கொழும்பில் இருந்தேன். தகவலைத் திரு. பூர்தரசிங் சொல்லித்தான் தெரி யும். ஒன்றை இழக்க இழக்கத் தான் அதன் அருமை புரியும்.
இ மல்லிகைப் பந்தல் வெளி சீடுகள் சமீப காலங்களில்
வெளிவரவில்லையே, சில நூல் களை வெளியிட்டால் என்ன?
ச. வேல்முருகு
கவிஞர் தில்லைச்சிவனின் 'நான் சுயசரிதைக் கவிதைத் தொகுப்பு சில மாசங்களுக்கு முன்னர்தான் வெளிவந்தது. எழுத்தாளர் ச. முருகானந்த னின் "மீன்குஞ்சுகள்" சிறுகதைத் தொகுதிக்கான் வேலை முடிந்து அதன் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன்; சென் னையில் புத்தக வேலை நடை பெறுகின்றது. கூடிய விரைவில் இங்கு மல்லிகைப் பந்தல் வெளி யீடு ஒன்றை வெளியிட ஆவன செய்வேன்.
பசறை,
இ தமிழ் எழுத்தாளர் ஒன்றி யம் இயங்குகிறதா? எழுத்
தாளர்கள் அந்த மண்டபத்தைப்
பயன்படுத்துகிறார்களா?
கொழும்பு-12, எம். ரகுவரன் இப்பொழுது அநேகமான எழுத்தாளர் கூட்டங்கள் இங்கு தான் இ ட ம் பெறுகின்றன. பேப்பரில் செய்தி படித்திருப்பீர் களே. இடைக்கிடையே எழுத் தாளர்கள் இங்கு சந்திப்பது வழக்கம் கடந்த பொங்கல் விழா வை இந்த மண்டபத்தில் எழுத்தாளர்கள் கொண்டாடிய துடன், பொங்கலோ பொங்கல் எனப் பொங்கியும் கொண்டா டியது குறிப்பிடத்தக்கது.
 ைசமீபத்தில் கொழும்பு சென் றிருந்தீர்களே, படம் பார்த் தீர்களா? a
சுன்னாகம், ஆர். கணேசன்
சின்னத் திரையில், "மகாநதி" பார்த்தேன். கமலஹசனின் அற் புத நடிப்பாற்றலைக் கண் டு வியந்தேன். தமிழ் சினிமாவுக்
குப் புதிய நம்பிக்கையைத் தத்
警 丞
54"

தது அதன் கதையமைப்பு. இப் படியான படங்களைத் தியேட் டரில்தான் பார்த்து ம கி ழ வேண்டும்.
9 நவீன கண்டு பிடிப்புக்க
ளிலே இ00 று எதைக் கண்டு
ஆச்சரியப்படுவதுண்டு. கோப்பாய், ப சிவகுமார் முழுவதுமே மனித சக்தி
பால் இயங்கும் சைக்கிளைக் கவி டு பிடித்தானே ஒரு புதுமை யாளன். அவனது கண்டுபிடிப்பை நினைத்துத்தான் நான் இன்று வரை ஆச்சரியப்படுவதுண்டு. இந்தக் கண்டு பிடிப்புச் ச1 த னத்தை நம்பித்தான் இன்றைக்கு இந்தப் பிரதேசத்தில் தினசரி இயங்கி வருகின்றோம். இ 93 அக்டோபர் சுபமங்களா
வில் வெளி யான திரு. செ. யோகநாதனுடைய நேர் காணலை வாசித்தபோது திங்க களுக்கு ஏற்பட்ட உணர்வைக் கூறமுடியுமா?
தே. முகுந்தன்
கொழும்புத்துறை.
அந்த நேர்காணலில் விெ பட்டுப் போன பகுதிகளையும் சேர்த்து அவரது நூலில் முழு மையாக வெளியிட்டிருந்ததைச் சமீபத்தில் படித்தேன். பல தக வல்களைச் சொல்லியிருந்தார். பல கட்டங்களில் அ வ ர து வளர்ச்சி தெரிந்தது. O மல்லிகையின் பழைய வாச
கர்களுக்கும் புதிய வாசகர் களுக்கும் நீங்கள் கூற விரும்பு வது என்ன?
ஊர்காவற்றுறை செல்மர் எமில்
பழைய வாசகர்கள் மல்லி கையின் இன்றைய உள்ளடக்கங் களைப் பற்றி விமரிசனம் பண்ணி எழுதி உதவ வேண்டும். கூர்மை
மையாகக் கருத்துக்களைக் கூற வேண்டும். புதியவர்கள் கிடைக் கும் சந்தர்ப்பங்களையெல்லாம் பழைய மல்லிகைப் பிரதிகளைத் தேடிப் பிடித்து வாசித்து வர வேண்டும். 'அவர்களது இன் றைய வளர்ச்சிக்கு அவை பசளை யாகப் பயன்படும்,
9ே அச்சுக் கலை மின்வேகத்தில் இன்று வளர்ந்து கொண்டு வருகின்றதே, மல்லிகை இன்ன மும் ஹைதர் காலத்தை நினை வூட்டுவது போல வெளிவருவது efilui ?
மானிப்பாய், ந. வெற்றிவேல்
உண்மை. "பிரிண்டிங் டெக் னோலஜி" யும் தொ  ைலத் தொடர்பு சாதன வளர்ச்சியும் இன்று அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டு வருகின்றது. நான்' பல சஞ்சிகை, பத்திரிகைகளைப் பார்த்துப் பெருமூச்சு விடுவ துண்டு, உண்மைதான். அச்சுக்" கலை வளர்ச்சி அ பாரம்தான், ஆனால் அது அச்சாக்கி வெளி யிடும் படைப்புக்கள் எ ந் த த் தரத்தில் இருக்கின்றன? காசு பண்ணுவதுதான் நோக்கமே தவிர, புனுக்குலத்திற்கு இத னால் என்ன பயன்? இந்தியச் சுதந்திரப் போராட்ட காலத்தில் நேரு குடும்பத்தினரின் உடைகள் பாரிஸ் நகரத்திற்குப் போய்த் தான் சலவை செய்யப்பட்டு வந்தன. அத்தனை சொகுசு வாழ்க்கையைக் கொண்ட குடும். பம் நேரு குடும்பம். சாந்தி" இந்திய அரசியலில் நுழைந்தார், .
வறும் சாக் குப் போன்ற மேட்டா கதரை அறிமுகப் படுத்தினார். தேசப் பிரேமிகள்  ைத ய ர ல் நூற்ற நூலைக்
கொண்ட கதராடை யைத் தேசி
அணிய வேண் ".
யச் சின்னமாக இம் எனக் கேட்டுக் கொண்ட mrriř நேரு குடும்பமும் கதர் அணியத்
55

Page 30
w
தொடங்கியது. இந்த மண்ணில் தரமான இலக்கியம்- இந்து மண்ணுக்கே உரிய உயரிய இலக் இயம் படைக்கப்பட வேண்டும் ன்ன்ற குறிக்கோளுடன் ஆரம் விக்கிப்பட்டதே மல்லிகைச் சஞ் ஒகை. இந்த மண்ணில் கலை - கலாசாரத்தின் வளர்ச்சியை மன சார விரும்புகின்றவர்கள் இந்த மண்ணில் விளையும் சஞ்சிகை, புத்தகங்களை வாங்கி ஆதரிக் கத்தான் வேண்டும். சூழ்நிலை அப்படி. நாளை நிலைமை சீர்
திருந்தும் போது அந்தப் பிரசுர
வசதிகளை நிச்சயம் மல்லிகை பயன்படுத்தும்  ைமுன்னர் போல இலக்கியப்
பிரயாணங்கள் செய்வதில் லையே நீங்கள். தமிழகம் செல் லும் உத்தேசம் உண்டா?
மு. தி. அரசு
தினசரி வாழ்க்கையே சிக் கல் நிரம்பியதாகவுள்ளது. என்
நெல்லியடி,
A.
னைப் போன்ற எழுத்தை நம்
பியே வாழும் எழுத்தாளனள் வாழ்க்கை நிலையை நீங்கது புரிந்து கொள்ள வேண்டும். இலக்கியப் பிரயாணம் செய்யக் கூடிய சூழ்நிலை இப்பொழுது
இல்லை. தமிழகம் போக விருப்
பம்தான். ஆனால் இப்பொழுது
அதை ஒத்திப் போட்டுள்ளேன்.
கு இத்தனை சிரமங்களுக்கு மத்தியிலும் இட்ைவிடாமல் துணிச்சலுடன் மல்லிகைை
விடாப்பிடியாக நடத்தி வருகி றிர்களே, இந்தச் சாதனையை
மற்றவர்கள் புகழும் போது உங்மாகும்.
* .
væustavTså vaDR V eeu
முர்வில் விவ்துவரம்
the WW y ce, .
సీప్రైవసీ priseasa
5-s
மையைச்
ஓரிடத்திலிருந்து
களது மன நிலை எ ப் படி இருக்கும்? பதுளை ந. சந்தனத்தேவன்
எந்தச் சவால்களையும் சந் திக்கத் தக்க மனப்பக்குவப்பட் டவன் நா ன். மல்லிகையை நடத்துவது எனது வாழ்க்கைக் கடமைகளில் ஒன்று. இதைப் பெரிய சாதனை என நான் என்றுமே கருதியதில்லை. மற்ற வர்கள் புகழும்போது நான் அந்தப் புகழ்ச்சியில் என்னை இழந்து புழகாங்கிதம் அடைந்து விடுவதில்லை. அவர்களது மனத் திருப்திக்காக நானும் அவர்களு டன் சேர்ந்து சந்தோஷப்படுவது வழக்கம்.
總 சிற்றிலக்கிய ஏடுகள் தமிழ்
நாட்டிலிருந்து பல வருகின் றதாமே? அப்படியான சிற்றிலக் கிய ஏடுகளை நீங்கள் படித்துப் பார்ப்பதுண்டா?
மீ, சவுந்தரன்
மீசாலை
நான் கொழும் பிற்கு ப் போவதே இந்தத் தேடுதல் முயறசயனால்தான். இங்கு வச தியாக இச் சிற்றிலக்கிய ஏடுகள்
கிடைப்ப்து கடினம், அங்கு நண்
மேமன் கவி சகல சிற்றிலக் திய ஏடுசளையும் சேகரித்து வைக்கி/ஈட்பார். இரவு பகலாக சகலவற்றை யும் ப்பு த்துத் தீர்ப்பேன். உண் சொல்வதானால் சிற் றிலக்கிய ஏடுகளைப் படிப்பதே ஒரு சிறந்த இலக்கிய அநுபவ
О )
ற விதி, யாழ்ப்பாணம் ஒர்வருமான டொமினிக்
ஆஜ் ۹۹ه . خره ف వ్లో
ଜର୍ଯ୍ୟs. Jagka
புன்தே வணன் கத்
தாலிக்க அச்சம்
اه

ESTATE SU PEPEL EERS COMMISSION AG ENTS
VARIETIES OF CONSUMER GOODS OLMAN GOODS
TIN FOODS GRANS
THE FRIEST SUPPLERS FOR ALL YOUR
NEEDS
Wholesale & Retail
Dia: 26587
E. SITAMPALAN SONS
223, FIFTH CROSS STREET,
COLOM EBO-1 1 .

Page 31
Malikai Resis
With Best Compliments of:
STAT
36, K. CYRIL PE
COLOW T'Phonë
 
 

redas I New Paper at G.P.O. Sri Lanka.
linn II) UT I’N YW () () til N. Kelp):S
LANKA
RERA MAWATTE IBO - 13.
: 432 979