கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1992.02

Page 1
பெப்ரவரி 1992
 


Page 2
RANI GRINDING MILLS
21 9, MAN STREET, MALALE
SRI LANKA
PHONE: O 6 6 - 24 25
X
2.
举
VlJAYA GENERAL STORES
(AGRO SERVICE CENTRE)
DEALERS : AGRO CHEMICALS, SPRAYERS, FERTZER & VEGETABLE SEEDS
No. 85, Sri Ratnajothy Sarawana muthu Mawatha. (Wolfendhal Street, ) COLOMBO-13.
PHONE: 27 0 1 1

ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியிணைய, கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர்
s DSUSSEISOES ஈனநிலை கண்டு துள்ளுவார்"
"Malikat' Progressive Monthly Magazine
233 ۔ ” G)ւյնJ6նin - 1992
7- Golg & Gotir (
சுவைஞர்களின் பேராதரவு
சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஆண்டு மலர் தயாராகவில்லை. சூழ்நிலையை மீறி மவர் தயாரிக்கலாம் என நாம் மனதுக்குள் தைரியயமாக நினைத்த போதிலும் கூட, விளம்பரத் தட்டுப்பாடு, பேப்பர் நெருக்கடி எமது இந்தத் திட்டத்தைப் பின்ன
டையச் செய்துவிட்டன.
டிசம்பர் இதழ் மல்லிகையின் சொந்த மெஷினில் அச்சாகி வெளிவந்தது என்ற சென்ற இதழில் வெளிவந்த அறிவிப்புச் செய் தியைப் பார்த்துப் பலர் மகிழ்ச்சி தெரிவித்துக் கடிதங்கள் எழுதி யுள்ளனர், கிட்ட உள்ள இலக்கிய நண்பர்கள் நேரில் வந்து மெஷி னைப் பார்த்துத் தமது மனச் சந்தோஷத்தை வெளிப் படுத் திச் சென்றனர்.
சூழ்நிலை வெற்றிகரமாக வெல்லப்படுமானால் அடுத்த ஆண்டு மலரை நாம் வெற்றிகரமாக வெளியிட்ட்ே தீருவோம்:
"மல்லிகைப் பந்தல்" வெளியீடுகள் பற்றிப் பலரும் பல தடவை கன் விசாரித்து எழுதியுள்ளனர். நாம் புத்தகங்கள் வெளியிட ஆவன செய்து கொண்டுதான் இருக்கின்றோம். ஆனால், தினசரி நிலைமை கள்தான் எம்மைப் பின்னுக்கிழுக்கின்றன. இதுவரை நமது நிறுவ னத்தின் வெளியீடாக வந்த நூல்களில் கணிசமானவை விற்றுத் தீர்ந்து விட்டன. மறு பிரசுரம் வெளியிட வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. மறு பிரசுரம் போடுவதா அல்லது புதிய பதிப்புக் களை வெளியிடுவதா என ஆலோசித்துக் கொண்டிருக்கின்றோம்,
உண்மையாகவே சொல்லுகின்றோம், சுவைஞர்களின் பேராதரவு எம்மைச் சிலிர்க்க வைக்கின்றது. O

Page 3
இளம் மொட்டுக் கருகியது!
- டொமினிக் ஜீவா
மேத்தா தாசனின் தகப்பனார் :ங்கநாதன்தான் சென்னையில் இருந்து இந்தத் தகவலை எனக்கு தந்திருந்தார்! எனது மகன் விஜயராகவன் - கவிஞர் மேத்தாதாசன் - அக்டோபர் 12 ந் தேதி விபத்தொன்றில் சிக்கி, ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் இருந்த பின்னர் நினைவு திரும்பாமலே இறந்துவிட்டார். அதீத சோக வயப்பட்ட காரணத்தால் தகவலை உங்களுக்குப் பிந்தித்தான் தெரிவிக்கிறேன்
என்னால் இந்தத் தகவலைச் சீரணிக்கவே முதலில் முயுய வில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் இங்கு வந்திருந்தார். அவரைக் கெளரவித்துக் கலந்துரையாடுவதற்காக ஒர் இலக்கியக் கூட் டத்தை திறந்த வெளி அரங்கிளுள்ள அறையில் ஏற்பாடு செதிருந் தேன். அக்கலந்துரையாடலின் போது நமது எழுத்தாளர்கள் பலர் நேரில் அவரைப் பார்த்திருப்பர்ர்கள். இளம் வயது, அதீத ஆர்வம் . நமது எழுத்தாளர் மீது பக்தி என்று சொல்லத் தக்க பற்றுதல், எந்தநேரம் கதைத்தாலும் இலக்கியமே பேச்சு. வயது திருபத்திநாலு,
சென்ற தடவை நான் சென்னை சென்ற சமயம் மல்லி!ை வெள்ளிவிழா மலர் அறிமுக விழாவை அங்கு நடத்தினேன். சகல வேலைகளையும் தானே பொறுப்பெடுத்துச் செய்து முடித்த அன்பு நெஞ்சம் கொண்ட நண்பர் அவர். என்னைத் தனது மோட்டார் ஸ்ைக்கிளில் ஏற்றிக் கொண்டு சென்னை நகரம் பூராவும் சுற்றிக் காட்டினார். மவுண்ட் றோட்டில் ஒர் இடத்தில் வாகனத்தை நிறுத்திக "இந்த இடத்தில்தான் சுப்ரமண்ய ராஜா விபத்தில் சிக்சினார்" என் றார் அவர். கவனம்! நீரும் எச்சரிக்கையாக ஸைக்கிள் ஒட்ட வேண் டும்" எனச் சொல்லிவைத்தேன்.
ஒரு நாள் மதியம், “கண்ணதாசன் ஜெயகாந்தன், மேத்தா போன்றோர் சாப்பிடும் ஒட்டலுக்கு உங்களைக் கூட டிப்போகிறேன்" எனச் சொல்லி அங்கு சாப்பிடக் கூட்டிப் போனார். ஆனால் உள்ளே வரவில்லை. மிலிட்டரிக் கிளப் வீச்ஈம் எனக்கு ஒத்து வராது" எனச் சொல்லிச் சிரித்தார்.
மல்லிகையில் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன. ஜன்னல் தேவதைகள் என்ற கவிதை மல்லிகையில்தான் வெளிவந்தது. பின்னர் தொகுப்பும் இதே நாமத்தில்தான் வெளியிடப்பெற்றது. ஆர்வமும் இலக்கியத் துடிப்பும் கொண்ட இந்த இளம் நண்பரின் மறைவு என் நெஞ்சில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இங்குள்ளவர்களில் மிக மிக நெருக்கமாகப் பழகியவன் நான் ஒரு வன்தான். அவரினது நெருக்கமான விசுவாசம்தான் என்னை அவர் மீது பற்றுக் கொள்ள வைத்தது. அத்தனை நெருக்கம்; அத்தை ஆத்மார்த்திக நட்பு.
தமிழ்க் கவிதை உலகம் வளர்ந்து வரும் புத்தம் புதிய தனித் துவப் படைப்பாளிம9ய இழந்து போய் விட்டது. O
2

சுவாமி விபுலானந்தரின்
நூற்றாண்டு
சுவாமி விபுலானந்தரின் நூற்றாண்டு விழா தமிழ் கூறும் நல் லுலகமெங்கும் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது; கொண்டாடப்படுகின்றது.
மீன்பாடும் தேன்நாடு" என வர்ணிக்கப்படும் தமிழ் மண், மனுக் குலத்திற்கு த ஆந்துதவிய தவச் சொத்து அவர்; அறிவுக் களஞ்சியம் அவர்; ஆய்வுத் துறவி அவர்.
அவர் வெறும் துறவியாக, தவயோகியாக, ஆன்மீகத் தேடல் முயற்சியில் ஈடுபட்டவராக மாத்திரம் சுருக்கி இந்த மண்ணில் வாழ்ந்து மறைந்து விடவில்லை.
"மக்கள் தொண்டே மகேசன் தொண்டு" என நம்பி உழைத்து, வாழ்ந்து, மறைந்தவர் சுவாமி அவர்கள். அத்துடன் தமிழர்களின் பூர்வீக கலை, கலரசாரங்களை ஆழ்ந்து கற்று, பல நூல்களை இயற்தியதுடன் பதினான்கு ஆண்டு ஆராய்ச்சியின் பின்னர் யாழ் நூல்" என றொரு நூலை எழுதி வெளியிட்டு அரங்கேற்றினார். யாழ் இசைக்கருவியின் தொன்மையையும் சிறப்பையும் தனது ஆய் வுப் பணி மூலம் நிறுவி, அந்த இசைக் கருவியை உருவாக்கி தகுந் தவர்களைக் கொண்டு இசைக்கச் செய்தார்.
1917 ல் யாழ். சம்பத்திரிசியார் கல்லூரியில் விஞ்ஞான ஆசிரி யராகவும். 1920 ல் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் அதிபராகவும் கல்விப் பணிபுரிந்தார். 1924 ல் சென்னை ராமகிருஷ்ண மிஷ்ானில் துறவு பூண்டு , மயில்வாகனம் என்ற பூர்வாசிரமப் பெயரை விடுத்து, ‘விபுலானந்தர்" என்ற நாமத்தைப் பெற்றார். துறவு பெற்றுத் துற வியாக இறுதிவரை வாழ்ந்து வந்த சமயத்திலும் கல்விப் பணியி லும் ஆய்வுத் துறையிலும் தொடர்ந்து உழைத்து வந்தார்.
பின்னர் தமிழகம் சென்று 1931 ல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதல் தமிழ்ப் பேராசிரியராகவும், 1939 ல் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் தமிழில் பேராசிரியராகவும் கடமையாற்றினார். துறவியாக தன்னை உருவாக்கிக் கொண்டு வாழ்ந்து வந்த காலத்திலும் கூட , அவர் பாமர மக்களின்பால் அன்பும் அபிமான கொண்டு அவர்களுக்குத் தொண்டு செய்வதில் பெரு மகிழ்ச்சி அடைந்தார். குறிப்பாக உழைக்கும் மக்மனின் மத்தியில் சென்று அவாகாேது சுகாதாரம், நல்நடத்தை, கல்வி வளர்ச்சி ஆகியவற் றிற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து அவர்களது வாழ்வைச் செழுமைப்படுத்தி வந்தார்.
அந்த அற்புத ஆய்வுத் துறவியின் ஆளுமையும், செயல்பாடு தளும். ஆய்வு வழிகளும் இந்த மண்ணில் காலம் கர்லம்ாகப் பேணிப் பாதுகாக்கப்பட்டு வரும். ثنا

Page 4
புலமை இவரது முதுசொம்; மனிதம் இவரது இயல்பு.
கோகிலா மகேந்திரன்
"பாணுக்குக் கியூவில் நின்ற ஏழைப் பெண் ஒருத்தி பசி மயக் கத்தால் றோட்டுக் கானுக்குள் விழுந்துவிட்டாள். மருத்துவ மனை யில் நினைவு மீண்டதும் "பாண்’ என்று பதறுகிறாள். அருகில் நின்றோர் அல்லல் எத்தனையோ உற்றுப் பாண் கொணர்ந்து விட் டனர். அந்தப் பெண், 'ஆ வென்றாள் பாணதனை அனைத்துக் கொண்டாள்" அவ்வளவுதான்.
"செல்லலுற்ற தவள் ஆவி ஆமாம் Uit 60 dooré செத்த பின்னும் அவள் கைகள் விடவே இல்லை"
*தனியொருவனுக்கு உணவிலையெனில் ஜகத்தினை அழித்திடு வோம்' எனப் பாரதியாகவோ அல்லது "கொலை வாளினை எட்டா' எனப் பாரதிதாஸ்னாலோ தின்று கர்ஜிக்க இவருக்குத் தெரியாது. ஆனால் நாஸஅக்காக - வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல உள்ளத்தில் தைக்கும்படி உண்மைகளை வலியுறுத்துவதில் இவர் கமர்த்தர்'
"இரு வேறு உலகம்" என்ற நூலில் புனைந்துரையில், திரு. க. உமாமகேஸ்வரன் அவர்களரல் இவ்லாறு புகழ்ந்துரைக்கப்பட்டார் புலவர் ம. பார்வதிநாத சிவம் அவர்கள்.
தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியில் மாணவனாக இருந்த காலத்திலேயே - தமது பதினைந்து, பதினாறு வயதில், கணிதப் பயிற்சிப் புத்தகத்தில் கடைசிப் பக்கங்களில் கவிதை எழுத ஆரம் பித்தார் பார்வதிநாத சிவம். மீன்குஞ்சுக்கு நீத்தக் கற்றுக் கொடுக்க வேண்டுமா என்ன? குலவித்தை கல்லாமற் பாகம் படும் அல்லவா?
"என் நில புலனும், செல்வமும் போனாலும் தமிழ் வளர்க்க வேண்டும்" என்று நோன்பிருந்த- ஈழமண்டல சதகம் இயற்றியதிருவாதவூரடிகள் புராணத்திற்கும், வேறு பல சமய நூல்களுக்கும் உரை எழுதிய- மட்டுவில் ம. க. வேற்பிள்ளையின் பேரன் 1 வெறுங் காலுடனும், சட்டையின்றிச் சால்வை போர்த்த வெறும் மேலுடனும் தமிழ் வளர்த்த பெரும் புலவர் பண்டிதர் வே. மகாலிங்க சிவம் அவர்களின் மகன் 1 ஆகவே புலமை இவருக்கு இயல்பாக வந்தது. கவிஞர் கதிரேசர்பிள்ளையின் கல்லூரிக் கற்பித்தல் அது ஊற்றெ டுத்துப் பாய்ந்தது. அண்ணாமலைப் பல்கலைக் கழகக் கல்வியில்
4
 

அது செழுமை பெற்றது. பாவேந்தர் பாரதிதாசன் போன்றோரின் நட்பு, நல்ல சூழல். பயிற்சி இவற்றால் மேலும் மெருகூட்டப்பட்டு உச்சாணிக் மொப்புக்கு உயர்ந்தது.
மகாஜனா ஈன்ற எழுத்துலக மும்மணிகளில் ஒளி நிறைந்த மணி மகாகவி மகாகவியினால் "எமது எதிர்கால எதிர்பார்ப்புகள்" எனச் சுட்டியுரைக்கப்பட்ட மூவரில் ஒருவர் புலவர் பார்வதிநாத சிவம். காதலும் கருணையும் (1972). இரு வேறு உலகம் (1980) ஆசிய இவரது இரு கவிதைத் தொகுதிகளும், இரண்டு வரம் வேண் டும் (1985). இன்னும் ஒரு திங்கள் (1988) ஆகிய குறுங்காவியங் களும் மகாகவியின் கனவை நனவாக்கியுள்ளன என்றே கூறலாம். இவற்றில் 'இரு வேறு உலகம்" சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற நூல் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய ஈழத்துக் கவிஞர்களுள் புலலர் என்ற தகுதிக்குரிய பார்வதி நாதசிவம் அவர்கள் மரபிலே ஆழமாகக் காலூன்றி நிற்பவ ராயினும், சமகாலப் போக்குகள், சமகால முரண்பாடுகளில் இருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளாதவர் என்பதும் கவனத்திற் குரியது.
வெண்பா முதல், நிலைமண்டல ஆசிரியப்பா வரை ம ர பு க் கவிதை வடிவங்கள் எல்லாமே ஆற்றொழுக்கான நடையில் இவ ருக்கு மிக இலகுவாகக் கைவரும் இலக்கண தவறாற மரபுக் கவி தைகளை அமைத்த போதிலும், சாதாரண வாசகர்களுக்குப் புரியக் கூடிய முறையில் சொற்களைக் கோத்து வெற்றி பெற்றவர் இவர்.
சில விஷயங்களை இவரது கவிதைக் கமரா படம்பிடிக்கும் அழகில் ஒரு புதுமை தென்படும். வைத்தியர் ஒருவரைப் பற்றி ஒரு நோயாளி சொல்வதைப் பாருங்கள்.
* நாடியைப் பார்த்தார் இல்ை
நயனத்தைப் பார்த்தார் இல்லை மாடியைப் பார்த்த வாறே
மருந்தினை எழுதித் தந்தார் *நாடியைப் பார்த்துத் தந்தால்
றன்றென்றேன்" அயலில் நிற்கும் லேடியைப் பார்க்க வேண்டும்
லேட் இன்னே செல், செல்" என்றார்.
இந்தக் கவிதை பற்றிய பண்டிதர் க. சச்சிதானந்தன் அவர்கள் குறிப்பிடும்போது, "வைத்திய சாலையில் இருந்து ஏமாற்றத்தோடு செல்லும் நோயாளியின் குரல் ரெஞ்சைத் தொட்டு மீண்டும் மீண் டும் வந்தது" என்று சொல்வார். பண்டிதர் இ. நவசிவாயம் அவர் களையும் கூட மிகக் கவர்ந்த பாடல் இது !
நகைச்சுவை இவருக்கு மிக இயல்பாக வரும். ஆனால் அது அடக்கமான தன்மையுடையதாய். எமது முகங்களில் மென் முறுவ லைத் தோற்றுவிப்பதாய் அமையும். மாலைத் தேடி" என்று இவர் பத்து ஆண்டுகளுக்கு முன் எழுதிய கவிதை இறக்குமதி மாலை
5

Page 5
எதிர்பார்த்து ரங்கும் இக்காலத்துக்கு மிகவும் பொருத்திவரும் ரச மாகப் படிக்கலாம்.
". பிற நாட்டு மாவே உன்னை நேசமாய்த் தேடுகின்றேன்
நீ எங்கே இருக்கின்றாயோ? நீ வரவில்லை என்ற
தித்தியத் துயரத்தாலே நாவினைக் கவரும் பானும்
நாலவுன்ஸ் மெலியக் கண்டேன்."
மக்களில் சாதி இரண்டொழிய வேறில்லை என்பதை இப்போது எல்லோரும் ஏற்றுக் கொள்வர். அந்த இரண்டு சாதியும் எது? ஆண்சாதி, பெண் சாதி என்பது இலகுவான பதில் இட்டார் பெரியோர், இடாதார் இழி குலத்தோர் என்பது ஒளவையாரின் பதில் ஆனால் பார்வதி நாதசிவம் அவர்களின் பதில் வேறுமாதிரி அமைகிறது .
"மற்றோர்க்குத் திங்கொன்றும் எண்ணிடாத, மனிதாபிமானத் தோன் உயர்ந்த சாதி, உற்றோருக்கும் எஞ்ஞான்றும் இடைவிடாத உபத்திரவம் செய்திஇவோன் மிருக சாதி" என்பது கவிதை ஒன்றி னுரடாக வரும் அவரது கருத்து.
அவருடைய வரைவிலக்கணத்தின்படி பார்த்தால், எமது சமுதா பக்தில் உயர்சாதி மக்களை விரவில் விட்டு எண்ணிவிடலாம் ஆனால் அவ்வாறு எண்ணப்படுகிற ஒரு சிலருள் புலவர் கட்டாயம் அடங்கி விடுவார். தேர்மையான முறையிலன்றி வேறு வழியில் எந்த ஒரு விடயத்தையும் அணுக நினைக்காத இன் சொல் அல்லாத ஒரு வார்த் தையை ஒருபோதும் பேசத் தெரியாத இன்னொரு மனிதனை ஒரு போதும் புண்படுத்த அறியாத, தன்னுடை ஆழ்த்த த மி ழ் ப் பு ல  ைம அனைத்தையும் ஒரு பழைய சைக்கிள், பை. கு ைஆகியவற்றுக் குள் மறைத்துக் கொள்பவர் போல் மிக எளிமையாய் ஒதுங்கிப் போய்விடுகிற ஒரு மனிதரைப் பார்க்க வே டுமானால் தாங்கள் புலவர் விதி தவிர வேறு எங்கேயும் போய்ப் பயனில்லை.
சிறந்த கவிஞராசித் தோன்றும் புலவரைவிடச் சிரத்த மனித ராய், சிரத்த பண்பாளராய், சிறந்த சான்ரோனாய்த் தெரியும் புலவரே என்னை அதிகம் ஈர்த்தவர்.
சிரந்த கவிஞர் என்பதற்கும், நல்ல மனிதர் எ ன் ப த ர் கு ம் மேலாய் இவரைப் பார்க்க வேண்டிய இன்னொரு கோணமும் உள் ளது. அது, "பந்திரிகைத் தொழிலில் இவரது பங்களிபபு" ஆகும்.
கலைமகள் என்ற திங்கள் இதழில் தொடங்கி, ஈழநாடு. முர சொலி என இவர் பத்திரிகைப் பணி விரிந்து, ஈழமாடு, முரசொலி ஆகியவற்றில் வாரமலர் ஆசிரியராய் இருந்து இவர் செய்த சேவை களை அந்த மலர் பிரதிகள் உறுதி செய்யும். "அறிவும் அநுபவமும்" என்ற பக்கத்தை இவர் ஈழதாட்டில் தொடங்கி வளர்த்த போது வாசகர் மத்தியில் அது பெற்ற வரவேற்பு மரத்தற்கரியது.
தெல்லிப்பழை துர்க்கா தேவஸ்தானம் அண்மையில் சிவத்தமிழ்ச் செல்வி அவர்களின் பிறந்த நாளை ஒ ட் டி நடத்தப்பட்ட அரக் கொடை வைபவத்தில் மிகச் சரியாகவே புலவர் அவர்களை இலக் கிய மேதையாக இனம் ஆண்டு கெளரவம் செய்தது. அதைப் பார்த்து இலக்கிய உள்ளங்கள் நிறைந்தன.

ஆண்டு தோறும் 'இசைப் பேரறிஞர்" விருது
இவ்வாண்டு:
திரு, கே. எம். பஞ்சாபிகேசனுக்கு
m ரகு,
இன்று யாழ்ப்பாணத்தில் அனைத்துக் களைத் துறைகளின் வளர்ச்சிக்கும் ஒர் மையமாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டு கலைக் கோயிலாக விளங்குகிறது நல்லுரரில் அமைந்துள்ள கம்பன்கோட்டம். அதனைப் பயனுற நடத்திவரும் அகில இலங் கைக் கம்பன் கழகத்தினர் இசைத்துறையின் வளர்ச்சி கருதி ஆண்டு தோறும் பூஜி தியாகராஜ சுவாமிகள் இசை ஆராதனையை நடத்தி வருவது பழைய செய்தி. இவ்வாண்டு தொடக்கம் அவ் இசை ஆராதனை விழாவில் இசைப் பேரறிஞர்" என்ற விரு தி  ைன வழங்க முன்வந்திருப்பது புதிய செய்தி. இன்றைய சூழலில் இவ் அறிவிப்பு சோர்ந்திருக்கும் இசைக்கலையையும், இசைக் சுலைஞர் களையும் ஊக்குவிக்கும் என்பதில் ஐயமில்லை.
ஆசிரியர் க. சிவராமலிங்கம் அவர்கள் உதயன் பத்திரிகையில் குறிப்பிட்டது போல் அரசின் புறக்கணிப்பு ஒருபுறமும், மேலைத் தேய நாகரிக மோகம் மறுபுறமுமாக, கலைகள் நலிவுற்றுக் கொண் டிருக்கும் இவ்வேளையில், பல்கலைக்கழகம் சமூக அறிஞர்வையும், கலைஞர்கலையும் கெளரவிக்க வேண்டும் எனப் பல குரல்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் இவ் வேளையில் அஞ்சேல் எனக் குரல் கொடுத்து நாமே நம் வளர்ச்சியை முன்னெடுப்போம் என்ற துணிவுடம் கம்பன் கழகம் 'இசைப் பேரறிஞர்" என்ற விருது அறி விப்போடு களத்தில் நிமிர்ந்து நிற்கின்றது. தங்கப்பதக்கம், வெள்ளி பாளான விருது, பொன்னாடை முதலியவற்றோடு கூடிய இவ் விருதின் பெறுமதி ரூபா 10,000. ஒரு தனியார் அமைப்பின் முயற்சி என்ற அளவில் இத்தொகை பெரியதே. மூப்பும் திறமை யும் இவ்விருதிற்கான தகுதிகள் என அறிவித்த கம்பன் கழகம் இவ்வாண்டுக்கான இசைப் பேரறிஞர் விருதிற்குரியவராக மூத்த
m

Page 6
இசைக் கலைஞர் நாதஸ்வர வித்துவான் சாவகச்சேரி கே. எம். பஞ்சாபிகேசன் அவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது. விருது வழங் கும் வைபவத்துடன் கூடிய இசை ஆராதனை கம்பன் கோட்டத் 12 - 1 - 1992 ஞாயிறு காலை 8 - 30 மணிக்கு ஆரம்பமாயிற்று. குறித்த நேரத்தில் விழாக்களை ஆரம்பிப்பது கம்பன் கழகத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று. அன்றும் வழமைபோல் குறித்த நேரத்தில் யாழ்ப்பாணத்தின் பிரபல இசைக் கலைஞர்கள் அத்தனை பேரும் சங்கீத பூஷணம் திரு. டி. கணபதிப்பிள்ளை அவர்களின் தலை மையில், மேடை நிறைய அமர்ந்திருந்து பஞ்சரத்ன கீர்த்தனை களை இசைத்ததும், அவ் இசைக்கேற்க பூமாரி பொழிந்ததும், தியாகராஜ சுவாமிசுள் உருவபபடத்துடசுடிய கச்சிதமான மேடை அலங்காரமும் அவையோரை மெய்சிலிர்க்க வைத்தன.
அந் நிகழ்ச்சி முடிவுற்றது. பின்னர் மிக வேகமாக மேடை அமைப்பு மாற்றப்பட்டது. தொடர்ந்து யாழ் பல்கலைக் கழக் துணைவேந்தர் முன்னேவர, விருது பெறும் இசைக் கலைஞர் கே. எம். பஞ்சாபிகேசன் தனக்கேயுரிய நீண்ட குடுமி நிறைந்த புன்னகை கனிந்த பார்வையோடு பின்னே வருகின்றார். அவரைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் பிரபல நாதஸ்வர வித்துவான்கள் அனைவரும் அணிவகுத்து வருகின்றனர். அவை ஒருநிமிடம் அசை வற்று அக்காட்சியை ரசிக்கிறது. பல்கலைக்கழக துணைவேந்தர் தன்னுடைய பட்டமளிப்பு அங்கியுடன் வருகை தந்தது கழகத் திற்கு அவர் காட்டிய கெளரவத்தையும், விருதிற்கு அவர்கொடுத்த முக்கியத்துவத்தை உணர்த்தி நின்றது. துணைவேந்தர், அன்னை தங்கம்மா அப்பாக்குட்டி, திரு. கே. எம். பஞ்சாபிகேசன், கழகத் தலைவர் தி. திருநந்தகுமார், செயலர் க. குமாரதாசன், விரு தினை வழங்கிய வர்த்தகப் பிரமுகர் திரு. க. நடராஜா ஆகியோர் மேடையில் அமர்ந்திருக்க, பெரும் தொகையான ரசிகர்கள் மண்ட பம் நிறைய உள்ளேயும் வெளியேயும் கூடிநிற்க விருது வழங்கும் வைபவம் ஆரம்பமாகியது. தலைவர் அறிமுகத்தின் பின், துணை வேந்தர் உரையாற்றுகையில், சோர்வுற்று கலைத்துறையை விட்டு வெளிநாடு செல்லும் பல கலைஞர்களை இவ்விருது நிறுத்தும் என்று குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து செயலர், விருதுபெறும் கலைஞர் பற்றிய விபரங்களை அறிவிக்க, 50 ஆண்டுகள் இசை வாழ்க்கையில் 10,000 இசைக் கச்சேரிகளுக்கு மேல் செய்து முடித்த பஞ்சாபிகேசனுக்கு பொன்னாடை போர்த்தி. பதக்கம் சூட்டி விருதுவழங்கி துணைவேந்தர் கொளரவித்தார்.
அதைத் தொடர்ந்து கெளரவிப்பு உரை நிகழ்த்திய சிவத் தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள். தகுதியான விருது, தகுதியான கலைஞனுக்கு வழங்கப்படுகிறது. தகுதியான வர்களைத் தேர்ந்தெடுப்பதில் கம்பன் கழகம் மற்றவர்களை முந்தி விடுகிறது எனப் பாராட்டி, பஞ்சாபிகேசனின் பெருமைகளை எடுத்துரைத்தார். விருதுவழங்கும் வைபவத்தைத் தொடர்ந்து, விருதுக் கேடயத்தை அழகுற அமைத்த கலைஞர் திரு. லெ. கங்கா தரன் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்துக் கெளரவம் செய்யப்பட்ட பின், விருதுபெற்ற கலைஞனுடன் ஈழத்தின் பிரபல நாதஸ்வர, தவில் வித்துவான்கள் ஒன்றிணைந்து நாதஸ்வர இசை ஆராதனை நிகழ்த்தினர். ()

ܠܠܠܠܠܠܠܠܠܠ
ໂດີ ມີ ஒரு இலக்கிய | | | | |
6"லில் என்னுக்குட் lish.' t
இது ஆன்சோர் வாக்குஇத்தகைய வாக்ககள் பொய்த் துப் போகாமல் நிஜமாவதற்கு வல்லவர்கள் வேண்டும்.
ல்லும்
மல்லிகை, அத்த வில்லவர் களினால் வாழ்கிறது என்ற நம் பிக்கை ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் வாழும் eைn க்கு எட போதுப உண்டு.
ஒரு வருடதி சற்கு மேலாக இலங்கையன், தார்மீக (?) அர சுக்கு - வடபகுதிக்கான மின் V 1: T த வாடல் போலும்.
இந்த ஊடல் வடபகுதி மக் சனை விருத்தலாம். ஆனால் தன்ன பிக்கையைச் சிதறடிக்க உலலை என்பதற்கு எனக்குப்
ல தகவல் சுன் கிட்டின.
| ut)sir srg ib இல்லையென் றால் ‘ன்ன? கையும் காலுமா இல்லை- காலால் உளக்கிகையால் காகிதங்களை வைத்து எடுதத அச்சடிக்கவுமா- மானு நேசிக்கும் ஒரு பொது که غـ
9
|
ண்டத்திலிருந்து IDLâ) || || || || b੧y |
சனத் தொடர்புச் சாதனத்துக்கு பஞ்சம் அது முடியாதா, error? முடியும்- நிச்சயம் αριθιακό авг. и о ра, тдау о ија, еf in a
வ்ாழ்க என்றும் Рита”. | வெட்ட வெட்டத் தழைக் ம் வாழைமரம் அல்லவா எங் தள் இனம. எம் இனத்தின் இலக்கியமாக வாழும் மல்லிகைக்
i
குத்தான் எத்தனின் சோதனை கள், இழப் புகள்
Lodveí6lansatáb இலக்கியச்
செய்திக் கடிதங்களை அழகுற எழுதும் வல்லவன்- எங்கள் நெலலை க. பேரன்.
நாம் அனுதாப வார்த்தை கனைத் தெளித்து எழுதும் கடி தங்களைக கட, ஏற்ப தற்கு தம் குடும்பத்தில் ஒரு ஜீவனைக் கூட விட் டு ச் செல்லாமல்அ  ைன வ  ைர 4 ம் தம்முடன் அழைத்துப் போய்விட்டாரே
என்னைப் பொறுத்தவரை யில் இது எனக்கு மிக மிக மிகுந்த மன ஆறுதல், இப் படி எழுதிய தற்காக தான் க்தியின் விளிம்

Page 7
t l { ugain ు -* ** எண்ண வேண்டாம். i
அந்த நல்ல இலக்கிய நெ சத்துக்கு எனது கண்ணி அஞ்சலி.
மரணம் இயல்பானது. எம் இனத்தின், எம் தாயகத்தின் துர்ப்பாக்கியம் பலர் அற்பாயு ளில் பரலோகம் செல்வதுதான்.
இந்தப் பரலோகப் பயணங் கள் ஆயிரக்கணக்கான மல் களுக்கு அப்பால் வாழும் எம்மை கதிகலங்க வைக்கின்றன.
இயந்திரமய்மானி வாழ்வுக் தப் பலியாகிப் போயுள்ள நாம் இங்கே எமது ஆத மா ைவ இழந்து கொண்டிருக்கிறோம்.
த்ாயகத்தில் வாழ்வுக்கும். சாவுக்கம் இடையே போராடிக் கொண்டிருக்கும், எமது மக்கள் *காலனை" எந்த நேரமும் தைரி யமுடன் எதிர் நோக்குகியார் கள். நவீன ரக ஆயுதங்களின் வடிவில். :
இதுதான்- இந்த ஆயிரக் கணக்கான மைல்களின் தூரத் தின் இடைவெளியில் சஞ்சரிக் கும் மானுட துயரம்.
s ற்தத் துயரை தனிப்ப தற்கு என்னைப, போன்ற இலக் கிய நெஞ்சங்கள், படைப்பாளி கள், கலைஞர்கள் அந்நிய மண் னில் தமது ஆற்றல்களை பய ஒனுள்ள வழியில் வெளிப்படுத்து
கிறார்கள்.
கனடாவிலிருந்து புற்றீசல் போ ன் று பல சஞ்சிகைகள், பத்திரிகைகள்- இந்த நிலைமை லண்டன், பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து,
கிறது. t
ெ ன்ம அவுஸ்திரேலியா என்று தெர்டரி
மொத்தத்தில் நாற்பதுக்கும்
அதிகமான சஞ்சிகைகள், பத்தி ரிகைகள் ஈழத்தமிழர்கள் புல்ம்
ப்ெயர்ந்து வாழும நாடுகளிலி ருந்து வெளியாவதாகத் தகவல கிடைத்துள்ளது.
குறிப்பிட்டுச சொல்வத்ா னால், க்வடாவிலிருநது நான காவது பரிமணம ஆசிரியுரி 4. լծouմ, f
LunTrf75Raôuföw —- ʻu mr rf uñi» ஈழநாடு பத்திரிகை (utr இதழ்) ஆசிரியர் - மறைந்த நண்பர் காவலூரி எஸ். ©ಲ್ಗಹ நாதனின் சகோதரர்.
லண்டனிலிருந்து-"தமிழன், * Llun7 ofr, " | 6 Tour bUpLoauri ab ur frav அழைக்கப்படும் ராஜகோபால்
ஆரம்பித்துள்ள் பததிரிகை தினகரன் - ஈழநாடு முதலான பத திரிகைகளின் பணியாற்றிய அனுபவம் க் க பத்திரிகை
பாளர், அவர்
நான் வசிக்கும் அவுஸ்திரே லியாவில், மெஸ்போர்னைக் களமாகக் கொண்டு மரபு", "அக்கிணிக்குஞ்சு" அவுஸ்திரேலிய முரசு" முதலான சஞ்சிகைகள்.
எமது தமிழ இலக்கிய உல கில் "புலம் பெயர்ந்த , " இடம் பெ யாந் த" சொற்பதங்கள் தாராளமாகப் L|ኔዖጭdo ኃso!4.. வந்துவிட்டன.
சொந்தத் தாய் ம்ண்ணி லேயே டம் விட்டு இடம் சென்றேர்ர், இடம் பெயர்ந் தோர்.ஒருவகை. மண்ணை விட்டு
அ ந் நியம் நோக்கிப் ւյ6ծմի பெயர்ந்தோர் இரண்டாவ வகையினர். 1 r
இவர்களில் இலக்கிய நேசிப் பும், கலைத்துவமும் கொண்ட். வர்கள் ய்லர். இவர்கள் அவுஸ் திரேலியாவுக் வந்தால் என்ன.
0
 

ஆபிரிக்க் நாடுகளுக்குள் op Gav சித்தால என்ன, ஏதாவது கலை
இலக்கிய ஈடுபாடுகளுடன்தான் வாழ்வார்கள், இது п, дib др Cg ሠ፡ ሠሠ” ቃ விதி. அநத விதியின்
ச்ைபாகிய போன படிைப்பாளி கடு இந்தக் கடல் சூழ்ந்த கண் டத்தி வ வாழ்கின்றார்கள்.
எஸ். பொ., மார்த்தளை சோமு. வாசுதேவன், கலாநிதி காசநாத்ர், மாவை நித்தியா னந்தன், அருண விஜயராணி, ரேணுகா தனஸ்கந்தா, யோகா நைதன், இப் டிப் பலர் அவுஸ்திரேலியா வின் குயின் ஸ்லாண்ட், நியுசவுத் வேல்ஸ், விக்டோரியா முதலான மாநிலங்களில் வாழ்கிறார்கள்.
மெல்பேர்ன் கலைவிட்டம்
C3 ற் குறிப்பிட்ட சிலரால் இரண4 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக கப பட்டதே "மெல் (ur. 657 5686val LLub" 67 6ür AD அமைப்பு சில စ္ဆိဒ္ဒန္တီးမှူး suori சனக் கூட்டங்களையும் சில நாடகங்களையும் நடத்தியது இந்த அமைப்பு.
கொழும்பு மெயில்" என்ற பாட்டுக்கதையும், இசை நிகழ்ச் சியும் இவர்களால் தயாரிக்கப்
- 5ھرثGا ہو
கவிஞர் மாவை நித்தியானத்
தன் எழுதி, கலைஞா நித்தி கனகரத்தினம் இசையமைத்த இத்தக் கலை நிகழ்வு குறிப்பி
டத் தகுந்த ஒன்றாகும்.
காங்கேசன் துறையிலிருந்து, கொழும்பு கோட்டை நோக்கி முன்னர் புறப்பட்ட "மெயில்" வண்டி இன்று இல்லை. தண்ட வாளங்களும் இல்லை. ரயில் நி லயங்களும் “အံး၊
இந்தி மெயில் வர்
Luau saruh சுவாரஸ்யமான
டி ப் ... All
נון
பகுதித் தமிழர்கள் இதனன
னுபவித்திருப்பர். இப் ப ய ததை அனுபவிக்காதவர்கள் அபாக்கியசாலகளதான்.
ay bA8d* சுவாரஸ்யத்தைக் 60pOav psu Abu-Siv Lula Lun - art கள், இ ைசக் கல்ைஞர்களை ஒருங்கிணைத்து நல்லதொரு
கலை விருந்தாக இந்தப் பாட் |
டுக் கதையும் நிகழ்ச்சி. மெல் பேர்ண் ரசிகர்களுககு வழங்கப் டடது. தற்போது ஒளfபபதிவு செய்யப்பட்டு, விநியோகிக்கப் படுகிறது.
t
இந்தக் கலைவட்டம். "ஐயா லெச்ஷன் கேடகிறார்", "அப்மா அபமா", "கண்டம் மாறியவர் ந்ள்" முதலான நாடகங்களை பும மேடையேற்றியது.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகததின் உபவேந்தர் நிதிக் காகவும் இந்த அமைப்பு விரை வில் ங்கு ஒரு கல்ை நிகழ்ச் சியை டத்தியுள்ளது.
A. Jւյ’
"சுழலும் உலசத்தின் சுழலாத ள்ளியே மரபு" என கோட் டாட்டை முன்வைத் வெளி mਭ மரபு" கலை இலக்கிய இதழ், இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை வ்ெளியாகின்றது. விமல் அரவிந்தன் இதன் ஆசி
aut.
தமிழர் உலகின் எங்கெங்கு
சுழன்று சென்று வாழ்ந்தாலும் அவர்களின் தனித்துவம் மாறக் 8fa, Lillirro ĝis 676ivu6z0p45 tou ludis uson7as ந்தக் கோட்பாடு உணர்த்து ன்றதோ தெரியவில்லை. presium ண்டுகளாக வெளி யாகின்றது "மரபு". ஈழத் தமி ழர்கள் அந்திய நாடுகளில் தமது தனித்துவத்தைப் பலவிடங்களில்
முக்கவில்லைத்தாள்.
s
:

Page 8
மித்து, !
அவர்களின் இயல்பான பல குணாதிசயங்கள் அவர் தம் ப. தங்களில் இன்னமும் ஒட்டிக் கொ ண்டுதானருக்கிறது At
ar s: ரீததல், சீதனம்ه * கேட்ட 6.1, மாற்ரான் மு. னேற் A Lit ఊ46 G ாறா பைப் படல்
da
அர்சிய if ( b*o t چیت "!{ த்தல், این ث به «ج rT زیله ی s uJ 3 متر، b r به அ6 பூ பட்ச கொடுததவி இப்படி இதரபாதி | e யான் சாரங்களும்
இணைத்து புறப்
Joyeufř 585 - பட்டு இங்கு வந்து சங்கமித் துள்ளன.
இஷர்கள் மந்தியில் விழிப் புண்வுகளை ஏற்படுத்த வேண் -இங் ள்ள பத்திரிகை *يچه ونه وه சஞ்சிகைகளின பணி. ஆனால் இயல்பான OYLu4i &5Lr ~~. விழிப்பு ணர்வுககான வழிவகைக்ளை ஆராயாமல், பக்கம திரப்பும் பணி. க இந்தச் சஞ்சிகைக்ள் G66f au ir Qug கவலைக்குரியது தான் . அச்கினிக்கு 86°
புலிம்பெயர்ந்த ஈழ்த் தமி ழர்களி av tay (Baráš savint ar rror இலக்கில் மாசிகை என் மகுட மிட்டு, எஸ். பொ. வை பிரதம இலக்கிய ஆலோசகராக நிய யாழ். எஸ் பாஸ்கர் ஆசிரியர்ாக அமர்ந்துள்ள "அக் K saß ä S S5 so scassoSGorc யாவை தளமாகக் கொண்டு தமிழ் நாட்டில் அச்சிடப்பட்டு வெளியாகிறது.
எஸ். பொ. ஆலோசகர் என்றால் இனிக் கேட்க வேண் டியதில்லை அல்லவா?
வீரியமும் மிக்க --افع و که٠ படைப்பாளி எஸ்.பொ..." என்று தமிழ்நாட்டின் பிரபல எழுத்தாள SoyGarft as tiñš Surdur
பாாத்தால்.
' அண்மையில் தமிழக பிரப மாத இதழ்- சுப்பங்களா (ஆ
பர் கோமல் சுவாமிநாதன் விற்கு அளித்த பே ட் டி பி குறிப்ளோ JG5 v. Luufo F 44 shgy முக தாளர்கள்
திமிரான போக்குடையவர்கள்
ன்னபதற்கும் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளாா"
இது தனியாக ஆராயவேண் டிய கருத்து.
எஸ் பொ. அவ்ர்களிடம் வீச்சு - வீரியம் மிக க எழுத்துக் கள் ஒரு காலத்தில் இருந்தது எ ன் ன வோ உண மைதான். அதே சமயம் கவிஞர் கண்ண தாசனுக்கிருந்த சில குணாதிச பங்கள் இவரது எழுத்துக்களி லும் அவதானிக்க முடியும்
i எஸ். பொ. தூக்கி எழுது வதிலும, தாக்கி எழுதுவதிலும் a - Ranu rł <毯 ால், அதனால் இலஷ்கியப் பயன் உண்டா என் பது ஐயமே. அவருடன் இது தொடர்பாக சில எழுத்தாளர் கள் இங்கு வாதிட்டனர்.
aya sana sebsaala ' usya. ரது ஆககிரமிப்பு அதிகம்தான். அதில் எழுதம் படைப்பாளிக ளின உரைநடிையிலும் அவர் கைவைத்து விடுகிறார். அவரது avodikas LonTour இக் குறைபாடு களை ஒருபுறம் வைத்துவிட்டுப்
'அக்கினிக்குஞ்சு எதிர்காலத்தில் 'தரமாக' வெளி
வரக்கூடிய அறிகுறிகள் உண்டு.
இராச்ரத்தினம்,
(p தளையசிங்கம், SAV. v .
இலங்கையர்
கோன், கே. வி.நடராஜன் முத
லான மூத்த எழுத்தாளர்களின் சிறுகதைகள் இன்றைய தலை Gp6to apudaurrł dug ák வேண்டு மென்பதற்காக "அக்கினிக்குஞ்சு",
வில் மறுபிரசுரமாகின்றன.
t t
t
 
 

mrasulau dî,
தொடர்ந்து, டொமினிக் ஜீவா, ரகுநாதன் கணேசலிங்கன், கனக செந்
நாதன் கே கணேஷ், என்.எஸ். எம். இராமையா முதலானோ ரின் சிறுகதைகளையும் மறுபிர சு 1 ம செயயவிருபபதாகவும், அதனை படபடியும் பெற்றுத் தர வேண்டுப எனவும அடிக்கடி அவர் * கைது நச ரிப்பதுண்டு.
வுஸ்திரேலிய மிழர் ஒன்றியம்
அவுஸ்திரேலியாவில் குடியே நியுள்ள தமிழ் மக்களின் கலை switir is trg u unrg Libutilu a uair Lutr(9  ைன ப் பேணுவதற்காகவும், ங்கு இலைமறை காய்களாக ள்ங்கு ஆற்றல் மிக்க கலை, லக்கிய, இசை, நடன. ஒவிய, ாடகத்துறை ஆர்வலர்களை அவர்களின் றமைகளை மேலும வளர்த் தடுப்பதற்காகவும்.
நாளைய ததை முறையின
ரான இன்றைய இளம் சந்ததி பினரிடக்கே அவர்தம் தாய்
மொழியூடான கலாசாரப் பணி
களை வளர்ப்பதற்குக் க ள ம் அமைத்துக் கொடுப்பதற்காக வும், ஒராண்டுக்கு முன்பு இங்கு
உருவானது அவுஸ்திரேலிய தமி
ழா ஒன்றியம்.
சில மாதல்களுக்கு முன்பு இங்குள்ள தமிழ் மாணவர்களி
மன்னா ,
cot_3u t_Jrrữ 8 turr Lá. நாவன்மைப் போட்டிகளையும், பாரதி விழாவையும் இந்த ஒன் றியம் நடததியது. போட்டிகளில் வெற்றியீட்டியவர்சளுக்கு புதல்
பரிசில்களாக தங்கப்ப த க்கம் எங்கள்
வழங்க ப் பட்டது. இலங்கை முற்போக்கு எழுத்தா ளர் சங்கத்தின் சார்பாக நானும்
18
ஒரு தங்கப்பதத்தினை வழங்கி Cesursièr.
இந்த ஒன்றியம், அவுஸ்தி ரேலிய முரசு" என்ற காலாண் டிதழையும் வெளியிடவுள்ளது. இதன் ஆசிரியர் அருண். விஜய gma.
sy (5 dior. 69gurnambu9ir "கன்னிகா தானங்கள்" (மல்வி கையில் பிரசுரமானது) 53עש கதைத் தொகுதியும் தமிழ்நாட் டில் அச்சிட ப்பட்டு äe Gava பிடப்பட்டது.
அவுஸ்திரேலியாவில் நடை பெற்ற இரண்டாவது நூல் வெளியீட்டு விழா இதுவாகும், இலங்கையில், உரும்பிராயில் பிறந்த, கொழும்பில் படித்து, லண்டன், சவூதி அரேபியா முத லிய நாடுகளில் வாழ்ந்து, தற் போது இங்கு குடியேறியுள்ள அருண். விஜயராணி, இந்த இயந்திரமயமான வாழ்வுக்கு Lu65uLun sal- Todio G5T L-Assig எழுதுகிறார்.
அவுஸ்திரேலிய தமிழர் ஒன் நியம் அடுத்த ஆண்டில் "முத் தமிழ் விழா” நடததவுள்ளது. இயல், சை, நாடகம் என நடத்தப்படவுள்ள இவ்விழாவில் புத்தக, பத்திரிகை, சஞ்சிகை, ஒவிய, புகைப்படக் கண்காட்சி யும் தடைபெறும்.
அவுஸ் கிரேவியாவில் албЭф கும் பத்து எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய நூலும் வெளியிட ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மொத்தத்தில் இந்தக் கலை, இலக்கிய நிகழ்வுகளுக்குக் குறை யில்லைத்தான் பல துயரங் 6 ளைத் தணிக்க இவை வடி கசல்களாக அமைகிற தோ தெரியவில்லை.

Page 9
f பா ஓவியக்க
3. பிரடு மைக் கல்ைக்கே If
இராசரத்தினம் (1927)
சிறுவயதில் எஸ். ஆர். கள சடையின் "வணங்காமுடி' அழைக்கப்பட்ட க. இராசரத் 60 UD Art Saíu கலைஞன் மட்
ல
a . குறிப்பிடத்தக்க இடத்தை பெறும இ வ றந் பி கிமைக்கலை ஓவியராவார் ஓவியக்கலையில் unr is ao
டேசுவைத் தன் வ காட்டிய கக் கொள்ளும் இராசரத்தின தில் நடேகவி
பாதிப்புக்கள்
வந்தவை. இன் 18 ஒவியங்கள் இவ
முண்டு. இவற்றில் பிரதிமை நலக்காட்சி யங்கனே
பிடத் (NUDE)ean
77 a fr .
இராசரத்தினத்தின் பிரதிை ஒவியங்கள் உயிரோட்டமுடை ஆக்கங்களாகும் பிரதிமை
| || للهb++
G in. ஷ்
murgr ||
at pa) sa ibi Gaia (sub g: சினைக்குரிய கலை இது புகைப் unvdi Jay6topou ாகாது. šas வேண் டும்" எனக் கூறுகி தினம் 1949 ம் பர்ழ்ப்பாணம் upä6fli seäänrf 67v. -, asörsa nuu சர் ஆட் கிளப்புடன் sy s, air Saš asm aeu fra 19 வரை சேர்ந்து இயங்கியவர், ! r
பிரதிமை ஒவியம், ! غوره مهو தொடுப்பமைவு, நீர்வர்ணப் பிர யோகம் என்பவற்றில்
ராசரத் விருந்து வன்ட் untu8u
an
கான்
தேர்ச்சி பெற்ற இராசரத்திரைத் தின் ஒவியங்கள் நீர்வர்ண்ம் தைலவர்ணம், உல்ர்பச்சை வ்ர் ணம் என்ற பிரிக்களடங்கும். இவரது ஆக்க்ங்கள் உயிரோட் டமும், ஒத்திசைவும் உடையன என டபிள்யூ. ஜே பீவிஸ் பிடுகிறார்.
நில artita9 ஓவிய அழகு நோக்கி|பொருளமைப்பு 9(pdi கும் மற்கொள்ளப்பட்டுள்ளது. காட்சிகளை நேராகப் பார்த்து
பிர்தி செய்தலை டுத்து ஞாப கத்திலிருந்து | வர்ைதலே சிறப் Lurie as I evert slogyth i gCorrrer ரத்தினம், இறுக்கு மனத் இலிருத்தி_வரையும் திறன் அவ சியமென்கிறார். வியத் தில் சமநிலை முக்கியமானது.நேரடிக் காட்சி வரைதலி .i. பேணமுடியாது. ay up 6 au då
நோக்கில் aeir Albaptiseraená:
f
 
 
 
 
 
 
 
 
 
 

செய்ய வேண்டியது அவசியம். கனவே ஞாபகம் ஒவிய வரை விற்கு உத்தம்மானது எனக் கூறும இவர் கருத்திற்கு உதா ர ண மாக திருவெம்பாவைக் கோயிற் | காட்சியை (தைலவர் | sarub - 1951) asrrl L6vrrub.
கஷோரின்ா கடற்கரையில் இணைப்பாறுதல் (தைலவர்ணம் 1983), வைசுகல் வண்டி (தைல வர்ணம், 1931), குளிர்காலம் (நீர்வர்ணம், 1949), ഞ p ஓய்ந்த 6AynT4ÄAmr6Qyuib (69bzav6hurf 607 b, 1959), dTsi luar ககி prras obfuppu Syntavé6) * ன்றது .
es Sturas T"طونه حصاح நிலாச்காலம்" நிலக்காட் audiaofa ரிசேர்தை
முயற்சி. குடிசையும், மாட்டுத் தொழுவமும் rழ்மையின் சின்ன்
Drugpuid. onto obsarass கையில அது வளமும், செழுை யும் நிறைந்த அற்புதக் காட் UrTalk alólfspás. Snr. 6ë FA
ரிப்பே நிலக்காட்சி ஒவியத்தி
றங்கள், தை ாமறத்தி ஏற்படுத்தும் nTAbAplib தில் பணிச்சிடுகிறது, நீர்தே அணைக்குச் சல்லும் மிருக seir (1959. || Gogovari sowth) கிராமத திற்கத் திரும்பும் வைக்
:
கா ன் டு தினத்தின் ஒவி gub; ué sna" aut ம் முதன்மை லக்க்ாட்சிகளின் பிரயோகமும்
asussair A a af) m7 *sud They in A 9 KM), til - io Ts'asas (A4P(up oU) i n 4. /r usur fearr tout 9g Guras 2) r · ra (r. h. t) ás so6äv Pļas u . , «h w Amerilativ றப்பம்சங்+ள்ாகும் ل’’ (ا வியப் பொருளிறகும் பிடி சை
க்குமிடையிலான 0 er சைவைக கொண்டு இருக்கிறது.
சங்கீதத்தில் |சு கது கத் தெரியாதவர்கள எவ்வாறு கச்சேரி G ti' u புடியாதே" , வ்வாறே ஒவியததறகு வாணம் Dறிய அடிப்படிையறிவு தேவை னக் கூறுகிற ராசரத்தினம் பறகையைப் பிரதி ஈெய வள்
assopao65iv ல்ல என்கிறார். ஓவியர்கள் குறைபாடுகளினின் ம் நீங்கி உயா அழகு டன்
மைவகால இது உயிர்த் துடிப் பப் பெறும். கலைஞனின் ஆக் கத் திறனே ஒவியத்தைக் கலை பாக்குகிறது.
புதுமைத் தன்மையே நல்ல ஒவியத் Ei நாடி எனக் ம் இராசரததினம், கலை பென்பது தனிநபர் சொத்தல்ல, தனியார் வுேற்றுமை புடை யதா யிருப்பதால் பலவாதலும்,
பல்படப் பேசுதலும், இயல்பா Θδιο ன் பது டன் 6ðtD• (s f sp Lo, சுயசிந்தனையோடு கல்லைஞன் செயற்பிட்டால் அது
புதுமையாகவும், எல்லோராலும் ஏற்கப்படுவதுடன் விளங்கி க் கொள்ள்வும் முடியும் என அபிப் LintuluGápiirson it.
6.1 ச. பெனடிக்ற்
ஆசிரிய மரபில் வராத யாழ்ப்பாணத்த ஒவியர்களில்
பெனடிக்ற் குறிப்பிடத்தக்கவர். பெனடிக்ற் "பென் என்ற பெய ரீலேயே ஓவியுங்கள் வரைந்தார்
முழுநேர ஓவியரர்க வாழ்ந்து வந்த பெனடிக்ற் வணிகமுறை
5

Page 10
யிலும் ஒவியம் வரைதலில் ஈடு
பட்டார். பாடசாலை ஒவிய ஆசிரியராக இல்லாது இருநத பொழுதும, த 1ா ன் வாழ்த
காலதநில் பலராலும் அறியப் ul-L-, as 600 lilti Quiba gp6.9 L ராகப் பெனடிக்ற் இருநதிருக் கின்றார். பெருப பாலும மனித ரோல்ே இவரது ஆக் கங்கள இருந்தன. " ஓவியர் மாறகு இவரிடம் ஓவியம பயின் றவர். தொழில்முறை ஒலயாக ளாக இருந்த பலருக்கு ஆசிரிய ராகப் பெனடிகற் இருநதிருக் &eir Apmít.
பெனடிக்ற்றினது வாழக்கை வரலாறு பற்றி அறியமுடியா து ஸ் ளது. ய்ாழ்ப்பாண, தில் நடைபெற்ற சித்திர, சிற்பக் சன காட்சிகளில் பங்கு கொண் டிருந்தார் எனவும் , தென்னிந் தயத் தொடர்புசள் இவருக் ခြုံဒွိန္တီ தென்னிநதியா விலேயே காலமானார் என்றும் தெரியவருகிறது பெனடிச்ந்நி Rogo Gullshveb yn 67 Gapeau quid urT ir வைக குக் கி ை க்கவில்லை எனி னுப பெரும தொகையான வி பககளை வரைந்தார் எனவும், அ 6 வ பேடை பாதுகாககப பட எததால அழி*து போயின என்று ம் அறியக்கூடியதாயுள்
ரேகைச் சித்திரங்கள் வரை வதில இல்ா லெஸ்வர். 'கற்கா லக கலையும், சுவையும்" என்ற நூல் பெனடிகற்றினால் எழுதப் பட ($ 196 ம் ஆண்டு ஈழக் கவைமன் : வெளியீடாக வெளி வநதுள்ளது. இநநூல் கற்காலக் அசை பற்றியதாக இருப்பினும் ஆங்காங்கு கலை பற்றிய பொது வ, ன கருத்துக்கள் காணப்ப0 கி ைறன
அழகுணர்ச்சியின் வெளிப் பாடே கலையாகப் பரிணமிக்கி றது. உணர்ச்சியும் ஓசையும்
நடிப்பிற்கு மெருகு கொகெக அத் த நடிப்பிலிருந்து ஒவியக் கலை பிறக்கின்றதென்று பென டிக்ற கருதுகிறார் இதனால் sq9di un austfurt asio 6suo களை ஒவியம் வெளிக்கெண்டு வருகிறது. புள்ளிகளின் இணைப் Luit a prepas delib, Gu 6D6d oil
இணைப்பால் சித்திரங்களும் அழகைத் தோற்றுவிககின்றன். soi ựp (95 ở Tawau மனிதருக்கு அவதான சக்தி ஏற் படுகிறதென்றும், அழகுணர்ச் சியே ஓவியக் கலைக்கு பூர வளர்ச்சியைக் C) snr, is ea 8eirp
தெனவும் பெனடிகற் கூறு றார்.
கருத்து விளக்கத்தை சித் திர - சிற்பக் கலைகள் தருகின் றன எனக் கூறும் இவர், உள் ளத்து அழகுணர்ச்சியின் வெளிப் பாடே கலை என்கிறார். நாத, உருவ பேத நிலைகளிற்கேற்ப உணர்ச்சியும் அதன் சுவையும் வேறு படுகின்றதென்பது இ வர் அபிப்பிராயம் இதற்கேற்ற ாைறு மேற்படி நூலில் ஒன்பான் சுவை பற்றிய விளக்க மு ம் காணப்படுகிறது 22 av Spy th உணவுகளில் சுவைகள் அமைத் திருப்பது போல, ராம் வாழும் au r. p dit Gnasuyub as Paivas ap6av å dr
கலந்திருக்கின்றன எனக் கருதும்
பெனடிக்ற் சுவையின்றி உண வில்லை; அதுபோவ் உணர்ச்சி யின்றி வாழ்க்கையில்லை எனக்
sysliv vnrf.
ஒரு ஓவியனாக மட்டுமல் லாது கலைஞானமும் கலைவிளக் asppsum.--Lu av GOTT9 onu nr þ is gy மறைநதுபோன ஒரு ஓவியனின் கவையாக்க முற்சிகள் பற்றி duguers அறியமுடியாதிருப் பது தூரதிஷ்டமே.
A.
 
 

வேலன் 600 فنون (த. வேலுப்பிள்ளை)
கரவை வேலன் என்ற புனை பெயர் கொண்ட த. வேலுப் பிள்ளை என்ற ஓவியூக் சுலை ரூர், போசிரியர் சிவத்தம்பி அபிப்பிராயப்படி கிரவே வேலன், இந்திய மையினால் சிததிரங்கள் வரைவதில் திறமை டெற்றிருந்தார். 1974 ம் ஆண் டி6: 'ஓவியம்’ என்ற நூலை எழுதி வெளியிட்டதன் லம் பரவலாக அறிமுகமானார். இந் நூல் கரவெட்டி &க்கள் ஒவிய மன்றத்தின் வெளியீடாக வெளி வந்துள்ளது. ஒரு படைப்பாளி என்ற வகையில் பிரக்ஞையுடன் செயற்பட்ட கலைஞர்களில் கரவை வேலனும் ஒருவர்.
கலைஞர் தன் எண் ண க்
கருத்தை கலையாக வெளியிடு
கி ன் றான். அமாத்துவமான கலைகள் எத்தகைய நோக்கத்தை யும் இலக்காகக் கொண்டதல்ல. கலைஞன் தன் எண்ண க் கருத்தை, தான் உணர்ந்ததை மற்றவர்க்கு தனி விளங்க உரைப் பதற்காக ஒவியம் வரைகின்றான் எனக் க்ருதுகின்ற கரவைவேலன் கண்ணுக்கு விருந்தளிப்பதால் ஓவியக்கலை ஏனைய கலைகளை விட சிறந்ததாயிருக்கிறதெனும் அபிப்பிராயத்தைக் கொண்டிருந் தார். இவர். இவரது அபிப் பிராயப்ப்டி ஓவிய்ம் ஒரு உலக மொழி,
ஒவியம் வாழ்வின் எல்லாக்
கூறுகளிலும் கலந்திருக்கிறதென் றும், இனக்கவர்ச்சித் தத்துவத் திற்கு. ஒவியமே மூலகாரணம் என்றும் மனத்திள் அடித்தளத் தில் உள்ள உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பக்கூடிய கருத்து வெளிப்பாட்டை ஓவியம் கொண் டுள்ளதென்றும் கூறுகின்ற கருத் துக்கள் கரவைவேலனின்
யப் பிரக்ஞையை சிறப்பாக வெளியிடுகின்றன.
பார்த்து வரைவது ஓவிய னின் சிந்தனை வளர்ச்6 கத் கிடையாக அமைகிறது. ஒ3 கி கலைஞர்கள் தம் கி.ளுேனர் வையே ஓவியமாக்குதல் 8ேண் டும், ஞாபகததை விருத்தி செய் தல் வேண்டும். ஞாபகததிலி ருந்தே வரை த ல் வேண்டும் எனக் கருதும் கரவை வேலன், புகை படகககுவியால் எண்ணங் களைப் படம்பிடித்துக் காட்ட முடியாதெனவும், ஒவியுமே அத னைச் செய்யும் என்றும் கூறு கின்றார்.
தற்கால ஓவியங்கள் உத்தி
முறையில் சிறந்து விளங்குகின்
ஹன் ஒவியத்தைப் பொறுத்த வரையில் மேலைதேய உத்தி முறைகளையும் கீழைத் தேய உள்ளத்துணர்வும், ஆக்க சக்தி யும் இணைக்கப்படுவதன் மூலம் உயிரோட்டமான ஒவியங்களை வரையலாம் என்பது கரவை வேலனின் கருத்து.” க்ருத் து வெளிப்பாடும், க ற் பனை 4 ம் கலந்த ஒவியங்களையே பொது மக்கள் பெரிதும் மதிப்பர் vir dipy கூறும் இவர் தனது ஓவியங்கள் யாவும் கற்பனை ஓவியங்களே என்கிறார்.
தத்ரூபமாக வரைவது ஓவி யத்தின் சிறப்பல்ல என வும் ஆகக சக்தியின் அற்புதங்களை உணர்ந்து ஓவியம் அமைத்தல் வேண்டும் எனவும் கருத்துக் சுெTண்டிருந்த கரவை வேலன் தன் கருத்துக்களால் ஓவிய உல கில் முதன்மை பெறுகின்றார்.
S. பல்துறைக்கலை விற்பன்னர் சானா (செ. சண்முகநான்)
19 i3 - r
ஒவியராக மட்டுமல்லாது
நாடக நடிகராகவும், நாடகத் தயாரிப்பாளராகவும், உ ை
ir

Page 11
நடைச் சித்திரங்கள் வரைவதில் வல்லவராயும் புகழ் பெற்றவரே "சானா" என்ற புனைபெயரைக் கொண்ட செ சண்முகந தன் GoF6ö766w ay " arriř as Goo Gau iš கல்லூரியில் புகழ்பெற்ற இந்திய ஒவியரான றொய் சௌத்ரியிடம் பயிறகி பெற்ற பெருமை சானா விற்குண்டு. இவர் கொழும்பு தொழில் நுட்பக கல்லூரியிலும் பயின்றவர். 1939 ம் ஆண்டி வி ருந்து யாழ்ப்பாணத்தில் வெளி வந்த தினப் பத்திரிகையான ஈழகேசரியில் முதலில ஒவியரா asSyuh, 767 di உதவியாசிரியரா вајић • гт багт ணியாற்றிய காலத்து ரேகைச் E. ங்களை யும் கேலிச் சித்திரங்க்ளையும்
வரைந்தார் ர் முகேசரியில் வெளி வந்த இந் தி யப் பிரபாண்க் கட்டுரையோன்றிறகு 'சானா"
வரைந்த ரேகைச் சித்திரங்கள் அக்காலத்திர வ ச க ர் களி டையே မှိါ+န္တီးၿမိဳ႕ ကြီး
சானாவை ! யாழ்ப்பாணத்து மாலி ன்ன வாசகர்கள் பெய ரிட்டழைத்தனர் ஆன்ந்தவித டன் மாலியைப் போ ல வே u or so s ë சித்திரங்களால் நாளாந்த் | r b & : 1596ão க்ட
மாடும் பாத்திரங்களைக் கண் முன் கொண்டுவரும் திறமை சானாவிற்குரியது. s
"சானா" யாழ்ப்பாணத்து மக்களின் தனிச் சிறப்பியல் பான மனப்பான்மைகளை நகைச்சுவை யுணர்வுடன் விமர் சித் தார் 1944 ம் ஆண்டு ஈழகேசரியில் வெளிவந்த ‘ந த்  ைத" என்ற உரைநடைச் சித்திரத்தில் பின் வரும் குறிப்பு காணப்படுகிறது. *தமிழரின் கலை, சமய சம்பந் த வா ன முன்னேர் றத்திற்கு நத்தை 'வேகம்" கொடுத்துதவி யது. இவ்வாறு ஈழகேசரியில் உதவியாசிரியாக இருந்தகாலத் துத் தமிழ் ،عموم فو வாழ்க்கை யிற் காணப்பட்ட குறைபாடு சள் பலவற்றையும் உரைநடைச்
|
சித்திரங்களாக நகைச் சுவை
யுணர்வுடன் எழுதினார். பழைய ஈழ கேசரி இதழ்களைப் புரட்டிப் பாத்ததில் சானா "ஈடில் லா வாழ்வு" என்ற சிறுகதையெ ன் றும் எழுதியிருந்தமை தெரிய வந்தது சென்னையில் சினிமாப் படங்களுக்கு ஆட் டைரக்டரா கச சானா பணியாற்றியமை பற்றிய குறிப்பான்று ‘பரியாரி பரமர் என்ற நூலில் காணப் படுகிறது. 19 18 ம ஆண்டில் ஈழ கேசரியில் " என்து சினிமா அது பவம்" என்றதொரு கட்டுரைத் தொடரை சானா எழுதியிருந் தார் நாலு இதழ்களில வெளி வந்த மேற் படி கட டுரைத் தொட ரிலிருந்து பல தகவல்களைப் பெறக்கூடியதாயுள்ளது.
ass) T 9 சொர்ணலிங் கத்தை தனது நாடகக் குருவா கக் குறிப்பிடுகின்ற சா ன T 1938 ல் கலையரசுவினால் தயா ரிக்கப்பட்ட "வணிக புரத்து வாதிகள்" என்ற |தர கத்தில் நடித்து, பின்னர் சினிமாலில் நடிக்க வேண்டும் என்பதற்காக இந்தியா சென்று சுகமார் பிக் சர்ஸ்" என்ற நிறுவனம் தயா ரிச் த தேவதாஸி" என்ற படத் |தில் சிறு வேடமேற்று நடித்தார். இரண்டாம் உலக யுத்த காலத் தில் அமெரிக்க வேவு படையில் சேர்ந்து உளவறியும் வே  ைல செய்தாரென்ற சுவையான தக வலும் மேற்படி கட்டுரையில் இடம்பெற்றுள்ளது தேவதாஸி திரைப்பட த்திற்கான சித் திர வேலைகளை சித்திர அமைப் பாளரின் (ஆட்  ைட ர க்ர ர்) இரண்டாவது உதவியாளராக வேலைக்கமர்ந்து செய்து வந்த தாகவும், கண்ணகி, தீன பந்து, பத்தினி முதலிய படங்களுக்கான !சித்திர வேலைகளைச் செய்த | as na ay th, இந்தியப் பத்திரிகை களில் அவரது விளம்பரச் சித்தி ரங்கள் வெளிவந்ததாகவும் அறி யக் கிடக்கிறது.
|

|
பேராசிரியர் சிவத்தம்பியும். கவிஞர் முருகையனும் தத்த தக
வலகளின்படி கொழுப புப் ப as Apalašas pas AšLipai 6’ kas 57 - கங்கள் சிலவற்றுக்குத் தேவை யான ஒ வியக் காட்சிகளை சானா சிறப்பாகச் செய்தாரென அறியக்கிடக்கிறது 1951 லிருந்து இலங்கை வானொலியின் தமிழ் நாடகத் தயாரிப்பாளராக விளம் Suu FrTsur nr ) di as mr Gav i S0 äv இலண்டனில் கந்தையா’ என்ற வானொவி நாடகத்தின் மூலம் பரவலான அறிமுகத்தைப் பெற்றார். i
ஒரு கலைஞன் என்ற வகை யில் பல கலைத்துறைகளிலும் ஆர்வத்துடன் ஈடுபட்ட சானா சிறந்ததொரு கலை விமர்சகரா கவம் விளங்கியமை ை ஈழகே சரியில் அவரெழுதிய கலை நிகழ்ச்சிகள் பற்றிய விமரிசனங் களிலிருந்து தெரியவருகின்றது. சித்திரத்தில் தனக்கு ஒருவகைப் ‘பைத்தியம்’ எனச் சானா கூறிக் கொண்டார். சானாவின் ஒவிய ஆற்றலைப் புவி ந்து கொள்ள ouffaunrif Lup off” a 767 pp soyaugrás நூலில் வெளிவந்த ரேகைச் சித் திரங்கள், ஈழகேசரியில் வெளி வந்த ரேகைசசிததிரங்கள் என் பனவற்றை பொருத்தமாக உதா ணங்களாகத் தரலாம். மேற் படி ரேகைச் சித்திரங்கள் சானா ஒரு லளிதமான ஒவியக் கலை ஞரென்பதை எடுத்துக்காட்டு கிறது. .
ஓவியர்களான அ gprm ar RunT , 45 db srf rolüüb Saurėsaf unr 8 6rdivGuerntassir ubr.9ant Gor சானா நீர்வர்ண ஓவியம் தீட்டு வதில் புலமை பெற்றிருந்த மையை அறியக் கூடியதாயிருக் கிறது சானா வரைந்த பிரதி பையோவியம் ஒன்று பார்வைக் தக் கிடைத்தது. கனகசபையின் இப் பிரதிமை பாவியம் நீர்வர்ணம் கொண்டு
| |
9
வரையப்பட்டது. சாள வின் அபார ஒவியத் திற1ை ககு ஆல் வோவிய சான்று பக் கி து Fp Sasavf 19” ib esiu (s utsu far al Gulliulub "ده Su7 m7 dñb au69) y auu’Luu"L-w "a5afur னன் - ராதை" எ  ைற இவ் வோவியம் இந்தியப் பாணியி
மைந்தது. மேலும் அதேயாண்டு
"அல் விக் குளத்தருகே
- ஒரு நாள் அந்திப் பொழுதினிலே
- syddio Casnrif முல்லைச் செடிதன் பர்ற்
செய்தவினை முற்றும் மற்ற்திடக் கற்ற
assivar' என்ற பாடலிற்கான ஒவியம் ன்றை சானா வரைந்துள்ளார். போல் , செசானின் செல்வாக்கு அவ்வோவி பத்தில் படிந்திருப் பதை அவதானிக்கலாம்.
"சானாதன் ஒவி ங்களை "சிலேட்" ஆக வைத்திருந்தா? என அ. இராசையா தெரிவித் தார். எ னினும் அவை தற் பொழுது எங்குள்ளதெனத் தெரியவில்லை சிரித் திர ன் சிவஞானசுந்தரத்தின் தகவலின் படி சானாவின் ஓவியமெ ன்று கொழும்பு அமெரிக்க ஸ்தானிக ராலயத்தில் காட்சிக்கிருத்தது பேராசிரியர் சிவத்தம்பியினு டைய தகவலின்படி சா னா ஒட்டுச் சித்திரத்தில் தேர்ச்சி யுடையவரென்றும், அவர் எப் பொழுதும் சிறந்ததொரு பிர திமை ஓவியராக இருந்தாரெள வும் தெரியவருகிறது
கலைத்துறைகள் பலவற்றி லும் தீவிரமாக இயங்கிய சானா யாழ்ப்பாணத்து ஒவிய வரலாற் றில் குறிப்பிடத் தக்க முதன்மை பெற்றவரென்பதில் ஐயமில்லை
(தொடரும்)

Page 12
சொல்ல வல்லாயோ
செத் திரு சயிக்கினை ட்டு மெல்ல இறங்கினாள். ானியாரப்பு தமது வழமை
ன மாலை நேர முடித்துக் கொண்டு அப்போது தான் தம் குடிலடிக்கு வந்து சேர்ந்திருந்தார். !
மழைக் குணமாய் இருக்கே, ஒருவேனை பெய்யுமோ..? செந்திரு கேட்கிறாள். :
மேகம் கலங்கலாய்த் தெரி கிறது. பெய்தாலும் பெய்யும்: சொல் ல முடியாது"- அண், ண்ாந்து வானத்தைப் பார்த்த ஞானியாரப்பு குடில் வாசலிலே செருப்பைக் கழற்றியவாறு பதி
லளிக்கிறார். பிறகு கேட்கிறார்,
"எங்கேயிருந்து 'பிள்ை prů?"
ருகி
வாசிகசாலைக்குப் போயிட்டு வாறன். '
முருகையன்
அப்பு தமது சாய்மனைக் கதிரையில் அமருகிறார் செர் திரு திண்ணையிற் போட்டிருந்த
தடுக்கைச் சரிசெய்துவிடடு உட் காருகிறாள்.
"ஒருமை பன்மை பற்றி எனக்கு ஓர் ஐமிச்சம்'
"அதென்ன ஐமிச்சம். ஒருமை பனமை எலலாம் கீழ் வகுப்புகளிலேயே சொல் லித் தந்திருப்பார்களே”
"ஒமோம். எல்லாம் படிச் சதுதான். வெள்ளிக் கிழமை யனறு ஒரு பாட்டு வானோலி
யிலே. ர் பாடினது? ஒ, g? . . . . . . இரத்தினம்பிள்ளையோ ஆரோவாம் நலலாப் பாடி
னார்: கந்தரலங்காரப் பாடடுத் தான். அந்தப் பாட்டிலே.
"ஒகோ, அந்தப் பாட்டிலே ஒருமை பன்மைப் 'பிழை இருந் ததோ? என்ன பாட்டு அது?
"சேல்பட்டழிந்தது செந்நூர் வயற் பொழில்; தேங்கடம்பின் மால்பட்டழிந்தது பூங்குழலார் மனம்; மாமயிலோன் வேல்பட்டழிந்தது, வேலையும் சூரனும் வெற்பும்; அவன் கால்பட்டழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கை எழுத்தே'
*umrt-Qé sfil" - ஞானியா ரப்பு இலேசாகச் சிரிக்கிறார்.
செந்திரு சொல்கிறாள்
"பன்மைப் பயனிலை | வர வேண்டிய இடத்திலே ஒருமைப்
| | | | |
பயினிலை வந்திருக்கிறது. அது தான் பிழை. வேலையும் சூர ணும் வெற்பும் "அழித்த து’ என்று சொல் ல முடியாதே! வேலை - கடல், சூரன் - அவு ணன், வெற்பு-மலை (கிரவுஞ்ச
i20 |
| | | |
:
:
:

ஸ்ை). வேலையும் சூ ர னும் வற்பும் ஒரு பொருள் அல்ல; சறு பொருள்கள் ஒருமை ல; பன்மை. பன்கை எழு 1 ய்க்குப் பன்மைப் பயனிலை
னே, வர வேண்டும்?'
ஓமோம். பன்மைதான் 6ጨ!U வண்டும். அப்படி என்றால் ந்தப் பிழை யை எப்படித் ருத்தலாம்?
“வேலையும் சூரனும் வெற் ம் அழிந்தன. இப்படித் திருத் லாம் தானே"
அதி
"இல்லை; முடியாது. ம் பிழை உண்டு."
செந்திருவுக்கு அப்பு:சொல் து விளங்கவில்லை. * ரன் ப்பு?’ என்று கேட்கிறாள்.
இங்கே பார் பிள்ளை: வலை (அதாவது கடல்) அழிந் த: சூரன் அழிந்தான் வெற்பு ழிந்தது - இவை எ ல் லா ம் முவாய் பயனிலைப் பொருத்
உள்ள தொடர்கள். வை ஒவ்வொன்றையும் பன்மை சகிப் பார் சகலாம். எங்கே சால்லு பார்ப்பம்
வேலைகள் (கடவுள்) அழிக் ன: குர ர் கள் அழிந்தனர் வற்புகள் அழிந்தன." செந் நவின் பேச்சுத் திடீரென்று ற்கிறது. *ஓரிப்பு: இங்கே ஒரு க்கல் இருக்கிறது உண்மை த7 ன். அழிந்தன" அஃறிணை 'அழிந் னர்" உயர் திணை. நான் ந்தி இதை யோசித்துப் பார்க்க ல்லை. ! மெய் தான். "அழிந் த*அஃறிண்ை. "அழிந்தான்" பர்திணை வேலையையும், ரனையும் வெற்ை နှီး எப்ப க் கூட்டுச் சேர்க்கிறது?
/வேலையும் சூானும் வெற் ம் / ஓர் ஒவ்வாத கூட்டு அதா து இலக்கணப்படி பார்த்தால், ன் என்றால் அது உயர்திணை
i
1
:
fur?
யும் அஃறினையும் சேர்த் கூட்டு. அங்கே தான் డిడి றது சிக்கல்!" :
ஞானியாரப்பு ಇಳ್ದ ார்ட் அருணகிரிநாதர் அந்தச் சிக்கலைத் தீர்த்தார்: அவர் தானே அந்தப் பாட்டை இயற்
றினவர்"
‘எப்படித்தீர்த்தனரோ சிக்கல்ை எப்படித் தீர்த்தனரோ? அப்படித் தீர்க்க நான்
i ஆசை கொண்டேன் மிகவே !
எப்படித் தீர்த்தனரோ?"
அப்பு காதைப் பொத்திக்
கொள்ளுகிறார். பிறகு சொல்லு
கிறார்-C /வேலையும் சூரனும் வற்பும் ஒரு தொகுதி அந்தத் தாகுதியில் மூன்று பெயர்ச் சாற்கள். அவை (1) வேலை 2) "சூரன் (3) அெற்பு என் ன. இந்த மூன்று சொற்களுக் மிடையே திணை வேறுபாடு ண்டு. னால் இச்சொற்கள் மூன்றும் சுட்டி நிற்கும் பொருள் களுக்கிடையே ஒரு பொதுப் பண்பு உண்டு; வேலனா ல் ழிக்கப்பட்டமை தான் இத்தப் ਗ ஒரே 'தலைவிதி ள்ள" அந்த மூன்று பொருள் ளையும் ஒரே தொகுதியாகக் கணித்து "அழிந்தது' என்ற ஒற மப் பயன்ரிலையால் முடிந் ஞ்க்கிறார். இதைத் தொகு
ருமை என்று இலக்கண நிபு
ர்கள் சால்லுவார்களாம்" ன்று முடிக்கிறார், ஞானிய்ா Մյնւյ.
f .۸ ཆུ་༔ ཉི༈ செந்திரு திருப்தியுட்ன்
லையுாட்டுகிறாள்.
e
அவள் வந்த காரி هrسل. ம் முடியவில்லை. அவள் வந்
அருணகிரிநாதசின் பாட் டுக்கு விளக்கம் கேட்க ல்ல. ஞானியாரைக் கண்டவுடன் அந்
པ་ ;
21
·

Page 13
தப் பாட்டு அவளுக்கு நினைவு வந்தது. அதனாலே தள் மனத் ல் ஒரு சமயம் தோன்றிய ஐயப்பாட டைப் பற்றி அ ப் பு விடம் கேட்டு வைத்தாள். மற் றும்படி பொதுவான சில கேள் விகள் இட்போதெல்லாம் அவள் உள்ளத்தில் எழுவதுண்டு
கிட்டடியிலேதான் அவளுக் es és G a n s eu) 6ör ey ig-i eg. *ற்றியூஷனுக்கு ஓடி ஒடி அலை ாம் அலைச்சவிலிருந்து சிறிது விடுதலை கி ைத்ருக்கிறது. AWAbu Tib gyQvia bug i நூல கத்துக்குப் போய் င္ငံမ္ယင္ငံမ္ယက္စိန္တီး சஞ்சிகைகள் பார்ச்கிறாள் தொடர்கதைகள் வாசிக்கிறாள் புத்தகங்கள் படிக்கிறாள்; சுருக் கமாகச் சொல்லுவதென்றால், அவள் “பொது வாசிப்பு" எனற திய உலகத்திலே புகுந்திருக் கிறாள். பலவிதமா புத்தகங் களையும் அவள் #·ಷಿಣೆ
சில புத்தகங்கள்ள வாசிப் டது இலகுவாக இருச்சிறது. சில பத்தகங்கள் கடுமையாக இருக் கின்றன சில சுவையாக இருக் கின்றன. சில சட்டென்று இருக் கின்றன. இது ஏன்? ஞானியா ரப்புவிடம் இவைபற்றி உரை Runt - GavarGb , இன்றைக்கு இங்கு செந்திரு வந்ததன் பிர தான நோக்கம் அதுதான்
:
செந்திர தனது சயிக்கிளடிக் குப் போகிறாள். போய்த் தன் இறு டய கைப்பையை எடுத்து வருகிறாள் பையிலிருந்து சில கடதாசித் துண்டுகலை வெளியே *(தித்த க் கிைைனயிலே ஏதோ ஒர் ஒாபு கிலே பரவி அடுக்க
ள் (ானிய ஈரப் இவளை
இருக்கிறர் به هم این بر : ஐந் உறு கடதாசித் ண்டுகள் அங்கே i காணப்ப கில் றன
செததிரு கடதாசித் தண்டுபுளிற் பதிந்த தன் பார்வையை ப் புறப்படுததி, அப்புவின் பக்கம்
| | | | |
il 745 y 6 spor
22
f r திரும்புகிறாள். அப்பு அமைதி தோக்குகிறார். செந்திரு சொல்லுகிறாள், "உக்களுக்குத் தெரியுந்தானே விப்பு: எனக்குச் சோதினை முடிந்திட்டது. இப்பொழுது நான் பலதும் பத்தும் வாசிக்கி Pது. சில புத்த விகளிலே உள்ள பகுதிகள் சரியாய் விளங்குகிற சில்லை. வேறே சில வன களை இன்னும் வடிவாய்த் திருத்தி அமைக்கலாம் போலே இருக்கு உதாரணமாய் . அவள் கடதாசித் துண்டுகளில் ஒன்றை எடுத்து வாசிக்கிறாள்.
'Gum aðalausvmenti பப்ரோவ் தேநீர் அருந்தும் அடையாளம் தானப்பட்டது. கடந்த சில நாட்களாக முன்னிலும் அதிக மாக அவர் தூக்கமின்மையால் துயரப்பட்டுக் கொண்டிருந்தார். திலைக்சனத்துடன் அவர் படுக் கை க் குச் சென்ற "லும், ஒவ்' வொரு கணத்தையும் ஒரு குலுக் அலு புன் தொடங்கினாலும் அமைதியற்ற தூக்கத்துக்கு அவ ரால் எப்படியோ தூங்கிப்போக முடிந்தது"
‘அந்த வசனங்கள் ஏதோ கதையிலே தானே வந்திருக்க வேண்டும?" !
ஓமோம்"
மொழிபெயர் பு நாவல்ாய் இருக்கும்"
"ஒமப்பு சொல்லுப்படுகிற சங்கதி ஓரளவுக்கு வளங்குது. ஆனால் கதையை வா சிக்க ஏதோ ஒருவித நெருடல் ஏதோ த க்குப்பாடு இருக்கிற ம திரி ! ல்லு றோட்டிலே வண்டி! விடுகிறது பே லே
இதை நான் கிருத்தி எழுதி யிருக்கிறேன் பாருங்கள்
"வாசி, பிள்ளை"

o Qufuouvrraru Go Tai தேநீர் அருந்தும் அறிகுறிகள் தென்பட்டன அவருக்குத தூக் ம்ே வருவது கு ைLவு 6 - 5.5 நில நாட்களாக நித் தி  ைர க் குழப்பம் அதிகமாகி இருந்தது. படுக்கைக்குப் போகும் பொழுது தலை கனபபது பே லத் தோன் றும் . கணத்துக்குக கணம் உடம் பைக் குலுக்கியெடுப்பது போல {ருக்கும என்றாலும் அவர் ஒருவாறு தூங்கிப் போகிறார்: அமைதியில்லாக தூக்கந்தான் அது
"அச்சா மிச்சம் நல்லது அப் பு மெச்சுகிறார் si Gu ni சொல்லுகிறார் - “Q D T gó) பெயர்ககிற போது சில வேளை களிலே ஒட்டம் தடைபட்டுப் போகிறது உடுைதான். சொல் லுக்குச் சொ ல் லு மொழி பெயர்க்க முயலுகிறதாலேத "ண் இந்தச் சிக்குப்பாடு கருத்துக் assepswr i esir Gat r ră ) & G A r7-lauw/d i தமது மொழியிலே அதைத் திருப்
பிச் சொல்லத் தெண்டிசு கால் மொழிபெயர்ப்பு ! நல்லாயிருக் கும்.
ஞானியாரப்பு மெச்சினது செந்திருவுக்கு உற் ரகம் அளித் தது. அவர் தொடர்ந்தார். "நான் பார்த்த அளவிலே கதை : களை மொழிபெயர்க்கிறதிலே கா. பூரீ பூரீ நல்ல கொடிக் காரன். அந்த ஆள் வி. ஸ ! as n as O. ascent u is 7 a. i air பலவற்றை ெ ாழிெ auf 45 ருக்கு து"
"டொழிபெயர் த் திருச்குது : என் Go fr 6 a 7 e மொழிபெயர்த்திருக்கிறார் என்! றதுதான் சரி உயர்திணை வடி வப அதுதானே!"
8 டின மா கிலே பே கூ ப?ர்சு கி , யோ?" அட்பு சுெக்க டமிடடுச் சிரி கிராா ,
|| || ||
ጳጃ
: செந்திரு நிமிர்ந்து உட்கா ருகிறாள்"மொழிபெயர்ப்புகள் லேதான் இந்தத் தடக்குப்பாடு as 6h a 76iv .py i popos das || Gausiu டாய தமிழ் அறிஞர்கள் சிலர் தமிழிலே எழு ? கிற பெழுதும் சில வேளை :: மாய் இருக் கிது. அது எப்பர்? GB ai, T பாருங்கள் செந்தி த ல்ாசிக்கத்
தொடங்குகிறாள் +
*ærtsno savudn t குழந்தைப் பராயத்திலிருந்தே ஆண் மகவு கூடிய தாப ப்ப சத்தைக் கொண் தாயைத் தன் உரிமைச் சொத்தா கக் கருதுவ துடன் தகப்ப ச. தனக்குரிய தைப் றிக் ரப் போட்டியிடும் ஒருவனாகவும் க துகிறது"
“இங்கே என்ன பழுது?
தொண்டி *ப்பதையும். என்று தொடங்கிய எழுத்தா இார் அந்தத் தெ ; ரைப் பூர்த்தி செயயவில்லை அந்தரத்திலே தொங்கவிட்டிரு+கிாார். ஆண் மகவு. . கெ எண்டிருப்பதை யும். கருதுவ நட ன். ஒ ) வனாகவும் கரு கிறது" என்ற அமைப்பு இ ய ல் பா ன த ரீ ப் இல்லை எழுத்தாளர் உத்தே சித்த எண்ணத்தை சரியாகவும் சரளமாகவும் ; த ாே மல் இந்த வசனய திணறிக் குழம்புகிறது
திணறலை உப்படித் åa Gunti?”
அத் சுலப அப்பு இந்த ஒரு வசனத்தை இரண்டாக்கி
எழுதினால் எல்ஸ் ம் சரியாகி
விடுகிறது"
'67 Jug Tulug,'
"சாதாப மை உக் கழற்தைப் பrாயக் கிளி ந்? ஆண் மகவு கூடிய தr ட்ாக சைக் 2 is டிருக்கிறது A start ቃ فی به
A of 'd தசி ) AF ப்ப

Page 14
னைத் திக்குரியதைப் Lasala, போட்டியிடும் Ꭶ?Ꮼ ᏍtᎧᎳ fᎢ ᏯᏛyub கருதுகிறது ”
*ఓఈfunuG }5 6 * ,נר கெட்டிக்காரி, பிள்ளை' 'த: யாரப்பு மனந்திறந்து புர்ராட் டுகிறார்.
محتی. به با இன் சொல்லு
பொரு வசனம் றேன் அப்பு" "சொல்லு பிள்ளை * 'மத்திய இட எண்ணக்கரு କୁଁ “ங்கிணைந்த கிராமிய (a ty. tio..5-14-435 ĉelo Gaáš وينس لها حة منه قثم சேவை நிலையங் விருத்தி பரிக்*வதற்கும், sö59 Sartoi 3:டையே ெ சீடர்புகளை விருத்தி செய்வதி. திட்ட 1.6:ா 3ார்களால் ட ன்படுதப் பட்டு *ருவதைக் காண
7று வியாதிகள் பேலே. . . .
செப்டஞ்,ெ ய்து էnունւմ."
இதையும் நீயே
"என்னாறுே மு:காது. செந்தி விறு விறு என்று தலை աու-ն, , gión.
சரி. நானே மு: ஸ்சி செய்து பார்ப்பம்" ©Ó,” ጫu a / Ir ፓ ü iதொடர்கிற்ா! "முதலிலே மிச் 2ம் கடு ைம ய உறுத்துகிற இடத்தை 'எடுப்பம்".
"நிலையங்களின் யாக்குவதற்கும்
"ஓம். பிள்ளை
அது நிலை யங்களை
விருத்தியாக்குவதற்
இம் என்று த76 வரவேண்
னிே, வாக்கிய அமைப்பை 'குடியிருப்டகளைத் தி. டமிடல், நினையர்களை விருத்தியாக்குவதற்கு Gծում: 4களை விருந்தி செய்வதிலும் பயன்படுத்தப்பட்டு வருவதைத்
24
6 p. 69 frth
ر-ir frق به Fi یا . (ات ..
சனத்துக்கு து
இருக்கிறது
சொல்லேன்
விருத் தி
னலாம் இ ை எப்படிச் செப்பஞ் செய்கி, ர
திட்டமிடுவதற்கும். eઈ ; }; தியாக்குவத ية ، ونقحه . . . . تنق اق செய்வதற்கு பயன்படுத்தப் } • ......... وكالة
அப்படி ந்ெத ற் சரி ده".
இருக்கும்
“ன் ல்லது, "திட்டமிடவி , அம். விதத்தியாக்க விலும். விருத்தி செய்வதிலும். என்று' "
աfrսն
சரி. வேறேதும் தெருடல் r? • }
"இந்த *臀 šo 9, “Tarsaw கரு திட்டிமிட பயன்படுத்தப் At fi வருவதைக் காணல் என் : ச்ெ சொல்வது óች ñ 'ነj ''፤ ,ጃንጃr துப்பேசுவதுபோல்
இ கிறது. இயல்பான தமி
சொன்னால் s a 影 راoف. {
‘எப்படி ጫ'ወ፡h?”
எண்ணக்கருவை. திட் மிடுவேர் பயன்படுத்தி வரு
ä psirri '
‘Syu'il frem o
* ம் இரண்டு இடங்
3த்தம் செய்யலாம்
: ... : . .
&ht
எங்கெங்கே?
'த்ெதிய இட ஒண்ணக்கரு i:' ‘மிததிய இடம் ಗ್ವೇ னும் எண்ணக்கரு என்று விரித் ஜில் அல்லது மற்றது, "ர" கிராமங்களுக்கிடையே என்ர 0ഞ , "p" , " "; "( زرع عن : கிராமங் கீளுக்கு மிக . 1று சொன் னால் தெளிவாக இருக்கும்"
"மெய்தான். இப்பொழுது நாங்கள் செய்த வைத்தியத்துக் குப் பிற கு எங்களுடைய சீர் திருத்திய வசனம் o7 Liug. Guar
; : J

*மத்திய இடம் என்னும் எண் ண் க் கருவை, ஒருங்கி ଚନ : ''}} && கடியிருப்புக்களைத் தி டமிடுவதற்கும் சேவை நிலை | sளை விருத்தியாக்குவதற் இ: , நகரங்களுக்கும், களுக் கமிடையே தொடர்புகளை
வி கத்தி செய்வதற்கும், திட்ட
மிடுவோர் பயன்படுத்தி வருகின் றனா"
*இது பிழையில்லாத வசனம் என்று தான் நான் நினைக்கி றேன் இந்த வசனம் எங்கே பிள்ளை வருகிறது?"
'ஆய்வுக்கட்டுரை ஒன்றிலே "அந்த ஆய்வுத் துறையில்ே எனக்க அதிகம் பயிற்சி இல்லை. மொழியமைப்பையும் தெளிவை யும் பொறுத்தவரையிலே, நாங் கள் செய்த சீ திருத்தம் சரி என்று தான் நான் நினைக்கி றேன்" ஞா னிய ர ப் பு தம் கருத்தை வெளியிடுகிறார்.
འ། * இன்னும் உதாரணங்கள் கனக்க வைச்சிருக்கிறேன்"
"அதெல்லாவற்றையும் இப் பொழுது அவிழ்த்துவிட வேண்
டாம்"
"ஒரே ஒரு வசனம் ஒன்றே நன்று மட்டும் செந்திரு கெஞ்
t
*சரி சொல்லு பிள்ளை" செந்திரு வாசிக்கிறாள் -
கெற்குக் காரணம் எம்மவர் ம. தியில் வர லா று பற்றிய பொதுமையான உணர் வோ f துெ வரலாறு தொடர்பான வி சன மாபொன்று உருவா ந து இருந்தமையின்மையோ தா ணமாகக் குறிப்பிடலாம்"
"அ தென் ன பி ஸ்  ைள? அதென்ன பிள்ளை? இருந்தமை usht 60)LoGeun ?"
25
u meš
'யான உணர்வே
ஓமப்பு, "இருந்தமையின் மையோ . காரணமாகக் குடேலாம்: i
"ஏன் பிள்ளை இவ்வளவு ඝණ් வ  ைள ந் து நெளிந்து, சுருண்டு. பருண்டு."
* கலங்கி அணி லற்து, மயங்கி ਸੰ செந்திருவுக்குச் சிரிப்பை அ க்கமுடியவில்லை.
அப்பு சொல்கிறார் - "இந்த வசனத்துக் தெளிவேடுக்கிறது இலேசு எங்கே, அந்த தெளிவு| களை எடு பிள்ளை பார்ப்பம்
மள்ள மளவென்று ஒப்புவிக்
கிறாள், ச்ெநதிரு-" "இதற்குக் காரணம் நம்மவர் மத்தியில் வரலாறு ப்ற்றி பொதுமை
மரபொன் றா உ ரு வா ། மையே என்று குறிப்பிடலாம் !
"நல்லது, நல்ல து. பிற ( 3 F, sw | ”
புரை. f t: در این منبع
செந்திரு சொல்கிறாள்*நா.ே திருத்தியமைக்கக் கூடிய lsp * கள் எங்களிடையே வாழு கிற அறிஞர் பெருமக்கள் எழுது கிற விசனங்களிலேயும், பந்தி
களிலேயும் ஏன் வருகின்றன? இது தர்ன் என்னுடைய சிற்ற
றிவுக்கு விளங்கவில்லை!"
“யாருடைய அறிவு சிற்ற றிவு? அதுதான் எனக்கு விளங்க வில்லை!"
அப்பு இதுக்கெல் லாம் என்ன காரணம்?
‘காரணங்கள் பல ஒன்று கவனக்குறைவு; இரண்டு தமிழ் தானே என் அ லட் சி யம்; மூன்று தமிழிலே சிந்தித்துப் பழகாமை; நாலு அச்சுப் பிழை கள் ஐந்து அறியாமை ஆறு ' "அப்பு, உங்களுடைய தீர்ப் புகள் கடுமையானவை'
இது ஞானியாரின்
விமர் ச ன
பகிடியை விட் டி ட் டு ச்

Page 15
இல்லைச் செந்திரு. இதைக் கேள்: இளைய தலைமுறைக்குப் பாரிய பொறுப்புக்கள் உள்ளது. அது அதனைச் சாதிக்கும் என்ற நம்பிக்கையுண்டு" இதை எழுதி ளவர் பெரிய தமிழ் அறிஞர்
"ஒ, ஓ அவர் எழுதினதிலே என்ன பிழை? சரி. சரி. ம்ம். பொறுப்புகள் உள்ளன" என்று சொல்லியிருந்தால் நல்லது. (அது- தலைமுறை; அவற்றை பொறுப்புகளை)"
ே அறிஞர் இளைய தலைமுறையிலே தம் பிக்கை வைத்த த நூற்றுக் நூறு சரி. எனக்கென்றால், பயை தலை முறையிலே இருந்த நம்பிக்கை துப்பரவாய் இல்லாமற் போய் விட்டது. மற்றும் ஒரு பெரிய வர் எழுதுகிறார் - "இங்கு எழுப் பப்பட்ட வினாக்கள் புதியன வன்று. / அன்று / வரவேண்டிய இடத்திலே / அல்ல/போடடாற் பரவாயில்லை. காலமாற்றத் தாலே நேர்ந்த புது வழக்கு என்று ஏர் றுக் கொள்ளலாம் அனால், / அல்ல / வரவேண்டிய இட த்திலே I அன்று / போடுகிற தென்றால் ... எவ்வளவு அபத் தம்! இதை எழுதினவர் மொழி பறிவு நிரம் $ன ஒருவர்"
"இதுக்கெல்லாம் Sir Gir 6:or அப்பு நிவாரணம்?"
நிவாரணம் என்ன திவார ணம்? இளைய தலை புழறையிலே தான் நம்பிக்கை வைக்கவேண்டி இருடிகிறது தமிழ் தானே, எப் படியும் எழு 3லாம் என்ற மனப் பான்மை ஒழிய வேண்டும். ஆங்கில வசனங்களை எழுதுகிற பொழுது இந்த அறிஞர்கள் இவ்வளவு அலட்சியமாய் இருக் கிறதில்லை இப்படி ஒருமைபன்மைப் பிழைகளை விடுகிற தில்லை. இப்படிப் பிழையாய் ள (புத் து க் கூட டுகிறதில்லை இப்படி அரை குறை வாக்கிங் களை எழுகிற கில்லை: இப்படிக் கழுத்தைக் குழப்புகிற விதத்திலே
i
2
26
8
asapoor முடிவுகளை அமைக்கிற இப்படிப் பொருத்த
தில்லை: மில்லாத சொல்லுகளைப் பிர யோகிக்கிறதில்லை இப் படி அவசரப்பட்டு உதாசீனமாய் இருககிறதில்லை. .
இந்த அறிஞர்சள் துறை சார்ந்த ஆய்வானாகள் என்று சொல்லப்படுகிற இவர் கள், வேற்று மொழிகளுக்குக் கொடுக் கிற மரியாதையிலே பத்திலொரு பங்கைத் தானும் தமிழ் மொழிக் குத் தந்தால் இந்த அவல ம் நேராது இவர்கள் என்ன செய் கிறார்கள்? பல்வேறு அறிவுத் துறைசளிலே புதிய புதிய உண்
மைகள் கண்டறியப் புடுகின்ற ேைவ அவற்றை E. தமிழர் களுக்கு அறிமுகப்படுத்த முன் வருகிறார்களா? arg s n dy இல்லை கணந்தோறும் வளர்ந்து பெருகிவரும் அறிவு நிதியத்தைத் தமிழ், க்களுக்க எடுத்துக் சொல் லப் புதிய புதிய சொ ற் கள் வேண்டுமே புதிய புதிய தொடர் கள் வேண்டுமே திர புதிய மொழியயைப்பு GavriwGGuo ! புதிய புதிய குறியீடுகள் வேண் G9 3 tot இவற்றையெல்வ "ம் அமைத்துத் தருகிறார்களா? அவ்வாறு அன்மைத்தத் தருவது தமது கடமை என்பதை யாவது இவர்கள் உணர் க்திருக்கிறார் somm? ல்லையே!”
"இந்த நிலையிலே. இந்தப் பழைய தலைமுறையை தம்பி u76ö7 sur Lausir ?
"ஞானியாரப்பு கொஞ்சம் உணர் சசி வசப்பட்டு விட்டார். பின்னர் சற்றே அ ைபதி ஆனார். “ஏன் அப்பு நீங்கள் ஆய்வுக் கட்டுரைகள் எழுதுகிறதில்லை?" செந்திருகதையை "”ፊP pe air றாள்.
"அதுக்குக் காணங்க்ள் எத் தனை யா இன்னொரு நாளைக் குச் சொல்லுகிறேன் ?
செந்திரு விடை பெற்றுக் கொண்டாள். ; )

sk
'O'.
i
சிந்திரசேகரனுக்குத் துளி கூட விருப்பமில்லை. கடைசி வரை ஒப்புக் கொள்ளவில்லை. இந்த மண்ணை மறந்து எந்தச் சூழ்நிலையிலும் தப்பித்து
v GVD s sy a ř (p tb vras V வெறுத்தார்; நிராகரித்தார்.
-- விசாலாட்சிதான் மீண் டும் மீண்டும் வற் றுத்தினrள். கதிராமத்தானிடடை வேண்டு தல் இருந்து பெற்ற ஒரு ஆண் குஞ்சு நீங்கள் சொலறுவியல். அவ ன் வயதோடொத்தவை | af spev ஆரி இருக்கினம் சொல் லுங்கோ பாப்பம்? நான் வயித் திலை நெருப்பைக் கட்டிக் கொண்டு திரியிறன். எங்கட சொந்தக்காரர் கூட லண் ட னிலை இருக்கினம் அனுப்பச் சொல்லி எழுதுரினம். இஞ்சை பயந்து பயந்து இருக்கிறதைவிட பொடியன் கண்கான "த இடத் திலையாவது நிம்மதியாக் கிடக் கட்டுமேன்"
(p - ஆண்டுகளுக்கு முள் னர் இந்தச் சம் பவம் நடைபெற் றது நேற்றுப் போல இருக் கின்றது. i
"இஞ்சை பார் விசாலாட்சி அவன் ஒரே யொரு பிள்ளை என் கிறதாலைதான் எனக்கு மனசு வருததில்லை. அங்காலை போன
{
நெகடிவ்
டொமினிக் ஜீவா
|
ன் நாள்ைக்கு 93g Gnavdivaunard காரிச்சியை இழுத்துக் கொண்டு வந்து, இந்தாம்மா உன்  ைர ਕੰ: стат(5)
சான்னா அப்ப என்ன சொல் வப் போறாய் நீ? அதோடை எனக்குப் பிந்தி இந்தச் சொத் துப் பத்துக்களை ஆர் பார்த்து மேய்ச்சுத் தருவது?"
தாய் மனம் இந்தத் தரிக்க ாயங்களை ஏற்கத் தயாராக ல்லை. "எங்கை இருந்தாலும் என்ரை புள்ளை உசிரோடை இருந்தால் காணும் நீங்க ஒரு சல்லிக் காசு கூட அவனுக்காகச் சிலவழிக்க வேண்டாம். நான தைப் பார்த்துக் கொன்குறன்"
அந்தக் கால கட்டத்தில் இங்கிலாந்து போன நரேந்தி ரன் இப்பொழுதுதான் வார் வந்து நிற்கிறான்.
அவனுக்கோ உணர் வர விருப் பமில்லை. ஆயிரம் கடத்தல்கள். ஏதாவது ஒரு சாட்டு. பாங்கில் வேலை அதிகம் என்றொரு கடி தம் லிவேடுக்கேலாது என்றொரு மழுப்பல். வேலை முடித்து வந்த பின்னர் தானே சமைத்துத் தின் n கஷ்டம் ஆகியவைகளை விவரித்து முடியுமானால் ஒரு நல்ல திறமான பொட்டையைப் பார்த்துப் பேசி, ஒத நல்ல
27

Page 16
நாளில் லண்டனுக்கு அனுப்பி வைக்கும்படி கடித மூலம் கேட் டிருந்தான்.
s : a சந்திரசேகரனுக்கு இதில்
சம்மதமில்லை. ஒரே பிள்ளை பின் கலியாணம் தன் கண முன்னே நடைபெற வேண்டும் எனப் பிடிவாதமாகவிருந்தார்.
என்ன செலவு வந்தாலும் இந்த
வீட்டு வளவிலேயே பந்தல் கால் போட்டு, ஊருக்கெல்லாம்
சொல்லி, பிரமாதமாகக் கலியா
ணத்தை நடத்த வேண்டும் என அவர் பெரிதாக ஆசைப்பட்டார்.
பார்சலில் மணப் பெண்ணை அனுப்பி எங்கோ முன் பின் அறி யாதவர்கள் மத்தியில் கலியா ணத்தை அரங்கேறச் சய்யும் புதிய யாழ்ப்பர் ணப் பண் பாட்டை அவர் அடி யோ டு வெறுத்தார். இதில் அவர் வெகு கண்டிப்பாக நடந்து கொண் L-frth.
இதையொட்டி மூன்று மாதங்களுக்கு முன்னர் பெண் தேடும் படலம் ஏற்படலாயிற்று. பெண்வீடு மாதகல். போட்டோ பரிமாறப்பட்டு, சீதன - பாத னங்கள் எல்லாம் பேசி ஒரு வழி யாகத் திருமண நாளும் நிச்ச யிக்கப்பட்டு விட்டது. திருமணம் மாப்பிள்ளை வீட்டில் என ஒப் புக்கொள்ளப் பட்டது. i
பெண் வடிவாக இருந்தாள். நரேத்திரனுக்கு ஏற்றவளாகவும் அவனுக்கு ஏற்ற சோடியாகவும் திகழ்ந்தாள். i
பதினைந்து நாட்களுக்கு முன்னர்தான் மாப்பிள்ளை வீட் டில் திருமணம் வெகு கோலா கலமாக நடந்தேறி முடிந்தது. வீடே மகிழ்ச்சியில் மிதந்து ஆனந்தத்தில் தத்தளித்தது.
நரேந்திரன் இன்னும் ஒரு
வாரத்தில் பயணப்பட வேண்
28
டும். பிரயாண ஒழுங்குகளை மணமக்கள் ஒடியோடிச் செய்த னர். விருந்துகள் தடயுடலாக நடைபெற்றன. விசாலாடசி ம க லுக் கு ம் மருமகளுக்கும் பிடித்தமான சுவையான பல கார வகைகளைச் செய்வதில் மும்முரமான ஈடுபட்டிருந்தாள், ਕd இருவரும் சேர்ந்து கொழும்பு செல்வதென் வும் பின்னர் நளினியை விட்டு விட்டு நரேந்திரன் மாத்திரம் லண்டன் போவதெனவும், சில மாதங்கள் கழிந்த பின் னர் னைவியை நரேந்திரன் தன்னு ன் அழைத்துச் கொள்வதென lb குடும்பத்தினர் தமக்குள் டிப் பேசி த் தீர்மானித்துக் காண்டனர்.
சந்திரசேகரன் வீட்டு விறாந் தையில் ஈஸிசேரில் சாய்ந்து கிடந்தார். மனசு நிறைந்த நிம் மதி. இந்த மூன்று மாசங்களாக அவரது மனசுக்கு ஒய்வேயில்லை. மகன் நாடு திரும்ப வேண்டுமே என்ற கவலை வந்த பின்னர், பத்திரமாக ஊர் வந்து சேர வேண்டுமே என்ற மனப் பயம். லியாணம் ஒரு விக்கினமும் ခြုံခြုံခြုံ### ஒப்பேற வேண்டுமே என்கிற மனப் பாரம் ஏனென் நால் இன்றை சூழ்நிலையில் என்ன நடக்குமோ தெரியாது.
நினையாப் பிரகாரம் எதுவும்
நடந்தேறி விடலாம்:
இப்பொழுது ஈஸி சேரில்"
சாய்க்து மகட்டைப் பார்த்து
யோசித்துக்கொண்டு கிடந்தார்,
வர். இவ்வளவும் போதும்!" ன அவரது அந்தராத்மா எங்
கேயோ ஒரு மூலையில் முன
கியது.
வெளியே யாரோ ஸைக்கி
ளில் வந்திறங்கும் அரவம் கேட் டது. எட்டிப் பார்த்தார். معه

திறக்கப்பட்டது. முகம் தெரிந்
Ebdo
-"அட் எங்கட கதிராமர்!
வாருங்கோ வாருங்கோ.1
கதிர்காமர் விறாந்தைப் டிகட்டில் ஏறினார். என்ன ந்த நேரத்திலை இப் பி டி த் டுதிப்பெண்டு வாறியள்? ஏதும் க்கியமான வேலையே? சரி. ரி. இப்பிடி அந்தக் கதிரை யிலை குந்துங்கோ. என்ன
*ஒண்டுமில்லை சும்மா வந் தனான். ஒரு முக்கியமான சங் கதி பற்றி ' உங்களி ட்  ைட யோசினை கேட்கலாம் எண்டு வந்தனான். ஒரு ஆழ மா ள் யோசினை.
சரி, சொல்லுங்கோ." எங்கை புதுமாப்பிளை. பொம்புளையின்ரை சிலமனைக் காணேல்லை. கலியாணத்தை வர் மெச்ச வெகு சிறப்பாக நடத்திப் போட்டியள் ban (au 6. லாம் அ  ைத ப் பற்றித்தான் பேச்சு!" |
“ፈምtfi... அதுகிட்டக்கட்டும். தம்பியும் வாற கிழமை பயணம் போறான். புள்ளையும் கொழும் புக்குக் கூட்டிக் கொண் டு போ குது அதுதான் எல்லாரும் ஒடியாடித் திரியினம்"
"அதைக் கேள்விப்பட்டுத் தான் நானும் அவசரமா வந்த நான். ஒரு முக்கியமான சங்கதி. தலை போற காரியம்’
என்ன பயங் காடுரீர்? முகமும் ஒருமாதிரியாக் கிடக் குது. பரவாயில்லை. எதெண்
ட்ாலும் ஒளிக்காமல் என்னிட் டைச் சொல்லுங்கோ!"
உங்களிட்டை என்  ைர மனப் பாரத்தை இறக் கி ப்
:
..
i
Guru Gai artilub urdasasrat வந்தனான். உங்களுக்குத்தான் தெரியுமே என்ரை மகளின்ரை சங்கதி ரெண்டு புள்ளைப் பெத் திலையும் பிறந்த உடனேயே செததுப்போய் விட்டு துகள். தாய வயித்திலிருந்து நல்லாகத் தான் வெளியே பிறக் கும். ஆனா கொஞ்ச நேரத்துக்கை தேகமெல்லாம் நீலம் பாரிச்சுப் ၀ိက္ကိုပြိီးအီး-နှီ கஷ்டப்பட்டு அப்படியே. இப்பவும் அவ நிறை புள்ளைத்தாச்சி. பெறு шоптағ ш8. இண்  ைடக் கோ நாளைக்கோ எண்டு இருக்கா. டாக்குத்தரும் எதுக்கும் தயா grnus (hé5é Gls reist Lrf. எங்களுக்கெண்டால் புழுத்த பயம் அதோடை என்ன செய் யிறதெண்டும் தெரியேல்லை. நீங்க முன்னம் ஒருக்கா, லயன்ஸ் கிளப்பிலை உங்கட குடும்பத் தின்ரை ரத்த்க் குறுப்புகள் பற் றிச் சொன்னது ஞாபகம் சட் டென்று வந்திட்டுது. அது தான் நேரே தேடி வந்திட்டன்,
அதுதான். சொல்ல வந்த தைச் சொல் லி முடிக்காமல் சந்திரசேகரனைப் பார்த்தார் கதிர்காமு.
i
"இஞ்சை பாரும். என்னைப் பற்றி உமக்கு தல்லாத் தெரியும். முப்பது வரு சச் சினேகிதம் சும்மா சுத்தி வளைப்பு வேண் டாம். நேரே சங்க தி யை ச் சொல்லும்
*ஒண்டுமில்லை நேற்றைக்கு கிளினிக்கிலை Ezia; சுப் பாத்துப்போட்டு டாக்குத் தர் உடனை கவனமெடுத்த சொன்னவராம். ரண்டு முறை பும் நட்ந்தது போல, இந்த முறையும் நடந்துவிடக் கூடாது ஏண்டு எச்சரித்தாராம். குழந்தை வெளியாலை வந்தோடனையே அதின் தேகத்திலை இருக்கிற எ ல் லா ரத்தத்தையும் " ஒரு
i
i

Page 17
சொட்டுக்கூட மிச்சம் மீதி இல் லாமல் வடித்து எடுத்துப்போட்டு புது ரத்தம் கையோடை கையா ஏத்திப்போட வேணுமாம். அப் பதான் குழந்தை பிழைக்குமாம் அதுக்குத்தான் ஒ நெகடிவ் ரத் தம் குடுப்பவர்களைக் கையோடு வைச்சிருக்க வேணும், என்ன பாடுபட்டாலும் எண்டு அவர் ரொம்பச் சீரியஸாகச் சொல்லி விட்டிார். உங்க மகனுடைய ரத்த வகையும் அதுதான் என் பது சீனக்கொரு ஞாபகம். அது தான் நீங்களும் முன்னம் மூண்டு மாசத்துக்கொருதடவை T பெரி பாஸ்பத்திரியிலை வாடிக்கையா ரத்தம் குடுத் தனிங்கள். விசயம் தெரிஞ்சனிங்கள் இதிலை ஒரு மனக் கஷ் டம் இடையிலை இருக்கு, தம்பி புது மாப்பிளை: அதோடை ரெண் டொரு நாளிலை பயணமாகப் போகிற வர். ஆனா எஅக்கென்னமோ வேறை வழி வழிதுறை ஒண்டு மாத் தெரியேல்ல்ல'தளுதளுத்த குரலில் அழுவாரைப்ப்ோலச் சொல்லிக் கொண்டு வந்த கதிர் காமர் இருக்கையை விட்டுச் சட் டென்று எழுந்தார். இரு கரங் களையும் கூப்பினார் "ஐயா.. ஐயா. என்ரை பரம்பரைக் குருத்தை எனக்குப் பாதுகாத் துத் தாருங்கோ. உங்களைக் கடவுளாக மதிச்சு இப்ப இங்க் வந்திருக்கிறன்" எனச் சொல்லிய வண்ணம் திடீரெனக் குனிந்து ardSp Garasp affair đs n" 65) a) } தொட்டு வணங்கினார்.
சந்திரசேகரன் அதிர்த்து போய் விட்டார்.
சே ஒரு மனுசன் இன் வொரு மனுசனின்ரை காலைத் தொட்டு வணங்குவதா? என்ன அநாகரியம் இது . வார்த்தைகள் உதடுவரை வந்து விட்டன. கதிர்காமரின் மனநிலையைப் عوام கொண்
| | | | |
| | | | ||
டிார். அவரது மனசைப் புண்
படுத்த அதிலும் இந்தச் சந்தர்ப்
உத்தில் வேதனைப்படுத்த விரும்
வில்லை. s
துடிச்சுப் பதைச்சு இருக் கையைவிட்டு எழுந்தார், சந்திர சேகரன். "என்ன விசர் வேலை யெல்லாம் இது? நீர் நடந்து கொண்டது கொஞ்சம் கூட சரி வில்லை. நான் உம்மட பழைய நண்பன் சேகரம் தான். பயப் பிடாயுைம். டோன் வொரி. உம்முடைய பேரக் குழந்தைத பல்ல. ஒரு உயிரைப் பாதுகாக்க என்ன விலையும் நான் எப்பவும் தகுவன் எதைப் பற்றியும் மன சைப் போட்டு அலட்டாமல் விட்டை போம். டாக்டர் குறிப் பிடுற நேரத்தில மட்டும் "சடு தியா வந்து சேரும்?
_டிங்கிக் காய்ச்சல் வந்து படுக்கையில் இருந்து அன்று தான் எழுத்தவரைப் போல, மெல்ல அசைந்து தள்ளாடிய வண்ணம் படியிறங்கிப் போனார் கதிர்காமர்,
நாலு நாட்கள் நடத்திருச் கும.
ஆட்டோ ஒன்று சிறி, மண் ணெண்ணெய்ப் புகையைக் சக் கிக் கொண்டு வீட்டுப் படலை படியில் வந்து நின்றது
இரவு எட்டரை மணி இருக் கும்.
கதிர்காமர் சால்வையால் முகத்தை அழுத்தித் துடைத்துக் கொண்டு படியேறி வந்தார்.
சந்திரசேகரன் ரேடியோ கேட்டுக் கொண்டு வெகு ஆறு தலாக அதே ஈஸிசேரில் Tசாய்ந் திருந்தார்.
வந்தவரின் முகக் குறிப்பை யும் வேகத்தையும் பரபரப்பை யும் பார்த்தவுடனேயே சந்திர சேகரனுக்கு சொல்லப் பேர்கும்
8.

சங்கதியின் கன ங் காத்திரம் விளங்கி விட்டது.
அதிகம் பேசாமல், ரேடி Outreaf நிறுத்தி வைத்துவிட்டு
வாரு கோ' . கதிரையிலை இருங்கே ." எனச் சொன்னார்.
என்னாலை இருக்கேலாது எனச் சொல்லிக் கொண்டே கதிரையில் குந்திய கதிர்காமர், அந்த விஷபமாத்தரன் வந்து னான். ஆஸ்பத்திரியிலை எல் லாம் ரெடி ரெண்டொரு மணிக் குள்ளாை புள்ள பிறந்திடுமாம். அதுதான் தம்பியைக் கூட்டிப் ாேக வந்தனான் ஒண் டும் பிரச்சினையிலலையே? தம் பி யைக் கையோ டு கூட்டிக் கொண்டு இப்ப போகலாமில் லையா?"
எல்லாம் அண்டைக்கே கதைசசு வைச்சிட்டன் மாமன் காரன்தான் புறுபுறுத்தானாம். நான் பொடிச்சிக்கு வேற கட் டாயமாகச் சொல்லிப் போட் டன். என் ன் ர மகனிட்டைத் தான் நா ன் கேட்டனான்: அவற்றை மகளிட்டை இல்லை எண்டு ச கதம் போட்டுச் Qørrev விப் போட்டன் மருமோளுக்கும் முழுச் சம்மதம்
ஆஸ்பத்திரியில் ரு ந் து தான் நேரா வாறன். உடனை ஆ  ைள க் கொண்டரட்டாம். புள்ளைய அவசர வாட்டிலை விட்டிருக்கினம். இப்ப Ꮳ8t ᎯᏕᎸᏯ; கொண்டிருக்க நேரமில்லை. நெஞ்சுக்கை என்னமே Ges i யுதி என்றார் கதிர்காமர்
அடுத்த அரை மணி நேரத் தில் குளிரூட்டப்பட்ட- ஸ்பெசல் இரத்தச சேமிப்பு வார்டில் படுக்கையில் படுக்க வைக்கப்பட் டிருந்தான் நரேந்திரன்
யுத்த கால அவசர வேகத் துடன் மிகத் துரித கதியில் சம்ப வங்கள் நடந்தேறிக் கொண்டி ருந்தன;
|
இரத்தம் தானம் செய்வது நரேந்திரனுக்கு அபபடியொன் 3 Dyub புதிய அனுபவமல் (). phy னர் இரண்டு தடவை அ ை தேவைக்கு இரத்தத்தை இகே ஆஸ்பத்திரியில் கொடுத்திரும் கிறான்.இரண்டுஆண்டுசஐ முன்னரும் லண்டனில் இயல் பாக ஏற்பட்ட ஓர் உந்துதல் காரணமாக வலியச் சென்று இாத்தம் செலுத்தியிருந்தான். ஆனால் அந்த எந்தச் சக் தர்ப்பத்தையும் விட, இன்று தான் தானம் செய்யப் போகும்
இரத்தம் நேரடியாகவே ஓர்
உயிரை இந்த மண்ணுடன் நிலை நிறுத்தப் பயன்படப் போகின்றது 3.
நினைக்க நினைக்கவே பெரு மிதமாக இருந்தது.
நர்ஸஅகள் பறவைகளைப் போலச் சிறகடித்துத் திரிந்தனர். இளம் டாக்டர், இடையே. மனசுக் குப் பிடித்துப்போன முகம். சிரிக்கும் கண்கள். வட இந்திய நடிகனின் முகச் சாயல். ஒரு தனிக் களை இரத்தத்தைக் கறந்து கொண்டி iருந்த நர்ஸ் சிரித்துக் கொண்டே சிரிப்புத்தான் அவ ளது பாஷையோ எனச் சந்தே கப்பட்டான், நரேந்திரன்.
மெல்ல மெல்லப் பலவீனம் உடலில் ஏற ஏற. மெல்ல ಕ್ಲಾ? ஆன்மீக உணர்வு தன்னுள் முழுவதும் வியாபிப்பதைப் புள காங்கிதத்துடன் உ ன ர் ந் து மெல்லிய சோர்வு நிலையடைந் தான் நரேந்திரன்.
ஆயிற்று, படுக்கையில் இருந்து இறங்கி சாய்வு நாற் காலியில் அமர்ந்தான்.
பிளாஸ்கில் காப்பியுடன் இடத் தேடிக் கொண்டு வந்து நளினி வேறொரு நாளின் உதவி யால் இடத்தைக் கண்டுபிடித்த
i s
|

Page 18
மணமக்களின்
is • r . a தமது திருமணத்தின் ஞாபகார்த்தமர்க மணமக்கள் மல்லிகை
வளர்ச்சி நிதிக்கு நீடூழி வாழ்க என ம
அன்பளிப்பு
20 - 1 - 92 அன்று நல்லூர் ஆதீன கலாசார ம டபத்தில் பூபாலசிங்க பு பங்காளர் ராஜன் பூபாலசிங்கம் அவர்களுக்கும் மல்லிகாதேவி அவர்களுக்கும் யாகத் திருமணம் நடைபெற்றது
கசாலையின்
வகு விமரிசை
:: 500 அன்பளிப்பு நல்கினர். மணமக்கள்
pலிகை வாழ்த்துகின்றது. :
t
~~~~~ ஆசிரி tuff
- -- மகிழ்ச்சியில் நெருங்கி வ்ந்து, முஞ்சுட்டுதா? என்றாள்!
சரியத்துடன்,
நரேந்திரன் பேசவில்லை.
மனைவி வார்த்துத் தந்த கோப் பியை மிடறு மிட்றாகச் சுவைத் துக் குடித்த்சுன் , !
ஒரே களைப்பாக இருந்தது. நளினி அவனுடைய தலையை மெல்ல வருடி விட்டுக் கொண்.
ருந்தாள்
பனிக் குளிர், இரவு மெல்ல; மெல்ல ஊாந்து கொண்டிருந் தது. டியுப் லைட்டில மெல்லிய மேது வண்ண வெளிச்சம் மன சுக்கு இதமாக இருந்தது.
கண்ணயர்ந்து விட்டான். நளினி மெளனமாக வீற்றிருந் தாள். :
"டக். டக் சப்பாத்து ஒவி சப் தி க்க, ஸ்தடதாஸ்கோப் தோளில் கூத்தாட நடந்து வந்த அந்த டாக்டரின் அறைப் பிர வேசம் நளினியை நரேந்திரன் மீது தொடவைத்தது. விழித்துக் கொண்டான். சூழ்நிலையைப் புரிந்து கொள்ளச் சற்றுச் சிர மப்பட்டான். எழுந்திருக்க முயன் றான்.
நெருங்கி வந்த டாக்டர் தோளில் கைவைத்து அவ ன் எழுந்திருக்க முயன்றதைத் தடுத் தார். அவரது முகம் சந்தோஷத்
தால் பூரித்திருந்தது. ‘பரவா யில்லை, மிஸ்டர்! எனக்கு மெத் 嵩 ஷம! எல்லாயே வெற் றிகரமாக முடிந்துவிட்டது. இப் பத்ான் ஒப்பரேஷன் அறையிலி ருந்து நேரே வாறன் உங்களைப் பாத்துச் சொல்லிட்டுப் போக லாமெண்டு வந்தனான், எல் லாம் சக்ஷஸ் திரும்பி நளினி யின் பக்கம் கணிவான பார்வை யைச்செலுத்தி 'அம்மா நீங்ககூட பெருமைப்படலாம் என்றார்"
நரேந்திரன் அப் படி யே நெகிழ்ந்து போய்" விட்டான்
டாக்டர் அந் த க் குழந்
தையை நானும் இவவும் ஒருக் காப் பக்கலாமா??
சற்று யோசித்துவிட்டு, "ஓ யெஸ்! நிச்சயமாக. பொறுங்கோ. நர்ஸிடம் சொல் லுகிறன். அவ கூட்டிப்போவா" சற்று நேரத்தின் பின் நர்ஸ் வந்து கூட்டிப்போனாள். நீண்ட நடை வழி.
கொஞசம்
கண்ணாடித் தடுப்
புக்கள் கொண்ட அறைக் கூண்
டுகள். எல்லாமே குளிரூட்டப் பட்டவை. ஒரு அறைக்குள் எட்ட நின்றே சுட்டிக் காட்டினாள்.
மெல்லிய வெளிச்சம் பரவிய
ஒரு சிறிய கண்ணாடிப் பெட்டிக்
குள் அந்தப் புத் தம் புதுச் சிசு
கையையும் சாலையும் ஆட்டி இந்த உலகத்துடன் சண்டை. போட்டுக் கொண்டிருந்தது. இ
 



Page 19
அண்ணாமலை Lחמr(bé66ז தென்னிந்திய லிலுள்ள “திரு வ ணாமலை" என்ற இடத்தி லிருந்து காலத்துக்குக் காலம் யாழ்ப்பாணத்துக்கு இறக்குமதி செய்யப்படும். "உரு" என் று சொல்லப்படும் பெரிய வள்ளங் களில் (அவைகளைக் கப்பல்கள் எ ன் றே சொல்வோம்) அந் 5 மாடுகள் இந்தியாவில் ஏற்றப் பட்டு, இங்கே ஊர்காவற்துறை யில் இறக்கப்படும். இப்படி மாடு வரும் காலத்தில், வாங்குவோரும், தரகர்களும், சும்மா விடுப்புப் பார்க்க வரு பவர்களுமாக ஊர்காவற்றுறை (காரைநகர் திருவிழாக் காலம் போலக் களை கட்டிவிடும். |
சுண்ணாம்புச் சூனள روطه
வைப்பதென்றால், வண்டி விண் டியாக முருகைக் மரக்குற்றிகள் விறகுகளையும்
ஒரு வளவு நிறைங்க் கொண்டு வந்து குவிப்பார்க்ள். பிற்கு நடுவில் மூன்று Pೇ. ரக் குற்றிகளை நட்டு, அதைச் சுற் றிச் சுமார் பத்து அடி விட்டிடத் தில் மர விறகு 4ளை ஒரு படை அடுக்குவார்கள். அந்த விற்கு களின் மேல் முருகைக் கற்களை ஒரு படை ಕ್ಲಿ နှီးနှီ# கள். இப்படி நாலைந்து பன்ட கள் அடுக்குவார்கள். இந்த வேலைகளை அனுபவம் வாய்ந்த தொழிலாளர்களே செய்வார் கள். அடுக்கி முடிந்த பிறகு, ஒரு நல்ல நாளில் மர விறகுகளில் தீ யை ப் பற்ற வைப்பார்கள் பெரிய 'சொக்கப்பனை" போல ஐந்தாறு நாடிகளுக்கு நெருப்பு
எரியும். புகை மண்டலம் வான ளாவி ೧ghji.
ஐந்த m று நாட்க்ளுக்குப்
பிறகு நெருப்பை ஆற்றிவிட்டுப் பார்த்தால் முருகைக் கற்கள்ெல் லாம் வெந்து சுண்ணாம்பர்கி யிருக்கும். அஷ்த அள்ளி 16ಕ್ಕೆ
34
i
அவற்றை
துறைமுகப்பகுதி) أمه o
துறைமுகப்பகுதி ஒரு குட்டி நக
க ட் டி ட ம் கட்டுபவர்களுக்கு விற்பார்கள்.
எங்கள் வீடு முருகைக் கற் களினால் கட்டி, கூரையும் ஒட் டினால் வேயப்பட்டிருந்தது. ஒடு'என்றால் நீங்கள் இப்போது சாதாரணமாகக் காணும் ஒடு கள்தான். அப்போது ஒடுகளும் இந்தியாலிலிருந்துதான் வந்தி றங்கின ஒடுகள் மட்டு மா?
அரிசி, நெல், எள் மற்றும் நவ
த n னி யங் கள், மண் சட்டி, பானைகள் இப்படித் தேவைப் ப்ட்ட பல பொருட்களும் இந்தி யாவிலிருந்துதான் வந்து இறங் கின. அதனால் காரைநகர்
ரம் போல விளங்கிற்று. "கிட் டங்கி" என்ற பண்டகசாலை களும், கடைகளும் அங்கே நிறைந்திருந்தன.
ರಾ? முந்திய காலத்தில் "ஒடு" என்றது "பீலி ஒடுகளைத் தான். சுமார் ஒரு சாண் நீளத்
தில் பீலிபோல அந்த ஒடுகள்
அமைந்திருக்கும். அவற்றை ஒரு
வரின்ச நிமிர்த்தியும் அதன்மேல்
ஒரு வரிசை கவிழ்த்தும் அடுக்கி
கூரைகளை வேய்வார்கள். இப் போது கூட எங்கேயாவது அந்த மாதிரி ஒடுகள் வேய்ந்த கூரை களை நீங்கள் பார்க்க முடியு மென்று நம்புகிறேன்.
அப்போதெல்லாம் ஒரு குடும் பம் குடியிருக்கும் வளவு என்பது ஒரு பரப்பு, இரண்டுபரப்பு நில |மல்ல. ஐந்து பரப்பு முதல் பத்துப் பதினைந்து ப ர ப் பு வரையில் ஒரு குடியிருப்பு என்ற அமைந்திருக்கும்.
ளவு நிறையப் பனைமரங் களும், வடலிகளும் காணப்படும், எங்கள் வளவு இருந்தது பொன் னாலை மேற்குப் பக்கத்தில், நல்ல தண்ணீர் இல்லாத படி யால், தென்னை முதலிய வேறு

மாங்கள் அங்கே
%னால், வேம்பு, புளி முதலிய 'ல மரங்கள் இருக்கும்.
வளவுகளைச் சுற்றி வேலி அடைப்பது யாழ்ப்பாணத்தின் அத்தியாவசிய தேவையாகக் கருதப்பட்டது. வேலி முழுவ தும் வரிசையாக பூவரசு மரங் கள் நிற்கும். சில இடங்களில் கிருவை, முள் முருக்கை மரங் களையும் வேலிக்கு நடுவதுண்டு. மாரி காலத்தில் பூ வ ர ச மரத்தின் குழைகளை வெட்டி, வண்டி வண்டியாய் செம்பாட் டுப் பக்கம் அனுப்புவார்கள் . அங்கே இவை தோட்டங்களில் பசளையாக நிலத்துள் புதைக்கப் படும்.
ஒவ்வொரு குடியிருப்பு வள இக்கும் அதன் உறுதியில் ஒரு பெயர் உண்டு. நாங்கள் குடி யிருந்த வளவுக்கு "தெருவில் புலம்’ என்று பெயர். அது ஒன்பது பரப்பு நிலம்.
பொதுவாக அந்தக்காலத் தில் ஒரு வீடு (நாற்புறமும் மண் சுவர் வைத்துக் கட்டப்பட்ட அறை) அதன் முன்னால் ஒரு நிண்ணை (விறாந்தை) எல்லாக் குடியிருப்பு வளவுகளிலும் இருக் கும். வீட்டுக்கு மு ன் னா ல் தலைவாசல் இருக்கும். இன் றைய வீடுகளில் "ஹோல்" என்று சொல்கிறோமே, அதற்குப் பதி லாக அமைந்திருந்ததே இந்தத் தலைவாசல். சிலர் இந் த த் தலைவாசலைச் சுற்றி தென் னோலைத் தட்டியினாலோ அ ல் ல து பன்னாங்கினாலோ மறைப்புச் செய்திருப்பார்கள்.
வீட்டு அறைக்கு ஒரு புக்க மாக அதோடு தொடர்பில்லா மல் குசினி இருக்ரும். அப்போது .தக் குசினி என்று சொல்வ அடுக்களை என்று* .6 (0ن " أي " . சான் சொல்”வாம். இந்த அடுக்
|
இ ல்  ைல. 56) அரைச் சுவீர்
வைத்து மேலே பனை மட்டையினால் வரிந்து அடைக்கப்பட்டிருக்கும். சூசினிக்குள் வெளிச்சம் புகவும், உள்ளேயிருந்து புகை வெளியே றவும் இந்த அமைப்பு வசதி யாக் இருந்தது. இந்த அடுக்க
ளையின் முன்பாகவும் ஒரு சிறு தி ணை இருக்கும். இந்தத் திண்ணையில் அம் மி குள வி வைத்திருப்பாாகள், (எங்கள் வீட்டு அடுக்களை இந்த அமைப் பில் இருக்கவில்லை. வீட் டு
அறையோடு சேர்ந்திருந்த ஒரு சிறிய அறையே அடுக்களையா கப் பாவிக்கப்பட்டது.)
தலைவாசல், அடுக்களை தவிர ஒரு மாட்டு மாலும், மாட்டுவண்டி இருந்தால் வண்டி மாலும் இருக்கும்.
அநேகமாக எல்ல்ார் வீட்டுத் தலைவாசலிலும் ஒரு கட்டில் இருக்கும். கெளரவமான மனி தர்கள் வீட்டுக்கு வந்தால் கட் டிலில் உட்கார வைத்துக் கதைப் பார்கள். மற்றவர்கள் எல்லா ரும் த லை வாச ல் தரையில் இருந்துதான் கதைப்பார்கள். கனம்பண் ண ளேண்டிய பெண் கள் வந்தால் (அவர்கள் கட்டி லில் உட்கார மாட்டார்கள்.) அவர் களு க் குப் ‘புற்பாய்"
ந்து இருக்க ನಿಡ್ಡಿಖmadr.
விரித்து
မြှား வீ டு க  ைள ப் பார் த் தால் வீடு நிறையப் பொருள்கள்! இப்பொழுது வீடு களில் காணப்படுப் பொருள்கள் எதுவுமே அன்றைய வீடுகளில் இல்லை!
கதிரைகள், கட்டில்கள், அ
மேன்ஈகள், Lonrtfissir மின் வி சிறி கள். (c) rg;
குளிர்சாதனப் பெட்டி,
விஷன் ჰეrt} {ჭurr - இவைகள் ல்றைய வீடுகளில்
( Fer T p ‘‘န+f;
| | |
சற்றிகள்

Page 20
இவ்வளவையும் எடுத்துவிட்டுப் பார்த்தால் , வீடு "ஒ" எ தீ நு விடும்) i
தலைவாசலில் இருக்கு ம்
கட்டிலும், வீட்டுக்குள் இருக் கும் ட்ெகமுந்தான் அன்றைய முக் கி யம 1ா ன பொருட்கள். பெட்டகம் என்பது த டி. த் த மரப் பலகையினாலான ஒரு பெரிய பெட்டி. வீடடுக் கதவுக்கு அதற்கும் ஒரு ரிய திறப்பு இருக்கும். இந் தப் பெட்டிக்குள்ளேதான், முக் கியமான பணம், நகை, உறுதி முதலியவற்றை வைத்திருப்பார் கள். சில வீடுகளில் இந் த ப் பெட்டகம் ஆறு அடி 6m h) இருக்கும். வீட்டுக்காரர் இரவில் அதன்மீதே படுத்துறங்குவார். (காவல்!) " .
"மாட்டுமால்" என்பது முக் கியமாக மாடுகள் கட்டுவது ற் காக அமைக்கப்பட்டது. பொது விாக எங்கள் கிராமத்தில் எல் லார் வீடுகளிலும் பசு மாடுகள்
இருந்தன. எங்கள் வீட்டில் நான்கு பசுக்களும் இ ர ண் டு கன்றுக்குட்டிகளும் ருந்தன. பசுக்களுக்கு கழுகி, செங்காரி,
சிவப்பி என்று பெயர்
சுட்டி, களும் உண்டு:
சுாலையில் ஒரு வர் வீடு வீடாகச் சென்று மாடுகளைக் க ட் டி லி ருந்து அவிழ்த்துக் கொண்டு போய், பொன்னா லைக் கோவிலின் பின்புறத்தே உள்ள பரந்த புல் வெளியில் மேய விட்டு, மாலையில் வீடுக க்குக் கொண்டுவந்து விடுவார். துதான் அவருக்குத் தொழில். மாட்டுச் சொந்தக்காரர் அவ ருக்குச் சம்பளம் என்று எதுவும் கொடுப்பதில்லை. மா டு கள் கா டு களி ல் மேயும் போதும் போப் வரும்போதும் போடும் சாணியை அவர் ஒரு கடகத்தில் சேர்த்து காட்டிலேயே குவியல்
|
விற்பதனால்
கோல்
குவியலாகக் குவித்து வைத்திருப் பார். அவ்வப்போது அவற்றை கி  ைபட க் கும் பணமே அவருக்கு 4ஊதியமாகும்!
சிறு வயதில் நாங்கள் படிப் பைக் கவனியாமல் எந்நேரமும் விளையாட்டிற் திரியும்போது எங்கள் பெற்றோர், "உன்னு டைய தலையில் கடகத்தை வைத்து ! மாடு ய்க்கத்தான் விடுவோம்!" என்று ஏசுவது வழக்கம்! - அவ்விதம் மிகவும் வருவாப் குறைந்த தொழிலா
கவே அது கணிக்கப்பட்டது.
ஒவ்வொரு வீட்டிலும் வைக்
பட்டடையாகக் குவிக் கப்பட்டிருக்கும். в п и ці ві) பே) படத்துவிட்டு வந்த மாடுக ளுக்கு சிறி வக்கோலும் $??? அ
காலையில் எங்கள் தெரு வால் நூற்றுக் கணக்கான மாடு கள் ஏதோ ஊர்வலம் போலக் காட்டுக்குச் செல்வதும், மாலை யில் அவை திரும்பிக் கூட்டமாக வருவதும் ஒரு கலகலப்பான
asnt g.
மாடுகளுக்குப் புல் செதுக்கி வருவதற்காக, மிக அதிகாலைப் பொழுதில் (விடிவதற்கு முன்) பல ஆண்களும், பெண்களும் கடகமும் உளவாரமும் கொண்டு காட் டு க் குப் போவார்கள். போகும்போது அந்த இருட்டு நேரத்தில், வழக் க ம |ா க புல் செதுக்க வருபவர்களின் வீட்ட ருகே வந்ததும் கூப்பிட் டு க் கொண்டு போவார்கள். மார் கழி மாத திருப்பள்ளி எழுச்சி யில் பெண் கள் அதிகாலை வே  ைள யி ல் துயிலெழும்பும், காட்சி நினைவே வருகிறது.
efugjössl . JCup மணிபேர்ல, (வெயில் சுடத் தொடங்கு முன்) கடகம் நிறையப் புல் நிரப்பிக்

கொண்டு வீடு திரும்புவார்கள். ல் செதுக்கும் உளவாரத்தை ன்று பலர் அறியாமலிருக்க லாம். ஐந்தாறு அங்குல நீளத் ல் முன்பக்கம் தகடாகக் கூர் மயாகவும், பின்பக்கம் குழாய் பான்ற அமைப்பும் உள்ளது தான் உளவாரம் . அதை ஒரு மரப்பிடியில் இறுக்கிப் புல்லைச் செதுக்குவார்கள். திருநாவுக் கரசு நாய னா ர் உளவாரத் திருப்பE செய்தாரெனறு படித்திருக்கிறோமல்லவா?
இன்னும் கிறிது கால ம் போனால் இந்த உளவாரம், பாக்குவெட்டி, காம்புச்சத்தகம், கொக்கச்சத்தகம், வெற்றிலை பாக்கு உரல், குத்தூசி வெற் றிலைத் தட்டம் மற்றும் உமல் திருவணை உறி, பட்டை, தட்டுவம் - இப் படி ப் பல பொருட்களை நூதன சாலை பில்தான் பார் க் க வேண்டி வரும் போலிருக்கிறது!
எல்லா வீடுகளிலும் பசுக் கள் இருந்தன. எல்லா வீடு களிலும் பால் இருக்கும். நாங் கள் இப்போது இந்த நகரத்தில் பால்காரரிடம் வாங்கும் பொரு ளுக்கும் "பா ல்" என்றுதான் பெயர். ஆனால் அந்தக் காலத் தில் பொன்னாலைக் காடுகளில் பசும் புல் மேய்ந்துவிட்டு வந்த ப்சுக்கள் கொடுத்ததுதான் உண் மையான பால் அதற்கென்று ஒரு மணம், அதற்கென்று ஒரு ருசி.  ைஅந்த மாதிரிப் பாலை னிக் காண் போ மென்று தான்றவில்லை.
அப்போது பாலை யாரும் விற்க மாட்டார்கள். எப்போ ாவது யாருக்காவது பா ல் தவைப்பட்டுப் பால் கொடுத் ால் அதற்குப் பணம் வாங்க ாட்டார்கள். பால் மோர் லைக்கு விற்கக் கூடாதென்று
FIG) of Ts6t. I
f
| r
எல்லா வீடுக்ளிலும் கோயி லுக்கென்று கொஞ்சம் பா ல் தனசரி கொடுப்பார்கள். காலை வேளைகளில் வீட்டுக்கு வீடு பால்காவடி ! தூக்கிக் சென்று பால் | சேகரித்துக் கொண்டு போய் கோயிலுக்குக் கொடுப் பதையே ஒருவர் தொண்டாகக் கொண்டிருந்தார்,
வீடுகளில் யால், மோரை புனிதமாக உபயோகிப்பார்கள். பால் மோர் புழங்கும் பாத்தி ரங்களை (மண் பாத்திரங்கள் தான்) மற்றைய சமையல் பாத் திரங்களுடன் கலக்காமல் தனி யhக வைத்திருப்பார்கள். அத னால், எவ்வளவு சுத்த ஆசார முள்ளவர்களும் பால், மோரை எந்த வீட்டிலும் வாங்கிப் பருகு வார்கள்.
வீட்டில் பயேர்கிக்கும் பாத்திரங்கள் எல்லாமே பொது வாக மண் பாத்திரங்கள்தான். மிகச் சிலரிடம் மட்டும் பித்தளை வெண்கலப் பாத்திரங்கள் சில இருந்தன. (இப்போது வீடுகளில் நிறைந்திருக்கும் "எவர் சில்வர்" பாத்திரங்கள் மிகச் சமீபத்திய வரவு.)
!
சுமார் அ றுபது ஆண்டு களுக்கு முன்னால் எங்கள் வீட் டிலிருந்த மாட்டு மால் இதோ என் கண்முன்னே தெரிகிறது!
பெரிய மால் அது. றாலு "மொக்கு மரத் தூண்களில் வளை வைத்து மேலே பனை ஒலையால் வேயப்பட்டிருந்தது.
அதன் ஒரு பக்கத்தில் நிலத்திலே
கட்டைகள் அறைந்து அவற்றில் பசுக்கள் கட்டப்பட்டிருக்கும். அவைகளைக் கட்டி ய பனை நார்க்கயிறு நுனியிலே "கண்ணி வைத்துச் செய்யப்பட்டிருக்கும். மாடுகளின் கால்களிலே இந்தக் கண்ணிகளைப் பிணைப்பதும், தேவையான போது க ழ ற் றி

Page 21
விடுவதும் மிக g ல கு : க இருக்கும்.
மாலின் இன்னொரு பக்க தில் விறகுகள் குவிக்சப் டடிருக் கும். வ  ைள யி லி ரு ந் து "அசைவு கட்டி அதில் கரு LD!.60L-66ir அடுக்கியிருக் பக்கத்தில் கங்கு மட்டை ெ
கரை, பன்னாடை மு பிய குவிக்கப்பட்டிருக்கும் எல். ப பனையிலிருந்து பெறப்படிட வையே
இந்தப் பனைமரம் ன் றைய மக்களோடு மிக வம் நெருங்கியிருந்தது. பனை வேரி லிருந்து அதன் குரு.கது வரை மக்களால் உபயோகப்படி 1, f r • التي سانتا فL
ஒரு வழியில் பார்த்தால் பனையின் வேர்தா 寝 கிழங்கு. இந்தக் கிழங்கைச் ச்ட்
டும் அவித்தும் உண்பார்கள். பனங்கிழங்கைச் சுட்டு, தும்பு வார்ந்து, து G , 6-T65 முறித்து உரலிலிட்டு அதனுடl r தேங்காய் வெங்காயம் பச்சை மிளகாய் முதலியன போட்டு இடித்தால் - ஒ, நி ைன * க வாயூறுகிறது
கிழங்கை அவித்துப் பிளந்து தும்பு வார்ந்து வெயிலில் காய வைத்து எடுத்தால் அது ஒடியல். இந்த ஒடி ய  ைல இடித்து மாவாக்கி, பிட்டு அவிக்கலாம். கூழும் காய்ச்சலாம். ஒடி ய ல் பிட்டும், ஒடியல் கூழும் யாழ்ப் பாணத்தின் முத்திரை பதிந்த உணவுகள்!
பன ம் பாத்தியிலிருந்து கிழங்கை எடுக்கும்பேர்து அதன் வாலோடு ஒட்டிக் கொண்டிருக் ஊமலை இரண்டாகப் பிாந் தால் அதற்குள் "பூரான்" இருக் கும். அதன் சுவைக்கு வுேறு இணையில்லை!
வந்துவிடும்!
பணம் பழத்தைத் தண்ணீர் ஊற்றிப் பிசைந்து அதில் வரும் பாணியை நாள்தோம் பாயில் பாவிக் காயவிட்டால் S: Lorri பத்து நாட்களில் Lu 67 ft - B
பனையைப் பற்றி எழுதிக் கொண்டே போகலாம்!
பனை மரத்தின் உபயோகம்
எத்தினை
வீட்டுச் சுவர்களுக்கு மேல் எல்லாம் பனைமரங்களே! வள்ை கள், குறுக்கு மரங்கள், சலா கைகள் - இவற்றின் மேல் பனை ஒலைக் கூரை. வீட்டின் சுவர் களைத் தவிர மற்ற யாவும் பனையிலிருந்தே பெறப்பட்டன.
பனைமட்டை,நோர், ஒலை, குருத்தோலை - இந்தக் குருத் தோலையிலிருந்துதானே எங்கள் அறிவுக் கருவிகளான ஏடுகள் தயாரிக்கப்பட்டன!
இதைவிட பனங்கள், கருப்பு நீர்இந்தக் கருப்பநீரிலிருந்து பனங்கட்டி, கல்லாக்காரம்..
இன்று பனையின் கங்கள் எல்லாம் விண்போகி றன. அவற்றின் இடங்களை அந்நிய தாட்டுப் பொருட்கள் பிடித்துக் கொண்டு விட்டன. யாழ்ப்பாணத்தான் பனைை
ஒதுக்கிவிட்டு வெகுதூரம் வில
விட்டான்!
எங்கள் வீட்டு மr லின் நடுவே இரண்டு உரல்களும் உலக்கைகளும் இருக்கும். உரல் களில் ஒன்று பெரிது. மற்றது சிறிது - பொக்கணி உரல். பெரி ug: குற்ற: சிறியது தீட்ட.
| மாலின் இன்னொரு பக்கத் தில் நீளமாக அசைவு கட்டி g உலர்த்தும் பாய் கள்
ருட் வைக்கப்பட்டிருக்கும்.
மாலின் ர ண் டு
பக்கங்கள்
38
 

தென்னோலைத் தட்டியினால் அடைக்கப்பட்டிருக்கும். மற் ற இரண்டு பக்கங்களும் அடைப் . துவும் இல்லாமல் திறந்தபடி இருக்கும்
எங்கள் வீட்டில் ஒரு சிறிய் ண்டி மாலும் இருந்தது. அது தனி யா க க் கட்டப்படாமல. ஒரு பக்கத்தில் பத்தி யாக இறக்கப்பட்டுத் தென் னோலையால் வேயப்பட்டிருந் தது. அதற்குள் எங்கள் ஒறன்றத வண்டி நிற்கும். அதற குப் பக்கத்தில் அதை இழுக்கும் நரம்பன் மாடு கட்டி நிற்கும். இந்த வண்டிதான் அப்பா
வின் கடைக்குப் பொருள்கள் வாங்குவதற்காக கிழமையில்
س یہی ہی سس *ܙ
|
அட்டைப் பட ஓவியங்கள்
ஆகுதி
என்னில் விழும் நான்
மல்லிகைக் கவிதைகள் (51 கவிஞர்களின் இரவின் ராகங்கள்
(சிறுகதைத் தொகு தூண்டில் கேள்வி-பதில்
ஒரு நாளில் மறைந்த இரு
மேலதிக விபரங்களுக்கு:
ו
(சிறுகதைத் தொகுதி-சோ
(புதுக் கவிதைத் தொகுதி-வrசுதேவன்)
- டொமினிக் ஜீவா
(சிறுகதைத் தொகுதி-சுதாராஜ்) வியாபாரிகளுக்குத் தகுந்த கழிவுண்டு.
இரண்டு மூன்று தரம் சங்கா னைச சந்தைக்கும், மாதத்தில் இரண்டு தரம் யாழ்ப்பாணப் பட்டினத்துக்கும் போய்வரும். வ டி இழு க் கும் மாடு களின் கால்களில் "வாடம்" கடடு வார்கள். லாடம் கட்டா வபு டால் மாடுகளின் கா ற் குளிம்புகள் தே ய் நீ து அவை நடட பதற்குக் ஷேடப்படும்.
எனக்கு ஏழெட்டு வயதா யிருக்கும் போது, எங்கள் நாம் பணுக்கு லாடம் கட்டுவதற்காக அப்ப வண்டியைக் கொண்டு போன போது நானும் கொல் லர் வீட்டுக்குப் போயிருந்தேன்'
காட்சி
அந்தப் "பயங்கர இன் னும் என் #బ్ల
o (தொடரும் )
... 20 - 00 (35 ஈழத்து புேளு மன்னர்கள் புற்றிய நூல்)
25 - 00
ந்தன்)
9 - 00
15 - 00
கவிதைத் தொகுதி)
20 - 00
)ஆப்டீன் .و ----
t 20 00
மாலைப் பொழுதுகள்
30 - 00
"மல்லிகைப் பந்தல்" 224 ,ே காங்கேசன்துறை வீதி யாழ்ப்பாணம்.

Page 22
சொல்லம்பலத்தில்
தொனி இனிமை
ஈழத்துச் சிவானந்தன்
iം உடல் வளம் - வனப்பு வசீகரமாய் இருப்பது போல் குரலும் கணிரென்ற ஒலியுடையதாய் அமைதல் வே ஸ் டும். சங்கீதம் சாரீரச் சிறப்பால் உயர்வது போன்று சொற் பொழிவு பேச்சொலியால் சிறப்படையும். தொண்டைத் தொனி கரகரப்பாயும் கனத்த ஒசையுடையதாயும் கீச்சுக் குரலரயும் முரட் டோசை உடையதாயும் இருப்பதுண்டு.
இயற்கையில் இப்படியான குரல்களையுடையவர்கள் குரல்ப் பயிற்சியால் இவ்வோசைகளை கவர்ச்சித் தொனியாக்கி சபை யோரைப் cir. சங்கீதத்திற்கு சாதகம் போல் சொற்பொழிவுக்கு சத்தம் போட்டு வாசித்தல் ஒரு வகைப் பயிற் சியாகும். உரத்த குரலெடுத்துப் படிப்பதால் தொண்டைக் கர கரப்பு கண்டக்கனதி முதலியன படிமானத்திற்கு வர வழியுண்டு. திக்கல் அல்லது தெத்துக் குரல் உடையவர்கள் தங்கள் சலியாத உரத்த வாசிப்புப் பழக்கத்தால் குரலைச் சரிப்படுத்தி சிறந்த சொற்பொழிவாளர் வரிசைக்கு வந்து விடுகிறார்கள்.
கடற்கரையில் நின்று கடற்காற்று தொண்டைக்குள் போகும் படி பேசிப் பழகுதல் நல்லது. (இது என் அனுபவம்) சுவாசத்தை மூக்கால் இழுத்து வெளியில் விட்டபடியே கடற்கரைப் பயிற்சி நடைபெற வேண்டும். மூச்சை நன்றாக உள் இழுத்து விடும் பழக் கம் பேச்செ7 லிக்கு மிகுதியும் உதவுகின்றது. பிராணவாயுவை தாராளமாக உட்கொண்டு நுரையீரலை நிரப்பி, கரியமிலவாயுவை முழுதும் வெளியிடும் பழக்கத்தில் அவதானமாயிருத்தல் வேண்டும். இப்பழக்க: யல்பானதாய் அமைந்துவிட்டால் சொல்லம்பலத் தில் சொற்பெருக்காற்றும் போது மூச்சுத்திணறல், அடைப்பு முதலி
இருக்கமாட்டாது. I
மூச்சுப் பேச்சு, பேச்சு மூச்சு என்றும் த்ொடர்கள் பேசுவோர் மூக்கையும் வாயையும் ஒழுங்கு படுத்துவதற்க்ாக எழுந்த மொழி களே வாயால் மூச்சு விடும் பழக்கமும், மூக்கால் பேசும் பழக்க மும் சிலருக்கு அமைவது அவர்களது முறைமாறிய போக்கினாலேயே. மூக்குச் சுவாசத்தால் தொண்டை, குரல், ஒலி மண்டலம் முதலி யன சுத்தமாயும், உரமாகவும் விளங்கி சொற்பொழிவுச் சிறப்புக்கு உதவுகின்றது. | t
தொண்ை வீரட்சி, இறுக்கம், அடைப்பு முதலியவற்றை நீக்குவதற்கு கீற்கண்டு, இனிப்பு, ஒத்துக் கொள்ளக் கூடிய நீரா காரம் முதலியவற்றை உபயோகிக்கலாம். மேடையில் தருகிறார் களே என்று ஒவ்வாமை ஆகாரங்களை வாங்கி விழுங்கினால் அன் றைய அரங்கில் வழுக்கி விழுந்ததற்குச் சரியாகும். ஒலியின்பம்
 

வாக்கு விலாசம் என்பன சிறப்பதற்கு குரல் பாதுகாப்பு அவசியம், குரலோசைப் பொலிவால் சொற்பெருக்கை விருத்தி செய்வதற்கு உடலை இலேசாக வைத்திருக்க வேபஸ் டும். உடம்பின் உறுப்புக் கள் இலவம்பஞ்சுப் பொதியாய் இறுக்கமற்று இருக்க வேண்டும். உறுப்புக்களில் முறுக்கேறினால் குரலகம்மி தொனி கெட்டுவிடும். குரலில் இழையும் இனிமையை உடல் இறுக்கம் தடுக் கா மீ ல் பார்த்துக் கொள்ள வேலப்டும் |
தொணிச் சிறப்பிற்கு நாவே பிரதானம். நாக்கின் மென்மை மையும், மிருதுத் தனமையும் சொற்பொழிவின் தரத் ைக உtர்த்தி விடும். மொழியின் வல்லினம், மெல்லினம், இடையினங்களை அவதானித்து எழுத்தொலிகளின் இங்கிதம் தெரிந்து பேசுவதற்கு தாக்கைப் பேணிக் காப்பாற்றுதல் வே டும். நாக்கை வழித்தல் மூலம் சுத்தமாக வைத்திருத்தல் வே டும். வெற்றின்ல டோடுதல், புகைபிடித்தல், மது அருந்துதல் முதலியவற்ற ல் நாக்கு தன்வச மிழந்து தொனி இனிமையைப் နှီးနှီ i
அறிஞர் அண்ணா அதிகமாகத் தாம்பூலம் தரிப்பார். பொடி யும் போடுவ்ார். விடுதலறியா இவ்விருப்பங்களால் அவர் பேச்சு மூக்குப் பேச்சாக அமைந்துவிட்டது. மூக்குப் பேச்சையும் மு 2ல் தரமாக்கியமை அவர் திறமையேயானாலும் அது பின்பற்றக் கூடி யதன்று. யாகாவா ராயினும் நாகாக்க என்பது சொல்லம்பலத் தொனிக்கோர் காப்புறுதியே.
கேட்டார் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப ドの மாழி வதாம் ; சொல் என்னும் வள்ளுவ வாக்கியத்தால் கேட்போர் மனதை ஈர்க்கும் தொனியினிமை சொற்பெருக்காளரின் பலங்க ளில் ஒன்று என்பது தெளிவாகின்றது. உயிருள்ள உன்னதமான பேச்சிற்கு குரல்வளம் உறுதுணையானது. குரல்வளம் செழிக்க இயற்கையோடு இ  ைய ந் த வாழ்வு வாழ்தலே போதுமானது. உணவு, உறக்கம், குளிப்பு, முழுக்கு, பழக்க ஒழுக்கங்கள் குரலை நிரல் படுத்தி ஒழுங்காக்கி விடக்கூடியன் குரலுக்கு இங்கிதம் சேர்ப் பதில் தேன் தலையாயது. காலையில் எழுந்த தும் தேனை தண் ணிருடன் கலந்தோ அல்லது வெறுந் கேனையோ அளவுப் பிர மாணங்களோடு அருந்தலாம். இரவில் பாலோ டு கலந்தும் குடிக்க லாம். சொற்கள் தேனும், பாலும் , இங்கித மொழியாய் செவி களைக் குளிரவைக்க லேண்டும். செவிக் கைப்புவிலக்கி செவிக்கினி யன பேசுதலுக்கு கொள்ளும் உபாயங்களில் இதுவும்ஒன்றே.
ஊணண்? “கரும்மிழந்தான். உண்டிக்கேற்ற*புத் தி**என்பன சொல்லம்பலத்திற்குப் பெருத்தமானதே. சொற்பெருக்காற்று வோர் வயிற்றில் அளவோடு உணவைச் செலுத்த வே ‘ாடும். வயிறு புடைக்க உண்டிருந்தால் மேடையில் திக்குமுக்காடி எடுக்க கருமத்தைச் சிறப்பாகச் செய்ய முடியாமலும், புத்தி மயக்கக் செய்ய வே டிய வேண்டிய செய்திகளை மறந்து மந்த நிலையில்
வந்த விடயத்தையும் விட்டு விலகிவிடி Gau6šov வரும். حلب - مسع
உண்ட க்ளை தொண்டருக்கும் உண்டு. தொண்டைக்கும் உண்டு இதனால் வெற்று வயிற்றோடு இருக்க வேண்டுமென்ப ல்ெலை. வெற்று வயிறும் கிதானிச் சிறப்பைக் குறைத்து கர கரப்பு, அனிடப்பு, புகைச்சல், களைப்பு முதலியவற்றை உண் டாக்கிவிடும் குரல் கம்மாமல், குதறாமல், முணுமுணுக்காமல்;
t i
}
A
,

Page 23
இருப்பதற்கு சொற்ப உணவை எடுத்த குறை வயிறே وسلمطع உகந்தது. தேவையான ஒலியைக் கிளப்பி பேசாது ರಾ? ன T ல் சபையிலிருந்துவரும் "லவுடப் பிளீஸ்" ஒலியைப் பேச்சாளர் கேட்க வேண்டி ஏற்படும். சிறந்த சொற்பொழிவுக்கு .ொணிச் சுவையே மூலகாரணமாகும். குரலை உயர்த்தியும், தாழ்த் யுெம், தனித்தும் பேசும்போது பொருள் விளக்கம் சிறக்க வழிபரக்கும்.
பேசும்போது நா நடையில் குழப்பம் : ருக்கக் கூடாது. எடுத் துக் கொண்ட பொருளைத் தெளவாக அறுத் உறுத் ஈ அம்ப லத்திற்கு விடவேண்டும். நமது நெஞ்சில் (1 11.16.ಶಫಿ GBS Gurt, ř நெஞ்சிற்கு எளிதாகப் பாய்ச்சிப் பயன்சான ஷேண் ம்ெ. சலசலத் தோடும் அருவிபோல் நாற்டை சரளம. சுத் | கு தடையின்றி நடக்க வேண்டும். நாவால் வந்து விழும் வார்த். கள் உரு : டோடிக் கேட்போர் காதுவழிச் சென்று உள்ளத்தில் உறைவதற்கு தெளிந்த ஆற்றொழுக்கு நல்டபே உதவும். உள்ளத்தில் உண்மை ளி உண்டாயின் வாக்கினில் ஒளி உ; டாம் என்ற பாரடுயின் கூற்றில், தொனி ಪಂ-gi கொள்ளப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. }
| வாக்கியங்களில் : முதல் சொல்லிப் Фуа и வழக்கு
மாறிப் பயனிலையில் தொடங்கும் பாணி உருவாகி வெற்றியும் கண்டுவிட்டது, ஆயின் அள்வு. அழகு, தெளிவு 11 1.1 ம் அ களில் குறைக்ண் புடானால் சொற்பெருக்கு, வாய் ,, , வயிற் றுப் பெருக்குப் போல் வார்த்தைப் பெருக்காகி பிறரால் விரும்பப் படாது போய்விடும். கவின் சயிலே கருத்தும் ή τιμή அலு பவமும் கவித்துவமும் இருக்க வேண்டும் என்றும் (1 : 1) தாடரை; கவிதையிலே கருக்கொடை கணத்தில் கருத்து உருக்காட்டி ஊட றுத்து உள் செல்லும் உணர்ச்சி என்னும் ஒருவகைப் பாய்ச்சலு டன் புறட்பட்டு, பின்வ்ாங்காத அடிபட்ட அனுபவமும் கவித்து வத்தோடு கட்டித்து வெடிக்கும் போதே ஒரு கவிதை, 'றப்படைய முடியும்" என்று பேசுவது கேட்போரைக் குழப்பது, ஸ் ஆழ்த்தி விடும் . தெளிவுதர வந்த சொற்பொழிவு ஏற்கெனவே உள்ளதை
குழப்பிவிடாது நாநபுை அமைதல் வேண்டும். சொற்பொழிவி3 தெர்னி இனிமையைக் கே' கும் போது அனுபவிப்பது போலவே, அப் ப்ொழிவை அப்படியே எழுத்தில் படிக்கும் ਰੰਨ அனுபவித்து மகிழலாம். upaj a'r Gono) u untuÙ, தேன்பாகாய், நெல்லிக் கணியாய், அமுதின் கவையாய் விளங்கும் அழகு தமிழ் சொற்பொழிவுகள காலங்கடந்தும் நிற்கக் க்டியன. ன்ெனையில் பேராசிரியர் ர்ர். பி. சேதுப்பிள்ளை "பணிமேகலை யும் மதுவிலக்கும்" என்னும் பொருளில் பொழிந்த சொற் பருச்கு கருத்தாழமும், தொனி இனிமையும் மிக்கதாய் உள்வது. அதனை கீழே கர்ஸ் க. í
இயற்கை வளம் நிறைந்த தமிழ் நாட்டில் பனையும் தென் னையும் பல்லாயிரம் உை பாண்டிநாடு தொ ைறு தொட்டு பனைவளம் படைத்ததாகும். சோழநாட்டிலும், சேரநாட்டிலும் தென்னைச் செல்வம் சிறந்து விளங்குகின்றது. தென்னையிலும் பனையிலும் ஊறுகின்ற மது ஆறாகப் பாய்வதற்குப் பே" திாதா கும். ஆயினும் தென்னாட்டிற் பிறந்த சமயங்களும், புகு சம ய்ங்களும் மதுவிலக்குப் பிரச்ாரம் செய்தன, சைவமும், வைணவ பளத்தமும், சமணமும், மகம்மதியமும், கிறிஸ்தவமும்
| | | | | | || ||
 

மதுபாணத்தைக் கடிந்தன. மற்றைய கொள்கைகளில் பிணக்க முற்ற இப் பேருஞ் சமயங்கள் மதுவிலக்குக் கொள்கையில் இணக்க முற்றுப் பணி செய்த பன்மையாலேயே தமிழ் நாட்டில் மது பர்னம் மட்டுப்படுவதாயிற்று. i
தமிழ் மொழியில் இறவாத பிற شاهده இயற்றிய பேரறி வாளரும, தம் கவிகளின் வடயிலாக பது விலக்குப் பிரசாரம் செய்துள்ளார்கள். தமிழ் மறை என் தமிழ் நாட்டார் போற் றும் திருக்குறள், மனித சமுதாயத்திற்குக் கேடு விளைவிக்கும் மூன்று தீமைகளை மிக அழுத்தமாகக் கண்டிக்கின்றது. விபசாரம், துபானம், சூதாட்டம் இம் மூன்றும் செல்வத்தைச் சிதைத்துச் சீர்மையை அழிக்கும் என்று அந்நூல் கூறுகின்றது.
| "இருமனப் பெண்டிரும் கள்ளும் கவுறும்
தரு நீக்கப்பட்டார் தொடர்பு' என்று வள்ளுவர் வாய்மொழி. :
சமண முனிவராகிய பவணந்தியார் நன்நூல் ள்ன்னும் இலக் கண நூலின் வாயிலாக மது விலக்குப் பிரசாரம் செய் 3றார். கள்ளுண்பவர் கலவி அறிவைப் பெறுவதற்கு உரியவரல்லர் என் பது அவர் கொள்கை. களி மடி மானி கள்வன் முதலியவர்கள் கல்வி பெறுதற்குரியராக, ர் என்று சிரியர் கட்டுரைக்கி றார். கள் உண்பவன் களி စွီခန္တီး மாணவராதற்குத் தகுதி யற்றவர்களில் முதல் வரிசையில் முதலாகக் கள் உண்பவன்னை வைத்தமையால் மதுவிலக்குப் பிரசாரத்தில் நன்நூலார்க்கு எவ் வளவு ஆர்வம் இருந்தது என்பது நன்கு விளங்குகின்றது அன்றோ? பெளத்த சமயத்தைச் சார்ந்த நூல் மணிமேகலை. அந்நூல் ஐந்து சிறநத கொள்கைகளைப் பஞ்சசீலம் எனப் பாராட்டுகின் றது. பஞ்சசீலம் வாய்ந்தோரே சிறந்தோர் ஆவர். கள்ளுண்ணாமை, பொய்யுரையாமை, கொலை செய்ாம்ை, களவு செய்யா ைn, விபசார்ம் செய்யாமை என ஐந்தும் பஞ் சீலக் எனப்படும். இனி மணி மேகலையில் அமைந்த மது விலக்குப் பிரசாரத்தைப் பார்ப்போம். பசிப்பிணி என்னும் பாவியை இப்பாரினின்றும் ஒழிக்க முயன் றாள் ஆதிரை. அவள் கணவனாய சாதுவன் மது எனனும் அரக் கனை இம் மாநிலத்தினி எறும் அகற்ற முயன்றான். ஒருநாள் அவன் கப் பலேறி வங்க நாட்டிற்குப் புறப்பட்டான். நடுக் கடலிற் கப்பல் செல்லும் பொழுது ஒரு சுழல் ற்ற எழுந்தது. மரக் கலம் சின்னா பின்னமாகச் சி ைசந்து தாழ்ந்தது. கருங்கடலில் மிதந்த சாதுவன் கையில் ஒரு பாய்மரம் அகப்பட்டது. சிலநாள் இரவு பகலாக அலைகளால் மொதுண்டு 捡 அம்மரம் ஒரு
தீவிலே அவனைக் கொள் டு சேர்த்தது. அங்கே நாகர் என்னும் வகுப்பார் வாழ்ந்து வந்தார்கள், விலங்குக்ளுக்கும் அவர்களுக்கும் வேற்றுமை இல்லை. தம்மும் ஒருவனைத் தலைவனாகவும், குரு
வாகவும் அவர்கள் கொண்டிருந்தார்கள். அவன் ஆண் கரடி போன் றவன். அவன் மனையாள் பெண் கர்டி போன்றவள். கரையிலே ஒதுக்கப்பட்ட சாதுவனைச் சில நாகர் கண்டார்கள். நரமாமிசம்
கிடைத்ததென்று நாக்கு ஊறினார்கள்; த்ம் குருநாதனிடம் அவ னைக் கொண்டு சென்றார்கள். சியால் மெலிந்து குளிரால் நலிந்த சாதுவனைக் குருநாதன் கூர்ந்து நோக்கினான். நீ யார்? இங்கு வந்த காரணம் என்ன" என் நாக நாட்டு மொழியிலே வினா வினான்.

Page 24
துன்பத்தை உருக்கமாக எடுத்துரைத்தான். அந்நிலையில் குரு நாதன் உள்ளத்தில் இரக்கம் பிறந்தது. அருந்துயர் உற்ற நம்பக்கு நாட்பட்ட கள்ளும் நல்ல ஊனும் கொடுக்கும்படி அருகே நின்ற நாகரைப் பணித்தான் அவ்வுரை கேட்ட சாதுவன கள்ளும் ஊனும் வேண்டேன் என்று உறுதியூ + உரைத்தான்; அவ்வுரை கேட்ட குருநாதன் வியட்படைந்தான். !
அம்மொழியை அறிந்திருந்த சாதுவன் နှီ நேர்ந்த
கள் என்ற சொல்லைக் கேட்ட பொழுது துள்ளி மகிழாத உவளமும் உண்புே.ா! நாவுக்கினிய ஊனையும், கவலையை ஒழிக் கும் களையும் விலக்கலாமோ எ :று வெகுண்டு வின. வினான். அது கேட்ட சாதுவன் மதுபானத்தின் தீமையை குருநாதன் மனங் கொள்ள உணர்தத்லுற்றான் "ஐயனே மானிடப் பிறவியில் நாம் அடைநதுவ ள செல்வங்களுள் எல்லாம் சிறந்தது அறிவுச் மசல்வ டிேயாகும், அவ்வறிவாலேயே நன்மை தீமைகள், குற்ற நற்றங்கள் இவற்றைப் 'ತಿ? உணர்கிறோம். இத்தகைய அறிவை வளர்க் கனறவர்களே மேலோர். அது. ரைக் கெடுக்கின்றவர்கள் கீழோர் ஆவா. மதுபானம் நம் அறிவை மயக்குகின்றது; நாளடைவில் அதனைக் கடுத்து விடுகிறது. செய்யத்தக்கது. இது. செய்யத் தகாது இது என்று பகுத்திறியும் திறமையை இழந்து விட்டால . எலுமி இலலாத மரக்கலம் போல நமது வாழ்க்கை நெறி
கெடடு ஒழியும். ‡ြင္ကို
"மயங்கு கள்ளும் மன்னுயிர் கேள்றலும் $யக்கறு மாக்கள் கடிந் ஆனர் கேளாய் நல்லறம் செய்வோர் நல்லுலகடைதலும் அல்லறம் செய்வோர் அருநரகடைதலும்
உண்டென உணர்தலின் உரவோர் களைந்த்னர்"
என்று சாதுவன் எடுத்துரைத்தான். i
உயிர்க்குறுதி பயக்கும் உண்மைகளைச் சாதுவன் வாயிலாகக் கேட்ட நாகர் தலைவன் அவனடிகளில் வீழ்ந்து வணங்கினான். அதுவரை கடலிற் கவிழ்ந்த மரக்கலங்களிலிருந்து கைப்பற்றிய அரும் பெரும் பொருள்களை அவனுக்குக் கையுறையாகக் .ொடுத் தான். வங்க நாட்டினின்றும் அங்கு வந்தடைந்த வணிகக் கப்ப லில் அவனை ஏற்றி அனுப்பினான்.
ஆகவே மதுவிலகுப் பிரசாம் தமிழ்நாட்டில் புதிதாகத் Ars றியதொன்றன்று என்பது இக்கதையால் விளங்கும். செலலுமிடந் தே! நூறும் தமிழ் மக்கள் மதுவிலக்குப் பிரசாரம் செய்யும் கடமையை மேற்கொண்டிருந்தார்கள். நாட்டிலிருந்தாலும், நடுக் கடலில் போந்தாலும் இப்பணியை ஒல்லும் வகையில் செல்லும் வழியெல் லாம் செய்து வந்தார்கள். நர மாமிசம் புசிக்கும் நாகர் நாட்டிலே ஒதுக்கப்பட்ட ஒரு தமிழ் வணிகன் அறவுரையால் அந்நாட்டு அர சனைத் திருத்தி அருளினான் என்னும் தெள்ளிய வரலாறு நாம் போற்றுதற்குரியதன்றோ!
நித்திரை விழித்தும், மழையில் நனைந்து, வெய்யிலில் காய்ந் தும் சுவைஞர்கள் சொற்பொழிவைக் கேட்பதற்கு, சொற்பெருக் காளரின் தொனி இனிமையும் காரணம். in
i s
44
 

நானும் எனது
|
நாவல்களும்
8
கிராமகந்தர வாழ்க்கையில் எது வுமறியாத அப்டாவி ஏழை விவ சாயிகளை பரிம்பரை நிலப் பிர்
புத்துவ முதல்ாளிகளு விவ சாயத்தின் வெற்றியால் அண் மையில் பணிந்தேடிக் கொண்ட புதிய முதலாளிகளும் கருவறுதி தார்கள் ராமப்புறங்களின் அபிவிருத்திக்காக நல்ல மன
*"::
கைமாறி ஒரு துளியர்க
மக்களுக்கான செல்வம் ஐஸ் கட்டி கைமாறுவதைப் போல்க்
நிலை? Joosas ಹೈಂ। *'';. ५७६-(
இந்த் விவசாயக் கிர்ாம்ங்
களில் ஒரு சிலரால் கல்வி ச்
بھی۔ ಕ್ಲಿಕ್ವೈ விடுபட்
சவையிற் புகுந் காரியாக் என்று கஞ்க்குச் செ ல் திேனோ அன்று தான் எனக்குப் புரிந்திருக்காத, இ மும் த்ெரிந்திருக்காத ஒரு சமூக ಇಂಗ್ಡಿ:Poಘೆಣ್ಣ:॰ಿ து+ஒ ருப்புதைக் க்ண் டேன். விவ * தொழிலn ள மக்கட் கூட்ட ம் காடுகளை விெட்டி சொழுத்தி கழனிக ளார்க்கி இயற்கைக்கும் விலங்கு களுக்கும் இடையில் நிரந்தரப் போராட்ட வாழ்வு வாழ்கின்ற வுேளையில் இடையில் இன் ன்ொரு வர்க்கம் சுரண்டிப்
பிetழக்கின்றன்மையைக்கண்டேன். நிலந் தே டிய பின் இறுதியில் அதனையும் இழந்து சீரழிவதைக் காண நேர்ந்தது. அழகிய விவ சாயக் கிராமங்களைப் பெரிய பனிதர் என்ற போர்வையில் உலாவும் முதலாளித்துவக் கூட் ::: ரசாங்க உத்தியோகக் கூட்டமும் எவ்வாறு சீரழித்துச் சுரண்டுகின்றன என்பதை நான்
கண்கள்ாள் காண் நேர்ந் தி ஆக ணையும் பொன்னை யும் மட்டுமா அவர்கள் சுர: டி
னtர்கள்? பெண்களை விட்டார் களிா? சுரண் டலின் வகைகள் என்னைப் ப த ற வைத்த
|
தையும்,
சுரண்டல் ::::::::# திட்டமிட்டு நடாத்தப் படுகிறதென்பதையும் 95f GST நேர்ந்தது. பல முை களிலும் தாங்கள் கரண்ட்ப்பிடு வதையறியாது, 'அறிய வகிை யற்று தேங்கிய குட்டையாச் கிராம மக்கள் வாழ்ந்து வருவ ஆங்காங்கு சிறு தீப் ள்ைஞர் 岛●孚
பொறியாக ሥ? /
தயும்
விழிப்புக் குரல் எழுப்பு
நான் கண்டேன். ஒன்: SE இவையாவும் ஆழ:இந்து ெ வரத் துடியாத்துடித்தன்.இ
క్ష్ణ్యేశిక్స్టి
ாககளை, மககள் (A &#"ధృష్టి என்ற ச த்தி: e ། த்தின்
விளைவாக
45
உருவான துதிர்ன்

Page 25
'காட்டாறு
என்ற என் நாவ லாகும். :
7 நூற்றாண் டுக் ਨr6) மாகத் தமது f யையும் யா! 'பாண ப் LC சச் சமூகத்தைச் சத்திரிப்பதிலே தமது படைப்பா ற்ற்ை லயும் புலப்
ப டு த தி வந்துள்ள செங்கை ஆழிய இன அவர்களின் சற் று வேறு. புட சமூசக் சவத்தைக் கொண்ட படைட்பே கட்டாறு ந வலிாகும். இந்த் நாவல் தி ன்
னிப் பிரதேசச் சஸ்த்தில் எழுதப் பட்டது; வர் ಒಂ! மாவட் த் தில் சுெட்டி ளம் என்ற கிரா
சாயலில் கற்ப  ைன புபட்ட கடலாஞ்சி என்ற த்தில் இதன் கதை நிகழ் கிறது. விவசாயக் :: கடலாஞ்சியிலே நிகழும் சமுது "
1ண்டல்களும் அவற்றிற்
F۲ ۶ن : i
கெதிர நிகழும் எழுச்சியுணர் வுமே இந்நாவலின் கதையம்*ம். விளைந்து ஷ்ரும் ப யிருக்கு தண்ணிiர் பெறமுடியாமல் விவ சாயிகள் வாடி வருந்தி நிற்கும்
வேளையில் சமூகத்தின் பணம் படைத்தவர்க்ளும் அரச பணி யாவர்களும் சகல வசதிகளையும் வ: யப்ப்புகள்ையும் 'த: க்குச் சாத கடாகப் பயன்படுத்திக் கெ ள் கி: றனர் . இத்தகைய ஊழலும் கர பலு:ம் இளந் தலைமுறை யினரையும் ஏ  ைழ க  ைள யும் வ ர் க் ரீதியாகச் சிந்திக்கத் தூண்டி நிற்கின்றன. இந்நிகழ்ச் சிகளே காட்டாறு என்ற நாவ லாக விரிந்தது. (சு. வித்தியா னந்தன் - காட்டாறு முன்னு ၈/စိဖိခံ}.
1976 ஆம் ஆஸ் டு kodaga தனது ஐம்பதாவது நூல் வெளி யீட்டிற்காக அகில இலங்கை ரீதியாக ஒரு நாவல் போட்டியை நடாத்தியது. அந்தப் போட்டி யில் முதல் பரிசான 1500 ரூபா வைப் பெறும் நாவலாகக் காட்
சமூகப் பார்வை |
தி நடைபெற்றது.
அது ஒரு ருெம் விழா.
i டாறை ஏகமனதாக நடுவர்கள் தெரிந்தெடுத்தார்கள். ந் த நாவலின் வெளியீட்டுவிழா மே மாதம் 1977 ல் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மூடபத்தில்
டும் மழையிலும் பல ற்றுக் கணக்கான மக்கள் அவ்விழா விற்கு வந்திருந்தார்கள். இவ் |விழாவிற்கு வணக்கத்துக்கு
பிதா தனிநாயகம் அடிகளார் கலைமை வகித்தார். இவ்விழா வில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து பேராசிரியர் சி. பாலசுப்பிரமணியம் வந்திருந் தார். அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார்: "நான் சென்னை யில் எத்தனையோ ராத்திரிகை |கள், பிரசுராலயங்கள் நூல் வெளியீட்டு விழா நடாத்திய போதெல்லாம் கலந்து கொண் டிருக்கிறேன். அங்கெல்லாம் ஏதோ ஒர் ஒட்டலில் நிகழ்ச் gap tu நட்ாத்திவிட்டுச் சென்று விடுவார்கள். ஆனால் இங்கே வீரகேசரிச் செய்தித்தாள் நிறு வனத்தினர் இவ்விழாவுை இலக் கிய விழாவாக, கலை விழா வாக நடத்துகிறார்கள்.
(வீரகேசரி - 11 - s 1977)
4
அப் பெருவிழாவில் கலந்து பரிசிலுக்குரிய நாவலைத் தேர்ந் தெடுத்த நடுவர்களின் சார்பில் ஜனாப் எஸ். எம். கமால்த்தீன் காட்டாறு நாவலை ஏன் சிறந்த நாவலாகத் தேர்ந்தெடுத்தோம்
என விளக்கந் , ந் தார். அத்து டன். இந்த விழா ஒரு நூல் வெளியீட்டு விழாவோ அன்றிக்
கலைவிழாவோ அல் ல! இது
இந்த நாட்டில் வாழும் தமிழ்
| மக்கள் எடுக்கம் Lógib 664priro
எ ன க் குறிப்பிட்டார். அந்த
வி மாவில் பேராதனை வளாகத்
த 'மிழ் த் து  ைற த் த்லைவர்
சி. தில் രെjpT পর্ণাঙ্গ, பேராசிரியர்
s
உண்மை யில்
 
 
 
 

i
ሎ
நந்தி, திரு. எஸ். திருச்செந்தூ ரன், திருமதி கலையரசி, சன் னையா ஆகியோர் கலந்து சொற் பருக்காற்றினர். காட் டிாறு நாவலைப் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் மதிப் ட்டுரை ஆற்றினார். "செங்கை ழியானின் நாவலாக்கத்திலும் ழத்துத் தமிழ் நாவல் வரலாற் றிலும காட்டாறு ஒரு மைல் ငါ့ခမိစေနိ குறிப்பி டார். இந்த விழர்வில் நிகழ்ந்த ஒரு இலக்கியத் துயர் မ္ဘက္ကိုငိမ္ဗိန္တီ தக்கது. பேராசிரியர் கா. சிவத் தம்பி தனது மதிப்பீட்டுரையுை
மிக விரிவாகவும், ஆணித்தரமா வும் நடத்தினார். வீரகேசரிப் பிரசுரங்களைக் கூட்டுமொத்த
மாக எடுத்து விமர்சித்தார். ‘ஒரு வர்த்தக தாபனம் நூல் வெளி யிடு என்ற துறையில் இலாபங் கருதி ஈடுபட்டிருக்கின்றதெனற தொளிப்பொருள் அவரின் பேச் சில் இருந்தது, அரைமணி நேரம் பேசியிருட்பrர். தெ : டர்ந்து டே சிக் கொண்டிருக்கும் போது , அவருடைய பேச்சினைச் சுருக்கு மாறு விழாவை ஒழுங்கு செய் திருந்தவர் ஒரு குறிப்பை அவரி டம் தந்தார். ; "இப்படிப்பட்ட ஸ்தாபனங்கள் நடத்து ப் விழாக் களில் இட்படியான குறுக்கிடு நிசி ழும் என்பது நான் எதிர் பார்த்த தே" என்று வருத்தம்
தரிவித்த டே ராசிரியர் தனது டச்சினை இரு நிமிடங்களில்
றுத்திக் கொண்டார். பேராசி ரியரின் பேச்சினை இடை நடுவில் நிறுத் ш түр குறிப்பனுட்பிய செயல் என் மனதில் இன்னமும் முள்ளாக நெருடுகிறது. பேராசி ரியரே மன்னித்து விடுங்கள்.
| அந்த விழாவில் மகிழ் தந்த சம்பவம் ஒன்று முள்ளது. ன் இலக்கிய வாழ்வில் இரு - கள் உண் மையில் நான் கி ழ் ச் சி யும் பெருமிதமும்
, 47
; அடைந்திருக்கிறேன். ஒன்று நான் பல கல்லக்கழக மாணவ னக இருந்தபோது, இளங்கதிர் (பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கச் சஞ்சிகை) நடத்திய சிறுகதைப் போட்டியென்றில் பரிசில் பெற்
றமைக்காக, எனக் "S குவெள் விப் பதக்கம் கி 2 . தது. அதனை தமிழ்ச்சங்க விழாவில்
பே ர சிரியர் க. *ணபதிப் ' பிள்ளிை அவர்கள் எ. கு அணி வித்த போ ஏற்பட்டி மகிழ் வும் பெருமிதமும் இன்றும் உணர் விலுள்ளன. மற்ன்றயது, காட் டாறு நாவலிற்க, கன பரிசினை வணக்கத்துக்குரிசு, பித்ா தனி நயயகம் அடிகளார் னக் கு வழங்கியபோது ஏற்பட்ட பெரு மித உணர்வு.
"காட்டாறு உண்மையில் எனக் கு வெற்றியைத் தந்த நர்வல்தான். அந்த நாவலில் நான் பாத்திரங்களிலிருந்து விலகி மூன்றாவத "கதிற்கவில்லை தனித்து நிற்க முடியவிலலை. கிரா பப்புறச் சமூகட பிரச்சினை களை 6 வத்து ஏற்கனவே நான் பல சிறுகதைகளை எழுதியுள்ள போதிலும், அவை பூரணமான முழுமையான உணர்வு வெளிப் JL is அமையாமையினால் யாவற்றையும் ஒன்றாக்கி மக்கள் முன் வைக்கும் நாவல க காட் ட ாற்றினை ஆக்கியுள்ளேன். சமூகத்தில் காணப்படும் பிரச்
சினைகளையும்; முரண்பாடு களையும். போராட்டங்களை யும்; சுரண் டன்களை நுணுக் கமாக ஆராய்ந்து வற்றின் காரண காரியத் ாடர்புக ளைக் கண்டு, பரிகாரம் கூறும்
நாவலாகக் காட்டாறு அமைந் தது கிராமிய சமூகத்தில் புரை யோடிப்போன புண்ணையும், அப்புண் ணிற்கானமூலவேர்களை யும் சுட்டிக்காட்டி, அந்த நச்சுக் கிருமிகளை அழித்தற்கான மருந்
ங்கூறி புதியதொ வர்க்க

Page 26
பேதம சமூகத்தினைச் சிருஷ் டிக்க யலும் அவாவினைக் காட்டா ற்றில் ಹಗ್ಗವಾ। Փգպմ.
யாழ்ப்பாணக் டாநாட் டையும் அதன்னைச் சார்ந்த தீவுப் பகுதிகளையும் றப்பிடமாகக் கொண்ட பலர் புலம் பெயர்ந்து வந்து கடலர்ஞ்சியில் டியேறு
கின்றனர். மலையகத் தோட் டங்களிலிருந் வந்தவர்களூம் அங்கு தொழில் செய்கின்றன்ர்.
அக்கிராமத்தில் ருவாகிவரும்
புதுப் பணக்காரர்களும் தலை மைப் பொறுப்பிலுள்ளவர்களும், பாடசாலை சிரியர், மருத்து வர், நீர்ப்பாசன அலுவலர் முத லியோரும் ரன்டும் வர்க்கங் களாகச் နီမှိုမ္ဘန္တီးခန္တီ இச்சுரண்டலை விபரிக்கும் வகை யில் வன்னிப் பிரதேச மண் வளம், கி மிய சமுதாய அமைப்பு, ழக்கவழக்கங்கள், வாழ்க்கை றை. தொழில்
முறை என்பன நுணுக்கமான விபரங்களுடன் சித்திரிக்கப்படு
கின்றன, இவ்விபரணங்களூடே
க தல், நட்பு முதலிய உணர்வு நிலைகளும் இணைந்து கதை வளர்கின்றது. செங்கை ஆழியா னுடைய இந்த நாவல் அவரது ஏனைய நாவல்களிலிருந்து கதை, கதைக்களம், கதையம்சம் என் பனவற்றில் மட்டுமன்றி சமூகப் பிரச்சினைகள் பற்றிய அவரது அணுகுமுறையிலும் வேறுபட்டு நிற்கின்ற்து. ஏனைய நாவல்க ளிலே சமூக வரலாற்றின் இயல் போன போக்கிலும் மனிதாபி *றான உணர்வுகளையும் தீர்வு
அவரது சமூகப் பார்வை, இலக் கிய நோ க் கு என்பவற்றில் நிகழ்ந்த ஒரு வளர்ச்சியென்பது புலனாகின்றது" எனப் பேரர்சி
ரியர் சு. வித்தியானந்தன் தனது முன்னுரையில் குறிப்பிட்டுள் ளார். அத் துபுடன, "காட்டாறு நாவல் செங்கை ஆழிய னுடைய
படைப்பு என்ற வகையில் மட்டு மன்றி வன்னிப் பிரதேச நாவுல் என்ற வகையிலும், பொதுவாக ಸ್ನೀ நாவல் வரிசை லும், குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஒரு நாவலாகும். 曾 ணின் பிர்ச்சினைகளுக்கு கெடுத்த தரமா என்ற சிறப்புக்குரியது. ಸ್ಲೀ தமிழ்
ன்
வரஸ்ாற்றிள் வெளிவந்
றுக்கு மேற்பட்ட நாவல்களில் နှီစီဒ္ဒန္တီး எண்ணத் கக்க 3 துத் தரமான படைப்புகளிே
ஒன்றாக அமையும் சிறப்பு இந்த நாவலுக்கு உளது" எனவும் குறிப் பிட்டுள்ளார். |
Tਡ காட்டாறு இலக்கிய விமர்சகர்களிடையே என்னை இனங்கான வைத்தது என்பேன். ஜனாப் எஸ். எம். ஜே பைஸ் தீன் எனது கர்ட்டாறு நாவலை யும், சிங்கள தாவலாசி யரான லீல் குணசேகராவின் பெற்சா (பெட்டிசம்) என்ற நாவலையும் ஒப்பிட்டு ஓர் ஒப்பாய்வு செய் துள்ளார். அதில், "செங்கை ஆழியான் வீரகேசரியின் ஐம்ப தாவது நூல் வெளியீட்டு விழ்ா வின்போது, அவ்வாறு வெளி யிடப்பட்ட காட்டாறு எனும் நாவலையே தனது முதலாவ்
நாவலாகும எனக் குறிப்பிட் டார். காட்டாறுக்கு முன்பே மற்புட்ட நாவல்களை ويقي بيفرلي : [#ဖွံချွံချွံခြုံ ဦးစ့်ဂျိ ဖျွိ’ 北 வற் புண்பியல்ரீதிய்ாதுஷே இவ்வா
 
 
 
 
 
 
 
 
 
 

".
சுற்றிலும் பெருமை பொதிந் துள்ளமையால் தமிழ்ப் புனை
லக்கியத்துறையில் காட்டாற் 盔 ஒரு சிறப்பான இ 班
|ண்டு. மேலும் அதே விழாவில் ஆய்வுரைத்த கலாநிதி கா. சிவத் தம்பி அவர்கள், "ஒரு நிர்வாக *ற வகையில் பெற்ற செங்கை ஆழியா னது காட்டாறு நாவலாக்கத் துக்கு வளமூட்டியுள்ளனவென்
சேகராவுடன் தோக்கலாெ
ர். இங்கு தலைமைக் கதா နှီ ன்று எவரையும் கத்துக் கொள்ளவில்லை. எந்த
(அது எவ்வளவு சிறியதென்றா e. ன் தலைமைத்துவத்
/i&5embab i gallu jibu unr கவே ஊ டா ட விடுகின்றார்.
செங்கை ஆழி பவம்சாவளியினரைத் தமது நாவலிற் பிரதிநிதித்துவப் படுத்தியுள் மிகள் பாராட்டத் இந்திய வ சினைகளநடன் பரந்து வாழ்வது மலைநாட்டில் மட்டுமன்றி, இந்த வகையில் ஏனைய் பாகங் களிலும் வாழும் அவர்களது
i
மாயழகும் கடலாஞ்சிக் கிராம வாசிகளுடன் எவ்வித வேற்று மையுமின்றிப் பிணைநது உலா வுகின்றனர்" (எஸ். எம். ஜே. பைஸ்தீன்)
காட்டாறு நாவலிற்கு ஒரு விமர்சன அரங்கினை உள்ாட்டு இறைவரித் திணைக்கள சமிழ் இலக்கிய மன்றம் és Trupublici) ஏற்பாடு செய்திருந்தது. அதனை
ஏ ற் பா டு செய்வதில், 1983 இனக்கலவரத்தில் பலி ய ர கிப் GBunr அமரர் எஸ். அருமை
நாயகம் ஏற்பாடு செய்திருந்தார். காட்டாறு நாவல் 1977 ஆம் ஆண்டிறகுரி சாகித்திய டிண்ட லப் பரிசைப் பெற்றது. டன் இ ல ங்  ைக
பேரவை நடாத்திய 1981ஆம் ஆண்டுவரை வெளியான நாவல் கிளில் சிற்ந்ததாகத் த்ே ர் ந்
தெடுக்கப்பட்ட G. S 3 பேரவை விருதினைப் பெற்றுக் கொண்டக்.
செங்கை ஆழி யா
காட்டாறு விசந்துரைக்கத்தக்
கது. வ. Eப் பிரதேச மக்களது அடிப்படைப் பிரச்சினைகளைச் சற்று ஆழமாக அலசு ம் இந் நாவலில் அதற்கேற்ப சமூக வாக் கங்கள் இனங் கட்டும் பண்பு அமைந்து ளது: வன்னிப் தேச நாவல் வரலாற்றி செங்கை ஆழியானின் நாவல் வரலாற்றிலும் ஒரு திருப்பு முனை எனலாம்" எனக் கலாநிதி நா. சுப்பிரமணியம் குறிப்பிட் Garantri.
எனது நாவல்களில் காட் டார் ஒரு புதிய பரிமாணம் என்டது எனக்குத் தெரிகிறது
th)
டுத்த இதழில்முடி
49

Page 27
கடித ங்கள்
bæreb 5 froSA) ) பார்க்கிறேன். லங் புத்தங்களைப் படித் திருப்பேன்.
ಧಿ-ಜ್ಡ T
வெகு ஆழத்திலிருந்து வரும் அன்பிற்குரிய orsip irLiria șit u
இந்நிலையிலும் வகிெறீர்கள் என்பது
aisot ar ar வர வேண்டும். நீங்
உயர்ந்த அத்தியாவம்,
ஒவ்வொரு நிமிஷமும் உற்சாகமூட்டக் وعظ واس கூடியது; நம்பிக்கை அளிப்பது:
உங்களோடு
க்ானும் என் மனைவியும், கையை மிக ஆவலோடு எதிர் நோக்கியுள்ளோம்.
எங்களுக்கு மி "...? சந்தோவுத்
ளோடு தங்குவ தையும் அளிக்கும்.
ஒஸ்மெல்லாம் தெரியும், தவிர வேறெதும் செட்
|
| | | |
று மணியளவில் தினமணி செய்தித் தான்
க் நாட்டில் நடைபெறும் கொடூரமான
aadinuourra: மனசுக்குள் குமைத்து உறைந்
лт” . "டொமினிக் بهيهrا என்று மனதின் சன்ாமான் குமுழ்கள் வரிசையூாகக் கிழம்பி Quš5b G untgasmrü urtas || Magišsprrrf றியுள்ளனர். T
கூடிய ಸ್ಲಿ உங்கள் மண்ணில்
ங்களில் ஹெலிக்கப்டர்கள், தீக்கிரையாக்கு
ல்ேதனைப் படுவது
ய முடியாத நிலை எங்களது. i
ங்கள் மல்லிகையைத் தொடர்ந்: கொ . சொல்ல முடியாத வியப்பிற்குரியது.
தெளிவா விரிவாக வெ
தல்ல, சமுதாயத்திற்கு Ο
தை | ள் : எதிர்கால
áh,
ன்றும் நினைவில் நிற்கக் கூடியது.
alnu aseir அன்பான
உங்கள் கடிதம் பற்றி கன்னியாகுமரி சொக்கலிங்கத்திடம்
சொன்னேன். அவர்
மன்ற மாநில or சாத்தூர்.
மில்லிகை இதழ்
கறியிருப்பார் டிசம்பர் 27, 14, 29 தேதிகளில் கலை பெ
கோயம்புத்தூரில் இருக்கிறது,
தனுஷ்கோடி
|terria
ሰ
...
3Galdas خوږونوله. கையில் கிடைத்த
பிறகு ரொம்ப பிரமிப்பாக இருந்தது. உண்மையில் விடாமுயற் சிக்கும், ம், இலக்கிய சேவைக்குமான தனது பேராதரவை தனது வரவிள் மூலம் மீண்டுமொருமுறை லிகை நிரூபித்துள்ளது. 竹
நல்லிகைக்கென சொந்தமா ஒரு அச்சியந்திரம் பெரrருத்தப் பட்டு விட்டது- இதழைப் பிரித்தவுடனேயே இணித்தது சய்தி
 
 
 
 

நான் #; உருவாகிவிட்ட மல்லிகை தனது இத்தனை கால வரலாற்றில் எத்தன்ை சோதன்ைகளைக் கண்டிருக்கும் என மானசீகமாக் அனுமானிக்கிறேன். எனினும், அவ்ையெல்லாவதி றயும்விட ஆழமான இமய ன சோதனை இப்போதையது. தனையும் நீங்கள் வென்று ண்செல்வீர்கள் என்ற அசைக்க டியாத நம்பிக்
திரு. சாரல்நாடன் அபுட்டைப்படம் வெகு பாருத்தமானது ட்டுபுல்ல, உங்களது தணியாத பரந்த இலக்கிய் வளர்ச்சிக்கான" பLழைப்புக்கு ஒரு எடுத்துக்காட்டுமாகும்.
இலக்கிய அரங்குக்ளில் கடவுள் வுணக்க்ம்!- ஒரு புதிய சித் னையாகும். கூட்ட ஆரம்பத்திலும், முடிவிலும் மவுனப் பிரார்த் மன செய்தல் சாலச் சிறந்ததாகும் என்பது என் கருத்து.
வரதர் எழுத்தில் காணப்படும் சீகர்த்தன்மை கண்டு எப் பாதும் நாள் விய ப்பதுண்டு. இம்முற்ைபும் "தீவாத்தியார்" upn7diopafileio Paavo
"நானும் என்று தாவல்களும்" ச்வையான ஒரு கட்டுரைத் rr: செங்கை ஆழியானின் ஒன்றிரண்டு தவிர மற்ற தாவல்عه கள் எதுவும் நாள் படித்ததில்லை. கட்டுர்ை படிக்கும்போது அவ ரது நாவல்களைப் படிக்க வேண்டும் என்ற ஆசை மேலோங்குவ தத் தவிர்க்க முடியவில்லை. என்போன்ற தூரப் பிரதேசத்து avm pvras rł assir i Jayavipyg நாங்கிை ப் பெற என்ன வழி? தம் குதி 電 6äv AB aupttäisau- ஒரு * த்மிழ் நூல் கிடைப்ப
வ எனக்குண்டு
Beilan6ü.
க: யோகேஸ் ரனின் கடிதம் ஓர் க்கபூர்வமான த்ெதனையை முன்வைத்தது. அது புற்றி if கருத்த்ென்ன
நெல்லை =.. قابل توریۃ இரு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அவர் இஸ்க்கியத் தொண்டைக் கெளரவிக்குமுகமாக அவரது படைப்புக்களை மல்லிகையில் மீள் பிர்சுரம் செய்வீர்களா? அவ து ல்கள் பற்றிய கருத்துக்களுக்கும். விமர்சனங்களுக்கும் ங்கள் மல்லிகையில் வழியமைத்தால் சிறப்பாக இருக்குமே!
டுத்த பத்து ண்டுகளில் மாபெரும் கலை இலக்கியத் திருப்பம் இந்த மண்ணில் நடைபெறும் என்ற உங்கள் 8¤àa
- GNap Tawar
O . . . . . .
سل
. s ۰ ز டிசம்பர் இதழ் படித்தேன். ஓர் அ ான வேலையை இந்த ச்ெப்துள்ளீர்க்ள். அட்டைப் படத்தில் இசைமேதை اما عراق பத்மநாதனைப் போட்டு, அன்பர் ஜெயராக்ஜைக் கொண்டு எழுத வைத்த்தைத்தான் இங்கு குறிப்பிடுகின்றேன். .
மற்றவர்கனைப் போலத்தான் தானும்
சுகிராவை
. .
gė V யப்படுகின்றேன். த்த விலைக்கு மல்லிகையை விற்க எப் a išsegág5á st.. O
- : i '
i. 1 .

Page 28
2ස් அதுவும் இந்த நேரத்தில், பல நெருக்கடிகளுக்கு மத்தியில் சஞ்சிக்கையை مودود وہ ಎಫ್ಬಿಗಿ-ವಾಹ ಆಣೆ கொண்டு வந்ததே 'பெரி சாதனை தான் ! r
இதழில் குறிப்பொன்றைப் பர்ந்தோன். சொந்த அச்* இயந்த ரத்தில் இமமா ) இதழ் அச்சிடப்பட்டு வெளி வருகிறது என்ற அறிவிப்பு என மனப் போன்றவர்களை ஆனந்தம் கொள்ளச்
செய்யும சங்கதியாகும்
ற்றிலக்கிய ஏடுகள் நடத்தி டைநடுவில் றிந்தவர்கள் கடைசியில் அழுது வ1, யும் அறிவிப்புக்களைத்தான் செய்து விட்டு ஒய்வார்கள். மக்கள் எது முயற்சிகளைப் போதியளவு ஆதரிக்க வில்லை. எனவே டைசியில் வெகு வெகு துக்கத்துடன் - பாரிய நஷ்டத்துடன் நிறுத்துகிறோம்" என்று கடைசியில் நடையைக் கட்டு வார்கள். வேறு சிலரோவெனில் முன் அறிவிப்புக் கூடத் தராமல் "பட்டென நிறுத்திவிடுவார்கள்
நீங்கள் தொடர்ந்து மில்லிகைப் ந்தல் வெளியீட்டை அறி முகப் படுத்தினிர்கள். அடுத்து சொந்த அச்சு இயந்திரத்தை LD 635 கைக்குப் பொருத்தி அதைக் கொ டு சென்ற இதழைத் தயா ரித்து ಇನ್ನು: i
ன்னைப் போன்றவர்கள் உங்கன்ள வெகுவாக நம்புகின்றார் கள். துணிச்சலும் தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் உள்ள உங்களை இநத மண்ணும் நம்புகிறது. மொழியும் நம்புகிறது. உங்களது வருங்காலச சாதனைகளுக்கு என்றுமே is lovuorrás நாம் நிற்போம். t l நெல் Ug- அ. கோகேஸ்வரன்
• O i w
டிசம்பர் இதழ் சொத்த அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது என்ற வாசகத்தைப் பின் பக்கத்தில் பார்த்த சமயத்தில் உண்மையாகவே பெருமைப்பட்டேன். பத்தாவது ஆண்டுக் கட் டத்தில் ஏதோ ஒர் இதழில் சொந்த அச்சு வாகண்ம் நிறுவ வ்ேண்டும் என்ற உங்களுடைய நியாயமான அவாவை வெளியிட் டிருந்தீர்கள். அதை அடைவதற்கு இத்தனை காலம் காத்திருக்க வேண்டி ஏற்பட்டு விட்டது. .
}ப்பற்ற ஒரு நாதஸ்வர மேதையை அட்டையில் முகப்புப் படமாசப் போட்டுக் கெளரவித்துள்ளீர்கள். இசை உலகம் நிச்சயம் உங்களை : வாழ்த்தும். ஜெயுராஜும் காத்திரமான ஒரு
கட்டுரையை~ புத்மநாதன் பற்றிய ༈ཁ +0+0+ 1 were
gweireirnrif.
ந்தக் கஷ்டங்கள் வந்தாலும் தொடர்ந்து இதழை வெளி யிட தயங்காதீர்கள். ஏனெனில் மல்லிகையைப் படிப்பதற் கென்றே பல்வேறு மட்டச் சுவைஞர்கள் காத்திருக்கின்றனர். . இந்தச் சிக்கல் மிகுந்த காலத்தில் நிதானமாச நின் தாக்குப் பிடிப்பதுதர்ன் முக்கியமானது. அந்த ஆற்றல் உங்க a 66.
FfraaidžGBF), i ச. தம்பித்து
 

|
இ மல்லிகைக்குப்
புதிய அச் தானாகவே இயந்திரம் வாங்கிவிட்டத களில்இருந்தெல்ல ம்கிடைக்கும். கவும், க்டந்த இதழை அதி i r
வேTச்சியற்றியதாகவும் கு இத்தனை காலமாக இலக் குறிப்பில் எழுதியிருந்தீர்க g
சாதித்தீர்கள்? நீர்கொழும்பு.
எனது நீண்ட கா நிறைவேறிய மனத்
எனக்கு பையு ?
க. ஜோன் ராஜா
எந்தக் கேள்வியாக இருந்தாலும் ங்காமல் கேளுங்கள். பலராலும் விரும்பிப் படிக்கப்ப்டுவது இந்தத் தூண் டில் பகுதியக்கும். ஆகவே சுவையான இலக்கியத் தரமான, ஆர்வமான கேள் விகள் வரவேற்கப்படுகின்றன. சுவை ஞர்கள் என்ன நினைகதின்றனர், அவர்
களுடைய மனக் கருத்து என்னென்ன
ம"எந்திறந் களம் இது. இளந் தலைமுறையின்
மன விருப்பங்களை, அவர்களது இலக் அபிலாஷைகளை, சிந்தனை ஓட்டங் களை உணர்தது. அற ந. கெலான தற்கும் அவர்கள இதயங்களைச் gւն பிப் ஆற்கும் ஒரு தளமே இத்தூடிைல். தூண்டில் கேள்வி - பதிலில் நீங்கள் லந்து கொள்வதின் மூலம் உங்களு Tஅறிவை விருக்தி செய்வதுடன் முயற்சிக்கும். ஆதரவு
-| | "۔
இடங் وسلم
er örusInSú မြို့ကြီ கொள்வதற்கும்
bar6afo
་་་་་་་་་་ த் துறையில் ஈடுபட்டு க்கெல் உழைத்து ருகிறீர்களே, இது லா மகிழ்ச்சி. இதை எப்படிச் வரை'நீங்கள் சாதித்தது என்ன?
பாய் தவநேசன்
இதற்கு நேரடியாக என் リ னால் பதில் சொல்ல :ே
ம் மல்லிகை அடுத் ಶ್ದಿ: நடுப்பகுதி முமாக நேசிக்கும் ஆத் பில் リー u
மார்த்திகமான நண்பர்கள் ஏரா ந்கப் போகின்ற - மரண
ளமாக உள்ளனர்,
அவர்கள்
ன் தனது ஆய்வுக் கட்டுரை
a d ଜfff) உங் து தலைமுறை பொறுத்த நேரங்களில் என்னைக் கல. ರಾ? 净 கைவிடுவதில்லை. நேர்மையான ருக்கு பதில் கூறுவான.
உழைப்பும், சரியா மக்களை நேசிக்கத்
இதயமு
ಸಿ? G ண்களு க்கு அழகுகொடுப் உடையோருக்கு உதவி
பது கூந்தல் என்கிறார்களே
53
கதைப்பதற்கும் 蠶器

Page 29
| . iuvas Sødšø5 அழகு கொடுப்பது
நாள் படித்தவரை பெண்
சாளுக்கு அழகு அச்சம், மடம், நாணம் பயிர்ப்பு எனத்தான் கேள்விப்பட்டுள்ளேன். இது பழம் பஞ்சாங்கக் கருத்து. ஆண்
ஆதிக்கவாதிகள் எழுதி வைத் துள்ள குத் திர ம்.
வ்ேறெ
Aðfasir.
asig -
ரு கருத்தைக் கூறுகின்
இதெல்லாம் இந்தக் ர் யுகத்திற்கு உகந்த ஆணோ, ! ငှါ ငှါးနှီ#
அவர்களுக்குத் தேவை: கல்வி, SP nr 607 ub, . இவற்றை ஒழுங்கா ற்றுக் கொள்ள முயன் ள் அழகு தானாகவே
Lu Li-GE b.
வனுக்கும் பிளைவிம்
ான் ஒரே வழியா?
jg, ' IP. Ubau úlo
bக்கை என்பது அவசர
தில் எடுக்கப்படும் முடிவு கொண்டதல்ல. குடும்
தத் தாங்கி வ ழ்ந்து காட்
ಗ್ವೇ கு
மதிட வேண்டும். 'திருமணம்
பது ஆயிரம் காலத்துப் என நமது முன்னோர் ா சொல்லிவிடவில்லை.
சூதாட்டமாக மாறி . நமது மண்ணின் பண்பு
3. câăra
நீங்கள்
மன முறிவு வந்தால்
வேறு விட்டுக் கொடுப்பதுதான்
avmryjbémyp4S. I. u pT6sñ»A prib , Qôuʻ.0594i கொடுத்து வாழும் போது ஒரு
புதிய திருப்தி ஏற்படும். முரண் பர்டுகள் மறையும், மனச் சிக் sley as di A5 fbareas Direttwaw.
r
J4
- கங் #G பழகினால்
லபமாகத் நீர்ந்துவிடும், ! l இன்றைய ஈழத்து இலக்கி யத் றையானது a iš fisi Dryas வளர்ச்சியடைந்து, ருகிறது. இதைத் தமிழகத்ர லக்கியத்துடன் ஒப்பிட் டு
ாது கூற விரும்புகிறீர்கள் கெருடாவில், எஸ். குணேஸ்வரன்
தமிழகத்தையும். ஈழத்தை
பும் ஒப்பிட முடியாது. Toxor
லும் படைப்பு மொழி தமிழ், ான். ஆனால் இர ண் டி ன் ாதைகளும், சிந்தனைகளும். நாக்கங்களும் வே வேறு. தி, ஜானகிராம இங்கு தோன்றவில்லை எ ப்புச் கொள்ளும் அதே சமயம் டாளி; யல் போன்ற ஒரு நாவலாசிரி
யர் தமிழக த் தி ல் தோன்ற ல்லை என்பதை நாம் கவனத் ல் எடுத்துக் கொள்ள வேண் ம். ஒரு கைலாசபதியோ அல் வது சிவத்தம்பியோ in துறையில் இன்னமும் அங்கு தான்றவிேயில்லை. நாங்கள் டைப்புத் துறையில் முதிர்ந்து
... but,
வைகளைக் கவனத்தில் எடுத் i GassrarG9 Luna tř தால் சில
பத்து ஆ ல் தமிழுக்குப்
பாரிய பங்களிப்புச் செய்தவர் Grrrr as posmrti மிளிர்வோம் erdrugy
ه - ف به ما ..لمن
பற்றிச் சமீபத்தில் செய்தி  ெய ர ன் பrர்த்தேன். இப் பெ மு அர தமிழகத்திலிருந்து
வருகின்ற தரமான இலக்கிய vey Papa Nur as avs Galafavoya
5T asi Gaasiasuhtu.-C., 6. || k ||
 
 
 
 
 
 
 
 
 

கள் அதைப் படித்துப் பார்க் ராஜூ விபத்தில் சிக் துப் பார்த்தீர்களா? வர்" என அடையாளம்
பவர். "கவனம் தம்பி! இது
சாவகச்சேரி, . குகதாத மெட்ராஸ். பிரயாணம் செய்வது
சென்ற தபுடவை கொழும் கவனமாக இருக்கட்டும்! Grar சென்றிருந்த LunrCPV || 85 எச்சரிக்கை செய்து ை غGم. عضوع இதழ்களைப் படித்துப்பார்க்கும் விபத்து ஒரு மனிதனுக்கல்ல;
வாய்ப்பு எனக்குக் விட்டியது வளர்ந்து వశిని இள தலை லக்கிய ஆர்வமுள்ள், தேடல் முறைக களஞனுகச்க ஏறபட ವ್ಹಿ. bசி கொண்ட န္တီ விட்டது. இந்தச் சோகம் நீ
நண்பர்கள் அவசியம் படித்துப் நாட்ள் என் நெஞ்சில் நிலைக் urrias dawayugu ari (5 to .
. ub frb ui நாதனை எனக்குப் பல ஆண்டு o 4 25 to ܫ களாகத தெரியும். '*' ரிைன் கலைஞர்களைக்' செக்ார | புள்ள ஓர் உயர் கலைஞன் அவர் கு
6) assir góðflur“ கோமல் aurrus)
விக்கப் பின் நிற்கும் பொழுது ܐ ܐ துறது usa தனியார் நிறுவனமான డి : .ة كلهم な“リ கழகம் கலைஞர்களுக்கு விருது நாடகத துறை **** வழங்கிப் பாராட்டிக் கெளர உருவங்களைச் சமைத்துக் காட் முன் வந்திருப்ப பற்றி டியவர். "தண்ணீர் தண்ணீர் கருதுகிறீர்கள்? என்ற நாடகத்தைச் செள்ளை • o பில் நானும், . சி. க செல் சங்கரத்தை, , ஜ்ெயசிலின்
சம்பவம் சான் செஞ்சில் இன்னும் மிகச் சரியான கால்த்தி u456btouunr4U ak-qir6Yr முடித்த கம்பன் கழக
e . செயலை மனசாரப் 0 மல்லிகையில் எழுதிவந்த ேெறன். சரித்திரம் க விஞர் மேத்தாதாச சாதனை இது. நான் விபத்தில் மரணமாகிவிட்டவர் வைகன் ஆசிரியத் த தயம் சஞ்சிகையில்படித்தேன்; களில் வேண்டுகொள்
மதும் உங் ருந்தேன். தூண்டில்
சொல்லியிருந்தேன்.
Air வர்களும் சே ர் ர் து
கருத்துை மிகக் జీ
. கலைக் கழக உபவேந்தருக்கும் Talaalarar: MOLL மதன் கலைப் பீடாதிபதிக்கும் கடித அந்த இளம் ! கவிஞளின் மூலமும் நேரிலும் ட்டிருத் பிரிவை அவரது தந்தையார் தேன். மதிக்கப்படத்தக்க பெரி தெரிவித்திருந்தார். அற்புதமான் யோர்களுக்கு பல்கலைக் கழகம் TTLLTTTS LLTLTLLSSz E T L H S TT LLLTTT TTTTLL LLL T TL LTL LL எழுத்தாளர்களை மனசா ர கெளரவிக்க வேண்டியிருந்தேன். ரேசிக்கத் தெரிந்தவர், வரி முன்னர் ஒரு மரபை ஏற்படுத்தி சென்ற தடவை தமிழகம் சென்ற யிருந்தனர். பண்டித ம 兹 போது அவரது ாகனத்தில் களுக்கும், த மி ழ க | அறிஞர் gnrar Lu Gv ). Aiup Sogdogdö avsiy வானமாமலை அவர்களுக்கும் வந்தேன். மவுண்ட்றோட்டி விருது வழங்கிச் சிறப்பித்த சம் ஒர் இ புத் தி ல் மோட்டா பவத்தைத் தெரிவித்து, ம் ஸைக்கிை நிறுத் தி "இர் மரபை மீண்டும் தொடரும்படி இடத்தில்தான் üu?avloañur கேட்டிருந்தேன். i aа ди-ia.
| || ||

Page 30
கக் கெளரவித்த தை
வில்லை. அதே சமயம் கம்பன் க ழ கம்! உப வே ந் தரை க் கொண்டே தமது விருதை வழங் & pr மெச்சாதே ர் இல்லை. மதிக்க மதிக்கத்தான் கலைஞன் பெரு கேறுவான்; பாராட்டப் பாராட்
டத்தான், உண்மையான கலை ஞனை முக்கள் இனங் கண்டு
கொள்வர்.
O , rò லாருமே இந்த மண்ணை மறந்து வேறு தேச 影 கின்றனரே என அங்கலாய்ப்
வர்கள் இங்கு அநேகம். அே
சமயம் இந்த மண்ணில் வாழ்ந்து
கொண்டே நாம் படும் அத் தனை சிரமங்க နှီ தங்கிய வண்ணம மக்களுக்குத் தொண்டு செய்பவர்கள் ஒருவரைப் பற் பமே ஒருவருமே ாராட்டு தில்லையே, ஏன்? இது ஒருபகு உண்மையை மறைப்பதா ாதா கொட்டடி. , மல்லிகா
நானே பல நாட்களா எனக்குள் கேட்டுக் கொண்ட கேள்வி இது. நாங்கள் படும் அத்தனை கஷ்ட நிஷ்டூரங்களை யும் பட்டுக் கொண்டு, அதையும் விடச் சிரமங்களை மன்மாறி ஏற்றுக் கொண்டு, ந்த பண் ணுg க்கு விசுவாசமாகத் தொண்டு செய்பவர்களைப் பற்றி எனக்கு நிறையவே தெரியும். உதாரணம் சொல்வதானால் யாழ் பொது சன பருத்துவ மனையில் கடமை
பார்க்கும் டாக்டர் சிவகுமார்
னைப் பார்க்கும்போது பpனசு
குள் கையெடுத்துக் ம்பிடு வேன். அப்படிப்பட் ಆಪ್ಪ್ಸ್
னப்பா பைப் சொண்ட மருத் வச் செல்வர் அவ. . இன்னும் பலரைச் செ ல்ல்லாம் பழை களைச் சொல் ச் சொல்லி மாய்வ ை6 ட, சிரியானவற் றைச் சரி ன முதறயில் இனங் đ* 1. - &ey. Nii ori ši
கண்டு பெ. கட்படுத் ဂျိန် ၇%;fန်း 7, சரித்தி
அத், ச், ரிய னவை தான
லைத்து நிறகும்; .ரும் ;وه6h
o ن. لديه طمه | b ۱. وی
யீடுகள சமீப வமாக ஒன் றும் வெளிவர வி லத்த யயே. தொடர்ந்து ஏழு பகதகங்க ள வெளியிட டிருந்தீர்கள். இப்போ ஈழத்து எழு தாளர்களின் நூற் களை வாங்க் வ'சி+ கு ஆர்வம் பதிகிட .ெ கியுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்கி 2. s. « 6r 9 š வன வெளியீடுகல வெளிவந்தால்
séu n Lurp S4usta உங்களுக்கு வெற்றியைத தரும விவா? கொழும்பு, bis als படைப்பு இலக்கியங்கள் பல வற்றை நூலுருவில் வெளியிட ஆவன செய்து வரும் வேளையில் தான திடீரென பாரிய நெருக்கடி கள் வந்து சேர்ந்தன. பேப் ர் தட்டுடபாடு | மின்சார வெடடுக் கரணங்களால் போட்ட திட் ங்கள் போட்டபடியே உள்ளன. கொஞ்சம் அவகாசம் தேவை. மல்லிகைப் ப்ந்தலின் வெளியீடு களைக் சட்டம் கட்டமாக வெளி யிட்டுவிடுவேன். நாவல்தான் முதலில் @န၇); உத்தேசம். தொடர்ந்து சிறுகதை, கட்டு ரைத் த்ொகுதிகள் வெளிவரும்
i |-
ரத்தில்
* வெளி
Sarawuh مسلقrية ,இச் சஞ்சிகை 234 பி, காங்கேசன்துறை afs - ܐ - முகவரியில் வசிப்பவரும், ஆசிரியரும், வெளியிடுபவருமான டொமினிக்
ஜீவா அவர்களி ால் "மல்லிகைப் பந்தல்" அச்சகத்தில் அச்சிடப்
பெற்றது.
அட்டை யாழ். புனித வளன். கத்தோலிக்க
இச்சகம்"
வாழும்

E. SITTAMPALAM & SONS,
ESTATTF SEU PEPEL EERS
COMMISSION AGENTS
VARETES OF CONSUMER GOODS
OLMAN GOODS TIN FOODs GRANS
THE EARLEST SUPPLERS FOR ALL YOUR
NEEDS
Wholesale & Retail
Dia: 26587
223, F / FTH CROSS STREET, COLOMEBO— 1 1 .
~

Page 31
13 ܓܠܠ
With ܗܵܘ compliments 4ے;
STAT
соto
,
 

Norr GP.O போது
— ?
1 Dalara tin:
% Tirnbar Plywood. A kampk