கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1995.08

Page 1
ଧୃତ କ୍ଷେ:
MALLIKA PROGRESSWE
 


Page 2
/* ༄༽ RRAMAN GRINDING MLS
219, MAIN STREET, MATALE. SRI LANKA.
PHONE : O66-2425
资资资
宽
VIJAYA GeM :RAL STORES
(AGRO SERVICE CENTRE)
No. 85, Ratnajothy Sarawanamuthu Mawatha. (Wolfendhal Street,) Colombo-13
PHONE: 27011
ܢܠ
 

"ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் சனநிலை கண்டு துள்ளுவர்"
N SSSR) 'Mallikal' Progressive Monthly Magazine
252 ஆகஸ்ட் - 1995
30.- Guil 2,5ire,
வாழ்த்துக்கள் பலிதமாகும்
"மாசா மாசம் உங்களையெல்லாம் நேரில் வந்து சந்திப்பவன் நான். ஆண்டுக்கொரு தடவை நீங்கள் என்னைத் தேடிவந்து சந் திக்கக் கூடாதா? " என்ற எனது மன ஆதங்கத்தைப் புரிந்து கொண்ட பலர், 27-6-95 அன்று மாலை மல்லிகைக்குத் தேடிவந்து என்னை வாழ்த்திவிட்டுச் சென்றனர்.
அன்று எனது 69 வது பிறந்த நாளாகும். வெறும் கனி மனிதப் பாராட்டாக இருக்கவில்லை. பிறந்த •ಳ್ತ:ಧ್ವಿಜ್ಜೈ ஏதாவது ஆக்கபூர்வமான ஒன்றை உருவாக்கித் தருவது எனது வழக் கம். இந்தத் தடவை மட்டக்களப்பு முதுபெரும் எழுத்தாளரான பித்தன் அவர்களுடைய சிறுகதைத் தொகுதியை வந்திருந்தவர் களுக்குக் கையளித்தேன்.
மல்லிகையை- குறிப்பாக என்னை- ஆத்மார்த்திகமாக நேசிப் பவர்கள் பலர் நேரில் வந்திருந்து என்னை மனசார வாழ்த்தியது ாளக்குக் கிடைத்த பாக்கியங்களில் ஒன்று என மெய்யாகவே கருது இன்றேன். வரமுடியாதவர்கள் கடித மூலமும் வாழ்த்து அட்டைகள் மூலமும் அன்பைப் பொழிந்து தள்ளியுள்ளனர்.
நீங்கள் காட்டிய அத்தனை அன்புக் கருசனைக்கும் என்னை நானே தகுதியுள்ளவனாக்கி வாழ்ந்து காட்டுவேன் என வாக்குத் தருகின்றேன்.
மசிைல் புதிய தெம்பு. என்னை மனசார நேசிக்க க் கை நெஞ்சங்களா? என்ற இன்ப அதிர்ச்சி. சிறு ஏற்று அன்று சாயங்காலம் திரண்ட கூட்டத்தினரைப் பார்த்து மலைப்பு. அர்ப்பணிப்பு உழைப்புக்கு என்றுமே மகிமை உண்டு என்ற பாடம் பிறந்த நாள் பரிசே இதுதான்.
கடைசியாக ஒன்று. கிட்டே காதைக் கொடுங்கள், சொல்லுகின் றேன். இந்த இதழில் இருந்து மல்லிகையின் விலை ரூபா 15,
- டொமினிக் ஜீவா

Page 3
ஆறுமுகம் சிற்பாலயம்
ஈழத்தின் சிற்பக்கலை முன்னோடிகள்
சித்திரத் தேர் அழகு மஞ்சங்கள் எழிலான வாகனங்கள்
அற்புத சிற்ப வேலைகள் தெய்வீக விக்கிரகங்கள்
மற்றும் அனைத்துச் சிற்ப வேலைகளுக்கும்
தொடர்பு கொள்ளுங்கள்
சிற்பக்கலாமணி ஆ. ஜீவரட்ணம் ஆச்சாரி
9, Ophi fðLITIGNULI
് யாழ்ப்பாணம்.

யுத்தம் பிரச்சினைக்கு ஒரு தீர்வு அல்ல!
முன்நோக்கிப் பாய்தல்- ராணுவ நடவடிக்கை எத்தகைய கொடிய நாசத்தை இந்த மண்ணில் விதைத்துள்ளது என்பதை நேரில் பயர்த்தவர்கள்தான் சரிவரப் புரிந்து கொள்ள முடியும்.
எங்கு பார்த்தாலும் அவலப்பட்ட மக்கள்; எங்கு திரும்பினா லும் இழப்பின் கொடுமை; திரும்பிய பக்கமெல்லாம் சாவின் ஒலம்!
நவாலித் தேவாலயம் விமானக் குண்டு வீச்சால் சிதைக்கப் பட்டது. அங்கு பயத்தினால் தஞ்சமடைந்திருந்த நூற்றுக்கணக்கான மக்கள்- குழந்தைகள், பெண்கள், வயோதிபர் உட்பட, அக் குண்டு விச்சுக்கு இரையாகிச் சின்னா பின்னமாகச் சிதறிப்போய் ஒட் னர். சுற்றுப் பிரதேசம் முழுவதும் ஷெல்லடி. திரும்பின திசை யெல்லாம் விமானக் குண்டு வீச்சு, மக்களின் இடப் 60о имјау.
மக்களின் சாவோலம் விண்ணை முட்டியது. இந்த யுத்த நடவடிக்கை தமிழ் மக்களின் அழிவுக்கே வழிகோலு யுள்ளது எனச் சுருக்கமாகவே குறிப்பிடலாம். - எனவே இந்தப் படுதாச யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள், உடமைகளை இழந் தவர்கள் எனப் பாமர மக்கள் பரிதவித்து நிற்கும் காட்சியைத்தான் தினசரி இந்தப் பிரதேசத்தில் காண முடிகின்றது.
இப்படுகொலைத் தாக்குதலை- யுத்த வெறியை மிக மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இந்த யுத்த சம்பந்தமான விளைவுகள் பற்றி உண்மைக்குப் புறம் பான தகவல்களை அரசாங்கம் தொடர்ந்து வெளியிட்டு வருவதால் இது சம்பந்தமாக உடன் விசாரணையை மேற்கொள்ளுமாறு அர சரங்கத்தைக் கேட்டுக் கொள்ளுகின்றோம்.
எங்கும் எங்கும் எங்கும் பொது மக்களே பாதிக்கப்படுகின்ற னர். ஏராளமான வீடு வாசல்கள் சேதமடைந்துள்ளன. இந்துக் கோயில்கள், தேவாலயங்கள் ஆகியன குண்டு வீச்சால் அழிக்கப் பட்டு ஊர் மனைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
எனவே யுத்தம் நிறுத்தப்பட வேண்டும். பரவலான யுத்த முயற் சிகளுக்கு ஒய்வு தரப்பட வேண்டும். யுத்தத்தினால் ஏற்படும் பேர ழிவிலிருந்து தமிழ் மக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளுகின்றோம்.

Page 4
ஒரு யன்னலின் நுழைபுலத்து அதிர்வுகள்
என் மனவானில் நிலவாகப் பூத்த ஆசிரியை கோகிலா மகேந்திரன்
செல்வி பகீரதி ஜீவேஸ்வரா
1986 ம் ஆண்டு. கோகிலா மகேந்திரனின் "மனித சொரூபங் கள்' சிறுகதைத் தொகுதியில் ஒரு ஏக்கம் மடிகிறது" என்ற சிறுகதையை வாசித்து முடிந்ததும் என்னுள் ஒரு ஏக்கம் எழுந்தது. எனது உணர்வையும், அறிவையும் தூண்டிய முதல் சிறுகதை இது என்பதால் இந்த நோஞ்சான் குஞ்ச" ப் படைப்பாக்கிய எழுத்தா ளரைச் சந்திக்க வேண்டும் என்பதே அந்த ஏக்கம்.
இவ்வாறு எனக்குள் முதலில் கருத்துருவ திலையில் மட்டும் அறிமுகமாகிய ஆசிரியை அவர்களிடம், ஆண்டு 8 முதல் ஆண்டு 11 வரை நான்கு வருடங்கள் அவரது வீட்டிலேயே சென்று விஞ் ஞானமும், ஆங்கிலமும் கற்க வாய்த்த போதுதான் பருப்பொருள் நிலையான அறிமுகம் நடந்தேறியது.
எளிமையிலும் ஒரு சீர், படைப்பாளிக்கே உரிய Quo6äv supupuluargar இதயம்தான் உள்ளே இருக்கினறது என்பதை உறுதிப்படுத்தும் தோற்றமும் நடத்தையும், (ஆனால் வகுபயில் மிகக் கண்டிப்பு) அறிவில் ஒரு ஆழம், பேச்சில் Silver Tongue, எதிலும் ஒழுங்கான திட்டமிடல், ஒய்வு ஒழிச்சல் இன்றி இயந்திரம் போலத் தானும் இயங்கி மற்றவர்களையும் இயங்கவைக்கும் விருட்சம். என்பன என்னுள் படிமமாகியது.
இருபது வருடங்கள் தெல்லிப்பழை சைவப் பிரகாச வித்தியா சாலையில் அதிபராய் இருந்தவரும், நகுலகிரிப் புராண உரை நூலுக் குச் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றவருமான திரு. செ. சிவசுப் பிரமணியம் அவர்களுக்கு ஒரு தனிப்பிள்ளையாய்ப் பிறந்து வளர்ந்த தழல்- பண்டிதர் சி. கதிரிப்பிள்ளை, பண்டிதர் ச உமாமகேஸ்வரன் போன்றோர் வாழ்ந்த விழிசிட்டிக் கிராமச் சூழல். - அமரர் ஜெ4 ரத்தினம் அவர்கள் அதிபராய் இருந்த மகாஜனாவின் பொற்காலத் தில் அவரின் அறிவையும், ஆளுமையையும் நுகர ஏற்பட்ட வாய்ப்பு இவை ஆசிரியையின் உயர்வுக்கான ஆரம்ப அத்திவாரங்கள்.
4
 

ஆசிரியை அவர்கள் மகாஜனாவில் பயின்றகாலத்தில் உடன் படித்த திருமதி சு. ஜெயதாசன், ஆசிரியை அவர்களின் மாணவப் பருவம் பற்றிக் கூறியவையை மீளுருப் போடுகிறேன். "அப்ப ஸ்கூலிலை, கோகீலா ஒரு Out Standing Student ar Gör. எங்கை யெங்கை பேச்சு, கவிதை, கட்டுரை, சிறுகதை, நாடகம். விளை யாட்டு எண்டு போட்டிகள் நடக்குதோ அங்கையெல்லாம் நிற்பார். Prizeகளைத் தட்டிக் கொள்ளுற அதிர்ஷ்டமும் அவரிடம் இருக்கு. உதுகளாலை சிரேஷ்ட மாணவ தலைவியாயும் தெரிவானவர்" அன்று பாடசாலைகளுக்கு இடையிலான கலைக்கழக நாடகப் போட் டியில் அகில இலங்கையில் முதலிடம் பெற்ற கவிஞர் செ. கதிரே சர்பிள்ளை அவர்களின் நாடகமான "கோமகளும் குருமகளும், நாட கத்தில் இவர் குருமகளாக நடித்த சிறப்பைப் பேராசிரியர் சு. வித்தி யானந்தன் அவர்களே பாராட்டியுள்ளார். பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பயின்ற காலத்தில் தமிழ்ச் சங்கம் நடாத்திய நாடகப் போட்டியில் (1973) சிறந்த நடிகைக்குரிய பரிசைப் பெற்றுக் கொண்டவர்.
இவரது ஆளுமையில் இனிக் கூறப்போகும் பரிமான்ந்தான் இவ ருக்குப் பிரபலமான, உறுதியான ஒரு முத்திரையைத் தந்துள்ளது: 'எழுத்தாளின் ஒருவன் தன் முட்டைத் தீர்த்துக் கொள்வதற்காகவே எழுதுகிறான்' என்றெரரு கருத்துண்டு. ஒரு ஆசிரியை என்ற வகையில் இவருக்கு ஏற்பட்ட அனுபவங்களும், பிரச்சனைகனுமே இவரது பெரும்பாலான எழுத்துக்களுக்குத் தளமாக அமைத்தன. அவரிடம் ஒரு புதுமையான தனித்துவம் உண்டு. கருத்துச் செறி வுள்ள சொற்களைக் கையாண்டு பகைப்புலத்தை விளக்கிவிடும் அவரது திறன் சிறப்பானது,
ஏராளமான சிறுகதைகள், கவிதைகள். உளவியற் சார் கட்டு ரைகள், நாடகங்கள், நாவல்கள், விஞ்ஞானக் கதைகள் எழுதி (புள்ள இவர் இன்னும் எழுதுகிறார், எழுதுவார்.
'மனித சொருபங்களின் "முரண்பாடுகளின் அறுவடையை உள் வாங்கியதால், அதற்கான அறிமுகவிழாவை எடுத்து பல பிரசவங் களின் வேதனையை உணர்ந்து சிறுகதைகளாக நூலுருவேற்றிய வர். அண்மையில் மல்லிகையில் வெளியான "மனதையே கழுவி” என்ற சிறுகதை நல்லதொரு உளவளத்துணைச் சிறுகதை என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள் 'துயிலும் ஒருநாள் கலையும்" என்ற நிஜத்தையும், "தூவானம் கவனம்" என்ற எதிர்வு கூறலையும் மிக நீளமாக ஆவண்ப்படுத்தியவர். இவரின் "பிரசவங்கள்" என்ற சிறு கதைத் தொகுதிக்கு 'இலக்கிய வித்தகர்' என்ற பட்டத்துடன் கூடிய சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றமையும், நோாவேத் தமிழ் சங்கம் நடாத்திய சிறுகதைப் போட்டியில் முதற் பரிசைப் பெற்ற மையும் இலக்கிய உலகால் ஊன்றி அவதானிக்கப்பட்டது.
ஆசிரியை எழுதிய பல நாடகங்களில் எனக்கு நடிக்கும் வாய்ப் புக் கிடைத்தமையால் அவரது நாடகம் சார் ஆளுமையும் நுணுகிப் பார்க்கும் சந்தர்ப்பம் பெருமையானது. அவராலேயே எழுதி நெறி யாள்கை செய்யப்பட்ட "பட்டங்கள் மீண்டும் பறக்கும்", "தான் கெடுபள்ளம்', 'வான் விளிம்பில் ஒரு நட்சத்திரம்", "பெளர்ணமி

Page 5
நாள்", "தாகம்". "ஆலய தரிசனம்", "மலையும் மடற்பனையும்" குருவி கூவ மறந்ததோ' போன்ற நாடகங்கள் எல்லாமே நெகிழ் வுத்தன்மை கூடிய மோடிப்பாணியில் அமைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது, வான் விளிம்பில் ஒரு நட்சத்திரம்" அமெரிக்காவில் இன்சம் பிளேயை நினைவு படுத்துவதாகப் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் கூறியது நினைவில் உள்ளது. குருவி கூவ மறந்ததோ' இலக்கியப் பேரவையின் பரிசைப் பெற்ற "கோலங்கள் ஜந்தில் அமைந்து வேறு பல நெறியாளர்களால் மேடையேற்றப் (U4- 3U 0
கற்பித்தலில் இவர் எப்போதும் மாணவர்களின் விருப்புக்குரிய வர். ஒழுங்கான வருகை, தெளிவான விளக்கம் முடிக்கும் திறன், ஒழுல்கான மதிப்பீடு ஆகியவை என்னைக் கவர்ந்தவை. கி. பொ.த. உயர்தரப் பரீட்சையில் 'நாடகமும் அரங்கியலும்" பாடத்துக்கு 'A' பெற்றுக் கொண்ட நான் வேறு ஒரு இடமும் கற்கப் போகவில்லை என்பதையும் இங்கு குறிப்பிடத்தான் வேண் டும். 1991 ல் நடத்தப்பட்ட உலக ஆசிரியர் தின விழாவில் இவர் மாவட்ட மட்டத்தில் * நல்லாசான் விருது" பெற்றதில் வியப்பில்லை
cos சதுரங்க ஆட்டத்தில் அரசன் எல்வாறு அதி 6aptu சக்தி யைப் பெற்றிருந்தும். அரசி பல தகைமைகள் பெற்றும், பரந்தும் தொழிற்படுகிறாளோ அதே போன்றதொரு நிலையை இவரை ஆசிரியராகப் பெற்ற மகாஜனக் கல்லூரியும், யூனியன் கல்லூரி யும் உணர்ந்தன (ககாஜனவில் இருந்து இவர் இடமாறறம் பெற் றுச் சென்றதை மணவர்கள் மிக வன்மையாக எதிர்த்தார்கள்.)
1989 ல் நடைபெற்ற போட்டிப் பரீட்சை மூலம் அதிபர்தர உயர்வு பெற்ற இவருக்கு இப்போது தந்தையார் அமர்ந்த அதே கதிரையில் அமர்ந்திருக்கும் வாய்ப்பு நிர்வாகப் பொறுப்பில் தற்போது இருப் பினும், நிலைக்களனாகிய துறை உளவியலே. நாடகம் என்பது மனிதனைத் தேட வேண்டும் என்று கற்பித்தவர். மனிதனுள் தேடலை நடத்த ஆசை கொண்டு உளவியலைப் படித்து, உளவளத் துணை வாளர் பயிற்சியை முடித்து பேராசிரியர் தயா சோமசுந்தரம், அருட் திரு டேமியன் அடிகளார் போன்றோருக்கு ه وسه?uسn نه GSu ar dié சூழலில் துன்பப்படும் உள்ளங்களுக்கு ஆறுதல தரும் அன்னையாகத் தொண்டாற்றுகிறார். யாழ். பலகலைககழக புறநிலைப் படிப்புக் "43 உளவளத்துறைப் பயிற்சி நெறியில் விரிவுரைகள் ஆற்றி வருகிறார்: இவரிடம் இயல்பாக உள் 6ா நேர்மையும் இAதியம் பேணும் தன்மையும் நேரந் தவறாமையும் இத்தொழிலுக்கு இவரைத் தகுதியாக்கியுள்ளன.
இந்த உயர்வுகள் பலவற்றுக்கும் உளரீதியாக இருந்து உடன் "ஆவுபவர் அருணோதயக் கல்லூரி உப அதிபர் மகேந்திரன் அவர்கள் என்பதை மறுக்கமுடியாது?
இந்த மண்ணில் தனது ஆளுமைக் கூறுகளையும், ஆர்2ல் as aparuyi spy of வளர்த்துக் கொள்ள முயன்று வெற்றி பெற்ற ஒரு சில பெண்களில் 'கோகிலா ரீச்சர் முக்கியமான gạ96uầ. ●

நாடகத்துக்காக கண்காட்சி ஒன்றைக் கடந்த ஜூன் மாத நடுப்பகுதியில் திருமறைக் கலாமன்றம், மன்ற அரங்கில் நடத்திப் பெருவெற்றி கண்டது. யாழ், நாடக வரலாற் றில் பரந்த அளவில் காத்திரமான நாடகக் கண்காட்சி யாக இது அமைந்திருந்தது. துறை சம்பந்தப்பட்ட பலர் இதனால் பயன்பட்டனர்.
திருமறைக் கலாமன்றம் நடத்திய நாடக அரங்கியற் கண்காட்சி
ஏ. ரி. பொன்னுத்துரை
நாடகத்தின் தொட்டில் என வர்ணிக்கப்படும் கிரேக்க அரங்கு பற்றிய பகுதியில், "கிரேக்க நாடக அரங்கு" அமைப்பை ஏதோ மலையடிவாரத்தில் அமைக்கப்பட்டதோ? என வியக்கும் வகை, பெரிதாக நுட்பமாக அமைத்திருந்தனர். ஆடுகளம், அதனைச் சுற்றி மூன்று பக்கம் படிப்படியாக அமைக்கப்பட்ட சுவைஞர்கள் அமரும் படிவரிசைகள் போன்ற பலவற்றை இலகுவில் புரிந்து கொள்ள இந்த அமைப்பு துணை நின்றது. இதனைச் சுற்றி படங்களாக, செய்திகள் கூறும் அட்டைகளாக பல தொங்கவிடப் பட்டிருந்தன. அரிஸ்ரோ பென்ஸ், ஈஸ் கலஸ், யுரிப்பிடிஸ் என் போரது படங்கள் விளக்கங்கள், மகிழ் நெறி நாடக முகமூடிகள் மற்றும் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. வார்த்தைகளால் விளக்க் விளங்குவதை விட, இக்காட்சி பொருட்கள் மாதிரி அமைப்புக கள் பலவற்றையும் பேசாமல் பேசின; பதியவைத்தன. விளக்கம் கொடுத்த இளைஞர், யுவதிகள் தெளிவாக வினாக்களுக்கு விடை யளித்தனர்.
அடுத்த பகுதியில் ரோம நாடக அரங்கு மாதிரி வைக்கப் பட்டிருந்தது. சமவெளி அரங்காகக் காட்சிதந்தது. "பில்யேக்ஸ்" அளிக்கைகளின் வளர்ச்சி, ஊமம் என்னும் வகையில் நாடகம் விருத்தி அடைந்த போக்கு, மகிழ் நெறி நாடகம் பிரபல்யம் அடைந்தமை என்பன பற்றிய விளக்கங்கள் தரப்பட்டன. சாடி களில், சுவர்களில் வரையப்பட்ட காட்சிப் படங்களும், உரோம அரங்கு பற்றிய நிழற்படங்களும் வைக்கப்பட்டிருந்தன.
80த்திய கால அரங்கு பிரமாண்ட அரங்காக அமைக்கப்பட்டி ருந்தது. ஒரே வேளை பதினாறு களங்களில் நிகழ்வுகள் நிகழும் முறையில் அந்த அரங்கமைப்பு இருந்தது. எலிசபேத் கால அரங் கும் தெளிவான முறையில் செய்து வைக்கப்பட்டிருந்தது. ஷேக்ஸ் பியர் நாடக அரங்கும் இதுவே ஒரே நேரத்தில் மேல் கீழ் தளங் களில் நாடகக் காட்சிகள் நிகழும்வகை அமைந்த அமைப்புக் காட் டப்பட்டது. மேல் மாடிகளை அடுத்து இருபக்கமும் (மேலே) பிரபுக்கள் அமர்விடமும், அடிமட்ட மக்கள் அமருமிடம் கீழேயும் அமைந்த வகை சுட்டப்பட்டன. ஷேக்ஸ்பியர் வரலாறு, அவர்
7

Page 6
எழுதிய துன்பியல் இன்பியல் நாடகப் பட்டியல் மற்றும் செய்தி கள் விபரமாக முன்வைக்கப்பட்டன.
அடுத்து யப்பான் நோஹ் பாவை அரங்கு, *கபூக்கி" பற்றிய அமைப்புகள் பலவற்றையும் தெளிவுபடுத்தின. பரந்த வெளி உள் அரங்குமாதிரி அமைப்புக்கள் வைக்கப்பட்டிருந்தன.
தமிழ் நாடக அரங்கைப் பொறுத்தவரை வேத்தியல் அரங்கு மாதிரி, மாதவி ஆட்டம் என்பன செய்யப்பட்டுக் காட்சியில் இடம் பெற்றன. வட்டக்களரி ஆட்ட வளர்ச்சி மாதிரி அமைப்புக்கள் மூலம் விளக்கப்பட்டன. இந்திய அரங்குப் பகுதியில் "மார்க்க
தேசி வகைபற்றிய விளக்கங்களும், நாட்டிய சாஸ்திரத்து கர ணங்கள் பற்றி 108 விளக்கப் படங்களும், வைக்கப்பட்டிருந்தன.
நாடகத்தில் ஒலி, ஒளி ஊட்டலின் வளர்ச்சி தனிப் பகுதிய அமைக்கப்பட்டு நல்ல விளக்கங்கள் கொடுக்கப்பட்டன. நாடகத் தில் ஒளியூட்டல் இன்று வளர்ந்தவிதம் செய்கை மூலம் காட் , பட்டமை நற்பயன் தந்த பகுதியாகும். நூற்பகுதியில் ஈழத்தில் வெளிவந்த நாடக நூல்கள், சஞ்சிகைகள் என்பன காட்சிக்கு வைக்கப்பட்டு ஓரளவு அறிமுகம் செய்தது திருப்திப்பட முடிந்தது. நாடக முன்னோடிகளாக, நாடகம் வளர்ப்போராக மிளிரும் பல கலைஞர்களின் படங்கள், நிழற்படங்கள் ஒரு தனிப் பிரிவில் முக்கியப்படுத்தப்பட்டிருந்தன. இன்றைய தலைமுறை, வருங்க லத் தலைமுறை நாடக முன்னோடிகளை மதித்தல் அவர்களது இயக்கங்களை அறிதல் என்ற அடிப்படையில் இப்பகுதி அமைந் திருந்தது. கலையரசு சொர்ணலிங்கம், பேராசிரியர் கணபதிப் பிள்ளை, பேராசிரியர் சு. வித்தியானந்தன். கலாநிதி ஒ. மெளனகுரு, குழந்தை ம. சண்முகலிங்கம், எஸ். ரி அரசு. ஏ. பொன்னுத்துரை, மகாகவி, கலாநிதி காரை கந்தரம்பிள்ளை நீ, மரியசேவியர் உட்பட பலரின் குறிப்புக்கள் படங்கள் வைக்கப் பட்டிருந்தன.
திருமறைக்கலாமன்றத்தின் நாடகப் பணியை அறியும் வகை யில் பல செய்திகள், படங்கள் இடம் பெற்றன. பங்கு நாடகச் செய்திகளைத் தொடர்ந்து, நவீன நாடகங்கள் பற்றிய குறிப்பு களை அறிய முடிந்தது. மெளன நாடகமான "அசோகா? பற்றிய செய்திகளும் படங்களும் வைக்கப்பட்டிருந்தன. எதிரிவீர சிரத் சந்திராவின் நாடக அணியுடன் இணைந்து, கொழும்பில் மேடை யிட்ட "தரிசனம்" மெளன நாடகம் பற்றிய படங்கள் பலதும் பேசின. சுபசிங்க சோமலதாவுடன் இணைந்து மேடையிடப்பட்ட "கலையாத கோலங்கள்' என்ற சிறுவர் நாடகக் காட்சிகளும் நிழற் படங்களாக வைக்கப்பட்டிருந்தன, தொங்கவிடப்பட்டிருந்தன.
ஜி. பி. பேமினஸ் நெறியாள்கையில் நீ. மரியசேவியர் அடிக ளார் வழிகாட்டலில் உருவான பெண்ணியம் பேசுகிறது" குறும் ப்டம் பற்றிய தகவல்களும் தரப்பட்டிருந்தன. இத்தகைய ப்யனு டைய நாடகக் கண்காட்சியை வெற்றிகரமாக நடாத்திய திரு
மற்ைக் கலாமன்றத்தினரையும், விஷேடமாக அமைப்பாளர் மரியசேவியர் அடிகளாரையும் கலைமடந்தையின் of Trill unress எத்தனை தடவையும் வாழ்த்தலாம். O.

தன்னை நம்பியவனின் ஜீவ காவியம்!
எழுதப்படாத கவிதைக்கு QIG))JLIIIILTg5 öfj5ğ6Jib
- டொமினிக் ஜீவா
1939 - ம் ஆண்டு ஜனவரி மாசம் செம்மா தெருவிலுள்ள எனது அப்பாவின் கடையான ஜோசப் சலூனுக்குத் தொழில் பழக அனுப்பிவைக்கப்பட்டேன். அந்தக் காலத்தில் நானொரு குழப் படிக்காரப் பொடியன். வலு துடியாவரம், எதையுமே நோண்டி நோண்டிப் பார்க்கும் இயல்பான குணம் கொண்டவன். அந்தக் காலத்தில் அப்பாவின் சலூனை மேற்பார்வை செய்து வந்தவர் சங்கரன் என்பவர். இவர் தமிழகத்திலிருந்து அநாதையாக எடு படடு வந்து, கடைசியில் எனது தகப்பனாரிடம் அடைக்கலம் புகுந்தவர். பின்னர் தொழில் பழகி, நல்லதொரு தொழிலாளியா கப் பேரெடுத்து தன்னை நல்ல நிலைக்கு உயர்த்திக் கொண்டவர். இவரை நாங்கள் "அண்ணாச்சி, அண்ணாச்சி!” என்று அழைத்துப் பழகி வந்தோம். வெகு நேர்மையானவர்; கட்டுப்பாடு மிக்கவர். ஆழ்ந்த அறிவும் இயல்பான இலக்கியப் புலமையும் பெற்றுத் திகழ்ந்த இவரிடம்தான் தொழில் பழக என்னை ஒப்புக் கொடுத் தார், என் அப்பா, 'இஞ்சை பாரப்பா சங்கரன்; முதலாளி யின்ரை மகன் இவன் எண்டு பாக்கப்படாது. நல்லாத் தொழில் பழக்கிவிட வேண்டும். ஏதாவது தப்புத் தண்டா செய்தால் நல்லா அடிச்சுத் திருத்து. என்ன நான் சொல்லுறதெல்லாம் விளங்குதே??* என்று சொல்லியபடியே தான் அண்ணாச்சியுடன் என்னை அனுப்பி வைத்தார் அப்பா
எனக்கோ தொழில் பழகக் கொஞ்சமுமே விருப்பமில்லை. படிப்பை இடைநடுவில் முறித்துப் போட்டேனே என்ற கவலை எனது இதயத்தைப் பிய்த்து எடுத்தது. தெருவில் வழியில் யாரா வது பள்ளிக்கூடப் பையன்கள் புத்தகச் சுமையுடன் போனால் ஒருவித ஏக்கப் பார்வையுடன் அவர்களைப் பராக்குப் பார்த்த வண்ணம் நின்றுவிடுவேன். தாங்க முடியாத சோகம் என் நெஞ்சை அமுக்கும்.
கடைக்கு நேரெதிரே பூனைக்கண் சோமு என்பவருடைய சைக்கிள் கடை. அங்கு ஒரு நடுத்தர வயதுக்காரர் சம்பளத்துக்கு வேலை செய்து வந்தார். விசுவலிங்கம் என்பது அவரது பெயர்.
9

Page 7
பட்டம் கட்டுவதில் வலு விண்ணன். "எட பொடி கடுதாசி மாத்திரம் வாங்கித்தா, மற்றச் சிலவுகளை நான் பாத்துக் கொள் ளுறன். உனக்கெண்டு ஒரு கொக்குக் கொடி கட்டித்தாறன்’ கொண்டுபோய் அந்தா வயல் அதிலை போய் வடிவாய் ஏத்து!. என உற்சாகமூட்டினார் அவர். எனக்குக் கொள்ளை புளுகம். எட்டுமூலைக் கொடி, கொக்குக்கொடி, பாம்பன், சானா என வகை வகையான அழகான வேலைப்பாடுகள் அமைந்த பட்டங் களைக் கட்டித் தருவார். சாயங்கால நேரங்களில் வண்ணான் குளத்துக்குக் கிழக்காலே உள்ள பரந்த வயல்வெளியில் பட்டமேற் றுவதுதான் எனது பொழுது போக்காகச் சில காலம் அமைந்தது. அவர் கட்டித்தரும் பட்டங்கள் மிக மிக அளவுப் பிரமாணமானவை. துல்லியமான நிறை நுட்பங்களைக் கொண்டவை. ஒரு பட்டமேற் றுவதென்றால் ஒருவர் பட்டத்தைத் தூரத்தே கொண்டு சென்று காற்றுக்குச் சாதகமாகப் பிடித்திருக்க வேண்டும் மறு முனையில் நூலைப் பிடித்திருப்பவர் காற்று விசை அறிந்து இழுத்துக்கொண்டு ஒடவேண்டும். அப்பொழுதுதான் பட்டம் காற்றில் மிதந்து உய ரும். இவரது பட்டங்களை ஏற்றுவது வெகு சுலபம். கையில் வைத்துக் கொண்டே காற்று வசதியாக வீசும் பொழுது நூலை இழக்கி இழக்கி விட்டுக்கொண்டே போகும் நேரம் பட்டம் தானா கவே மேலேறும். நானும் எனது மகனுக்குக் கொழும்பு கால்பே சில் விற்கும் பலவிதமான பட்டங்களை வாங்கிவந்து கொடுத்திருக் கின்றேன். அவனுடன் சேர்ந்து முற்றவெளியில் பட்டமேற்றியுமிருக் கின்றேன். அந்த விசுவலிங்கத்தாரின் கை வண்ணத்தை இதுவரை யும் எ ந் த ப் பட்ட த்திலுமே காணமுடியவில்லை. அது ஒரு கொடை! - தனிக் கலை
வயலுக்குள்ளே பட்டம் விடுவதை ஒருநாள் அப்பா பார்த்து விட்டார். தும்பு பறக்கப் பேச்சு நடந்தது. அத்துடன் பட்ட மேற்றி மகிழும் எனது பொழுது போக்கு நிகழ்ச்சி முற்றுப்பெற்று விட்டது,
எனக்குத் தொழில் கற்றுத்தந்தவர் ஆறுமுகம் என்பவர். கோப்பாயைச் சேர்ந்த இவர் நீண்ட காலம் சிங்கப்பூரில் தொழில் செய்துவிட்டு வந்து இங்கு தொழில் பெற்றுக் கொண்டவர். சிகை அலங்கரிப்புக் கலையில் மகா நிபுணத்துவம் பெற்றவர். அத்தக் காலத்தில் இந்தக் கலையில் பேரும் புகழும் பெற்றவர்கள் சிலர் இருந்தனர். ராஜேந்திரன், அந்தோனிப்பிள்ளை, கந்தையா என் பவர்கள் இந்தத் துறையில் பேர் பதித்த வர்கள் அவர்களுக்கென்றே கெளரவமான பெரிய வாடிக்கையாளர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர்தான் இந்த ஆறுமுகம் என்பவரும் .
எனக்குத் தொழில் கற்றுத்தந்த ஆறுமுகம் என்பவர் மகா முற்கோபி, முசுடன். ஆனால் மகா கலைஞன். நான் இதுவரை பார்த்த சிகை அலங்கரிப்புக் கலைஞர்களுக்குள் ஈடும் எடுப்புமில் லாத ஒருவர். தனது கைவண்ணத்தால் ஒருவரின் முக அமைப் பையே வேறொரு விதமாக மாற்றியமைக்கும் வல்லமை பெற்ற வர் தொழிலின் நுட்பமும் சூட்சுமமும் தெரிந்து வைத்திருந்த அவர், தலைக்கேற்ற முறையில் அவற்றைப் பிரயோகித்து தனித்து நின்று பெயர் போட்டவர்.
10

அந்த வயசில் தொழில் பழகுவதென்பதே எனக்கு அலுப்புப் பிடித்த வேலை. ஏனடா வந்தோம், இந்தத் தொழிலுக்கு? என மனசுச்குள் புறுபுறுத்தபடியே அவர் செய்யும் வேலையைக் கவனித்து வருவேன். ஒரு மேக்கப் மேனுக்கு உரிய லாவகத்துட னும் தொழில் நேர்த்தியுடனும் கத்தரிக்கோலையும் மெஷினையும் சீப்பையும் பயன்படுத்தி, சிகைக் காட்டினுாடே புகுந்து விளை யாடுவார் அவர், அவரது நுட்ப வேலைப்பாடுகளைக் கண்ணும் கருத் துமாகப் பார்த்துப் பழ 5 வேண்டும். அங்கு இங்கு திரும்பிப் பார்த்துவிடக் கூடாது. அத்தனை கண்டிப்பு பராககுப் பார்த் தால் "பட் டென்று குட்டு விழும் . பல மணிநேரமாக நின்ற நிலை பில் ஒரே தொழிலை எத்த6:ன மணி நேரமென்று பார்த் துக் கொண்டு நிற்பது? கால்கள் கெஞ்சும், மனசு மரத் துப்போகும், உடல் சிறு விடுதலைக்காக ஏங்கித்தவிக்கும். இருந்தும் ஒய்வு எடுக்க முடியாத அவல நிலை.
இப்படித்தான் ஒருநாள் வேலையைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த சமயத்தில் வெளியே தெருவில் காரொன்று சடன்" பிரேக் போடும் ஒசையும் "ஐயோ!' என்ற அவல அலறலும் கேட்டது ஆர்வ மேலீட்டால் வெளியே தாவி "என்ன? ஏது?? என்றறிய முயற்சித்துத் திரும்பி எடுத் தடி வைத்தேன். "பட்” டென்று கையிலிருந்த மெஷினால் மண்டையில் ஒரு போடு போட் டார் , என் குருநாதர். குருதி கொப்பளித்து ஒழுகியது. போட்டி ருந்த சட்டையில் சொட்டுச் சொட்டாக வடிந்தது இரத்தம் எதுவுமே நடக்காதது போல, தொடர்ந்து தொழில் செய்தார் அவர் . எனக்கோ இனி இல்லை என்ற வெப்பிசாரம், குரலெடுத்து அழுது தீர்க்க வேண்டுமென்ற மன ஆவேசம் . அழுதால் மீண்டும் அடிவிழுமோ என்ற பயம். அண்ணாச்சி வந்து மயிரை நீக்கிப் பார்த்தார். பெரிய வெடிப்புக் காயம் அழைத்துக் கொண்டு சென்று பக்கத்தேயுள்ள கனகரத்தினம் டிஸ்பென்சரியில் மருந்து கட்டிக் கூட்டிவந்தார். தொழிலைப் பார்ப்பதில் கற்காலிக விடு தலை, அடி வாங்கியதை விட இப்படியான விடுதலை கிடைத் கதே என்று மனசு சந்தோசப்பட்டது. அதே சமயம் எனது குரு நாகரை மனசுக்குள் கிடைக்கக் கக்க அத்தனை வசவு வார்த்தைகளை
யும் சேர்த்துத் திட்டித் தீர்த்து மனச் சாந்தி அடைந்தேன்.
இன்று கூட, தலை சீவும் பொழுது அந்தக் காயத் தழும்பு கையில் தட்டுப்படும். அன்றைக்கு எத்தனை அழுத்தமாக ஆத்தி ரப்பட்டு வைது தீர்த்தேனோ அதற்கு மாறாக எனது குருவை நன்றிப் பெருக்குடன் நினைவு கூருகின்றேன். முப்பது ஆண்டுக ஞக்கு மேலாக என்னை வாழ்வித்து வழிநடத்திய கைத்தொழிலை முறையாகக் கற்றுத்தந்தவர், அவர் எனது சுய வாழ்வைச் செம் மைப்படுத்தி வருமானத்தையும் வாழ்வின் முறையையும் தொழில் சார் வாடிக்கையாளர்களையும் உருவாக்கித் தர மறைமுகமாக உதவிவந்த அவரை நினைவு கூர்வதில் பெருமிதம் அடைகின்றேன்.
இதற்கிடையில் ஒரு தமிாஷ் சம்பவத்தைச் சொல்லியாக வேண்டும். ஒரு நாள் நான் வீசியில் கடைக்கு முன்னால் நின்ற பொழுது பெரிய கடகத்தில் மீன் பாரத்தைச் சுமந்து வந்த ஒரு நடுத்தர வயசு மனுசி, 'தம்பி பாரம் இறக்சுேலாது, ஒரு பத்
11

Page 8
துச் சதத்துக்கு அந்தக் கடையிலை வெத்திலை பாக்கு வாங்கித் தாருமன்!” எனச் சொல்லி, பத்துச்சத நாணயத்தை நீட்டினா.
பணத்தைப் பெற்றுக் கொண்ட நான் கறுத்தப்பா பீடாக் கடையில் வெற்றிலை பாக்குப் பொட்டலத்தை வாங்கி அவவிடம் கொடுத்து விட்டேன். அவ நடந்து மீன் கடைப்பக்கம் சென்று மறைந்துவிட்டா. அந்தக் காலத்தில் யாழ்ப்பாண நகருக்கான பெரிய மீன் சந்தை செம்மாதெரு ஆரம்பிக்கும் இடத்திலிருந்து கிழக்குப் பக்கமாக நூறுயார் தூரத்தில் இருந்தது.
வெற்றிலைக் கடைக் கறுத்தப்பாதான் இதைத் தொடக்கி வைத்தவர் என நினைக்கின்றேன். சைக்கிள் கடைச் சோமு, சவப்பெட்டிக்கடை ஆறுமுகம், தேநீர்க்கடை குல் முகம்மது, சப் பாத்துக்கடை சீனி முகம்மது ஆகியோர் நமுட்டுச் சிரிப்புடன் என்னைப் பார்த்துச் சிரித்து வைத்தனர். ஒரு சிலர் வாய்விட்டுக் கேட்டனர். "என்ன அன்னமுத்துவுடன் நீ லைனாமே?" என்று கேட்டுவிட்டுப் பலமாகச் சிரித்தார்கள் அவர்கள். என்னைக் கண் டதும் பக்கத்துப் பக்கத்துக் கடைக்காரர்களெல்லாம் ‘எப்பிடிப் பிடிச்சாய் அந்த அன்னமுத்துவை?' என நையாண்டி செய்யத் தலைப்பட்டனர்.
எனக்கோ பொல்லாத வெட்கம், கூச்சத்தினால் மனசு குறு கிப்போய் ஒட்டமெடுப்பேன். கடைக்கு உள்ளே உள்ள கக்கூசு மறைவிடத்திற்குள் போய் ஒழிந்து கொண்டு வெளியே வரமாட் டேன். மனச் சங்கடத்தால் கஷ்டப்பட்டுக் குமைந்து குமைந்து அழுவேன்.
பொல்லாத கிழடி அந்த அன்னமுத்து மனுஷி, தமாஷ் ர்ே வழியாகவும் இருக்க வேண்டும். வியாபாரம் முடிந்து வீடு திரும் பும் நேரத்தில் ஒருநாள் கடகப் பெட்டிகளை எங்களது கடைப் படித் திண்ணையில் வைத்துவிட்டு, ‘இஞ்சேரும். இஞ்சேரும் என்ன கன நாளாய் உம்மிட முகத்தைப் பார்க்கத்தான் முடிய வில்லையே?’ எனக் குரல் கொடுத்தபடி வாசலில் காவல் நிற்க முனைந்தா. தனது அன்புக்குரிய கணவனை அழைக்கும் தோர ணை யில் அவ என்னை அழைத்ததையும் குழைந்து கூப்பிட்டதையும் கேட்ட பக்கத்துக் கடைக்காரர்கள் பலர் அங்கு குழுமிவிட்டனர்.
நான் உள்ளே அப்படியே உறைந்துபோய் விட்டேன். கடை யில் தொழில் பார்த்துக் கொண்டிருந்த ஏனையவர்களும் இந்தத் தமாஷை ரசிக்கும் தோரணையில் என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்.
எனக்கு, தூக்கத்திலும் கனவுகளில் கூட அன்னமுத்து மனுஷி வந்து மிரட்டத் தொடங்கிவிட்டா. தூக்கம் வராமல் இரவுகளில்
அடிக்கடி பயத்தால் விழித்து விழித்து எழுந்திருந்து பேந்தப் பேந்த விழிக்கத் தொடங்கினேன். த
அம்மா காரணம் கேட்டு வற்புறுத்தினார். சொல்ல மறுத்து விட்டேன். w
தொடர்ந்து கேலியும், கிண்டலும், நக்கலும் நடைபெற்றுக் கொண்டே வந்தன. என்னை நானே சுதாரித்துக் கொண்டேன்.
12

ஞானோதயம் பிறந்தது. அவர்களது கேலியில், கிண்டலில் உண்மை சிறிதுகூட இல்லையே. நான் ஏன் மிரள வேண்டும்? நான் வெருள வெருள அதைப் பார்த்து ரசித்து அவர் கள் சந்தோஷப்பட நானேன் இடங் கொடுக்க வேண்டும்?- எனச் சற்று ஆறுதலாகச் சிந்திக்கத் தொடங்கினேன். அதன் பின்னர் எனது இயல்பான துணிச்சல்தனம் எனக்குக் கை கொடுத்தது. சிரித்தவர்களைப் பார்த்து நானும் சிரித்து வைத்தேன். "அன்னமுத்து." எனப் பெயர் சொல்பவர்களைக் கண்டு மிரளுவதை விட்டு விட்டு, அந் தத் தமாவதில் நானும் கலந்து கொண்டு ரசிப்பதைப் போலப் பாவனை காட்டி முகம் மலர்ந்தேன், தான் மிரள மிரள என் னைக் கோட்டா பண்ணியவர்கள் நானும் சேர்ந்து ரசித்துப் பகிடி விடுவதைப் பார்த்துத் தமது கேலியையும் கிண்டலையும் கட்டம் கட்டமாக குறைத்துக் கொண்டனர்.
இது சிறு சம்பவந்தான். இதிலிருந்து பாடமொன்றைக் கற்றுக் கொண்டேன். பிரச்சினையைக் கண்டு மிரண்டு ஓடக் கூடாது. முகத்துக்கு முகம் அதை நாம் எதிர் கொண்டு தாங்கிக் கொள் ளும் போது பிரச்சினையின் தாக்கம் நம்மை நிலை குலைய வைத்து விடாது என்ற அநுபவ அறிவே அது.
சலூனை மேற்பார்வை பார்த்து நடத்தி வந்த அண்ணாச்சி என்பவர் காந்தி பக்தர்; கதர்தான் உடுத்துவார்; காங்கிரஸ் அபி மானி. அவர் ஆனந்த விகடன், பிரசண்ட விகடன், கலைமகள் போன்ற சஞ்சிகைகளைப் படித்த பின்னர் ஒர் அலமாரியில் வரி சைக் கிரமமாக அடிக்கி வைத்திருந்தார் . அலமாரியின் இன்னொரு அடுக்கில் வடுவூர்த் துரைசாமி அய்யங்கார், ஆரணி குப்புசாமி முதலியார், வை மு. கோதைநாயகி அம்மாள், ரங்கராஜ" போன் றவர்களின் நாவல்கள் இடம் பெற்றிருந்தன.
தரமான வாசகன் அண்ணாச்சி. சுயமாகவே தனது அறிவை வளர்த்துக் கொண்டவர். அவரிடம்தான் நான் ஆரம்ப ஆங்கி லத்தை முறையாகக் கற்றுக் கொண்டேன். காந்தி பக்தர்களுக்கு இருக்கத்தக்கதான மென்மை, எளிமை, தன்னடக்கம், உதவும் மனப்பான்மை நிரம்பப் பெற்றவரான அவர் தொழில் இல்லாத நேரங்களில் தான் சேமித்து வைத்த சஞ்சிகைகளை எடுத்துப் படிக்கும்படி ,ஊக்கமூட்டினார்.
எனக்கோ வாசிப்பு வெறி! முறையாகப் பள்ளிப் படிப்பைத் தொடர முடியவில்லையே என்ற மன ஆதங்கம். முன்னரைப் போல தொழில் பழகுவதில் அப்படியொன்றும் கெடுபிடி இல்லை. ஒரளவு தொழிலை முறையாகக் கற்றுக் கொண்ட முன்னேற்றம். எனவே சிறிது சுதந்திரம் கிடைத்தது. கிடைத்த சுதந்திரத்தைப் பூரணமாகப் பயன்படுத்திக் கொண்டேன். வீட்டுக்குத் திரும்பும் நேரங்களில் புத்தகங்களை, சஞ்சிகைகளைக் கையோடு எடுத்து வந்து படித்துப் பார்ப்பேன். படிப்பதில் பேய்ப் பசி. அந்த வய சுக்குப் புரியக் கூடியவற்றை மாத்திரமல்ல, விளங்காதவைகளை யும் சிரமப்பட்டுப் படித்து முடிப்பேன். விளங்காத, சற்றுக் கடின மான கருத்துக்களைக் குறிப்பெடுத்து வைத்து, அடுத்த நாள்
13

Page 9
அண்ணாச்சியிடம் விரிவாக விளக்கம் கேட்டு, கூடியவரை என்ன ளவிலும் சிந்தித்துப் புரிந்து கொள்ள முயற்சிப்பேன்.
படிக்கப் படிக்க, படிப்பதிலேயே ஒரு சுவை இருப்பதை நாளடைவில் தெரிந்து கொண்டேன்.
இடையே முக்கியமான குறிப்பொன்றைக் கூழிவிட வேண்டும். "எக் காரணத்தைக் கொஸ் டும் கடைகளுக்குப் போய்ச் சாப்பிடு வதோ, தேத்தண்ணி குடிப்பதோ கூடாது" என நான் தொழில் பழக வந்த காலத்திலேயே எச்சரித்திருந்தார், அண்ணாச்சி. " அப்பிடி அவசரமெண்டால் கடைக்குப் போய் வாங்கிக் கொண்டு வந்து இங்கே வைச்சுத்தான் சாப்பிட வேணும்" எனவும் சொல்லி வைத்திருந்தார் அவர். அவர் இப்படி என்னை எச்சரித்ததற்கு ஒரு காரணம் உண்டு. அந்தக் காலத்தில் எம்மைப் போன்ற உழைப்பாளி பரம்பரையினருக்குத் தேநீர், சாப்பாட்டுக் கடை களில் சம ஆசனமோ சம போசனமோ தரக் கண்டிப்பாக மறுப் பார்கள் கடை முதலாளிகள். "உள்ப் பேணியா? - வெளிப் பேனியா? " என உரக்கக் கேட்டு வந்திருப்பவர்களின் சாதி வேர் களை அறிய முனைவார்கள். உள்ப் பேணி என்றால் அங்கீகரிக்கப் பட்ட சாதியினர். வெளிப் பேணி என்றால் அவர்கள் மனிதர்கள் அல்ல; நாய்கள்- பேய்கள்! அலட்சியமாகவே அவர்களை நடத்து வார்கள். ஆனால் காசு வாங்குவதில் மாத்திரம் வெகு அக்கறை வெளிப்பேணி என்பது பொயிலருக்கு முன்னால் ஒரு தடியில் கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும் கறள் பிடித்த அழுக்கு நிரம்பிய ஒரு பண்டம், கழுவியோ, துடைத்தோ வைக்கப்படாத ஒரு தகர டப்பா, இதை விரும்பாத சிலர் சோடாப் போத்தலில் தேநீர் வாங்கிப் பருகுவார்கள். இதைப் பார்த்துச் சில இள வட்டங்கள் போத்தலில் டெலிபோன் பண்ணுகிறார்" எனக் கிண்டலடிப் பதுமுண்டு.
உழைக்கும் மக்களைச் சாதியின் பேரால் அவர்களது elájlott வையே நோகடிக்கும் செயல், காலம் காலமாகவே யாழ்ப்பான மண்ணில் நடந்தேறி வந்தது. இதில் சில விதி விலக்குகளும் உண்டு. செம்மா தெருவில், குல் முகமது கடை, ஆஸ்பத்திரி விதி யிலுள் சிற்றி பேக்கரி, ஆஸ்பத்திரிக் கேற்றுக்கு எதிரே உள்ள ரத்னா கபே, பறங்கித் தெகுவிலுள்ள மில்க் பார் போன்ற இரண் டொரு தேநீர்க் கடைகள் இந்தப் பாகுபாடு காட்டாமல் நடந்து வந்தன.
இந்த அக்கிரமத்தை என் சின்ன நெஞ்சும் வன்மையாக எதிர்த்தது. நான் பொருளாதார ரீதியாக இதைப் பற்றி யோசித் தேன். எங்களை மனுஷனெண்டு மதிக்காத இவங்களிட்டை நாங் களேன் எங்கடை காசைக் கொடுக்க வேணும்?" எனச் சிந்தித் தேன். இதன் நிமித் தம் கூடியவரை அக் கடைக்காரர்களுக்கு இயல் பாக எமது பணம் போய்ச் சேருவதைத் தவிர்த்தேன்.
சத்திரத்துச் சந்தியில் "கொய்யர் கடை" என்றொரு தேநீர்க் கடை உண்டு. கொய்யரும் அவரது பாரியாரும்தான் பலகாரங் கள் செய்வதும் பரிமாறுவதும். நாக்குச் சப்புக் கொட்டின்ால்
4

ப்ெரிய லோட்டாவை எடுத்துக் கொண்டு கொய்யரிடம் போவேன். பண்பான, அருமையான மனுஷர் அவர். "மோனே’ என்ற சொல் லுக்கு மறு பேச்சுப் பேசமாட்டார். பசித்து வந்தவர்களுக்கு உணவு கொடுப்பதைத் தவிர, பனம் வாங்குவதில் அக்கறை காட்ட மாட்டார். "குடுத்தால் குடு; இல்லையெண்டால் போ!' என்பது அவரது நிரந்தர சங்கல்பம். இந்த ஒன்றுக்காக நானவரை மதித்தேன். அவரது நல்ல பண்புகளைப் புறக்கணிக்க முடிய வில்லை.
லோட்டா நிறையத் தழும்பத் தழும்ப, சுண்டக் காய்ச்சிய பகம் பால் தேத்தண்ணி மூன்று சதம்; பெரிய ஆ1ை0வடை ஒரு சதம்; கசியம் ஒரு சதம் சாப்பிடுபவருக்குப் பூரண திருப்தி யைத் தரும் முறையில் வெகு அந்நியோன்யமான சிநேகபாவத் துடன் வியாபாரம் செய்வார் கொய்யர். சற்று அன் மையில் நாகலிங்கம் போசனசாலை இருந்தது. "அரச்சுக் காச்சிய மீன் குழம் புச் சாப்பாடு பத்துச் சதம். வலு சிக்காராகச் சாப்பிட்டுவிட்டு எழும்பலாம்; இலையில் மிச்சம் வைக்கக் கூடாது.
நெடுந்தீவு, புங்குடுதீவு, நயினாதீவு உட்பட வேலணையைச் சேர்ந்த பலர் பண்ணைக் கடலைக் கடந்து தோணியேறி வந்து தமது கருமங்களை ஆற்றிவிட்டுச் செல்வார்கள். இவர்களில் பல ரும் அடங்குவர். இப்படியானவர்களின் பசியைப் போக்கி சற்றுச் சிரமபரிகாரம் செய்து போவதற்கென்றே உருவாக்கப்பட்டது போலவே கொய்யர் கடையும் நாகலிங்கம் போசனசாலையும் அந்தக் காலத்தில் பட்டினத்தில் ஸ்தாபிக்கப் பட்டனவோ என்று எண்ணத் தோன்தும்.
சில நாட்களில் ஞாபகம் வந்தால் லோட்டாவைத் தூக்கிக் கொண்டு கொய்யர் கடைக்குப் போய்த் தேநீரும் வடையும் வாங்கி வருவேன். உண்பது எனது இடத்தில் மட்டும்தான்.
உழைக்கும் மக்கள் கூட்டத்தைத் தாழ்த்தப்பட்டவர்களாக்கி அவர்களது மனிதப் பண்புகளைக் காலின் கீழ்ப் போட்டு நசுக்கி வந்த இந்தச் சமூகத் தீமையை யாராவது எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லையா? என்ற நியாயமான கேள்வி எழலாம். உண்மை. எழத்தான் எழுந்தது.
கல்விமான்கள், பண்பாளர்கள், மானுட நேசமுள்ளவர்கள், காந்தீயக் கோட்பாடுகளைப் பின்பற்றியவர்கள், அமைதியாக இருந்து தமது சொந்த வாழ்வில் இந்த ஒரவஞ்சகத்திற்குக் கொஞ்சமும் இடம் கொடாமல் வாழ்ந்த பெருமக்கள் உட்பட வாலிபர் காங்கிரஸ் என்றொரு ஸ்தாபனமே வரிந்து கட்டிக் கொண்டு இந்தச் சமூக நாசத்தை எதிர்க்க முனைந்ததுண்டு.
யாழ்ப்பாணச் சாதிப் படிநிலை அமைப்பின் வேர் அகலமா னது மாத்திரமல்ல, மிக மிக ஆழமானதாகும். அவர்களின் முயற் சியால் தற்காலிகமாகச் சிறிது அசைந்து கொடுத்தது என்பது என்னமோ உண்மைதான். எதார்த்தம் வேறொரு 2.6760) to யைக் காட்டி நின்றது. அதன் மூலாதாரமான ஆணிவேர் அறு படவேயில்லை. ஆழ வேரோடிப் பேi யுமிருந்தது.
5

Page 10
தமிழர்களைப் பீடித்துள்ள இந்தப் பயங்கர நாச நோ எதிராகப் பிற்காலத்தில் மாபெரிய போராட்ட இய்க்கம் ஒடு பட்ட 'க்கள் மத்தியில் இருந்தே கணன்றெழுந்தது. அதிக கொடுத்தது. பஞ்சமர் என்ற முறையிலும் ஒடுக்கப்பட்ட சமுக தவர் என்ற வகையிலும் எழுத்தாளர் என்ற ஹோதா நானும் டானியலும் போர்க் களத்தில் சேர்ந்து நின்று இா றாது போராடியதும் அதற்காக மாபெரும் அவதூறுப் களைக் கேட்டுக் கொண்டதும் பின்னர் நடந்த சம்பவங்களா
தொழில் சுற்றுக் கொள்வதில் கணிசமான முன்னேற்றத்ா சு " டு விந்தேன் . கச்சிதமாகவும் நுணுக்காகவும் வாசாவா அம் என்னை நானே உருவாக்கிக் கொண்டேன். என் தொழில் செய்வதற்கென்றே வாடிக்கையாளர் பவர் '#'! என்ர் எனக்குத் தொழில் கற்றுத் ஈந்த ஆறுமுகம் என்பவர் கு பத்தினரைப் பார்த்துவர வன்னிப் பிரதேசத்துக்குச் சென்ா குளத்தில் குளிக்கப் போய், தாமரைக் கொடிகளில் சிக்குப் மறைத்துவிட்டார். அவரை நம்பியிருந்த வடிக்கையாளர் கா என்னால் கவரப்பட்டு என்னிடமே சிகை அங்கரிப்புச் செய வரிசையில் காத்திருந்தனர்.
1942 ஏப்ரல் 3 ந் திகதி என்து வாழ்க்கையில் ஒரு திருப்பு - التقنيـابــن القلم التي أنه قة ثقات تفيا
இதுவரை காலமும் ஜோசப் சலுனை வழிநடத்தி வ அண்ணாச்சி என்பவர் அன்றைய தினம் சிகரெனத் தலைமா வாகி விட்டார். ஊரில் எங்குமே அவர் தென்படவில்லை. திய சுதந்திரப் போராட்டக் கனத்தில் தன்னையும் ஒர் அங்கா இனைத்துக் கொள்வதின் நிமித்தமாக அவர் தென்னிந்தியாவு குச் சென்று விட்டார் எனப் பின்னர் தெரியவந்தது. காய பக்தியும் இந்திய தேசிய காங்கிரஸ் அழைப்பும் அவரைச் சொ காமல் கொள்ளால் அழைத்துவிட்டது
போவதற்கு முதல் நTள் அவர் எனக்குப் i புத்திமதிசுசா சொன்னார். என்ன கண்டங்கள் வந்தாலும் கொண்ட கொள்ா மல்ே உறுதியாக இருக்க வேண்டும் எனவும் சஆனை ஒரு கொரா மான தொழிற் கூடமாக நின்னத்து நடத்த வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
அண்ணாச்சி திடீரென அளரை விட்டு மறைந்தது எங்கள் கு பத்தவரை அதிர்ச்சிக்குட்படுத்திவிட்டது. அவரது மேற்பார்வை ருந்து வரும் டி வீட்டிற்கு இடையறாது கிடைத்துக் கொள் ருந்தது. அப்பா உார் உழவ ரத்தில் நேரத்தைச் செவிவிட்டு வ தனால் சலுன் பக்கமே எட்டப் பார்ப்பதிங்ளி.
இப் டியான சிக்கல் நிரம்பிட சூழ்நிலையில் நானே ஜோ *ஆரன் என்ற அந்த ஸ்தாபனத்தைப் பொறுப்பேற்க வேண் வந்தது -ஏற்றுக் கொண்டேன்.
இன2ாகுன் 'ன் ஏஜ்" பருவத்தின்ை ஆசாதிTaTIT மனே ஒர் மார் உள்ளவன். இந்த வகையில் பளுவைத் தாங் கொண்டேன் உள்ளுணர்வின் செல்விய ஒ:ச உள்ளே ரிங்கா துக் கொண்டேயிருந்தது: "சிரைக்கப் பிறந்தவனில்லைபட, எகரதமோ சாதிக்கப் பிறந்தவன்!"
வாழ்க்கே riff ().
 
 
 
 
 

தமிழக அநுபவங்கள்
நா. சுப்பிரமணியன்
தமிழகத்தில் ானது தொடர்புகள் முக்கியமாக கலை இலக் பச் சூழல் கனே ஒட்டியே அமைந்தின் பல்கiைக்கழகங்கள்
எனய உயராய்ஆ மையங்கள் என்பற்றைச் சார்ந்த ரிசியர்கள் விரிவுரை நாளர்கள், ஆப்பளர்கள் பற்றும் புத கைத்துறையினர். எழுத்தாளர்கள் திறனாய்வாளர்கள் பதிப் | orf gi நாடகச் கலைஞர்கள் முதலிய பேசிகளைச் சந்தித்து | || FTT || ாடுவதில் 正Tá மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தேன்.
சென்றாட பல்கலைக்கழகத்தின் தமிழிலக்கியத் துறைத் தை 'பராசிரிய பொற்கோ (பொன் கோதண்டராமன்) திரு. நான் இருக்காக சார்ந்த பேராசிரியர் குறள் ராணி டோகனராக, தமிழிலக்கியத்துறை இணைப் பேராசிரியர் வீ. அரசு, மதுரைக் ராசர் பங்கrவக்கிழகத்தின் தமிழியற்பள்ளி சார்ந்த பேராசிரி ாதன் தி முருசுரத்திரம், சு. வேங்கடராமன், தி சு. நடராசன் முத்தையா. இாசிராஜன் அப்பல்கவைக்கழக தத்துவத்து' சார்ந்த டாக்டர் ந. முர்துFே கள், திண் டுக்கள் காந்திகிரா பப்
க்கழகத்தின் தமிழ்த் துறை சார்ந்த இEைப் பேராசிரிய பிச்சை, சென்னை மாநிலக்கல்லுரரி சார்ந்த பேராசிரியர் இரா ாவரசு, கோவை அரசினர் கலைக்கல்லுரரி சார்ந்த டாக்டர் கரங்கராசன் (அக் இணிபுத்திரன்) . மதுரை அமெரிக்கன் உள்துT ாந்த பேராசிரியர் போத்திரெட்டி முதலியவர்களுடன் கொள்
த தொடர்புகள் நினைவில் பசுமையாக உள்ளன.
அதேபோது பல்சு:விக்கழகங்கள் முதலிய நிறுவனங்களுக்கு பரியே தனிநிலை ஆய்வாளர்களாகவும் விமர்சகர்களாகவும் பும் அறிஞர்கள் "ஞா F எஸ் வி. இராஜதுரை, தி. க. சிவசங் பெ, த டிசிை, த கோவேத்தன், பா. வீர மணி முதலியவர் ருடனும் எழுதி தாளர்களான இந்திரா ார் த தசாரதி, பிரபஞ்சள் மிழ் செல்வர். சுஜாதா (இவர் இப்பே" குமுதம் ஆசிரியர்). டின் சு:து, திலீப் ஆபார், ம. ராஜேந்தி" என் பு:தீவியவர்"
ாடலும் உரை பாடக் கிாடத்தி செய்ப்புக் 4: நினைவில் மீள்கின்
பதிப்பாளர் என்று வகையிலே சென் என் புச்ஸ் அதிபர் பாலாஜி கமிழகத்தில் என் ஆய்வு முய' கிகளுக்கு .೩೯೩5 #' I*恶 திகழ்ந்தவர். அவரது நட்பு "திக் கதிர்", ...+ r fai!!f
சாரதா இதழ்கள் சார்ந்த மாாக்சிய சிந்த 3:7ள'களாக
ட பேவாதிகன் பாருடன் நெருக்கப7 : தொடர் F1 எறபடுதி பது இலக்கிக் அவர் துரையாடல்கள் பரிசிற்றிற் பங்கும்:
சேய்தது

Page 11
மேற்குறித்தவாறான தொடர்புகள் பலவற்றிலும் என் அறி வுக்கு விருந்தாகவும் மனநிறைவைத் தருவனவாகவும் நிகழ்ந்த உரையாடல்கள் பல. அவற்றை இயன்றவரை நினைவில் மீட்க முனைகின்றேன். குறிப்பாக ஈழத்தைப் பற்றியும் அதன் இலக்கிய திலை பற்றியும் அறிந்து கொள்வதில் பலர் மிகுந்த ஈடுபாடுகாட் டினமையை நினைவு கூர்கிறேன். மேற்குறித்த பலருடனும் முதன் முதலில் நான் தொடர்பை ஏற்படுத்திய போது முதலில் அவர்கள் என்னிடம் எழுப்பிய வினா,
"பேராசிரியர் சிவத்தம்பி தலமா?" என்பதே. மேற்படி வினா வுக்கு நான் அளிக்கும் விடைகளே என்னை மேற்குறித்த அறிஞர் வட்டத்தில் உரியவாறு அறிமுகம் செய்து வைக்கும் "அறிமுக அட்டை" களாகவும் அமைந்தமையை நினைத்துப்பார்க்கிறேன். மேற்படி பலருக்கும் "ஈழத்து இலக்கிய உலகம்' என்றவுடன் முதலில் நினைவுக்கு வருபவராகப் பேராசிரியர் சிவத்தம்பியவர் கள் திகழ்கிறார்கள் என்றால் அது சாதாரணமான விடயமாகி விடும். அவர்களுட் பலர் சிவத்தம்பியவர்களின் ஆளுமை தொடர் பாகப் பெருவியப்பை வெளிப்படுத்தியவர்கள், அவரோடு பழகத் தமக்குக் கிடைத்த வாய்ப்புக்களையும் அவரது எழுத்தாக்கங்களூ டாக தாம் எய்திய பார்வை விரிவையும் வியந்துரைத்தவர்கள் பலர். அவர் மறுமுறை தமிழகம் வரும்போது சந்தித்து உரையா டப் பேராவலுடன் காத்திருட்பவர்கள் பலர்.
இவ்வாறான உணர்வுகளை அவர்கள் வெளியிடும் வேளை களில் பேராசிரியர் சிவத்தம்பியவர்களுடன் பணியாற்றுபவன் என்ற வகையில் எனக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய மனநிறைவை - ஒருவகை யில் தலைக்கணத்தை- என்னால் இங்கு எழுத்தில் வடிக்க முடி யாது. பேராசிரியர் அவர்களின் சூழல் சார்ந்தவன் என்பது எனக்கு ஒரு தனித் தகுதியாகவே தமிழகத்திற் கருதப்பட்ட சத்தர்ப்பக கள் பல என நினைவில் மீள்கின்றன. சுருக்கக் கருதி அவற்றை இங்கு சுட்டுவதைத் தவிர்க்கிறேன்.
பேராசிரியர் சிவத்தம்பி அவர்களைத் தொட்டுத் தொடங்கும் உரையாடல்கள் அடுத்த சில மணித்தளிகளில் காலஞ் சென்ற பேராசிரியர் கைலாசபதி அவர்களை நினைவில் மீட்பதாக வள ரும். பின்னர் சிவத்தம்பி - கைலாசபதி இரட்டையர்களின் வர லாற்றுப் பாத்திரம் பற்றியதாக அவ்வுரையாடல் விரிவுபெறும். ஈற்றில் தமிழியல் ஆய்வில் ஈழம், தமிழகம் இரண்டி ன து ம் பொதுமை, தனித்தன்மை என்பன தொடர்பான கணிப்புக்களாக அவ்வுரையாடல்கள் நிறைவுறுவதுண்டு.
மேற்படி உரையாடல்கள் மற்றொரு பரிமாணத்தை எய்தி கே. டானியல், டொமினிக் ஜீவா, மஹாகவி, முருகையன், மு தளையசிங்கம், அ யோகராசா எம். ஏ. நுஃமான் முதலிய வர்களைப் பற்றியும் மல்லிகை, தாயகம், அலை முதலிய இதழ் களைப் பற்றியும் திசைதிருப்பி விடுவதும் உண்டு.
இவ்வாறான உரையாடல்களிலே மேற்சுட்டிய பலரும் பொது வ்ாக உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தும் கருத்துக்கள் சில இங்கு சுட்டத்தக்கவை. ஒன்று, இலக்கியப்படைப்பில் ஒரு தீவிரத்தன்மை ஈழத்தில் தொடர்ந்து தொடர்ந்து பேணப்பட்டு வந்துள்ளது; பேணப் பட்டு வருகின்றது என்பது, அதாவது தமிழகத்தில் இருப்பதுபோல
18

"வணிக - சனரஞ்சக"த் தாக்கங்களுக்கு உட்படாத ஒரு படைப்பு நெறி ஈழ மண்ணில் பேணப்பட்டு வருகின்றதென்பதாகும். இன் னொன்று தமிழியல் ஆய்வு- குறிப்பாகத் திறனாய்வுப் பார்வை யில் 'கைலாச தி சிவத்தம்பி இரட்டையர்களின் சிந்தனைகள் தமிழகத்தின் ஆய்வாளர் பலருக்கும் "ஆதர்சமாக" திகழ்கின்றன என்பதாகும். அதாவது இவர்களது எழுத்துக்கள் அங்கு நமது தலைமுறையினர் பலருக்கும் கைநூல்களாகவும் உசாத்துணைகளா ளாகவும் பயன்பட்டு வருகின்றன என்பதாகும். இப்படிக் கூறுவ வதனால் அவர்களுட் பலரும் இவ்விருவரின் சிந்தனைகளை அப்ப டியே ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பது கருத்தல்ல. இவர்களின் பார்வைகள் பங்களிப்புக்கள் என்பன தொடர்பான விமர்சனங் களும் அங்கு சிலரால் முன்வைக்கப்படுவதனையும் என்னால் அவ தானிக்க முடிந்தது. ஆனால் பொது வகையில் தமிழின் நவீன இலக்கியம், திறனாய்வியல் பற்றி உரையாடும் பொழுது இவ்விருவ ரின் பெயர்களைக் கூறித்தான் மேற்கொண்டு சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டியிருத்தமையை என் அநுபவத்தில் துண்டுள்ளேன்.
இவ்வாறு இவர்கள் இருவரும் சமகால இலக்கியம்- திறனாய் வியல் என்பவற்றின் வரலாற்றில் பெற்றுள்ள தனிக் கணிப்புக்கும் படைப்பிலக்கியத் துறையில் ஈழத்திற் கயணப்படும் தீவிரத்தன் மைக்குமான காரணிகளை இன்றைய இளந் தலைமுறை இலக்கிய வாதிகள் புரிந்து கொள்வதற்கேற்றவகையில் சுருக்கமாகவேனும் சுட்ட வேண்டியது ஒரு வரலாற்றுப் பார்வையாளன் என்ற வகை யில் எனது கடமையாகின்றது குறிப்பாக "முற்போக்குச் சிந்தனை" என்ற வகையில் இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் நிகழ்ந்த புத்தெழுச்சியின் வரலாற்று முக்கியத்துவம், அதனைக் கவனத்திற் கொண்டு வளர்த்தெடுப்பதில் தமிழகத்தவர், ஈழத்தவர் ஆகிய இரு தளத்தினரும் காட்டிவந்துள்ள வேறுபட்ட நிலைகள் என்பன நமது நினைவில் மீட்பதற்கு உரியன.
மரபை அநுசரித்து அதற்கு விளக்கம் தந்து நிற்பது அறம் ஒழுக்கம் என்பவற்றைப் போதிப்பது, சமயச் சார்பான உணர்வு களுக்கு ஊட்டமளிப்பது என்பனவே இந்த நூற்றாண்டிற்கு முன் தமிழிலக்கியத்தை வழிநடத்தி நின்ற முக்கிய கருத்து நிலைகளா கும் இவ்வாறான நிலைகளினின்று இலக்கியத்தின் சுயத்துவத்தை வேறுபடுத்தி நோக்கும் முயற்சி இந்த நூற்றாண்டின் வைகறையில் முனைப்புப் பெறத் தொடங்கியதென்பதைப் பொதுவாக இலக்கிய வரலாறறிந்தோர் உணர்வர்.
"சுவைபுதிது பொருள் புதிது சொற்புதிது" என்ற வகையிலும் மாநிலம் பயனுற வாழ்த்தல் நாட்டுக்குழைத்தல், சிறுமைகண்டு பொங்குதல் முதலியனவாகவும் மஹாகவி பாரதி புலப்படுத்திய உணர்வோட்டங்கள் இலக்கியத்தை மேற்குறித்த மரபு, சமயம் ாள்பவற்றின் தளத்தினின்று வேறுபட்ட ஒரு தனி நிலையாகவாழ்க்சையின் அனுபவ சாரம"க- கான வகைசெய்தன. அறம் ஒழுக்கம் என்ற வகையிலே பண்டைய மரபு சார்ந்த நிலையில் தரப்பட்டு வந்த விளக்கங்கள் பலவற்றை மறுதலித்து ஆழ்ந்து அகன்ற மனித நேயம் ஒன்றே அறத்தின் விளக்கமாக அமைய முடியுமென்று உணர்த்தியவன் அவன். மேற்சுட்டிய "சிறுமைகண்டு
9

Page 12
பொங்குதல்" என்பதே, அதாவது சமூகத்தில் நிகழும் அதியாயங் கள் சீரழிவுப் போக்குகள் என்பவற்றைக் கண்டு கோபித்துப் பொங்குதல், அவற்றை ஒழிக்க வீறுகொண்டெழுதல் என்பதே பாரதி முன்வைத்த அறம், இதுவே இந்த நூற்றாண்டின் நடுப் பகுதியில் தமிழில் முனைப்புற்றெழுந்த முற்போக்குச் சித்தனையின் மூலவித்து ஆகும்.
பாரதி ஆழ்ந்தகன்ற மனித நேயம் என்றவகையில் புலப்படுத் திய உணர்வு நிலைக்குச் செயல்நிலையில் வடிவம் தரும் புதிய சிந்தனைத் தளமாகத் தமிழுக்கு அறிமுகமானது மார்க்சியம் என்ற பொதுமை அறம். א*
சமூகம் என்பது வர்க்கங்களாகப் பிளவுபட்டுக் கிடப்பது சமூகத்தின் மிகப் பெரும் பகுதியாகிய உழைக்கும் மக்கள் வர்க்கம் சிறுபகுதியான சுரண் டும் ஆதிக்க வர்க்கத்தால் எய்தும் அல்லல்களே சமூகத்தின் அனைத்துச் சிக்கல்களுக் கும் அடிப்படை. இவ்வாறான அல்லல்களிலிருந்து விடுதலை பெறும் நோக்கில்" அப் பெரும்பகுதி மக்கள் நிகழ்த்திவந் துள்ள போராட்டத்தின் வரலாறே மக்கள், சமூகத்தின் வர லாறு. இவ்விடுதலைக்குத் துணைபுரிவதுே- அதாவது அப் பாதிப்புற்ற மக்களின் விடிவுக்கு வழிசமைப்பதே கலை இலக்கியம் என்பவற்றின் சுடப்பாடாகும்.
மார்க்சியம் என்ற பொதுமை அறம் உணர்த்தும் கலை இலக்கிய கொள்கையின் சாராம்சம் இதுவே. தமிழில் இந்த "நூற்றாண்டின் நடுப்பகுதியில் முனைப்புற்ற முற்போக்குச் சிந்தனையின் தததுவத் தளம் ஆக இது அமைந்தது. ۔&
இத்தளத்தில் முகிழ்ந்த திறனாய்வுப் பார்வை தொடர்பாக இங்கு சுருக்கமாகக் சுட்டுவது அவசியமாகிறது. தமிழில்_மரபு ரீதி யாக நிலவிவந்துள்ள திறனாய்வுப் பார்வையானது மேலீே சுட்-4 பவாறு பரபு பேணும் நிலை, பாரம்பரியமான அறம்- ஒழுக்கம் தொடர்பான சிந்தனைகள், சமய உணர்வு என்பவற்றின் தளத்தில் நின்று நம் காணுதலையும் விளக்கியுரைத் தலையும் கண்டித்தில் யும் முக்கிய நோக்கு நிலைகளாகக் கொண்டிருந்தது. இந்த ரீதி றாண்டின் தொடக்கத்திலே "திருமணம்" செல்வக் கேசவரஃ. முதலிப்ார். வ. வே. சு. ஐயர் முதலியோர் மேற்படி தளங்களிலி ருந்து இலக்கியத்தைப் பிரித்து வேறுபடுத்தி நோக்கும் செயற்பி டுகளை மேற்கொண்டனர். இலக்கியத்தின் ஆக்கக் கூறுகள், இலக் கியத்துக்கும் சமூகத்துக்கும் உள்ள உறவு என்பன தொடர்பான ஆழமான சிந்தனைகளுக்கு இவர்கள் தோற்றுவாய் செய்தனர். இவர்களது பார்லையில் இலக்கியத்தின் அழகியல் அம்சம் முதன்மை பெற்றது. இந்த அம்சத்தை புதன்மைப்படுத்தி வி எர்த்திெடுக்கும் பணி விபுலாநந்தர், டி. கே. சி. அ. ச. ஞானசம்பந்தன். க. நா. சுப்பிரமணியம், சி. சு. செல்லப்பா, வெங்கட் சுவாமிநாதன் முத * லியவர்களால் வெவ்வேறு படிநிலைப் பரிமாணங்களை எய்தியது. இவ்வாறு அழகியல் அம்சத்துக்கு வழங்கப்படும் முதன்மையை விமர்சித்து, டய்ன்பாடு என்ற அம்சத்துக்கு உரிய இடத்தை க்லி யுறுத்தும் வ் விகயில் உருவானதே முற்பேர்க்குச் சித்த 3 னத் தத் தின திறன: ப்வுப் பார்வை,
2. ()

"இலக்கியம் தரும் அழகியல் சார்பான அநுபவம் சமூகத் துக்கும் பயன்பட வேண் டுமானால் அதில் பேசப்படும்-- உணர்த்தப்படும் விடயம் சமூகம் சார்ந்ததாக அமைய வேண்டும். சமூகத்தின்இயல்பான - உண்மையான (யதார்த் தமான) சிக்கல்களை அது பிரதிபலிக்க வேண்டும்"
முற்போக்காளர் முன்வைத்த திறனாய்வுப் பார்வையின் தொணிப் பொருள் இது வேயாம். இது இலக்கியத்தை உருவம் உள்ளடக்கம் என வேறுபடுத்தி நோக்கும் பார்வைதுை வளர்ப்ப தாயிற்று. இலக்கி:த்தின் தொனிப்பொருள் அல்லது படைப்பாளி உணர்த்த விளைந்த செய்தி உள்ளடக்கமாகக் கொள்ளப்பட கற்பனை, உத்தி, மொழிநடை என்பன உருவக் கூறுகளாகக் கொள்ளப்பட்டன. இவ்வகையிலான முற்போக்குப் பார்வை, "சமூகவியல் நோக்கு" என்று சுட்டப்பட்டது.
இவ்வாறான தோக்குநிலை தமிழகத்திலும் ஈழத்திலும் 1940 களிலேயே கருக்கொள்ளத் தொடங்கிவிட்டது. ஆயினும் 50 - 6 க்ளிலேயே அது முனைப்பாகச் செயற்படத் தொடங்கியது. தமிழ கத்தில் ப. ஜீவானந்தம், தொ. மு. சி. ரகுநாதன், நா. வானமா மலை முதலியோர் இவ்வாறான நோக்கு நிலையை ைெல்வேறு பரிமாணங்களில் வெளிட்படுத்தினர். ஈழத்திலே 1946 இல் உரு வான முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் தொனிப்பொருளாக அமைந்த இந்த நோக்குநிலை, 1950 - 60 களில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. இவ்வாறு ஓங்கி ஒலித்த குரலுக்கு ஆய்வறிவு நிலையில் வளம் சேர்த்துத் திட்டவட்டமான வடிவம் கொடுத்து வளர்த்தெடுக்கும் பணியைத் தங்கள் வாழ்க்கைப் பணியாகக் கொண்டிருந்தவர்கள் கொண்டிருப்பவர்கள் என்ற வகையி லேயே மேற்படி கைலாசபதி சிவத்தம்பி இரட்டையர்களின் சாதனைகள் வரலாற்று முக்கியத்துவமுடையதாகக் கணிப்பைப் பெறுகின்றன.
இவர்களுடைய சாதனைகளின் முக்கியத்துவத்தை உரியவாறு விளங்கிக் கொள்ள வேண்டுமென்றால் இவர்கள் முற்போக்குத் திறனாய்வுச் சிந்தனைகளுக்கு வடிவம் கொடுக்க முயன்ற ஆரம்ப காலத்தில் - 1950 - 60 களில்- தமிழகத்திலே பல்கலைக்கழக மட்டத்திலே இவர்களைப் போன்ற ஆளுமை மிக்க ஒரு ஆய்வா ள்ர் பரம்பரை உருவாகியிருக்கவில்லை என்பதை நாம் கவனத்திற் கொள்ள வேண்டியது அவசியம்.
பல்கலைக் கழகத் தளத்திற் செயல்படுவது என்பது திட்ட மிட்ட முறையில் (பாடத்திட்ட அமைப்பில்) சில கருத்துக்களை டிருவாக்கி வளர்த்தெடுப்பதற்கும் ஒரு சிந்தனைப் பாரம்பரியத் ல்தத் தோற்றுவிப்பதற்கும் வாய்ப்பான ஒரு நிலையாகும். ஈழத் திலே கைலாசபதி - சிவத்தம்பி இருவருக்கும் இந்த '' வாய்ப்.க் கிட்டியது. அவ்வாய்ப்பை உணர்ந்து திட்டமிட்டுச் செயல்பட்டவர் கள் ஆவ்ர்கள். அத்தளத்தின் வாய்ப்டை உரியவ*று பயன்படுத்தி அனைத்துலகத் தொடர்புகளை உருவாக்கி வளர்த்துக் கொள்வதி லும் மார்க்சிய அடிப்படை நூல்களைக் கற்றுத் தெளிவதிலும் அவர்கள் மிகுந்த ஈடுபாடு காட்டினர். இங்கிலாந்து சென்று மார்க்சியப் பேரறிஞர் ஜோர்ஜ் தெ7 ம்சன் அவர்களின் வழிகாட் டலில் ஆய்வுகள் மேற்கொண்டு தங்கள் ஆளுமைகளை வளர்த்துக்
2.

Page 13
சீபகாலத் தமிழகப் பல்கலைக்கழகம் தமிழியல்துறைப் பேராசிரியர்கள் ஆய்வாளர்களின் asal I இவர்கள் உயர் கல்விமான்களாகக் கருதப்பட்டனர்.
கீமிழகப் பல்கலைக்கழகங்கள், கங்லுரரிகள் என்பவரி 1950 - 60 காலப்பகுதியில் உருவான ஆய்வாளர் பலரும் திரா இன உணர்வின் செல்வாக்கிற்கு உட்பட்டவர்களாகத் &ar y byddwn இதனால் பொதுவுடைமை சார்பான சிந்தனைக்கா வள் அன்றைய நிலையில் பல்கலைக் ழக மட்டத்திலான வாய்ப்பு அரிதாகவே காணப்பட்டன. திராவிட தினை உணர்விற்கு உட்ப மல் தமிழை அறிவியல் அடிப்படையில் சிந்தித்துச் ser Juli விழைந்தோர் தமிழகத்துக்கு அப்பால் கேரளா முதசிய Lprt'! களின் பங்கிவைக்கழகங்.ை நாடவேண்டியிருந்தது. தமிழக அவர்கள் சுபமங்களா' இதழ் நேர்காணலில் {{3ւr, 19ցե இதனைத் தன் அநுபவத்துரட்ாக உாேர்த்தியுள்ளார்.
முற்சுட்டிய ப. ஜீவானந்தம், தொ. சி. ரகுநாதன், வானமாமலை மூவரும் பல்கவைக்கழகங்களுக்கு வெர்பூ திரை இனக்கியவாதிகளாகத் திகழ்ந்தவர்கள் முதல் இருவரு கட்சி, டத்திரிகைத்துறை என்பவற்றோடு தொடர்பு ெ செயற்பட்டவர்கள் நா. வானமாமலை அவர்கள் பட்டும் கோச் சுற்றி ஒரு ஆய்வாளர் விட்டத்தை உருவாக்கி till:7 rrallwil சிந்தனையை வளிம்படுத்தி ஆராய்ச்சி ாள்த இா வெளியிட்டு வந்தார். பின்னாளில் இவருக்குப் பல்கலை ஆய்வாளராகும் வாய்ப்பு ஏற்பட்டது என்பது இங்கு கட்ட *##
மேக்குறித்தவாறான சூழலில் தமிழகத்தில்ே பொதுவுன மெச் சிந்தனையால் ஆாண்டப்பெற்ற படைப்பானிஆன், திரா வாகினர்கள் ஆகியோருக்கும் பல்கலைக்கழகங்கள், கல்லுரரின் பவற்றில் இயல்பாகவே பொதுவுடைம்ை ஈடுபாடு கொண்டு t வான இளத் நீேைமுறையினர்க்கு அம்மன்னி Tெமே பு போன்ற ஒருசிலரே ஆய்வு மட்டத்தில் ஆலோசகரகள் ங் ல்ெல ஆளுமையுடையவராகத் திகழ்ந்தார் அவர்களைத் தவிர ஆய்வுக்க மட்டத்தில் மேவானை ஆதி" என்பவறதைப் பெ நினைப்பவர்களுக்கு ஈழத்தில் சிவத்தர்ேட் வே சபதி இருவரு கவனத்துக்கு உரியவர்களாயினர் இவர்களிடம் தங்கள் Hold *இருக்கு அணிந்துரை பெறுதல், இவர்களை அழைத்துக் ஆங்கா நிறுவனங்களில் பேருரைகள் விழ்த்துவித்தல் முதலிய செபா திண்றிகர்கின் மேற்படி தமிழகம் இகரம் தணிகமுராதப் பொதுவும பேச் சிந்தரேயாளர்கள் CF Prija:FK. IT ET CITri, இவ்வகையில் 19 70 களில் தமிழகத்தில் உருவான பொதுவுடமைசார் : எழுச்சிக்கும் ஆய்வியல் நோக்கிற்கும் இவ்விருவரும் புரவலர்களாக க் நிகழ்ந்து வந்துள்ளனர். மனறிந்து பின்னர் பேராசிரி சிவத்தம்பி ஆவர்கள் இ :* புரவலர்" என்ற தகுதியைச் செம்மை புறப் பேணி "ர். இவ்வாறு அத்தகுதியை அவர் டேவி நிற்கும் செயல்திற கமிற்கக்கிள் தமிழியலாளர் நினைவி அயர் தன்னிமச் Lப் பெற்றுள்ளி பைக்கு அடிப் .ை #ருதுகிதேன்.
அ. பகிங்கள் தொடரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டாக்டர் நா. ஞானகுமாரனின்
நயந்தரு சைவசித்தாந்தம்
"" 1572 - 1 ni E --. தரு LDL ČI FIL's GG TIL பாடுகள் மறுபுறம் விஞ்ஞான முடிவகள், இவைகளுக்கிடையே ஒரு குனியப் பிரதேசம். இதுவே தத்துவம்' என ரசல் பிரபு கூறுவார். அதாவது சமயமும் விஞ்ஞானமும் இரு துருவங்கள் அவை ஒன்றை ஒன்று சந்திக்கும் தன்மைகள் அற்றவை; ஆக ஒத நப்போகும் இயல்பு குன்றியவை ான்பது அவர்தம் கருத்து.
சமயக் கருத்துச்கள் யாவும் அனங்கு சார் உயர் நிலையில் இருந்து பேசப்படுபவை அவை உயர் பைபிலேயே ஒரு ம ப ச் சு நிலையில் இருந்து எழுபவை. மாறாக விஞ்ஞான முடிவுகள் ஆய்வுகளினூடாகப் பெறுபவை. இதன் காரணமாகவே விஞ்ஞா டினம் சமயத்தைச் சந்தேகக் கண் கொண்டு பார்க்கின்றது.
இன்று சாதாரண மக்களும் விஞ்ஞான முடிவுகளின் ஏற்கவும் கடைப்பிடிக்கவும் சுற்றுக் கொண் டனர். சமய அநுட்டானங்களும் தத்துவங்களும் அடி டவிர்வு வைப் பகுதியில் காலம் காடு பாகப் படித்த தன் காரனாக அவை ஏற்படுத்திய ட்பத்தின்
FF, கந்தையா
சாரணமாகவே சமயத்தை மக் கள் ஏற்கின்றனா "பயமே சம பத்தின் காரணமாகும்" எனும் ரசவின் கூற்று இங்கு நோக்கற் பாலது. எனவே விஞ்ஞான முடி வுகளுடன் ஒத்துவராத கொள் ஈகசுள், கருத்துக்கள். கிரியை சுள் புறக்கணிக்கப்படல் வேண் டுமென்ற கருத்துக் குறிப்பாக இளம் சந்ததியினரிடையே பரவ
லாக ஏற்பட்டுள்ளதை நாம் கட்டு கொள்ள முடியும், விஞ்
ஞானத்தின் வித்த கு விந்தைகள் மனிதனை அவ்வாறு மாற்றி விட்டன. எனவே துருவங்கனாகி
விட்ட சமயத்தையும் விஞ்ஒா எத்தையும் ஒருங்கிணைக்கும் பாவமாகத் தத்துவம் இன்று விளங்குகின்றது. ஆக சமயம் தத்துவ ரீதியில் அணுகப்பட் டால் மட்டுமே விஞ்ஞானத்து
டன் ஈடு கொடுத்து உணர முடி
பும் என்பதை சாம்மில் பலர் உணர்வதில்லை இவ ற் ன ,ני நன்கு உணர்ந்தவர் Tiki
நா. நான்குமாரன் அவர்கள்.
தமிழில் எழுந்த சமய நூல் மனில் அனேகமான விவ சமயத் நில் நீவிரப் பற்றுக் கொண்ட அல்லது ச த ப த் தி ல் பட்டும்

Page 14
தேர்ச்சி பெற்ற அறிஞர்களால் "முஜ்தப்பட்டTவயாகும். இனி கி பசு சிக்கல்களையும், சந்தேகங் கிளையும் எமது இன்ாய சந்த
தினேரிடையே ஏற்படுத்தி விடு ன்ெறன. டாக்டர் நா. ஞான
குமாரனின் "நயந்தரு சைவசித் தாந்தம்" இ க் கு எநக  ைஎ ப் போக்கும் வகையில் எழுந்த ஒரு 57537 ಕ್ಷೌLb மெய்யியல் த ரே சார்ந்த இவர் சைவசித்தாந்த் G" og f o Lr. I surrossi Lrt rå og i கோணத்தில் இருந்து நோக்கா து மெய்யியல் சார்ந்த பக்கத்தில் இருந்து பார்த்து இ த் துர  ைே கிரீமுதிப ை எ பப் த மின் சவசமயத் திற்கு நல்க ! வர் தோன்றிவிட் டதென்பதைக் கோகோ ட்டி நிற்
கின்றது அவரது அணுகு நன்ற பில் ஒரு புதுமை, பொலிவு
ைோக தெளிவு புலப்படுகின் நறது. காரணம் அவரிடத்தின்
ஆரப் பதிந்திருக்கும் மெய்யியல் துறை சர்ந்த நோக்காகும்
உப திடதங்கள், வேதாந் 'ம் நான்பக பெரும் சிந்தள்ளி 4 *ரு இனங்கள்ாக அறிஞர்காாங் ஏற்கப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப் | I | I si irl Tiarr TĘST ETT அனகி இன்று கோவுத் சேர்
களின் பெரும் செல்வாக்ாகச் செலுத்திக் கொண்டிருக்கிள் றன. மாக்ஸ் மூலf மேன:த்
தேயத்துச் சித் தள13 பாளர்களை விழித்து இந்தியா சென்று தங்ஏ கானப்படும் கேத நாள் கதிராக் கற்து இந்தியாவின் கிந்தா ச் செல்வின்ை ஈ: அனுபவிக்கு ார பிடித பங்ாவிற்ஆ L, GMI Fil செல்வாக்குப் பெற்றிருக்கின் ந6 ஆனால் 'சவசித்தாந்தம் தென் ரோட்ட விட்டு வெளியே செய்வதற்க பி ய த் த வ | செய்து கொன்பு ருப்பது விசன:
வேண்டியதொன்றாகும்
டிரெனில் க்ாசவசித்தார் தம் எப் பவாகிளாஸ் எம்மிடையே பகுத
墨、
தப்பட்டு "பெருமை" C) விளங்குகின்றது. இம்மா
הרווי, וafם חד תL, "אם יד ע5) גf Ha}ט פן காணக் கூடியதாக El
இதர பதங்கள் int
சைவத்தின் சிறப்பும் பொ பும் வெளிநாடுகளில் பா மன்றி இந்தியாவிலும்
Fi . ॥ Apygli iiiiii". - Tar r.f.” FIT E " " பாண்டேயின் ஆற்றை தாண்டு தனது உள்ளக்
நீக் காட்டிக் கொள்கின்ா
ETT FE, 537. g. 17 75A, ETA I பேரும் தத்து நூல் எாா * றி * கொண்டாலும் வெளி டீ கிங் எதுவித தா th: 3 եւ . :). I n + n, if"rվ էր ոլ .
gir līIT GITT FI
இநதி யத் శ్లో #శ్రీ|| OOOLOc T S SK S L B TS LSu STM S S TTTSt BB OOOO SSSSSSS L S L S S S L T S S
॥ கரில் கூட அதிக இடம் வா
gl | LIF riff LP Fo Litero G g, rifoj al "PI | | | து இதற்கு நாம் இா orff ITTFA für T. Fort Jako FHaij ist Hilm I. ஒன்று இபு:பிள் இது ஒரு சா கத்தை ஏர்படுத்தக் அடி +FFEEL = T ! ఛాశ్'L. * .tL துவம் பொதிந்து ஒன்ா ଶ୍ରୀ ଗୋଙ୍କ ଶ୍ରେf d! ਲ ாக முடிந்* டிவு இரண்டா ஈசவசித் தாந்த பற்றிய ாறிi ரக்சர்ரிே ப
ולr "ח ####, דrונם L ++י_:3} זה& a,
... rig. 3, Fr.... if a rail Er -- Ki-4 i Lit; Gy - når EFFETT EL LI JITIMI
'நூருமாள் பெகிர் நா
இது ச"ந: T Frrill F. ... " 遭丛工 டர் நிபு
களிர் ஆசிய சர் வித் தய
# H
 
 

ாய்ச்சலுடன் தமது கருத்துக் ாள முன்வைத்து எம்மையெல் ாம் குழப்பியதைக் கண்டோம்
ஈ வர்கள் சைவசித்தாந்தம் ாறாலே எழுத்து ஒடும் அள கு அவர் காது விளங்கங்கள் ாமத்திருந்தர ஆனால் ஞான III (eart சைவசித் தாந்தம் து வாழ்வு சிறப்புற அமைய ரிக்கும் கிருத்துக்களை முன் வப்பநன் மூலம் அது வாழ்வி
ஒன்றிணைந்த தன்மையை ாக்குகின்றார்.
"நயந்தரும் சைவசித் தாந் " நான்கு அத்தியாயங்களைக் ாண்டது. முதலாவது அக்தி பத்தில் பல்வேறு மதங்கள் நிய ஆழமான ஆய்வுபிள் ாரப்படுகின்றன. அவைகளுக் சித் தாந்தத்திற்குமுள்ள நாடர்புகள் துல்லியமாகி எடுத் ரக்கப்படுகின்றன. ஆசிரியர் ரின் ஆழ்ந்த அறிவுப் பின்பு | "பரிச்" எனத் தெரிகிறது
வசித்தாந்தத்தின் படிமுறை ார்ச்சி பற்றிய அறிவைப்பெற ரும்புபவர்களுக்க இது ஒரு பரும் வரப் பிரசாதமாகு. வேறு நூல்களைத் தேடி ாலயாமல் என்ாைத்தரவுகளை | ஆசிரியரின் இவ்வ த்தியாயத் தெளிவாகப் பெற்று ச் காள்ள முடியும் பரோலும் பாசுப் புரிந்து கொள்ளாத ஒப்பீரச் சைவம் I Tsi di சவம், வீரசைவம் எ ன் ப என ாக ஆராயப்பட்டு சிந்தாந் *திற்கும் அவைகளுக்கு மிண்ட பயுள்ள தொடர்புகள் நுட்ப ா விளக்கப்படுகின்றன நூலுக் ஆெ T (டு க் க ப் பட்டிருக்கும் ாறுப்புக்கும் இவ்வித்தியாசத் நீளத்திற்கும் தொடர்பு ாரகையில் இவ்வளவு தரவுக எமக்கு வேண்டுமா எனும் பம் ஏற்படுகின்றது. ஆசிரியர் ாக்குத் தெரிந்த தகவல்களைப் டி செய்த முனைகின்றாரோ
எலும் சந்தே கம் எழுவது தவிர்க்க முடியாக ஒன்றாகி விடுகின்றது. இந்நூலில் பரவ லாக எடுத்தாளப்படும் மேற் கோள்துள் சைவசித்தாத்தம் சார்ந்த நூல்களில் இருந்தும் மூல நூலிங் இருந்தும் எடுத்தா முதல் நாலுக்குப் பெரும் பக்க பவபாக அமையுமென எண்ணின் இடமுண்டு. ஆனேகமான மேற் கோள்கள் சித்தாந்தம் சாராத  ைவக ளா க அமைந்திருப்பது இங்கு குறிப்பிடற்பாலது.
நூவின் சிகரமாக வின நீகு பவை * , 3 ம் தத்தியாயங் அளே ஆசிரியரின் முத் தி  ைர பதிக்கப்பட்ட அத்தியாயங்களும் இவையே. ம். 4 ம் அத்தியா பங்களை வாசிப்பவர்கள் அங்கு தரப்பட்ட கருத்துக்கள் மேற் (нгтлет агитLJнат T is T. எப்பொழுதோ கேட்ட வாசித்த நீ வின் சீ  ைவ ஏற்படுத்துவதை உணர்வர். ஆனால் இரண்டா வது அத்தியாயத்தையும் புரட்டி பவுடன் ஒரு புதிய அனுபவம். புதிய உணர்வு, புதிய அறிவு கிடைப்பது போன்ற நிவை உரு வாகின்றது. இதற்கு முன் எப் பொழுதும் நாம் D எார்ந்திராத ஒரு அனுபவம் கிட்டுகின்றது:
விஞ்ஞானக் கருத்துக்கள் எல்லோரையும் இன்று கவர்நீ திருக்கின்றன. எனவே சைவச மய கிரிகைகளும், சடங்குகளும் அர்த்தமுடையவையாகி அமேய வேண்டியது அவசியம். "சைவ சித்தாந்து வாழ்வியல்' என்ற அத்தியாயம் ஒரு புது நோக்கிங் எழுதப்பட்டதாகும். rh என்றால் என்ன என்ற விளக்கத்

Page 15
துடன் இவ்வத்தியாயம் ஆரம்ப மாகின்றது. சமயம் எனில் என்ன என்பதை யாவரும் அறிந்திருக் கின்றனர். ஆயினும் எனும் பொருளின் உண்மையான தார்ப்பரியத்தை பொதுமக்களிற் சிலரும் சரிவர உணரவில்லை என்பதே உண்மையாகும் எனக் கூறி எமது அறியாமையை அம் பலப்படுத்துகின்றார், ஆசிரியர். "சிலரும் எனும் சொல்லைப் பிரயோகித்து "ஒருவரும் சம பயத்தை அறிந்திலர் எனக் கூறி வைக்கின்றனர். சிறப்பாக கிரி கைகள் அனுட்டானங்கள் அர்த் தம்புரியாமல் இயற்றப்படுவதைக் கண்டிருக்கின்றார்.
சைவசித்தாந்தம் காட்டும் கர்மக் கோட்பாடு ஆசிரியரின் விளக்கத்தால் அர்த்தம் பெறு கின்றது. வகுப்பப்றைகளிலும் மேடைகளிலும் இன்றும் அறி ஞர் கூடும் இடங்களிலும் கர்மம் பற்றி விளக்குபவர்கள் பலரும் புரிந்து கொள்ளத் தவறிய கருத் துக்களை இப்பகுதியில் ஆசிரியர் தருகின்றார். சிறப்பாக **வினை யும் வினையின் பயனும் கர்மம் எனப்படும்" எனக் கூறி அவ்வி னையின் தேர்வுச் சுதந்திரம் எம்மிடையேதான் இருக்கின்றது எனக் கூறும்போது சைவசித் தாந்தம் எவ்வாறு மனிதனை முக்கியப்படுத்தி அவனது செயல் களை நெறிப்படுத்த முனைகின் றது என்பது தெளிவாகின்றது. ஆசிரியர் இங்கு சைவசித்தாந் தம் மற்றவர்கள் சொல்லிக் கொள்வது போன்று வறட்டுத் தத்துவமல்ல. ஒரு வாழும் தத் துவம் என்பதைத் தெளிவுபடுத் துகின்றார். மனிதரிடம் பண்பு, பணிவு, பாசம் என்பவை எவ் வாறு ஏற்படுகின்றதென்பதை வெகு அற்புதமாக விளக்குகின் றார். அல்பிரட் ஸ்குவைசர் எனும் மேலைத் தத்துவ ஞானி
சமயம்
கிழக்கு நாட்டவர்கள் "தன்னை ஒறுத்து வாழ்வை அமைத்துக் கொள்கின்றனர் எனவும் மேற்கு நாட்டவர்கள் "தன்னை ஒம்பி" வாழ்வை மேன்மைப்படுத்துகின் றனர் எனவும் கூறுகின்றார். இக்கருத்து சித்தாந்தத்துடன் சிறிதும் ஒத்துப் போவதில்லை ான்பதை டாக்டர் ஞானகுமார னின் நூலில் கண்டுகொள்ள முடிகின்றது. சைவ சித்தாந்தம் உலகைப் புறக்கணிக்க என்றும் கூறியதில்லை. மாறாக அறவழி நின்று வாழுவதையே வலியுறுத் துகின்றதென அவர் கூறுகிறார்.
"சுயாதீன சித்தமும் சைவ சித்தாந்தமும்" எனும் 3-வது அத்தியாயத்தில் காமக் கோட் பாடு விதி பற்றிய கருத்துக்கன் புதிய நோக்கில் முன்வைக்கப் படுகின்றன. "விதி" என்பது விதிக்கப்பட்ட வகையில் அமை வது எனக் கொள்ளக் கூடாது எனக் கூறும் ஆசிரியர் "இறை வளின் செயல்களே விதி" எனப் புதிய ஒரு விளக்கம் தருகிறார். வீடு பேறு கூட சுயாதீன சித் த த் தி ன் அடிப்படையிலேயே நடைபெறுகின்றன. இறுதியில் சித்தாந்தத்தின் இலக்காகிய விடுதலை எனும் நிலையில் "அற நெறியில் திகழ்ந்தவர்கள் இவ் வுலகில் இருந்து விடுதலை பெற விரும்பினார்களேயன்றி இறை வணிடம் இருந்து அல்ல எனக் கூறி அத்தியாயத்தை முடித்தி ருப்பது சிந்திக்கத்தக்கது.
இந்நூல் நியு செஞ்சரி புக் ஹவுஸின் (சென்னை) எட்டா வது உலகத் தமிழ் மாநாட்டுச் சிறப்பு வெளியீடாக வெளிவந் துள்ளது. 115 பக்கங்களைக் கொண்ட இந்நூல் ஆசிரியரின் மூன்றாவது நூலென் து குறிப் பிடத்தக்கதாகும்.
()

வேலணைத்தீவு சைவ இளைஞர் சபை
நாற்ப துகளில், உலக யுத்த மும், இந்திய தேசியப் போரும் எமது கிராம மக்களிடம் ஒரு விழிப்புணர்ச்சியை ஏ படுத்தி பது. அக் கா லத் தி ல் தா ன் மகாத்மா காந்தி, நேரு போன் றவர்கள் ஊர்காவற்றுறைக்கு வந்து பெரும் பெரும் வரவேற் புக்களைப் பெற்றுச் சென்றனர். மகாத்மாவின் வருகையின் நினை வாக ஊர்காவற்றுறை வைத்திய சாலைக்கு முன் உள்ள திடலில் ஒரு அரசமரக் கன்று அவரால் நாட்டப்பெற்றுப் பொதுக் கூட் டத்திலும் பேசினார்.
எமது ஊரில் இருந்து காரை நகருக்குச் சுருட்டுத் தொழிலுக் குப் போய்வருபவர்களின் மூலந் தான் நாங்கள் உலகப் புதினங் களை அறிவதுடன், அவர்களிற் சிலர் கொண்டுவரும் பத்திரிகை களையும் படிப்போம்.
இந்த வகையில் எங்களிற் ரால் வாசிகசாலையின் அவ யம் உணரப்பட்டது. நானும்
27
அந்தக்காலக் கதைகள்
தில்லைச்சிவன்
AVNAVAANVAAMAMNYAMMA
என்னுடன் Lugu Rufarm sar வை. தியாகராசா, செ. சுப்பிர மணியம், மா. கிலிங்கப்பிள்ளை, Gunt. Siraspyntafnt, வி. காசிப் பிள்ளை, பொன்னுத்துரை என் பவர்களுமாகச் சேர்ந்து ஒரு சண் கம் அமைத்தோம். அதன் பெயர் aro oly 6060ö73 635Fay Loretorali éFáy கம் எமது சங்கத்தின் காப்பா ளராக வித் து வான் சு. இ
பொன்னையா அவர்கள் இருக்க ஒப்புக் கொண்டமை எ ம து வேலைகளுக்கு ஒரு உந்துசக்தி ஆகிவிட்டது. இந்த நேரத்தில் வித்துவான் சு. இ. பொன்னையா அவர்களைப் பர்றிச் சற்றுச் சிந்திப்பது அவசியம்.  ைச வ ஒழுக்க சீலரான அவர் ஒர் காந் தீயவாதி. கதர் வேட் டி யும் கதர்ச் சட்டையும் அவர் தேசிய உடை. தமிழ் இலக்கண வித்து வானாகிய தன்னிடம் பாடங் கேட்கும் மாணவர்களில் மிகுந்த அக்கறையும் அனுதாபமும் உடை. யவர். தன் செ ல விலே யே விளக்குவைத் து தே நீரு ங் கொடுத்து பாடஞ் சொல்வ தோடு சிலவேளைகளில் மாண வர்களை அவரவர் வீடுகளுக்குக்

Page 16
கூட்டிக்கொண்டு போயும் விடு பேரர்,
இத்தகைய பெரியார் நாம் தொட்ங்கிய ை Tங் ஆர் * Har eru TLsarr லைக்குப் படி பத் திரிகைக்கையும் நூல்கண்ணபும் மத்தி مدت ۴ . Tr۴ تغما قلاع * உள்ள ஒது பீட்டிடம் பட்ட så girdi, tamrf பத்மநாபனின்
if
Engr காசிகிசாவைக்கு பொதுமக்கள்
ള്ള '' பருவாயாக துே. பத்திரிகைகள் T பவர்களாகவும், வாசிப்பித்துக் சுெட்பயர்களாகவும் இதுக்க, அவர்களிங் நத் கொக -ேகிரும் பெருகியது. இதனால் ந் அன்று வரும் தி"விதழ்கள் வார இதழ் மாத இகீழ்களெனப் பை இவற்றின் சீத்தாதாரர்களா? If
வீரகேசரி, தினகரன் இவை சுள் கொழும்பி, உள்ள ஓர் TATA u rifrar இ. சுந்தையா, 2. Gei au r என்பவர்களால் ஒதுங்காகத் தியான் மூலம் அனுப் ! இபத்தின. இவை: Fழ கேசரி, இத்துசாதனம் போன்ற "தத்துப் பத்திரிகைகளும் . I. ஆனந்தவிகடன் ஆந்ேத பொதிகதி பிரசண்ட alor är, பிதுமான், *தேசமித்திரன் கிராம ஊழியன், அணிகலன்
போன்ற இந்தியச் சஞ் சிகைகளுமாகப் சிமதி இர தி *****g Lejrrr P. Li fażi filபெற்றது.
போசிசசாரலுடை A. 5. சிதவதுடன் Ting dF si 3
ாதாந்த, சி' டாந்தக் கூட்டது
பும் இடத்தி வந்தது. கிரப்போது பெரு விழாக்கள் பும் s ($g its irr. அாம் எடுக்கும் விழாக்களைப் பற்றிய விளம் சிங்கிகின கை பாது எழகி நமது கிராசிகசாலையிலும் அங்கேயுள்ள
岛岛
இரண்டு மூன்று கடைச்
களிலும் ஒட்டிவிட்டாற் ே frr:VIII இன்று அல்லது இரண்டு பெ CFD гт цагт +й விளக்குகளுட 凸*ü点、r骨 வித்தியாசாலை
பத்தில் விழா தொடங்கு கிராமத்து -4 d.s. In Gran தம் சிறுவர்களுமாக பேர்களுக்கு மேற் கூடிவி கள் வழக்கமான கடை dar rigir de வந்திடும்.
F'T GITT II; i பெரும்பாலும் **Tifa-Arf Liffertit இருப்பா ஆசிரியர்களான 15" 5-7 ச. சோமசுந்தரம், சு. வைத் விங்கம், தா சந்தையா, வி வான் சு. இ. பொன்னைய இத்தாந்த பண்டிதர், வைத்திய வே சோமசுந்தரம், தா. கந்த ஏரம்பு என்பவர்களும் பாக வித்துவான் க. YA சிவர்களும் கலந்து கொள்
Fr.
இவ்வாறான ஒரு sity rol வித் து வான் : (da. Saw III பேசிய "தமிழன் வாழ்விங் மலர்ச்சி' என்ற சொற்ெ ா வினைச் சிறு நூலாக" ெ பிட்டு ஒரு புரட்சியையும் நட நியுள்ளோம் என்பதை நிை பது இன்பமாகின்றது.
இந்தக்காலப் ப கு தி க்கு சிற்று முன்பாக, வேலனை டங்கிலாக, லைடன் தீவெளி கூறுவோருக்கும், இல்லை ஒல்லாந்தள் சூ ட் டி ய G_r yr yr!-- வேலணைத்தீவு என் இதனுடைய பழைய ெ யா ான்று வாதிடுவோருமாக பெருங் கட்சிகளுக்கு இடை
நிகழ்ந்த வாதப் பிர Asarrol
இருக்கு இந் துசாதனமும், கேசரியும் களமாக இருந்தா
இந்த விவாதம் புற்றுப்பெரா மலே வழக்கத்தில் சிறு பகு பினரால் லைடன்தீவு என்று பெரும்பான்மை ம்க்ள் Gikan னைத்தீவு என்றும் வழம்க
 
 
 

தொடங்கிய கையே;டேயே வஐணைத்தீவுச் சைவ இளை ஞர் சபை என்ற பெரியல் ஸ்தா பளம் தனது கரங்களை அகீே விரித்து "மேன்மை ; கொள் சைவந்தி விளங்குக உலகமெங் வாம்" என்ற குறிக்கோளோடு பங்கத் தொடங்கிவிட்டது . 鷺 தலைவராக இருந்த ஆசி ரியமணி பண்டிதர் இ. மருவித பனார், தனது ஆளுமையினால் பல சைவ மாநாடுகளை நடத்தி யும் சொற்பொழிவுகள், பிரசங் கங்கள், புராண பட6துங்கள், குருபூசைகள், சமய தீட்சைகள் ஆதியாம் நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடத்தில் கங்வி, களன. கலாச்சாரப் பண்புகளை பரப்பு வதில் முன்னின்றார். தனிமரம் தோப்பாகாது என்பதை அறிந்த இவர் வேலணைத்தீவு அடங்கி விலிருந்தும் அக்காலத் தமிழாசி ரியர்கள் பலரையும் பல செல் வந்தர்களையும் தனது முயற்சி களுக்கு துணையாகத் தேடிச் கொண்டார். இவர்களுள் முதன் டிமையானவர்களாக இ ன் று ம் நினைவு கூரத்தக்கவர்கள் பண் டிதர் அ பொன்னுத்துரை. 岛。 இராசரத்திசம். பண் டி த ர் பொன். ஜகத்தாதன், அதிபர்சு ாான அ. செல்லையா கைரமுத்து, த. சிவஞானசம்பர் தள், சு. நமசிவாயம், பீ வைத் நியளிங்கம், நா. கந்தைய பாக்கியநாதன். 岛· G. Lur sir LT II f fr. , சோ. தியாகராசா ாாங்கேசு ஆகியோரும் இச்சங் கத்தின் செயலர்களாக சரவண முத்து, நடராசா என்பவர்களு மர்வர். இவர்களின் சொத்த உழைப்பின் பயனாகவே எமது
ஆேைைனத்தீவு பிறமதமாயை மருள் நீங்க ப் பெற்றதெனக் கூறுவர்.
வேலணைத்தீவுச்
இளைஞர் சபையின் மாநாடுக
ளுக்குத் தமிழகத்தில் இருத்து
காலத்துக்குக் காலம் வருகை தந்திருந்த சிவக்கவிமணி சீ.கே. சுப்பிரமணிய முதலியார், இரா மச்சந்திரன் செட்டியார், தமிழ் ஈழத்தவரான பண்டிதர் மகிT விங்கசிவம், பெரியார் சிவபாத சுந்தரனார் போன்றவர்களினால் எமது தீவகத்தின் புகழ் தமிழ கத்திலும், ஈழத்திலும் பரவுவ தாயிற்று. ஒருமுறை "தமிழரின் விருந்தாளும் பண்பினையும். கலை கலாசார ஒழுங்கமைப்பை யும் ' காரை வேண்டும் எ னி ல் இலங்கை யாழ்ப்பாணத்தின் மேற்கே டி ன் இள தீவுகளுக்குச்
செல்லுங்கள் எ ன் று ilili ஆனந்தவிகடனில் எழுதியதைப் பார்த்துப் பெருமை Kr F
டீரர் பவுர் .
இதே காலத்தில் இன்னோர். கூறாக மறைமலை -plಣ್ಣೆ+ಒಂffT ரின் தனித்தமிழ் இயக்கமும் இ. வே. ரா. பெரியாரின் திரா வீட எழுச்சியும் எம் Éy If Ini தில் ஆங்காங்கு தவிர் விட த்
தொடங்கியது. இ த ற் குத் தலைமை வகித்த வித்துவான் நாகேந்திரம்பிள்ளை, த  ைது
பெயரைத் தணித் தமிழ்ப்படுத்தி பணிவேந்தன்" ஆக்கி அது பணி வேந்தனாகக் கண் டு, தனி வேந்தனார்" ஆனார். இவரைப் போலவே இ ரா ச ரத் தி ன ம் "இறைமணி" எனவும், நடராசா ஆடலிறை" எனவும், சுந்தரம் இருவரில் ஒருவர் அழகன் என் தும் மற்றவர் பேரழகள் என் நம் பெயர் மாற்றித் தமது தனித் தமிழ் அவாவை நிறைவேற்
றினர் இன்றும் இக்கால வழக் கில் இரு நீ தி அக்ரோசனர், காரியதரிசி, பொக்கிசதாரர்
என்ற பதவிப் பெயர்கள் தலை வர், செயலர், பொருளாளர் ஆனதுடன் கல்யாணம், திரும னம் என்றும் முகூரித்தம். நாள் என்றும், இவைபோல் வனவான

Page 17
பல வடமொழிச் சொற்கள் தமி ழாக்கம் பெற்று உலா வந்தன
g?)GBLurra passjbpö3 ar i Luar மொன்று எம் ஊரிற் சிலர் சொல்லி மகிழ்வர். திராவிடக் கொள்கையினருக்குத் கோயில் குளம் சாமி இவற்றில் எப்படி நம்பிக்கை இல்லையோ அப்ப டிப் பேய் பிசாசுகளிலும் தம் பிக்கை இல்லை. இதெல்லாம் பொய் என்பர். ஒருநாள் எமது திராவிட நண்பர் ஒருவரும் வேறுசிலரும் எமது கிராமத்து மயானத்துக்குச் சற்றுத் தூரத் தில் உள்ள வீதியில் மதகு ஒன் றில் கதைத்துக் கொண்டிருத்த னர். நேரம் இரவு பத்துமணி இருக்கும். அப்போது பேய் பிசா சுக் கதை வந்தது. பேயாவது பிசாசாவது என்று வீறாப்புப் பேசினார் திராவிட ந8. பர். அப்படியானால் அந்தச் சுடுகாட் டுக்குப் போய்வாரும் பார்ப் போம் என்று சவால்விட்டார் ஒருவர் சரி தான் போய்விட்டு வருகிறேன் பாருங்கள் என்று புறப்பட்டவரிடம் குழை வெட் டிக் கழித்துக் கிடந்த ஒருமுழக் கட்  ைட காடுக்கப்பட்டது. இதைச் சுடுகாட்டில் அறைந்து இறுக்கிவிட்டு வந்தாற்றான் நாங் கள் நம்புவோம் என்று ஒரு நிபந்தனையும் போடப்பட்டது. நிபந்தனையை நிறைவேற்றக் கட்டையை கடலையில் அறைந்த மகிழ்வோடு திரும்பிவர முயன்ற போது வேட்டியைப் பேய்பிடித் திமுத்துக் கிழிக்கப் பாதி வேட் டியோடு இரைக்க விறைக்க ஓடி வந்த திராவிடவாதி மறுநாட் தான் மற்றப் பாதி வேட்டி கட்டைக்குள் அறைபட்டிருந்த தைக் கண்டார். இவ்வாறே பேய் பிசாசுகளுண்டென்பாரும், இல்லையென் பாரும் பல சோத ண்ைலளில் முயன்று வென்றதும் தோற்றதும் உண்டு.
இதே காலத்தில் இதே இண்ை ஞர்கள் ஒரு சமூக அந்தஸ்தைக் கருதிக் கோயில்கள் மடங்களில் p560LGupyub li o IT ay u L- 6w நிகழ்ச்சிகளில் படிக்கச் செல்வ தும் உண்டு. நாற்பதுகளுக்கு முன் எ ல் லோ ருக் கும் ஏடு கொடுக்க மாட்டார்கள். இந்த விழிப்புக்காலம் அந்தப் பாரம் பரியத்தை மாற்றி இசையோடு பாடிப் பொருளுக்கேற்பப் பதம் பிரித்துக் கொடுக்கக் கூடிய அனைவருக்கும் ஏடு கொடுக்கப் பெற்றது. கோவிலில் புராணம் படிக்க வேண்டும் என்ற ஆவலு டைய சிலர் புராணிகர்களிடம் சென்று பண்ணும் ரா க மும் பழகவும் புராண நூல்களைத் தேடிப் பெற்றுப் படிக்கவும் முன் வந்தார்கள். இவர்களுக்கும் உதவு முகமாக வ. சோமசுந்த ரம் என்பார் இந்தியாவிலிருந்து ஒரு ஒதுவார் மூர்த்தியை வர வழைத்துத் தேவாரம் புராணங் கள் என்பவற்றைப் பண்ணோடு பாடக் கூடியதாகச் சில இனை ஞர்களை உருவாக்கினார்.
இவ் விளைஞர்களிடத்தும் இவர்களைப் பின்பற்றிய வேறு சிலரிடத்தும் போகும் இடமெங் கும் ஒரு புத்தகத்தைக் கொண்டு செல்லும் வழக்கம் இருந்தது. பந்தடிக்கும் போதும். கிளித் தட்டு விளையாடும் போதும் ஆங்காங்குள்ள வரம்புகளில் பல புத்தகங்கள் வரிசையாக இருக் கும். விளையாட்டு முடிந்ததும் ஒவ்வொருவரும் தாம் தாம் கொண்டுவந்த புத்தகங்களை மாறிக் கொடுத்து வாம்கிச் செல் வதுமுண்டு. இது சாதாரண நிகழ்வாக இருந்த போதும் அத் தக் காலத்துக்கு இவையொரு எழுச்சிப் போக்காகும்.
இந்தவகையாக விழிப் பு ணர்வை ஏற்படுத்திய நாற்பது கனே போட்டி பொறாமைகளை
39

யும் பொய்களையும் வளர்த்த தேர்தல்களையும் கொண்டுவத் தது. கிராமசபைத் தேர்தல்களும் பச்சை, மஞ்சள், சிவப்புப் பெட் டிகளும் வந்ததுதான் சாதா ரண கிராமமக்கள்ஆனாளாப்பட் tartasoperCAusvojTib ojuonipAä தொடங்கிவிட்டனர். ஒவ்வொரு வீட்டு வளவிலும் மூன்று கொடி assists பறக்கவிடப்பட்டிருந்த னர். இனத்தவர் என்றே எ படித்தவர் என்றோ தாட்டாண் மைக்காரர் என்றோ பேத மில்லை. எல்லாக் கொடிகளும் பறந்தன. எவர் கேட்டாலும் உங்களுக்குத்தான் எங்கள் வாக்கு என்று சத்தியம் கூடச் செய்த னர். ஆனால் கொடிகள் ஒன்று இரண்டைக் கழற்ற மறுத்துவிட் டனர். வம்பில் மாட் டி க் கொண்டு கட்சிகட்டிப் போராட மனம்வரவில்லை. ஆனால் சிறு வர்கள் மட்டும் ஆளுக்கொரு நிறக் கொடிகளைப் பிடித்துக் கொண்டு ஒரே கூட்டத்தில் பஞ்சள் பெட்டிக்கு ஜே பச் சைப் பெட்டிக்கு ஜே சிவப்புப் பெட்டிக்கு ஜே என்று ஊர்வ லம் வருவார்கள். ஒரு கட்டிப் பயல் மஞ்சளுக்கும் பச்சைக்கும் சிவப்புக்கும் ஜே என்பான். ஆனால் வீழ்ச்சிப் பாடல்கள் கிடையாது. ஒழிக் கோசம் இல்லை. எல்லாம் வாழவேண் டும்- வெற்றியோடு வாழவேண் டும். ஆனாலும் படித்தவர் ஒரு வர்- பண்பாளரான இவரே வெல்லுவார் என்று எல்லாரும் நம்பினர். தாந்தாம் வெவ்வேறு மு காங் களில் நின்றபோதும் வெற்றி அந்தக் கல்விமானுக்கே என்று எல்லார் இதய மும் பேசிற்று வீரனுக்கே பேரழகி" உரியவள் இது முந்தை யர்
(pg. ன்றையவர் கற்றோ னுக்கே வெற்றி என்றனர் போலும்,
O
3 *
திருத்தங்கள் உடன்தேவை!
பழுதாய்ப் போச்சு பழுதாய்ப் போச்சு Lumrau Sussy 6opš gy பழுதாய்ப் போச்சு பாவிக்கப் படாதும் பழுதாய்ப் போச்சு
ஓ முகமும் மனமும் போச்சு. போச்க
DSUITb Josipunr5 முகத்தின் சிதைவும் மனம்- முகம் விழுங்கிய மாயச் சொல்லுமாய் மணிதம் உலகில்
அருத்தலாச்சு
ஒ. அகமும் புறமும் அறம்புறமாச்சு.
பழுதினையறியா பாவி நிலைகளும் அறிந்தும் திருந்தா பாழ்படு நிலைகளும் ஒழியும் படியாய் ஏற்பாடு வேண்டும்
ஒ. தேசங்கள் தோறும் திருத்தங்கள்உடன் தேவை
மனம்முகம் திருந்தாமல் மனித மேம்பாடேயில்லை.
என். சண்முகலிங்கன்

Page 18
அகவை அறுபதில் முருகையன் படைப்புக்கள்
மதிப்பீடு நிகழ்வு
- d. LDolley
அகவை அறுபதைக் கண்ட கவிஞர் முருகையன் அவர்க அவரது மணிவிழா ஆண்டிலே அவரது படைப்புக்களை மதிப் செய்கின்ற சிறப்பு நிகழ்வு அண்மையில் யாழ், பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கிலே சிறப்பாக நடைபெற்றது.
பல்கலைக்கழகத் தமிழ்மன்றமும், தேசிய கலை இலக்கிய பேரவையும் ஒழுங்கு செய்திருந்த இந் நிகழ்வு 30 - 05-10 செவ்வாய் மாலை 4 மணியளவில் சம்பிரதாய முதைப்படி மானது கலையரங்கம் பேராசிரியர்கள், கலைஞர்கள், பங்கலை கழக மானவர்கள் என பல்திறம்பட்டவர்களதும் சங்கமத்தா நிறைந்திருந்தது
விழாவினைத் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் அ. aval கதாஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்கள், முடிவி விழாவுக்கு வந்திருத்த அனைவரையும் தேசிய கலை இலக்கியப் பேரவையைச் சேர்ந்த திரு தணிகாசலம் அவர்கள் வரவேற்று பேசினார். தலைமையுரையிலே பேராசிரியர் சண்முகதாஸ் அவர் கள் தமிழ் கவிதையுலகிலே கவிஞர் முருகையனுக்குரிய சிறப்பான இடத்தினைத் தெளிவுபடுத்திப் பேசினார்கள்.
தொடர்ந்து கலை பண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் வாழ்த்துரையினை வழங்கி விழா வினைச் சிறப்பிக்தார்கள் அவர்களது உருக்கமான வாழ்த்துரை யினால் சபை சில நிமிடங்கள் மெளனித்துக் கிடந்தது.
சபையோர்கள் மேடையிலே முருகையனை கண்களால் நோட டம் விட, முருகையன் சபைபோரில் ஒருவராக அமர்ந்து நிகழ்வு களை உள்ளிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தது வியப்பாக இருந்தது.
கவிஞர் முருகையனது படைப்புக்களிலே பா நாடகங்களை குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்களும், கவிதைகளை கவிஞர் சா. பத்மநாதன் அவர்களும், உரைநடை இவக்கியப் படைப்பு களை கலாநிதி சுப்பிரமணியன் அவர்களும் மதிப்பீடு செய்து உரை வழங்கினார்கள். மதிப்பீட்டுரைகளைத் தொடர்ந்து முரு கையங் அவர்கள் ஏற்புரையிலான வழங்கினார்கள். இறுதியாக தமிழ்மன்றச் செயலாளர் திரு. கிருபானந்தன் நன்றியுரை வழங்கி விழாவினை நிறைவு செய்து வைத்தார்.
ஒரு கெனர விக்கப்பட வேண்டிய கவிஞனை அவன் வாழும் காலத்திலேயே கெளரவித்த அந்த நிகழ்ச்சியைக் கண்ட அகமகிழ் வே" தி அன்றைய பாலைப் பொழுதும் மறைந்தது.
晶常
 
 
 

கதை பிரசுரிக்கப்படுகின்றது
LTங், டாங், டாங்" மாங்குடிக் கிராமத்தின் முரு கோவில் மணி வழமை பால் அடித்தோய்ந்தது.
காலைவேளை இம் ம ಹಾಗಿ சை கேட்பின் மணி 8 என்
அர்த்தம் வழமை போலவே ஆன்றும் இராமம் விழித்துக் கொண் A'.
ஆனால் ஆசிரியர் பொள் ாம்பத்தின் வாழ்வில் அன் ாறய தினம் வழமை போன்ற
எறு
TU 6007th, அன்று தான் அவரது ஆசிரி பப் பணியின் கடைசித் தினமா
ம்,
அடுத்தநாள் அவரது கிெயது
■■』善 தினமாகும்.
வயதின் கராசுரமாக அவர் துடன் தனது - FTEH JErF ந்து இவைப்பாநி) வே உள் டி
ாது,
இன்து தான் கடைசித் தின் ராபோல் பாடசாலை ஆசிரி
ாபர் சே, சிவராஜா அவர்களுக்கு இன்று
விழாக் காலம், அதன் ஞாபகார்த்தமாக
- ஆசிரியர்
வண்ணை சே.சிவராஜா
பர் ம ன் ந ம் அன்னொருக்குட
rt Ft முடிவவிடத்ததும் பிரியாவிடை அளிக்கத் தீர்பு
ரித்திருந்தது.
ஆசிரிய | r GLTTLLELL ፵ንJ ef i Er eifr Eckr, ' l IfEL Ir L. L u li எதுவுமின்றித் தனது கடடை
யேச் செய்பவர்.
மாங்குடி மத்திய கல்லு சிக்கு அவர் மாற்றாலகி வந்தது நேற்றுப்போல இருக்கின்றது
ஆனால் காலம் உருண்டோடி விட்டது. 33 வருடங்களுக்கு
முன் பங்கு அவர் காலடி எடுத்து வைத்தபோது மாங்தேடி சைவப் பாடசாலையொப் பெயர் பெற் நிருந்தது நக்கல்லூரி.
அப்பொழுது சுமார் 30 ஆசி சியர்களும் 100 மாணவர்களுமே அப்டா டசாலையிலிருந்தனர்.
அப்பாடசா : கடந்த சிகப் வருடங்களில் படிப்பு டி பாக உயர்த்து. இப்பொழுது சுமார் 12 (? ? ? En IT e 5.37 LI 687 [7 LE | 4 h ! 5 -eg Fo'" பஈரம் கொண்டிருந்தது.

Page 19
கடந்த சில ஆண்டுகளாகப் பாடசாலை வளர்சியில் ஆசிரி யர் பொன்னம்பலத்தின் பங்கு பெரும் பங்கு. கொட்டில்களா கக் காட்சியளித்த பாடசாலை இன்று சில மாடிக் கட்டிடங்க ளோடு காட்சி தருகின்றது.
ஒரு அறையில் முடங்கிக் இடந்த ஆய்வுகூடம் இன்று விஞ் ஞானக் கட்டிடம் என்ற பெய ரில் பெருத்திருத்தது.
அதிபரின் காரி யால ய மென்ன, விளையாட்டு மைதா னமென்ன, எனப் பல வசதிகள் பாடசாலைக்குக் கிட்டிவிட்டது.
அக்கல்லூரிக்குப் עf ז6% ($ , . Guurt LD nr iš 5 - மத் திய கல்லூரி என்பதாகும்.
ஆசிரியர் பொள்னம்பலத் தின் "காலத்தில்- கடந்த 22 வருடங்களில் - கல்லூரி ஐந்து அதிபர்களைக் கண்டுவிட்டது
今* கல்லூரியில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் ஆசிரியர் பொன் லைத்தின் கைபடாத நிகழ்ச்சி இல்லையெனலாம்.
அந்தக் காலத்தில் பொதுப் பயிற்சி என்ற தமிழ்ப்பயிறகி முடித்துக் கொண்டவா, பொன் னம்பலம். எப்பொழுதும் தேசிய உடையிலும் சால்வையிலும் காட்சியளிப்பவர்
ஆரம்பத்தில் மலைநாட்டில் சேவை செய்த ஆசிரியர் பொன் னம்பலம், 6) u tr AfT 68) 665 ளுக்கு மாறிக் கடைசியாகத் தனது ஊர்ப் பாடசாலையான வாங்குடிப் பாடசாலைக்கு udfargó மந்துள்ளார். უჯრ பழைய மாணவர்கள் சங் கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் போன்ற சங்கங்களிலெல் லாம்- அவரது அநுபவத்தைத்
f
சபைகளில் சேர்த்தனர்.
தேடி- நிர்வாக அவரை விரும்பிச்
ஐந்து அதிபர்களும் அவரது பங்களிப்பை மதித்தனர். எதி விடயத்தைச் செய்யும் போதும் அவரது அறிவையும் ஆற்றலை யும், அநுபவத்தையும் பெற்றுக் (கள்ள அதிபர்கள தயங்க வில்லை.
_sr-efT áðC) பெற்றோர் ஆசிரியர் தினம் பரிசுத்தினம் இப்ான்றவற்றிலெல்லாம் அவரது பங்களிப்பு இன்றியமையாதது
Guruஇளவடட
விளையாட்டுப் ளின் போது சில ஆசிரியர்கள் இந்தப் பழசுகு எங்கே ஸ்பேட்ஸ்' தெரியு மென ஒதுக்கி விட்டாலும் அவர் தனது இல்லத்திற்காக அயராது பாடுபடுபவர்.
இவர் வெறும் பயிற்றப்பட் டவர்தான்ே என்று க பெய தீ (உயர்தரம்) ஆசிரியர் இவரை ஒதுக்கிவிட்டாலும் மாணவரின் போன்றவற்றுக்கு و 60 سامك لا نهجه
இரவு வெகு நேர மா யி னும் நின்று ாேப்பைகள், பாத்தி ரங்கள் என்பவற்றைக் கழுவி
வைக்கும் மட்டும் மேற்பார்வை செய்து கடைசியாகவே - பாத் திரங்கள் தளபாடங்கள் என்ப வற்றை ஒழுங்குபடுத்திய 193ði னர் வெளியேறுவார்.
இளவட்ட ஆரிேயர்களெல் லாம்"பாடசாலை விட்டவுடன் *ரியூசன்" என்று கூறிக் கொண்டு வெளியேற, ப்ாடசாலை விட்ட பின்பு தனது மாணவருக்கும் பிற மாணவருக்கும் மேலதிக வகுப்புகளை வெகுமதியில்லா மலேயே நடாத் தி, தமிழ் மொழிப்பாடத்தில் அதியுயர் சித்தி பெற உழைத்தவர். ஆசி ரியர் பொன்னம்பலம்

அட்படிப்பட்ட ஆசிரியருக்கு இன்று வயது மூப்பின் காரண மாக சேவையிலிருந்து இளைப் பாற வேண்டியுள்ளது.
ஐந்து அதிபர்களும் அவரது சேவையைப் பெற்றிருந்தும், பாடசாலையில் பதவி உயர்வு கள் வந்த போதெல்லாம், ஆசி ரியர் பொ ன் ன ம் பலத்தின் பெயரை திணைக்களகத்திற்கு விதந்துரைக்க ஏனோ மறந்த விட்டனர். பிரதி அதிபர் உப அதிபர் போன்ற பதவிகளாகட் டும்- ஏன் பகுதித்தலைவர் பத விக்குக் கூட அவரது பெயரானது வசதியாக மறக்கப்பட்டு விட்
-glo
ஆசிரியர் பொன்னம்பலம், கீதையின் 'உடமையைச் செய் பலனை எதிர்பாாாதே" என்ற கூற்றுக்கமையச் செயல்பட்டவர். அப்படிப்பட்ட சேவையாளன் இன்று இளைப்பாறுகின்றார்.
அன்று ஆகிரியர் பொன் னம்பலத்தின் பிரியாவிடைக்காக பாடசாலை இரு பாடவேளை கள் முன்னதாகவே மூடப்பட்டு ஆசிரியர் கழகத்தினால் பிரியா விடை அளிக்கப்படுகின்றது.
ஆனால் பாடசாலை விட்ட தும் ஒரு சில ஆசிரியர் க ள் சாக்குப் போக்குச் சொல்லிக் கொண்டு பிரியாவிடை வைப் வத்திற்கு நில்லாமல் வெளியேறி விட்டனர். வேறு சில இளவ்ட் ஆசிரியர் ரியூசன் " " இருக்கு என்று கூறியபடி வெளியேறி விட்டனர்
ஒரு சில ஆசிரியர் மட்டும் மிஞ்சி நிற்க பிரியாவிடை ஆரம் பமாகியது.
அதிபர் உட்பட இரண்டு மூன்று பேர் சம்பிரதாயப் பேச் சு க்களைப் பேசினர். மாலையிட் டனர் சிறிய பரிசு ஒன்றையும் eig, Gifurf Fryri 96) அளித்தனர்.
நகரத்தைச் சார்ந்த பெரிய கல்லூரியாக இருப்பின் போன்ட்" வாத்தியம் இசைக்க மங்கள வாத்தியம் ஒலிக்க ஊர்வலமாக விடுவரை கொண்டு செல்லப்பட் டிருப்பார் ஆசிரியர் பொன்னம் u svuђ.
ஆனால் சேவையின் இலக் கனமான ஆசிரியர் பொன்னம் பலமோ வயதில் மூப்படைந்து மின்னாமல் முழங்காமல் இளைப் பாற வேண்டியுள்ளது.
பிரியாவிடைக்கு நின்ற ஆசி ரியரும் வெளியேறி விட்டனர். ஆசிரியர் பொன்னம்பலம் பாட சாலை வளாகத்தை ஒருமுறை நோட்டமிட்டார். 22 வருடத் திற்கு மேலாக தான் ஊசலா டிய இடத்தை விட்டுப் பிரியும் காலம் வந்துவிட்டதென நினைக் கும்போது அவர் மனம் சற்றே கிலேசமடைந்துது.
சிற்றுாழியர் இராமலிங்கம் மட்டும் பாடசாலையில் எஞ்சி நிற்க, ஆசிரியர் பொன்னம்பலம் பாடசாலை வளாகத்தைவிட்டு வெளியேற முற்பட்டார்.
இராமலிங்கம் ஆசிரியர் பொன்னம்பலத்தை மேலும் கீழும் பார்த்து, சேர் போட்டு வாங்கோ, நான் பாடசாலை யைப் பூட்டப் போகின்றேன் என்றார். ஆசிரியர் பொன்னம் பலத்தின் கண்களில் நீர் கருக் கட்டி விட்டிருந்தது .
3叛

Page 20
22 வருடத்திற்கு மேல அப்பாடசாலையோடு ஒன்றிப் போன பொன்னம்பலத்தாரு 4 கு ன்ன செய்வதென்றே தெரிய வில்லை.
இச் சமூகத்தைப் பற்றி நினைக்கும் போது அவருக்கு மிகவும் மனவருத்தமாக இருந் Al.
கருவேப்பிலையை ஒவ்வொரு கறிக்கும் மணமூட்டப் போடும் மண்தர் கூட்டம் அ த  ை த் தனியே கறி சமைப்பதற்கு விரும் புவதில்லை; அது போலவே gluntle Teppe சமூகமும் ஒவ் வொரு திகழ்ச்சியிலும் சரி, கற பித்தலிலும் சரி, ஆசிரியர் பொன்னம்பலத்தின் சேவை யைப் பெற்றுக் கொள்ளத்தவற வில்லை. ஆனால் ப த விகள் வரும்போது மட்டும் அச்சமூகம் அவரைக் கண்டு கொள்ள வில்லை.
தனது உதிரத்தால் தான் கட்டி வளர்த்த பாடசாலையை ஆசிரியர் பொன்னம்பலம் விட்டு மெல்ல மெல்ல வெளியேறினார். அவரை வழியனுப்பி வைக்கி சிற்றுாழியர் இராமலிங்கத்தைத் தவிர வேறொருவருமில்லை,
பாடசாலை வாசலை அன் மித்து விட்டார், ஆசிரியர் பொன்னம்பலம், அப்பொழுது
பாடசாலையை விட்டு அண்  ைம யில் வெளியேறியிருந்த மாணர் சிலர் அவரை நோக்கி ஓடி வந்தனர்.
w அவர்களிடையே ஒரு சில
வருடங்களுக்கு முன் கல்வி கற்ற மாணவருங் காணப்பட்டனர்.
36
ஐயா, நீங்கள் இளைப் பாறுகின்றீர்களாமே? இப்பொ ழுதுதான் எமது தமிழப்ப இளைப்பாறுகின்றார் என் பூர் GrafG , Guntur “ ” ST sy D கூறிக் கொண்டு வந்க மாணவர் அவரைச் சுற்றிச் சூழ்ந்து கொள்
'ன்' அவர்களிட்ையே சற்று மூத்தவன்- உள்ளூர்ப் பத்தி கையொன்றில் ஆசிரியராகக் கட. nuo aumrph Duav sv. “ “ MRU"! e. ni கள் தமிழ்தான் என்னை வா வைக்கின்றது" என்று கூறிக் கொண்டு மாலை ஒன்றை அணி வித்தான் கூட நின்ற 107ன வர் அனைவரும கைதட்டி ஆர வார செய்தனர்.
ஆம் பிள்ளைகளே! எனது வயது முப் பின் காரணமாக இன்று தொடககம் இணைபபா றுகின்றேன். ஆனால் எனது விட்டின் கதவு உங்களுக்குக் தமிழ் கற்பிக்க என்றும் திறந்திரு கும் எனது ஓய்வூதியப் பணம் எனக்கு 9 மனைவக கு) வாழப் போதுமானது. பண மொன்றும் தராமலே நீங்களும் உங்கள் வருங்காலச் சமுதாயமும் erresir னிடம் தமிழ் கற்கலாம்" என்று கண்களில் நீர் வடியக் கூறிக் கொண்டே வெளியேறினார்
ஆசிரியர் பொன்னம்பலம்,
ஆனால் இப்பொழுது அவரி கண்களிலிருந்து வெளியேறியது அவலக் கண்ணிர் அல்ல ஆனந் தக் கண்ணிர்,
நன்றியுள்ள சமூகம் இன்ன மும் இருக்கின்றதென எண்ணிக் கொண்டு, தான் கற்ற கற்பித்த கலைக் கோயிலைப் பார்த்துக் கரம் கூப்பியபடியே வெளியேறி னார் ஆசிரியர் பொன்னம்பலம்,
翻

Dஞ்சுலேகாவின் அழைப் பிதழ் சாரங்கியின் மேசையிலே கிடந்து அவளது ஆறிப்போன ரணங்களையெல்லாம் கீறி க் கிழித்துக் கொண்டிருந்தது;
சில மாதங்களுக்கு முன்னர் மஞ்சுலேகா தனது நோய்க்குச் சிகிச்சை பெற வைத் கியரான சாரங்கியிடம் வந்திருந்நாள். அதன் பிள் மாதமிருமுறை அவ ளது கிளினிக்கிற்கு வர நோந்த தால் படிப்படியாக அவளது தோழியாக மாறினாள்.
ஒரே வகையான குணநலன் களும் ஈடுபாடுகளும் உள்ளவர் கள் நண்பர்களாவார்களாமே. அதுதான் இந்த நட பிற்கும் asmrg SB07 GB Dmt ?
கலை, இலக்கியம், சமூக சேவை என எல்லாவற்றிலுமே ஈடுபாடு கொண்டவள் மஞ்சு லேகா , மகளிர் கிராம அபிவி ருத்திச் சங்கம், கலை, இலக்கிய அமைப்புகள் என்பனவற்றிலெல்
லாம் அங்க ம் வகிக்கிறாள். விழாவின் தலைவியென்றும், முக் கி ய பேச்சாளரென்றும்,
சிறப்பு விருந்தினரென்றும் மஞ் கலேகாலின் பெயர் பத்திரிகை களில் அடிக்கடி கானப்படும்.
ஒருநாள் மஞ்சுலேகாவின் கதையொன்றை சாரங்கி விமரி
37
யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
சனம் செய்தபோதுதான் அந்த லைத்தியரின் இ லக் கி ய ஈடு பாட்டை மஞ்சுலேகா கண்டு வியத்தாள். அதன் பின் சாரங் கியின் வீட்டிற்கும் வந்துசென்று நட்பை வளர்த்துக் கொண்டாள்.
அந்த நட்பினால் கலை இலக்கிய ஈடுபாடு சாரங்கியுள் மீண்டும் உயிர்ப்பெடுத்தது. வீடு, வேலையென்று இயந்திரமாகிப் போன அவளுள் உயிரோட்ட மேற்பட்டது. உயிர் வநததும் இதயம், வேதனை என்றெல்லாஉணர்வுகளும் வரலாயிற்று.
மஞ்கலேகாவின் அழைப்பை யேற்று, சில இலக்கியக் கூட் டங்களுக்கு அவள் போனாள். சமூகசேவை நோக்கில் மருத்து, வப் பரிசோதனைகளும் சிகிச் சைகளும் செய்ய முற்பட்டாள்.
மஞ்சுலேகா அவளது கண வனுடன் மோட்டார் சைக்கி ளில் வந்திறங்கி அங்கு நடை பெறும் நிகழ்ச்சிகள் பற்றி அவு னுடன் அடிக்கடி உரையாடிய வண்ணம் அமர்ந்திருப்பதைப் பார்க்கும் பொழுது சார சங் கி இழந்துவிட்ட ஒன்று மனத்தி னுள் நெருடும்.
பல நாட்களுக்கொருமுறை
ஏ தா வது கூட டத்திற்கென்று அவள் புறப்பட்டாலே "மஞ்சு

Page 21
லேகா வரத்தொடங்கி, இந்தத் தேவையற்ற வேலையும் சேர்ந்து விட்டதா?" என்ற பொருள்பட வெறுப்பும் நையாண்டியுமாக அவளின் கன வர் ஐங்கரன் ஏதாவது கூறுவான்.
பல ஆண்டுகளாகப் பழகிப் போன பேச்சுகள் தானென்றா லும் மனதில் பதிந்து வேதனை தர அவை தவறுவதில்லை.
சாரங்கியின் Guig rí69 tilla yff ஐங்கரனை அவளுக்கேற்ற கன வன கத் தேர்ந்தெடுத்து அவ ளது சம்மதத்தைக் கேட்டபோது பலவற்றையும் சிந்தித்து முடி வெடுக்க வேண்டிய நிலையில் அவளிருந்தாள்.
சீதனக் கொடுமை பற்றிய விவாத அரங்குகளில் பகிரங்க மாகப் பல த. உவைகள் அவ ளுக்கு விடுக்கப்பட்ட சவால்கள் அவளது நினைவுக்கு வந்தன.
மருத்துவம் சாரங்கி தான் மருத்துவரான பின், ஒரு விவசாயியை மணம் புரிய முன்வருவாளா?"
"நிச்சயமாக நான் தயங்க மாட்டேன்" சாரங்கியின் அன் றைய பதிலிலிருந்த உறுதி இன் றும் அவளது மனத்திலிருந்த்தை அவள் உறுதிப்படுத்திக் கொண்
int sv.
படித்துப் பட்டம் பெற்ற பெண்கள் தல்ல வருவாய் பெறக் கூடிய பதவியிலிருக்கும் போது ஏன் அதே தரமுடைய அல்லது 2. Lił 35 57yp601-Gu பதவியிலி ருப்பவரை மணம் புரிய விரும்ப
வேண்டும்? பணத்தை நாடியா?
பெரும்பாலும் அந்தஸ்தை நாடியே அவர்கள் இப்படி விரும் புகிறார்கள் போலும் என்று தான் அன்று அவள் கருதினாள். பலர் தடுவே தன் கணவன் கராஜ் வைத்திருப்பவன் என
翰$
பயிலும்
அறிமுகப்படுத்தும் போது அவர் கள் காட்டும் பதில் உணர்வுகள் அவளது மனதைப் பாதிக்கா தென்று அவள் நிச்சயமாக நம் பினாள்.
கராஜில் அழுக்குப் படிந்த் உடையுடன் காணப்படும்போது கூட, மற்றவர்களைச் கவரச் கூடிய அழகன் ஜங்கரன். கை நிறையச் சம்பாதிக்கிறான். சித னமும் வேண்டாமென்கிறான். வேறு சிக்கல்கள் ஏதுமிருக்கு மென அவளுக்குத் தெரிய வில்லை எனவேதான் சம்மதத் தைத் தெரிவித்தாள்.
Cupn5íflaur ao l / l -- Ü பெரியவர்களும், பெற்றோரும் உற்றோரும் வாழ்த்த அவர்க ளது திருமணம் நடந்தேறியது,
ஆரம்பத்தில் அவளது இல் லறம் மகிழ்ச்சியாகவே இருந் தது. ஆனால் கணவனது முதல் வாக்கியமே அவள் எதிர்பார்க் காத ஒன்றாக இருந்தது.
"டொக்ரரான உங்களுக்கு நான் தகுகியில்லை. ஆனாலும் மற்றப் பி ர ச் ச  ைன க ைள யோசித்து என்னைத் திருமணம் செய்யச் சம்மதித்திருக்கிறீர்கள் போலிருக்கிறது'
'ஐயையோ. அப்படியொன் றும் நான் நினைக்கவில்லை" sy avoir yeast of al-Fuy Lords sygos மறுத்தும் அவன் மனத்திலிருந்து அந்த எண்ணம் அகலவில்லை. யென்பதை அவள் மெல்ல, மெல்ல உண ரத் தொடங்கி னாள்.
ஐங்கரன் Sjeiri. Þnreurajar, பண்பானவன். அவளுக்கு வேண் டியவற்றையெல்லாம் செப் து கொடுக்க வேண்டும் என்ற எண் ணம் அவனுக்கிருத்தது. பல வழி களிலும் அவன் நல்ல கணவு னாக இருந்தாலும், அந்த நல்ல

மனத்திலே தாழ்வுச் சிக்கல் புரையோடிப்போய்க் கிடத்தது* அவளுடன் படித்த பிரகஸ் பதியை, அவள் சித்திராவின் திருமண வைபவத்திலே சந்தித்
.."
தாள். மருத்துவக் கல்வி மண் டையில் ஏறாது, படாத பாடு u 9 மருத்துவனானவன்.
ஆனால் தற்பெருமையில் தலை வீங்கிக் கிடப்பவன்.
“ஹலோ சாரங்கி எப்படி இருக்கிறீங்க? உங்கள் கல்யா ணச் சாப்பாட்டுக்குத்தான் வாங் களைக் கூப்பிட மறித்துவிட்டீர் கள். இவர் தான் உங்கள் கண suffrt ? என்ன செய்கிறார்?" ஒரேயடியாகப் பிடித்துக் கொண்
"அவர் சொந்தமாக ஒரு கராஜ் வைத்திருக்கிறார் ' இனி மையாகச் சிரித்தபடியே சாரங்கி பதிலளித்தாள்.
*கராஜா. அதுதான் எங் களுக்கெல்லாம் அழைப்பிதழ் அனுப்பவில்லையா?* பிரகஸ் பதி பே சிக் கொண்டிருக்கும் போதே, !
* போகலாமா...??? என்று ஐங்கரன் நடக்கத் தொடங்கி விட்டான். கேலிச்சிரிப்பும் கிண் டல் தொனியுமாகப் பிரகஸ்பதி பேசிய பொழுது அவளுக்கே
கோபம் பற்றிக் கொண்டு வந்
சாதஈரண தரத்தில் சரியாக இரண்டு பாடங்கள்தான் சித்தி படைந்தவள் பிாகஸ்பதியின் மனைவியாக வாய்த்த கலா என்பது அவளுக்குத் தெரியும். ஆனால் பிர க ஸ்ப தி தேடிய
அலைபாயச் செய்யாதென்பதில் அவள் உறுதியாக இருந்தாலும் பூசல் வேறொரு பக்கததிலிருந் தல்லவா புறப்பட்டிருந்தது.
ஐங்கரனின் மனதில் முளை விட்ட தாழ்வுச் சிக்களுக்கு பிர கஸ்பதி போன்றவர். ஸ்ரீன் பேச் சுகள் நீரூற்றி வளர்ந்தன,
சிலர் சாரங்கிக்கு மட்டும் மரியாதை கொடுத்து, ஐங்கர் னைக் கண் டு ம் காணாதது போலப் போய்விடுவார்கள் இப் ப டி ப் பட்ட சந்தர்ப்பக் களும் ஐங்கரனை வெகுவாகப் பாதித் sbCr.
சாரங்கி சாதாரணமாக ஒரு மனிதனின் இயல்புக்கேற்ப ஐங் கரனின் கருத்துக்களை எதிாத் துக சுருத்துக்கள் கூறினாலோ மாறுபட்ட , முடிவுகள் எடுத் தாலோ அவள் தன்னை மதிக் காமல், தற்பெருமையால் அப்ப டிச் செய்வதாக ஐங்கரன் கரு தினான்.
இந்த நிலை அவர்களிடையே அன்பும் ஒற்றுமையும் ஏற்பட இ ட மே ' கொடுக்காது மன வேதனை நிறைந்த வாழ்க்கை யொன்றை அமைத்துக் கொடுத் திதி
சாரங்கி சுதந்திரமாக எதை யும் பேசவோ, கரு த் து ச் கூறவோ அஞ்சி, முடிந்தவரை பட்டும் படாமலும் வாழத் தன் னைப் பழக்கப்படுத்த முற்பட் டாள். மெளனமாக அனைத்தை
யும் ஜீரணிப்பது அப்படியொன்
அழகு, பணம் இரண்டும் அவளி
ட மிருந்தன. இவ்வளவு கேலி செய்யும் 'பிரகஸ்பதி அவளைத் திருமணம் செய்ய முன்வந்திருப் Lit னா? ۰ د || || : 。
பிரகஸ்பதி போன்றவர்க ளின் பேச்சுகள் அவளது மனதை
مصر
39
றும் சுலபமாக இருக்க்லில்லை.
அவனைக் குற்ைத்து மதிக் கும் மனோபாவம் தன்னிடம் அறவேயில்லையென் அவனுக்கு உர்ைத்த அவள் எடுத்த முயற் சிகள் எ ல் லா ம் பலனற்றுப்
போயின.
தன் பிள்  ைள கரூக்காக வாழ்ந்து தீரவேண்டுமென்ற

Page 22
ஒரே காரணத்திற்காகத் தான் வாழ்வதாக அவ ன் கருதத் தொடங்கினாள்.
ஆரம்பத்தில் மற்றவர்களை விட வேறுபட்ட முடிவெடுத்த புத்திசாலி எனத் தன்னையே urrrrr" di Gasnresav armrov niły 60, திருமணம் செய்யாமலே இருந்
நரக தண்டனையின் காலமா வது குறைந்திகுச்குமென அவள் நினைத்துக் கொணடாள்.
சாரங்கிக்கு மகளிர் தின விழாவில் பேச அழைப்பு!
*சரிநிகர் சமமாய் வாழ் (?ʼavnT ubʼ' 676ôsvJap As 69) 6Q) tʼi u 9 d» பேசும்படி விடுக் கப் ப ட
திருக்கலாம்ென ா எண் ண த் அழைப்பு. மேலே வைத்திருந்த தொடங்கினாள். அல்லது சில பாரத்தை உதறிவிட்டுப் பறக்க ரைப் போல நாற்பதிற்கு மேல் முடியாது காற்றில் படபடக் திருமணம் செய்திருதால் இந்த கிறது.
s p6 5656005tituiše 565
2  ைவது ஆண்டு மல! விற்பனைக்குண்டு 75 un அட்டைப் பட ஓவியங்கள் 20 - 00
(35 சழத்து பேனா மன்னர்கள் பற்றிய நூல் என்னில் விழும் நான் 9 - 00
(புதுக் கவிதைத் தொகுதி-வாசுதேவன்) மல்லிகைக் கவிதைகள் 5 - 00
கவிஞர்களின் கவிதைத் ெதாகுதி) இரவின் ராகங்கள் 20 - 00
(சிறுகதைத் தொகுதி - ப. ஆப்டின்)
20 - 09
தூண்டில் கேள்வி-பதில்
- டொமினிக் ஜீவா
ஒரு நாளில் மறைந்த இரு மாலைப் பொழுதுகள்
(சிறுகதைத் தொகுதி - சுதாராஜ்)
நான்
30 - oo 00 : سد 200
(கவிதைச் சுயசரிதை தில்லைச்சிவன்)
மீன்குஞ்சுகள்
(சிறுகதைத் தொகுதி ச முருகானந்தன்
பித்தன் கதைகள்
மேலதிக விடpங்களுக்கு
60 00
65 - 00
"மல்லிகைப் பத்தல்" 234 ,ே காம்கேசன்துழைவிதி, உசழ்ப்பாணம். . . . .
40
 

தாளம்
ஜெயமோகன்
முழுக்கோடு 6ŝprnruo,AB60db எங்களுடையது சற்று நாகரிகம் மிகுந்த குடும்பம். பத்திரிகை வாங்குவோம், காலையில் காப்பி குடிப்போ ம், எல்லாவற்றுக்கும் மேலாக அறைக்குள் அமர்த்து மலங்கழிப்போம். எங்கள் வீட் டில் அன்று ஒரு சிவந்த பெட்டி இருந்தது. அதில் அமிர்தாஞ்சன், சைபால் என்ற சொறிமருந்து, பெனிசிலின் குழம்பு, பெட்டாசி யம், பெர்மாஸ்கனைட் முதலிய
மருந்துகள் இருந்தன. தினமும்
ஏதாவது ஒரு கிராமவாசி அல் லது ரத்தம் வழியும் குழந்தை யைத் தூக்கியபடி ஒரு பெண் மணி வீட்டுக்கு வந்து மருந்து கேட்பாள். அமிர்தாஞ்சன்தான் அவற்றில் பெரிதும் விரும்பப் பட்டது. அது தலைவலி, காய்ச்
போன்றவற்றைக் குணப்படுத்தி யது. மாதம் நாலைந்து டப்பா தேவைப்படும். இவற்றில் பெரும் பகுதியை உபயோகித்து வந்த
A
வர் ஆசான் என்று அழைக்கப் பட்ட கரிய நிறமுள்ள குட்டை டையான மனிதர்.
ஆசான் பெரும்பாலும் ஒன் பது மணியளவில் வீட்டுக்கு வரு வார். அப்பா அப்போது ஆபீஸ் கிளம்பும் அவசரத்தில் இருப் பார். 'அவசரமில்லை; அவசர மில்லை!" என்று சொல்லியபடி ஆசான் படிமீது அமர்வார். எறும் பின் நிறமுள்ள நல்ல பிரம்மர் அவரிடம் உண்டு. அதை தன்' னருகே வைத்துக் கொள்வார். இன்று ள்ளிக்கூடம் உண்டா என்ற நிரந்தரமான கேள்வியை என்னிடம் கேட்பார். பதில் கிடைத்ததும் அவர் ஐந்தாம் வகுப் பில் வெற்றிபெற்றிருப் பதை மீண்டும் எனக்குத்த் தெரி யப்படுத்துவார். பிறகு பசுவின் செளக்கியம், அப்பாவின் மனோ' நிலை, அம்மாவின் அடுப்படி வேலைகள் முதலிய விஷயங்கள் வழிபாகத் தனது குறிக்கோளை
நோக்கி முன்னேறுவார். மன்" னிப்பு கோரும் பாவனையில் மெல்லச் சிரிப்பார் காலையில்
எழுந்தது முதல் ஒரே தலைவலி, காய்ச்சலும் இருக்கலாம். சிறிது குழம்பு கிடைத்தால் தேவலை. நான் அம்மாவிடம் சொல் வேன். சற்றுத் திட்டியபிறகு எழுந் து தருவாள். ஆசான் குழம்பு பூசு வதை முதல் முறை யாக பி" பார்த்த அன்று எனக்கு புல்லி" ரிப்பு ஏற்பட்டது. சுட்டுவிரலால் ஒரு டீஸ்பூன் அளவு அமிர்தாஞ் சன் வழித்தெடுப்பார். ஒரு மூக்' குத் துளை வழி யாக அதை உள்ளே செலுத்தி ஓங்கி இழுப் பார். தலைகுனிந்து உடம்பை முறுக்கி ஒரு நிமிடம் அப்படியே அமர்ந்திருப்ார் பிறகு அடுத்த மூக்கு. சில டங்களுக்குப் பிறகு ஆசான் உல்லாசமடைந்து விட்டிருப்பார். பொது வாக அனைவரும் ஆசானை விரும்பி' னர். நல்ல குடும்பத்தில் பிறற்

Page 23
தவர். சிறுவயதிலேயே சீரழிய நேரிட்டது விதிதான். நிறையக் காசுபணம் இருந்தது. அவை எங்கே என்று ஒருமுறை அrமா கேட்டாள் "அம்மிணி நான் அதையெல்லாம் விற்று பாங்கில போட்டிருக்கிறேன்"
V, "அப்படியானால் ஏன் ஆசா ணுக்கு இவ்வளவு வறுமை" என்று
நான் கேட்டேன்.
"நீ என்னடா புரியால் பேசிக்கிட்டு? ஆசான் போட்ட
பணத்தின்மீது வேறு ஆட்கள்
6 போட்டிருப்பார்கள் அவர்கள் எடுத்த பிறகுதானே ஆசான் எ (டு க் க முடியும்?" உண்மை என்பது போல ஆசான்
Gifu’untrio.
ஆசான் சிறுவயதில் அழகாக இருந்தாராம். வாரம் ஒருமுறை நாகர்கோவிலுக்குப் G n (ն சினிமாப் ப. ர்ப்பார். டி. ஆர். ராஜகுமாரியிடம் பிரியம் ஏற் பட்டு வண்டியையும் காளைக ளையும் விற்றுவிட்டு சென்னைக குப் போனார். பத்து ந ன் காத்துக் கிடந்து ஒருமுறை அவளைப் பார்த்துவிட்டு திரும்பி வந்தார். கறுப் பிதான். ஆனால் அவளுடைய ஒரு இது இருக்கி
றதே - அது சொன்னால் புரி யாது- அதைக் கண்டுதான் அறிய வே டும். அவளைப்
பார்த்த அனுபவம் இந் சுப் பிற விக்குப் போதும் நாகர்கோவி லில் ஆசான் ஒரு அய்யர் வீடடு பெண்ணை காதலித்ததாகக் கூறப்படுகிறதே என்று கேட் டேன். அதெல்லாம் பழைய கதை ன்ன்று ஆசான் உதறிவிட்டார். ஆசானுக்கு உழைப்பதில் நம்பிக்கை இல்லை.
ஆனால் தினமும் தி ன மும் குடிக்க வேண்டும், கள் கிடைத் தா ல் நலலது இல்லையேல்
பழைய பாட்டரிகளை தண்ணி ரில் ஊறவைத்துக் குடிபபாா.
அமிர்தாஞ்சனை பற்றி ஆசான் சொன்னார்: "நல்ல சரக்கு. ஆனால் கள் அ ள வுக் கு ப் போத து' குடிப்பது தானல்ல என்பது ஆசானின் கருத்து உடலில் ஏறியுள்ள வீரமாடன் F T Assir வேலை அது. அணைலை விழுங்கி யது டோலத்தான். வயிற்றுக்குள் வெம்மை குறை பாது சிதையில் உடல் எரியும் போது நீல ஜவாலையாக விர பாட ன் எழு நது வானத்திற்குப் போவார் . அதுவரை வேறுவழி இல்லை.
ஆசானின் மறுபக்கம் மிகவும் பிந்தித்தான் எனக்குத் தெரிய வந்தது. ஒருமுறை அவர் வந்த போது அப்பா இருந்தார். அன்று. விடுமுறை. "ஆசான் ஒரு தனி பாவர்த்தனம் வாசியும் பார்ப் போம். கேட்டு நாளாகிறது" என்றார். ஆான் தயங்கினார். ""உடம்பு சரியில்லை. மாடன் தெ ல்  ைல தாங்க முடிய வில்லை"
அப்பா சிரித்தபடி "பரவா யில்லை குளிரவைத்துவிடலாம்" என்றார்.
ஆசான் தெளிவடைந்தார். பென்சன்மீது டல பகுதிகளைத் தடடிப் பார்த்தார் . i 9 ID (9; அபர்ந்து சிந்தனையில் மூழ்கி னார். முகம கனபடைந்தது. பெஞ்சிலிருந்து மிருதங்க தாளம் எழுவதை நான் கேட்டேன். குதிரைப்படை ஒடுகிறது. கட் டிப் பனிமழை பெய்கிறது. மலை யின் மறுபக்கம் இடியிடிதது, மின்னல் ஒலிக்கிறது. எதிரொலி எழ வானம் அதr கிறது. தாளம் நின்றபோது அப்பா வெற்றிலை யைத் துப்பினார். 'உபது விரல் களில் என்னவோ இருக்கிறது ஆசான்" என்றார். ஆசான் 6) if? 5 gö - 17 f. "செம்படயில் அடக்கி வாசியும் பார்ப்போம்'
Á 2

ஆசான் ஒரு முதல்தர மிரு தங்க வித்துவானாக இருந்தவா. நாகர்கோவிலில் ஏதோ அப்யர் தான் குரு, ஏகப்பட்ட பணம் தத்த பிறகு தான் 'நீசச தி"க் காரனுக்கு வித்தை தர அய்யர் ஒப்புக் கொண்டது. மேலும் சலாட்டா செய்யவந்த அக்ர ஹாாத்துக்கு முழுக்க பணத்தை அள்ளி வீச வேண்டியிருந்தது. அக்ரஹாரத்திலிருந்த சுப்ரமணி யர் கோயிலை புதுப்பித்துக் கட் டவும் வேண்டி வந்தது. ஆசான் சூட்சுமமான மாணவராக இருந் தார். வெறும் நாலு வருடத் தில் வாத்தியத்தின் உள்  ைள அறிந்தார். அட்யர் வள்ளியாற் றின் கரையில் தீண்டல் தோஷம் பாதிக்காதபடி தள்ளி அமரச் செய்துதான் வித்தை கற்றுத் 7ர் தாராம். ஆசானின் வாசிப்பை கேட்க மாமிகள் கூட வரும் வழக்கம் இருந்தது.
ஆனால் ப ப்ேபு முடிந்தபிற குதான் ஆசான் உண்மையை உணர்ந்தார். கச்சேரிக்குக் கூப் பிட எவரும் துணியவில்லை, ஒரே மேடை யி ல் அமர்வது நினைத்தே பார்க்க முடியாத ாக இருந்தது. எனினும் ஆசான் வெற்றியுடன் சாதகம் செய்து வந்தார் அப்படி எட்டு வருடம் தாண்டியது ஒரு வாய்ப்பு வந் த்து. பிரபல பாட்டு ஜெ. ஆர். கோகிலம் திற்பரப்பு கோயிலுக்கு திருவிழாவிற்குப் பாடவந்தாள். வ்ரும் வழியில் அவளுடைய மிருதங்க வித்வான் காய்ச்சல் முற்றி படுத்துவிட்டான். கிரு லிழாச் சாலமானதனால் வேறு வித்வானும் கிடைக்கவில்லை. கச்சேரி ஆலயத்துக்கு வெளிமுற் த்தில்தான். கூட்டம் கூடி தேது. வேறு வழி யின்றி அமைப்பாளர் கள் ஆசானை கப்பிடத் துணிந்தார் கள். ஆசான் ஒடிப்போய் மாட சாமி முன் குப்புற விழுந்தார்.
45
அழுது அழுது குலுங்கினார். கசசேரியில் ஆசானின் வாசிப் புக்கு இணையாக அதற்கு முன் 11ம் பின்பும் எவரும் வாசித்த தில்லையாம். ஆனால் பாட்டின் சுவாரஸியத்தில் கோகிலாவின் கை ஆசானின் தொடைமீது
பட்டது. ஆசான் தாளத்தைத் தவறவிட்டார். அதை அவர் அறியவில்லை. தாளம் தவறி
யதை அவருக்குத் தெரியவைக்க கோகிலா மீண்டும் அவரைத் தொட்டாள், கிள்ளினாள். ஆசா னுக்குப் புரிந்தது. ஆனால் அவ ளுடைய கிள்ளல் மீண்டும் மீண் டும் கிடைக்க ஆசான் ஆசைப் பட்டார். தாளம் தவறியபடியே இருந்தது. கோகிலா எழுந்து போனாள். ஜனக்கூட்டம் கூச்ச லிட்டது. ஆசானைப் பிடித்து வெளியே தள்ளினார்கள். 4x47 reir (959 das getrth 19635 m rf. மிருதங்கத்தைக் கூட விற்றுக் குடித்தார்.
கொஞ்ச நாளைக்கு இந்தக் கதையையே யோசித்த படி இருந் தேன். அவ்வளவு மகத்தான ஒரு வித்வான் இப்படி சில்லறைத் தனமாகத் தனது கலையை கைவிடுவாரா? அது யாரோ உண்டுபண்ணிய கதை. அதில் ஒரு ஜாதிக் குசும்பு தெரிந்தது. ஒருமுறை ஆசானை மாடசாமி கோயிலின் திண்ணைtது பார்) தேன். அது வேறு ஆசான், அல்லது சாட்சாத் வீரமாட சாமி. இந்தச் சம்பவத்தின் உண்மையை
நான் அவரி ம் கேட்டேன். ஆ ஈ T ன் கோபாவேசமடைந் தார், "என்னடா தா ள ம்,
உலக்கை மூடு? டேய் அந்தப் ப“ப்பாத்தி என்னடா சொன் னாள் தெரியுமா? பனை ஏறப் போடா மூடா" என்று. என்ன ஆயிற் 0? நான் அவளுக்கு வாசித்துக் காண்பித்தேன். ஆதி தாளம் மூன்று காலத் தில்

Page 24
வாசித் துக் காண்பித்தேன். Jeweit 676ö76or-nri G)&Frr6ävoornr67? தொடக்கூடாது ஒத்து ஒத்து என்று. என்ன ஆயிற்று. ந 637 அவளை என் தொடையைத் தொடவைத்தேன்; பத்தாயிரம் பேர் பார்க்க. ஒருமுறையல்ல, இரண்டுமுறையல்ல ஏழு தடவை தொட வைத்தேன். போது ம்
இதோ கிடைத்து விட்டது கதை எ ன் று மகிழ்ந்துபோய் நான் கேட்டேன்: "அந்த மாமி
தானா இந்தக் Gem Gaonr??? ஆசான் மறுத்தார். "இல்லை யில்லை அவள் வேறு; இவள்
வேறு" இதுதான் இன்றுவரை எனக்குப் புரியவில்லை.
(19 - 2. 1995 மாத்ருபூமி
தாளமும் மயிரும் அதுவரை இதழில் வெளிவந்த சட்டுரை போதும்" தமிழாக்கம்: - ஜெயமோகன் TAMRAAMAMWAY* WMWATuA4/MP
பெரும் துறவி
குன்றக்குடி அடிகளாரின் மறைவு, உண்மையாசச் சொல்லப் போனால் ஒடுக்கப்பட்டவர்களின் ஆன்மீக நண்பர் ஒருவரின் இழப்பாகவே கருதவேண்டியுள்ளது. காவி தரித்த பல ஆதீனங்க ளுக்கு மத்தியிலே தனிததுவமாகச் சிந்தித்து, அந்தச் சிந்தனை யின் நெறியினூடாக வாழ்ந்து காட்டியவர் இந்தப் புரட்சித் துறவி
இவர் பல தடவைகள் நமது நாட்டுக்கு வந்து சென்றுள்ளார். இங்கு கூட, இவரது கருத்துக்கள் உரிமை மறுக்கப்பட்ட பின் தங்கிய மக்களின் விடுதல்ைக்காகவே உதவியிருக்கின்றன. ஒரு துறவியானாலும் கூட, சமூக விஞ்ஞானிக்கு இருக்கக் கூடிய தூரத்துப் பார்வையுடன், புரட்சிக்காரனுக்கு இருக்க வேண்டிய அசாத்தியத் துணிச்சலுடன் கருமங்கள் ஆற்றி வந்தவர் இவர். இவரது தனியறையில கார்ல் மாக்ஸினுடைய உருவப் படம் இடம் பெற்றிருந்தது என்ற ஒன்றே போதும், இவரது ஆளுமைச் செழுமைக்கு எந்தத் தத்துவத்தைப் பின்பற்றினார் என்பதை விளங்கப்படுத்துவதற்கு. தனக்குச் சரி என்றதைத் தவறாது கூறிய பெரும் பணபாளர் இவர். இவர் ஆதீனகர்த்தா என்ற அடைப் புக்குள் அடைந்து கிடக்கவில்லை. நாடு நகரெங்கும் சுற்றிச் சுழன்று தனது பேச்சு ஆற்றலின் மூலம் நல்ல பல கருத்துக்களை மக்கள் மத்தியில் விதைத்தவர் புனிதர்களை ஒட்டுமொத்தuாக நேசித்த அதே வேளையில் தமிழன் என்று சொல்வதில் பெருமி தம கொண்டவர். அந்தப் பண்பாட்டுத் தமிழன் உலகில் தலைச் நிமிர்ந்து வ ழ வேணடும் எனக் கனவு கண்டு, அதற் கா க உழைத்து வந்தவர். குன்றக்குடி என்ற மிகச் சிறிய ஆதீனத்தை தனது இடையறாத சேவையால் உலகறியச் செய்த பெரும் துறவி இவர் துறவிகள் கூட சமுதாயத்திற்குத் தொண்டு செய் யலாம், அது மகேசனுக்குச் செய்யும் பெரும் தொண்டு என மெய்ப்பித்தவர் குன்றக்குடி அடிகள். இன்று அவரது ஆளுமைச் சிறப்பு சூழ்நிலை காரணமாக மந்தித் திருக்கலாம். நாளை காலம் மாறும். குன்றக்குடி அடிகளாரின் சீரிய தொண்டுகள் புதை டொருள் ஆய்வு போல ஆய்வு செய்யப்பட்டுச் சிறப்புப் பெறும்
என்பது திண்ணம், - - -
ட டொமினிக் ஜீவா
Af

சுவைத்து மகிழுங்கள் ராஜா. குளிர் சுவையகம்
யாழ்நகரில் தரமானதும் சுவையானதுமான தயாரிப்புக்களுக்கு இன்றே விஜயம்
செய்யுங்கள் V−
ஐஸ்கிரீம் வகைகள் கேக் வகைகள் ஐஸ் ஜெலி சொக்லட் கிறிப்ஸ்” ஸ்ரோயறிகிரீம் e36mfo dřuar gav ovao Vas där சிற்றுண்டி வக்ைகள்
அனைத்துக்கும் யாழ்நகரில் சிறந்த இடம்
ஒடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும்
: ... . . . .';. - ٠ . خلک دي؟ - | JIPI Golff J600IIIJsh
is 36, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
(சந்தோசம் வீதி)
堡岳

Page 25
ஒரு புதிய
கலை ஊடகத்தின் பிறப்பு
தியோடர் பாஸ்கரன் தமிழில் சசி கிருஷ்ணமூர்த்தி
திரைப்படமென்ற கலைவடிவம் உலகில் அறிமுகமான 100 ஆண்டுகளாகின்றன திரைப்பட நூற்றாண்டு விழாக் கள் தற்போது உலகின் பல பாகங்களிலும கொண்டாடப் பட்டு வருகின்றன. இச்சந்தர்ப்பத்தில் தமிழ்த் திரைப் படத்தின் தோற்றம் மற்றும் அக்காலச் சூழல் பற்றி அறிந்து கொள்ளக் கூடியதாக, தியோட்ர் பாஸ்கரன் எழுதிய த மஜேஜ் பீரர்ஸ் என்ற புத்தகத்தின் ஒரு பகுதி மொழிபெயர்க்கப்பட்டு இங்கே பிரசுரிக்கப்படுகிறது.
- - dit
டானியல் லேனர் என்பவர் மத்திய கிழக்கில் வெகுசனத் தொடர்புச் சாதனம் பற்றி ஆய்வு செய்கையில், நவீனமயமாக்க லில் திரைப்படம் வகிக்கும் முக்கியத்துவத்தை வெளிக் கொணர்ந் திருந்தார். தமிழ்நாட்டில் கூட இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில் சினிமா தோற்றம் பெறுகையில் அவ்வாறானதொரு தாக்கத் தையே ஏற்படுத்தியது. வறுமை போன்ற காரணங்களால் மட்டுப் படுத்தப்பட்ட அனுபவங்களுடன் வாழ்ந்து வந்த மக்கள் தொ ைது பினருக்கு இந்தச் சினிமாவானது புதியதொரு உலகத்தைத் திறந்து விட்ட்து இவ்வாறு, தமிழ்நாட்டில் போர்பற்றிய விசயங்கள், சமூகச் சீர்திருத்தங்கள் மற்றும் தேசியவாதம் பற்றிய பொதுசன அபிப்பிராயங்களை உருவாக்குவதில் மற்றைய சாதனங்கள் ஏற் படுத்தாத பாதிப்பைத் திரைப்படங்கள் ஏற்படுத்தின.
1896 ல் முதன் முதலில் திரைப்படம் இந்தியாவில் காண்பிக் *ப்பட்டதைத் தொடர்ந்து, அது மிகக் குறுகிய காலத்தில் மக்க ளைப் பெரிதும் கவர்ந்தது. அவர்களது நாளாந்த வாழ்க்கையின் ஒரு பகுதியாயிற்று. திரைப்படத்தைத் தவிர வேறு எந்த சாதன மும் பூகோள ரீதியில் இவ்வளவு சீக்கிரத்தில் வெகுசனமயப்படுத் தப்படவில்லை, எந்த ஏழைகூட சினிமாக் கொட்டகையில் இடம் பிடிக்கக் கூடியதாக இருந்ததும் ஒரு காரணமாகும். மரபுகள்
MMNN

கலை வடிவங்களும் பொழுதுபோக்கு வசதிகளும் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியினருக்கு மட்டுமாக இருந்தபோது, சினிமா மட்டும் இத்தன்மைக்கு மாறுபட்டதாக இருந்தது. சாதாரண மட்டங்களி ல் உள்ளவர்களும் பார்க்கக்கூடியதாக, ரசிக்கக்கூடிய தாக இருந்ததோடு, மிகக்குறைந்த கட்டணத்தில் பார்க்கக்கூடிய தாகவும் இருந் சது. இதன: ல்தான் வெகுசன தொடர்புச்சாசன வரிசையில் சினிமாவானது ஒரு புதிய சகாப்தத்தைத் தோற்று வித்தது. **
1895 ல் பாரிசில் முதல் திரைப்படம் காண்பிக்கப்பட்டதுமே, Lumiere Brothers இப்புதிய சாதனங்களை அறிமுகப்படுத்தவும் வியாபார ரீதியில இதைப் பயன்படுத்தவும் சலனப்படப் பிரதிக ளுடனும், கருவிகளுடனும் அவர்கள் தபது பிரதிநிதிகளை உலகின் பல பகுதிகளுக்கும் அனுப்பி வைத்தனர். இந்தியாவுக்கு வந்த ஒரு குழு, 1846 ல் வற்சன் ஹோலில (பம்பாய்) தமது முதற் திரைப் படக் காட்சியைக் காண்பித்தனர். அடுத்த வருடமே சென்னை யில் விக்ரோறிய டப்ளிக் ஹோலில் முதன்முதலில் சலனப்படக் காட்சி காண்பிக்கப்பட்டது. எனினும் 0t க்குப் பின் பே வியா பார ரீதியில் ஒழுங்காசக் காட்சிகள் நடைபெற்றன. Major Warwick என்பவர் எலக்றிக் தியேட்டரை நிறுவியதும், 19 7 ல் இன்னுமொரு கொட்டகை Chohen என பவரால் நிறுவப்பட்டது. எனினும் இது விபத்தொன்றின்போது தீப்பிடித் கப் பழாகியது. 1905 ல் Dupont என்ற பிரான்சிய சுற்றுலா சினிபாக்கட்சிக்கா ரர் திருச்சிக்கு வந்தபோது நோய் காரணமாக தனது உபகரணங் க்ளை விற்பதற்கு முயன்றார் சினிமாக்காட்சியை வியாபாரரீதி யில் கையாள உத்தேசித்திருந்த சுவாமிக்கண்ணு வின்சன் ற் என்ப வர் இவற்றை விலைக்கு வாங்கி, Edison's Cinematograph என்ற சுற்றுலா சினிமாவை நிறுவினார். இதன் மூலம் யேசுவின் வாழ்க்கை சம்பந்தமான காட்சிகள் போன்ற துண்டுப் படங்கள் காட்டப் பட்டன. திருச்சியில் இவருக்குக் கிடைத்த வரவேற்பைத்தொடர்ந்து சென்னைக்கும் பின்னர் இநதியாவின் பல பகுதிகளுக்கும் சென்று படக்காட்சிகளைக் காண்பித்தார். கிராம பேனுடன் இணைக்சப் பட்ட படம் காட்டும் கருவி அறிமுகப்படுத்தப்பட்ட போது ; வின்சன்ற் இக்கருவியையும் வாங்கினார். பின்னர், எடிசன் கிறாண்ட் சினிமாரோகிராப் என்று பெயர்மாற்றப்பட்டு, சென்  ை ையில் உள்ள எஸ்பிலாண்ட் மைதானத்தில் 1919 ல் இதன் காட்சி கண். பிக்கப்பட்டது இவர் பேத் ரக திரைப்படம் காட்டும் கருவிசை இறக்குமதி செய்யும் முகவராகவும் விளங்கினார். இதன் மூலம் மேலு, பல சுற்றுலாப் படக் கம்பனிகள் சென்னையில் தோன்ற வாய்ப்பேற்பட்டது. அதேவேளை ஆர். வேங்கையா என்ற ஸ்டில் புகைப்படக்கார் ஒரே நேரத்தில் ஒலி வரக்கூடிய படச் காட்சிகளை. விக்ரோறியா பப்ளிக் ஹோலில் காட்டத் தொடங்கினார். இதில் மக்கள் காட்டிய ஆர்வத்தைத் தொடர்ந்து இவரது சுற்றுலா திரைப்படக் காட்சிகள் தென்னிந்தியா முழுவதிலும் மாத்கிரமன்றி பர்மா, இலங்கை ஆகிய நாடுகளிலும் சுட்காஸ் பிச்க்ப்பட்டன. சென்னை நகருக்குத் திரும்புவதற்க முன் "கெயிட்டி" என்ற நிரந்த ரமான திய்ேட்டிரை 1913 ல் நிறுவினர். அவர் மேலும் இரவுண், க குளோப், தற்போவைய ரொக்ஸி ஆகிய தியேட்டர்களையும் நிறுவினார் வின்சன்றும், வேங்கையாவும் திரையிடல் நடவடிக்
A .

Page 26
கைகள்ை மேற்கொண்டபோது, மோட்டோர் வாகன உதிரிப்ப விற்பனையாளரான ஆர் நடாாஜ முதலியார் என்பவர் g சம்பந்தபட்ட விசயங்க ? விள வைத்து படங்களைத் தயாரிப்ப கான வழிவகைகளைக் கண்டறிந்தார். 13 ல் பம்பாயைச் தவர்களான ஆர் ஜி. ரோன்ற், டி ஜி. பில்கி ஆகியோர் இ புராணக் கதைகளை வைத்துப் படம் எடுக்கும் வழிவகைகா காட்டினர் நடராஜ முதலிபாருக்கு வார்ட் கார்ஸன் - அரச சபையில் திரைப்படக் கலைஞராக இருந்து ஸ்ருவாட் என்பவரது தொடர்பு கிட்டியது. அவர் பூனாவில் ஒரு புக்கு ஏற்பாடு செய்தார். குறுகியகால் சந்திப்பீன்போது தி படக் கமராவை எவ்வாறு ன்ஃபாள்வது என்பதை ஸ்மித் கள் நடராஜ முதலியாருக்கு விளங்கப்படுத்தியதோடு, ஒரு சியை எடுத்துக் காட்டியும் சொன்னார், வேகம் பேதப்ப்ட் காட்சி சிரிபடிட்டக் கூட்டியதாக இருந்தது. இருந்தும் JAWA யாரை ஸ்மித் உற்சாகப்படுத்தியதோடு, மேலும் சற்றுக் கா பூண் வில் தங்கியிருந்து தொழில் நுட்பத்தைப் பயில சந்த கொடுத் தார் சென்னை திரும்பிய முதவியார் தனது வியாபா கூட்டாளியான எஸ்.எம். தர்மலிங்கம் முதலியாரோடு சோ 1915 ல் இந்தியன் ஃபிலிம் கொம்பனியை ஸ்த பித்தார்.
தென் இந் நியாவில் முதல் ஸ்ருடியோ கீழ்ப்பாக்கம் மிங்ா வீதியில் நிறுவப்பட்டது. நெறியாளர், படப்பிடிப்பாளர், பட தொகுப்பாளர் ஆகிய எல்லோருடைய கடமைகளையும் ப்ாரே மேற்கொண்டார். ஆய்வு கிட்டம் பங்களூரில் நிறுவப்பட்ட ஆய்வுகூட அனுபவமுள்ள நாராயணசுவாமி ஆச்சாரியார் குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். படம் பிடிக்கப்பட்ட சுருள்கள் பங்களூருக்கு அனுப்பிவைக்கப்பட்டன. முதலியார் கடி அங்கு சென்று மேற்பார்வை செய்து கொள்ளுவார். ர வடிவேலு என்ற மேடை நடிகர் நடிகர்களைப் ျမိဳန္ကန္တီ႔ இதன் மூலம் இப்படக் கம்பனியின் முதற் படமாக அதுவே ெ விரிந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதற் படமாக "சேகவதம்" (10 என்ற படம் தயாரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 11 "திரெளபதை வஸ்திராடனாம்" என்ற படம் தயாரிக்கப்பட பின்னர் இக்கம்பனியிலிருந்து விலகிய முதலியார் ஒரு குள் தனித்து 'மஹிராவன", "மார்க்கண்டேயர்" ஆகிய இர படங்களைக (1911) தயாரித்தார். இப்படங்கள் வேலூர் கொ டையிலும் அப்பட்டினத்தை தி டிய காட்டுப் பகுதிகளிா எடுக்கப்பட்டன. மேலும் பல படங்களை எடுக்க அவர் தி மிட்டு இருந்தாராயினும் நிதிப்பிரச்சினை காரவரமாக திட்டங்களைக் கைவிட்டு விட்டார்.
படக்காட்சிகள் மூலம் வெற்றியீட்டிய வேங்கையா பின் படத்தயாரிப்பில் ஈடுபடத் நீர்ம எனித்தார் இதற்கு முன் KIMA II II பாக தனது மகன் ரகுபதி பிரகாசாவை படத்தயாரிப்பில் ப விப்பதற்காக இங்கிலாந்திற்கு அனுப்பிவைத்தார். இவர் 79). 10 பவுண் களைச் செலுத்தி பேகர் மோஷன் பிக்னலுரஸ் ஸ் யோவில் பயிலுனராகச் சேர்ந்தார். முன்றப்படி இவருக்கு M தொழில் நுட்பத்தைச் சொல்லிக் கொடுக்கவில்லை. எனி தாராகவே இவற்றைக் கீற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட்ட தயாரிப்பு சம்பந்தமான எல்லாத் துறைகளிலும் இவர் சாவா
冒蚤

செலுத்தியதோடு ஒரு படத்தில் இந்தியரொருவரின் சிறு பாத்திர மேற்று நடிக்கவும் இவருக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு வரு பத்தின் பின்நாடு திரும்பினார். வரும் வழியில், பிரான்சிலுள்ள த் ஸ்ரூடியோவிற்கும் சென்று பார்வையிட்டார். சென்னை பந்த பிரகாசா ரூபா 100,000 செலவில் "ஸ்ரார் ஒவ் ஈஸ்ற் ஃபிலிம் கொம்பனி" என்ற நவீன ஸ்ரூடியோ ஒன்றை நிறுவினார். குளோப் தியேட்டருக்குப் பின் அமைந்திருந்த இது. கண்ணாடிக் கரையையும் ஆய்வு கூடத்தையும் கொண்டிருந்தது. இக்கம் ah "பிஸ்ம பிரதிகதை' என்ற படத்தை 1981 ல் தயாரித்தது. இதற் ாான முதலீடு ரூபா 12, 00 ஆக இருந்தது. ஆனால் இது குடா 1,00" ஐ இலாப ாகப் பெற்றுக் கொடுத்தது. இது பிரகாசாவை ஆவலுடன் படத்தயாரிப்பில் ஈடுபட நனக்குவித்தது. இக்கம்பனி தயாரிப்புக்கள் இந்தியா முழுதும் மட்டுமல்லாது பர்மா, ஆகிய நாடுகளிலும் காா பிக்கப்பட்டன. (பல்வேறு பாழி உப தலைப்புக்களுடன்) எனினும் இக்கம்பனி பாரிய நிதிப் பிரச்சினைக்கு முகம் கொடுத்து 1921 ல் மூடப்பட்டது.
இக் காலப் சதுகியில் எலக்றிக் தியேட்டருக்காக துன் டுப்படங் ளைத் தயாரித்துக் கொண்டிருந்த ரி. எச் ஹப்டன் என்பவர் "பெனின் சுவா கொம்பனி" என்ற நிறுவனத்தை நிறுவினார். இக் கம்பனி "மச்சாவதாரம்" என்ற படத்தைத் தயாரித்தது மேலும் இரண்டு படங்கள் தயாரிக்கப்பட்டதும் இதுவும் மூடப்பட்டது
பிரகாசாவின் நிறுவனம் மூடப்பட்டதும் வாடகைக்கு அமர்த் கருவிகளைக் கொண்டு அவர் படத்தயாரிப்பில் ஈடுபட்டார். வியாபாரியும் ஜமீந்தாருமான மோதி நாராயணராவ் என்பவரு டன் சேர்ந்து, கரன்ரி பிக்ளர் கோப்பரேளன் என்ற நிறுவனத்தை பருவாக்கி பிரகாசா "தசவதாரம்", "ஸ்ரேஜ் நேர்ன்" ஆகிய இரண்டு படங்களையும் தயாரித்தார். பின்னர் தென்னிந்திய திரைப்படத் நாலுக்கு உண்மையில் அத் சிவாரமிட்ட "ஜெனரல் பிக்ளர்ஸ் ப்ெபரேசன்" (19 )ெ ல் சே, ந்துகொண்டார்.
அனந்த தாராயணன் என்பவர் சிவகங்கையில் 5) ki பிறந்தவர் சென்னை பிரசிடென்சி கல்லுரரியில் கல்வி சற்ற இவர் தனது வங்கி உத்தியோகத்கை ராஜினாச் செய்துவிட்டு, பம்ப பில் உள்ள படவினியோகக் கம்பனியோ ன்றில் சேர்ந்தார். Er வர் கல்கத்தா மதுரை சென்னை ஆகிய இடங்களில் திரை படக் கொட்டகைகளை நிறுவினார். பின்னர் சொந்தத்தில் 1927ங் பிேmன் பிலிம் ரேர்வீஸ் என்ற நிரைப்பட வினியோ ஆ நிறுவ ஈத்தை ஏற்படுத்தினார். இந்தியத் தயாரிப்புக்களை மேற்கு நாடு கருக்கு அறிமுகம் செய்யும் பொருட்டு பல நாடுகளுக்கு விஜயம் ரெப் போது தன்னுடன் இம்பீரியல் ஃபிலிமின் "அனார்க்கஜி" பயும் "டுத்துச் சென்றார். இப்பானத்தின்போது பல பிரசித்தி பெற்ற ஸ்டுடியோக்களுக்கும் சென்று பார்வையிட்டதோடு தின்ரப் படத்தோடு தொடர்புடைய பலரையும் சந்தித்தார். இவ்வாறு அவர் நாடு திரும்பியதும் அவரால் நிறுவப்பட்டதே ஜெனரல் ச்ெசேர்ஸ் கோப்பரேசன்.
சினிமா ஒரு தொழிற்துறையாக வளர்வதற்கு ஜீபிசி அத்தி பாரமிட்டதோடு மாத்திரமின்றி ப6 திரைப்படக் கலைஞர்க:ை

Page 27
பும் பயிற்றுவித்த பயிற்சி நிலையமாகவும் இது விளங்கியது முத லில் இக்கம்பனி தயாரித்த படம் "தர்மபத்தினி" என்பதாகும். தொடர்ந்து 1 படங்களை இன்நிறுவனம் தயாரித்தது. எனினும் இது 193 ல் மூடப்பட்டது. •
"அசோசியேட்டட் ஃபிலிபிஸ்" என்ற நிறுவண்ம் ஆர். பத்மநா டன் என்பவரால் 1s, 28 ல் நிறுவப்பட்டது கே. சுப்பிரம்ணியம், ராஜாசாண்டோ ஆகியோர் இதில் சேர்ந்து கடமையாற்றினார் கள். கே சுப்பிரமணியம் பேசும்படக் காலகட்டத்தில் பிரபல்ய மானவர். சமூக நோக்கோடு கூடிய பல படங்களைப் பிற்காலத் தில் தயாரித்தவர். இவரது "தியாக பூமி அக்காலததில் மிகவும் குறிப்பிடப்பட்ட படமாகும். ராஜாசாண்டோ ஏற்கனவே படபாய் தி  ைர ப் பட உலகில் பிரசித்தமானவர். "அசோசியேட்டட் ஃபிலிம்ஸ்" மூலம் எடுக்கப்பட்ட படங்களை இவர் வெளிப்படுத் தியமதாடு, அவற்றில முக்கிய பாகங்கள் ஏற்றும் நடித்துமுன்னார். ‘பேயும் பெண்ணும்" பிறைட் ஒவ் இந்துஸ்தான் உட்பட இதுநாள் வ்ரையும் இருந்த போக்கை மாற்றி, சமூகக் கதைகளைக் கொண்ட படங்ச்ளை எடுக்க முனைந்தவர் இவரே. குறுகிய காலம்மட்டில் செயல்பட்ட நாஷனல் தியேட்டருக்காக "பக்தவத்ஸலா" என்ற படத்தையும் இவர் நெறிப்படுத்தினார்.
சென்னையில் திரைப்படம் சம்பந்தமான பல்வேறு துறைகளில் பயிற்சி பெற்றவர்க்ள் பங்களூர், ஹைதராபாத் போன்ற இடங் களில் படக்கம்பனிகளை ஆரம்பித்தனர். ஆர். பிரகாசாவின் பங்காளியான கே. வி. ஆர். சார்யா "பங்க்ளூர் மைசூர் பிக்சர் கோப்பிறேசன்" என்ற நிறுவனத்தை நிறுவினார். பங்களூர் இன் னுமொரு படத் தொழிற்துறை மையமாக மாறத் தொடங்கியது. நீணட காலம் இயங்கிய தேசாயின் "சூர்யா ஃபிலிம் கம்பனி", முதவில் த ஹாட் ஒவ் ராஜன் என்ற படத்தைத் தயாரித்தது. நாகாகோ வில் திரைப்படத் தயாரிப்டக்கு உகந்ததாக இல்லாதிருந் துங்கூட அங்கு "சித்ரா ஆர்ட் புரடக்ஷன்" என்ற படக்கம்ப தோன்றியது. "த லொஸ்ட் சைல்ட்" என்ற முதற்படத்தைத் தொடர்ந்து மேலும்பல படங்கள் அங்கு தயாரிக்கப்பட்டன.
தென்னிந்தியாவில் இவ்வாறு கதைப் படங்கள் வளர்ச்சி யடைந்த வேளை விவரணப்படத் தயாரிப்பும் வளரத் தொடங்கி யது. இத்துறையில் ஏற்கனவே முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தன. எலக்றிக் தியேட்டர் முகாமைப் பொறுப் பிலிருந்த விரவ்ரன் 1 என் பவர் பலதுண்டுப் படங்களைத் தயாரித்திருந்தார். 1911 ல் புகை யிரதப் பகுதியில் விகிதராகக் கடமையாற்றிய தேவசங்கர் ஐயர் என்பவர் சினிமாக்கலையில் ஆர்வம்காட்டி பல விவரணப் படங் கிளைத் தயாரித்தார். அமெரிக்காவில் இருந்த பேத் தனது படச் காட்சிகளுடன் சிலநாள் எடுத்து அனுப்பப்பட்ட தண்டுப்படங் க்ளையும் இணைத்துக் கொண்டது. கோகலேயின் இறுதி ஊர்வ லம் பற்றிய இவரது 10 நிமிட விவரணப்படம் குறிப்பிடத்தக்க து வேல்ஸ் இளவரசரின் இந்திய விஜயம் பற்றியும். பம்பாயில் சில ராத்திரிக் கொண்டாட்டம் பற்றியும் இவர் விவரணப்படங்களைத் த்யாரித்திருந்தர்ர், . . . . . .

எனினும் விவரணப் படங்களுக்குரிய சரியான அம்சங்களோடு முதலில் அவற்றைத் தயாரித்தவர் யோசப் ஏ. டேவிட் என்பவர், சென்னையைச சேர்ந்த இவர் சுயமாகத் திரைப்படக் கலையைக் கற்றவர் வர் இநதியாவிற்கேயுரிய சான சிற்பக்கலை, திருவிழாக் கள் பற்றிய விவரணத் திரைப்படங்களைத் தயாரித்தவர். இவர் தனது படங்களை அபெரிக்காவிலுள்ள இன்ரநஷனல் நியூஸ்ரீல் கோப்பிரேசன், ஃபொக்ஸ் நியூஸ்ரில் கோப்பிரேசன், பேத் போன்ற நிறுவனங்களுக்கு அனுபயி வைத்தார். இவற்றை நாடு முழுதும் இந்நிறுவனங்கள் தமது தயாரிப்புக்களோடு இணைத்துக் காட்டின. அபூர்வமான விடயங்களை இவர் கையாண்டார். பேகர் மோஷன் பிக்ஸரஸ் கார்விங் ஒவ் மகாலிபுரம், த மெஜிக் ஒவ்பெட்டி என் பன குறிப்பிடத்தக்கன. திரைப்பட உத்திகளைக் கையாண்டு சில நிமிட நேரத்தில் விதையிலிருந்து முளைவிட்டு, இலைவிட்டு, செடியாகி அறுவடைக்குத் தயாராகும் நெல் பற்றி எடுக்கப்புட் டதே இரண்டாவது படமாகும். இந்தியாவின் அபூர்வ பறவை கள், மிருகங்கள் ற்றியும் இவர் படம் தயாரித்தார். முக்கிய மான நிகழ்ச்சிகளையும் இவர் படமாக்கினார். இவரது படைப் புக்களை இந்தியாவில் வரவேற்க எவரும் முன்வராதபடியால் இவ ரால் இத்துறையில் எந்தப் பாதிப்பையும் செலுத்த முடியா மற் போய்விட்டது.
ஆர், பிரகாசாவும் விவரணத் திரைப்படத் தயாரிப்யில் அச் கறை காட்டினார். வெலிங்ரன் பாலத் திறப்புவிழா, மற்றும் சென்னையிலுள் றோயல் பாத் ஐயும் படமாக்கினார். பொது சுகாதா திணைக்களமும் இவரைக் கொண்டு பிரச்சாரப் படங் களைத் தயாரித்தது.
(அடுத்த இதழில் முடியும்)
மறக்காமல் என்றும் ஞாபகத்தில வைத்திருங்கள்
கலக்சிபுகைப்படசேவை
யாழ்ப்பாணம் wer aasailun
5.1

Page 28
எங்களூரதன் எல்லையின் கோவிலில் ஏறுமாம் கொடி இங்கிதம் சூழுமாம்! மங்களத் துகில் பூண்டுமே வீடெலாம் மார்கழிக் குளிர் இன்பிலே மூழ்குமாம். சங்கு, நாயனம், தேன் தவிற் தென்றலும் சந்தி சந்தியாய்க் கும்பமும். பன்னீரும் தங்குமாம்; சனம் தங்கமாய் மின்னுமாம். சந்தனம் தனைப் பூசி மண் பொங்குமாம்:
ஆரதக் கறி சோறுடன், மோர் தயிர் அள்ளி வாயிலே போட்டிடில் புனிதமே வேரெடுத்து உள வெக்கையைப் போக்குமாம் விரதமோ. உயிர்த் தூய்மையைத் தூண்டுமாம் தேர்வடம் தொடும் தேசிலே. பாவமும் சேயுமாம். வெளி வீதியைச் சுற்றிடும் ஊர்வலம் விழி பார்த்ததும்" ஊழதே ஓடிவந்தெம தூளியன் ஆகுமாம்.
தர்மமென்று "ராச்சொற்பொழி’ வேற்றுமாம்? தம்பி தங்கையும் தத்துவம் தின்றிட
siri o GuurrisGL orr... Gð 35% 500T எட்டுமாம்! காந்தி தத்துவம் கிட்டுமாம்! ஆயினும், மர்ம மோ? கொடிச் சீலை இறங்கு முன் மாசெழ, விழாச் சண்டையில் தோன்றிடும் * வர்ண மோதலில்’ ‘மதமே சிரிக்குமாம்! வரும் விழாவரை ஊர் இரண்டாகுமாம்!
52
 

இந்தப் பகுதி இலக்கியச் மூலம ஞர்களுக்காகவே ஆரம்பிக்கப்பட்டது. உங்களது மனசுக்குப் பட்ட கேள்விகளை கேளுங்கள். கேள்விகள் சும்மா சினி மாத்தனமாக இருக்கக் கூடாது. கேன் விகள் கேட்பது இரு பகுதியினரது வளர்ச்சிக்கும் உகந்தது. இதில் இளைய த5லமுறையினரது பங்களிப்பு முக்கி யம், இலக்கியத் தரமான கேள்விகள் மாத்திரமல்ல, எத்தகைய கேள்விகளை யும் கேட்கலாம். கேள்வி கேட்பதே ஒரு கலை. தேடல் முயற்சி முக்கியம். இதில் வரும் பல கேள்வி - பதில்கள் வருங்காலத்தில் நூல் வடிவில் இடம் பெறும். இதில் உபதேசம் இடம்பெறாது அறிதலே, அறிந்து தெரிந்து தெளிந்து கொள்வதே நோக்கமாகும். எனவே உங்களது கேள்விகள் ஆழ அகலமா னவையாக இருக்கட்டும்.
- டொமினிக் ஜீவா
து கன் டில்
0 ஜெயமோகனைத் தாக்கித் ; டில் பகுதியில் கருத்
தான் உங்களது
கவனத்திற்குக்
துச் சொல்லியிருந்தீர்கள். அவர் பதில் கடிதம் எழுதியிருந்தும் ஏன் மெளனம் சாதிக்கிறீர்கள்? எமது புனைகதை இலக்கியம் பற்றிய உண்மை நிலையை இப்
பொழுதாவது ஒப்புக் கொள்ளு
கிறீர்களா?
இணுவில் ஆர். சிவதாசன்
சகோதர எழுத்தாளர்க
ளைத் தூற்றுவது எனது நோக்
கமல்ல. ஈழத்து இலக்கியம் அதி
உன்னத நிலையை அடைந்து விட்டது என்பதும் எனது கருத்
தல்ல. எனது கருத்துத்தான் சரியான மறுக்க முடியாத கருத் துமல்ல. இது சம்பந்தமாக
ஜெயமோகனது கட்டுரையையும்
கொண்டு வந்துள்ளேன். எனது தெளிவான கருத்து இது கான். நமது படைப்பு இலக்கியங்களைக் கூடுமானவரை படித்துப் பார்த்
துவிட்டு, அபிப்பிராயங்களைச் சொல்லுங்கள். அ  ைக நாம் ஏற் றுக் கொள்ளுகின்றோம்.
அதை விடுத்து அ 5 கான்று இங்கொன்றைப் படித்துவிட்டுத் தயவு செய்து விமர்சனம் செய்ய வேல் டாம் என்பதே.
* மல்லிகைக்கு வாரிசாக உங்
களது மகனைத் தெரிவு செய்துள்ளீர்களே, அதன் வரு மானம் உமது குடும்பத்துக்குச் சேரவேண்டும் என்றுதான் உமது முக்கிய நோக்கம் போலத் தெரி
53

Page 29
கிறது உமது மகனுக்கு என்ன இலக்கியத் தகுதி இருக்கிறது?
அரியாலை sv. genugas Ar
இளவரசனை இலக்கிய மன் னனாகப் பட்டங்கட்டி ஆட்சி ந ட த் த விடுவதல்ல எனது நோக்கம். என்னளவிற்குள் இது தான் செய்யத் தக்க த  ைட முறைத் திட்டம். சரி, மகன் வாரிச க வேண்டாம். நீங்கள்
இந்தப் பொறுப்பை எடுத்து நடத்தத் தயாரா? வாருங்கள். என்னுடன் சேர்ந்து தெருத்
தெருவாக மல்லிகை இதழ்களை ஓராண்டு விற்க வாருங்கள். உம்மை மல்லிகை வாரிசாக்கு இன்றேன், தயாரச? அடுத்து சிற்றிலக்கிய ஏடு நடத்தி யாருமே பணக்காரனாகிவிட முடியாது
அதைத் தவிர்ந்து சிறிய வெற் றிலைக் கடை நடத்திச் சம்பா தித்து விடலாம். இது எதார்த் தம் மகனிடம் என்ன இலக்கி யத் தகுதி உ0ை டு என்ற கேள்வி. இதையே பேனா பிடித்த என் னைப் பார்த்து நாற்பது ஆண்டு
களுக்கு மு ன் னர் பண்டிதப் பழங் கூடைகள் கேட்டன. காலம் அதற்குரிய பதிலைச்
சொல்லும், சிறு வயசிலிருந்தே திலீபனை எனது ஆப்த தோழ னாகக் கருதி சகல மட்டங்களி லும் ஒரு பூரண மனிதனாக உருவாக்கி வந்துள்ளேன். எனது மகன் என்பதற்காக அல்ல; அபாரமான ஆற்றலும் திறமை யும் படைத்தவன் அவன். எனது நம்பிக்கைகளைப் பொய்ப்பிக் காமல் காரியமாற்றக் கூடிய வன். தமிழ்வாண்ணின் மறை விற்குப் பின்னர்தான் லேனா தமிழ்வாணனின் திறமை எமக் கெல்லாம் புரிந்தது. அதுபோல, சந்தர்ப்பத்துக்காகக் காத்திருக் கின்றான். சந்தர்ப்பம் கிடைக் கும் போது அவனது இலக்கியப் புல:மயை நீங்கள் நிச்சயம்
புரிந்து கொள்ளத் தான் போகின் நீர்கள்.
* தெ னி யா னின் "மரக்
கொக்கு" வெளியீட்டு விழா வுக்குச் சென்ற காக அறிந்தேன. நாவலை வாசித்தீர்களா? உங்க ளது சொந் த அபிப்பிராயம் என்ன?
கேசண்டாவில் - ரதிமோகன்
ஒரு தடவைக்கு இரண் டு தடவை நாவலை வாசித்தேன். வடமராட்சியில் நசிந்து போன ஒரு சமூ க க் கட்டமைப்பின் தகர்வை வெகு துல்லியமாசப்
டாத்திரப் படைப்பின் மூலம் ந வலில் வெளிக் கொணர்ந் துள்ளார் தெணியான் . ஒரு
புதிய முயற்சி; புதிய பார்வை. சமீபத்தில் ஈழத்தில் வெளிவந்த நாவல்களில் குறிப்பிட்டுச் சொல் லத்தக்க நாவல் மரக் கொக்கு,
0 கூட்டங்களில் பேசும்போது உணர்ச்சி வசப்பட்டு உரத் துப் பேசுவதாக எனக்குப் படு கிறது. அறுபதைத் தாண்டியும் உங்களது முதிராத தன்மையைத் தானே இது காட்டுகிறது.
உடுவில் ந. விசாகன்
உணர்ச்சி வசப்படுவது எனது குறைகளில் ஒன்று. அதேசமயம் எனது பல மும் அதுதான்! கலைஞன் எப்பொழுது மே a 63rfi is பிழம் பாகத்தான் காட்சி தருவான். அறிஞனோ சகலவற்றையும் சீரணித் துக் கொண்டு மெளனமாகக் காட்சி தருவான். நீங்கள் என்னைக் கலைஞனாகவே பாருங்க ள். அறிஞனாகப் பார்ப்பதைத் தயவு செய்து தவிர்த்துக் கொள்ளுங் கள். அப்பொழுது எனது பல வினமே பலமாகத் தெரியும் உங்களுக்கு .
4.

6 திருமறைக் கலாமன்றத்தின்
ரின் கலை இலக்கியச் செயற் பாடுகள் பற்றி உங்களது கருத்து என்ன்?
நல்லுரர்
கலாநிதி மரியதுசேவியர் அடி 46ir திருமறைக் கலாமன்றத்தின் ஊடாகச் செய்து வரும் பாரிய செயல்பாடுகளை மிகுந்த பிர மிப்புடனும் ஆர்வத்துடனும் அவதானித்து வருபவன் நான் அடிகள் தன்னைப் ԱՄոճյմ, அர்ப்பணித்து இந்தக் கலைத் தொண்டை ஆற்றிவருகின்றார். 'கலை மூலம் இறை பணி" என் பது கல மன்றத்தினரின் முத்தி ரைச் சொற்கள். அடிகளுக்குப் பக்கத் துணையாக ஏராளமான கலைஞர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் ஒருங்கு சேர்ந்திருப் பது பாராட்டத்தக்கது. தமிழ்க் கலை இலக்கிய வளர்ச்சிக்குப் புதிய கோணத்தில் தனது பங் களிப்பைச் செய்து வருகின்றது திருமறைக் கலா மன்றம். சமீபத் தில் நாடக அரங்கியற் க காட்சி ஒன்றை நடத்தி முடித் தது. உழைப்பு, ஆற்றல்,திறமை, கட்டுப்பாடு, தேடுதல் அனைத்  ைத யும் உள்ளடக்கியதாக மிளிர்த்தது இந்தக் கண்காட்டு. தமிழ் புதிய கிளை விட் டு ப் ப்ட்டர்ந்து வளரும் காட்சியைக் கண்ணாரக் கண்டேன்.
tl. வசிகரன்
。リf
ஈ "இரவுப் பயணிகள்" என் றொரு சிறுகதைத் தொ கு தியை செங்கை ஆழியான் வெளி யிட்டுள்ளதாகப் பத்திரிகையில் படித்தேன். அந்த நூலைப் டற் றிக் கொஞ்சம் சொல்லுங்கள். மிருசுவில் மீனா தம்பையா
கதைகள் கொண்ட அத் தொகுதியில் 7 கதைகள் மல்லி கையில் வெளிவந்தவை. அத் தொகுதிக்கு நான் முன்னுரை
வழங்கியிருக்கின்றேன். நம கிளாலி இரவுப் படகோட்டப் பயணத்தை ஒர் இலக்கிய له6ے 6GT DIT கலைத்துவத்துடன் படைத்துள்ளார், செங்கை ՔԱՋ யான் இன்று அவை செய்தியா தத் தென்படலாம். நாளை என் றொரு நாள் உதிக்கும். இந்த இலக்கிய ஆவணம் பிற் சந்ததி யினருக்குப் பல்வேறு தகவல்க ளைத் தந்து உதவும்.
9 சமீபத்தில் படித்த நல்ல புத்தகத்தைப் பற்றிச் சொல் ePrison rr?
Lontesofiu_unruiu ச, தேவராஜன்
புத்தகத்தைப் பற்றியல்ல, நல்ல கட்டுரை ஒன்றை ஆழ்ந்து சுவைத்துப்படித்தேன் நங்கரம் என்ற பெயரில் யாழ்ப் பாலைத் லிருந்து வெளிவரும் பாணவர்க் இசுத்த அறிவியல் மாத இதழில் திரு. வே பாலகுமாரன்"எழுதி யு ள்ள கட்டுரைதான் ے/gi[ه ‘ஆதீனத்துக்குள்ள்ே நல்வ அறி யலாளன்’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ள அந்தக் கட்டுரை சமீபத்தில் நம்மைவிட்டு மறைந்த,
குன்றக்குடி அடிகள1ரைப் பற் றியதாகும். பல தரவுகளும் தகவல்களும் விரவிக் கலந்த
அந்தக் கட்டுரை அடிகளாருக்கு எமது அஞ்சலிக் கட்டுரையாக அமைந்திருந்தது. பாரபட்டத்தக் தாகும்.
இக் கட்டுரையுடன் அ து நின்றுவிடக் கூடாது. ஒர் ஆன் மீக்த் தலைவர் பக்கள் பிரர் இ? னையில் எப்படி எப்படியெல் லாம் கலந்து போப் நின்று த டக்கெல்லாம் வழிகாட்டி' நின் மார் என்பதை இன்னும் விரிவு படுத்தி சிறியதொரு நூலாக அதை விரித்கெழுதி வெளியிட வேண்டும் எனத் திரு. பல குமாரன் அவர்களிடம் கேட்டுக்

Page 30
கொள்கின்றேன். அடிகளாரின் புதுமுறைத் தொண்டு பிற்சந்த தியினருக்குத் தெரியும் பதிவு ஆவணமாக அந்நூல் அமைய வேண்டும் எனவும் விரும்புகின் றேன்.
எங்களுக்குச் சொல்லத் தக் கதான பிரதான நிகழ்ச்சி ஒன்றைச் சொல்ல முடியுமா? கைதடி ச. சகாதேவன்
சொல்லக் கூடியதான பல நிகழ்ச்சிகளைக் கூறவாம். அதே சமயம் என மனசில் ஆழமாகப் பதிந்த ஒரு நிகழ்ச்சியை உங்க ளுக்குச் சொல்லி வைக்கின்றேன். உத்தரப் பிரதேசம் என்றொரு
மாநிலம் உண்டு. இந்தியாவின்
பிரதமர்களை உருவாக்கும் மாநி லம் என்று அதற்குப் பெயர். அத்த மாநிலத்தில் சமீபத்தில் முதல்வராகப் பொறுப்பேற்றுள் ளவர் மாயாவதி என்பவர் இதில் அதிசயம் என்னவென் ற்ால் இவர்தான் இந்தியாவில் முதன் தி ன் முதலமைச்சராகத் தேர்ந் தெடுக்கப்பெற்ற தலித் அதி
லும் டெண். காலம் காலமாக உயர் குடிப் பிறப்பாளர்களும், பிராமணர்களும் ஆதிக் கம்
செலுத்தி வத்த அந்தப் பாரிய
பிரதேசத்திற்கு இ ன்று ஒரு
தாழ்த்தப்பட்ட பெண் முதன் வாாக வந்தது வரலாற்றில் முக் கிய ஒரு திருப்பமாகும். காற்று எந்தப் பக்கம் வீசுகின்றது என்
பதற்கு இது ஒரு பதச் சோறா
முதலில் ஒரு மாநிலத்
வைப் பிழந் தான்.
கும். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் இந்த ஹரிஜ னப் பெண் சிறு பராயத்தில் நிலப் பிரபு ஒருவரின் எருமை களை மேய்த்து வந்தவர் என் பது தா ன் மிக முக்கியமான செய்தியாகும்.
0 கடந்த பத்து ஆண்டுகளுக்
குள் விஞ்ஞானம் அபரி மித மாக வளர்த்தோங்கி வருகின் றது. இது எங்குபோய் நிற்கும்?
G3asmrubur7uñu sro. Lassör o
உண்மையாகவே பிரமிப்பாக இருக்கிறது. சமீபத்தில் ஒரு படத்தையும் அதன் செய்திச் சுருக்கத்தையும் பத்திரிகையில் பார்த்தேன். பெண் கொரிலாக் குரங்கொன்றுக்கு மனித ஆண் விந்துவை அதன் கர்ப் ப்பையில் செலுத்தி அதைக் கர்ப்பமடைய வைத்து அழகான ஒர் : ண் குழந்தையை அக்குரங்கு சுகம. கப் பெற்றெடுத்துள்ளது. அக் குழந்தையைப் பரிசோதனை செய்த விஞ்ஞானிகள் 'ஜான்" எ ன ப் பெயரிட்டுமுள்ளனர். குரங்கு குழந்தையை அணைத்த வண்ணம் பாலூட்டிக் கொண் டிருக்கின்றது. விஞ்ஞானி அணு 2. 6) 45 to அந்த அசுர உற்ப த் தி யை க் கண்டு கதிகலங்கிப் போயுள்ளது இன்று மிருகம் மனிதச் சிசுக்க
60 677 tij பெற்றெடுக்கின்ற 3, . நாளைய உ ல கத் தி ன் கதி என்னவாகுமோ? & Co.
இச் சஞ்சிகை 234 பி, காங்கேசன்துறை வீதி,
யாழ்ப்பாணம்
ஆpகவரியில் வசிப்பவரும், ஆசிரியரும், வெளியிடுபவருமான டொமினிக்
ஜீவா அவர்களினால் "மல்லிகைப் பந்தல்"
அச்சகத்தில் அச்சிடப்
பெற்றது. அட்டை 47 ம், புனித வளன் கத்தோலிக்க அச்சகம்

ESTATESUPPLIERS COMMISSION AGENTS
A VARIETIES OF
ér, CONSUMER GOODS
* OLMAN GOODS
Ý TIN FOODS
GRANS
THE EARLIEST SUPPLIERS FOR A YOUR
NGCDS
A
in WHoles
DLAL : 26587
E, SITTAMPALAM & SONS, 223, FIFTHCROSS STREET,
ال . COLOMBO- r  ݂ ݂-ܓܠ

Page 31

11:: lt | - ||1:
Tinhlbert Plywood & Kempas,