கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1973.11

Page 1

露。 slitsata searc
-gج
--

Page 2
உமா றேடிங் கம்பெனி 57, 5ாலாம் குறுக்குத் தெரு, கொழுப்பு-11
எம்மிடம் சகல
சாய்ப்புச் சாமான்களும், இனிப்பு வகைகளும், மற்றும் தனசரி தேவைப்படக்கூடிய
சகல பொருட்களும்
விசேடமாக நம பெற்றுக்கொள் நமது
வாலTம் பிரபலமிக்க
சொந்தத் தயாரிப்பான ஜூபிலி பவுடர் வகையருக்களே
ஒருமுறை
பாவித்துப் பாருங்கள்
拿
f UMA TRADING Co.
57, FOURTH CROSS ST, COLOME 0-11.
(
vyo

6 a ஆடுதல் பாருதல்கித்திரம்-கலி
யாதியினேயூகல்க்ள்ரில்-2ள்ளம் FF(bLS52QL66TU3VLíb b[LJ6)YNf-I9rf 阿aT峪 設醬 9
இப்பொழுதுள்ள காகித நெருக்கடியில் பக்கங்களைக் குறைப் டோமா என்ருெரு யோசனை வந்ததுண்டு. அல்லது பத்துச் சதம் விலையால் அதிகரிப்போமா என்ற எண்ணமும் இருந்தது. எதைச் செய்வது எனத் தெரியாமல் இப்பிரச்சனையை உங்கள் முன் வைக் கிருேம். இதை எப்படித் தீர்க்கலாம்?
மல்லிகைக்கு சாதனங்கள் இன்னும் கொஞ்சம் கூடுதலாகத் தேவைப்படுகின்றன. இருந்தால் அந்தந்த மாத முதல் திகதி யிலேயே சஞ்சிகையைக் கொண்டுவந்து விடலாம். இரண்டாயிரம் ரூபாய் உடனடியாகத் தேவைப்படுகிறது. எமக்கு மல்லிகை ஆதரவாளர்களிடம் பரிபூரண நம்பிக்கை உண்டு. இரண்டு மூன்று மாதங்களுக்குள் மல்லிகையை இன்னும் விரிவு படுத்தலாம்.
சகல ஒத்துழைப்பையும் நல்கி உங்களது நிறுவனத்தை இள் னும் சிறப்ப்ாக செயல்பட வைப்பீர்கள் என உறுதியாக நம்பி தகுந்த ஆயத்தங்கள் செய்கின்ருேம்.
- ஆசிரியர்
மணக்கும் "மல்லிகை" கதை, பெயர். கவிதை, கட்டுரை, மல்லிகை கருத்து O ólsflus Gh_fftssoflá safl எல்லாம் ஆக்கியோர் 器瀏豐。鷺 器 தனித்துவம் யாழ்ப்பாணம்
பொறுப்பும் அவரே :) (F6Vhads)

Page 3
பலவிதமான பற்றிக் சாயங்கள் நெசவு நூல் சாயங்கள்
மற்றும் சகல திராவகங்களுக்கும்
எம்முடன் தொடர்புகொள் ளுங்கள்
ACA முத்தலிப்அன்கோ
227, டார்லி ருேட், கொழும்பு-10,
With the best Compliment,
from
VËSPA PËRSA TË TERS
28Sv LSaySal-SS E3FSSaSVVSay
w (CGOLOMBO 1064,
Telephone: 29227
 
 

மக்களோடு ஜீவனுள்ள தொடர்பை
உயிர்ப்பிப்போம்!
கல்வி அமைச்சரினல் நியமிக்கப்பட்ட ஆய்வுக் குழு, வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் புத்தகங்கள், சஞ்சி கைகள் சம்பந்தமான தனது விசாரணை அறிக்கையைச் சமீபத்தில் சமர்ப்பித்துள்ளது. இக் குழு தனது அறிக்கையில் பல ஆக்க பூர்வமானதும் தேவைப்படுவதுமான ஆலோசனைகளையும் திட்டங் களையும் சிபார்சுகளாகத் தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளது.
இக் குழுவினருக்கு கலைஞர்கள் சார்பில் எமது வந்தனத்தைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிருேம்.
குழுவினர் தொட்டுக் காட்டிய பல இலக்கியப் பிரச்சினைகளை நாம் நமது வாசகர் மத்தியில் கடந்த காலத்தில் சுட்டிக் காட்டிய வையேயாகும். இதற்காக மல்லிகை தன்னந் தனியாக இடைய முது போராடி வந்துள்ளது.
வருடத்திற்குச் சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங் களும் சஞ்சிகைளும் தமிழகத்திலிருந்து நமக்கு வருகின்றன. ஆணுல் நமது புத்தகங்களோ சஞ்சிகைகளோ ஏழு ரூபாய்க்குக் கூட அனுப்ப இயலாமல் இந்திய மத்திய சர்க்காரின் ஆதிக்கத் துக்குட்பட்ட "ரீசேவ் வங்கி தடுத்துள்ளதை ஆதார பூர்வமான தஸ்தாவேஜுகளுடன் நாம் இக் குழுவினருக்குச் சாட்சியமாகச் சமர்ப்பித்திருந்தோம். ,
பாரதப் பிரஜை ஒருவர் இலங்கை நாட்டில் தான் விரும்பும் ஒரு இலக்கிய சஞ்சிகையைப் பணங்கொடுத்துப் பெற முடியாத இந்த அவல நிலைக்கு நாமல்ல, இந்திய மத்திய சர்க்கார்தான் பூரண பொறுப்பாளி என்ற உண்மையை விவரம் தெரியாமல் நம்மையே அடிக்கடி கடித மூலம் விசாரிக்கும் தமிழக இலக்கிய நண்பர்களினது கவனத்திற்குக் கொண்டு வருகிருேம்.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினரான காலஞ் சென் தோழர் கே. பால தண்டாயுதம் அவர்களிடம் இப் பிரச்சினையின் அடிப்படை உ ண்  ைம க ள் அத்தனையையும் விளங்கப்படுத்தி,

Page 4
இலங்கை - இந்திய நேச உறவைக் கலாசார அபிவிருத்தி மூலம்
விருத்தி செய்யலாம் என்பதை எடுத்துக் கூறி, வற்புறுத்திச்
சொன்னுேம். அவரும் இணக்கமாக நமது கோரிக்கையின் நியா
யத்தைப் புரிந்துகொண்டு, டில்லிப் பாராளுமன்றத்திலும், நேர
டியாகப் பாரதப் பிரதமரிடமும் இதையொட்டி விவாதித்து நேச பூர்வமான ஒரு முடிவைச் சீக்கிரம் செயல்படுத்துவோம் எனச்
சொல்லிச் சென்ருர் - சென்றே விட்டார்!
இப் பிரச்சனையின் தீர்வு இரண்டு அரசாங்கங்களின் உயர் மட்ட கலாசார ஒப்பந்தங்களினல் செயல்பட முடியுமே தவிர, தனிப்பட்ட வாத விவாதங்களால் ஒப்பேற்ற முடியாது என்ற உண்மை நமக்குத் தெரியாத ஒன்றல்ல.
அதற்காக நாம் மக்களைத் திரட்டி இலக்கிய இயக்கம் நடத் தாமல் இருந்துவிடவும் கூடாது.
தமிழகத்தைச் சேர்ந்த முற்போக்கு எழுத்தாளர் பரம்பரைக்கு இச் சந்தர்ப்பத்தில் மிகப் பொறுப்பான பாரிய கடமையொன்று உண்டு.
உங்களது இலக்கிய இயக்கமும் நமது கலாசாரப் போராட் டமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து, பரஸ்பரம் புரிந்து செயல்பட் டால்தான் தமிழ் புத்தெழுச்சியுடன் - புதுப் பொலிவுடன் மிளி ரும். இலங்கையிலிருந்து புத்தகங்கள், சஞ்சிகைகள் நமக்குக் கிடைக்க வாய்ப்பில்லையே, ஈழத்தின் இலக்கிய உணர்வைப் படித் துப் புரிந்து கொள்ள ஆவலாக உள்ளோம். இதற்கான வழி முறைகள் என்ன?’ என எம்மைக் கேள்வி கேட்டு எழுதும் இலக் கிய நண்பர்களுக்குத் தெளிவாகச் சொல்லுகின்ருேம்.
அந்நியச் செலாவணி தன் நாட்டிற்குள் வருவதை எந்த நாடும் தடை செய்யாது. மாருக வரவேற்கும். எனவே உங்க ளது இலக்கிய ஆர்வத்துக்கு முட்டுக்கட்டையிடுவது நமது அர சாங்கமல்ல. உங்களது மத்திய சர்க்காரே.
இது பல ஆண்டுகளாக எமக்குத் தெரியும். இதை மாற்ற, தனிப்பட்ட முறையில் நாம் பலருக்குக் கடி தம் எழுதினுேம், பலருடன் நேரில் விவாதித்தோம். பலரை அணுக முயன்ருேம்.
பிரச்சினை பிரச்சினையாகவே இருந்ததே தவிர, பிரச்சினை தீர்வதற்கான வழிகள் அடைபட்டேயிருந்தன.
தமிழக இலக்கிய நண்பர்களிடமிருந்து எமக்கு வரும் கடிதங் களின் வரவு அதிகரித்தது. எமக்குத் தர்மசங்கடமான நிலை உருவாகியது. நாம் மல்லிகை மூலம் தமிழக இலக்கியத் தொடர்பை அதிகரிக்க விரும்பாமல் அலட்சியமாக இருக்கிருேம் என்ற குற் றச்சாட்டும் ஆர்வம் மிகுதியால் நம்மீது திணிக்கப்பட்டது
இதை எல்லாம் மனதில் கொண்டுதான் இந்தக் கருத்துக்களை நாம் எழுதுகின்ருேம்.
தமிழ க முற்போக்குக் கலைஞர்கள் - சுவைஞர்கள் - ஈழத்து இலக்கியத்தை இதயபூர்வமாக நேசித்தால், தங்கள் தங்களது
4.

ஊரிலேயே இயக்கத்தைத் தொடங்க வேண்டும். ஒவ்வொரு ஊரி லுள்ள கலாசார - இலக்கிய நிறுவனங்கள் மூலம் தீர்மானம் போட்டு, தந்தி அனுப்பி, மத்திய சர்க்காரின் கவனத்திற்கு இப் பிரச்சினையைக் கொண்டுவர வேண்டும்.
பக்கத்துப் பக்கத்து நாடுகள் நேச உறவுக்காக எதையெ தையோ எல்லாம் செய்யும்பொழுது நமது இலங்கை - இந்திய நட்புறவுக்காக இதைக் கூடச் செய்யக் கூடாதா, நீங்கள்?
உடனே செயலூக்கத்துடன் பொறுப்பெடுங்கள்.
*தாமரை” ஆசிரியர் கல்யாணசுந்தரமும் "சாந்தி ஆசிரியர் முருகானந்தமும் பாராளுமன்றப் பிரதிநிதிகள். அவர்களை நேரில் அணுகியோ, கடித, தீர்மானம் மூலம் கேட்டோ இப் பிரச்சினை யின் இலக்கிய நட்புறவுத் தன்மையை எடுத்து விளக்குங்கள். நாமும் இது சம்பந்தமாக அவர்களுடன் தொடர்பு கொள்ளு கின்ருேம்.
முடியுமானல் தமிழகத்திற்கே நட்புக் குழுவாக வருகிருேம்.
இலங்கை இந்திய நட்புறவுக்கு கலாசாரப் பாலத்தைப் புதிய அத்திவாரத்தில் அமைப்போம்!
பக்கத்துப் பக்கத்து நாடுகளாக நாமிருந்தும் பரஸ்பரம் முற் போக்கானதும் ஆரோக்கியமானதுமான கருத்துக்கள் நம்மிடையே வந்து போய்க் கொள்ளாமலிருப்பது, இரு நாடுகளுக்குமே மிகப் பெரிய நஷ்டமல்லவா?
* கலை, இலக்கியப் பரிவர்த்தனை என்பது ஒருவழிப் பாதை யல்ல!" என்பதுதான் நமது கொள்கை.
இது சம்பந்தமாக நாம் வெகுஜன இயக்கத்தைத் தொடர்ந்து நடத்தும் இதே வேளையில், ஒரு கருத்தை மிகத் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் தமிழக இலக்கிய நண்பர்களுக்குச் சொல்லி வைக்க விரும்புகின்ருேம்: எக் காரணத்தைக் கொண்டும் இந்த இயக்கம் இந்தியத் துவேஷமாக உருவாக இடம் கொடோம்! அதே சமயம் இந்தியத் துவேஷத்தை இதனூடே வளர்த்து அர சியல் லாபம் தேட யார் முனைந்தாலும் அதை அனுமதிக்கவும் மாட்டோம்! இதை ஏன் சொல்கிருேமென்ருல் இங்கும் - அங்கும் இலக்கியத்தின் பேரால் சுரண்டும் வர்த்தகச் சூதாடிக் கூட்டம் ஏற்கனவே நம்மை இந்தியத் துவேஷிகள் எனப் பிரசாரம் செய்து வைத்திருக்கின்றது.
ஆய்வுக் குழுவினரின் சிபார்சுகளை உடனடியாக அமுல் நடத்
தினல் இந்திய - இலங்கை நட்புறவு புதிய அர்த்தத்துடனும் தனிப் பொலிவுடனும் திகழ வழி பிறக்கும் என உறுதியாக நம்புகிருேம்.

Page 5
ஈழத்தின் கனமான நாவலாசிரியர்
முற்போக்கு
எழுத்தாளர் சங்கத்தின் தூண்களில் ஒருவர். இடது . சாரி. இளந் தலைமுறையினரை நேசிக்கத் தெரிந்தவர்.
பழகுவதற்கு இனியவர்.
இலக்கிய உலகில் கால்நூற்ருண்டைக் கொண்டாட
இருப்பவர். "மரகதம்' ஆசிரியர்,
முழு நேர எழுத்தாள்ர். மு ன் ஞ ள்
வாழ்க்கையில் சகல துறைகளிலும் தினசரி முகம்
கொடுத்துப் போராடி வருபவர். களைப் படைத்த பெருமை இவருக்குண்டு.
இலக்கியமாக உள்ளவர்.
நண்பர் இளங்கீரனது உருவப்படத்தை
பல நெடு நாவல் வாழ்வே
மல்லிகை
முகப்பில் வெளியிடுகிருேம். நாட்டு மக்கள் அவரது சேவையைக் கெளரவிக்கும் நாள் எந்நாளோ?
- ஆசிரியர்
۶۰۰
க. கைலாசபதி
ஒவ்வொரு நாட்டிலும் வதி யும் வெளி நாடுகளைச் சேர்ந்த தா னி க ர் க ள் காலத்துக்குக் காலம் தமக்குள்ளே ஒருவரைச் சிரேஷ்டராய்க் கருதிக்கொள் ளும் மரபு ஒன்று ராஜதந்திர வட்டாரங்களிலே உண்டு. அவ் வாறு தெரிவு செய்யப்படுப வர் Doyeற- தூதுக்குழுக்களின் முதல்வர் - என ஆங்கிலத்தில் வழங்கப்படுபவர். இவ்வாறே சில சங்கங்களிலும் மூத்த உறுப் பினருக்குத் தனி மதிப்பும் மரி யாதையும் உண்டு.
ந ம து எழுத்துலகத்திலே இத்தகைய சம்பிரதாயம் எது வும் இல்லை; அதற்குத் தேவை யும் இல்லை. எனினும் தற்கால
டாரங்களிலே (சுபைர்)
ஈழத்துத் தமிழ் இலக்கிய வட் 6ዘ‛6ኽበ) . இளங்கீரனைப் பலரும் ஒரு மூத்த உறுப்பினர்- சிரேஷ்டர் என்றே மதிக்கின்றனர். அந்த உணர் வுடனேயே அவருடன் பழகுகின் றனர். அரசியற் கொள்கை, கலை இலக்கியக் கோட்பாடு என் பவற்ருல் முரண்படும் எழுத்தா ளரும், இளங்கீரனை மனத்துக் கினிய மனிதராகப் பிரஸ்தா பிப்பதைக் கேட்கலாம். இது இளங்கீரனுடைய தனிச்சிறப் பான நிலை என்று கூடக் கூறி விடலாம்.
இந் நாட்டு முற்போக்கு அணியைச் சார்ந்த இலக்கிய கர்த்தாக்கள் மத்தியில் "கீரன்"
 

என்னும் மூன்றெழுத்துக்களுக் குத் தனி மதிப்புண்டு. அப்பெய ரானது, ஒருவருக்குப் பரி வு, Lunt Fib, ಲ್ಯ தி: முதலிய வற்றைத் தோற்றுவிக்கும் தன் : கனிவுள்ள இடத்திலே தான் கண்டிப்பும் இருக்கும் என் பதற்கியைய, இயல்பாகவே எளி மையாகவும் இங்கிதமாகவும் பேசிப் பழகும் இளங்கீரன், ஆழ மாக விஷயத்தில் அழுந்தும் போதும் அநீதியைக் கண்டிக்கும் பொழுதும் ஆவேசத்துடன் தர்க் கித்துத் தனது கருத்தை நிலை நாட்டுவார். முகததுககாகப பிரச்சினையைப் பூசிமெழுகும் போலித்தன்மை அ வரிடம் கிடையாது. அந்த விதத்தில் "கீரன்" எ ன் னு ம் பெயர்ப் பொருத்தம் நன்மை தந்தது
என்றே சொல்லத் தோன்றுகி
றது. "நெற்றிக் கண்ணைக் காட் டினலும், குற்றம் குற்றமே
என்று கூறி வாதிட்ட பண்டை
நாள் நக்கீரரின் பண்பு, நமது "இளைய கீரனிடத்தும் இருப்பது உண்மை. இவை யாவற்றினதும் விளைவாகவே எமது எழுத்தாள ரிடையே இளங்கீரன் எ ன் ற ஆளுமைக்கு அலாதியான மதிப் புண்டு; கவர்ச்சியுமுண்டு. “கீர
ர்" என்று மரியாதையுடன்
பலர் குறிப்பிடுவதையும் நான்
கேட்டிருக்கிறேன்.
யாழ்ப்பாணத்திலே நான் கல்லூரி மாணவனக இருந்த வேளையில், அவர் வீட்டிலிருந்து கூப்பிடு தொலையில் வசித்தேன். அதனல் எழுத்துலகில் ஈடுபாடு கொள்ளத் தொடங்கிய பொழு திலேயே அவரை அறிந்து
கொள்ளும் வாய்ப்பைப் பெற்
றேன். என்னைப் போலவே அவ
ரும் ஒரு காலத்திலே a பூர் வாசியாய் இருந்தமையும்
உறவுகள் உறுதிபெற உதவியது.
முதற் சந்திப்பு எப்பொழுது
இலக்கிய
நிகழ்ந்தது என்பது நினைவில்லை. ஆனல் இருபது வருடத்து நட்பு என்பது விதந்து கூறத்தக்கதா கும். "நீர்க்குட் பாசிபோல்" வேர்கொண்ட நட்பு என்பதும் மகிழ்ச்சிதருவதாய் உள்ளது.
பொதுவாகவே எமது எழுத் தாளர்களைக் கண்டபடி பிற நாட்டு இலக்கியாசிரியர்களுடன் ஒப்பிட்டுப்பேசுவது எனக்கு விருப் பமில்லை. எனினும் மாக்ஸிம் கார்க்கியைப் போல, வாழ்க் கையில் அடிபட்ட ஓர் எழுத் தாளர் என்று விபரிப்பது கீர னைப்பற்றி தவருண எண்ணத்தை உண்டாக்காது என்றே கருது கிறேன். வாழ்க்கையெனும் பல் கலைக் கழகத்திற் பயின்ற கீரன், சிருஷ்டியை மறை பொருளாகவோ, மூடுமந்திரமா கவோ கருதுபவர் அ ல் ல ர். வாழ்க்கையிற் பெறும் அநுபவம் எனும் மூலப்பொருளைக் கல்வி எனும் கருவிகளால் ஏற்ற விதத் திற் பக்குவமாய்ப் பயன்படுத்த வேண்டும் என்னும் தெளிவு டையவர். இவ்வுணர்வு அவருக் குப் பணிவையும் தன்னடக்கத் தையும் அளித்துள்ளது.
மு த லில் மலாயாவிலும் பின்னர் சிலகாலம் தென்னிந்தி யாவிலும் சஞ்சாரஞ் செய்து விட்டு இறுதியில் தாயகமாம்
ஈழத்தில் நிலைகொண்ட இளங்
கீரன், சென்ற தலைமுறைத் தமி ழர்கள் பலரது "உலகங்களை" அநுபவரீதியாக அறிந்துள்ளார்: தென்னிலங்கை, மலாயா, தமி
ழகம் ஆகிய மூன்றும் அவரது
ஆளுமையை உருவாக்குவதற்கு களங்களாயமைந்தன. பலவிடங்
களில் சஞ்சரித்ததன் பயணுகப் * சிங்கப்
பெற்ற பரந்த நோக்கு காலப் போக்கில் அவரை இடதுசாரி இயக்கங்களுக்கு இட்டுச் சென் றது. ஆரம்பத்தில் (அவர் தலை

Page 6
முறையினர் பலரைப்போலவே) பாட்டு" நூலுக்கு வ. வே. சு பகுத்தறிவுப் பாசறை” யின் ஐயர் எழுதிய முன்னுரையில் SEF சார்புடையவராய் இருந் குறிப்பிட்ட்துபோல, "அவரு தபோதும், விரைவிலேயே டைய உற்சாகம் குன்றிப்போயி மார்க்சிஸத்தைத் தழுவித் தன ருக்கிறது’ இது எமது குறை
தாக்கிக் கொண்டார். ஆனலும் பாட்டையே குத்திக்காட்டுகி தத்துவங்களுக்கும் மே லா. க றது. பல்லாயிரக்கணக்கான
மனிதரை நேசிக்கும் உளப்பண் வாசகர்களைப் பெறக்கூடிய #ಟ್ಲಿ': பி டி ப் பு G ம எழுத்தா ாதுக்கு ఎ*
ரனின் உயிர் நாடி என்று யின்மை பெரு விரக்தியை உண் கூறுவதில் தவறிருக்காது. டாக்கும் என்பதை எ வரும்
o உணர்ந்து கொள்வர். அரசியலுக்கு - Lu -- பின்னர் அவ்வப்போது சீவனே பாயத்துக்காகச் சிறுதொழில்கள் செய்திருக்கிருரெனினும், பெரும் ಇನ್ಡಿ ತಿ॰:ಅಣ್ಣ:ಅಣ್ಣ ug: மதிப் #? வற்றுச் (tf நர 96. A. என்பதைத் o @ಶಿಶ್ಮೆಲ್ಟ್ ಆ??? கர பத்திராசிரியராய் நான் தொழில் வசதியைப் பொறுத்த பணியாற்றியவேளையில் கண் மட்டில் கீரன் சகடயோகக்காரர் ணுரக கண்டறிந்தேன். தொடர் தான். கட்ந்த கால் நூற்ருண் ' மலினப்படுத்தாமல் டாகத் தான் வரிந்துக்கொண்ட ' உள்ளங்களைத் தொட் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங் டுப் பிணிக்கும் ஆறறல அவ களைத் தாராளமாய்க் கண்டிருக் ಅತ್ತಿಲ್ವೆ நிறைய உண்டு அவரின் கிருர் அரசியலில் உற்சாகத் நீதியே நீ கேள்’ என்னும் தின் உச்சியில் உலாவிய அவர், நூலுக்கு நான் எழுதியுள்ள சோர்வின் அடிமட்டங்களிலும் முகவுரையில் இதுபற்றி விரிவாக அழுந்தியுள்ளார். କrif; g)1 ம். விளக்கியுள்ளேன். “เอ ர க த b' இவை யாவற்றின் மத்தியிலும் சஞ்சிகை மூலம இலக்கிய சேவை எழுத்தை அவர் கைவிட்டதில்லை. செய்ய முயன்ருர். ஆனல் அம் அதுவே தனக்கு ந ன் ரு கத் முயற்சியில் சிலரை நம்பி மோசம் தெரிந்த தொழில் என்று அடிக் போனுர் . அச்சஞ்சிகையில் ' என் கடி அவர் கூறிக்கொள்வார். பக்கம்" என்னும் பகு தி யி ல் நாவல், கட்டுரை, விமர்சனம் தனது உணர்வுகளை வெளிப் முதலிய துறைகளில் எவ்வள படுத்தினர். கஷ்டங்கள் பலவற். வோ எழுதி க் குவிக்கக்கூடிய ஜின் மத்தியிலும் ஜீவத் துடிப் “மூலவளம் உடைய அவருக்கு போடு வாழமுயலும் இளங்கீர ப்ோதிய பிரசுரவசதி இல்லையே னிடமிருந்து மாபெரும் நாவல் என்பது நீங்காத ம்னக்குறையா ஒன்றை எதிர்பார்த்துக் கொண் கும். பாரதியாரின் ‘கண்ணன் டிருக்கிறேன்.
இளங்கீரன் எந்த அளவுக் குப் பொதுமக்கள் தொடர்பும்,

முடிவுகள்
மு. தயாளன்
நிர்ணயிக்கப்படுகின்றன
(UPத்துக்குமாரு ஆத்திரத் துடன் முன்னுக்கும் பின்னுக்கும் நடந்துகொண்டிருந்தார். முகம் கோபத்தில் சிவந்தது.
"ஆராயிருந்தால் எனக்கு என்ன என்ரை பொன்விளையும் பூமியைக் கொடுப்பனே, என்ன நினைச்சுக்கொண்டாங்கள் இந்த முத்துக்குமாரனைப் பற்றி பரம்பரை பரம்பரையாய் ராசா மாதிரி இருந்து வாற எனக்கு மிரட்டல் கடிதமோ . முந்த நாத்துப் பிறந்த குஞ்சுகள். எனக்குக் கடிதம் எழுதவெல்லே வெளிக்கிட்டுதுகள். எச்சரிக்கை செப்பினமாம் எச்சரிக்கை . . அவையின்ரை அவையளோடை யெல்லோ .. என்னுேட பலிக் குமோ” என்று யாரையோ கரிச்சுக் கொட்டிக் கொண்டிருந் தார்.
திடீரென்று பாய்ந்து மேசை மேல் இருந்த அந்தக் கடிதத்தை எடுத்து சு க் க ல் சுக்கலாகக் கிழித்து எறிந்தார், அவரது முகத்தில் கோபம் கொப்புளித் துக் கொண்டிருந்தது. வந்த கோ பத் தி ல் யாரையாவது பேசித் திட்டவேண்டும் என்று தோன்றியதோ என் ன வோ தனது மனைவியை "எடியே தறு
தலி எங்கையடி போனனி. காலங்காத்தாலை ஒரு தேத் தண்ணி ஊத்தித் தந்தியோடி’ என்று திட்டினர்.
அவருடன் வாழ்ந்த பழக்க ::ಶ್ವಿ: శ్లో அறிந்து அடுப்படிக்குள் சென்று ஐந்து திமிடத்தில் தேநீர் ஊற்றிவந்து அவர் முன்னல் வைத்துவிட்டு நின்றள். முத்துக்குமாருவும் பேச்செதுவுமின்றி தேநீரை மள மளவென்று குடித்துவிட்டு ஒன் றும் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறினர்.
அவரது நடையில் அவரை அறியாது ஒரு வேகம். முகத் தில் ஒரு அவிழாத சிந்தனை முடிசசு
முத்துக்குமாரு என்ரு ஸ் அந்த ஊரில் அவரை அறியாத வர்கள் யாருமே இல்லை. பண் பானவர், பண பலமுள்ளவர், நிலபுலமுள்ளவர், தருமவான். இவைகளெல்லாம் அந்த ஊர் மக்கள் அவருக்குச் சூட்டிய பட்டமாலைகள். அந்த ஊரி லேயே நூறு ஏக்கர் வ ய ல் அவரின் பெயரில் இருந்தது.
இவைகளையெல்லாம் எப்ப டிச் சம்பாரித்தார் என்ற ரகசி
9

Page 7
யங்கள் அந்த ஊரில் உள்ள ஒரு சிலருக்குத்தான் வெளிப்படை,
சிகிதம்பரத்தானுக்கு இல்லா விட்டால் கதிர்காமத்தானுக்கு ஒரு பத்துப் பரப்பை நேர்த்தி செய்து விட்டியெண்டால் கட் டாயம் பொடியன் ரை வருத் தம் மாறும்" என்று சூசகமான புத்திகளையெல்லாம் அந்த ஊர் மக்களுக்குச் சொல்லிஅவர்களை ஏ மாற் றி தன் பெயருக்கே
அவைகளை எழுதிவிடும் நயவஞ்
சகப் புத்தி சாதுரியத்தையெல் லாம் அறியாது வாழ்க்கைப் போராட்டத்தில் அங்கும் இங் கும் தூக்கி எறியப்பட்டுக் கொண்டிருந்தனர் அந்த ஊர் அப்பாவி மக்கள்.
இப்படியெல்லாம் ஊர்ச் சனங்களை முட்டாள்களாக்கி தன்னைவிவேகியாக்கிகாலமோட் டிவரும் முத்துக்குமாருவுக்கு இனி நடக்கப்போகிற காரியங் கள் சவாலாகத்தான் இருக்கப் போகின்றன என்பதற்கு அத தாட்சியாகத்தான் இன்று வந திருந்தகடிதம் அமைந்திருந்தது.
கடிதம் அப்படிெ யான்றும் பிரமாதமான விசயத்தைக் கொண்டதல்ல. படிபடியென்று படித்து, பட்டம் பெற்றுவிட்ட வாலிபர்கள் படித்ததெல்லாம்
கூழாகி ஏன் படித்தோம் என்று
வினவெழுப்பி, புகையிரத வண் °烧。 களை த் து ச சோர்ந்து, இனிமேல் இந்தப் பழ ம் வேண்டர் மென்று நரி சொன்னது டோல் உத்தியோ கத்தைப் புளிப்பாக்கி விவசா யம் செய்வதே இன்பமான வழி என் கரு தி சங்கமமைத்து Bica) । விளேவே அந்தக் கடிதம்.
அந்தக் குழுவின் முதல் நடவடிக்கையே முத்துக்குமா
0
ருவை இப்படிக் கலங்கவைத்து விட்டது
இத்தனைக்கும் அவர்களது வேண்டுகோள் அவ்வளவு பெரி யதல்ல. தங்களுடைய சங்கம் விவசாயச் செய்கையில் இறங்கு வ தற் கா க கோயிலுக்கென் றுள்ள காணியில் ஒரு ஐந்தேக் கரை குத்தரைக்கு விடும்படி முதலுக்குமாருவைக் கேட்டிருந் ததே. அவர்கள் முத்துக்குமா ைேல மட்டுமல்ல அந்தக் கிர மத்தில் முத்துக்குமாருவுக்கு அடுத்ததாகவுள்ள சுந்தரம்பின் ளையையும் விட்டுவைக்கவில்லை.
எத்தனையோ ஏக்கர்களுக்கு அதிபதியாக இருந்து, கூலிகளை வைத்து அவர்களது வியர்வைத் துளிகளை உரமாக்கிக்கொண்டு வாழ்கின்ற முத்துக்குமாருவுக் கும், சுந்தரம்பிள்ளைக்கும் கேவ லம் ஐந்தேக்கர் நில த் ை 岛津 இளைஞர்களுக்கு, முன்னேறத் துடிக்கின்ற அந்தப் பஞ்சை வஈசிகளுக்கு, சும்மா வல்ல த் தகைக்கு கொடுத்துவிட்டால் பிரச்சனை இல்லைத்தான்.
தன்னுடைய நிலப்பரப்பில் விளைச்சலில்லாத மேட்டுப்பரப் பில் ஐந்தேக்கரைக் கொடுத்து
விட அ வ ரு க் கு முடியாமல் இல்க்ல. ஆனல் அவர் மனத் தில் ஒரு எண்ணம் திரும்பத்
கிரும்ப வந்துகொண்டு ருந்தது. இந்த வாலிபர்கள் வர்களு
டைய மூதாதையர்களைப்போல்
தனக்குக் கீழ் கூலியாட்களாக
ரு ந் து கூலி ஏன் பெறக் கூடாது? என்று அவர் மனம் சிந்தித்தது.
நான் பரம்பரை எஜமான ஞகவும் அவர்கள் பரம்பரை கூலிகளாகவும் ஏன் இருக்கக் கூடாது? என்பதே அவருடைய LSigj G&Dr.

அவர் யாரைக் கூலிகளாக இருக்கவேண்டுமென்று விரும்பி னுரோ அவர்கள் நாளைக்கு அவரை நிலம் குத்தகைக்குக் கேட்க வரப்போகிழுர்கள்.
அவசரம் அ வ ச ர மா க தனக்கு நிகரான சுந்தரம்பிள் ளையுடன் கலந்தாலோசிக்கச் சென்றுகொண்டிருக்கிருர்,
அவர் சுந்தரம்பிள்ளையின் வீட்டுக்குள் நுழையும்போது சுந்தரம்பிள்ளை *FF6}éG34F fldi)’ சாய்ந்துகொண்டு ஆகாயத்தைப் பார்த்துச் சிந்தனை செய்து கொண்டிருந்தார்.
* சுந்தரம் என்ன கடுமை uumor (3uroov......... " என்று சொல்லிக்கொண்டு முத்துக்கு மாரர் நுழைந்தார். "நானும் உன் வீ ட் டு க் கு வரத்தான் இருந்தேன் அதுக்குள்ளை நீயே வந்திட்டாய் என்ன விசயம்" என்று ஆலாபரணம் செய்தார்
முத்துக்குமாரர் விசயம் முழுவதையும் சொல்லி முடித் துவிட்டு நிமிர்ந்தார்.
சுந்தரம்பிள்ளையும் g, шт ராக வைத்திருந்த கடிதத்தை எ டு த் து முத்துக்குமாரரின் கையில் கொடுத்தார். முத்துக் குமாரர் திகைத்துப் போனர்; அதே எழுத்து அதே வசனம், அதே கையெழுத்துக்கள்.
முத்துக்குமாரரும் வெற்றி லையைக் குதப்பியவாறு "இப்ப என்ன செய்வம்" என்ருர்,
"முத்து. இந்தக் காலத் துப் பொடியன்களோடை ஏன் சருவுவான், பேசாமல் ஐஞ்சேக் கர் தானே விளைச்சலில்லாத மேட்டுத்தறையாய்ப் பார்த்துக் கொடுத்து விடுவம்" GT Går(?ř சுந்தரம்பிள்ளை
"சே. பேய்க்கதை கதைக் கிருய். முந்தநாத்துப் பிறந் தவன்கள் எங்களை அதிகாரம் பண்ணவோ.. சின்ன வட்டன் கள் இப்ப கொஞ்சம் வளர்ந்த வுடனே தங்கடை பரம்பரையை மறந்திடிறதோ.. மாட்டம் எண்டு சொன்னல் சொன்னல் பண்ணிப்போடுவினமே" என்று வீராவேசமாகக் கொதித்தெ ழுந்தார்.
*குமாரு . . . உன்னைவிட ரோசக்காரன் நான். ஆனலும் LT† 96MLuftäo er 6ör so gr காதின் விழுந்தது. உந்தப் பொடியன்கள் இப்ப இப்பிடிக் கேட்கிறதே ஒரு சம்பிரதாயத் துக்காகத்தாளும். நாங்கள் குடுத்தாலென்ன குடுக்காட்டா லென்ன வில்லங்கமாய் செய் வாங்களாம்"
"என்ன அவ்வளவுக்கு வந் திட்டாங்களோ. நிலம் என்ன அவங்கடை தாய் தேப்பன் அல்லது பா ட் ட ன் வழிச் சொத்தோ, இல்லாட்டில் சட் டமும் பொலிசும் எங்கைபோட் டுது. என்ன பேய்க்கதையள் சொல்லுருய்" என்ருர் முத்துக் gLorrgriř.
"அது சரி குமாரு சட்டமும் பொலிசும் எ ங் க ட கையிலை எண்டது அவங்களுக்குத் தெரி யாதே! தெரியும் தானே தெரிஞ்சும் காரியத்திலை பயப் பிடாமல் இறங்கியிருக்கிருன்கள் எண்டால் அவங்கள் எவ்வளவு வைராக்கிபக்காரர்கள் எண்டு Lumrit. g)'ů Slug-uumrøOT GnupšasG6MT tr டை ஒரு ஐந்தேக்கருக்காகச் சருவிப்போட்டு பிரச்சினைகளை ஏன் வலியத் தேடுவான்" என் முர் சுந்தரம்பிள்ளை.
இவ்வளவு நேரமும் ஆவே சமாகப் பேசியவர் நெஞ்சத்தில்

Page 8
சுந்தரம்பிள்ளை கூறிய சட்டத் துக்கும் பொலிசுக்கும் பயப் பிடேல்லை என்றுதானே அர்த் தம்..." என்ற வாக்கியங் கள் இனம் தெரியாதவொரு பயத்தைக் கிளப்பிவிட்டது. அவர் எவ்வளவுக்கு எவ்வளவு ஆத்திரப்பட்டாரோ அவ்வள வுக்கவ்வளவு இப்போ பணிந்து விட்டார். இருவரும் சேர்ந்து ஏதோ கதைத்துவிட்டு இறுதி யான தீர்மானம் எடுத்தவாறே முத்துக்குமாரர் புன்சிரிப்புடன் வெளியேறினர்.
மறுநாள்: வாலிபர் சங்கத் தின் செயற்குழு இரண்டு பிரி வுகளாகப் பிரிந்து ஒன்று முத்துக்குமாருவின் வீட்டிற்கும் மற்றது சுந்தரம்பிள்ளை வீட் டிற்கும் போயின;
sš5 pruhu sirðiwr gy6Nurf S&Mrš கண்டவுடனேயே மரியாதை செய்து தன்னுடைய முடிவைச் சொல்லி மகிழ்ச்சியுடன் அனுப் பிவைத்தார். ஆனல் முத்துக் குமாருவின் வீட்டுக்குச் சென்ற வர்கள் இன்னும் வரவில்லை.
செயற்குழுவின் உறுப்பினர் வந்த வுட ன் முத்துக்குமாரு அவர்களை அழைத்து மரியாதை செய்தவர் திடீரென அவர்களில் ஒருவனைப் பார்த்து 'தம்பி.
நீதானே கனகசபையின்ரை பொடியன்" என்ருர்,
ஓம். என்முன் அவன்.
தம்பீயவை குறைநினையா தையுங்கோ. நான் உங்கடை Qasriluorrif Lorrs f...... நான் இந்தக் காணிகளேயெல்லாம்
*எவ்வளவு கஷ்டப்பட்டு உழைச் சுச் சேர்த்தவன். அப்பிடி நான் சேர்த்ததாலைதான் இண்டைக்கு உங்கடை கொப்புமார் கூலி வேலைசெய்து மானத்தோடை
மரியாதையாய் வாழமுடிஞ்சுது உங்களை உவ்வளவுக்குத் தன்னி அலும் வளர்க்க முடிஞ்சது. அத ஞலை நீங்கள் கேட்கிற கோரிக் கையிலை நியாயம் இல்லையெண்டு நான் சொல்லவில்லை. நியாயம் உண்டு. இப்பு நான் சொல்லிற தென்னவெண்டால் உங்கடை கொப்புமார் மாதிரி எனக்குக் கீழ கூலியாக்களாய் இருங்கோ. உங்களுக்கு சகல சுதந்திரத்தை யும் தந்து சம்பளத்தையும் கூட் டித் தாறன். இதுக்கு நீங்கள் ஒத்துவராட்டில் எனக்கென்ன ஐஞ்சேக்கர் ஒரு பெரிசோ. ஊதி ஞல் போற நிலம்" என்று ஒரு குட்டிப் பிரசங்கம் சொய்தார். கதைத்த களைப்புத் தீரமுன்பு நாங்கள் வந்தது கூலிக்காக வல்ல. குத்தகைகக்ாக என்ற னர் அவருக்கு ஆத்திரம்தான். எனினும் அவர் எதுவும் வெளிக் காட்டவில்லை. அவர்களின் தீர்மானத்துக்கு ஒத்துக்கொண் L-ጦrሱ:
அவர்கள் வெற்றிச் சிரிப்பு டன் சென்று கொண்டிருந்தார் awdw .
அடுத்தநாள் வா லி பர் சங்கம் கூடியது, தங்களது முதல் நடவடிக்கை வெற்றியளித்த தையிட்டு மனதுக்குள் சந்தோ 9Fuʻhzuual. 607 rf.
அவர்களில் ஒருவன் எழுந்து நின்று கம்பீரமான குரலில் நண்பர்களே நாம் எமது முதல் நடவடிக்கையில் எதிர்பாராத வெற்றியடைந்துள்ளோம். ஆயி னும் புலி பதுங்குவது பாய்வ தற்கே என்பதை மறந்துவிடக் கூடாது. அவர்கள் எமக்குத் தந்த நிலங்கள் விளேச்சலற்ற நிலங்கள். இதை நான் சொல் லவில்லை. அவர்கள் சொல்கின் முர்கள். எங்களுடைய கரங்கள் உழைக்கும் கரங்கள், வலிமை

வாய்ந்த கரங்கள். நாம் கஷ் டத்திற்கும் மரணத்திற்கும் அஞ்சாது, முழுமூச்சாக ஸ்தா பன ரீதியாகத் திரண்டு விட் டோம். ஆகவே நடக்கமுடியா தவைகளையெல்லாம் நடத்த விளைச்சலற்ற நில ம் என்று எதிரிகள் நினைத்தார்களே அதே மேட்டு நிலத்தை இதர நிலங் களிலும் பார்க்க விளைச்சலுள்ள நி ல மா க மாற்றவேண்டும். இ தி ல் நாம் வெற்றியடைய வேண்டும்’ என்று பேசிஞன்,
எல்லோரும் உற்சாகத்து டன் புறப்பட்டார்கள். அவர் களது நெஞ்சங்களில் புதுவெறி ஒன்று புரண்டது.
அடுத்தநாளே வேலை ஆரம் த்து விட்டார்கள்.
வேர்வை ஆருக வழிந்து கொண்டிருந்தது. Lo L - G நிலத்து மண்ணெல்லாம் வெட்டி கூடை கூடையாக வெளியேற் றினர் கள். தாங்களாகவே தேநீர் தயாரித்துப் பருகினர்.
தொடர்ந்தனர். நாட்கள் தொடர்ந்தன. மா த பங் க ள் உருண்டன. வேர் வை கள் தி ரண் டு நெல் மணிகளாய் பூத்தன. பயிர் நாணித் தலை சரிந்தது,
"விளைச்சல் என்ருல் இது வன்ருே விளைச்சல்" என்று
'யி ன் ற்?
கூவிச் சென்ருர்கள். இந்தச் செய்தி முத்துக்குமாரரின் காதை எட்டியது. முத்துக்கு மாரர் பொழுமையில் நெளிந் தார். வஞ்சகத் திட்டம் தீட்
fr. திட்டத்தின் முடிவு. பொலிஸ்காரர்களுடன் வயலை அடைந்தார்,
அங்கே அரிவாள்களுடன் நெல்லுவெட்டத் 5untpits நின்று கொண்டிருந்தார்கள் வாலிபர்கள். f
*உங்கள்மேலை கோம்பிளே கொடுத்திருக்கிருர் இவர். அதனுலை விசாரணை முடியும்வரை வயல் வெட்ட வேண்டாம்" என்று தடையுத்த ரவுபோட்டார் இன்ஸ்பெக்டர். வாலிபர்கள் சீறி எழுந்தார் 56
முத்துக் குமாரர் கடை வாய்க்குள் சிரித்தார்.
மறுதாள் பொழுது விடிநீ g59.
முத்துக்குமாரர் தலையில் கைவைத்துக் கொண்டிருந்தார்:
பொலிஸ் ஜீப்புகள் அங்கு மிங்கும் ஓடிக்கொண்டிருந்தன: அதற்குள் இருந்த வாலிபர்கள் "நாங்கள் விதைத்தோம் நாங் களே அறுப்போம்" எனக் கோஷ மெழுப்பிக்கொண்டிருந்தனர்,*
புதிய சந்தா விபரம்
ஆண்டுச் சந்தா 7.00 தனிப்பிரதி -50 இந்தியா, மலேசியா 10-00

Page 9
தமிழாக்கம்: ஏ. ஜே. கனகரெட்ணு
மார்க்சியமும்
முற்முெடர்
இலக்கியமும்
ரால்ப் வொக்ஸ்
மார்க்சியம் தனிமனிதனை மறுப்பதில்லை. இரக்கமற்ற பொருளாதார சக்தி க ளின் இறுக்கமான பிடியிலே மக்கள் கூட்டத்தினர் சிக்கியிருப்பது தான் அது அளிக்கும் தரிசனம் அல்ல. சில மார்க்சிய இலக்கி யப் படைப்புக்கள் குறிப்பாக
சில "தொழிலாளர் வர் க் க நாவல்கள்" இதுவே மார்க்கிய கண்ணுேட்டம் என அப்பாவி
விமர்சகர்களே நம்ப வைப்பதில் ஏதுவாய் இருந்திருப்பது உண் மையே. ஆனல் இது அந் நாவ லாசிரியர்களின் குறைபாடே. இயற்கையை மாற்றி புதிய பொருளாதார சக்திகளை உரு
வாக்குவதன் மூலம் தன்னைத் தானே ம னி தன் மாற்றிக் கொள்ளும் கருப்பொருளின்
மேன்மையை இவர் கள m ல் தொட முடியவில்லை. மார்க்சி யம் மனிதனையே தனது தத்து வத்தின் மையத்தில் வைக்கின் றது. பொருளாதார சக்திகள் மனிதனை மாற்றக்கூடியவையாக
4
இருந்தபோதிலும் பொருளா தார சக்திகளை மனிதனே மாற் றுகின்ருன். அவ்வாறு செய்யும் போது அவன் தன்னையே மாற் றிக் கொள்கிருன் என மார்க் சியம் வலியுறுத்துகிறது.
மனிதனும் அவனது வளர்ச் சியுமே மார்க்சிய தத்துவத்ன்தி மையம் மனிதன் எவ்வாறு மாறு கின்றன்.புற உலகுடன் அவனது உறவுகள் என்ன? இவ்வினுக்க ளுக்கு மார்க்சியத் தந்தைகள் விடை கண்டனர் வினையாற் றும் மனிதனை, வாழ்க்கையோடு போராடும் மனிதனை சற்றுக் கவனிப்போம். ஏனெனில், அவனே கலையைப் படைப்ப வன். அதே சமயம் அவனே கலையின் கருப் பொருளுமா வான். வரலாற்றிலே தனிமனி தனின் பங்கை எங்கல்ஸ் பின் வருமாறு விளக்கினர்: "La தனிப்பட்ட சித்தங்களுக்கி டையே ஏற்படும் மோதல்களின் இறுதி விளைவாகவே வரலாறு

அமைகின்றது. இச்சித்தம் ஒவ்
வொன்றும் குறிப் பிட் ட வாழ்க்கை நிலைகளின் தொகுதி யால் உருவாக்கப்பட்டது. ஒன் றினை ஒன்று ஊடறுத்துச் செல் லும் பல்வேறு சக்திகள், இணை விசை இணைவகப் போக்குகளின்
எல்லையற்ற தொடர் - இவற்.
றின்விளைவே வரலாற்று நிகழ்ச்சி முழு மொத்தமாக நோக்கும்
போது இவ் வரலாற்று நிகழ்ச்சி.
அறிவுணர்வற்று தன்விருப்பத்து ணிவாற்றலற்று இயங்கும் சக்தி யின் விளைவே எனக் கருதலாம்: ஒவ்வொரு த னி ச் சித்தமும் விரும்புவதை ஏனைய சித்தங்கள் தடுக்கின்றன. வெளிப்படுவது ஒருவரும் தானுக விரும்பித் துணிந்ததொன்றன்று எனவே கடந்த கால வரலாறு இயற்கையின் செயற்பாங்கு போன்று நடைபெறுகின்றது; சாராம்சத்தில் அதே இயக்க விதிகளுக்கு உட்பட்டது. தனிப்
பட்ட சித்தங்கள் தாம் தனித் நி
தனியே விரும்பித் துணிவதை அடைவதில்லை என்பதிலிருந்து, கூட்டுப் பெருக்கப் பாங்கான பொது விளைவு வெளிப்படுகின்
றது என்பதிலிருந்து, அவற்றின்
தனித்தனி பெறுமதி 0 என்ற முடிவுக்கு நாம் வரலாகாது. மாருக, பொதுவிளைவில் அவை ஒவன்றிற்கும் பங்குண்டு. அந்த அளவில் , அ  ைவ தொடர்புள்ளன.”
வரலாற்ருசிரியனுக்கு மட் டுமன்று, நாவலாசிரியனுக்கும் இவ்வாய்ப்பாடு ஏற்றாகும். வாழ்க்கை என்னும் போர்க் களத்திலே தனிப்பட்ட சித்துங் களுக்கிடையில் ஏற்படும் முரண்களே நாவலாசிரியனின் அக்கறையாக இருக்கின்றது, இருத்தல் வேண்டும். தனது ஆசைகள் நிறைவேரு திருப்பது மனிதனின் விதி. அதே சமயம்
இறு தி யாக
ரது தனிப்பட்ட
அதனுடன்
னனில் தனது
நிறைவேற்ற அவன் ஆசைகரை போது 6չյուb606)յ, ஒனும் அவன் மாற்:
వTవ"P**g్క 卢°@ LarfāG心 வாய்ப்பாடு மாழுக பொது விளைவில் ஒவ் வாருவருக்கும் பங்குண்டு; அளவில் அதனுடன் ஒவ் வாருவருக்கும் தொடர்புண்டு.
- A
செயல்களும் * விதுை உடலமைப்பி, ιό இறுதியிலே :o குழ்நிலையாலும் (ஒன்றில் அவ
娜 பொருள ரச்சூழ்நிலை அல்"
தின சமுதாயப் நோக்கும்போது அவன் சேர்ந்
ருக்கும் வர்க்கமே, அந்த வர்க் தத்தின் மனப்பான்மையே. (அத ఇr முரண்பாடுகளும், மோதல்களும்) அவனே வரைய றுக்கும் இறுதிக் கூறு. எனவே ஒவ்வொரு மனிதனுக்கும் வகை வரலாறு உண்டு. அவன் ஒரே சமயத்தில் சமுதாய 6) Մ
லாறு உள்ள மாதிரி அமைப். பாகவும் தனிப்பட்ட வரலாறு உளள ஆளாகவும் காட்சியளிக்
கின்றன். இவ்வி 8
டு அம்சங்களுக் குமிடையே முனைப்பான Lu TGQ இருப்பினும் அவை ஒரு :ပ္ဂိ; కిణ్వ ஏனெனில் ஜூ, 9ளிதனின் வரலாற் இறுதியிலே நிர்ணற்"ே தாய வரலாறே. இதஞல் கல் யில் தனிமனித ஆளுமை மீது சமூக மாதிரி அமைப்பு ஆதிக் கம் செலுத்த வேண்டும் என்ப

Page 10
தல்ல பொருள்: டொன் குவிக் ஸ்சோட் போன்ற இலக்கிய பாத்திரங்கள் மாதிரி அமைப் புக்களாயினும் அவர்களுடைய சமூகத் தன்மைகள் தனிப்பட்ட
இயல்புகளை வெளிப்படுத்துகின் றன; அதே சமயம் அவர்களது த னி ப் பட் . விருப்பங்கள், வேட்கைகள், பா சங்க ள், பொழுமைகள், வேணவாக்கள் சமூகப் பின்னணியை விளக்கு கின்றன.
நாவலாசிரியனுக்கு பூரண, உறுதியான நோக்கின்றேல்,
தனி ஆளினது கதையை அவ
ணுல் எழுதமுடியாது. தனிப் பட்ட பாத்திரங்களுக்கிடையே ஏற்படும் மோதல்கள் மூலம் எவ்வாறு இறுதி விளைவு உரு வாகுகின்றது என்பதை அவன் புரிந்துவைத்திருக்க வேண்டும்; இந் த த் தனிப்பட்டவர்களை
உருவாக்கும் பல்வேறு வாழ்க் கை நிலைகளை அவன் திருத்தல் வேண்டும்.
உணர்ந்
"இறுதியாக வெளிப்படுவது ஒருவரும் தானுக விரும்பித் துணிந்த ஒன்றன்று" உன்னத கலைப்படைப்பு ஒவ்வொன்றுக் கும் இக்கூற்று எவ்வளவு நேர்த் தியாகப் பொருந்துகின்றது! ஏன் வாழ்விற்குக் கூட இது எவ்வளவு பொருந்தும்! ஏனெ னில் ஒருவரும் தானுக விரும் பித் துணியாத நிகழ்வுக்குப் பின் ஒரு ஒழுங்கு அமைப்பு உண்டு. அந்த ஒழுங்கமைப்பை யும் அதில் தனி ஆள் வகிக்கிற இடத்தையும் புரிய மார்க்சியம் கலைஞனுக்கு உதவுவதால் அது அவனுக்கு மெய்ம்மையை புரிவ தற்கு வேண்டிய திறவுகோலை கையளிக்கின்றது. அதே சமயம் அது மனிதனுக்குரிய முழு ப் பெறுமதியையும் அறிவுபூர்வ மாக அளிப்பதால், 2 on 9 நோக்குகளில் அதுவே அதிக மனிதத்துவம் வாய்ந்தது.
R (முற்றும்) (ஆதாரம் - நாவலும் மக்களும்)
ஈழத்து இலக்கியம்
என்பது ஒரு தேசிய எழுச்சி. இந்தச் சத்திய வேள்வியில் உங்களது பங்கென்ன? இதை நீங் கள் தெளிவாக இந்தக் கட்டத்தில் தீர்மானிக்க வேண்டும். இந்தப் புதிய பயணம் ஆரம்பிக்கப்பட் டதே ஒரு வெற்றி:
இந்தப் பூவுலகை - தன்னம்பிக்கையுடனும் தூய கம்பீரத்துடனும் இடையருத உழைப்புட வி லும் நோக்குகின்ருேம். புதிய பரம்பரையினரை இந் நோக்கில் வரவேற் கின்ருேம். அ; 11வே புதிய பாதைக்கு நுழைவாயில்
 

பருந்துகள்
பறந்துகொண்டிருக்கின்றன
டானியல் அன்ரனி
Pதியத்தின் அ கோர வெளில் பாதங்களைப் பதம் பார்க்க, கைகளில் ஒன்றைக் வழுக்கைத் தலையில் வைத்தபடி ஒட்டமும் நடையுமாக, முன் னுேக்கிப் பெருத்திருந்த தொந்
திச் சுமையை தூக்கமுடியாத
கனப்பினுல் ஏற்பட்ட கழைப் பில் மூச்சு இரைக்க, பிரதான கிறவல் ஒழுங்கையால் வந்து கொண்டிருந்த சவரிமுத்துச் சம்மாட்டி, எதிரே அசுர வேகத் தில் வந்துகொண்டிருந்த 'ஜீப்" வண்டியைக் கண்டதும், LDET நிழலில் இளைப்பாற எத்தனிக் கும் பாவனையில், காணுேரத்தில் நின்ற பூவரசம் மரத்தின் கீழ் ஒதுங்கிக்கொண்டார்.
"ஜீப்" வண் டி அவரைக் கடந்து எதிர்த் தி  ைச  ைய நோக்கி விரைந்தது.
கடந்து செல்லும் வண்டி யைச் சற்றுநேரம் உற்றுப் பார்த் துக்கொண்டே நின்றர்.
ஜீப் வண்டிக்குள் - இரண்டு பொலீஸ்காரர்களுக்கு நடுவே
அவன்தான். அவனே தான். பெருமாள். பெருமாள்...! அவனுடைய
பெரிய பயங்கரமான விழிகள். சம்மாட்டியார் சவிரிமுத்துவைக்
கண்டு எதையோ கேட்க எதி தனிக்கும் வேளையில் வண்டி வெகுதூரம் சென்றுவிட்டது
அவனுடைய விழிகள். அவை பார்த்த பார்வை. சவிரிமுத்துவை இனம்தெரியாது உறுத்துவதுபோன்ற பிரமிப்பு உடல் ஒரு கணம் நடுங்கி அடங்க இதயத்தின் எங்கோ ஒரு மூலை யில் ஜனித்துக் கொண்டிருந்த இனம்புரியாத இரைச்சல்கள் சுவாசத்தைச் சூடாக்கி மூச்சுக் காற்றை அழுத்த வலிப்புடன் வீட்டை நோக்கிச் சோர்வுடன்
நடந்தார். ஒழுங்கை நிறைய அங்குமிங்குமாக ச ன ங் கள், படலை வாசல்களிலும், வேலி
களுக்கு மேலாலும் ஜீப் வண்டி சென்ற திசையையே பார்த்துக் கொண்டு தங்களுக்குள் எதை யோ விமர்சித்து அனுதாபப் பட்டுக் கொண்டிருக்கின்றர்கள். சனங்களின் அனுதாபங்கள், விமர்சனங்கள், ஆரவாரங்கள் இவற்றின் பின்னணியில் நடற் திருக்கும் சம்பவம். ..? அவ ருக்குப் புரிந்ததுதான். ஆயினும் எதுவோ காட்டிக்கொள்ளாத பாவனையில் வீடு வந்து சேர்ந் தார்.
உச்சிவெயிலில் நடந்துவந்த
சவிரிமுத்துவின், நீர்கோர்த்துப்
பருத்து, சதைகொழுத்து கருக
17

Page 11
ருத்த உடம்பு - வெயர்வையை ஆருகப் பெருக்க, அணிந்திருந்த மேற்சட்டை ஊ றி நனைந்து உடலோடு ஒட்ட, உ ஸ்ளே தொங்கிக்கொண்டிருந்த இரட் டைவடம் பவுண்சங்கிலி நன்ரு கத் தெரிந்து "சம்மாட்டித் தனத்தை நன்ருகத் தெளிவு படுத்தியது. இரண்டு கைகளில் நான்கு விரல்களிலும் போட்டி ருந்த கற்கள் பதித்த மோதிரங் கள், கருங்காலித் தடிக்குப் பூண்
போட்ட்துபோல் மினுமினுத் துக் கொண்டிருந்தன:
சவிரிமுத்து நனைந்திருந்த
சட்டையை களைந்து போட்டு விட்டு, கருகருவென சடைத்து வளர்ந்திருக்கும் ரோமங்கள் படர்ந்திருக்கும் வெற்றுடலை ஆயாசத்துடன், அங்கிருந்து :இச் சேரில்" சா, ய் த து க கொண்டார்.
"அணுசி. அனசி. 2哆 எடி அனசி. 象
சவிரிமுத்து போட்ட சத் தத்தில் குசினிக்குள் சமைத்துக் கொண்டிருந்த அவனுடைய மனைவி "படபடப் புடன் வெளி யேவந்தான்
"அதைக் கொண்டுவா.
வந்த வேகத்துடன் வீட்டுக் குள் சென்ற அனுசி வீட்டு மூலைக்குள் தவறணேயில் இருந்து செல்லையா வாங்கிக்கொண்டு வந்து கொடுத்துவிட்டுப்போன இரண்டு போ த் த ல் கள்ளை எடுத்துக்கொண்டு வந்து சவிரி முத்து சாய்ந்திருந்த இருக்கை யின் காலடியில் வைத்துவிட்டு இரண்டு கோப்பைகளையும் கழு விக்கொண்டு மீண்டும் கணவ னுக்கு அருகே வந்தாள்.
18
மின்றி பதிலனித்தார்.
கணவன் எ  ைத யோ யோசிப்பதை அவதானித்த அளுசி
“என்னங்க... . விஷயம்
கோள்விப் பட்டிருப்பீங்களா?.
நம்மளளோட தொழிலுக்கு தி ன் றபெருமாளை, கள்ளத் தோணியெண்டு ஆரோ பெட்டீ
கம் போட்டு. . . கொஞ்ச நேரத்துக்கு முன் ன தா ன் "போலீஸ் காரங்க புடிச்சுக்
கொண்டு போனங்க...
alth...... நானும் வழியிலை பாத்தன. பாவம். பெருமாள் சவிரிமுத்து உணர்ச்சி எதுவு
"உங்களுக்குத்தான் பொலி சிலை இருக்கிற பெரியவனைத் தெரியுமே 0 & 8 ஒருக்காப் என் னண்டுதான் பார்த்துவாங்க."
ச விரி முத்து மனைவியை நிமிர்ந்து பார்த்துலிட்டு போத் தலில் இருந்த கள்ளை கிளாகச் குள் ஊற்றி மூடிவைத்தார்.
அடி விசரி. பொலிஸ் காரனைப்பற்றி உனக்குத் தொ
யாது. என்னமாதிரி சினேகித மெண்டாலும் இந்த விசயத் விடமாட்டாங்க... .
நாளைக்குப் பாப்பம்.
அணுசி பேசாமல் மீண்டும் குசினிக்குள் போய்விட்டாள்
சவிரிமுத்து கிளாசில் ஊற் றியிருந்த கள்ளில் ஒருமுறடை உறிஞ்சிவிட்டு முகத்திலிருந்த பெரிய மீசையைத் முறுக்கி விட்டுக்கொண்டார்.
நினைவுகள் - கடந்துபோன சம்பவங்கள் அவரைச் சுற்றிச் சுழலத் தொடங்கின. மனைவி
கேட்டதற்கு ஏதோ மறுமொழி
கூறிச் சமாதானப்படுத்தினரே

யொழிய, அவருடைய மனம் வேதனையில் விண். விண். எ ன்று வலித்துக்கொண்டிருந் தது. மனச்சாட்சியின் குரல் வளையை யாரோ திருகுவது
போன்ற திணறலில் மீண்டும்
நினைவுகள் சுழ ல கண்களைச் சற்று மூடிக்கொண்டார்.
★
சவிரிமுத்துச் சிம்மாட்டிக்கு
நன்ருக ஞாபகமிருக்கின்றது. பத்து வருடங்களுக்கு முன் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஊர்காவற் துறையில் உள்ள அவருடைய வாடி க்கு ப் போவதற்காக யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் நின்றபோதுதான் பெருமாளை முதலிற் சந்தித்தார்.
அவனுக்குப் பன்னிரண்டு வயது இருக்கலாம். கறுத்த மேனி, ஊதி மினுமினுப்புடன் இருந்த வயிறு அழுக்கேறிய
தலைமயிர் காவிபடிந்து முன்
னேக்கி மிதந்துகொண்டிருந்த இரண்டு பற்கள்: பெரிய விழி சுள் பொத்தல்கள் விழுந்த காற்சட்டை அணிந்தபடி - பஸ் நிலையத்தில் நிற்பவர்களிடம் கையேந்தி - வெறும் "அனுதா பத்தை மட்டுமே சம்பாதித் துக் கொண்டிருத்த அவ ன் க் கண்டதும் எப்படியாவது அவ னைக் கூட்டிக்கொண்டு வீட்டுக் குப் போய்விட வேண்டுமென்ற எண்ணம் உறுதிப்பட்டுவிட்டது. விட்டு வேலைகளைக் கவனிக்க மனைவி படும் அவஸ்தையை ரன்குணர்ந்தவர் சவிரிமுத்து. அத்துடன் தொழிலுக்கும் கூட் டிக்கொண்டு போகலாம்.
* தம்பி. இஞ்சைவா."
சனங்களுக்கு நடுவே நின்ற அவன் திருப்பிப் பார்த்தான்.
தோட்டத்தில
"உன்னைத்தான். இஞ்சை El T"... , , , . ”
அவன் கத்தில் மகிம்ச் 8ᎸᏩum , i தென விரித்துரைக்க Օւpւգաn 5 உணர்ச்சியை முகத்தில் தேக்கி யபடி, தயங்கித் தயங்கி அருகே வந்தான்.
'தம்பி. உன்னுடைய பேரென்ன..."
* பெருமாள். 象 "எந்த ஊர் தம்பி..." "பதுளையிங்க... "அ ப்ப வாச்சுப்போச்க"
என்று மனதிற்குள் நினைத்தபடி தொடர்ந்தார்.
“ 9 LunT ... ... அம்மா..
இல்லையோ?..."
*gelyn' Unir ι-.Π.Οδ ... .
செத்துப்போட் அம்மா தங்கச்சி வேலை செய்யு துங்க... is --
"ஏன் உனக்கு தோட்டத்
திலை வேலைசெய்யப் பிடிக்கே
லையா??
S S 0 LLL LLS LL SLL L0S S S Y z TSL S0 LLL 0L S 0 S L SS0 S S S S SLLL LL LLS0 LL S ... if "என்னேடை வீட்டு க்கு வாறியா... ? உனக்கு சாப் பாடு தந்து உன்ரை வீட்டுக்கும்
" காசு அனுப்பிறன்"
- தயக்கம்
*ம். சொல்லன்?
"சரியிங்க..." அவன் சம்மதித்துவிட்டான்,
女
பெருமாள் வீட்டுக்கு வந்த
போது சம்மாட்டி சவிரிமுத்து சாதாரண சவிரிமுத்துவாகத்
9

Page 12
தான் இருந்தார். பெருமாள் வீட்டில் எடிபிடி வேலைகளைக் கவனித்ததுடன் - வ லை யி ல் பிடித்து விற்றதுபோக எஞ்சிய மீன்களே கருவாடு போடுதல்ஐஸ் போட்டுவைத்தல் போன்ற வேலைகளையும் கூட இரு ந் து செய்வான்.
அந்தத் தெருப் பிள்ளைகள் எல்லாரும் அவனுக்குச் சினேகி தர். அவனுடைய வயதுக்கு மூத்த "அனுபவ அறிவும் - அதனுல் அவன் பேசும் பெரிய விஷயங்களையும் ஆச்சரியத்து டன் கேட்பார்கள் கூட விளை யாடும் சிறுவர்கள். எப்போதா வது அவர்களுக்குள் சண்டை மூழும் அவனை ப் பார்த்து "கள்ளத்தோணி" என்று பட்டம் சொல்லுவார்கள். ஆ ஞ ல் அவன் அந்த வார்த்தையின் அர்த்தத்தைப் புரிந்துகொள் ளாதவன் போல - உண்மையில் அவ னு க் குப் புரியாமல் கூட இருக்கலாம் - பேசாமல் இருப் பான். ஆனல் 'கரிக்கோச்சி" என்று மட்டும் அவனை யாரும் பேசிவிட்டால் போதும். கோபம் தலைக்கேற, மூர்க்கத்து டன் - சொன்னவனே வளைத்துப் பிடித்து முதுகில் ஒரு அறை கொடுக்காமல் egy l-Fi és lon Lடான். பற்களை "ந ற ந ற" Cr9 a. Gaur ét கடித்துக்கொண்டு பெரிய விழிகளைப் பயங்கரமாக உருட்டுவான் வாயில் வந்த தூசண வார்த்தைகளை எல்லாம் கொட்டிக்கொள்வான்.
கில வேளைகளில் துண் டு பீடிகளெப் பொறுக்கி விட்டுக் கொல்லைப்புறத்தில் நின்று குடிப் பதைச் சவிரிமுத்து கண்டிருந் தாலும் எதுவும் சொல்வதில்லை. ஏதரவது ஏசிஞல் ஓடிப்போய் விடுவான் என்ற பயம், அவ
0.
ருக்கு அவனது சுறுசுறுப்பும் பிடித்திருந்தது.
சில நாட்களில் பெருமாள் சவிரிமுத்துவுடன் கடலுக்குப் போகத் தொடங்கிவிட்டான் தோணியில் பெருமாள்
கால் வைத்தவேளை, சவிரிமுத்துவின் "விடுவலையில்" :ಸ್ಥೀಶಿ
ளிச் சொரித்தது. சில வருட்ங் களிலேயே சவிரிமுத்து ஒரு லட் சம் பெறுமதியான "மி சி ன் தோணிகளுக்கும், நைலோன் வலைகளுக்கும் அதிபதி யா இ ஊரில் பெரிய சம்மாட்டி ஆகி விட்டார்.
மலைப்பாறையில் பிறர்
கடல் உவரில் u ளின் உடல் உருண்டு திரண்டு தசைக்கோணங்கள் Hell-digs நிற்கும் பருவத்தை எட்டிவிட் டான் பெருமாள். அ வ ன் உழைத்த பத்துவருடங்களிலும் வயிறு நிறையச் சாப்பாடு, gRC5 நாளைக்கு இரண்டு கட்டுபிடி ஞாயிற்றுக்கிழமைகளில் சினிம் பார்க்கக் காசு இவைதான் அவன் உழைப்புக்குக் கிடைத் தவை.
பத்து வருடங்களாக தாய் சகோதரியை காணும ல் மறந்திருந்த பெருமாளுக்கு சில நாட்களுக்கு முன் திடீரென ஏனே வீட்டுக்குப் போகவேண் டுமென்று மனம் பேதலித்தது வேட்கை கொண்ட மனதின் விருப்பத்தை சம்மாட்டியார் டம் வெளியிட்டு - ஐநூறு ரூபா சா சு கேட்டான். சுரண்டிட் பிழைத்து சொகுசாக அனு வித்துப் பழக்கப்பட்டுவிட்ட சவிரிமுத்துவுக்கு இது பேரிடி யாகிவிட்டது. பெருமாள் செய்
யும் வேலையின் பழு, அவனை இழந்தால். அவன் திரும்பி வாாவிட்டால்.. ? Wow,

நினைத்துப் பார்க்கக்கூட முடிய வில்லை. இதனுல் பல நாட்களா கக் கடத்திவந்தார்.
ஒருநாள். பெருமாளின் ஊமை உள்ள ம் குமுறியது. எரிமலையாகி வெடித்தது. ஊதி யம் எதுவுமின்றியே வெளியே றிவிட்டான்.
அடுத்தநாள் சவிரிமுத்து
*நைலோன் வலையில் சேர்த்து விட்டான் என்ற செய்தியைச் ச விரி மு த் து அறிந்தபோது அதிர்ந்தே போய்விட்டார்.
- அந்தப் பெருமாள் இப் போது பொலீசில்,
"எ ன் ன சம்மாட்டியார் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கி
ங்க... . . *
அப்பொழுதுதான் வாசல் படியைத் தாண்டி உள்ளே வந்து கொண்டிருந்த குத் த  ைக க் காரன் யோனின் உரத்த குர லைக் கேட்டதும் சிந்தளையில் இருந்து சம்மாட்டியார் விழித் துக்கொண்டார்.
“ஒ. . குத்தகைக்காரரோ வா. வா. நீரும் கொஞ்சம் எடும் ஈசிச் சேருக்கு அடியில் இருந்த கள்ளை எடுத்து இன் னெரு கோப்பைக்குள் ஊற்றி அதைக் ருத்தகைக்காரரிடம் நீட்டினர்
* என்ன விஷயம் குத்தகைக் sprpriř? ... ... இந்த மத்தியான நேரத்திலை சவிரிமுத்து வின வினர்.
"ஒண்ணுமில்லை. நேற்று இரவு சுவாமியார் கூப்பிட்டு இந்தமுறை பெருநான் நல்ல முறை யி லை கொண்டாட வேணும் எண்டு சொன்னூர்"
'go. . . . . . அதுக்கென்ன சிறப் trT45é# செய்வம்..."
சொல்விக்கொண்டே சவிரி முத்து கோப்பை முழுவதையும் காலிசெய்துவிட்டு, மறுபடியும் கோப்பையை நிரப்பினர்
குத்தகைக்காரர் மீண்டும் தொடர்ந்தார்.
"இந்தமுறை வழமைபோல் கோயில் சோடினைகள், வெடி, மத்தாப்பு எ ல் ல 7 ம் உங்க பொறுப்பு. p குத்தகைக் காரர் இப் போது தானே போத்தலை எடுத்துத் தானே þur:119áGs (T6ðar-frri .
*அதுக்கென்ன இந்தமுறை வாற ஒரு கிழமை உழைப்பை அப்படியே ஒதுக்கி விடுறன்"
கோப்பையை நிரப்புவதும் வெறுமையாக்குவதுமாய் சில நிமிடங்கள். சவிரிமுத்துவுக்கு சற்று ஏறிவிட்டது! குத்தகைக் காரர் நிதானத்துடன் பேசினர்"ஒரு விசயம் கேள்விப்பட் டியளோ.. உங்களே விட்டுப் பேதுருவிட்ட வலைக்குப்போன அவன்தான். பெருமாள். . அவனைக் கள்ளத்தோணியெண்டு பெட்டிசம் போட்டு பொலி சட்டை பிடிச்சுக் கொடுத்துப் போட்டாங்க ஆரோ"
"ஒம். ஓம். நானும் வழி யில பார்த்தன். பாவம் பெரு மாள். நல்ல பெடியன் சவிரி முத் து அரைமயக்கத்துடன் அனு த ப வார்த்தையைக் கொட்டினர்.
அப்ப நான் வரப்போறன் சம் மா ட் டி' என்று கூறிக் கொண்டே குத்தகைக்காரர் எழுந்து மெதுவாக திடந்தார்: சவிரிமுத்து ஒரு நமட்டுச் சிரிப்புடன் அண்ணுந்து பார்த் தார். பருந்துகள் எதையோ தேடிப் பறந்துகொண்டிருந்தன:
黔影

Page 13
நிஸந்தஸ் - இளங்காதல் நாவல்
அஹேத்தூட்ட் ஹேத்துவ - இலக்கிய சஞ்சிகை
சங்கம ம்
ரஜரட்டையை நோ க் இ ரையும் அந்தப் புகைவண்டி user இரண்டாம் வ் €9 մ էլ մ பெட்டிகள் நிறைந்து வழிகின் றன. எங்கும் தேசிய உடையின்
வெண்ணிறக்கோலம். நானும் நெருக்கத்துக்குள் ஒருவனுக அமர்ந்துள்ளேன்.
அனுராதபுரத்தில் நடை பெறும் ஆசிரியர் சங்க மகா நாட்டுக்குச் சென்று கொண்டி ag i6, Gogh.
அரசியல், இலக்கியம், சம luth ) Lů Lu ņ தொடங்கிய கள் கருத்தரங்காகவும், விவாதங்களாகவும் பரிணமிக் கின்றன, இலக்கியத்தைக் கிளறி எடுத்தவன் தான். நான் தமி ஐப் பிரதிநிதித்துவப் படுத்தி கும் சிங்களம்ே 32 5. Its அமைந்தது.
'நிஸந்தஸ் (புதுக்கவிை சிங் கள ਫਛi யெடுக்க முடியாமல்மண் கவ்வி விட்டதாமே என்று ஒரு போடு போட்டேன்.
அந்த அறைக்குள் இருந்த !த்துப்பேருள் எழுவர் இந்தக் 竺@点应pr应岛@ மும் முரமாக இறங்கிஞர்கள். அனை வரும் Hதுக்கவிதை >3,35חו (6"ע" ளர்களாகவே இருந்தார்கள். "எங்களது தமிழ் ஆசிரியர்களுள் எத்தனை பேருக்கு நவீன இலக் கியம் பற்றித் தெரியும்? என்று நான் என் மனதுக்குள்ளேயே கேள்வி எழுப்பினேன்.
多署
எம். எச். எம். சம்ஸ்
தமிழ் ஆசிரியர்களுள் பத் துக்கு ஒருவர் தாமும் புதுக் கவிதையின் தோற்றம் இன் றைய நிலை என்ற விஷயங்களில் எதுவும் தெரிந்து வைத்திருப் பார்கள் என்பது ஐயமே. இப் போது வருகின்ற எதுவும் இல்க் கியமில்லே, கம்பராமாயண்ம், திருப்புராணம், திருக்குறள். இவைதாம் இலக்கியங்கள். சிறு கதை என்று ஏதோ கொச்சைப் பேச்செல்லாம் எழுதிக் குவிக்கி முர்கள்" இப்படி இலக்கியங்கள் எல்லாம் என்ருே முடிந்துவிட் டதாகக் கவலைப்படும் பிரகிரு திகள் நம்மில் இருக்கிருர்கள். அன்று சிங்களச் சகோத ர்கள் புதுக்கவிதைத் தொகு பெயர்களைக் கூடப் பட்டியல் செய்து காட்டிவிட் டார்கள். சிலர் கவிதைகள் சிலவற்றைப் படித்துக் காட்டி நயந்தார்கள்.
(ஜி. பி. ஸேனநாயக்க தொ டங்கிவைத்த நிஸந்தஸ் (1pան சிக்கு தொடர்ந்து ஆக்கமளித் தவர்களுள் குணதாஸ் அமர ஸ்ேகராவும், வி. ரி.
ம் குறிப்பிடத்தகுந்தவ ಇಲ್ಲ! Sಳಿž gair றைய மறுமலர்ச்சிக் கவிஞர்க ளாகத் திகழ்பவர்களாக விலே திஸாநாயகாவையும், விக்கிரம கொ வக்குவையும், பஹகம :: குறிப்பிடலாம்? இந்தக் கருத்தரங்குக்குள் தமிழிற் புதுக்கவிதை எப்படித் தோன்றியது என்று கேட்டார்

திரு. லக்மன. "தென்னிந்தியா வில் செல்லப்பா, அழகிரிசாமி, தருமு சிவராமு, வல்லிக்கண் ணன் போன்ருேர் ஆரம்பத்தில் FF G6Q u u mT G69 காட்டியவர்கள். இவர்களது புதுக்கவிதைகளுள் பெரும்பாலானவை சமுதாயப் பார்வை நோக்கின்றி "பிராய் டிஸத்தை அடியொற் றிச் சென்றமையால் எதிர்ப்புக்கு இலக்காகியது. பழமை பாடும் பண்டிதர்கள் உருவத்திற்காகவே இதன் வெறுத்தனர். ஆனல் வானமாமலை, ர கு நா த ன் போன்ற முற்போக்கு விமர்ச கர்கள் இதன் உள்ளடக்கத்திற் காக எதிர்த்தனர்."
"முற்போக்கு விமர்சகர்கள் இதை எதிர்த்தார்களா?" என்று அந்தச் சிங்கள நண்பர்கள் வின எழுப்பினர்கள்.
"இந்தநிலை இப்போது மாறி விட்டது. இன்று "தாமரை” கூடப் புதுக் கவிதைகளைப் பிரசு ரித்து வருகிறது. "வானம்பாடி’ கள் தமது தீவிரமுள்ள போக் குச் சிந்தனைகளைப் படைத்த ளி க் க புதுக்கவிதையினையே தேர்ந்தெடுத்துள்ளனர். ஈழத் தில் முற்போக்கிதழான "மல் லிகை" புதுக்கவிதைகளை விரும் பிப் பிரசுரிக்கிறது. தமிழில் புதுக்கவிதை முயற்சி பெரிதும் வெற்றியளித்துள்ளது. '
சிங்கள இலக்கிய நண்பர் கள் கூறினர்கள்: சிங் க ள இலக்கியத்தில் புதுக்கவிதைக்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு இருந்தது உண்மை. குறிப்பாகப் பண்டி தர்கள் என்றும் மொழிப் பாது காவலர்கள் என்றும் தம்மைக் கூறிக்கொள்ளும் சிலர் எதிர்த்
தனர். சில புதுக்கவிஞர்கள் புதுக்கவிதை பற்றிப் புரிந்து கொள்ளாமல் புதிர்க்கவிதை
எழுதப்போனதாலும் எதிர்ப்பு கிட்டியது எனலாம். ஆனல்
இன்றைய நிலையில் புதுக்கவி
தைக்கு மிகக் 39 ஆதரவு மிகுந்து வரு
த மிழி ல் 4துக் கவிை தறுவதற்கு  ாே? @:ಹಷ್ರ &6ial TiGs
A 576ä es போது சிங் ன்று நான் கூறிய
களத்தைப் பொக் தவரையில்". காத்தா தேரீகாத்தா என்பன Hதுக்கவிதை பே அமைந் துள்ளமையால் முழுக்கமுழுக்க பிற இலக்கியச் செல்வாக்கு என்று தீர்மானிக் Փւգ Ամո gg
б760"Д}} <9/6һипѓфої கள். o தெரிவித்தார்
'சி து கலந்துரையாடல் சிறுகதைத் துறை'ே போது ஒரு புது நண்பர் வந் தார். "இவர்தான் உங்கள் LJ (35 தியைச் ”துே ர்ந்த சிறுகதை ஹேவா என்று அறிமுகம் நடத் ???.." : "::
ft. d5 6th fT 5 rub வெளியி" ಹಿಜಿ? தொகுதியொன்றை எனக்கு அன்பளித்தார். தம் கைப்பட் தமிழால் என் பெயரை எழுதிக் இகாடுத்தார். ஹேத்துவட்ட ஹேத்துவ என்ற அந்தச் சிறு கதைத் தொகுதியின் கதைகள் மிகவும் சிறியவை இல் கதை கள் பரிசோதனை நோக்குடன் எழுதியிருப்பதாகக் கூறி அவை றிக் தனக்கு கருத்துத் ெ விக்குமாறும் வேண்டினர், நீண் பூர் புஞ்சிஹேவா. ஆதில் இரன் டொரு கதை கள் கவிதைச் Ε ಖ್ವಾಮಿ சாயலும் 岛 ல்
g (5 அமைந்திருந்
எனது கருத்தரங்கு இப் போது நாவலிலக்கியத்தைத் தொட்டுச் சென்றது.
"தமிழில் இப்போது நாவல்
28

Page 14
பிரபல்யமான எழுத்தாளர் களே நாவல் படைக்கின்றனர். ஈழத்தைப் பொறுத்தவரையில் பிரசுரகளம் பிரச்சினையே நாவ லிலக்கியக் குறைவுக்குக் கார ணம்’ எ ன் று நான் கூறிய போது
சிங்களத்தில் நிலை  ைம இதற்கு நேர் முரணுனது என்று தெரிவித்தார்கள் நண்பர்கள்.
"கடந்த பத்துவருட காலத் துள் சிங்கள்த்தில் நாவல்தான் அதிகம் வெளிவந்தது. எதுவுமே எழுதாத புதியவர்கள்கூட தமது முதற்படைப்பாக வெளியிட்டுள்ளனர். இ  ைவ இளமைப்பருவக் காதலைக் கரு வாய்க் கொண்டவை. ஒன்றே டொன்று வித்தியாசப்படாத நிலையில் ஒரே சாயலாக இந்த நாவல்கள் வெளிவருகின்றன. இந்த நாவல்கள் பிரவாகத்தி னுள் குணதாஸ அமரசேகர7, கருணுரத்தின ஜயலத், கே. ஜயதிலக்க போன்றவர்களின் நல்ல் நாவல்கள் இரண்டொன் றும் இடம் பெறுகின்றன"
இவ்வாண்டு சாகித்திய மண்டலப் பரிசில் பெற்ற "அஸ் வென்ன சிறந்த பட்ைப்பென்று நண்பர்கள் சிலாகித்தனா .
நான் கருத்தரங்கை வேறு திசையில் திருப்பலானேன். இதற்கு அடிபடையாய் அமைந்
தது தென்னிலங்கை இலக்கிய நிகழ்ச்கியே,
விழாவில் சிங்களப் ' Gugë சாளராகக் கலந்துகொண்ட ஜி ன த ரஸ் விதானகமவும் , டோமினிக் ஜீவாவும் கலந்து உ ரை யா ட நேர்ந்தபோது
இடை பில் நா ன் மொழி பெயர்க்க வேண்டியதாயிற்று:
"இன்றுவரை தாங் க ள் சுமார் 60 சிங்கள எழுத்தாளர்
24°
நாவலையே
துண்மையே.
களை மல்லிகை மூலம் தமிழ் வாசகர்களுக்கு இனங்காட்டிக் கொடுத்துள்ளோம். பல சிங்க ளக் கலைஞர்களின் படங்களை அட்டையில் பிரசுரித்து கெளர விக் /ள்ளோம். நீங்கள் தமிழ் எழுத்தாளர்களச் சிங் கள வாசகருக்கு அறிமுகப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்துள் Gifrif 56řir”
-இது நண்பர் ஜீவா அன்று எழுப்பிய விஞ, இதேவினவை நான் புகைவண்டிக்குள் சிங்கள இலக்கிய நண்பர்கள் மத்தியில் எழுப்பியபோது
தமிழ் சிங்கள எழுத்நாளர் கள் ஒருவரையொருவர் புரிந்து
கொள்ள வேண்டிய அவசியத்
தையும் தமிழ் சிங்களச் சிருஷ் டிகள் பற்றி பரஸ்பரம் படித்து விமர்சிப்பதன் தேவையையும் நண்பர்கள் நன்கு உணர்ந்தனர். ஆனல் ஜீவாவின் வினவிற்கு விடைகாண்பதில் ப ல் வேறு கருத்துக்கள் கிளம்பின.
தமிழ் எழுத்தாளர்களை சிங் கள மக்களுக்கு இனம் காட்டு வதற்கு முடியாமலிருப்பதற்கு முக்கிய கார ண ம் சிங்கள மொழியில் இலக்கிய சஞ்சிகை கள் வெளிவராமையே என்ற முடிவுக்கு வந்தார்கள். (சிங்க ளத்தில் தனியே சிறுகதைக்காக "ரஸ் கத்தாவும்" கவிதைக்காக * கீதாஞ்சலி யும் வெளிவருவ ஆன ல் இவை ல க் கி யப் பிரக்ஞையுடன் வெளிவருவன வல்ல)
ஐத்து மணித்தியாலங்கள் புகைவண்டிக்குள் நிகழ்ந்த தமிழ் சிங்கள இலக்கியப் பரி வர்த்தனை, இனி பெரிய அளவில் இலக்கிய மேடைகளில் நிச்சயம் நிகழப்போகிறது என்ற நம் பிக்கை நினைவுகளுடன் வண் டியை விட்டு இறங்கினேன். *

மேலை நாட்டு இலக்கியகர்த் தாக்களான எஸ்ரா பவுண்ட்,
ஜோய்ஸ், எலியட் முதலியோ ரைத் தனது இலட்சிய புருஷர் களாக வரித்துக்கொண்டு க. நா. சு. தனது எழுத்து வாழ்வைத் தொடங்கினர் என்பது தெரிந் ததே. இவர்களது பாதிப்பினுல் எந்தளவுக்கு அவர் தனது சூழ
லிலிருந்து அந்நியப்பட்டார் என்
பதையும் முந்திய கட்டுரையிலே (மல்லிகை, யூன், ஜுலை) சுட்டி யிருக்கிறேன். ஆனல் ஒரு முக் கியமான விஷயத்தில் - அதுவும் நவீன இலக்கியத் திறனுய்வுக்கு ஆதாரமாயமைந்த ஓர் அம்சத் தில் - தனது குருநாதர்களிடமி ருந்து கற்றிருக்கக் கூடியதைப் பெற்றுக்கொள்ளத் தவறிவிட் டார் என்பது கவனிக்கவேண்டி யதாகும்.
அரசியலில் அபத்தமான எண்ணங்களைக் கொண்டவர்க ளாயிருந்த பொழுதும், முற் கூறிய மேல்நாட்டவர்கள்-குறிப் பாக பவுண்ட், எலியட் இருவ ரும் - திறனய்வு செய்ய எடுத் துக்கொண்ட மூல நூலை நுணு கிப் படிப்பதும், அதனைப் பன் னிப் பன்னி ஆராய்வதும், இன்
றியமையாதன என்று வற்புறுத்
தியவர்களாவர். உதாரணமாகக்
கவிதை ஒன்  ைற எடுத்துக் கொண்டால், அதனை ஆர அமர நுனித்து நோக்கும் முறையையே எலியட் போன்றேர் திறஞய் வின் முதற்படியாய்க் கருதினர்; றிச்சர்ட்ஸ் எ ன் ற ஆங்கிலத் திறனய்வாளரும் அவருக்குச் சற் றுப் பின்னர் வந்த அமெரிக்க நவதிறனய்வாளரும் இம்முறை யைப் பலவாறு விருத்திசெய்து கொண்டனர். எடுத்துக்கொண்ட கவிதைக்குப் புறம்பான செய்தி களை வி டு த் துக் கவிதையில் அமைந்து அதன் முழுமைக்கும் நிறைவுக்கும் ஆதாரமாகவுள்ள சொற்களைக் கொண்டே அக் கவிதை கூறும் அநுபவத்தைத் தெளிய முயல்வது இம்முறை யின் பண்பாகும்
இம்முறையின் தருக்கரீதி யான வெளிப்பாடாயும் முடி வாயும் உருவாகியதே பகுப்பு முறைத் தி ற ஞ ய் வு ஆகும் . பகுப்புமுறைத் திறனுய்வாளரில் ஒரு பகுதியினர் இலக்கியத்தை வகைப்படுத்துவதையும், அவற் றின் வடிவங்களைப் பகுத்தாய் வதையுமே முதன்மைப்படுத்தி,
25

Page 15
அதுவே பகுப்புமுறைத் திறனய்வு எனக் கருதுமளவுக்குச் செயற் பட்டு வந்துள்ளனர். இதனல் பகுப்புமுறை திசைதவறிப்போய்
ட்டது. எனினும் பழைய கதாப்பிரசங்க முறையின் வழி வரும் இரசனை முறைத் திறனய் விலிருந்து நவீன இலக்கியத்
றணுய்வை வேறுபடுத்துவதில் கூர்ந்த நோக்கும் பகுப்பு நெறி யும் பிரதான பங்கு வகித்துள் ளன. எலியட், றிச்சர்ட்ஸ், லீவிஸ் முதலியோரது பங்களிப்பு இதிலேதான் பெரும்பாலும் தங்கியிருக்கிறது.
க. நா. சு. நவீன முறை யில் இலக்கியத் திறனுய்வைத் தமிழில் உருவாக்கியவர்களில் தலையானவர் என்னும் எண்ணம், அவருடன் கருத்து ஒற்றுமை அற்றவர்களாலும் ஏ நிற நூறு க கொள்ளப்படுவதைப் பல தர்ப்பங்களில் நாம் காணலாம். இந்த அபிப்பிராயம் சரியானதா
என்று ஆ ரா ப் வ து சாலப் பொருத்தமாகும். இத்தொடர் கட்டுரையைத் தொடங்கிய
பொழுது "க. நா. சு. வீரவணக் கத்து க் கு வே ண் டிய இன்றியமையாக் கூறுகள்’ எவ் வாறு தமிழ் நாட்டிலே (சில வட்டாரங்களில்) நிறைவேற்றப் பட்டுள்ளன என்பதைக் குறிப் பிட்டிருந்தேன். அத்தகைய வழி பாட்டின் ஒரு பகுதியாகவே க. நா. சு. வின் சகபாடிகள (குறிப்பாகப் பிராமணர்கள்)
சிலராலும், காலத்துக்குக்காலம்
அவர் ாராளமாக வழங்கிய *விருது' E. பெற்ற விவரமறி யாக் கற்றுக்குட்டிகளாலும் அவ ரது புகழ்பாடப்பெற்று வந்துள் ளது. இப்பொழுது ஆராய்ந்து அறியப்பட வேண்டாத ஐதிக மாக இப்புகழ் அமைந்துவிட்டது. எனவேதான் இம்மூட நம்பிக்
26
சந்
கையைப் பகுத்தாய்தல் அவசி யமாகிறது.
முதலில் க. நா. சு. பற்றிக் கூறப்பட்டுள்ளவற்றில் இரண் டொன்றைப் பார்ப்போம். "விமர்சனம் என்பதைத் தமி ழிலே ஒரு சொல்லாகக் கருத வைத்து பெருமை அவருக்கு
உண்டு என்று கூறியிருக்கிருர் (எழுத்து: 73) சு. சங்கரசுப்ர மண்யன். (க. நா. சு. வுக்கு
இருபத்து நான்கு வயது இளை யவரான இவர் ஒரளவு மரியா =தையுடனும் பயபக்தியுடனும் இவ்வாறு கூறியிருந்தாலும் பாத கமில்லை. ஆனல் ஒரேவயதுடைய சி. சு. செல்லப்ப7 பின்வருமாறு ஓரிடத்தில் எழுதியிருக்கிருர்)
"இன்று, தமிழ் இலக் கிய விமர்சனத் துறையில் க. நா. சுப்ரமண்யம் என்ற பெயர் குறிப்பிடத்தக்கது. துணிச்சல் கொண்ட விமர் சகர்களோ மதிப்புரைகாரர் களோ அவற்றைப் போல இல்லை எனலாம். ஒரு குறிப் பிட்ட இலக்கிய விமர்சன முறையைக்  ைக யாளும் விமர்சகர் அவர் ஒருவர் தான். (இவரது நூல் கள்) எதிர்கால தமிழ் வசன இலக்கிய விமர்சன வளர்ச் சிக்கு அடிப் படையாக அமைந்திருக்கின்றன என லாம்” (எழுத்து: 29) சி.சு.செல்லப்பாவைப் போலவே க. நா. சு. வுக்கு ஒத்த வயதி னரான ந. சிதம்பர சுப்ரமணிய னும் க. நா. சு. வை வாயாரப் புகழ்ந்துள்ளார். "க. நா. சு. எழுத்தாளர் மட்டும் என்பது இல்லை. அவர் ஒரு ஸ்தாபனம். அவர் த மி ழு க் குச் செய்த தொண்டு அவருடைய விமர்ச னங்கள்தாம். அவருடைய புத்த கங்கள் இலக்கியவிமரிசனத்திற்கு

ஒரு இலக்கியமாக விளங்குபவை: மேனட்டு இலக்கியத்தில் க. நா. சு. வுக்குள்ள பரிச்சயம் வேறு ஒரு எழுத்தாளருக்கும் கிடை யாது. அவர் பலருக்கு முன்னே டியாகவும் ஆச1 )கவும் இருந்து வந்திருக்கிறார்."
(ஞானரதம், டிஸ். 1972)
மேலே உள் ள மூ ன் று பாராட்டுரைகளும் பதம் பார்க் கப் போதும100 வை. இவற்று டன் "அவர் ஒரு இலக்கிய நியதி' என்று சுந்தரராமசாமி சொல்லியிருப்பதையும் சேர்த் துக்கொண்டால் பஜனை பூர்த்தி யான மாதிரித்தான். இவ்வாறு கூறப்படுவன உண்மைக்குப் பொருந்துவனவா? இது வே நாம் எழுப்பக்கூடிய கேள்வி யாகும்.
முந் தி ய கட்டுரையொன் றிலே (மல்லிகை ஆகஸ்டு) க. நா. சு. வுக்கும் ரசிகமணி டி கே. சி. க்கும் உள்ள நெருங்கிய ஒற்றுமைகளை எடுத்துக்காட்டி, "நவீன" விமர்சகராய்க் கருதப் படும் க. நா. சு. அடிப்படையில் அபிப்பிராயங்களை அள்ளிவீசும் அலட்டல் பேர்வழியே என்ப தை தொட்டுக்காட்டியிருந்தேன். இவ்விடத்திலே அதனைச் சிறிது விளக்கிக் கூறுதல் வேண்டியிருக் கிறது.
இ லக் கி யத் திறனுய்வின் போது ஏக காலத்தில் பல விஷ யங்கள் மேற்கொள்ளப் படுகின் றன. இலக்கியம் மொழியால் ஆக்கப்படுவதால் மு த லில் மொழித்திறன் பற்றிய ஆய்வும், மொழிகுறிக்கும் பொருள் கால தேச வர்த்தமானத்திற்குக் கட் டுப்பட்டனவாய் இருப்பதால் சரித்திரம், சமுதாயம் என்பன பற்றிய ஆய்வும், இலக்கியத் தைப் படிப்போர்
அநுபவத்
தெளிவுடன் இன்பமும் பெறு கின்றனராகையால் இன்பநுகர்ச் சியின் இயல்பு பற்றிய ஆய்வும் குறைந்தபட்சம் இன்றியமையா தனவாகின்றன. சுருக்கமாய்க் கூறுவதானுல், ஓர் இலக்கியப் படைப்பின் மொழி நுட்பம் வாழ்க்கை நோக்கு அ ல் ல து தத்துவம், இன்பச்சுவை என்பன ஒன்று சேர்ந்தே அதற்கு நிறைவை அளிக்கின்றன. இவை ஒன்றுக்கொன்று தொடர்புடை யன; ஒன்றையொன்று ஆதா ரமாய்க் கொண்டன. உதாரண மாக, பாரதியை எடுத் துக் கொண்டால், பாரதியின் மொழி யாட்சி அல்லது சொல்லாட்சி அவனது வாழ்க்கைத் தத்துவம் இவற்றை நுணுக்கமாய்க்காட்டி இவை ஒரு குறிப்பிட்ட காலத்
தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்
தினருக்கு உணர்வு ஒத்தியைபு உடையனவாய் இருப்பதால் உள நிறைவைத் தருகின்றன. என்று விவரித்து விளக்குவதே விமர்சகனது பிரதான பணி என நாம் கருதலாம்
இப்பணியை முழுமையாகச் செய்வதென்ருல் இலக்கியங்களை
நிறையப் படிப்பதோடு, வர லாறு, பொருளாதாரம், சமூக வியல், அரசியல், உளவியல்,
அழகியல் இவற்றில் ஓரளவு பரிச்சயமும் வேண்டும். அவற் றின் துணைக்கொண்டே ஒரு குறிப்பிட்ட படைப்பின் மொழி நிலை, வாழ்க்கை நோ க் கு, சுவைச்செறிவு என்பனவற்றைத் தருக்க ரீதியாகவும் நிதானமா கவும் எடுத்துரைக்கலாம். இன் னுஞ் சொல்லுவதானல், காரண காரியத் தொடர்புடன் விஷயங் களை விளக்கப்படுத்துவதே விமர் சகனின் தலையாய இலட்சண மாகும். இதுவே நவீன திறஞய் வின் நற்பண்புமாகும்
R7.

Page 16
ஆளுல் க, நா. சு. விடம் நாம் காண்பதென்ன? காலத் துக்குக் காலம் சிற்றேடுகளை நடத்தியும் அவற்ற்ைத் தனது விமர்சன வெளிப்ப்ாடுகளுக்கா கப் பயன்படுத்தியும் வந்திருக் கும் அவர், சொந்தத்தில் இறு தியாக நடத்திய சிற்றேடு "இலக்கிய வட்டம்" என்பதா கும். சரியாகப் பத்து வருடங்க ளுக்கு முன் (22-11-1963) அது வெளிவரத் தொடங்கி, எதிர் பார்த்திருக்கக்ச டிய விதத்தில் அற்பாயுளில் மறைந்தது. பல பெயர்களுக்குள் மற்ைந்து நின்று ஆசிரியரே பக்கங்களை நிறப்பி வந்த நிலையில், இலக்கியத்தைப் பற்றியும் திறனய்வைப் பற்றி யும் தான் கூறவிரும்பிய அத்த னையையும் கட்டுப்பாடு எதுவு மின்றிக் கூறினர் என்று தோன்
றுகிறது. "விமரிசனம் என்ருல் என்ன?" (இ. வ. :7), "விமரி சனத்தின் நோக்கம்" (இ. வ. :14), இலக்கியத்துக்கு ஒரு
இயக்கம் (இ. வ. 8) முதலிய கட்டுரைகளிலே தனது முடிபுக ளைத் தொகுத்துக் கூறியுள்ளார் "இலக் கி ய த் தரம் உயர... என்கிற பிரச்சி னைக்கு ஒரு ப தி ல் தா ன் உண்டு - அது விமர்சகர் கள் வாசகர்கள் என் கிற சூத்திரத்திலேதான் அடங்கி ருக்கிறது. தரம் அறிந்து மரிசனம் செய்பவர்கள் சிலரும், த ரம் அறிந்து படிக்கத் தெரிந்தவர்கள் ஒரு இரண்டாயிரம் பேரும் எந்த இலக்கியத்திலும் தரம் உயர அவசியமாகிருர் கள். இலக்கியத் தரம் உயர
விமரிசகர்களும் வாசகர்க ளும் போதும். இருவரும் தரம் அறிந்தவர்களாக
இருக்க வேண்டும்."
.
சஞ்சிகையில் எழுதப்பட்ட முத லாவது ஆசிரிய வசனத்திற் காணப்படும் "பொன்மொழிகள் இவை. தாரக மந்திரம்போல மீண்டும் மீண்டும் ஒதப்படுவ தெல்லாம் "தரம்" என்ற பதயே என்பது மனங்கொளத்தக்கது தர நிர்ணயம் விமர்சனத்தின் விளைவுகளில் ஒன்று என்பதை எவரும் மறுக்கவியலாது. ஆல்ை நாம் மேலே சுட்டிக்காட்டியது போல, மொழித்திறன், வாழ் கைத் தத்துவம், இன்பச்சுவை, luu 16äri Iti (S என்பவற்றைக் é5 frt னகாரியத் தொடர்பில் புத்தி பூர்வமாக விவரித்து விளக்கும் போதுதான் தரம் நிர்ணயிக் வழிபிறக்கிறது. அதாவது ஒரு லக்கியப் படைப்பை துணுகி அலசி ஆராய்கையிலேயே அதன் தரம் தருக்கரீதியாகவும் ஒப்புக் கொள்ளக்கூடிய விதத்லும் தீr மானிக்கப் படுதல் சாத்தியமா கிறது. இதுதான் உலக வியாட கமான நவீன திறனய்வுக் கோட் பாடு. ஆனல் இதே நவீன திற ய்ைவின் பெயரில் நமது 'தனிட் பெரும் விமர்சகர் : நா. சு கூறுவது யாது?
"இலக்கிய விமரிசனத் தின் ப யன் ஒரு நூை நுணுகி நுணு கி அல8 அதன் அம்சங்களை அறிந்து கொள்வது அல்ல. அ6 சல் விமரிசனம், விமரிச னின் கெட்டிக்காரத் தனது தைப் பொறுத்தது. அநுட் வத்தை ர ஸ னை  ைய ட பொறுத்தது அல்ல. . அலசல் விமரிசமன் வளர் வளர இலக்கிய அநுபவம் சாத்தியமில்லாமல் தா ன்
போகும். அலசல் விமரிச னம் எப்போதும் பூரண மற்றதாகத்தான் இருக்

முடியும். பூர்த்தியேய்ா
காது." மேலேயுள்ள துணிபுரை, சற்றுக் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டி யது. இலக்கிய விமர்சனத்திற்கு
ஆய்வறிவு அவசியமில்லை என்று
அடித்துக் கூறும் ஆசிரியர், அது ரஸ்ாநுபவத்துக்குக் குந்தகம் செய்யும் என்றும் ஐயத்திற்கிட மின்றிச் சொல்கிருர் . அத்துடன் ஆய்வுபூர்வமான தி ற ன ய் வு அபூர்ணமானதாகவே இருக்க முடியும் என்ற அபிப்பிராயத் தையும் கூறிவைக்கிருர். அப்ப டியானுல் அவர் கொண்டாடும் தரத்தை எவ்வாறு கண்டறிவது? அதனைத் தெளிந்து கொள்ளக் கூடிய கருவிகள் யாவை? இவை அடிப்படையான வினக்கள். க. நா. சு. வைக் குலகுருவாகப் போற்றுபவர்கள் சிலரே அவ் வப்போது இத்தகைய ஐயங்க ளினல் தூண்டப் பெற்றிருக்கி முர்கள். ஆஞல் அவர்களுக்கும் சமுதாய நோக்கு வாழ்க்கைத் தத்துவம் என்பவற்றில் ஈடுபா டும் அக்கறையும் இல்லாமையி ஞல் ம்ேலெழுந்தவாரியாகவே தமது விளுக்களை எழுப்பியுள்ள னர். அதன் விளைவாகத் தனி
நபர்களின் வாக்குவாதமாக அ வ ர் க ள் ஆட்சேபனைகள் அமைந்துவிட்ட்ன இலக்கிய
வட்டம்" சஞ்சிகையில் வெளி வ ந் த கட்டுரைகளைப் பற்றி அபிப்பிராயம் தெரிவித்த சி. சு. செல்ல்ப்பா பகுப்பாய்வின் இன் றியமையாமையைத் தனக்கே யுரிய தமிழில் தட்டுத் தடுமாறிக் கூறியிருந்தார்:
*கருத்துக்கள் சரியான துதான். ஆனல் திரும்பத் திரும்ப இவைகளையே சொல் லிக்கொண்டிருந்தால் மட் டும் இலக்கியத்துக்கு லாபம்
என்று கருதிவிட முடியாது ர சிப் பது எப்படி ஒரு படைப்பை; எது தரமானது தரமற்றது; விமர் ச ன ம் எந்த அளவுக்குச் சுட்டிக் காட்டி இருக்கிறது; முதல் நூல்களை எந்த அளவுக்கு ரசிக்க முடிந்தது; எந்தப் போக்கில் தீவிரமாகச் சிந் திக்க வேண்டும்; இலக்கிய ரசிகன் - படைப்பாளி, பழ சைப்பற்றி புதுநோக்குடன் எப்படிப் பார்ப்பது என் பதை எல்லாம் ஏன், எப் படி எ ன் ற கேள்விகளைப் போட்டுக் கொண்டு பதில் சொல்லிக்கொள்கிற போது த ர ன் இலக்கியத்துக்கு லாபம், ரசனைக்கும் லாபம். க. நா. சு. வின் ‘இலக்கிய வட்டம் வர இரு க் கும் ஏடுகளில் இன்னும் தீவிர மாக, ஆழ்ந்து ஆய் ந் து ரசனை வெளியீட்டில் ஈடுப டும் என்று எதிர்பார்க்கி ருேம்; நம்புகிருேம்." s (எழுத்து : 62)
அடிப்படையில் க. நா. சு. வின் இலக்கியத்தர அக்கறையை ஏற் றுக்கொள்ளும் செல்லப்பா, அத்தர நிர்ணயத்தை ஆய்வறி வின் துணையுடன் செய்து முடிக்க வேண்டும் எ ன் று கூறுகிருர், ஆயினும் இருவருக்குமுள்ள ஒரு முக்கிய வேறுபாட்டையும் இக் கூற்று எமக்குக் காட்டுகிறது. "மணிக்கொடி குழுவினராய்க் கருதப்படுவோருள் "சிட் டி’ (பெ. கோ. சுந்தரராஜன்), கு ப. ரா., செல்லப்பா, முத
யோரும், பின்னுளில் "எழுத்து" பண்ணையில் இலக்கிய அந்தஸ் துப்பெற்ற "நகுலன்" (டி. கே. துரைஸ்வாமி), சி. கனகசபாபதி முதலியோரும், பகுப்புமுறைத்

Page 17
திறனுய்வைக் குறிப்பிடத்தக்க ளவு திறமையுடன் கையாண்டி ருக்கின்றனர். சகட்டடியாக
இவர்கள் அனைவரையும் (இலக் கியக் கொள்கையின் அடிப்ப டையில்) ஒரே குழுவினராய்க் கொள்ளும் அதே வேளையில், விமர்சன முறையில் க நா. சு. விற்கும் மற்றையோர் சிலருக்கு முள்ள நுணு க் க வேறுபாடும் நினைவி ற் கொள்ளவேண்டிய தொன்ருகும். உதாரணமாக, கு. ப. ராஜகோபாலன். பெ. கோ. சுந்தரராஜன் ஆகிய இரு வரும் 1937-ல் வெளி யி ட் ட *கண்ணன் என் கவி' என்னும் நூலின் முன்னுரையிலே பின் வருமாறு கூறப்பட்டுள்ளது:
"பாரதி மகாகவி என் பதை ஸ்தாபிக்க (இக் கட் டுரைகளில்) ஒரு சிறுமுயற்சி செய்யப் பட்டிருக்கிறது. அவருடைய காவிய எழுத் துக்கள் யாவும், கூடியவரை யில் பட்சப்ாதமற்ற, ஒரு சிறு விமரிசனத்திற்கு உள் ளாக்கப் பட்டிருக்கின்றன. ஒரே நோக்கில் பூர்த்தியாக செய்யப்பட்ட ஒரு மதிப்புரை இன்னும் வெளிவரவில்லை. ಟ್ತಿಣ್ಣ: பட்டதுதான் பாரதியின் நூல்களையும் நவீன இலக் கிய முறையையும் பரவச் செய்யக்கூடிய ஒரு வழி. இப்படி (நாம்) எழுதும் கட்டுரைகளில் பாரதி மகா கவிதான் என்பதைக் கூடிய மட்டும் அவருடைய எழுத் துக்களிலிருந்தே எடுத்துக் காட்ட எண்ணுகிறேன்."
இதற்கு மேலும் தெளிவுரை தேவையில்லை. பகுப்பாய்வுப் பண்புகளைத் துலக்கமாகக் கூறி யுள்ளனர் ஆசிரியர்கள். "ஒரே நோக்கு", "ஆராய்ச்சி செய்யப்
பட்ட மதிப்புரை", "நவீன இலக் கிய முறை" என்று அவர்கள் கூறுவதைக் கவனிக் க லாம்: "நான் சொல்கிறேன்; நீ கேட் டுக்கொள்; அதுதான் சரி" என் னும் அசட்டு ம ம  ைத இந்த மேற்கோளில் இல்லாமை கவ னிக்கத்தக்கது. இப்போக்கிற்கு நேர் மா ரு க க் கூறு ப வர் க. நா. சு.
‘இன்னர் இன்ன அபிப் பிராயம் சொன்ஞர் என்ருல்
அதற்குச் சொன்னவரை வைத்து ஒரு அர்த்தம் ஏற் படுகிறது. சொன்னவரு
டைய படிப்பு, தரம், இலக் கிய பரிச்சயம் இவற்றை வைத்து ஒரு அர்த்தம் ஏற் படுகிறது. இலக்கிய விமர்
சனத்தில் இந்த அர்த்தம் தா ன் முக்கியமானது. ஜான்ஸன் சொன்னதும்,
கோலரிட்ஜ் சொன்னதும், ஹென்ரி ஜேம்ஸ் சொன்ன தும், எ ஸ் ரா பவுண் டு சொன்னதும் ஆங்கில, உலக இலக்கியத்தில் அவர் க ள் சொன்னவை என்பதற்காக முக்கியம் பெறுகின்றன. நான் இலக்கியத்தரம்பற்றி ஒரு முடிவைச் சொல்லுகிற போதே, எ ன் படிப்பை அடிப்படையாக வைத்து, ஒரு குறிப்பிட்ட இலக்கிய உருவம் இப்படி அமைகிறது என்று உணர்ந்து வார்த் தைகளுக்கு அகப்படாத அந்த அளவுகோல்களைக் கொண்டு சொல்லுகிறேன். நான் சொல்லுகிறேன் என் பதற்காகவே அதற்கு இலக் கிய விமர்சனமாக, ፴GUj அர்த்தம் உண்டாகிறது." (எழுத்து 8)
ஜோன்ஸன், கோலரிட்ஜ் வரி சையில் தன்னையும் சேர்த்துச்

கொள்ளும் மடத்துணிவு ஒரு புறம் இருக்கட்டும். ஆனல் ஆசி ரியர் தனது வாதத்திற்கு துணை யிழுக்கும் மேஞட்டு ஆசிரியர் дѣ6іт ஆராய்ச்சியின்றி அபிப்பி ராயங் கூறும் ரசனைமுறைத் தர நிர்ணயவாதிகள் அல்லர்’ என்ப  ைத ச் சுட்டிக்காட்டியே யாக வேண்டும். உதாரணமாகக் கவி தையில் கற்பனை பற்றிக் கோல ரிட்ஜ் எழுதியவையும், நாவலில் பாத்திரவார்ப்பு. உ ரு வ ம் குறித்து ஹென்ரி ஜேம்ஸ் எழுதி
யனவும் விவரண இலக்கியங்க
ளாக அமைந்தவை அ  ைத மறைத்து (அல்லது அறியாமல்) பாவம், என்று பரவசப்படும் டி. கே. சிக்கும், "தரம்" என்று தமுக்கடிக்கும் தனக்கும் விமர் சன வழிகாட்டிகளான கோல ரிட்ஜ் முதலியோருக்கும் உறவு கொண்டாடுவது இ லக் கி ய மோசடியாகும்.
இவ்விடத்தில் நாம் நின்று நிதானமாய்க் கவனிக்க வேண் டிய விஷயம் ஒன்று உண்டு. க. நா. சு. தனது சொந்தக் கணிப்பு என்ற அகநிலைப்பட்ட அளவு கோலையே திறனய்வின் மூலாதாரமாய்க் கொள்கிறர். புறநிலைத் தரவுகள், செய்திகள், காரணிகள் திறனய்வுக்கு அவசி யமில்லை என்பது அவர் கட்சி.
இது அவரது அடிப்படையான
தத்துவ நோக்கிலிருந்து தோன் றுவதாகும். அதாவது மனமும் கருத்துக்களுமே முதன்மையா னவை என்ற கருத்து முதல் வாதத்தின் தவிர்க்கமுடியாத வெளிப்பாடு ஆகும். வரலாற் றையும் சமூகத்தையும் கணக் கெடுத்தால் பொருள் முதல் வாதம் புகுந்துவிடுமே! இந்த அடிப்படையை உணரமாட்டாத செல்லப்பா போன்ருேர், தமக் கும் க. நா. சு. விற்குமுள்ள
அழுத்த வேறுபாட்டைத் தனிப் பட்டோருக்கிடையே உ ள் ள தகைமைச் சண்டையாக மார் விடுகின்றனர். Ś? தன்னை இறக்கிப் பேசிய க நா. dr - 6ð)Git f பார்த்துப் (பரிதாப :"?: அழாக்குறையாது
Կol*6ն 60ւնլյր լգlaն கேட்டார். for னவருமாறு
* Grør நோக்கு, என் கல்வியாலும் கேள்வியா அவம் *துபவத்தாலும் Լ0ո Այ Hட்டிருக்கிறது. மற்றவர்க இதடையதிலிருந்து வெகு of iTs வித்தியாசப்பட்டிருக் கிறது. என்று கூறித் தன் அபிப்பிராயங்கஜ பொ டு-படுத்திக் கொள் ஒ fD பிறருக்கும் * ல்வி அவரது போல் எனக்கு இல்லை என்று கொண்டாலும்) கேள்வி, சிதுபவம் இருக்கக் da (Bllb என்பதை ஏன் மறுக் &მფr#? • •
விடை சுலபமானதே. தினது தகுதி காரணமாகக் கூறப்படும் அபிப்பிராயங்களுக்கு ஒரு இலக் கிய அந்தஸ்து ஏற்படுகிறது எனறு கூறும் ஒருவர் தனது தகுதியையும் தனிச்சிறப்பையும் தூக்கிப்பிடிக்காமல் வேறென்ன செய்வார்? -
இது மிக முக்கியமான RC5 பிரச்சினையில் நம்மைக் கொண்டு வந்து விட்டிருக்கிறது. "இலக்கி யத்தரம்" என்ற விமர்சனக் குரலானது (முற்போக்காளர்க ளுக்கு எதிராகப் பலரை ஒன்று சேர்த்திருந்தாலும்) க ர் லப்

Page 18
போக்கில் புறநிலையில் பலரும் உடம்பாடு காணத்தக்க அளவு கோல்களைப் பெற்றிராமையால்,
எண்ணற்ற குழுச்சண்டைகளுக்
கும் தனிச்சண்டைகளுக்கும் ஏது வாக அமைந்தது. "கணையாழி' முதல் (காலஞ்சென்ற) 'கசடத பற வரை, ஞானரதம் முதல் "உதயம் ஈருக இன்று தமிழ கச் சிற்றே டு கள் ஒன்றை யொன்று தாக்கித் "தர்ம யுத் தம் புரிவது, க. நாசு, பரம பரையின் சாதனையினலேயாகும். எனவே இது விரிவாக ஆராயப் பட வேண்டியதாகும்.
(வளரும்)
d5 601 D
கறுப்புச் சந்தைக் கயவனைப் பிடிக்க கடையொன்றினுள் நுழைந்த அதிகாரி. கடைக்காரன் தந்த அரிசிப் பொதியுடன் மகிழ்ச்சி பொங்க இல்லமேகினர்.
ஜவாத் மரைக்கார்
இரவு வேளையில் அடைத்த கடைகள்
துயில் உணர்வின்றி கதவுக் கண்ணை மூடியிருக்கும், பெருந் தீன் தன்னை மறு நாட் பொழுதில் புசிக்கவிருக்கும், முடிவேயில்லா ஆழம் கொண்ட வயிறுகள் தாங்கும் பெரும் சுருமின்கள்!
சுகுணசuேசன்
32
நோயாளி
கேசம் கலைந்து வழிந்த உருவில் முடி வளர்த்து கன்னக் கிருதாவைச் சிலுப்பி விட்டு நாகரிகச் செருக்கில் ஊர் சுற்றிய வாலிபனை கிராமப் புறத்து வயோதிபர் குசலம் விசாரிக்கிருர்:
என்ன பிள்ளை உடம்புக்கு சொகமில்லையா?
"ஜமாலி'
போதகர்
அக அழுக்கை துடைக்க சக்தியற்று புற அழுக்கை கழுவப்போய். வழுக்கி வீழ்ந்துநொந்தொதுங்கும் பாபாத்மாக்கள்!
சுயநலம்
கவின் பட்டுப்பூச்சி சிறைப்பிடித்து: நசுக்கி வதைத்துை ! !d}; „L-fT6ðf
நூல் நெய்து தன்னுடலை மினுமினுக்கும் இதயமில்லா. மனிதப் புழு
*செந்தீரன்"

சோவியத் யூனியனில்
குழந்தை
பூகோள ரீதியாகவும்,
வர லாற்று ரீதியாகவும், இவ்வுல கின் கடந்த காலம், நிகழ்கா லம், எதிர்காலம் ஆகியவை
பற்றி ஒரு புத்தகம் எழுதுங்கள் என்று சோவியத் எழுத்தாளர் களாகிய எங்களுக்கு ஒரு பன்னி
ரண்டு வயது பள்ளிச்சிறுமி கடி
தம் எழுதியிருந்தாள். அவளது வேண்டுகோள் எல்லா நாடுகளி லுமுள்ள எழுத்தாளர்களுக்கும் பொருந்தும் என்று எண்ணுகி றேன்.
குழந்தை எழுத்தாளர்கள7 கிய எங்களை நோக்கி எத்த னையோ கேள்விகளைக் குழந்தை
கள் கேட்கிருர்கள். 'ஏன்?
எ ன் ன?" * எப்பொழுது?" எங்கே?" , "யாருடையது?"-
என்ற கேள்விகளை அவர்கள் அடுக்கிக் கொண்டே இருக்கிருர் கள். இப்படிப்பட்ட இளம் வாசகர்களுக்காகத்தான் நாங் கள் எழுதுகிருேம்.
சோவியத் குழந்தைகளின் அறிவுத்தாகம், அசாதாரண மானது. வ ள ர் ந் து வரும் சோஷலிச சமுதாயச் சூழ்நிலையே இதற்குக் காரணமாகும். ஐம் பது ஆண்டுகளுக்கு முன்பு ஆக் டோபர் புரட்சியின் போதிருந்த
சோவியத்
இலக்கியம்
GgfrŝR ufasdbĜ3smiu
குழந்தைகளுக்கும் இன்றைய
குழந்தைகளுக்கும்
இடையே பல வேற்றுமைகள்
உள்ளன. இன்றைய குழந்தை
கள் முற்றிலும் புதிய சமுதாயச் சூழ்நிலைகளில் வளருகிருரர்கள்
இன்றைய சிறுவர்கள் ஓர் அற்புதமான எதிர்காலத்தின் நாயகர்களாக விளங்குகிருர்கள் இவர்களுக்குத் தனிச் சிறப்பு வாய்ந்த இலக்கியம் தேவைப் படுகிறது.
எமது நாட்டில் குழந்தை களுக்காக மிக உயர்ந்த கதை களை உருவாக்க வேண்டும் என்று தலைசிறந்த ரஷ்ய எழுத்தாளர் களும் ஆசிரியர்களும் நெடுங் காலமாகக் கனவு கண்டு வந்துள் ளனர். மாபெரும் ரஷ்ய விமர் சகரான வி. பெலின்ஸ்கி இது குறித்து நிரம்ப எழுதியுள்ளார் t.f) f; fT (U; புஷ்கின், குழந்தை இலக்கியங்களைப் படைப்பதில் மிகுந்த ஆர்வமும் அக்கறையும் கொண்டிருந்தார். குழந்தைக ளுக்காக மிக எளிய கதைகளை எழுதியுள்ள லியோ டால்ஸ்டாய் குழந்தைகளின் படிப்பு விஷயத் தில் மிகுந்த கவனம் செலுத் தினர்.
岛3

Page 19
oմ եւ Ֆ] வந்தே ருககான சே 1ா வி ய த் இலக்கியத்தைப் போலவே, எ மது குழந்தை இலக்கியமும் மனிதாபிமானத் தின் உயர்ந்த கோட்பாடுகளைப் பின்பற்றுகின்றது; இளம் தலை முறையினர். மாபெரும் வாழ்க் கைப் பாதைகளில் முன்னேற உதவுகிறது. எமது குழந்தைகள் சிறந்த தேசபக்தர்களாக வாழ வேண்டும் என்றும், அதே வேளை யில் பிற நாடுகளின் மக்க யும் அவர்களது கலாசாரங்கப் யும் மதித்துப் போற்ற வேண்டும் என்றும், நாங்கள் கருது”ேறும். அவர்கள் உழைப்பை .ரும்ப வேண்டும் என்றும், கல்வியில் சிறந்தவர்களாக விளங்க வேண் டும் என்றும், மனிதனை நேசிக்க வேண்டும் என்றும், முதியவ களை மதிக்க வேண்டும் என்றும், கூட்டமைப்புக்கு மரியாதை தர வேண்டும் என்றும், நாங்கள் விரும்புகிறேம். அவர்கள் உண் “மையான நட்புறவை உருவாக்க வேண்டும் என்றும், தமது மக் களின் பேரிலும் மனித குலத் தின் பேரிலும் அவர்கள் வீரமும் துணிவும் கெளரவமும் மிக்கவர் களாக விளங்க வேண்டும் என் றும், நாங்கள் விரும்புகிருேம்.
புத்தகங்களுக்கும் வாழ்க் கைக்கும் மிக நெருங் கி ய தொடர்பு இருக்கிறது என்ப தைச் சோவியத் சிறுவர்கள் நன்கறிவர்; தங்க ள து தலை 'திறந்த, ஒளிமயமானவி 1ங் களைப் பிரதிபலிக்கும் இல யங் களில் அவர் க ள் பேர வம் கொண்டுள்ளனர்.
* தைமூரும் அவனது குழு வும்" என்ற கதையை அக ே கைதர் என்ற சோவியத் ஒ: யர் ள்முதியுள்ளார்; இலக்கிய வர:1ற்:
$ í
போல விளைவுகளை ஏற்படுத்திய படைப்பு வேறு எதுவும் இல்லை என்று கூறலாம். அந்தக் கதை யின் நாயகனன ஒரு சிறுவன், மாஸ்கோவுக்கு அரு கி ல் ஒரு கிராமத்தில் வாழ்கிருன், ராணு வத்தில் பணியாற்றும் தந்தைய  ைர யு ம் அண்ணன்களையும் கொண்ட குடும்பங்களுக்கு உதவு வதற்காக, பெரியவர்களுக்குத் தெரியாமல் அவன் ஒரு குழுவை
குவாக்குகிருன். அவனது சீரிய இலட்சியத்திற்கிணங்க, முதி யோர்கஃச் சிறுவர்கள் பராம ரிக்கின்றனர்; காலிகளின் படை
யெடுப்பைத் தடுப்பதற்காகத் தோட்டங்களில் காவல் புரிகின் றன: ; சிறு குழந்தைகளுக்கு
உதவுகின்றன. 'ர். " ைத மூ ரு ம் !னது குழுவும்" என்ற இந்த
நூல், 10 கத் தா ன வெற்றி பெற்றது. கோடிக் கணக்கான
சோவியத் குழந்தைகள் தைமூர்' என்ற அந்தக் கதாபாத்திரத் , f உதாரணத்தைப் பின்பற் றத் தொடங்கினர் இரண்டாம்
ல க ப் போர் மூண்டதும், :ார்முனையில் பணியாற்றிய விர்களின் குடும்பங்களுக்கு 'வர்கள் உதவினர், தைமூ : 1 வைட்" எ ன் சொல்,
ரஷ்ய அகராதியில் இடம் பெற் ? " நாடு முழுவதும் தைமூ 1 வைட்” இயக்கம் பரவியது: ழ்ந்த தேசபக்தியும், மனிதா ானமும் கொண்ட இவவியக் வலுப்பெற்று வளர்ந்து, குழந்தை எழுத்தாளர் எழுதிய சிறு நூலின் விளைவு இது.
டால்ஸ்டாய், நெக்ரசோவ், லெர் மந்தோவ் ,  ோகல், செகாவ், துர்கனேவ் ேெயாரின் படைப்புக்களான பப் பேரிலக்கியங்கள், கோ 100 க்காண பி ர தி க ளி ல்
ஷ் இ ன்,

குழந்தைகளுக்காக வெளியிடப் பெற்றுள்ளன. ரஷ்ய கிராமியக் கதைகள் பெருமளவில் வெளி யிடப் பெற்றுள்ளன. புகழ் பெற்ற சோவியத் எழுத்தாளர் கள அவற6, 3 )க (',!! , , '
ஏற்ற முறையில் :!)}, !), ', ')) o : Աք:"): யுள்ளனர். (சே வியக் (குடியரசு களின் : 11 «Hi ' ' ' ' !!!) விரிந்த அ1.வில் றன. ஆசிய, ஆப்பிரிக்க, ஸ் திரேவியக் கண் ιήι η, ι, ήτ έ1), ι : 1 மியக் க:ைளும், .நான் பை) யான கி ரே க் க க் கதைகளும் வெளியிடப் பெறுகில் றன. ஹாப்ஃப் பெர்ரால்ட் ஆயோ ரின் தேவதைக் கதைகளையும்
சோவியத் குழந்தைகள் நன் கறிவர்.
பொதுவாக, அயல்நாட்டு
எழுத்தாளர்களின் அருமையான நூல்கள் சோவியத் குழந்தைக ளுக்குக் கிடைக்கின்றன. மார்க் ட்வைன், டிக்கன்ஸ், ஜாக் லண் டன், வாஷிங்டன் இ ர் விங், லாங்ஃபெல்லோ, ஃசென்னி மோர் கூப்பர், ஹரியட் பீச்சர் ஸ்டோவ், கிப்ளிங், எர்ஸ்கின் கால்ட்வெல், ஜூல்ஸ் வெர்னே, ஹெக்டார்_மாலட், செர்வான் டிஸ், டீஃபோ, மெயின் ரீட் முதலியோரின் நூல் களே !! ம்
சோவியத் குழந்தைகள் படிக் கின்றனர், திறமை மிக்க இத் தாலியக் கவிஞரான கியான்னி ரோதரியின் நூல்களை, அண்மை ஆண்டுகளில் சோவியத் குழந் தைகள் மிக விரும்பிப் படிக்கின் ானர். அவரது நூல்கள் முப்பது லட்சம் பிரதிகளுக்கு மேல் வெளிவந்துள்ளன. எர்னஸ்ட் ஹெமிங்வேயின் படைப்புக்களை யும் சோவியத் குழந்தைகள் ரிவர், "கடலும் கிழவனும்” :ன்ற அவரது நூல், பெரியவர் க ளு க் கா க வெளியிடப்படு முன்பே, சோவியத் நாட்டில் குழந்தைகளுக்காக வெளியிடப் பெற்றது! இந்நூலைச் சோவியத்
குழந்தைகள் விரும்பிப் படித் தனர்.
குழந்தைகளின் உள்ளத் தைப் புரிந்து கொண்டு எழுதி சூல்ை, ஒரு எழுத்தாளனுக்கு அதைவிடச் சிறந்த இன்பம் கிடையாது. எனது நூல்களும்
நாடகங்களும் ஒரு தலைமுறை யைச் சார்ந்த சோவியத் மக்க ளுக்குப் பயன்பட்டுள்ளன என் பதில் நான் பெருமைப்படுகி றேன். "சோவியத் குழந்தை எழுத்தாளர்" என்று அழைக்கப் படுவதைப் பெரும் பேருகக் கருதுகிறேன்.
தாய்மொழி விஞ்ஞானம்
பொலன்னறுவையைச் சேர்ந்த ஒரு மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த பயிற்றப்பட்ட சிங்கள ஆசிரியர் ராஜசூரியா என்பவர் கழித்துவிடப்பட்ட தகரம், பற்பசை டியூப் போன்ற பொருட்க
2ளக் கொண்டு எலக்ரிக் மோட்டார்,
பெல், மைக்கிருேபோன்
போன்றவைகளைத் தயாரித்துள்ளாாாம்.
கல்வி அமைச்சு அவரைப் பாராட்டியதுடன் உயர் விஞ்ஞான ஆய்வு உயர் பதவியும் தந்து கெளரவித்துள்ளது.
விஞ்ஞானத்தைத் தமது தாய்மொழி மூலம் பெற்றதாலும் கிராமப் பாடசாலையில் தாம் பெற்ற சொந்த மொழிக் கல்வி மூலம் கட்டம் கட்டமாக தமது நவீன கண்டு பிடிப்புகளுக்கான அறிவைப் பெற்றுள்ளதாகவும் பெருமையுடன் அவர் கூறினர்
! з,

Page 20
புதுவெள்ளம்
வரம்பை
உடைக்கிறது
திக்குவல்லை - கமால்
缺 சிறுவர்களைப் பெ O அடிபெயர்ந்து விழுந்தி ஃ" :ே
ருந்த தென்னமரத்தின் நுனிப் பகுதி மாத்திரம் நிலத்திலிருந்து ஐந்தாறடி உயரத்துக்கு மேல் நோக்கியிருந்தது.
ஒல்கள் வெட்டியெடுக்கப் பட்டதால் ஒழுங்கற்ற அமைப் பில் நீட்டிக்கொண்டிருந்த மட் டைகளைக் கைகளால் அழுத்திப் பிடித்து, இரண்டு கால்களையும் பக்கமொன்ருகத் தொங் க விஃடு ஒருவன் முன்னே அமர. அவனது தோள்களைப் பற்றிய படி இன்ஞெருவனும். அவனுக் குப் பின்னே இன்னுெருவனுமா கத் தொடர்ச்சியாக நாலைந்து பேர் அமர்ந்தபின், முன்னே இருந்தவன் உதடுகளை அழுத் திப் பிதுக்கி. காற்றை வெளி Այ3 “ւզՌ...... ւյմ...... ” 6Tarp *ஸ்டர்ட் சத்தத்தை எழுப்பி பதும், எல்லோருமாக கீழ்நோக் கித் திரும்பத் திரும்ப உந்த அப்பகுதி மேலும் கீழுமாக ஆடி கசையத் துவங்கிவிட்டது. அவர் களின் ஆசைப்படி அந்த வாக னத்துக்கு கோச்சிப்பல" என் ருெரு பெயரும்கூட
இப்படியொரு
பொழுது போக்குக்
கிடைத்துவிட்டால்
مراسم پخته ۶
டும். . .? அதுவும் நோன்பு நாளாதலால் எங்காவது நேரத் தைக் கழித்துவிட்டு வரட்டுமே என்ற எண்ணத்தில், வீட்டில் கூட அவ்வளவாகத் தேடவும் LDTLLmířasG86m.
"புர் . புர்ர்" சொற்பநேர ஓய்வுக்குப் பின் மீண்டும் ஆட் டம் ஆரம்பித்துவிட்டது.
*மகேன் அஞ்சிமணியாகுது கஞ்சிக்கிப் பொகோணும், gi கரம் ஓடிவா?
உம்மாவின் குரலைக் கேட் டதும் மும் மு ர மா க ஆடிக் கொண்டிருந்த மீரானின் ஆட் டம் படிப்படியாகக் குறைந்து ஏதோ புதியதொரு உணர்வேற் பட்டவனக நாற்புறமும் நோட் டம் விட்டபோது எங்கும் வெய் யில் மறைந்துகொண்டிருப்பது தெரிந்தது. I
*மகேன் சீக்கிரம்வாங்கொ
மீண்டும் ஒலித்த உம்மாவின் குரலைக் கேட்டதும், அங்கிருந்து அடுத்த நண்பர்களிடம் விடை பெற்றுக்கொண்டு ஓடிவந்து, அத்தோட்டத்துக் கம்பிவேலிக்

نتسك
வெளியீடு : 3 (மார்கழி - 73ர்
திக்குவல்லை - கமாலின்
எலிக்கூடு
★ விலை 50 சதம் 女
திக்குவல்லை எழுத்தாளர் சங்கம் 149, யோனகபுர , திக்குவல்லை
(இலங்கை)
கிடையால் புகுந்து, கொல்லைப்
புறமாக வீட்டினுள் நுழைந் தான்.
*அஞ்சிமணியாகப் போகுது
அங்க வெளாடி வெளாடீந்தா கஞ்சிகொணுவரப் போ ற ல் லயா? அவள் கவலை தோய்ந் தபடி கேட்டது அவனுக்கும் மனதுக்கு ஒரு மாதிரியாகத்தா னிருந்தது.
"இன்ன ஜோகு - கழுவிக் கொடுத்த பாத்திரத்தை எடுத் துக்கொண்டு பள்ளி வா ச லை நோக்கி நடக்க வெளிக்கிட் டான். நேரம் நகர்ந்துவிட்ட தேயென்ற எண்ணம் அவனுக்கு அலாதியானதொரு வேகத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தது.
ஒற்றையடிப் பாதையிலி ருந்து திரும்பி தார்ருேட்டை அடைகையில் “மீரான்" என்று கேட்ட குரல் அவனை ஒரு கணம்
நிறுத்தி, அடுத்த பக்கம் திரும் பசி செய்தது.
"கஞ்சி பங்கிடுகிய டைம்" பிந்தீக்குமே இப்ப?. ஏ மாற் றத்தை எதிர்நோக்க வேண்டி யிருக்குமே என்ற தொனியுடன் வந்து சேர்ந்தது தாகிர்தான்.
"இல்லடா, பங்கிட முந்திப் பொகேலும் நம்பிக்கையூட்டி, துணையொன்று கிடைத்துவிட் டதே எ ன் ற தைரியத்துடன் நடக்கத்துவங்கினன் மீரான்.
நல்லிரவு உணவுண்டதிலி ருந்து அடுத்தநாள் முன்னிரவு வரை பசி, தாகத்தைப்பொறுத் துக் கொண் டி ருந்து விட் டு, நோன்பு திறந்ததும் கஞ்சி குடிப்பது, அதுவும் பள்ளிவாச லிலிருந்து பெற்றுக் குடிப்பதில் எவ்வளவு பெரிய மனச்சாந்தி.
"இந்தா மகேன் மீரான்." இவ்வழைப்பைக் கேட்டு, அப் பக்கமாகத் திரும்பிப் பார்த்த போது சின்ன மகளைப் பிடித்த வண்ணம் ஜாஹிராத்தா கை காட்டியதைக் கண்டு வாசற் படிக்குப் போய் ஏறினன்.
* நேர ஞ் சென்டீக்கென்டு இவள் அழுதழுது பொகாம நிக்கியாள். கொஞ்சம் கூட்டிக் கொணுபெய்த்து கஞ்செடுத்துக் குடுங்க மகன். தலையைத் தடவி அவள் சொன்னபோது அவனுக்கு மிகு ந் த இரக்கம் பிறந்துவிட்டது.
fortnig. Gurth
கன்னங்களில் கண் ணி ர் வழிந்தபடி நின்ற சிறுமி, கண் களைத் துடைத்தபடி, கரிபடிந்த இறிய முட்டியொன்றைத் துரக் கிக்கொண்டு அவனைப் பின் தொடர்ந்தாள்.

Page 21
ஏதோ தனது தலைமையில் ஒரு குழுவே இருக்கின்றதென்ற பெருமை அவனுக்கு!
மீரான் தாகிர்.நிகாரா.
மூவரும் பள்ளிவாசல் கஞ்சிமடு வத்தை நெருங்கும்போது, கஞ்சி பெற்றுக்கொண்டு, அனேக மானவர்கள் கண்டபடி கத்திக் கொண்டு வெளியேறிக்கொண் டிருந்தார்கள்.
அவசர அவசரமாக ஓடிப் போய்க் "கியூ" வரிசை யின் பின்னே நின்று முன்னே எட்டிப் பார்த்தபோது, ரகீம் காக்கா நீண்ட கைத்தடியுடைய அகப் பையால் அள்ளி, ஒவ்வொருவ ருக்கும் ஊற்றிக்கொண்டிருந் தார். அதேநேரத்தில் பழைய லொறி டயரொன்றுக்கு மேல்
செம்புச்சட்டி மிகவும் சரிவாக
வைக்கப்பட்டதிலிருந்து கஞ்சி முடிந்துகொண்டு வருவது புரிந் தது. “அல்லாவே எங்களுக்கும் கெடைக்கோணும்".
மூவரும் தங்களுக்குள் பிரார்த்தித்துக் கொண்டனர்.
'ஹறம் . . கஞ்சி முடிஞ்சி, ஓங்கிளியலுக்கு நேரத்தோட வரச்சென்னக் கேக்கியல்ல. நாளேலிந்தாவது முந்திவாங் Garr. இவ்வாறு சொல்லிய
படியே செம்புச்சட்டியை மெது வாக அசைத்திறக்கி வெளியே கொண்டுவந்து ஒரு குடம் தண் ணிர் ஊற்றிவைத்து விட்டு உள்ளே போனுர்.
அங்கே எஞ்சிநின்ற நாலைந்து சிறிசுகளும் ஒருவரையொருர் பார்த்துக்கொண்டனர். வெறுங் கையோடு வீட்டுக்குப்போனல் உம்மாவின் ஏச்சுக்கு ஆளாக நேரிடுமே என்ற கவலைபோலுக மீரானுக்கு!
அவன் மெதுவாக நகர்ந்து, அர்ைவாசியளவுக்கு வேய்ந்தி
8
ருந்த ஒலைமதிவில் கைகளையூன்றி கழுத்தை நீட்டி மடுவத்துக்குள் எட்டிப்பார்த்தான்.
அங்கே வரிசை சீராக அள வான முட்டிகள் வைக்கப்பட் டிருந்தன. அவை பெரிய மணி தர்களுக்கான பிரத்தியேகப் பங்கு. அவற்றிலே கழுத்துவரை கஞ்சி. அதுவும் தயிர்போன்று ஆடை படர்ந்த இறுக்கமான கஞ்சி. அவன் மாத்திரமல்ல, அடுத் த சிறுவர்களும் கூட. தட்டிக்கு மேலால் அந்த முட் டிகளைப் பார்த்தவண்ணமிருந்த னர். எல்லோர் மனதிலும் ஒரு ஏக்கம். "அந்தக் கஞ்சி முட்டி களிலிருந்து கொஞ்சம் சொஞ் சமாவது எங்களுக்குக் கிடைக் காதா?*
‘ஓங்கிளியலுக்குப் பொகச்
சென்னே இப்ப"
இவர்களைக் கண்ட தும் தி ன்று இடுப்பில் கைகுத்தி அதட்டனுடன் கேட்டார் ரகீம் காக்கா.
"டக்" கென்று விலகி ஜவ ரும் சவுக்குமர முற்றத்துக்கு அடுத்துள்ள மதிலின் கீழ்ப்பகு திப் படிக்கட்டில் வரிசையாக அமர்ந்துகொண்டனர், சும்மா" எப்படிப் போக முடியும். அவர் களைப் பொறுத்தமட்டில் சில
வேளை அந்தக் கஞ்சிதான் ஒரு
நேர உணவாகவும் முடியும் அல்லவா?
மீரான் ..தாகிர்.நிகாரா. அவர்களோடு இன்னும் இருவர் வீட்டுக்குப் போக மனமில்லா மல் என்ன செய்வதென்று புரி யாமல் இருக்கும் வேளையில் தான் பள்ளிவாசல் கதீர் அவர் களின் மகன் அங்கு வந்தான்.
கஞ்சி முடிஞ்சாம்- அவ னும் அதற்குத்தான் வந்ததென்
ரு க் க

பதைப் புரிந்துகொண்ட மீரான் இப்படிச் சொன்னன் .
"ஹம். எங்களுக்கு எப்ப வந்தாலும் ஈக்கி’ என்று சிரித் தபடி உள்ளேபோய், கழுத் தைச் சுற்றி கையால் தூக்கிக் கொண்டு போகத்தக்கதாகக் கயிற்ருல் கட்டியிருந்த அந்த முட்டிகளிலொன்றை எடுத்துக் கொண்டு வெளிக்கிட்டான்.
"அன்ன பாருங்கொ அந் தப் பொடியன் கொணுபோற" அவ்வளவு தேரமும் அமைதியாக நின்ற நிகாரா தாழ்ந்த குரலில் சொன்னள்.
v 4 அவங்க எங்களப் ஒன்றும் விளங்கர மல் இவள் கதைக்கிருள் என்ற பாணியில், ஏதோ நிலைமைக ளைக் கொஞ்சம் தெரிந்துவைத் திருந்த தாகிர் சொன்னன்.
"அவங்களும் எ ங் க ள ப் போலதானே? மீண்டும் இப்ப டிக் கேட்டு, தனது கருத்துக்கே அழுத்தம் கொடுத்த அந்தச் சிறுமி. இன்னும் ஊர் வழக் கங்க ள், தர வேறுபாடுகளை அறியாதவள்தானே!
"ரகீம் காக்கா 60Ltdır (gibi கோப்பக்கிக் கஞ்சூத்துங்கொ' இந்த ஆணையைப் பிற்ப்பித்தவர் முப்பது நாட்களுக்கும் கஞ்சி ஏற்பாடு, விநியோகம், இரவு நார்ஷா (சிற்றுண்டி) முதலிய வற்றைக் கவனிக்கும் பொறுப் பாளர்தான்.
நோன்பாளிகள் பள்ளிவாச அலுக்கே வந்து நோன்பு திறப் பதற்கான ஏற்பாடுகளாக ஈத் தம் சுளைகளும் கஞ்சிக் கோப் பையும் இம்முறையும் உண்டு மனித நடமாட்டம் அதிகரிப் பையும் கலகலப்பையும் பார்த் தால் இன்னும் பத்தோ பதி னைந்தோ நிமிடங்களுக்குள், நோன்பு திறக்கும் நேர அறிவிப் பான 'பாங்கு ஒலித்துவிடும் போலிருந்தது.
செல்லிய 60L - DIT GLG
பும் நிகழும்போது,
“ஏஞ புள்ள யஸ் பாங்கு ஊட்டி யளுக்குப் பொ கல்லியா? அவர் திரும்பிப் பார்த்து சிறிசுகளிடம் இப்படியோர் கேள்வி.
"எங்குளுக்கு கஞ்சி தரல்ல" உரிமை மறுப்பும் அநீதி நடப் உணர்ச்சி வேகம் எவருக்கும் ஏற்படுமென் பதற்கு நிகாரா உதாரணமா ஞள்.
"அதுக்குச் செய்ய வேலில்ல. நேரஞ்சென்டு வந்தா அட் பிடித் தான்" என்று உதட்டைப் பிதுக் கியவாறு அவர் மெதுவாக நகர்ந்தார்:
பள்ளியோடொட்டிய அடுத் தமண்டபத்தில் நோன்பு திறக்க வரும் மனிதர்சளுக்காக பரத் தப்பட்டிருந்த கோப்பைகளில் ரகீம் காக்கா ஒழுங்காகக் கஞ்சி யூற்றிக் கொண்டிருந்தார். அவ ரைத் தொடர்ந்து இன்னுெரு வர் கரண்டியால் சிவந்த உறைப் புச் சம்பல் போட்டுக் கொண்டி ருந்ததையும் கண்டபோது, அதைக் கற்பனையில் எண்ணிச் சுவைத்து வாயில் நிறைந்த உமிழ்நீரை விழுங்கப்போன மீரான், நோன்பு? 66ā es ஞாபகமூட்டி உடனே வெளியே துப்பிவிட்டு மறுபக்கம் பார்த் தான்.
அங் கே, ஆலிம்சாவின் வேலைக்காரச் சிறுவனும் மத்திச்
சம் ம க ன் மாற்ரூபும் ஒவ் வொரு கஞ்சி முட்டியோடு வெளிக்கிட்டுக் கொண்டிருந் தனர்.
பல்வேறு தரத்திலும் வசதி வாய்ப்பிலும் வாழும் மக்களின் பசி - தாகம் ஒரே வகையான தென்பதைப் பரஸ்பரம் புரிந்து கொள்ள நோன்பு சந்தர்ப்பம ளிக்கிறதென்று தத்துவ விளக் கங்கள் முன்வைக்கும் அதே பள் ளிவாசலில், அதற்கு முரணுக
9

Page 22
தன்மானம்
விசேட திருவிழாவின் விறுவிறுப்பான கட்டம் சின்னமேளம் தொடங்கிச் சிலநேரம் கழிகிறது. மேக்கப்" அறைக்கு மேற்பார்வை யாரென்றே முதலில் பெரும்புகையாம்! புகைந்த அவர் சண்டை புயலாக மாறி கொலையாகிப் பரபரப்பு சின்ன மேளங்களுக்கு சோடாக் கொடுக்க சந்தர்ப்பம் கிடையாத அவமான உணர்ச்சிதான் டு கால செய்யக் காரன LD nr 1 ibi
என் சண்முகலிங்கன்
بحرام بسیاسی حسامی حیام حسیمای حصاحمد حساسهامی حصاسامی
பசி - தாகம் ஒரேவகையான
தென்பதைப் பரஸ்பரம் புரிந்து
கொள்ள நோன்பு சந்தாப்பம ளிக்கிறதென்று தத்துவ விளக் கங்கள் முன்வைக்கும் அதே பள்ளிவாசலில், அதற்கு முர ணுக பசி - தாகம் ஒரே வகை வானதல்ல. அதுவும் ஏற்றத் தாழ்வுடையதென்பதற்கு ஆதா ரமாகத்தானே - செயல் ரீதி யில் இந்தக் கஞ்சி விநியோ கமே நடைபெற்று வருகிறது ...! என்று யார்தான் சிந்திக்காம ლტძჩ მნ (pigtlyth. . . . . . . . . p
"அன்ன பாருங்கோ அவங் களும் கொணுபோற அமர்ந்
திருந்தவள் துள்ளியெழுந்து அவர்களிருவரையும் சுட்டிக்
40
கேட்டாள். அந்தக் கேள்வியி னுடே. - கண்ணிர் வழித்து கசிந்திருந்த அவள் விழிகளில் பளபளக்கும் ஒரு கூரான வாள் முனையின் வீச்சு பளிரிட்டது.
மீரான் 'சடக்" கென எழுந்
தான். நான்கு புறமும் அவனது பார்வை சுழன்றது
"தாருக்கு வெச்சீந்தாலும் சரி, பள்ளிக் கஞ்சி எல்லார டேம்தானே? தாங்களும் எடுப் போம்" கைகளில் ஒரு துடிது டிப்பு
அடுத்த நான்கு முகங்களி லும் ஒரே நேரத்தில் புன்னகை தவழ்ந்தது
கஞ்சிமடுவத்துக்குள் புகுந்து ஐவரும் தங்கள் பாத்திரங்களைக் கீழேவைக்க . . . மீரான் ஒரு கஞ்சி முட்டியைத் தூக்கி ஐந்து பாத்திரங்களிலும் ஊற்றினன். அது எந்தப் பெரிய மனிதனுக் காக ஒதுக்கப்பட்டிருந்ததோ தெரியாது. இறுகிப் போயிருந்த கஞ்சி பாத்திரங்களை நிரப்பின. அங்கே, வழமையாகப் பகிரும் கஞ்சியென்ருல் வெறும் தண்ணீர் தான் என்ற உண்மை அவனுக்கு ஆதார பூர்வமாக அப்பொழுது தான் தெரிந்தது.
ஐவரும் வெளியேறி நடந்து கொண்டிருந்தனர், தங்களுக்குக் கஞ் சி கிடைத்து விட்டதே யென்ற மகிழ்ச்சியோ அல்லது புதுச் சாதனையொன்றைத் தைரி யமாக நிலைநாட்டிவிட்டோமே யென்ற உணர்ச்சியோ என்ன வோ நடையில் துரிதமான தொரு கம்பீரம் தெரிந்தது.
ஐந்துபேர் என்ருல் கம்மா வா?’ எதிர்காலத்தின் வேகம் பொருந்தியதொரு புதுச்சமுத யம் அல்லவா..? 女

தன்னிகரற்று விளங்கும் சோவியத் யூனியனின்
புத்தக வெளியிட்டுத் துறை
ஆர். ராதாகிருஷ்ணமூர்த்தி
புத்தக வெளியீட்டாளர் மற்றும் விற்பனையாளரின் பிரதி நிதி என்ற முறையில், 1965-ம் ଜfor ம், 1973 ஆகஸ்டிலும் ே யூனியனுக்குச் சென்றேன். உலகம் முழுவதும் சோவியத் நூல்களை விநியோ கிக்கும் ஒரே நிறுவனமான
"மெஷ்துநரோத்னயா கினிகா
என்ற நிறுவனத்தின் விருந்தாளி யாக நான் மாஸ்கோவில் தங்கி யிருந்தேன். எனது முதல் பய ணத்திற்கும் இரண்டாவது பய ணத்திற்கும் இடையேயுள்ள இந்த எ ட் டு ஆண்டுகளில், சோவியத் புத்தக வெளியீட்டுத் துறையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சோ வி ய த் வெளியீட்டாளர்களுக்கும் எமக் கும் இடையேயுள்ள ஒத்துழைப் பின் வாய்ப்புக்களைக் கண்டறி வதே இம்முறை எனது முக்கிய நோக்கமாக இருந்தது. இவ்வ கையில், தன் பயணம் மிகப் பயனுள்ளது எனக் கருதுகிறேன். மாஸ்கோவில் பல பதிப்பகங்க ளைப் பார்வையிட்டேன். சோவி யத் நாட்டில் தமிழ் நூல்களை வெளியிடும் திட்டத்தை விரிவு படுத்துவதற்கான வாய்ப்புக்கள் பற்றி, நெடுநேரம் உரையாடி
னுேம், -
சோவியத் யூனியனில் வெளி
யிடப்பெறும் இந்திய மொழி நூல்களின் தலைப்புக்களின் எண் ணிக்கையில், இந்திக்கு அடுத்
தாற் போல் தமிழ் இடம் பெற் றுள்ளது; மொத்தம் அச்சிடப் பெறும் பிரதிகளின் எண்ணிக் கையில், தமிழ் முதலிடம் பெற் றுள்ளது. எனவே, சோவியத் வெளியீட்டாளர் அனைவரும் தமிழ் நூல்களின் வெளியீட்டுத் திட்டத்திலும், இந்தத் திட்டத் தை விரிவுபடுத்தும் பிரச்னைகளி லும் மிகுந்த அக்கறை காட்டி யதில் வியப்பில்லை.
"பிரஸ்விஷேனியா" பதிப்ப கத்தாரிடம் ரஷ்ய மொழி நூல் களில் சுமார் 100 தலைப்புக்கள் உள்ளன; அவற்றுள் 50 தலைப் புக்கள் விஞ்ஞானம், தொழில் நுட்பம் பற்றியதாகும். அவை நமது உயர்நிலைப்பள்ளி மாண வர்களுக்கும், பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் மிகவும் பயன் படும் என்று நம்புகிறேன். இந் தப் புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்த்து அவர்கள் வெளியிடும் வாய்ப்பு இருக்கி றது. இது போன்ற புத்தகங்களை இந்தியச் சூழ்நிலைகளை மனத்தில் கொண்டு இந்திய ஆசிரியர்களும்
4.

Page 23
சோவியத் ஆசிரியர்களும் கூட் டாக உருவாக்கினுல் அ  ைவ இந்திய மாணவர்களுக்கு மிகவும் பயன்படும் என்பதில் ஐயமில்லை. மே ற் கண் ட பதிப்பகத்தார் தமது வெளியீடுகள் அனைத்தை யும் நமது கல்வி நிபுணர்களின் ஆய்வுக்கு அனுப்ப இசைந்துள் ஒளனர். ஒ. கே. யுரின எழுதிய *எனது முதல் ஏபிசி" என்ற புத் தகத்தை அவர்கள் ஏற்கெனவே ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள னர். இந்தப் புத்தச. இந்தியா வில் மிகவும் புகழ்பெற்றுள்ளது. இதன் இரண்டாம் பதிப்பு, இவ்
வாண்டின் இறுதியில் வெளி வரும் . மேற்கண்ட பதிப்பகத் தார் த மது தமிழ்ப் புத்தக
வெளியீட்டுத் திட்டத்திற்கு_ஒரு தொடக்கமாகத் , தமிழில் "ஓர் அரிச்சுவடிப் புத்தகத்தை வெளி யிடத் தீர்மானித்து உள்ளனர்.
1974-ஆம் ஆண்டு ம | ர் ச் சு
மாதத்திற்குள் அது வெளி
வரும் ܚ
- பின்னர் நான் 'மிர் பதிப் பகத்திற்குச் சென்றேன். அவர் கள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பா னிஷ், அரபு என்று நா ன் கு மொழிகளில் சோவியத் விஞ் ஞர் 631, தொழில் நுட்பப் புத்த கங்களை இந்தப் பதிப்பகத்தின் பிரதம ஆசிரியரான நிக்கொலாய் டி. பாஸ்கோவைச் சந்தித்தேன். அவர் எனது பழைய நண்பர். 1972-ஆம் ஆண்டில் புது டெல் லியில் உலக புத்தகக் கண்காட்சி
நடைபெற்ற பொழுது, மாஸ் கோ முன்னேற்றப் பதிப்பகத்
தைச் சேர்ந்த தி. லோஸ்குதோ
வுடன் அக் கண்காட்சியில் அவர் பங்கு கொண்டார். அவ்வமயம் அவர் சென்னைக்கு வந்தார்; பிரபல க ல் வி நிபுணர்களைச் சந்தித்தார். 'மிர் பதிபபகத்
42
வெளியிடுகின்றனர்.
ஆங்கிலத்தில்
தின் வெளியீட்டுத் திட்டம் பற்றி அவர்களுடன் விவாதித் தார்; சோவியத் பாடப் புத்த
கங்கள் பற்றி, பலரது கருத்துக்
களையும் தெரிந்து கொண்டார். அதன் விளைவாக, மேற்கண்ட 1 மொழிகளுடன் தமிழிலும் நூல்களை  ெவ ஸ்ரீ யி ட "மிர்" ப தி ப் ப க ம் தீர்மானித்தது. முதல் நடவடிக்கையாக, 1975-ம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் ஐந்து சோவியத் பாடப் புத்த கங்களைத் தமிழில் வெளியிட வேண்டும் என்று அவர்கள் தீர் மானித்துள்ளனர். அவர் க ள் ஏற்கெனவே 200-க்கு மேற்
பட்ட பாடப்புத்தகங்களை ஆங்
கிலத்தில் வெளியிட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் 75 புதிய நூல்களை வெளியிட அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
கடைசியாக, சோவியத் யூனியனில் தமிழ் நூ ல் களை வெளியிடுவதில் முன்னுேடிக ளான “முன்னேற்றப் பதிப்ப்கத் நிற்குச் சென்றேன். பல்வேறு அன்னிய மொழிகளில் சோவி யத் நூல்களை மொழிபெயர்த்து வெளியிடுவதில் அவர்கள் சிறந்து விளங்குகின்றனர். இன்றைய பிரச்னைகள் உள்ளிட்ட சமுதாய விஞ்ஞான நூல்களும், இலக்கி யப் படைப்புக்களும், அவற்றுள் அடங்கும். 8 இந்திய மொழி கள் உள்பட 25-க்கும் அதிக மான மொழிகளில் அவர்கள் நூல்களை வெளியிடுகின்றனர். மட்டும் ஓராண் டுக்கு 100-க்கும் அதிகமான நூல்களைப் பிரசுரிக்கின்றனர், எனவே தமிழில் நூல்களை வெளி யிடும் திட்டம் பற்றியும், புத்த கங்களே மொழிபெயர்த்தல், தயாரித்தல் ஆகியவற்றின் பல் வேறு அ ம் சங்க ள் பற்றியும் ஆழ்ந்த அக்கறையுடன் அவர்

கள் விவாதித்ததில் வியப்பில்லை. இந் தி ய மொழிகளில் நூல்களை மொழி பெயர்த்தல், வெளியிடு தல் பற்றிய பிரச்னைகளில் நிரம்ப அநுபவமுள்ளவரும் எம து ப  ைழ ய நண்பருமான திரு . லோஸ்குதோவை இங்கே சந்திக் கும் வாய்ப்புக் கிடைத்தது. மேலும், இந் தி ய மொழித் துறையின் தலைவர் திரு, அனுஃ பிரியேவ், தமிழ்ப் பதிப்புக்களின் ஆசிரியர் -- தமிழ் மொழிபெய்ர்ப்பாளர் திரு. கிருஷ்ணையா ஆகியோரு டன் விரி வா க விவாதிக்கும் வாய்ப்பும் கிடைத்தது
1974-ம் ஆண்டில் தமிழில் 25 நூல்களை வெளியிடுவதென்று முன்னேற்றப் பதிப்பகத்தார் திட்டமிட்டுள்ளனர். மேலும் பல நூல்களை வெளியிட வேண் டும் என அவர்கள் விரும்புகின் றனர். பிற மொழி நூல்களை
வெளியிடுவதிலும் அவர்களுக்கு
மிகுந்த பொறுப்புக்கள் உள் ளன. எனினும் தமிழ் நூல்களைக்
கூடுதலாக வெளியிட அவர்கள்
முயல்வர். மார்க்ஸ் , ன்ங்கல்ஸ் எழுதிய 'கம்யூனிஸ்டுக் கட்சி யின் அறிக்கை” யின் மூன்ரும்
பதிப்பு. கார்க்கியின் "தாய்" ஆகியவற்றை முறையே ஒரு இலட்சம் பிரதிகளாகவும், பத்
தாயிரம் பிரதிகளாகவும் , தமி ழில் வெளியிட அவர்கள் திட் டமிட்டுள்ளனர். 'வியோ டால் ஸ்டாயின் சிறுகதைகள்' 'தாஸ் தாயெவ்ஸ்கியின் க  ைத க ள்"
இவான்துர்கனேவின் "தந்தை யரும் தனயர்களும் போன்ற பேரிலக்கியங்களையும் அவர்கள்
வெளியிடுவர். எல். லாண்டாவ், ஒய். ருமெர் எழுதிய 'தொடர்பு நிலைத் தக்துவம் பற்றி ஸ்ம். நெஸ்துர்க் எழுதிய 'மனித்ன் தோற்றுவாய்", ஒய். பெரல்மன் எழு திய
திரு. ஷபலோவ்,
"பொழுதுபோக்கு
பெளதிகம் முதலியூ எளிய நடையில் அமைந்தி"விஞ்ஞான் நூல்களையும் அவர்கள் வெளி யிடுவர். மொத்தம் 3 இலட்சத் திற்கும் அதிகமான பிரதிகளில் மேற்கண்ட நூல்கள் அனைத்தை யும் தமிழில் வெளியிட வேண் டும் என்று திட்டமிட்டுள்ளனர்.
"மெஷ்துநரோத்னயா கினி கா" வைச் சேர்த்தவரும், எமது ப  ைழ ய நண்பருமான திரு. எஸ். யுகானேவ், இந்த விவா தங்கள் பயனுள்ள முறையில் நடப்பதற்கு உதவினர், புத்தக வெளியீட்டுத் துறையில் வணிக உறவுகளை வளர்ப்பதற்கு மாபெ ரும் வாய்ப்பு இருக்கிறது என் பதை இந்த விவாதங்கள் புலப் படுத்தின.
1920-ஆம் ஆண்டுகளின் போது ரஷ்யாவுக்கு விஜயம் செய்த ஆங்கில எழுத்தாளர் ஹெச். ஜி. வெல்ஸ், "பஞ்சத்தி
லும் வறுமையிலும் - ம க் க ள் வாடிக் கொண்டிருந்த போதி லும், இங்கிலாந்திலும் அமெ
ரிக்காவிலும் எண்ணிப் பார்க்க
முடியாத அளவுக்கு ரஷ்யாவில் இலக்கியக் கடமைகள் நிறை வேற்றப்படுகின்றன; பசியால் வாடும் ரஷ்யாவில், நூற்றுக் கணக்கானேர் மொழிபெயர்ப் புப் பணிகளில் ஈடுபட்டுள்ள னர்; அவர்களது படைப்புக்கள் அச்சிடப்படுகின்றன; அவற்றின் வாயிலாக எந்த நாட்டு மக்க ளுக்கும் கிட்டாத உலக அறிவை, புதிய ரஷ்யா தனது மக்களுக்கு வழங்கும்" என்று எழுதினர்.
50 ஆண்டுகளுக்கு முன்பு வெல்ஸ் கூறிய தீர்க்கதரிசனம் பலித்து விட்டது. உலகில் வெளி வரும் மொத்த நூல் களி ன் எண்ணிக்கையில் கால் பங்கை வெளியிடும் சோவியத் யூனியன்
புத்தகப் பிரசுரத் துறையில் பிற நாடுகள் அனைத்தையும் மிஞ்சி நிற்கிறது.
48

Page 24
செம்பியன் செல்வனின்
ire sa Nere ar leis iar-iris sin leis an-ers ar leis
குறுங்கதை
AqLqLLMMALLLAALLLLLAALLLLLALALAqALLLAALLLLLAALLLLLAA AALLLLALALAqALALTLLALALLAqALSLALLqAqLMALMAqqLAiMMALLA ALAqLALALAqLALASLS LALLMLSMAqALLLLLLL
அரசியல் 1
காட்டுராஜா சிறுத்தையை அடித்துக் கொன்றது. அது வழக் போல், சிறுத்தையின் ஈரலை மட்டும் உண்டு விட்டு அப்பால் சென்றது. இதனை மறைவிலிருந்து, அச்சவிழிகளால் பார்த்துக் கொண்டிருந்த குள்ளநரி ஒன்று, விரைந்து சென்று, மீதமிருந்த சிறுத்தையின் எச்சில் மாமிசத்தைப் புசிக்கலாயிற்று.
வயிறு நிறைந்த மகிழ்ச்சியில், பெரிதாக ஊளையிட்டது. மரக்கிளை வழியாகத் தாவிவந்த மந்தி ஒன்று, இதனை ப் பார்த்துவிட்டு வியப்புடன் வினவியது:
"சிறுத்தையை நீயா கொன்ருய்?" குள்ளநரிக்கு மின்னலென மூளையில் பொறி தட்டியது. பல மாகத் தலையசைத்தபடி, இதென்ன கேள்வி?... பார்த்தாலே தெரியவில்லையா. கொன்றேன். தின்றேன். உனக்கும் பங்கு வேண்டுமா?" எனக் கேட்டது.
மந்தி, அச்சப் பயத்துடன் கிளைகளில் தாவியது. குள்ளநரியின் தீரச்செயல் காடெங்கும் பரவியது. அவ்வழியால் மீண்டும் வந்த காட்டு ராஜாகூட நரிக்கு மரி யாதை செய்து, பாதைமாறிப் போகத்தொடங்கியது.
மன்னர்கள் 2
நாட்டு மக்களைத் தியாகம் செய்து, நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவுமாறு கேட்டுக்கொண்ட ஆட்சியினரின் மந்திரி சபை அங்கத்தவரின் - மந்திரிகளின் - எண்ணிக்கை மட்டும் அதி கரித்துச் சென்றது.
"மந்திரிசபையை இப்படி விருத்தி செய்து என்ன பயன்?
44

செலவைக் குறைக்க மந்திரிமாரின் எண்ணிக்கையைக் குறைத்தல் நல்லதல்லவா’ என்று பொதுமக்கள் கேட்டார்கள்.
முன்பு ஒரு மன்னன் இருந்தான். சில மந்திரிகள் போதும் இப்போது நீங்கள் எல்லோருமே மன்னர்களாச்சே! உங்கள் அ வருக்கும இந்தச் சில மந்திரிகள் எப்படிப் போதும். எண்ணிக்சிை குறைந்தால், உங்கள் கெளரவம் என்னுவது" என்று பதில் வந்தது*
பொருள் - ஆதாரம் 3
திருமணம் ஆகுமுன் காதலி, கலங்கிய கண்களுடன் கேட் L TGT .
1. பம். ம். உங்களுக்கு என்னைவிட பணம்தானே பெரிசாப் போச்சு இல்லாட்டி வீட்டாற்றை பேச்சைக் கேட்டு இப்படித் தயங்குவியளா?
அவன் உற்ருர், பெற்ருேரைப் பகைத்து, அவள் கரம் பற்றிய சில நாளில் அவள் மீண்டும் கேட்டாள். V−
"இஞ்சருங்கோ. நீங்களும் இருக்கிறியளே ஆம்பிளையெண்டு!
உங்கட நண்பர் எப்படியெல்லாம் சம்பாரிக்கிருர். நீங்கள் எண் டால் வீட்டுக்குள்ள அடைஞ்சுபோய்க் கிடக்கிறியள் ..."
அவன் கேட்டான்: "அப்படியெண்டா. உமக்கு என்னைவிட
பணம்தான் பெரிசாப்போச்சு . ."
அவள் பதில் தயங்காமல் வந்தது. "பணமில்லாமல் .. எப்புடி வாழுறது. பணமிருந்தாத் தான் நீங்களும். நானும் . அதுக்குப்புறகுதான் மற்றதெல் லாம். விசர்க்கதைகளை விட்டுப் போய் ஏதும் சம்பாரிக்கப் பாருங்க . . . Ap
பரிணுமம் 4
தொழிற்சாலையின் புகைபோக்கி வழியாக வெளியேறுவது, தொழிலாளர்களின் உயிர் மூச்சா?
மூச்சிழந்த தொழிலாளியின் உடல் வற்றலாயின. வயிறு ஒட் டியுலர
முதலாளி பஞ்சுத் திண்டுகளில் தன் கனத்த உடலைச் சாய்க்க முடியாமல், திணறிக் கொண்டிருக்க
தொழிலாளர்கள் புரட்சிக்காரர்கள் ஆயினர். அமைப்பு மாறியது. வாழ்வு விடிந்தது என்ற எண்ணத்தில் தொழிற்சாலை ஏகினர்புரட்சியின் புதல்வர்கள். அங்கே
முதலாளித்துவம், பதவியதிகாரமாய், அதிகாரிகளின் வடிவில் காளான்களாய் பூத்திருக்கக் கண்டனர்
45.

Page 25
பழம் பெருமை 5
கலைக்கூடம் ஒன்று நீண்டகாலமாக இயங்கிவந்தது: கலைப் பொருட்களும், சிற்ப வேலைப்பாடு அரங்க நிர்மாணிப் புகளும் - கூடமும், பொருட்களும் அபூர்வக் கலைகளின் உை கல்லாக மிளிர்ந்தன. ஆளுல்,
மக்கள் அதனைப் பொருட்படுத்தவேயில்லை. ஒருநாள்- w − இடியொன்று தெறித்து, கட்டிடத்தின் மேல்விழ, கட்டிடம் உருக்குலைந்து, சிற்பங்கள் மூளியாகி, சிதிலமாகி. மக்கள் திரள் . திரளாக . . கூட்டம் கூட்டமாக கலைக் கூடம் நோக்கி வரலாயினர்.
"கலைக்கூடத்தின் பழம்பெருமையையும், சிற்பங்களின் சிறப் பையும், இயற்கையின் அரக்கத்தனத்தையும் வாயுளேயாமல் பேசிக் கொண்டே,
"இழப்பின் மகிமை" யை இரசிக்கலாயினர். முதலைகள் 6
பொதுத் தேர்தலில் இரு கட்சிகள் போட்டியிட்டன. ஒரு முதலாளியிடம் ஒரு கட்சி சென்று தேர்தல் நன்கொடை கேட்டது. -
முதலாளி சிரித்த முகத்துடன் அவர்களை வரவேற்று, உப சரித்து பெருந்தொகையான பணத்தையும் நன்கொடிையாக வழங்கினர். t
சில நாட்களின் பின் மறுகட்சியும் சென்று தேர்தல் நிதி நன்கொடை கேட்டது. − g அவர்களுக்கும் முதலாளி முன்போலவே நன்கொடை வழங்
ஞா.
இதைப் பார்த்துக்கொண்டிருந்த அவரது மகன் கேட்டான். "அப்பா ! இப்போது வந்தவர்கள் பதவிக்கு வந்தால் நமக்கு ஆபத்தல்லவா?*
"ஆமாம், மகனே!" "அப்படியானல் எதற்காக அவர்களுக்கு உதவினிர்கள்?" "அவர்கள் பதவிக்கு வந்தால், நமதுதவியைக் காட்டிச், சலுகை பெறலாம் அல்லவா?
"அதுசரி . முதல் கட்சியினருக்கு உவவாமல் விடலாமே? "தேர்தல் முடிவு நிச்சயமானதல்லவே? "இரு கட்சிக்கும் வழங்கியதால் பெருஞ் செலவல்லவா? "இல்லை மகனே'இல்லை. நான் கொடுக்க இருந்த பணத்தை இரண்டாகப் பிரித்துத்தான். இருகட்சிக்கும் வழங்கினேன். ஒரு கட்சிக்கு வழங்கினுல்தான் ஆபத்து. நாம் எப்போதும் நீரிலும் நிலத்திலும் வாழப் பழகவேண்டும் புரிகிறதா. "புரிந்தது" - .
4t

கடிதங்கள்
நாம் நேரில் பார்த்துக் கொண்டதில்லை. எழுத்தால் அறிமுக மாகியுள்ளோம். எனக்கு இலங்கைத் தமிழ் இலக்கியத்தைப்பற்றி ஒரளவுக்கு ஞானமிருக்கின்றது எனக் கருதுகின்றேன். கைலாசபதி, சிவத்தம்பி, டானியல், முருகையன், கணேசலிங்கன் மற்றும் அநேக இலங்கை எழுத்தாளர்களின் படைப்புக்களைப் படித்துள் ளேன். தாமரை மூலம் உங்கள் அனைவரையும் அறிவேன். இந்த மாதத் தாமரையில் கூட மல்லிகையின் 9-வது ஆண்டு நிறைவு இதழ்பற்றி வெளியீட்டு விழாக் கட்டுரை ஒன்று படித்தேன். மல்லிகையின் ஒரு இதழ்கூட நான் கண்டதில்லை; கேள்விப்பட்டி ருக்கிறேன், இத்தனை காலமும் அதைக் காணுமல் இருந்து விட் டோமே என எண்ணும் பொழுது சற்று வருத்தமாகவே உள்ளது. பின்னர்தான் பாரதி நிலைய நிர்வாகி செல்வன் அவர்களிடம் இந்த யோசனையைத் தெரிவித்தேன். எனவே மல்லிகைப் பிரதியை மதுரையில் உள்ள நமது நண்பர்களுக்கு அனுப்ப முன்வரவேண் டும்- அதற்கான வழி முறைகளே உடனடியாக எழுதுங்கள். மேலும் தமிழகத்தின் இன்றைய கவிதைத்துறையைப் பற்றியும் "வானம்பாடி களைப் பற்றியும் திரு. கா. சிவத்தம்பி மல்லிகையில் கட்டுரை ஒன்று எழுதியிருக்கிருராமே. அந்த இதழில் ஒன்றை உடனடியாக எனக்கு அனுப்பி வையுங்கள். வியாபார முறையில் பாரதி புத்தக நிலையத்திற்கு அனுப்ப இயலாதெனில் நானும் நண்பர்கள் நவபாரதி, பொன்மணி, சந்திரபோஸ், சி. கனக சபாபதி இன்னும் அநேக இலக்கிய நண்பர்களைச் சந்தாதாரர் ஆக்கி விடுங்கள். இதற்குப் பணம் அனுப்பும் முறைகள் தெரியா மல் தவிக்கிருேம்.
மதுரை - 2. பரிணுமன்,
மல்லிகை இதழினை மதுரையில் அறிமுகப்படுத்திட விழைகி றேன். பல தோழர்கள் மல்லிகையை விரும்பிக் கேட்கிருர்கள். அவர்களுக்கு விநியோகிக்க மல்லிகை இதழ்களை மாதந்தோறும்
10 பிர, 1ளை எனக்கு அனுப்ப இயலுமா? வர்த்தக ரீதியில் அதற்கான வழி முறைகளைத் தெரிவித்திடுங்கள்.
Loggo).J. USA பாரதி புத்தக நிலையம்,

Page 26
தாமரை அக்டோபர் இதழில் மல்லிகை 9-வது ஆண்டு மலர் அறிமுக விழா பற்றிய செய்தியினை அறிந்தது முதல் நான் உங் களுடன் தொடர்பு கொள்ள ஆசை கொண்டேன்.
நானெரு இலக்கியவாதி - அதுவும் முற்போக்கு இலக்கிய வாதி என்ற அடிப்படையில் நான் என்னை அறிமுகப் படுத்துகின் றேன். பொதுவுடமைப் பூங்காவை அமைப்பதற்கான வழியை மல்லிகை உணர்த்திக் காட்டும் என்பதில் எனக்கு முழு நம்பிக் கையுண்டு. எனவேதான் மல்லிகையைப் படிப்பதில் துடிப்புக் கொள்கிறேன். இந்த மடல் கண்டவுடன் தயவு செய்து அக்டோ பர், நவம்பர் இதழ்களை எனக்கு அனுப்பி உதவுங்கள். மல்லிகை சந்தா விவரத்தையும் அதைப் பணவிடை மூலம் அனுப்பலாமா? அல்லது எந்த முறையில் அனுப்ப இயலும் என்பதையும் எழு தினுல் மிக உதவியாக இருக்கும்.
கோயமுத்தூர். ஆ, கிருஷ்ணசாமி,
நான் தங்கள் மல்லிகை மாத சஞ்சிகையை உடன் வாங்கி வாசிக்க விரும்புகிறேன். இத்துடன் 50 நயா பைசா போஸ்டல் ஸ்டாம்புகள் இணைத்துள்ளேன். சஞ்சிகையின் பிர தி ஒன்றை உடன் அனுப்பி வைக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்ளு கின்றேன்.
ஜோத்பூர் (வட இந்தியா) பி. பி. கிருஷ்ணன்
ஒட்டப்பிடாரம் நண்பர் ஆ. குருசுவாமியிடமிருந்து மல்லிகை மே, ஜுன் , ஜூலை, ஆகஸ்ட் இதழ்கள் பெற்று, "நவீன இலக்கி யத் திறனுய்வில் க. நா. சு. வின் பாத்திரம் என்ற தொடரின் பகுதிகளைப் படித்துப் பார்த்தேன்.
"இன்றைய நிலையில் நவீன தமிழ் இலக்கியத்தில் க. நா. சு. கணிசமான அளவுக்குச் செல்வாக்குடையவர்" என்பதை ஏற்றுக் கொண்டு "அவரது எழுத்துக்களின் அடிப்படையில் அவரை இனங் கண்டு கொள்வது" உண்மையிலேயே பயனுள்ள காரியம் தான். க. நா. சு. வின் எழுத்தின் தன்மையை அதன் அடிப்படையில் மாத்திரம் மதிப்பிடாது, "அடிப்படைத் தத்துவம் ஒ ன் றி ன் வெளிப்பாடாகவும் அதனைக் காண முயல்கிற சீரிய பணியாக வும் அமைந்துள்ளது கட்டுரை. க. நா. சு. வின் வாழ்க்கையைஅவருடைய எழுத்துக்களை ஆதாரமாகக் கொண்டு - கவனித்து, அவருடைய தன்மைகளை அளவிட்டுச் செல்வது சுவாரஸ்யமாகவும் நேர்மை நோக்கு உடையதாகவும் இருக்கிறது. இக் கட்டுரைத் தொடரின் வளர்ச்சியை, சமயம் கிடைக்கிறபோது கவனித்து, ஆவலுடன் படித்து, பின்னர் அபிப்பிராயம் எழுதுவேன்.
ராஜவல்லிபுரம் வல்லிக் கண்ணன்
48

முதலில் மல்லிகை மலரையும் - அதற்கடுத்து வந்துள்ள இதழையும் படித்தேன். ஒப்பற்ற உழைப்பின் வார்ப்புகளாக ஆக் கப் பெற்ற காரியத்திற்காக, தமிழகம் முழுவதுமுள்ள முற்போக்கு நண்பர்களின் சார்பில் பாராட்டைத் தெரிவித்துக் கொள்ளுகின் றேன்.
சிவத்தம்பியின் கட்டுாை எமக்கு புதிய விழிப்புணர்ச்சியைத் தந்துள்ளது. தமிழ்க் கவிதையை ஆராய்வதை விட, தமிழ்க் கவிஞர்களை ஆராய வேண்டியது ரொம்பவும் அவசியமானது.
மிக விரைவில் நாங்கள் “வேள்வி என்ற பெயரில் ஒர் இத ழைத் தொடங்கப் போகிருேம் ,
இளந் தலைமுறையினரின் இலக்கிய ஆர்வம்பற்றித் தங்களது தலையங்கம் சரியான காலக் கணிப்பு. இதை மனதில் வைத்துக் கொண்டு முன்னுேடிகள் செயல் புரிந்தால்தான் எழுத்தாளரின் சுதந்திரம் பாதுகாக்கப்படும்.
கோவை - 26. அக்கினி புத்திரன்
மல்லிகையின் தனித்துவத்தில் ஒன்று அதன் ஆசிரியர் தலை யங்கம். காலத்துக்கும், சந்தர்ப்ப சூழ்நிலைக்கும் ஏற்றவாறு கன மான யோசனைகளை அதன் ஆசிரியர் தலையங்கம் கூறிவந்திருக்கி றது. இதையிட்டு வ. பொ. வே, ஒருமுறை பெருமையாக ஒரு பேட்டியின்போது குறிப்பிட்டதை வாசித்த நினைவும் வருகிறது. தமிழ்ப் பத்திரிகைகளின் நிலைகுறித்தும், அரசியல் குறித்தும் மல் லிகை தனது கருத்தைக் கூறிவந்துள்ளது. அதுபோல் ஒக்டோபர் மாத இதழிலும் தலையங்கத்தைத் தீட்டியுள்ளது. அது இளந் தலைமுறையினரைப் பற்றியது. அதை வாசித்ததினுல், இளந் தலைமுறையினரில் ஒருவன் என்ற முறையில், சில அருட்டுணர்வு கள் என்னில் எழுந்தன. அதை மல்லிகைக்கும், அதன் மூலம் என்னைப்போன்ற பல இளந் தலைமுறையினருக்கும் அறியவைக்க லாம் என்ற உணர்வில் எழுந்ததுதான் இக் கடிதம்.
நாட்டின் பல பாகங்களிலும் உள்ள இளைஞர்கள் மத்தியில் சமீபத்தில் மிக உக்கிரமான இலக்கிய ஆர்வம் கிளைபரப்பி வரு வது தவிர்க்கமுடியாத உண்மைதான். அதுபோல், அவர் களை வளர்ந்த பெரிய எழுத்தாளர்களும் முகம் சுளித்து நோக்குவதும், ஒருவித அலட்சிய பாவத்துடன் கதைப்பதும் மறைக்கமுடியாத உண்மைகள். அதைவிடக் கேவலம், இந் நாட்டின் பத்திரிகைக ளும்; சஞ்சிகைகளும் இளைஞர்களின் ஆர்வத்துக்கு களம் அமைத் துக் கெ! (ப்ெபதாகவோ, அல்லது ஊக்குவிப்பதாகவோ காணுேம். இந்த நிலயில் இளைஞர்களின் மனநிலை எங்கு போகும்?
இளந் தலைமுறையினரின் ஆர்வ எழுச்சி, அவர்கள் ஓரளவுக்கு வசதிபடைத்தவர்களாக இருந்தால், கையெழுத்துப் பிரதி வெளி யீடுகள், விமர்சன அடங்குகள், இலக்கியச் சந்திப்புகள், எழுத் தாளர் விழாக்கள், சிறிய சஞ்சிகைகள், தொடர்புச் சம்பாஷணை கள் மூலமாக இவர்களது இலக்கிய ஆர்வத்தையும் பாசத்தையும்
49

Page 27
வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனல், ஒதுக்குப்புறமான இடங் களில் இருக்கிற வசதிக்குறைவான ஆர்வமுள்ள அளந் தலைமுறை யினரின் மன எழுச்சிக்கு ஆதரவு என்ன?
இந்நிலையில் மல்லிகையின் நிலையென்ன? ஒரு சில வளர்ந்த தலைமுறையினர், இளந் தலைமுறையினரின் நிலை உணர்ந்து, அவர் களின் எழுச்சிக்கு ஆதரவும், ஊக்கமும் கொடுத்து வருகின்றனர். அவர்கள் தன்மானம் உள்ளவர்கள். உண்மையான ஆத்மீ க தேசிய உணர்வு கொண்டவர்கள். அவர்களை இளந் தலைமுறையி னர் மறக்கமாட்டார்கள். ஆனல், ஊருக்கு உபதேசம் செய்து, தங்களுக்கு என வேறு கொள்கை கொண்ட சுயநலம் கொண்ட பெரியவர்களையும் இளந் தலைமுறையினர் அறிவர்.
இளந் தலைமுறையினரின் ஆக்கங்களுக்கும், ஊக்கங்களுக்கும் மல்லிகை கொடுக்கும் இடம் என்ன? தலையங்கம் தீட்டியாயிற்று. ஆணுல், கொள்கை நிலையில் மல்லிகை கைபிடிக்கப் போவது என்ன? எம் நாட்டில் உதயமாகும் வியாபார நோக்குக்கொண்ட பத்திரிகைகளை மல்லிகையும் ஆதரிக்கின்றதா? மல்லிகை இளை ஞர்க்கு கூறுவது உபதேசம் மட்டுமதான?
திருகோணமலை. இராஜ தர்மராஜா,
ஈழத்து படைப்பிலக்கியங்கள் எவ்வகையிலும் இந்திய இலக் கிய ஆக்கங்களோடு நோக்கின் சளைத்தனவல்ல. அண்மையில் ஒரு இந்திய வாசகர் வருடச் சந்தாவாக ஏழு ரூபா செலுத்தி, இலங் கைச் சஞ்சிகையான "மல்லிகை ஒன்றைத் தருவிக்க இந்திய றிசேவ் வங்கி" யிடம் விண்ணப்பித்தபோது அவருக்கு வெளிநாட்டு செலாவணி அனுமதி மறுக்கப்பட்டதாம். இத்தகவலைத் தந்தவர் கல்வி அமைச்சினல் நியமிக்கப்பட்ட "புத்தக ஆய்வுக் குழு வின் உறுப்பினரான கலாநிதி கா. சிவத்தம்பி அவர்கிளே. நான் காவது உலகத் தமிழாராய்ச்சி மகாநாடு கூடவிருக்கும் ஈழத் திரு நாட்டின் தமிழ்ச் சஞ்சிகைக்கு இப்படியும் ஒரு அநீதியா? மல்லி கையின் தரத்திற்கு அதன் கருத்து ஒன்றே போதாதா?
கொழும்பு - 14. ஏ கே. ரஸாக்.
நிறைவு «:!- விமரிசனம்
வியர்வையை v ஒரு முட்டை வெளியேற் A. o o:ಧ್ವಿ ற நான் இட்டேன், ப்புகின்ாேம்; ஊர முடடை, ವ್ಲಿ: )שLמ பூரீமான் அதில் ஏதோ வேண்டி வயிற்றை பொச்சரிப்பில் வெறுமையாக்க င္ငံမ္ဟုဖ္ရစ္သဖ္ရ:#; விரலை விட்டு Gol ಲೇ; வாந்தியாக மயிர்தான் ! வெளியேற்றுகின்றீர், 866, TSGTriggs
லோகேந்திரலிங்கம் (p. ராஜ
50

வெளியீட்டு விழா
‘விடிவை நோக்கி"
ஈழத்தின் முற்போக்கு எழுத்தாளரும் புதிய இலக்கியப் பரம் பரையினருள் ஒருவருமான தெணியான் எழுதிய விேடிவை நோக்கி" என்ற நாவல் வெளியீட்டு விழா வதிரி தேவரையாளி இந்துக்கல்லூரியில் திரு. எம். எஸ். சீனித்தம்பி தலைமையில் நடைபெற்றத். ጿ
வெளியீட்டு நிறுவனத்தின் சார்பில் திரு. சி. பாலச்சந்திரன் வெளியீட்டுரை நிகழ்த்தினர். M
திரு. கா. சிவத்தம்பி ஆய்வுரை நிகழ்த்துகையில் "இந்த நாவ லைப் பிரகரித்த வீரகேசரி நிறுவனத்தாருக்கு இந்த நாட்டில் மகத் தான பொறுப்பு இருக்கிறது என்றும் தொடர்ந்தும் இதே பொறுப் புணர்வுடன் தரமான நாவல்களையும் அறிவியல் நூல்களையும் பிர சுரித்து உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
வாசகர்கள் விரும்புவதைத்தான் எழுத்தாளர்கள் எழுதவேண் டும் என்று பத்திரிகைக்காரர்கள் எதிர்பார்க்கவோ அல்லது எழுத் தாளர்கள் வருவாய்க்காக அவ்வாறு நடந்துகொள்வதோ கூடாது. இந்த நாட்டில் இன்று ஈழத்துப் படைப்புக்களை வாசகர்கள் பர வலாக ஆதரிக்கிருர்கள் என்ருல் அதற்கு இயக்கம் நடாத்தி வெற்றி பெற்ற காரணகர்த்தர்கள் இந்த நாட்டின் முற்போக்கு எழுத்தாளர்கள்தான். எலெக்ஷன் ஜனநாயகப் படுத்தப்பட்டது போன்று இலக்கியமும் ஜனநாயகப் படுத்தப்பட வேண்டும் என் முர் தமிழர்கள் ஒடுக்கப்பட்டவர்கள்தான். ஆனல் இந்தத் தமி ழர்களே தமிழர்களை ஒடுக்குகிறர்கள் என்று சிங்கள நண்பர்கள் கேட்குமளவிற்கு நாம் நடந்து கொள்ளக் கூடாது. சாதியைத் தவிர ஈழத்து எழுத்தாளர்களுக்கு வேறு பிரச்சனைகளே கிடை யாதா?’ என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை. சாதி அமைப்பு ஒழியும் வரைக்கும் இங்கு எழுதிக்கொண்டுதான் இருக்கவேண்டும், தீண்டாமையின் வெளிப்பாடுகள் அழிவதன்மூலம் சாதி வித்தியா சம் இருக்காது என்று சொல்லமுடியாது. தெணியான் தமது சில அனுபவங்களை இந்நாவலில் குறிப்பிட்டுள்ளார். எப்போது எழுதி ’பிருந்தாலும் நாவல் பிரசுரமாகும் காலத்தைத்தான் வாசகர்கள் கணக்கில் எடுப்பார்கள். அவர்களுக்கு ஆசிரியன் பதில் சொல்ல வேண்டும்" என்ருர். தமக்கே இயல்பான வகையில் மிக நீண்ட தோர் ஆய்வுரையை ஆழமாகவும் பிரயோசனமான வகையிலும் இவர் நிகழ்த்தினர். - -
இவரைத் தொடர்ந்து டொமினிக் ஜீவா, சபா. ஜெயராசா, வி. கே. நடராசா ஆகியோர் கருத்துரை வழங்கிஞர்கள்.
நெல்லைக் க. பேரன்
5

Page 28
Mali Kini Registere
NQXRMBRS-133.
உலகத்தின் “¶
T LJA|E J. சோவியத் நா
實 இக் குடிய பல்வேறு தேசிய வாழ்க்கை தெர பொழுதுபோக்கு
படங்களுடன்
தகவல்களே. முழுக் குடும்பத்துக்குழு ஒழுங்காக -青 曹
ಸ್ಟಿ' 2 இதழ்களப்
ப்ற வேண்டுமாகுல் (3 முத்தினரின் செலவாக 撃
 ேரூபாவை அனுப்பி எம்முடன் தொடர்பு
கொள்ளுங்கள் 27 ே
■ ■ ■
23AA, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பா வெளியிடுபவருமான டொமினிக் ஜீவா யாழ்ப்பான்னம் பூரீலங்கா அச்சகத்திலும்வுச் சங்க கூட்டுறவு அச்சகத்திரம் அச்
 

d as a Newspap
ܕ ܡ .
s
ā
முதலாவது ஒன்றியத்திரப் பற்றிப் றிய விரும்பிள்
டு வாசியுங்கள்
『 罩 責
சில் வாழும்
இன மக்களினது
பூழில், கலாச்சாரம்
ஆகியவை பற்றிய செய்திகளேயும் ம் தருகிறது.
Fரிய இலட்சிய சஞ்சிகை
青青。
重
A } சாவியத்நாடு :
தகவல் பகுதி ஸர் எர்னஸ்ற் டிசில்வா மாவத்தை,
கொழும்பு 7.
Awt hu passar affariji LEALI FILLI A II श ஆசிரியரும் அவர்களால் மன்னிசுை சாதனங்களுடன் =அட்டை பா மா பல் நோக்கக் கூட்டுத சிடப்பெற்றது