கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1981.01-02

Page 1
ஜனவரி வரி 1981
 
 
 


Page 2
O ESTATE SUPPLIERS
C COMMISSION AGENTS
Varieties of
GRAINS
TIN FOODS
OILMAN GOODS
CONSUMER GOODS
The earliest suppliers for all your wholesale & retail Needs.
Dia 2 6 5 8 7 to
E. sitampalan ܠܘz sons
223, FIFTH CROSS ST,
COLOMBO-11.

i
s
i
s
R s
s
E)
s
தமீழகத்தில் கடந்த மாதம்
முழுவதும் சுற்றுப் ப ய ண ம்
49) செய்ததன் காரணமாக மல்லிகை
இ த  ைழ ஜனவரி - பெப்ரவரி
என இணைத்து விட்டிருக்கின் ருேம்.
ஏப்ரல் இதழ் மலையக இலக் கிய இதழாக வெளிவரும் என் பதை இப்போதே உங்கள் காது களில் போட்டு வைக்கின்ருேம். 2i5,5 D Gav GO T (p(LțGOLD II. ITS வெளியிடுவதற்கு எங் க வருக்கு உங்களுடைய பரிபூரண ஒத்து ழைப்புத் தேவை. ஏதோ இது Fமது வேலை என ஆர்வமுள்ள மலையக நண்பர்களும் அவர்களே
a தண்டர்களாகப் பெற்றுள்ளவர்
களும் ஒதுங்கிப் போய் இருந்து விடாமல் மல்லிகையின் நெருங் تک 云 கிய நண்பர்கள் என்ற உறவில் S சகலருடனும் தொடர்பு கொண்டு (ూ எம்முடன் ஒத்துழைக்கச் சொல்
லுங்கள். CE - மல்லிகை ஒரு மலரை வெளி ཁུ་ யிடுகின்றது என்ருல் அது தமிழ் f கூறும் நல்லுலகம் பூராவுமே es பயன்படும். ஒரு மலராக அமை
பபும் என்பதைப் பலரும் ஒப்புக் கொண்டுள்ளனர்
மல்லிகை உங்கள் ஒவ்வொ ருவரினது உண்ர்வுகளையும் சரி யான வழிகளில் பிரதிபலிக்கின் றது என உண்மையில் நீங்கள் தம்பினுல் அதைச் செ ய லி ல்
காட்டுங்கள்.
மல்லிகை மீது அன்பு காட்ட, அதன் சிரமங்களில் சிறிது பங்கு கொள்ளப் பல அன்பு நெஞ்சங் கள் நெருங்கி வருவதை நாம் மிக நன்றியுணர்வுடன் வரவேற் கின்ருேம். எதுவித பிரதிப் பல ளையும் எதிர்பாராத இவர்கள் ஆரோக்கியமான இ லக் கி ய வளர்ச்சி கருதித் தமது ஒத்து ழைப்பையும் ஆகரவையும் நல்க முன் வருகின்றனர். அவர்கள் ஒவ் வொருவருக்கும் எமது நன்றி.
sm ஆசிரியர்

Page 3
ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படியெடுத்துப் பேராளர்களுக்கு விநி யோகிக்க, அதன் அடிப்படையில் பேராளர்கள் தமது கருத்துக்களை உருவாக்கிச் சொல்ல சந்தர்ப்பம் அளிக்கப்பட வில்லை. ஆராய்ச் சிக்குப் பதிலாக ஏதோ மேடைப் பேச்சைத்தான் கேட்கின்ருேம் என்ற உணர்வே வெளிநாட்டுத் தமிழ் அபிமானிகள் - ம ன தி ல் நிறைந்திருந்தது. இதை உணர்ந்துதான் போலும் ஜப்பானிய தமிழ் ஆய்வாளர் ஒருவர் "இப்படியே இந்த அமைப்புச் செயல்படுமானுல் வேறு அமைப்பை நாடிச் செல்ல நேரிடும் " என மனங் கசந்து சொல்லியுள்ளார். இதே கருத்தைத்தான் நமது ஆய்வாளர்களில் சிலரும் கொண்டுள்ளனர்,
மதுரை மாநகரில் நடைபெற்ற விழாவில் இலட்ச இலட்சக் கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள். இப்படி ஒரு தமிழ் விழா இதுவரை ந்டைபெறவில்லை என்ற முறையில் பாமர மக்கள் மனதில் ஒருவித ஆர்வ உணர்வு தலை தூக்கி நின்றது. தமது தாய் மொழி மீது மக்கள் வைத்திருககும் அபிமானத்தையும் ஆர்வத்தை யும் சரியான திசை வழி திருப்பி எதிர்காலந்திற்குப் பயன் படுத்தினுல் இந்த ம்ாநாட்டு எழுச்சியால் ஏற்பட்ட மொழி ஆர்வத்தை, மொழி வளர்ச்சி ஆக்கத்திற்குப் பயன்படுத்தலாம்: பொறுப்புள்ள வர்கள் இந்த மக் க் ள் எழுச்சியைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.
என்னதான் குறைபாடுகளைச் சொன்ன போதிலும் கூட மிகப் பிரமாண்டமான மாநாடு இது. குறை கேளாமல் நடத்தி முடிப் பது என்பது யாருக்குமே சாத்தியமில்லை. சொல்லப்படும் குறை களின் நியாயங்களை உணர்ந்து செயல்பட்டால் எதிர்காலம் தமி ழுக்கு மிகச் சிறப்பாக அமையும் என்பது திண்னம்.
நமது நாட்டுப் பேராளர்களில் கணிசமானவர்களுக்கு இந்த மாநாடு பெரிய உதவியைச் செய்துள்ளது. ஒரு பெரிய குழுவாக நமது பேராளர்கள் தமிழகத்திற்கு இம் முறை சென்றுள்ளனர். பெரும்பான்மையானவர்கள் நவீன இலக்கியம் சம்பந்தப்பட்டவர் கள். இதுவரை இதைப்போன்ற குழு இலங்கையில் இருந்து சென்ற தில்லை. தமிழகத்தைச் சேர்ந்த பலர் இவர்களில் பலரை நேரில்சந்தித்து உரையாடும் வாய்ப்பும் அதே போல அங்குள்ள பலரின் உண்மை யான நெஞ்சத்து உணர்வை உணரும் சந்தர்ப்பமும் கிடைத்துள் *ளது. மாநாடு செய்த பெரிய சேவை இநு.
9 ம் திகதி தொல்க்ாப்பியர் அரங்கில் முதலமைச்சர் கூறிய சில கருத்துக்கள் இங்கு புயலைக் கிளப்பியிருந்தது. அதற்கு நமது எதிர்க் கட்சித் தலைவர் பொறுப்பான விளக்கத்தைக் கொடுத்து அமைதி பெறச் செய்து விட்டார். அதே சமயம் முதலமைச்சர் சொன்ன ஒரு கருத்தையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். "இன்னமும் வடமாகாணத்தில் ஒரு பகுதி மக்கள் ஆலயங்களுக்குள் சென்று ஆண்டவனை வழிபடத் தடுக்கப்படுகின்றனர். அத்துடன் பெரும் பகுதி மலையகத் தமிழ் மக்கள் அடிப்படை மனித உரிமைகளும் இழந்து தவிக்கின்றனர். இந்த மக்களின் மனித உரிமைகளுக்காக வும் நாம் பாடுபட வேண்டும்" என அவர் குறிப்பிட்டுச் சொன் னது நாம் கூர்ந்து கவனிக்கத் தக்க ஒன்ருகும்.
2

O
மாமதுரை மாநாடும்
O N அதன் பின்னணியும் எதிரொலிகளும்
ஐந்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு மதுரையில் ஒரு வாரம் வெகு கோலாகலமாக நடைபெற்று முடிந்து விட்டது.
தமிழகத்திற்கு அடுத்தபடியாக ஏராளமான பேராளர்கள் இலங்கையில் இருந்துதான் சென்றிருத்தனர்.
மாநாட்டைப் பற்றிப் பல்வேறு மட்டத்தினர் பலப்பல குற் றச்சாட்டுகளையும் பிரச்சினைகளையும் இங்கும் தமிழக்த்திலும் வெளி யிட்டுள்ளனர். سمیہ"
குற்றச் சாட்டுகள் சிலவற்றில் உண்மை இருக்கிறது. ஊகங் களில் பெரும்பாலானவை கற்பனையானவை. உண்மைக்குப் புறம் பானவை. பிரச்சினைகளோ அ வ ர வர் தகுதிக்கேற்றபடி உருக் கொடுக்கப்பட்டவை. -
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு என் ஆரம்பத்தில் நாமம் கொடுக்கப்பட்ட இம் மாநாடு, தொடங்கும் போதே உலகத்தை விட்டு விட்டது. அடுத்து ஆராய்ச்சியையும் ஒதுக்கி விட்டுத் தமிழ் மாநாடாகவே நடத்தப்பட்டு நிறைவேறியது. தமிழக அரசாங்கம் வெளியிட்ட சுவரொட்டிகளில் கூட இ  ைத த் துலாம்பரமாகத் காணக் கூடியதாக இருந்தது. -
மாநாடு இரு பிரிவுகளாக நடைபெற்றது. மதுரைப் பல்கலைக் கழக வளாக வளவுக்குள் நடைபெற்றது ஆராய்ச்சி மாநாடு. மதுரை நகரின் பொது நிலையங்களில் நடைபெற்றது தமிழ் விழா. ,
பல்கலைக் கழக வளாகத்திற்குள் நடைபெற்ற ஆராய்ச்சி மேடையில் மகத்தான பல குழறுபடிகள் இடம் பெற்றதைப் பல் வேறு நாட்டுத் தமிழ் அறிஞர்கள் பார்த்துத் தமக்குள் அதிர்ச்சி யடைந்ததையும் அவதானிக்க முடிந்தது.
வெளிநாட்டு அறிஞர்களின் கருத்துக்கள், அபிப்பிராயங்களுக் குப் பதிலாக உள்ளூர் மேளங்கள் தத்தமது திறமையைக் காட்டு வதற்கே அதிகமாக மேடையைப் பயன்படுத்தினர். இந்தச் சந்தர்ப் பத்தைப் பாவித்து அரசியல் மட்டத்தில் தமது எதிர்கால வளத் திற்கு வித்திட்டிட வேண்டுமென்ற வேணவாக் கூடச் சிலரிடம் இருந்ததாகப் பார்வைக்குத் தெரிய முடிந்தது.

Page 4
ஆனந்த விகடனும் அருள் சுப்பிரமணியமும்
சொறியர் சிலரின்
ஒலங்களும்
94 னந்த விகடன் நாவல் போட்டிக்கு அருள் சுப்பிரமணி யம், முன்னர் பிரசுரித்த நாவலை அனுப்பி அது பரிசுக்குரியதாகத் தெரிவு செய்யப்பட்டுப் பின்னர் பரிசு வாபஸ் வாங்கப்பட்ட செய்தி ஏ ற் கனவே வாசகர்களுக்குத் தெரியும். a
பரிசு பெற்ற அந்த முதற் செய்தியை - அதன் பின்னணி சற் று மே தெரியாத சூழ்நிலை யில் - அறிந்ததும் இயல்பாகவே யாரும்பாராட்டவேசெய்வார்கள். அந்தப் பெரிய மனித இயல்பு என்னிடம் இருந்ததின் காரண மாகவே அவர் பாராட்டுக்கும் அட்டைப் படத்திற்கும் உரியவ ராஞர்.
அது அந்த நிலையில் இப் பொழுதும் சரியான செ ய ல் என்றே நான் கருதுகின்றேன். பின்னர் வந்த செய்திகளுக்கும் சம்பவங்களுக்கும் முன்னர் வெளி யிட்ட நிகழ்ச்சிகளைக் காரணம் காட்டக் கூடாது. அது நியாய மான நிலையல்ல. அந்த அந்த மாதச் செய்திகளும் ளுமே அந்த அந்த மாதங்களுக்கு முக்கியமே தவிர, பின் ரூல் ஏது
சம்பவங்க
வேறல்ல எனக்
டொமினிக் ஜிவா
க்குமோ என ப் பயந்தால் திரிகை நடத்துவதை விடச் த்தைக்குச் சென்று கருவாட்டு 'u ft lurriTib Lu 650T 600TGorrih.
இதைக் கார ண மா சு க் கொண்டு சில துகள் கருத்துச் சொல்லுகிருேம் என்ற காரணத் தால் பொறுப்பற்ற முறையில் பிலாக்கணம் பாடுவது சிரிப்புக் கிடமான ச ங் க தி யே தவிர கருதுகின்றேன், நான். தம்மைத் தவிர, பாராட் டுக்குரியவர்கள் யாருமே இங்கு இல் லை என்ற மனப்பான்மை யுடன் காரியமாற்றுபவர்க்ளுக்கு இது ஒத்துக்கொள்ள முடியாத பாராட்டுத்தான். என்ன செய் வது? சிலரைப் பிரச்சினைப் படுத் துவதால் மாத்திரம்தான் இவர் களால் பேஞ, பிடிக்க முடிகின் றது. இல்லையென்ருல் இவர்க்ளைச் சிந்துவதற்குத் தானும் இந்த மண் ணி ல் ஒரு நா தி கூட இல்லையே!
ஒர் எழுத்தாளன் என்கின்ற முறையில் மாத்திரமல்ல, சஞ் சிகை ஒன்றின் ஆசிரியர் என்ற வேறாதாவிலும் அது எனக்குத் தவிர்க்க முடியாத 7.மையாகின்
 

றது. பொறுப்பற்றவர்கள் எதை யும் சொல்லலாம். எனவே அவர் களினது இந்தக் கூப்பாட்டைநான் சட்டை செய்யவில்லை.
இப்படியான கூப்பாட்டை நான் ஏற்கனவே பல தடவைகள் கா தால் கேட்டிருக்கின்றேன். இது > ணக்குப் பழக்கப்பட்டுவிட்ட பழைய ஒலம். எனவே அதுவல்ல
இங்கு பிரச்சினை.
இத்தனை கணைகளையும் தாங்கி அட்டையில் பாராட்டிப் பிரசு ரித்த எனது இதய நேர்மைக்கு திரு. அருள் சுப்பிரமணியம் தகுதி உள்ளவர்தான எ ன க் கேள் கிளம்புகின்றது.
அவர் என்ன கான் நியாயங் கள் கற்பித்துச் சொன்ன போதி லும் கூட, தார்மீக ரீதியாக அவர் தன்னைத் தானே தாழ்த் இக் கொண்டு விட்டார்! அவர் தமிழகத்தில் தன்ன நம் பி ய ஒருவருக்காவது உண்மையைச் சொல்லியிருக்கலாம். அ ல் ல து முன்னரே இங்கிருந்து ஆனந்த விகட ன் ஆசிரியருக்குக் கடித மூலம் எதார்த்த நிலைமையை
விளங் கப்படுத்தியிருக்கலாம்.
இவை ஒன்றையுமே கடைசிவரை மேற்கொன்ளாமல், போட்டி விதிகளைக் கூடப் புறக்கணித்து, மெளனமாக இருந்து செயல்பட் டதும், தமிழகம் சென்று விழா வில் கலந்து கொண்டதும், பரிசு பெற்றதும், பின்னர் பிரச்சினைக் குட்பட்டபோது அது சம்பந்த மாகப் பூசி மெழுகி அறிக்கை விடுவது ம் ஒரு நேர்மையான செயல் அல்ல என்றே நான் முழு மையாகக் கருதுகின்றேன்.
இது ஒரு தனிப்பட்ட மணி தனுக்கும் ஒரு சஞ்சிகை நிறுவ னத்திற்கும் இடையேயுள்ள பிரச் சினை என்ருல் இப்படியான சர்ச் சைகள் ஏற்பட்டிருக்கவே முடி யாது. இது ந ம து தேசத்தில்
வாழும் சகல எழுத்தாளர்களின தும் பிரச்சினையாக இன்று உரு வெடுத்துள்ளது. அக்கரைகள் பச்சையில்லை என்பதைப் புரிந்து கொண்டு மனங்கசந்து நிற்கின் றேன்" என விகடன் ஆசிரியர் குறிப்பு எழுதி இந்த நாட்டுப்
படைப்பாளிகள் அத்தனை பேர்
மீதும்
களினது இலக்கிய நேர்மையின் சந்தேகம் கொள்ளுமள விற்கு இவரது நடத்தை பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை நினைக்கும் போது இவர் திருச் செந்தூர் முருகனுக்குப் பக்தனுக இருப்பது போகட்டும் - தமது எழுத்துக்கே விசுவாசமாக இருந் திருக்கிருரா என நியாயமாகவே சந்தேகப்படுகிறேன் நான்.
இவரைப் போலவே ஏற்க னவே பலர், இங்கும் அங்கும் த மது படைப்புக்களை மாறிப் பிரசுரித்துச் சித்து விளையாட்டுச் செய்து வந்திருக்கின்றனர். இவர் களுக்கும் இந்தச் சம்பவம ஒரு படிப்பினையாக அமைந்த T 6) அதுவே இந்த மோசடியில் இருந்து நாம் பெற்ற பாடமாக இருக் கட்டும், இதைத் தவிர, இதைச் சாட்டாக வைத்துக் கொண்டு சிலர் கல்லெறிய முற்பட்டிருக்கி றர்கள். நான் எப்பொழுதுமே அவதூறுகளுக்குப் பதில் எழுதுவ தில்லை. எனது செயல் எதிர்காலச் சந்ததியின் நியாயச் சந்நிதியில் வைக்கப்படத்தான் போகின்றது. எனவே ச மகா ல, வக்கரிப்புச் சண்டையில் நான் மா ட் டி க் கொள்வதற்கு விரும்புவதில்லை. இது விழல் கதைக்கும் பெண்களின் குழாயடிச் சண்டை எனக் கருது பவன் நான்.
இருந்தாலும் என்னை விளங் கிக் கொள்வதற்காக எ ன் னை எந்தவிதமான எதிர்பார்ப்புகளு மின்றி நேசிக்கும் நெஞ்சங்களுக் குச் சிலவற்றைத் திறந்து சொல் வது சரியெனப்பட்டதால் சொல் லுகின்றேன்.
is

Page 5
பிரபல வியாபாரப் பத்திரி கைகளில் எனது பேட்டியும் கட் டுரையும் வருவதாகக் குற் ற ச் சாட்டு. அவற்றின் அங்கீகாரத் தைத் தேடித் தேடிக் காக்கா பிடிக்கிருேம் என்ற அவதூறுப் பிரசாரம். அந்தப் பத்திரிகைகள் என்னை அங்கீகரிக்க வேண்டும் என்பதல்ல எ னது நோக்கம். சரஸ்வதி, தாமரையைத் தவிர நான் இதுவரை எந்தப் பத்திரி கைகளிலும் எழுதினவனல்ல. அடுத்தடுத்துப் பல தடவைகள் தமிழகம் சென்று திரும்பியுள் ளேன். எந்தப் பத்திரிகைக் காரி யாலயத்திற்கும் காவடி இதுவரை தூக்கவில்லை. எனவே அங்கீகா ரம் என்பது நம்மைப் புரிந்து கொண்டு நம்முடன் தொடர்பு கொள்ள வழி முறைகள் தெரி யாதவர்களுடன் தொடர் பு  ெகா ஸ் ள இப்ப த்திரிகைகளை நான் பே ட் டி பேடையாகப் பாவிக்கின்றேன். அதிலும் எனது நாட்டு இலக்கியக் கருத்தோட் டங்களைப் பிரதிபலிக்கின்றேனே தவிர, என்னைப் பிரபலப்படுத்து வதற்கு நான் எப்பொழுதுமே முன் நிற்பவனல்ல. எ ன க்கு மல்லிகை ஆசிரியன் என்ற ஒரே யொரு பெயரே போதும். அதை யொட்டித்தான் பலரும் என்னை மதிக்கிருர்கள்.
நான் அடிக்கடி போவதால்
பல ஊர்களில் பல்வேறு கூட் டங்களில் கலந்து பலப்பல கருத்
துக்களைப் பேசுகின்றேன். இது தொடர்ந்து நடைபெறுவதால் தமிழகத்தில் இளத் தலைமுறை
யினர் மட்டத்தில் ஒரு சலசலப்பை ஏற்படுத்துகின்றது. சர்ச்சைகளை உருவாக்குகின்றது. ம ல் லி  ைக இதே வட்டாரத்தில் ஒரு தாக் கத்தையும் ஏற்படுத்தி வருவதைக்
கட்டம் கட்டமாக உ ண ரத் தலைப்பட்டனர். இதே வர்த்தக
சஞ்சிகை வட்டத்தினர். என்னை நான் தங்கியிருக்கும் இடந் தேடி
வந்து பேச வைக்கின்றனர். நான் பேசவே போவதில்லை என மெளன விரதம் அனுஷ்டித்து விட அப்படியொன்றும் அதி தீவிரப் புத்தப் புதுச் சிவப்புக் கூட்டத்தைச் சேர்ந்தவனல்ல. பேசுவது புரட்சி; இணைந்து செயல்படுவது கலை கலைக்காகவே என்ற கோஷமெழுப்பும் கும்பல் மனக்கூட்டத்துடன். நான் இரட் டை வேஷதாரியல்ல. எனவே எனது கருத்துக்களை வெளியிட ஒரு தளம் தேவை. அந்தத் தளம் என் னைத் தேடி வரும்போது அதைச் சரியாகவே பயன்படுத்த முனைந்திருக்கின்றேன். நான் கால் நூற்ருண்டுகளுக்கு மேலாக நம் பும் இலக்கியத்தை நம்பும் நெஞ் சங்கள் ஆயிரக் கணக்கானேர் தமிழகத்தில் இருக்கின்றனர். அவர்க்ளினது ஆக்கபூர்வமான ஆலோசனைகளுடனேயே நான் தமிழகத்தில் இயங்குகின்றேன். அவர்களுடைய T ஒத்துழைப்பே எனது கருத்துக்களுக்கு மேடை யாக அமைகின்றது. அதேபோல நியூ செஞ்சரி புக் ஹவுஸ் நிறுவ னத்தினர்தான் "அனுபவ முத்தி ரைகள் குமுதம் . மறுபிரசுரத் தின் மூலகர்த்தாக்கள், !
காலத்திற்குக் காலம் அரசி யல், கலை, இலக்கிய மட்டங் களில் கிளித்தட்டு விளையாடும் சித் து விளையாட்டுக்காரனல்ல நான். போர்த் தந்திரம் வேறு, சந்தர்ப்பவாத சறுக்குவிளையாட்டு என்பது வேறு. அது கை வந்த புதுச் சிவப்புக் கூட்டம் இன்று தமிழகத்திலும் இங்கும் தன்னைத் தானே முற்போக்காகக் காட்டி,
ராமனுக்கு முன்னல் நிஜமான சீதை வேஷம் தரித்து சூர்ப்பன கைத்தனம் செய்யப் புறப்பட்டி
ருப்பதைக் காணும்போது நான் கடந்த கால ப் பாதையைத் திரும்பிப் பார்ப்பது நல்ல து என எண்ணுகின்றேன்.
台

சுதந்திரனில் எழுதப் பழகி யவன் நரன். அப்பொழுது அவர் களுக்கும் என்னைத் தெரியும். எனக்கும் அவர்களது அரசியல் நிலைபாடு புரியும். இருந்து ம் தொடர்ந்து எ மு தி னே ன். பிரேம்ஜி அப்பொழுது உ த வி ஆசிரியராக அங்கு கடமை புரிந் தார். பின்னர் தினகரனில் எழு தினேன். நுஃமானும் அதில் எழுதியுள்ளார். இளங் கீ ர ன் தொடர் நா வல் எழுதினர். நீர்வை பொன்னையன் உட்படப் பலர் எழுதினர். கைலாச !டு தினகரன் ஆசிரியராகவே லேக் ஹவுஸில் பதவி வகித்தார்.
இந்தக் காலகட்டத்தில் லேக் ஹவுஸின் ஏகபோகத்திற்கு எதி ராக, அதனது பிற்போக்கு அர சியல் சார்பு நிலைக்கு எதிராக "லேக் ஹவுஸைத் தேசிய மய மாக்கு!’ என்ற இயக்கம் தேசம் பூராவும் நடைபெற்றுக் கொண் டிருந்த அந் த நெருக்கடியான சமயத்தில்தான் தினகரன நாம் நமது சரியான இலக்கிய இயக் கப் போராட்டத்திற்குத் தள்மா கப் பயன்படுத்தினுேம். இன்று ஞானுேபதேசம் செய்பவர்கள் இந்தப் பழைய சம்பவங்களைத் தேவை கருதி மறந்திருக்கலாம். உயிர்த் துடிப்புள்ள இலக்கிய நண்பர்கள் இ  ைத ப் பழைய செய்தியாக மாத்திரம் கணித்து விட மாட்டார்கள். அது மாத்தி
ரம் சரியென்ருல் எனது தேசத்
தின் ஒடடுமொத்தமான ஆத்மக் குரலை வெளிப்படுத்த தமிழ க வர்த்தக விஞ்சிகை மேடைகளை
நான் பயன்படுத்தியது எப்படித் தவருகும்?
கார்ல் மாக்ஸ் அமெரிக்கப் பத்திரிகைகளில் எழுதியிருக்கிருர். மாக்ஸிம் கார்க்கி பிரபல அமெ ரிக்க வர்த்தகப் பத்திரிக்ைகளுக் குப் பேட்டி கொடுத்திருக்கிருர்; எழுதியிருக்கிருர்,
இவை கள் யாவற்றையும் தெரிந்து சுொண்டுதான் நான் செயல்படுகின்றேன். 4
இது சிலருக்குத் தாங்க முடி யாத வெப்பியாரத்தைக் கொடுக் கின்றது, அதற்கு நானென்ன செய்வது? பக்கத்து வீட்டுக்காரி ஆண் குழந்தை பெற்றுவிட்டாள் எனக் கேள்விப்பட்ட இந்த வீட் டுக்கார மலடி வாயிலும் வயிற் றிலும் ஓங்கி ஓங்கி அறைந்து ஒலமிட்டால் யார் என்ன செய்ய (ւpւգ սյւն?
கோர ரூயிணியான முது கன்னி "நான் எந்த ஆண்களை யுமே ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. நானே கற்பாஸ்திரி!” எ ன த் தனது கற்புத்தனத்தை விளம் பரப் படுத்துவது போலச் சிலர் தமது இலக்கியக் கற்புத்தனத்தை நிலை நிறுத்தப் பார்க்கின்றனர்.
அவள் பார்ப்பது இருக்கட்டும்.
யாராவது ஆண் இவளைத் திரும் பிப் பார்த்திருப்பானு என்பது சந்தேகமே. இப்படியான கற்புத் தனத்தை ஒரு ரூபலாவண்யம்ான குமரி சொன்னல் அதற்கு அர்த் தம் இருக்கின்றது. அவளது கற் புத் தனத்திற்கு மதிப்பும் இருக் கின்றது.
முன்னவள் சொன்ன கற்புத் தனம்தான் இவர்களது கூற்றில் இருப்பதாக நான் நம்புகிறேன்.
எனவே வர்த்தகப் பத்திரி கைகளின் அங்கீகாரம் எ ன் ற ஊகத்திற்கே இங்கு இடமில்லை. நான் நம்பும், போராடும் கருத் தைச் சொல்வதற்கு எந்த மேடை கிடைத்தாலும் அதைச் சரியா கச் - செவ்வையாகப் - பூரண மாகப் பயன்படுத்துவதே எனது எதிர்காலத் திட்டம் எனப் பகி ரங்கமாகச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.
எதில் எழுதுவது - பேட்டி கொடுப்பது - என்பதல்ல முக்கி

Page 6
யம் எதைப் பற்றி எழுதுவது, பேட்டி கொடுப்பது என்பதே எனக்கு முக்கியமான தேவை turrgilb. א
நான் வெறும் தனி மனித
னல்ல; எழுத்தாளன் மாத்திா மல்ல; சஞ்சிகையாளன் என்று மாத்திரம் எ ன் னை க் கருதிக்
கொண்டவனல்ல. இந்த நாறிப் போன சமுதாயத்தை அ த ன் வேரோடும் வேரடி மண்ணுேடும் புரட்டி எடுத்து, அதை மாற் றிப் புதிய சமுதாயத்தை உரு வாக்கக் கடந்த முப்பது ஆண்டு களுக்கு மேலாகக் கட்டுப்பாடான இயக்கத்தில் இணைந்து இயங்கி வருபவன். நான் வாழும் மண் னில் நடைபெற்ற சகல மக்கள் இயக்கங்களிலும், மேதின ஊர் வலங்களிலும், வெகு ஜன ப் போராட்டங்களிலும் இணைந்து
பிணைந்து குரல் கொடுத்து வரு பவன். தமிழகத்தின் முதிர்ச்சி யும் ஆழமும் மிக்க முன்னுேடி
இலக்கியகாரர்களுடன் அடிக்கடி கருத்துப் பரிமாற்றம் செய்துவரு பவன்; என்னை நானே புதுப்பித் துக் கொள்பவன் தவறு கண்ட விடத்து என்னை நானே திருத் திக் கொள்பவன்; இந்த நாட்டுப் படைப்பாளிகளின் சிருஷ்டிகள் உலக மதிப்புப் பெற வேண்டும் எனக் கன வு காண்பவனுகிய நான் எதையும் பொறுப்பான முறையில் சிந்திக்கப் பழகியிருக் கின்றேன்.
இவைகள் ஒன்றுமேயற்ற வெறும் வாய்ச்சவடாலை மூலதன மாகக் கொண்டுள்ள கட்டு ச் கோப்பற்ற "சுதந்திர சோஷலிஸ் வாதி களின் கருத்துக்களே நான் எ ன் று மே மதிப்பவனுமல்ல; கெளரவிப்பவனுமல்ல.
இங்கிருந்து தமிழகத்திற்குப்
பல எழுத்தாளர்கள், படைப்பா
ளிகள் கடந்த காலங்களில் பல முறை சென்று வந்திருக்கின்ற
தினுல்
னர். அவர்களைப் பற்றி இப்படி யான குற்றச் சாட்டுகள் இது
வரை இ ட ம் பெற்றதில்லை. என்னுல் அப்படி இருக்க முடி. யாது. என்னை ஒதுங்கி இருக்க
விடுவதில்லைத் தமிழகத் தோழர்
கள்.
இங்கு கேட்கும் சில வயிற் றெரிச்சல் கூப்பாடுகள் ந ம து நாட்டு இலக்கிய வளர்ச்சி குறித்து, நமது எழுத்தாளர்களின் ஆக்கத் திறமை மேலுள்ள பற்றுப் பாகத் ஏற்பட்டு விடவில்லை. மாருக, தாங்கள் இலக்கியத்தை மனதார நேசிக்கும் தமிழக மக் களிடம் பரவலாகச் சென்றடைய வில்லை என்ற பொச்சரிப்பின் காரணமாகவே ஏற்பட்டுள்ளது என உறுதியாக நம்புகின்றேன்.
மக்களிடம் பரவ லா கப் போய்ச் சென்றடைவது பாமரத் தனமான வளர்ச்சி என நம்புவது மக்களைச் சென்றடைவதற்குச் சரியான மார்க்கமாகாது. மக்களி டம் நாம் சரியாகச் சென்று வேர் விடுவதற்கு நமது கருத்தில் நமக் குச் சரியான உறுதிப்பாடு இருந் ால் பயப்பட எதுவும் இருப்பு ாக எனக்குத் தெரியவில்லை.
நான் தொடர்ந்து தமிழகத் தில் நடத்திய தனிமனித இயக் கத்தின் பெறுபேறு நாளை பழ மாகக் கனியத் தான் போகின்றது. இந்த நம்பிக்கை எனக்குண்டு. எனது உழைப்பின் பயனை அணு பவிக்கப் போ கி ன் ற மனச் சாட்சி படைத்த படைப்பாளி கள் தங்களது பெருமைக்கும் புக (புழக்கும் நானும் மல்லிகையும் தோன்றத் துணையாக நின் று உதவி புரி ந் தோ ம் என்பதை உணர்ந்தாலே போதும், அதுவே
இந்த அவதூறுக்காரர்களுக்குச் சரியான ப தி லா க அமைந்து விடும் . O
8

வீச்சுவலைக்காரனின் மழைக்கயிறு
ஒலைவீடு ம்ழைக்கற்றையை நேராய் வரவேற்கும் மண்கட்டிகள் கொதித்துச் சிதறும் சிறுதுணியுடன் விறகுத் தடிகளாய் சின்னக் குழந்தைகள் ஏங்கும் அந்த அடுப்புள் பூனையும் உறங்ாகது வெறும் வயிறுகள் புகையும் தெருவின் சகதிகளில் சின்ன்ச் சுவடுகளை கள்ளமாய் வந்த வெள்ளம் விழுங்கிவிடும் வேலிகளில் வெள்ளிகளாய் யார் கேட்பாரென பூவரசம் பூக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும்.
பரவைக் கடலை மழைமேகம் சீப்பிழுக்கும் இடுப்பின் பறிக்கயிறு விலங்காய் இறுகும் பிள்ளைச் சருகாய் வெறியபறி தொங்கும் நாரையாய் அவன் அலைவான் நடையின் ஜலசப்தம் சீராய் இசையெழுப்பும் கல்லுமுள்ளு காலில் வகிடெடுக்கும் அவன் ஒயான் தசைநார்கள் வெண்புருக்களை வீச்சுவலையாய் தூக்கி எறியும் யந்திரத்தின் வடமாய் ஓயாது எறியும் வெள்ளித் துகள்களைத் தேடித்திரியும்.
சந்தையில் அம்மா சுற்றுமுற்றும் கண்டு ஏங்கியிருக்கும் பலவர்ண சீலைக்கடை பார்க்கும் தீனிக் கண்ணுடிப் பெட்டிகளை தின்னக் கண்சொல்லும் வெறும் மடியை காற்று தடவிச்செல்ல எச்சில் விழுங்கி ஏங்கித் தவித்திருக்கும். பறியை கவிழ்த்துக் கொட்டும் மழைக்கயிறு நீளும்.
த. ஆனந்தமயில்

Page 7
நினைவில் நிற்பவை
1978 - ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 10-ம் திகதி எம்து உயர் கல்வி அமைச்சிலிருந்து வரப் பெற்ற கடிதம் சோவியத் புல மைப் பரிசில் எனக்குக் கிடைத் ததை அறிவுறுத்தியது. சோவி யத் பல்கலைக்கழகங்களின் "கழக வாண்டு செப்ரெம்பர் முதற் தி க தி யே ஆரம்பிப்பதாகவும், கழகவாண்டின் தொடக்கத்தி லேயே அங்கு செல்லுதல் உசித மானது என கூறி, சகல உதவி களையும் சோவியத் தூதரகத்தி னர் செய்து தந்தனர். முதன் முதலில் வெளிநாடு ஒன்றிற்குச் செல்லுவதில் ஒருவருக்கு இயல் பாகவே எழக் கூடிய சகல உந்து தல்களும் என்னை ஆட்கொண்ட தில் வியப்பில்லை. முற்றிலும்வேறு பட்ட வாழ்க்கை முறை, கல்வி மரபு, எல்லாவற்றிற்கும் மேலாக எவ்வித முற்பரிச்சயமும் அற்ற மொழி ஆகிய பிரச்சனைகளின் மத்தியில் நான்காண்டுகள் வாழ வேண்டும் என்ற உணர்ச்சியும் விவரிக்க முடியாத மனேநிலைக் குள்ளாக்கியது.
ர ஸ் ய அரிச்சுவடியிலிருந்து ஆரம்பித்த மொழியை பரிச்சயப் படுத்திக் கொள்ளும் செயலா னது, காலப் போக்கில் சோவி யத் மக்களின் பல்முனைப்பான வாழ்க்கை முறைகளையும் அவ
10
தானித்து, புரிந்து கொள்ள உத வியது. பல்கலைக்கழக வட்டாரங் கள் நண்பர்கள் எனத் தொடங்கி பல துறைகளிலும் ஈடுபட்டோர் களுடன் ஏற்படுத்திய தொடர் புகள் இன்றும் பசுமையாக உள் Ter மாஸ்கோவின் குளிர் காலப் பகுதி உலகப் புகழ் பெற்றது. நான் சென்ற காலப் பகுதியில் கோடைகாலம் (Մ)ւգவடைந்து, குளிர் காலம் ஆரம்ப மாகும் நாட்களாயிருந்தன. நண் பர்கள் பல சொல்லியும், இயல் பான அலட்சியத்தால் குளிர் தடுப்பாடைகளை வேண்டியளவு உடன் எடுத்துச் செல்லவில்லை. இது எனக்குமட்டுமே உரிய பிரச்சினையாக இல்லை.
புதிய பல்கலைக்கழக ஆண் டின் தொடக்கத்தில் பல்லாயிரக் கணக்கான வெளிநாட்டு மாண வர்கள் மாஸ்கோவில் கூடுகின் ருர்கள். ஆபிரிக்கர், ஆசியர், லத்தீன் அமெரிக்கர், ஐரோப்பி யர் என உலகின் பல பகுதிகளி லிருந்தும் புல  ைம ப் பரிசில் பெற்று மாஸ்கோவிற்கு வருகை தரும் மாணவர்கள் அனைவரை
சோ. கிருஷ்ணராஜா
~1Naw ~/YNWr m—1NMrq1YNAVw −1′Nwwr v/YN-V> ~/^Nrv ~/Y*NVv
யும் ஒரு சேர சந்தி (; ( :னுட
வமே அலாதியானது சூரின் மொழியை மற்றவர் :யாத பொழுதும் அதையிட்டு எவரும் கவலைப்படுவதாயில்லை. பெரும்
பாலும் சைகையாலேயே கதைத் துக் கொள்வதுண்டு. சில சமயங் களில் மொழிபெயர்ப்பாளரின் உதவியும் கிடைக்கும். அனைவ ருக்குமே ஆரம்ப நாட் களி ல் மாஸ்கோவின் குளிர்காலம் மறக்க முடியாத அனுபவமாகவேயிருக்

கும். நான் சென்ற அந்த விரு டம் டிசம்பர் மாத முடி வி ல் மாஸ்கோவின் குளிர் நிலை நீரின் உறை நிலைக்கும் கீழே 40 பாகை இருந்தது.
கருங்கல்லிற்கு ஒப்ப இக்காலத்தில் பணிக்கட்டிகள் இருக்கும். சாதாரணமாக நம்
மைப் போன்றவர்கள் கனவிலும் கற்பனை செய்து பார்க்க முடியா தளவிற்கு குளிரின் கொடும்ை இருந்தது. ஆரம்ப நாட்களில் மாஸ்கோவின் காலநிலை எங்கள் எல்லோருக்கும் வெறுப்பையே தந்தது. ஆணுல் நாட்கள் செல் லச் செல்ல அவற்றை நாம் மிக வும் விரும்பினுேம், நிலவு வெளிச் சத்தில், பூப்போல பனிமழை பெய்யும் வேளையில் காலால் நடந்து திரிவது பிற்பட்ட நாட் களில் எங்கள் எல்லோருக்கும் பிடித்தான பொழுது போக்
கானது:
கலைக் கூடங்கள், திரையரங் குகள் என ஆரம்பித்து காலப் போக்கில் சோவியத் நா ட் டு வாழ்க்கையின் பல முனைகளையும் அவதானித்து அனுபவிக்க முடிந் தது. சோவியத் மக்கள் பலவ  ைக யிலும் பாக்கியசாலிகள். எல்லா மொழிப் படங்களும் ரஸ்
சிய மொழியில் "டப்பிங் செய் யப்பட்டு காட்டப்படுகின்றன. படங்களை டப் பிங் செய்யும்
முறையானது மிகத் திறமையான முறையில் செய்யப்படுகின்றது. படத்தைப் பார்க்கும் ஒருவருக்கு அது மூலமொழியில் உள்ளதா அல்லது டப்பிங்கா என்பதை இலகுவில் கண்டுபிடிக்க முடி யாது. குறிப்பாக பிரான்ஸ், இத்தாலி, அமெரிக்க நாட்டுத் திரைப்படங்கள் மக்களின் மத்தி யில் பெரும் செல்வாக்குப் பெற் றவையாகும். போலாந்து நாட் டுப் படங்கள் படித்தவர் மட்டத் தில் வித ந் து போற்றப்படுவ துண்டு சாதாரண மக்கள் மத் தியில் இந்தியத் திரைப்படங்சள்
பெரும் செல்வாக்குப் பெற்றவை. இன்றும் கூட ராஜ்கபூர் சோவி யத் மக்களின் நினைவில் உள் ளார், பல சந்தர்ப்பங்களில் நமது நண்பர்கள் பலரும் வாடகைக் கார் பிடிக்கும் பொழுது, ராஜ் கபூர் பக்கத்து வீடு என்றே அல்லது உறவினர் என்றே கூறி காரியத்தைச் சாதித்துக் கொள் வதுண்டு. இந்தியத் திரைப்படங் கள் பெரும்பாலும் கொட்டகை நிறைந்த காட்சிகளாகவே ஒடிக் கொண்டிருக்கும். உ ல் லா சம் நிறைந்த பொழுது போக்கிற்காக சாதாரண சோவியத் குடிமக்கள் இந்தியத் திரைப்படங்களையே தெரிந்தெடுப்பார்கள் கருத்தாழ மும், கலை நயமும் மிக்க திரைப் படங்கள் பெரும்பாலும் உயர் கல்வி நிறுவனங்களிற்குரிய திரை யரங்குகளிலேயேதான் காண்பிக் கப் படும். சோவியத் திரைப் படங்களை ப் பொறுத்தவரை மொஸ்க் பிலிம் (மாஸ்கோ பிலிம் ஸ்ரூடியோ), லெனின் பிலிம் (லெனின் கிருட் பிலிம் ஸ்ரூ டியோ) படங்கள் பிரபல்யமா னவை. திரைப்பட நடிகர்கள் ஏனைய தொழில் புரிவோரைப் போலவே மாதாந்தச் சம்பளம் பெறுகின்றனர், நட்சத்திர ஆதிக் கமோ அல்லது கவர்ச்சிக் காட்சி களோ அறவே இல்லையெனலாம். கதா பாத்திரத்தின் இயல்பிற். கேற்றவாறு நடிகர்கள் தெரிந் தெடுக்கப் படுகின்றனர். திரைப் படப் பயிற்சிக் கல்லூரிகளிலி ருந்து வெளியேறும் மாணவர்கள் பிலிம் ஸ்ரூடியோக்களில் வேலை வாய்ப்பைப் பெறுகின்றனர். சோவியத் ஒன்றியத்தின் எல்லாக் குடியரசுகளிலிருந்தும் மட்டுமல்ல சோ சலிச நாடுசளிலிருந்தும் நடிப்புக் கல்லூரிகளில் பெருவாரி யான மாணவர்கள் ஆண் டு தோறும் பயிற்சி பெற்று வெளி யேறுகின்றனர். திரைப்படத் துறை யைப் பொறுத்தவரை இளைஞர்கள் மிகுந்த ஆர்வம்

Page 8
காட்டி வருகின்றனர். சோவியத் சிறுவர் திரைப்படங்கள் உலகப் புகழ் பெற்றவை. கா ட் டூ ன் படங்கள் முதற் கொண்டு முற் றிலும் சிறுவர்களாலேயே நடிக் கப்படும் படங்கள் வரை பல வகைமாதிரிகள் சிறுவர்களுக்கா கவே தயாராகின்றன. ச க ல திரையரங்குகளும் கல்லூரி விடு முறை நாட்களில் சிறுவர்க்கான காட்சி நேர ங் களை ஒழுங்கு செய்து வருகின்றன.
மாஸ்கோவில் குறிப்பிடத் தக்க இன்னேர் அம்சம் நகரின் கலைக் கூடங்கள் "திரிச்சிக்கோவ் ஸ்கி ஒவியச்சாலை புகழ் பெற் றது. ஆயிரக் கணக்காண ஒவி யங்கள் கால வரன்முறைப்படி ஒழு ங் கு படுத்தப்பட்டுள்ளன. புரட்சிக்கு முந்திய காலத்தில் வசதியாக வாழ்ந்த ரஸ்சிய குடி மகன் ஒருவனது முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட ஓவிய சேக ரிப்பு இன்று நாட்டின் மிக முக் கிய ஓவியச்சாலைகளில் ஒன்முக அதனை மாற்றியுள்ளது. கிறீஸ்தவ மடாலயங்களில் வளர்ந்த ஒவி யக்கலை, ரஸ்சிய, ஸ்பானிய, டச்சு பாணி ஒவியங்கள் என பல்வகைப்பட்ட கலைப்படைப்புக் கள் காட்சிக்கு நல் விருந்தாகும். 18, 1 , 18, 19 - ம் நூற்ருண் டுகளைச் சார்ந்த ஒவியங்களே பெரும்பான்மையானவை. கிறீஸ் துவின் வருகை, இனம் தெரி யாத பெண், போரின் கொடுமை, மூன்று சிறுவர் என பெயரிடப் பட்ட ஒவியங்கள் இங்கு சிறப் பாகக் குறிப்பிடத்தக்கன. எனி னும் அங்கு இடம் பெற்ற ஒவி யங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பியல்பும், தனித் தன்மையும் வாய்ந்ததாக உளது. தற்கால (சமகால ஒவியர்களின் படைப்புக்களும் உரியவாறு மதிக்
கப்பட்டு காட்சிக்கு வைக்கப்படு
வது இவ் ஓவியக் கூட்டத்தின் சிறப்பம்சமாகும். தவிர புஷ்கின்
தப்படும் சிற்பங்கள்,
புடைய ஒவியங்கள்,
"பீட்டேர்ஸ்க் பர்க்'
என்ற ரஸ்சிய கவிஞனின் பெண் ரால் நிறுவப்பட்ட் கலைக்கூடம் ஒவியங்கள் உட்பட கிரேக்க,
உரோம, ஜேர்மானிய, பிரான் சிய சிற் பங்களை யும் கலைப் பொருட்களையும் உள்ளடக்கியது. நம்மவர்கள் பலருக்கும் பரிச்சய மான பிக்காசோவின் புகழ்பெற்ற பதினுெரு படைப்புக்களும் இங்கு உளது. முதலாம் இரண்டாம் நூற்ருண்டிற்குரியனவாகக் கரு 5 ம் நூற் ருண்டிற்குரிய இத்தாலிய ஜேர் மானிய ஓவியங்கள், சமய சார் புராதன ஏறிவான் காலத்தைச் சேர்ந்த விஷ்ணு, யமுணு, சிலைகள், நைல் நதித் தெய்வம், எகிப்திய மம்மி (அடக்கம் செய்யப்பட்ட மனித உடல்கள்) போன்றவை மீண்டும் மீண்டும் எனது கவனத்  ைத கவர்ந்தனவையாகும்.
குளிர்கால விடுமுறையின் போது லெனின் கிருட் நகரம் செல்லும் வாய்ப்பு எனது ரஸ்சிய மொழி பயிற்சிக் குழுவிற்குக் கிடைத்தது, புரட்சிக்கு முந்திய லெனின் ஞாபகமாக லெ னின் கிருட் ஆயிற்று. லெனிக் கிருட் நகரின்
வெண்ணிற இரவுபறிற் பலமுறை
நான் கேள்விப்பட்டிருந்தேன். சிறுவனக இருந்த காலம். ஆரும் வகுப்புப் படித்துக் கொண்டிருந் தேன் என நினைக் கி ன் றேன். வகுப்பில் புவியியல் ஆசிரி ய ர் இடப் பெயர்களை நினைவில் வைத் திருக்க வேண்டும் என்பதற்காக, ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அவ்விடங்களுடன் தொடர் புடைய கதைகளையோ அல்லது செய்தி த் துணுக்குகளையோ சொல்வதுண்டு. அதுபோலவே ஒருமுறை லெனின் கிருட் நக ரைப்பற்றிக் கூறி அங்கு வருடத் தில் சில நாட்கள் இரவே இருப் பதில்லை எனக் கூறியிருந்தார். பல வருடங்களாக ப க லா ன

صبر
இரவுகள் எப்படிச் சாத்தியமா கும் என ந்ான் அக்காலத்தில் கற்பனை செய்து பார்த்ததுண்டு. ஆனல் பிற்காலத்தில் அ ந் த வெண்ணிற இரவுகளைச் சந்திப்
பேன் என கனவிலும் கருதிய தில்லை. வெண் ணி ற இரவுக் காலங்கள் லெனின்கிருட் மக்க
ளுக்கு மிகவும் விசேசமான நாட் களாகும். தாஸ்தாயேவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் குறுநாவ லின் ஞாபகம் என் நினைவில் அடிக்கடி வந்து கொண்டிருந்தது.
லெனின் கிருட் நகரின் மிக முக்கிய கலைக் கூடங்களில் குறிப் பிடத்தக்கது "ஒர்மித்தஸ் ரஸ்சி யன் மீயூசியம் என்பன. ஒர்மித் தஸ் சோவியத் நாட்டின் அரும் பெரும் கலைப் பொக்கிசமாகும். ஜார் சக்கரவர்த்திகளின் அரண் மனை புரட்சிக்குப் பின்பு அரும்
பொருட்காட்சியகமாக மாற்றப்
பட்டு ஒர்மித்தஸ் எனப் பெயரி டப்பட்டுள்ளது. சாதாரணமாசு ஒர்மித்தஸ் இன் முழு இடங்களை யும் பார்வையிட சுமார் ஒரு மாதகால அவகாசம் தேவைப் படும். லியனுடோ டாவின்சி யின் உருவரைகள் உட்பட, பிர மல்யமான ஒவியங்கள், கலை நுட் பம் மிகுந்த பொருட்கள், சிற் பங்கள், புராதன மக்க ளின் பாவனைப் பொருட்கள் என்பன இங்கு குறிப்பிடத்தக்கன. சோவி யத் நாட்டின் அதிசிறந்ததும், முதன்மையானதுமான ஒ வியக் கூடம் "ரஸ்சியன் மியூசியம்" எனப்படும். உலகப் புகழ்பெற்ற ஒவியங்கள், சமயச் சார்பான ஒவியங்கள், பல்வகைப் பாணி யிலான ஒவிய மரபுகள், தற் கால ஓவியங்கள் என்பன இங்கு குறிப்பிடத்தக்கன.
சோவியத்தில் சமூகவாழ்க்கை கலாச்சாரம் போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க தொண்டாற்றி யோர் வாழ்ந்த இல்லங்களையும் பேணிப் பாதுகாப்பதை சோவி
A.
யத் அரசாங்கம் தனது st-G)) யாக க் கொண்டிருக்கின்றது: குறிப்பிடத்தக்க பெரிய (ா ரின் பாவனைப் பொருட்கள், கஅவரு டன் தொடர்பு கொண்டோர்
பற்றிய செய்திகள் போன்ற
சகல தகவல்களையும் இவ்வில்லங் களில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வகையான நூதனசாலைகள் ஏராளமான மக்களின் கவனத் தைக் கவருவனவாயுள்ளன. தின மும் ஆயிரக்கணக்கான மக்கள் உள்நாட்டினரும் வெளிநாட்டின ருமாக வருகை தருகின்றனர். லெனின் புஷ்கின், லியோ தால் ஸ்தோய் வாழ்ந்த இடங்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட் டது. எல்லா சோவியத் குடியர சுகளிலும் லெனின் ஞாபகார்த்த இல்லங்கள் இருக்கின்ற பொழு தும், மாஸ்கோவில் உள்ள மத் திய லெனின் மியூசியம் பிரபல் யம் வாய்ந்தது. லெனினுடன் தொடர்பு கொண்ட சகல தக வல்களையும் பெறக்கூடிய வகை யில் இந்த நூதனசாலை அமைந் துள்ளது. பாடசாலைச் சிறுவர், ராணுவப் பயிற்சியாளர் போன் ருேர் தமது ஒய்வு நாட்களில் லெனின் மியூசியத்திற்கு வருகை தருகின்றனர். செஞ்சதுக்கத்தில் கிரேம்ளின் சுவ ரோ ர மா க அ  ைம ந் திருப்பது "அழகிய மொசலை” (லெனின் உடல் வைக் கப்பட்டிருக்கும் இடம்) டும் பணியிலும் மக்கள் குளிரைப் பொருட்படுத்தாது மணிக்கணக் காக கியூ வரிசையில் அமைதி யாக நின்று லெனினின் உடலைத் தரிசித்துச் செல்கின்றனர். ஆங் கிலச் சொல்லின் தமிழ்ப் பெய ராகச் செஞ்சதுக்கம் என்ற சொல் பயன்படுத்தப் படுகின்றது. செஞ் சதுக்கத்திற்கும் சிவப்பிற்கும் நிறத்தைப் பொறுத்தவரையில் எவ்விதத் தொடர்பும் இல்லை. ரஷ்சிய மொழியில் செஞ்சதுக் க்ம் என்பது அழகிய சதுக்கம் என்ற பொருளைத் தரும், செஞ்
கொட் "

Page 9
சதுக்கமும் கிரேம்லினும் தலை நகரின் கேந்திர ஸ்தானமாகவும், க வர் ச் சி யா ன பகுதியாகவும் உளது. கிரேம்ளின் எ ன் பது கோட்டை என்னும் பொருளைத் தரும். மாஸ்கோவில் மட்டுமல்ல ஏனைய முக்கிய நகரங்களிலும் புரட்சிக்கு முந்திய காலங்களில் பாதுகாப்புக் கருதி கிரேம்ளின் எனப்படும் கோட்டைகளை ஜார் சக்கரவர்த்திகள் கட்டுவித்தனர். புரட்சிக்குப் பின்பு இத்தகைய கட்டிடங்களில் அரசாங்க அலு வல்கள் நடைபெற்று வருகின் றன. ஞாயிற்றுக் கிழமைகளில் பெரும் தொகையான மக்கள் கிரேம்ளினைப் பார்வையிட வரு கின்றனர்.
ஓய்வு நேரங்களில் கடற் கரைக்குச் செல்லுவது போர்வே மா ஸ் கோ நகர வாசிகளுக்கு கிரேம்ளினிலும், செஞ்சதுக்கத் திலும் பொழுது போக்குவது மிகவும் பிடித்தமானது.
மாஸ்கோவில் குறிப்பிடத் தக்க இன்னேர் அம்சம் நூதன சாலைகளாக மாற்றப்பட்டுள்ள கிறீஸ்தவ தேவாலயங்கள். மிக வும் அழகாகப் பேணிக் காக்கப் பட்டு வருகின்றன. இவை தவிர இ ன் றும் வழிபாட்டுக்கு உரிய தேவாலயங்களும் ஆங்காங்கே காணப்படுகின்றன. ஞாயிற்றுக் கிழமை ஆ ரா த னை ஒன்றைப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கேற் பட்டது. சோவியத் இளைஞர் களைப் பொறுத்தவரையில் தேவா லய நிகழ்ச்சிகளில் அக்கறை காட் டுவதில்லை. வயதுபோனவர்க்ள், குறிப்பாகப் பெண்கள் கணிச மான அளவிற்குப் பிரார்த்தனைக் காக வ ரு  ைக தருகின்றனர். "சா - கோர்க்" என்ற கிராமம் முழுவதும் கிறிஸ்தவ தேவால யங்களால் நிரம் பி யது ரஸ்ய கிறீஸ்தவ மிசன் பாடசாலை ஒன் றும் இங்கு இயங்குகின்றது. மதப் பற்றுள்ள சொற்ப தொகையினர்
தம் விரு ப் பத்திற்கேற்றவாறு இயங்குவதற்கு எவ்விதத் தடை களும் இல் லை. சோவியத்தில் மதத்திற்கு அரசாங்க ஆதரவு இல்லை. எனினும் அதை நம்பு வோர் தம்மளவில் அதனை ப் பேணிக் காப்பதற்கு அரசாங்கம் தடையாக இருப்பதில்லை.
மாஸ்கோ நகரிலிருந்து 800 கிலோமீட்டர் தொலைவில் உள்
ளது "தூல" என்ற நகரம். இந்த நகரத்திற்கு அரு கில் உள்ள 'யாசினைய போல்யான"
என்ற கிராமத்தில் உள் ளது வியோ கால்ஸ்தோய் வாழ்ந்த இல்லம், கிற்பொழுது நூதன
சாலேயாக மாற்றப்பட்டுள்ளது. கால்ஸ்தோப் பயன்படுத்திய பொருட்கள், நூல்கள் என்பன
எல்லாம் இன்றுவரை பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பணக்காரக் குடும்பத்தின் வழி
வந்தவராதலால் சகல வசதிகளை பும் கொண்டதாக அவரில்லம் அமைந்திருக்கின்றது. இங்கிருந்தே தால்ஸ்தோய் தன் உலகப் புகழ் பெற்ற நவீனங்களை எல்லாம் எழுதினராம். வழக்கமாக உலா வச் செல்லும் பகுதி, தால்ஸ் தோய்க்கு மிக ப் பிடித்தமான இடம் எனவும் அங்கு தா ன் தால்ஸ்தோயின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது எ ன் று ம் கூறி நூதனசாலையின் வழிகாட் டிகள் அவ்விடத்தையும் எமக்குக் காட்டினர். மிகவும் எளிய முறை யில் அ  ைம ந் த கல்லறையில் உடல் அடக்கம் செய்யப்பட்டுள் ளது. அதனைத் தரிசிக்கையில் விவரிக்க முடியாத ஒர் உணர்வு எமது உலாக்குழுவில் உள் ள எல்லோருக்கும் ஏற்பட்டதாக பின்னர் அறிந்து கொண்டேன்.
4.

நத்தார் விருந்திலே. நாற்பது சிறுமியர்
தோள்வரை நறுக்கிக் கழுவிச் சுருட்டிய,
எண்ணெய் படாத கூந்தல் பறந்திட, வூலிகள், சோளிகள், ஜிப்சிகள் ஒளிவிட, சாயம் பூசிய செவ்விதழ் திறந்தனர். பிரமுகர் பெருமையைப் புகழ்ந்து பாடினர். ஐம்பது வாத்தியம் பின்னணி இசைத்தன. பார்த்தார் பிரமுகர் - சிறுமியர் கைகளை. எல்லார் கையிலும் காப்புகள் மின்னின. கைக்கடிகாரமும் காணப்பட்டன.
ஒன்பது பேரின் கைகளில் மாத்திரம்
கைக்கடிகாரம் இல்லையே என்று கண்டார் பிரமுகர்.
கண்கள் கலங்கினுர்.
உருகினுர்.
பரிந்தார்.
உள்ளம் க்ரைந்தார். திருப்புகழ் பாடிய சிறுமியர், பாவம் கைக்கடிகாரம் இன்றி இருப்பதா? அவர்களின் பொருட்டாய், அன்பு நிறைவுடன் ஐயாயிரத்தை அருளினர், பிரமுகர், ஆட்சி பீடத்தில் உயர இருப்பவரீபிரமுகர். ஆதலால்.
பிரியமாய் வழங்கினுர்,
நத்தார் விருந்திலும் திருப்புகழ் பாடினுல், கைக்கடிகாரமே இலவசமாய் வரும்.
தட்டிகள் பிரிந்த குடில்களிற் கிடந்து குளிரிலே கொடுகி நடுங்கும் சிறுமியர் திருப்புகழ் பாடுவதில்லையே.
முருலிகய ன்
5

Page 10
நேர்முக
வருணனை
வடகோவை வரதராஜன்
அதிகாலை நான்கு மணிக்கே கோயில் களை கட்டத் தொடங்கி விட்டது. நகரத்தின் நாலா திக் குகளிலும் இருந்து ஜனசமுத்தி ரம் கோவிலை நோக்கி வரும் வீதி களால் வந்து குவியத் தொடங்கி விட்டார்கள். ஏழு மணிக்கு எம் பெருமான் தேருக்கு வர உள் ளார். 7 - 30 இற்கு அலங்கார இரதம் புறப்படுவதற்கான ஆயத் தங்கள் நடைபெக்றுக் கொண்டி ருக்கின்றன.
எங்கு நோக்கினும் மனிதத் தலைகளே தெரிகின்றன. எங்கு திரும்பினும் பக்தியின் பரிபூரண பரிமளிப்பு. எழுந்து குளித்து முழுகி புத் தாடை புனைந்து எம்பெருமான் நாமத்தை உச்சரித்த வண்ணம் ஜனசமுத்திரம் கோவிலை நோக்கி வந்து கொண்டிருப்பதை நான் இந்த உயர்ந்த ஒலிபெருக்குக் கம்ப மண்டபத்தில் இரு ந் து காணக்கூடியதாசு உள்ளது. எம் பெருமானின் அலங்காரத் திரு மேனியைக் கண்குளிரக் காண் போமா; நாம் செய்த பாவங்கட் கெல்லாம் இன்று கழு வாய்
அதிகாலையிலேயே
தேடிக் கொள்வோமா என்று பக்தகோடிகள் அங்கலாய்ப்பதை என்னுல் உணர முடிகிறது. பல் முளைக்காத சிறுவர் முதல் பல் இழந்த கிழவர்கள் வரை அப்ப னின் அருளைப் பெற, அவன் அருள் விளங்கும் கண் களை க் காண, வருடமொருமுறை ஐயன் தேரேறி வீதிவலம் வருவதைக் கண்டு களிக்க, மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன், கண்கொள்ளா எதிர்பார்ப்புடன் காத்திருக்கின் றனர். எல்லார் வாய்களும் பெரு மானின் திருநாமங்களை உச்சரிக் கின்றன. எல்லார் செவிகளும் கோவில் அசையா மணி யி ன் ஓங்கார நாதத்தைக் கேட்டுப் புல்லரிக்கின்றன,
*தம்பி அங்கை பார்: அது
தான் உனக்குப் பாத்த பெட்டை,
அந்த பிங்’ சாரி. கண்டியே.
இன்னும் காணேல்லையே; அங்கை
பார் என்ரை கைக்கு நேரை ஒரு மணிசி தலைக்குமேலே கைவைச்
சுக் கும்பிடுகுதெல்லே: அதுக்குப்
பக்கத்திலை "பெல்ஸ்" போட்டுக் கொண்டு நிக்குது. அதுக்கு அங் காலை யெலோ சாறியோடை ஒரு பெட்டை நிக்கெல்லே. அது தா ன் பெட்டை வடிவாய்ப் பாத்துக் கொள். சீதனம் கீதனம் எல்லாம் வலு திறுத்தி. காசாய் எழுவத்தைஞ்சு தருகினமாம்.
ஆறு பரப்பு வீடுவளவும் வன்னி
யிலை பதினைஞ்சேக்கர் கமமும். நல்ல சீதனம் மோனை உன்ரை சம்மதம்தான் இனித்தேவை. வடிவாப் பாத்து மு டி  ைவ ச் சொல்லு. பெட்  ைட உதிலை இருவாலைப் பக்கம். எங்கட சம் மந்தர் பகுதி. விசாரிச்சளவிலை
குணம், நடை எல்லாம் திறுத்தி.
நீயும் உன்ரை சினேயிதப் பெடி யளை விசாரிச்சுப் பாரன். . . பெட்டையின்ரை தேப்பனுக்குப் பேர் மாணிக்கவாசகர். ரெயினிங் கொலிச்சிலை லெக்சரராம்"

எங்கோ ம்  ைழ பொழிய ஆற்றிலே கணத்திற்குக் கணம் வெள்ளம் அதிகரிப்பது போல ஜனவெள்ளம் அதி க ரித்து க் கொண்டே இருக்கிறது. இன்று சூரியபகவான் கூட, தன் எரிக் கும் கரங்களை நீட்டி ஆர்ப்பரிக் காமல் மப்பும் மந்தாரமுமாக இருந்து அடியார்களை முருகப் பெருமானின் இரத உற்சவத்தை கண்டு களியுங்கள் என ஆசீர்
வதிப்பது போல் உள்ளது.
இதோ. இதோ. எம்பெரு மான் வாசலினுாடாக வெளிப் பட்டு அருளொளிதுலங்க இர தத்தை நோக்கி வருகிறர். எம் ஐ ய் ய னு க் கு வலப்பக்கத்தில் தெய்வானையும் - மன்னிக்கவேண் டும் - வலப்பக்கத்தில் வள்ளியம் மையும், இடப்பக்கத்தில் தெய் வயானையும் பெருமிதமாக அமர்ந் திருக்க எம்பெருமான் வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சி யாகும். எங்கு நோக்கிலும் பக் திப் பரவசம். எத்திசையிலும் முருகா என்றும் அரோகரா என் றும் ஒலிக்கும் ஐயனின் திருநா மங்கள். இந்தப் பக்தி வெறி கொண்ட திருக்கூட்டத்தின் மத் தியில் நின்று உங்களுக்கு அதை வானெலியின் மூலம் அஞ்சல் செய்ய நான் பெற்ற~பேறு எம் பெருமான் எனக்களித்த பெரும் பேறேயாகும்.
"என்ன மச்சான் கு மா ர் வலு வெள்ளனவாய் வந்திட் டாய்? பக்தி முத்திப்போச்சோ <°···<乌···· இப்பதான் விளங் குது லமற்றும் வந்திருக்கோ: அப்ப தேவி தரிசனத்துக்குத்தான் ஐயா வந்ததாக்கும்"
"சத்தம் போட்ாதையடா, அங்காலை அண்ணர் நிக்கிருர், மச்சான் "ல மற்' இப்பதான்
இந்தப் பக்கத்தாலை போகு த டாப்பா. அண்ணர் வந்து இதிலை எல்லாத்தையும் கெடுத்து ப்
போட்டார். இந்தச் சனத்துக்கை ஆளை "மிஸ்" பண்ணின பேந் தென்னண்டு கண்டு பிடிக்கிறது? அ ண் ணர் கடைசி நேரத்திலை தானும் வாற எண்டு வ்ெளிக் கிட்டு எல்லாத்தையும் பாழாக் கிப் போட்டாரடாப்பா. 'ஆளைக் காய்வெட்டிக் கொண்டு மாறு வம் எண்டாலும் அந் தா ளு ம்
பிலாக்காய்ப் பால் மாதிரி.
"இப்பிடிச் செய்வம் மச்சான். நான் லமற்றுக்குப் பிறத்தாலை போறன். நீ கொண்ணர் அங்கினை இங்கினை பாக்கேக்கை கெதியாய் காய்வெட்டிக் கொண்டு வந்திடு. நான் தலையிலை லேஞ்சியைக் கட் டிக் கொண்டு போறன். என்ரை உயரத்திற்கு எங்கை நிண்டாலும் *டக் கெண்டு கண்டு பி டி ச் சு
வந்திடலாம். பேந்து நீ பட்ட பாடு; உன்ரை "லமற்” பட்ட untGl
"குடடா கையை, நீ ஐடியா அய்யாசாமிதான். இந்த உத வியை ஒருநாளும் மறக்கமாட் டன் கெதியாப் போ மச்சான் நீல சாறி. தலையிலை தேயிலைக் குரோட்டனும் ரோசாப் பூவும் குத்தியிருப்ப"
"என்னடாப்பா எங்க ட வசந்தியை எனக்குத் தெரியாதே'
இதோ இரதம் புறப்பட்டு விட்டது. அரோகராக் கோஷம் வானைப் பிளக்க, அடித்தேங்காய்" கள் மலையாகக் குவிந்து கிடக்க, ஒழுகிய இளநீர் கு ள மா க த் தேங்கி நிற்க, மக்கள் கொழுத் திய கற்பூரம் மதமத" என்று ஓங்கிச் சுவாலைவிட்டெரிய, சங்கு முழங்க, அசையாமணி ஓங்கா ரிக்க, கிண்மணிகள் குலுங்கிச் சப்திக்க ஆறுமுகன் வீதியுலாத் தொடங்கிவிட்டான்.
பெருமானின் திருவுருவத் தைத் தாங்குகின்ற இரதத்தை இழுப்ப்தற்காக வடக்கயிற்றைப் 17 ~ ベ

Page 11
பிடிப்பதற்காக பக்த கோடிகள் நீமுந்தி, நான் முந்தி என விரை வதை இங்கு காணக் கூடியா தாக உள்ளது. வடம் பிடித்த பாக்கியசாலிகள் அப்பனின் அரு ளால் அவன் வடம்பிடித்தேன் என்று உவகை கொள்ள, வடம் பிடிக்கக் கொடுத்து வைக்காத வர்கள் வடக்கயிற்றைத் தொட் டாவது பார்ப்போமா எ ன் று அங்கலாய்ப்பதை நான் காணக் கூடியதாக உள்ளது, எ ங் கு ம் பக்தியின் பரிமணிப்பு. எல்லா உள்ளங்களும் ப ன் னி ரு கரத் தான, ஆறுமுகத்தானை, ஏறு மயிலோனை, குறிஞ்சித் தலைவனை, சேவற் கொடியோனை, வள்ளி மணுளனை, ஈசன் குமரனை, சூரனை வதைத்தோணே, சரவணக் குழந் தையை - மானசீகமாக இறைஞ் சிய வண்ணமே உள்ளன. பக் தர்களின் வாய்கள் ஐயனி ன் திருநாமங்களைத் த விர வேறு வார்த்தைகளை உச்சரிக்கவில்லை. பெருமானின் கடாட்சம் எமக் குக் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தவிர வேறு எண் ணங்களை பக்தர்களிடம் காண வில்லை.
இரதம் நகர நகர ஐயனின் அருள் மேனியைக் காண்பதற் காக ஜனங்கள் நெரிபடுவதை - அலைபோல் வந்து மோதுப்படுவ தைக் காணக்கூடியதாக உள்ளது.
சுரேஸ், பாத்தியா முன்னுக் கெண்டு போகுது. அவவின் ரை பார்வையைக் கவனிச்சியே. கண் னைப் பாரடா. கண் ணிலை "செக்ஸ்சுவல் அப்பில்’ இருக் கென்பாங்கள்: அது இப்பிடியான கேஸ்தான். நான் அவளுக்குப் பிறத்தாலை நெருக்கிக் கொண்டு ப்ோறன், நீ பின்ஞலை, நிண்டு சனத்தோடை சனமாய்த் தள்ளு. பேந்து உன்னை நான் தள்ளுறன். 'பொக்ஸ்சிங் அன் ரச்சிங்' கெதி யாய் வாடாப்மா"
8
சுத் தி க் கித் தி ப்
"அவள் Gurt L Lit?”
"கடைசிவரை நடக்காது. சாறிக்கட்டைப் பாரன். எத்தினை முழ இடைவெளி எண்டதைக் கவனி. இந் த க் கோலத் தோ டையே சுவாமி கும்பிட வந்தவ, உவயளைப்போல ஆக்கள் இதுக் கெண்டுதான் இஞ்சை வாறவை. அப்பிடித்தான் ஏதும் பிசகாய் நடந்தாலும் சனத்தோடை சன
மாய் தள்ளுப்பட்டது எ ன் டு
கயிறு திரிக்கலாம்.
O
‘ஐய்யோ தம்பியவை தள் ளாதையுங்கோ. வயது போன நே ரத் தி லை மூட்டெலும்பை முறிச்சுப்போடுவியள் போலைக் கிடக்குது.
"சுரேஸ், என்னவாமடா கிழ வர் புலம்பிருர். சுவமாய்க் கும் பிடப் பாக்கிருர் போலைக் கிடக் குது'
'தம்பியவை தயவு செய்து தள்ளாதையுங்கோ ராசா'
"நாங்கள் என்ன கிழவர் செய்யிறது. பின்னுக்கு நிக்கி றவை தள்ளுகினம். இடிபடாமல் சுவாமி கும்பிடேலுமே. நீயேன் வாக்குமாறின நேரத்திலை இந்தச் சனத்துக்கை வந்தனி, அரோகரா பாதைக்கரோகரா.
ஆறுமுகப் பெரு மா ன் அமர்ந்து வரும் அலங்கார இர தம் இதே ர எனக்குக் கிட்ட அண்மித்துக் கொண்டிருக்கிறது. பஜனைக் கோஷ்டிகளும், காவடி ஆட்டங்களும் இரதத்திற்குப் பின்னல் வந்து கொண்டிருக்கின் றன. ஈழத்தின் த லை சிறந்த நாதஸ்வர வித்துவான்கள் எல் லாம் காணமழை பொழிந்து கொண்டிருக்கிருர்கள். இங்கே எனக்குச் சிறிது அப்பால் பேரி

ளம் பெண்ணெருத்தி குங்குமத் திலகம் ஒளிவீச பஜனை செய்து கொண்டு வருகிருள். அவரிற்கு அருகே பதினைந்து இருபது சிறு மிகள் தம் மழலைக் குரல்களால் பாடிக் கொண்டு வருகின்றனர்.
"பிள்ளையஸ் எல்லாரும் வடி வாய்ப் பிலத்துப் பாடவேணும். அங்கை பாருங்கோ றேடியோ ஆட்கள் நிற்கினம். அவைடியிலை போகேக்கை நல்லாப் பிலத்துப் பாடவேணும். அப்பதான் றேடி யோவிலை எங்கட சத்தம் கேக் கும்"
இதோ என்னருகே அந்தப் பஜனேக் கோஷ்டி வந்துவிட்டது. அந்தச் சிறுமிகளின் கிண்மணிக் குரலை உங்களுக்குத் த ர ல |ா ம் என எண்ணுகிறேன்.
O
s a உங்கடை பெயர் என்ள?
பாக்கியம் ராமசாமி. உரும் பிராயிலை இருந்து வாறம் . . . பிள்ளையள் பிலத்துப் பாடுங்கோ.
நேயர்களே நீங்கள் கேட்டுக்
கொண்டிருக்கும் பஜனைக் கோஷ் டியினர் உரும்பிராயில் இருந்து வந்த திருமதி பாக்கியம் ராம சாமி ஆசிரியையும் அ வ ர து மாணவிகளுமாகும் .
"TIT60) Lou JIT egy fél 60 35. LI T fi ரேடியோக்காரன் நிக் கி மு ன். அவன் நிக்கிற இடத்திலை நிண்டு கொஞ்சநோரம் கச்சேரிவைக்க வேணும். தேர் போனப் போகட் டும்; நாங்கள் நிண்டு கச்சேரி செய்வம். பேர் கேட்டு றேடியோ விலை சொன்னலும் சொல்லுவன்"
இதோ எம்பெருமான் அலங் கார இரதம் கிண்மணிக் குலுக் களுடன் மேற்கு வீதியில் திரும்
புகிறது. இங்கே என்னருகே ஓர் நாத ஸ் வ ரக் கோஷ்டி வந்து கொண்டிருக்கிறது. நாதஸ்வரத் தின் மென்மையான புல் லு ரிக் கச்சேரியும் இசையுடன் தவிலின் கன கம்பீரமான அதிர் வும்
சேர்ந்து என்னைச் சொக்க வைக்
கின்றன. இந்த நாதஸ்வரக் கோஷ்டியின் இசையை நேயர் களும் சிறிது நேரம் கேட்கலாம்.
"வல்வெட்டி அம்பலவாணர் சகோதரர்கள்?
"என்  ைர பே  ைர யும் சொல்லு"
"ஏன் தாளக்காரன் என்ரை பேரைச் சொல்லேல்லை?
நேயர்களே நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் நா த ஸ் வ ர கானத்தை வழங்குபவர்கள் ஈழத் தின் பிரபல நாதஸ்வர வித்து வான்களான வல்வெட்டி அம்பல வாணர் சகோதரர்கள் ஆகும்.
நேயர்களே இதுவரை நாதஸ்
வர இன்னிசை கேட்டு மகிழ்ந்
தீர்கள். எம்பெருமான் எழுந் தருளி இருக்கும் அலங்கார இர தம் தேர் முட்டியை அண்மித்துக் க்ொண்டிருக்கிறது. எம்பெரு மான் எந்த விக்கினமும் இன்றி முட்டிக்குப் போய்விட வேண்டும் என்ற அங்கலாய்ப்பு எல்லோர் முகத்திலும் தெரிகிறது. முருகா உன் அரூளாலேயே உன் தேர் எவ்வித விக்கினமும் இன்றி தேர் முட்டியை அடைந்துவிட வேண் டும். எல்லா உள்ளங்களும் பன் னிரு கரத்தோன இறைஞ்சுகின் றன. இனித் தேர் முட்டி மண்ட பத்தில் இருக்கும் விஜயேந்திர சர்மாவிடம், ஒலிவாங்கியை ஒப் படைக்கிறேன்.
"கலா, சுவாமி முட்டியடிக்கு
வந்திட்டுதடி, வா முன்னுக்குப்
Lurranu ulo

Page 12
"பொறடி கம்மா ஆக்கினே பண்ணுதை, அங்கை ப ா ர டி. அங்கை செளந்தி நிக் கி ரூ ர். அங்கை பார் பக்கத்திலே சிவா வும், நித்தியும்"
"ஒமார அங்  ைக ஹேமா வின்னர ஆளும் நிக்கிறர் வடி வாப்பார் பக்கத்திலே எங்சினோ ஒரம் ஹே ரா ரா வும் மசிந்திக் கொண்டு நிப்பள்"
"நேற்று நீ மியூசனுக்கு ஏன்ரி வரேல்ஃ? நேற்று ஒரே டல்லடி கனபேர் நேற்று வ ரே ல் லே கெளந்தியும் வரேல்ஃ. செளந்தி இருந்தாத்தான் கிளாஸ் கலகலப் பாய் இருக்கும் என்னடி?"
"என்னடி ஒரே செளந்தி புராணமாய் இருக்கு. அ ஆ. இப்பானே விளங்குது. மாஸ்ர ரிட்டை "பிசிக்ஸ்" படிக்கிறது எண்டு உதுதான் நடக்குதோ? ாவ்வளவு காலமடி எனக்குத் தெரியாமல் ரேச்சே"
"போடி நீ சரியான அலட் டல் கேஸ். சும்மா முஸ்பாத்தி பாய்க் கதைச்சால் சீ ரிய சாப் எடுக்கிருய். அங் கை பாரா
செளந்தி இஞ்சை இஞ்சை பாக் கிருர்"
அடியார்களே இதோ தம் தேர்க் காலுக்கு போடுபவரின் தி ற  ைம ய ர ன "முட்டினுல் தே ர் முட்டிக்கு வந்து மணிகள் குலுங்கிக் கிண் கிணிக்க நிற்கிறது. எம் அப்பன், ஆறுமுகன் வெற்றிக் களிப்பில் வள்ளி தெய்வாஃன சமேதரரா, வீற்றிருக்கிறர். பக்தகோடிகளின் அரோகரா கோசம் எட்டுத்திக்கு கிளிலும் விண்மூட்டித் தெறிக்ே
இர மூட்டுப்
றது. எங்கு பார்த்தாலும் எள் போட இடமின்றி பக்த கோபு கள்.
இந்த இனிய நன்னுளிலே
தான் யாழ்ப்பாணத்துப் பெருங்
குடி மக்களெல்லாம் சாதி வேறு
பாடுகளே மறந்து ஆண்டவன் சன்னிதானத்தின் முன் எல்லுோ
ரும் அவன் திருக்குழந்தைகள்
என்ற நினேப்போடு சங் த நிதி
பதுமதிதி இரண்டும் தந்து, திர
னியொடு வானுளத் தருவரே
னும் மங்குவார் அவர் செல்வம் மதிப்போமல்லோம் மாதேவர்க் கேகாந்தர் அல்லோராகி, அங்க மெலாம் குறைந்தழுகு தொழு நோயராய் ஆவுரித்துத் தின்றுவே
யும் புலேயரேனும், கங்கையனர் சடைக்கரந்தர் அ ன் ரா கி ஸ் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே என்று திருநாவுக்கர சர் பாடியதற்கொப்ப, எச்சாதி யினரும், எத்தொழில் செய்வோ ரும் ஒன்று கூடி, இந்தப் பிர ாஞ்சத்தின் முன்னுல் - இந்த மி கா சன்னிதானத்தின் முன் நாமெல்லாம் - எம் பெருமைகன் எல்லாம் சிறு துரசுகள் என்பதை உணர்ந்து அந்த அழகன் முரு கனின் பா தா ர விந்தங்களில் காணும் போது உண்மையிலே நெஞ்சு கொள்ளா ம கி ம் ச் சி உண்டாகிறது.
"உமா, இஞ்காஃப் வாடி ஏன் அங்கை அந்த ஆக்களிக்கை போய் நிக்கிரூய், ஆ வி வி ஆரெண்டு தெரியுமே. எங்கடை புன்னேயடிப் பகுதியைச் சேர் தவை. அவையன்னர உ டு ப் பு நடப்பையும், நகை நட்டையும் பார்த்தால் அவபஞக்கு முன்னுலே வெ ள் ள | ன ர் எங்கினேக்கை. இறக்கிறது கள்ளு, குடிக்கிறது கஞ்சி, தின்னுறது மீன் அது கிடேல் அவையஞருக்கு கோயில் ஒரு கீே டு மூதேதியளின் ரை
鼎鼎

உடம்பிலே முட்டினுலே கோயி வாலே போயும் ஒ ம் து திர ம் தோய வேணும். எளிய நான்கு பதினெட்டுச் சாதியளோடை இப்பிடிக் குட்டுப்பட்டுக் நோயில்
கும்பிடவேணுமே. உ வ ய |ள் புன்னேயடியார். எங்கடை கன்னி மூவேப் பிள்ஃாயார் கோயிலுக்
கையும் உள்ளடப் போயிங் மாம்,
வேளாத்தேரு வைரவர் சுவாமி எழும்' எங் கையோ வேறு கோ பி ஜீ க் து ஒருட்டார் எண்டு கிஆைக்கினம் உண்ாையே"
"அம்மா,
"வைரவர் ஓடாமல் என்ன செய்வார்? ஏதோ நினேச்சதைச் செய்து வைக்கிருர் எண்டாப் போல நான்கு பதினெட்டுச் சாதியளும் கோயிலுக்கைபோளுல் சுவா மி தாங்குவரே. ஏதோ கலியான வரம் குடு க் கி ரு ர் எண்டாப்போல அங்கை போற பெட்டையரும், பேரபணுகும் அடிக்கிற கூத்து கொஞ்ச நேஞ் சமே" ಆಶ್ಲೆ
நோர்களே எம்பெருமான் தேர் முட்டியில் தன ஞ் ச வில் அமர்ந்து ஆடியவாறே அடி பார் கட்கு அருள் கொடுத்துக் கொண் டிருக்கிருர், மாலேயிலே பச்சை மயமாக இறங்கும்வரை பெரு மான் இவ்விடத்திலேயே எழுந் தருனி பக் துர் க ஞ க்கு அருள் பாவித்துக் கொண்டிருப்பார்.
ܨܒܐ
இது வரை செவிமூலமாக உங்களுக்கு ஐயனின் இரதோற் சவத்தை உணரச் செய்யுமாறு எம்மைப் பணித்த எம்பெருமா னின் திருவருளிற்கு நன்றி கூறி. என்ணுேடு "அஞ் ச வில் பங்கு கொண்ட சோகிலா கதிர்காமர், விஜயேந்திர சர்மா, கனகராஜா சார்பிலும், தொழில் நுட்பவிய ாைளர் ஞானஸ் கந்தன் சார்பி லும் நன்றி கூறி விடைபெறுகி றேன், வணக்கம்
ܒܕ
* III
SMkMMMSTMMMMSMMkMMMMMkSSMSMMkMMMMSSSMML 3 - ம் ஆண்டு நினைவாஞ்சலி
பொன்னில்லம் பொன்னோ
இந்த நாட்டு இடதுசாரி இயக்க வளர்ச்சியில் அமாாத நம்பிக்கை கொண்டு உழைக்க வர் ளூடன் நெருங்கிய தோழமை யும் தொடர்பும் கொண்டு இயங்கி வந்தவர்தான் கீழ்காவை டொன்னில்லும் பொன்னேயா அவர்கிள்.
சோஷவிஸ்ம்தான் தமிழ் மக் களினுடைய பிரச்சினேகளே மருத் திரமல்ல, சகல பகுதி மக்களின தும் பிரச்சினைகளேத் தீர்க்கும் ஒரேயொரு மார்க்கம் என நம்பி வாழ்ந்தவர் இவர் தனது உழைப் பின் ஒரு பங்கை இந்தத் தத்து வத் ல் த நடைமுறைப் படுத்த இயங்கி வரும் இயக்கங்களுக்கு வாரி வழங்கி வந்தார்.
அருமையான தோழ ன் நம்மை விட்டு மறைந்த போதி லும் கூட, அவர் விட்டுச் சென்ற பணிக்கு எர்ணாமத் தயார்ப்படுத் துவோம்.
TMMTLSMMMMTMMMMSTMMS TTTTTMSMSLTMSMAeekkS
晶。蒿事

Page 13
ஷேக்ஸ்பியர் - ஓர் அறிமுகம்
செ. கனகநாயகம்
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துத் தமிழ்த்துறை நடத்திய கருத்தரங்கில் வாசிக்கப்பட்டது.
பேராசிரியர் சிவத் தம் பி என்னை ஷேக்ஸ்பியர் என்னும் தலைப்பில் ஒரு சிறு கட்டுரை வாசிக்குமாறு பணித்த பொழுது அதை மறுக்க முடியாது நான் ஏற்றுக் கொண்ட பொழுதிலும் அடிமனத்தில் சில ஐ யங் கள் தோன்ருமலிருக்கவில்லை. இத் தலைப்பைப் பற்றிப் பின்னர் சிந்தித்த பொழுது முக்கியமாக மூ ன் று பிரச்சினைக்ள் என்னை எதிர்நோக்கின. ஆகவே அவற் றைப் பற்றி முதற்கண் கூறிவிட லாம் என்று நினைக்கிறேன். முத லாவதாகப் பேராசிரியர் சிவத் தம்பி என்னை ஷேக்ஸ்பியர் பற் றிப் பேச அழைத்தது ஒரு குற் றம். அத்ை நான் ஏற்றுக்கொண் டது அதைவிடப் பெரிய குற்றம். ஏனெனில் ஆங்கில இலக்கியத் தில் வேறெந்தக் கலைஞனைப் பற் றி யும் மேற்கொள்ளப்படாத அளவு ஆராய்ச்சி ஷேக்ஸ்பிய ரைப் பற்றி மேற்கொள்ளப் பட் டுள்ளது. ஷேக்ஸ்பியரின் உவமை உருவகங்களை வைத்தே கரோ லின் ஸ்பேர்கன் ஒரு நூல் எழுதி யிருக்கிறர்; அவருடைய வாழ்க் கையைப் பற்றியும் நாடகங்க ளைப் பற்றியும் எழுதப்பட்ட நூல்களைக் கொண்டே ஒரு சிறு நூலகத்தைத் தொடக்கிவிட
லாம். இவரைப் பற்றிய ஆராய்ச்
சிக் காகத் தொடக்கப்பட்ட ஷேக்ஸ்பியர் சேர்வே என்னும் சஞ்சிகை இருப்துக்கும் மேலான இதழ் களை க் கொண்டுள்ளது" ஐரோப்பிய நாடுகளில் மே ற் கொள்ளப்பட்டுள்ள ஆராய்ச்சி யையும் சேர்த்துக் கொண்டால் இப்பட்டியல் நீண்டுகொண்டே போய்விடும். இத்தகைய முக்கி யத்துவம் பெற்றுள்ள ஷேக்ஸ் பியரைப் பற்றிப் பேசுவதற்கு ஆற்றலும், ஆழ்ந்த அனுபவமும் இருத்தல் அவசியம். இவையிரண் டும் எனக்கு இல்லை என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும். நான் கட்டுரையை வாசித்து முடிக்க மு ன் ன ரே அது உங்களுக்கும் தெரிந்து விடும் என்று நினைக் கின்றேன்.
இரண்டாவதாக் எத்தகைய நோக்கோடு இக்கட்டுரையை எழுதலாம் என்பதும் ஒரு சிக்க லான விடயமாயிற்று. பிற இலக் கியங்களுக்கு அறிமுகம் என்னும் ஒரு பரந்த திட்டத்திற்குள் * ஸ்கீம் . இத்தகைய கருத்தரங் - குகள் நடைபெறுவதால் அறிமு கத்துக்குத் தேவையான சில அம் சங்களை உதாசீனம் செய்துவிட முடியாது. அதாவது ஷேக்ஸ் பியர் வாழ்ந்த காலம், அக்கா லத்து மக்களை எதிர்நோக்கிய
A.

பிரச்சினைகள், அக்காலத்திய மத நிலைமை, அப்போதைய நாடக அரங்குகளின் அமைப்பு, இந் நயடகங்களைப் பார்ப்பதற்கு வந்த பார்வையாளர்களின் மரபுகள், நாடகங்களில் காணப்பட்ட பிரச் சினைகள் முதலிய பல விடயங் களைப் பற்றி ஒரளவேனும் குறிப் பிடாமல் இருக்க முடியாது. ஆணுல் இவற்றைப் புரிந்து கொள் வதற்கு ஹரிசனின் இன்ட்ரடி யூசிங் ஷேக் ஸ் பிய ரையோ, லுாடாவைக்இன்அண்டர்ஸ்டான் டிங் ஷேக்ஸ்பியரையோ, அகம் பானியன் இ ன் ஷேக்ஸ்பியர் ஸ்டடீஸ்சையோ படித்து விட லாம் என்று ஒரு சாரார் வாதா டலாம். ஒரு வகையில் பார்க்கும் போது அதுவும் உண்மைதான்
ஆனல் அப்படிப் பேசாவிட் டால் எதைப் பற்றிப் பேசுவது? நான் கண்ட ஷேக்ஸ்பியரைப் பற்றிப் பேசலாம். அ ப் படி ச் செய்வதுதான் எனக்கும் விருப் பம், திருவிழாக் காலங்களில் கடைத் தெருவில் நின்று பல பொருட்களை நாம் பார்க்கின் ருேம். எங்களோடு நின்று பல சிறுவர், சிறுமியர் கடையிலுள்ள பொருட்களைப் பார்க்கின்றனர். எங்களுடைய பார்  ைவ க் கும் அவர்களுடைய பார்வைக்கும் இடையே எவ்வளவோ வேறு பாடுகள் உண்டு. ஆணுல் சில சமயங்களில் ஒரு சிறுவனின் கண் ணுக்கும் படுவது எங்களுக்குப் படாமலும் போகலாம். மெய்மை எ ன் பது தனி ஒருவருக்குரிய சொத்தல்ல. அது எப்பொழுதும் ஒரு சார்புநிலை எ ண் ண க் கரு ஆகும். இத்தகைய ஒரு வாதத் தைப் பக்கபல்மாகக் கொண்டு நான் எனக்குத் தெரிந்த ஷேக்ஸ் பியரைப் பற்றிப் பேசலாம். ஆனல் இவ்வாறு பேசும் பொழுது எனது முழு நோக்குமே அகரீதி யான அணுகுமுறை ஆகிவிட லாம் என்ற அபாயமும் இங்கு
&蕊
உண்டு. இவ்வாருகப் பல பிரச்சி
னைகள் உள்ளதால் என்னுடைய அறிவிற்கு எ ட் டிய வரையில் ஷேக்ஸ்பியரைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தோடு எனது கட்டு ரையை ஆரம்பித்து எனது சில அபிப்பிராயங்களுடன் முடித்துக் கொள்ளலாம் என்று எண் யுள்ளேன்.
ஷேக்ஸ்பியர் நாடகங்கள் எழுதத் தொடங்கிய கால ம் தொட்டு அதாவது 16 ம் நூற் ருண்டின் கடைசிப் பகுதியிலி ருந்து இன்று வரை இங்கிலாந் தில் இவருடைய நினைவு மங்காது காணப்படுகிறது. 17ம் நூற்ருண் டின் போது சுமார் இரு ப து ஆண்டுகள் நாடக மேடைகள் மூடப்பட்டிருந்த காலத்தைத் தவிர ஏனைய காலங்களில் ஷேக்ஸ் பியரைப் பற்றிப் படிப்பது மட் டுமல்ல அவருடைய நாடகங்களை நடிப்பதும் தொடர்ந்து காணப் பட்டது. 17 ம் நூற்ருண்டிலும் அதற்குப் பின்னரும் இங்கிலாந் , தில் பெருமளவு சமூக மாற்றம் ஏற்பட்டது. உயர்வகுப்பைச் சேர்ந்தவர்களிடம் அதி கா ர ம் இருக்கும் காலம் மாறி நடுத்தர
வகுப்பினரின் கையில் அதிகாரம்
வந்தது. நாடக அரங்குகளின் அமைப்பு மாறியது, நாடக மரபு களும் மாறின, இதுவரை கால மும் கலைஞன் என்பவன் சமூகத் தின் ஒரு அங்கத்தவன் என்ற நோக்கோடு உலகத்தை நோக் கிய முறை மாறி இப்போது கலைஞன் சமூகத்தின் புறத்தே நின்று சமுதாயத்தை நோக்கு கின்ற ஒரு தன்மை உருவாகியது. இத்தகைய பல மாற்றங்களின் விளைவாக ஷேக்ஸ்பியரைப் பல கோணங்களில் பார்க்கும் நிலைமை ஏற்படத் தொடங்கியது. ஆனல் ஷேக்ஸ்பியரை எக்காலத்திலே னும் புறக்கணிக்கின்ற ஒரு நிலை உருவாகவில்லை எ ன் றே கூற வேண்டும்.

Page 14
இவ்வாறே பிரான்ஸ் முத லிய ஐரோப்பிய நாடுகளிலும் மற்றும் ரஷ்யா, யப்பான் முத லிய நாடுகளிலும் ஷேக்ஸ்பியரின் பெயர் அழியா இடம் பெற்று விட்டது. ரஷ்யாவில் தயாரிக்கப் படும் ஷேக்ஸ்பியர் சம்பந்தமான திரைப்படங்கள் இங்கிலாந்தில் த யா ரிக்கப்பட்டவற்றைவிடப் புகழ் பெற்றுள்ளன. யப்பானிய ரான குருெசாவா "மக்பெத்" என்னும் நாடகத்தை த்ரோன் ஒவ் பிளட் என்ற த லை ப் பில் எடுத்தார். இது ஒரு அருமை யான படைப்பாக அமைந்தது.
போலந்து நா ட்  ைட ச் சேர்ந்த ஜான் கொட் எழுதிய *ஷேக்ஸ்பியர் அவர் கொண்டெம் பரரி ஷேக்ஸ்பியர் திறனுய்விலே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. பெல்ஜியம், ஸ்பெயின், ஆகிய நாடுகளில் ஷேக்ஸ்பியரின் புகழ் பற்றி ஷேக்ஸ்பியர் சேர்வே யில் பல கட்டுரைகள் எழுதப் பட்டுள்ளன. இத்தகைய புசழுக்கு மேல் சரித்திரத்தில் எந்த ஒரு மனிதனும் எதிர்பார்க்கமுடியாது. பிரித்தானிய சாம்ராஜ்ய b வேண் டுமா, ஷேக்ஸ்பியரின் நாடகங் கள் வேண்டுமா எ ன் று ஒரு ஆங்கிலேயனிடம் கேட்டிருந்தால் அவன் பின்னதையே விரும்பி இருப்பான்.
இவ்வாறு ஆங்கில இலக்கி யத்தின் சி க ர மாக இருக்கும் ஷேக்ஸ்பியரின் காலப்பிரிவைப் பற்றி நாம் பல விடயங்களை அறிகிருேம். ஆஞல் அவருடைய சொந்த வாழ்க்கையைப் பற்றி நாம் அதிகமாக அறிய முடியா திருக்கின்றது. 1961 ம் ஆண்டு ஸ்ட்ரடவெட் என்னும் ஊரில் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த பெற்ருேருக்கு மகனுகப் பிறந்த தாக அறிகிருேம். ஸ்ட்ரட்வெட் கிரமர் பாடசாலையில் சிறிது காலம் படித்தார். இதற்குப்
24
பின்னர் இவர் மேற்படிப்புககாக ஒக்ஸ்வோட் கேம் பிறிட் ஜ் போன்ற பல்கலைக்கழகங்களுக்குச் செல்லவில்லை. தெய்வாதீனமாக இவர் இத்தகைய பல்கலைக்கழ கங்களில் படிப்பதிலிருந்து தப்பி விட்டார் என்றே கூறவேண்டும். இல்லாவிட்டால் ஆங்கில நாடக உலகத்துக்கு இப்படிப்பட்ட ஒரு மே  ைத நிச்சயமாகக் கிடைத் திருக்க மாட்டார். 18 வயநில் இவருடைய திருமணம் நடந்தது. இதைத் தொடர்ந்து வந்த சுமார் பத்து ஆண்டுகள் இவர் என்ன செய்தார், எங்கு வாழ்ந்தார் என்பதை அறிய சரியான ஆதா ரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. மீண்டும் இவரை நாம் லண்ட னில் ஒரு நாடகக் குழு வின் அங்கத்தவராகப், பங்காளராக, நடிகளுகச் சந்திக்கிருேம். மிக வும் சா தா ர ன மனிதனுக் , சாதாரண மனிதருக்கு நாடகம் எழுதும் ஒரு நாடகாசிரியனுக இவரை நாம் சந்திக்கின்ருேம். ஏறத்தாழ 1616 ம் ஆண்டுவரை யில் 36 நா ட க ங் கள், 154 சொனட்ஸ், வீன ஸ் அன்ட் அடோனிஸ் றேப ஒவ் லுக்ரீஸ் ஆகிய கவிதைகளை இயற்றினர் 16 18 ம் ஆண்டளவில் நாடக உலகிலிருந்து இவர் ஒய்வு பெற்
றிருக்க வேண்டும். மேலெழுந்த 6) It if u It is நோக்கும்போது ஷேக்ஸ்பியருடைய வாழ்க்கை
யைப் பற்றி இவ்வளவே நாம் அறியக்கூடியதாக இருக்கின்றது.
எந்த ஒரு கலைஞனுக்கும் அவன் வாழ்ந்த காலத்தின் சூழ் நி%லக்கும் இடையே ஒரு முக்கிப மான தொடர்பு உள்ளது என் பதைப் பல திறனுய்வாளர் இன்று ஏற்றுக் கொள்வர். இந் த த் தொடர்பு அவனது படைப்புக் களில் எத்தகைய பாதிப்பை ஏற் படுத்தும் என்பது பிரச்சினையான விடயம். அதுவும் இத்தகைய ஒரு சபையிலே அது ஒரு பெரும்

பிரச்சினையாக உருவாகக் கூடிய விஷயம். ஆகையால் நான் மிகச் சுருக்கமான முறையில் ஷேக்ஸ் பியர் வாழ்ந்த காலத்தில் அதா வது இங்கிலாந்தை ஆட்சி செய்த எலிசபெத் மகாராணியின் ஆட் சிக் காலத்தில் இங்கிலாந்தின் நிலைமையைப் பற்றிக் கூறுகின் றேன். டில்யாட் எழுதிய தெ எலிசபீதன் வேல்ட் பி க்ஷ ர் என்ற நூலைப் பல ஆண்டுகளாக மாணவர்கள் எல்லோரும் ஒரு கைந்நூலாகப் பாவித்துள்ளனர். இதன் ஆசிரியர் ஷேக்ஸ்பியர்
காலத்தில் முக்கியம்ாக மானிய
முறையின் தாக்கமே காணப்பட் டது என்கிழுர். வி வ ச T ய மே நாட்டின் பொருளாதாரத்தின் அடித்தளமாக அமைந்ததென்றும் நிலப்பிரபுக்களின் கைகளின் அதி காரம் காணப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். அதாவது 10 ம் நூற்ருண்டிலிருந்து ம் நூற்ருண்டுக்கு இடைப்பட்ட காலமாகிய ம்த்திய காலங்களில் காணப்பட்ட மானிய மு  ைற அமைப்பு இப்பொழுதும் குறிப் பிட்டுச் சொல்லக் கூடியளவுக்கு
தாக்கப்படவில்லை என்ற கருத் துப்பட எழுதியுள்ளார். இக்
காலத்தில் காணப்பட்ட சமூகத்
தொடர்புகள் தெ கிரேட் செயின்
ஒவ் பீங் என்று குறிப்பிடப்பட் டுள்ளது. இதை விபரித்து ஆதர் லவ்ஜோய் என்பவர் தெ கிரேட் செயின் ஒவ் பீங் என்னும் நூலை எழுதியுள்ளார்.
தற்போதைய ஆராய்ச்சியா
ளர் இத்தகைய வாதத்தை ஏற்
றுக் கொள்வதில்லை. ஷேக்ஸ்பிய ரது பிறப்பிற்கு முன் னரே இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள் நடந்துவிட்டன. மத்திய காலத் திலே காணப்பட்ட அமைப்பு
முறை கள் குறிப்பிடத்தக்க மு  ைற யி ல் மாற்றியமைக்கும் பலம் வாய்ந்தவையாக இவை
காணப்பட்டன. முதலிலே உரு
வான மறுமலர்ச்சி சமுதாயத் தின் மேற்றளத்தையே பெரும் பாலும் `தாக்கிய பொழுதிலும் இங்கிலாந்திற்கு ஒரு மதச் சா பற்ற நோக்கைக் கொண்டுவரும் தன்மை வாய்ந்தவையாக இது காணப்பட்டது. இந்தப் பிரபஞ் சத்தின் மையமாகக் கடவுள் இருந்த காலம் மாறி முனிதனே பிரபஞ்சத்தின் மையம் என்ற நிலை உருவாகியது.
இத்துடன் 1528ம் ஆண்டு ஏற்பட்ட மதச் சீர் திரு த் தம் இங்கிலாந்தில் கத்தோலிக்க மதத் தின் பலத்தைத் தகர்த்தெறிந்து புரட்டஸ்தாந்தத்தை நிலைநாட் டியது. இதன் பயணுக ஒரு மணி தனின் முன்னேற்றம் முன்னரே நிர்ணயிக்கப் பட்டது எ ன் ற கொள்கை மாறி மனிதன் தன் னுடைய முயற்சியால் த ன து எதிர்காலத்தை நிர்ணயிக்கலாம் என்ற நிலை உருவாகியது. அதா வது தனி மனிதனின் முன்னேற் றத்திற்கும், முதலாளித்துவத் தின் வளர்ச்சிக்கும் தேவையாக இருந்த சமய அடித்தளம் நிலை நாட்டப்பட்டது. இன்னும் ஓரி ரண்டு ஆண்டுகளில் நடுத்தர வர்க்கமொன்று பலமுள்ளதாகத் தோன்றுவதற்கு அத்தியாவசிய மான அடிக்கல் நாட்டப்பட்டது.
இத் த ைகய பின்னணியை மனதில் வைத்து ஷேக்ஸ்பியர் வாழ்ந்த காலத்தை நோக்கும் போது இக்காலத்தை இ  ைட நிலைக் காலக்ட்டம் என்றே கூற லாம். மன்னனின் செல்வாக்குக் குறையாமல் இருந்தது மட்டு மல்ல எல்லா வகுப்பைச் சேர்ந்த வரும் மன்னரை ஒற்றுமையின் சின்னமாகக் கொண்டனர்; 1 ம் ஜேம்ஸ் மன்னனின் காலத்தில்
இந் நிலை மை ஓரளவு மாறிய
25

Page 15
போது ம் மேலோட்டமாகப் பார்க்கும் போது எலிசபெத் மகாராணியின் தலைமையில் ஒற் றுமையே நிலவியது எனலாம். உயர்குடியின் பலம் குன்றியிருந்த பொழுதிலும் அவர்களை உதா சீனம் செய்யும் நிலையில் நாடு இருக்கவில்லை. இக்காரணத்தின லேயே ஷேக்ஸ்பியருடைய நாட கங்க ளி ன் கதாபாத்திரங்கள் உயர்வர்க்கத்தினராகக் காணப் பட்டனர். ஒரு புறம் இவ்வாறு பழமை பேணப்பட்ட அதே வேளையில் வர்த்தகம் வளர்ச்சி பெற்றது. புடவைக் கைத்தொ ழில் விருத்தியடைந்தது. இவற் றின் விளைவாக இதுவரை காணப் படாத சமூக நிலைப்பெயர்வு காணப்பட்டது. பணத்தைக் கொண்டு ஒரு உயர்குடியினர் ஆகிவிடலாம் என்ற கொள்கை உருவானது. ரசல், மிடனி, செசில் முதலிய பெயர்கள் பிர புத்துவ அந்தஸ்துப் பெற்றது. இந்தக் காலத்திலேயே என்பது குறிப்பிடத்தக்கது. வர்த்தகத்தின் வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் தெ மேர்சன்ட் ஒவ் வெனிஸ் இல் காணப்படும் ஷைலொக் என்ற கதாபாத்திரம் இத்தகைய ஒரு மனிதன். அவன் எவ்வளவு கயவ ஞக இருப்பினும் அவனுடைய வேண்டுகோளைத் தட்டமுடியா மல் கோமகன் இருப்பது குறிப் பிடத்தக்கது. ப ன த்  ைத க் கொண்டு மாத்திரம் பெரியவன் ஆகிவிடலாம் என்ற காரணத்தி ஞலேயே இந்நாடகத்தில் பசா னியோ சீதனம் தேடி அலைகிரு:ன். இத்தகைய ஒரு மனிதனைக் கதா தாயகஞ)க ஷேக்ஸ்பியர் தனது நாடகத்தில் உலவ விட்டிருப்பதி லிருந்து அக்காலப் பிரிவு மானிய
முறையிலிருந்து வேறு பட த் தொடங்கிவிட்டது எ ன் ப  ைத உணரக்கூடியதாகவுள்ளது.
26
சமயரீதியில் சமய சீர்திருத் தத்தின் பின் இங்கிலாந்து கத் தோலி க்க மேன்மையிலிருந்து விடுபட்டிருந்த பொழுதிலும் யாவரும் புரட்டஸ்தாந்தத்தை ஏற்றதாகத் தெரிய வில் ஆல. 1604 ம் ஆண்டு வெடிமருந்துச் சதித்திட்டம் கத்தோலிக்கரால் மேற் கொள்ளப்பட்டதிலிருந்து அவர்களது நிலைமை தெரிகிறது.
இவ்வாருக ஷேக்ஸ்பியர் வாழ்ந்த காலம் சரித்திரத்தில் ஒரு சந்தியாக அமைத்தது. பழ மையும், புதுமையும் ஒன்றை யொன்று எதிர்நோக்கும் தள மாக அமைந்தது. இதனல் ஏற் பட்ட பிரச்சினைகள், குழப்பங் கள், சலனங்கள் பல. இத்தகைய ဒ္ဓိပ္န္ဟစ္ထိမျို႔ பிறந்ததாலேயே ஷக்ஸ்பியரின் நாட்கங்களில் ஒரு o!ಣ್ಣ: த ன் மை  ையக் & T 6öT 6 G (P b. ட்ரறெடி, கொமெடி ஹிஸ்டெரி ஜ்ே கொமெடி ரொமான்ஸ் என்று IG)616) 95th ITGF நாடகங்களைக் காண்கின்றேம். இவருடைய நாடகங்களில் கிராமிய நாடகம், சமய நாடகம், வரலாற்று நாட கம், செனகா ப்ளோடஸ் முத லியோரது ரோமன்
நாடகம் ஆகிய பலவற்றின் செல்வாக் கைக் காணுகின்ருேம். இந்த
வகையில் பார் க்கு ம் போது ஷேக்ஸ்பியர் ஒரு அதிஷ்டசாடி என்றே கூறவேண்டும். ஒரு இயக் கவிசை வாய்ந்த சமுதாயத்தில் வாழ்ந்த காரணத்தினலேயே இவரால் ஒரு இயக்:
'ቲ: ''t u`u፡ ! மிக்க இலககியத்தைப் டைக்க
முடிந்தது.
(தொடரும்)

லோ()க்காவின்
துன்பியல் நாடகங்கள்
பிற நாட்டு நல்லறிஞரின் படைப்புகள் தமிழில் வரும் இக் காலக்ல்ே அவை அவசியந்தான என் ? *சையும் எழுகின்றது. கிண்,பூத தவளை மனப்பான் மையுடன், முத்தமிழ் வளர்த்த
மூதாதைகளின் புகழ் பாடாது
மற்ற நாடுகளில் எப்படிக் கலை கள் வளர்கின்றன என்று அவ தானிப்பது நன்மையே தரும்;
தற்கால ஐரோப்பாவில் முதலாவது பேரரசு அமைத்துச் சீர் மிகுந்து இருந்தது, மங்கிப் போன நாடு ஸ்பெயின். நவீன ஸ்பானிய இலக்கியத்தில் முக்கியமான இடத்தைப் பெற் றுள்ளவர் "ஃபெடெறிக்கோ கா (ர்) சியா லோ (ர்) க்கா,
அவர் புகழ் பூத்த கவிஞரும்,
நாடகாசிரியருமாவார். L-1 til நெறி வகுத்த புதுமைக் கலைஞ ரெனினும் அவர் - ஸ்பெயின் நாட்டு அன்டலூஷியா பிரதே சத்தின் மரபுகளில் ஆழமாக வேர்விட்ட ஆலமரம்,
அப்பகுதியில் வாழ் ந் த நாடோடி மக்களுக்காகப் பரிந்து பேசி அவர்களது நண்பணுகத் திகழ்ந்தவர். அவர்களது வாழ் லில் மணம் வீசிய பண்புகள் அ வர் படைப்புகளிலும் தனி மணம் கமழ்கின்றன. 1898 ஜூன் 3 ந் திகதி பிறந்த அவர் இளமையில் இசைவாணராகும் பொருட்டுப் பயிற்சி பெற்ருர்,
மிக
'666) நகரோன்’
ஆனல் ஸ்பெயினின் தலைநகரான மட்றிட்டில் பல்கலைக்கழகத்தில் பயிலும் போதே கவிஞர்க்குரிய அதி விசேட திறமை காட்டினரி. *நாடோடிக் கவிதைகள் "1926 ல் வெளிவந்து அனைத் து ல க ப் புகழ் அள்ளித் தந்தன. (இதன் ஆங்கி ல மொழி பெயர்ப்பு 1953 ல் வெளிவந்தது)
அமெரிக்காவுக்குப் பிரயா ணம் செய்த லோ (ர்) கா அப் போது எழுதியவை "நியூயோர்க்
கில் கவிஞர்" என்ற பெயரில் வெளிவந்தன. அவரது முப் பெ ரும் துன்பியல் நாடகங்க
Sif f" 6r இரத்த விவாகம்", "அல்பாவின் மாளிகை" என்பவை 1933 க்கும் 1993 க்குமிடையில் வெளிவந் தன. இறுதி நாடகம் மே ையேறிய சில ந |ாட் களு க் கு ஸ் லோ (ர்) க்கா ஸ்பானிய தேசீய வாதிகளால் சுட்டுக் கொல்லப் பட்டார்.
*இறப்பினிலேதான் ஓய்வு இறப்பினிலே மட்டுமே”
என்று பாடிய கவிஞரின் நூல் கள் முழுவதிலும் பயங்கரமான மரண உணர்ச்சி கவிந்திருக்கக் காணலாம். ஸ்பானிய உள்நாட் டுப் போர் 1936ல் ஆரம்பித்த வுடன் ஏ தோ உள்ளுணர்வு தூண்ட அவர் தலைநகரை விட் டுத் தம் சொந்த இடத்துக்கு
ጳየ

Page 16
ஒடிஞர். ஆணுல் அங்கு அவர் விசாரணையின்றி ஓகஸ்டு மாதம் 19 ந் திசதி சுட்டுக் கொல்லப். பட்டார்.
இசைப்பயிற்சி பெற்ற இக் கவிஞரின் நாடகங்களும் கவிதை வடிவிலேயே அமைந்தன. சிரிப் பும் கண்ணிரும் விரவிக் காணப் படும் அவர் கவிதையில் கண் ணிரே விஞ்சி நிற் ன்றது. சோக கீதம் பாடும் இக் கவிஞ ரின் படைப்புகள் முழுவதிலும் அவலச் சுவையும் விரக்தியில் எழுந்த சோகச் சிரிப்புமே மிதக் கின்றன. அவர் புதிதாக க் - கண்டு பிடித்த நாடக வடிவத் தையும் கவிதையோடு சிரிப்பை யும் கண் ணி  ைரயும் கலந்து குழைத்தே ஆக்கியுள்ளார்.
அவரது முப்பெரும் நாட கங்களுள் நடு வி ல  ைம ந் த யே (ர்) மா? விலேயே யதார்த் தம் தூண்டிய அம்சங்கள் மிகக் குறைவாகக் காணப்படுகின்றன. அவரது எ ல் லா க் கவிதை, நாடக ஆக்கங்களிலும் ஊடுருவி நிற்கும் விடயமாகிய "தாய்மை எய்தத் துடிக்கும் பெண்ணின் மன இயல்பூக்க முறிவையே” இந்நாடகத்திலும் அமைத்துள் ளார். இதனைத் தாங்கி நிற்கும் பாத்திரமே அவரது நாடகங் கள் அனைத்திலும் கூடுதலான குறியீட்டுப் படைப்பாகும். மிக வும் நாடகப் பண்பு வ: ய்ந்த தும் கவித்துவமிக்கதும் அதுவே.
இந்நாடகத்தின் கதையம் சம் வருமாறு: யே (ர்) மாவின் சிநேகிதி ஒருத்தி தான் கர்ப்பம் ஆகிய தைக் கூறுகிருள். தனக்கு அந்தப் பாக்கியம் இல்லையே என்று ஏங்குகிருள் யே (ர்) மா. கணவன் தானுண்டு தன் வேலை யுண்டு என்று இராப்பகலாகத் தாட்டத்தைக் கட்டி மாரடிக் கிருன். பிள்ளையில்லையே என்ற ஒல்லை அவனுக்கில்லை. அவள்
aë
கதாநாயகியின்
-டுவிடலாம்.
மலடி என்பதைப் பலரும் குத் திக் காட்டுகின்றனர். அவளது பள்ளித் தோழன் ஒருவனுடன் அவளைத் தொடர்பு படுத்திப் பேசுகின்றனர். சலவைத் தொழி லாளிப் பெண்கள் சீலை துவைக் கும் வேகத்திலேயே ஊர்வம்பை அ ல சிப் பிழிகின்றனர். ஒரு முதிய பெண் யே (ர்) மாவும்
கணவனும் ஒரு புனித ஸ்தலத்
துக்கு யாத்திரை போனுல் பல னுண்டு என்கிருள். ge
போன இடத்தில் அக் கிழ வி
து ர் ப் புத் தி கூறி யே (ர்) மா
யாரேனும் ஒருவனுடன் சேர
லாம் என்கிழுள். யே (ர்) மா கடுமையாக ஏசுகிருள். கணவன் சுேட்டுத் தன் மனைவியில் எழுந்த
ஐபத்தை விலக்குகிருன் , மகப் பேற்றில் நாட்டமின்றி மனைவி யைச் சேர விரும்பும் அவன்
மீது தாய்மைப் பித்துப் பிடித்த யே (ர்) மாவின் வெறுப்பு அக்கி னிச் சுவாலையாகிறது. அவனது கழுத்தை நெரித்து விடுகிருள்.
இந்நாடகத்தின் மையக் கரு பாலியல் (செக்ஸ்) அன்று
நெஞ்சத்தை நிறைத்து, அவளைப் பூரணமாக ஆட்கொண்டு பெருஞ் சுமையாக இருப்பது "தாய்மையை நாடும் இயல்பூக்கமே. அதன் கடூரம்
விகித மனத்தையும் க ட ந் து
அவள் உள்ளத்தைக் குமுறும் எரிமலையாக்கி விட்டது. சிலர் குழந்தைப் பிள்ளைத் தனமாக தர்க்கிக்கிருர்கள், அவள் ஒரே யொரு இயல்பூக்கத்துக்கு முழு இடமளிப்பது உளவியலுக்குப் பொருத்தமாக இல்லை. உள்ளே யிருந்து குடையும் அப்பிரச்சி னைக்கு ஒரு தீர்வு காணலாம் தானே! ஒன்றில் தாய்  ைம இயல்பூக்கத்தைத் தீவிரமாக,
சோகத்துடன் உணர்வதை முற்
முக நிறுத்திவிடல்ாம். யே(ர்)மா யே (t) மாவாக இருப்பதை விட் அல்லது இன்னும்

சுலபமாகக் கணவனை மாற்றி விடலாம். இப்படித் தர்க்கிபட வர்கள் தீர்வு மற்ருெருவகை யான பிரச்சனையைக் கொண்டு வரும் என்பதை மறந்து விடு கிருர்கள். அன்றியும் முதலிற் கூறிய தீர்வு கண் டால் நாட கமே இல்லாது போய்விடும்.
யே (ர்) மா என்ற பாத்தி ரத்தின் மற்ருெரு சிறந்த இயல்பு "கடமையுணர்ச்சி அ த னை ப் புறக்கணித்து அவளது பாத்தி ரத்தைப் பொய்யாக்குவது பய னற்ற முயற்சியாகும். இதனை நாடகத்தில் செய்ய முயன்று கைவிடுகிருர் ஆசிரியர்.
மற்ற இரு நாடகங்களிலும் விட இதிலேதான் குறை ந் த அளவில் நிஜ உலக இ ய ல் பு ஆசிரியருக்குத் தூண்டு கோலா கிறது. எனினும் உப பாத்திரங் கள் தனித்தன்மையுடன் ழ் வது இதிலேதான். இதன் 4 .ந் துவ சூழ்நிலையில் பாத்திரங்கள் தமக்குப் புறம்பா 7, வலி :) வாய்ந்த சக்திகளுக்குக் {i, ப் படிந்து வாழவில்லை. உதாரண LD T& Gu 1 (ri ) uprr 5 607 á (c) * 6ar ஒரு பாதையை வகுத்துக் கொள் கிருள்.
புறத்தே நிகழும் தற்செய லான சம்பவங்களோ, சங் 1, ர்ப்ப வசத்தால் நிகழும் இவ சந் திப்போ இந் த நாடகத்ன்ெ போக்கைத் தீர்மானிக்கவில்லை. கதாநாயகியின் அந் தராத் ம!" வினுள்ளேதான் ஒரு சக் தி தனக்கு எதிராகப் போராடுகி றது. ஆ க் க ச் செழிப்புக்கும் மலட்டுத் தனத்து மிடையில் இன்னெரு தள ததல் யோசித் தால், வாழ்வுக்கும் மரணத்துக் குமிடையில் போர் நடக்கிறது. இதுவே மனித வாழ்வின் முக் கிய நாடகம். இது லோ (ர்) க் காவின் எல்லா நாடகங்களிலும் இழையோடுவதைக் காணலாம்"
'னமே கிடக்கிறது.
நாடக முடிவில் நிகழும் கொலை எதனைக் குறியீடாகக் காட்டுகிறது? பிரதான பாத்தி ரத்தின் அகத்தே நிகழும் மர ணத்தையே. ஒரு போதும் உயிர் பெற்று வெளிவராத - வெறும் நம்பிக்கையில் மட்டு ம் உருப் பெற்றிருந்த - குழ ந் தை யை அழிக்கிருள். இதுவே அவள் தன் பிரச்சினையைத் தீர்த் த விதம். அவள் கரங்களில் மர ணத்தின் சக்தி உறைந்திருக்கி றது. இறுதித் துயரத்தில் மூழ்கி யிருந்த அவள் உஅளே மரண மானதும் எந்தக் கணவனின் பிரதிமையாக ஒரு ம க  ைவ ப் பெற நினைத்திருந்தாளோ அந்த மூல உருவையே தன் கைகளால் அழித்து விடுகிருள், நாடகத் தின் கருவில் அந்த ஒரு பாத் திரத்தை மையமாகக் கொண்டே அ ஃன த் தும் அமைந்துள்ளன. அவளது அழிவு அனைத்தினதும் அழிவே,
லோ (ர்) க்கா ஸ் பா னி ய நாடக மரபுக் கலேயின் அம்சங் க ள ஃன த்  ைத யும் எடுத்துக் கொண்டு ஒரு அதியுன்னத கலை வடிவத்தைத் த த் துள் ள |ா ர், த மது நவீன நாடகத்தில்.
யே (ர்) மா என்ற சொல்லுக்கே
* மலடு" என்பது பொருள். அவர் புதிதாக ஆக்கிய அப் பெயர் குறியீடாக நாடகத்தின் அமைப்பை ஒரே குரலில் எடுத்து ஒதுகிறது.
லோ (ர்) க்காவின் கவித்துவ மிக்க படைப்புகள் தம் விதிக்கு ar gir first போராடுகின்றன. ஆணுல் அவற்றின் அடிமனத்தில் சாந்தி செய்ய முடியாத இவ் விதியின் சக்திகளுக்கு எதிராகப் G3 li u ir r mr uiq. ம னி த ன் வெல்ல முடியாது என்ற எண் அவற்றை யாராலும் எதிர்த்து நிற்க இய லாது தத்துவ பரிபாஷையில் சொன்னுல்விதிவிட்டவழியென்று

Page 17
حصبه همصمم حمام حمام حمام حصم^ حصمه حصمیم
சந்தா விபரம்
ஆண்டுச் சந்தா 22 - 00
(மலர் உட்பட) A தனிப்பிரதி 1-50 இந்தியா, மலேசியா 35 -00
(தபாற் செலவு உட்பட
MMM-M Mur-w^w-W
ச ர ன  ைட யும் மனப்பாங்கே
மனிதனிடம் விஞ்சி நிற்கிறது.
விசேடமாக ஸ்பானிய இனத் திடையே அது ஊறிக் கிடக்கி றது. இதன் மத்தியிலும் மனித மதி தன்னுல் இயன்ற வரை விதியை, மரணத்தை, எதிர்த் துப் போராடுகிறது என்பதை நன்ருகக் காட்டு கி ன் ற ன லோ (ர்) க்காவின் நாடகங்கள்.
லோ (ர்) க்காவின் துன்பியல் நாடகங்கள் உலகெங்கும் செல் வாக்குப் பெற்று வருகின்றன. பல மொழி நாடகாசிரியர்களைப் பாதித்துள்ளன. ஆங்கில நாட காசிரியர் சமே (ர்) ஸ்ரின் நாட கமொன்றில் தொனி க் கும் அடக்கி வைக்கப்பட்ட உணர்ச் சியும் அழிவு வரப்போகின்றது Yacir un asirs 6Tr faruh G3arr (rf ) {
፴ፀ
வி: ,டுத் தற்ஈெ:1லா
தேசியவாதிகளைச்
காவின் பாதிப்பைக் காட்டு
கின்றது. Ws
ரூஷ்யக் கவிஞர் வொஸ்னெ
சென்ஸ்கி லோ (ர்) க்காவைப்
புகழ்ந்து நீண்ட கவிதை எழுதி
சிருக்கிழுர், அவாைக் கொன்று
நிகழ்ந் சொன்ன ாடுகிருர், ஜீவன், டிசம்பரி
தது எனச் சா?-.ெ
இகழ்களைப் பார்க்க)
நம் நாட்டிலும் லோர்க்கா
மிரசிக்கமடைகிழுர், 9ttg களில் பிள்பகுதியில் குணசேன கல்ப்தி (Bu () or" ao63 தழுவி எழுதி மூதுபுத்த" என்ற நாடகம் அதிக நீண்ட கால்ம் அர்ங்குகளில் வெற்றி
நடை போட்டது. அதனை அடி யொற்றிக் "கடலின் குழந்தை கள்' என்ற பெயரில் Gug në னைப் பல்கலைக் கழக மாணவர் சென்ற ஆண்டு அரங்கேற்றினர். ஆனல் மூலக்கதையின் யேர்மா பாத்திர அமைப்புக்கும் இதில் வரும் சராவுக்கும் வெகு வித்தி யாசம் உண்டு. தாய்மைக்கு ஏங்கும் உணர்வு பொதுவாக இருப்பினும் கடமையுணர்ச்சி என்ற இரண்டாவது அ ம் சம் கைவிடப்பட்டு விட்டது. அத ஞல் ஒரு விமர்சகர் பாலியல் அடிப்படையில் அமைந்த பாத் திரம்" என்று கூறும் அளவுக்கு இப்பாத்திாம் சிதைந்துவிட்டது போலும்,
லோ (ர்) க்காவின் துன்பி
'யல் நாடகங்களுள் மூன்றுவது
நாடகமான த ஹெளஸ் ஒவ் பேர்னடா அல்பா தமிழில் "ஒரு பாலை வீடு" என்ற பெய ரில் சென்ற இரு ஆண்டுள் மேடையேற்றப் பட்டது. அவ
ரது மூன்று நாடகங்களும் விரி
வான விமர்சனத்துடன் நூல் வடிவில் வருவது தமிழில் நவீன நாடக வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்,
 

சன்மானம்
----naisaad na kan
தெணியான்
‘சும்மா சத்தம் போடாதை யுங்கோ இதென்ன கந்தோரோ சந்தையோ!"
விருந்தைக்கு வந்து பெரி தாகச் சத்தம்போட்டு ரம் பண்ணுகிருன் சபியோன்" கைலாயநாதன்.
அவன் கூறிய அடக்குமொழி களைக் கேட்டு கிளாக்கர் மாரும் இன்னெரு "பியோன்" ைே ' யு தமும் "ஏ. ஜீ. ஏ. வந் சிட் டாரி" என்று தமக்குட் rெ ந ம ட் டு ச்சி m ட் புச் சிரிச் கொள்ளுகிருர்கள்.
சுமார் பதிஞெனுரு மணிக்கு மேல் ஆகியிருக்கும். உதவி அா
JFrris eg9)Lificör i l i i és a fia 1 1 லய வளவுக்குள்  ை நபி றது. காரிலிருந் , ) . தக் கந்தோரின் பம விளங்கும் தமது அ ( 0 வை
நோக்கி நடக்கி, f : வி (ن) 11 فٹ) ہو نہ ہو' ۔ 11 E ] ))) { tی تr Irtiق சேர்ந்து வந் டிக்கும் மூவரும் . அவிரைத் தொடர்ந்து அவர் பின்னுல் செல்கிருர்கள். அவர் களுள் இருவர் உள்ளுர்க்காரர் கள். ஒருவன் நெதர்லாந் லி ருந்து வந்திருப்பவன். அoபது டைய தோளிலே க மெ ரா ஒன்று பட்டிபோட்டுத் தொங் கிக் கொண்டிருக்கிறது?
VK
அதிகா
வாசல் மாமரத்துக்குக்
"படம் எ டு க் கப் போகி னமோ!"
"எங்கடை பொழுது இண் டைக்கு இஞ்சைதான்"
"எடியாத்தே, உந்த வெள் ளைக்காரன்னர உ ச ரத் தைப்
rš35 r”
அங்கே கூடியிருக்கும் கிரா மத்துப் பெண்கள் தமக்குள்ளே பேசிக்கொள்ளுகிருர்கள்.
காரியாலய விரு ந்  ைத ச் 4 வர்களிலும், வாங்குகளிலும், கீழும் சனங்கள் நிறைந்து, கனத்த கார்பார்ப்பின் பீறகு திடீரென உதவி அரசாங்க அதிபரின் வரு கையால் உற்சாகித்து, நெதர் லாந்து வெள்ளைக்காரன் கூடவே வந்திருப்பது கண்டு ஏமாற்ற மடைகிருர்கள், !
'ஐயாவைக் க ந் தோ ருக் குள்ளே வெச்சுத்தான் படம் எடுக்கப் போகினமாக்கும்"
*கோதாரியிலே போவான் விதானை. எங்களுக்கு முத்திரை இல்லாமற் செய்துபோட்டான்"
"ஏச்சண்டு ஐயா நல்லவ ராம். ஏ  ைழ எளியதுகளைப் பாத்து உதவி செய்யிற மனி சனும்
3.

Page 18
"இண்டைக்கும் ஐயாவைக் காணுவிட்டால், இந்த மாசமும் அரிசி, மா, சீனி ஒண்டுமில்லை’
* வந்திருப்பவன் வெள்ளைக் காரன். அப்பிடி என்ருல், விஷ யம் ஏதோ முக்கியமானதாகத் தான் இருக்கும்" என்று நினைத் துக் கொண்டு, என்றைக்கும் பாமர ச ன ங் களை முந்திக் கொண் டு காரியாலயங்களுக் குள் ளே விட்டார்த்தியாகப் புகுந்து காரியம் பார்த்துக் கொண்டு போகும் பெரிய மனி தர்களும் இன்று தயங்கி நிற்கி ருர்கள்.
"இஞ்சாருங்கோ, ஐயா ஒரு முக்கியமான விஷ ய மாக ப் பே சிக் கொண்டிருக்கின்ருர்; கொஞ்சம் ஆறுதலாக சத்தம் போடாமல் இருங்கோ'
கைலாயநாதன் திரும்பவும் வெளியே வந்து எச்சரிக்கிருன் : அவன் வேலையில் வந் து சேர்ந்து இரண்டு வாரங்கள் தான் ஆகின்றன. ஆனல் புதி தாக வேலைக்கு வந்திருக்கும் ஒரு வனிடம் இருக்கும் தயக்கங்கள் எதுவுமே அவனிடம் இல்லாமற் போனதற்கு அவன் அந்த ஊர்க் காரணுக இருப்பது மாத்திரம் காரணமல்ல.
அவன் பல வருடங்களாக வேலை இல்லாமற் கஷ்டப்பட்ட போதும் இந்தப் • 68uirral வேலை தன்னுடைய கெளரவத் துக்கு ஏற்றதல்ல எ ன் ப தே
அவனுடைய தீர்மானமான நினைப்பாக ம ன த் தி ல் நிலை கொண்டிருந்தது,
பியோன் வேலை கீழ்சாதி யள் செய்யிற வேலை. அவன்
களுக்குத்தான் கைகட்டி நிண்டு
தொண்டு துரவுகள் செய்து பழக்கம். இப்ப படிச்சாப்போலே என்ன? அவன்கள்தான் கந்தோ
32
கையிலை!
ருகளிலே நீண்டு மற்றவைக்குக் கீழே கைகட்டிச் சேவகம் செய்ய வேணும். எனக்கது சரிவராது"
அவன் சொல்லும் நியா யத்தை அவனுடைய நண்பர் கள் ஏற்றுக் கொண்ட போதும். அவன் இன்றைக்கிருக்கும் நிலை மையை உணர்ந்து அவனே உற் சாகப் படுத்தி இந்த வேலைக்கு அனுப்பி வைத்தார்கள்.
"அப்பிடி i) &or u T G3 5 முதல் நீ வேலையிலே போய்க் கொழுவு , பிறகு அந் தக் கந்தோரிலேயே ஒரு கிளாக் காக வரலாம். உன்ரை திற மைக்கு, நீ கிளாக்காக வந்தால் பிற்காலத்திலே ஏ. ஜி, ஏ. ஆக வும் வந்து லிடுவாய். உனக்கு வ ய து மென் ன முப்பதாகு தெல்லே!
உதவி அரசாங்க அதிபரின் மேசை மணி கினுகினுக்கிறது.
வேலாயுதத்தை மு ந் தி க் கொண்டு கை ல ஈ ய நா தன் உள்ளே தாவுகிறன்.
அந்தக் கந்தோரில் அதிப ரின் அறைக்குள்ளே பிரவேசிக் கும் தகுதி தனக்கு மாத்திரமே உண்டென்பது அவன் எண்ணம். ஆளுல் இதுவரை க ந் தோ ர் வேலைகள் என்று எதுவுமே அவ னி ட ம் பணிக்கப்படவில்லை. சாதாரண வீட்டு வேலைக்காரன் செய்யும் எடுபிடி வேலைகளுக்கே அவனே ஏவிக்கொண்டிருக்கிருர் கள் என்ற வேத னை அவன் மனத்தைப் போட்டு நெருடிக் கொண்டிருக்கிறது.
அவன் சோடாப்போத்தல் ஒன்றைக் கையிலே எடுத்துக் கொண்டு கந்தோருக்கு வெளியே உள்ள தேநீர்க்கடையை நோக் கிப் போய்க் மொண்டிருக்கிருன்.
"வேலைக்கு வந்த மு த ல் நாளே என்னைக் கூப்பிட்டுத்

தேத் தண்ணிக்கு விட்டவர். இவ ருக்கு நானே தே த் தண்ணி எடுத்துவர வேணும்? இவர் பெரிய ஏ. ஜீ. ஏ. எண்டாலும் என்னைவிட. சரி, சரி எல் லாம் பாப்பம்"
அவன் தி ரு ம் பி வந்து இரண்டு கிளாஸ்" களைக் கழுவி சட்ரே' யிலே வைக்கிருன் ,
அதிபர் அவரோடு வந்தி ருக்கும் நெதர்லாந்துக்காானுக் காகத்தான் இப்போது தேநீர் தருவித்திருக்கிருர், அவனுடைய நாட்டுப் பொது தாபனம் ஒன்று வழங்கும் பலகோடி ரூபாவில் கிராமங்கள் தோறும் மூலமாகக் குடிநீர் விநியோகிப்ப தற்காகவே அதிபரோடு சேர்ந்து இடங்களைப் பார்வையிட்டுக் கொண்டு வந்திருக்கிருன். அவர் களோடு ஒன்ருக வந்து இறங் கிய இருவரும் அந்தப் பகுதி யில் இயங்கும் பல கிராம அபி விருத்திச் சங்கங்களில் சிறப்பா கச் செயற்படும் இரண்டு சங்கங் களின் செயலாளர்கள்.
"ஐயா, ஏச்சண்டையாவைப் போய்க் காணலாமே!"
காத்திருந்ததில் பொறுமை
இழந்துபோன கிழவி ஒருத்தி அவனிடம் வந்து, த யங் கி க் கேட்கிழுள்.
“subom Gunr. வந்த து வரக்கு முன்னம் அவசரப்படு கிருய்
o siraširag ty tunt, கிழவியிலே எ ரிஞ் சு விழுகிருய், பா வ
மெல்லே! வேலாயுதம் கிழவிக் குப் பரிந்து கொண்டு பே கிருன்.
*உனக்குத் தெரியாது இந்த ஊர்ச் சனங்களைப் பற்றி,
எங்கேயோ இருந்து விாறனி.
குழாய்
வரவேணும்.
கொஞ்சம் விட்டுக் குடுத்தல்
தலைக்குமேலே நிவிடுவிய்ை"
அது சரி, நாலுபேர் உள் ளுக்கிருக்கினம். நீ இரண் டு
கிளாஸ் கொண்டுவந்து வைச் சிருக்கிருய்?
"ஐயாவுக்கும் அந்த வெள் ளைக்காரனுக்கும் கு டு த் தால் போதாதே"
"சீ அது சரியில்லை. glut @r5 sum庁" S.
"அப்ப பொறு எ ன் று சொல்லிக் கொண்டு சென் ற வ ன் மேலும் ஒரு கிளாஸை எடுத்து வந்து மூன்று
வாறன்"
கிளாஸ்களுக்கும் பங்கிட்டுத் தேநீரை ஊற்றிக் கொண்டு. இப்ப சரி, இனிக் கொண்டு
போய்க் குடு" என்று வேலாயு தத்தை ஏவுகிருன்.
'நீ தான் கொண்டு போ. நாலு பேர் இருக்கினம்; மூண்டு கிளாஸ் வைச்சிருக்கிருய்?"
* இரண்டு ரீதானே வாங்கி னஞன். மூண்டுக்குத்தான் ஒரு
மாதிரிச் சரிக்கட்டலாம்"
"இன்னுமொண்டு வாங்கி
றதுதானே!"
"அதுக்கு இப்ப என்ன செய் பிற து? இரண்டை வாங்கி வந் திட்டன். இன்னுமொண்டு வாங் கிக் சொண்டு வாறதுக்கிடை யிலே இது ஆறிப்போய்விடும். அப்பிடியெண் டால் திரும்பவும் மூண்டு ரீ வாங்கிக் கொண்டு வாங்கி வந்தா லும் இந்த இரண்டுக்கும் ஆர்
ያ 8

Page 19
குடுக்கிறது. நானே!
இதைக் குடுத்து ஒரு மாதிரிச் சமாளிப்பம்"
{என்னவாயினும் செய்"
"சரி, பாப்பம். நான் எப் பிடியும் குடுத்துச் சமாளிக்கி றணுே இல்லையோ எண்டு பார்" சொல்லிக் கொண்டு அதிபரின் அறைவாசலுக்குச் சென்று உள்ளே எட்டிப் பார்த்த வண் ணம் அப்படியும் இப்படியுமாக இரண்டு தடவைகள் மெல்ல நடக்கிருன். பின்னர் ஏமாற்றத் தோடு சற்று நேரம் ஒதுங்கி நின்று, திரும்பவும் வாசலில் வட்டமிடுகிருன் அப்போதும் அவன் தன் நோக்கத்தை நிறை வேற்றுவதற்கான வாய்ப்பை அங்கு உருவாக்க முடியவில்லை. மறுபடியும் வாசலுக்குச் சென்று அதிபர் உடனடியாக அவனையே தேநீரைக கொண்டு வருமாறு சொல்லி விடுவாரோ என்ற தயக்கத்துடன் கா ல் தரித்து நின்று, உன்னிப்பாக உள்ளே நோக்குகிருன். சில கணத் தேய் வின் பின்னர் உள்ளே இருக்சின் றவர்களுள் யாரோ ஒருவரைக் குறிப்பாகப் பார்த்து, இங்கே வா" என்று மெல்லத் தலைய சைப்பிஞல் அழைக்கிருன்.
அதிபரோடு வந்தவர்களுள் இளைஞனுக இருப்பவன் எழுந்து வெளியே வந்து, என்ன? என்று அவனிடம் விஞஷகிருன்.
"நீர் இ  ைவ ய ளே ஈ டை தானே வந்தனிர்?
"ஒம்"
"அப்ப, இந்த ரீ யை கி கொண்டுபோய்க் குடும்"
சி! நீர் கொண்டு வாரும்
இல்லை. இல்லை. நீர்தான் கொண்டுபோம்" என்று சொல்
ஞல் அ டக் க
லிக் கொண்டே ட்ரே யோடு தூக்கி அவனுடைய கைகளிலே பலவந்தமாகத் திணிக்கிருன்,
Curreiro
இளைஞனுக்கும் என்ன செய் வதென்று தெரியாத சங்கட மான நிலை. முகத்தைச் சுழித் துக் கொண்டு, வே ண் டா வெறுப்பாகத் தேதீரை சுமந்த வண்ணம் அவன் உள்ளே நடக் கிருன்.
கைலாயநாதனுக்கு ஒரே வெற்றிப் பெருமிதம். பொங்கி வந்த ஆனந்தச் சிரிப்பை அவ
முடியவில்லை வேலாயுதத்தைப் பார் த் து மெல்லச் குதித்துக் கைதட்டிக் கொண்டு வயிறு வெடிக்கச் சிரித்தும், அந்த வெற்றியின் எக்களிப்பு அடங்காமல் அவனு டைய கையைப் பற்றி இழுத் துக் கொண்டு விருந்தைக்கு வருகிருன்.
* எப்பிடி என்ரை வேலை? இரண்டு ரீ வாங்கி நாலு பேருக் குக் குடுத்திருக்கிறன். ரீ குடிக்க வேண்டியவையிலே ஒருதனையே பிடிச்சு என்  ைர வேலையைச் செய்விச்சுப் போட்டன். இதுக் கெல்லாம் மூளை வேணும்; உன் ஞலே இப்பிடிச் செய்ய முடி
யுமா?" என்று சொல்லிப் பெரு
மிதத்தோடு நெஞ்சு நிமிர்த்து கிருன்.
"நீ கெட்டிக்காரன்தான்" "உனக்கொண்டு தெரியுமா? நான் வேணு மெ ண் டு தான் இரண்டு ரீவாங்கி வந்தனன்"
"கந்தோர்க் காசு வீணுகச் சிலவழியக் கூடாதெண் டு மிச் சம் பிடிக்கிருயாக்குங்"

;foooooooo :
************- s SjSS)
மல்லிகை கடந்த 15 ஆண்டுகளுக் மேலாக இலங்கையில் கொண்டிருக்கும் மாசிகை என்ப்கை நீங்கள் அறிவிர்கள்.
மல்லிகையில் வெளிவரும் படைப் புக்களும் ஆக்கங்களும் உள்ளடக்கக் காத்திரம் மிக்கவை. தரமான ரஸிகர் களும் ஆழமான சுவைஞர்களும் இம் மாசிகையைத் தவருமல் படிக்கின்றது டன் இது சம்பந்தமாகக் கலந்துரை யாடல் நிகழுது போது மல்லிகையின் கனம், காத்திரம் பற்றி நெஞ்ச்ாரப்
பேசுகின்றனர் என்பதும் கவனிக்கத் தக்க ஓர் அம்சமாகும்.
பண்பட்ட எழுத்தாளர்களுடன்
ஆரோக் கியமான சிந்தனை வளம் கொண்ட இளந் த்லேமுறை எழுத்தா ளர்களும் மல்லிகையில் எழுதுகின்ற னர். மல்லிகையில் எழுதுவதே ஆக்ம நிறைவு எனப் பலர் சொல்லக் கேட் டிருக்கக் கூடும்.
தயவு செய்து எந்த இதழையும் அலட்சியம் காரணமாகக் தவற விட்சி
விடாதீர்கள். ஈழத்து இ வளர்டு Gudiò அக்கறையர்ார்க! ப் பற் எமக்குக் கவ&லயில்லே. பொறுப்பான
வர்களுக்குக்கான் இந்த யோசனைகள் எல்லாம்.
நாம் யார் மீதும் வலி / மல்வி கையைத் திணிக்க விரும்பi.). அ'; சமயம் ஆழமான இலகவிய மன உர்ை கொண்டவர்களேக் கேம் முயற்சி', ' பின் நிற்கப் போவதுமில்ஃ).
மல்லிகையைப் படிக்(Tம் கல்வி மாணவர் தொகை இ. :) அ) கரித்து வருகின்றது. அவர்கtyக்கு அது பின்னர் ஆக்கபூர்வமாகப் பயன்படும என்பதை அவர்களே அ "வ பூர்வ மாக அறிந்து கொள்வார்கள்.
உடன் நிகழ் காலக் தில் மல்லிகை இதழ்களின் பெ ரு  ைம கெரியாமல் போகலாம். கால ஒட்டக்தில் அகன் பெறுமதி மிக்க மதிப்பை உணரும் போது காமூலப்படாமல் இருப்பதற் தாகவாவது ஒவ்வொரு இதழையும் சேமித்து வைக்கப் பழகுங்கள்.
:3e3e3SY:
a tu if
"உனக்கொண்டும் தெரி யாது. இப்ப நான் கூப்பிட்டு ரீ குடுத் தனுப்பின ஆள் ஆரெண்டு தெரியுமே?" «Ake
"ஆரப்பா அந்த அப்பாவி"
"அவரும் பெரிய ஆள்மாதிரி
வந்து குந்திக் கொண்டிருக்க, நான் அவருக்கு ரீ துர க் கி க்
கொண் டு போக் குடுக் க வேணும்"
"ஆளை உனக்குத் தெரியும் GB u G3go Il ” .
அவன் என்ரை பக்கத்து
ஊரவன்தான் ,
"அவருக்கு உன்னைத் தெரி யுமே?"
அவருக்கு என்னைத் தெரிஞ் சிருக்காது எண்டுதான் நினைக் கிறன். எனக்கு அவனை தல்லாத் தெரியும்"
*உன்னைத் தெரியாத அவ ருக்கும், உ ன க் கும் என்ன கோபதாபம்!”
air&T......... ?"
"அவன். . அவன் நளவன் அவனுக்கு நானே ரீ கொண்டு போய்க் குடுக்கிற ஆள்"
அவன் சொல்லி வாய் மூடு வதற்கு முன், அவனுடைய வார்த்தைகள் என்ற மின்சாரத் தால் தாக்குண்ட வேலாயுதத் தின் முகம் கறுத்து, இறுகி கண்கள் சிவந்து, சினமேறி முறுக்கெடுக்கும் க ரங் த னில் ஒன்று தி டீ ரென்று ayan at சேட் டைப் பற்றி இழுக்க
வலது க ர ub சிறிக் கொண்டு அவன் முகத்தில் மாறி மாறி விழுந்து தணிகிறது. O

Page 20
கிராமத்துப் படலேகள்
Fuir, GguVirgir
எங்கள் கிராம்த்துப் படலைகள் என்றும் போற் சாத்திக்கிடந்தன.
உள்ளே மனப் புகைச்சல் வெந்து கருகித் தணலாய்க் கிடந்தாலும் புன்சிரிப்பை வார்த்து முகத்திரையாற் கதை மறைக்கும் எங்கள் கிராமத்துப் படலைகள் என்றும் போற் சாத்திக்கிடந்தன. ஏமாற்றும் அபகடத்தும் யாருக்கும் சொல்லாமல் மனக்குகைக்குள் அழுத்திவைக்கும் சங்கதியாய் இருத்தலிளுல் எங்கள் கிராமத்துப் படலைகள் என்றும் போற் சாத்திக்கிடந்தன அநீதிகளை மூடும் அழகான கம்பளங்க்ள் ஆசாரம், பண்பாடு, பழக்கங்கள் அவற்றுள்ளே கண்ணிர்க்குடம் தேடும் ஆழ்நிலைத் தியானங்கள்.
*சாகித்ய கலா"
மக்கள் எழுத்தாளர் முன்னணியின் இரு மாதங்களுக்கொரு முறை வெளியீடு, முதல் இதழாக வெளிவந்துள்ளது, குணகேன விதான, சிரில் சீ. பெரேரா, டப்ளியு. ஏ. அபேசிங்க, சுமண திஸா நாயக்க, பொபி பொதேஜூ ஆகிய ஐவரும் ஆசிரியர் குழுவினர். ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு ஒவியரான எரிக் கார்ல் முல்லரினல் வரையப்பட்ட மார்ட்டின் விக்கிரமசிங்கவின் படம் அட்டையிலுள் ளது. 'சாகித்திய கலா" அமைப்பில் ஒரு ஸ்பீரியஸ் இலக்கிய இத ழெனத் தோற்றங் காட்டுகிறது - விஷயங்களும் அப்படித்தான்.
யெவ்கெனி யெந்துஷென்கோவ். ஹெர்மன் கான்ற், அகஸ் தினே நேட்டோ ஆகியோரின் கட்டுரைகளின் மொழிபெயர்ப்புகளு டன், ஜெர்மன் கதாசிரிவய ஆன செகர்ஸின் சிறுகதை மொழி பெயர்ப்பும், கூடவே பராக்கிரம கொடித்துவக்கு போன்றேரின் கவிதைகளும், "சேதுபந்தனம்" வெளியீட்டு விழா பற்றிய குண சேன விதானயின் குறிப்பும் இன்னுேரன்ன பிற விஷயங்களும் அடங்கியுள்ளன.
உக்கிர கடதாசி விலை, அச்சுச்சாதன செலவுக்ளின் அதிகரிப்பு எல்லாம் சிங்கள எழுத்தாளர்களையுந்தான் பாதிக்கின்றன என்பது புரிகிறது. "ஜனருச்சிய' மாதிரி இல்லாமல், "சாகித்ய கலா" நீண்ட நல்வாழ்வு பெறவேண்டும்,
சாந்தன்
Je ܚ

மாற வேண்டும்’
ஞாயிருய் நான் மாறி
ஞாலமிசை வர வேண்டும் கமலமாய் அவள் மாறி
களிப்புற்று அலர வேண்டும் மழையாக நான் மாறி
மண்மிசை பொழிய வேண்டும் மேதினியாய் அவள் மாறி
மகிழ்வோ டேற்க வேண்டும்.
அளியாக நான் மாறி
அத்தேன் தேடல் வேண்டும் மலராக அவள் மாறி
மறத்தேன் தரல் வேண்டும் பாட்டாக நான் மாறி
பாடிடப் பலர் வேண்டும் இசையாக அவள் மாறி
இணைந்திடல் வேண்டும்.
வில்லாக நான் மாறி
வளைந்து வர வேண்டும்
நாணுக அவள் மாறி
நாணத்தோ டிணைய வேண்டும்
கொண்டலாக நான் மாறி
- கலைந்து வர வேண்டும்
கோலமயிலாக அவள் மாறி
களிப்போ டாட வேண்டும்.
ஆழியாக நான் மாறி
அலைந்து வர வேண்டும்
நதியாக அவள் மாறி
நாடியெனை வர வேண்டும்
கணிகையாக நான் மாறி
காதல் செய்ய வேண்டும்
காளையாக அவள் மாறி
கட்டிய னைக்க வேண்டும்.
சு கருளுநிதி
7

Page 21
ரியாத்ஊடுருவி
ரம்பொடை
வெள்ளி கம்பி கூரை மேல் முளைக்கத் தொடங்கியிருக் கிறது. ரெலிவிசன் அவர் வீட் டுக்கும் வந்தே விட்டது. நூன்
மா ஸ்ரர் இப்போதெல்லாம் கண்டபடி எழுந்து நடப்பதே யில்லை கட்டிலே தஞ்சமாகி விட்டார். பராமரிப்பெல்லாம்
ரம்பொடையில் ரஸா க் நாணு பிடித்துக் கொடுத்த கண்ணம் மாப் பெட்டையேதான்.
நூன் மாஸ்ரரின் மூ த் த மகள் ரியாத்தில் பணிப்பெண்ணு யிருந்தபடி மாதாமாதம் சுளை சுளையாக ஆ முயிரம் வரை டொலர்ஸ் - றேட்டில் அனுப்பு கிருள். தபால் பஸ் ரெயில் கட்டண உயர்ச்சி அ வ  ைர என்ன செய்யும்? பசுந்தான ஸுவெற்றரைக் கூட அவருக் காக அவள் வாங்கி அனுப்பி வைத்திருந்தாள். அதன் விலை இலங்கை நாணயத்தில் ஐநூ ரும். நூன் மாஸ்ரருக்குப் பெரு மிதம் தாழவில்லை. அ  ைத த் தான் அவர் அப்படி சளிசேய ரில் விரித்து வைத்திருக்கிருர்,
இளைய மகள் சென். பிரிஜற் றில் நடுமகள் அக்குவானையில் அடித்துக் கொண்டிருக்கிருர்கள்,
*
மனையில் குழந்தைகளைப்
சி. சுதந்திரராஜா
அவர்களையும் குவைத்துக்கோ பாஹ்ரெனுக்கோ அனுப்பி வைத்து விட வேண்டும் என் பதே நூன் மாஸ்ரரின் ஒரே இ லட் சி யப் பிடிப்பு. நூன் மரிஸ்ரரின் மனைவி தவ றிப்போய் சற்றேறக் குறைய பத்து வருஷங்கள் இருக்கலாம். அ வர் நினைத்திருந்தால் அப் போதே மறுமணம் செய்து விட் டிருக்கலாம். ஆஞலும் சிற்றன் யின் கொடுமைக்கு தன்னிளஞ்
செல்வங்களை உள்ளாக்கி வேத
னைப் படுத்த விரும்பாமலேயே தன் சுகங்களை ஒருசேர அடைத் துத்தானே வளர்த்தெடுத்தார்.
ப்ெபோது குடும்பப் பரா மரிப்பெல்லாமே கண்ணம்மாப் பெட்டையின் தலையிலேதான், மூத்தவள் நளி மா ஒர் எண் ணெய்ச் சக்கரவர்த்தியின் அரண் TT மரித்துக் கிடைக்கும் பணத்தில் துரன் மாஸ்ரரின் குடும்பச் சக்க
ரமே சுழன்று கொண்டிருந்தது.
கண்ணம்மாப் பெட்டையின் உழைப்பில் குறைந்த பட்சம் ஒரு ரோச் லையிற், ருன்சிஸ்ரர் சாக்குக் கட்டில், லட்சுமிப்படம் இத்தியாதி பெருங்கனவுகளோடு ardır ay au ar y llar Anyar
a

ரவுன் வீட்டு வேலைக்கு அனுப்பி வைத்திருக்கிருன். ரோச் லையிற் றின் துணையில்லாமல் எத்தனை குளிர் இரவுகளில் அவன் முட் புதர்களில் இடறுப்பட்டு விழுந் தெழும்பினுன் எ ன் பது அவ னுக்கே தெரியும். விரலுக்குத் தகுந்த வீக்கம்.
கண்ணம்மாவின் தாய் க் காரிக்கு ரம்பொடை டிஸ்பென் சரி மருந் தி ல் குரோணிக் - ஆஸ்மா தீர்ந்து விடுவதாயில்லை. கண்ணம்மாலின் கவலையெல் லாம் தாயின் சுகக்கேடு பற்றி பதே. அவளைக் கொழும்புக்குக் கூட்டி வந்து நல்ல மருத்துவர் களிடம் காண்பித்து அவளது நோயை முற்ருகவே விரட்டி ஒழித்து விட நினைப்பால் துடித் தாள். பெரிய போத்தல் கப்சி யூல்ஸ் எல்லாம் வாங்கித் தரவே மிக விரும்பினுல். இளைய மகள் ஷஃபானு இவளுக்கு இருபது ரூபாய்ச் சம்பளமும் சாப்பாடும் மிகையானதே என்கிற தோர ணையோடுதான் நாள் தவருமல் வைக்கிருள். சில வேளைகளில் குட் டுவாள். கண்ணம்மா மன துள் குமைவாள்.
"டாட் ஷி ஃபெல் இன் லவ் வித் எ கிளாக்"
எ வளை க் குறித்தோ நடு மகள் எரிச்சலோடு கரிச்சுக் கொட்டியதன் மொழி - அரித் தம் கண்ணம்மாவுக்குப் புரியாத போதும் எதன்ேயோ அசிங்க மாக நினைக்கின்ருள் என்பது மட்டும் முகபாவ அசூசையிலி ருந்து நன்கு வெளிப்பட்டது. கிளாக்கரையாவை பிரட் டு க் களத்தில் பிரமிப்போடும் பார்த் திருக்கிருள். லயத்தில் மூன்று கணக்குத் தோட்டத்தில் வணங் கப்படிந் தெய்வங்களிலே கிளாக்
கரையாவும் ஒன் றே கன் ணம்மா மறந்து விடவில்லை. அப்பன் கிளாக்கரையா - வீட்டு ரோசாச் செ டி கள் பதித்து தண்ணிர் வார்த்து எ த் தனை நாள் கூலியுமில்லாது உழைத்து வந்திருக்கிருன்? ரவுனுக்குப் போய் மீன் வாங்கித் தந்திருக் கிருன்? அப்பன் வாங்கிவந்த மீனை அம்மாவே அறுத் துக் காய்ச்சி கிளாக்கர் பெண்சா திக்கு எத்தனை ஒத்தாசை புரிந் தாள்? கண்ணம்மாவின் கண் முன் இ  ைவ யெ ல் லாம் ஓடி மறைந்தன. கண்ணம்மாவிற்கு ஏ. பி. ஸி கூட ஓர் ஒழுங்கு மாருமல் சொல்ல முடியாது.
விரிகோணத்துள் அடங்கிய கூர்ங்கோணத்தை கணக்கிட்டுத் கொண்டிருந்தாள் ஷஃபாஞ. இறக்குமதி செய்யப்பட்ட சகல ரக தகரப் பால் பவுடர்களும் அவள் அமர்ந்திருந்த ஒரத்தின் ராக்கையில் அடுக்கப்பட்டிருந் தன. அதன் சுவையையே கண் ணம்மா என்னவென்று அறி யாள். அவளுக்கு என்றைக்குமே வெறும் தேநீர்தான். அவள் மாதம் முப்பது நாளும் எல்லா வேளைகளிலும் எந்த வேலையும் செய்து ஈட் டு கிற இருபது ரூபாய்ச் சம்பளத்தில் அப்படி ஒரு தகரப் பால் பவுடரைக் கூட வாங்கிக் கொள்ள முடி யாது என்பது அவளை உறுத்து வதாயில்லை. மூத்தவள் நஸிமா வின் எண்ணக் கனவெல்லாம் நாலாயிரம் பவுண் ஸ்ரேலிங்கில் பெரிய பிரித்தானியாவிலிருந்து நல்ல க்ார் ஒன்றை இறக்குமதி யாக்கிவிட வேண்டும் என்பதே . ரியாத்தில் கார் க ள் ஒடுகிற வேகம் மின்னலைக் கூட முறிய டி த் து விடுவதாயிருப்பதைப் பார்க்க அவளுக்குப் பொறுக்
99

Page 22
கவேயில்லை. அவள் பணிப் பெண்ணுகிப் பணி செய்கிற இடத்தில் மட்டும் ஆறு கார் கள் நிற் கி ன் ற ன. அவளை வேளியே நடந்து போகக் கூட றைவர்கள் அனுமதிக்க மாட் டான்கள் போலிருந்தது. ஆன லும் அவளுடைய குளோக் - றுாமில் அவள் யாட்லி இங்கி லிஸ் லவண்டரை வேண்டியபடி வைத்திருக்க உபயோகிக்க அவ ளுக்கு முழுச் சுதந்திரம் இருந் தது. கண்ணம்மாவின் பவுடர் மனத்தால் நூன் மாஸ்ரர் அந்த செக்கண்டிலேயே "காய்" வெட் டிக் கழற்றி விடுவார்.
இந்த மாதம் ரஸாக் கடைக் கணக்கு இரண்டைத் தாண்டி வந்தே விட்டது. ந டு ம க ள் நான்கு தடவை கேக் செய்ய வாங்கின லிஸ் ட் மாத்திரம் ஐநூறு ரூபாய்க்கும் அதிகமா கித் தெரிந்தது. நூன் மாஸ்ரர் அ லட் டி க் கொள்ளவில்லை. குழந்தை ஆசைப்படுவதில் தவ றில்லை என்பதே அவரது வாதம். கணக்கெழுதும் கொப்பியைக் கட்டி முடித்து நீண்ட பெரு மூச்சு விட்டார். அப்படியே கண்ணம்மாவின் சம்பளத்தை யும் தபால் கந்தோர் பாஸ் புத்தகத்தில் போட்டு விட்டு வர வசதியாகப் புது இருபது ரூபாய்த் தா ளெ என்  ைற யும்
எடுத்து புத்தக இடைநடுவில் வைத்தார்.
ஷஃபானுவின் செக்ஸைக்
கழுவி அலம்பிக் கொண்டிருந்த கண்ணம்மாவை நூன் மாஸ்ரர் கூப்பிடுகிருர்
"லே. பெட்டை”
O
ஒரு கடிதம்
இக்கடிதத்தைத் தாங்கள் எதிரிபார்த்திருக்க நியாயமில்
லைத்தான் இருந்தாலும் என்னை இவ்வாறு எழுதத் தூண்டிய தங் களுக்கு எனது நன்றி கலந்த பாராட்டுக்கள்!
தங்களின் "அனுபவ முத்தி ரைகள்" என்ற புத்தகத்தினைப் படித்துப் பரவ ச ம  ைட ந் து பாராட்டியே தீரவேண்டும் என்ற உணர்ச்சியினுல் உந்தப்பட்டு இக் கடிதத்தை எழுதுகின்றேன். ஆனல், அதற்கு முன்பாக மற் ருெரு விஷயத்தையும் தெரி வித்தே ஆக வேண்டி து என்
கடமை. அதாவது தங்களது அனுபவ முத்திரைகள் புத்த கத்தை நான் வாங்குவதற்குக்
காரணமாயிருந்த சம் பவ மே சுவையானது. இங்கு வெளியா கும் "குமுதம் தீபாவளி சிறப் பிதழில் தங்களது அனுபவ முக் ரைகள் புத்தகத்திலிருந்து சில பகு தி க ள் வெளியிடப்பட்டு இருந்தன. சாதாரணமாக இருந் திருந்தால் அவற்றைப் படித்தி ருப்பேனே மாட்டேனே சொல்வ தற்கில்லை. ஆனல், கு மு தம் தீபாவளி சிறப்பிதழில் மொத்
தம் எத்தனை இடங்களில் "கட. வுள்" மற்றும் துணை' ஆகிய வார்த்தைகள் இடம் பெற்றி
ருக்கின்றன என்று கண்டுபிடிப் பவர்களுக்கு பரிசு அளிக்கட் படும் என்று அறிவித்திருந்தார்க்ள்! எ ன வே போட்டியில் கலந்து கொள்ளும் பொருட்டு அனைத் தையும் ஊன்றிப் படித்தேன்! ஆஞல், தங்கள் ஆனுபலமுத்தி ரைகள் புத்தகத்தை வாங்கியே தீருவது என்ற முடிவிற்கு வந்த e tij U6) 6ung (up u 657 go gp (15 வழியாக சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வாங்கிப் படித் துப் பரவசமடைந்தேன்!
சென்னை, ரி. சண்முகசுந்தரம்
40

எங்கள் பாரம்பரியம்
WWM
ALLeMALLEeSeLALALMLMLMLAL
'அன்பு நெஞ்ச.”
"இதயம் பேசுகிரது" இதழில் வெளிவந்த டொமினிக் ஜீவா வின் பேடடி தொடர்பாகவும் - குமுதம் மறுபிரகரம் செய்த அனுபவ முத்திரைகள் தொடாபாகவும் சிறு சிறு சர்ச்சைகள் பேச்சுருவிலும், எழுத்துருவிலும் வெளிப்பட்டுள்ள இல்வேளே அது பற்றிய எனது கருத்துக்காே இங்கு முன்வைக்க விரும்புகி றேன். குறிப்பிட்ட எந்தவொரு வட்டத்தையும் சார்ந்தவன் என்ற முறையிலோ அல்லது யாருக்காகவும் வக்காலத்து வாங்க வேண்டு மென்ற நோக்கிலேயோ இதை நான் எழுத வி ல் லை. "ஈழத்து எழுத்தாளர்கள்" என்ற பரந்த வட்டத்தில் ஒரு சிறு *அங்கம்" எ' ற முறையிலும் - ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் கூடிய அக்: , ஹ4ள்ளவன் என்ற முறையிலும் எனது கருத்துக் களைத் தெரிப்பது என்து கடமையும் கூட.
தமிழக வர்த்தக சஞ்சிகைகளின் இறக்குமதியைத் தடை செய்ய வேண்டுமெனக் குரல் கொடுத்த 'ஜீவா - அதே வர்த்தக இதழ்களில் தனது பேட்டிகளையும், அனுபவ முத்திரையையும் இடம் பெறச் ச்ெய்தமை எந்த விதத்தில் நியாயமாகும்? இப் படியாகச் சிலர் கேட்கின் ஒர்கள். இன்னுஞ் சிலரோ புகழுக்கா கவும், பத்திரிகைப் பிரபல்யத்துக்காகவும் ஜீவா தனது கொள் கைகளைக் காற்றில் விட்டதாகக் குறைப்படுகிறர்கள்.
இதை வெறும் தர்க்க ரீதியில் அணுகாமல் சற்றுப் பொறுப்பு ணர்வுடன் ஆழ்ந்து நோக்குவோமெனில் இதன் உண்மை நிலை நமக்குப் புலப்படலாம். எழுத் "1ளர் ஜீவா அவர்கள் தமிழக வர்த்தக சஞ்சிகைகளேத் த ை செய்ய வேண்டுமென முன்னர் குரல் கொடுத்தது தனக்காக அல்ல, ஈழத்து இலக்கிய கர்த்தாக் களினதும் - இலக்கியங்களினதும் "நலன்" கருதியே அவர் அவ் வாறு செய்தார்.
இதே பேல, ஜீவாவின் தமிழகப் பேட்டிகளை உன்னிப்பாகப் படித்தவர்களுக்கு இன்னுபொன்றும் தெளிவாகப் புரியும். தனது "இதயம் பேசுகிறது பேட்டியில் கிட்டத்தட்ட முழுப்பகுதியை யுமே ஈழத் தமிழரினது b, எழுத் தாள சினதும் நல எ கருதியே பயன்படுத்திபு irளார். அவர் நினைத் திருந்தால் சில எழுத்தாளர் களைப் போல த?ை : பேட்டிகளிலெல்லாம் தனது கடந்த கால இலக்கிய சாக%ன .ாப் "பட்டியல்" ரோட்டே காட்டியிருக்கலாம். சுய விளம்பரத்தையும் பேட்டியின் மூ லம் பெற முயற்சித் திருக்கலாம், W
41

Page 23
ஆனல் அவ்வாறு செய்யாமல் பல இலட்சக்கணக்கான வாச கர்காைக கொண்ட ஒரு இதழில் பெற்ற - எவருக்குமே கிடைக் காத ஒரு அரிய சந்தர்ப்பத்தை தனது சுயவிளம்பரத்துக்காகப் பயன்படுத்தாமல் - ஈழத்து தமிழரினதும் கலைஞரதும் பிரச்சனை களுக்கு முக்கியத்துவ்ம கொடுதது பேசியதை எந்த விதத்தில் எல்லாம் "நொட்டை சொல்ல முடியும்? V−
இதயத்தில் ஜீவா கூறிய "இந்தியத் தமிழர்களுக்கு இலங் கைத் தமிழர்கள் மேல் அக்கறை இல்லை" என்ற ஒரு வசனமே தமிழக எழுத்துலகில் ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்கி யிருப்பதை என்னுல் அவதானிக்க முடிகிறது.
தற்போது சாவி’ போன்ற வர்த்தக சஞ்சிகைகள் கூட "ஈழத்துச் சிறப்பிதழ்" எனத் தனியே ஒரு சிறப்பிதழ் தயாரிக்க முன்வந்துள்ளன. "குங்குமம்" கூட அப்படி ஒரு சிறப்பிதழைத் தயாரிக்க இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். மேலும் அண்மைக் கால குங்கும இதழ்சள் ஈழத்து எழுத்தாளரின் சிறுகதைகளை மட்டுமல்லாமல் - நாவலையும் பிரசுரிக்க முன்வந்தமை எமக்கு ஆச்சரியத்தை ஊட்டுகறது.
இதைப்போல ஜீவாவின் அயல் நாட்டுப் பிரயாணங்களும், துணிச்சல 1 ன கருத்துப்_பரிமாற்றங்களும் இன்னும் பல மாற்றங் களை தமிழக எழுத்துலகில் ஏற்படுத்தலாம்.
ஈழத்து இலக்கியவாதிகள் பலர் தமிழ்நாட்டுக்குச் சென்று திரும்பியிருக் லாம். ஆனல் ஈழத்து இலக்கியச் சரித்திரத்தில் இன்றுவரை எந்த ஒரு இலக்கியவாதியும் இப்படியானதொரு துணிச்சலான கேள்வியை எழுப்பவில்லை. (இனியும் எழுப்பப் போவது மில்லை என்றே நான் கருதுகிறேன்)
இதயம் பேசுகிறது' ஜீவாவைப் பேட்டிக்கு நெருங்கியபோது ஜீவா பேட்டி கொடுக்க சம மதித்திராவிடில் அது மாபெரும் தவ ாக அமைநதிருக்கல 11ம் காரணம் இப்படியானதொரு பேட் டியை ஜீவா புறக்கணித்திருந்தால் எமது பிரச்சனைகளை தமிழகப் பத்திரிசையுலகமும் - இலட்சக் கணக்கான வாசகர்களும் அறிய முடியாமல் போயிருக்கலாம். இதனல் எமக்குத்தான் பாதிப்பு அதிகம்.
எழுத்தாளனுக்கென்று சில சுயகெளரவங்கள்" இருக்கத் தான் வேண்டும். ஆனல் "வரட்டுக் கெளரவங்கள்" அவனுக்கு வேண்டப்படாத ஒன்று. அவனுக்கென்று சில "நிலைத்த கொள் கைகள்" இருக்கலாம். ஆனல் அவற்றிலும் சில நெகிழ்வுத்தன் மைகள் வேண்டும்.
சொல்லும் - செயலும் துலங்க வேண்டுமென்பதற்கா சமூ கக் கடமையை மறக்கும் போலிக் கெளரவப் பேணு வீரர்களிலும் பார்க்க - சமூக நலன் கருகி நெகிழ்ந்து கொடுக்கும் எழுந்தா ளர்கள எவ்வளவோ உயர்ந்தவர்கள். அவர்கள் தூற்றப்பட வேண்டியவ்ர்கள் அல்ல. போற்றப்பட வேண்டியவர்கள். '
42

"தனிப்பட்ட எனது புகழோ - பிரபல்யமோ எனது நோக்க மல்ல. தனிமரம் தோப்பாகாது என்பது எனக்குத் தெளிவாகவே தெரியும். "நமது நாடு, நமது நாட்டுப் படைப்பாளிகள் கெளா விக்கப்பட வேண்டும். அவர்களது திறமைகள் அங்கீகரிக்கப்ப?-ல் வேண்டும் என்பதற்காகவே நான் என்னுல் இயன்ற அனைத்தையும் செய்து வருகி றன். என்னை வலிந்து புகழுக்குள் உட் செலுத்த நான் எப்பொழுதுமே முன்வருவதில்லை. அது எனது நோக்கமு மல்ல, என்னைப் புரிந்தவர்களுக்கு இது நன்கு புரியும்" என்று ஜீவா கூறித்தான் நாம் அவரைப் புரிந்து கொள்ள வேண்டுமென் பதில்லை. தாமரை, இதயம் போன்ற சஞ்சிகைகளுக்கு ஜீவா அளித்த டேட்டிகளிலிருந்தே அவரது தன்னலம் விரும்பாத சுத்த மான இதயத்தைப் புரிந்து கொள்கிருேம்,
முடிவாக . "நொட்டை சொல்வதென்பது எமக்கு இன்று நேற்றுப் பழக்கப்பட்டதல்ல. அது பரம்பரை பரம்பரையாக எம்மை ஒட்டிக் கொண்ட நோய். இது தவிர எங்களுக்கு இன் ஞெரு பாரம் பரிய மும் உண்டு. சேவை மனமும், கடமையுணர்வும் கொண்ட கலைஞர்களே அவர்கள் உயிரோடு இருக்கும் காலங்க ளில் தட்டிக் கொடுத்து வளர்க்க மாட்டோம், திட்டி வளர்ப் GBi urrub.
ஆனல் அக்கலைஞர்கள் உயிரோடிருக்கும் போது அவர்களே மதிக்கக் கற்றுக் கொள்ளாத நாமே - அவர்கள் இல்லாத காலங் களில் "அவர்களின் இழப்பு பேரிழப்பு" என அறிக்கை லிட்டு எங்கள் கெளரவங்களைக் காப்பாற்றிக் கொள்வோம்
அதுவரையில், அவர்களின் "நல்ல செயல்களைத் தட்டிக் கொடுக்கவே மாட்டோம். மாருகத் திட்டித் திரிவோம்! கார ணம்; இன்னுெருவனைத் திட்டித் தீர்ப்பதி லேதானே எ ங் க ள் வளர்ச்சியே நிர்ணயிக்கப்பட்டுள்ளது!
இந்நோயை அக ற்றவும் முடியாது ஏனெனில் - இது "பாரதி” காலத்திலிருந்தே எம்மைப் பீடித்த நோய். O
பாரதி நூற்றண்டு விழாவை நோக்கி.
நூற்றண்டு விழா 1982 தயாராகுங்கள்,

Page 24
இந்தியப் பொருளாதாரமும் ஒத்துழைப்பும்
டாக்டர் வி. கே. ஆர். வி. ராவ்
இந்தியா, தனது அரசியல் ஸ்திரத் தன்மையையும், தனது சர்வதேசக் கூட்டுச் சேராமைக் கொள்கையையும், தனது பொரு ளாதார வளர்ச்சியில் கணிசமான அளவு தற்சார்பையும் பேணிக் காப்பதற்கு இந்திய - சோவியத் நட்புறவு வகை செய்திருப்பு தன் முக்கியத்துவத்தைக் கடந்த முப்பதாண்டுக் கால இந்திய அரசியல், பொருளாதார அனுபவம் நிரூபித்துள்ளது. இந்திய - சோவியத் ஒத்துழைப்பானது அரசியல், பொருளாதாரத் துறை கள் உட்படப் பல துறைகளைத் தழுவியுள்ளது. :ே விபத் யூனி ன்தான் காஷ்மீர் பிரச்சினை, பங்களாதேஷ் பீ ச்சினை ஆகி யவை எழுந்தபோது இந்தியாவின் நிலையை அனுதாப பூர்வமா கப் புரிந்து கொண்டு, அதற்கு ஆதரவளித்தது; மேலைய வல்ல ரசு சஞம், அவர்களது கூட்டாளிகளும் எமக்கு ள்திராகக் கரடி யாகக் கத்தி வந்தபோது, சோவியத் யூனியன் தான் எமக்கு ஆதரவு தந்தது.
பொருளாதாரத் துறையில் இந்தியா (?ங் தொழில் வளர்ச்சி யில் தற்சார்பை ஊக்குவிக்கும் விஷயத்தில் சோவியத் உதவி குறிப்பிடத் தக்க முக்கியத்துவம் வாய்ந்ததாயிருந்தது. பொதுத் துறை நிறுவனங்களை ஏற்படுத் "வதிலான சோம்பியத் ஒத்து ”ழப்பு இச்தியா தொழில்துறையில் தற்சார்பு நிலையை எய்துவதற்கு உgதியான அடித்தளத்தை இட்டது. இவ்வாறு பிலாய், பொகா ரோ விலுள்ள ராட்சத உருக்காலேகளு? , பரூ" கொயா லி, மதுரா விலுள்ள எண்ணெய்ச் சத்தி:, பு ஆஃ: தும், ரிஷிகேஷி லும், ஹைதராபாத்திலும் உள்ள மருந்து 2.ம்பத்தி ஆலைக ளும், நெய்வேலியில் இருப் போன்ற பத் 'கு ம்ேற்பட்ட அனல்மின் நிலையங்களு , ப7 ரா, பேட்டு: 3. ஸ் ள  ைவ போன்ற பற்பல நீர் மின் நிலயங் ரூம் ஹரித்துவாரிலுள்ள கன மின் சாதன ஆ% களும் திரு ':ல் உள் : க் க ைமின்
சாதன ஆலையும், பொதுத் து; ல் உள் . இது பல நிறு வனங்களும், சோவியத் இ வியின் மூலம் உருவாக்கப்பட்டு ல ளர்க்கப்பட்டுள்ளன எமது பாதுகாப்புத் 2ெ : பூழில்களையும்
பாதுகாப்பு ஆற்றல்களையும் வளர்ப்பதிலும் சோ , தி உதவி கணிசமானது. -
இந்த நிறுவனங்கன் வெற்றிகராகச் செயல்படத் தொடங்கி ய? எனது முக்கிய துறைகளில் நமது நாடு பன்னட்டு ஏகபோக
நிறுவனங்களையும் மேலைய நாடுகளையும் சாந் , бдол (ат, வாகக் குறைத்தது, மேலும், ஈச்சல கிட்ட நி:ே ہوگوs Eكعيبله مخ
Aa
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிலையத்திற்குத் தேவையான இந்தியத் தொழில் கட்டடவியல் வழிவ ை அறிவை வளப்பதை வலியுறுத்தினை வாக, திட்ட நிலையங்களை நடத்திச் செல்வ: ஃ K4. f சோ வி: த் யூனியனை நம்பியிருக்க வேண்டியிருக்கவி.) . ." 1 ஆண்டுகளில் உற்பத்தி ஆற்றல் பயன்படுத்தப்படாதது அ முடங்கியிருப்பதைத் தவிர்ப்பதற்காகவும், உற்பத்திச் 1ெ ! களைக் குறைப்பதற்காகவும், இத்தொழிற்சாலைகளின் உற்பத்' 'யில் ஒரு பகுதியை வாங்கிக் கொள்வதற்கும் சோவியத் யூனி யன் முன்வந்தது. திட்ட நிலையத்திற்காகச் சோவியத் யூனிய னிடமிருந்து வாங்கிய க.னைத் திருப்பி அடைக்கவும்கூட அத உதவி புரிந்துள்ளது. சோவியத் யூனியன் இந்தியாவுக்கு, தான் கொடுத்த கடனுக்காக விதிக்கும் வட்டியின் வீதம் மே லை ய நாடுகள் விதிப்பதைவிட வெகு குறைவே. பண்டங்கள் வடிவி லேயே கடன் திருப்பித் தரப்படுகிறது. அந்நியச் செலாவணி வடிவில் அல்ல.
3.
ஆராய்ச்சியிலும் சோவியத் யூனியன் அளித்த உதவி நமக்கு எதிர் ஃாலத்தின் மீது புதிய நம்பிக்கையை உண்டு பண்ணியுள் ா ? . இந்த இரு துறைகளிலும் உதவி எத்தகை:தாயிருந்ததென் ருல் விஞ்ஞான மற்றும் தெ ழில்நுட்ப வழிவகை அறிவில் தற்சார்பை வளர்க்க முடிந்துள்ளது. சோவியத் யூனியன் இந் தியர்களுக்குப் பல்வேறு துறைகளில் பயிற்சியையும் உயர் கல் வியையும் அளில் து வந்துள்ளது; ஆ7 ல் ஆரம் பம் முதற் கொண்டே, கே ஃல்வியினுல் அனுகூல பெற்ாடி இந்தியர்கள் இந்திய வுக்குத் திரும்பிச் சென்று தமது நாட்டிற்குப் பாடு பட வேண்டும் என்று து கருதி வந்துள்ளது.
டற் பல ஆண்டுகளாக சோவியத் யூனியனுடனுன இந்தியா வின் ஆர்த்தகம் வெகுவாக விரிவடைர் 'ஸ்ளது; நாம் ஒரு சாத சமான வர்த்தக சமநிலையைப் பேல , காத்துள்ளோம்.
அடுத்த ஐந்தாண்டு. ரிேல் விவர்த்தகம் இன்னும் அதிக மாக வளர்ச்சிய ஈடயும் வ ப். உள்ளது. மரபான ஏற்று மதிப் பண்டங் : ஸாாகிய தேயிலை, சாப்பி, பதப்படுத்தப்பட்ட பழங், ள், சிகரெட்டுகள் . ஈத அணி, ஆடைகள், பின்னலா டைகள், கைவினைப் போருட்கள் தவிர, நீராவிக் கொதிகலன் கள், அச்சு இயந்திர: " . :*த்தி பின்னல் உள்ளாடைகள், ஓரளவிற்கு உணவு தால? : , ஸ் டோன்ற புதிய பொருட்கள் சோவியத் யூனியனுக்கு ( 17 விவி%ந்து ஏற்றுமதி செய்யப் í }Gib.
இந்த வர்த்தகத்தின் ஒரு முக்கிய அம்சம் என்னவென் ரு ல், இது ரூபாய் அடிப்படையில் நடைபெறுகிறது; இதற் காக இந்தியாவுக்கு அன்னிய ச் செலாவணி தேவையில்லை. இந்த ரூபாய் வர்த்தக : , நமது மதிப்பு மிக்க அன்னியச் செலாவணியைச் செலவு செய்யாமலேயே இயந் தி ரங் களை * க்கு மதி செய்து கனர கித் தொழில்களை வளர்ப்பதற்கு உகவி
“弱剑戟 ,
at
ணெய் வளத்தைக் கண்டு பிடிப்பதிலும், விண்வெளி

Page 25
திரு. அ. செ. முக முதிய எழுத்தாளர். தாளரும் கூட. இவர் இன்று ஒதுங்கி வா குக் காரணமே பொருளாதார முை போது தமிழக எழுத்தாளர் வல்லிக்
அவருக்கு
ஆண்டு விழா நடைபெறுகின்றது.
கத்திற்கு வருகிருர்,
முன்னுே எழுத் 'கின்றுர். அதற் . இவரை நினேக்கும் கண்ணன்தான் ஞாப இந்த மாதம் மே - வது இவருக்கு விழா எடுக்க
ಕ್ಲಿಕ್ಟಿ: மண்ணில் யாருக்குமே நெஞ்சில்லே என நிரேக்கும் பாது இதயம் கொதிக்கிறது. விழா எடுக்கக் கூட வேண்
டாம். இந்த எழுத்தாளனுக்கு
உரிய உதவிகஃனயானது
நேர காலத்தில் செய்தாலே தமிழ் நெஞ்சங்களுக்கு விடிவு
ஏற்படும் என இந்தச் விரும்புகின்றுேம்.
சந்தர்ப்பத்தின் சொல்லி வைக்க
= ஆசிரியர்
ஒரு மறுமலர்ச்சி இலக்கியவாதியின்
இன்றைய நிலை
அ. செ. முருகானந்தம்
"அ. செ. முருகானந்தம்" என்ற இந்தப் பெயர் கொண்ட மனிதரைப் பற்றி இன்று பல பேருக்குத் தெரியாது தெரிந்த வர்கள் கூட "அவர் இன்னும் இருக்கின்றுரா?" என்று வியப்பு டன் கேட்கின்ருர்கள். அந்தனவு தூரத்திற்கு அந்த மிராளிர்ச்சி இலக்கிாசனாதியின் வாழ்க்கை ஒரு கேள்விக் குறியாகிவிட்டது,
சிங்கைத் திவாகரன்
1940 லே எழுதப் புகுந்து 1913 ல் மறுமலர்ச்சிச் சங்கத்தை பும் 1944 ல் வரதருடன் சேர்ந்து மறுமலர்ச்சிப் பத்திரிகை:ையும், தொடங்கி வண்டிச்சவாரி, புகை பயின் தெரிந்து முகம் முதலான நள்ளி பல ஆக்கங்களேயும் தந்து, ஈழகேசரி, வீரகேசரி, சுதந்திரன், ஈழநாடு என்று பல பத்திரிகை களுக்கும் உழைத்துக் கஃாத்து இன்று ஓய்ந்து ஒதுங்கிக் கொண்டு விட் அந்த விதரைச் சிவ வாரங்களுக்கு முன் ச ந் தி க் க வேண்டி ய சந்தர்ப்பம் எனக்கு ஏற்பட்டது.
இராமாயணத்திலே அனுமன் சீதையைக் கண்டதை "அண்ட னன் கற்பினுக் கணியை" என்று கம் ஆங் gy yw P'na? முன், நான் கான்ன சோன்னேன்? ஏது சொல் வோன்? ஒட்டிய வயிறும், ஒடுங் கிா உடலும், சுருங்கிய தோல் கிளுக்கு வெளியே விரி வரியாகத் தேரியும் எழும்புக் கோர்னசையும் கொண்ட அந்த சிவிகளிாப்
 

பற்றிச் சொல்வேனு அல்லது அவரது முன்னர் சிறு வசிப்பிட மான அந்த இரவல் ஒஃவக் குடி சையைப் பற்றிச் சொல்வேனு? அங்கு கட்டில் இஸ்ர்ே. மெத்தை இல்லை. படுக்க நல்ல பாய்கூட இல்லே. அது மட்டுமா அங்கு பெரிய பண்டங்கள் இல்லே, பாத் திரங்கள் இன்ஃ. ஏன் குடிசை யைச் சுற்றி நல்ல செத்தையும் வ் ஃ. இலக்கியவாதிகளுக்கு இந்த நிலே ஒன்றும் திதில்லே. பாரதிக்கும் புதுபணிகப் பித்தனுக் தும் அன்று ஏற்பட்ட நிவேது ங் இன்றுஇந்த முருகானந்தத்திற்கும் வந்திருக்கிறது. ஆணுல் பாரதியும் புதுமைப்பித்தனும் குடும்பஸ்தர் கள். இவரோ பிரமச்சாரி. இவ ருக்கென்று இருப்பது இவரது வயதான த ப் மட்டுந்தான். வறுமைப் பிளி போதாதென்று ஆஸ்மாவின் கொடி இழப்பு வேறு. இவர் ஒழ் அரசாங்க ஊழியராக இருந்திருந்தால் இன் தேரம் அவருக்கு பென்சன் கிடைத் திருக்கும். ஒப்லாக டட்சார்ந்து சாப்பிடுவார். ஆகுறள் அவர் ஒரு து யூ தே ர இலக்கியவாதியாக இருந்துவிட்டாரே!
இலக்கியம் இவக்கியம் என்று நாங்கள் எல்லாம் உயிரை விடுகி ருேமே! ஒரு இலக்கியவாதியின் இன்றைய நிலயைப் பார்த்தீர் களா? இதைப் போக்குவதந்து இற்றைவரை நாங்கள் யாராவது ர தாவ து செய்திருக்கிருேமா? ஒரு இலக்கியவாதிக்கு - ஒரு எழுத்தாளனுக்கு பிச்சை கொடுங் கள் என்று கேட்பது தவறு, கேட்கவும் கூடாது, அசிசின் அவர்கன் ஒரு சாயம் சொல்வி பது போல் "மற்றுனர்கள் நிதி திரட் உதவவேண்டிய நிவேயின் ஒரு இலக்கிய வாதி இருந்தானென் ரூன் அது அவனுடைய தனி நூல். அவனே அந்த நிலயில் வைத்தி திருக்கும் சமூகத்தின் தன்ாது. காசில்லாமல் இலக்கியத்தை அனு பனித்து விட்டு, அதைத் தரும்
7
இலக்கியவாதியைக் காற்றைச் சாப்பிடச் சொல்வது மனிதக் கூட்டத்தின் பன்னிக்க (0.ாத குற்றம் இதை ஒவ்வொருவரும் உணரவேண்டும். ஒரு இலக்கிய வாதி இறந்து போன்பின் அவ ணுக்கு விழா எடுப்பதும் சிலே ைேவிப்பதும், அவனது பெருமை சுஃாப் பேசுவதிலும் பயனெது விரம் இல்ஃ. அவன் உயிரோடு இருக்கும்போதே அவனது துன் பந்தை - துபாரைத் துடைப்ப தற்கு முன்வருவதுதான் மனதாபி
பானம் பிக்கது. பெருமைதரத் திங்கிது.
பணவீக்கம்
விஃவாசி
விஷம்போல் ஏற விடிவு ைோண்டிதும் வீடுபேறு பெற்றிடவும் விடியற் காவே ஆண்டவனேத் தொழ ஆலயம் அடைந்தேன் ஐயர் உயர்த்திவிட்டார் அர்ச்சினேக் காண்க ஐந்தில் இருந்து
ஐம்பது சருமாகி,
பூபால் - கதிரேஸ்
மதிப்பிட முடியாதது
இளவட்டங்களின் காந்தமென கவர்ந்திழுக்கும் நடிகையின் முக்கிற்கு சக்தி அதிகமாம் அதனுல் அவனது மூக்கின் சிறுகீறலுக்காக நட்டஈடு ஐம்பது இலட்சமாம் எலும்பை எருவாக்கி குருதியை சேருக்கிடும் தொழிலாளியின் உனழப்பு விலைமதிப்பில்லாதபடியால் அவன் இழக்கும் எந்த உறுப்பிற்கும் உரிய நட்ட ஈடு இல்ஃப்யாம்.
சி. மகாலிங்கம்

Page 26
குருவிச்சைகள்
காவலூர் எஸ். ஜெகநாதன்
6. W
நிகேன் எங்க உன்ர கந்தி யைப் பார்ப்பம்
கணபதிப்பிள்ளையர் வாசற் படியில் இருந்த இருப்பிலேயே முற்றத்துக்கு வரும் நா கன மறிக்கிறர். இவர் மறிக்காவிட் டாலும் நாகன் நின்று நாலு க  ைத கதைத்துவிட்டுத்தான் போவ்ான். கத்திக் கூட்டிலிருந்து கை மாறுகிறது கத்தி.
இதென்ன கத்தி .சே- சிலாபப் பக்கத்திலை இருக்குது கத்தி. அசல் உருக்கு,
நாகனின் பழைய கத்தி மக் குத்தட்டியதுண்டு. இப்போது அசல் உருக்கில் புதிய கத்தி தடம்போடுகிறது.
போயிலைக் போயிட்டு வரேக்குள்ள
க ைடக் குப் ஒண்டு
வாங்கிக் கொண்டு வாறதுதான்
s
நாகனுக்கொண்டு.
...,
பங்குக் கள்ளு முட்டி
யிலை வைச்சு கொழுவியிருக்கிறன் ,
கோடியாலை . எந்த மூலைக்கு . நாகன் பக்தியுடன் கத்திக்கூட் டில் தொங்கும் கள்ளுமுட்டியை எடுக்கிருன்.
வேணும் நாகன். வேணு மெண்டால் நான் வீட்டை வர மாட்டனே"
ஐயா. கத்தி விசயத்தை மறந்து போயிடாதேங்க'
*உன்னை மறப்பன நாகன்"
நாக்ன் விடைபெற்று விட்
கணபதிப்பிள்ளேயர் வீட்டு வளவில் நா சூ தென்னைமரம் சிவப்படுகிறது. ஊ று வ தி ல் அரைப்பங்கு கணபதிப்பிள்ளைக்கு. மீதி நாகனுக்கு பங்குக்கள்ளு
கணபதியருக்கு யானைக்கு சோளப் பொரிமாதிரி. விளைவா; அவர் அடிக்கடி நாகன் வீடு போய்வரு Gisrff.
கத்தி மா தி ரி ஒவ்வொரு "பிடி’ எப்போதும் இருக்கும்,
*நாகனுக்கொரு சிலாபத்துக் கத்தி எடுத்துக் குடுக்கிறதுதான்" * உருக்கொண்டால் அசல் -உருக் di i ... í i i.í í diff' نیز
இப்படி இப்படி நாளொரு பேச்சாக நாட்கள் கள் உறிஞ் சின. இனியும் கடத்த முடியா மல் ஒரு நாள் - நா கணி ன் கைக்கு சிலாபத்து உருக்குக் கத்தி கிடைத்தே விட்டது. இவ்வளவு நாளும் கத்தியின் எதிர்பார்ப்பில் இனிக் கத்தி தந்த நன்றியில் கணபதிப்பிள்ளைக்கு இராச உட
FITULĮ? . -
பத்து ரூபாக் கத்தி என்பதை நாகன் நினைத்தும் பார்ப்பதில்லை. சிலாபத்துக் கத்தி எப்டோத வரு மக்குத்தட்டினலும் கணபதியர் மீதான விசுவசிப்பில் நாகனுக்கு கூராகவே தெரியும்.
48

"நாகன் உ மகன்பாடு
ன்ர எப்பிடி. *,小
முறிஞ்ச துலாவை ஒட்ட ஏலுமே. ஏதோ கிடக்கிருன்"
* கைதடிக்கு போயிலை யாவா ரமா போனனன். அங்க ஒரு முறிவு வைத்தியர் இருக்கிருர். உடன உன்ர மகன் நினைவுதான் வந்தது. வலுத்த அக்கறையை வரவழைத்துக் கூறுகிருர் கணப திப்பிள்ளை,
எங்கே போனலும் என்ன வேலையிலும் கணபதி ய ரு க்கு த னது குடும்பத்தைப் பற்றிய நினைவுதான் என்பதில் நாகனின் கண் பணிக்கிறது.
நாகனின் மகன் நாலுவாரத்
தின் முன்புதான் மர மே று ம் போது தவறி விழுந்தான். பிஞ் சுப் பழக்கம். முறிவு, காயங் கள் எல்லாவற்றுக்கும் உள்ளூர் அரசாங்க ஆஸ்பத்திரியில் ஒரே மருந்துபோட்டு வலி கூ ட் டி வீட்டு மூ லை யி ல் கிடக்கிருன். பள்ளிக்கூடத்தில் படித்த பிள்ளை இப்போதும் படித்துக் கொண்டி ருந்தால் - உடல் இறுகாத இந்த வயதில் மரமேறி மடங்கிலிராது
விடுவார்களா சத்துராதிகள்.
நெடிய வளர்ச்சி ஒரு சாட்டு - கடைசிவாங்கில் வேண்டுமென்றே கவனிப்பில்லாமல் ஒதுக்கிவைத்து வருடா வருடம் இருத்திவைத்து ஒரு வகுப்பில் நாலு வருடம்.
‘ஏண்டா ஒரு கதிரையை மினக்கெடுத்திறியள்" என்றவா ருன ஏச்சு மறைமுகமான விரட் டல். மு ட் டி யைத் தூக்கிக் கொண்டு தொழிலில் இறங்கிய வன்தான் நாகனின் மகன்.
இப்போது.
* கைதடியான் ஒரு மாசத்
திலை குணமாக்கிப் போடுவான்"
என்ருர் கணபதிப்பிள்ளை.
"நானும் தொழிலோட. s நாகனிடம் தயக்கம்.
"அதுக்காக. நாகன் உடனி ருந்து வைத்தியம் செய்யவேணும். மகனை கைதடியிலை கொண்டு போய்வைச்சிருப்பம் வைத்தியர் வீட்டிலை?
*கூடமாட உதவிக்கு ஒருவரு மில்லாம .
அதெல்லாம் வைத் தியர் பார்ப்பார். நானென்னத்துக்கி ருக்கிறன். அடிக்கடி போய்ப் பார்த்துவருவன்.
எவ்வளவு கருணை உள்ளம் என்று எண்ணிக் கையெடுத்துக் கும்பிட்டான் நாகன். சாகும் வரை அவருக்கு "சுத்தமான? 7ள்ளு சும்மா வார்க்கவேண்டும் \ான்று மனம் சபதமிட்டது.
நாகனின் மகனைக் கைதடி யில் சேர்த்தாயிற்று. கிழமைக்கு இரண்டு தடவை நாகன் கொடுக் கும் செலவு காசில் போய் ஒப் புக்கு வைத்தியர் வீட்டில் தலை காட்டிவிட்டு தனது புகையிலை வியாபாரத்தில் தோட்டம் தோட் டம்ாக இறங்கிவிடுவார்.
திரும்பி_இவர் வரும்போது துறைமுகத்தில் எதிர்கொள்வான் நாகன், "இப்ப வலு திறுத்தி . முதல்லை வைத்தியர் என்ர முகத் துக்காக கவனிப்பார். நாகன் நீ யோகியாதை?
*(o 6ät ம் எ வ் வள நாகே ஒ
*ரெண்டு கிழ  ைம யா லை மருந்  ைத வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்திடலாம்" இன்னும் இரண்டு கிழமைகளில் கணபதிப் பிள்ளையரின் புகையிலை வியாபா ரம் முடியவிருந்தது.
49

Page 27
வஞ்சகம், தந்திரம் ஒன்றும் நாகன் அறியமாட்டா ஆங். ஆவி அறிந்தது உழைப்பு உழைப் அது ஒன்றுேதான். கையும் நேஞ் ம் ராய்ச்சிப்போக ಆತ್ತ್? றங்குவது சேரும் தள்ளில : ஃறலக்குக் கொடுத் தது போக மீதியை விட்டில் சேர்ப்பிப்பது.
வீட்டில் வியாபாரம் மரி பின் பொறுப்பு. கனே திப்பிள் ஃார் போன்றவர்கள் உறிஞ்சியது போக மிஞ்சியதில் உருட்டிக் திரட்டி .
நாகனின் மனேவியின் கிழக் தில் ஒரு ஒற்றைப்பட்டு மினுங்குகிறது. சுெட்டிக்காரி த T ன். கந்தசஷ்டியின்போது கோயிலில் ஆந்த மினுக்கிம் கண் டதில் இருந்து திருமதி கணபதிப் பின்ஃாக்கு பு றக்கமில்.ே
"அவளவைக்கு வந்த் துடிப்பு.
ம். சுழுத்திஃ சங்கிலி
ப்படியே போனு நா ஃா க் து
என்ராச்சி எண்ட பதிப்புள் மிஞ்சாது" தலேயனேயூடாக ஆக் பரவிய குமுதல் கணபதிப்பிள்ளே யிடம் சிந்தனடை விதைத்தது. அது முளேத் து கிஃாவிட்டு . .
"நா கன் உன்ஃனத்தாண்
டாப்பா. "
அப்பா போட்டதின குளிர்ச்சி யுடன் நாகன் ற்ாத்தில் நிற்கி ன். "கள்ளுறுகிறது தன் பஞ்சு di இருந்தாலும் ஐயா அக்கு குறைக்கமாட்டன் வீடு சிறந்து கிடக்கும்"
அதில்ஃபா டாப்பா. இத் வேறு ஒரு விசயம்" "ரன்ன" என்று கோட் துபோல் நிற்கின் ரூன் நாகன்.
சுது, ஒரு அவசர தேவை அது தான்."
"ஜயா உங்களுக்கு உசிரை யும் தருவன். ஆணுல்.
"உன் ர நிஃசு எனச்குத் தெரி யாதா நாகன். பெண்சாதியின்ர கழுத்திரி கிடக்கிறதைத் தத் தால் அடைவுவைச்சுப்போட்டு "
"உங்களுக்கில்லாவா" என்று நன்றியுடன் கூறினுன் நாகன்,
கணபதியரிடம் இ ல் a த பண்பா ந க என் மஃாவியின் மினுக்கம். சுழற்றும் தி ட் டம் கூடவே அதனே வங்கியில் ஒரு வீ த த் து க் கு அடைவுளின்ாத்து மூன்று வீத வட்டிக்கு ஊருக்குள் கொடுக்கும் வியா பா ர மூன். சுர்ா விளேயும் இரண்டு வீத விட
"தாவின் உண்ாக்கிப் ஒான்ன அFரம். உன்ர சாளுக்கு ஒண்டு வரேக்குள்ளதான்ே ."
ஒமர் ஜா
நாகன் பருத்து' தந்து il H r.f. ... இன் ஐம் ஒரு பந்து வருடாவது சங்கிமி கணபதிப்
பிள்ஃாப ருக்கு பும்.
O
கிளேத்து சேர்விட்டு வைரம் பாய்த் நிர்வூர் அந்த வேப்ப புர் 1 ன் ன் என அ செழிப்பாக இது க் கீ ன்ோண்டும். ஆணு ஸ். சோப இழந்து வலந்து நெளி பம் அரண்மபோல் நிற்கிறது.
அதன் முதுகில் வேர்பாய்ச்சி
செழித்து தமதர்த்து நின்றது துருவிச்சை :
அந்தக் குரு வி சி இன் சி க மீள போயிக் வியாபாரத்தி உதிர்த்தால்தான் ைேரப் பரம் காசெல்லாம் முடக்கமாப் போச் செழித்து நிமிரும்.
imitininini

இலுக்கியச் சம் மீதகம்
த.ர்ா சுே கிள்
விரும்பப் படுகின்றன. இளே இருகள்
தாராயமாகக் கேள்விகளே அலுப்பங்ாம். கேள்வி இட்டதினுல் பல தகவல்களே ரக் காண்டு வர முடிகிறது. அது பலருக்கு உபயோகமாகியும் அமைகிறது. தன்னிகள் அஞ்சட்டையில் எழவி அனுப்புவது விரும் டத் தக்கது.
9 தமிழகச் சஞ்சிகைகளில் ங்
கள் அளித்த பேட்டிகளச் சுயவிளம்பரங்களுக்காகப் பயன் படுத்தால் ஈழத்துக் சுலே இலக் கியப் பிரச்சிஃrrஃாக் தமிழகத்த வர் ஒரளவுக்காவது புரிந்து கொள்ளப் படன்படுத்தியுள்வீர் களே அதற்காக உங் க ஃள ப் பாராட்டுகின்றேன். அதே சம பம் ஓரளவுக்கானது உங்கசீளப் பற்றியும் சொல்வியிருந்தால் உங் களுக்கும் மவ்விண்கிக்கும் -፴ሃ ፶j!
பயனுன்னதாக இருக்குமல்லவா?
பாழ்ப்பாணம், அன்பு நெஞ்சன்
எனது நாட்டுப் படைப்பா ளிகளும் சிருஷ்டிகளும் வ்ெளியுல கில் பெருமைப்படுத் த ப் படும் போது எனக்கும் செய்யாகவே புகழ் கிடைக்கின்றது. சிவர் நான் களிப்பட்ட மு என ந |பில் புகழ்
ட ஆசிரியர்
Cil-L 11 Awladd gan T
பெறுவதற்காக இப் பேட்டிகளேப் பயன்படுத்துவதாகக் குற் றஞ் சாட்டுகின்றனர். நான் இதுவரை கொடுத்துள்ள பே ட் டி களி ல் தனிப் "ட முறையில் என்ஃனப் பற்றிச் சொல்லவில்ஃ எனக் கூறுகின்றீர் திள். எந்தவிதமான காழ்ப்புணர்ச்சியும் ஆற்று இலக் கிய நெஞ்சங்கள் தொடர்ந்து எக்னது பேட்டிகளேப் பார்ப்பது நல்லது இப்பொழுதும் சரியா களே நம்புகின்றேன். தனிமரம் எப்படிப் குத் து வளர்ந்த போதிலும் அது தோப்பாகாது. நான் இந்த நாட்டை இலக்கி பத் தோப்பாக்க வேண்டும் எனக் கனவு கண்டு வருகிறேன். அதில் தனிமரம் பற்றிப் பிரச்சினேயே இல்ஃல.
ஓ நீங்கள் அடிக்கடி தமிழகம் சென்று வருவதால் உங்க

Page 28
ளுக்குத் தனிப்பட்ட முறையில் நன்மை என்ற போதிலும் எங் களுக்குப் பெருத்த நஷ்டம் ஏற் பட்டு விடுகின்றது. அதாவது ஒரு இதழ் தவறி அடுத்த மாதத் துடன் இணைந்து விடுகின்றது. இதைத் தவிர்த்து மாதா மாதம்
மல்லிகை வெளி வர ஆவன செய்வீர்களா? -
உடுவில். க. நவநீதன்
எனது தமிழகச் சுற்றுலாக் கூட ஏதோ தமாஷாப் பொழுது போக்கல்ல. மல்லிகைக்காகவும் மல்லிகை வாச்கர்களைத் தமிழ கத்தில் நேரில் சந்திப்பதற்காக வுமே நான் பிரயாணங்களை மேற்கொள்ளுகின்றேன். எனக் கேற்பட்ட சகல அனுபவங்களை யும் உங்களுடன் பகிர்ந்து கொள் வதே எனது தலையாய நோக்கம். மல்லிகை தினசரியல்ல. மாத இதழ். எனவே கொஞ்சம் முன் பின்னக ம்லர்ந்தாலும் ந ல் ல உட்பொலிவுடன் விளங்க வேண் டியது மிக மிக முக்கியம். எனவே தொடர்புகளை வளர்த்தால்தான் எனச்கும் நல்லது; மல்லிகைக் கும் சிறந்தது. அதனுல் உங்களுக் கும் பிரயோசனப்படக் கூடியது. இடைவிடாமல் மல்லிகையைக் கொண்டுவர முயலுகின்றேன்.
0 தமிழகத்திற்குச் சென்றிருந் - ர்களே, ஏதாவது புதிய
படங்களைப் பார்த்தீர்களா?
வேலணை. க. ஜெயர ச
வறுமையின் நிறம் சிவப்பு நிழல்கள், மூடுபனி, நெஞ்சத் தைக் கிள்ளாதே, கு ர் பா னி போன்ற படங்களைப் பார்த்தேன். தொழில் றுட்ப வளர்ச்சி மாத் திரமல்ல, தமிழ் சினிமா புதிய பாதையில் நடைபோடக் கூடிய சில பரிணுமங்களை அவதானிக்க முடிந்தது. டைரக்டர் பாலச்சந் கரைச் சந்தித்து உரையாடும்
፴፬
வாய்ப்புக் கிடைத்தது. ஒரு கலை ஞனுக்குரிய நெஞ்சக் கொதிப்பு அவரிடம் இருப்பதைக் கண்டு கொண்டேன்: இப்படியான ஆத்
மக் கொதிப்பு உள்ள கலைஞர்
களிடம் இருந்து தமிழகம் கண் டிப்பாக உயர்ந்தது எதையோ நிச்சயம் பெற ப் போகின்றது என்ற முடிவுக்கே நான் வந்தேன்.
O இம் முறை தமிழகம் சென்ற பொழுது பல புதிய அனுப வங்கள் உங்களுக்குக் கிடைத்தி ருக்குமே, அவைக்ளை எங்களுடன் பகிர்ந்து கொள்வீர்களா?
ஆனைக்கோட்டை ம. மகிழ்ராஜ்ா
காலத்திலும் பல புதிய அனுபவங்
வேறெந்தக் இல்லாத
கள் இம் முறை கிடைத்தன. ஏராளமான எழுத்தாளரிகளைச் சந்தித்தேன்; உரையாடினேன்,
அதைப் பற்றியெல்லாம் சொல்ல ஆசைதான். அடுத்த இதழ்களில் இவைகளைச் சொல்லலாம் என நம்புகின்றேன். தனிக் கட்டுரை யாக இல்லாமல் இப்படித் தூண் டில் பகுதியில் சுேட்டால் மிகப் பிரயோசனமாக இரு க்கு ம்.
எனக்கும் விரி வா கப் பதில் சொல்ல முடியும். ஆர்வமுள்ள இலக்கியத் தோழர்கள் தனித்
தனியாகக் கேட்டால் நல்லது.
இ உங்களை வாய் ஓயாது திட் டுகிறவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பரந்தன். எஸ். தேவதாசன்
நான் அவர்களைப் பற்றியே சிறிது ம் கவலைப்படுவதில்லை. அவதூறுக்ளுக்கு என்றுமே நான் பதில் சொல்வதுமில்லை. தயவு செய்து நீங்களும் அவர் களை மறந்து விடுங்கள். தொடர்ந்தும் என்னைப் பலர் திட்டும் போது எனக்குள் நானே மகிழ்ச்சியடை வதுண்டு. காரணம்: நான் .

ரா ல் கவனிக்கப்படுகின்றேன். எனவே நான் வளர்ந்து வருகின் றேன். எ ன து செயல்பாடுகள் பலர் மனதைப் பாதித்து வரு கின்றன. திட்டுகிறவர்களுக்கு ஒரு வார்த்தை. தயவு செய்து
நன்ரு கத்திட்டுங்கள். தொடர்ந்து திட்டுங்கள், ፖ
O மதுரை மகாநாட்டிற்குப்
போயிருந்தீர்களே, uurt J'fr வது எழுத்தாளர்களைச் சந்தித் தீர்களா?
உரும்பராய். ச. ராஜ செல்வம்
நான் ச ந் தி க் க வேண்டு மெனப் பல காலம் ஆசைப்பட்ட பல எழுத்தாளர்களை அங்கு சந் தித்து உரையாடும் நல்ல வாய்ப் புக் கிடைத்தது. தமிழகம் பூர கவும் சென்று தே டி ன லும் கிடைக்க முடியாத பலரை அங்கு கண்டு நட்புப் பாராட்ட முடிந்
தது. சந்தர்ப்பம் வரும்பொழுது
அவர்கள் ஒவ்வொருவரைப் பற் றியும் கூறுகிறேன்.
O புதி 11 நூல்கள் இம்பொழுது வருவதில்லையே, பல புத்தகங் கள் அ டி. க் க டி வெளிவந்தால் நல்லதல்லவா.
சரவணை, பி. ராஜகோபால்
ஒரு புத்தகத்தை வெளியிட இன்று முடியும் அடக்க விலை கட், டியாகாது. கடதாசி விலை நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இன்று உயர்ந்துள்ளது. உ ங் . . ப் போன்றவர்களின் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பில் 'தான் இனிமேல் புதிய புத்தகங் கள் வெளிவர வேண்டியிருக்கின்
றது. புத்தகத்தை வெளியிடும் எழுத்த்ாளர்களுக்கு முன்னரே நஷ்டம். இப்பொழுது சொல்ல
வேண்டுமா? --
O எழுத்தாளர் கன க செந்தி நாதன் குடும்பத்தினரி சுக
மாக இருக்கின்றனரா?
ந. தவநாதன்
மறைந்த ஓர் எழுத்தாளரை ஞாபகத்தில் வைத்திருந்து இப் படி அவரது குடும்பத்தினரைச் சுக சேமம் விசாரிக்கும். உங்களை மனதாரப் பாராட்டுகின்றேன். நான் அறிந்தவரை அவரது குடும் பத்தினர் சுக நலத்துடன் வாழு கின்றனர். உங்களுடைய கேள் விக்குப் பிறகு எ ன க்கு ஒர் உணர்வு தோன்றுகிறது. நீண்ட காலம் அவர்களது வீட்டிற்குப் போய் சுகம் விசாரிக்கத் தவறி விட்டேன். சீக்கிரம் குரும்பசிட் டிக்கச் சென்று மாஸ்டரின் வீட் டாரிடம் சுக சேமம் விசாரிக்க முற்படுகின்றேன்.
கொழும்பு 12.
o நீங்கள் அதிசயமாக எண்ணி எண்ணி வியக்கும் செய்தி என்ன?
வவுனியா. எஸ். ராசதுரை
இப்பொழுது கலி யாண காலம். பல எழுத்தாள நண்பர்
களின் திருமண அழைப்புகளுக்
கும் சென் றிருக் கி ன் றே ன் கொழும் புக் கோட்டையில் யாழ்ப் பாணம் புறப்படும் யாழ் தேவி 11 - 5 க்குப் கிளம்பும். பிரயாணிகள் கால், அரை, ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே நிலையத்தை அடைந்து விடுவார் கள். தவறினுல் அடுத்த வண் டிடிக்குத்தான் புறப்பட வேண் டும். எனவே மூட்டை முடிச் சுடன் முன்னரே ஸ்டேசனுக்கு வந்து காவல் நிற்பார்கள். அதே சமயம் திருமணம் என்ற எதிர் கால வாழ்க்கைககுப் புறப்பட நல்ல நேரம் இரவு 12 - 05 மணி யென்றல் தாலி கட்டி முடிய விடிகாலை 4 மணியாகிவிடும், சாதாரண ஊர்ப் பயணத்திற்கு நேரகாலத்துடன் வந்து நின்று காவல் நிற்கும் இன்றைய சமூகம் வாழ்க்கைப் பிரயாடி9த்தில் இப்

Page 29
படி நேரத்தையும் காலத்தையும் அலட்சியம் செய்து வருகை தந் திருப்போரையும் சிரமப்படுத்து கின்ற9ரே எது நினைக்கும்போது
எனக்குள் நானே ஆச்சரியமும்
அதிசயமும் படுவதுண்டு.
0 பழையபடியும் பல்கலைக்
கழச ஆதிக்கம் படைப்பு இலக்கியவாதிகளைப் பயமுறுத்த முனைகின்றது என நான் சந்தே கப்படுகிறேன். உங்களுக்கு இப் படியான சந்தேகம் ஏற்பட்டுள் ளதா?
ம. இராஜேந்திரன் மானிப்பாய்.
சும்மா எடுத்ததற்செல்லாம் சந்தேகப் படுவது ஆரோக்கிய மான மனப்பான்மையாகாது. எந்த மேலாதிக்கமும் படைப்பா ளிகள் மீது கவிவதை அல்லது பயமுறுத்துவதை மிகத் தாக்கத் துடன் எதிர்த் துப் போராடு வேன் என்பதை இந்தச் சந்தர்ப் பத்தில் கூறிக் கெயள்ளும் அதே வேளை பயப் பிராந்தி மனப்பான் மை யை வளர்ப்பவர்களையும் நான் எதிர்ப்பேன் என்பதையும் உங்களுக்குப் பதிலாகச் சொல்லி
வைக்கின்றேன்.
O "வானம்பாடி' கவிதை இகழ்
திரும்பவும் வெளிவருகின் றதா? கரவெட்டி, அ. சோமநாதன்
சிற்பியை ஆசிரிய ரா கக் கொண்டு வானம்பாடி புதுப் பொலிவுடன் இன்று வெளிவரு கின்றது. தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு மலர் கூடச் சமீபத் தில் வெளிவந்திருக்கிறது: உட் பொலிவுடன் பார்வைக்கும் கருத் துக்கும் விருந்தாக இருக்கிறது.
O siðav6O) illu, இலக்கியத்தை
ஒவியத்தை, சினிமா  ைவ எடுத்துக் கொண்டிால் எல்லா
எதற்கெடுத்தாலும்
கைப்
வற்றையும் மேலை நாட்டுடன் ஒப்பிட்டுக் கருத்துக் கூறும் சில ரைப் பற்றி என்ன கருதுகின் நீர்கள்? அ* புரம், எஸ். மதிவதனன்
நியூயார்க் சாலைகளில் உலவி, பாரிஸ் நடைபாதைகளில் நடை பயின்று, லண்டன் வீதிகளில் நடமாடி, டோக்கியோத் தெருக் களில் சுற் றிச் சுழன்று தமது மேதைத் தனத்தை வெளிப்ப டுத்த முனையும் சிலரைப் பற்றி எனக்கும் மன எரிச்சல் ஏற்படுவ துண்டு. தாங்கள் ஏதோ தமிழுக் குப் புதுப் பிறவிகளைப் போல தமிழைச் சொட்ட்ை சொல்லி, மே ് நாட்டுக் கலை நுட்பங்களையும் படைப்புக்களையும் புகழ் ந் து பேசுவதால் மாத்திரம் இவர்கள் அந்த அந்தத் துறைகளில் மேதை களாகி விட்மாட்ட்ார்கள். இவர் கள் கூட பழைய பண்டிதர்களின் இடத்தை நிரப்ப வந்த புதுப் பண்டிதர்கள் என்பதே எனது கருத்தாகும்.
 ைசமீபத்தில் கொழும்பிலும் சரி, யாழ்ப்பாணத்திலும்
சரி இலக்கியக் கூட்ட ங் கள்
நடைபெறுவதில்லையே, மல் 6
பந்தலைத் தொடர்ந்து நடத்தினல் என்ன?
ஆர். சந்திரன்
இலக்கிய ஆர்வலர்ாளுக்கு வர வர இலக்கிய உ ன ர் வு மழுங்கி வருகின்றது. ஆர்வம் குன்றிப்போய் விடுகின்றது. கூடிய சிக்கிரம் மல்லிகைப் பந்தல் கூட் டங்கள் நடத்த ஆவன Coloriul முனைகின்றேன், ஆர்வமுள்ளவர் கள் ஒத்துழைத்தால் தொடர்ந்து
கொழும்பு - 2.
இலக்கியக் கூட்டங்களை நடத்த லாம். மற்றவர்களும் முயன்று
கூட்டங்களை ஏற்பாடு செய்கால் நல்லது

-SLLSSMSSiLSSiSiSLSLSLSSeL SAAAASSSeSMCSLMSeSTSMMSTqqS - - - - - - - - Kar سہ ۔ ہم
「〜
ஜீவா அவர்களுக்கு வணக்கம், 19 0, மார்ச், ஏப்ரல், ஒக் டோபர் - செப்டம்பர் ஆகிய மூன்று இதழ்களையும், அனுபவ முத்திரைகள் ஆகியவற்றையும் படித்தேன். தங்கள் இலக்கிய சிந்தனை மேலும் தமிழகத்தில் பரவும் என்பது திண்ணம். நான் பள்ளியில் மேல் நிலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். எங்கள் வர லாற்று ஆசிரியரும், "சமூக நிழல் மாத இதழின் ஆசிரியருமான திரு. நா. முகமது செரிபு எம். ஏ. அவர்கள் தங்கள் இதழையும் , தங்களையும் பற்றி 1980 டிசம்பர் இதழில் "இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாறு" என்ற கட்டுரையை வெளியிட்டு இருந்தார். அதையும் இத்துடன் இணைத்திருக்கின்றேன்.
தங்கள் அனுபவ முத்திரைகள் சில கட்டுரைகள் கு மு த ம் தீபாவளி மலரில் வெளிவந்தது. உடனே நான் அந்த அனைத்துக் கட்டுரைகளையும் படிக்க நினைத்து எங்கள் ஊரில் நடந்த "இஸ்கஸ்" மாநாட்டு புத்தகக் கண்காட்சியில் அந்தப் புத்தகத்தை வாங்கி னேன். ஒரு நண்பர் மூலம் ம ல் லி  ைக இதழ்கள் கிடைக்கப்பெற்றேன். ~
தாங்கள் இந்தியாவில் பிறக்காமல் இலங்கையில் பிறந்தது என்னைப் போன்றவர்களுக்கு பேரிழப்பு. தொடரட்டும் உங்கள் இலக்கியப் பணி.
மானு மதுரை. rs. துரை முருகானந்தம்
இலங்கையின் தமிழ் இலக்கிய வரலாறு
பகல் மணி பன்னிரண்டு இருக்கும். பலரிடம் கேட்டு வழியறிந்து அந்தச் சந்திற்குள் நுழைந்தேன். தொலைவிலேயே "மல்லிகை" என்ற போர்டு குறுக்காக இடங்காட்டி நின்றது. சற்று உயரமான படிக் கட்டில் ஏறும்போது மனம் எதையெதையோ எண்ணி மயங்கியது.
அவரை நான் இதுவரை சந்தித்ததில்லை. தாமரை இதழ்களில் அவர் படத்தைப் பார்த்ததோடு சரி. நுழைந்ததுதான் தாமதம் அவரே வந்து நின்ருர், ‘என்ன வேணும்’ என்ருர்,
"நீங்கள்தான் டொமினிக் ஜீவாவா?’ என்ற்ேன் தயக்கத்துடன், "ஆம், நீங்கள் யா?" என்ருர், •
நான் என்னைப் பற்றிக் கூறினேன்.
5cm

Page 30
"இன்று கம்பாஸிட்டர் வரவில்லை. அதுதான் தானே அந்த வேலைகளைச் செய்கிறேன். வேலை அதிகமிருக்கிறது" என்ருர்,
நேரந்தெரியாமல் நுழைந்து விட்டேன் என்று எண்ணுவது போல அவர் முகம் ஆரம்பத்தில் காட்டியது. எனினும் பேசிய பேச் சைக் கூர்ந்து கவனித்தபோது, எவ்வளவு ஆழமான அன்பு கொண் டவர் என்பது தெரிந்தது.
அவரைப் பார்த்த மாத்திரத்தில் மாக்சிம் கார்க்கியை நினைவு கூர்ந்தேன். அவர் தோற்றத்தில் மட்டுமல்லகது உள்ளத்தாலும் கார்க்கியைப் போற்றி வருபவர் என்பது அங்கு தொங்கிய க்ார்க்கி யின் படம் உறுதி செய்தது. அதன் பக்கத்தில் டொமினிக் ஜீவா வின் படத்தை அலங்கரித்து சரஸ்வதி, தாமரை இதழ்களின் அட் டைப்படங்கள் இரண்டு கண்ணுடிச் சட்டத்திற்குள் தொ ங் கி க் கொண்டிருந்தன.
அண்மையில் தமிழகம் வந்து சென்றதை நினைவு கூர்ந்த அவர் மிகக் குறுகிய காலமே அங்கு தங்கியதால் பலரைச் சந்திக்க முடிய வில்லை என்று வேதனைப்பட்டார். மீரா, சிற்பி, அப்துற் ரகுமான் இப்படிப் பலரைக் கேட்ட அவர், தான் அவர்களை மிகவும் கேட்ட தாகக் கூறச் சொன்னர்.
யாழ்ப்பாணத் தமிழை அவர் பேசுகின்றபோது கேட்க இனி மையாகவே இருந்தது, வரும் ஜனவரியில் உலகத் தமிழ் மாநாடு மதுரையில் நடைபெறும்போது பல முற்போக்குத் தமிழ் எழுத்தா ளர்களையும், கவிஞர்களையும் சந்திக்க விருப்பங் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். மதுரையிலிருந்து மானுமதுரையும், சிவகங்கையும் இன்னும் பல ஊர்களும் எவ்வளவு தொலைவில் உள்ளன என்பன போன்ற விவரங்களைக் கேட்டறிந்தார். /
ஒர் இதழுக்கான காகிதமே ஒன்றரை ரூபாய் ஆகிறதாம். அந்நிலையிலும் இதழைக் கொண்டு வருவது எத்தனை சிரமம் என் பன போன்ற விவரங்களைத் தெரிவித்தார். ஒர் இலக்கிய ஈடுபாடு இல்லையென்ருல் இலங்கையில் இருந்து கொண்டு பதினறு ஆண்டு களாகத் தொடர்ந்து இதழை நடத்தி வர முடியுமா? தமிழகத் திற்கு அடுத்துத் தமிழர்கள் அதிகம் வாழும் நாடு இலங்கைதான். அங்கிருந்து வெளிவரும் ஒரே இலக்கிய இதழ் "மல்லின்க" என்பது எத்தனை சிறப்புக்குரிய செய்தி.
இதற்குள்ளாக என்னைத் தேடி என் நண்பர்கள் அங்கு வந் தார்கள். எனவே ஜீவாவிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டோம். میر
வந்த நண்பர்களுக்கு அவரைப் பற்றித் தெரியாது. எனவே "அவர் யார்?" என வினவினர்கள்.
"அவர் தான் r இலங்கை யின் தமிழ், இலக்கிய வரலாறு? என்றேன்.
உண்மைதானே!
நா. முகம்மது செரீபு
56

SUBSCRIBE NOW
Soviet Periodicals
We accept subscriptions for Soviet Periodicals for 1981, 1982 & 1983. Two or Three year subscribers will receive a beautiful gift calendar.
1 Year 2 Years 5 Years
PERIODICAL Rs. Rs. Rs, SOVIET UNION (Monthly) 20- 30 - 40 - SOVIET WOMAN py 18 - 30 - 40 - SOVIET FILM a 20- 30 - 40 a SPORT N THE USSR 9 20 - 30 - 40. SOVIET LITERATURE 99 30 60 - 45. ܘ - SPUTNIK 99 60 - 90 - 20 - INTERNATIONAL AFFAIRS , 30 - . . 45 60 ܡܢ -
SOVIET MILITARY REVIEW , 20 - 30- 40 - SOCIALISM THEORY
& PRACTICE , 8 - 30 - 40 - FOREIGN TRADE , 150 - 250 - 00SOCIAL SCIENCES (Quarterly) 36 - 60 - 75NEW TIMES : (Weekly) 24 . , 5 - 48 - MOSCOW NEWS , 24 - 35 - 48
MOSCOW NEWS
INFORMATION (Twice a Week) 24- 35- 48 -
People's Publishing House Ltd.
124, Kumaran Ratnam Road, Phone: 36111 Colombo 2.

Page 31
*、* | alli laid., ང་དང་ང་བརྒྱན་མཚན་
V.lU M8
Erti i Fili ஆ, காங்கசார விதி
it
=துேபவருமான டெமி 3film
" La
-TIL HIT EP நோ" תותח נF#;ה של 4.
- 1 : 17 1
 

*Y”)、*。
*
s
| ■■ いっ
balar Wall panelling
." لی ہیں ہی ہیملی
ents
Vugan Ghallar || ||
ARMOUR STREET. COLOMBO-2,
N
*
॥ தாயயின் பதிப்பு:பரும் ஆசிரியரும்
t அச்சந்திரம் ரிபப்பெர்சி