கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1967.08

Page 1
fieri
 

15-8-67

Page 2
அன்பிற்கினிய
சிவா
y
நீ எ ங் க ளே விட்டுப் பிரிந்து மாதங்கள் மூன்றுக்கு
மேலாகிவிட்டன. இந்தப் பிரிவு ஒரு மறதி பாக இருக்கலாம்
ஆணுல் உனது பிபிவால் தினசரி நாங்கள் படும் வேதனேக
ளேயும் மனத் துயரங்கவேயும் யாரிடம் போய்ர் சொல்லி ஆறுதல் பெறுவோம்:
இனிய நண்பனே!
ஒவ்வெர்ரு நாளும் உன் ஃன ப் பபியே தினத்து "--:-: -- ܕ -- r في علاء , . - ܢܘ நிஃனத்து ஏங்ஆதிகுேம். உனது நிஃசுவே மனத்திற்கு ச் சற்று ஆறு ஆலேத் தருகிறது. நிம்மதியாக இருக்கிறது. சாவு எங்களிடமிருந்து உன்ஃனப் பிரித்து விடலாம். உனது செ பல்களும் நட்பிற்குகந்த பண் களும் என்றென்றும் எங்கள் மனதில் பசுமையாகவே இருக்கும்.
மா. திருநாவுக்கர சன் (திரு
அ கதிர்கா மத்தம் பி (சொக்கோ)
 

மல்லிகை உங்கள் சஞ்சிகை . . . . .
நீங்கள் சிக்கிப்பவற்றை எழுதுங்கள். ஏனெனில் தமிழகத்துப் பத்திரிகைகளேயும் சஞ்சிகைகளேயும் படித்துப் படித்து, தென்னிந்தி பச் சினிமாப் படங்களேப் பார்த்துப் பார்த்து எமது ரசனேயே மரத் துப் போய் விட்டது. எமது மூளேயே இரவலாகி விட்டது.
எங்களுக்கும் எங்களது காட்டிற்கும் தனித்துவமான சில பண்பு ! கன், சித்தனேகள், கற்பனைகள் நம்மிடையே உண்டு! அக்தத் தனித் துவமான ரசனே உணர்வுகளே வளர்ப்பதும் வெறும் வியாபார ரீதி யான திணிப்புகளுக் கெதிராகப் போராடுவதுமே மல்லிகையின் தனிப் பெரும் இலட்சியமாகும்.
நீங்கள் வாங்கள் காட்டில் வாழும் எழுத்தாளர்களேச் சக்தித் திருப்பீர்கள் அல்லது -எங்கள் காட்டு அறிஞர்களேப் பொது இடங் களிள் கண்டு, அவர்களது பேச்சுகளேக் கேட்டிருப்பீர்கள். இவர்க ாது அறிமுகத்தினுல் ஏற்பட்ட மறக்க முடியாத சம்பவங்கள் ஏதா வது உண்டானுல் துணிக்தி அதை எழுத்தில் வடித்து அனுப்புங்கள். எங்கேயோ எப்பொழுதோ படித்த அல்லது நடந்தனகாவது ரசினே யான விஷயங்கள் இருக்குமானுல், அதை நம் மில்லிகைக்கு விவரன் களுடன் எழுதுங்கள்.
ܕ ܒܬ+ கதை, கட்டுரை, கவிதைகள் எழுதும் கண்பர்கள் தாரளமாக, மல்லிகையுடன் தொடர்பு கொள்ளலாம். தரமானவைகள் நிச்சயம் பிரசுரிக்கப்படும்.
இவ்வளவும் ஏன் உங்களிடம் எதிர் பார்க்கிறுேமென்ருல், எமது யாழ்ப்பானத்தைக் கலே இலக்கியப் பாலேவனம்" எனச் சில ஆண்டுக் ளுக்கு முன்னர் யாரோ ஒருவன் சொன்னுணும்! அதைப் பொறுத்துக் கொண்டிருக்கிருேம் நாம், இன்னும் இதைச் செயல் மூலம் மறுப்பது நமது முகம் பெரும் கடமை.
இக்க அவச்சொல்லே விேரோடும் வேரடி மண்ணுேடும் இல்லா மல் அழிப்பதற்கு எமது நாட்டிலேயே மிகச் சிறந்த சிந்தண்க ளும் படைப்புக்களும் தோன்ற வேண்டும். நமது காட்டவர்களே அதே ரசிக்க வேண்டும்; பாராட்ட வேண்டும்; மதிக்க வேண்டும்!
இச்த பசுத்தான இலக்கிய யாத்திரைக்கு நீங்களும் : சுயாரென் குரல் - பாதை தவற மாட்டீர்கள் என்ருல் - இனிமேல்தான் உங்ா கன்பொறுப்பும் இருக்கிறது". அத்துடன் கடமையும் இருக்கின்றது
மீண்டும் சக்திப்போமே
ஆசிரியர்.

Page 3
" ஆடுதல் பாடுதல் சித்திரம்-கவி யாதியினைய கலைகளில்-உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர்-பிறர் +னநிலை கண்டு துள்ளுவார்’
Ld6di lO
ஒகஸ்ட் 15-1967
O O ஈழத்து இலங்கை மக்களைப் பார்த்துத்தான் ஈழத்து எழுத்தாளன் இந் த க் O O , குரலை வைக்கிருன், புத்தகங் 526T சொல்கிருன். மேலை நாடு களில் எந்த ஒரு நாட் டிலும் கூட எ ங் க ள் ೧Thif66!:..."?": ர் வாங்குங்கள். என அந்த அந்த நாட்டு எழுத்தாளர்கள் கேட்பதில்லை. ஏன் பக் கத்தே உள்ள தமிழ் நாட்டிலும் அங்குள்ள எழுத்த" ளர்கள் எங்களது புத்தகங்களை வாங்குங்கள் எனக் கேட்டுக் கொள்வதில்லை. அப்படி இருந்தும் மேல் நாட் டில் இலட்சக் கணக்கான புத்தகங்கள் விற்பனையாகின் றன. அதேபோல ஆயிரக்கணக்கான புத்தகங்கள் தமிழ் நாட்டிலும் இன்று விற்பனையாகிக் கொண்டு இருக் கின்றன. காரணம் தங்கள் நாட்டில் வெளியாகும் புத்தகங்களை வாங்குவது, படிப்பது தமது தேசியக் கட்மைகளில் ஒன்று என அம் மக்கள் நினைத்துச் செயல்
 

படுகின்றனர். இது பாராட்டப் படக்கூடிய அம்சந் தான். துரதிஷ்ட வசமாக ஈழ நாட்டில் வாழும் எழுத் தாளன்தான் எமது புத்தகங்களை வாங்குங்கள் எனக் கோஷம் எழுப்ப வேண்டிய நிலையிலுள்ளான். அப்படி இருக்கிறது நமது நிலை. தமிழ் நாட்டில் இருந்து வரும் குச்சிலிப் புத்தகங்கள், திடீர்ப் படைப்புக்கள், ! சினிமா இலக்கியங்கள், துப்பறியும் நவீனங்கள், நச் சுக் கருத்துக்களைத் தாங்கி வரும் நூல்கள் போன் றவை மட்ராஸ்’ முத்திரையுடன் கடல் கடந்து வந் திறங்கிய உடனேயே சுடச் சுட விற்பனையாகும் கண் ணராவிச் சூழ் நிலையில் இன்றைய ஈழத்து எழுத்தா ளன் வாழவேண்டி இருக்கின்றது. பல காலம் சிரமப் பட்டு, சிந்தித்து, எழுதி, பல நெருக்கடியான நிலை மைகளுக்கு மத்தியில் இங்குள்ள ‘எழுத்தாளன்’ தனது நூலை வெளியிடுகிருன். வெளியிட்ட பின்னர் தான் பொருளாதாரப் பிரச்சனை அவனை ஓட ஓட விரட்டு கின்றது. "சும்மா இருக்காமல் ஏன்தான் புத்தகத்தை வெளியிட்டேனே, எனச் சிலர் மனமொடிந்து கூறு வதுமுண்டு. அதே நேரம் தரமற்ற இறக்குமதிச் சரக் குகள், தமது மேனமினுக்குக் கவர்ச்சியை வேசை யைப்போலக் கூச்சமின்றிக் காட்டி எமது வாசக வட் டாரத்தின் நெஞ்சை நச்சுப் படுத்திக் கொண்டிருக்கின் றன.
நமது நாட்டில் வெளி வருபவை தரமற்ற புத்த கங்கள் என யாராவது அலட்சியம் செய்து வாங்கா மல் விட்டால் நமக்கு அதில் ஆட்சேபனையில்லை. தர மற்றவைகள் எங்கிருந்து வந்தாலும் அவை ஒதுக்கப் பட வேண்டியது நியாயம்தான். ஆணு ல், ஈழத்தில் நிலைமை தலைகீழாக இருக்கின்றது. அழுக்குத் தனமா னதும் கீழ்த்தர உணர்ச்சிகளுக்குத் தீனி போடுவதும் கண்ணியமானவர்களால் தொடவே அருகதையற்ற வையுமான இறக்குமதிச் சரக்குகளே இங்கு சீக்கிரம்

Page 4
விலையாகும் துர்ப்பாக்கியமான நிலையில்தான் நமது நாடு இன்று இருக்கின்றது.
மாருக நீண்ட நெடுங்காலமாக மக்களின் வாழ்க் கைப் பிரச்சினைகளின் பின்னணியுடன் சிந்தித்துச் சிந் திேத்து, வெகு கால இலக்கிய அநுபவங்களின் ஒத்து ழைப்புடன் எந்த வித வரும்படியையும் எதிர்பார்க்கா மல் தானே விரும்பி எற்றுள்ள கஷ்ட நிஷ்டூரங்களை யும் மனத்தே தாங்கிக் கொண்டு, கனமான-தரமான -காத்திரமான விஷய உள்ளடக்கங்களை சிறு கதை கள், நாவல்கள், கவிதைகள், நாடகங்கள் மற்றும் `இலக்கிய சம்பந்தமான நூல்களை வெளியிட்டு விட்டு எழுத்தாளன் பழங் கணக்குப் பார்க்கின்றன். ஆடிக் கொன்று ஆவணிக்கொன்று என ஏதோ சில புத்த கங்கள் விற்பனையாகின்றன. மற்றும்படி இதைப்பற்றிக் கவலைப்பட நமது நாட்டில் அவனுக்கு நாதியில்லை, பெரு மக்கள், படித்த கூட்டத்தினர் என்பவர்களுக்குத் தான் அந்நிய நாடுகள் இருக்கவே இருக்கின்றன எழு *தியதுடன் வெளியிட்ட கவலையும் சேர்ந்து எழுத்தா *ளனைத் தலையில் கை வைக்கும்படி செய்து விடுகின்றது.
கடந்த எட்டு ஆண்டுகளுக்கிடையில் நூற்றுக்கு மேற்பட்ட இலக்கியத்தின் பல துறைப்பட்ட புத்தகங் கள் இங்கு வெளியாகியுள்ளன என்ற தகவல் இங்கு எத்தனை பேர்களுக்குத் தெரியும்? புத்தகங்களின் பெய ர்கள் கூட இங்குள்ளவர்களுக்குச் சரியாகத் தெரிந்தி ருக்குமோ என்பது கூடச் சந்தேகந்தான். "கற்புக்கரசி களாய் வாழ்வது எப்படி” எனத் தமிழ் நாட்டு மூன் ருந்தரச் சினிமா நடிகையின் பொன் மொழிப் பேட் டிக் கட்டுரையை இலக்கியத் தரமான குடும்பச் சஞ்சி கைகளில் படித்து, அதன் பூராத் தகவல்களையும் சொல் லிச் சொல்லி, மாடு அசை போடுவது போல இத்தகவல் களை அசைப் போட்டுப் போட்டு ரசிக்கும் ஈழத்து வாச கனுக்கு ஈழத்து எழுத்தாளர்கள் யார், யார்? எனத்
4

த்ெரிந்திருப்பது கூட நியாயமில்லைத் தான்! ஆனல் தம் மைப் படித்தவர்கள் எனச் செரில்லிக் கொள்ளும் ஒரு சிறு கூட்டத்திற்கும் கூட இப் பெயர்கள் தெரியவில்லை என்று சொல்லும்போது யார் யாரை நொந்து கொள் வது? இப்படியான பாமரத்தனமான-வேறு பாஷை யில் சொல்லப் போனல் கஞ்சாப்போதை ரசனைக்காரவாசகர் கூட்டத்தைத்தான் நாம் இங்கு காணுகின் ருேம் என வெறுப்பு நிறைந்த ஆத்மக் கசப்புடன் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்ருேம். இந்த நாச கரமான அழிவு ரசனைக்கு நமது இளந் தலைமுறையின ரைப் பக்குவப்படுத்தியவர்கள் தமிழ் நாட்டுப் பத்தி ரிகை வணிகக் கும்பல்கள் தான் எனவும், நமது வாலி பர்களின் இப் பெலவீனங்களையே தமது வர்த் த க ச் செழிப்பின் இரகசியங்களாகப் புரிந்து கொண்டுள்ள இச் சுரண்டும் கூட்டம் நமது நாட்டை மேலும் மேலும் தமது வேட்டைக் காடாகவே கருதிச் செய லாற்றி வருகின்றன எனவும் நெஞ்சை நிமிர்த்திக் குற்றஞ் சாட்ட விரும்புகின்ருேம். w
இங்குள்ள பாமரத் தனத்தை எதிர்த்தும் கடல் கடந்து வந்து நமது தேசத்தை வியாபாரச் சந்தைக் கடையாக்கி சுலபமாக லாபம் சம்பாதிக்க கலை இலக்கி யங்களின் பெயரால் முனையும் சூதாடிகளை எதிர்த்தும் இரு முனைகளில் போராட வேண்டிய நிர்ப்பந்தம் இந் நாட்டு எழுத்தாளன் தலையில் சுமந்துள்ளது. இதற்கு அவனுக்கு ஒரேயொரு ஆயுதம் உண்டு, அது தான் அவனது சகல சொத்துக்களுமான பேணு முனை.
இந்தப் போராட்ட எழுத்தாளர்களின் கருத்துக் களையும் கற்பனைகளையும் தாங்கி வெளிவந்தவைதான் வேலை குறிப்பிட்ட நூற்றுக்கதிகமான புத்தகங்கள், இவை எழுத்தாளரின் சிருஷ்டிகள் மாத்திரமல்ல, நமது வாளைச் சேனைப் பேப்பர், நமது அச்சுக்கூடத் தொழி லாளிகள், நமது ஓவியர், புளக் மேக்கர் போன்ற
5

Page 5
நம்மூர்ச் சாதனங்களும் உழைப்புந்தான் இன்று புத் தகங்களாக மார்க்கட்டில் உலாவுகின்றன. நமது புத் தகங்கள் விற்கப்படும் போது நமது தொழிலாளர்களில் ஒரு சிலரின் வயிற்றிற்கும் சோறு போட நினைக்கின் ரு ன் இந்த நாட்டுப் படைப்பாளி!
"ஒரு நாட்டு இலக்கியம் சீரழிகின்றது என்ருல் அந்த நாடே சீர் குலைகின்றது என்பதே அர்த்தம்’ என ஒரு அறிஞன் சொன்ன வாக்குக்கேற்ப, நமது நாடே சீர ழிந்து போய் விடுமோ எனப் பயப்பட வேண்டியுள்ளது. நமது சகோதரச் சிங்கள மக்கள் நாடகம், இலக்கியம் ஒவியம், சினிமா போன்ற நவீன கலைகளில் மிகத் துரி தமாக முன்னேறி வருகிறர்கள். மிக்க மகிழ்ச்சி எம க்கு. இப்படி இறக்குமதிக் கலைகளை நம்பி நம்பி நாம் காலத்தை ஒட்டினல் கால் நூற்ருண்டுகள் அவர்களை விட நாம் பின் தங்கி விடுவோமோ என நாம் அச்சப் படுவதில் நியாயமுண்டு. அதற்கு ஒரு உதாரணம். சில வருடங்களுர்கு முன்னர் புயல் அடித்தது. தலைமன்னர் தனுஷ்கோடி பாதை துண்டிக்கப்பட்டது. தமிழகத்து இலக்கியங்களும் புத்தகங்களும் போக்கு வரத்து இல்லா மல் பல மாதங்கள் ஃ தடைப்பட்டுப்போய் விட்டன. நமக்கென தனியான ஒரு கலை இலக்கிய அத்திவா ரத்தை நாம் இங்கு கொண்டிருந்தால் புயல் நமது கலை இலக்கியங்களைத் துண்டித்திருக்குமா; நீண்ட நெடுங் காலமாக ஏற்றி இறக்கும் பொருள்தான் கலை இலக்கி யம் என நம்மை நாமே எ மாற்றி வந்திருக்கிருேம் நாம், இது மாற வேண்டும், மாற்றப்பட வேண்டும்.
இதற்கு முன்னேடியாகத்தான் ஈழத்து எழுத்தா ளன் குரல் கொடுக்க ஆரம்பித்தான். இதைக் கேட்ட சிந்திக்கும் நல்லெண்ணம் படைத்த நல்லவர்கள் எழுதி தாளன் குரலுக்கு மதிப்பளிக்க முன்வந்தனர். அவர் களில் முதல்வர்தான் உள்ளூராட்சி மன்ற உதவி ஆணையாளர் திரு. மாணிக்க வாசகர் அவர்கள். அவரது ஆணையால் இன்று உள்ளூராட்சி மன்றங்கள் ஏராள
6

மான ஈழத்துப் புத்தகங்களை வாங்குகின்றன. இலக்கிய் உலகம் திரு. மாணிக்கவாசகர் பெயரை இன்று மதி ப்புடன் கெளரவிக்கின்றது. மற்றும் கல்லூரி அதி பர்களும் இன்று இந்த ஆக்க பூர்வமான தேசியக் கோரிக்கைக்கு உதவி புரியமுன் வந்துள்ளனர். இதுவும். மகிழ்ச்சிக்குரிய செய்திதான். இது மாத்திரம் போதாது ஒரு நாட்டின் சரித்திரத்தையே மாற்றுபவர்கள சாதா ரணப் பொதுமக்கள் தான். அவர்கள் இதைக் கவனத் தில் எடுக்க வேண்டும். அவர்களுக்கே ஈழத்து எழுத்தா ளன் திரும்பவும் திரும்பவும் தனது நியாயமான கோரி க்கையைச் சமர்ப்பிக்கின்றன். 'ஈழத்துப் புத்தகங்களை வாங்குங்கள்; பரிசளியுங்கள்; வாங்காதவர்களையும் விலை கொடுத்து வாங்கும் வண்ணம் ஊக்கப்படுத்துங்கள்!"
ஈழத்திலுள்ள
/2NN 1305Dž3 a. rsh, ரிபொரு?ஜிா தாளர்களும் விமர்
si
சகர்களும்; கலே
ஞர்களும் மாதா
... ' மாதம் தொடர்ந்து β0. கிஸ்தூரிபாரீஷிர் ffണ്ണീ
எழுதுவார்கள்.
7

Page 6
சகாப்தத்தின்
உணர்ச்சிகள்
ஜனவரி மாதம் ‘யூத் ரெவ்யூ" என்ற பத்திரிகையின் சார்பில் கூட் டப்பெற்ற நிருபர்கள் மகாகாட்டில் புகழ்பெற்ற சோவியத் கவிஞரான rf in L. ரொஷ்தெஸ்தவன் ஸ்கி தான் அண்மையில் இயற்றிய5ான்கு கவிதைகளை வாசித்துக் காட்டி ஞர். அவை இந்தியாவில் பிரசித் தமான அறிஞரான மரியம் சால் கானிக் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
"ஒரு மனிதன் பிறந்திருக்கி
st
றன்" "முப்பதாம் நூண்றண்டுக்கு எழுகிய கடிகம்" * ஊசியிலைப் பூக்கள்” “வீறு" என்ற அந்த நான்கு கவிதைகளும் வெகுவாகப் பாராட்டப்பெற்றன. குறிப்பாக “ஊசியிலைப் பூக்கள்" என்றகவிதை யில் கவிஞர் மான சைப்ரிேயாவின் நுண்ணிய அழகிய மலர் களே அற்புதமாக வருணித்திருக்கிருரர். அந்த அழகு பற்றிச் சொல்லத்தான் முடியுமே தவிரக் காட்டவா முடியும்? அத்த இனிய மீண்ட கவிதை, கவிதை யைக் கவிதை முறையிலேயே தான் காட்டமுடியும் என்ற எண்ணத்தை
உண்டசக்கிவிட்டது. "நான் டிசம்
பர் மாதம் 27-ம் திகதி இந்தியா
8
தனது பிறக்க அக
வுக்கு வந்தேன். இங்கு வகுவதற் குச் சற்று முன்பாக எங்கள் காட் டில் நாங்கள் 'கவிதைத் திருநாள்" கொண்டாடினுேம். அது ஒரு புதிய நிகழ்ச்சி. அது பதினன்கு நாட்கள் நடைபெற்றது. டிசம்பர் 25-ம் திகதி பதிகுலாயிரம் மக்கள் கூடி ஒரு இரவு முழுவதும் மாஸ்கோவில் கவிதைத் திரு விழா வை ரசித்து மகிழ்ந்தது கண்டு வியப்பால் தான் அசந்துபோனேன்" என்று ராபர்ட் ரொஷ்தெஸ்தவென்ஸ்கி நிருபர்களி
டையே பேசுகையில் குறிப்பிட்டார்.
தனது விது” என்ற கவிதை யைப் பற்றிக் கேட்கப்பட்ட கேள்
விக்குப் பதிலளிக்கையில் அவர் கவி
யனை, குறிப்பிட்ட இயற்றும்படி னது தூண்டுகிறது. என்று கூறுவது மிகக் கடினம். ஆனுல் அது காம் வாழும் சகாப்த தத்தின் உணர்ச்சிகளின் ஆற்றல் காரணமாகவும் தம்கால அரசியல் இயக்கங்களின் ஆற்றல் காரணமா கவும் இருக்கும் என்று கூறினர்.
ராபர்ட் ரொஷ்தெதவன்ஸ் என்றும்புகழ் மிக்க இக்கவிஞருக்கு இன்னும் முப்பது வயதுகூட கிறை வெய்தவில்லை. ஏறத்தாழ பத்தா
’ கவிதையை

ண்டுகளுக்கு முன் சோவியத் காட் மி இளங்கவிஞர்களின் முதன்மை யானவர் என்று புகழ் பெற்ற இக் கவிஞர் இன்று வாஸ்சென்ஸ்கி, யெவ்டுஷென்கோவ் ஆகிய பிரசித் தமான சோவியத் நாட்டுக் கவிஞர் களது கீர்த்தியுடனும் கவிதைத் திரத்துடனும் Ffišg5sf Fifa umri உயர்வு பெற்றுவிட்டார்.
இன்றைய தலைமுறையைச் சேர்ந்த அவ்விரு சோவியத் கவி ஞர்களையும், ஏனையகவிஞர்களையும் போலவே இவகும் மாபாகோவ்ஸ் கியின் கவிதைகளிருந்தே தனது கவிதா ஆவேசத்தைப் பெற்றர்.
வால்ட் விட்மன், கார்சியா Georrist, பெர்த்தோல்ட் பிரச்ட் ஆகிய மாண்புமிக்க கவிஞர்களின் ஆர்வம்நிறைந்த ரசிகரான ரொஷ் தெஸ்த்வென்ஸ்கியின் உணர்ச்சிமய மான ஆவேசமிக்க கவிதைகள் அணியழகு நிறைந்து வளமையுடன் பொலிகின்றன. திரனது கவிதைக ளுக்கான கருப்பொருளே முற்றிலும் மாறுபட்டத்ாகவும், தனித்த போக் குடனும் நுட்பம் மிகுந்த முறையி லும் தேடிப்பெற்று உண்மையான கலையழகும் அணியழகும் கொண்ட *ாக அவற்றைப் படைப்பது இவ ருக்குள்ள தனிச்சிறப்பாகும்"
கடந்த எட்டாண்டுக் காலத்தில் ரொஷ்தெஸ்தவென்ஸ்கியின் பத் துச் சிறிய கவிதை நூல்கள் வெளி யிடப்பட்டுள்ளன. *மிதக்கும் சோலை வழி? “முப்பதாவது நூற் மூண்டுக்கு எழுதிய கடிதம்" "ஆவி யின் வேட்கை" என்பவை மிகப்
பெயர்பெற்ற கவிதைகளிற் சில. இவைகளில் 'முப்பதாவது ஆதாம் குரண்டுக்கு எழுதிய கடிதம்'என்ற கவிதை இவர் அண்மையில் இயற் றியது.ரொஷ்தெஸ்தவென்ஸ்கியின் கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.சமீப காலத்தில் இவரது இரண்டு கவி கைத் தொகுப்புகள், இங்கிலாந்தி ஆலும், அமெரிக்காவிலும் ஆங்கில மொழியில் வெளியிடப்பட்டுள்ளன.
"ஆவியின் வேட்கை" என்ற இவரது புகழோங்கிய கவிதை கடந்த இரண்டாவது உலகப்பெ கும் போரின் உயிர் மீத்தவர்களில் புனித நினைவுக் காணிக்கை.சோகத் தவிப்புமிக்க அற்புதப் படைப்பு. ரஷ்ய காட்டின் பிரபலமான இசை யமைப்பாளர் திமிட்ரி காபெல்வ் ண்கி இக்கவிதைக்கு இசையமைத் திருக்கிதரர்.
கடந்த டிசம்பர் மாதம் டில்லி தர்பார் ஹாலில் நடைபெற்ற அகில இந்திய முற்போக்கு எழுத் தாளர் ஆளுவது மகா காட்டின் சார்யில் அமைக்கப்பட்டசர்வதேசக் கவியரங்கில் கவிஞர் ரொஷ்தெஸ்த வென்ஸ்கி கலந்துகொண்டு தனது ஆவியின் வேட்கையின் ஒருபகுதி யை ஆர்வமிக்கரசிகர் முன்னிலேயில் இசைத்துக் காட்டினுர். அப்போது ஆற்றல்வாய்ந்த உருதுமொழி வச னகடையிலயைந்த இவரது கவிதை யின் மொழிபெயர்ப்பு ஒன்று புகழ் பெற்ற உருது கவிஞரான சர்தார் அலி ஜாப்ரியால் இவருக்குப் பரி சாகத் தரப்பட்டது,
essess ssssssss

Page 7
0
பின் வருவதுரொஷ்தெஸ்தவென்ஸ்கியின் ஆவியின் வேட்கை" என்ற கவிதையின் தமிழாக்கம். மொழிபெயர்ப்பு: 'கவிதை ன்ன் கைவாள்? தொகுப்பிற்காக இவ்வாண்டு நேரு பரிசு
பெற்ற கவிஞர் கே. சி. எஸ். அருணுசலம்)
ஆவியின் வேட்கை
மையனைய இருளிடையே மறைந்து நின்று மானுடனே உன்மனதை அழைத்தோம் கேளாய்!
வையகத்தில் உன்போல மனிதராக வாழ்ந்திருந்து பேரழிவு விளைக்க வந்த வெய்யகொடும் போரினிலே சாவின் கையில் விதிமுடிந்த உன்முன்னுேர் பேசுகின்ருேம் ஐயநீ எமைக்கண்டு அஞ்சல் வேண்டாம் அகத்தினிலே எமதுமொழி அமையக் கொள்க!
வனம்அடங்கி நிலவுகிற மவுனம் மீறி
வாயடங்கி இசைமறந்து தவழ்ந்து செல்லும் பனியருவி தரும் மோன மயக்கம் தாண்டிப் பாய்ந்துவரும் எமது குரல் ஒலியைக் கேளாய்!
கனவினிலே வந்துனது கண்ணில் நின்ருேம் காற்ருேடு காற்ருன எமது வாழ்வின் நினைவடங்க மாட்டாத நெஞ்சம் கொண்டுன் நெஞ்சுடனே பேசுவது நிலைக்க வேண்டும்!
சிவந்தஇதழ் மலர்ந்திருக்கும் ரோஜாப் பூவில் தேங்குகிற நறுமலரத்தை இழந்து விட்டோம்! தவழ்முகிலின் வழிமறிக்க நிமிர்த்து நின்று தலையசைக்கும் பசுந்தருவின் தன்மை கானுேம் உவத்தினிது வாழ்ந்துமகிழ்ந் துலவி வந்த உலக எழில் உணர்ச்சிகளை இழந்தோம் நாங்கள்!
நவநவமாய்ப் பெருவனப்பில் நாளும் தோன்றும் நானிலத்தைக் கையசைத்து விடையும் கொண்டோம்! புள்ளினங்கள் நலம்தானுே? நாங்க ளின் றிப் e பூவுலகில் அவைமுன் போல் இசைப்ப துண்டோ?

கள்ளனைய கனிவழங்கும் *செர்ரித் தோட்டம் கண் குளிரப் பூத்திடுதோ தாங்க ளின்றி? வெள்ளியென உருகிவரும் நதிகள் இன்னும் வெளிச்சமுடன் ஓடிடுதோ நாங்க ளின்றி? உள்ளத்தில் கனவூற மேகக் கூட்டம் உயர்வானில் மிதத்திடுதோ நாங்க ளின்றி?
மரகதம்போல் பசுமைநிறம் கொண்டு கண்ணை மயக்குகிற புல்வெளியை மறத்தோம். ஓங்கும் தருக்கள்தரும் பேரழகை முத்து முத்தாய்ச் சாய்ந்தகதிர்க் கழனிகளை மறந்து விட்டோம் திருவளரும் மண்ணுலகில் அவற்றை யெல்லாம் திரும்பஇனித் துய்ப்பதற்கே செல்ல மாட்டோம்!
உருக்கம் நிறை சோக இசை கேட்டு நாங்கள் உணர்ச்சிவசப்படும்பேறு இனிமேல் இல்லை
வான்வெளியில் மேக இனம் மிதக்கும் அந்த வரிசையிலே பறந்துவரும் பறவைச் சாதி தேன்ததும்பும் இசை பயிலும் நாங்க ளின்றி என்ருலும் திரும்பியினி உலகம் செல்லோம்!
மோனம்நிறை அண்டவெளி முகடு சோர முடுகிவரும் காற்றுடனே முகில்கள் கொஞ்ச
வேனில்வரும் மழைசிதறும் குளிர்ந்த தென்றல்
விளைந்தமணிக் கதிர்களிடை ஊஞ்ச லாடும்!
காலம்தன் வேகத்தில் தயக்கம் காட்டிக் காத்திருக்கும் கதையில்லை வழக்கம் போலக் காலவரும் பொழுதுவிழும் இரவு வானம் காயாம்பூப் போன்ருெளிரும் முடிவே இல்லை!
ஞாலத்தில் வாழ்கின்ற நீங்கள் இந்த நடப்புவிதி தனையறிந்து சகித்தல் வேண்டும்
சீலமிகு மானிடத்தின் சாதி எல்லாம் சேர்ந்திணைந்து அதன்வழியே செல்லல் வேண்டும்!
***iluur wewwa sammassis

Page 8
எனது இனிய மேரி ஆனுக்கு
(பைரன் பிரபு ஆங்கிலக் கவிஞர்களுள் மிகப் பிரபல மானவர் அவருடைய பாடல்களைப் போல உணர்ச்சி கொந்தளிக்கும் பாடல்களைக் காண்பதரிது. அவர் உண்மையிலேயே காதலில் தோல்வி கண்டபோது எழு
வ பைரன் பிரபு
தமிழில் - எஸ். ஜெயபாலன்
திய கவிதை இது)
2
வாழ்க நீடு போய்வா நீ
வணக்கம் என் இனிய மேரி வாழும் விதியின் கரம் நம்மை
பக்கம் ஒன்றத் தள்ளியதால் தாழா வழியில் போகின்றேன்
தனியே போய்வா என் மேரி நாளாய் பொழுதாய் உன்வதனம்
நலமாய் வாழும் என் நெஞ்சில்!
சோதிச் சுடராய் என் உள்ளே
சுட்டுப் பொசுக்கும் பிரிவுக்கு ஆதி தொட்டுக் காதலரின்
அனைத்து உணர்வும் ஈடில்லை பாதியாக்கி எனைவாட்டும்
பாவை மேலாம் என்காதல் ஒதும் காமன் பேரருளும்
ஒப்பில் புனித மென்காதல்

போகும் உயிரே உன் அமைதி
போகச் செயல்நான் செய்வேனுே? பாகாம் இனிய உன் மகிழ்வு
பாழாச் செய்கை நினைப்பேனுே? ஆகா உயிரே என் நெஞ்சில்
அழலும் காதல் எழிற்சியினுல் சாகா துனது நட்பொன்றே
சாலப்போதும் போய்வாநீ!
எந்தன் இதயம் தனில் ஊறும்
இனிய நட்பை இவ்வுலகில் வந்தகோடி மானிடரும்
வருவோர் தானும் காண்பாரோ? சொந்தம் நாடி தாழ மெலாம்
குடாய் குருதி ஓடும் வரை அந்த நட்புக்கென்னிதவம்
ஆலய பூசை செய்திடுமே!
புனித மலராம் மேரிதனை
புன்மை சேரா வணம் காக்க
இனிய சொர்க்கம் ஆழிறைவன்
இகத்தைக் குனிந்து நோக்கானுே?
இனிதில் அதிர்ஸ்டப் புறக்கணிப்பு
இளையாள் இதயம் சேரற்க
வனிதை மகிழ்வுக் கடல்நீச்சில் வாட்ட அலைகள் மோதற்க
‘போய்வா நன்றே" வேதனையில்
புழுங்கி மீண்டும் எது சொல்வேன் **போய்வா கண்ணே மகிழ்வாக**
புனிதையே பிரியாவிடை இஃது பாயும் குருதி தொடரும் வரை
பாழும் இதயம் துடிக்குவரை தோயும் உந்தன் செயல் எல்லாம்.
தோன்றும் தோன்றும் என்நெஞ்சில்!
3

Page 9
(நந்தி ஒரு டாக்டர்; M. B. B. S. தமிழ் கூறும் நல்லுலகில் டாக்டர் ஒருவர் இலக்கியத் துறையில் ஈடுபட்டிருப்பதும் இலக்கிய உலகில் மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதும் ஈழத்தில் மாத்தி ரம் கான் எனத் துணிந்து கூறுவதில் கப்பொன்றுமில்லை. இது எமக் கெல்லாம் பெருமைதரும் செய்திதான். நமது ஈழத்து இலக்கியத்திற் கும் செழுமை கரும் விஷயங்கூட. தமிழகத்தில் புரசு. பாலகிருஷ்ணன் என்பவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் சிருஷ்டித் துறையில் படைப்பு இலக்கியங்கள் செய்து வந்துள்ளதை நாம் மறக்கவில்லை. அவர் ஒரு டாக்டர் தான். ஆல்ை மீண்டகாலமாக அவர் எழுதுவதில்லை. இலக் கிட உலகில் அவரது பெயர் இன்று இல்லாமல் போய்விட்டது அவரது எழுத்துத் தொடர்பும் அற்றுப்போய்விட்டது. எனவே டாக்டர் கந்தி ஒருவர்தான் தமிழ் எழுத்துத் துறையில் இன்று நிலத்துகின்று எழுதி வரும் எழுத்தாள டாக்டராகும்.
இவர் இன்று வைத்தியக் கல்லூரியில் விரிவுரையாளராகக் கடமை பாற்றுகின்ருர். எப்போவோ ஒரு நாள் இலங்கையின் எங்கேயோ ஒரு மூலையில் சில டாக்டர்கள் ஒருங்கு கூடி ஈழத்துத் தமிழ் இலக்கியங்களைப் பற்றிச் சர்ச்சை செய்வார்களாகுல்ை அதற்கு இன்று நந்தி அவர்கள் இட்டுள்ள அடி அத்திவாரம் தான் காரணமாக அமையும் என்பதை அவரைப் புரிந்தவர்கள் தெரிந்து கொள்வார்கள். அல்லது டாக்டர்கள் மத்தியில் பல எழுத்தாளர்களோ கலைஞர்களோ தோன்றுவார்களானல் அதற்குரிய காரணத்தை காம் சொல்லித்தான் நீங்கள் புரிந்துகொள்ன வேண்டுமென்பதில்லை.
டாக்டருக்குத் தொழில் முறைத் தொடர்புகள் பலவுண்டு. நட்பு வட்டாரமும் எழுத்தாளர்களை விட விரிந்தது; பரந்தது. பொதுவாக இந்த நாட்டு டாக்டர்கள் போகும் பாதையிலேயே - தாமுண்டு. தமது வேலையுண்டு என்ற முறையில் - அவர் சென்றிருக்கலாம். தட்டிக் கேட்க நாம் யார் .? ஆல்ை அவர் அப்படியும் போகக் கூடியவரல்ல. ar J 677 ub உடற்பிணி போக்கும் டாக்டர் மாத்திமல்ல அவர். அவர் ஒரு கலைஞர். அவரது உள்ளம் ஒரு எழுத்தாளன் உள்ளம், "எனவே டாக்டராக இருந்தாலும் அவரால் எழுதாமல் இ குக்க முடியவில்லை
4
 

செல்வி கே. ராஜேஸ்வரி
அதற்காகத் தான் இந்த நாட்டு மக்கள் அவரை மதிக்கிறர்கள்; எழுத் கானர்கள் கெளரவிக்கிறர்கள். வித்துவான் வேந்தனர் ஈழத்து நூல் களைத் தீயிலிடவேண்டும் எனப் பண்டிதக் கோஷமெலிப்பியபொழுது எந்த எந்தப் புத்தகங்களை நெருப்பிலிட வேண்டு எனத் திருப்பிக்கேட் 1-வர் அவர். அந்தத் துணிச்சலான இலக்கிய நெஞ்சம் இவரது கெஞ் , éFur. V ་་
M. O. H ஆகவும், J. M. O வாகவும் பாழ்ப்பாணத்தில் பதவி வகித்த சிவஞான சுந்கரத்தைச் சகலருக்கும் தெரியும். ஆல்ை டர் கத்தியாகத்தான் மக்கள் மனதில் அவரது பெயர் நிலைத்து கிற் கின்றது.
டாக்
ஒரு கலைஞனுக்கு இதை விட வேறென்ன தேவை? சென்ற ஆண்டு நாவலுக்கு சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்ற ஈங்கி அவர்கள் குழந்தை உள்ளம் படைத்தவர்; பண்பு கெஞ்சம் கொண் எழுத்தாளர்களைத் கமது ஒரேயொரு சகோதரனையும் ஒரே ዏ® சகோதரியையும்விட அதிகமாக நேசிக்கும் உயர்க்க மனப்பான் மை படைத்தவர். எங்கு சென்ருலும் எழுத்தாளர்களின் சுக துக்கங்களை அன்புடன் விசாரிப்பவர். கன்ஃன டாக்டர் எனச் சொல்லிக்கொள்ல; *ை விட எழுத்தாளன் எனச் சொல்லிக் கொள்வதில் மிக்க பெருமிதம் கொள்பவர். இப்படியான இலக்கிய நண்பர் சுெப்டப் பர் 19-ம் திகதி மேற்படிப்புக்காக இங்கிலாந்து பயணமாகிருர், அவரை இந்த நாடுமறக் காது, நல்ல உள்ளங்கள மறக்காது என்பதை இங்கச் சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றுேம். அன்னரைக்கெளரவிக்கும் (lip is it f g -9, áit υ, αν படத்தை மல்லிகை அட்டைப் படமாகத் தாங்கி வருவதில் பெரு மிதம் கொன ளுகின்றது. ஈழத்து எழுத்தாளனே! உங்களுக்குச் சகல 5ன்மை ஞம் உண்டா கட்டும். சென்று வாருங்கள்) - டொமினிக் ஜீவா
L–&uff.
1963-ம் ஆண்டு என நிண்க் கிறேன். அப்பொழுது மருத்துவ தாதியர் பயிற்சி மாண வியாக இருந்தேன்.
நான்
எங்களுக்கு ‘முதலுதவி" பற் றிய வகுப்பு b க்து முடிக்கது.
ෂ f? Lu
ஆசிரியர் காலஞ்சென்ற மதிப்புக்
திருவா ளர் அல் வீ ன ஸ் அவர்கள். பாடம முடிந்தால் பரீட் சை ஒன்று இருக்குமல்லவா? பரீட் யாரோ? அவர் எப் என்னென்ன
689gew.strentsf படி இருப்பாரோ? கேள்விகளையெல்லாம் அந்த மகா
5.

Page 10
அதுபாவர் கேட்டுத்தொலைப்பாரே? எனசிறு வகுப்புமாணவியைப்போல என் இதயம் படபடவென ப்பயத் த்ால் அடித்துக்கொண்டது. பரீட் சை என வந்து விட்டால் சிறிய வகுப்பென்ன,பெரிய வகுப்பென்ன. பரீட்சை பரீட்சைதானே!
'பரீட்சையாளராய் aflf uurrëf
வரப்போகிற
' ' Luitpra b... ... ???
“டாக்டர் சிவஞானசுந்தரம் என்ப prt uit y
'டாக்டர் சிவஞானசுந்தரமா? சரி.? “என்ன சரி? இவர் மிகப்பிரபல 107ன ஒருவர். எங்கே சொல்லு பார்ப்போம்எதில் பிரபலமென்று?
'ன எனக் கென்ன தெரியும். அவர் ஒரு டாக்டர் அவ்வளவு * ” ? ? OT قت)ofT ۔
‘பைத்தியக்காரியடி நீ! ராஜேஸ் உனது அபிமான எழுத்தாளன் இந்த டாக்டர் சிவஞானசுந்தரம் ಏTairuaf?
5ான் திகைத்து விட்டேன்.
፭* அப்படியானல். அப்படியா குல்.
டாக்டர் சிவஞானசுந்தரம்
தான் பிரபல எழுத்தாளராகப்
புனைபெயரில்
மறைந்திருக்கு ம் கந்தி என்பவர்??
என் குல் அடக்கமாக இருக்க (P.Lశపడి. உற்சாகத்தால் துண்
6
ளிக் குதித்துவிட்டேன். கந்தியை எனக்கு நிறைய நிறையத் தெரியும். ஆனல் கந்தி என்ற எழுத்தாளர் smrgůr frašíř சிவஞானசுந்தரம் என்பது எனக்கு ஏற்கனவே தெரி trave.
*ராஜேஸ், உனது அபிமான எழுத்தாளர் நந்தியை நீ இதுவரை கேரிலேயே பார்க்கவில்லை பது அகிசயந்தான். இனியென்ன; சேரிலேயே அவரைத் தரிசிக்கப்
என்
போ கிருய்!??
எனது உயிர்த் தோழிகளின் உரையாடல் இது. அவர் பிரபல எழுத்தாளராயிற்றே, என்னகேள் விகளைக் கேட்பாரோ?என்னென்ன மாதிரிக் கேட்பாரோ? என் அபி மிான எழுத்தாளர் நந்தி அவர்களைப் போயும் போயும் ஒரு பரீட்சாதி காரியாகவா நான் முதன் முதல் சந்திக்கவேண்டும்? என் இதயம் பயத்திற்கும் ஆன ந் தத்திற்கும் இடைப்பட்ட நிலையில் நின்று "பட் பட்டென்று அடித்துக்கொண்டது, பரவாயில்லை. எனது அபிமான நூலாசிரியரின் கேள்விகளுக்கு ாேன் கெட்டிக்காரத்தனமாகப்பதில் சொல்ல வேண்டும், நான் அவரி டம் புத்திசாலி எனப் பேரெடுக்க வேண்டும்" என மனதிற்குள் தீர் மானித்துக் கொண்டேன்.
பரீட்சாதிகாரியாக கந்தி அவர் கள் வந்தார்கள். பரீட்சையும் ஆசம் பமாகியது.
ARTIFICIAL RESPIRA TION செய்து காட்டும்" பரீட்சை யாளரின் கேள்வி. செய்தாயிற்று.

"ஊர் என்ன? பேர் என்ன? என்றெல்லாம் விசாரித்தார்.ரொம் பச் சந்தோஷம் எனக்கு உற்சா கத்துடனும் மகிழ்ச்சியுடனும் "டக் டக்" என்று சொன்னேன்.
"எழுத்தாளர் அப்துஸ் சமதை உமக்குத் தெரியுமா?
"ஒ நல்லாத் தெரியும். ஆணுல் பேசிப்பழக்கமில்லை? இன்னும் ஏதேதோ கேள்விகளும் பதில்க ளும். .
பரீட்சை முடிக் துவிட்டது.
f5 iš Gurru affr ff.
1964-ம் ஆண்டு வைத்திய சாரணர்கள் கலாசாலை மாணவி கான். “உடலமைப்பியலும் தொழி லியலும் பாடம். எங்களுக்கு விரிவு ரையாளராக வந்து வாய்த்தவர் டாக்டர் நந்தி.
பழைய மாணவிகள் எங்களை யெல்லாம் வயங் காட்டி ஞர்கள். அவர் ரெ r ம் ப ரொம்பக் கண்டிப்பானவராம்; மெத்த மெத் தக் கோபக்காரராம்; மொத்தத்தில் அவரொருபயங்கரப்பேர்வழிபாம்!
முதன் முதலில் பரீட்சையாள ராகத் அவரைச் சந்தித்தேன்.
இப்பொழுதோ இரண்டாம் கடவை வகுப்பு விரிவுரையாளரா கப் பார்க்கின்றேன். முதன் முறை பார்த்தபொழுது அவரை ஒரு கதாசிரியராகவே எதிர்பார்த்துக்
கொண்டிருந்ததால் அப்பொழுது
பயமிருக்கவில்லை.
ஆனுள் இப்போதோ as நந்தி அவர்கள் வகுப்பாசிரியர் பொறுப் பான பாடத்தின் பொறுப்புமிக்க ஆசிரியர். நாற்பத்தைந்து of
விகளைக் கொண்ட எங்க ள து
வகுப்பு அமைதியாக இருந்தது. *ஹேஆப்பின்" விழுந்தாலும் சத் நம் கேட்கும். அவ்வளவு அமைதி,
வகுப்பு கடந்து கொண்டிருக் நிசஅறி, ஒரு பேராசிரியருக்குரிய தனிக் கம்ரேமானதொனி, ஆணித் தரமான சொல்லடுக்கு. அழுத்தக் திருத்தமான பேச்சு நடை அடுத் தொகு கேள்விக்கே இடம்வைக்க முடியாத அறிவுத் திறன் மிக்க விளக்கங்கள் கொண்ட பாடபோ தன. **மனித உடலுக்குத் தேவை foi சத்தியை’ பாடம் இடை யில் கின்றுவிட்டது.
மிஸ். மூன்ருவது வரிசை யில் நடுவில்இருக்கும் மிஸ். உம்மைத்தான்!”
நான் சுற்றி முற்றும் தலை யைத் திருப்பி பார்த்தேன்.
" என்ன முழிக்கிறீர்? உம் மைத்தான்!”
என் குரு த்தெலும் பைத் துளைத்துக்கொண்டு குரல் பாய்க்
鑫ā,
*நான் தானும். கானே தா னும். முழங்கால் சில்லிட மெது
17

Page 11
வாக எழுந்து நின்றேன். கைகள் உதறலெடுத்தன.
"கொண்டு வாரும் கொப்பியை”
எழுந்தேன். மெல்ல மெல்ல கடந்தேன். வெட்கம் என்னைப் பிடுங்குத் தின்றது. அத்தண் மா ணவியர் கண்களும் எ ன் னி ல் மொய்த்தபடியே இருப்பதை மினக் கண்ணுல் பார்க்கிறேன். கடை தாள்ளாடியது.
என்ன தவறு செய்தேன்? என்ன பிழை நடந்து விட்டது?" என்னையே நான் கேட்டுக்கொண் டேன். என் இதயம் தன்பாட்டில் துடித்துக் கொண்டிருந்தது. உதடு கள் ஈரப்பசையற்று வர ண் டு போய்விட்டன.
மேடையேறி விட்டேன். அவர்
உற்றுப்பார்த்தார்.
கொப்பியைக் காட்டி, "இது
என்ன வாசியும்!”
கான் வாசித்தேன் "* மனித
உடலுக்குத் தேவையான சக்தி” கான்மென்று விழுங்கினேன்.
*முட்டான்”
மேடையே அதிர்ந்தது.
கான் என்ன விலெயாட்டுக்கா சத்தி என்று கரும்பலகையில் எழுதினேன்? சக்தி சிவனுடைய மனைவியல்லவா? அது கூடத்தெரி யுமா உமக்கு?"
H 8
சான் அவரைப் பரிதாபகர மாகப் பார்த்தேன். எழுத்துப் பிழை செய்துவிட்டேன். அரும்பல கையைத் கூர்ந்து பார்த்துச் சிங் தித்திருந்தால் இந்தத் தவறு நடக் திருக்காது. மடத்தனமாக நான் தான் கடந்துவிட்டேன் என என்னை யே நான் நொந்துகொண்டேன்.
கொப்பியை வீசி மேசையில் எறிந்தார். " போம் வெளியே!” எனக்கு அழுகையே வந்துவிட்டது, இதயம் அழுதது. "நான் வெளியே போகவா?அல்லது நீர்போகிறீரா?" சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தேன்" வகுப்பு முடிய மூன்று நிமிடங்கள் இருந்தன. வெட்கமும் வேதனையும் மனதை வருத்த வெறுக்கையோடு இலங்கை வந்த இராவணன் போல் வெளியே வந்தேன்.
அன்றிலிருந்து தமிழை கன் ருகப் படிக்கவேண்டும். தமிழில் சிறப்பாக எழுதவேண்டும் என்ற ஒரு வெறி என் உள்ளத் தி ல் ஊறி விட்டது.
நக் தி யின் மலைக்கொளுந்து வெளிவந்தது. எல்லா மாணவியர் கைகளிலும் மலைக்கொளுந்து இருக் தது. நானும் வரிக்கு வரி வாசித் தேன். ரசித்துப் படித்த என்னுல் சும்மா இருக்க முடியவில்லை. மலைக் கொளுந்தை சான் ரசித்த விதம் பற்றி எழுதவேண்டும் போல எனது மனதில்பட்டது. ஏதோ எழுதினேன். இப்பொழுது ஞாபகமில்லை. அவ ருக்கு அனுப்பிவிட்டேன்.

வகுப்பு ஆரம்பமாகியது. வதும் கேட்பாரோ எனப் பயம் மானக்குள். அவரது பார்வையாரை *யோ அறிக் து கொள்ளவேண்டும் போலத்தேடியது. கண்டு பிடித்து விட்டார், ஆனல் காட்டிக் கொள் பாவில்லை. அவர் ரொம்பவும் கண் எளியமானவர் எனச் சொல்லிக் கொண்டது என் கெஞ்சம்.
முதல் முறை பரீட்சையாள 1ாகவும் இரண்டாக் தடவை விரிவு ரையாளராகவும், மூன்ருவதுமுறை ஒரு பேச்சாளராகவும் அவரைக் கண்டேன். எமது கல்லூரி இலக் கிய மன்றத்தில் இலக்கியச் சொற்
பொழிவாற்றினர் அவர்.
எத்தனையோ விரிவுரைகளை 8ா ன் உங்களுக்குச் செய்துவிட் டேன். ஆனல் இலக்கியத்தைப்பற்றி உள்களுக்கு இதுவரை srcar Guar வில்லை. ஏனென்றல் படிப்பிக்கும் போது நான் ஓர் ஆசிரியன். ஈழத் நில் அற்புதமான எழுத்தாளர்கள் எல்லாம் எழுதுகின்ருர்கள். இதில் முக்கியமானவர்கள் guraso6ontsibo arrosotas குமிக நெருங்கிய நண்பர்கள், அவர் களது கதை கட்டுரைகளை நீங்கள் தவருமல் படித்துவர வேண்டும், படிப்பீர்கள் என்பதும் எனக்குத் நீங்கள் உத்தியோ
தெரியும். ஏனென்ருல்
எனது மாணவிகள். கத்தில் மாத்திரமல்ல. pre-20 o-air னத்திலும் நீங்கள் எனது மாண விகளாகப் பிரகாசிப்பதையே எதிர்
காலத்தில் உங்களிடம் நான் எதிர் பார்ப்பதாகும். இங்கும் பல எழுத் தார்வம் உள்ள வர்கள் உண்டு என்பது ஏற்கனவே எனக்குத்தெரி யும். அவ் ஆர்வத்தைக் குன்ற விடர் மல் வளர்ப்பதே நீங்கள் எனக்குச் செய்யும் கைமாறு. இன்னும் ஏதே தோ சொன்ஞர். அவரது போத னைதான் என்னையும் சிறிது எழுதத் தூண்டியது. அன்றிலிருந்து எனது orjGuurras “೯rgaು நந்தி" என வைத்துக்கொண்டு ஏதோ எழுதி வருகிறேன்.
கந்த அவர்கள் பல்கலைக்கழ கம்சென்றுவிட்டார். அவரது கடைசி மாணவிகள் காங்கள். எர்களது கலாசாலை அதிபர் அறிவுக் திறனும் மற்றவர்களே மிகத் துல்லியமாக எடைபோட்டு அளக் து வைக்கும் தனிப்பெரும்ஆற்றலும் எழுத்தாளர் களுக்கும் கலைஞர்களுக்கும் ஆக்க பூர்வமான ஆதரவும் ஒத்துழைப் பும் கொடுப்பவருமான அதிபர் திருமதி வல்லிபுரம் ஒருநாள்சொன் ஞர். "நீங்கள் அவருடைய கடைசி மாணவிகள் இது ஒன்றே போதும் உங்களுக்கு- நீங்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள்தான்! sy at i மிகப் பெரிய திறமைசாலி, பண்பா மிகவும் மதிக்கத்தக்கவர்” என்ருர்,
ளர்
இதைவிட அவரைப் பற்றி நான் என்ன சொல்வது?
ஒரு நாட்டு இலக்கியம் சீரழிகின்றது என்றல், அந்த
நாடும் சீர் குலைகிறது என்பதே அர்த்தம்
Ge5nrG5سے
9

Page 12
அன்புள்ள ஆசிரியருக்கு:
மல்லிகை யூலை இதழ் தலையங் கம்படித்தேன். சொல்ல வேண்டிய coagugas தெளிவாகவும் உறுதி யாகவும் துணிவுடனும் சொல்லி இருக்கின்றீர்கள்
தென்னிந்தியப் பத்திரிகை களில் ஈழத்து எழுத்தாளருக்கு வாய்ப்புக் கிடைக்கும் சூழ்நிலை யில்லை. இங்கிலையில் ஈ ழ த் துப் பத்திரிகைகளையும் தெ ன் னி ந் திய எழுத்தாளர்கள் ஆக்கிரமித் துக்கொள்வது மிகமிக அநீதியா னது.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நிலைமை வேறு. இன்று தமிழ கத்து எழுத்தாளர்களுடன் சரிசம மாக கிற்கக்கூடிய சிறந்த எழுத் தாளர்கள் இலங்கையில் இருக்கும் போது ஈழத்து எழுத்தாளர்களை யே அவமதிக்க முனைகிறர்களே இங்குள்ள சில பத்திரிகையாளர்
கள். - "வரதர்"
முதன் முதலில் சக்தித்தேன் -பகுதி நன்றக இருக்கின்றது. நந்தி யைப்பற்றிய சக்திப்பு எப்படியிருக் கின்றதெனப் பார்ப்போம். தொ டர்ந்து ஈழத்து எழுத்தாளர்களைச்
20
சந்திக்கும் வாய்ப்பைப் பெறலாம் என நம்புகின்றேன். சின்களச் சிறு க ைதி கஃள மொழிபெயர்த்துத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப் படுத்துவது சிறந்த இலக்கியத் தொ ண்டு. மொழிபெயர் ப்பவர்களைப் பாராட்டக்கான் வேண்டும். ஈழத் தில் வளர்ந்து வரும் கவிஞர்களுக்கு மல்லிகை சிறந்த இடத்திஜன நல்கி வருகின்றது.
சரஸ்வதி யுகத்தின் பின் மறு யுகம் மல்லிகை யுகமாக அமைய வேண்டும்,
கொழும்பு. --சி. சற்குணம்
தங்களது தலையங்கங்கள் காலத் திற்கேற்றதாகவும், மிக ஆணித்தர மாகவும் இருக்கின்றன. நீங்கள் இன்னும் இப்படியான காத்திர மான தலையங்கக்களேத்தொடர்ந்து எழுதவேண்டும். தீபம் , தாமரை இலங்கையில் மல்லிகை போன்ற வைகளே இப்படிக் கனமான தலை யங்கள் எழுதுகின்றன. காவலப்பிட்டி. இர.சத்திரசேகரன்
5-7.67 இதழ் படித்தேன்" தலையங்கம் அருமை. ஆனல் மீண்டு போனதால் தொய்ந்து போய்விட்
 

டது. தலையங்கம் கடுகுபோல் இருக் கவேண்டும்.
--பெரி. சண்முகநாதன்
த*லயங்கம் படித்தேன். சூடா க இருக்கிறது. இதுவே இன்று தே வை. எழுத்தாளப் பெ ரு மக்கள் இனி என்ன சொல்லப் போகின் Dனர் என்பதுதான் கேள்வி. சிறு கதை எழுதுவது ளன். து காய் வியாபாரம் என நினைக்கும் பத்திரிகைகள் சித்திக்கட்டும்.
1. லக்
உரும்பராய் சி. மளுேகரி
தொடர்ந்து இப்படியான தலை பங்கங்கள் மல்லிகை யில் இடம் பெறட்டும். இப்படியான கங்களினல் தா ன் மரத்துப்போய் விட்ட நமது இர சனையை வழி திருப்பிவிடஇயலும்.
såkadu u ši
இந்திராணி ஆனைக்கோட்டை bon &t u à r
தங்கை என்ற கதை மனசைத் கொட்டது. ம ல் லி  ைக இதழுக்கு இதழ் முன்னேறுகின்றது.
ଅନ୍ଦ ଜୀf ଗs | #$ନ
ஞா. கணேசன்
தங்களது தலையங்கம் என்ஃr மிகவும் கவர்ந்தது. ஆசிரியத் தலை யங்கங்களில இக் காட்டிற்காகக் கவ லேப்படுவதாகக் காட்டிக்கொளஞம் இந்நாட்டுத் தேசியப் பத்திரிகைகள பகிரங்கமாக அக்கியச் செலாவணி கடல்கடந்து போவ விற்கு அனுசர இணயாகச்செயல்படுகின்றனர். இனி மேலாவது எங்கள் நாட்டுப் பத்திரி
உரும்பராய்
அல்வாய்
கைகள் எமதுநாட்டு எழுத்தாளன மதிக்கத் தொடங்கின்றனவா, பார்ப்போம், جبر
துரை மனுேகரன்
யூலை கலையங்கம் மானமுள்ள எழுத்தா எனத் தட்டியெழுப்பக் கூடியது. ஈழத்து எழுத்தாளனை இங்காட்டுப் பிரபல பத்திரிகைகள் ஏதோ போடு கட்டையாக எண் ணுகின்றனவே! முல்லிகையின் துணிச்சலையும் நேர்மை யையும் go or, னதை உள்ளவாறு கூறும் பண்.ை யும் பாராட்டாமல் திருக்க முடிய வில்லை.
செ. சுந்தரம்பிள்ளை
4.8.67 தினபதியில் உங்கள் மல்லிகைத் தலையங்கத்தைப் படித் தேன். சுடச் சுடக் கொடுத்தீர்கள் . இதுமாத்திர போதாது, தொடர்ந்து இப்படியான அதிர்ச்சி வைத்கியங் கன் தமது இலக்கியத்திற்குத்தேவை"
முள்ளியவளை க. கந்தையா
5மது பத்திரிகைகளின் ஆசிரி ய டேங்களே அலங்கரிப்பவா கள இக் காட்டுப் பற்றில்லாதவர்கள். ச் சைபர் கச் சொன்னுல் இந்தியாவுக் குச் காவடி தூக்குபவாகள், இங்கிரு b து ஏன் அங்கு க ச வடி தாக்க வேண்டுப? ஒரேயடியாக இலர்கள சென்னைக்கே குடிபோய் விட்டால் தான் நம்மைப் பீடித்துள்ள பீடை யெல்லாம்நீங்கும். உங்கள் ஜ கலைத் கலையங்கம் இவர்களுக்கு ஓர் சாட்
to it ty. .
வெள்ள வத்சுத் .ே மயில் வாகனம்
21
i.

Page 13
ஒளி பிறக்கும்
கலாதேவன்.--
அவன் ஒரு பிறீலரேன்ஸ்-ஜேர்ன
லிஸ்ட், இப்படி ஒரு மொட்டை யாகச் சொல்லிவிட்டால் ஒன் றுமே புரியாது. வேலை கிடைக் காத எழுத்தாளன் என்பதிலே, தான் விஷயமே தங்கியிருக் கிறது.
அவனுடைய இக்க இருபத் தைக்து வயதுக்குள் அவனுக்கேற் பட்டுள்ள அனுபவங்கள். . . . அப்பப்பா . .!
இராப்பட்டினி, பகல் பட்டினி,
முழுப்பட்டினி, கண்ணிச், ஏக்கம், '
பெருமூச்சு என்பதெல்லாம் சொன் குல் விளங்குமா? இதெல்லாம் மன்மதக் கலைபோல, சொல்லிப் புரிவதில்லை.
ச த த் தி ற் கு ஒரு Dar šÁS rub தின்று விட்டு தண்ணிரைக் குடித்த இர தோசையு ዶsqÜሢõ ‹ምፀ ህo ஊற்றச் அடைத்தி பாணின் புண்ணியத் தால் வ யிற்  ைற க் கல்லாக்கிக் கொண்ட வெறுங்
ஐந்து
GASOL 60 j
வுகள். ஒரேயொரு டன் இலவசமாகத் Luar Garður நிறையவே சொல்லி வயிற்றை
நாட்கள் ,
நேரங்கள்,
s so استه لنگ
மு. கனகராசன்
கண்ணீர் மாத்திரமே வயிற்றின் இரைச்சலை அதிகரிக்கப் பண்ணிய பொழுதுகள் . எல்லாம் இன்ன மும் கூட கதையாய், கற்பனை
fru'u ஆகிவிடவில்லை.
கல்லூரியிலே அவன் காட் டிய திறமைகளெல்லாம் வெறும் ஏட்டுச் சுரைக்காய்கள்தானு? அப் போதெல்லாம் அவனைப் பாராட் டிய பிரின்சிபல்கள், ஆசிரியர்கள் வெள்ளைக்கார பாதிரிமார், எல் லோருமே இன்றும் கூட கலா தேவனின் இமைகளுக்குள் வந்து வந்து போகின்றர்கள்.
கெட்டிக்காரனுக avcumvasi, பரிசுகள், பாராட்டுப் புத்தகங்கள் என்பதற்கெல்லாம் என்ன அர்த் தம் என எனக்குந்தான் விளக்க வில்லே,
கலா தேவனே அடிக்கடி கான லாம். யாழ்ப்பானத் தெருக்க ளிலே அலைந்து விட்டு, இரவில் கடைசி பஸ்ஸிலாவது வீட்டுக்குப் போகலாம் என்ருல் டிக்கட்டிற்கு
இருபது சதம் இருக்காதாம் . சில
வேளைகளில் ஐந்து சதம் மட்டும்ே இருக்குமாம். தன் கிலை க்கு நொந்துகொண்டு ஐந்து சக டிக்

கட்டை வஈங்கி அந்தக் கட்டணத் துக்குரிய தூரம் வ் ங் த வுட ன் இறங்கி, இன்னமும் போகவேண் டிய பதினைந்து சக தூ ரத்  ைத நடந்தே கடப்பானே, அந்தச் சாமத்து வேதனை க ளெ ல் லாம் கரிய இருளொடு கரைத்தாவிட் டன? இல்லை.
வேலைத்தளங்களின் tie. , ளில் எத்தனையோ தடவைகள் ஏறி ஏறி இறங்கியும் அந்த அணு பவம் அவனுக்கு இ ன் ன மூ ம் சலிப்பைத்தரவில்லை.
* முன்பு வேலை செய்த அணு (Lu6Qvub gel6ösrult ? g? öä3oT ulʻi Lu 6ovoI 4.o கட்டமுடியுமா', விதமான கேள்விகள் சுலோகங்க ளாய் செவிப் பறைய்ைத் தாக்கு கின்றன.
போன்ற ஒரே
கேட்குமுதலியார் கோபால்சா மியின் "ரெக்கமென்டேஷன் லெட் ட்ர்" வாங்கி வர முடியுமா? எம். பி. சிபார்சு செய்வாரா? -- ίδι τν φ' யான "இண்டர் வியூ" க்கள் எந்த அளவுக்கு அர்த்தம் செறிந்தவை என இன்னமும் தான் கலாதேவ னுக்குப் புரியவில்லை. முதலியாருக் கும், எம், பி, க்கும், தனக்கும், வேலைக்கும்தான் என்ன உறவோ?
இப்படியான 663363) Il-litt தரித்திர நிலையில்தான் 'சுக் கரி பத்திரிகையில் அந்த அறிவித்தில் வந்தது. குறுநாவல் போட்டி பம்
றிய விளம்பரம் அது. முதற்பரிசு
இக்துரலு குபோய்.
'தீபம்’ மே 1967
தமிழகத்தில் பட்டுமன்றி தமி ழர்கள் வாழும் பிறநாடுகளிலும் தமிழ்ச்சிறுகதை இலக்கியம்கட்டிக் காத்து வளர்க்கப்பெறுகின்றது. தமிழகத்து வெற்றிபெறற எழுத் தாளர்களோடு ஒப்பிட்டு எண்ணத் தக்க ஓரிருவர் பிறகாடுகளில் காண ப்படுகின்றனர். இதற்கு எடுத்துக் காட்டாக ஈழத்து எழுத்தாளரான டொமினிக் ஜீவாவைக் கூறலாம். இவரது இரண்டு தொகுதிகளான * த ண் ணி ரு ம க ண் ணி ரு ம்". ‘பா து கை" ஆகிய இரண்டிலும் உள்ள கதைகளே இவரது வெம்
நிக்குச் சான்றுகளாக கிற்கின் Absor. -- Lrdir. (ur. (5b F IT LÊ ‘தீபம்’ 65 - 1967
டொமினிக் ஜீவா -
இவர் ஒரு இலங்கை ஜெய காந்தன். சரஸ்வதி நின்று போன பிறகு இவர் எழுத்தைப் படிக்கக் கிடைக்கவில்லை. தமிழ்ப் பத்திரிகை உலகில் இச்சிறுகதை ஆசிரியருக்கு
உரிய இடத்தை அளிக்காதிருப்பது
தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொள்ளும் விவேகமாகவே முடி யும் என்று கூறவேண்டும்.
- சித்திரபாரதி
வீரகேசரி Får 6LDI
3-8. T ஈ ழ த்து எழுத்தாளரான
டொமினிக் ஜீவாவின் "தண்ணீரும் கண்ணிரும் “பாதுகை" ஆகிய சிறுகதைத் தொகுதிகளில் ஈழத்து மண்வாசனை கலந்த சிறந்த சிறு கதைகளைக் காண்கிருேம். மலையா ள எழுத்தாளரான பொற்றெக் காட்டின் சிறுகதைகளேப்போன்று பாத்திரங்களின் மனக்குரலை அழ காக வெளிப்படுத்துவதின் மூலம் இவரது படைப்புக்கள் பெருமை பெறுகின்றன.
- மா. பா. குருசாமி
23.

Page 14
அதை வாசிக்கும் போது நைக் துபோன நிலையிலும் கலாதேவ னுக்கு ஒரு புதிய தெம்பு பிறக்கத் தான். பிறந்தது.
ஒரே மூச் சி ல் அக்தக் 導麟a為60L1 எழுதி 4P 9. த் தா ன். மோசடி ஒழியவேண்டும்" என் பது அதன் டெயர். அதை உடனே நானேதான் தபாலிலும் சேர்த்தேன். அதன் பிறகுதான் அமைதியடைந்தோம்.
கலாதேவனின் கதைகள் வறு மையில் ஜனித்தவைதான் அவை ஒவ்வொன்றிலுமே ஜிவத் துடிப்பு இருந்தது. அதனுல்தான் எழுத் தாளனுக்குத் தோழன் "வறுமை" என்கின்ருர்களா ?
சேச்சே! வறுமை என்ருல் அது சஞ்சலத்தின் வறுமை. துன் பத்தின் வறுமை, ஏக்கத்தின் வறு மை. ஆமாம், ஒரு கலைஞனுக்கு இருக்க வேண்டியது ஏழ்மையின் வறுமை தானேயொழிய பொருளா தார வறுமையல்ல. ஏனெனில் ஏழ் மையால் ஒரு கலைஞனுக்குத் தன் மனங்க. சொந்தமில்லாமற் போய் விடும்.
கலாதேவன் இன்னமும் தன் மனதை இழந்துவிடவில்லை.
*மோசடி ஒழிய வேண் டும்? என விழைந்தான். அது தனக்காக மட்டுமல்ல, இந்த உலகக் கில் ‘மணி ஆன் என்பவன் வாழ அவசியம் என அவன் வேண்டிஞன். - கஃலஞனும் மனிதன் தானே!
:
அ வ ன் குதூகலமாகத் தன் நண்பர்களுடன் ப்ேசிக்கொண்டிருப் பதைக் காணும் போ தெ ல் லாம் எனக்கே ஆச்சரியமாாக இருக்கும், ‘எப்படி படா உன்ல்ை இப்படியிருக் கமுடிகிறது" எனக் கேட்டால் 'விட் டில் அடைந்து கிடந்தால் ஏக் கங்கள் என் மனதையே அரித்து விடுமே அதலைல்லவா தெருவழி யே அல்கிறேன்" என்பான். தன் நண்பர்களேச் சக்திக்கும்போதும் , அவர்களுடன் இலக்கிய வானில் சஞ்சரிக்கும்போதும் தனக்கேற்படு கின்ற மனநிலையும், கிம்மதியும் வே
மெதிலுமே இல்லையாம்.
கலா தேவ னின் கிலே  ைய எண்ண மிகுந் த வேதனையாயிருக் தது. சப ான சந்தர்ப்பம் அளிக்கப் பட்டால் ஒரு 5 ல் ல வைரம் நம் சமூகத்துக்குக் கிடைக்குமே என நான் சிந்தித்தேன்.
"கலா தேவா கவலையை விடு. கால்ம் எ ன் றை க்கு மே இப்படி இருந்துவிடாது. பலா வே ரிலும் காய்க்கத்தானே காய்க்கிறது”நான் தெம்பூட்டினேன்.
“ “ Gas av nr 2. Görggysop- zu 356-os க்கு கிச்சயம் ப்ரி சு கிடை க்கும். அதை வைத்துக்கொண்டே சிறு து சிறிதாக வந்துவிடலாம் " என்ற போது
'என்னவோ நீ தான் சொல்
கிறுப். ம். . ...” என்ருன்.

*வேண்டு மசனல் பாரேன். உனக்குத்தான் முதற் பரிசு கிடைக் கும்”
''uid..... விதிப்படி * நீ "விதி" என்பதை நம்புகிரு 4um G3asaurit?” .
நடக்கும்"
"நிச்சயமாக. எல்லாருக்கும்
*மமான சந்தர்ப்பம் அளிக்கட்படும் ாாள் வரும்வரை ‘விதி" என்ற வார்த்தை உயிரோடே தான் இருக் cyti'
"கட்டாயமாக உனக்கு முதற்
பரிசு கிடைக்கும், அப்போது பார்
உனக்கும் சந்தர்ப்பம் வருகிறத" இல்லையா என்று”
"அதையுந்தான் பார்ப்போம்”
"500 ரூபாவை வட்டிக்குக் கொடுத்தாலும் கொஞ்சம் கிம்மதி யாக வாழலாம்"
*ச்ேசி! அந்த ஒழிக்கவேண்டும்"
முறையையே
i *சரி போகட்டும். எங்காவக் அந்த 500யும் முற்பணமாகக் கட்டி
ஒரு வேலை தேடித் தருகிறேன்”
*இப்படியான முறைகடட 'க்கப்படத்தான் வேண் டும் து . . பரவாயில்லை. அப்படியாவது
£?' வேண்டும். என்ன
'ப்வது, காலம் வாட்டும”
'சம்பளம் அறுபது ரூபாய் ரான் கிடைக்கும்’
*அதனுலென்ன. ஒரு மாதிரி
ாகச் சமாளிக்க அது போ தும் ᎯᎳ ᏣᏍoᎢ**
*னன்ஃனக் குழப்பா தேடா!'
கம் சமுதாயத்தின் மேடுகளை யும், பள்ளங்களையும் காணக்கான அண்ணுக்து துருவ நட்சத்திரங்க ளைத்தான் நோக்க வே ண்டியிருக்கி بر هارتی 0ل
பிரச்சினைகளே ததற்காலிகமாக மறந்துவிட்டு கலாதேவன் பங்குபற் றிய குறுநாவல் .ோட்டி முடிவு விபரம் வரும் நாளையே எதிர்பார்க் திருந்தேன்.
,"சுந்தரி’ பத்திரிகையிலேயே போட்டி முடிவும் பரிசுக்குரியவர்க ளின் பெயரும் வந்தது. என் நம் பிக்கை வீண் போகவில்லை 6) It தேவனின் கதை முதலாவதாகத் செய்யப்பட்டிருந்தது" எனக்கு ஒரே குதூகலம். தன் வாழ் க்கைக்கு ஒரு ஸ்திரமான விடிப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்ற கம்பிக்கையில் கலாதேவனுக்கும் ஒரு புதிய உற்சாகம் பிறந்தது.
எனக்குத் தெரிந்த ஒருவரிடம் கட்டுப்பணமாக ரூ. 500 தரலாம் எனச்சொல்லி கலாதேவனுக்கு ஒரு வேலைக்குக் கூட ஒழுங்கு செய் து விட்டேன். இனி நிம்மதிதான்.
ஒகுவரிடம் அடுத்தி மாதமே திருப்பித்தந்து விடலாம் என் று 50 ரூபா கடனுக வாங்கிக்கொடுத்து புதிய வேட்டியும், சட்டையும் வாங் கிக் கொள்ளச் செய்தேன். இதன் பின்னர் கலாதேவன் சிறிதே நிம் மதியாகச் சாப்பிட்டான். அவ ன் கண்ணில் ஒளிபிறக்க என் மனதில்
இன்பம் கிறைக்கது.
25

Page 15
மணிக்கூடு ஓயாமல் கொண்டியிருக்க:
ᎿᏝ62oᏲ!
காள்!
கிழமை цом75th!.
காலம் விரைந்தது. பரிசுப் பணம்தான் வந்து சேரவேயில்லே. கலாதேவனும் கேட்டு எழுதிப் பார்த்தான். ஒன்றல்ல பல கடி தங்களெழுதியும், ஒன்றிற்காவது * சுந்தரி" ஸ்தாபனத்தார் பதில் தானும் எழுத அக்கறை காட்ட வில்லை.
தமிழர்களின் கலை; இலக்கிய பண்பாட்டுப் பாரம்பரிய த்தி ன் உரிமைக்குரல் 5ானேதான் என்று தனக்குத்தானே விளம்பரப்படுத் திக் கொள்ளும் “சுந்தரி’ பத்திரி கையின் மாரீசத் தனத்தை நாங் கள் கண்டு கொண்டோம்.
கலாதேவனுக்கு மாத்திரமல்ல எல்லாருக்குமே இந்தக் கதிதான். "சுந்தரி" பத்திரிகைக்காரர் தாங் கள் முன்பு கடாத்கிய களிலும் கூட இதே வித மா ன கொயபல்ஸ் கொள்கையைத்தான், கடைப்பிடித்திருப்பது பின் னர் தான் எங்களுக்குத் தெரின்தது.
போட்டி
அந்தப் பரிசும் பணத்தை நம்பி வேறெருவரிடம் கடன் பட்டுவிட் டேனே எண்றெண்ணும் போ து கலாதேவனின் 5ெஞ்சமெலாம் புல் லரித்தது.
26
ஒடிக்
நன்றி
சென்ற ஜ பல மல்லிகை இத ழின் ஆசிரியத்தலையங்கம்பூராவை யும்-ஒரு எழுத்தைக்கூட விடாமல் ஒரு கருத்துக் கூட சிதைக்காமல் – udgav LSD Spruants 4 - 8 - 67 தினபதி பிரசுரித்துள்ள்து, அத் தலையங்கத்தின் கருத்துக்கள் மல் லிகையின் கருத்துக்கள் மாத்திர இந்த ଛିତotଣff பல பிரச்சினைகளுடன் போராடி வாழும் முதுகெலும்புள்ள எழுத் தாளர்களின் கருத்துக்களுமாகும் மல்லிகை அதற்கு ஒரு உருவம் தந்துள்ளது அவ்வளவு தான்! சிறந்த இலக்கியம்கள் இங்கு தோ
மல்ல; காட்டில்
ன்றவும் ஆரோக்கியமான இலக்
கியச் சூழ்நிலையை இங்கு உருவா
க்கவும் விரும்பும் சகலரும் சிக் திக்கக்கடிய இக் கருத்துக்களே மதித்து மானதும் கார்மீக சக்தி மிக்கது மான இவ் இயக்கத்திற்கு ஆதர வளித்ததுடன் அக் கருத்துக்களை
மல்லிகையின் நியாய
மறு பிரசுரஞ் செய்த தினபதி ஆசிரி,
ரியர் அவர் களு க் கும் , அந்த நிறுவனத்தினர்களு க் கும் மல் லிகை தனது மதிப்பு மிக்க
நன்றியைத் தெரிவிக்கின்றது.
- g, 5 u fi: .

மோசடிகள் பலவிதம்....ஆனல் இலக்கியத்தின் பெயராலும் அது 5டைபெறுவதை இப்போதுதான் முதன் முதலாகக் கேள்விப்பட் டேன்.
இலக்கியத்தால் புகழ் படைத்தி தமிழ் உலகில் ஒரு எழுத்தாளன் இலக்கியத்தின் பெயரால் வஞ்சிக் கப்பட்டான் என்ருல் அது எத்தனை சேத்தனமானது. ஒரு ஏழை எழுத் காளத்னயா இப்படி ஏமாற்றுவது? அவனுடைய கதையைக் காட்டி மலர் போட்டு, அதையிட்டு ஆயி ரக்கணக்கான ரூபா ய் க சூளுக்கு விளம்பரம் வாங்கி கடைசியில் அவனுடைய ஆற்றலையே காவு கொடுப்பதா?
இலக்கிய விபச்சாரம்.
இதன் பிறகு தனக்கொரு கூலிவேலையாவது வாக்கித் தரும் படி கேட்டான் கலாதேவன். பரி சுப் பணத்தை நம்பி வாங்கிய கடன்களை எப்படியாவது உடனே திருப்பிக் கொடுக்கத்தான்.
500 ரூபாவை டிபாளிட்டா கப் பெற்றுக் கொண்டு தருவதா கச் சொன்ன வேலையும் இனிக் கிடைக்காது, கடனையாவது அடைக் கத்தானே வேண்டும்.
**சுந்தரி" பத்திரிகைக்காரன் செய்த வேதனைப்பிழையால் ஒரு நல்ல உள்ள ம் வாங் தளவு க்குச் சுமையை அனுபவிக்க வேண்டி யிருக்கிறது,
பரிசுப் பணத்தைப் கம்பி வாங் கிய பணத்தால் இப்போது குலா தேவனுக்கு எஞ்சியிருந்த கொஞ்ச கஞ்சம் அமைதிக.ட எங்கோ 5ழு விப் போய்விட்டது.
கலாதேவனுக்காக நானும்கூட ஆறுதலைத்தேடி அலேங்தேன்.
கண்பன் குமாரசிங்கத்தைப்
போன்றவர்கள் தங்கள் yr Aias 5 தைப் பிழிந்து வியர்வையாகச் சிந்தியும் மோசம் செய்யப்படு
வதை அறிந்திருக்கின்றேன். கக் தையாவைப் போன்ற கிளார்க்குக ளும் பெரிய ஆபீஸ்களில் எப்படி யெல்லாம் ஏமாற்றப் படுகின்மூர் கன் என்றும் கேள்விப்பட்டிருக் கின்றேன். ஆன ல் இவர்களின் இதயங்களிலெல்லாம் கருத்துக்க ஆளப் பயிரிட்டு புதிய சமுதாயத் தைப் படைக்கவல்ல இலக்கியகர்க் தாவே வஞ்சிக்கப்படுவதை அறி பும்போது தான் வைரம் பாய்ந்த விஷவேர்கள் எங்கெல்லாம் 'ஆழ மாகவளர்ந்திருக்கின்றனஎன்றுளன் மூளையை ஒரு குலுக்கு குலுக்கியது
நல்ல வைரங்களின் ஒளியை தாம் இழப்பது இப்படித்தான்.
தூசு ஏன் படிகிறது எனச் சிந்தித்துப் பார்த்தேன். சிச்தித் தேன், சிந்தித்தேன்:
புரிந்தது ஆமாம், உயரமான வர்கள் மேலே உயர்த்திக் கையை மீட்டிச் சுரண்டும்போது ஏற்படு கின்ற புழுதிதான் கீழேயிருக்கும் வைரங்களின் மீது படிந்துவிடுகி றது வைரத்தில் தூசிபடிகிறது
27

Page 16
, என்பதனுல் அது தன் ஒழியை என்
அறுமே இழந்து விடுவதில்லையே.
கலாதேவன் அடிக்கடி கூறு
வது நினைவுக்கு வருகிறது. எவன்
மீது “புழுதி படிகின்றதோ அவன்
தான் "மனிதனும். எவனுெருவன் ‘சுரண்டப்படுகின் மூனே அவன் "மனித”னும் உண்மைதான் அவன் *மனிதன்" என்பதனுல்தான் அவன் மீது இத் தனையும் அகங்காரத் கோடு பிரயோகிக்க முடிகின்றது. **துன்பப்படாதே தேவா.காலம் விரைவில் மாறத்தான் போகிறது. அவர்களையும் "மனிதர்களாக்கிவிடு GSGI is L.'"
‘எப்படி, நாமும் அவர்களை வஞ்சிப்பதாலும். சுரண்டுவதா Štbጠ?” எனத்தனக்கேயுரிய எழுத் தாள கம்பீரத்தோடு கேட்டான்.
*அவசரப்படாதே" கான் சொ
ல்வது நடக்கக்கூடிய காரியம் தான்'
உ,எப்படி?..?? "இங்கே பார் கலா தேவா. நீயும், நானும் . எல்லோருமே
இக்காட்டு மன்னர்கள் ஆகவேண் டும்?
'என்ன சொல்கின்ருய்? "மன்னர்கள், மன்னர்களாக வே பிறப்பதில்லை. அப்படி ஆக் கப்படுகின்றர்கள்"
‘தெரியும்?
"எல்லோரும் ஒன்றில் மனி தர்களாக இருக்கவேண்டும் அல் லது மன்னர்களாக இருக்க வேண் டும்'
‘புரியும்படிதான் சொல்லேன்"
*கலா தேவா மன்னர்கள் உன் பேணுவுக்குள் இருக்கின்ஞர் கள். உன் பேணு மன்னர்களை உரு வாக்க வேண்டும்’
", sador ... ury
*உன் சிந்தனையில், உன்கருத் துக்களின் எழுச்சியில் மன்னர்கள் ஜனிக்க வேண்டும்'
*நிச்சயமாக!”
*உன் சிந்தையை, உன் செ யலை, உன் எழுச்சியை நான் இவ் அலகமெல்லாம் பரப்புவேன்"
'தோழா, இனியும் நான் கண்ணிரைக் கொண்டே எழுது வேன். அது கூரிய வாளுக்கு கிக
pr rrusišgså இவை தைரியமா னவார்த்தைகள்’
'நம்பிக்கையோடு ଘ ଏf u').
அந்த அற்புதவாளின் கம்ரே ஒளி இந்த உலகமெல்லாம் பரவட்டும்"
அந்த ஒளிப்பிரவாகத்திலே ரத்தவெறிகொண்ட சிங்கங்களும்" சிறுத்தைகளும், மரீாசமான்களும் விலை தடுமாறி நிற்கப் போகின்றன.
கிச்சயம் ஒரு நாள் ஒளிபிறக் கத்தான் செய்யும்!
அடுத்த இதழில் கலையரசு சொர்னலிங்கம்
அவர்களைப்பற்றி
நவாலியூர் நடேசன் எழுதுவார்.
28

ருடர் க
6T
தபால்  ைப ையத் தோளில் மாட்டிக்கொண்டு ஒற்றையடிப்பா தைவழியாக இறங்கி வந்த தபால் கார தாயப்பன் கவ்வாத்து"வெட் டும் தொழிலாளரைக் கண்டதும் அங்குகின்று பேச்சுக்கொடுத்தான்.
“என்னுப்பா, கவாத்துக்காட் டிலே ஒரு கலகலப்பையும் சா ணுேம்?"
கவ்வாத்து கத்தியைத் தீட்டிக்
கொண்டிருந்த சாமிகாதனுக்கு
பொசுபொசு"வென்று வந்தது எரிச்
சல்,
*மனுஷன் அன்ருடம் கஞ்சிக் கே ஆலாய்ப்பறக்கிருன், இந்த லட் சணத்திலே கல கலப்பு என்னு வேண்டிக்கிடக்குது” என்று அவன் முணுமுணுத்தது தாயப்பன் காதில் விழுந்துவிட்டது.
யாரையாவது வாயைக்கிளறி அவர்கள்கொட்டும் வயிற்றெரிச்சலை ஒன்றுக்குப் பத்தாக ‘முடிந்து"வீடு
வதுதானே அவ ன் பொழுது போக்கு
என்னுப்பா, சுவாமி காதா?
முகத்திைக் தொங்கப்போட்டுக்கிட்டு இருக்கிறியே” என்று பூர்வ பீடிகை யுடன் ஆரம்பித்தான்.
(பன்னீரன்)
*மீ, தோளிலே தபால்பை யைத் தொங்க வச்சிக்கிட்டு இருக்கி றதிஞலே. எதைப் பார்த்தாலும் தொங்குறமாதிரித்தான் தெரியும் உனக்கு" என்று கடறியபடி பளபள வென்றுதீட்டிய கத்தியின் முனையை விரலால் துடைத்துப் பதம் பார்த்த
படி எழுந்து வந்தான் சுவாமி øTas Gär
'என்னுப்பா, ஒரே சூடாப்
வேசுறே" என்று கிளறிஞன் தாயப் usir. -- W
ஒனக்கென்னுப்பா, மீ தனிக் காட்டு ராஜா. னன்னேச் சொல்லு. குடும் பாரத்தைக் சுமக்க மாட்டா onr sriLDis Fiš669 Lu L- nTas Lurr@ படுகிறேன் நான்' என்று அங்கலா ய்த்துக்கொண்டான் சுவாமிகாதன்
என்னுப்பா வெஷயம். சும்மா சொல்லு:மசினலே இருக்கிறபாசத் தை பாகுகிட்டேயாவது சொல்லி இறக்கிகுல்தான் அந்த மனப்பாரம் குறையுமின்னு சொல்லுவார்க”
w ஒன்னுமில்லையப்பா,
என் கைக்குழந்தைக்கு இழு
ப்பு. ராத்திரியெல்லாம் ஒரே ரகளையாகப் போச்சு Mu Gyar படுத்த படுப்கையாய் இருக்குது.
பெண்சாதி முழுமாசக் கற்பகமாக
29

Page 17
இருக்கிறள். ஆஸ்பத்திரியிலேயே நிற்பாட்டியிருக்கிறேன். இன்ஃனக் கோ, நாளைக்கோ பிரசவமாகிடும் ான் அம்மாவுக்கு வேற சொகமில் லே, இவ்வளவு கஷ்டத்தேயும் நான் 6p griot tg u. T ass வேண்டியிருக்கு இந்த மாசம் செக்
ரோளிலே கடன்வேற வாதம்போல
இருக்கு. கணக்கப்பிள்ளைக்கிட்டே வட்டிக்கு வாங்கினக அப்படியே
இருக்கு. வீட்டுக்குப்போல்ை கிம்
மகியில்லை. வேலைக்கு வந்தால்வே
லையும் ஒடலே. இப்பிடியே போ ல்ை பைத்திடமே பிடிக்சாலும் பிடிக்கும்போல இருக்கு.
அப்படியெல்ல்ாம் யோசிக்கா கே சாமிநாதா. 5டக்கிறதுதான் உனக்கும் நடக்குது, ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு மாதிரி பிரச்சினை இருக்கத்தான் செய்யுது என்று கூறிய தபால் கார தாயப்பன்,
எல்லாருக்கும்
ஆமாம், உன் அம்மாவுக்கு பென்ஷன் கேட்டு எழுதினியே, என்னு கடந்திச்சி? டான்.
என்று கேட்
அதுவா, அது எழுதி இப்போ, இரண்டு ஆண்டுக்குமேலே ஆயிட் துெ. ஆபிசுக்கு கடந்து நடந்து கா லும் தேஞ்சி போச்சு. இன்னைக்கு வா, நாளைக்கு வா, பிறகு வா, அப்புறம் வா, என்று சொல்லி யே கிளார்க்கரு ஐயாவும் காலத் தைக் கடத்திப்பிட்டாரு. <罗f虚列 இப்போதைக்கு கெடைக்கிற மாதிரி தெரியல்லே.
3 0.
இரு ந் து சமாளிக்க
**ஆமாம். மீ ஏதோ சங்கத்தி லே சேர்ந்ததாகச் சொன்னங்க ளே. அதிலே சொல்லிப் பார்க் கிறது தானே!"
*ஆமாம்பா, இந்தப் பென் ஷன் வாங்கித் தருவாங்க என்று நினைச்சே ஒரு சங்கத்திலே போயி சேர்ந்தேன்.”
அவங்களும்தான் சான்னபண் என் கண்ணுக்கு முன் ேைலயே கா யி க ம்” டைப்ப டிச்சிப் போட்டாங்க.
ணுவாங்க
*பிரயோஜனமே இல்லையே. பென்ஷன் கொதிக்க வேண்டும் என்று கட்டம் ஏதும் இல்லையாம், அது தோட்டமுதலாளி விரும்பினுல் சந்தோஷமாகக் கொடுக்கிற காசுதா ஞம் "
இந்தப்பேச்சைக் கேட்டபடியே சரிவில் இறங்கி வந்து கொண்டி ருந்த கண்டக்டர் கர்ண கடூரமாகக் கத்தினுர்,
இது
ஏய் சுவாமிகாதா! தான் வேலையா?*
கண்டக்டரின் குரலைக்கேட்ட தும் தபால்கார காயப்பன் சட்டெ ன கழுவி ஒற்றையடிப் பாதை வழி பாக இறங்கி நடர்ந்து விட்டான். சுவாமிநாதன் கத்தியை ஒருகையா ல் பிடித்தபடி கண்டக்டரைப்பார் த்துஏதோ குற்றம் செய்துவிட்டதோ ரஃணயில் இடது கையால் தலையைச் சொறிந்தான். கண்டக்டரின் கோ’ பம் மேலும் அதிகரித்தது. அலட்சியமாகக் கூறினர்.
அவர் * ef

சரி, உனக்கு இன்ஃனக்கு அரைப் பேருதான். மலையை விட்டு இற ங்கு. என் ரூர். '
*நான் கத்திதான் தீட்டிக் கொண்டிருந்தேன்” என்று அவன் பல்லேக்காட்டினன்"
** என் கிட்டேயா கா து குத்து
கிட்டு இருந்தே என்கிறது எனக்குக் தெரியா தே’? · ·
எவ்வளவு 5ேரம் பேசிக்
**என்னமோ, அய்யா, இன் ணிக்கி மட்டும் மன்னிச்சிடுங்க. இனி மேல்."
“அது ஒண்ணும் கடக்காது” ஒடிப்போ, ஒனக்கு எடம்கொடுத் தால் எல்லா பயல்களுமே தோளி லே ஏற வந்திருவான்கள்"
“என்னுங்க அய்யா கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்து விட் டேன் அதுக்காக . .
அதிகமாய் பேசாதே.. இன்
னைக்கு அரைப்பேருதான். Gurri...
போ. .
சாமிநாதனுக்கு ஆத்திரம் ஆத் திரமாக வந்தது. *போ , போ. தான்றுதான் எல்லாரையும் துரத் திச்கிட்டு இருக்கிறீங்க, உங்களே பும் யாராவது துரத்துகிற காலம் வரும் .' என்று தனக்குள் முணு முணுத்தான் அது கண்டக்டருக் குக்கேட்டுவிட்டது. "டேய். என் னடா சொன்னே? எனக்குத் காது செவிடுன் னு நெனச்சியா? இன்
னிக்கு ஒனக்கு அயை பேரும்க ட போடமாட்டேன்’ என்று உறுமி னர், அவன் தலையைத் தூக்கி அவ 68) Uruŭ untii ĝi, 45 ft zör . “ “ G3LJ Y La ... .. , போ?? என்ற அவர் தொடர்ந்து ಹ# திர்ை. அவன் கையிலிருந்த கத்தி யால் லா டாப்பு மரம் ஒன்றின் கிளையைக்கொத்தி எடுத்து அதைத் துண்டு துண்டாக நறுக்கித்தள்ளிய படி குறுக்குப் பாதையில் இறங்கி ஞன். 'போகவேண்டியது தான். என்னைக்கோ ஒரு நாள் எல்லோரு மே போகவேண்டியதுதான 'என்று அவன் தனக்குள் சொல்லிக்கொண்
டான் .
திண்&ளயில் அமர்ந்திருந்த சா மிநாதன் கா தில் துரத்து லயத்தில் அடிக்கப்படும் கப்பு சப்தம் விழுங் தது. ‘சாவு" தப்புதான் என்று
நிச்சயித்துக்கொண்டதும் செத்தது
யாராய் இருக்கு 1 என்று அவன் யோசித்தான் சற்றுத் தொலைவில் பண்டிதர் பழனியாண்டி வருவது கண்ணில் பட்டது. ' என்கு பண் டிதரே கேதமா?” என்று சத்தம் போட்டுக்கேட்டான். கதி கேத சொல்லவந்த பண்டிதர் பழனி யாண்டி **ராமசாமி அப்பன் செங் கோடன் கங்காணி செத்துப் போ யிட்டா ரு, இன்னிக்கு சாயந்திரம் காலுமணிக்கு அடக்கம்” என்று பாடம் ஒப்புவிப்பது போல் சொல்லி விட்டு நகர்ந்தான். ‘சாமிநாதன் சிந்தினையில் ஆழ்ந்தான்.
ஒரு காலத்தி லே இந்தச் செங்கோடன் கங்காணி இந்தத் தோட்டத்திலே என்ன
*அடே யப்பா!
31

Page 18
ஆட்டம் ஆடி குன். சனங்களை என்ன பாடுபடுத்திவச்சான் மனு சன்! வாய் திறந்து யாகும் நியாயம் கேட்க முடியாது. உதையும் தப் பாது. நினைச்சால் பத்து சீட்டு கொடுக்காமல் கூட துரத்திடு வான். கண்ணை மூடிக்கிட்டு ஏழை க்க வயத்திலே மண்ணைப்போட்டு சம்பாதிச்சான். இப்போ என்னக் தை வாறிக்கிட்டு போருன்... . எல்லாரையும் போல அ ங் த த் தோலைக்குத்தான் உர ம ன கப் போருன். பாவம்..”*
சாமிநாதனுக்கு சிரிப்பு வங் தது. இன்ஃனக்கு கங்காணி, க்கு கணக்குப்பிள்ளை காளை கழி த்து கண்டாக்கு, அப்புறம் தொ ரை. இப்படி எல்லாப் பயல்களும் போக வெண்டியவன்கள் தானே! இந்தக் கொஞ்சக் காலத்துக் குள்ளே என்னு ஆட்டம் ஆடுகி ருன்கள்!” அவனுடைய உள்மனம் பேசிற்று.
பிரட்டுக் களத்தில் பேர் போ ட்டுக் கொண்டிருந்த கண்டக்டரின் கண்களில் சாமிநாதன் நிற்பதுதெரி ந்தது. "அரைநேரத்துக்கு மேலே Cavis) செய்து இருக்கிறேன். பெரிய மனசு வச்சு பேர் போட்டு விடுங்க அய்யா” என்று கெஞ்சி ஞன் அவன், பேசின. பேச்சுக்கு பேரா போடு வாங்க. அடிச்சித் துரத்த வேணும டா, உங்களைப்போல ஆளுங்களே” என்ருர் அவர். அவனுக்கு சற்று ஆத்திரம் வந்துவிட்டது. "ஆமா, எங்களுக்காகப் பேசுகிறதுக்கு சாதி
32
யில்லை பாருங்க, அதஞலே அடிச்சும் துரத்துவீங்க, உதைச்சும் துரத்து விங்க' என்ருன் கடுகடுப்பாக.
* டேய் அகராதி பேசிக்கிட் டுஇங்கே நிற்காதே, மரியாதையாய் சொல்லிவிட்டேன்” . அவர் கடுமை யாக எச்சரித்தார்,
'இப்படி அகியாயம் செய்யா தீங்க, கல்லா இருக்க மாட்டீங்க, நான் புள்ளைக் குட்டிக் கா ரன் என்றுதன்பாட்டில் அவன் அலறி னன். அதற்குள் அங்கு பேர்போடு வதற்காக நின்றிருந்த தொழிலா ளர்களில் சிலர் சாமிகாதனைச் சமா தானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி னர்கள். கண்டக்டர் உறுமினர். *என்னை எதிர்த்துவிட்டு இந்தத் தோட்டத்திலே ஒருபாலும் நிம்மதி யாய் வாழ்ந்தது இல்லையே. இவன் எம்மாத்திரம். ரெண்டு நாளையிலே இவனைரோட்டில் நிறுத்துவேன். *
தபால்கார தாயப்பன் சந்தர்ப் பம் பார்த்து சொன் ஞன் "அய்யா சாமிநாதன் இத் த ஃன தைரியமா பேசினதுக்கு காரணம் களா?” என்றன் அவன்.
அதைத்தான் நானும் யோசிக் கிறேன் என்ருர் அவர்
“அவனுக்கு வீட்டிலே ரொம் பகஷ்டமுங்க அதனுல் நான் இப், படி ஆத்திரமாவிழுருன். என்று பரிதாபப்பட்டான் அக்கு நின்ற,
ஒரு தொழிலாளி. அதொன்னும்?
இல்லேங்க, அவன் புதிசா ஒரு

யூனியனிலே போய்ச் சேர்ந்திருக் முன் அதனுலேதான் இப்படி வாய் துடுக்கா பேசுருன் என்று தூபம் போட்டான் தபால்காரன்.
அப்படியா சங்கதி! என் று ஆச்சரியப்பட்ட கண்டக்டர் எத்த னை5ாளேக்கு இப்படிப் பேசப்போ ரூன், நாளைக்கே ரோட்டிலே கிறுத் றேன் பார். எ ன் ஆறு கறுவினர். தாயப்பன் அவர் அருகில் செருங்கி
என் பெண்சாதிக்கு. இழுத்தான் தாழ் ங் த குரலில். அதெல்லாம் பேர் போட்டாச்சி
எனறு
என்று அவர் கூறியதும் அவன் முகம் மலர்ந்தது.
செங்கோடன் கங்காணியின்
சவ அடக்கத்துக்குப் போய்த்திரும் டிக்கொண்டிருந்த சாமிநாதனுக்கு டவுணில் உள்ள ஆஸ்பத்திரியில் அவன் மனைவிக்கு பிரசவம் ஆகி விட்ட செய்தி எட்டியது. ஒருவிதத் தில் அச்செய்தி மகிழ்ச்சியைக்கொ டுத்தாலும் இன்னெரு விதத்தில் இருக்கும் கவலைகளை மேலும் அதி கரிப்பதாகவே இருந்தது; அது
ஆஸ்பத்திரிக்குப் போய் மனைவி யைப் பார்த்துவிட்டு கடைத்தெரு விலும் ஆகவேண்டியகாரியங்களைக் கவனித்துக்கொண்டு வீட்டுக்குப் புறப்படுகையில் பொழுது சாய்ந்து இருளும் வந்துவிட்டது.அமாவாசை இருட்டுத்தான், என்ருலும் பழகக் ப்பட்டுப் போன பாதையாகையால் வெளிச்சம் எதுவு மின்றி நிதானமா க நடந்தான் சாமிகாதன்
*“G? ASI OT6örs avat & Gudas, estav ரம் தெரிஞ்ச காலத்திலே இருந்து உழைக்கிறேன். உருப்படியா ஒரு சொகத்தையும் கண்டதில்லே நீண் டபெருமூச்சொன்றை விட்டபுடியே லேயைத் தூக்கியபோது முச்சந்தி முனியாண்டிக் கோயில்மங்கலாகக் கண்ணில்பட்டது,
முனியப்பா, கான் ஏழை சனக்கு யாரும் துணையில்லை, என் கஷ்டங்களைக் கொஞ்சம் கண் ணெடுத்துப் பாரப்பா என்து விண் னப்பித்தபடி கன்னத்தில் e:SLuru. இக்கொண்டான்.
பளிச்சென்று டோர்ச் வெளிச் சம் ஒன்று தெரிந்தது. ஏதோ ஒரு எண்ணத்தினுல் உந்தப்பட்டவனுக கோயிலின் பின்குல் போய் ஒளித் துக்கொண்டான் அவன். w
டோர்ச்லைட் அணைந்துவிட்டது. ‘குசுகுசு என்று யாரோ பேசும் சத் நம்கேட்டது. பின் மூன்று உளு வங்கள் கோவிலுக்குள் துழைங் தன. இரண்டு உருவங்கள் தோள் கணில் சுமந்துகொண்டிருந்த மூடை களை இறக்கி வைத்தன. லைட்டை வைத்திருந்த உருவம் தாழ்க்க குர லில் *கார்வந்ததும்ஏத்தி அனுப்பி விட்டு வாங்க” என்று கூறிவிட்டு புறப்பட்டுவிட்டது.
சாமிநாதன் தீவிரமாக யோசித் தான். மூடைகளில் இருப்பது தே யில்க் கன்றுகள் என்பது அவ னுக்கு விளங்கிவிட்டது. ஆனல் அந்தத் திருடர்கள் turprA folds
33

Page 19
கீகும். என்றுதான் புரியவில்லை யாரோ செய்யும் இந்த திருட்டின் காரணமாக எத்தனையோ அப்பாவி த்தொழிலாளர்கள் தண்டனைக்குன்
கண்டக்டரை நோக்கிச்சென்று அவர் கைகளிலும்விலங்கை மாட்டிஞர்.
இத்தனை காலமாக தோட்டத்
ளாகியிருப்பதை அவன் அறிவான். சந்தடி செய்யாமல் தேயிலைப் Կչ5 ருக்குள் பதுங்கி தோட்டத்துரை பங்களா இருக்கும் திசை கோக்கி ககர்ந்தான்.
தில் நடந்துவந்த தேயிலைக் கன்று திருட்டை இந்தக் கண்டக்டர் தான் திட்டமிட்டுசெய்து வந்திருக்கிருர் என்பதை அறிந்தபோது பிரட்டுக் களத்தில் கடடிகின்ம தோட்டத்து
a. சனமே மூக்கின் மேல் விரலே வைத் மறுநாள் காலெயில் பிரட்டுக்
களத்தில் பொலிஸ் ஜிப் ஒன்றுவந்து 57. நின்றது, அந்த ஜிப்புக்குள்ளே
தபால்கார தாயப்பன் கைவிலங் ஜிப் புறப்பட்டு வெகுதூரம் கோடு உட்கார்ந்து இருந்தான் செல்லும் வரை கண்கொட்டாமல்
பார்த்துக்கொண்டிருந்தான் சாமி நாதன்.
அதன் முன் ஆசனத்தில் இருந்து இறங்கிய பொலிஸ் அதிகாரி நேரே
லிதுரனிய மீன் பிடியாளர்களின் வலையில் ஒரு பெரிய திமிங்கிலத்தின் முதுகெலும்பு அகப்பட்டது, நியூபவுன் லன்ட் தீரத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த முதுகெலு ம்பில் கையெழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. 40 கிலோ கிராம் எலும்பில் இதைப் பிடித்த கப்பலின் பெயரும் திகதியும் பொறிக்கப்பட்டுள்ளது.
1964-ல் சில மீன்பிடியாளர்கள் இந்த எலும்பில் திக தியைப் பொறித்துவிட்டு மீண்டும் அதைக் கடலில் வீசி விட்டனர். லித்தூனியர்கள் இந்த மரபை பின்பற்றி னர், தமது கப்பலான "யுவோ ஜாஸ் வரெடிஸ்" இன் பெயரை இவர்கள் அந்த எலும்பில் பொறித்து விட்டு மீண்டும் கடலில் எறிந்தனர்" - VQ6
34

காதலரிருவர்
மூலம்: ஸ்ரான்லி பிரேமரத்னு
தமிழில். யாழ்வாணன்,
ரட்டன வீட்டைவிட்டு வெ எளியேறிச் செல்லுகின்ருரர். போவதைப்பார்த்துக்கொண்டிருந்த எனக்கு, அவருடன் கழித்த காட் களைப்பற்றிய இன்ப கினை வுக ன் ஞாபகத்திற்கு வருகின்றன. அங் es res&bar at căr GJ Tjpš60 suíoốdo என் றும் மறக்க முடியாது.
அவர்
சிந்த&ன அலைகள் கடத்தகாலத் தை 5ோக்கி மோதுகின்றன.
அந்தநாட்கள் எவ்வளவு இன்
uLr tresor 5 #5 கழிந்தன? இரைமீட்டித் திருப்தியடைய வேண் டியுள்ளது.
களிப்புடையதாகக் அவற்றையெல்லாம்
என்னுடைய சிந்தனைரட்னவை விட்டு, சுகாத்தை நோக்கித் நாவு ஒன்றது. இரு வரும் அழகான வாலிபர்கள் தான். ஆனல் இருவ ரிடையேயும் குணத்தில், பண்பில் எவ்வளவு வேறுபாடு?
மாணவியாக இருந்த காட்க ளில் பாடசாலையில் சுகாத்திற்கும்
எனக்கும் காதல் ஏற்பட்டுவிட்டது கள்ளமற்ற உள்ளத்துடன் praša?
ளிருவரும் பழகினுேம். *
பாடசாலை "கேற்’ அருகில் சுகாத் எனது வருகையை நோக்கி, வழிமேல் விழி வைத்து ஆவ லுடன் எதிர்பார்த்துக்கொண்டிரும் பார். நான் அங்கு செல்லச் சற்று நேரஞ் சென்று விட்டால், அவரது முதத்தில் கோபத்தின் குறிதென் படும். என்ஜனக் கண்டதும் அவரது கோபமெல்லாம் ஆதவனைக் கண் ட்பனித்துளி வோல் மறைந்துவிடும்.
அவர் எனக்கு எழுதிய கடித ங்களில், எமது எதிர்கால வாழ்க் கையைப் பற்றிய சந்தேகங்களேபெ ரும்பான்மையாக எழுதப்பட்டிருக் கும். நாங்கள் தனிமையில் சந்தித்து உரையாடும்போதும் எம்மிருவரின் எதிர்காலத்தைப் பற்றியே அதிகம் அளவளாவுவோம். எங்களது திரு மணத்திற்குப் பெற்றேர்கள் சம்ம திப்பார்களா? எங்கள் காதல் இ-ை யில் முறிந்துபோகாமல் இருக்குமா
என்பதுபோன்ற ஐயங்கள் அவரது
உரையாடலில் இடம்பெறும்.
ஒலவேளைகளில் அவரிடம் ‘நீக் கள் எங்களிருவரிலும் பார்க்க உல கத்தைப்பற்றியே எண்ணுகிறீர்கள். உலகத்திற்காக தாங்கள் எங்களை மாற்றிக்கொள்ள முடியாது. எங்கள் தேவைக்கேற்ப காம் வாழப் பழகிக் கொள்ளவேண்டும் என்பேன்.
35

Page 20
என்னுடைய பேச்சு, ஆத்திரத் தை உண்டாக்கும்.
**மீ என்னைப் புரிந்து கொள்ள வில்லை காலிகா என்துார், வேதனை கலந்த குரலில்,
சர்ச்சைக்குரிய எதிர் கால வாழ்வு பற்றி இப்போது இவர் சிந்திப்பதை நான் விரும்பவில்லை" காஃள கடப்பதைப் பற்றி இன்று கவலைப்படாது, இன் றைய சூழ் நிலையில் இன்பமாகக் காலம் கழிப் பதையேகான் விரும்பினேன். அவ ருடன் பழகிய நாட்கள் எவ்வளவு இன்பமானவை? அவற்றை நினை த்து எதிர்காலத்தில் மகிழ வேண்டி யதுதான்.
'ዮ இந்தச் சமயத்தில் தான் ரட்ணு என் வாழ்க்கையில் குறுக்கி ட்டுவிட்டார். அவர் தினந்தோறும் மாலை வேளைகளில் எனது வீட்டிற் குவந்து போவார். எப்படி அவரு டகுன் செருங்கிப் பழகினேன் என் பது எனக்குத் புரியாத புதிராக இருந்தது.எங்களிருவருக்கும் இடை யில் காதல் ஏற்பட்டிருந்ததாக என் ல்ை கூற முடியாது, சுகாவுடன் அனுபவிக்க முடியாத சந்தோசத் தை ரட்னவிடம் அனுபவித்தேன்.
ஒரு நாள் மால் ரட்னு மழை யில் நனைந்தபடி எனது வீட்டிற்கு வந்தார். நான் உள்ளே சென்று துவாயொன்றைக் கொண்டுவந்து அவரிடம் கொடுத்தேன். கொடுக் கும் போது இருவரது கரங்களும்
36
ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண் டன. அங்கேரத்தில் அவர் பார் த்த பார்வை கான் ஒரளவு பதட்டமான நிலையில் நின்றேன்.
* பயப்படுகிறயா? " என்றர் ரெட்னு.
இல்லை ?? என்றேன்.
ரட்ணுவின் பார்வைக்கு நான் கட்டுப்பட்ட நாகமானேன். அவ ருடன் பழகியதற்கும், சுகாவுடன் பழகியதற்கும் அதிக வேறுபாட் டைக் காணக் கூடியதாக விருக் தது. W メ
அன்று ரட்விைடம் ' உங் களைக் காதலிக்கின்றேன் ” என் றேன். ?、
அவரை உண்மையாக நான் காதலித்தேன* இல்லையா என்பது எனக்கே தெரியாது. அந்த நேரத் திலிருந்த ஒருவிதமான பருவ வெறியினுல் அப்படிக் கூறினேன்' அதன் பின்பு எம்மிரு வருக்குமி டையே இறுக்கமான பிணைப்பு
ஏற்பட்டுவிட்டதை என்னுல் உணர
முடிந்தது.
பாரிய குற்றம் புரிந்த குற்ற வாளியொருவன், தான் செய்தது குற்றமல்ல எனக்கூறி மனதைத் தேற்றுவது போல, நானும் எனது மனதைத் தேற்றிக்கொண்டேன்.
சுகாத் பரீட்சைக்குத் தன் னைத் தயார் செய்து கொண்டிருந்த காலமது. அவரைச் சந்திக்கும்

போதெல்லாம் இதயம் பட, பட வெனத் துடிக்கும். குற்றமுள்ள கெஞ்சு குறு குறுக்கும் அல்லவா? அவர் என்னேப் பார்க்கும் போது அவரது பார்வையிலிருந்து தப்ப முயற்சி செய்வேன்.
iნ T რბr
J(6إ9ی ரது ஊடுருவிப் பார்க்கும் விழிகளி லிருந்து என்னுல் தப்பிக்கவே முடி பாது,
ரட்ணுவுக்கும் எனக்குமிடை யேயுள்ள தொடர்பைத் துண்டித்
துக் கொள்ள என்னுல் முடியுமா?
சுகாத் பாடசாலையை விட்டு விலகினு லும் என்னுடன் உள்ள தொடர்பு தொடர்ந்து இருந்து வருமெனவும் கூறினர்.
விலகப் போவதாகவும்
அவருடன் நான் கொண்டு ள்ள தொடர்பை என்றுமே துண் டித்துக் கொள்ள மாட்டேன். என அவருக்கு உறுதி மொழி பகன் றேன். Y
அவ்வுறிதிமொழியைக் கேட் பட்டதும், அவரது நேர்மையான விழிகளில் உவகை பொங்கியது, அவருக்கு பொய்யான உறுதி மொழி கொடுத்து ஏமாற்றியதிற் காக வருந்தினேன். அச்சமயத் தில் ரட்னுவுடன் என க்கு ஸ் ள தொடர்பைப் பற்றி அவரிடம் கடற விரைந்தேன். ஆணுல் முடியவில்லை.
ரட்னுவும், நானும் வீட்டில் தனித்து அதிக 5ாட்கள் இருக்தி
பொழுதைக் கழித்துள்ளோம் அப்படித் தனித்துப் பழகுவது கல் லதா என அடிக்கடி நான் பெட்னு ஆல்ை இக்
என்
விடம் கேட்பதுண்டு. அவர் பதில் கூறமாட்டார். நிலை தொடர்ந்து நீடித்தால்
வாழ்வு இருளடைந்து விடுமோ
எனச் சில வேளைகளில் அச்சப்
பட்டு அவரிடம் கூறினுல் அவர்
சிரித்து மழுப்பி விடுவார்,
சுகாத்தும் போ ய் வி ட் டார் நான் அவரை மறக்க மாட்டேன் ானக் கூறிய பசப்பல் வார்த்தை களை தம்பி அமைதியான உள்ளத்துடன் அவ
உண்மையென்று
ர் சென்று விட்டார்
அவரிடமிருந்து Quశ డ్tp. மொன்றில், தனிமை தன்னை வாட் டுவதாகவும் , எமது எதிர்கால வாழ்க்கையைப் பற்றியும் குறிப் பிட்டிருந்தார். அதை வாசித்த தும் நான் அழு அது விட்டேன்.
கிழமைதோறும் அவரிடமிரு ந்து கடிதம் வரும். அதில் எமது
எதிர்கால வாழ்க்கைப் பற்றியே எழுதியிருப்பார். சில வேளைக எளில் எனக்கு அவரின் மேல்
கோபம் வரும். ரட்னவுடன் கொ ண்டுள்ள தொடா புக்கு சுகாத் தான் காரணம் என ifësor L' (3.J Gir
ஒரு நாள் அரை மனத்துடன் - சுகாவுக்கு நீண்ட- கடிதமொன்று எழுதி அனுப்பினேன்.
37

Page 21
கடிதம் அனுப்பிச் சில நாட்க ளாக அவரிடமிருந்து பதில் வ்ர வில்லை. ரட்னுவும் வரவில்லை. இறு தியாக சுகாத்கிடமிருந்து பதில் வந்தி ருந்தது. அதில் ரட்னவைப் பற்றிக் தனக்கொன்றும் தெரியாதெனவும் நான் எழுதிய பின்பு தான் தெரியு மு ன் பு ரட்னவுக்கும், எனக்குமிடையில் தொடர்பிருப்ப
மெனவும்
தாகக் கேள்விப் பட்டதாகவும், ஆல்ை தான் நம்பவில்லையெனவும் இப்போது நானே எழுதியிருப்ப தால் க ச ன் நம்புவதாகவும் இனி மேல்தான் எ ன் னுடன் கடிதப் போக்குவரத்து வவத்துக்கொள்ள வில்லையெனவும் எழுதப்பட்டிருந்
sigil.
என் தலைமேல் வானமேயிடிங் துவிட்டது போன்ற பிரமை, சுகாத் என்னைக் கைவிடவேண்டாம் எனக் கதறவேண்டும் ஆனல் காலங் கடக் துவிட்டது.
போ லிருந்த து
சில நாட்களுக்குப் பின். ரட்னு மீண்டும் வீட்டிற்கு வந்தார். எங்க ளிடையேயுள்ள தொடர்பு இறுகி யது. அத் தொடர்பின் பயனுக இன்பமடைக்கேணு, துன்பமடைக் தேனே அன்றேல் இரண்டுமே.அடை யவில்லையோ தெரியாது. ஆணுல் மனநிம்மதியை இழந்துவிட்டேன் என்பதுமாத்திரம் உண்மையாகும்.
ரட்ணு, சுகாத்திலும் பார்க்க மாறுபட்டவர். அவர் வாழ்க்கை முழுமையாக அனுபவித்தார் என்றே கடறலாம்
all I
38
இன்றைய சூழ்நிலையில் எதிர் காலத்தைப் பற்றியோ நடந்தகாலத் கைப் பற்றியோ கான் கவலைப்பட வில்லை. எனக்கு எதிர்காலமுண் டோ இல்லையா என்பதில் எனக்கு அக்கறையில்லாதிருந்தது.
ஒரு நாள், ரட்ன மது அருந்தி யநிலையில் என்னி ட ம் வந்தார். கான் மது அருந்தியதற்காக அவ ரைக் கண்டித்தேன். அவர், தன் ஜடைய வாழ்க்கையில் ஒருவரும் தலையிடக்கடடாது என" கோபத்து டன் கூறினர். அவரை மது அப் படிப் பேசச் செய்தது என்றே கான் கருதினேன்.
நான் அவரை கோக்கி **உங்க ளைக் கண்டிப்பதற்கு எனக்கு உரி மையிருக்கிறது” என்றேன்.
அவர் என்னை உற்று நோக்கி
**நீயோ அல்லது வேறு யாரோ வென்ருலும் என்னுடைய வாழ்க் கையில் தலையிட உரிமை கிடை யாது. காதலுக்கு உரிமையில்லை நான் ஒருவரையும் காதலிக்கவில்லை இனிமேலும் காதலிக்கப்போவது மில்லை” என்று கூறினர்.
**எனக்குக் காதலில் கம்பிக் கையில்லை. ஒருவரையும் நான் காதலிக்கவுமில்லை" என்ற அவரது கூற்றைக்கேட்ட எனது தேகம் கடுங்கியது. அவருக்குப் பைத்தி யம் பிடித்து விட்டதுபோலும் என எண்ணினேன்.
ஆனல் அவர் மேலும் தொ டர்ந்து "மீ நினேக்கிருய் உன்னைப்

பற்றி தென. உன்னைப் பற்றி எனக்குத் தெரியும்" எா ன் முர் கடுமையான தொனியில்.
என க்கு ஒன்றுந்தெரியா
நான் அவரைப் பார்த்தேன். அவர் ஒன்றுமேநடக்காததைப்போல என்னைச் சாதாரணமாகப் பார்த்து விட்டு எழுந்து வெளியே சென்றர்.
கூறவிரும்பினேன். ஆனல் 7ܢܘܣ திரும்பி வரவேயில்லை.அ வருக்குப் பின்னல் ஓடச் சக்தியற்ற வளாகச் சிலையாக நின்றேன். இரு தாதல ருக்கிடையில் அகப்பட்டு, இன்று , ஒருவரும் இல்லாமல் தனிய ஞஈ
நிற்பதை உணர்கின்றேன். அவரை
மீண்டும் கூப்பிடவிழைந்தேன். அவர் வெகுதூரம் போய்விட்டார்.
எனது குரல் எதிரொலியாக காற் றில் கலந்து என்னிடமே திரும் பியது.
5ான் அவரைக் கூப்பிட்டேன். அவரிடம் கடந்த உண்மைக்ளேக்
சிருஷ்டி!
ஈழத்துப் பி ர பல எழுந்தாளர் கணேசலிங்கன் மீனு தம்பதியினருக்கு 25-7-67 ல் ஒர் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அக் குழந்தைக்கு குமரன் எனப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழ்க் குமரனின் வருகையை மல்லிகை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றது.
எமுத்தாளர் . வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்
பத்திரிகை-சஞ்சிகைகளில் இதுவரை வெளி வந்த எஸ். அகஸ்தியரின் சிருஷ்டி இலக்கியங்கள், (சிறு கதைகள் - நாடகங்கள் - கட்டுரைகள்) எழுத்தாள வாசக அன்பர்கள் யாரேனும் தமது கைவசம் வைத் திருப்பின், ‘ன்ஸ், அகஸ்தியர், 'அன்னை இல்லம்', கீரி மலை’ என்னும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு தயவு டன் வேண்டுகின்ருேம். நகல் பண்ணியதும், அனுப்பி யவர்களுக்கு அவை திருப்பி அனுப்பி வைக்கப்படும். -ஆசிரியர்-மல்லிகை
39

Page 22
உருவகக் கதை
s Ulu
தற்கு ஏற்ற இடத்தைத்தந்த உன
கடல். பரந்து கிடக்கும் கடற் கரை - அங்கு சிறு வர்களின் மாலைப்பொ ழுதுபோக்கு மகிழ்ச்சியுடன் கழிகி
Dél.
பிரமாண்ட TGROT
சிறுவர்களின் அறிவு, விவே கற்பனை - மூன்றும் ஒன்ற மைந்த கைவண்ணம்- கடற்கரை யிலே அழகுடன் காட்சி அளிக்கி றது, கைவண்ணத்துக்கு உதவி அளிக்கிறது கடற்கரை மணல்
கம்,
சிறிய வீடு - "நாங்கள் வசிக் கும் வீட்டைப்போன்று, கட்டிமு டித்துவிட்டோம். பார்ப்பதற்கே
அழகாக இருக்கிறது.”
சிறிய கோவில் - பெரும் கோவில்களைப் போன்ற அமைப்பு, தாங்கள் கட்டிய கோவில்களிலும் அமைந்திருக்கிறது. இங்கு இறை வழிபாடு செய்வோம்”
சிறுவர்களின் மனதில் எழுந்த
மகிழ்ச்சி, அலை வடிவம் பெறுகி
மதி
"அன்புள்ள கடலே! நீ என் றும் வாழ்க! மீ இங்கு இருப்பது எங்களுக்கு பொழுதுபோக்காக, இருக்கிறது. நாங்கள் விளையாடுவ
40
-அ. கனகசூரியர்
க்கு, எங்க ளின் வாழ்த்துக்கள்! சிறுவர்களின் பிஞ்சு மனதில் எழுச் தி, அன்புச் சொற்கள்.
கதிரவன் மே லைக் கடலில் மறைந்து விட் டா ன் - இருள், உலகத்தை தன்வசமாக்கத் தொட ங்கியது,
"மீண்டும் நாளை க்கு மாலை இங்கு வருவோம்” சிறுவர்கள் தங்கள் வீடு திரும்பி விட்டனர்.
கடலின் ஆர்ப்டரிப்பு - பயங் கர இரைச்சல் தரும் பெரும் அலைகள் - அலைகளின் வேகத் தால் ஏற்படும் தீமைகள் - இவை களே பிஞ்சு உள்ளம் கொண்ட சிறுவர்கள் அறியவில்லை. அறிய
வேண்டிய கியதியும் இல்லை.
கதிரவனின் வெ ம்  ைம யி ல்
சிக்கித் தவித்த கடல், வெம்மை யைத் தணிக் க விரும்பியது போலும்
பெரும் ஆர்ப்பரிப்பு - அலைக ளின் பயங்கர இரைச்சல்-கடற் கரை மணலுடன் முட்டி மோதிக்
குமுறுகிறது கொடும் அலைகள் -
போராட்டம்,

இருள் தனது போர்வையை சீக்கியது. கதிரவன் கிழக்காக உத யமாகிக் கொண்டிருந்தான். அதன் செங்கதிர்களின் அழகில் வசப் பட்டிருக்க கடல் சினம் தணிக் தது - அமைதி கொண்டது.
கடற்கரை மணல்தரையாகவே இருந்தது. வீடுகள் இல்லை--கோ வில்கள் இல்லை--சிறுவர்கள் மன தில் எழுந்த கற்பனை இல்லை. அவை எங்கே?
சினம் தணிந்த கடல், சிந்திக் கத் தொடங்கியது.
'நேற்று மாலையில் சிறுவர் கள் பலர் இங்குவந்து, மகிழ்ச்சியு டன் விளையாடிக் கொண்டிகுந்தார் கள். வீடுகள் கட்டினர்கள். கோ வில்கள் கட்டினர்கள். தங்கள் அறி வுக்குட்பட்ட வேறு பலவற்றைச் செய்தார்களே; தங்கள் பிஞ்சுமன தில் எழுந்த ஆசைகளை உருவமைப் பில் இங்கு அமைத்தார்கள். அது மட்டுமல்ல, தங்களின் பொழுது போக்கிற்கு உதவியாக இருப்ப தாக என்னைப் பாராட்டினர்கள், வாழ்த்தினர்கள். இதனை மறந்து ானது மனம் போன போக்கில் செய்துவிட்டேன். மன்று மாலை யில் அந்தச் சிறுவர்கள் இங்குவங் துஎன்னைத்தூற்றுவார்களே!எனது அறியாமையை அந்தச் சிறுவர்களி டம் காட்டிவிட்டேனே" தன்னைத் தானே கொந்து கொண்டது கடல்.
கதிரவனின் வெம்மை சிறிது
குறைந்தது. மாலைப் பொழுது உத யமாகிக் கொண்டிருந்தது.
சிறுவர்கள் கடற்கரைக்கு வக் தனர்-அவர்களின் கைவண்ணம் இங்கு காணப்படவில்லை. அவர்கள் மனம் சலிக்கவில்லை. தமது முயற்
சியைத் தொடர்ந்தனர்.
அறிவு - கற்பனை - விவேகம் மூன்றும் ஒன்றமைந்த ஒருங்கே அமைந்த கைவண்ணம்.
வீடு, கோவில் வேறு ۔--6ں
சிறுவர்களின் மனதில் பெரு மகிழ்ச்சி . : X.
காலச்சச்கரம் சுழன்று கொ
-ண்டேயிருந்தது.
மாலேப் பொழுது -- சிறுவர்க எளின் பொழுதுபோக்கு கடற்கரை யிலேமகிழ்ச்சியுடன் கழிந்துகொன் டிருக்தது. ' "
இரவு - பகல் முழுவதும் கதிரவனின் வெம்மையில் சிக்கித்
தவித்த கோபமிகுதியாலோ என்ன
வோ, மிகவும் அமைதியற்ற முறை யில் சலசலத்துக் கொண்டிருந்தது கடல் .
நூலகம்களின் கண்பரொரு வர் தொகுத்த விவரப்படி இக்கா ட்டிலுள்ள நூலகர்களுக்கு ஒன் றில் திருமணம் ஏற்படுவதில் assitt தம் ஏற்படுகிறது. அல்லது திரு மணத்தின் பின்பும் குழந்தை வெ றுவதற்கும் நாளாகிறது. அல்லது குழந்தையே இல்லை. குழந்தை பிற ப்பதானுல் முதற் குழந்தை பெண் ஞகவே பிறக்கிறது. அல்லது கூடு தலான குழந்தைகள் பெண்களா
தவே இருக்கின்றன்.
Sʻy
4.

Page 23
திடீர் வைத்தியம்
திடீர் ரசம்; திடீர்த் தோசை என்பது போல திடீர் வைத்தியமும் மேல் நாடுகளில் இன்று பரவி வருகின் றது. விபத்து நடந்த மறுகணமே ஆஸ்பத்திரியில் வைத் தியம் தயாராகிவிடும். நோயாளி வந்தவுடன் பரிசோத னைகளில்லை. உடனே வைத்திய சிகிச்சை ஆரம்பித்து விடும்.
பிரெஞ்சு வீதிகளில் ஒருவர் விபத்தில் சிக்கிவிட் டால் பொலிஸ் கார் மறு நிமிடமே டெலிவிஷன் கமரா சகிதம் அங்கு வந்து சேர்ந்துவிடுவர். டெலிவிஷன் உதவி யால் விபத்துப் பட்டவரின் நிலைமை வைத்தியசாலையில் அவதானிக்கப்படும். வே ருெ ரு கருவி நோயாளியின் இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம் ஆகியவற்றை டாக் டர்களுக்கு அறியத்தரும். உடனே வைத்தியர்கள் ஆஸ் பத்திரியில் இருந்தே பொலிசாருக்கு என்ன செய்யவேண் டும் என விளக்கம் தருவார்கள். நோயாளி எப்படி அம்புலன்ஸ் வண்டியில் ஏற்றவேண்டும் என்பதைக்கூட பொலிசார் வைத்தியர்களிடம் கேட்டறிந்து செய்வார் கள். இதற்குள் வைத்தியர்கள் டெலிவிஷன் மூலமும் விசேஷ கருவிகள் மூலமும் நோயாளியின் நிலைமையை தெள்ளனப் புரிந்து கொள்வார்கள். எ ன வே திடீர் வைத்தியம் ஆஸ்பத்திரியில் ஆயத்தப்படுத்தப்பட்டுவி டும்.
அமெரிக்காவிலும் இம்முறை உண்டு. அங்கு ஹெலி
கோப்டர் அம்புலன்ஸ்கள் சேவை செய்கின்றன.
எனிலும் பாதிக்கப்பட்டவரின் உள்ளுறுப்புக்கள் சம்பந்தமான பல உண்மைகளைப் பரிசோதித்துத்தானே
அறியப்படவேண்டும், இவை வைத்திய உதவியைத் தாமதிக்கச் செய்துவிடுமல்லவா? அதற்காக ஒவ்வொரு
42

வரது உடலியல் குறிப்புகள் அடங்கிய வங்கிகளை அங்கு நிறுவப் போகின்றனர். அதையொட்டி ஒவ்வொருவகுக் கும் ஒவ்வோர் இலக்கத்தகடுகள் கொடுக்கப்படும். ஒரு வர் விபத்தில் சிக்கிய உடனேயே வங்கியின் உதவியால் பல நாட்கள் தாமதிக்கக்கூடிய பரிசோதனை முடிவுகளை உடனடியாகத் தெரிந்து தாமதமின்றி வைத்திய சேவை செய்வதுடன், பல்லாயிரக் கணக்கான உயிர்களையும் பாதுகாக்க முடியும்.
- மல்லாவி ஜெயா
இங்கிலாந்தின் பிரதம மந்திரிகளாயிருந்த டிஸ்ரே லிக்கும், வில்லியம் கிளாட்ஸ்டனுக்கும் ஒற்றுமையே இருந்ததில்லை. ஒருநாள் இருவருக்கும் பலத்த வாக்கு வாதம் எற்படவே கிளாட்ஸ்டன் ஆ த் தி ரத் துடன் "...நிச்சயமாக நீர் மக்களைத் தவருன வழியில் அழைத் துச் செல்கிறீர். அதன் பலனை நிச்சயம் அனுபவிக்கத் தான் போகிறீர். வேண்டுமானல் பாரும், நீர் தூக்கிலிடப் படுவீர், அல்லது பெண் நோயால் சாவீர்!’’ இப்படிச் சொல்லவே ஆக்ரோஷ மறைந்த டிஸ்ரேலி இப்படிக்கத் தினராம் :- v
'அப்படி நான் சாவது உம்முடைய கொள்கை யைத் தழுவுவது அல்லது உமது மனைவியைத் தழுவு வதைப் பொறுத்திருக்கிறது’
-x 女 Y இது கலைவாணர் என். எஸ். கே. திருச்சி ஜட்கா வண்டிக்காரர் ஆண்டு விழாவிலாற்றிய தலைமையுரை:-
'....... எத்தனையோ பெரிய பெரியவர்களெல்லாம் மலர் மாலைகள் சாத்துவதையும் பிரமாண்டமான கூட் டம் போடுவதையும் பார்த்திருக்கிறேன். ஆனல் இந்தக் கூட்டத்தில் தலைமை தாங்குவதில் பெருமைபடுகிறேன். எங்கு பார்த்தாலும் போட்டியும் பொருமையும், ஏளி
43

Page 24
யோரை நசுக்குவதையுமே வழக்கமாகக் கொண்ட இந் தக் காலத்தில் நீங்கள் நல்லவர்களாய், பெருங்குணம் கொண்டவர்களாயிருக்கின்றீர்கள். எளிமையும் இனிமை யும் கொண்ட உங்களிடம் எனக்கு மிகவும் பிடித்தது இதுதான்:- உங்கள் வண்டியில் யார் ஏறினுலும் முதன்முதலில் நீங்கள் சொல்லும் வார்த்தை முன் ணுக்கு வாங்கோ முன்னுக்கு வாங்கோ’ என்பதுதான். இப்படியார் சொல்கிருர்கள் இந்தக் காலத்தில் ..?
,★ X 2 வது உலகப்போரில் ஹிட்லர் ஐரோப்பிய நாடு களைப் பிடித்துவிட்டாலும் ரஷ்யர்களின் கடும் எதிர்ப் பைச் சமாளிக்க வேண்டியிருந்தது. ஒருநாள் கிழக்குப் போர்முனையில் ஒரு வீரனிடம் திடுதிப்பென்று அவர் இப்படிக்கேட்டார். "உன் அருகில் சோவியத் குண்டுவிழும் போது உன் இறுதி விருப்பம் என்னவாயிருக்கும்?" அந்த வீரன் சட்டெனப் பதில் கூறினனம்!
"என்னருகில் தாங்களும் இருக்கவேண்டும் என்ப தாகவே இருக்கும்'
女 ★ 女 சர்ச்சிலுக்கு எப்போதும் (எதிர்க் கட்சியானுலும். தன் கட்சியானுலும்) திட்டியே பழக்கம். இதைக் குத் திக்காட்ட பெர்னட் ஷா இப்படியொரு கடிதம் எழுதி ஞர். எனது புதிய நாடகத்தின் முதன் நாள் ஆட்டத் திற்கான இரண்டு டிக்கட்டுகளை இத்துடன் அனுப்புகின் றேன். ஒன்று உங்களுக்கு. மற்றது உங்கள் நண்பருக்குஅப்படியொருவர் இருந்தால்’’
ஷாவின் குத்தலைப் புரிந்துக்கொண்ட சர்ச்சில், இப் படியொரு குறிப்பை அனுப்பினராம். " முதல் நாள் ஆட்டத்திற்கு வரமுடியாமைக்கு வருந்துகின்றேன். \ தயவுசெய்து இரண்டாம் நாள் ஆட்டத்திற்கு இரு டிக் கட்டுகள் அனுப்புங்கள் - இரண்டாம் நாளும் நாடகம் நேடக்குமானல்."
44

18-ம் நூற்றண்டில் இங்கிலாந்தின் பிரதம நீதிபதி யாயிருந்த ஜெப்பரீஸ் கடுமையான தண்டனை வழங்கும் அகங்காரமும் ஆணவமும் மிக்க வர். ஒரு நாள் - ஒரு கைதியை தம் பிரம்பால் சுட்டிக்காட்டி "என் பிரம் பின் ஒரு பக்கம் போக்கிரி இருக்கிருன்’ என்ருர். உடனே 'அந்தக் கைதி’ ‘பிரபு' எந்தக் கொடியில்?’ என்று கேட் டானே பார்க்கலாம். பாவம் ஜெப் பரீ ஸின் கர்வம் அன்று அடங்கியது.
X -
ஜெர்மன் அரசனயிருந்த பிரடரிக் வில்லியம் ஒரு நாள் சிறைச்சாலையைச் சுற்றிப் பார்த்துக்கொண்டுவந் தான். அப்போது ஏழைக் கைதிகள் ‘எங்களுக்கு இரங் குங்கள்! எங்களை விடுதலை செய்யுங்கள். நாங்கள் நிர பராதிகள் . . “ என முறையிட்டார்களாம். ஒருவன் மட் டும் எதுவும் கூருமல் இருக்கவே, பிரடரிக் ஏன் எனக் கேட்டபோது ‘நான் குற்றவாளிதான். கூச்சலிட்டுஎன்ன செய்ய? தண்டனையை அனுபவிக்கத்தானே வேண்டும்’ என்ருனும் அவன். உடனே பிரடரிக் கத்தினன்: 'யார் அங்கே! இந்த அயோக்கியனை விரட்டியடியுங்கள். இங்கிருந்தால் இவன் நல்லவர்களையும் கெடுத்துவிடு வான்!”* ܫ*
- C -k -x
அங்கு வயலின் வித்துவான் ஒருவரின் கச்சேரிநடந் தது. இந்த வைபவத்திற்கு 'ஷா”வும் போயிருந்தார். விருந்து வைத்த பெண்மணி ஷாவிடம் வந்து வித்து வானைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? எனக் கேட்டார்.
இவரின் கச்சேரியைக் கேட்கும்போது எனக்கு பாத ரூஸ்கியின் ஞாபகம்தான் வருகிறது’ என் ருர், ஷா.
‘என்ன சொல்கிறீர்கள்? பாதரூஸ்கி ஒரு வயலின் வித்துவான் இல்லையே?’
‘இவர் மட்டும் என்னவாம்’ என்றர் உடனே ஷா
-தொகுத்தவர்: மு. க.
45

Page 25
உரும்பராய் இந்துக்கல்லூரி அதிபர்
திரு. அ. வைத்தியலிங்கம் B. A. B. Sc.
(வட மாகாணக் கல்லூரிகளில் அதிபர்களாகக் கடமையாற்றும் அதிபர்களைப் பற்றித் தொடர்ந்து வெளி யிட\விரும்புகின்றேம் . அந்த அந்தக் கல்லூரி அதிபர்க ளைப் பற்றி அந்த அந்தக் கல்லூரியில் கல்வி பயின்றவர் களோ அல்லது பயில்பவர்களோ எழுதியனுப்ப வேண் டுகின்றேம். கட்டுரைகள் ரசனை நிரம்பியவைகளாகவும் மனதைத் தொடக் கூடிவைகளாகவும் இருப்பது சிறந் தது! முன்னுேடியாக, ஈழத்தில் மிகச் சிறந்த கல்விமா னும், பொது வாழ்வில் பிரபலமான வரும், அகில இல ங்கை ஆசிரியர் சம்மேளனத்தின் தலைவருமான மதிப்புக் குரிய திரு. அ. வைத்தியலிங்கம் அவர்களைப் பற்றிய கட்டுரையை இங்கு வெளியிடுகின்றேம்-ஆசிரியர்.
' எல்லா ஆசிரியர்களிடமும் லூரி அதிபர் திரு. அம்பலவா
பாரபட்சமில்லாமல் நடக்கும் ணர் வைத்தியலிங்கம் அவர்களே ஒரு மனிதர், எங்கள் கல்லூரி as Tsir. அதிபர்”
மேற்கூறியது, உரும்பராய் இக்துக் கல்லூரியிற் பயிற்றும் ஒர் ஆசிரியை, எ ன் மு ன் ன ல் நேரே கூறியதாகும். கற்பனை மிக உரியவர் எக்நேரமும் சிந்த ஒன்றுமில்லை, சாதாரணமாக, னையில் ஆழ்ந்திருக்கிறர் எனபதை ஓர் அதிபரென்ருல், சக ஆசிரியர் அப்பட்டமாகக் காட்டும் முகம் களின் திட்டுக்கொட்டு களுக்கு இவருடையது. ஆனல், அதிலே ஆளாகாமல் இருக்க முடியாது" அன்பும் குழைந்திருக்கும். படி ஆனல் சக ஆசிரியரே மனக் திற த்த கர்வம் இவருக்குக் கொஞ்ச ' ந்து கூறுமளவுக்கு ஓர் அதிபர் மும் கிடையாது- ஆசிரியர்களா இருக்கிருரென்ருல் . அது ஆச்ச கட்டும், மாணவர்களாக ட் டு ம் ரியத்திலும் ஆச்சரியந்த சண். ஹாஸ்யத்தொனி இழையப் பேசி, இதற்கு முற்றிலும் தகுதி வாய்ங் எவரையும் தம் பக்கம் இழுத்து தவர், உரும்பராய் இந்துக் கல் விடுவார்.
பார்வைக்கு மிக மிக எளி யவர். ஆனல் பண்பிற்கோ மிக
46

y உயர்தர வகுப்புகளில், பிர யோக கணிதம் போன்ற கணித
பாடங்களைப் பயிற்றுவதில் இவர்
எத்துகினச் சமர்த்தர் என்பதை, இவரது மாணவர்களைக் கேட்டால் தெரிந்துவிடும், சிலர் படிப்பிலே புலியாக இருந்தாலும், பயிற்று வதில் எலியாக மாறி விடுகின்ற னர். ஆல்ை, திரு. வைத்தியலி ங்கம் அப்படிப்பட்டவரல்ல; இர ண்டிலுமே இவர் புலிதான்.
அதிபர் என்றல், எத்தனை Quint டும் , கல்வி இலாகாவின் கெடு பிடிகள், ஆசிரியர்களின் முறை யீடுகள்,பெறருேரர்களின் பேட்டிகள மாணவர்களின் சிறுபிள்ளேத்தி னம் - இத்தனைக்கும் மேலாக, கேரசூசிகை தயாரித்தல்- இவை
போன்ற நெருக்கடிக ஞ க் கெல்,
லாம் ஈடு கொடுத்து, கல்லூரி யையும் நல்ல முறையில் நடாத்தி வருகிறரென்றல், இவரின் நிர்வா கத் திறமையை என்னென்பது! இவர் தமது அலுவலகத்தில் காகி தக் கற்றைகளுடன் சண்டை போட்டுகொண்டிருப்பதை எந்நேர முங் காணலாம்.
V இந்துக்கல்லூரி ஆசிரியர் சங் கக் கூட்டங்களில் ஏதாவது தீர் LDst 6or lib நிறைவேற்றப்படவிருக் கிறது என்று வைத்துக்கொள் வோம், திரு, வைத்தியலிங்கம் தமக்குள் அதைப்பற்றி முன் கூட் டியே பூரண முடிவெடுத்துவிடு வார். ஆனல், சம்பிரதாய பூர் வப்படி பலரது ஆலோசனைகளை யும் க. ட் - த் தி ல் அறிவார், என்ருலும், முடிவாக அமைவது என்னவோ அதிபரின் அபிப்பிரா யமாகத்தான் இருக்கும். ஆசிரி யர் கூட்டங்களில் எத்தனையோ காரசாரமான சொல்லம் புக ள் பொழியப்படும். அத்தனைக்கும் செவி கொடுத்து, அமைதியை
இவர் குறிப்பிட்ட ஒர் சிக்கல்கள் வந்து குறுக்கி
பண்பு
மேற்கொள்ளும் சிறந்த இவருடையது . ܥ
அரசியலிலும் சரி, மற்ற விடயங்களிலும் சரி, இ வ. ரு க் கென்று ஒரு தனிக்கொள்கை உண்டு. ஆல்ை, கான் தோன் றித்தனமாகத் தன் கொள்கை களே மற்றவர்கள மீது திணிக்க
மாட்டார். மற்றவர்களின் அபிப் பிராயங்களுக்குச் சிரக் தாழ்த்தும் பெருங்குணம் இவருக்கு ன் டு. அரசியற் கொள்கையைச் சாா8க் ரொக இரு ந்த போ கிலும் , மத சம்பந்தி மான எந்த விடயத்திற்கும் இவர் மறுப்புத் தெரிவிப்பதில்லை. கேர் மை என்ற நீரை உள்ளடக்கும் கடல் இவர், இதயம்.
திரு. வைத்திடலிங்கம் அவர்கள் ஒரு விஞ்ஞானப் பட்ட கர்ரி மாத்திர மல்ல, ஒரு கலைப் பட்டதாரியுங் கூட. இவரில் கலையும, விஞ்ஞா னமும் சங்கமிக்கின்றன. இவரை அறியாக உலகமே இல்லை. முன்பு வலி-கிழக்கு ஆசிரிய சங்கத்தின் பதவியை அணிசெய்திருக்கிருர், இன்னும், பல பதவிகள் இவரை ஏற்றிருக்கின்றன இவர் கருத்துக் களுக்கு ஆசிரிய உலகத்தில் ஒரு தனியிடமுண்டு தற்போது இவர் அமர்ந்திருக்கும் பதவி சாதாரண ஒன்றல்ல. அகில இலங்கை ஆசி ரியசம்மேளனத்தின் தலைவா! தவி. இவரால் உயர்கிறது என்பதே பலர் கருத்து இத்தகைய சிறந்த ஆசிரியர், சிறந்த அகிபர், சிறந்த குணக்குன்று சிறந்த கல்விமான், இறந்த த8லவர் மீண்டும் கிடைப் பதற்கு ஆண்டுகள் பல ஆகலாம். இவரின் சேவைக்கு உரும்பாாய் இந்துக்கல்லூரி ஓர் அழியாச் சின் னம். இவரின் பெருமைக்கு தலைப் மைப் பதவி ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.
47

Page 26
டால்ஸ்டாயும் காந்தியும்
(சென்ற இதழ் தொட ர்ச்சி)
என்று நம்புவதையும் தவிர அவர்களுக்கு வேறு வழி தெரிய வில்லை. அடக்குமுறைக்கு எ கிராக எதிர்ப்பு வளர்ந்து வருவதையும், மனிதனை மனிதன் சுரண்டுவதையும், விவசாயி மக்
upsis, afsir
களின் மேற் கடறிய கற்பனவாத
நம்பிக்கைகளையும் டால்ஸ்டாயின் போதனேகள் பிரதிபலித்தன. சுரண்டல்காரர்களின் சமுதாயத் கை டால் ஸ்டாய் கடுமையாகக் கண்டித்ததின் முக்கியத்துவத்தை லெனின் சுட்டிக்காட்டினுர். இந்தக் கண்டனம் ருஷ்யாவில் மட்டுமல்ல. இந்தியாவில் மட்டுமல்ல, இதர பல நாடுகளிலும் விடுதலே இயக்க த்திற்தகு உத்வேகம் அளித்து.
19ம் நூற்ருண்டின் இறுதியி லும், 20ம் நூற்ருண்டின் துவக்க த்திலும், லெனின் குறிப்பிட்டது போன்று, இந்திய நிலைமை எப்படி இருந்ததென்றல், பலரும் காணும் வண்ணம் பழையன சீர்குலைந்தன; அதே சமயத்தில் புதியன ஆரம்ப நிலையிலேயே இருந்தன. மேலும் காலனி ஆதிக்கத்தின் விளைவாய் பழைய பழக்க வழக்கங்களும் பாரம்பரியங்களும், சமயக் கொள் கைகளும் இலகுவில் மறையாது நெடுகள் மக்களைப் பற்றிக்கொ ண்டிருந்தன; புதிய முதலாளித்துவ உறவுகள் மிகமிக மெதுவாக உருவாகின இக்க உறவுகள்
s
48
சுயேச்சை நாடுகளில் உருவான
தைவிட, இந்தியாவில் இன்னும் மெதுவாகவும், பல மடங்கு துன்ப முறையிலும் வளரத் தொடங்கின. ருஷ்யா, இந்தியா ஆகிய இரு காடுகளின் வரலாற்று நிலைமைகளில் இவ்வாறு பெருமள விற்கு ஒற்றுமை காணமுடிகிறது. டால்ஸ்டாயின் போதனைகள் காங் திஜியைக் கவர்ந்ததற்கு இந்த ஒற்றுமைதான் காரணம். இக் காலத்தில் தான் இந்தியாவில் காந்திஜி தனது நடவடிக்கைகளை மேற் கொண்டார். காலனி ஆட்சி யையும், முதலாளித்துவ நாகரிகக் தையும் அவர் கண்டித்ததானது மக்களிடையே விழிப் புணர்ச்யை எற்படுத்தியது. முற் போக்கான இந்திய சமுதாய சிந்தனையாளர்களது முதலாளித் துவ எதிர்ப்புப்பாரம்பரியத்தைத் தோற்றுவித்தது. அவருடைய நடைமுறை அரசியல் போராட்டம், நிறுவன பலம பெற்ற வெகு ஜன தேசிய விடுதலை இயக்கம் உருவாக வழி வகுத்தது.
கரமான
அரசியல்
காந்திஜிக்கும் டால்ஸ்டாயிற் கும் இருந்த உறவுகளின் வர லாற்று முக்கியத்துவம் என்ன (og éjs&õT எழுகிறது. இந்திய விடுதலே இயக்கம் வளரு வதற்கு டால்ஸ்டாயின் Gursಓar" கள் தான் உதவி செயதன.
ான்ற

* அடுத்த இதழுக்கு அடுத்த இதழ் * ஆண்டு மலராக மலர்கின்றது ஈழத்துப் பிரபல
எழுத்தாளர்கள்
கவிஞர்கள்
24 விமர்சகர்கள் மலரில் எழுதுகின்றனர். மலருக்கு எழுத விரும்பும் அனைவரும்
எழுதுங்கள் தரமானவை مہم***
மலரில் வெளிவரும். *。
y. மல்லிகை அலுவலகம் 60. கஸ்தூரியார் வீதி யாழ்ப்பாணம் , '
LSLLMLMLSSLASLMLMLMLMLSSLASLL S LSLLLLLL

Page 27
素素菠委怒零零「受零翠;辛
PVMOHAMEDNAVALY ROAI |= பிடி உலகில் இ ஒரு தனி இடத்தைப் ே
Lif E. GanJ, BE, LED FT fis L Daii
பெயரை நில
ஒரே ன் ஞ் பீடி ரஸிகர்கள் !
பீடிகளேயே தப் வைத்து | ១, ១៣
நவாலி ஆனைக்ே 豪き。ラ密プ5秀リーをリ பாழ்ப்பாணம், 80 கள் தாரியார்
ஆசிரியரும் வெளியிடுபவருமான டோர் நல்லூரி. திருவள்ளுவர் அச்சகத்தில் அ
 

MALL KA リ リ三ラリ三転巻
ܩܒ؟“
t
ன்று தனக்கென பெற்றுக் கொண்டு கள் மனதில் தனது நாட்டி வருவது
If Lą 35 G3 GMT இன்று ஒரேன்ஞ் து ஞாபகத்தில்
ள்ளனர்.
ஒரேன்ஜ் பீடி
(3 n3", காட்டை
蟹
; リー&ーリ:リ வீ தி யி ல் இருப்பவரும் மல்லிகை
"лГі, ї ліп அவர்களால், யாழ்ப்பானதும்
அச்சிட்டு வெளியிடப்பெற்றது.
茄
上