கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1974.12

Page 1
இந்
ਸi 75
 
 
 

டிசம்பர் 197

Page 2
தங்கம் விலையேறிவிட்டது என்ற கவலையை விடுங்கள் !
* தங்க * வைர
நகைகளை மிக மலிவாகச் செய்து தருவதில் * நாங்கள் முன்னணியில் திகழ்கிறேம் சிவயோகா ஜனவல்லர்ஸ்
54, செட்டியார் தெரு, கொழும்பு 11
உரிமையாளர் : ஏ. சிவயோகநாதன்
SIVAYoGA JEWELLERs
54, Sea Street, COLOMBO 1.
Telegrams; "Jubiles' Telephone: 20712 HUSSAIN BROS. 137, Maliban Street, L0 LOMBO 1 1 .
உள்நாட்டு விளபொருட்களின் மொத்த கமிஷன் வியாபாரிகள்
ரசாயனப் பொருட்கள், வர்ணப் பூச்சுக்கள் av m vatar ö Sôg a@aunib assir, உப2ணவுப் பொருட்கள் எம்மிடம் நிதானமான விலையில் கிடைக்கும் யாழ்ப்பாணக் கமக்காரர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் உங்கள் விளைபொருள்களை விற்பனைசெய்து கொடுப்பதில் உங்களுடன் ஒத்துழைக்கக் காத்திருக்கின்ருேம். d ۔۔ ஹாசைன் பிறதர்ஸ் 137, மலிபன் ஸ்றிற்.
கொழும்பு 11.

d g. 4A ab ஆடுதல் பாருதல்கித்திரம்-கலி யாதியிளேக3க்ளில்-2ள்ளம் FFcbLug%?L65T3JLĎ sbLL'úL6ř-192ř ஈனநிஃகன்டுதுள்ளுவார்?
ラ多n22 *
நெருக்கடிக்கு நாம் பயப்படுவதைவிட நெருக்கடி நம்மைக்கண்டுகிலி கொள்ளுகின்றது!
அடுத்த இதழ் 1975 ஆம் ஆண்டுப் புது வருடத்துடன் மலர் கின்றது. நடந்து முடிந்துகொண்டு வரும் இந்த 74 ஆம் ஆண்டு "மல்லிகை'யைப் பொறுத்தவரை ஒரு மறக்கமுடியாத ஆண்டாகும். பத்திரிகைத் தாள் தட்டுப்பாடு, விலையேற்றம், திடீர் திடீர் என இடை இடையே ஏற்பட்டுவந்துள்ள நெருக்கடிகள் அனைத்தையும் நாம் சந்தித்து முகம் கொடுக்கவேண்டிய ஒரு நிர்ப்பந்த சூழ்நிலை யில் தள்ளப்பட்டிருந்தோம்.
இருந்தும் நாம் நம்பிக்கையை இழக்கவில்லை! அவதூறு பொழிபவர்களையும் தாக்குபவர்களையும் இன்னும் சொந்த மன அவசங்களை வாந்தியெடுப்பவர்களையும் நாம் இந்த ஆண்டில் பெருவாரியாகச் சந்தித்திருக்கின்ருேம்.
இது மல்லிகையின் பெருமிதமிக்க வளர்ச்சியின் அறிகுறி என்ற காரணத்தினல் நம்மில் நாமே திருப்திப்பட்டுக் கொண்டதுடன், இன்னும் இன்னும் செழுமை மிக்கதான சஞ்சிகையாக மல்லிகையை வளர்ச்சிப்பாதையில் நடத்திச் செல்ல வேண்டுமென்ற ஒரு வேணவா வினுல் உந்தப்பட்டு உழைப்புச் சக்தியை இந்த ஆண்டில் அதிகம் பசளை யாக்கியுள்ளோம்.
நெருக்கடிகளுக்கு நாம் பயப்படுவதைவிட நெருக்கடிகள் நம் மைப் பார்த்துக் கிலிகொண்டு பின்னடையவேண்டிய அளவிற்கு பரிபூரண ஒத்துழைப்பு சகல மட்டத்துச் சுவைஞர்களிடமிருந்தும் கிடைத்துள்ளது என்ற ஒன்றே நமது பூரண பலமாகும். -ஆசிரியர்.
Dimasaw
மணக்கும் "மல்லிகை" கதை, பெயர்,
கவிதை, கட்டுரை, மல்லிகை
கருத்து disius Gulf Soflá art எல்லாம் ஆக்கியோர் 234-A கே.கே.எஸ் வீதி தனித்துவம் யாழ்ப்பானம்
பொறுப்பும் அவரே (geoisa)

Page 3
மல்லிகையில் ஆர்வமும் இலக்கிய ஈடுபாடும் உள்ள அன்பர்களுக்கு
மல்லிகை பழைய இதழ்களைக் கேட்டுப் பலர் எழுதுகின்றனர். கிலர் ஆரம்ப காலத்திலிருந்தே மல்லிகை இதழ்கள் அத்தனையையும் பெற முடியுமா என வினவுகின்றனர். வேறு சிலரோ முடியுமா ஞல் கடந்த ஓராண்டு இதழ்கள் பன்னிரண்டையாவது ஒன்ருகத் தர முடியுமா எனக் கேட்டு எழுதுகின்றனர்.
தேவையை உணர்ந்து பூர்த்தி செய்து வருகின்ருேம். கடந்த ஓராண்டு இதழ்கள் சொற்பமாக எம்மிடம் உண்டு தேவையான வர்கள் தேவையேற்படின் எம்முடன் தொடர்பு கொள்ளலாம். இதை ஏன் குறிப்பிடுகிருேமென்றல், இப்படியான இதழ் களைத் தவறவிட்டால் பின்னுல் பெற்றுக்கொள்ளலாம் என அலட் சிய சுபாவம் உள்ளவர்கள் தயவுசெய்து மல்லிகை இதழ் தேவைக்கு எழுதவேண்டாம். ஏனெனில் ஒர் ஆவல். அல்லது லக்கியத் தேடல் முயற்சி அற்றவர்கள் இப்படியான இலக்கியச் சஞ்சிகைகளைப் படிப் பதினுல் அவர்களுக்கும் பிரயோசனம் இல்லை; இப்படியான சஞ் சிகைகளுக்கும் கெளரவமில்லை.
உண்மையான ஆர்வமும் இலக்கிய ஈடுபாடும் உள்ளவர்கள் சந்தா முறையில் எம்முடன் தொடர்புகொள்ள முயன்ருல் எங்க ளது தொடர்பு நிரந்தரமாக நீடித்து வரும் என்பது உறுதி.
சந்தா கட்டியவர்களுக்கும் பெரும் பொறுப்பொன்று உண்டு. மறு அறிவித்தல் வரைக்கும் காத்திராமல் தொடர்ந்து சந்தாவைப் புதுப்பித்து வந்தாலே மிகப் பெரிய உதவியாக இருக்கும்.
அறிவித்தல் கிடைக்கப்பெற்றும் அலட்சியமாக -வசதியீனத்தி ஞல் அல்ல - இருப்பவர்கள் யாரைத்தேடியும் மல்லிகை வரவே வராது என்பதைச் சொல்லிவைக்க விரும்புகின்ருேம். -ஆசிரியர்,
ஒரு "பொறி" தெறிக்கிறது. J ” J ^^
எங்களில் உள்ளவர்களுக்கு அந்தப் புள்ளையல் "அவல் கிடைத்துவிட்டது. ரோட்டுக்கு ரோடு *நளிராவைக் கடத்தி அலைஞ்சபோது ஒன்னுமே சிரிசேன முதலாளி செய்யாக நீங்கள் ரெட் ஹவுஸில் கெடுத்திட்டார்" இப்ப மட்டும் இதச் சிங்கர் கொம்பனி செய்யதுணியி து எப்படிஞாயம்" ஹின்னி அப்புகாமி முதல் பெரிசுகளுக்கு பொறுக்கவில்லை. சுருட்டுக்கடை சிவராசா வரை "அவ என்ன
சப்பினர்கள். உண்ட கள்ளப் பெண்டாட்டியா? பள்ளிவாசல் "டிரஸ்ரீ” குட்டி வைக்க முயற்சி. கூட்டம் கூடியது. "ஞாயமா நான் அவள நவிராவின் குடும்பத்தை பொண்டாட்டி ஆக்க Itg ஊரில் இருந்து எங்கட சட்டத் தில் எடமில்லாட் ஒதுக்கி வைக்கத் தீர்மானம், ஒங்க சொல்லு சரிதான்" டிரஸ்ரிக் குழுவிலிருந்த அவன் பதில் இளம் தலை துள்ளியது. தீர்க்கமாக ஒலித்தது.
தகப்பன் இல்லாத அன்பு ஜவஹர் ஷா,

உழைப்பேதான் மல்லிகையின் மூலதனம்
31- - - ve "سینہ چوہ "سمى ‘ عمل قونضر ) مھمہ "علم ہے
மக்களுக்காக ஒன்றுபடுங்கள்பிற்போக்கைத் தனிமைப் படுத்துவோம்!
கலாவெவ தேர்தல் முடிவு பிற்போக்குச் சக்திகளுக்குள் சற் றுப் பரபரப்பான நம்பிக்கையை ஊட்டியுள்ளது.
இந்த வெற்றியைச் சும்மா அலட்சியமாக நாம் கருதி விட (1pւգ-Ամո Ց1.
22 ஆண்டுகளாக ஐக்கிய முன்னணியின் பெரும்பான்மை உற வுச் சக்தியான பூரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கைகளில் இருந்து வந்துள்ள அந்தத் தொகுதி இப்பொழுது பறிபோய் விட்டது என்பது சற்று ஆழ்ந்து சிந்திக்கத் தக்கதாகும்.
ஏன் இந்த நிலை ஏற்பட்டது? கணிசமான விவசாயிகளைக் கொண்டுள்ள கிராமத் தொகுதி யான கலாவேவயில் ஏற்பட்ட தோல்வியில் முற்போக்குச் சக்தி களைக் கொண்டுள்ள ஐக்கிய முன்னணி ஆட்சிப் பகுதியினர் பாடம் கற்கவில்லையென்ருல் அது அவர்களுக்கே மிகப் பெரிய நஷ்ட மாகும். YA
இந்தத் தோல்வி நம்மை ஒன்றும் செய்து விடப் போவதில்லை என வீம்புக்காகக் குரல் கொடுக்கலாம். இது இப் பிரச்சினையின் ஆழத்தைப் புரிந்து கொண்டதாகாது. முதலில் தோல்வியைப் பெருந் தன்மையுடன் "தோல்வி" என ஒப்புக் கொள்ள வேண்டும்: அடுத்து இந்தத் தோல்விக்கான அடிப்படைக் காரணங்கள் என்ன என்ன என ஆராய்ந்து கண்டு பிடிக்க வேண்டும்.
சமீபத்தில் ஐக்கிய முன்னணி ஆட்சிப் பீடத்தில் ஏற்பட்ட் பிளவு இந்தத் தோல்விக்கு ஒரளவு காரணமாக அமைந்திருக்க லாம் என்பதும் நமது கருத்தாகும்.
முரண்பட்ட பிரச்சினைகளை - தப்பபிப்பிராயங்களை - அபிப் பிராய பேதங்களை - பேசித்தீர்க்கலாம் என்பதும் ஒப்புக் கொண் டுள்ள தேர்தல்,விஞ்ஞாபன வாக்குறுதிகளை மக்களின் நன் டிை

Page 4
f
கருதிச் சேர்ந்து செயல்பட்டு வெற்றிகரமாக நிறைவேற்றி வைத் தால் மக்களின் நீடித்த நன் மதிப்பைப் பெறலாம் என்பதும் பகிரங்க அனுபவப்பட்ட உண்மைகளாகும்.
தோல்விகளும் வெற்றிகளும் அல்ல இங்கே பிரச்சினை.
மக்களின் நலன் கருதி, எதிர்காலச் சமுதாயத்தின் மேன்மைக் காகத் திட்டமிட்டுச் செயலாற்றும் போது தோல்வி ஏற்பட்டால் அதைக் கண்டு முற்போக்கு இயக்கங்கள் சலிப்படையக் கூடாது .
மாருக மக்களின் எதிர்கால நம்பிக்கையைப் பெற முடியாது துரதிர்ஷ்ட நடைமுறைகளால் மக்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு மக் களால் தோற்கடிக்கப்பட்டால் அதைய்ொட்டி மிக மிகக் கவன மாக இருக்க வேண்டும்.
இந்தத் தோல்வி தோல்வியே தவிர, மக்களால் நிராகரிக்கப் பட்ட தோல்வியல்ல என்பதே நமது ஆணித்தரமான கருத்தாகும்.
தன் வரைக்கும் இந்தத் தோல்வி முற்போக் சக்திகளுக்கு மிகப் பெரிய வெற்றியைத் தேடித் தரும் என நா உறுதியாக நம்புகின்ருேம்.
மக்களைப் புரிந்து கொள்வதற்கும் அவர்களது கஷ்ட நஷ் டங்களை உணர்ந்து தமது குறை நிறைகளைக் கலந்து பேசி ஐக் கிய முன்னணியை இன்னும் உறுதியான - இறுக்கமான - முற் போக்கான திசைவழியில் நடத்திச் செல்வதற்கும் இந்தத் தோல்வி வழி காட்டியாக அமைந்து வெற்றியின் பாதையைச் செம்மை யாக இனங் காட்டி வைக்கும் எனவும் நாம் நம்புகின்ருேம்.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் தோல்விகளே அரசியல் சரித்திரத்தை நிர்ணயித்தவைகளல்ல; அதே சமயம் வெற்றிகளும் நிர்ணயித்தவைகளல்ல.
மக்கள்தான் சகலவற்றையும் நிர்ணயிப்பவர்கள்!
சகல ஜனநாயக முற்போக்குச் சக்திகளுக்கு முன்னுலும் பாரிய தேசியக் கடமைகளுண்டு.
அதே சமயம் என்றுமில்லாத வகையில் சர்வ தேசப் பொரு ளாதார நெருக்கடி ஒன்று உருவாகி வருகின்றது. அது நமது தாயகத்தையும் நிச்சயம் தாக்கும். இதிலிருந்து நமது தாய் நாட் டையும் மக்களையும் பாதுகாத்து அவர்கள் பெற்ற வெற்றியை மேலும் உறுதிப் படுத்துவதாக இருந்தால், அதன் வழி நாம் நடைபோடுவதற்கு நமக்குள் ஐக்கியமும் ஒருமைப்பாடும் தேவை. இந்த உலக நெருக்கடியிருல் பாதிக்கப்படாமலும் உலகில் நாடு கள் இருக்கின்றன.
அவை சோஷலிஸ் உலகைச் சேர்ந்த கூட்டு நாடுகளாகும். அவைகளுடன் நமது பொருளாதார, கலாசார, அரசியல் உற வைப் பலப்படுத்துவதன் மூலம்தான் வரப்போகும் பேரழிவில் இருந்து நமது நாட்டைக் காப்பாற்ற முடியும். ള எனவே சகல முற்போக்குச் சக்திகளுக்கும் முன்னுல் ஒரே
யொரு தாரக மந்திரந்தான் உண்டு
மக்களுக்காக ஒன்றுபடுவோம்!
4.

வை. சுரொவ்செவ் தொகுத்த நூலின் அறிமுகம்.
சமூகவுடைமை வாதமும் பண்பாடும்
"நாகரீகத்தின் அநுகூலங்
கள் சிலவற்றைத் துறத்தல், அரி
திற் பெற்ற தனிமனித சிறப்பு ரிமைகள் சிலவற்றை மறுத்தல், இறுதியாக, நடைமுறைச் சாத் தியமாவதற்கு மிகக் கடினமான உயர்ந்த உலகளாவிய அறவொ ழுக்கத்தை கடைப்பிடித்தல்இவை யாவும் பொதுவுடைமை வாதத்திற்கு முற்கோள்கள் என நான் அடிக்கடி நினைப்ப துண்டு. அப்படியாயினும் அது plář SF ut uoft#5 மேன்மையானது தான், ஆணுலும் அதனுல் அது மனித வளர்ச்சியின் இன்றிய மையாத விளைவென்பது அற் றுப் போகின்றது. வலுக்கட்டா ய மா க சமூகத்தில் புகுத்தப் படும் பரிசோதனைகளும் புதிய மாற்றங்களும் எவ்வளவிற்கு வெற்றி ஈட்டுகின்றனவோ அ வ் வள வு எதிர்பார்ப்புடன் தான் இ துவும் நிலைநாட்டப் Lu Lavint Lh. ”
இவ்வாறு ரஷ்ய இலக்கிய
விமர்சகர் பாவல் அனென் கொவ் - தன் காலத்து ஆன் மீக ஓட்டங்களை lʻ. Lu LD fT 5s உணர்ந்ததோடு 1840 க்களில் ரஷ்யாவிலும் மேற்கு ஐரோப் பாவிலும் நிலவிய அறிவோட் டங்களோடு நன்கு பரிச்சயமா னவர் இ வ ர் - ஒரு முறை மார்க்ஸ்சுடன் தனது ஐயங்க ளைப் பகிர்ந்து கொண்டார், இ யக் க வி ய ல் பொருள் மு த ல் வாதத்தைப் பற்றி அனென்கொவின் அறிவு ஞான சூனியம் என இவ் வினக்களிலி ருந்து முடிவுகட்ட நாம் உந்தப்
*சமூகவுடைமை வாதங்
தமிழில்: ஏ. ஜே. கனகரெட்னு
படலாம். ஆனல் நாம் அவர் மீது அவ்வளவு கண்டிப்பாக இருக்கக் கூடாது. ஏனெனில் பொதுவுடைமையைப் பற்றியும் சமூக வாழ்வில் அது "புகுத்தப் படுதல்", "நாகரீகத்தின் அநு கூ ல ங் கள்", "தனிமனிதனின் சிறப்புரிமைகள்", மனிதத்துவம், Luaroñar Lurr(6) போன்றவற்றிற்கு அதனுல் ஏற்படும் ஆபத்துப் பற்றியும் தவருண கருத்துக்களை அவர் மட்டும் கொண்டிருக்க ග9ඨාශිඛ.
1840-க்களில் விஞ்ஞானசமூ கவுடைமை வாதம் எண்ணற்ற "சமூக வுடைமை வாதங்" களை விலத்திக் கொண்டு முன்னுக்கு வந்துகொண்டிருந்தது. கிறிஸ் தவ * கற்பணு" சமூகவுடைமை வாதம் தொடக்கம் கீழ் நடுத்
: 5pr6)Jrfdias "G6), Grstugu' areps
வுடைமை வாதம்வரை நிலவிய களிலி ருந்து அது தன்னை விடுவித்து பிரித்துக்கொள்ளத் தலைப்பட் டது. எவ்வாறு புரட்சி க ர தொழிலாள வர்க்கம் பொது உழைப்பாளிகள் மத்தியிலிருந் தும், குடியாட்சிப் பாங்கான பொதுமக்களிலிருந்தும் தோன்றி தனக்கெனத் தனிப்பாதையும் குறிக்கோளும் கொண்ட சுதந் திரமான வரலாற்றுச் சக்தி
யாக திகழ்ந்ததோ அதே முறை
யிலும் அதே காரணங்களுக்கும் விஞ்ஞான சமூகவுடைமை வாதம் இதனைச் செய்ய முற் பட்டது. அதே நேரம் தொழி லாள வர்க்கத்தின் பாதை குடி யாட்சிப் பாங்கான பொதுப்
母

Page 5
போராட்டத்துடன் பல அம்சங் களில்இணைகிறதால் தொழிலாள வர்க்கத்தின் தன்னட்சி குறுகிய மனப்பான்மை கொண்டதல்ல வென்பதையும், அதே வேளை இரு சக்திகளும் எல்லா அம்சங் களிலும் ஒன்றிணையாததால், தொழிலாள வர்க்கத்தின் புரட் சிகர இயக்கம் குடியாட்சி பாங் கான பொது சக்திகளின் இயக் கத்தில் கரைந்து விடுவதில்லை யென்பதையும் உணர்வது இன் றியமையாதது. தொழிலாள வ ர் க் க ப் போராட்டத்தின் நோக்கம் சமூக விடுதலையை எய்துவதே. உலகின் மாபெரும் சிந்தனையாளர்களின் கனவாக, உலகளாவிய மனிதத்துவ குறிக் கோளாக நீண்ட காலமாக இது நிலவிற்று. இது பற்றிய அவர்களது தீர்க்கதரிசனம் ஒவ் வொருவரினதும் த ன்  ைமக் கேற்ப சிந்தனைத் தெளிவைப் பெற்றிருந்தது. ஆயினும், வர லாறின் புறநிலையான விதிகள் இக்குறிக்கோளை நனவாக்கும் பணியை புரட்சிகர தொழிலாள வர்க்கம் மீது - தனது விடுத ப்ை பணியை உணர்ந்திருக்கும் வர்க்கம் மீது - சுமத்துகிறது. குடியாட்சிப் பாங்கான உழைப் பாளர்களின் முன்னணிப் படை யாக தொழிலாள வர் க் கம் திகழ்வதால் - அதன் புறநிலை யான வரலாற்றுப் பணி இதுஆன்மீக வாழ்வில் (குறிப்பாக பண்பாடு, மனிதத்துவ துறை யைத் தழுவிய பிரச்சினைகளை ஒட்டி) குடியாட்சிப் பாங்கான உழைப்பாளரின் Logol Lunair மையை தனது மட்டத்திற்கு அது உயர்த்த வேண்டுமென்றே இது பொருள்படும். தொழி லாள வர்க்கத்தின் நலவுரிமை களின் வெளிப்பாடாகிய விஞ் ஞான சமூகவுடைமை வாதம் ஏனைய "சமூகவுடைமை" வாதங் களிலிருந்து தன்னை விடுவித்துக்
கொள்வதோடு மட்டுமன்றி அவ் "வாதங்கள்" உள்ளடக்கி யிருக்கும் நடுத்தர, உயர் நாட் டமற்ற எண்ணங்களையும் அது
எதிர்த்து முறியடிக்க வேண்டும்.
த் த  ைக ய எண்ணங்களில் ஒன்று கீழ் நடுத்தர வர் க் க "ஒரேமட்டமாக்குதல்" வாதம்
குறிப்பிட்ட வரலாற்றுக் காலசூழ்நிலைகளையும், தேசீய சூழ்நிலைக்னேயும் ப்ொறுத்து இவ் வெண்ணம் பல வடிவங்களில் தோன்றியிருக்கின்றது. மேலும் ஒரு குறிப்பிட்ட கொள்கையா ளர் எடுத்துரைக்கும் துறையை யும் அது பொறுத்தது. எடுத் துக்காட்டாக 1830-க்களிலும் 40-க்களிலும் பிரான்சில் தோன் றியதுபோல தூய அரசியல் வேரோடிய” வாத வடிவத்தி லேயோ அல்லது அதே காலகட்டத்தில் ஜெர்மா னியாவில் தோன்றிய அருவமனிதத்துவவாத வடிவத்திலோ இவ்வெண்ணம் தோன்றலாம். குடியாட்சிப் பாங்கான அழுத் தமான கண்டனமும், சம ரீதி யான உடன்பாடும் கலந்துள்ள அறவொழுக்க- தத்துவ கோட் பாடுகள் என்ற நூதன வடிவி லும் (எடுத்துக்காட்டாக பின் னைய டால்ஸ்டாய்வாதம்) அது தோன்றலாம்.
உண்மையில் அனென்கொவ் அஞ்சியது கீழ் நடுத்தர வர்க்க எண்ணமாகிய "ஒரேமட்டமாக். குதல்" வாதத்தையே. அக்கா லத்தில் (ஏன் இன்றும்கூட) இவ்
வெண்ணம் பொதுவுடைமை வாதச் சிந்தனையாக முன்வைக் கப்பட்டது. இலக்கியகாரன்
என்ற முறையிலும், கலைஞன் என்ற முறையிலும் "ஒரேமட்ட மாக்குதல்" என்ற எண்ணம் அனென்கொவிற்கு வெறுப்பை யூட்டியது.
(வளரும்)

புதிய சரிதை நூல்:
அறிஞர் அவலிஸ்
சில நினைவுகள்
女
அண்மைக் காலத்தில் நமது நாட்டிலுதித்த பல்லாற்றலும்,
ஆளுமையுங் கொண்ட புருஷர்
களுள் ஒருவர் அமரர் ஏ எம். ஏ. அஸிஸ் அவர்கள். "ஈழத்து முஸ்லிம்கள் மத்தியில் முன்னணி ஆய்வறிவாளராக அவர் திகழ்ந் தார்" என்று எச். எம். பி. முஹி தீன் இப் புத்தகத்தில் குறிப்பிட்
டுள்ளார்.
கல்விமானுகிய அஸிஸின் நினைவுகளைத் தொகுத் துத் தந்துள்ள ஆசிரியர் எச். எம். பி. உண்மையில் அப் பெரி யாரின் மகத்துவத்தைத்தான் நூலில் தெளிவுபடுத்தியுள்ளார். குறிப்பாக இஸ்லாமிய கலாசா ரத்துக்கான அவரது பங்களிப் பையே ஆசிரியர் விளக்கியிருக் கிருர், நமது நாட்டில் சோஷலி ஸக் கருத்துக்களை - அதாவது இன்று நாம் புரிந்து கொள்ளும் அர்த்தத்தில் - முஸ்லிம் மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்திய முதல்வர்களில் எச். எம். பி. மிக முக்கியமானவர் என்பது சமகால வரலாற்று மாணவர் கள் அறிந்த உண்மை. அதனுற் முன் அஸிஸின் தொண்டுகளை விபரிக்கும் எச். எம். பி. பொ ருள்முதல்வாத அடிப்படையில் பகுத்தாராய்வது வியப்பைத் தரவில்லை. உண்மையில் சோஷ லிஸப் பரிமாண வளர்ச்சியில் எச். எம். பி. எங்கு நிற்கிருர் என்பதையே இந்த நூல் தெளி
- F ע מL ו9>
- கே. எஸ். சிவகுமாரன்;
வாக்குகிறது. இஸ்லாமிய கலா சாரத்தின் உன்னத பண்புகளின் அடக்கமாகிய அஸிஸை விளக் கிக் காண்பித்தும், பொருள் கொண்டு துலக்கிக் காண்பித்தும் தொழிற்பட்ட எச். எம். பி. வாசகர்களாகிய நாம் ஆசிரிய ரையே ஊடுருவிப் பார்க்கும் சந்தர்ப்பம் ஒன்றைத் தருகிறர். இன்னுெரு விதத்தில் கூறினல், எச். எம். பி. யின் நோக்கமும், ஆளுமையும் இப் புத்தகத்தில் அம்பலமாகிறது.
இனி, ஆசிரியர் நூலில், அமரர் அளிஸ் பற்றிக் கூறும் முக்கிய செய்தியை பார்ப்போம். "நமது நாட்டு முஸ்லிம் பெரி யார்களில் தமிழ் மொழியில் அதிக அக்கறை காட்டியவர் அ ஸ்ரீ ஸ் அவர்களே. உ ரு து மொழியின் மகாகவி இக்பாலின் நூல்கள் அனைத்தையும் வைத் திருந்த ஒரேயொரு ஈழத்தவர் அவர். தமிழ் பேசும் வாசகர் கள் அமரருக்கு நன்றி செலுத்த வேண்டும். ஏனெனில் த க் க முறையில் அறிமுகப் படுத்திய வர் அஸிஸ்தான். திறனுற்ற லும், நேர்மையும் காணப்படு மிடங்களில் எல்லாம் அஸிஸ் தட்டிக் கொடுக்கத் தவறி ய தில்லை. தமது தவறுகளை ஏற் றுக் கொண்டு பகிரங்கமாகவே அவற்றை ஒப்புக் கொள்ள அவர் என்றுமே தயங்கியதில்லை. ஈழத்
7

Page 6
தவர்களுக்குப் பொதுவாகவும், ஈழத்து முஸ்லிம்களுக்குக் குறிப் பாகவும் அரபி பாஹாவை அறி முகப் படுத்திய பணியே அளி லின் தொண்டுகளில் சிகரமா ഞTg|.
* வங்கக் கவிஞன் நஸ்ருல் இஸ் லா  ைம முதன் முதலில் ஈழத்தவர்களுக்கு அறிமுகப்படுத் திய பெருமையும் அலிஸ்ையே சேரும். சித்திலெப்பையின் அரு மை பெருமைகள் நமக்கெல்லாம் தெரியவந்தது அஸிஸ் அவர்க ளின் முயற்சியினுற்ருன் உண் மையில், மொழி, இலக்கியம், சமயக் கல்வி, கல்வித்துறை வரலாற்றுப் பணி ஆகியனவற் றில் தலைசிறந்து விளங்கிய ஒரே யொரு ஈழத்து முஸ்லிம் அளிபீஸ் அவர்களே. இஸ்லாமியக் கலைக் களஞ்சியத்துக்கு ஈழத்து முஸ் லிம்களின் வரலாற்றை எழுதும் படி அவர் கோரப்பட்டா; இதனை எழுதிய அமரர் அளிஸ் இது தொடர்பாக விரி வா ன வரலாற்று நூலை எழுதி முடிக்க முன் காலன் அவரைப் பறித்துச் சென்ருன். பலகாலம் கொழும்பு ஸாஹிராக் கல்லூரி அதிபராகப் பண்புடன் பணிபுரிந்த !ர் சிவில்சேவை உத்தியோகத்ஆரா கவும் அரசாங்கசேவை ஆணைக் குழு உறுப்பினராகவும், செனட் டராகவும் தொழிற்பட்டார்’
மேற்கண்ட செய் தி களை ஆசிரியர் எச். எம். பி. மூலம் அறிந்து கொள்ளும் நாம், ஈழத்து முஸ்லிம்களில் இரண்டு சதவிகில் தத்தினரே ஆங்கிலம் அறிந்தவர் கள் என்பதையும், தமிழ் மொழி மூலம் கல்வி கற்றேர் தொகை 5 சத விகிதம் என்பதையும் 97 சத விகிதத்தினருக்குத் தமிழ் புரிந்தது என்பதையும் தெரிந்து கொள்கிருேம்.
8
டியிருப்பது
அமரர் அளிஸின் பண்புக ளைப் போற்றும் ஆ சி ரி ய ர் காலஞ்சென்ற கல்விமானின் குறைபாடுகளையும் சுட்டிக்காட் மெச்சத்தக்கது; பாராட்டத்தக்கது. இந் த க் குறைபாடுகளை ஆசிரியர் மிகைப் படுத்திக் காட்டவில்லை. தெளிந்த மதிப்பீட்டின் பின்னணியில் இத னைச் செய்வது வரவேற்கத்தக் கதே. அமரர் அளிஸ் அவர்க ளுடன் நேரடித் தொடர்பு என்க் கிருக்கவில்லை; ஆயினும் சமூக நடத்தையியல் மாணவன் என்ற மு ை)யில், இவ்வித பகுப்பாய்வு புற ஆலையாக விமர்சிக்கும் பண் புக்கு உதவுகின்றது என் பதே எனது நம்பிக்கை. ஆயினும், அமரர் அஸிஸ் வாழ்ந்த காலத் தையும், கலாநிதி சிவத்தம்பி கூறியது போல, "தனிமனித எத்தனிப்புகளுக்கும் இலக்கியஞ் சார்ந்த பிரயத்தனங்களுக்கும் இடையில் அ ஸி ஸ் நடத்திய போராட்டத்தை"யும் மனதிற் கொண்டு எச். எம, பி. தமது கருத்துக்களைக் கூறியிருப்பாரா யின், அகச் சார்புடையவர்க ளின் நெஞ்சங்களைப் புண்படுத் தியிருக்கமாட்டார்
எச். எம். பி. சிறையிலிருந்து அஸிஸுக்கு எழுதிய கடிதம், நூலின் கடைசிப் பகுதியில் தரப் பட்டுள்ளது. உணர்ச்சி வசப் படக் கூடாது என்று முயன்ற போதிலும் என் கண்கள் பணித்
தன. எச். எம். பி. யின் எழுத் தின் நேர்மைக்கு இது விளக் கம். இறுதியாக எழுத்தாளர்
எச். எம். பி., அஸிஸின் இ லக் கியப்பணியை மாத்திரமே இலகு தமிழில், சுவையாக விளக்கியுள் ளார். சக ல வாசகர்களுமே படித்தின்புறக் கூடிய நூல்கள் ஒன்றிரண்டே அமையும். இது அத்தகைய நூலாகும் YA

ஹஸ்பண்ட் ப்ரமோஷன்
மலையாளமூலம் : தமிழாக்கம்:
Hண்ணியவதி செ த் துப்
போய்விட்டாள்.
பெரியவர்களான 96 hit களை மட்டு ம் விட்டுவிட்டுப் போய்விட்டாள்.
Gurrereu air போனவள் தா ன். திரும்பிவரப் போவ தில்லை. வேண்டாம். அலமேலு வின் ஆத்மா நிம்மதியாக இருக் கட்டும் அவள் நல்லவள்.
ரிட்டயர்ட் ஆகிவிட்ட நான் பரப்பிரம்மமே க தி யெ ன்று பொழுதைக் கழிக்க வேண்டிய துதான். டிப்யூட்டி கலெக்டருக் குள்ள பென்சன் தொகையான முந்நூற்றைம்பது ரூபா வரும். அத் தோ டு கிராட்டிவிட்டி உண்டு. சில்லறையாகவும் அப் படியும் இப்படியும் வருவதுண்டு.
இவற்றையெல்லாம் லகதி யப்படுத்தாமல் மூத்தபிள்ளை யோடுபோய் வாழலாம். அவன் ஐ. ஏ. எஸ். கல்யாணமான வன். கவர்மெண்ட் ஒப் இண்டி யாவில் டிப்யூட்டி செகரட்டரி. ஃபஸ் செக்ரட்டரி ஆன பின் னர்தான் அவ ன் ரிட்டயர்ட் ஆவான். நாகராசனுக்கு ஒரு லக்ஷம் ரூபாவும் காரும் ஸ்த்ரீ தனமாகக் கிடைத்தன. நகை நட்டு பாத்திரப் பண்டங்கள் வேறு தனியாகக் கிடைத்தன.
வி: கே. என்: குரு இராமச்சந்திரன்,
பாக்கியலகழ்மி என்ற அவனது அகத்துக்காரி சாஷாத் லக்ஷமி தேவியேதான். விஷ்ணு பகவா னுக்குக் கூட இப்படிப் பொருத் தமாக அமைந்திருக்குமோ என்னவோ? செத்துப்போன அலமேலுவின் பொன்னிறம்: அங்க அ ைம ப் பு: பாங்கியில் அவளுடைய அ ப் பா பெரிய புள்ளி. அமைச்சர்கள் முதல் யூனியன் பிரஸிடண்ட் வரை அவர் கைக்குள்தான். ரிட்ட யர்ட் ஆன பிறகு அவர் கவ னராகிவிடுவார். அப்புறம் நம் பிள்ளைக்கும் சொல்லி வைத் தாற்போல் ப்ரமோஷன்கிடைத் துவிடும்
பாக்கியுள்ளவர்கள் பெண் பிள்ண்ைகள். இரண்டுபேர் நல்ல நிலையில் மெரீட், மூத்தவள் புருஷன் டாக்டர் இன்சக்ஷன் ஸ்பெஷலிஸ்ட், ஊசி ஒன்றுக்கு பத்து ரூபா. நிறைய சம்பாதிக் கிருன், சம்பாதித்துக் கொண் டிருக்கிருன். சம்பாத்திய மார்க் கம் அவனுக்கு பைஹார்ட் ;
இரண்டாவது மகளை இஞ்சி னியருக்குக் கல்யாணம் கொடுத்திருக்கிறேன். சென்ட் ரல் வி. டபிள்யு. டியில் தொ ழில். ஃபைவியர் பிளான்ஸ் அடிக்கடி மாற்றப்படுவதால் தாராளமாகப் பணம் புழங்கு கிறது. பொடி கூடப் போட
9

Page 7
சிலியும் சிஐ ஏ யும்
சரித்திர பூர்வமான சம்ப வங்களின் மேலும் அதிக உண் மைகள் காலப்போக்கில் வெளிச் சத்திற்குக் கொண்டுவரப்படுகின் றன. 1973-ம் ஆண்டு செப்டம் பர் 11-ந் திகதி லத்தீன் அமெ ரிக்காவில் நடைபெற்ற படு கொலைகள் ஒரு தற்செயலான திடீரென்று நடைபெற்ற நிகழ் வல்லவென்பதும் இவற்றிற்கான அத்திவாரம் ப்தின்மூன்று ஆண் டுகளுக்கு முன்பே ஜோன் கென டியால் இடப்பட்டு விட்டதென் பதும் இதில் அமெரிக்க மத்திய ஸ்தாபனத்தின் பங்கு என்னவென்பதும் இப்பொழுது அம்பலத்திற்கு வந்துவிட்டன. தீராத துயரம் தோய்ந்த இச் சம்பவம் சிலி நாட்டிற்கு மட்டு மல்ல நமது நாட்டிற்குக் கூட ஒர் எச்சரிக்கையாய் அமைகி கிறது. இக்கட்டுரையின் இறுதிப் பகுதியில் காட்டப்பட்ட சில சம்பவங்கள் நமது நாட்டிலும் சிஐஏயின் கொடுங்கரங்கள் நீட் டப்பட்டுவிட்டதனைத் தெளிவா கக் காட்டுகின்றன:
1960-ம் ஆண்டின் முற்பகு தியிலே அமெரிக்க ஏகாதிபத்தி யத்தின் முதலீடு சிலி தேசத்தில் இடப்பட்டது. கிறிஸ்த்தவ ஜன நாயகக் கட்சியின் தலைவரான எடியுர்டோ பிறேயை ஜோன் கெனடி சந்தித்து லத்தீன் அமெ ரிக்காவின் வளர்ச்சியில் தமக் குள்ள ஈடுபாட்டைத் தெரிவித் தார். பிறே ஒர் இடதுசாரியாக
இருந்தபோதும் தேவையான கட்டத்திற்கூட ஆயுதமேந்திப் புரட்சியைத் தோற்றுவிக்கலா
மென்ற கோட்பாட்டை முற்று
A.
- ராஜ பூரீகாந்தன்
முழுதாத நம்பும் ஒரு தீவிரவா தியாக இருக்கவில்லை. பிறே கண்மூடித்தனமாக அமெரிக்கா வின் அரசியல் அறிவுறுத்தல்க ளைக் கடைப்பிடித்ததினல் மிகப் பெரிய அளவில் பொருளாதார உதவி அவருக்கு வழங்கப்பட் டது. 1962-ம் ஆண்டு லத்தீன் அமெரிக்காவில் வேறெந்த நாட் டையும் விட மிகக் கூடுதலான தொகையாக 618 மில்லியன் டொலர் சிலிதேசத்திற்கு வழங் கப்பட்டது.
1958-ம் ஆண்டு 56 வீத வாக்குகளால் ஜஞதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட G படிப்படியாகச் சிலி தேசத்தின ரின் கடுமையான எதிர்ப்புகளுக் குட்படுத்தப்பட்டார். G3 சார்ந்திருந்த இடதுசாரி இயக் கம் மிக மெதுவான வேகத்தில் இயங்குவதாகவும், வலதுசாரி இயக்கம் அவர் அதீத கதியில் இயங்குவதாகவும் குற்றஞ் சாட் டின. இச்சந்தர்ப்பத்தில் அலண் டேயின் சோசலிஸ்ட் கட்சி தனக்கு ஆதரவான கட்சிகளு டன் சேர்ந்து துரிதகதியில் வளர்ச்சியுறத் தொடங்கியது.
1964-ல் நடைபெற்ற பொ துத் தேர்தலின்போது மாக்சிசப் பாதையில் முழு நம் பிக் கை கொண்ட கம்யூனிசவாதியான சல்வடோர் அலண்டே பிறேயு டன் போட்டியிட்டபோது அம்ெ ரிக்க ஏகாதிபத்தியம் த ன து முழு ஆதரவையும் அலண்டேக்கு எதிராக பிறேக்கு அளித்தது ' அலண்டேயின் சோசலிஸ்ட் கட் சியின் வளர்ச்சி பலம் பற்றிய

விபரங்கள் சிஐஏக்கு அனுப்பப் பட்டன. இதுபற்றிய நடவடிக் கைகளில் உடனடியாக ஈடுபடு வதற்கென சிஐஏயின் நிலை ய அதிகாரியொருவர் சந்தியாக் கோவிற்கு அனுப்பிவைக்கப்பட் LITrif. இத்தேர்தலின்போது சிஐஏ உதவிக்கு அழைக்கப்பட் டது பற்றிய விரிவான அறிக் யொன்று அதன் முன்னைநாள் பிரதம இயக்குனரான பிலிப் அஜி 1974-ம் ஆண்டு ஜூலை மாதம் பிரித்தானியாவில் வெளி யிட்டுள்ளார்.
இத்தேர்தலின்பின் 1970-ம் ஆண்டுத் தேர்தலுக்கான தயா ரிப்புக்களைச் செய்வதற்கென இந்த உளவு ஸ்தாபனத்தின் செயற்பாடுகள் விரிவாக்கப்பட் டன. தேர்தல் வேலைகளில் ஈடு படுவதற்கென அமெரிக்க தேசிய பாதுகாப்புச் சபையினரால் சிஐ ஏயின் விசே ட குழுவொன்று சிலிநாட்டிற்கு அனுப்பப்பட் டது. அலண்டேயைப் போட்டி யி லி ரு ந் து நிறுத்துவதற்காக மட்டும் 20 மில்லியன் டால்ர் கள் ஒதுக்கப்பட்டன. இம்முயற்சி தோல்வியுற சிஐஏயின் தலைமைப் பீடம் அவர்களுக்குப் பு தி ய அறிவுறுத்தலொன்றை வழங்கி யது. "நீங்கள் பொஸ்ரன், தியாகோ ஆகிய இடங்களி லுள்ள வாக்காளர்களை விலை பேசி வாங்குங்கள். இதற்கென எத்தனைகோடி டொலர்களையும் ஒது க் கத் தயாராயுள்ளோம்" மக்களை விலைபேசும் இக் கூட் டத்தினரின் நோக்கங்களைச் சிலி நாட்டு மக்கள் சிதறடித்துவிட் டார்கள். ஆனல் இதனுல் ஒர ளவு வாக்குகள் சிதறடிக்கப்பட் டதையும் மறுதலிக்க முடியாது. சல்வடோர் அலண்டே 36 வீத வாக்குகளால் இந்த மும்முனைத் தாக்குதல்களினுTடும் வெற்றி
சந்
பெற்ருர் . வாசிங்டனிலுள்ள சிஐஏ நிறுவனம் பதறியது.
கியூபாவைவிட அதிகமான பீதியைச் சிலிதேசம் ஏற்படுத் தியது. நிக்சனின் அதிகாரம் இதுகண்டு பதறியது. தென்னம ரிக்காவின் புரட்சிகர இடதுசாரி களுக்கு ஆதரவாக சொவியத் யூனியன் சிலிதேசத்தைத் தனது தளமாக அமைத்துவிடும் என வெள்ளைமாளிகை அஞ்சியது. ஹென்றி கிஸிங்கர் பகிரங்கமா கவே அமெரிக்க அரசை எச்ச ரித்தார், 'சிலிநாட்டை அதன் போக்கிலேயே விட்டுவிடின் மாக் ஸிசச் செயற்பாடுகள் அதிக ரித்து அமெரிக்கக் கண்டங்களில் கம் யூ னி சம் மிக வேகமாகப் பரவி விடும். இதன் போக்கை உடனடியாகக் கட்டுப்படுத்தியே தீரவேண்டும். இன்றேல் அமெ ரிக்காவின் அழிவு வெகுதூரத் திலிருக்காது" இதன்பொருட்டு சிஐஏயின் உயர் அதிகாரிகளைக் கொண்ட 40 குழுக்கள் ஹென்றி கிளிங்கரின் மறைவான தலை மையில் சிலிதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. மனிதத்துவம் கிஞ்சித்தும் அற்ற வில்லியம் ஈ கோல்யி இவ்வுளவு ஸ்தாபனத் தின் இயக்குனராக இரு ந் து திட்டங்களை வகுத்தார்.
தெரிந்தெடுக்கப்பட்ட சிஐஏ உயர் அதிகாரிகளுக்கு மாக்சிசம் போதிக்கப்பட்டது. இவர்கள் கம்யூனிஸ்ட்டுக்களாக மாறி அலண்டேயின் சோசலிஸ்ட் கட் சியில் சேர்ந்து உள்ளீடான கழுத்தறுப்பு வேலைகளில் ஈடு பட்டார்கள். சிஐஏயின் நிதியில் ஏறக்குறைய சரிபாதித் தொகை சிலிநாட்டின் பத்திரிகை ஸ்தா பனங்களை விலைபேசுவதற்கு ஒதுக் கப்பட்டது. சிலியின் முன்ன
8

Page 8
ணிப் பத்திரிகையான "எல் மேக் கூரியோ இ தி ற் குறிப்பிடத் த க் கது. பத்திரிகைத்தாள் விலையை அதிகரித்து மற்றைய பத்திரிகைகளைச் செயலிழக்கச் செய்தனர். சிஐஏயின் மேலதிக நிதிகள் அனைத்துமே அலண்டே யின் எதிர்க்கட்சி அரசியல்வாதி களை ஊக்குவிப்பதற்கும், பெரு முதலாளிகளைத் திசைதிருப்புவ தற்கும், தொழிற் சங்கங்களை விலைபேசுவதற்கும் ஒதுக்கப்பட் L. GÖT
போலிக் கம்யூனிஸ்ட்டுக்க 675 L DIT அ ல ண் டே யி ன் சோசலிஸ்ட் கட்சியில் சேர்ந்த சிஐஏயின் உயர் அதிகாரிகளை அலண்டேயால் இனங் கண்டு கொள்ள முடியவில்லை. அரசின் முக்கிய பதவிகளில் இவர்கள் அலண்டேயாலேயே அமர்த்தப் பட்டார்கள். இதனல் நிர்வாக ஊழல்கள் பல்கிப் பெருகின. சிலிநாட்டின் பொருளாதாரச் சீர்குலைவிற்கு இக்கழுத்தறுப்புச் செயல் முக்கிய கால்கோளாக இருந்தது. இக் குழப்ப நிலையில் அரசின் கொள்கைக்கு எதிரான பிரசாரங்களை சி ஐ ஏ யின் உள் நாட்டுக் கூலிகள் வீதிக்கு வீதி செய்தனர்.
பெருமுதலாளிகள் பொருட் களுக்குச் செயற்கைத் தட்டுப் பா டு கள் ஏற்படுத்தினர்கள். பொருட்களின் விலைகள் என்று மில்லாத அளவிற்கு உச்சகட் டத்தை அடைந்தன, இதே போது சி ஐ ஏ யின் உள்நாட் டுக் கூலிகள் அரசிற்கெதிராகப் பெருமக்களைத் தூண்டும் பொ ருட்டு கடைகளைக் கதவடைப் புச்செய்யத் தூண்டினர். தேவை யற்ற போதெல்லாம் அற்ப கார ணங்களுக்காகக் கடைகள் மூடப் பட்டன. டாக்சிச் சொந்தக் காரப் பெருமுதலாளிகள் நகரத்
4
தின் போக்குவரத்தை ஸ்தம் பிக்கச் செய்தனர். கல்லூரி ம. ணவர்கள் பகிஸ்காரம் செய் யத் 'ாண்டப்பட்டனர். போ லித் தலவர்கள் பலர் உருவாக் கப்பட்டனர். 45 நா ட் கள் தொடர் ர், " நடி) பெற்ற லொ றிச் சார, கள் \ வலை நிறுத்தத் திற்கு ஐரோப்பிய கிறிஸ்தவ
செய் த து. இச்செயல்களெல் லாம் சிலி தேசத்தின் பொரு ளாதாரத்தைச் சீர் குலைத்தன. நாட்டின் அமைதி குலைக்கப்பட் டது. சி ஐ ஏ பணத்தை நீராக வாரியிறைத்தது. இதனுல் நாட் டில் பெருமளவு பணவீக்கம் ஏற் lull-gil.
ஐக்கிய அமெரிக்காவின் அர சியல் அவதானிகளே சி ஐ ஏ யின் இந்த அடாவடித்தனமான நடைமுறைகளை எதிர்த்தனர். "1976 ஆம் ஆண்டிற்குரிய தேர் தலில் அலண்டேயுடன் போட்டி யிட்டு அவரைத் தோற்கடிக்க முடியுமாயின் தோற்கடிப்பதே ஜனநாயகப் பண்பு" என்று சில அரசியல் அவதானிகள் பகி ரங்க அறிக்கைகளை விடுத்தார் கள். ஆனல் கட்டவிழ்க்கப்பட்ட சி ஐ ஏப் பசாசின் வெறிச் செயல்கள் ஐக்கிய அமெரிக்க அரசினலேயே க ட் டு ப் படுத்த முடியாத அளவிற்கு அதிகரித் தன. இந்த வெறியாட்டத்தின் உச்சக்கட்டமாக சல்வடோர் அலண்டேயின் படுகொலை அமைந் தது.
உள்ளெதிரிகளை இனங்கண்டு ஒழித்துக் கியூபாவை ஆண்டு வரும் பெடல் காஸ்ரோவின் வழியைப் பின்பற்றியிருந்தால் சிலி நாட்டில் சி ஐ ஏ யின் தலையீட்டை முற்றுமுழுதாகத் தடைசெய்திருக்கலாம்,

அப்காசியக் கவிஞன் திமித்திரி குலியா
★
வாழ்க்கையே கலை; அதேபோல கலையின்றி வாழ்க்கையும் இல்லை. ஆப்காசிய மக்கள் கவிஞர், உரைநடை எழுத்தாளர், நாடக ஆசிரியர், பத்திரிகையாளர், பேரறிஞர், பொதுவாழ்வுப் பிரமுகர், திமித்திரி குலியாவின் வாழ்வையும், பணியையும் இந்தக் கண்ணுேட்டத்துடன்தான் நாம் அணுகுகிருேம்.
அவர் தமது கவிதையை எழுதுமுன்பு, அப்காசிய மொழி
பின் அகரவரிசையை உருவாக்க வே. புயிருந்தது. நாடக இயக் நரான அவரே நாடகமும் எழுத 0 1 படியிருந்தது. தமது இனத் 器 கலாசார வளர்ச்சிக்குத் தம்மை அர்ப்பணித்துக்கொண்ட
அவர், அந்தக் கலாசாரத்திற்கே விதையூன்றவேண்டி யிருந்தது: அதாவது, அப்காசியாவின் வரலாற்றை அவர் எழுதவேண்டி யிருந்தது; அப்காசிய நாட்டுப்புறக் கதைகளையும் ாடல்களையும் சேகரிக்கவேண்டி யிருந்தது; தமது தாய் மொழியில் எழுதப் பெற்ற கணக்குகளையும் தஸ்தாவேஜிகளையும் அவரே மேற்பார்வை யிடவேண்டி யிருந்தது.
விவசாயியின் மகனுகப் பிறந்த குலியா, தமது ஆயுட்காலம் முழுவதையும் விவசாயிகளுடன் கழித்தார்.
மார்திரோஸ் சார்யன், தாம் வர்ை 5 ஒவியத்தை குலியா வுக்கு அனுப்பியபோது இவ்வாறு 67 (լ է) كوين أو( i "அப்காசிய LDš5 ளின் கவிஞர், ஆசிரியர், எழுத்தாளருக்கு.....?
"குலியா, அப்காசிய இலக்கியத் `ன் தந்தை; அப்காசிய நாட கத்தின் பிதா மாட்டுவண்டியில் 1, 1க் குழுவை ஊர் ஊராக அழைத்துச் சென்று (B5frL — கக் க. ) வளர்த்தவர்" என்று கான்ஸ்தாந்தின்பாஸ்தோவ்ஸ்கிகு பிட்டார். "இலக்கிய முதல்
வன்" என்று கான்ஸ்தாந்தின் சிம வம், அப்காசிய எழுத்தா ளர்கள் சாம்சன் சம்பாவும், பக்ரா,ஷின்குடாவும் இவரை அழைத் தனர்.
உருவத்திலும் உணர்விலும் மக்களை மாவீரர்களாகச் சித் திரிப்பதே நமது கவிதையின் சாராம்சம் என குலியா கருதினர்' என்று கோர்னேலி ஜெலின்கி எழுதி, அர்.
அப்காசியாவின் சூரியனைப் படுவதற்காக அப்காசிய மொழி
யின் எழுத்துக்களைத் தம் கையாலேயே முதன் முதலில் குலியா உருவாக்கினர்’ என்று ரசூல் கம்ஸ்தோவ் எழுதுகிருர்.
15

Page 9
அப்காசியா என்னும் சிறிய குடியரசு, காக்கேசிய மலையடி வாரத்தில் உள்ளது. சுகுமி என்ற தலையரசின் மையப் பகுதி யில், திமித்திரி குலியாவுக்கு ஒரு நினைவுச் சின்னம் நிறுவப்பெற் றுள்ளது.
போராட்டத்தைப் போற்றுதல், வாழ்க்கையை வாழ்த்துதல்" வளவாழ்வுக்குப் போராடுதல், இவை திமித்திரி குலியாவின் கவி தையில் நாம் காணும் சிறப்பு அம்சங்களாகும்.
"குயில் நன்ருகப் பாடுகிறதா, மோசமாகப் பாடுகிறதா என்று எவரும் விவாதம் செய்யமாட்டார்கள். ஆனல் குயிலின் பாடல்களைக் கவிதை என்று யார் அழைப்பர்? சிந்தனையின் உந்து தலில், அழகுக் கோலம் பூண்டு, நம் இதயங்களை உருக்குவதே உண்மையான கவிதை" என்று துமித்திரிகுலியா கூறுகிருர்.
இந்த அழகியல் கண்ணேட்டத்தைத் தமது ஆயுள் முழுவதும் அவர் ಕ್ಲಿಷ್ಗಣ್ಣಗ್ಗೆ: அழகான உருவத்தில் கருத்துக்களை வழங்க வேண்டும் என்பதே இந்தப் படைப்புக் கவிஞனின் குறிக்கோளாக இருந்தது.
குலியாவின் பல்வேறு படைப்புக்களையும், அவரது வாழ்க்கை வரலாறு முழுவதையும், இங்கு விரித்துரைக்க இயலாது. சோவி யத் இலக்கியம், சோவியத் மக்களிடையிலும் திமித்திரி குலியா வின் பெயர் ஒலி வீசுகிறது என்பதில் ஐயமில்லை.
****
மாறுதல்
X
! ஆலைகளின் இயக்கத்துக்
岛gj5@列 9 س م س மாண்பு மிகு d அன்ருடம் எண்ணெய்யாக
உன் சுரண்டல் கொழுப்பதற்கு | இன்னுயிரும் இழந்தோமே!
அன்றிலிருந்து நிதம் - s
இன்று - சிங்கார மேடையிலே
* கல்வாரி மலைகளிலே சொகுசாக வீற்றிருக்கும்
தேயிலைக் கூடைகளைச் ஏ! எமை வதைக்கும் சிறுவைகளாய்ச் சுமந்தோமே! ஏகாதிபத்தியமே!
ஜெத்சமணித் தோட்டத் ) உன் வர்க்கம் வேருகி கண்ணிரை றப்பர் பாலாய் வழி பிரிi, , பி ப் கல்ை
07 ti) , ! ! ! ! 'iti,",
வாளிகளில் நிறைத்தோமே!
Fir, )ய் உருமாறி en? , , υι, (διθ.) (η μ. சுரு பிடிக்கும் துணிவோடும் . . . . . முய நம்பிக்கை ஒண்ருேடும் சா. 1ன்ை விரட்டிவிடும் வெறுங்கடலில் நடந்தோம்ே! & IT tool- Tub ) 5uail
-மு. கனகராஜன்
KK KK KKKKKKXXXXXXXXXXXXXX ΣK

அம்மாசி
இலங்கைப் பிரஜையானுன்
பா. ரத்நஸ்பாபதி அய்யர்
6ேஆலயில் தோட்டத்துத் தபால்காரர்கள் வரு வார்கள். ஒன்பது மணிக்குப் பின் மணிஓடர், சேமிப்பு வங்கி, தந்தி இப்படியாக சில வே&ல களுக்கு சில ர் வருவார்கள். மாலையிலும் தோ ட் - த் து தபாற்காரர்கள் வருவார்கள். அப்போதும் வேலை கொஞ்சம் இருக்கும். மற்ற நேரத்தில் தூங்கி வழியும் மலையூர் தபால கம். காலை வேலை முடிந்ததும், மாத டிவில் அனுப்பும் சில வேலைகளைக் கவனித்துக் கொண் டிருந்தேன்.
*வணக்கமுங்க" வே லை யில் மூழ்கியிருந்த நான் நிமிர்ந்தேன், பதிவு அஞ் சல் நோட்டீசை  ைவத் து க் கொண்டு ஒருவன் நின்றன்.
"சாட்சி போட்டுக்கொண்டு வந்தாயா" 、“ベ
"ஆமாங்க சாமி பெரிய துரை போட்டுக்கொடுத்தாரு” நான் அந்தத் துண்  ைட வாங்கி, நம்பரைப் பார்த்து கடிதத்தை எடுத்தேன். அது ஒரு பெரிய கலண்டர் மட்டை போன்றதாக இருந்தது:
"என்ன இந் தி யா விலை இருந்து கலண்டர் வருகுதா?" இல்லைாங்க சாமி புள்ளை பள் போட் டா அனுப்புறேனு r க்கு கடுதாசி போட் نئرن ، ۃ، رتبہ زمین بt
னுங்க இருக்கனும் துரே'
சாமி. அதாதா
"என்ன? இந்தியாவிலே புள் Tt of IT?'
"ஆமாங்க சாமி, என்ரை Li esir &biT uu 6ir இந்தியாவிலே தானுங்க. ஒரு வருடத்துக்கு
முன்னடி அவுங்க இந்தியாவுக்கு பிரசா உரிமை எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்க. அ வங் க தானுங்க போட்டோ அனுப்பி இருப்பாங்க"
"எத்தினே உனக்கு?"
"இரண்டு ஆம்புளைப் புள்ளை யுங்க. மூத்தவனுக்கு ஐஞ்சு வயசாய் இருக்கிறபோது, மத்த பொடியன் பிறந்தாங்க. தாய்ப் பாலு குடிக்கிற வயசில, ஒரு வயசுங்க, சம்சாரம் செத்துப் போச்சுங்க. நான் தானுங்க புள்ளையன் இரண்டையும் வளத் தேனுங்க. பெரியவங்க ஆனதும் இந் த த் தோட்டத்திலேயே வேலை செஞ்சாங்க. கலியாணம் முடிச்சு புள்ள குட்டி பெத்தாங்க இப்ப இந்தியாவுக்குப் போட் டாங்க சாமி.
“ Leirint uu G36mrmru ք պ մ) போயிருக்கலாமே இந்தியா, வுக்கு, பிரசாவுரிமை தந்திருப் Lurrius (Bamir”
"ஆமாங்க சாமி, 3F rló சொல்லுறது நெசந்தானுங்க. ஆன நானுங்க இந்தக் குஞ்சு . பெரி தோட்டத்திலே தானுங்க பிறந்தேனுங்க. என்ரை அப்ப னும் இஞ்சை தானுங்க பிறந்
L air aT u sir
7

Page 10
தாருங்க என்றை புள்ளையஞம் இஞ்சைதானுங்க பிறந்தாங்க. ஆன அவங்க "இலங்கைப் பிரசா உரிமை வேணும்" என்னுப்புட்டு இந்தியாவுக்குப் போட்டாங்க ஆஞ சாமி நான் மட்டும் அப் பிடி போகமாட்டேனுங்க, இந்த சிலோன் மண்ணிலே தானுங்க பொறந்தேன். இதுதானுங்க எனது ஜன்ம பூமியுங்க. நான் இலங்கைப் பிரசைதானுங்க"
"நீங்க "இலங்கைப் பிரசை' என்று துண்டு ஏதும் கொழும் பிலே இருந்து வந்ததா'
"ஆமாங்க சாமி து ன் டு ஒன்னு வந்ததுங்க. "என்னை இலங்கைப் பிரசையா ஒத்து கிட வேணுமென்னு தானுங்க எழுதினேன். ஆணு புள்ளையஸ் இந்திய பிரசையாகிற படியால் உனக்கு பிரசா உரிமை தரமுடி யாது; நீயும் இந்தியாவுக்குப் போன்னு சொல்லி, உ ன து விண்ணப்பத்தை ஏத்துக்க முடி யாதுண்ணு எனக்கு ஒரு பதிவுத் தபாலு முன்னுடி வந்திச்சுங்க. உங்களுக்கு முன்னடி இருந்த
துரேதான் அதை குடுத்தாரு
அவன் சிறிது நேரம் பேச வில்லை. வயதால் சுருங்கியிருந்த முகம் கவலையால் வாடியிரு ) தது. சிறிது நேரத்தில்
"எனக்குங்க சாமி அந்தத் து ண்  ைட ப் பார்த்தபோது, என்ரை சம்சாரம் செத் தபோது ஏற்பட்ட துக்கம் மாதிரி வந்த துங்க. நான் பிறந்தது இந்த மண்ணுங்க நான் த வண்டது
இந்த மண்ணிலேதா கிக; ஒடி
ஆடி விளையாடி சிெயவனுரை தும் எ ல் லா மே இந்த மண் ணுங்க. நானுங்க இந்த மண் ணிலே பிறந்து, இந்த மண் னையே
லேயே வளம்படுத்தி இருக்கே
18
இந்த இரண்டு கையா
னுங்க. தொரேக்கு தெரியுமோ தெரியாது, எங்கடை குஞ்சு பெரி தோட்டத்துரை பங்களா வுக்கு போற ருேட்டிலே இரண்டு பக்கமும் தேவதாரு மரங்கள் நிரச்சியாய் வளந்திருக்கே சாமி அதை நான்தானுங்க ஒரு சாண்  ெச டி யா ய் இருக்கிறபோது நிரச்சி புடிச்சு நட்டு, உரம் போட்டு வளத்து விட்டேனுங்க. அந்தக் காலத்தில இரு ந் த வெள்ளைக்காரத் துரை என்ர வேலையைப் பாத் து "குட்டு குட் டு" சொல்லியிருக்காரு. மூங்கில் குத்து சந்தியில இருந்து பாத்தா ஜோரா தெரியுமுங்க அந்த தே வ தா ரு மரமுங்க. நான். நட்ட மரங்களைப் பாக் கிறபோது, நான் கான்வெட்டி, முள்ளுப் போட்டு வளம்படுத் தின நிலத் தி லை செழித்து, தளிர்த்து நிக்கிற தேயிலை செடி களைப் பார்க்கிறபோது என்ரை புள்ளையவு பாக்கிறமாதிரி இருக் குதுங்க ஆணு, பெத்து வளர்த்து விட்ட புள்ளையள் என்னைவிட்டு போயிட்டாங்க சாமி"
சிறிது நேரம் நிறுத் தி, நெற்றியைத் தடவிக் கொண்
LITGör.
"சாமி, என்னுலை என்னைப் பெத்த மண்ணையும், நான் ஓடி வியொ டி. தவண்ட இந்த மண்ணை சீலோன் மண்ணை விட்டு இந்தியா போகமாட்டே னுங்க. நான் வளத்த மரங்க ளையும், இந்தத் தோட்டத்தை யும் விட்டு போகமுடியாதுங்க. என்ரை அப்பனையும் அடக்கம் பண்ணினது இந்த மண்ணிலே தானுங்க. இங்கிட்டு இருந்து நுவரெலியாவுககு போற ருேட் டிலே மூண்டாம் கட்டையிலை இருக்கிற பாடைமாத்தியிலே தானுங்க அடக்கம் பண்ணி னுேம், பாடைமாத்தி என்னு

ஒன்னு இல்லை சாமி. தோட் டத்திலே ருேட்டு ஒரமா தேயி லைச் செடிக்குப் பக்கத்திலே ஆறடி நிலத்தை குளியாவெட்டி அடக்கம் பண்ணிப்புடுவம். மற் றவங்களும் அதுக்குப் பக்கத் திலை குளியை வெட்டுவாங்க. இப்படியே தாங்க சுடலையாகுது. நாங்க உசிரோடை இருக்கிற GB Lu rit gi b தேயிலையோடை தானுங்க சாகிறம். செத்த பிறகும் தேயிலைச் செடிகளுக்கி டையில் புதைஞ்சு அதுக்கே உரமாகிருேமுங்க..
தொடர்ந்து பேசியதால் அ வ ன் களப்படைந்தான். வெற்றிலையைப் போ ட் டு க் கொண்டான். உமிழ் நீரை வெளியில் துப்பினுண்.
இந்த மலையூரிலே இருக் கிற நீர்வீழ்ச்சியையும், ᏧᎦ- ᎧᎧ சலத்து ஜில் என்னு ஒடும் நீரோ  ைட களை யும். நான் நட்டு வளத்து பராபரித்த தேயிலைச் செடிகளையும், தேவதாரு மரங் களையும், என்ரை கைப்பட்டு பசுமையான இந்த தோட்டத்து மண்ணையும் என்னுலை விட்டுப் புட்டு இந் தி யப் பிரசையா போறதுக்கு விருப்பமில்லிங்க. பேச்சுவாக்கிலை பேசிக்கிட்டு இருந்துட்டேனுங்க. தவாலை குடுங்கோ சாமி"
"உன் பெயர் என்ன?" "அம்மாசியுங்க"
தகப்பன் பெயர் . என்ன?" "செங்கோடனுங்க" *சரி; இதிலை ஒப்பம் போடு பேனையை எடுத்து"
"நா ன் படிக்க இல்லீங்க. விரல் அடையாளம் தானுங்க எனக்குத் தெரியும்"
அவன் இடதுகை பெருவி லை என க் கு க் காட்டினுன்.
நான் பெருவிரல் ரேகையை உரிய இடத் தி ல் எடுத்துக் கொண்டு தபாலைக் கொடுத் தேன்.
"சாமி, நான் சாகும் வரை யாவது சீலோனிலை இரு க் க அனுமதி கொடுத்திடுங்க, என் னைப் பிற ந் த மண்ணைவிட்டு துரத்தாதீங்க அப்பிடி என்னு ஒரு கடுதாசி எழுதி றிஜிஸ்டர் -- Goor காழும்புக்குப் போட் டிருக்கிறேனுங்க. என்ன பதில் வருகிறதோ? அல்லது கழுத்தை புடிச்சி தள்ளி விடுவாங்களோ தெரியல்ல. எனக்கு ஒரு நம் பிக்கை இரு க் கு. என்னைப் போல ஒருவருக்கு கட்டாயம் இலங்கையிலே நீ இரு அப்பிடி என்னுதானுங்க பதில் வரனும் அப்பிடி வாற தவாலை பாத்துப் போட்டு தானுங்க நான் சாவே லுங்க. எனக்கு கொஞ்ச நாளா அ டி க்க டி நெஞ்சுவலி வருகு
துங்க. உடம்புக்கு சரியில்லை. நான் வாறேனுங்க. சாமிக்கு வணக்கமுங்க”
*வணக்கம்*
அவன் Cultural 'L-IT air. நா ன் மறுபடியும் வேலையில்
மூழ்கிக் கொண்டேன்.
மூன்று மாதமாக செங்கோ
டன் அம்மாசிக்கு ஒரு பதிலும்
வரவில்லை. அவனும் கந்தோர்ப் பக்கப் வரவில்லை. ஒருநாள் குஞ்சுபெரி தபால்காரன் தந்தி யைக் கொண்டுவந்தான்.
*செங்கோடன் அம்மாசி காலமாகிவிட்டார்”என்று இருந் தது. சட்டமூலம் பிரசாவுரிமை கிடைக்காவிட்டாலும் சம்பிர தாய பூர்வமாக இலங்கை மண் அவனுக்கு பிரசாவுரிமை அளித் துவிட்டது. அம்மாசி இலங்கைப் பிரசையாகிவிட்டான், YA

Page 11
ஒரே இரத்தம்
சிங்கள மூலம் :
தமிழில்
* கடவுளே காத்திடு!
ஊரில் ஒளி யேற்றிவிடு.
தினந்தோறும் கேட்கும் இக் கவிதை அடிகள் இன்றும் லயன் பக்கமாகக் கேட் கிறது. மூக்கு முட்டக் குடித் திருப்பான். சனியன் குடித்த நாளைக்கு இப்படித்தான் தொ ல்லை. அமைதியாகப் புஸ்தகங் கள் படிக்க முடியவில்லை. அரு கில் வேறு விடுதி யொன்றையா வது பார்த்துக்கொள்ள வேண் டும். இப்போது அந்தப் "பைத் தியம் ஆடி ஆடி அ  ைற க் கு வரும். கள் நாற்றம் பொறுக்க முடியாது போகும்:
"ஐயா.ஐயா.ஊஹ"ம்"
நான் அமைதியாக இருந் தேன்.
"ஐயா . தூக்கமா . தெரியவில்லை . மன்னியுங்கள் 8 a to o o ஸாருக்குத் தொல்லை தரு வதற்காக . . * Lח מr Lז6%יחפן "ח מ இருக்கும் இடத்திற்கு மெல்ல நெருங்கி, கையிலிருந்த வெற் றுக் கள்முட்டியை கட்டிலின் கீழ் தள்ளினன்.
*லேசான இருட்டு இப்ப தான் விழுகுது அதற்கு முன் நித்திரை . . யா? ஏன் சுக
is hour on Trip'
0
ஆரியவங்ஸ் சந்திரஸிரி
நீள்கரை நம்பி"
மாமா கட்டில் கால்மாட் டில் அமர்ந்தான். குடலைப் புரட் டும் நாற்றம் அறையில் சஞ்ச
ரிக்கத் து வ ங் கி யது. நான் எழுந்து சாளரக் கதவுகளைத் திறந்துவிட்டேன்.
"ஒரே வியர்வை . மாமா
"உண்மைதான! ... ஐயா வுக்கு வியர்வை போ டு வ து . உறங்கும்போதும் . ? எங்க ளுக்கு . வியர்வை . போடுவது . வேலை செய்யும்போது , '
"மாமா . எப்படிப் புதிய சமாச்சாரங்கள்? நான் மாமா வின் பேச்சை வேறுபக்கமாகத் திசை திருப்பினேன்.
"ஷாஹ் . இன்னமும் . சரி யாக . இறுகவில்லை . நான் . நாளை வரும்போது. ஸாருக்கு . ஒரு போ த் த ல் நல்ல கள். . கொண்டுவந்து . தருகிறேன்.
தினமும் அவன் இப்படியே உளறுவான். கொஞ்சமாவது கள் கொண்டுவரமாட்டான்.
?எதற்கு மாமா? நான் அவ் வளவாகக் குடியை விரும்புவ தில்லை."
"உண்  ைம தான் . ஸார்க கூடாத பழக்கம். அளவாகக் குடித்தால் ஒளஷதம் போ ல் தான் இருக்கும்" என்றவாறு

கொவ்வைப் பழம் போல் சிவந்த விழிகளின் பார்வையை அரை இமை திறந்து என்மீது படர
அவற்றைப் பக்கமாக வைப் போம் ஸ்ார் நாங்கள் ஒரிஜினல் சிங்களவர்கள்; துட்டகைமுனு மன்னர் மட்டும் இல்லாதிருப்பா ராணுல் எ ங் களு க் கு என்ன ஆகும்? நாங்கள் கட்டைமேல் தான் (கொட உட)
"இன்றைக்கும் துவங்கி விட்டீரா? இது என்ன அழிச்
சாட்டியம். தமிழ் மனிதர்களை இந்த மனுஷனின் கண்ணில் காட்ட முடியாது? சிலவேளை கிராம மக்களும் சொல்வது
உண்மைதான். மாமாவின் இளை ஞர் கா லத் தி ல் ஒரு குமரி தமிழ்ப் பையனுடன் ஓடிவிட்ட கதை'
ஸார் இன்று துஷ்டகைமுனு மன்னன் சமா தி யி லி ரு ந் து எழுந்து "வாரும் சுதுபண்டா தமிழர்களின் சிரங்களைக் கொய் வோம் என்று அழைப்பாரானல் நந்திமித்திரர் போல முன்னே நிற்பவர் இவர்தான்."
*நந்திமித்திரர் என்ன விஜய பாகு போல’ என்று நான் சொன்னேன்.
“SGI/Off ... ஆஹா.உண்மை VK.
if TB56T , , .
மாமா கட்டில் கீழ் கிடந்த வெற்றுக் கள்முட்டியைக் கை யில் எடுத்து எழுந்தான் .
என்னுள் பிரமோதயப்படும் ஒரு புதிய அமைதியின் இசை எழுந்தது.
"நான்.போய்வருகிறேன். 6no Tř"
முறு வ ச |ா தி மனுஷன் இவன். தேவுட்டத் தமிழர்கள்
எத்தனே பேருக்கு அநியாயம்
செய்து விட்டான்? சரியாக உணவு கொடுக்காது கெச்சு மாடுகளாகக் கணித்து வேஃ)
வாங்குகிருன். அப்பாவிகளைக் கசக்கிச் சாறு பிழிகிறன்"
மறுதினம் பாடசாலை கஃக் ததும் என் விடுதிக்கு வந்தே . “ஸார்! சுது பண்டாவின் இடுப்பு முறிந்து ஆஸ்பத்திரி
யில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இப்படி வந்து சொன்னுள் விடுதி
யில் பணி புரியும் பெண்,
நான் அன்று மாலையிலே மாமாவைப் பார்க்க ஆஸ்பத் திரிக்குச் சென்றேன். அவன் நிலை கவலைக்கிடமாகக் காணப்பட் டது. படு க் கை யைச் சுற்றி மறைப்புக்குள் போடப்பட்டிருந் தன. அருகில் வைத்தியர் தாதி கள் நின்றனர்.
"மிஸ் எப்படி நோயாளியின்
"கொஞ்சம் கடுமைதான் நோயாளிக்கு இரத்தம் ஏற்ற வேண்டும். இரத்த வங்கியில் இவர் இன இரத்தம் முடிந்து விட்டது."
தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் மாமாவின் தம்பி யுடன் வேறு தொழிலாளர்களும் நோயாளியைப் பார்க்க ஆஸ்பத் திரிக்கு வந்தனர்.
அதிர்ஷ்டவசமாக அவர்க ளுள் ஒருவனின் இரத்தம் மாமா வுக்கு ஒத்துவந்தது.
ஆமாம் . தேயிலைத் தோட் டத்து முத்துசாமியின் இரக்கம் மாமாவை வாழ வைக்கிறது.
இதன்பிற்பாடு என்றுமே மாமா தமிழ்மக்க, , க்குப் புரியும் அநியாயங்களை அடியோடு நிறு த்திவிட்டார்.
f

Page 12
***必必必令必必必必必必必必必必必必必必必心必**必必必必必必必必必必必必必必必****令*%
கைலாசபதியின் * ,
* தமிழ் நாவல் இலக்கியமும் ” * சாமிநாதனின் கட்டுரையும்
Ο i
*அரசியல் பொருளாதாரத் தைப் பற்றிய விமர்சனத்துக்கு ஒரு விஷ ய தா ன ம்" என்ற நூலின் முன்னுரையில் மாக்ஸ் பின்வருமாறு எழுதினர்: "மனித வாழ்வில் நடைபெற்றுக் கொண் டிருக்கும் சமுதாய ரீதியான உற்பத்தியில் திட்டமான உற வுகளில் மனிதர்கள் ஈடுபடுகி ருர்கள். இந்த உறவுகள் அத் தியாவசியமானவை; மனிதர்க ளின் சித்தத்தின்படி அமையா மல் சுதந்திரமாக அமைபவை. இந்த உற்பத்தி உறவுகள் அவர் களது பெளதீக உற்பத்தி சக்தி களுடைய வளர்ச்சியின் ஒரு திட்டவட்டமான கட்டத்துக் குப் பொருத்தமாக அமைகின் றன. இந்த உற்பத்தி உறவுக ளின் மொத்தத் தொகைதான் சமுதாயத்தின் பொருளாதார அமைப்பாக ஏற்படுகின்றது; உண்மையான அத்திவாரமாக அமைகின்றது. அதன் மீதுதான் சட்டம், அரசியல் வகைப் பட்ட மேல் கட்டுமானம் எழும் புகின்றது. "அந்த அத்திவாரத் துக்கும் பொருத்தமாகத்தான் சமுதாய உணர்வின் திட்டவட் டமான வடிவங்கள் ஏற்படுகின் றன. மனித உணர்வு அவர்க ளின் வாழ்நிலையை வரையறுப் பதில்லை; அதற்கு மாருக அவர் களுடைய சமுதாய வாழ்நிலை
LLALS LeLeeLL LLLLLS LS SALSLS SLS SLS ALASALS TALSLS ALS AAALS LS ALLLLSAqLL LALSS SLSS SLS TLS LALLSSLS SLLLLS LALS ALLLLLS LL LLLLLLLLS AqLA eAqS 888& X& X8883-88-88-888-888&ax-888-8888&
எம். ஏ. நுஃமான்
ves
தான் அவர்களது உணர்வை
வரையறுக்கின்றது" இங்கு உணர்வு என்பது மனிதனது அறிவு, சிந்தனை, எண்ணப்
போக்குகள், ஒழுக்க நெறிகள், தத்துவக் கோட்பாடுகள் அனைத் தையும் குறிக்கின்றது. இதை வேறு வார்த்தைகளில் சொன் ஞல் கருத்துக்களும் எண்ணங் களும் மனிதமூளையில் இருந்தோ ஆகாயத்தில் இருந்தோ தான கத் தோன்றுவதில்லை; பதிலாக புறநிலையான யதார்த்த நிலை மை மனித மூளையில் ஏற்படுத் தும் பிரதிபலிப்பே கருத்துக்க ளும் எண்ணங்களும் ஆகும். இக்கருத்து மாக்ஸியப் பொருள் முதல் வாதத்தின் அத்திவாரம் ஆகும். இது பொய் யெனச் சரி யாக நிரூபிக்கப்பட்டால் மாக் ஸிய சித்தாந்தமே அடிபட்டுப் போய்விடும். ஆனல் வரலாறும் நமது அன்ருட வாழ்வின் நடை முறை அனுபவமும் இக்கருத்தே சரியானது என்று நிரூபிக்கின் றன.
சாமிநாதனின் கட்டுரை யையே நா ம் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். "மாக் ஸின் கல்லறையில் இருந்து ஒரு குரல்" என்ற கட்டுரையை சாமி நாதன் ஏன் எழுதினர்? "எழுத வேண்டும் என்று தோன்றியது

அதனல் அவர் எழுதினர்" என்று நாம் சுருக்கமாகப் பதில் கூற லாம். ஆன ல் இதை எழுத வேண்டும் என்று அவரது மன துக்கு அல்லது மூளைக்கு ஏன் தோன்றியது? என்ற அடுத் கேள்வியும் உள்ளது. "தமிழ் நாவல் இலக் கி யம்" என்ற கைலாசபதியின் புத்தகம் வெளி வந்திராவிட்டால் சாமிநாத னுக்கு இந்த எண்ணம் உண் டாகி இருக்குமா? சாமிநாதன் இந் த க் கட்டுரையை எழுதி இருக்க முடியுமா? நிச்சயமாக இல்லை. சாமிநாதனின் மூளைக்கு அல்லது மனதுக்கு வெளியே
புறநிலையாக இருக்கின்ற "தமிழ்
நாவல் இலக்கியம்’ என்ற நூல் தா ன் - அது சாமிநாதனின் மூளையில் ஏற்படுத்திய பிரதிப லிப்புக்கள்தான் "மாக்ஸின் கல் லறையில் இருந்து ஒரு குரல்" என்ற கட்டுரை. எனது கட்டு  ைரயும் இத்தகையதுதான். சாமிநாதனின் கட்டுரை என்ற புற நிலை யதார்த்தம் எனது மூளையில் அல்லது சிந்தனையில் ஏற்படுத்தும் பிரதிபலிப்புக்கள் தான் இது. புறநிலையதார்த் தமே எண்ணத்தை நிர்ணயிக்கி றது என்ற மாக்ஸிய சித்தாந் தத்தின் சுருக்கமான அர்த்தம் இதுதான். மனித அறிவை அல்லது எண்ணத்தைச் சார்ந்து நிற்காது மனித அறிவுக்கும் எண்ணப் போக்குகளுக்கும் ஊற் றுக் கண்ணுக இருக்கும் இந்தப் புறநிலையான யதார்த்தத்தைத் தான் தனிமனிதனுக்கு வெளியே உள்ள சமுதாயத்தையும் பிர பஞ்சத்தையும் தான் ச ட ப்
பாருள் எ ன் று மாக்ஸியம் கருதுகின்றது. ஆனல் விஞ்ஞா னத்தையும் மாக்ஸியத்தையும் தவருகப் புரிந்து கொண்டவர் கள் சடம், சக்தி பற்றி ய பெளதீக விஞ்ஞானத்தின் புதிய
கண்டுபிடிப்புக்கள் பொருள் முதல் வாதத்தையே காலாவ
தியாக்கி விட்டது என்று புலம்
புகின்ாரர்கள். இது அர்த்தமற்ற புலம்பலாகும். "நமது அறிவின், ஆதாரம் எது? பெளதீக உலகுக் கும் அறிவுக்கும் (பொதுவாக மனதுக்கும்) இடையே உள்ள உறவு என்ன? என்ற வினக்க ளுக்கு கொடுக்கும் விடைகளில் இருந்தே பொருள்முதல் வாத ழம் கருத்து முதல் வாதமும் வேறுபடுகின்றன, அதேவிே% சடம், அணுக்கள், எலக்ட்ருேன் கள் ஆகியவற்றின் அமைப்புப் பற்றிய பிரச்சினை பெளதீக உலகு சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டுமே" பெளதீகவியலாளர் கள் "சடப் பொருள் மை
விடுகிறது" என்று .ഴ്ച அவர்கள் கருதுவது இதுவரை
பெளதீக உலகின் மூன்று இறு
தித் தனிமங்களாக விஞ்ஞானம் கருதிய "மாற்றர் எலெக்ரி சிற்ரி, எதர்? என்பவற்றுள் இனிகடைசி இரண்டு மட்டுமே எஞ்சி உள்ளன என்பதையே ஆகும். . . "சடப்பொருள் மறைந்து விடுகிறது? என்பதன் பொருள் நாம் இதுவரை அறிந் திருந்த சடப் பொருள் மறைந்து விடுகின்றது என்பதும் ፱5tወé! அறிவு மேலும் ஆழமாக ஊடு ருவிச் செல்கின்றது என்பதுமே ஆகும் என்று வெகு காலத்துக் முன்பே லெனின் எழுதினர்,
லெனினுடைய காலத்துக் குப் பிறகு பெளதிக : பற்றிய கண்டுபிடிப்புக்கள் எவ் வளவோ வளர்ந்து விட்டன. சடப் பொருள்பற்றிய பெளதீக விஞ்ஞானத்தின் கருத்துக்கள் மற்றம் அடைவது மனித அறி வின் வளர்ச்சியையே காட்டு கின்றது. ஆனல் பொருள்முதல் வாதத்தின் அடிப்படைக் கோட் int-Fray, புறநிலையாக, 6.
23

Page 13
துக்கு வெளியே நிலைபேறுடை யதாக உள்ள யதார்த்தத்தைக் குறிக்கும் "மாற்றர்" என்ற தத்துவார்த்தக் கருத்து அத ஞல் எவ்வித பாதிப்பும் அடை வதில்லை. அத ன ல் மறுக்கப் படுவதும் இல்லை. சாமிநாதன் கம்பனியினர் இவ்விஷயத்தைப் புரிந்து கொள்வது அவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.
2. "சமுதாயத்தில் ஏற்படும்
மாற்றங்கள் மனித உணர் வில்-கருத்துக்களிலும் தத்துவ சித்தாந்தங்களிலும் - மாற்றங் களைத் தோற்றுவிக்கின்றன என் பது மாக்ஸியப் பொருள் முதல் வாதத்தின் பிறிதொரு அடிப் படைக் கோட்பாடு ஆகும்". எல்லாக் காலத்துக்கும். எல்லாச் சூழ்நிலைக்கும் பொருத்தமானமாருத நிரந்தரமான கருத்துக் கள், இலட்சியங்கள் என்று எது வும் இல் லை. காலத்துக்கக் காலம் சூழ்நிலை மாற்றத் ஏற்ப எல்லாக் கருத்துக்க இலட்சியங்களும், கொ
و نة 95.
களும், நெறிமுறைகளும் ( ?ட
..6fI-بۓ
யருது மாறிக்கொண்டே ளன என்பதையே வரலாறு நமக்குக் காட்டுகின்றது மாக்ஸ் இதனை மிகவும் தெளிவாக கம் யூனிஸ்ட் அறிக்கையில் பின் வ ருமாறு கூறினர்: “மணி
நிலைகளிலும், சமூக உறவுகளி லும் சமூக வாழ்விலும் ஏற்ப, டும் ஒவ்வொரு மாறுதலோடும் ம ணி த னி ன் கருத்துக்களும்
அபிப்பிராயங்களும் கண்ணுேட்
டங்களும் சுருங்கக் கூறினல்
மனித உணர்வும் மாறுகின்றது :
என்பதைப் புரிந்து கொள்வ
தற்கு ஆழ் ந் த உள்ளுணர்வு "பெளதீகப்
தே  ைவ ய |ா?" பொருள் உற்பத்தி எந்த அள
வுக்கு மாறுகின்றதோ, அதே
அளவுக்கு அறிவுப் பொருள்
24,
சாமிநாதனின்
டைய பெளதீக வாழ்வின் ருழ்
உற்பத்தியும் தன்மையில் மாறு தல் அடைகின்றது என்பதைத் தவிர கருத்துக்களின் சரித்திரம் வேறு எதை நிரூபிக்கின்றது?" (கம்யூனிஸ்ட்கட்சியின் அறிக்கை மாஸ்கோ 1969 . பக். 76) சமூக மாற் ற ங் கள் கருத்துக்களில் மாற்றங்களைக் கொண்டுவருகின்
றன என்ற மாக்ஸியத்தின்இந்த
அடிப்படைக் கோட்பாடு பொய் யாய்ப் பழங்கதையாய்ப் போய் விட்டது எ ன்று சாமிநாதன் கருதினுல், அவர் உண்மையில் வாழ்க்கையை நேர் நின்று
பார்க்கும் திறனற்ற கண்மூடிக்
கொண்டிருக், பூனை யே ஆவார்.
சாமிநாதனையும் சாமிநாத னின் முப்பாட்டனுரையும் நடை முறை உதாரணமாகக் கொண்டு கூட நாம் இதனை விளக்கலாம். வாழ்க்கை பற்றியும் சமூகம் பற்றியும் இன்று சாமிநாதன் கொண்டிருக்கும் கருத்துக்களைத் தான் சாமிநாதனின் முப்பாட் ட ல் கொண்டிருந்திருப்பாரா? &ም ; தன் இன்று சிந்திப்பது Gl," ான் சாமிநாதனின் முப் பாட்டனும் சிந்தித்திருப்பாரா? இன்றைய உல கக் கண்ணேட்டமும் சாமிநாத
னின் முப்பாட்டனின் உலகக் கண்ணுேட்டமும் ஒன்ரு கவே இருக்க முடியுமா? நிச்சயமாக
}ல்லை என்று சொல்லலாம். நம் ஒவ்வொருவரின் வாழ்க்கை
யிலும் இந்த அனுபவமே உண்டு.
நமக்கும் நமது பாட்டனுக்கும்:
நமது தகப்பனுக்கும்,
நமக்கும் நமது முப்பாட்டனுக் கும் இடையே இந்த வேறு பாடே உண்டு. இந்த வேறுபாடு ஏன் ஏற்படுகின்றது? ஏனெனில் நாம் 'வாழும் சூழலும் அவர்கள் வாழ்ந்த சூழலும் வேறுபட்
டவை. வெவ்வேறு காலங்களில்
மட்டுமன்றி சமகாலத்திலும்

வெவ்வேறு இடங்களில் வெவ் வேறு வர்க்கங்களில் வாழும் மனிதர்களிடையேயும் இந்த வேறுபாட்டையே arrows sir ருேம். வேறுபட்ட சமூகச் சூழ் நிலையே வேறுபட்ட கருத்துக் களைத் தோற்றுவிக்கின்றன. எவ்வாறு சாமிநாதனின் கருத் துக்கள் சாமிநாதனின் இன்றை யச் சமூகச் சூழ்நிலையை உரு வாக்கவில்லையோ அவ்வாறே JFfr LópB5nT.g.5 6erfl6âr Guypt'), Liu (Tu'. Llafle'r கருத்துக்களும் அவர் வாழ்ந்த சமூகச் சூழ்நிலையை உருவாக்க வில்லை. பதிலாக இவர்களது காலக் சமூகச் சூழ்நிலைகளே இவர்களது கருத்துக்களை உரு வாக்கி உள்ளன. "சமூகமாற்றம் தனிமனிதனின் சித்தத்துக்கு அப்பாற்பட்டது" என்பதையே இது காட்டுகின்றது. இன்று சாதாரண உண்மையாகிவிட்ட இதனை யாரும் மறுத்து உரைப் பதில்லை. சாமிநாதனும் இத னைப் புரிந்து கொள்ளாதவர் அல்ல. "மாக்ஸின் சித்தாந்தத் தோற்றத்துக்கு விஞ்ஞா ன வளர்ச்சியும் சமூக மாற்றங்க ளும் வழிவகுத்தன" என்று அவர் கூறும்போதும், "மாக் ஸின் சித்தாந்தம் ஒரு சரித்திர நிர்ப் பந்த நிகழ்ச்சி" என்று அவர் கூறும்போதும், "மாக்ஸின்
சித்தார்தம் ரு காலகட்ட வளர்ச்சியின் சிறைக்குள் அகப் LU -- S? 6ör py” Grosivspy Jayavrř
கூறும்போதும் கூட "சமூக மாற் றத்து க்கும் கருத்துக்களுக்கும் இடையே உள்ள உறவைத்தாள் வரலாற்றுப் பொருள் முதல் வாதத்தின் ஒரு அடிப்படை அம்சத்தைத்தான் அவர் சுட்டு கின்ருர். ஆஞல் எதிர்மறை urror systAbs&5db, Lontäadulh அழிந்து விட்டது என்று நிரூ f'Lu5 fih smras Gau Joya rt sy GPAsië கட்டுகின்ருர் ஆளுல் வரலாற்
துப் பொருள் முதல் வாதத்தில் Jayu.YLGOL-d (Gav gšG3anru. Luaro Smrdb7 , arracãru 605 sy au tř pkaapakasů a umrtřá636šroyř: வரலாற்றுப் பொருள் முதல்” வாதத்தின் அடிப்படைக் கரு
வைக் கொண்டே வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை மறுப்
Lugny, OCg 2 - Ror RD 10 60. Nu dit கொண்டு அதே உண்மையை மறுப்பது விசூேறதமானதே அல் லவா? இந்த வினுேதங்கள் புரி வது சாமிநாதவின் தகுதிக்கு பொருத்தம்ானதே ஆகும்;
சமுதாயத்தில் ஏற்படும் மாற்றங்கள் கருத்துக்களில் மாற்றங்களைக் கொண்டு αυO கின்றன என்ருல் சமுதாய மாதி றங்களேக் கொண்டு RQvoqyt u69pav Topa? Quarga ambassir உற்பத்தி முறைதான் பொது வாகவே சமூக, அரசியல், அறி இத் துறை வாழ்வின் இயக்கப் Luwéšabas வரையறுக்கின்றது" retro ordico sassirono இது மாக்லியத்தின் பிறிதொரு அடிப்படைக் 'dasru untOS reels a A LI í B நடைமுறையில் இருந்தே மனித அறிவு விரிவ முறையும் அதில் இருந்து விரி ael-tijub tosas அறிவும் புதிய திய உற்பத்திக் கருவிகள் தான்றுவதற்கு வழி கோலு கின்றன. புதிய "உற்பத்திக் gada உற்பத்தி முறையிலும் உற்பத்தி உருவிலும் ம்ாற்றம் aðbrá QaarevG வருகின்றன: Jayannau yppöë drepas sy 60 LDÜ அம் அபிவிருத்தியையும் ሠ0Tይፅ றங்களையும் கொண்டு வருகின் றன. சமூக மாற்றங்கள் பற்றிய மாக்ஸியத்தின் அடிப்படைக் கருத்து இதுவே: Larold arravid ருந்து இன்றுவரை aparar முழுமனித சமூதாயத் தின் வரலாறும் இதயயே நிரூ
25

Page 14
பிக்கின்றது. அவ்வாறு எனின் கருத்துக்கள், அறிவுத்துறையில் சமூக மாற்றங்களில் மனிதனின் சுதந்திரப் போட்டி செலுத்திய கருத்துக்களுக்கு எவ்வித பங் ஆதிக் த்தைப் பி: 'பலித்தன" கும் இல்லையா? என்று கேட்க சாமி ** இந்த உண்ம்ைகளை லாம். நிச்சயம் உண்டு. சமுதா. யும் . கொள்ள மறுக்கிருர், யச் செயல்முறைகளில் இருந்தே காரணம் வரலாறு பற்றிய அவ மனிதனின் கருத்துக்க ள் ரது கண்ணுேட்டம் குழம்பிப் தோன்றுகின்றன; இவ்வாறு போன கருத்து நல் வாதக் தோன்றிய கருத்துக்கள் சமுதா க. 9ைட்டம் எஸ். படியினல். யச் செயல் முறைகளில் தம் அ அறிவு குழ: பிப்போய் பங்குக் குச் செல்வாக்கைச் இருக து 6 "ம படியினுல், செலுத்துகின்றன. அதாவது- - -
செயலும், அறிவும் ஒன்றி ல் , தனிஉடைமைச் ச மூ க
ஒன்று தங்கி உள்ளன. இது அமைப்பின் முழு வரலாறும் பற்றி மாக்ஸ் கம்யூனிஸ்ட் 6 சுப் :ேTாட்ட்த்தின் வர அறிக்கையில் மிக வும் தெளி ல தும் முதலாளித்துவ
வான, வரலாற்று ரீதியான சமூக அ ப்ெபு வர்க்கப் போ ஒரு விளக்கத்தைத் தருகின்றர். ர'-த்தை மேலும் கூர்மைப்
st me a r re i .ஒ. ப் தி விடு:ால், அது சோஷ
சமூகததைப் புரட்சிசா லி சமூக, மாற்றம் 6 முறையில் மாற்றியமைக அடைவது தவிர்க்க முடியாத கும் கருத்துக்களைப் பற்றி மணி நி எ. :பதும் மாக்ஸியத்தின் தர்கள் பேசும் பொழுது அவர் பிறிதொரு அடிப்படைக் கோட் கள் எதை வெளிப்படுத்துகின் பாடு ஆகும். டr" க்ஸ் கருதியது றனர். பழைய சமூகத்து போல, ஐரோப் வின் வளர்ச்சி குள்ளே, ஒரு புதிய சமூகத்தின் யடைந்த எச் ஒரு ( லாளித் அம்சங்கள் சிருஷ்டிக்கப்பட்டி $' ? 'B'f ' ' ')' : '?'; ஷலிசப்
ருக்கின்றனஎன்பதையும் பழைய பு சி ற்ற ஆத தினுல்
வாழ்க்கை நிலைமைகள் கரைந். ம 8 3) i vë i rrit u r G தொழியும் வேகத்துக்கு ஏற்ற :ெ வி: டி து என்று Lug- . 600 gp uit கருத்துக்களும், ல்ே டங்கி உள்ள கரைந்தொழிந்து வருகின்றன ன வியா பற்றி சரி என்பதையும் தான் அவர்கள் ப ன்ே :ை காரண குறிப்பிடுகின்றனர் பண்டைய ம ன் அவ்வாறு உலக ம் மரண வேதனையில் க. சமுதாய இயக்
இருந்தபொழுதுபண்டைக்கால கட ருகுத்திரத் மதங்கள் மீது கிறிஸ்தவ மதம், குள் அடங்கி ஒரு நேர்கோட் வெற்றிகண்டது. தினெட் டில் ( - ன்ற ஒன்றல்ல என்
டாம் நூற்றண்டில், கிறிஸ்தவ " r1 மதக் கருத்துக்கள் பகுத்தறிவு ೨೫ -- மிஸ்டுக t அறிவர் @,。 கருத்துக்களுக்கு முன் பணிந்து 'Pசி துவம் தி காதிபத்தி
கீழ் அடங்கிய பொழுது, அப், ய 5 எ ர்ச்சி யடைந்த பொழுது புரட்சித்தன்மை பெற். பொழுது புரட்சியின் மையங் றிருந்த பூர்ஷ்வா வர்க்க க்து கள் இடம் பெயர்ந்துவிட்டன. டன் நிலப்பிரபுத்துவ ச 4ம் தன் மரணப் போராட்டத்தை
நடாத்தியது. மத சுதந்திரம்
மனச்சாட்சி சுதந்திரம் ஆகிய (வளரும்)
26

நினைவுகள்
Bான் சிறு பையனக இருந்
தபோது எ ன் தந்தை என்னைப் பலமாக உதைத்தார்.
அவர் அடித்த அடி எனக்கு
என்ருே மறந்து விட்டது. ஆனல் அதற்கான காரணம், இன்னும் என் நெஞ்சை விட் டு அகல ລສົງທີ່ຄົງ
அன்று காலை எப்போதும் போ ல் பள்ளிக்கூடத்திற்குக் கிளம்பினேன். ஆணுல் ன் சென்றது பள்ளிக்கூடத்திற்கு அல்ல. வீட்டைக் கடந்ததுமே ஒரு சந்தில் துழைந்தேன். பிறகு அதிலிருந்து மற்ருெரு தெரு வழியாகச் சென்றேன். அங்கு தெருப்பிள்ளைகள் கோலி ஆடிக் கொண்டிருந்தார்கள் நானும் அவர்களுடன் aFIT uši sr6n) b வ  ைர ஆடினேன். காஃ ல் புத்தகம் வாங்க அப்பா எனக் குப் பணம் கொடுத்தார். அப் பணத்தை வைத்து, உலகத் தையேமறந்து விளையாடின்ேன். ஆனல், அந்தப் பணம் விரை விலேயே தீர்ந்துவிட்டது. பண்த் திற்கு என்ன செய்வது என்று யோசித்தேன். 'ன்ன்னேடு விளை unryu Lairfrasarilth G85t. டேன். விட்டனர்.
எனக்கு ஒரு யேர் சனை தோன்றியது. எங்கள் காலணி யில் உள்ள எல்லா வீடுகளுக் கும் சென்.ே T. ". வாக்கு எகிகள் வீட்டுக்கு விருந்தி Tர்
" . .
& 4
-ரசூல் கம்ஸ்தோவ்
வருகிருர்கள். அதற்காக ளம் கள் வீட்டில் பணம் வாங்கிக்
கொண்டு வரச் சொன்னர்கள் என்று கூறினேன்;
நிறையப் பணம் கிடைத்
து; அப்படியும் அப்பணத்தில்
சில நேர்ம் விளையாட முடிந்தது) தவிர, விளையாடும்போது அடிக் கடி முட்டி போட்டு ஆடியதால் கால்சட்டை தேய்ந்து கிழியத் தொடங்கியது. முட்டி முழுவ
தும் ஒரே சிரா ய்ப்பு.
இந்தக் கோலத்தோடு அப் பாவின் நீதிமன்றத்தில் தோன் றினேன். த*முதல் கால்வரை 6r er var நோட்டமிட்டார் தந்தை. எனது கள்ல்கள் தாளுக நடுங்கின. நான் தலையை உயர்த் தவே இல்லை. எனது முட்டியில் உள்ள வீக்கம், கால்சட்டைக் கிழிசல் வழி யாக துருத்திக் கொண்டு வெளியே தெரிந்தது;
"இது என்ன? சாதாரண மாகக் கேட்டார் எனது த்ந்தை. கைகளால் முட்டியை மூ டி க் கொண்டே, அதுவா, இது
"முட்டி, முட்டிதான் தெரி யும்ே. அது ஏன் துருத்திக் கொண்டு வெளியே தெரிகிற்து? * எப்படி அ  ைத க் கிழித்தாய்
சொல்??
கால்சட்டை கிழிந்த து எனக்கே தெரியாதது போல்
முட்டி என்றேன். எல்லோரும் மறுத்து "

Page 15
Inrawbar Qarig Sardi) asT
யப்புடன் இப்படியும் அப்ப டியும் பார்த்தேன் பொய் கூறி விட் டு ப் பயப்படுபவர்களின் மளுேநிலை வியப்பானது: பெரி பவர்கள் அனைத்தையும் அறி வர் தப்பை மறுப்பது விள்: மேலும் வுெட்கக் கேடு என்று தன்முகத் தெரிந்திருத்த போதி லும், இறுதிவரை அவற்றை "Låt Gasnrdir emrinrundo. a. aliraupo
யைக் கூருமல், எதை எதையோ :
கதைத்து விடுகிருேம்
sem suod erdo aluu
QsmL-Sug sasudir auro
வத்தை உணர்ந்த அனைவரும் எனக்கு உதவி செய்ய ஓடி வர் A56urát. Java fasdv sykoraver , யும் ஒதுக்கித் தள்ளிஞர் தற்தை கேள்வியைத் தொடர்ந்தார்,
osob. Grungė asmréb&Fur டை கிழிந்தது சொல்"
பள்ளிக்கூடத்தில் ஆவி பில் மாட்டிக் கொண்டுவிட்டது *orւնuւդ...... arůu?" "ஆணி. ஆனி மாட்டிக்." osrGas? * tarsu?db” *arůdu Toppo
"עשd7(6*
ayu’unr. 7nrif avalry arrafar
கள்ளத்தில் ஒரு அறை விட்
Art
இப்ப சொல் கால்சட்டை er'lugd &DæSu?“
நாள் பேசாமல் இருந்தேன் மற்முெரு கள்ளத்தில் மறு படியும் அறை விழுந்தது.
"இப்பொழுதாவது சொல்? நான் தேம்பிஅழத் தொடர் OОorder
மூடு வாயை" என்ற அவர் சாட்டையை வேறு கையில் எடுத்துக் கொண்டார். சட் டென்று தா ன் அழுகையை நிறுத்திவிட்டேன்.
*ரடற்தைக் கூருவிட்டர்ல் சாட்டையால் நல்ல அடிவிழும்"
சாட்டை என்பது என்ன என்பதை நான் நன்கறிவேன்" உண்மையைக் கூட சொல்லி விடலாம்; ஆனல் இந்த சாட் டை அதைவிடப் பயங்கரமா னது; எனவே நடந்தது அனைத் தையும் ஆரம்பம் முதல் முடிவு வரை ஒன்றுகூட விடாமல் கூறி af Busår.
நீதிமன்றம் முடிவு இரண்டு நாட்கள் : மாக நடமாடினேன். வீட்டிலும் பள்ளியிலும் வாழ்க்கை வழக் கம்போல் நடந்தது. ஆணுல் எனக்கு மட்டும் மனதே சரி யில் லே, அப்பாவோடு பேச Gausur09bGB unriv எ னக் குத் தோன்றியது. நெஞ்சு கனத் அது தந்தையிடம் பேச சந்தர்ப் u Alamas எதிர்நோக்கினேன்;
器 அப்பா என்னிடம் பேச
C.
ம்பவில் ைஎன்பதை அறிந்த car I — fT 55 LurrC) பட்டது. வேதனை தாங்க
uadov. (էթն,
மூன்முவது நாள் அப்பா arárbur Jayaungpulus fraw&ë Grrrer சூறர்கள் அப்பா என்னைத் தன் அருகில் உட்கார வைத்தார்: என் தலேயைத் தடவிஞர். இப் போது பள்ளியில் எந்தப் பாட்டு தடைபெறுகிறது. எவ்வளவு மார்க்குகள் வாங்கினேன் என்று aum Gs -ntf. 10G 6lloff என்று எதிர்பாராத விதமாக
( )é5čková GPL ol-Trř.
நான் உன்னை எதற்காக அடித்தேன் தெரியுமா??

தெரியாது? "எதற்காக?" "நான் பண ம் வைத்து கோலி ஆடியதற்காக."
"இல்லை, அதற்காக அல்ல" "அப்படியாஞல், நான் கால் சட்டையைக் கிழித்துக் கொண் டதற்காக..."
"ஊஹஅம்; கால்சட்டைக் காக அல்ல"
நான் பள்ளிக்கூடம்போகா ததற்காக"
ஆம்; அது ஒரு பெரிய தவறு. இதிலிருந்துதான் உனது அன்றைய மற்றத் தவறுகள் எல்லாம் ஆரம்பித்தன. அதனல் மற்ற த் தவறுகளுக்காகவும் தண்டிக்க வேண்டி வந்தது. என் மகனே! நான் உன்னைப் பொய் பேசியதற்காக அடித்தேன். பொய் - அது "தவறு" அல்ல: எதிர்பாராத நிகழ்ச்சி அல்ல; அது மனித சுபாவத்தின் ஒரு அம்சம். நிலைத்துவிடக் கூடியது. உன் மனம் என்னும் வயலில் வளரும் களே. அது. எனவே அதனை வே ரோ டு பிடுங்கி எறியாவிட்டால், அது வளர்ந்து நல்ல உள்ளம் என்ற பயிரை அழித்து விடும். உலகில் பொய் யைவிடப் பயங்கரமானது எது வும் இல்லை. மறுபடியும் எப் போதாவது பொய் சொன்னல் உன்னைக் கொன்று விடுவேன், தெரியுமா? இந்த நிமிடத்திலி ருந்து உண்மையையேதான் பேசவேண்டும் பேணு என்ருல் பேன என்றும், பலகை என்ருல் பலகை என்றும், கூறவேண்டும் புரிகிறதா?" "புரிகிறது"
சரி, நீ போ? இனிமேல் பொய்யே பேசக் கூடாது என்று எனக்குள் நானே மனத்திற்குள் சபதம் செய்து கொண்டே அவ் விடத்தை விட்டு அகன்றேன்.
ʻ89.JuanT 6ö7g5
பல ஆண்டுகள் கடந்தபின் இந்த நிகழ்ச்சியை என் நண்ப ரிடம் நான் கூறினேன்.
அப்படியா? அந்தச் சிறிய பொய்யை இன்னுமா நீ மறக்க வில்லை??
"பொய் என்முல் பொய் தான். மெய் என்ருல் மெய் தான். அவை பெரியதாகவோ சிறியதாகவோ இருக்க முடி யாது. வாழ்க்கையும் உண்டு; இறப்பும் உண்டு. இறப்பு எப் போது ஏற்பட்டு விட்டதோ அப்போது வாழ்க்கை இல்லை. அதே போல் வாழ்க்கை நடக்
ALAqALALAqAALLAAAALALAAAAALLAAAAALLAAAAALLAAAALLqLMLL LAL LALALALSLS பிறர் உழைப்பில்
முன்னுக்குள்ள என்ஜின் முக்கி முயன்று நீரை ஆவியாக்கி நெருப்பால் புகை கக்கி இழுக்கின்றது. பின்ன்ர் வரும் பெட்டிகள் தாளமிட்டு ஆடிக்கொண்டு. - சொகுசாய் நெளிகின்றன.
ஈ. ஜெயம். ALMALASLMLAALMLM MLMAMAMLMAMAALLMLALMAAALAAAAALA
கும்வரை இறப்பு விரு வ து ல்லை. அவை இரண்டும் ஒரே பொழுதில் இருக்க முடியாது: ஒன்று மற்றதை ஏற்பதுபோல் இல்லை. அதுபோல்தான் பொய் யும் மெய்யும்" M
பொய் - அசிங்கமானது ஆபாசமானது. மெய் - ரம்மி பிரகாசிக்கக் கூடி புது, நிர்மலமான வானம்; பொய்- கோழைத்தனம். மெப் -ஆண்மை. இதுவோ, அதுவோ ஒன்றுதான் இருக்க முடியும்: இதற்கிடையே எதுவும் இருக்க முடியாது" என்றேன் நான். *

Page 16
நவீன சிங்களக்கலை இலக்கியத் துறையில் பெண் எழுத்தாளர்களின்
பங்களிப்பு
Ar
தீபானி ரணவீர
நவீன சிங்களக் கலை இலக் கியத்தினைக் கட்டி எழுப்புவதற் காக பணிபுரியும் பெண் எழுத் தாளர்களில் திருமதி தீபாணி ரணவீரவும் ஒருவர். இவர் அத் துறையில் பிரதான பங்கினை வகிக்கிருர். இவர் ஒரு பிரபல பத் தி ரி  ைக யாளருமாவார். இலங்கை, லண்டன் (பீ. ஏ.)
சிறப்புப் பட்டம் பெற்றிருக்கும்
இவர், தலைசிறந்ததொரு வர லாற்ருசிரியையுமாவார். இவ ரைப் போன்ற பெண்மணிகள் எந்த நாட்டிலாயினும், எந்த இ லக்கி ய த் துறைக்காயினும் கிடைப்பது மிகவும் அரிதானது. இப்படிப்பட்ட சகல துறைகளி லும் தேர்ச்சி பெற்ற ஒரு பெண் எழுத்தாளர் சிங்கள இலக்கியத் துறைக்குக் கிடைத்திருப்பது ஒரு தனிப் பேருகும். எழுத் துத் துறையிலும், பத்திரிகைத் துறை யிலும் ஒரே அளவில் ஆர்வம் காட்டும் இவர், பல்வேறு வகை யான கட்டுரைகளையும் எழுதி யிருக்கிருர் . இந்நாட் பத்திரிகை சஞ்சிகைகளின் வரலாறு, இலக் கிய வரலாறு பற்றிய விசேட அறிவு இவருக்கு உண்டு:
0.
எம். எம். மன்ஸஸீர்
உலகத்தில் ஏனைய எழுத் தாளர்களைவிட வரலாறு சம்பந் தப்பட்ட நூல்களை எழுது ம் பெண் எழுத்தாளர்கள் குறை வாகவே உள்ளனர். அதற்குக் காரணம் வரலாற்று விடயங்கள் விரிவுபட்டதாகவும், நூற்ருண் டுகள் கடந்தனவாகவும், பழமை யானதாகவும் இருப்பதோடு வர லாற்று நிகழ்ச்சிகள் - சம்பவங் கள் என்பவற்றை ச ரி யா ன மு  ைற யி ல் ஆதாரங்களோடு பெற்றுக் கொள்வதிலுள்ள சிர மங்களே ஆகும். சிங்கள இலக் கியாசிரியைகளில் இது வரை உதித்த வ ர ல |ா ற் ரு சிரியை திருமதி. தீபானி ரணவீர என் பவரே ஆவர். என்னதான் பட் டங்கள் பெற்திருந்தபோதும், ஆடம்பரம், கர்வம் எதுவுமற்ற அமைதியான சுபாவமுடைய இவர், ஏனைய பெண் எழுத்தா ளர்களுக்கும் ஓர் எடுத்துக்காட் டாகத் திகழ்கிருர், கலாநிதி திரு. ஹேமச்சந்திர ரோய் என் பவரின் சிஷ்யையாகிய தீபானி ரணவீர எழுதிய "இந்திய இதி காச பிரவேசய" (இந்திய வர லாற்றுக்கோர் அறிமுகம்) எனும் நூல் மிகவும் பிரதானமானது.

இவர் விரிவான விடயங்களை இலகுவாக மாணவர்களுக்குப் பெற்றுக் கொடுக்கவே விரும்பு ருெர் என்ற நோக்கம் இந்நூலி odருந்தே தெளிவாகிறது.
இந்தியாவின் பண்டைய கா லம் முதல் 1947 ஆம் ஆண்டு வரையிலான விடயங்கள் சுருக்க மான விதத்தில் விபரிக்கப்படு கிறது. இந்துக்கள் காலம், இஸ் பு:ாமியர் காலம், மொகலாய காலம், பிரித்தானியர் காலம் ன வரலாற்றுக் காலங்கள் ஒவ் வொன்றும் விளக்கப்படுவ'ே, ' அந்த அந்தக் காலத்து சமய. ரசியல் நிலை கலை-கலாச்சாரப் போக்குகள் இலக்கிய விடயங் கள் பற்றிய விடயங்கள் விவ , கப்பட்டுள்ளன. இந்நாட்டு உயர் தரப் பரீட்சைகளில் தோற்று பவர்களின் நன்மைகருதி எழு ப்பட்ட "இந்திய இதிகாச பிர வேசய புகழ்பெற்ற ஒரு நூலா கும். இவர் எழுதிய மற்றுமொரு { fல் "லங்கா இதிகாச பிரவேச
இலங்கை வரலாற்றுக்கோர் றிமுகம்) என்னும் வரலாற்று "லாகும். எளிய நடையில் முதப்பட்ட இந்நூலும் தர னதாகவும், வாசிப்பதற்கு லகுவானதாகவும், 6 ! குந்ததாகவும் கர் ண ப் படு ಸ್ಟ್ರೀ திருமதி தீபானி ரண வீர இலங்கையின் பல்வேறு பத் சஞ்சிகைகளில் எழுதிய * ட்டுரைகள் அநேகம்,
சத்தா விக்கிரமாராச்சி
நவீன சிங்கள இலக் கி ய சிரியைகளில் திருமதி சீத்தா க்கிரம ஆராச்சியும் ஒருவர். வர் பீ. ஏ. (இலங்கை) பட்ட ரியுமாவர். சிறுகதைத் துறை ல் ஆர்வங் காட்டும் இவ ல் எழுதப்பட்ட சிறுகதைகள் அநேகம், “உபன் தின (பிறந்த
எழுதப்பட்ட
தினம்) எனும் சிறுகதைத் தொ
குதி வர் எழுதியதுதான். வாழ்க்கை, சமூகம் என்பவற் றைப் பிரதிபலிக்கும் வண்ணம் எ(pதிய கதைகள் தரம்மிக்கன. அ ற்றைப் படிக்கும்போது வாச கர் மனதில் சமுதாயத்துக்கு சமுதாய உயர்ச்சிக்குச் செய்ய வேண்டிய கடமை உணர்ச்சி கள் வித்திடுகின்றன. எளிய நடையில் எழுதப்பட்ட "உபன் தின" எனும் நூல் சிங்கள இலக் சியத் 15 க்குக் கிடைத்த உயர்ந்த I tool- it tirgilh,
பியசிலி மல்லசேக்கர
நவீன சிங்கள கலை இலக் கியத் துறையில் மனையியல் விஞ் ஞானம், தையற் கலை சம்பந்த மான நூல்களை எழுதிய ஆசி մloծ) u 1.Դ.oմ հ: திருமதி பியசிலி
மல்ல ) ,பு பிரதான ஸ்தா னந்டுப் auči i lopti. இவை சம் 1. ( பர் பல நூல்களை
Gi ( , , {
(ஆர். மனேயியல் பற் றிய அறிவு மிகவும் தேவை என்
ரு 'ம் அதுபற் ரி சிங்களத்தில் எ', 'ப்பட்ட டி ல்கள் மிகவும் குறை இ டிக் கு  ைற யை நிவர் ப்ெப காகபியசீலி மல்
லசேJ. பெரும் முயற்சி எடுத் துவருகிரு' . அவரது அனுட வத்தைக் கொண்டும் இதுபற்றி அறிவு பெற்றவர்களின் ஆலோ சனைகளைக் கொண்டும் எழுதப் பட்ட சிறந்த நூல்கள் அநேகம். மனையியல் விஞ்ஞான அறிவைப் பெற்றுக்கொள்ளக் கூ டி யதாக பெண்களுக்கு வழிகாட்டியிருக் கிருர். இதில் விளக்கப் பட்ங் களும் அடங்கி உள்ளன.
பிய சி வி மல்லசேக்கரவால் "தையலும் மனை
பியலும் எனும் நூல் இதுவரை
சிங்களஇலக்கியத்துக்குக் கிடைத் துள்ள நூல்களுள் முக்கியமான
3

Page 17
ஒன்ருகும். இதன் மகத்துவத்தை அறிந்தவர்கள் "இதுவரையில் ஆங்கிலத்தில்கூட இப்படிப்பட்ட தொரு சிறந்த நூல் எழுதப்பட வில்லை, என்று கூறுகிருர்கள். " ைத யற்க லை க் கை நூல்' எனும் நூலின்மூலம் தையல் பற்றிய ஆரம்ப அறிவுப் பாடங் கள், அதன் நோக்கங்கள் என்ப
வற்றை அறிய முடிகின்றது. உயர் வகுப்புக்கான தையல் வேலை" எனும் நூலும் இவ
ருடையதாகும். சிங்களப் பெண் மணிகளுக்குமாத்திரமல்ல ஏனைய பெண்களுக்கும் பயன் அளிக் கும் வகையில் இவர் ஆற்றும் மகத்தான சே  ைவ போற்றுத
லுக்கும், பாராட்டுக்கும் உரி it gil.
ஏ. விஜயரத்ன
X இவரும் மனையியல்பற்றி நல் லறிவு பெற்ற ஒரு சிறந்த எழுத் தாளர் ஆவர். "மனையியல்" எனும் புகழ்பெற்ற நூலை இவர் எழுதியுள்ளார். பல் வேறுபட்ட அனுவங்களைப் பெற்று சிறந்த முறையில் எழுதப்பட்ட இந்நூல் ஐந்து பிரிவுகளைக் கொண்டு விளங்குகிறது. ஒவ்வொரு பிரி விலும் ஒவ்பொரு பாடங்கள் பற்றியும் விரிந்த முறையில் விஷ யங்களை விளக்கிச் செல்கிருர், இதன்மூலம் பெண்கள் பெற்றுக் கொள்ளக்கூடிய பயன்கள் அநே தம், பியசீலி மல்லசேக்கரவின் நூல்களைப் பெற்றுப் படிப்பதன் மூலம்பெறும் அறிவைப்போலவே இந்நூலிலும் படித்து அறிந்து கொள்ளக்கூடிய விஷ யங் கள் ஏராளம் அடங்கியுள்ளன.
இந்திரா குமாநாயக்க
அண்மைக்காலத்தில் உதித்த
ஓங்கள இலக்கிய ஆசிரியைகளில்
திருமதி இந்திரா குமாநாயக்க
32
சிறந்த ஒரு எழுத்தாளராகத் திகழ்கிருர் அத்தோடு தரம் மிக்கதொரு மொழிபெயர்ப்பாள ரும், பத்திரிகையாளருமாவார். உலக எழுத்தாளர், கவிஞர் களின்நூல்களை இவர் மொழி பெயர்த்து சிங்கள இலக்கியத்
துக்கு மெருகூட்டியிருக்கிருர் . சஞ்சிகைகளில் ஆசிரியையாகக் கடமையாற்றி பயின்றுவரும்
எழுத்தாளருக்கு ஆக்கமும், ஊக் கமும் அளித்து வந்திருக்கிருர். இவர் எழுதிய நூல்கள் விமர்ச கர்களது பாராட்டுதலைப் பெற் றிருக்கின்றன. திருமதி இந்திரா "லதீம் (மனம் புகுதல், ஜன பத கல்யாணி" (குடியேற்ற அழகி), தெவ்லொவ கபோத்தி (மறு உலக முடிவு) எனும் நூல் கள் இவர் எழுதியவையாகும். * பிதுணு ஹதவத்த வங்கக்கவி ரவீந்திரநாத் தாகூரின் நூலின் சிங்கள மொழி பெயர்ப்பாகும். "தெவ்லொவ கப்போத்தி (மறு உலக முடிவு) எனும் நூலின் முடிவு பாரசீகம் கவிஞர் உமர் கையாமின் "ரூபயட்"டின் சிங் கள வடிவமாகும். "கதா முத்தா வலி" ( கதை முத்துமாலை ) பீ. பீ. அல்லிஸ் பெரேராவுடன் இணைந்து தயாரித்த நூலாகும். சிறுவர்கள் மாத்திரமல்ல வளர்ந் தோரும் படிப்பினைகளையும் கதா ரசனையையும், பெற க் கூடிய சிறந்ததொரு நூலாகும்.
பீ, மாலினி ஆரியதிலக்க
இவர் உயிரியல், விலங்கி யல், தாவரவியல் பற்றி ய சிறந்த அறிவுபடைத்த சிறந்த தொரு சிங்கள இலக்கிய ஆசி ரியையாவர், விலங்கியல் பற்றி சிங்களத்தில் எழுதப்பட்ட இவ
ரது "விலங்கியல்" எனும் நூல் தரமானது வாசகர்களது நன்மை
கருதி இயன்ற அளவில் இதனை எளிய நடையிலேயே எழுதியிருக்

கிருர் பீ. எஸ்.ஸி. இலங்கை பட்டதாரியான இவர், ஆழ்ந்த விஞ்ஞான அறிவை மாணவா களுக்கு பெற்றுக் கொடுக்க முயல் கிருர் என்பதும், அதுபற்றிய சிறந்த அறிவு இவருக்கு இருக் கிறது என்பதுவும் இந்நூலி லிருந்து தெரியவருகிறது. இது வரை எழுத்ப்பட்ட"விலங்கியல்" நூ ல் களு ள் இது புகழ்பெற்ற ஒன்ருகும். அநேக ஆங்கில நூல் கிளைப் படித்துப் பெற்ற அறி வைக்கொண்டும், தனது அனு பவத்தால் பெற்ற அறிவைக் கொண்டும். ள்முதிய விலங் இல் ஓங்கள இலக்கியத்தில் முக்கிய இடத்தைப் பெறுகிறது: இது ஆசிரியர் மாணவர்கள் எல்லோருக்கும் பிரயோசனப் படக்கூடியதாக இருக்கிறது. சிங்கள மொழி, இலக்கித்துக்கு கிடைக்கக்கூடிய சேவை இந்த ஒரே நூலிலேயே புலப்படுகிறது. இதனல் இவர் நவீன சிங்கள இலக்கியத்துக்குக் கிடைத் த எழுத்தாளர் என்ற அந்தஸ்தைப் பெறுகிருர்,
ரூபா அமரவதி அலஸ்
அறிவு மிகுந்த சமுதாயம ஒன்றினைத் தோற்றுவிக்கும் உய ரிய நோக்கோடு எழுத்து த் துறையில் ஈ டு பட்டி த க் கும் திருமதி. ரூபா அமரவதி அலஸ் தேசாபிமானமிக்க சிறந்ததொரு எழுத்தாளராவார். காதல் மூல மாகவும், காமா ஆசை காரண
மாகவும் ஏற்படக்கூடிய இன் னல்களை இவர் விலக்கி வரு கிருர், கணவன், மனைவி இரு வரும் ஒருமனப்பட்டு இல்லறம் எனும் வாழ்க்கைப் படகை
திசை மாருமல் இட்டுச் செல் வதைக் காண பலவாறு ஆசைப் படுபவர் இவர்
காதலை மையமாக வைத்து எழுதிய "புதுமகாந்தாவ (புது மைப் பெண்) அல்லது "பிரேம வினிஸ்ச்சய" (காதல் மதிப்பீடு) எனும் இவரது நாவல் படிப் பினை பல பகர்வனரு பாரதி யார் கண்ட புதுமைப் பெண் ணைப்போல ஒவ்வொரு பெண் ணும் திகழவேண்டும் என்ற ஆசை இவரிடம் நிறைய இருக் கிறது. தேசத்தினதும், சமுதா யத்தினதும் உயர்வுக்குத் தூண்டு கோளாய் அ  ைம யும் இது போன்ற கதைகளைப் படிக்கும் போது இளஞர் - யுவதிகள் பெற் றுக்கொள்ளக்கூடிய படிப்பினை கள் அநேகம் உள்ளன.
*புதும காந்தாவ" எனும்
நூல் பெளத்த சமயத்தின் மரபு - அடியொட்டிய நோக்கங்க ளோடு எழுதப்பட்ட உயரிய கருத்துக்கள் அடங்கிய சிறந்த தொரு நூலாகும். இவரும் சிங்கள இனம், மொழி, கலர்ச் சாரம், என்பவற்றை வளர்க் கும் உயர்ந்த நோக்கம்கொண்ட எழுத்தாளராவர். . . ...ތ
விகார மகாதேவி எனும் நூல், இவர் எழுதிய மற்று மொரு நூலாகும். விகாரமகா தேவியின் வாழ்க்கைச் சம்பவங் களையும் உண்மைகளையும் விளக் கிக் கூறுவதால் இதன் மூலம் பெறக்கூடிய அறிவுகள் அநேகம். பெண்ணினத்துக்குக் கிடைப்ப தற்கரிய மாணிக்கமாகத் திக ழும் இந்நூல், பெண் களது குணம், அறிவு என்பவற்றை வளர்க்கும் ஒரு கருவியாகவும் இருக்கிறது. பெண்ணினத்துக் காகவே அரும்பாடுபடும் இவர் நவீன சிங்களக்கலை இலக்கிய உலகுக்குக் கிடைத்த மற்று மொரு சிறந்த பெண் எழுத் தாளர்
s

Page 18
வியாக்கா குமாரி த சொய்ஸா
நவீன சிங்களக் கலை இலக் கியத் துறையில் பயின்றுவரும் ம்ெ எழுத்தாளர்களில் திருமதி ஸாக்கா குமாரி த. சொய்ஸா வுக்கு பிரதான இடம் ஒன்று இருந்துவருகிறது. பாடசாலைக் குச் செல்லும் வயது முதல் இலக்கியத்தில் மிக ஆர் வம் காட்டிவரும் இவர் எழுதிய "பண்டா” என்னும் நூல் இவ ரது இலக்கியத் திறனை எடுத் துக் காட்டுகிறது. "பண்டா' புத்தகவரிசையில் எழுதப்பட்ட முதலாவது நூல் இதுவாகும். இவரது கன்னிப் படைப்பும் இதுவே. அடக்கமில்லாத ஒரு வரின் சுயரூபத்தை எடுத்துக் காட்டுகிறது. %
令令必令*哆夺夺令令必必令必必令必令*冷*心
*பண்டா?
சுவைமிகுந்த 3  ைத களைப் பின்னுவதில் தி ற  ைம மிக் க விஸாக்கா, சிங்கள இலக்கி யத்தைப் புது வழியில் இட்டுச் செல்ல முனைவது "பண்டா" புத் தகவரிசைகளின் மூ ல மா க த் தெரியவருகிறது, சுவை மிகுந்த இந்நூல் பாடசாலை மாணவர்
களுக்கு பெரிதும் பயன்படக் கூடியது. இ வ ர து நோக்கம் சிறுவர்கள் இளமையிலேயே
வாசிப்புப் பழக்கத்தைப் பெற வேண்டும் என்ப.ே . இவரைப் ( ற இலக்கியாசிரியைகள் கி.) டப்பது தரமான இலக்கியங் கள் பிறப்பதற்கு வழி வகுக் கும் 61 ன மனப்பூர்வமாக நம்ப {S}. It f).
**********ゅふを々****○○ベふふく々・
bலி
0ܬ
ఫ్రి
%ர்:9LTமிேلندن ٹیلی
ష్టి 7 girl,"
نسمة، فنانية هي بلاكلي
కిక్క
: ബസ്ത്രീ
கி இந்த நாட்டின் இலக் பச் சரித்திரத்தை அப் டியே மாற்றி யமைத் துக் காட் ம்ே வல்லமை ம6 oட ை8 க்கு உண்டு.
* த்து இலக்கி: உல மகோன்னதமான க்கையுடனும் புதிய
/7
சீர்க்க
னேயுடனும் இடையரு சிப்புடனும் நோக்கு 'ரும்
· ; ; †ი
منج*
tA
வேற்கக் காத்திருக்கின்ருேம்.
புதிய யுகத்தைப் பட்ைக்கும் இந்தச் நம்முடன் இணைய விரும்பும் சகலரையும் 5ேச
இதில் பங் கொள் வாச் ச ட த ப
சத்திய வேள்வியில்
உணர்வுடன் வர
LLLJLLLLLLDYYYLYY0L0LLY0LLYYY0L0L0LYe00L000LL0L0L0eLeLeeLeJY00L0LLL0L0eYYYYYLYYL
34
 
 
 
 
 
 
 

அவள் ஏன் கோபப்பட்டிாள்?
ஓர் இளைஞன் ஒரு பெண்ணைக் காதலித்தான். அவள் மிகவும் அழகாக இருப்பாள்.
ஒருநாள் அவள் அவனிடம் கூறினுள்: "நாளே என் பிறந்த நாள்"
"உனக்கு நல்ல அழகான சிவந்த ரோஜாப் பூக்களைப் பரி சாக வழங்கப் போகிறேன். அதுவும் உன் ஒவ்வொரு வயதுக்கும் ஒரு பூ வீதம் கொடுக்கப் போகிறேன்" என்று சந்தோஷத்துடன் கூறிஞன் அவன் .
அன்று மாலையே பூக்கடைக்குச் சென்ருன் அந்த இளைஞன் அவளுக்கு 22 வயது முடிகிறது என்பதை அவன் அறிவான். எனவே 22 ரோஜப் பூக்களுக்கான பணத்தைப் பூக்காரியிடம் கொடுத்தான். பிறகு பூக்களை மறுநாள் காலை அந்தப் பெண்ணின் வீட்டில் கொடுத்துவிடும்படி கூறிவிட்டு அவன் சென்றுவிட்டான்.
அந்த' பூக்கடையில் அவன் அடிக்கடி பூ வாங்குவது வழக் கம், அவன் அழகாக, அடக்கமாக இருப்பதால் அந்தப் பூக்கா ரிக்கு அவனை மிகவும் பிடிக்கும். அவனுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தாள். எனவே, அவன் ஆர்டர் கொடுத்துவிட்டுப் போன பூவுடன் இன்னும் 10 அழகான பூக் களை வைத்து ஒரு பூச்செண்டு கட்டினள், w
அடுத்தநாள் கா யில் மிகப் பெரிய அழகான பூச்செண்டை அப்பெண்ணிடம் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டுப் போனள், பூக்காரி. பூச்செண்டைப் பார்த்ததும் அப்பெண்ணுக்கு மிக்க சந் தோஷம். ஆனல் பிறகு அவளுக்குக் கோபம் வந்து விட்டது. அவள்ை வாழ்த்தி விட்டுப் போக இளைஞன் வந்தபோது, அவ னைப் பார்க்கக்கூட அவள் விரும்பவில்லை.
அவள் கோபத்தின் காரணம் என்னவென் r 站 விளங்கவேயில்லை. 3 וש( అజ్ఞ @
தனது பெண் ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்து அம்மா கேட்டாள்:
நீ என்ன எழுதிக் கொண்டிருக்கிருய்? என் கோழிக்குக் கடிகம் எழுதிக் கொண்டிருக்கிறேன்" 'நீ மிகச் சிறியவள். உ6 க்கு எழுத வராதே" என்ருள் அம்மா : பரவாயில்லை. இது முக்கியம் அல்ல. என் தோழியும் சிறிய வன் அவளுக்கும் படிக்கத் தெரியாது" என்ருள் சிறுமி,
| 5ھ

Page 19
புதுக் கவிதை
ஒரு கருத்தோட்டம்
★
புதுக் கவிதைகள் பற்றிப் பலர் பலவிதமாக இன்று எழுதி வருவதை நாம் காண்கிருேம். உண்மை. இவ்வாறு இவர்கள் எழுதுவதற்குக் காரணம் என்ன என்பதைத்தான் நாம் காண வே ண் டு ம். உண்மையாய்ச் சொல்வதானல் இது ஒரு புதிய உருவப் படைப்பு என்பதா லேயே, புதியதொரு பரிசீலனைப் படைப்பாக இருப்பதால்-இன் றுவரை யாருக்கும் - எவருக் கும் "புதுக் கவிதை” என்ருல் என்ன என்ற ஒரு திட்டவட்ட மான இலக்கண வரம்போஇல்லே சாதாரண ஒரு வரை யறையோ கூற முடியாத நிலை யில் இருக்கின்றனர். ஏன் பொது வான ஒரு சிறு கேள்வியைக் கேட்டால் புதுக்கவிதை என்ருல் என்ன?" என்ற கேள்விபோல் கேட்டாற்கூட நான் நினைக்க வில்லை யாராவது திருப்திகர மான பதிலைத்தர முடியும் என்று. ஏனெனில் "புதுக்கவிதை" என்ற இந்த இலக்கிய வடிவம் இன் றும் வளரவே இல்லை.
இலக்கிய வடிவங்கள் மனித பிண்டங்கள் மிருக உருவங்கள் போல் பிறக்கும்போது ஒரேவித மான உருவங்களோடு பிறப்ப தில்லை. ‘இது மிருகம், இது மனித உரு" என்று பிறந்த உடனே யே கூறிவிடலாம்; ஆனல் இலக்கியம் இலக்கணத் தோடு பிறப்பதில்லை. இலக்கிய உரு வளரவளரத்தான் நாம் இலக்கணம் வகுக்கிருேம். இலக் கியத்துக்கே இலக்கணம் காண் கின்ருேம். பிறிதொரு விதமா கச் சொல்வதானுல் நாம் ஏதோ
90
"புதுக்கவிதைக்கு"
ஏ. பி. வி. கோமஸ்
ஓர் இலக்கணத்தை வகுத்துக் Gassnitsår G) "புதுக்கவிதையை' உருவாக்கத் தொடங்கி இருந் தால் இ  ைவ உருவத்திலோ
உள்ளடக்கத்திலோ, கலை நுட் பத்திலோ, கவிதை வடிவிலோ மாறுபட்டு வேறுபட்டிருக்க
வேண்டிய அவசியமில்லை, இது இயலாதது எ ன வே தா ன். "மல்லிகையில் பி ர சு ரி க் கப் படும் புதுக்கவிதைகள் எல்லாமே பூரண திருப்தியோடு" அரங்கே றவில்லை என்ற எண்ணம் ஆசி ரியருக்கு மட்டுமல்ல எல்லாருக் கும் எழவேண்டும். ஏன்! எல் லாவற்றையும் பிரசுரித்துக் கள மமைத்துக் கொடுத்தாற்ருனே காலகதியில், நி த ர ன மா க, உன்னிப்பாக எண்ணிப்பார்த்து மதிப்பீடு செய்து ஒரு முடிவான அமைப்பைக் கொடுக்க முடியும். இன்றைய காலகட்டத்திற் கூட ஒரு வரை யறை உருவாகியுளதா என்ற கேள்விக்குப் பதில் காண முடி யாத நிலையில் இருக்கிருேம்.
மரபை உடைத்து வெளிக் கிளம்புவதால் இலக்கண வரம் பொன்றுக்கு உட்படாதது புதுக் கவிதை என்ருல் எழுதுவது எல் லாம், ஏனே தானே என்று கிறுக்கித் தள்ளுவது எல்லாம் புதுக்கவிதையாகிவிடுமா.இன்று அதன் உருவம் சிறியது என்று அறிகிருேம். ஆனல் கவிதைத் த ன் மை  ைய அதற்கு எது கொடுக்கிறது என்று டாலர் அறி கிருர்களா. உருவமும் உள்ள டக்கக் காத்திரமும் இருக்க லாம். அப்படி இவையிரண்டும் இருந்தாலும் அது ‘கவிதை"

என்ற வரம்புக்கு உட்பட்டுவிட முடியுமா? இன்று பிரசுரமாகும் "புதுக்கவிதை" பல இவ்வாறே காணப்படுகின்றன. உருவம் சிறிதாக இருக்கிறது. பொருள் சிறப்பு இருக்கிறது, ஆன ல் வாசிக்கும்போது, கவிதைக்கு ரிய எந்தவிதமான ஓசை எழுச் சியுமில்லாமல் ஏதோ வசனத் தை வாசிப்பதுபோல் இருக்கி றது. எனில் "ஓசை" அல்லது வாசிக்கும் போது ம ன த் தி ல் எழும் ஒரு கவிதை நயம் தேவை யில்லை என்று சொல்பவர்கள் இருந்தால் இப்புதிய உருவத் துக்கு "புதுக் கவிதை” எ ன் ற பெயர் சூட்டவேண்டிய அவசி யம் இ ல் லை யே. வசனத்தை ஒடித்து, முறித்து எழுதுவதால் 'ஒடி, முறி வசனம்" என்றே கூறலாமே. இதனை எழுதுவதற் குக் காரணம் 'ஒசை" அவசியம் இல்லை என்று கூறுபவர்களும் உண்டு என்பதாலேயே.
"ஒடும் பஸ்ஸில் எழுதிவிட லாம் எ ன் ற மனப்பான்மை கொண்டவர்கள் இருக்கலாம். ஏன் அப்படி எழுதியும் நல்ல படைப்புக்களை உருவாக்குபவர் களும் இருக்கலாம். ஒத் து க் கொள்கிருேம். எனினும் ஏதோ சாதாரண ஒரு விடயம் இது என்று எண்ணி இந்தக் கலைப் படைப்புக்கு கண்ணியமான மதிப்புக் கொடுக்காதவர் பல ரும் இருக்கிருர்கள். எனவே தான் புதிய புதிதாக எதையோ எழுதித்தள்ளி. அல்லது அட்டை யில் கிறுக்கி அனுப்பிவிடுகின்ற னர். அவர் ள் இ லக் கி யப் படைப்பாளி என்ற சொல் லுக்கே தகுதியும், லாயக்குமற் றவர் என்றே எண்ணுகிறேன். என்ருலும் "மல்லிகை" செய்து வரும் ஒரு மகத்தான சேவை யுண்டு. தொடர்ந்து ஆ ந் ற வேண்டிய போற்றுதற்குரிய பணியுண்டு. ஆதுதான் “ஏதோ"
ஏற்றவை என்று எண்ணும் எல் லாப் புதுக்கவிதை வடிவத்துக் கும் ஏற்ற பிரசுரக் களத்தை ஏற்படுத்திக் கொடுப்பது. பல விதமான உருவ அமைப்பு, பல விதமான கருத்து வெளிப்பாடு கள், பலவிதமான உள்ளடக்கம் கொண்ட எல்லா புதுக்கவிதை களுக்கும் ஏற்ற இடம் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தான் கால ஓட்டத்தில் நாம் இப் புதிய இலக்கிய உருவம் பற்றி ஒரு பெருமுடிவுக்கு வர
l) .. "ல்ேலிகையில் Grafiċi sisti படும் புதுக்கவிதைகள் எல்லாமே பூரண திருப்தியோடுதான் அரங் கேறுகின்றனவா?" என்ற கேள் வியில் ஆசிரியர் அங்கலாய்த்துக் கொள்ள அவசியமில்லை என்றே எண்ணுகிறேன். ஏன் தாங்கள் ஆற்றி வரும் இச்சேவை ஒரு மிகத்தான சேவை. இலக்கிய உலகுக்குச் செய்யும் புனிதமான பணி.
மரபுக்குச் செய்யப்படும் உபசாரத்தை உடைக்கும் புதுக் கலை வடிவத்தை இலக்கிய உல கில் நிலைநாட்ட இடப்படும் புது அத்திவாரம்; அடிப்பாதை . கால ஓட்டத்தின் ஒரு நற் கோலத்தை நாம் இயற்கையா கவே அறிவோமே. அதாவது மு த ல் அடி எடுத்துவைத்து ஓர் அடிப்பாதை அமைத்தால் அது காலவெள்ளத்தின் ஓட்டத் தால் ஒரு பெ ரு ம் வீதியாக மாறிவிடுகின்றது. ஏ ற் ற ஓர் இடத்துக்கு அது வழிகாட்டுவ தாக இருந்தால் அவ்வீதியை, வி தி  ைய உபயோகிப்பதோ தகர்ப்பதோ அவரவர் இஷ்டம்
நல்லதோர் இடம் நோக்கிச் செல்லும் அடிபாதை எனில் நீண்டகன்ற வீதியாகும் என்ப தில் சந்தேகமேயில்லை.
அடிபாதையிடும் புனிதப் பணி தொடரட்டும். ★
87

Page 20
இன்றைய இலக்கியமும்
அனுபவமும்
举
தமிழில்: பைஸ்தீன்
5விதை, நாவல், சிறு கதை, பாட்டு, நாட கம் ஆகிய இலக்கிய சிருஷ்டி எது வும் அனுபவத்தினடி யா க வே பிறக்கிறது. அனுபவத்துக்கு அப் பாற்பட்டு ஓர் இலக்கிய சிருஷ்டி உருவாக முடியாது.
கலைஞன் தனது இலக்கிய சிருஷ்டிக்கு அடிப்படையான அனுபவத்தை மூன்று வழிகளாற் பெறலாம். இவற்றில் முதலா வது வழி அவனது சொந்த அனுபவமாகும். தான் யாதாவு
ண் டமையால் தனக்கேற்பட்ட உணர்வைக்கொண்டோ, வேறு யாராவது பிரச்சினையொன்றை எதிர்கொண்டபோது அவர் எப் படி நடந்துகொண்டார் என் பதைப் பார்த்திருந்ததின் மூல மோ எழுத்தாளன் தனது அனு பவத்தை வளப்படுத்திக் கொள் 6TG) frib. x
இரண்டாவதாக, அவன் நூல்கள் சஞ்சிகைகளை வாசித்
தறிந்து அனுபவத்தைப் பெற லாம். நாம் கண்டுகேட்டிராத
பிற நாடுகளையும், அங்கு வாழ்
வோரையும் பற்றிய விவரங்க ளடங்கிய நூல்களை எழுத்தா ளன் வாசித்து பல புதிய அணு
38
ஜி. பீ. சேனநாயக்க
பவங்களைப் பெறலாம். மூன்ருவ தாக, கலைஞன் தனது சிந்தன சக்தியைக் கொண்டு அணுப வத்தை உருப்படுத்தலாம். கலை இதன் எவனும் படைப்பாற்றல் இன்றி இவ்வாறு அனுபவத்தை உருவாக்கிக்கொள்ள (!Plu Tgi.
எனது சிருஷ்டிகள் பலவ ந் )ar அனுபவங்களைப் பற்றி ப் பலர் பல்வேறு வகையான வினுக் களே எழுப்புகின்றனர். எனது சிறுகதைக்ளிலுள்ள அனுபவங் கள் எனது சொந்த அனுபங்கள் தாமோ என்று என்னிட்ம் கேட் கும் பெரும்பாலான வாசகர்
களுக்கு நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன், நான் எழுதிய நாவல்களிலோ, சிறுகதைகளி
லோ உள்ளவை எனது சொந்த அனுபவங்கள் அல்ல. இதற்கு உதாரணமாக விமர்சகர்கள் பல ரது பாராட்டுக்குப் பாத்திர மான "வெசக் பஹன’ (வெசக் கூடு) என்ற எனது சிறுகதையை எடுத்துக்கொள்ளலாம். இதிற் காணப்படுவது எனது சொந்த அனுபவமன்று. நான் இ க் கதையை எழுதும்போது எனக் குச் சுமார் முப்பதுவயதிருக்கு மென எண்ணுகிறேன். நான் எனது வாழ்நாளில் ஒருபோதும் வெசக்கூடொன்றைக் கட்டியது

கிடையாது. எனது மூத்த சகோதரர் வெசக்கூடு கட்டுவ தைச் சிறுவயதில் நான் கண்டிருக் கிறேன். இவ்வாறு எனது அடிம னத்திற் பதிந்திருந்த அனுபவம் , ஒரு சிறுபிள்ளையின் வாழ்வுடன் தொடர்புற்று எழும் ஒரு பிரச் சினையைச் சித்திரிக்கும் வெசக்
பஹன சிறுகதையாக உருப் பெற்றது.
இவ் வாறே , எ ன து
*வரதத்தா", "மேதா ஆதியாம் நாவல்களின் அனு பவ ங் கள். நானே, எனது சமகால வாச கர்களோ ஒருபோதும் தமது சொந்த வாழ்வில் அனுபவித் துப் பார்க்கக்கூடிய அனுபவங் கள் அல்ல என்பதும் யாருக் கும் தெரியும். சுமார் இருபத் தைந்து நூற்ருண்டுகள் பின் நோக்கிய கடந்த காலத்தில் * தம் ப தி வ ” (இலங்கையின்
புதிய சந்தா விபரம்
பழைய பெயர்களுள் ஒன்று) எப்படி இருந்தது என்பதை நான் நூல்கள் சஞ்சிகைகளை வாசித்தே அறிந்துகொண்டேன். எனவே எதிர்காலத்தில் எழுத் தாளர்களாகத் திகழ விரும்பும் இளையோர் அனைவரும் இயன்ற வரை நூல்கள் சஞ்சிகைகளை வாசிக்க வேண்டும்.
அதுபோலவே, ஒரு சில அனுபவங்களைச் சித் தி ரி க் க வேண்டுமாயின், எழுத்தாள்
இனுக்குச் சொந்த அனுபவமும் அவசியம் என்று எனக்குத்தோன் றுகிறது. ஒரு விவசாயியினதோ, தொழிலாளியினதோ வாழ்வைப் புறத்தே நின்று நோக்கிச் சித் தி ரி க் க முடியுமேயாயினும் , சொந்த அனுபவமின்றி அவர்க ளது வாழ்வை முறையாகச் சித் திரிக்க முடியுமோ என்பது எனக்
குச் சந்தேகமாகவே இருக்கிறது.
நன்றி: "அத
*W/WW*W/W*MMMM
ஆண்டுச் சந்தா 10.00 தனிப்பிரதி -75 இந்தியா, மலேசிய 12-00
(தபாற் செலவு உட்பட)
泷※※ sts:::::::::::::::::::::::
39

Page 21
துரும்பு
ܥ݂ܳ
6
ன்ெனமாஸ்டர் யோசனை’ என்று கேட்டுக் கொண் GB i ur LFT &av GT5T GŪT LID6ðið7 L –
பத் தினுள் பிரவேசித்தான் அஹமது,
“ஒன்றுமில்லை. சும்மா. வெறும் சம்பிரதாயத்திற்
காக சில வார்த்தைகளை மென்று விழுங்கிக் கொண்டேன்.
வந்தவர் வழக்கம்போல் மாணவர் கதிரைகளையும், பெஞ் சுகளையும் இ  ைர ச் சலுட ன் இழுத்து ஒழுங்குபடுத்துகிறர். அவருடைய வருகையும், அந்தச் செய்கையும் எனக்குப் பிடிக்கவில்லை.
ஏற்கனவே அரைகுறையாய் இருக்கும் தளபாடங்களை இப் படிக் கொஞ்சமும் பொறுப் புணர்ச்சி இல்லாமல் நாலுதரம் இழுத்தால். . . .
ஒர் ஆசிரியன் என்ற முறை யில் இதை எல்லாம் அநுமதிப் . . . . . . . . . از آTیلt
நானே இந்தக் கிராமத்திற் குப் புதியவன்.
நான்கு பேர் இருந்து சீட்டு விளையாடத் தக்கதாக மேசை நாற்காலிகளை ஒழுங்கு செய்து விட்டு, சேர்ட் பொக்கட்டில் வைத்திருந்த சீட்டுக் கட்டை இழுத்து எடுத்தான் அஹமது. சீட்டாட்டத்தில் காட்டும் இந்த ஒற்றுமை கிராம முன்
40.
ப. ஆப்டீன்
னேற்றத்தில் காட்டினல்? என் மனம் ஏங்கியது.
"மா ஸ் டர் உங்களுக்கு *முன்நூற்று நாலு விளையாடத் தெரியுமா??
இப்படி ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு பார்வையை பள் ளிக்கூட வாயில் பக்கம் செலுத் துகிருன், அவனது முகத்தில் ஒரு முறுவல் இழையோடுகிறது. பள்ளிக்கூடக் கேற்றைத் திறந்து கொண்டு உள்ளே வரு கிரு ர் க ள் ஆதம்பாவாவும்,
றஹீமும் .
இப்போது விளையாட்டை ஆரம்பிக்க மூன்று பேர் சேர்ந்து விட்டார்கள்.
"சே இன்னும் ஒரு ஆள் தானே அஹமது பரிதாப மாக வாயில் பக்கம் பார்க்கி முன், தவிக்கிருன்.
என் ம ன ஆத்திரத்தைக் கொட்ட முடியாமல் இரைகி றேன்.
"ஆதம்பாவா தயவு செய்து வாற ஆட்கள் அந்தப் பாடசாலை கேட்டை மூடிவிட்டு வாங்களேன் மாடுகள் உள்ளே புகுந்து பயிரை நாசம் செய்கிறதல்லவா??
என் குரலில், ஆத்திரமும் கோபமும், சற்றுக் கண்டிப்பும் இருந்திருக்குமோ? அவர் க ள்
பூட்டிவிட்டு வருகிருர்கள்.
"புதிதாக வந்து ஏதேதோ சட்டங்கள் போடுகிருர் போலி

ருக்கு ஆதம்பாவா தனது எண் ணத்தை றஹீமிடம் கூறுகிருன். எ ன் ன மாஸ்டர் சொன் னிங்க..? என்ருன் அவன்.
ஆத ம் பாவா என்னைக் கூர்ந்து கவனிக்கிருன்.
1.இல்லை மாடுகள் உள்ளே புகுந்து பயிரை நாசம் செய்கின் ற்ன என்றேன்"
மா ஸ் டர் பைபோஸ் போடாதீங்க சொல்லிட்டேன்.
வம்பு வளரப் பார்க்கிறது: அஹமது வெளியே வருகிருன்.
என்னப்பா இது, அந்த ஆள் புதுசு அந்த ஆளோட Gurttü...... 黔
* வாங்கடப்பா விளையாடு வோம்"
அஹமது எனக்கு உபதேசம் செய்ய வருகிருன்,
"மாஸ்டர், இந்த ஊர்ப் பொடியன்கள் அப்படித்தான்; அவர்களுக்குப் பேசத்தெரியாது; நீங்க அவங்களோடே எல்லாம் கவனமாக இருக்கனும்
நான் அவனுடைய பேச்சை
துரும்பாக மதித்து நாற்காலி யில் உட்கார்ந்தேன். புத்தகம் ஒன்றை விரித்து வெறுமனே தாள்களைப் புரட்டிக் கொண்டி ருந்தேன்.
8 ண் டும் அஹமதுதான் அழைக்கிருன்,
வாங்க சேர் விளையாடு வோம், நான் செர்ல்லித்தாரன்'
எனக்கு விருப்பம் இல்லை ரோட்டில் போய்க்கொண்டி ரு ந் த அல்லாப் பிச்சையைக் கிப்பிட மூவரும் ஏககாலத்தில் குரல் எழுப்பினர்.
அவன் வருகிருன்
ਫrਫਰੰ6ਹ இங்கிலீஸ் மாஸ்ட ரைக் கூப்பிட்டு விளையாடுறது தானே?"
*சே. அவருக்கு.. * மூவ என்னைத் துரும்பாக எடை பாட்டுக் கொண்டு அல்லாப் பிச்சையுடன் சீட் டு ஆடத் தொடங்குகின்றனர். அல்லாப் பிச்சையின் கா தி ல் ஏதோ "கசமுச" வென்று கூறுகிருன்
ஆதம்பாவா. பென்ஞம் பெரிய சிரிப்புகள் வெடிக்கின்றது. சுவா ரஸ்யமாக ஆடிக்கொண்டிருக்கின் றனர். முதலாவது ஆட்டத்தில் அஹமதுவும் ஆதம்பாவாவும் "குவீன துரும்பாக வைத்து வென்றுவிட்டனராம். வெற்றிக் கோசங்கள் பாடசாலை மண்ட பத்தையே அதிரச்செய்கின்றன) அதற்கு அப்புறம் அது ஒரு சிறு இடைவேளை ಸ್ಥ್ಯ?
"மாஸ்டர் சி க ர ட் பற்று a titsart
*@ຄໍາທີ່ນ
வெற்றிலையாவது? "அதுவும் இல்லை" "அப்ப ஹபீபுல்லா கடை யில் ஒரு "பிளேன்டீ யாவது குடித்துவிட்டு வருவோமோ?"
சரி போவோம். நன்ருக இருட்டிவிட்டது. விளக்கை ஏற் றிவிட்டுப் போகலாம்
நானும் அஹமதுவும் கடைக் குப் புறப்படுகிருேப்
"மாஸ்டர் உங்கடை ஊர் எது என்று சொன்னீங்க?..."
sairly."
அப்படியா! நான் இரண்டு வருடத்திற்கு முன் கண்டி க்இ ப்ெரஹரா பார்க்க வந்திருக்கி றேன், ஆமா, கண்டியில் எந்த இடம்?"
41

Page 22
"எங்கட வீடு கட்டுகஸ்
தொட்டையில்"
a . . بيت به فة في 》、红> "நீங்க'அங்கேத்ர் ဦးဖိုရွီး சீங்களா? • • ytు
இல்லை. "கீழ்ப Fæ * ríÑ 鹽 படித்தேன்' " பிளேன்டிக்கும். அஹமது வுக்கு ஒரு சிகரட்டுக்கும் கில் 5ಣ್ಣ யைக் கோடுத்தேன். நாங்? தி திரும்பியபோது வெளியே ன்ெறிருந்த தலைமையாசிரிய ம் மற்றைய ஆசிரியர்க்ளும் *ன்வாசலில் நின்றுகொண்டிருந் தனர். ನಿ:ಫೆ. ஆதம் பாவா கதைத்துக்இகள்ண்டிருந் ஆ கைதுகழ்
என்ன அன்சாரி teர்ஸ்ட்ர்
y ... ኳ  ̈ እ°zeኳ፣ .
என்ன அது? வந்த்தும் வ்ரிரித்து மாக தலைமையாசிரியர் கேட்
Erfff; . རྗེ་
எதைப்பற்றிக் கேட்கிறீர்
●跡?? * "" ற்றிக் |- நீர்
"GrairearGLorr ஆதம்ாஜா.
*அப்படி ஒன்றும் அதில் ക്ഷക്കേ. வார ஆட்கள்
வாயில் கேட்டை மூடிவிட்டு வரச்சொன்னேன். நேற்று. பிள் ளைகள் நாட்டிய மிளகாய்க் கன்ே றுக்ளைப் பாருங்கள்"
தலைமையாசிரியர் என்னைக் கூர்ந்து கவனிக்கிறர். ! ..........:1:5;
ஆதம்ப்ாவா"மீண்டும்" என் ணேப்பார்த்துச்சொன்னன் x
"மாஸ்டர் வேலியிலுள்ள்: கம்பிகளை இழுத்துக் கட்டவிேண் , (5)Lb.
தான் மாடுகள் உள்ே றனவா??
ஆதி ம்பர வர்: நீதக்ள் கோவிக்கக் கூட்ாது: { நீங்கள்: சொல்வதும் ாரிதான் வேலிய்ே" நன்முகப் போட்டிருந்தால்,ஃ?
எவருகின்
42
கேற் வாயிலாக: ம்க்டுந் 13
நான் தலை பார்க்கிறேன்: தில்ஃாள்ளும் ெ கின்றன. : X
நானும், தலைமையாசிரிய் குல்.sv4ற்றைய ஆசிரியர்களும் அ  ைற களை நோக்கி நடந்து
ஓல்ஃஆங்கில மாஸ்டர். நீங்
மையாசிரியுரைப்
'அவரது முகத் காள்ளும் வெடிக்
கள் ஊருக்குப் புதுசு, ஆட்க ஐேடு பு ா ஈ சீ துப் பழகிக்
கீெழுள்ளவேண்டும் படிப்பிக்க
。。鷺。、 {{ { }; . வநத நாம் எமது தொழிலை நன்முகச் செய்ய வேண்டுமா ஞஜ், நாம் ஊரவரோடும் ஒத் துபோக: வேண்டும். ஒதுங்கி, ஷாழக் கூடிாது"
. . . தலைமைய்ாசிரியரின் அறிவு ரைக்கு நான் மறுப்புரை கூற
* ॐ *82 • o, . . . . . . .'s, it';
அவருடைய பொன்மொழி எனக்குப் பிடித்தமானதுதான். மண்டபத்தில் சீட்டு ஆட் டிம் உச்சகட்டத்தை அடைந்து கொண்டிருந்தது. ஆசிரியர்க ளும் தீவிரமாகப் பங்கு பற்றி ஞர்கள். சீட்டில், சிகரட்டில், ! எல்லாவற்றிலும் நேரம் டேrவ துே. தெ ': மல் ஊர ரே டு ஒத்துழைத்து க்ொ: ருந்தார் கள், இம்முறை அஹமதுவுக்கு, அல் லா ப் ச்சைக்கும் படு தோல்வி.
"ஒ. இப்ப ஆசிரியர்களுக்3 குழ் தோல்வி' அல்லாப்பிச்சை இன்ரந்தான்” . . . . ." .
ஆசிரியர்கள் 'ஜெக் ஐ துரும்பாக வுைத்து ஆடினர்கள்.
அவர்கள் தங்கள் ‘துரும்பை" மற்ந்து எதை எதையோ துரும் பாக வைத்து ஆடுகிறர்கள். ஆடிக்கொண் டே இருக்கிருர்க்ள்
நானும் ஆசிரியர் புஞ்சி
பண்டாவும் இராப்போசனத் தை
t tt རྒྱུ་ལྟ་
 
 

பூசை “学
ஊருக்குப் பெரியவர் ஆலயத் தூணில்
உயர்த்தில் * நித்திய பூஜைக் காய் வைக்கிப்பட்டிருந்தது.
*VM) ༤༤༤༤་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ ༥༣.་ ༨ ༣, ༣་་་་་་་་་་་
s ಕ್ಲಿಕ್ಗಿ செல்லும்பேர்து ப்த்துமணியுாகி, விட்டது. & يمكن . , দুঃ*** K .1
மண்டபத்தில் மது ஆதுரிமஜ் றப்பட்டதால் ஆட்டிம் இன்னுல் சூடு பிடித்துக் கொண்டிருந்தது. ஆதம்பாவா வெறித்துஇரைந்து கொண்டிருந்தான்.
வாரங்கள் ஓடி ஒரு மாத மும் பிந்தி, இரண்டர்ம்மதத்
ன் மூன்றம் வாரம் ஒடித்
கொண்டிருக்கிறது. V is,
நான்: மாணவர்களினதும்; பெற்றர்களினதும் நன் மதிப்பை
:་རྩི་
l irl Firăvu?ă
'''வில்லை. என்வே மர்
வர்களுக்கு ஆங்கிலம் படிதீக
வேண்டும் எனும் ஆர்வம் நிற்ைகில் . . . 8 இருந்தது நல்ல ஊக்கம்ஆகஸ்ட்டிகிேமைத்துச் சாப்பிடு
டிஞர்கள்.
றவர்களின் பொய்ப் பிரசாரத் நடந்துகொண்டிருந்தது:
፩ ̈m
வகுப்புக்கள் @:'ಡ್ಲಿ? G83i முன் ஆங்கில மொழி ப்ரிப்ட் #
இஸ்ல்யூல்ான்னத்தவருக ని போட்ட பெற்ருர்களும் ஸ்சி
டம் மன்னிப்புக் கோரிஞர்கள். ல் மஸ்டீர் லீன் மகன் அசின் ஆறுத்ணித்விளக்குப் போட் Ësjsb\, ல் பாபித்தைழ் டும் படி: E. அப்துல் மே ன்பவர். ' Tఫే సుగ్" (k |
'டிகுஸ்டர் அவன் இஇழ் ஆஇ&இந்திக டிகிராமத்தில்
உள்ள எல்லர் மாணவர்களும் క్ష్ ஆறுமணிக்குப்
W 激 ாடமும்
ட்டும்தரின் எல்லா * கேட்கலாம்" என்
நண்பர்களை' 3) أناناريونايش. முற்ரீகித் த்து விட்டேன். சிரியர்களும் சீட்டு 乌马一座 န္ဒီနှီ”မ္ဘဒ္ဒါနှိမ့်စိမ့္မည္ဖ္ရန္ဟင်္ဂါ ଦ୍ବିଜ୍ଞଞ୍ଜ 警றி Sள்,ல்சிங்கள் மொழி ப்ே க்கும் ஆசிரியர் திரும் பண்டர மட்டும் அகாலிஸ்". விளை §". Gu8ájäክኣaኦ ኦ á ̊ጫ፡ 斤 ள்ன்ேனேடு ஆழ்ந்த&தழ்டின் அவருக்கு தமிழ் ப்டிப்பிக்கிறேன்:
*''டஅடிக்ட்வினக்கு சிங்களெ யும் அபிமானத்தையும் பெற் குகிங்களமொழி
றுக் க்ொண்டிருந்தேன். { ¥qಣ್ಣ'
திருர். இவ்வொரு நாள் இழ் •ሳ ஸ் இக 姆 f t க் கப் போ
Tந்ாங் த ஸ் இருவரும்
"Ginški th: rဒုဓါးဟို့ §"ද් #
'ኳ ங்கு ኟኋ ጲ‰5
数 'S é
ஒஇருந்இல்ம்ற்ற_ஆசிரியர்கள்
fisir “کتا. ‘‘ دُنی ہیں، زمینانتختہ ذہنی ، ؟ نہ ہو.
அன்று கா ஆல்க் கூட்ட்ம்
ம் சஃபாடம்

Page 23
தலைமையாசிரியருக்கு வழக் கம்போல் கோபம் வந்துவிடு கிறது:
"இந்தக் காட்டுப் பயல்க ளுக்கு ஒன்று சொன்னுக்கா விளங் காது" அவரது கோபம் மாண வர்களின் கைகளில் சிவப்பு ஏறச் செய்வதில் அந்தக் கெவட்டி யும்" துண்டாகி விட்டது. அந்த
இலட்சணத்தில் முதலாம் பாடம்
முடிந்துவிட்டது. அதற்குப் பின் அவர் பாடம் படிப்பிக்கவில்லை.
"சோர்ட்லீவு" எடுத்து க் கொண்டு ஆசிரியர்களின் சம்ப ளம் மாற்றப் போய்விட்டார். பாடசாலைப்பொறுப்பை வாஹித் மாஸ்டர் "லொக்" புத்தகத்தில் கையொப்பமிட்டு பொறுப்பு ஏற்றுக்கொண்டார்
தலைமையாசிரியர் மறுநாள் காலை 8 மணிக்கு வந்துதான் திரும்பவும் பொறுப்பை வாஹித் மாஸ்டரிடமிருந்து ஏ ற் று க் கொண்டார்.
சம்பளத்தை ஆசிரியர்களுக் குப் பங்கிட்டுவிட்டு என்னை அழைத்தார்.
அன்சாரி மாஸ்டர், உங்க
அப்படியா?"
"GTIG5?"
அது இதைப்போல டவுனி லிருந்து இரண்டு மைல் நடந்து பாடசாலையை அடையும் விச யம் அல்ல. "பஸ் ரூட்டி"லிருந்து எட்டுமைல் காட்டு வழியில் நடந்து செல்ல வேண்டும்" என் ருர் புன்முறுவலோடு,
நான் அவருக்கு பட்டென்று பதில் கூறினேன்:
"சேர் முதன் மு த லி ல் எனக்கு கொழும்பில் நேர்முகப் பரீட்சை நடந்தபோது, இலங் கையில் எ ந் த இடத்துக்குப் போட்டாலும் எனக்கு விருப்பம் தான் என்று அதிகாரிகளிடம் கூறியிருக்கிறேன்"
இதற் கிடை யி ல் எனது *டிரான்ஸ்பரை" க் கே ள் வி ப் பட்ட பெற்ருர்கள், எ ன் னை மாற்றக்கூடாது என்று நிரூபம் எழுதி ஊரில் ஒவ்வொருவரிடம் இருந்தும் கையொப்பம் எடுத் துகி கொண்டிருந்தார்கள்.
ஆனல், குறிப்பிட்ட தினத்
தில் நான் வெளியேறுகிறேன்.
என் "துரும்பு வெளிச்சம்.
ளுக்கு கடிதங்கள் ஏதாவது எனக்காக,Tஎன் சேவையை வந்ததா? விரும்பும் ஆசிரியர் கூட்டம் *இல்லை? எங்காவது ஒரு பாடசாலையில் இந்தாங்க, உங்களுக்கு காத்திருப்பார்கள். எ ன க் கு மாற்றம் வந்திருக்கு" அந்த நம்பிக்கையுண்டு. ★
ஒரு வீட்டில் இருவர் வசித்து வந்தனர். வீட்டில் ஒரு
பாதி ஒருவருக்கும் மறு பாதி மற்ருெருவருக்கும் சொந்தம்.
முதல்வர் மற்றவரிடம் கூறினர்.
கிறேன்.
* உனது பாகத்தையும் நான் வாங்கிக்கொள்ள விரும்பு அப்படியானல் முழு வீடும் எனக்குச் சொந்தமாகும்.
ஆனல் என்னிடம் பணம் இல்லை" என்ருர்,
அடுத்த பாகத்தின் சொந்தக்காரர் கூறினர் :
* நீ உன்னுடைய பாதியை விற்றுவிடு. அந்தப்பணத்தில் எனது பாகத்தை வாங்கிக்கொள்."
d4

காதலைப்
பாதுகாப்பது எப்படி?
திலீபன்"
"திங்கட்கிழமைவரை" என்று ஒரு திரைப்படம். அதில் வரும் கதாபாத்திரங்களில் பத்தாம் வகுப்பில் படிக்கும் பள்ளி மாண வணுக ஒருவன் தான் எழுதிய கட்டுரை ஒன்றில், "மகிழ்ச்சி என்பது நம்மை மற்றவர் புரிந்து கொள்ளும்போது ஏற்படுவது தான்" என்று கூறுகிருன். அவ னுக்குக் கிட்டத்தட்ட பதினெழு பதினெட்டு வயதுதான். என்ரு லும், தன் வகுப்பிலேயே படிக் கும் மாணவி ஒருத்தியின் மீது அவன் கொண்ட முதற் காதலின் மூலம் அவ னு க் கு ஏற்பட்ட உணர்ச்சிகள், மனித உறவுகள் பல நூற்ருண்டுக் கால மாக அனுபவித்துக் கண்டறிந்த உண் மையின் அனுபவத்தின் அனு பவத்தையே அவனுக்குத் தந்து விட்டன. எனவேதான் அவன் மகிழ்ச்சி என்பதை அவ்வளவு சுலபமாக விளக்கி விட்டான். ஆம், கணவன் மனைவியர் தம் மில் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்ளும்போதுதான், இருவரது உணர்வும் ஒன்றுக் கொன்று நெருங்கியதாக இருக் கும்போதுதான், காதல் மகிழ்ச்சி கரமானதாக இருக்கும்.
காதலுக்கு உரி ய வ ர து உணர்ச்சிகள், மனேநிலை முதலி
யவற்றைச் சட்டென்று நுட்ப
மாக உணர்ந்து கொள்ளுவது,
ஒருவருக்கொருவர் அடுத்தவரது அந்தரங்க ஆத்மாவை ஊடுரு விக் கண்டுணர்வது ஆகியவை வெற்றிகரமான இல்லற வாழ்க் கைக்கு மிகவும் உதவும். இதைத் தம்பதியர் இருவருமே தெரிந்தி ருப்பது நல்லது. இல்லற வாழ் வில் மனுேதத்துவ உறவுகளின் சிக்கலான தன்மைகள் என்ன என்பதை ஆணும் பெண்ணும் எந்த அளவுக்கு நன்கு உணர்ந் தறிந்து கொள்ளுகிருர்களோ, அந்த அளவுக்கு அவர்களது இல்லற வாழ்க்கையின் ஆரம்ப ஆண்டுகளில் சிரமங்களும் சிக் கல்களும் தோன்றுவது குறை պւծ.
"மா னி டக் கவர்ச்சிக்கு மூன்று காரணங்கள் உள்ளன. அவையாவன: மனம், உடல் உணர்வு. உணர்வின் கவர்ச்சி நட்பைத் தோற்றுவிக்கிறது: மனத்தின் கவர்ச்சி, மதிப்பைத் தோற்றுவிக்கிறது. உ ட லின் கவர்ச்சி வேட்கையைத் தோற் றுவிக்கிறது. இந் த மூன்றும் ஒன்று சேர்த்துதான் காதலைத் தோற்றுவிக்கிறது" என்று இந் திய இதிகாசம் ஒன்று கூறுகிறது: காதலில் லெளகிகமும் ஆன்மீக மும், மனேவுணர்வும் உடலு ணர்ச்சியும் சங்கமமாகின்றன. இ ல் ல ற வாழ்க்கையில் சில
குறிப்பிட்ட கட்டங்களில் மேற்
(d
فصمی-تخی

Page 24
கூறிய மூன்று கவர்ச்சிகளில் ஏதாவதொன்று மேலோங்கக் கூடும்; அப்போது அது ஏனைய கவர்ச்சிகளைத் தோற்றுவிக்கவோ அதிகரிக்கச் செய்யவோ கூடும். முறுக்கேறிய உண ர் ச் சி திலேஇேத்வ்ேகம் முதலிய சில போக்குக்ள் அதிகப்படியான நேர்மையையும், த ன் னை த் தானே புலப்படுத்திக் கொள் ளும் தன்மையையும் தூண் டி வளர்க்கும் என்று மனுேதத்துவச் சோதன்ைஇஜ், க்றுகின்திண்டினேன் ஜலும், மணிuல்க் குளும்சங்க்ள் இயற்வி நமத்கு வழிங்கியல்வ மடிடும் ஜல்லி அவை சமூகச் சூத்தில்களின் செல்விாக்கினல் இத்தீஷல் கூடியலுை இயற்கை இலும் முரி, கழுதஸ்த்திலும் வீஜிஷஇடிநிலையதுக்ஜல்ல; மாற் தத்துக்குtkஉள்ளர்ஷரதது அல்ல். ம்ணிதம் பிறவியழற்தட இடிைய இது மாறிக் கொண்டேதான் ஜனவியருக்கிமூல்டியே ஒருவரது குண்த்தை மற்கிஞ்ர்ருவர் புரிந்து கிஇாள்வது என்பது {, நீண்ட இநஇங்கால முய்ற்சியாகவே இருக்கும். 。á
&ல்இன்குலும். *ள்ளத்தால் ஒதகுஜ்கி ஒன்றுeட்டிருப்பது ஆன்டிதில்,ழ்இருவரும் உணர்ச்சி *haப்கிர்ந்து கொஇளவதும ஐh: இது:இருவருக்கும் ိုစ္ဆန္တိစ္ဆိဒ္ဓိဋီ႔ီဒိုမ္ဗိမ္ဗိနှိ جبايا ழ்ேவதறிக்கவில்ஜ. ஆடுத்தவரின் ஆஐர்ச்சிக்கேற்ப தனது ஆஐக்கி நிலஓஐச் சூதாரித்துக் இரண்டு த்ெதில்ம் திறடிையை ಕ್ಲಿಕ್ಗಿ:oż ஆஐாஇதைutாலவே தாமும் ஆண்ரும் திறமையைவளுர்த்துக்
ாண்டு இல்லதும் இன்பகர
அலுசியம் ஆகும்.
ல்ே எல்லேரிக்ற்றையும் புரிந்து
கொள்வது என்பது எல்லாவற்
象
&{ 8፩
'வர் அல்லது துணைவியின்
றையும் ம ன் னி த் து விடுவது தான்’ என்று பிரஞ்சுக்காரர் கள் கூறுவர். இத்ணிச் சரியா கப் புரிந்து கொண்டால், ஒரு. வர் தம்து வரிழ்க்கத் துே
யில் தன்னையே வைத்துப் பார்க்க முடியும். அவ்வாறு பார்த்தால் சில செய்கைகளுக்கான காரணம் என்ன எ ன் ன என்பதையும் நன்ருகப் புரிந்து கொள்ள முடி யும். அவ்வாறு புரிந்து கொண் டிரல் குடும்பத்தில் சச்சரவு கிளோ தகராறுகளோ ஏற்படு வதும் அரிதாகி விடும்.
உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ளது என்பதை வேருெரு விதத்தில் புரிந்து கொள்ளலாம். தாவது, ஒருவர், தான் காத விக்கிறவரின் மகிழ்ச்சிக்காக எதையெல்லாமோ தியாக ம் 'சய்யத் தயாராயிருப்பார். இதனல் ஒருவருக்கு மகிழ்ச்சி என்பது மற்றவருக்கு ஏதாவ தொன்றை இழப்பதாகவும் முடி யும். ஆயினும் அத்தகையதிொரு ஆந்தர்ப்பத்தில் ஒருவர் த்னது ன்னகங்கார வேட்கைகளை விெற்றி கொள்வதுதான் பெரும் வேற்றியாக விளங்கும்.
கண் வன் மனைவியருக்கி டையே பொதுவான ஆர் வ விருப்பங்களும் இருக்கும் என் புது உண்மையேயாயினும் ஒரு விஷயத்தை மறந்து வி ட் க் *து. அதாவது இருவரது தன்னித்தனியான சொந்த ஆர்வ விருப்பங்கள் வேறுபட்டதாக ம்ை இருக்கக்கூடும்; சமயங்க வில்: மிகமிக1&வேறுபட்ட்தாக்க் கூட இருக்கக் கூடும் உதார ணமாக, கணவன் கால்பந்தாட் ஃப் பிரியனுகவோ ரசிகளுகவே , இருக்கலாம். கால்பந்தாட்டிப் போட்டிகளைப் பற்றி அவன் சளைக்காமல் உற்சாகமாகப் பேசு

பவனக இருக்கலாம். ஆனல் போய் விட்டால், எந்திரம் அவனுக்குள்ள அதே ஆர்வம் வேலை செய்வதில் சிரமங்கள் அவன் மனைவிக்கு இருக்க வேண் ஏற்படத்தான் செய்யூழ் என் டும் என்று கட்டாயமில்லை. அவர் எச்சரித்திருக்கிருர், ! அதேபோல், என்னென்ன புதிய புதிய துணிமணிகள் வந்திருக் சில கின்றன, நவநாகரிக பாஷன் முழுவதும் கள் என்னென்ன என்று தெரிந்து முடித்த கொள்வதிலும் அதனைப் பற்றிப் நேரம் பேசுவதிலும் மனைவி பேரார்வம் விரும்பக் காட்டுபவளாக இருக்கலாம். மதிக்கத்த ஆணுல் அந்தப் பேச்சைக் கேட் லற வாழ்க்ல்கயில் கும் பொறுமை கணவனுக்கு இத்தகையு கிய்த் ッ இருக்கும் என்று கூற முடியாது. கார்ல் ர்க்ஸ் தமது மனைவி
ஜென்னி “மார்க்கக்கு” எழு தம் திகள் தமக்குக் கிட்டும் கடிதம் ஒன்றில் குறிப்பிட்டிருக் ஒய்வு ಕ್ಲಿ?? ಟ್ವಿಠ್ಠಲ್ ஒன் கிருர், "உணர்ச்சிக் கனல் ஒளி ருக ருநதே கழிப.து 6 என்று,ருழ் கடிதம் :ன்று அத்தக் {:'#*##@######## ?  ைகயி ல் ஏதோவொன்றை எலியானுேரா குறிப்பிட்டுள்
இழந்து விடுகின்றனர் என்று ளார். அக் கடிதத்தில் மார்க்ஸ் சில மஞேதத்துவ நிபுணர்கள் பின்வருமாறு. எழுஇயிருந்தார்: கருதுகின்றனர் . சோவியத் நிபு. "தற்காலிகமான பி னரான டாக்டர் அலெக்சாந் மிக்கது. ஏனெனில் இ தர் அலெக்சிச்சிக் இதனை க் + தொடர்பு :"* سير" - குறித்து உபமான வடிவில் ஒகு' றத் தை 'உண்ட கருத்தைத் தெரிவித்திருக்கிருர், அத்*ைமூல்: விஷ்டுே இல்லற வாழ்க்கை என்பது எந், டையேயுள்ள. வேறுgடுகள் திரத்தின்' பல்சக் க ரங் கள்' அழிந்து மறைந்து விடுகின்றன: இணைந்து செயல்படுவதைப் བ་ཁ་བ་
போன்றது. அத்தச் சக்கரங்க م. . نہ دین..................صر ۔ ۔ ۔. தறகாலக் ( Li 6 G : ? 1- نسیہ -- سر مینڈ " یہ ۔ ? یہ ہ• ' = %0'نی ளின் o?*o: உள்ளங்களின், స్లో **エマ了。「、下 。。。 است . برنامه lfH- * ருسLډ6 சற்றே விலகியிருந்தால்தான்'தம்பதிகள் மிகுந்த முக்கியத்து அவை கரகரப்பின்றியும், சிக்க வம் அளிப்பதாக சோவியத் நிபு லின்றியும் சுமுகமாக இயங்கும்; னர்கள், குறிப்பிடிடுள்ளனர். அதே போல் §§? வாழ்வி" இத்தகைய நெருக்கம்” நில வ லும் கணவர் மனைவியர் ேேவேண்டுமாஞ்ல், 'கிணவினும் மககுப பழக்கமான வெளியுல மனைவியும் ம் மில் வருவன கேர்டு தனியே பழகுவதும்,மனைவியும் தம் மில் ஒருவுரை பின்னர் வீடு திரும்பிய பிறகு யொருவர் மிகவும் எளிதில் அத்னைப் பற்றி உற்சாகத்தோடு,புரிந்துகொள்ள வேண்டுமானல், பேசிக் கொள்வதும் குடும் அவர்கள் உள்ளத்திர பர்ஸ்டி வாழ்க்கையில் பல்சுவையை வழங் க் கன் மையையீடு உணர்ச் கும் என்று அவர் கூறுகிருர். ரத் தன்மையையும் உணர்சிப்
ஆயினும், பல்சக்கரங்கள் ஒன் ப்ண்பையும் உரு வேற்றி
றுக்கொன்று மிகமிக விலகிப் வளர்க்க வேண்டும், 3
4笼验

Page 25
கடிதங்கள்
பூரணிகுழுவினரும் நானும்
* நுஃமான் அவர்கள் கைலாசபதியின் தாமிழ் நாவல் இலக் கியமும் சாமிநாதனின் கட்டுரையும்’ எனும் தொடர்பினை மல் லிகை ஐப்பசி 74 இதழில் எழுத ஆரம்பித்துள்ளார். நல்ல, வர வேற்கத்தக்க முயற்சி. அவர் அதில் "பூரணி இலக்கியக் குழு பற்றிக் கூறியவை அவர் நிலையில் சரியானவையே. இருந்தும், பூரணியின் தற்காலப் போக்கு எனச் சொல்லியிருப்பின் மிகப் பொருத்தமாய் இருந்திருக்கும்.
பூரணி தற்பொழுது ‘சமாதி” யாகிவிட்ட (இப்பொழுது குழு வில் இருப்பவர்கள் விருப்புடன் பயன்படுத்தும் சொல்) ஒரு தத் துவத்தை நிலை நிறுத்துதற்கு பெருங்குரலெடுத்து - ஒரு வகை உணர்ச்சி வசத்துடன் - பிரலாபிப்பதென்னவோ மறுக்க முடியாத உண்மை. அந்தச் சேற்றில் சிக்கி, (நான் அத் தத்துவத்தை எந் நிலையிலும் ஏற்றுக் கொண்டவனல்லன்) சிறுகச் சிறுக விடுபட்டு, இன்று முற்ருக ஒதுங்கி நிற்கும் என்னையும் நுஃமானின் எழுத்துப் பாதிப்பதால், இந்தச் சந்தர்ப்பத்தில் பூரணியுடன் எனது தொ டர்பு யாது எனத் தெளிவு படுத்தல் உகந்தது என நினைக்கிறேன.
பூரணி இலக்கியக் குழு மிக விசித்திரமான ஒன்று. இலக்கி யமும், நட்பும் வெவ்வேருனவை, தொடர்பற்றவை என்பதை நிரூபணம் செய்த ஒன்று. முரண்பட்ட கருத்துள்ள இளைஞர் சிலர் "நட்பு" என்ற மகத்துவத்தை இணைசரடாகக் கொண்டு நடுநிலையில் நின்று எக்கருத்துக்களையும் பிரசுரிப்பது என்ற நல் நோக்குடன்தான் பூரணி இதழ் ஆரம்பிக்கப் பட்டது. அந்தப் போக்கினை பூரணியின் முதல் மூன்று இதழ்கள் தெளிவாகப் பிரதிபலித்தன. அதன் பின் குழுவில் உள்ளவர்கள் சிலரின் அத்து மீறல்களால் குழு ஐக்கியமும், கருத்தோட்டமும் குலைந்து திசை திரும்பி இப்பொழுதெல்லாம் இவ்விதழ் பூரண சர்வோதயத்தின்
பிரசங்க" மேடையாகிவிட்டிருக்கிறது,
48
 
 

தற்பொழுது, பூரணி குழுவில் தீவிரமாகப் பங்கு கொண்கி உழைப்பவர்கள் - என்னையும் சில நண்பர்களையும் தவிர - ஒரு சிலரே. அவர்கள் ஏதோ அதி மேதாவிகள் என்று ம யங் கத் தேவையில்லை. அவர்கள் வெறும் Satellites தான். மு. த. இப் பொழுது இல்லை. ஒளிதருவதென்னவோ மு. பொ. தான். -
நல்லூர், க. சட்டநாதன் சிற்பிகளுக்குப் பதில்
அன்பு ஜவஹர்ஷா அவர்களின் கவிதைகளிரண்டிலும் இருந்த பலவீனத்தைத் தொட்டுக் காட்டி விட்டு விடவே விரும்பினேன்.
சிற்பிகள்’ விடவில்லை.
"எப்படி ஒரு சமூகத்தின் பொதுப் பலவீனத்தைக் காட்ட முடியும்?' என்று இவர்கள் ஒப்புக்கொள்வதைப் போல் அக் கவி தைகள் ஒரு குறைபாட்டைக் காட்டவில்லையென்ருல்; அதை நிவிர்த்திப்பது நோக்கமுமில்லையென்ருல் - பின் எ த ர் கா க எழுதப்பட்டன?
முஸ்லிம் எழுதியிருக்கிருரே என்பதை நான் பிரச்சினையாக்க வில்லை. இல்லாத ஒன்றில் - தங்களுக்குப் பரிச்சயமுமில்லாத ஒன் றில் - அநாவசியமாக (அல்லது வசதியாக?)த் தலையைப் போட்டு வீரங்காட்டியதையே மறுத்தேன். (இதற்கு இன்னுெரு உதார ணம், "மல்லிகை" ஜனவரி. 74 இதழில் வந்த நீள்கரை நம்பி" யின் உண்டியல் கவிதை.)
கடைசியாக ஒன்றுஇவ்விரு கவிதைகளும், முற்போக்குக்கோ, தேசிய ஒருமைப் பாட்டிற்கோ எந்தளவிற்குப் பங்களித்துள்ளன? மாருக, இப்படி யான கவிதைகள், அந்தச் சொல்லப்பட்ட ஒருமைப்பாட்டை எந்தளவிற்குத் தூரமாக்கி விடுகின்றன என்பது, சிலவேளை சிலர் களுக்குப் புரிய நியாயமில்லாமலிருக்கலாம்; எங்க ளு க் குப் புரிகிறது.
திருகோணமலை, ★ சாந்தன்
கிராமத்திலே ஒரு சுவர் சாய்கின்றது
நவம்பர் மாத மல்லிகையில் எம். எச். எம். சம்ஸ் அவர்க ளின் "கிராமத்திலே ஒரு சுவர் சாய்கின்றது" என்ற சிறுகதையை எழுதியிருந்தார்.
இக்கதையில் வற்ருளை, மரவள்ளியாக உருப்பெறும் விநோத நிகழ்ச்சியைப் படிக்க முடிகின்றது. நிஹாரா என்ற பெண் தொழி லாளி மதிய போசனத்துக்காக அவித்த வற்ருளையை உண்டபின் மீதியாகவுள்ள வற்ருளையை குழாயடியில் வீசிவிட்டு பாதையோ ரமாகப் பார்வையைச் செலுத்துகிருள். அப்போது நி ஹா ர் என்ற முன்னைய தொழிலாளியைக் கான்கிருள் அவள் நிஹார் பசியோடுதான் இருக்கிருன் என்பதை அறிந்து கொண்ட நிஹாரா
毯9,

Page 26
அவன்மீது அனுதாபம் கொண்டு தன் கையில் இருந்த மையொக் காவை அவனுக்கு அளிப்பதாக ஆசிரியர் சித்திரித்துள்ளார். இக் கட்டத்தில் வாசகர் தடுமாற்றமடைவது இயல்பு.
வற்ருளையை வீசியபின்நிஹாராவின் கைக்கு எப்படி மையொக் காவந்தது? என்ற வின எழுகின்றது. இது விநோதமல்லவா! தெளிவற்ற கதைகள் மல்லிகையின் தூய்மைக்குக் "கருப்புப் புள்ளிகள்" என்பது என் தாழ்மையான கருத்து.
இதுதவிர, ஆசிரிபர் "கதை சொல்கிருர்’ என்ற முடிவுக்கு வரவேண்டி உள்ளது. கதையின் கரு நல்லது என்ருலும் புளித் துப் போனது. தொழிலாளர்க்குச் சார்பான சட்ட திட்டங்களை நிறைவேற்றி உழைப்பாளிகளுக்கு பாதுகாப்பளிக்கப்படும் இன் றைய இ ல ங்  ைக க் கு இக்கதை பொருத்தமற்றது. (փ5 ாளித்துவ அரசில் அவதியுறும் தொழிலாளர் மத்தியில் எழுதப் டவேண்டிய கதை இது.
படைப்பாளி கதையைச் சொல்லிக் கொண்டு போகையில் ஆங்கில இலக்கிய உலகில் நடமாடும் "பெட் ரைம் ஸ்ரோரிஸ்" என்ற கதைகள் நினைவுக்கு வருகின்றன. அதாவது படுக்கையில் நித்திரைக்காகப் புரளும் வேளை தூக்கம் வரும்வரை வாசிக்கக் கூடிய கதைகள் ஆங்கிலத்தில் உள்ளன. அவைகளை ‘பெட் ரைம் ஸ்ரோரிஸ்" என்பர். அந்த வகையில் ‘கிராமத்திலே ஒரு சுவர் சாய்கின்றது" சேர்கின்றது.
இரத்தினபுரி. எம். ஏ. இனுயத்துள்ளாஹ்
LLLYYYYYLLL0LLL0LLL0LLLYYYY000Y0LLLYY0J0L00LLL00JLLJJY0LJ0L00L00LLLLYeLLeeYJ
ஒரு நோயாளி டாக்டரிடம் சென்ருர், டாக்டர் அவரை நன்கு பரிசோதித்தார்; பின்பு கூறினர் : -
"உங்களுக்கு எந்த மருந்தும் தேவைஇல்லை. நீங்கள் நன்கு ஓய்வு எடுக்கவேண்டும். கிராமத்தில் ஒரு மாதம் தங்கி யிருங்கள். இரவில் சீக்கிரமாகப் படுக்கச் செல்லுங்கள்; நிறைய பால் சாப்பிடுங்கள்; அடிக்கடி உலாவச் செல்ல வேண்டும். ருேநாளைக்கு ஒரேஒரு "சிகரட்" மட்டும் குடியுங்கள்." என்ருர்,
அப்படியே செய்கிறேன் டாக்டர்" என்று நன்றி கூறி விட்டுச் சென்ருர் நோயாளி. W
ஒரு மாதம் கழித்து அவர் மறுபடியும் டாக்டரிடம் வந்தார்.
" உம் . . எப்படி இருக்கிறீர்கள் உங்கள் உடம்பு எப் படி இருக்கிறது என்று கேட்டார் டாக்டர்.
* இப்போது என் உடல் முன்பைவிட மிகவும் நன்ருக
உள்ளது. நான் நன்கு ஒய்வு எடுத்தேன்: சீக்கிரமாகவே துரங் கச் செல்வேன்; நிறைய பால் சாப்பிட்டேன், அதிகம் உலாவச் சென்றேன். ஆனல் புகை பிடித்ததால், நான் சாக இருந்தேன். இந்த வயதான காலத்தில் புகை பிடிக்க ஆரம்பிப்பது சாமா னியமானதல்ல!"
LLLLLLYLLLYYYYLLLLYYYLLLLLLSeeeLLLYYYLLLLLL0LYYYYLLYYLLLLLLJYYYYY0LYYYYYYY
50

அடிக்கல்
Gasconfusbr Glasfab achr
محصــــــــــــــــــــــــــ۔
தொழிலாளர்கள் காலையிலிருந்து, அந்த உச்சிப் பொழுது வரை காத்திருந்தார்கள்.
அவர்கள் வெட்டிய அத்திவாரத்தின் ஈர மண்கூட உலர்ந்து, சொரிந்து விழுந்து கொண்டிருந்தது.
சீமேந்துக் கலவை ஈரம் வற்றி, உலர்ந்து கொண்டிருந்தது அவர்கள் தங்கள் சாந்தகப்பை, மட்டத்தடி நீர்மட்டம் மண்வெட்டி என்பனவற்றுடன் நீண்ட நேரமாகக் காத்திருந்தனர்,
வேலை தொடங்கவில்லை, தந்தையுடன், வேலைக்குத் துணையாக வந்திருந்த சிறுவன் கேட்டான்:
"அப்பா, ஏன் இன்னும் வேலையை நீங்கள் தொடங்கவில்லை? "மகனே, அடிக்கல் நாட்டுபவர் இன்னும் வரவில்லை" "அடிக்கல் மிகப் பெரிதா அப்பா? உங்களால் அதை நாட்ட முடியாதா?" . v
*அப்படியல்ல மகனே. அடிக்கல் பெரிதல்ல; அதனை நாட்டு பவர் பெரிய மனுஷன்" -
"உங்களைவிட அவர் பெரிய உழைப்பாளியா? இந்தக் கட்டி டம் கட்டும்வரை உழைப்பாரா? அப்படியான உழைப்பாளி ஏன் இன்னும் வந்து சேரவில்லை"
"இல்லையடா மகனே. அவர் உழைப்பாளியல்ல. பதவிக்காரன், அவரால் இந்த அடிக்கல்லை தூக்கவும் முடியாது. தூக்கவும் மாட் டார். அது அவருக்குக் கெளரவக்குறைவு. நாங்கள் தூக்கிக் கொடுக்க அவர் அதனை ஆசீர்வதிப்பதுபோல் தொட்டுக் கொண்டு நிற்க புகைப்படங்கள் பிடிப்பார்கள். வெயிலிலும். மழையிலும் மழையிலும் நாங்கள்தான் உழைத்துக் கொடுக்க வேண்டும்.
"அப்படியானல் அவருக்கு எதற்காக இதில் பங்கு கொடுக்க வேண்டும். அடிக்கல்லில் அவர் பெயரைப் பொறிக்க வேண்டும்" பாவம். வருங்காலம் சமுதாயம் அவர்மீது குற்றம் சாட் டாமல், அவரும் உழைப்பில் பங்குகொண்டார் என நாம் வழங் கும் "பிச்சைத்தனமான சான்றிதழ்’ அதுமட்டுமல்ல, மகனே! இந்தக் கட்டிடம் கட்டிமுடிந்ததும் திறப்புவிழாவுக்கென இன்னுெரு பதவிக்காரன் வந்து பட்டு நாடா ஒன்றை வெட்டுவான். அவன் அவன் செய்த மா பெ ரும் உழைப்புக்காக அவன் பெயரும் பொறிக்கப்படும்"
இதெல்லாம் ஏன் இப்படி?? - நம் தலைவிதி என்றுதான் இவ்வளவு நாளிருந்தோம். இப் போது நாம் விழித்துக் கொண்டோம்" அவன் முடிக்கவில்லை,
மாபெரும், நீண்ட கப்பல் போன்ற கார் ஒன்று ஒருவனை மட்டும் சுமந்தவாறு: அலுங்காமல் குலுங்காமல் சப்தம் எதுவு மின்றி வந்து நின்றது محبہ (

Page 27
புதுக் கவிதை
எழுதுவதெப்படி?
an our
நவம்பர் மல்லிகையிலே, புதுக்கவிதை எழுதுவதெப்
ஆசிரியர் புதுக்கவிதையை பரிசீ லனை செய்து சில கருத்துக்களைத் தெரிவித்திருக்கிருர் . புது க் கவிதை போதஞ நிலையம் ஒன் றினை நடாத்தும் எமக்கு அவர் கூறிய சில கருத்துக்கள் வருத் தத்தைத் தருகின்றன. புதுக் கவிஞர்கள் மலிந்து விட்டார்கள் என்ற கருத்து அவர் கட்டுரை யிலே மறைந்து கிடக்கின்றது. அதனுலென்ன? ஒரு சிலர்தான் புதுக்கவிதை எழுத வேண்டும் என்று சட்டம் உண்டா? பல நூற்ருண்டுகளுக்கு ஒரு முறை தான் ஒரு கவிஞன் வேண்டுமென்று இருந்தது அந் தக்காலம். அது போய்விட்டது.
எமது ஸ்தாபனம் தோன்றி இரு ஆண்டுகள் கூட ஆகவில்லை. எனினும், எமது நிலையத்தில், நேராகவோ, தபால் மூலமோ பயிற்சி பெற்று புதுக் கவிஞர் களாக மாறியவர்களின் எண் ணிக்கை இரண்டாயிரத்துக்கு மேலாகி விட்டது. எமது புள்ளி விபரங்களின்படி கடந்த மூவா யிரம் ஆண்டுகளில் தமிழ் நாட் டிலும் ஈழத்திலும் தோன்றிய கவிஞர்களின் தொகையைவிட சென்ற ஒராண்டிலே ஈழத்தில் மட்டும் தோன்றிய புதுக் கவி ஞர்களின் எண்ணிக்கை 370 வீதம் அதிகமெனத் தெரிகின் றது. இதை அறிந்து எமது ஸ்தாபனம் பெருமைப் படுகின் AOESIE.
s
தோன்ற
படி? "ம ல் லி  ைக" ஆசிரியர் நினைப்பது போல ஒடும் ஸ்ஸி லிருந்து புதுக்கவிதை எழுதிவிட ஐயாது. பார தி பாடியது பால ஒரு வெறி வந்து பாடி விட முடியாது. ஒரு புது க் கவிதை எழுத குறைந்தது மூன்று நாட்களாவது வேண்டும். முதலாம் நாள், சிந்தித்தோ சிந்திக்காமலோ ஒரு வாக்கியத் தைத் தேர்ந்தேடுக்க வேண்டும். பழமொழிகள், பழைய டயறி கள், கலண்டர்கள் இந்த நேரத் தில் உதவும். இரண்டாம் நாள் இந்த வாக்கியத்தில் தற்செய லா கப் புகுந்திருக்கக் கூடிய எதுகை, மோனை முதலியவற்றை
யும் வேறு இனிமையான சொற்
களையும் நீக்கிவிட வேண்டும். "செந்தமிழ் நாடென்னும் போதி னிலே இ ன் பத் தேன்வந்து பாயுது காதினிலே" என்று பாடிய பாரதியை நாம் புதுக் கவிஞணுக ஏற்றுக்கொள்ள முடி யாமலிருக்கிறது இந்தக் குறை பாட்டினலேத7ன்.
மூன்ரும் நான், எடுத்த வாக்கியத்தைப் பிரித்து ஒரு வரிக்கு இத் த னை சொற்கள் எழுத வேண்டும். இது மிகவும் நுணுக்கமான ஒரு வேலை. இங் கேதான் ஒரு புதுக்கவிஞனின் திறமை வெளிப்படும். சொற் களைச் சமமாகப் பிரித்து எழுதி விட்டால் போச்சு, காயிதப் பஞ் சம் இருக்கும் இந்தக் காலத்தில்

(ா, புதுக்கவிதை அச்சாகும் பாது எடுக்கும் காயிதப் பரப் பின் அளவே கவிதையின் சிறப் பை எடுத்துக் காட்டும். பரப்பு அளவு சொற்களின் எண்ணிக் கையுடன் ஒப்பிடும்போது எவ் வளவு அதிகமாக இருக்கிறதோ அவ்வளவுக்கு கவிதை சிறந்தது எனச் சொல்லலாம். ஒர் உதா Teo2j20TL forto 95, இதே T எ ம து நிலைய ஆண்டுவிழாவில் தங்கப் பதக்கம் பெற்ற புதுக் கவிதை
குடும்பக் கட்டுப்பாட்டுச் சங்கத் தலைவர், ஒன்று, இரண்டு மூனறு, நாலு , ஐநது ஆறு
@T(էք, எட்டு, ஒன்பது பத்துக் குழந்தைகள் பெற்ற தநதை W . ஒருவர்.
இதன் தலைப்பு, ‘குழந்தைகள் பெற்ற தந்தை ஒருவர்"
இதோ இன்னும் ஒன்று:
தனக்குத் தானே கொள்ளி வைக்கும்
ஒருவரைக்
கண்டேன்;
அவர்
சிகரெட் ஒன்றை
பற்றும் போது. * இதன் தலைப்பு, *ஒருவரைக் கண்டேன்?
மேலும் ஒன்று:
இறைச்சிக்கு அறுக்க ஆட்டைக் கொண்டு
y
GB FTG ருர்கள் அதன் சத்தத்தை இனி நாம் கேட்க
(pigt T351.
இதைப் போய் பழைய கவிஞன் ஒருவன், *யாழும் குழலுமெ னும் இன்பக் குதலை மொழி, நாளும் பொழுதும் இனி நாம் கேட்பதென்னுளோ" எ ன் று பாடிய பா வ த் தி ற் கா க யாழ் நகரின் பஸ் நிலையத்துக்கு அருகே காகம் அழுக்குப்படுத்த சிலையெடுத்து வைத்துவிட்டார் கள். இப்படியான ஒரு நிலையை அடைய எந்தப் புதுக் கவிஞன் தான் விரும்புவான்?
ஒருநாள் அதிகாலை: சிறுவன் தனது அம்மாவை எழுப்பினன். *மிகவும் பிரமாதமான கனவு கண்டேன் அம்மா' என்ருன்.
எங்கே சொல்லு என்று கேட்டாள் தாய்.
மகன் கனவைச் சொல்ல ஆரம்பித்தான்.
தான். பிறகு, நீயே சொல்" என்ருன்.
பார்க்கலாம்:
*நீ என்ன கனவு கண்டாய்?
சற்று யோசித்
'அம்மா என்னல் சரியாகச் சொல்ல முடியாது;
அம்மா சிரித்துக்கொண்டே நீதானே கனவு கண்டது; நான்
இல்லையே? என்ருள்.
"ஆணுல் நீயும் தான்ே அதில் இருந்தாய்" என்றன் மகன்.

Page 28
கிழவர் பசுவை விற்ற கதை
女 ”
ஒரு கிழவரிடம் பசு ஒன்று இருந்தது. அப்பசுவுக்கு வயதாகி விட்டது. பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக இருந்தது. பால் கறப் பதும் இல்லை. எனவே கிழவர் அப்பசுவை விற்பது என முடிவு செய்தார். பசுவைச் சந்தைக்கு ஒட்டிச் சென்ருர், வாங்குபவர் கள் கிழவரிடம் வந்தனர்.
"உன் பசுவை அதிக விலைக்கு விற்க வேண்டும் என்று நினைக் கிருயா?" என்று கேட்டார், வாங்க வந்த ஒருவர்.
"இல்லை; அதிக விலைக்கு இல்லை. ஆனல் நான் இப்பசுவை வாங்கிய விலையில் பாதிக்கு விற்ருலே சந்தோஷப்படுவேன்" என்று உரைத்தார் கிழவர். W
"இப்பசு ஏன் இப்படி ஒட்டி உலர்ந்து இருக்கிறது?" *இதற்கு உடம்பு சரியில்லைப்போல் இருக்கிறது; சீக்கிரத்தில் இறந்துவிடும் என்று நினைக்கிறேன். அதனல்தான் விற்றுவிடுவது என்று முடிவு செய்தேன்" என்ருர் கிழவர்.
"எவ்வளவு பால் கொடுக்கிறது, இப்பசு?" 'பாலா? நான் பார்த்ததுகூட இல்லை" கிழவரின் பதிலைக் கேட்ட யாரும் இவ்வளவு மோசமான பசுவை வாங்க முன்வரவில்லை.
அங்கு இருந்தவர்களில் ஒருவர் கிழவர்மீது இரக்கம்கொண்டு அவரிடத்தில் வந்து "உன் பசுவை நான் விற்கிறேன், நீ பேசாமல் நான் கூறுவதைக் கேட்டுக் கொண்டு என் அருகில் நில் என்ருர், வேறு ஒருவர் இப்பசுவை வாங்க வந்தார். இப்பசு விற்ப னைக்குத்தானே? என்று கேட்டார் வந்தவர்.
ஆம்; உங்களிடம் போதுமான பணம் இருந்தால், நீங்கள் இதனை வாங்கிக் கொள்ளலாம்"
"ஆணுல் இந்தப் பசு ஒட்டி உலர்ந்து கிடக்கிறதே?’ என்ருர் வாங்க வந்தவர்.
"அதுவா அது ஒன்றும் இல்லை. இப்பசு கொஞ்சம் தீனிதான் சாப்பிடுகிறது; அதனல்தான். ஆணுல் நிறை பால் கொடுக்கும். அது கொடுக்கும் பால் கிராமம் முழுக்க எல்லாருக்கும் கொடுத்து, மிச்சமும் இருக்கும். இந்தப் பசுவின் சொந்தக் காரருக்கு பால் கறந்தே கை வலி கண்டுவிட்டது. இப்பசுவிற்கு எப்போதும் பால் சுரப்பதால் நாள் முழுவதும் பால் கறக்கவே கைவலி எடுக்கிறது. அதனுல்தான் இதனை விற்றுவிடுவது என்று நாங்கள் முடிவு செய்து
ட்டோம்"
பசுவின் சொந்தக்காரரான கிழவர் இதனைக் கேட்டு தனக் குள் நினைத்துக் கொண்டார்.
'இப்படியான நல்ல பசுவை நான் ஏன் விற்க முடிவு செய் தேன்?" பிறகு வாங்க வந்திருப்பவரிடம் கிழவர் கூறினர்:
'பசுமாடு விற் பனை க் கு அல்ல, நானே அதை வைத்துக் கொள்ளப் போகிறேன்." ★
-54

திட்டமிட்ட பொருளாதாரம்
y பேச்சு : தொகுப்பு :
எப்படியும் வாழலாம் என்பது ஒரு வகை. இப்படித்தான் வாழ வேண்டும் என்பது இன்னெரு வகை. இந்த இரண்டாவது வகைதான் திட்டமிட்ட வாழ்வு.
தனியார் துறைப் பொருளாதா
ரம் கட்டுப்பாடற்றது. இதுவே முதலாளித்துவ பொருளாதார மும் ஆகும். 1917-ம் ஆண்டு முதல் சோஷலிச சமூக அமைப் பை ஏற்றுள்ள நாடுகள் திட்ட மிட்ட பொருளாதார அமைப் புடன் செயலாற்றி வருகின்றன. இன்றுவரை எமது நாட்டில் தனி யார்துறை மு த லா வித் து வ பொருளாதாரம்தான் ஓங்கியுள் ளது. கலப்புப் பொருளாதார இயல்புடைய மூன்ரும் முகாம் நாடுகளில் இலங்கையும் அடங் குகிறது.
1948-ன் பின் இந் தி யப் பாராளுமன்றத்தில் முதலாவது ஐந்தாண்டுத் திட்டத்தை அறி முகப்ப்டுத்திப் பேசிய அமரர் ஜவகர்லால் நேரு சோவியத் நாட்டைப் பற்றியும் அதன் திட் டமிட்ட பொருளாதார வாழ்வு பற்றியும் சொன்னர் . I Isr(b ளாதாரம் தேசிய மயமாக்கப் பட்ட சூழலில்தான் திட்டமிடு தல் வெற்றிபெறும். அமெரிக்க ஐரோப்பிய நாடுகளிலும் திட்ட மிடல் பற்றிப் பேசப் படுகிறது. ஆனல் இரண்டாம் உலக ப் போரின் பின்பு அதன் பாதிப்பு களால் ஏற்பட்ட சேதங்களுக் குப் புனர் வாழ்வளிக்கவே திட் டமிடல் பற்றி ஆலோசிக்கப்
வ. பொன்னம்பலம்
நெல்லை க. பேரன்
பட்டது. அண்மையில் சோவியத் யூனியன் சென்று வந்த நமது அமைச்சர் ஒருவர், "சோவியத் நாட்டில் திட்டமிடல் சாத்தியம். விரும்பிய விதத்தில் திட்டமிடு
கிருர்கள். காரணம் அங்கு முழு
நிலமும் பொது" என்று சொன் ஞர். எமது நாட்டைப் பொறுத் த வ  ைர கிராமப் புறங்களில் வளைந்து நெளியும் ஒழுங்கைக ளும் திட்டமிடாத வகையில் கட்டப்படும் வீடுகளும் ஏராளம். காரணம் தனியார் சொத்துக் கள் நாம் நினைத்தபடி நேரா கவோ சீராகவோ எதையும் அமைக்கமுடியாது. உற்பத்தி, பங்கீடு என்பவற்றில் பொதுத் துறையை மேலும் விசாலிக்க வேண்டும். சோஷலிச நாட்டில் தனியார் கடைகள் இ ல் லை. எமது நாட்டிலோ சங்கக்க டைக்கு வஈம் சாமான்கள் தனி யார் கடைக்கும் வரும்.
உற்பத்தி, பங்கீடு, பரிவர்த் தனை ஆகிய மூன்றும் திட்ட மிடலில் மிகவும் முக்கியமா னவையாகும். தனிமனித லாபத் திற்காகவோ தனியார்துறை ஏற்படுத்தப் பட்டுள்ளது. அமெ ரிக்காவில் அதிக கோதுமை விளைச்சல் இருந்தால் உலகச் சந்தையில் விலையைக் கூட்டுவ தற்காகச் சமுத்திரத்தில் எறி வார்கள். தனியார் துறையில் கலப்படமும் இலாப நோக்கும் அதி கம். "கொக்காகோலா" என்ற பானத்தில் தீங்கிழைக் கத்தக்க மருந்துகள் பாவிக்கப்
55

Page 29
படுகின்றன என்று அரசு சொல் லியும் அதனைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. சில அரிசி ஆலை களின் பின்புறத்தில் மண், கற் குவியல்கள் கலப்படத்திற்காக காத்திருக்கின்றன. ஆஸ்பத்தி ரிக்கு வருகிற நல்ல மருந்துகளை
மு ன் ஞ ல் கடைகளில் வாங்க
லாம், கடத்துவதற்கு பொறுப் பானவர்களே முன் கடைக்கும் துண்டு கொடுத்து விடுவார்கள் . அனைத்தும் பொதுத் துறை ஆக் கப்படும்வரை இந்த ஊழல்கள் ஒழியாது.
இங்கு கலப்புப் பொருளா தாரத்தின் கீழே யே திட்ட மி ட லை ஏற்படுத்துகிருர்கள். செலவுகளைக் கூட்டிப் பார்த்துக் கணக்கிடுவதுதான் தி ட் டம் என்று இங்கு நினைக்கிருர்கள். இது தவறு, சோவியத் யூனிய னில் 32,000 அரசாங்கக் கூட்டு றவுக் கமங்கள் உண்டு. 12,000 கூட்டுறவுப் பண்ணைகள் உண்டு. இங்கு கற்பனைக் கடதா சி க் க ண க் கு கள் தா ன் வாசிக் கப் படுகின்றன. ஒவ்வொ ருவரும் குறித் த வேலைகளை விட்டு வேறு வேலைகள் செய்கி
ருர்கள். டயர், டியூப் வழங்கும்
வே லை யும் விதானையாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. நெல் விளைச்சலும் அவர்தான் புள்ளி விபரம் சொல்ல வேண்டும். திட் டமிடல் துறையில் பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்களைக் கிராமங்களுக்கு விடவேண்டும். எமது நாட்டில் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் கல்வித் திட் டங்களையும் சாத்திரிமார்தான் திட்டமிடுகிருர்கள். இங்கு குழந் தைகள் பிறப்புவீதம் கணிப்பீ டும் தவருனதே.
திட்டமிட்ட பொருளாதார
அமைப்புப்புள்ள நாடுகளில் ஒரு
நல்ல அத்திவாரத்தை ஆதார மாகக் கொண்டு 10 - 15 அடுக்கு மாடிகளைக் கட்டுகிருர்கள். இங்கு நாம் பயிரிடும் நிலங்களைத் திட் டமில்லாத வகையில் பெரிய வீடுகளாகக் கட்டி நாசம்பண் ணுகிருேம். எமது நா ட் டி ல் நேரம் வீணுக்கப்படுகிறது. ஒரு ஆண் உத்தியோகம் பார்க்க மூன்று பெண்கள் சமைப்பார்கள். இரவு பத்து மணிக்கு மேலும் பாத்திரம் கழுவுவார்கள். இது மேற்கு நாடுகளில் இல்லை. நீர்ப் பாசனம், உணவு, சுகாதாரம் ஆகியவற்றைக் கரு த் தி ல் கொண்டு திட்டமிடல் வேண் டும்,
தனியார்துறைப் பொருளா தாரத்திலும் குடும்பக் கட்டுப் பாடு உண்டு. இதையும் நாம் திட்டமிடல் வேண்டும். தனி மனிதனுக்கு இரண்டு கைகளும் ஒரு தலையும் உண்டு. தலையைப் பாவித்து உழைக்க வேண்டும். அறி  ைவ யும் பயிற்சியையும் கொடுத்து உலகைச் செல்வம்
கொழி க் க ச் செய்யமுடியும்.
அதற்குச் சேவையை நோக்கமா கக கொண்ட தி ட் ட மி ட ல் பொருளாதார முறையைப் பின் பற்ற வேண்டும். மாணவர்களா கிய நீங்கள் திட்டமிடல் பொரு
ளாதார மு  ைற களை நன்கு
அறிந்து கொள்ள வேண்டும். சோஷலிச நாடுகளின் திட்டங் களைப் படித்து அறியவேண்டும். எமது தேசத்தை மறுவாழ்வளிப் புச் செய்யும் பாரிய பணிக்கு உங்கள் கடமையைச் செலுத்த
வேண்டும். ýk
பேராசிரியர் : 18 வது நூற்ருண்டில் வாழ்ந்த பெரிய மனிதர்
களைப்பற்றி உன்னுல் ஏதாவது கூற முடியுமா?"
மாணவன் : "ஒ, முடியுமே. அவர்கள் அனைவரும் எப்பவோ
இறந்துவிட்டார்கள்."
56

ಟ್ಜ೫೫ರಿ" , ' ' " " ನಿಣ್ರ 3 உங்கள் தேவைகள் எதுவாயினும் நாடுங்
யாழ். மாநகர பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக
74/3, ஆஸ்பத்திரி வீதி - யாழ்ப்பாணம்,
- ۔سع *
器
யும் மொத்த‘விற்பனை நிலையங்களையும்
ஆடம்பரப் பொருட்கள் பெற
29, பிரதான வீதி - யாழ்ப்பாணம்,
*8 சகாய விலையில் இரும்பு-கட்டிட உபகரணங்கள்
3 பெற
3. ரவுண் சொப் :
8
கூட்டுறவு இ ம்புக் கடை 器
چS
259, ஸ்ரான்லி வீதி - யாழ்ப்பாணம்,
" சிறந்தமுறையில் நூல்ககாப்பதிக்க
கூட்டுறவு அச்சகம் : 纖 •:ኃ 57. பிரதான வீதி - யாழ்ப்பாணம், 2.
தங்கள் எரிபொருள் தேவைகளுக்கு வாருங்கள் ·繼
கூட்டுறவு எரிபொருள் நிலையம் 整
காங்கேசன்துறை வீதி - யாழ்ப்பாணம் 繼
3
影
(யாழ் வீரசிங்க மண்டபத்துக்சுருகாமையில்) :
m ; :
:::: - இன்னும்
i
நுகர் ர் ரிப் பெர்ருட்கள், :பால் > ணவுகள் (தேசிய பாற் சபை) கோபு 1 ன்ே, புடவை வகைகள், பாடசாலைப் ; புத்த கங்கள், உபகரணங்கள், காகிதாதிகள்
Dan I ir savo iš ssir யாழ். மாநகர பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம்
743, ஆஸ்பத்திரி வீதி - யாழ்ப்பாணம் :
தொ 5g
影
వ
SLLLLLLLLLLLLSJLLLSLLLLLSSLLLLLLSkLSSSLLLSLLLLLSkSkS SyyyyyyyyyyyyyyyyyyyySyyyyyyyyyyyyyyyyyyyyyyyy
3'•- የv ች

Page 30
Vallikai
Registered as a Ni
புத்தர் ண்டு பி
5,6)6ğur Liviyə əsir L'UL
O 250
ĝ5 Ŭ TIO /J .
மெய்கண் உருவாகின்
"GIDia
கவர்ச்சியும், அ புதுமையும் நிை
டயறிகளேத்
நாட்டின் ம
மெய்கண்ட
லிமிட்
கொழும்பு ம
Gu而·
இது காந்தேன்துறை வீதி யா வெளிறுேபவருமான டொமினிக் யாழ்ப்பாளம் துவங்கா அச்சகத்திது சந்து கட்டுறவு அச்சகத்திலும் அச்
 

DECEMBER 1974 եwspaper in Sri Lanka
றக்கிறது ஆறிகள் வருகின்றன் 1
ရှူး O
னவை
ானுகே றன. FILT65r” ழகும், சிறப்பும் றந்த கலண்டர், தயாரிப்பதில்
ான் அச்சகம் டெட்,
T ழ்ப்பாணம்,
29345
H ப்பான முகவரியில் வசிப்பவரும் ஆசிரியரும் தீவா அவர்களால் மல்விக்க சாதாங்களுடன் ம் அட்டை நா. பா. பங் நோக்குக் கட்டுநர்
ܠܐ .
சிடப்பெற்றது. *, |エ