கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1993.05

Page 1


Page 2
RANI GRINDING MLis
t
J
219, MAN STREET,
MATALE - SRI LANKA . ?
PHONE: 066-24 25
R
X
{
举
VlJAYA GENERAL STORES
(AGRO SERVICE CENTRE)
3. DEALERS’: AGRO CHEMICALS, SPRAYERS,
FERTILIZER & VEGETABLE SEEDs
No. 85, Sri Ratnajothy Sarawana muthu Маwatha.
(Wolfendhal Street, ) COLOMBO-13.
PHONE: 27 0 1 1
LALASLLALLAMLSS LSLSLSALSLMLSLSALTLLSLLLSAAAAASSLALMALALLSAS L TLLT qLSAALLSSLSLALALASAqASA ML TLSSLSLSALL LLSSSSLLLLLSMLLLLLSLS SLLLLLS حصصا

**ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியினையக லைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்"
| So LD6ljSobi
'Mallikai' Progressive Monthly Magazine ar 240 மே - 1993
- 6a ĝi & star (
இதுதான் இன்றைய தேவை
1990-ம் ஆண்டில் வெளிவந்த வெள்ளிவிழா மலருக்கு அப்பு றம் எந்த ஆண்டு மலர்களுமே வரவில்லை என்பது சிலரது அம்க லாய்ப்பு. நமக்கும் அந்த வகையில் மனக் குறைதான். ஒவ்வொரு ஆண்டின் தொட்க்கத்திலும் அடுத்த ஆண்டு கட்டாயம் மலர் தயா க்க வேண்டும் என்ற உள் மன உந்துதலினால் தீர்மானம் செய் வோம். ஆனால் வருஷ முடிவில் திட்டம் ஈடேற முடியாத சூழ்நிலை நம்மைக் கட்டுப்படுத்தி விடும்.
அடுத்த ஆண்டு, இருபத்தொன்பதாவது ஆண்டு மலரைந் தயா ரித்துவிட வேண்டும் என இப்போதே திட்டமிட்டுள்ளோம் இதை எப் படி நிறைவேற்றுவது என்பதே இந்த வருஷ ஞாபகமாக நமக்கு இருக்கும்.
மல்லிகைக்கு எழுதுபவர்கள் - ஒழுங்காக எழுதிக் கொண்டு வந் தவர்கள் - பலரது படைப்புக்கள் வந்து சேர்வதில்லை. வாழ்க்கைப் பிரச்சினையில் சிக்குண்டு அவர்களில் பலர் ஸ்தம்பித்துப் போயிருக் கலாம்; இன்னும் சிலர் இந்தச் சூழ்நிலையில் என்னத்தை எழுதிக் ஒழிக்கிறது? என்ற விரக்தி உணர்வுக்கு ஆட்பட்டு செயலிழந்து போயிருக்கலாம்.
உண்மையாகவே இந்த மண்ணையும் இலக்கியத்தையும் நேசிக் கும் நெஞ்சங்கள் இந்தக் காலத்தில்தான் தமது படைப்புக்களை உருவாக்கி, உலவ விட வேண்டும். ஏனெனில் கலை இலக்கியங்களின் மூலம்தான் நமது மின அல சங்களை வெளிக் கொணர முடியும். அத்தகைய உணர்வு பூர்வமாகப் படைக்கும் சிருஷ்டிகள்தான் காலம் காலமாக நின்று நிலைக்கும்.
மல்லிகையின் அச்சுக் கோப்பாளரான சகோதரர் சந்திரசேகரம் செய்து வரும் தொண்டைப் பாராட்டி விழா எடுப்பது பற்றிப் பலர் கேட் இன்றார்கள். கூடிய கெதியில் பாராட்டு விழா நடைபெறும். அவரை நேசிக்கும் நண்பர்கள், இலக்கிய உள்ளங்கள் கொழுமபிலும் வசிக் கின்றனர். அவர்களது ஆலோசனையும் பெறப்பட வேண்டும். அவர் களின் ஆர்வத்தை மனசாரப் புரிந்து கொண்டுள்ளோம்.
- ஆசிரியர்

Page 3
சுவைத்து மகிழுங்கள் ராஜா ஸ்பெஷல் ஐஸ் கிறீம்
யாழ்நகரில் தரமானதும் சுவையானதுமான தயாரிப்புக்களுக்கு இன்றே விஜயம் செய்யுங்கள்
ஐஸ்கிறீம் வகைகள் கேக் வகைகள் ஐஸ் ஜெலி Qasinkovič Sególůio ஸ்ரோபறிகிறீம் குளிர்பான வகைகள் சிற்றுண்டி வகைகள்
அனைத்துக்கும் யாழ்நகரில் சிறந்த இடம்
ஒடல்கள் ஏற்றுக்கொள்ளப்படும்
ராஜா கிறிம் ஹவுஸ்
36, கஸ்தூரியார் வீதி, unbsintarth

புதிய நூல்கள் வரவேண்டும்
குறிப்பிட்ட சில ஆண்டுகளாக தமது பிரதேசத்தில் புதிய நூ7ல் கள ஒரு சிலதைத் தவிர கணிசமான புத்தகங்கள் வெளிவரவில்லை எனபது நாம் கவனிக்கத் தக்க ஒன்றாகும்.
வாசிப்புப் பழக்கம் இன்று அதிகரித்துள்ளது. படிக்கும் ar தலைமுறையினர் வெகு ஆவலாகத் தேடித் தேடிப் c”&**ar少aws ஓர் ஆரோக்கியமான சந்ததி உருவாகிக் கொண்டு வருகின்றது.
இத்தனைக்கும் இந்த மூன்று ஆண்டுகளுக்குள் வெளி a digirov நூல்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
சிரமத்தை உணர்ந்து கொண்டுள்ளவர்கள்தான் 43ég garc:: தாட்டு எழுத்தாளர்கள். அதற்காக வாழாவிருக்கக் கற்று? ിൿffങ്ങ് டவர்களல்ல. பல வழிகளில் இன்றைய J60pں زیn7 6rf( لیے தினசரி இயங்கிக் கொண்டேதான் இருக்கின்றன ള്ള ഗു4ഴ്ചബ செய்தி. அதே சமயம் தமது டைப்புக்களை நூலுருவில் Gaaraiya வரத் தயங்கிப் பின் வாங்குகின்றனர்.
இன்றைய மார்க்கட் நிலவரம் நன்றாக இருக்கின்றது. ஈழத்து நூல்களை தேடித் தேடி நூலகங்கள் படையெடுக்கின்ற 25ogy எல்லாப் புத்தகங்களும் ஒரு சேர எங்கே கிடைக்கும்?' எனப் நூலகங்கள் விசாரிக்கின்றன !
நூல்கள் வெளிவருவது தாமதமானால் அது வளர்ந்துவரும் avaté°ujy ஆர்வத்தையே மந்தப்படுத்தி விடும்.
ஆனால் இன்று போதியளவான நூல்கள்தான் ിഖങഖG தில்லை.
இதைக் கவனந்தில் எடுக்க வேண்டும், இந்தி தாட்டு எமுத்தா
ளர்கள். சிரமங்களுக்கு மத்தியில் நாம் இயங்கும் போதுதான்நம்க் கென்றே ஓர் "இமேஜ்" உருவாக 62/ af&ÖvÜqyair QB.

Page 4
சந்த லயமயமாக உரையாடும் கவிதைகளைத் தரும் கவிஞன்
கல்வயல் வே. குமாரசாமி
1986 - ஆம் ஆண்டு, கம்பன் விழா இரண்டாம் நாள் நிகழ்ச்சி. கவி யரங்கம், நல்லை ஞானசம்பந்தர் ஆதினத்தில். கவியரங்கத் தலை வர் இ. முருகையன் அவர்கள். நடுத்தர வயதுடைய ஒருவர் கடை சிக்கு முதலாகக் கவிதை வாசிக்கிறார். சுருண்ட கேசம், தோளில் ஓர் மப்ளர், சில தி. மு. க. பேச்சாளரை நினைவூட்டு தோரணைபாணியிலானது. ஏகோபித்த கைதட்டல்கள், கவிதை மிக மிக நன்றாக இருக்கின்றதென்பதற்கான சபையின் அங்கீகாரம். அதனால் அந்த அடிகளுக்கு மீண்டும் அழுத்தம் கொடுத்த வாசிப்பு / விநியோகம். சுவைஞரின் மெய்மறந்த இரசனை ஆரவாரம் அன்று. 'இத்தனைக்கும் உரியவராக விளங்கியவர் சோ. ப என்று எல்லோராலுமே மிக்க பிரியத்துடன் அழைக்கப்படுபவரான சோ. பத்மநாதன்.
அன்றுதான் ந() ன் அவரை முதன் முதலாகச் சந்திக்கின்றேன். பதினெட்டு வயதில் எழுது வினைஞராக வாழ்க்கையை ஆரம்பித்த இவர், ஆறு ஆண்டு சேவையையும் அதிக ஊதியம் தந்த தொழி லையும் உதறித் தள்ளிவிட்டுத் தமக்குப் பிடித்த ஆசிரியத் தொழி லுக்கு வந்தவர். ஆங்கிலத் துறையில் பட்டப்படிப்பு, இங்கிலாந்தில் பட்டப் பின் படிப்புப் பெற்று இன்று பலாலி ஆசிரிய கலாசாலை யில் ஆங்கில விரிவுரையாளராகி, உப அதிபராகவும் விளங்குகிறார்.
கேட்டார்ப் பிணிக்க- கேளாரும் வேட்பச் சொல்லுவதில் வல்ல் வரான சோ. ப. அரங்கில் சுவைஞர்களுக்குள் இறங்கிவிடும் ஆற். ரலை வரித்துக் கொண்டவர். சந்தத்தைத் சொரிகின்ற லயமயமாக உரையாடும் இவர், கவிதைகளை மொழிப் பரிவர்த்தனை செய்வதி லும் - தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கோ, ஆங்கிலத்திலிருந்து தமி முக்கோ - புது மொழி வலுவை ஏற்படுத்தக் கூடிய சுருதி இழையும் வார்த்தைகளை வசமாக்கும் திறன் படைத்தவர். கவிதை உலகின் இன்றைய சில கேள்விகளுக்கு நல்லதோர் பதில் சோ. ப. தமிழ்க் கவிதையைப் பிற மொழிப் படுத்துவது மிக மிகக் கடினம்: ஏனெ னில் தமிழ்க் கவிதைப் பாரம்பரியம் மற்றைய மொழிக் கவிதை களுக்கு முற்றிலும் புறம்பானது. அதில் வெற்றி கண்டவர் வரிசை யில் இவரையும் நிச்சயம் சேர்க்கலாம்.
4.
 

எம். ஏ. நுஃமானின் புத்த ரி ன் படுகொலை - கவித்துவம் MURDER செய்யப்படாமல் Mulder ஆக்கப்பட்டுள்ளமை அற்புதம். தாததாமாரும் பேரர்களும் கூட அப்படியே உணர்வை உள்வாங்கி உளட்டக் கூடிய வார்த்தைகளாக மொழிப் பரிவர்த்தனையின் உச்சங் களைத் தொட்டு நிற்பதை இங்கே தரிசிக்க முடிகின்றது. இது Journal of South Asian Liteliature 65 Gö 6?6)/ 6mf?6)/ tö3/ s. 6960)6)v, G0u (ä/gé5625Pdö7 பதிப்பொன்றில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கதொரு மகிழ்ச்சிக்குரியது.
எல்லோருக்கும் நல்லவராக வாழும் சோ. ப. பன்முக ஆளுமை நிறைந்த ஒருவர். விமர்சனம், நாடகம் (எழுத்தும் நடிப்பும்), சிறு கதை, மொழிப் பரிவர்த்தனை என்று எதற்குள்ளும் இணைத்துக் கொள்ளக் கூடிய வளமான இவரைப் பிடிக்காதவர் யாருமே இருக்க முடியாது என்றால் அது பச்சை உண்மை.
அகப் பொலிவும் புறப் பொலிவும் அமையப் பெற்ற வார்த்தை முகப்புகளால் கவித்துவக் கோலமிடும் இவர், தவிர்க்க c99 u/73 சடங்குத் தன்மைக்கு ஆட்பட்ட (சோ. ப. இதற்காக என்மீது கோப0 படலாம்; பரவாயில்லை. அத்தோடு அவர் நியாயமான கோபங்கை யும் கடந்தவர். ஆகவே பயம் இல்லை) ஒருவராகவும், கலரடி மரபில் காலூன்றி நின்று கொண்டு, அதே வேளை அவற்றுக்கு பாலும் எட்டிப் பார்க்கும் ஆற்றலும் ஆர்வமும், அத்தோடு மூலத்தை அறிய முற்படும் வேகமும் தேடலும் கொண்ட ஒருவராகவும் கவிதை களுடே நடமாடுவதை எவரும் அறியும் வாய்ப்பை ஏற்படுத்தி2) வண்ணமிருக்கிறார்.
இவரிடத்தே காணப்படும் நோக்கு நிலையும், இவரது ஆக் மூலம் வெளிப்படுத்தப்படும் இன்றைய சமூக யதார்த்தங்களும் ஒன்றையொன்று தழுவித் தொய்யாமல் தொடர் நிலைப்பட்டு செல்கின்ற தன்மையை வெளிக்காட்டி நிற்கின்றன. இது ஒரு உயர்த், கலைஞனது ஆளுமை வெளிப்பாட்டின் முத்திரை. மனப்பதிவுகளை மடக்கிப் பிடித்து மானுடத்தின் வெற்றிக்கான மார்க்கத்தை "வார்த் தைகளுள் இறக்கி நெறிப்படுத்தக் கூடிய அசாத்தியத் துணிச்சல் பெற்றவர்களுள் சோ. பவும் ஒருவர்.
படைப்புக்களை நுனித்து நோக்கி நுட்பங்களைக் கலை நயத் துடன் சுவைபட விமர்சிக்கும் இவரது பாணி, அதைத் தேடிப் படிக்க வேண்டும் என்ற ஆவலைத தூண்டும் ஆற்றல் மிக்கது. நுண்ணுணர்வு நலன்களை இனங்கண்டு உள்வாங்கி அதை மற்றவர் களுக்கும் பகிர்கின்ற பாங்கினையே இங்கு குறிப்பிடுகின்றேன். நற்கலைத் தரிசனத்துக்கு மற்றவர்களை ஆற்றுப்படுத்தும் விதி) மந்திரம் தெரிந்தவர் சோ.ப. கர்நாடக இசை, நாடகம், நாட்டியம் முதலிய ஏனைய கலைகளிலும் நாட்டங் கொண்டுள்ள இவர் சிறந்த சொற்பொழிவாளருமாவார். சமயம், இலக்கியம், அரசியல் ஆகி2) துறைகளிலும் தெளிவும் திட்பமும் பெற்றவர். எந்தவித ஆடம்பரமும் பரபரப்புமற்ற அமைதியான சுபாவங் கொண்ட இவர், ஆங்கில இலக்கியப் பயிற்சியின் விளைவாக நூல் விமர்சன அரங்குகளில் தமிழ்ப் படைப்புகளை ஒப்பிட்டு உணர்த்தும் திறனுக்கு இல்த்தி, ஆர்வலர்களின் ஏக்ோபித்த பாராட்டுக் கிடைக்கத் தவறுவதில்லை. பல்வேறு சோலிகளுக்கிடையிலும் இலக்கியப் பணியைச் செய்து வருகிறார். மட்டி மண்டங்களுக்குத் தலைமை தாங்கியும், சில வேளை களில் அணித் தலைமையேற்றும் ஜமாய்த்துத் தள்ளிவிடுகிறார்.

Page 5
சமூக மானுடவியலாளரின் பிடிவாதப் போக்கு வெகுளித்தனம் , முரண்பாடு ஆகிய இவற்றையெல்லாம் தாண்டித் தான் தனது சொந்தச் சிந்தனையில் நிற் க வேண்டுமென்ற தன்னம்பிக்கை கொண்டவர். அதேவேளை பாமர அளவு கோல் கொண்டு விவா திக்கும் போக்கை விரும்பாதவர். கற்பனையின் இணைப்பாற்றலால் ಅ°:2 பருப்பொருள் படிமங்களை இணைக்கும் போது தோன்றும் குறியீடுகளை இனங்கண்டு எல்லோருக்கும் சொல்லி இன்புறும் ஒர் அற்புதப் பிறவி. காட்சித் தொடர்பையும் மனத் தொடர்பையும் இலக்கியத் தொடர்பையும் ஒருங்கே காட்டி அறிவு நிலையிலும் உணர்வு நிலையிலும் எளிதில் விளங்க இயல்ாத் வற்றை நொடியில் தெளிவாக்கிக் கண் முன் நிறுத்தவல்ல படிமங் களைப் படித்துவிட்டால் அதை நாலு பேருக்குச் சொல்லி மகிழா விட்டால் அவருக்கு நித்திரை வராது. அத்துணை சிறந்த இரசிகர்.
இளம்பருவ நோய்த்தனங்கள் அணுகாத, ஆங்கில வயப்பட்ட போலியான ஓர் இலக்கியச் சூழலில் சிறைப்படாத, சில்லறைத் தன மான சிந்தனைகளால் ஆக்கிரமிக்கப்படாத தமிழ்ச் சித்தாந்த மரபுப் பரப்புள் நிற்கும் ஓர் ஆத்மார்த்தமான கவிஞர் என்றால் ஒன்றும் மிகையன்று. புதுமைப்பித்தனின் படைப்புகளை - பாத்திரங்களை இன்றும் நினைவு கூர்ந்து சொல்லும் ஞாபகசக்தி, ஜானகி ராமனின் நாவல்களுக்குள் அழைத்துப் போய்ப் பரவச நிலை எய்தும் பக்கு வம் தனி அலாதியானது. மஹாகவி, நீலாவணன் முதலியோர் கவிதைகளை அப்படியே ரசனையோடு ஒப்பு விக்கும் திறன் இவை எல்லாம் சேர்ந்த நல்லதோர் இலக்கியச் சுவைஞன்.
கூர்ந்து நோக்கும் திறனும், தாமே அனுபலித்து அதனோடு ஒன்றிச் சொல்லும் சுவை - நான் வியந்த ஆச்சரியம் - போலி மெருகேற்றப்படாத அழகு - நடப்பியலை வார்த்தைச்குள் படம்பிடிக் கும் நேர்த்தி, நயம், வியத்தகு தன்மை, அபூர்வ ஒளி வீச்சுவிசால இ தய ம் அனைத்தும் நிறைந்த - வார்த்தைக்குப் புதுப் பாலத்தை வகுத்தளிக்க வல்ல பல சுயாதீனமான நெருடலற்ற போப்போட்டம் இவரது கைவாகு.
ஒசைக் கோவங்களுக்குள் புகுந்து விளையாட ஆரைப்படும் ஓர் அலாதியான ஆனந்த சுகம் நல்லூர் முருகன் காவடிச் சிந்து தருவதை ஆரும் அனுபவிக்க வாய்ப்பளித்திருக்கும் இவர், இந்த ஒலிநாடாப் பிரதி அமெரிக்கன் கொங்கிரஸ் நூல் நிலையத்தில் ஆவணமாகப் பாதுகாக்கப்படுவதைப் பெரும் பேராகக் கருதுபவர்.
மிக மிக அவசரமாக இவர் படைப்பு அச்சுருவில் நூலாக்க) பட்டால்தான் நான் சொல்லுபவற்றின் சூட்சுமங்கள் சரியான முறை யில் பிடிபடும். அவ்வப்போது வந்த கவிதை நறுக்குகளை வைத் திக் கொண்டு நான் எதைத்தான் சொன்னாலும் அவ னு கவிதையாக நினைத்துத் தரிசிப்பதில் தடக்குப்பாடுகள் இருக்கும் சோ. ப. வைப்பற்றி இலக்கிய ஆர்வலரிடையே இருக்கின்ற நம் பிக்கைக்கும் தெம்பு ஏற்படும்; வெளிச்சம் கிடைக்கும்.

ஒன்றை இழந்துதான்
ஒன்றைப் ப்ெறவேண்டும்!
- டொமினிக் ஜீவா
திட்டவட்டமாக முடிவெடுக்க வேண்டியிருந்தது. இரண்டு தோணிகளில் கால் வைத்து இனிப் பயணம் செய்ய முடியாது. ஒன்றில் அது; அல்லது இது இதில் எந்க வழியைத் தேர் தேடுப் பது? இரவுகளில் தூக்கமின்றிச் சிந்தித்தேன். அந்த அனுபவம் நரக வேதனையைத் தந்தது. இருந்தும் எதார்த்தத்துக்கு முகம் கொடுத்தேயாக வேண்டும்.
மல்லிகை ஆரம்பித்து ஆண்டொன்று கடந்து விட்டது. சில மாசங்களும் சென்று விட டன. தொடாந்து மல்லிகையை வெளி யிட்டு வைத்தேன். ஆண்டு மலரும், வேறொரு மலரும் இந்த இதழ்களுக்குள் அடங்கும்.
இலக்கிய உலகில் ஆரம்பத்தில் அவ்வளவு உற்சாகம் காட்டப் படவில்லை. சிற்றிலக்கிய ஏடுகளுக்கு இயல்பாகவே உரிய இளம் பிள்ளைவாத நோய் மல்லிகையையும் பீடித்து, மல்லிகையை முட மாக்கி விட்டுவிடும் என எனக்கு நெருக்கமான நண்பர்களே எாது காதுகளுக்குத் தமது இந்த அபிப்பிரயங்கள் வந்து சேராது என்ற எண்ணத்தில் சொல்லிய கிண்டல் தொனி விரவிய கருத்துக்கள் எனக்கு எட்டின. நெஞ்சை இது வருத்திக் கொண்டிருந்தது. அப்படி அவர்கள் கருதியதில் கூடத் தவறொன்றும் இல்லை. ஈழத்தின் இலக்கிய முன் அனுபவங்கள் கற்றுத் தந்த பாடமே அவர்களது அபிப்பிரயங்கள். s
அந்தக் காலத்தில் நாமகள் அச்சகத்தில் தான் மல்லிகை அச்சாகியது. மூவாயிரம் ரூபா வுக்குமேல் கடன், தொடர்ந்து நஷ்டப்பட இயலாத பொருளாதார நெருக்கடி இதே வேளை அந் காலத்தில் தினசரி ஐம் து ருபா சம்பாதிக்கக் கூடிய பயிற்றப்பட்ட் தொழிலாளி நான். தொழிலையும், சஞ்சிகை வெளியீட்டையும் பக்கம் பக்கமாகச் செய்து ஒப்பேற்றிவிட முடியாது. ஒன்றில் வயிற்றுக்குச் சோறு வழங்கிய தொழிலை விட வேண்டும்; அல் லது ஆத்மாவுக்கு உணவு ஊட்டிய சஞ்சிகை வேலையை இடை நிறுத்த வேண்டும். w
- இதில் எதைச் செய்வது?
தொழிலை விட்டால் குடும்ப_வாழ்க்கையே நிலை குலைந்து விடும்; மல்லிகையை விட்டால் இலக்கிய நெஞ்சமே வெடித்துச் சிதறிவிடும். ஆத்மாவை இழந்த மனிதனாவேன், நான்.
மல்லிகையை ஆரம்பித்த காலத்தில் இரண்டு பெண் குழந்தை கள் எனக்கு. இந்த இடைக் காலத்தில் ஆண் குழந்தை ஒன்றும் பிறந்திருந்தது.

Page 6
இளமைக் காலத்தில் மராட்டிய எழுத்தாளர் வி. ஸ். காண் டேகரின் நாவல்களை விரும்பிப் படித்தவன் நான். அவர் எழுத் தின் மீது அத்தனை பிரீதி! 'கிரெஞ்ைசக வதம்" என்ற அவரது நாவல் இளந் தலைமுறையினரை கிறங்க வைத்திருந்தது அப் போது. அந்த நாவலில் வரும் பிரதான பாத்திரத்தின் பெயர் திலீபன். இளைஞர்களான எமக்குள் பல்வேறு கற்பனைகள்எதிர்க்காலக் கனவுகள்! எமக்கு ஆண் குழந்தை பிறந்தால் -திலீபன் என்றே பெயர் வைப்பது என இளந்தாரிகளாக இருக்கும் பொழுதே இலக்கியவாதிகளாகிய எம்மில் சிலர் சூளுரைத்துக் கொண்டோம். அதைப் பின்னர் செயல்படுத்தினோம்.
அந்தச் சங்கல்பப்படி எனது மகனுக்குத் திலீபன் என்றே பெயரிட்டேன். சில்லையூர், என். கே. ரகுநாதன் போன்றோர்களும் தமது குழந்தைகளுக்குத் திலீபன் எனப் பெயரிட்டதாக இன்று ஞாபகம். இன்னும் சிலரும் இப்படித் தமது மக்களுக்குப் பெயரிட் டிருக்கலாம்.
கைத் தொழிலால் ஒரளவு தகுந்த வருவாய் பெற்று ஒரு சின்னக் குடும்பத்தை நடத்தி வந்தேன். இருபது ஆண்டுகளாகப் பயிற்றப்பட்ட தொழில். நண்பர் வட்டாரம் அதிகம். இலக்கியத் தொடர்புகள் காரணமாகப் பிரபலமும் செல்வாக்கும் வளர் , வந்த காலம். கனெக்ஸ், கனக செந்தி, தெணி, தம்பி, கணேசு, அழகு சுப்பிரமணியம், எஸ். பொ., இ. ஆர். திருச்செல்வம், நந்தி, புதுவை போன்றோர்களும் மற்றும் கொழும்புப் பிரதேசங்களில் இருந்து வரும் இலக்கிய நண்பர்களும் வந்து கலந்துரையாடிப் போய்க் கொண்டிருந்த அந்தக் காலம்.
தொழிலை விடுவதா? - மல்லிகையை நிறுத்துவதா? ஒன்றை இழந்துதான் ஒன்றைப் பெற வேண்டும். முடிவேடுத்தே ஆக வேண்டும்! : இரண்டுக்குமாக ஊசலாடினால் இரண்டிலுமே காலூன்ற முடியாமல் தடுமாறி விழுந்து தொலைக்க வேண்டுமோ? -
பிரச்சினைகளின் சாதக பாதகங்களை எனக்குள் ஆய்ந்து படித்தேன். ஆத்மார்த்திக நண்பர்கள் என என்னால் நம்பப்படு பவர்களிடம் ஆலோசனை கேட்டேன்.
கடைசியில் தீர்க்கமான முடிவெடுத்தேன். இதுவரை காலமும் எனக்கும் எனது குடும்பத்திற்கும் உணவு ஊட்டிப் பாதுகாத்து வந்த தொழிலைக் கைவிட்டேன்! துறத்தேன்! எனக்குத் தெரியும், நான் எடுத்துள்ள ()ந்த முடிவு எனது தினசரி வாழ்க்கையில் எத்தகைய பாதிப்புக்களை ஏற்படுத்து மென்று. இருந்தும் தளம்பாமல் முடிவெடுத்தேன். பின் விளைவு களை ஏற்கவும், தாக்கங்களைச் சமாளிக்கவும் தயாரிப்படுத்திக் கொண்டேன். முடிவை இன்றுவரை அமுல் நடத்தி வருகின்றேன்.
இன்று ஆறுதலாக இருந்து நினைத்துப் பார்க்கும் இந்த வேளையில், நான் அன்றெடுத்த முடிவின் மானுட அர்த் தம் வெகு
துல்லியமாக விளங்குகின்றது. முடிவெடுக்கும் திறன் வாழ்க்கை
யில் முக்கிய கட்டங்களை நிர்ணயித்துவிடும். அந்த முக்கிய கட் டத்தில் நானெடுத்த முடிவையெண்ணி எனக்கு இன்று பூரண திருப்தி! - ()
8

தைப்பாடல் .
is " o • , , ,•۔* -- _சார்ந்ததின் வண்ணம் ܫ.. ܝ
- - - - - - --தில்லைது ஒ. - .
--------------------سس--سسسسسسسسسسسسسسسنس- V .- “ ,ه
... , ۰ و محصر «, • ---------------- .-m-o~
“surro" வென்றனன். வெளிவந்தேன் 一ーて அங்கு நான் வாழ்ந்த உடல். --” -நோ வந்ததோ " வெனத் துடித்தடங்கி,
நீண்டு போழ்வாய் L--— "" gš
"ஐயோ’ அவர் இன்னே ----س-سید--سسسسسسسسسسسسسسس--س----س---س 'போய்விட்டார் என்றே புலம்பக் கேட்டுச் , ,- சற்றுப் பொறுத்து நின்றேன். ー அன்றைய அவ்வுடல் மீது,விழுந்து محرم அழுதனர் பிள்ளைகள்'ம்ற்றுற வாய் . . --~ _நின்றவர்-அயலவர், நிகரிலா -
அன்பினால் உனைப் பிரியேன்" - سامسسیحجسر ۔۔۔۔
"என்றவள், இனுஞ் சிலர் " இவைகண்டும், ஏதேனு முரை
ஒன்றினையும் பகராதவர் வழிவிட்டெனை” T
- அழைத்தவன் பின் பறந்தேன். . " டகாற்றென -உடல்-செற்றுக் களைப்பிளைப் பற்றுக்
கறுத்திருண்ட
கூற்றுவன் தூதன் முன்செலப் பின்னோர் ” குகைவழியே − மாற்றமொன் றின்றிச் சென்றேன் - - இருண்ட ஒர் மாளிகைக்குள்,
வேற்றொலி ஒன்று "இவனார்? அழைத்ததேன்" என்றதுவே.
தூதுவன் சொல்கிறான் "துரையே! இவ்ன்தரன் துய்ய சரவணையாம். . . r. தீதில ஊரான், "தில்லைச் சிவன்" எனும் சிறு கவிஞன். கோது எனதல்ல கூட்டி வருசேன்றாய் alů9G-6šr Jayů
حسیبیسی-سیاسی .-ml-*

Page 7
போதோமறுத்திலன் வந்தான், நின் அவைக்களம் கொணர்ந்தேன்" sresir pintdir. ་་་་་བར་ཁ་བ་ཡང་ལ་ལགས་ལག་གམ་
நல்லது நல்லது இவன் வளர்த்திட்ட _நாய் தனையே ድ፡
மெல்லிக் கொணர் என, இவனைக் கொணர்ந்த் நின் வேலைத் திறம் "~" " " " " ". - ----. - நல்லது இவனனுபவித்திடக் கர்மம்
தனி உனது − ~-கொள்ளட்ா நாயின் உயிரை, இவனைக்
இரண்டு போ, வீடு” என்றான். "~தூதுவன் பின்னே தூவெளிப் பாதையில்
சூக்குமத்தின் T ex-rwww. - டஆவிஉடல் கொண்டு மீண்டுவற் துற்றேன் ******** **Insgressesses* அதற் கிடையில் -- Y-xw a w காவிக் கொண் டென்னுடல் புன்னன் கண்டிச் சுடலையிற் கனவில் இட்டுப் போயினர் கண்டு புழுங்கிய தூதன் ” re--. . . . . . -lളgഞ0്. ♔''--
தநாயியின் உயிர் கொண்டு , ഖr"്~~~ வுடலில் தீயிருந்து - வாழின், சிறிதுபின் rā "Gšgt " "
-டநாள் கொணர் வேன்,
போபதிற் புகு" வெள"எணைவிடுத்து, அவன். போனதின் பின், "ടി-ജ. நோயுற் றிறந்த-அத்தாயுடல்.4க்குட நொடியினில் நாயாகினேன். அடிபட்டு நோயால் அவதிபுற்றுக் கிடந்த . அந்நா யெழுத்து,
துடி துடிப்போடோடி விடுவாசல் முற்றும் 1 & föpf வந்து, ~ ' ' : "--ണ്.--.
வடிவுற்ற மனைவியைச் சுற்றிச் சுழன்று v வாலையாட்டி − - டநெடிதுற்ற தோளில்முன் கால்களை Cunt.09
நிமிர்ந்ததுவே: - - - - - - - - . . கால்களை நக்கியும் கண்களாற் பார்த்துக் களிப்படைந்தும். வாலினை ஆட்டியும், வாயை நெளித்துப் பல் வரிசையைக்"காட்டியும் வாய்ப்பிளதால், உறுமியும் செருமியும் ஒடியுந் தேடியும் உவத்தலும் குரைத்தலு மாய் விறுவிறுப் பாயோடிக் கட்டில் 6íìẩửtoẻ விழுந்து படுத்ததுவே: சு ஒடுறா பேயென்று ஒட்டினான், கட்டில் விட்டு
உருட்டினான் அடித்தாள்
துெக்கு என்ன பிடித்தது, தொத்தரை எடுகட்டும் சங்கிலியைப்
*'''...anwkw-X.
ത്തmiഷ്-ബ
--—ം.
in-linബത്തമn
"**-ജ്ഞ.--
io

Gust) கழுத்தினில் கட்-" தூணில். போதுமிந் நாய்ச்சேட்டை ----- -டும்'சோறிணி காதே" என்ற
வாட்டினாள் சீமாட்டி - ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ج
தம்பி தடிகொண் டடித்தான், தாய் தட்டியேன் ரன்ன வில்லை: a * அம்பி அடியாதே நானுன்றன் அப்பன் என் (று) அறையவும் மு? 66a) Gud. இவம்பி அழுதெல் விதியினை Garricasser வேதனை தாளவில்லை பிெ எழுந்தோடிச் சாம்பற் குவியலிற் 蔷画岛g * பக்க்த்து வீட்டுப் பார்வதியாள் அந்தப் பாதையால் வரக்கண்ட நாய் - ம் ஆடைக்கி தொண்டைநீர் வற்றிச் சுருண்டு நாச் சா பல்உற” , ༥ ལ་ཐན་བཟ༨ མས་ཙམཁཡམས་ཡམས་ཡམས་ཡམས་ཁམས་དང་མཁན་ཡང་ _பக்கமாய்ச் சென்றுதன் பாசலிழி கொண்டு -
பார்க்கவப் பத் rrir་ཡཁམ་པ་ལ་ཨཁཁཁ་མ་མ་མཚལ་མ་པས་ས་ས་མལ་མལ་བ་ཀ་ཅན་ அக்கணத் தோர்கல்லால் அடித்தோடு நாயென்றே " "ஆர்ப்பரித் தோடி விட்டாள்,
வழிபட்ட- அய்யனார் வாயிற் படிதனில் ܡܚܫܚܚܚܚܚܚܚ ܫ வந்து கிடந்த அர்". நக்கித்த as y 60au 4-ll- ச்சி இலைகளை நக்கித்தன் "கால்த்தை ஒட்டும் தன்னாற்
பழிபட்- ளிேன் பாடலும் ஆட்லும் -ஈர்த்துளம் வேர்த்து நோக
ழிபட்ட- நாயேயென் நோர்கன்னல-எடுத்து *・・ ー سمسمسم ممسجد د ، نسته ؟ ۔۔۔ تم تو ق69TC.باتpے و(co تیونس
முகாயிற் சபையின் தலைவர், அன்னதானம்" டரொடுக்கும் சபைத் தலைவர்
விற் பலரின் மெய்க் கீர்த்தி இளர்த்திப்-- ሠ፡mr@Gö - dFሆሣ கவி
T படிப்பிக்கும் சாலைக்-கதியர்- *። பத்திரி கைப் புகழைத் • • +========== தேடும் இவ்ர் சொறி நாயாக-மாறிய-- சேதியை பார் அறிவார்? , , anബ്
கோவிலின் வீதியைச் சுற்றி ஓடிவந்தேன்_ எனைக்கண்டு கொண்டவோர் ப்ெட்டைநாய் . . . .تسكنسنتمتشنسنت نســـسهم
ஒேத்து, விழுந்து கால் கல விரித் தழைக்க: ........... -.-م-سسسسسسس-.- ، -... ۶. سیست-ماس-مم-سسسسسسه ரவி அதனிடம் சென்று பரிவுடன்

Page 8
டாட்டி எம்மேலெறிற் தேனொள் ஏனோ
இம் மென்றவள் பக்கமாய் சட்டெனப் போய்க் காலை நக்கினேன் அடிசனி நாயே போ வென் றுதைத்தாள். てく கிட்டவும் நானவள் பக்கம் இனிப் போகேன் ைெடத்ததே போதும் வாழ்வேன்.
நாயுடன் நான்கூடி வாழுமிக் காலமே
ல்ல்தோர் பொற் காலம் கோயிலுக் கதிகாலை போய் வருவோம் பக்தர் கூடிடும் முன்பாக வாயிலில் வீழ்ந்து உருண்டு புரண்டு வணங்கிப்பின் எழுந்தய வில் மேவிய காட்டினில் வேட்டையிற் பெற்றதை -விரும்பி யுண் டேமகிழ் வோம்.
உற்றகவலைகள் ஒன்றுமில்லை நர்மிரு -ப்ேரும் உழைத்து உண்டு
பெற்றசுகம் பிறர் கண்டு பொறாமையால் -பிடுங்கக் கல்லெறிவார்
பற்றிலரோ அந்தப் பாதகர் தம்மைதசம்”T 所家京○○エ 。 w பெற்ற சுகம் இவர் பெற அரிதோ வெளப்_பேசி மகிழ்வுறுவோம்.
என்பெட்டை மிகக் கெட்டி-எவ்வீட்டு ー Lஇடுக்கிலும் நுழைந்திடுவாள்
கண்மூடி விளிக்கு முன் ஏதேதோ கொண்டெர் 7 காலடி வைத்திடுவாள் T பொன்பொருள்மண் எனப் புகழ்னெ சிதனெப்புரிதலும் ப்ோற்றலுமற்(று) "ட்ன்னும் உண்வினை எப்படியும் பெற்று Ma
உடனிருந் துண்டிடுவோம். - ーニキー
ーで「エ
கண்னெனப் போற்றிய மாளிட வாழ்வொரு
were
一婴°匣生空=臀 二て
"பெண்ன்ென ஆணென GuQuor pseuesů -
GBunu GALI .— நிலை உணர்வோடும் இன்பத்தின் புணர்வெரது ஃடிய இயற்கை தரும்-LT ட-விண்ணுலகிது; உயர் வீடுதா னெனினும்
வேண்டேன்மானிடமே. -- -- - காட்டில் உணவைக் கலைத்துக் . ..ستمع- مسجم مسیحی
கடித்து உஜ்ணும். 工。 一。 --ள்ேடை விளையாட்டு விரும்பிடும்
போதென் பெட்டையின் மெய்க் ” மகிழ்வு, குறுக்கிடும் தாய்களைக் துரத்திச் சென்று கடித்து
டும் பெருவெற்றிக் களிப்பு மிகதனி இவையுண்டு வேண்டேன் இனிப்பிறவே:
"حسن مجیسی
ー・一で下
 

கிழக்கும் மேற்கும் சந்திக்கிறது
- காவல்நகரோன் ab
-سسحس---------------------سسسسسسسس---سسسسسضسود --- س---------سسيمس-پسسسسسسسسسسسمسسسسسسسسسحس--س۔----
ܚܫ
ஒன்பது நாவல்களையும், a என்ற நேக சிறுகதைகளையும் ஏற்க வலில் போல) ஆரம்ப கால リ。 :Ææ கேலிகள், எரிச்சலை உண்டாக் பெற்ற எழுத்தாளப் பெண்மணி !! மாறி, இறுதியில் றுதி"ப்ராவ்ர்" ஜாப்வாலர் சோதத்தில் முடிவதைக் கண்டு
அவரை, செக்கோவ் ல் பாடி_காட்டுவார்.-- 一蠶瑩蔬
கதாசிரியர்களுடனும் விமர்சகர் -19-8 ஜூலை மாதம் "ஜாப்" கள் ஒப்பிட்டுள்ளனர். ஆனால் வாலா எழுதிய பத்தாவது தாவ இவ் இலக்கிய முன்னோடிகள் லான 'மூன்று-கண்டங்ாள்" எவராயினும்.இவர் தமக்கே வெளிவந்தது. (384 பக்கம், "சொந்தமாக்கிக் கொண்ட சமூ விலை 19 டொலர்) அதில் சில - கச் சிக்கல்களை அதாவது,-கிழக் பக்கங்கள் படிப்பதற்குள், முக் கும் மேற்கும் ஒன்றுட்ன் ஒன்று கிய பாத்திரங்களுள் ஒன்று. தர்க்கம் புரிவதை நுட்பமாகப் தனது விதியை நேருக்கு 'நேரா பரிசோதிக்க, முயன்றாரல்லர். கச் சந்திக்கின்றது. மைக்கேல் உதார ண மா க அமெரிக்க, ஒர் அமெரிக்கன்”அவனுடைய ஐரோப்பிய இளைஞர்கள் இடை விதி கிருஷியின் வடிவில் வருகி விடாது "காதலையும் அழகை றது. அவன்.வீட்டுக் குடியிருப்” பும் தேடி'க்.கொண்டே இருக் போனாக "வருகிறான். கிருஷி கிறார்கள் என்பதைச் சித்திரிக் கொஞ்சம் ஷேவிங்கிறீம்-கடன்கிறார். o உதலைப் ட்க்"மைக்சேயின் அறைக்குள் முன்னர் தமது ஒரு நாவலுக்குச் எட்டிப் பார்க்கிறான். பின் . சூட்டியுள்ளார். அவ்விளைஞர்-நிகழ்வை மைக்கேலின் சகோதரி கள் ஒரு குருவின் வசீகரண சக் ஹரியெற் வருணிக்கிறாள்: திக்குட்படுகிறார்கள், அல்லது -- - - - Y இத்தியாவால் கவரப்படுகிறார் மைக்கேல் தனது தலைய கள். சில சமயம் அவர் ஆமை_ணையில் பலவீனமாகச் சாய்ந் வேகத்தில். அாரும் டெல்லிமா திருந்தான். ஒரு கணம் கண் நகரின் மத்தியதர வாழ்க்கை னையும் மூடினான். ஆனால் யைச் சித்திரிப்பார்-மி  ைக”மீண்டும் கண் திறந்த போது புணவு உண்டு கொழுத்த மைத் அவனிடம் ஒளி வீகியது. அதன் துணிமாரின் சேறம்பல். மிக்க காரணத்தை எனக்குச் சொல்ல பிற்பகல் ஓய்வை வருணிப்பார். முயன்றான். அவன் கூறினான் அவர்களுக்கு நடுவில் திடீரென "ஹரியெற்; இதுதான் அது, ஒரு மேனாட்டவ்ன்ரத் தொப் அந்த உண்மையான சங்கதிபென்று குதிக்கவைப்பார் ("இந் ஓம்". --- - - -
---------13س۔--سیا۔ --- ----حمصمم سسسسسسسسسسسس.

Page 9
-றவியல்-ஆட்சி
அமைந்துள் ளது. அவரது . முன்னை "
ஆராய்வதாகவும்
” "பாடப்புத்தகங்களிலும் கூலிய
தாக்கத்தை வாசகர்டமனத்தில்
--மதிப்பது. அவரது பேராசையை
அவர் சித்தித்து எழுதிவருகிறார். எனினும் ஆவரது-வச தடை” யில் மொழி பெயர்ப்பின் இனி மையும் மென்மையும் காணப்படுகின்றன. எழுதும் வார்த்தை களின் பொகுள் நூலின் அப் ட
பக்கத்தில் காற்றில் மிதப்பது போன்ற உணர்வு விஞ்சி நிற்கி
டில்லியிலும் -சரி, நியூT
ஓரளவு நிறைவேற்றியுள்ளது. — StaðI6ðfrte •“ -
இந்த விஸ்தாரமான விட 2து.
_யத்தையும்-அவர் தூய எளிய ாேர்க்கிலும் சரி அவர் ஒர்
தடையில் எழுதி வெற்றி பெற் அந்நியராகவே எழுது 8 றுள்ளார். இப்பண்புகளே -ஏ- கேட்டால் *நான் என்ன செயய ரது எழுத்துக்குச் சிறப்பாக முடியும், ' ஓர் அந்நியன்அமைந்த கெளரவித்தையும், தானே' என்று புன்சிரிப்புடன் ட-வரிசையறிந்து ஆய்ந்தெடுக்கும் விடை பகர்கிறார். ー ஆற்றலையும் அளிக்கிறது. ஆங் ---T *-- .ت- -ر _திலம்-மூலமே-நீண்ட காலமாக (நன்றி: "நியூஸ் விக்
.ഞ്ഞ~് Ε வெளியீடுகள்
※。 É ` . .. ኧ ' “ “§§(”§”mቻ*፭“ኛ3 ..ጳጳ % m..‛ ... ? --—
-— -
25 - வது ஆண்டு மல்ர் விற்பனைக்குண்டு. 一ー எம்முடன்-தொடர்புகொள்ளவும். - விலை 0-75’un
.——~" - - - ۔ ۔ ۔ہمہ
அட்டைப் பட ஓவியங்கள் ... 20 - 00
---war's 35 ஈழத்து ப்ேளு மன்னர்கள் பற்றிய நூல்) 一ー
S SeAi iT TS SJS SYYJYJSAAAAS00S ASS
- (சிறுகதைத் தொகுதி -சோமகாந்தன்) . . . ... سمہ. . ........... ۰خصمع خیمه-- -என்னில் விழும் - 9-00
(புதுக் கவிதைத் தொகுதி-வாசுதேவன்) ー - ஐல்லிகைக் கவிதைகள் ... 15 - 00
ஃளிேன் விதைத் தொகுதி)-’
இரவின் ராகங்கள் 20-00
- m (சிறுகதைத் தொகுதி - tu. -es össä) ---- - தூண்டில் கேள்வி-பதில் , ..._2Q二Q里一
- • -- _-_டொமினிக்-ஜீவா ۳۳؟--.-سسشسسسسسسسسسسسس شر ” ஒரு நாளில் மறைந்த இரு மாலைப் பொழுதுகள்
(சிறுகதைத் தொகுதி - சுதாராஜ்) 30 -00 வியாபாரிகளுக்குத் தகுந்த கழிவுண்டு. மேலதிக விபரங்களுக்கு: “odiosóleos ussá»”
234 B, காங்கேசன்துறை வீதி í aungötvun svartb.
6
 

இசை
ஆ. கனகசபாபதி
இசை நாடகத்துக்கென உருவாக்கப்பட்ட தகரக் கொட் டகை றோயல் தியேட்டர் என்று பெயர் சூட்டப்பட்டு நாடகங் கள் நடைபெற்றுக் கொண்டிருந் தன. தகரக் கொட்டகை உரி sö)ldurT strf gy Gðrir frørrr Systrf களின் மரணத்தின் பின்னர், பிறண்டிக்கடை வேலுப்பிள்ளை அவர்கள் தகரக் கொட்டகை யைப் பொறுப்பேற்று சினிமாத் தியேட்டராக்கி, தகரக் கொட் டகை (றோயல் தியேட்டர்)க்கு **வின்ஸர் தியேட்டர்" என்று பெயரிட்டு சினிமாப் படங்கள் திரையிடப்பட்டுக் கொண்டிருந் தன.
த க ரக் கொட்டகையில் இ  ைச நாடகங்கள் இரவு 9 மணிக்கு ஆரம்பமாகி அதிகாலை 2-3 மணிவரை நடைபெறும். அப்படி நீண்ட நேரம் நாடகங் கள் நடைபெறுவதற்கு முக்கிய காரணம், நாடகங்களின் காட் சிகளுக்கு ஏ ம் ப மேடையை ஒழுங்கு செய்வதே. அத்துடன் நாடக நடிகர்களில் பிரதான ராஜபார்ட், ஸ்திரிபார்ட் நடி கர்களின் பாடல் திறமையை ரசிகர்களுக்குத் தெரியப்படுத்தி
17
தகரக் கொட்டகையும் நாடகங்களும்
நாடகத்துக்கு ஆவலை உருவாக் குவதும் ஒரு காரணமாகும்.
இசை நாடகத்தில் ஆர்மோ னியம் வாசிப்பவர், நன்கு பாடக் கூடியவராகவே இரு ப் பார். மேடையில் திரைச் சீலைக்கு முன்னால் ஒரு ஒரத்தில் ரசிகர் கள் பார்க்கக் கூடிய முறையில் ஆர்மோனியம் வாசிப்பவர் ஆர் மோனியத்துடன் இரு ப் பார். அவருக்கு அருகாமையில் மிரு தங்கம் வாசிப்பவரும் இருப் பார். நாடகம் ஆரம்பிக்குமூன் நாடக நடிகர்கள் அனைவரும் சேர்ந்து கடவுள் வாழ்த் து (கோரஸ்) பாடுவார்கள். வாழ்த் துப் பாடல் முடித்தவுடன் பபூன் வேடந்தாங்கி நடிக்கும் நடிகர் மேடையில் தோன்றி ரசிகர்கள் ரசிக்கக் கூடிய பாடல்களைப் பாடி ஆடி, கோமாளி நடிப்புக் களைக் காட் டி ரசிகர்களை மகிழ்விப்பார். அத்துடன் சபை யினருக்கு வணக்கத்தையும் தெரி விப்பார். பபூன் வேடந் தாங்கு பவரை கோமாளி என்றே மக் கள் கூறுவார்கள். இன்று நகைச் சுவை நடிகர் என அழைக்கப் படுகின்றனர்.
இருபதாம் நூற்றாண்டு முற்பகுதியில் ஒலி பெ ருக் கி

Page 10
g)eibe0a). 1956örnyéb Asrr Las pig. கர்கள் தாலரைக் கட்டை சுருதி யில் பாடியும் வசனமும் பேசியே தடிப்பார்கள். அவர்களுடைய umre -évassir, atæsædelser Losörlபத்தில் மிகவும் தெளிவாகக் கேட்கும்,
மெயின் ராஜபாட் நடிகர் சபையினருக்கு வணக்கம் தெரி விப்பதற்கு மேடைக்கு வரும் முன்னர் மேடையின் உள்ளிருந்து முதலில் பல் ல வி பாடுவார். அவர் பாடும் பல்லவியை ஆர் மோனியம் வாசிப்பவரும் (பிற் பாட்டு) பாடி ஆர்மோனியமும் வாசிப்பார். ஏ றக் கு  ைற ய இரண்டு நிமிடங்கள் வரை பல் கவி பாடி, அநுபல்லவி பாடிக் கொண் டு மேடையின் முன் வந்து பாடுவார். பின் சரணம் பாடி முடிந்தவுடன் சபையின ருக்கு பாடல் மூலமாகவே வணக் கம் செலுத்துவார். ராஜபார்ட் பாடுவதைப் போலவே ஆர்மோ னியம் வாசிப்பவரும் பாடுவார். ஏறக்குறைய பத்து நிமிடங்கள் பாடல் இடம் பெறும். பின்னர் ராஜபார்ட் சபையினருக்கு நாட கத்தில் சொற்பிழை, தடிப்பில் பாட்டில் பிழை ஏற்பட்டால் மன்னிக்கும்படி வணக்கம் தெரி வித்துச் சென்றபின் திரை நீக் கப்பட்டு நாடகம் ஆரம்பமாகும். அந்தக் காட்சி முடிவடைந்து திரை இறக்கப்பட்டதும் அடுத்த காட்சிக்கு மேடை ஒழுங்கு செய் யும் நேரத்தில் ரசிகர்கள் சோர் av60)LaunTLDdib இருப்பதற்கோ, விசில் அடித்து ஆர்ப்பாட்டம் செய்யாமல் இருப்பதற்காகவோ ஆர்மோனியம் வாசிப்பவர் நல்ல பாடல்களைப் பாடி, ஆர்மோ னியத்திலும் வாசித்து ரசிகர் களை மகிழ்விப்பார். சில சமயம் பயூன் (கோ மா விரி) நடிகரே வந்து விகடமாக நடித்துப் பாடி கருத்துள்ள சில கொமிக் கதை
18
களைக் கூறி ரசிகர்களை உற் சாகப்படுத்துவார்.
இதேபோல் காட்சிசுள் முடி வடைய திரை இறக்கப்பட்டதும் மெயின் ராஜபார்ட்டோ, ஸ்திரி பார்ட்டோ மேடையில் வந்து பாடல்களைப் Lun"Caim tissir. இவர்கள் பாடுவதை ஆர்மோ னியம் வாசிப்பவரும் பாடி ஆர் மோனியம் வாசிப்பார். சுரங் கள் பாடு ம் பொழுது ராஜ பார்ட்டும் ஆர்மோனியம் வாசிப் sad O & ஒருவருக்கொருவர் F GOD GWT ad as rr ag uavOlav nrritas Gir. Luntritu'uGurias dir AS abs6řir Agaišias ir திறமையைச் சட்டப் போட் டிக்குப் பாடுவதாக நினைத்து ஆரவாரம் செய்து பாடுபவர் களை உற்சாகப் படுந்துவார் கள். நாதஸ்வரம் வாசிக்கும் இரு கலைஞர்கள் இப்படி ஒரு வர் வாசிப்பதை மற்றவர் மெரு கூட்டி வாசிப்பதைப் பார்த்து ரசிகர்கள் ரசிப்பது போல் இருக் 65ub. 9),56vstahardo prvL-5ub பல மணி நேரம் நீடிக்கப்பட் lئی -سا
இந்தியாவில் சுதந் நிரப் போராட்டம் நடற்ற காலம், ஆங்கிலேயருக்கு எதிரான சுதந் நிரப் பாடல்களை, அக்காலத் தில் இங்கு வந்த நெ ைஇத்திய gay strl-as partesir ar6 அமைப்புக்கு மேடை ஏற்பாடு செய்யும் இடை வேளையில் மேடையில் பாடி சபையினருக்கு போராட்ட மைெமயில் உணர்வு ap_labor L/TAlbapâ stannau (y apopulai) a 6007 fi AS 4d agomrai Lu mr saavraga) aulativritasy. seyaurf85dfr ur7uqau LumrlldbaB6vf?sñb **ராட்டினமே கையிராட்டி னமே" "சொக்குப் பறக்குதடி
பாப்பா. வெள்ளைக் கொக்குப் பறக்குதடி பாப்பா", "பஞ்சாப் பகவத்சிங் அஞ்சா நெஞ்சன் லாகூர் பகவத்சிங்' என்று

இப்படிய ன அநேக உணர்ச்சி Burrour tu fru-69 3560emrall unrGanrif கள். அக்காலத்தில் எம். ஆர். கமலவேணி என்பவர் ஆர்மோ ணியம் வாசிப்பதிலும், பாடுவதி லும் மிகவும் சிறந்தவர். அவர் அநேகமாகச் சுதந்திரப் பாடல் களையே பாடுவார். சுதந்திர வீரன் பகவத்சிங்கின் கொலை யையிட்டு அவர் பாடும்பொழுது சபையினர் உணர்வு மேலிட்டு மீண்டும் மீண்டும் பாடச் சொல்
வார்கள். அவர் 'ஆடுபாம்பே சுழன்றாடு பாம்பே சுதந்திரம் வ ந் த து என்றாடுபாம்பே'
என்று நாகவராளி இராகத்தில் பாடும் பொழுது சபையினர் கைதட்டி மகிழ்ச்சி தெரிவிப்பார் கள் இந்தியாவில் நா ட க மேடையில் சுதந்திரப் பாடலை உணர்ச்சியுடன் பாடியதால் கமலவேணி  ைகது செய்யப் பட்டு சிறைசென்றார் என அறிய முடிந்தது. இந்த நிலையில்தான் நாடகம் பல மணி நேரம் நடை பெற்றது. அப்படி நடைபெற் றாலும் ரசிகர்கள் சலிப்படை யாது மீண்டும் மீண்டும் நாட கங்களைப் பார்த்து மகிழ்ந்தார்
56.
தென் இந்திய நாடக நடி கர்கள் பெரும்பாலும் நாடகக் குழுக்களாகவே வந்து நாடகங் கள் நடித்தார்கள். அவர்கள் அநேகமாக இசை நாடக மரபு மீறாமல் நாடகங்களுக்குரிய பாடல்களையும், க ர் நா ட க இசைப் பாணியிலும், நாடகங் களுக்குரிய வசனங்களையுமே பேசி நடித்தார்கள். அந் த க் காலங்களில் சினிமாப் படங்கள் வெளிவரவில்லை, பிற்காலப் பகுதியில் சினிமாப் படங்கள் வெளிவந்தவுடன் அநேகமாக இசை நாடகங்களிலும் சினிமாப் பா ட ல் கள் நாடகத்துககுப் பொருத்தமற்ற பாடல்கள் சில
நாடக நடிகர்கள் பாடி நடிக்க த்
கத் தொடங்கி விட்டார்கள். நல்ல முறையில் பேணப்பட்டு வந்த இசை நாடகமும் நாள டைவில் நா ட க மரபு மீறி மேடையேற்றப் பட்டது. பட் டுக் கொண்டே வருகிறது. தடிப்பிலும் சினிமாப் பாணியி லேயே நடித்தும் காண்பிக்கப் படுகிறது, மனதிற்கு வேதனை யான விடயம்.
இசை நாடகம் சிறப்பாக நடைபெற்ற காலத்தில் யாழ்ப் பாணத்திலும் பலர் இசை நாட கத்தில் தேர்ச்சி பெற்று சிறப் பாக நடித்து புகழ் பெற்றார் கள். யாழ் நடிகர்களில் எல்லோ ராலும் பாராட்டுப் பெற்றவர் நடிகர் பபூன் செல்லையா அவர் கன். பபூன் செல்லையா அவர் கள் இசை வேளார் குலத்தைச் சேர்ந்தவர். உயர்ந்த தோற்ற மும், தோற்றத்துக்குரிய உட லமைப்பும் கொண்டவர். விகட மாகப் பாடக் கூடியவர், அவர் சாதாரணமாகக் க  ைத க்கு ம்
பொழுதே அவருடைய கதை யைக் கேட்கச் சிரிப்பு வரும். அவர் நாடகங்களில் "பயூன்” Gaj lub (Gstruartef) தாங்கி
வரும்பொழுது அவர் அணிந்து வரும் உடையைப் பார்த்தே சபையினர் ஆரவாரம் செய்வார் கள். ஆர்மோனியம் வாசிப்பவ ருடன் விகடமாகப் பாடி ஆர் Gorr Gaiulub வாசிப்பவரையே திணறடிப்பார். மே  ைடயி ல் புகையிரதம், புகையிரத நிலை யத்தை விட் டுே வெளிக்கிடும் பொழுது புகையிரதத்தின் ஒசை யையும், புகையிரதம் வேகமாக ஒடும் பொழுது உண்டாகும் ஒசையையும், தண்டவானத்தில் கேட்கும் சத்தத்தையும் வாயி னால் செய்து காட்டும் பொழுது புகையிரதமே மேடையில் ஒடு வது போலிருக்கும். புகையிரத நிலையத்தில் புசையிரதம் வந்த வுடன், புகையிரத நிலை ய
19

Page 11
மேடையில் வியாபாரம் செய்ப வர்கள் போல, சோடா, வெற் நிலை, பீடி, சிகரட் என்று சத் தம் போட்டு கூறுவதுடன், கற் பனையில் சோடாப் போத்தலை உடைத்துக் கொடுப்பது போல் அவர் காட்டும் நடிப்புப் பிரமா தம். அந்தக் காலத்தில் பேழை யால் அடைத்த சோடாப் போத் தலில் தான் சோடா விற்பனை செய்யப்படுவது. சோ டா ப் போ த் த  ைல அடைத்துள்ள பேழையை பெருவிரல் விட்டுத் தான் உடைப்பது வழ di és tibe அதைப் பபூன் செல்லையா கற் சையில் உடைத்துக் காட்டுவ ம், சோ டா வில் இருந்து வளிப்படும் காசின் சத்தமும் அவர் நடித்துக் காட்டுவதைப் பார்த்து சபையினர் குலுங்கக் குலுங்கச் ፴ሐዘùL ፡mrffésፍir •
பயூன் செல்லையா அவர் கள், பபூன் வேடந்தாங்கி நடிப் பதுடன் உணர்வு grfalud (T607 வேறு பாத்திரங்களும் ஏற்று மிகவும் சிறப்பாக நடிப்பவர். கோவலன் நாடகத்தில் மாதவி பின் மாமாவாக வேடந் தாங்கி நடிக்கும் பொழுது அவருை நடிப்புத் திறமையைக் கண்டு தென் இந்திய நடிகர் க ளே வியந்து பாராட்டியுள்ளார்கள். பஞ்சபாண்டவர், நாடகத்தில் சகுனியாக வேடந் தாங்கி அவர் சூதாட்டத்கில் செய்த சூழ்ச்சிகளைப் பார்த்த சபையினரே சினம் கொண்டுள் Grrrrtassir. அவ்வளவு அற்புத மான நடிப்பும், நடிப்புக்கேற்ற முகபாவமும் அவ து தனிப் பெருமை. மேடையில் மற்றும் நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கும் ப்ொழுது. சேர்ந்து நடிக்கும் நடிகர் நாடகத்துக்கேற்ற சில
வசனம்களை கற்பனை செய்து
சாவித்திரி
20
பேசும் பொழுது, பபூன் செல் லையா உடனடியாகற் கற்பனை செய்து அவர் கூறிய வசனத் துக்கு எதிர் வசனமாக தல்ல கருத்துடன் விகடமாகக் கூறி மற்ற நடிகரை திணறடிக்கும் படி செய்வார். இப்படியாகச் ச்ெல்லையா அவர்கள் சமயோசி தமாக நடித்து ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெறுவார். இவருடன் நடிக்கும் நாடக நடி
கர்கள் மிகவும் அவதானத்துட னும், பயத்துடனுமே நடிப் பார்கள்.
(தொடரும்)
00000000000000000000000
மலலகை
புதிய ஆண்டுச் சந்தா
1991-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து புதிய சந்தா s prb Ler ChGudrr Do
தனிப் பிரதி ரூபா 10 - 09 ஆண்டு சந்தா ரூபா 100 - 00 (ஆண்டுமலர் தவிர,
தபாற் செலவு உட்பட) தனிப்பிரதிகள் பெற விரும்பு வோர் தகுந்த தபாற் தலைகளை அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்
மல்லிகை
234 B, காங்கேசன்துறை வீதி யாழ்ப்பாணம்.
sooooooooooooooooooe
 
 

. ř
ya
ஒரு நாடகவியலாளன் தன் ‘குரு' வுக்கு எழுதிய
கடிதத்திலிருந்து
நாடகச் சிந்தனைகள்
கந்தையா மரீகணேசன்
ங்கள் எம்மையெல்லாம் விட்டுப் பிரிந்து போய் இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. சுமார் 9 ஆண்டுகளுக்கு முன் ஆசிரிய கலாசாலையில் மேடை யேற்றுவதற்காய் நான் எழுதிய "உறுதி" எனும் நாடகத்துடன் தங்களைச் சந்தித்ததை நினைத் துப் பார்க்கிறேன். இந்தச் சந் திப்புக்கு என்னை உந்தித் தள் ளிய காரணிகள் மூன்று: 'ஈழத் தில் தமிழ் நாடகம்" எனும் தலைப்பில் தினகரனில் வெளி வந்த உங்களது தொடர் கட்டு ரைகள், வானொலியில் பேரா வித்தியானந்தனுடன் நீங்கள் நிகழ்த்திய கூத்துப் பற் றிய கலந்துரையாடல், மற்றும் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இறுதியாக 81 இல் நாங்க ள் மேடையேற்றிய 'சங்காரம்" நாடகம் என்பன.
*
தங்கள் நாடக உலகம் அறு பதுகளில் கூத்தை புனரமைப்ப தில் பேராசிரியர் வித்தியானந்த னுடன் தொடங்கியது. பின்னர் புராண இ தி கா ச உள்ளடக் கத்தை மாற்றி சமகால அரசி யல் சமூகப் பிரச்சினைகளை கூத்து வடிவத்தினுள் புகுத்தி
4.4.MVKYrMAMAraya
னிர்கள். இந்தப் போக்கில் எழு பதுகளில் இளைய பத்மநாதன், தாசீசியஸ் போன்றோரும் ஈடு
பட்டனர். (ஏகலவன், ஏ. என். ரகுநாதனின் கந்தன் கருணை) கூத்தின் மூலங்களை நவீன
நாடகத்துள் இணைக்க முயன்ற அடுத்த போக்கில் நா. சுந்தர லிங்கம், தாசீசியஸ், குழந்தை ம. சண்முகலிங்கம், வி. எம். குக ராஜா, சிதம்பரநாதன் ஆகியோ ரும் எழுத்தாளர்களில் மகாகவி யும் முருகையனும் ஆகியோரு டன் நீங்களும் ஈடுபட்டீர்கள். p5ır. "Lnrf lunr L6ü656it, p5 mrul". டார் ஆட்டங்களை நாடகங் களில் கலாபூர்வமாக இணைத்து வெற்றிகாண்பதில் பி ரக்  ைஞ பூர்வமாக சகலரும் சடுபட்டு ழைத்தனர். நா னு ம் எனது *உறுதி", "ஒருபிடி மண்" ஆகிய நாடகங்களை அந்த மோடியில் எழுதித் தயாரித்தேன்.
எனினும் சமீப காலமாக
என்னுள் எழும் கேள்வி ஒன்று
2.
உள்ளது. அதாவது சமகால கருக்களை, பிரச்சினைகளை, கதா மாந்தர்களைக் கொண்ட ஒரு படைப்பை மேடைக்கென தாயாரிக்கும் போது பழைய கால கருவுக்கும், புராண இதி

Page 12
காச கதாமாந்தரை சித்தரிப்ப தற்கும் பயன்பட்டதொரு படி மத்தை (ஆடல், பாடல்) பயன் படுத்துவது எந்தளவு தா ர ம் பொருத்தமானது. பழைய படி மம் ஒன்றின் கலைவிதிகள் புகிய பிரச்சினையைக் கூற எந்தள வுக்கு இடம் கொடுக்கும்; அப் படிப் பயன்படுத்தும் போ து பார்ப்போர் பெறக்கூடிய கலா Sy Spy tu onu Lê பூரணத்துவமாக இருக்குமா? என்பதுவே. ஏனெ னில் சமகால மனிதனின் வாழ் நிலைகளோ மிகவும சிக்கற்பா டானது; அவன் உணர்வுகள் பல்வேறு சக்திகளினால் திசை
திருப்பப்படக் கூடிய இக்கட் டான நிலைமை. இத்தகைய அவலங்களை, முரண்பாடுகளை
சித்தரித்துத் தாக்கமான ஒரு எதிர் விளைவைப் பார்ப்போரி டத்தில் ஏற்படுத்த நாட்டார் ஆட்டங்கள் பாடல்களால் முடி யுமா என்பதே என் கேள்வி.
உதாரஊமாக, 'இராவனே சன்" வடமோடிக் கூத்தில் ஆடப் படும் இராவணனின் தாளக்கட் டுக்கு நவீன காலத்து ஆலை மு த லா ளி ஆடி வரும்போது அங்கு பாத்திரச் சிதைவு ஏற்பட div 6oo Gav u rr (என்னதான்
கொடுமை, கோபம் ஆகிய பொதுமைப் பண்புகள் இரு பாத்திரங்களையும் இணைத்த
போதும்) இதனை அனுபவ ரீதி யாக என்னால் குறிப்பிட முடி யும். ஏனெனில் தங்கள் நெறி யாள்கையில் முதன் முதலில் *சக்தி பிறக்குது" எனும் நவீன நாடகத்திலும், பின்னர் மகா க வி யின் "புதியதொரு வீடு" நாடகத்திலும், ஈற்றில் 'இராவ ணேசன்" வடமோடிக் கூத்துப் பயிற்சியிலும் ஈழத்து வடமோடி நடன" நிகழ்ச்சியிலும் பங்கு கொண்டமையே. G ud fb LJ ugஎனது கருத்துக்களை தெல்லிப் பளை கலை இலக்கியக் கழகத்
2别
பிரச்சினையைக் கற
நினர் 92 டிசம்பர் 20 இல் நடாத்திய "நாடகத்தில் நாம் எங்கே?' எனும் கருத்தரங்கில்
முன்வைத்திருந்தேன். இது பற்
நிய விவாதங்களும், எ தி ர் க் கணைகளும் நாடக ஆர்வலர் கள் மததியிலும் பரவலாகக் கதைக்கப்படுகிறது. த ங் கள் கருத்துக்களையும் அறிய ஆவல் கொண்டுள்ளேன்.
மேலும், மோடிப்படுத்தப்
பட்ட நாடக அமைப்பு முத லாளி பாத்திரத்தை இராவனே ான் ஆட்டத்தில் வர இடம் கொடுக்குமென வாதிட்டாலும், Gyps6a)rT6rhQ uugpwub «V uo as mr av u'i பாத்திரத்தின் படி மம் இங்கு விதைக்கப்படுகிறதே. Dornra ணேசன மனதில் ஏற்படுத்திய படிமம் முதலாளி கற்பனையைப் பாதிக்கிறதே பார்ப்போர் மத் தியில் ஒரு புத்தூக்கத்தையும், உளக் கிளர்ச்சியையும் ஆட்டம் ஏற்படுத்தினாலும், அப்பாத்தி ரம் அவர்கள் மனதில் ஏற்படுத் தும் எதிர் விளைவே நாடகத் தின் கருகோரி திற்கிறது என் பதைச் சுட்டிக்காட்ட விரும்பு கிறேன். இதே வாதம் பாடலுக் கும் பொருந்தும். ஒரு சமகாலப் நாட்டார் பாடலைக் குறியீட்டு ரீதியில் தொலை நிலைப்படுத்தும் தன் மையில் குழந்தை ம. சண்முக snb sub JayasAurfaser * " Lo Gaisrasoš5 மேனியரில்" பாவிக்கிறார். அத் நாடகத்திலேயே அவர் இக்கோர் கட்டத்தில் பாவிக்கும் நவீன கவிதை அக்காலத்தில் காட்சி பின், கருவின், பாத்திரத்தின் உணர்வுடன் நன்கு ஒட்டுகின் றது. அளவு க்கு தாட்டார் பாடல் ஒட்டவில்லை. (oат89 போல் ரெல் விளையும் எனும் Gfrt -t-norf Lf1-by "உனது பாத்திரத்துள் இன்னுமொருதுளி தேன் உள்ளது" எனும் பாலஸ் ,
தீனியக் கவிதை)

கடந்த 2தி திகதி யாழ். இந்துக் கல்லூரியில் மேடையேற் றப்பட்ட கவிஞன்" நாடகத்தில் மரபுக் கவிதையூடாக சமகலா உணர்வுகளைப் படிப்பதில் உள்ள கஷ்டங்களையும், புதிய ஒரு கவிதை வடிவமே சமகால மக்க ளின் வாழ்வியல் அவலங்களை, சிக்கற்பாடுகளை எடுத் து ச் சொல்ல சக்தி வாய்ந்த வடிவம் எனும் கருத்தையும் கொண்ட பொருளை வைத்துக் கையாண் டுள்ளேன். இந்த உண்மை, குழ ந் தை ம. சண்முகலிங்கம் தயாரித்த “யார்க்கெடுத்துரைப் பேன்" நாடகத்தில் பாவிக்கப் படும் புது க் கவி  ைத ஒன்று ('அவனை அக தி என்கிறார் கள்"") ஒன்று பார்ப்போரிடத் தில் தொற்ற வைத்த உணர் வால் மேலும் உறுதிப்படுகிறது.
எனது நாட்கம் பற்றிய சிந்தனைகள், தமிழில் மேடை யேறும் மொழிபெயர்ப்பு நாட கங்கள் பற்றியும் சிந்திக்க முயல் கிறது. பேராதனை, கொழும் புப் பல்கலைக் கழக மொழி பெயர்ப்பு நாடகங்கள் பற்றி இ. சிவானந்தனின் "இலங்கைப் பல்கலைக்கழக நாடக அரங்கம்" எனும் நூல் நிறையத் தகவல் களைத் தருகிறது யாழ்ப்பா ணத்தில் அவைக்காற்றுக் கழகத் தினர் க. பாலேந்திரா மற்றும் நிர்மலா ஆகியோரின் ஒத்துழைப் புடன் "யுகத்தர்மம்', 'ஒரு பாலை வீடு" போன்ற பல நாட கங்களைத் தரமாகத் தயாரித்து மேடையிட்டனர் 92 நவம்பர் 10 ம் திகதி கைலாசபதி கலை அரங்கில், பலாலி ஆசிரிய கலா சாலை ஆங்கிலத் துறையினரின் ஆதரவோடு ஐரிஷ் நாடக ஆசி
ரியர் ஜே. எம். சிங் கி ன் **றைடேர்ஸ் ரு த சீ** நாட கத்தைத் தமிழில் தயாரித்து மேடையேற்றினேன். ell
களில் திரு. கந்தையா, இந்திர
易3
பாலா, மஹ்ரூப் ஆகியோ "கட லின் அக்கரை போவோர்’ என்ற தலைப்பில் செய்த மொழி பெயர்ப்பை சோ. பத்மநாதன் அவர்கள் செப்பனிட்டு "காற் றோடும் அலையோடும்' என புதுக்கித் தந்தார். தமிழகத்தி லும் "கடல் போக்கிகள்' எனும் தலைப்பில் மேடையிட்டுள்ள தாக சுபமங்களா கூறுகின்றது. (நாடக அரங்கக் கல்லூரியினரு டன் இணைந்து செயலாற்ற முன்பு அவைக்காற்றுக் கழகத்தி ன "ருடன் இணைந்து பணியாற் றிய அனு பவ ம் உங்களுக்கு உண்டு என்பதால் எனது குறிப்பு உங்கள் சிந்தனைக்கு உரியதா கும்)
உண்மையில் எமது அனுப வத்துக்கும், பிரச்சினைகளுக்கும் சமனான, சமாந்தரமான பிற மொழி எழுத்துக்களை எமது அரங்குக்குத் தயாரிப்பது ஒரு வித்தியாசமான அனுபவமே. சமாந்தரமான பண்பாட்டு, சமூ கவியல் அம்சங்களை துல்லிய மாக தேட வேண்டிய நிரிப்பந் தம் ஒரு நெறியாளனுக்கு உண்டு ஆனால் பிற பண்பாட்டுத் தன் மைகளை அ ப் படி யே எமது மேடைக்குக் கொண்டு வரத் தேவையில்லை என்பது என் கருத்து. உதாரணமாக மேடைப் பொருள்கள், காட்சித் தனபா டங்கள், உடைகள் எமது சம கால சமூகவியல் பண்பாட்டுப் பின்னணியில் Syedé5arrub. மகன் சாரத்திலும். தாய் சேலை யிலும், மகள் பாவாடையினும் வரலாம். எமது அடுப்பு, சுளகு, கட்டில் என்பன பாவிக்கப்பட லாம். ஆனால் கதையில் ஒரு முக்கிய அம்சமான சவப்பெட்டி செய்தல் எமது மரபில் இல்லை. இதனைத் தவிர்த்தாலும் கதைப் பின்னணியின் தாக்கம் மறைந்து விடும். எனவே இது பற்றிய அறிமுகத்துடன் அந்தப் பண்

Page 13
பாட்டுப் பின்னணியைப் பாவிக்க வேண்டியதே இருக்கும் ஒரே தீர்வு. இதே போலத்தான் கதை யின் பின்புலமும், ஜரிஷ் தீவு ஒன்றில் புவியியல், பெளதீக, காலநிலை ஆகியவற்றுக்கு சமாந் தரமாக எமது நெடுந்தீவைத் தெரிவு செய்வது எவ் வ ள வு பொருத்தமானது என்பது கேள் விக்குரியது ஏனெனில். குதிரை களைக் கப்பலில் ஏற்ற கடலூடு நடந்து சென்று பின்னர் கப்ப லில் ஏற்றி அதன் மூலம் கிடைக் கும் வருவாயில் வாழ்வின் ஒரு காலகட்டத்தைச் ச மா ஸ் க் க வே ண் டி ய அவலம். ஐரிஷ் வாழ் பாத்திரங்களுக்கு உண்டு. இதனை யதார்த்தமாக நெடுந் தீவுப் பின்னணியுடன் அமைப் பது முழுமையான உணர்வுத் தொற்றலை பார்வையாளனிடத் தில் ஏற்படுத்தாது எ ன் பது தயாரிப்பு அனுபவமாகும். அத் தோடு நெடுந்தீவு பற்றிய தவ றான மனப்பதிவையும் அது தந்துவிடும். மொழி நடையும், சொல்லும் தொனியும், லயமும், பாத்திரப் பெயர்களும் எமது மண்ணைச் சார்ந்து நிற்றலும் அவசியமாகிறது. இங்கு ஒரு வகையான 'சுதேசமயமாக்கவே" நிகழ்த்தப்படுகிறது என்றால் மிகையாகாது.
"சுதேசமயமாக்கல்" என்ற சிந்தனைப் போக்கு இன்றைய ஆங்கில நாடக அரங்கில் பேசப் படுகிறது. ஆங்கிலம் மற்றும் மேற்கத்தேய நாடகங்களை ஆங் கிலத்தில் எமது ஆங்கிலப் பார் வையாளருக்காக 25 uurtsfilágyub போது, மேற்கு நாட்டு கலாச் சார விழுமியங்களை, A565) - Ավ65)ւ-. பாவனைகளை, கை கால் அசைவுகளை, முகமாற்றங் களை அப்படியே போ லிப் பாவனை செய்தவையும், மேற்கு த ஈ ட் டு உடையலங்காரத்தில் தோன்றுதலையும், ass nr l - S
அ  ைம ப் புச் செய்வதையும் விடுத்து சுதேசப் பின்னணியில், சுதேச பண்பாட்டு விழுமியங் கள் பொருட்கள், நடையுடை பாவனைகளுடன், நாடகங்களை மேடையேற்றுதல் நியாயமானது எனத் தோன்றுகிறது.
உலகில் ஆங்கிலம் வெறும் முக்கிய இடம், சேக்ஸ்பியர் போன்று நாடக மேதைகளின் நாடகக் கலைகளை தவிர்க்க முடியாத நிலைமை காரணமாக நாம் இன்றும் சேச்ஸ்பியர் முத லான பல நாடக ஆசிரியர்களை ஆங்கிலத்தில் மேடையிட முயற் சிக்கிறோம். இது எனது பட்ட மேற்படிப்பு ஆய்வாகவும் அமை கிறது. அந்த வகையில் யாழ். இந்து மகளிர் கல்லூரி மாணவி யர் நடித்த சே க் ஸ் பியரி ல் "யூலிய சீசர்" ஜமேக்கா எழுத் தாளர் எட்வேட் ஜேம்ஸ் சிமித்
தின் "தலையில்லா அரசன்' ஆகிய நாடகங்களை நெறி யாள்கை செய்தேன். 92 நவம்
பர் 4 ந் திகதி கைலாசபதி அரங் கில் மேடையேறிய போ து *வேற்று மொழி நாடகங்களை சுதேசமயமாக்கல்’ எனும் தலைப் பில் நடாத்தப்பட்ட கருத்தரங் கில் சோ. பத்மநாதன், கே. கே. சோமசுந்தரம் மற்று ம் வண. பிதா எஸ். ஜெயசீலன் ஆகியோர் கலாநிதி சுரேஷ் கனகராஜா தலைமையில் சார்பான எதிரான கருத்துக்களை மு ன மொழிந்த னர். பாரம்பரியவாதிகள் ஆங் கிலேய மேற்கு நாட்டுப் பண் பாட்டில் பாத்திரங்களை உலவ விடுவதையே விரும்புகின்றனர். ஆனால் இளைய தலைமுறை தனது புரிந்து கொள்ளலுக்கும். காலனித்துவ மயப்படாத அரசி
பல் உணர்வுக்குமாக பு தி ய மாற்றங்களை விரும்வதையே இந்த நாடக மேடையேற்றம்
எனக்கு உணர்த்தியது. மேற்கு நாட்டு பண்பாடு கீழைத் தேயத்
4

தவரை ஆங்கிலமொழி sn prever மாக நவகால வித்துவத்துக்குள் ளாக்குவதை நவீன & eup as to விரும்புவதில்லை. எ னினும் சேக்ஸ்பியர் போன்ற மேதை கள் வடித்த வரலாற்றுப் பாத் திரங்களை அல்லது குணசித்தி ரங்களை சுதேச மயப்படுத்தலில் உள்ள நாடகக் கலை இழப்புக் களையும் சற்று உணர வைத் இது இந்த அனுபவம். ஆயினும் புதிய ஆங்கில நாடகங்களை எமது உணர்வலைகளைப் பிரதி பலிக்கும் கருக்களை வைத்து எழுதி எமது பண்பாட்டுப் புலத் தில் தயாரிப்பதை பலரும் ஏற்
றுக் கொண்டனர்.
இத்தக் கட்டத்தில் "தமிழ் தா.க அரங்கில் மேற்கில் செல் வயக்கு" என்ற த லைப் பில் G? Jupit nTérfiauri கா. சிவத்தம்பி தலைமையில் யாழ். பல்கலைக் கிழக ஆங்கில மன்றம் 9 2 மார்ச் 19ம் திகதி நிகழ்த்திய கருத்த 2ங்கு பற்றியும் குறிப்பிடுவது பொருத்தமுடையது. முருகை யன், நா. சுந்தரலிங்கம், சோ பத்மநாதன் ஆகியோருடன் இதில் கலந்து கொண்ட போது காலனித்துவ ஆட்சி காரணமாக எமது 'கூத்து" அரங்கிலிருந்து விடுபட்டு இன்றைய நவீன நாடகம் எந்தளவு தூரம் தமிழ் நாடக அர ங் க வளர்ச்சியில் மேற்கு மயப்பட்டுள்ளது என்ற கருத்தை அடியொற்றி எனது கருத்தை முன்வைத்தேன். هடக்களரி, இத்தாலிய படச்சட்ட மேடையாகவும். நெய்ப்பந்தம், மின் விளக்காகவும், ஆடல், பாடல் கொண்ட புராண இதி காசக் கருக்கள் சமகால உள்ள டக்கங்களுடனும், இயற்கை ஒப்பனை, நவீன ஒப்பனை வசதி களுடனும் மாறிய தமிழ் அரங்கு புதிய நிலைமைகளுக்கு எவவாறு ஈடுகொடுக்கப் போகிறது 677 பதே இன்றைய கேள்வியாகும்.
நாடகத் தத்துவார்த்த ரீதியில் விரும்பியோ விரும்பாமலோ கிரேக்க தேச அரிஸ்ரோட்டில் முதல் ஜேர்மன் நாட்டு பிறெக்ட் வ*ரயும் நாம் ஆராய்கிறோம். நடிப்பு முறைமைகளுக்கு ரஷ்ய ரான ஸ்ரனிஸ்லவஸ்கியை படிக் கிறோம். ஆனால் அதேவேளை யில் மேற்கு நாட்டினர் கீழைத் தேய அரங்கு கொண்டிருக்கும் சடங்குத்தன்மை, உணர்வுடன் ஒட்டாத தூரப்படும் தன்மை ஆகியவற்றை ஆவலுடன் நோக் குகின்றனர். இவையெல்லாம் அரங்கினை புத்தாக்கம் செய்யும் முயற்சிகள். ஆனால் தமிழ் நாடகம் இனிப் பாயவேண்டிய திசை பற்றி சிந்திக்க வேண்டிய காலம் வந்துவிட்டது
s?* 5 tă ăe5-săr 3soruorra காத்தரமாக நாடகம் பற்றிப் பேசிய, பங்கு பற்றிய நாட்க னு பவங்க ள் இன்று பல கோணங்களில் சிந்திக்கவும் இயங் கவும் தூண்டுகின்றன. சிறுவர் நாடக இயக்கத்திலும் தங்கள் வழிகாட்டன் தொடர்கிறேன். (தப்பி வந்த தா டி ஆடு, வேடனை உச்சிய வெள்ளைப் புறாக்கள் நினைவுக்கு வருகின் ற) கிறுவர் நாடகம் வெறு மனே பிள்ளைகளின் உள, உடல்
ஆரோக்கியத்துக்கும். களிப்புக்கு
மாக அல்லாமல், போதனைப் பண்பு மறைமுகமாகவேனும் வைத்திருப்பதுடன் மாத்திரம் அல்லாமல், பரந்த சமூக சிந்த னைகளையும் அது வெளிக்ெ ணர முடியும். "மரங்கள் அழிப்பு" பற்றிய கருவைப் பின்னி untb.
இந்து மாணவர்க்காக "உயிர் களின் அவலக் குரல்" எனும் நாடகத்தை எழுதி மார்ச் 6 திகதி மேடையிட்டேன். இந்த வகையில் இது முதல் முயற்சி யாகும். சிறுவர் தமது ஒற்று மைச் சகோதரத்துவம், மற்ற
வர்க்கு உதவுதல் என்ற தளத்
25

Page 14
திற்கு ஒரு படி மேல்சென்று சமூகச் செய்தியை கையாள்கி றது இந்த நாடகம். காத்திர மான மேலும் சில நாடகப் பிர திகளை சிறுவர் நாடக உலகு எதிர்பார்க்கிறது என இம் மேடையேற்றம் உணர்த்தியது.
ஒரு மனிதனது அகத்தை மனித வாழ்வின் அவலங்களை மனித பாத்திரங்களின் முரண் களை, மோதல்களை. சூழலுட னான மனிதனது உறவுகளை கிக்கல்களை S60)eva prer அரங்கில் படைக்க முயலும் (தரிசிக்க விழையும்) ஒரு கலை ஞனுக்கு மொ ழி பற்றியும், நாடக வடிவம் பற்றியும். பாத் திரங்களின் தனித்துவம், உலக ளாவிய பொதுத் தன்மை பற்றி
யும், இவை தான் சார்ந்துள்ள பார்வையாளனிடத்து தோற்று விக்கும் எதிர்வினை பற்றியு எழுகின்ற சிந்தனைகளை அவ் வப்போது பகிர்ந்து கொள்ள, சமாந்தரமான தளத்தில் சந்திக் கக் கூடிய உறவுகளின் தொடர்பு எவ்வளவு அத்தியாவசியம் என் பதனை இங்கு குறிப்பிட விரும் புகிறேன்.
மல்லிகையில் வெளிவந்த *நாடகப் பட்டறைகள்" பற் நிய தங்கள் குறிப்புக்கு நன்றி. திருமலையில் நிகழ்த்திய பட்ட றையின் பெறுபேறாக முகிழ்ந்த "கிழக்கத்தைய மாதிரி பற்றி" மல்லிகையில் ஒரு கட்டுரையை எழுதினால் பல ம் அறிய அது உதவுமே தங்கள் பதில் கண்டு பதில் தொடரும். O
சிற்றிதழ் செய்தி
சிற்றிதழ்களின் வரலாறு கூறும்
இதழ் சிற்றிதழ் செய்தி.
பொள்ளாச்சியில் இருந்து வெளிவரும் இந்த இதழின் ஆசிரியர் பொள்ளாச்சி நசன் என்பவர். தனிச் சுற்றுக்கு பகாத்திரம் என்ற வாசகத்தைப் பொறித்துக் கொண்டு வருவது இந்த இதழ். 1993 பிப்ரவரி இதழ் மல்லிகை ஆசிரியரின் உருவப் படத்தை அட்டை யில் தாங்கி வெளிவந்துள்ளது.
உள்ளே மல்லிகையைப் பற்றியும் அதன் ஆசிரியரைப் பற்றி யும் ஒரு பக்கக் குறிப்பொன்றையும் வெளியிட்டுள்ளது. புகைப் படத்தையும் குறிப்புகளையும் தத்துதவியவர் அந்தனி ஜீவா என வும் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1510 சிற்றிதழ் ஏடுகளையும் தன்னகத்தே சேமித்து வைத் துள்ளதாகக் குறிப்பிடும் சிற்றிதழ் ஏடு, தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் பல்வேறு வகைப்பட்ட சிற்றிலக்கிய ஏடுகளைத் பற்றித் தகவல்களைத் தந்து கொண்டிருக்கிறது.
கணையாழி மாத இதழில் கடைசிப் பக்கம் எழுதி வரும் சுஜாதா அவர்கள் சில மாதங்களுக்கு முன்னர் தனது குறிப்பொன் றில் இதன் இலக்கிய சேவை பற்றிக் குறிப்பிட்டது இங்கு கவனிக் கத் தக்கது.
ar ஆசிரியர்
26

டானியலின் நினைவு விழா ஒரு செய்திக் குறிப்பு
ஈழத்து இலக்கிய உலகில் டானியல் என்ற பெயர் மறக்கடிக் கப்பட முடியாதது. இன்று "தலித்’ இலக்கியம் பற்றிய சர்ச்சை கள் மல்லிகையில் இடம் பெறுகின்ற வேளையில் "தலித்' (லக்கி யம் என்றதும் நம் ஒவ்வொருவர் கண் முன்னேயும் தெரிபவர் திரு. கே. டானியல். யாழ்ப்பாணத் தமிழரின் பண்பாட்டு அம் சங்களையும், மக்கள் வாழ்வையும் ஆவணப்படுத்தியதன் மூலம், யாழ்ப்பாண வரலாற்றில் டானியலின் பெயர் இடம் பெறுவது தவிர்க்க முடியாதது.
ஆரம்ப காலங்களில் சிறு கதை ஆசிரியராக அறியப்பட்ட டானியல், இன்று ஈழத்தின் பிரபல நாவலாசிரியர்களுள் ஒருவர். ஈழத்தில் நாவல் இலக்கியம் எவ்வளவு தூரம் வளர்ச்சியடைந்துள் ளது என்பதற்கு, டானியலின் 'கானல்" நாவல் ஒரு சான்றாதா ரமாக அமையும். இதனாலேதான் யாழ். பல்கலைக் கழக வெளி வாசிப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு "தமிழ் பாடத்திற்கான பாட நூலாகக் கானல் நாவல் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
அமரர் கே. டானியல் மறைந்து ஏழு ஆண்டுகள் பூர்த்தியாதி விட்டன. டானியலின் ஏழாவது ஆண்டு நினைவு விழா  ைவ யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் தமிழ் மன்றம் சென்ற 23 - 3 - 93 அன்று நல்ல முறையில் ஒழுங்கு செய்திருந்தது. டானியலின் பிர பல நாவலான கானல் பற்றிய மதிப்பீடாக அமையும் வண்ணம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இவ்விழாவிலே, யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் நாவலாசிரியர் பற்றிய அறிமுகத்தைச் செய்து வைக்க, அவரைத் தொடர்ந்து, யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவத் துறைத் 568bGavauff காலாநிதி அருட்திரு ஏ. ஜே. வி. சந்திரகாந்தன் அவர்கள், டோனி பவின் கானல் - சமய சமூகக் கண்ணோட்டம்" என்ற பொருளி லும், யப்பான் கக்சுயின் பல்களைக் கழக விரிவுரையாளர் திருமதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள் "டானியலின் காணலும் பெண்மையும்" என்ற பொருளிலும் உரையாற்றினர். தமிழ் மன் றத் தலைலர் செல்வி சு. மாதவி தலைமையில் நடைபெற்ற விழாவில், வண பிதா சந்திரகாந்தன் அவர்கள் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் சீழே தரப்படுகின்றன.
கானல் நாவலின் சமய-சமூகக் கண்ணோட்டம்
டானியலின் 'கானல்" தமிழ்நாவல் இலக்கியத்திற்கு ஒர் புதிய வரைவிலக்கணத்தைக் கொடுக்கிறது. சமயத்தின் சமூகப் பர் ணங்களை உள்வாங்கிய நிலையில் உருவாக்கப்பட்ட இந்தாவல் யாழ்ப்பாணத்தில் கீழ் மட்டத்தில் வாழ நிர்ப்பத்திக்கப்பட்ட ඉල් சமூகத்தின் வரலாற்றினை அதன் மேல் திணிக்கப்பட்ட கொடூரத் தன்மைகளுடன் ஆவணப்படுத்தியுள்ளது. மனிதனைக் கட்டுப்படுத் துகின்ற பல்வேறு தளைகளினின்றும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற உணர்வின் அடிப்படையிலேயே சமயங்கள் பரிணமிக்கின்ற
27

Page 15
போதிலும் கால அடைவிலே சமூகங்களுக்கிடையே ஏற்படும் கூரிய முரண்பாடுகளும் குரோதங்களும் சமயத்தை அதன் புனித நோக் கினின்றும் வழி மாற வைக்கின்றன என்பதை ஆசிரியர் சுட்டிக் காட்டுகின்றார். சமய நெறியைக் காப்பதாகச் சொல்லிக் கொண்டு அந்த அறநெறியை மறந்த நிலையில் சமய வெறியோடு செயற் படும் சக்திகளின் சுயநலப் போக்கும் சமயத்தின் புனித அடிப்படை கள் சீரிய முறையில் வளர்வதற்குத் தடையாக இருப்பதுடன் *Çıp தாயத்தின் வளர்ச்சியையும் வளத்தையும் அவை குன்றச் செய்கின் றன என்பது இந்நூலில் இழையோடும் ஒரு கருத்தாகும்.
சமய குழுமங்களும், குழுக்களும் பக்திச் செயல்களினாலும், இறை நம்பிக்கையினாலும் மட்டுமே வாழ்பவை அல்ல. சாதாரண சமுதாயத்தில் தாம் காண்பது போன்று சமயச் சார்பற்ற பல் வேறு சமுதாய இயக்கக் கூறுகளால் அவை உந்தப்படுமாற்றினை நூலாசிரியர் கோடிட்டுக் காட்டுகின்றார்.
இந்நூலின் காலமும், களமும், யதார்த்தப் பண்பு வாய்ந்த பாத்திர வார்ப்பு சமூக வரலாற்றில் நோக்கு, சமுதாயத்தின் & Sup கவியல் நோக்கு, சமுதாய மாற்றத்திற்கான அடிப்படைத் தேவை போன்றவை ஆய்வு ரீதியில் ஆழ்ந்து தோக்கப்பட வேண்டிய அம்சங்கள்.
சமுதாய மாற்றத்தின் ஏதுக்களும், இன்றியமையாமையும் நாம் உணர்ந்து கொண்டால் என்ன, உணர்ந்து கொள்ளாவிட் டாலென்ன, நாம் விரும்பினாலென்ன, நாம் விரும்பாவிட்டா லென்ன வாழ்வில் இயல்பாகவே வந்த மைந்து விடுகின்றன என்ப தனை நாவலாசிரியர் நன்கு புரிந்த நிலையில் இந் நாவலை யாத் துள்ளார்.
மத்திய வர்க்கத்தினரின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் நாவல் களில் வரும் தம் விருப்பு, வெறுப்பிற்கு ஏற்ப நடந்து கொள்ளும் சுதந்திரம் உண்டு. சில நேரங்களில் சில மனிதர்களின் நாவலில் *கங்காவும்" தந்திர பூமியில் ‘கஸ்தூரியும்" இதற்கு எடுத்துக் காட்டு. இது மத்திய வர்க்கத்தினரின் வாழ்க்கை அடிப்படையிலும் பொருளாதார ஸ்திரத் தன்மையாலும் சாத்தியமாகின்றது. ஆனால் 'கானல்’ நாவலில் நிஜப் படைப்புகளான நன்னியன், மூத்தவன், சின்னவன், செல்லி போன்றவர்களுக்கு குடிமக்களாயிருந்து கூலி வேலை செய்யும் தோட்ட நிலத்தைத் தவிர வேறெங்கும் இடம் பெயர இயலாது. வாழ்வின் எத்தனை துன்பங்களும், தடைகளும், அடக்கு முறைகளும், ஒடுக்குதல்களும் வந்தாலும் தாம் வாழும் அந்த "காட்டிலிருந்தே' தமக்கு உரிய உரிமைகளை வென்றாக வேண்டும், நீதியையும், நியாயத்தையும் பாதுகாப்பையும் வழங்கக் கூடியவர்களும் இவர்களுக்கு எதிராகச் செயற்படும் போது அவர் கள் எங்குதான் போக முடியும்? எவரிடம் முறையிட முடியும்? பெரிய கமக்காரனுக்குத் தோட்ட வேலை செய்த செல்லி அந்தக் கமக்காரனின் துவக்கினால் சுடப்பட்ட செய்தி அறிந்த தும் இரண்டு நாட்களின் பின்பே போலிசும், மணியகாரனும் வந்ததாக கானல் தாவல் காட்டுவது இதையேதான்: இத்தகைய சந்தர்ப்பங் களில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து தமது உரிமைகளை வென்றெடுப்பதனைத் தவிர வேறு வழி இல்லிை, என்பதையே ஆசிரியர் கோடிட்டுக் காட்டுகிறார். Q
28

(செனற இதழின் நடுப்பக்க அச்சுப் பதிவு தெளிவற்று இருந் ததை நாமறிவோம். அது நமது தவறல்ல. பேப்பர் மென்மை பாக இருந்ததால் அழுத்தி அச்சுப் பதிவு செய்து கொள்ள இய லவில்லை. கடதாசி கிடைப்பது, அதிலும் நம்மைப் போன்ற வசதி களற்ற சஞ்சிகைகளுக்குக் கடதாசி கிடைப்பது ரொம்ப ரொம்பக் சிரமம். இந்தக் கஷ்டங்களையும் சீரணித்துக் கொண்டுதான் மல்லிகையை வெளிக் கொணர வேண்டிய சிரமம் உள்ளது என்ப
தைச் சுவைஞர்கள் புரிந்து கொண்டாலே போதும்.
- ஆசிரியர்)
* · ; ኣኔ & ' ,
மல்லிகையில் நான் காணும் சிறப்பு என்னவெனில் , அட்டை யில் சிறப்பு மிக்க ஒருவரின் படத்தைப் டுபாட்டு விட்டு உள்ளே அவரைப் பற்றி விளக்கி எழுதுவது. இது மல்லிகைக்கே உரியதான ஒரு தனி ரகம். கதைகள், கட்டுரைகள் அனைத்தும் தன்றாக இருக்கின்றன குறிப்பாக தூண்டில் பகுதி சுவையானதாகவும், இந்திக்கத் தூண்டுவதாகவும் உள்ளது. எழுத்தாளர் ஒன்றியம் இலக்கிய வட்டம் என்று செயற்பட்டால் புதிய எழுத்தாளர்களை ாக்குவிக்கவும் எழுத்துப்_பட்டறை போன்ற பயிற்சி வகுப்புகளை ஆரம்பித்துச் செயல்பட வேண்டிய கால கட்டம் இது என்று கடந்த தையில் குறிப்பிட்டிருந்தீர்கள் எமது எதிர்பார்ப்பு அது தான். யாராவது அப்படி ஒன்றை உருவாக்க முன்வருவார்களா? மல்லிகை பிறக்கும் புத்தாண்டிலே மென் மேலும் பொலிவுற எனது நல் வாழ்த்துக்கள். ஊர்காவற்றுறை, g. Gfor Sri)
சென்ற இதழைப் படித்தது எனக்கு நிறையச் சத்தோசமாக இருந்தது. மல்லிகை அட்டையில் அநேகமாகச் சென்ற காலங்களில் கலைஞர்களின் உருவங்களைத் தான் பதித்து வந்துள்ளது. இந்தத் தடவை தொழில் நுட்பக் கலைஞர் ஒருவரின் உருவத்தை அட்டை பில் தாங்கி வெளிவந்துள்ளதைக் கவனித்த போது உண்மையி லேயே ஆனந்தப்பட்டேன்.
நான் மல்லிகையின் நீண்ட நெடுநாளைய வாசகனல்ல. கில ஆண்டுகளாகத்தான் படித்துவருகிறேன். சும்மா பொழுது போக் குக்காகத்தான் மல்லிகையைப் படிக்க ஆரம்பித்தேன். நண்பர் ஒரு வரின் வீட்டில்தான் மல்லிகையைப் படிக்க ஆரம்பித்தேன். ஆரம் பத்தில் பணம் கொடுத்து வாங்கிப் படிக்கவில்லை. பின்னர் கடை யில் வாங்கத் துவங்கினேன். எனக்குப் பிடித்துப் போய் விட்டது. வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். அந்த உரிமையுடன் தான் இதை எழுதுகின்றேன். பொழுது போக்கு அம்சங்களை விட அறிவு சம் பந்தனான விஷயங்களே உள்ளன. இது போதாது. இன்னும் இன்னும் தேவை. கஷ்டங்கள் தெரியும். ஆனால் உங்களைப் போன்ற ஒரு ஆளால்தான் இதைச் சாதிக்க முடியும் என நம்புப வன் நான். உங்களது உழைப்பில் அசையாத நம்பிக்கை எனக் குண்டு. எனவே இன்னும் புதுமையாக இதழை வெளியிட வேண் டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்;
உடுவில், w த. தேவராஜன்
29 -ر

Page 16
கடித ங்கள்
மல்லிகை பங்குனி இதழ் படித்தேன். நல்ல விஷயங்களோடு வழக்கத்தை விடக் கனமாயிருந்தது. ராசிப்பலன் புத்தகமே எட்டு ரூபாய் விற்க, பத்து ரூபாய்க்கு மல்லிகை தவறாமல் மலர்வது மலர்விப்பது அதிசயம் தான். ஒரு ஆத்மீகச் செயல்தான் இது. மல்லிகை அபிமானிகளின் உதவிகள், ஒத்துழைப்புகளோடு நல்லாக வளர்ந்து இன்று வந்துள்ளது மல்லிகை. உண்மையிலேயே நீங்கள் ஒரு மகா மனிதன்தான்.
இளம் கலைஞர் மன்றம், கம்பன் கோட்டம் - அது இசைக் கோயில் என்றால். இது ஒரு இலக்கியக் கோயில் - ராமாலயம் என்று தான் நினைப்பதுண்டு. பூமியிலே விழுந்த சொர்க்க மண்ட பங்கள் இவை அங்கே போய்விட்டு வீட்டிற்கு வந்த பின்னும் கூட மனசு அந்தப் பிரதேசங்களிலேயே சிக்கிக் கொண்டு விடுகி றது. அறிவும், புலமையும் முகங்களை ஆக்கிரமிக்க, அங்கு வரு கிற அறிஞர்களை எளிமையான ஈழக் கலைஞரையெல்லாம் காண் கிற போது மிகவும் சந்தோஷமாயிருக்கிறது. எங்களுக்கிருக்கிற ஒரு அணுவை விடச் சின்னஞ் சிறிய வருத்தம் - நல்லூரிலேயே நிகழ்வுகள் நடப்பதும் மண்டபங்கள் ஜனிப்பதும் தான். ஈழத்தின் தலைநகர் போன்ற அந்த இடத்தில் இவை வளர்வது அவசியம் தாள். போக்கு வரத்தின் காரணமாய் எப்போதும் எல்லாவற்றி லும் கலந்து கொள்வது கஷ்டமாயிருக்கிறது.
இந்த இதறில் எங்களது ஆசிரியை திருமதி கோகிலா மகேந் திரனின் சிறுகதை ையும்நீண்டநாட்களின் பின் திக்குவல்லை கமா லின் கதையையும், தந்திருந்தீர்கள். சந்தன மேடையின் வாசனை பற் றிய விமர்சனம் நன்று. என்ன இருந்தாலும் தீவாத்தியார் எல்லாப் படைப்புகளினின்றும் தனித்துவமாயிருக்கிறது. துரண்டில் பகுதி மூலம் பல புதிய தெரியாத விஷயங்களையும், இலக்கியச் செய்தி களையும் அறிய முடிகிறது. மற்றும் இதழுக்கு மாலை கட்டிப் போட்ட இதர அம்சங்களும் நன்றாக மணந்தன. இதுவரை முழு மையாகத் தெரியாத புகைப்படக் கலைஞரையும் அறிந்து கொள்ள முடிந்தது. இந்த இதழில் அச்சு சரியாக விழாமலும். எழுத்துக் களும் சரியாக இல்லாமலும் இருந்தன. ஆனாலும் இதழின் கனதி இந்தக் குறையை இல்லாமல் செய்து விட்டதென்று சொல்லலாம்,
தூண்டிலில் ஒரு வாசகர் சொன்னதைப் போல் அறிஞர் கலைஞரின் நேர்காணல் என்ற பகுதியையும், ஆரம்பித்தால் நிறையப் பயனடையலாம். ஏனைய அந்நிய கலைஞர்கள் பற்றியும் குறிப்புகள் வெளியிடலாம். மேத்தாதாஸனின் கவிதையை நிறைய நாட்களாகக் காணவில்லையே. அவருடைய தொகுப்பிலிருந்து கவிதைகளை வெளியிட முடியுமா?
உங்களுடைய உழைப்பு மட்டுமல்ல வாசகரின் நலனுக்காக என்ற உங்கள் எண்ணம் வாசகர்கள் வீசும் காற்றாயும் ஒளியா பும் மல்லிகைக்கு இருப்பதும் கூட மல்லிகையின் தனித்துவமான வளர்ச்சிக்குக் காரணம். நீங்கள் இன்னும் இன்னும் நிறையத் தரவேண்டும் உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
மல்லாகம், தெல்லியூர் ஜெயபாரதி
90

தமிழ் நாட்டிலிருந்து சமீப வருஷங்களாக பல்வேறு வகைப் பட்ட் சிற்றிலக்கிய ஏடுகள் வந்த வண்ணமாயிருக்கின்றன. சில வற்றை நான் படித்துப் படித்துப் பார்த்திருக்கிறேன். பிரபலமான சஞ்சிகைகளில் வருவதை விட, காத்திரமான இலக்கியத் தகவல் 'களை உள்ளடக்கிய வண்ணம் இச் சிற்றிலக்கிய ஏடுகளின் உள்
ளடக்கம் மிளிர்கின்றன.
இந்தப் பகைப் புலத்தில்தான்"நான் மல்லிைைகய வைத்துப் பார்க்திறேன். கடந்த 28 ஆண்டுக் காலமாகத் தொடர்த்து வெளி வந்து கொண்டிருக்கும் ஒரு மாசிகை மல்லிகை. இதில் எத்தனை எத்தளை பேர்கள் எல்லாம் எழுதியிருக்கின்றனர் என நினைக்கும் போது மலைப்பைத் தகுகிறது. இந்த மலைப்புக்கு உங்களுட்ைய அயராத உழைப்பும் ஒரு காரணமாகும்.
கடந்த காலங்களில் மல்லிகையில் வெளிவந்த ஆக்கங்களை நூலுருவில் வெளிக் கொணர வேண்டியது மிக முக்கியமான இவக் கியச் செயலாகும் சிறுகதைகளைத் தொகுத்து தொடராகப் புத் தகங்களை வெளியிடலாம். கட்டுரைகளையும் அவ்வாறே செய்ய லாம். கவிதைகள் முன்னர் நூலுருப் பெற்றுள்ளது என்னவோ உண்மைதான். அது பூரணம் பொருந்தியது அல்ல என்பது எனது எண்ணம். கவிதைகளையும் பூரணமாகத் தொகுத்து வெளியிட லாம்.
மல்லிகையின் காலங்களைப் பத்துப் பத்து ஆண்டுகளாய் வகுத்து ஒவ்வொரு பத்து ஆண்டுகளிலும் மல்லிகையில் வந்த வற்றை ஓர் ஆய்வு பூர்வமான கணக்கெடுப்பாக விமர்சிக்கலாம். பலர் மாதா மாதம் மல்லிகையின் தனி இதழ்களை உதிரியாகப் படித்து விட்டுப் போயிருக்கலாம். ஆனால் இப்படிப் பத்தாண்டுக் கனக்கெடுப்பாக எடுத்து விமர்சிக்கும் போது பாரிய தகவல்கள் தெரிய வரலாம். இளம் தலைமுறையினருக்குக் கடந்த கால் நூற்றாண்டு ஈழத்து இலக்கிய வளர்ச்சி பற்றி அறியத் தரலாம். இது மல்லிகையின் தலையாக பணி என்றே நான் கருதுகிறேன்.
இளந் தலைமுறைப் படைப்பாளிகளை இனங் கண்டு தேர்ந் தெடுத்து அவர்களுக்கென்று ஆய்வு பூர்வமான கருத்துக்களை மாதா மாதம் ஒழுங்காக நடத்தலாம். ஆர்வமுள்ள பல இலக்கிய ஆர்வலர்கள் உள்ளார்கள். அவர்கள் வழி துறை தெரியாமல் அல்லல்படுகிறார்கள். அவர்களை ஒருங்கு சேர்ந்து சர்ச்சிக்கலாம். திறமைகளை வெளிக் கொணரலாம். மாதா மாதம் மல்லிகையை வெளியிடுவதுடன் இப்படியான ஆக்க பூர்வமான முயற்சிகளில் நீங்கள் துணிந்து ஈடுபட்டால் மல்லிகைப் பாம்பரை ஒன்று வருங் காலத்தில் தோன்றும் என்பது நிச்சயம்.
வேலைப் பளு உங்களுக்கு அதிகம் என்பதை நான் ஒப்புக் கொள்ளுகிறேன். இந்த யோசனைகளையும் தயவு செய்து கவனத் தில் எடுத்துக் கொள்ளுங்கள். w
Oasig, த, மகேந்திரன்
3

Page 17
கரையோரக் காத்திருப்பு
கோ. பரமேஸ்வரன்
:
s
கரையின் சுடுமணலில் முத்தம் பதித்து முகம் திருப்பும் அலைகளின் கரையில் அந்த மரங்களின் பட்டைகளில் காதல் இதயங்சுளை இரங்கற் குறிப்புகளாய் செதுக்கி வையுங்கள். பெயர்களைச் சேர்த்து எழுதும்போது மரங்களின் மனம் மரத்துப் போகுமாறு பால் மரங்கள் பசுங்கண்ணிர் வடிக்கட்டும் எங்கள் தேசத் தாய் மைபோல! மண்ணில் வீழ்ந்து மறைந்து போன கண்ணிர்த் துளிகளை கணக்குப் பார்க்க வேண்டுமானால் இனிவரும் இரவுகளில் நட்சத்திரங்களை எண்ணிப் பாருங்கள் தூரத்து தொடுவானில் புள்ளியாய்த் தெரியும் படகுதேடி R . ஏக்கத் திரையிட்டு விழிகள் காத்திருக்கும் கன்னங்களில் உப்புக் கீறல்களோடு அழுக்குச் சேலைபற்றி கூடவே தொற்றி அன்புதேடும் குஞ்சுச் சொந்தம் மீது கூட பாசமழை பொழிய விடாது நிழலான நினைவுகள் தெஞ்சில் வட்டமிட்டு எதிரொலித்து ஒயும். எத்தனை துன்பங்கள் × மணல் மேட்டு வெள்ளை மனங்களில் ஆழ உழப்பட்டன இன்னும் எத்தனை கொடுமைகள் சூறைக் காற்றாய் வந்து நெற்றிப் பொட்டுகளைப் பறித்துவிட்டன வேலியோர விடுப்புக் கதையிலும் பேச்சிலும் ஒட்ட முடியாத உள்ளங்களே இந்த விடுகதைகளுக்கு விடைகள் வேண்டுமென்றால்
முதலில்
காற்றின் திசை மாறட்டும்.
aw

மலரும் நினைவுகள் - 11
* தீவாத்
N-aaaaaaaaa-A ~~~
தியார்
. ~~~~w~~w~~~~~~~~w~~ /WMMW o
- வரதர்.
பொ ன்ன்ாலையில் ஒரு அர். மி. த. க. பாடசாலை இருந் தது. அதுவே எங்கரிஞல் முதன் முதலாகத் தோன்றிய பாட சாலை என்பதில் சந்தேகம் இல்லை. அது எந்த ஆண்டில்
அங்கே தோன்றிற்று என்பது
தெரியவில்லை. யாரையாவது விசாரித்தால் ஒரளிவு- கிட்டத் தட்ட எப்போது அது தொடங் கியது என்பதை அறியலாம். ஆனால் இதை எழுதும் போது அப்படி விசாரிக்கக் கூடிய ஒரு வரும் பக்கத்தில் இல்லை. நான் பிறந்தது 1924 ஆம் ஆண்டில். அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே கூட , சாலை இருந்திருக்கிறது.
பொன்னாலையில் மட்டு மன்றி, யாழ்ப்பாணத்தின் அநேக கிராமங்களில் அ. மி. த. க. பாடசாலைகள் அந்தக் காலத் திலேயே இருந்தன. "அ. மி. த. க." என்பதன் வி ரி வாக்க ம் "அமெரிக்கன் மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை' என்பதா கும்.
அமெரிக்கன் மிஷனரிமார் ததுே கிறித்துவ மதத்தைப் பரப்
புவதற்காக இந்தப் பாடசாலை
ந்தப் பாட
ளாக
களை நிறுவியதாகச் சொல்கி றார்கள்.
அ. மி. తి.త. பாடசாலை க ைளத் த் விர, றோ. க.
(றோமன் கத்தோலிக்க) intசாலைகளும் வேறு சில மிஷன் பாடசாலைகளும் யாழ்ப்பாணக் குடா நாட்டின் பல பாகங்களி லும் பரவலாகக் கிடந்தன.
தமது பிள்ள்ைகளைக் கிறித் தவர்கள் மதம் மாற்றப் போகி றார்கள் என்ற ப்யத்தினால், பல கிராமங்களிலிருந்த வசதி படைத்தவர்கள், தமது ஊர்க வில் சைவப் பாடசாலைகளைத் தொடங்கினார்கள்.
தொடக்கத்தில் தமது சொந் தப் பணத்தினாலும், நிதி சேக ரிப்பினாலும் பாடசாலைகளை நடத்தி வந்தார்கள். பிறகு அர சாங்கம் ஆசிரியர்களுக்குச் சம்ப ளமும், பாடசாலை நிர்வாகத் துக்கு நன்கொடையும் கொடுக் கத் தொடங்கவே, அவர்களில் சிலர் மனேச்சர்" என்ற பதவிப் பெயரோடு குட்டி முதலாளிக விள்ங்கிப்துமுண்டு.
மனேச்சரின் முன்னிலையில் சில ஆசிரியர்கள், காலிலிருந்த செருப்பைக் கழற்றி, தோழால்
so.

Page 18
சர்ல்வையை எடுத்து மரியாதை செய்த காலமும் உண்டு.
யார் என்ன சொன்னாலும், கி ரீ த் து வ மிஷனரிமார்களே யாழ்ப்பாணத்து மக்களிடையே பரந்து பட்ட் அளவில் கல்வித் கண்ணைத் திறந்துவிட வழி செய்தவர்கள் என்பதை_உரத் துச் சொல்ல விரும்புகிறேன். அவர்களுடைய வழியைப் lait பற்றித்தான் நல்லை நகர் ஆறு முக நாவலர் பாடசாலைகளை 站 தொடங்கினார். அவரைப் LGT பற்றியே ஆங்காங்கிருந்த பல சைவப் புரவலர்கள்  ைசவப் பாடசாலைகளைத் தொடங்கி னTர்கள்.
அதற்கு முன் திண்னைப் பள்ளிக்கூடங்கள் என்ற பெயரில் பல கிராமங்களிலிருந்த கல்வி மான்கள், சில குறிப்பிட்ட மாணவர்களுக்கு மட்டும் சைவ மும் தமிழும் சொல்லிக் கொடுத் தார்கள். ஆர்வமும், வசதியு முள்ள மிகச் சிலரே அவ்விதம் கல்வி பயின்றார்கள்.
T.
அந்தத் திண்ணைப் பன்னிக் கூடங்களை என்க்குத் தெரி பாது எங்கள் ஊரில் அப்படி ஒன்று இருந்திருக்கவும் முடியாது. வேறு "பல் ஊர்களில் இருந்த தாகப் பின்னால் கேள்விப்பட் டிருக்கிறேன் முறையான பாட சாலைகள் தோன்றத் தொடங் கியதும், அந்தத் திண்னைப் பள்ளிக்கூடங்கள் மெல்ல மெல்ல
மறைந்து போயிருக்க வேண்டும்.
அந்தத் திண்ணைப் Leirsflék கூடங்களின் ஆசிரியர்கள், தமது மாணவர்களிடம் மாதாந்தக் கட்டணம் அறவிட்டிருக்க மரபுடார்கள். அந்தக் காலத்தில் பணம் மூலமான கொடுக்கல் வாங்கலும் அதிகமில்லை. வசதி படைத்த வீட்டுப் பிள்ளைகள்: ஆசிரிய்ர்ன் வீட்டுக்குத் தேவை
யான அசிசி முதலிய பொருள் களை அவ்வப்போது கொடுத்தி ருப்பார்கள், மற்றவர்கள் அை ருடைய வீட்டில் உடலுழைப்புச் செய்திருப்பார்கள். 'தரு'அக்குத் துணி தோய்த்துக் கொடுப்பது கால் பிடித்து விடுவது, விசிறு வது முதலிய கடமைகளைச் திட்ர்கள் செய்வது அக்காலத்து வழக்கம்.
பெரிய சங்கீத வித்துவான் களிடம் சங்கீதம் பயில்வோர். குருவின் வீட்டிலேயே தங்கியி ருந்து, இப்படியான பணி விடை கள் செய்து பயிலுவது மிகப் பிற்பட்ட காலங்க எளிலும் வழக் விவிருந்தது. இப்போது சங்கீதம் பயில்வதற்கும் கல்லூரிகள் வந்து விட்டனவே!
தங்களைப் பராமரிக்கும் வசதி படைத்த மாணவர்களி Lம் ஆசிரியர் சற்றே மரியானது யுடன் கூடிய கவனம் செலுத் துவது தவிர்க்க முடியாமலிருந்தி ருக்கும். அதுபோல் தமக்கு அகி கச் சேவை செய்யும் மாண வரையும் ஆசிரியர் கவனித்தி ார். இவர்களை விடவும் கல்வியில் மிகுந்த ஆர்வம்காட்டி திறமைசாவிகளாக விள்ங் கம் prrG33TRLI rf é#; a T* 67r ஆசிரியர் அதிகம் கவனித்திருப்பார் -இது என்று முள்ள வழக்கு:
அன்றை ய குரு - சீடன் முறை வேறு.
இன்றைய ஆசிரியர்-மான வன்முறை வேறு.
ஒரு நூற்றாண்டுக் காகித் துக்குள் கல்வி கற்கும் முறையில் ாவ்வளவு பெரிய மாற்றம் ஏற் பட்டிருக்கிறது!
பாடம் சொல்லிக் கொடுக் துப் பணம் வாங்கக் கூடாது" என்ற மாதிரியான ஒரு கொள் கையும் பூந்தக் காலத்தில் இரு

ருெக்க வேண்டும்.அதாவதுகல்வி ாயப் பணத் துக் கு விற்கக் பாது என்ற கொள்கை. இந்த பத்தில் எனக்கு ஒரு நிகழ்வு ானவுக்கு வருகிறது. பண்புத ாரி கணபதிப்பிள்ளை அவர் ா அப்போது ஆனந்த விகடன் ரியராக இருந்த "கல்கி" யின் ண்டுகோளின் படி ஆனந்த கடன் தீபாவளி மலருக்கு ஒரு ட்டுரை எழுதி அனுப்பினார்! ாவலர் எழுந்தார்" என்ற கட் அந்தக் கட்டுரைக்காக பத்தைந்து ரு பாக்க  ைவிள ாந்த விசுடன் அன்பளிப்பாக ப்பியிருந்தது. அந்தக் காலத் அது ஒரு கணிசமான தொகை, பண்டிதமணி அந்தப் பாத்தைத் திருப்பி அனுப்பி JAV ir Klassit GT (gr. As an 25 Gứiju லை" என்று எழுதினாராம். ானால் பண்டிதமணி அந்தக் ாள்கையை மாற்றிக் கொண்டு டார். சில கொள்கைக்ள் Porto மாறக் கூடியவை
ானக்கு நினைவு தெரிந்த ாலம் மு த ல் பொன்னாலை V so. பாடசாலையில் தலைமை ாசிரியராக இருந்தார் "தீவாத்
IIFFFF"
தீவாத்தியார் உயர்சாதி ாளரல்லர். சற்றே குறைந்து தி. அவர் கிறித்துவ மதத்தில் fந்த படியால்தான் அந்தக் ாலத்தில் ஒரு ஆசிரியராகத் ால் நிமிர முடிந்ததென்று ானக்கிறேன். கிறித்துவ பாட களில் கிறித்தவர்களையே ரியர்களாக நியமிப்பார்கள். வ ஆசிரியர்கள் கிடைக் லிருந்தால்தான் மற்றவர் குT இடம் கிடைக்கும்: W3,3 த் தலைை மயாசிரி கிறித்துவராகவே இருப்பார்: படியும் ஆந்த ஊருக்குள்ளும் ருவல்ர் ஆசிரியராக நியமித்து
வைத்திருப்பார்கள் அவர் புற சமயத்தவராயிருந்தாலும் அதி கம் படிக்காதவராயிருந்தாலும் சேர்த்துக் கொள்வார்கள்.
ஆரம்ப காலங்களில் பயிற் றப்பட்ட ஆசிரியர்களோ, ஆசி ரிய த ரா த ரப் பத்திரமுள்ள ஆசிரியர்களோ அதி க ம T க இல்லை. ஏதோ ஒரு அளவுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கக் கூடியவர்களை ஆசிரியராகச் சேர்த்துக் கொள்வார்கள்.
பின்னால் ஆசிரிய கலா சாலை என் று தொடங்கிய போது, தகுதி வாய்ந்தவர்கள் போதாமையால் அப்படியான மாணவர்கள் எங்கேயிருந்தாலும் அவர்களைத் தேடிப்போப் அழைத்து வந்து ஆசிரிய கலா சாலையில் சேர்த்துப் பயிற்றி
ETTர்கள்.
என்னுடைய நினைவிலி ருக்கும் தீவாத்தியாருக்கு சுமார் நாற்பத்தைந்து வயதிருக்கும். பெரிய தோற்றமான ஆளல்லர். வேட்டி உடுத்து, சேட் போட்டு, அதன்மேல் "கோட்" டுப் போட் டிருப்பார். அந்தக் காலத்தில் உத்தியோகம் பார்க்கிறவரிகள் "கோட்" போடுவது வழக்கம்: இப்போது "கோட்" போடுபவர் களையே கானோம்!
தீவாத்தியாரின் சொந்தப் பெயர் செல்லப்பா. அவர் காரைநகரைச் சேர்ந்த வர். காரைநகர் அந்தக் காலத்தில் காரைதீவு" என்றே வழங்கிற்று. எங்கள் பக்கத்தில் பொதுவா கத் தீவு" என்றால் அது காரை தீவையே குறித்தது. தீவிலிருந்து வந்த வாத்தியார், தீவு- வாத்தி யார் - தீவாத்தியார் ஆகிவிட் டார் அந்தக் காலத்தில் ஆசிரி பர்களை "வாத்தியார்" என்றும் "சட்டம்பியார்" என்றும் சொல்

Page 19
வதே வழக்கம். அதன் பிறகு மாஸ்டர்' என்ற சொல் பெரு வழக்காக இருந்தது. யாழ்ப்பா ணத்தில் எல்லாக் கிராமங்களி லும் இந்த மாஸ்டர்மர்ர் மிக வும் குறிப்பிடத் தக்கவர்களாக இருந்தார்கள். இப்போது "மாஸ்
ட்ர் என்ற பெயரும் அருகி வருகிறது. "சேர்’ என்பது மாணவர்களிடையே மட் டும் வழக்கிலிருக்கிறது. r
பொன்னாலை அ. மி. பாட சாலையில் தீவாத்தியார் தலை மையாசிரியராக இருந்தார்: அவருடைய மனைவிதான் அங்கே தையலம்மாவாக இருந் தாள். "கட்டையம்மா" என்பது அவளுடைய பட்டப் பெயர். கணவனும் மனைவியும் ஆசிரியர் களாக இருந்தால், கணவன் படிப்பிக்கும் பாடசாலையிலேயே மனைவி தையலம்மாவாக இருப்
பொன்னாலை அ. மி. பாட சாலையில் "பிரச்ங்கியார்’ என்று ஒரு உதவி ஆசிரியரும் இருந் தர்ர். அவருட்ைய பெயர் தெரிய வில்லை *பிரசங்கியார் என்று தீரன் சொல்வோம். வேறு ம் இரண்டொரு உதவி ஆசிரியர் கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் ‘முத்து வாத்தியார்' என்ற உள்ளூர்க்காரர். கியார் ஒரு கிறித்தவர். செக்கச் செவலென்று பூசினிப்பழம்போல
ருப்பார் . மிஷனோடு நெருங்
கிய தொடர்புள்ளவராக இருந் திருக்க வேண்டும். தீவாத்திபா குக்கு "தலைமையாசியர்" என்ற மரியாதையை அவர் ! נtp & t அவ்வளவாகக் கொடுப்பதில்லை. நான் நாலாம் வகுப்பில் படித்த போது இந்தப் பிரசங்கியாரிடம் படித்த நினைவிருக்கிறது. அதி
6
தவறுகள்
பிரசங்:
லும், ஏதோ வினாவுக்குச் சரி யான பதில் சொல்லாததற்காக அவர் அடிமட்டத்திை எடுத்து அசன் நுனியுடன் எனது வயிற் றுப் பகுதியைச் (3 g i 5 g. Li பிடித்து அப்படியே தசைை முறுக்கி ஒரு தண்டனை கொடுத் தது இன்னமும் நன்றாக நினை விருக்கிறது. எனக்கு மட்டுமல்ல; எல்லா மாணவர்களுக்கும் அவ ருடைய தண்டனை அநேகமாக
இப்படித்தான் இருக்கும்.
அந்தக் காலத்து ஆசிரியர் கள் ப்லர் மாணவர்களுக்குப் படிப்பிப்பது மட்டுமல்ல, அவர் களுக்கு அவ்வப்போது தண்ட னைகள் கொடுப்பதிலும் மிக அக்கறையாக இருந்தார்கள்.
பொதுவாக "வாத்தியார் என்றால் அவருடைய கையில் ஒரு கம்பு இருக்கும். சிலர் நல்ல பிரப்பங்கம்பு சம்பா தித் து, டிக்கிற் அடியில் அது கிழிந்து விட்ாமலிருப்பதற்காக அதன் நுனிகளை நெருப்பினால் சுட்டு வைத்திருப்பார்கள். சிலர் அவ் வப் போ தே மாணவர்களை அனுப்பி வெளியில் நிற்கும் பூவ ரச மரத்தில் நல்ல க்ம்பாகப் விடுங்கிவரச் சொல்வார்கள்
ஒரே மாதிரியாக இருந் தாலும் மாணவர்களுடைய தகு ப்ெ உத்தேசித்து அடியின் எண்ணிக்கையும் வேகமும் கூடிக் குறையும்.
சிலர் கம்பை உபயோகிக் காமல், தமது. கையையே. உ!
யோகித்து மாணவர்களின் தலையில் பலமாகக் குட்டுவார் கள். அல்லது, வுயிற்றிலோ,
சொக்கையிலோ, s m 8) G 6u st இரண்டு விரல்களை குரடுபோல
பாவித்துக் இன்னி முறுக்கி உரி

ரெடுப்பார்கள்! இதை விட முழங்காலில் நிற்க விடுவது, ஒற்றைக்காலில் நிற்க விடுவது, வெயிலிலே தலையை அண்ணாத் தபடி நிற்க வைத்து நெற்றி யிலே சிறு கல்லை வைத்து விடுவதுண்டு. (நெற் றி யில் வைத்த கல் கீழே விழாதபடி
அண்ணாந்த நிலையில் நிற்க
வேண்டும்)
இப்படியான தண்டனை
களை அனுபவித்தும், உடன்
மாணவர்கள் அனுபவித்ததைக் கண்டும் நிலைகுலைந்த மாண வர்கள், "ஆசிரியர்" என்றாலே ஏதோ யமதூதன் மாதிரி மனத திலே படம் போட்டு வைத்தி ருப்பார்கள். , ur Fr Goooaa) fi (55
வெளியே, ஒழுங்கையில் ஆசிரி
யரின் த ல்ை தெரிந்தாலும் பூனையைக் கண்ட GrGS DIT gíf
ஒடித் தப்பி விடுவார்கள்.
நடந்து கொண்டிருக்கும் போது தீவாத்தியார் தமது மனைவி யான தையலம்மாவுடன் ஏதோ வாக்குவாதப்பட்டு, தமது கையி லிருந்த கம்பினால் மனைவிக்கு இரண்டு மூன்று அடிகள் போட்டு விட்டார்.
அடுத்த வகுப்பிலிருந்த பிர சங்கியார் உடனே ஒடி வந்து தீவாத்தியார் அடிப்பதைத் தடுத்து, “பாடசாலையில் வைத்து இப்படியெல்லாம் செய் யக் கூடாது' என்று கண்டித் திருக்கிறார். "நான் எனது மனைவிக்கு அடிப்பதை நீர் என்ன கேட்கிறது?’ என்ற மாதிரி தீவாத்தியார் பதில் சொல்ல; 'கணவன் மனைவி என்பதெல் லாம் வீட்டோடு, இங்கே நீர் தலைமையாசிரியர், அவர் உதவி யாசிரியர், தலைமையாசிரியர்
ஒரு நாள் பா ட சாலை
தமது உதவியாசிரியருக்கு கை நீட்டி அடிக்கக் கூடாது!" என்ற மாதிரிப் பிரசங்கியார் சொல்லி யிருக்கிறார்.
வாய்ப் பேச்சு முற்றி கை கலந்து கொண்டார்கள். எனக்கு நன்றா க நினைவிருக்கிறது. தீவாத்தியாரும் பிரசங்கியாரும் கைகளைப் பின்னிக் கொண்டு தள்ளுப்பட, ஊரவரான முத்து வாத்தியார் அவர்களுக்கு நடுவில் அவர்களின் கைகளில் தொங்கிக் கொண்டு இருவரையும் விலக்கி விட முயற்சித்தார்.
அந்தளவில் அ ன்  ைற ய தினம் பாடசாலை மூடப்பட்டு மாணவர்கள் எல்லோரும் விட் டுக்கு வந்துவிட்டோம்.
அடுத்த நாளும் பாடசாலை நடக்கவில்லை. ஆனால் மிஷனி லிருந்து மேலதிகாரிகள் வந்து விசாரணை நடந்தது. நாங்கள் பாடசாலையின் பக்கத்து வள வில் போய் வேலிக்கருகே குனிந் திருந்து வேலி மட்டை இடை வெளிக்குள்ளால் பார்த்தோம்.
நெடு நேரமாக விசாரணை நடந்தது. கடைசியில் தீவாத்தி யார் நெடுஞ்சாண் கிடையாக நிலத்தில் விழுந்து அதிகாரிகளை வணங்கியதையும் பார்த்தோம்.
தீவாத்தியார் குற்றவாளி யாகக் காணப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டிருக்க வேண்டும்.
என்ன தண்டனை என்று தெரிய வில்லை. இடமாற்றமாக இருக் கலாம். ஒருவேளை வேலை நீக்கமாகவும் இருந்திருக்கலாம். அந்த நிகழ்க்சிக்குப் பிறகு தீவாத்தியார் பாடசாலைக்கு
வரவில்லை!
(தொடரும்)
37

Page 20
இரவுப் பயணிகள் - 1
புடைய ன் குட் டி
-செங்கை ஆழியான்
இ ரண் டாண்டு களாகின் IIIեմ:
இருளின் போர்வையில் சந்தி ரனின் ஒளியில், வானில் அது இல்லாத போது, நட்சத்திரங் களின் ஒளியில் நிழல்களாக மணி தர்கள் பயணம் செய்யும் அவ லம் தொடங்கி, யந்திரக் கழுகு கள் பகலில் வானில் வட்டமிடும் போது நீண்ட தூரப் பயணங் கள் சாத்தியமற்றவையாகி விட் டன். யாழ்ப்பாணத்துக்கும் கிளி நொச்சிக்குமிடையிலான பிர தான ஆனையிறவுப் பா  ைத மூடப்பட்டுவிட்டது. அதனால் இரண்டு பிரதேசங்களையும் இணைக்கும் கடல் நீரேரியை
இருளில் வள்ளங்களில் கடக்க
வேண்டிய நிர்ப்பந்தம்.
மணியத்திற்கு அந்தப்பாதை
புழக்கப்பட்டு விட்டது. மாதத்
தில் ஒரு நாள் இரவு ஏழு மணி யளவில் வீட்டிலிருந்து புறப்படு வான், மனைவி, பிள்ளைகள் கவலையுடன் அவனுக்கு விடை தருவர். காபரேற்ற்ரை இணைக் கும் ரியூப்பிற்குள் இரண் டு மூன்று துளிகள் பெற்றலைவிட்டு
"ஸ்பை ஸ்ராட் பண்ணி,
மண்ணெண்ணெய்க்கு மாற்றி சற்று நேரம் ஒடவிடுவான். சுற் ற r டல் மண்ணெண்ணெய்ப் புகையில் அமிழும்.
"எக்ஸ்ராபுளொக்இருக்கா?" மனைவி கேட்பாள்.
"இருக்குது, இரண்டு மூன்று புளொக்கை நருப்பிவிட்டுக் கொழுத்தியும் வைச்சிருக்கிறன்.
கவனம். போயிட்டு வாறன், திரும்பிவர ரெண்டு கிழமை செல்லும்'
விடைபெறுவான். "லையிற்" போட்டு ஓட முடியாது. பழக் கப்பட்ட வீ தி யி ல் மெதுவாக ஸ்கூட்டர் வரும். எதிரில் யாரா வது பாரம் ஏற்றிய சயிக்கிது டன் வருவது தெரிந்த T ல் "லையிற்" போட்டு எச்சரிக்கை செய்வான்.
சங்குப்பிட்டியை வந்தன. யும் போது அரைக்கிலோ மீட் டர் நீளத்திற்குப் பயணிகள் வள்வாங்களுக்காகக் காத்திருப் பார்கள். சயிக்கில் விபாபாரிகள் பாரச் சுனிப்களுடன் ஒரு பக்கத் தில் நிற்க மி பக்கத்தில் esker fi நடைப் பயணிகள்.

அவனையும் அவன் பஜாஜ் பயும் எல்லாருக்கும் தெரியும்.
"நீங்க போங்க சேர்."
வள்ளத்தில் ஸ்கூட்டரைத் தூக்கி ஏற்றும் போது வள்ளக் ாரன் வழக்கம் போல, என்ன பாரம் இது. சின்னதாக வாங் ருங்கோ." என்று முணுமுணுப் பான். வள்ளத்தில் நெருங்கிய படி அமர்ந்திருப்பார்கள். வானக் சப்தரிசி மண்டலம் கண் பட்டும்.
மழை சற்றுப் பலமாகப் பெய்ததால் புற்றுக்குள் வெள் ாம் புகுந்து விட்டது. புடையன் WW..ሣ) புற்றின் பக்க அறை சுருண்டு கிடக்க முடிய லை, மெதுவாகத் தலையை Iர்த்திப் பார்த்தது. புற்றுக் நீர் தொடர்ந்து கசியும் பால' இருந்தது. மெதுவாக ாறிப் புற்றின் வாயில் தலையை வந்தபடி படுத்துக்கொண்டது.
ஒரு வாரத்திற்கு முன்னரும் NAGE: தான். புற்றைவிட்டு ளியில் வந்து இப்படித்தான் படுத்திருந்தது. வீதிக்கு மறுபக் வயல் எலிகள் துள்ளி வெதும் புடையனின் மணத்தை ாப்பம் பிடித்ததும் வளைக் புகுந்து கொள்வதும் தெரிந்
மெதுவாகப் புற்றை விட்டு வெளியில் வந்து வி தி யை க் பத்து நார் ந் த போதுதான் அவலம் நிகழ்ந்தது. பார
டயைக் கரியரில் கட்டிக் ாண்டு. சயிக்கில் பாரிலும் Iயதொரு சீனி (மூடையைச்
IÑ வைத்தபடி வந்து ாண்டிருந்த சயிக்கில் ஒன்றின் சில் புடையன் ரூட்டியின் ால் ஏற புடையன் குட்டி
பயந்து நிமிர்ந்து கோபத்துடன்
கொத்த.
அவனுடைய பாதத்தில் பற் கள் படிந்தன. படிந்திடற்க னைக் கழற்றிய வேகத்தில் நஞ்சு ஏறியது. அவன் "ஐயோ..." என அலறியபடி நிலத்தில் சரிந் தான். நீலம் பாரித்து வாயில் நுரை தள்ளிய அவனது சட லத்தை மறுநாள் காலை சிலர் தூக்கிச் சென்றனர்.
"பாவம்." போலப் புடை பன் குட்டிக்கு இருந்தது.
"நானும் எவ்வளவு வேக மாக வீதியைக் கடக்க முய்ன் றேன். தார் என் வேகத்தைக் கட்டுப்படுத்தி விட்டது. நல்ல வேளை சயிக்கில் என் நடுமுது கில் அல்லது தல்ையில் ஏறியிருந் தால். என் கதை முடிந்திருக்
கும். அவை சயிக்கில் வண்டி களா, அங்லது பார வண்டில் og s" |
புற்றின் வாயிலில் தலை
வைத்துப் படுத்திருக்கும் போது
தூரத்தில் ஸ்கூட்டர் ஒன்றின் இரைச்சல் கேட்டது. பாதை தெரிவதற்காக இடைக்கிடை
லையிற் வெளிச்சம் பளீரிட்டது.
குளிர் காற்று வீசியது. வெதுவெதுப்பாக ஒதுங்குவதற்கு ஏதாவது பொந்து தேவை எனப் புடைய ன் குட்டி' எண்ணிக் கொண்டது.
"என்ன வாழ்க்கை' என மணியம் அலுத்துக் கொண் டான். -
வீதியின்லொறிகள் இருளில் பாரச் சுமைகளுடன் சென்று வருவதால் பர்வில்ாக விதி தகர்ந் திருந்தது. மேடு பள்ளங்கள், குண்டும் குழிகளும் அவதான

Page 21
மாக ஓடாவிடில் சரிந்து விழி வேண்டியதுதான்.
வெண் புகா ராகப் பணி பெயர்ந்திருந்தது.
எதிரில் லொறி ஒன்று இரைந்தபடி மெதுவாக வந்தது: தூரத்தில் வரும்போதே "வெயிற்
றபிள் ஒயிலின் வாசனையும்,
மண்ணெண்ணைய் நாற்றமும் இனங் காட்டின. இரண்டையும் கலந்து டீசலாக உலகில் எங்கு இப்படி லொறிகள் ஓடுகின்றன?
அவள் ஒரு கரையில் ஒதுங்கி நின்று லொறிக்கு வழிவிட்டான்.
வழிவிட முயன்ற சயிக்கில் காரர் ஒருவர் பாரச்சுமையுடன் வீதிக் கானுக்குள் சரிந்து விழுந் தார்
எவ்வளவு அவலங்கள்!
தூங்குகின்ற இரவில் தூரப்
பயணங்கள். ஆந்தைகள் போல இரவில் சஞ்சரிக்க வேண்டிய
நிலை. இரவுப் பயணிகள் ஆகி.
விட்டனர்.
ஸ்கூட்டரின் முன் இடை வெளியில் கிளிப்பில் மாட்டியி ருந்த சேர்க்கிட் பாக் சற்று இடைஞ்சலாக இருத்தது. சில வேளைகளில் பிரேக்கில் கால் வைக்க த் தடைப்படுத்தியது. ಸ್ಥಿಕೆ: சீற்றினையும் ஸ்கூட்ட ன் முன்பெட்டியையும் இணைத் துப் பாலமாக வைத்துக் கொண் டான். பயணம் செய்வது சுக
மாகியது.
கிளிநொச்சியைச் டைய எப்படியும் இன்னமும் இரண்டு மணி நேரம் எடுக்கும். அதிகாலை ஒரு மணிக்குத் தன் குவாட்டஸ்சிற்குச் லாம். தேகம் கெஞ்சுகிறது. அப் படியே போய்ப் படுக்கையில்
சரிதும் வேண்டும்.
சென்ற
சென்றுவிட
ஸ்கூட்டர் பள்ளிமொன்றில் இறங்கி ஏறியது. நல்லவேளை: சமாளித்துக் கொண்டான். சற் றுத் தூரம் ஓடியதும் ஸ்கூட்டர் சற்றுத் தள்ளாடுவது போலப்
பட்டது. முன் சில் காற்றை இழந்துவிட்டது என்பது புரிந் 凸š·
வீதியருகில் கவலையுடன் ஸ் கூட் டிரை நிறுத்துவதைப் புடையன்குட்டி கவனித்தது.
சேர்க்கிட் பாக்” கினைத் தூக்கி வீதியோரத்தில் வைத் தான். அது சரிந்து நிலத்தில் விழுந்தது.
கிடக்கட்டும். *" என்ற படி முன் சில்லைக் கழ ற் றி. ஸ்பியர்வீலை மாட்டும் முயற்சி யில் ஈடுபட்டான். அதுவொன்
ருட்டில் தடவித் தடவிக் கழற் றுவதும் பூட்டுவதும்தான் 88ש Lמ மானது. முற்காலத்தில் "ரோச் லையிற் கையில் எப்பவும் இருக் கும். ஒரு சோ டி பற்றரிகள் நாநூறு விற்கும்போது சூள்தான் கொழுத்தலாம்.
குளிர் காற்று வீசியது.
புடையன் குட்டி புற்றை விட்டுக் கீழ் நோக்கி ஊர்ந்த ". மணியம் சில்லை மாற் றிக் கொண்டிருந்த பக்கமாக ஊர்ந்து வந்தது. n
வெதுவெதப்பாகத் தங்கு வதற்கு ஒரு பொந்து தேவை. சரிந்து கிடந்த "சேர்க்கிட் unrai' Sair ept 6i இடைவெளி அதன் கண்ணில்பட்டது. * * ثاوي " பாடா" சரசரவென அதற்குள் நுழைந்து சுருண்டு முடங்கிக்கொண்டது.
refħu ub ' eħb, 3a, L. A - 65 g . ஸ்ராட் பண்ணினான். சேர்க் கிட் பாக்கைத் தூக்கிக் கால். களின் இடைவெளியில் வைத்துக்
器 கடினமான காரியமன்று.
46.

கொண்டான். தூக்கும் போது பாக் சற்றுக் கனத்த மாதிரி இருந்தது. "களைத்து விட்டேன்; அதுதான் கணக்றதாக்கும்!"
மண்யம் குவார்ட்டசைவந்த டைந்த போது விடியற் காலைச் சேவல் ஒன்று கூவியது. ஸ்கூட் டரை ஏற்றி முன் விறாந்தை யில் லிட்டுவிட்டு க த வைத் திறந்து அறைச்குள் நுழைந்தான்.
சேர்க்கிட் பாக்கை மேசையில் ர்ைவத்துவிட்டு, உடை மாற்றிக் கொண்டான். மு கம் கழுவி
விட்டு நிமிர்ந்த போதுதான் துவாய் சேர்க்கிட் பாக்கிற்குள் இருப்பது நினைவு வந்தது பழைய துவாயை வீட்டில் விட்டு விட்டு சலவை செய்த் துவாய் ஒன்றினை எ டு த்து வந்திருந் தான.
சேர்க்கிட் பாக்கி  ைன ப் பிணைத்திருந்த கிளிப்புகள் இர்ண்ண்டயும் மெதுவாகக் கழற் றித் திறந்தான். உள்ளே சுருண்டு டந்த புடையன் குட்டிக்கு இவை எதுவும் த்ெரியவில்லை.
அது சுருண்டு முடங்கிக் கிடந் 高兹·
மணியம் வலக்கரத்தை 'க்டன்ளே நுழைத்தான். துவா
யைப் பற்றி வெளியில் இழுத் தெடுத்தான். அப்பொழுதுதான்
புடையன் குட்டிக்குத் தான் .ւ յաւնւմ படியான ஓரிடத்தில் மாட்டிக் கொண்டது புரிந்தது.
மணியம் படுக்கையில் ல் ாடர எனச் சரிந்தபோது, மேசையிஜிருந்த • (శ్లోక్మొత o#o{"ಕ್ಲಿಕ್ಜೆಕ್ಟ್ಗ தது. " ”ኔኔ፵፭፻ தாலமை பார்ப்போம்!" என்றபடி ம்று
பக்கம் தி கும் பிப் கொண்டான்.
படுத்துக்
புடையன்குட்ழ் க் äe 嵩 氯 ז'ו போய் விட்டது. உயரத்திலி ருந்து விழுந்த அதிர்வு. மெது வாகத் தலையை முன் நீட்டி வெளியில் வந்தது. திறந்திருத்த கதவினுரடாகப் பாவோ மா? அல்லது சுட்டிலில் ஏறுவோமா எனச் சிந்திக்கத் தொடங்கியது. ()
மல்லிக்ைப் பந்தில்
தொடர்ந்து நடத்தீவுள்ள் க்லந்து ரையாடல்க்ள்
மல்விகையின் ரஸிகர் குழாத் தைச் சேர்ந்த் இளஞ் சுவைஞர் ஒள் பலர் ஏற்கனவே கேட்டுக் கொண்டதற்கிணங்க, இரண்டு வாரங்களுக்கு ஒரு த ட  ைவ காலை 10 மணியிலிருந்து 11-30 வ ைர, சிறுகதை, நாவல், கவிதை, விமரிசனம் சம்பந்தமா கக் கருத்துக்களும் கலந்துரை பாடல்களும் நடைபெற ஒழுங்
செய்யப்பட்டுள்ளன். 7 அந்த் இந்தத் திறக்ள்ச் சேர்ந்த அநுபவசாலிகள். லக் யக் க்ருத்துக்களை கீழ்ங்கி, லிவப்பர். மட்டுப்
வஞர்க்னே íò. விேரும்பு
நூர் முன் கூட்டியே ஆறியத் வும்.
மல்லிகைப் பந்தல் 烈$4 B, , மீாழ்ப்பாணம்,
டுத்தப்பட்ட சுல் லந்து கொள்ள தாடர்பு கொள்ள

Page 22
க்ரிஷ் கர்னாட்டின்
பலிபீடம்
து. குலசிங்கம்
19914 ஆம் ஆண்டில் முற் பகுதி நான் தமிழகத்தில் இருந்த பொழுது காலையிலே நடப்பது வழக்கம்; கூட சில நண்பர்களும் வருவார்கள். ஒரு நாள் நாம் வழமைபோல நடந்து கொண்டு இருக்கும் பொழுது "சீதாராமா ஏதோ திராவிடர் திராவிடர் என்று கத்திறாங்க, ஆனா இன் றும் ஒரு பாப்பாத்திதான் அவங்
களுக்குத் தலைமை தாங்கத் தேவையாய் இருக்கு" என்று ஒரு நண்பர் மற்ற வரை ப்
பார்த்துச் சொன்னார். இருவ
ரும் பார்ப்பனியர்கள். .
ஒரு நண்பருடன் கதைத்துக் கொண்டிருக்கும் பொழு து 'முன்பு திராவிட இயக்கங்கள் பற்றிய செய்திகளையோ அதன் தலைவர்களின் படங்க ளையோ பெ ரு ம் பாலு ம் தவிர்த்து வந்த பார்ப்பனியப் பத்திரிகைகளான இத்து, இந்தி பன் எக்ஸ் பிரஸ், தினமணி போன்றவை இன்று ஜெயலலிதா
வின் படங்களையும், அ. தி.மு. க. பற்றிய செய்திகளையும் ஒன்று விடாமல் ஒவ்வொரு
நாளும் பிரசுரித்து வருகின்றன’’ என்றார். .
"நான் பார்ப்பாத்திதான்! பாப்பாத்தி என்று சொல்வதில் பெருமைப் படுகின்றேன்" என்று ஆணவத்துடன் தமிழக சட்ட மன்றத்திதில் கூறினார்.
42
"பாரதீய ஜனதாவுடன் நாம் கூட்டுச் சேர்ந்தால் எமக்கு மத்தியில் ஆறு அமைச்சர் பதவி கள் கிடைக்கும்" பத்திரிகை நேர்காணலில் நாவலர்- நெடுஞ் செழியன் கூறினார்.
1967 ல் தி.மு. க. ஆட்சி பீடம் ஏறியதும், பார்ப்பணியம் வீழ்ந்து விட்டது என்று ஆர்ப் பரித்ததும், 1981 தேர்தலில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் ஆகிய மேற்குறிப்பிட்ட அம்சங் கள் பலஷ்ம் எமது ம ன தி ல் கிடந்து குழப்பிய பொழு து க்ரிஷ் கர்நாட்டின் "பலிபீடம்”* மே ற் கண்டவற்றுக்கெல்லாம் விடை கூறுவது போல் அமைந்
• الصلى الله عليه وسلم تو
இந்த நாடகத்தை நாம் தமிழ் நாட்டின் பழைய, புதிய வரலாற்றுடன் பொருத்திப் பார்ப்பது தமிழ் நாட்டின் இன் றைய சமூக - அரசியல் சூழலை பும் அதன் பின்னணியையும் புரிந்து கொள்ள உதவும்.
நாடகப் பிரதிக்குள் போவ தற்கு முன் தமிழகத்தின் பக்தி இயக்க காலத்துக்குள் ஒருமுறை சென்று வருவோம்.
பெளத்தமும் சம ண மு ம் தாங்கள் தோன்றிய காலத்திலி ருந்தே வணிகர்களுக்கு ஆதர வாய் இருந்து வந்தன. வனுகர் களும் இவற்றைப் போற் 3
'ds

ஆதரித்து வந்தனர். இந்திய சிந்தனை மரபுகளைக் கூறவந்த மார்க்சிய அறிஞர் திரு. கே. தாமோதரன் “வேள்வி சடங் குகளின் பேரில் உற்பத்தியின் பெரும் பகுதியை தங்களுக்கெனக் கொண்ட பார்ப்பனர்கள் சமு 5 IT uu முன்னேற்றத்துக்கும் வாணிப வளர்ச்சிக்கும் பெரும் தடையாய் இருந்தனர். அப் பொழுது பார்ப்பனியர்களின் ஆதிக்கத்தைத் தூக்கி எறிய சூத் திரியர்களுக்கும், வணிகர்களுக் கும் பெளத்த, சமண மதங்கள் ஆதரவாய் இருந்தள.
அரச, வணிகர்களின் ஆத ரவைப் பெற்ற இம் மதங்கள் காலப் போக்கில் அவர் க ள் மடங்களில் இருந்து தத்துவ விசாரங்களில் ஈடுபட்டு வரலா யினர். இதன் காரணமாய் அடி மட்டத்து மக்களின் ஆதரவை இழந்து சமூகத்துடன் அந்நியப் ாடத் தொடங்கினர். . இக் காலகட்டத்தில் தான் ாக்தி இயக்கம் மெல்ல மெல்ல தலைதுாக்கத் தொடங்கியது. குறிப்பாக தமது தாய் மொழி பிலேயே ஆண் ட வ னு டன் தொடர்பு கொள்ள முடியும், இடையில் தரகர்கள் தேவை யில்லை என்ற மனோபாவம் வலுப்பெற்றது. ” இசையாலும் இனிய பக்தி ரசம் சொட்டும் பாடல்களாலும் சைவம், வைண வம் என்ற இரு மதங்களையும் அடிமட்டத்து மக்களை தம்பால் க வர்ந்த ன. "கோத்திரமும் குலமும் கொண்டு என் செய் வீர்" என அப்பர் பாடினார். "ஒக்கத் தொழுகின்றீராயின் கலியுகம் ஒன்று ம் இல்லை"? என்றார் நம் ஆழ்வார். இந்த சாதியத்தை, ஏற்றத் தாழ்வை நிராகரித்த அமைப்பு அடிமட் டத்து மக்களின் அபிலாசை களை நிறைவேற்றுவதாய் இருந் தன. ள்னவே மக்கள் கூட்டம்
43
கூட்ட மாய் இம் மதங்களில் சேரத் தொடங்கினர்.
பெளத்த - சமண சமயங்க ளுடன் நடந்த போராட்டங்கள் டிந்ததும், பக்தி இயக்கமும் ரு ந் த இடம் தெரியாமல் போயிற்று. அடித்தள மக்களுக்கு நம்பிக்கை அந்த பக்தி மதத் தலைவர்களின் இனிய தமிழ்ச் சுவை கொட்டும் பாடல்கள் வெறும் மந்திரங்களாக்கப்பட் டன. ரிக் வேதத்தின் இனிய பாடல்களுக்கு பார்ப்பனியர்க ளின் காலத்தில் நேர்ந்த கதியே தேவாரங்களுக்கும் நேர்ந்தன.
பல்லவர்களின் காலத்திலி ருந்து பார்ப்பனியரின் செல் வாக்கு வள ரத் தொடங்கிய
பிற்கால சோழர் காலத்தில் உச்ச நிலையை அடைந்தது. நீதி, மதத் தலைமை, நிலவு.
டைமை யாவும் பார்ப்பனியர், கைவசமாகியது.
மேற்கண்ட சூழலை மன தில் நிறுத்திக் கொண்டு கன்ன படத்தைப் பார்ப்போம். தமிழ கத்தில் தோன்றி, மாராட்டியம், வங்காளம், அசாம், மணிப்பூர் வரை பரவிய பக்தி இயக்கம் .nr LDT LDéis afleiðir &F to u Lo mr as திகழ்ந்தது. பல்வேறுபட்ட ஒடுக் கப்பட்ட சமூகங்களின் போராட் டங்களுக்கு பக்தி இயக்கம் உறு துணையாய் இருந்தது. மாராட் டியத்தில் தாழ்த்தப்பட்டவர்க ளின் போராட்டம் எழ பக்தி இயக்கம் காரணமாய் அமைந் தது. தாழ்த்தப்பட்டவர்களின் மீது செல்வாக்குச் செலுத்திய வரும் இந்து இஸ்லாமிய நெறி களை இணைக்க முயன்ற கபீ கும் பக்தி இயக்கத்தைச் சேர்ந்
ரவர்தான்.
இந்தப் பக்தி இயக்கத்தின் ஒரு கூறுதான் வீரசைவம். இது கன்னட நாட்டில் 12 ம் நூற்

Page 23
றாண்டில் பசவரணா அல்லது பகவேகர் என்பவ்ரால் உருவாக் கப்பட்டது. எனினும் அவருக்கு முன்பே ஜெடாரா தாலிமய்யா, கொண்டலி கேஷராஜ, தெழுகு
03 as nr un GOOIT mT, கெம் பணி யாகண்ணா, வம்சவர்த்தனா பான்றவர்கள் சா தி  ைய
எதிர்த்துப் போராடிய போதும் வீரசைவமே சாதியத்தை ஓர் இயக்கமாய் முதற் முதலாய் எதிர்த்தது.
நாடகப் பிரதி த் கு வரு வோம். ಹಳ್ದಿ ரா ட் டி ன கல்யாண தேசத்தின் அரசன் விஜேளன். அவனின் முதலமைச் சர் பகவண்ணன், இவரே வீர சைவத்தைத் தோற்றுவித்தவர். பின்ஜளன் பிறப்பால் சூத்திர னெனினும் பார்ப்பனர்களுக்கு தானங்கள் கொடுத்து தன்னை அரசனாக்கிச் சத்திரியனாக்கிக் கொண்டான். இவனின் மகன் சோவிதன். இவன் பார்ப்பனர் க்ளின் எடுப்பார் கைப்பிள்ளை. இவர்கள் தம் ஆசைகளை இவன் மூலம் நிறைவேற்றிக் கொள்கின் றனர். பகவண்ணனின் பின்னே
க்கைவினைஞர்கள், உடல் உழைப்
ப்ாள்ர்கள் திரண்டுள்ளனர். வர்களின் உழைப்புத் தான்
சிட்டை' வாழ வைக்கிறது.
ன்னவே பகவண்ணனை ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் வின்ஜள னுக்கு ஏற்படுகிறது. எனவே முற்போக்குச் சிந்தனை
ல்டயவனாய் வெளியில் காட் டிக் கொள்கிறான். பகவண்ண
ன் சீடனில் ஒரு பார்ப்பனரின் மகளுக்கும் ஒரு சக்கிலியனின் மகனுக்கும் நடந்த கலப்புத் திருமணம் நாட்டில் பரும் *பிரள்யத்தையே ஏற்படுத்துகின் றது. திருமணம் சாதி அமைப் பின் ணிவேரையே வெட்டி எறிய ெேன்ேறது. "இறை உடைம்ை வ்ர்க்கங்களும், ஆளும் சக்திகளும் தாங்கிக்கொள்ளுமா?
W4
ட்ார்கள்.
" ''. As
பின்ஜளனின் முற்போக்கு வேடம் கலைகிறது. அவனுடைய பட்ை க்ளும் சா தி வெறியர்களும் அரணர் களைக் கொன்று குவிக் தின்றனர். சிந்தர்ப்பத்தைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்ட பார்ப்பணியர்கள் " பின்ஜளன்ரின் மகனைத் தம் கைக்குள்போட்
மகனைக் கொண்டே தகப்பை
பலி எடுக்கின்றார்கள். எந்தப் பார்ப்பனிய்ர் தானங்களைப் பெற்றுக் கொண்டு 'அவனை அரசனர்க்கினார்களோ 'அவர் க்ளே அவனைக் கொன்று ம் விடுகின்றனர். சோவிதன்'ஆட்சி பீடமேறினாலும் அ வ னில் இருந்து வெளிவரும் குரல்
பார்ப்பனர் க்ளுடையதே.
மேற் குறிப்பிட்ட நாடகத் தின் க்ளம் 12-ஆம் நூற்றாண் ட்ாய் இருந்தாலும் இன்ற்ைய சமூக அரசியலைத் தெளிவாக்த் காட்டுகின்றது. நாடகத்தின் சில் உரையாடல்களைப் பார்த்தால் நாடகத்தின் அணுக்கள் புரியும்.
பகவண்ணனைப் பார்த்துர
பின்ஜளன் கூறுகின்றர்ன்: 'ஒன்க்கு வீடுன்று எதுவும் ல்லை சாதி என்றும் எதுவு
மில்லை" ஆனா அரண்ர்கன்ஸ்
யும் ஆப்படித்தான்னு நெனைச்
சுக்காதே சாந்தம், ப்ந்தம், மாமன், மச்சான் எல்லா உறவு மொறைகளையும் விடாம காப் பாத்தி வர் ரவங்க ஆ வங்க . நிஜ்மாகவே ஜர்தியைவிடுன்னா அந்த நிமிஷமே மூச்சு நின்றுடும் அவுங்களுக்கு அரணர்களுக்கும் அறிவன் பகவனுக்கும் ”இடை யில் உள்ள பெரு வெளியை மேற்கு நித்த பின்ஜளனின் சொல் ' குறித்து வருகின்றது. மக்கள் தீம் உறவுகளை சுல்ப ம்ர்க விட்டுக் கொடுக்க ம்ர்ட்
* . , R t தாமோதர பட்டன் சம
கிருதத்தையும் கன்னடத்தையு

ஒப்பிடும் பொழுது, "சமஸ் சிருத பாஷை இருக்கே அது வைரத்தால் இழக்கிட்ட மாதிரி ஆயிரமாயிரம் வருஷங்களாயி டுச்சி. ஆனா இன்னைய வரைக் கும் இலக்கணத்துள் ஒரு எழுத்து மாற்றமில்லை. ஒரு சின்ன ச் சரிவு இல்ல. உலகத்துக்கு எண் ணிக்கும் பொருந்தக் கூடிய தத் துவங்கள் எல்லாம் மெல்லிய நிறத்தில்தான் எழுத முடியும்.
சொல்ல முடியும். 56õT GOT nr அப்படியில்லை. ரொம்பச் சாதா ரணம். ஒரு வாயிலேயிருந்து
இன்னோர் வாய்க்கு, ஒரு சாதி யிலிருந்து இன்னொரு சாதிக்கு இன்னையிலிருந்து நாளைக்கு மாறிக்கிட்டு இருக்கிற மொழி.
அது இருக்கிறது ஆம்ப ளைங்க பொம்பளைங்க சண்டை பிடிக்கிறதுக்கு வேசிங்க கூட சல் லாபிக்கிறதுக்கு, மஞ்சனச் ரமித் தன் என்ற பார்ப்பானி, பொது மக்கள் யோசிக்கிற உ ரி  ைம ன்தற்கு அவங்களுக்கு, மத ஒழுக் கம், குல ஒழு க் கம் பற்றி யோசித்து முடிவெடுக்கிற கஷ் டம் அவங்களுக்கு வேண்டாம்.
பின்ஜளன் பிறப்பால் வைதி ஆன் தான். 'எப்படி சூர்திரிய ர்ந்தஸ்துப் பெற்றவன் என்ப தைக் கூறுகின்றேன். 'பிராம னர்களுக்கு லட்சக்கணக்கான பசுக்களைத் தானம் செய்து, வப்புறம் தான் சூத்திரியர்ணு Lu L - i — lih கட்டிக்கிட்டோம். சாதிங்கிறது ஒர்த்தனுக்கு உடம் பூத் தோலு மாதிரி. கிழிச்சு go போட்டாலும் புதுத்
凸
ாலு மொளச்சாலும் க்ட
எல்லார் கண்ணுக்கும் தெரிய றது எது தெரியுமா? ஆத் தப் பழையசாதி. இவன் ப்ள்ளன்,
இவன் பறையன், இவன் iii. பன் இவன் பிராமணன்று. இது இந்த மண்ணொட த ல ன்முத்து.
இந்த நாடகத்தின் தொடக்
கத்தில் அரண்மனையிலிருந்து வெளியேற்றப்பட். frrřů னன் மரணம் அடைந்து கொண் டிருக்கிறான். கடைசிக் காட்சி ஆரண்மனையில் தங்கியி ருந்த "பார்ப்பனர்கள் தங்கள் ஆட்சியை நிறுவுகின்றனர். மேற் குறித்த காட்சி எனிக்கு 1967ன் * முற்பகுதியில் தமிழகத்தில் நடந்த அரசியல் மாற்றத்தையும் 1991 ல் நடந்த அரசியல் மாற் றத்தையும் நினைவு படுத்தியது.
க்ரீஷ் கர்னாட் "யயாதி1961 * , *துக்ளக் - 1936" "ஹயவதனா - 1970° 'தலெ தன்ட் - 1991 போன்ற நாட கங்களை எழுதினார். எல்லாமே புராண சரித்திர நாடகங்களா கும். புராண, சரித்திர சம்பவங் களையும் , பாத்திரங்களையும் கொண்டமையாயினும் தற்கால ச மூ க த் தி ன் குறியீடுகளாய் அமைந்துள்ளதை நாம் உணரக் கூடியதாய் இருக்கின்றது. கர் நாடகத்தின் சரித்திர அறிவும், அரசியல் அறிவும் "த லெதண்டை" ஒரு சிறந்த அரசியல் 'நாடக Af}s}" o ಸ್ಕೌತ್ವ.: 1990 di) வெளிவந்த சிறந்த கன்னட இலக்கியத்தில் இதுவும் குறிப்பி டத் தக்கதாகும். எவ்வித நெரு டலும் இல்லாமல் உடனடியர் கவே மொழியாக்கம் செய்த பாவண்ணனுக்கு எனது பாராட் டுக்கள். இதனைத் னிர் வேளியிட்ட நண் ப e ரெங்கர்ாஜனுக்கு'எனது வாழ்த் துக்கள். : - -
எண்பதுகளின் தொடக்கத் தில் எ. எல். எம். மன்சூரின் மொழியாக்கத்தில் பாலேந்திர Eன் நெறியாள்கையில் யாழ்ப் பாணத்தில் கர்நாட்டின் துக் ஹாக்கை அவைக்காற்றுக் கழகம் மேடையேற்றியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
45

Page 24
கலை ஆக்கச் செயல்முறையின் மறுபக்கம்
FLUTT. ஜெயராசா
கலை ஆக்கச் செயல் முறையை ஆராய்வோர் கவனங்
கொள்ளாது
நழுவவிட்ட பரிமாணங்கள் பல இருக்
கின்றன அவற்றுட் சிலவற்றைச் சுட்டிக்காட்டுவதே
றன அவறறுட சுலவறறைச
இந்தச் சிறிய கட்டுரையின் நோக்கம்.
Dனித உணர்வுகளை மனி தரிலிருந்து 'பிரித்தெடுத்து" உலா விடுதல் பூர்வீக மக்களின்
அழகியற் செயற்பாடாக இருந்
தமை மானுடவியலாளராற் சுட் டிக் காட்டப்படுகின்றது. இத னடிப்படையில் விரிவு பெற்ற ஓர் எதிர்பார்ப்பாக அமைந்ததே **ஆவி' பற்றிய எண்ணக்கரு வாகும். உயிருள்ள பொருள் களில் மட்டுமல்ல, உயிரற்ற பொருள்களிலும் ஒரு வித *உயிர்ப்பு இயக்கம்" (அனிமா) இருப்பதாக நம்புவதை மானு டவியலாளர் ஈ. பி. ரெயிலர் (1832 - 1977) 6οτΠτri .
பொகுளாதார உற்பத்தி யில் தானியங்களைத் தாவரங் களில் இருத்து பிரித்தெடுத்தலும் அவற்றிலிருந்து மீண்டும் தாவ ரங்களை உருவாக்குதலும், உட
சுட்டிக்காட்டி
"نه .
,珍
லும் ஆவியும் பற்றிய ஒருமைப் பாட்டுச் சிந்தனைக்கு அனுபவ வடிவில் உரமூட்டின.
கலை ஆக்கங்கள் அவற்றை உருவாக்கும் சிருஷ்டியாளரைப் பிரதிநிதித்துவம் செய்யும் வடி வங்களாகும். அதன் காரணமா கக் கலைப்படைப்புக்கள் விமர் சிக்கப்படும் பொழுது தாமே விமர்சிக்கப்படுவதாகக் கலைஞர் கள் குழம்புவதையும் காணுகின் றோம்.
மனிதரது தொழிற்பாடுகள் பல்வேறு மட்டங்கள்ல் இடம் பெறுகி ன் றன. ஏபிரகாம் omrGiv Gavrr (1908 — 1970) ar Gär பார் இருபது வருடங்களாக,
சிருஷ்டியாளர்களை ஆராய்ந்து
"தன்னியல் நிறைவு" பற்றிய கருத்தை வெளியிட்ட பொழுது, சிருஷ்டியாளர் சுவை கண்டு
46

வியந்து 'அனுபவ உச்சங்கள்" Lisöfólustb குறிப்பிட்டுள்ளார் அவ்வாறான அனுபவ உச்சங் கள் அவர்களது வாழ்க்கையை மாற்றியமைப்பதற்கும் உதவி யுள்ளன. அனுபவ உச்சங்களின தும், நிலை மாற்றங்களினதும், தொடர்ச்சியோடு கலை ஆக்கச் செயல் முறை இணைக்கப்படு கின்றது.
கலை ஆக்கங்கள் ஒருவித வெளிநிலைப்படுத்தல்" என்று கொள்ளப்படும். சிருஷ்டியா னன் இல்லாதவிடத்தும் அவ ன S படைப்பு **விாேநத" நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும். அதா வது சிருஷ்டியாளனது பிம்ப மர்க அது தொழிற் பட்டுக் கொண்டிருக்கும். தன் னியல் நிலையை எட்ட முடியாதோர் அதாவது சிருஷ்டித் திறனைக் கலை 3: வடிவில் வெளிப்படுத்த முடியாதாரின் நிலை என்ன என்று கேள்வி எழலாம். இதற் கான விடை பூர்விக மக்களி டத்துக் காணப்பட்டது. தமது பிள்ளைகளைத் தமது பிம்பங் களாக உலவவிடுதல், அவர்களி டத்து நிலவிய ஆழ்ந்த நம் d5 60s. .
தனியொருவன் இர்ண்டா கப் பெருகி "இருவடிவெடுத் தல்" நாட்டார் கலைகளிலே பலவாறாக விளக்கப்படுகின்றது.
விரைந்து, சுழன்று ஆடும் கிராமிய நடனங்களின் மைய நீக்க விசைச் செயற்பாடுகளில் நிஜ மனிதனும், அவனில் இருந்து வெளிப்படும். இரண்டா வது மனிதனும் தோன்றுவதான கருத்து நிலவியது. "க்டு விட்
47
அது
னின்
டுக் கூடு பாய்தல்" என்து குறிப்
பிடப்படும் வேறு வேறு உடல் களிலே புகுந்து கொள்ள ல் தொடர்பான் கதைகள் நாட் டார் இலக்கியத்திலே காணப் படுகின்றது.
இவற்றோடு தொடர்பாக வேறொரு கருத்தும் உண்டு. 'உணர்வின் நிலை மாற் றம்’ என்று விளக்கப்படுகின்றது. பெரும்பாலான தொழிற்படும் நேரங்களில் 'நிலைமாறா? உணர்வுகளே இயங்கிக் கொண்
டிருக்கும். அசாதாரண சந்தர்ப் -
பங்களில் மாற்றம்' ஏற்படும்.
"உணர்வின் நிலை வித்தியா
- éFl:DT65T &ITgregorijstrgöori தளங்
களிலே அது நிகழும். அதனை மேலும் விளக்கலாம். *。 (உணர்வின் நிலை மாற்றத் தின் பொழுது, புறத்தூண்டி களுக்குரிய துலங்கல்ைச் சிருஷ்டி யாளர் சாதாரணமாக வழங்கிக் கொண்டிருப்பர். ஆனால் அந்த நடவடிக்கையானது உணர்வுக ளுக்குச் சமிக்ஞை வழங்கப்ப டாத தொழிற்பாடாக இருக் கும். (பென்சமின் வாக்கர்-1979) அதாவது, அந்நிலையில் ஒருவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கள். கிடைக்கும். ஆனால் அந்த வினாவோ அல்லது அதற்குரிய
விடையோ உள்ளுணர்வுடன் சம்
பந்தப்பட்டவையாக இருக்கும். இந்த நிலையானது ஒரு மனித “இரண்டு" வடிவங்க ளைப் புலப்படுத்தும்.
இவ்வாறான இரண்டு avlq.
வங்களுக்கும் உள்ள இடைவெளி யினை மேலும் விசாலிப்பதற்கு

Page 25
ஞானிகளும் சிருஷ்டியாளர்களும் முனைந்து செயற்படுதலும் அவ தானிக்கப்பட்டுள்ளன. "ஒரு வன் "நான்' நிற்கின்றேன். இன் னொருவன் "நான்" ஆடுகின் றேன்" என்று கிராமிய மந்திர நடனங்களிலே குறிப்பிடப்படுதல் உண்டு. மானுடவியலில் இந்தத் தோற்ற ப் பாடானது "இரு வேறுபடும் உடல்" என்று குறிப் பிடப்படும்.
ஓரிரு தா ட் சுளு க் கு த் தொடர்ச்சியாக நித்திரை செய் யாதிருக்கும் ஒருவன் கட்புலன் செவிப்புலன் சார்ந்த பல்வேறு மாயைத் தோற்றங்களைத் தரி சிக்க முடியும் என உளவியலர எார் குறிப்பிடுவர். மா  ைய த் தோற்றங்களை ஒருவர் தரிசிப் பதற்கான உபாயங்கள், மத்திர நடவடிக்சுைகளிலும், ஆடல்களி லும் மேற்கொள்ளப்படுகின்றன. வித்தியாசமான அனுபவங்களி லும், தளங்களிலும் ஒருவரை உலாவவிடும் பொழுது உள்ளத் துக்குக் கிடைக்கும் பயிற்சிகள் ஆளுமையாக்கத்துக்கு மெருகு திருவனவாக இருக்கும். இவை கலையாக்கத்துக்கும், வளமான
தாகக் கொள்ளப்படும்.
பொருளாதார உற்பத் தி உறவுகள் என்பவை தனி மின்ரி தகரச் சுற்றி நிற்கும் பெருஞ் சூழலாக நிற்பினும் ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றிய ஒரு சூ ழ வை 懿醬 ''. நிலையை' வெளியிட்டு கொண் டிருக்கிறாள் என்ற (கீ ரத் து மறைஞானக் கல்வியில்ே 'விளக் கப்படுகின்றது. ஒவ்வொரு மஹரி தனாலும் உருவாக்கப்படும் அவ னைச் சுற்றிய பரப்பு 'சூழ் வீச்சை" (ஒறா) என்று குறிப் பிடப்படும், ஒருவரின் மனவெ L) " " 57 வேறுபாடுகளுக்கேற்ப
விக்களைான் ட்ய வும், சிந்தனை முரண்பாடுகளுக்
கேற்பவும், "சூழ்வீச்சு' வேறு படும் என்றும் விரித்துர்ைக்கிப் படுகின்றது.
தமக்குரிய "சூழ்வீச்சை' வலிமைப்படுத்தும் வ ைசுயி ல் för Tio கொண்டு செல்லும்
தோல் உறைகளுக்குள்ளே தெய் வீகப் பொருள்களை நரிக்குற வர்கள் எடுத்துச் செல்வதாக மானுடவியல் ஆய்வாளர் குறிப் பிடுகின்றன்ர். சூழ்வீச்சு ஆக்கத் திலே ஆக்கத் திறனும் சம்பந் தப்படுவதாக நம்பப்படுகினறது.
அனுபவங்களின் தோற்றம், விரிவு, முரண்பாடுகள், மட்டுப் பாடுகள் என்பவற்றை ஆராயும் துறை 'அனுபவ இயல்" என்று குறிப்பிடப்படும். அனுபவ இயல் விளக்கங்கள் கலையா க் கச் செயல் முறையை விளங்கிக் கொள்வதற்கு மேலும் துணை யாக இருக்கும். தாம் அணுப வித்த பொருளைக் காட்சி வடி விலே வெளியிட முடியாதிருந் தது என்ற ஆதங்கத் ன த ப் பெருங் கலைஞர்கள் பலர் தமது வாழ்க்கைக் குறிப்பு ஏடுகளிலே சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தக் கருத்து, மனிதரின் நுகர் புலன் உணர்வு சார்ந்த மட்டுப்பாடு களை ஒருவகையிலே சுட்டிக் காட்டுகின்றது. மறுபுறம் புலன் களை 'மீறித்" காட்சிகளும் கலைஞர்களுக்கு ஏற்படுகின்ற எவா என்ற ஆய்வுக்குத் தூண்டு தலளிக்கின்றது.
பகுத்தறிவுடன் மட்டு ம் கலையாக்கத்தை - 『
பகுத்தறிவு மீறலுடனும் அணுக နှီးနှီ # செயல்
$Â. or
O ܨܪ
事曹
 

வானம்பாடிகளுக்கு ஒரு கூடு
ழத்தமிழ் எழுத்தாளர்களின் நீண்டகால விழைவுகள் இரண்டு ாறவேறின் நீண்ட காலமாக வெவ்வேறு எழுத்தர்ளர் "துணிகி பாசு இயங்கி வந்தவர்கள், தமது தனித்துவத்தைப் பேணிக் ாண்டு, ஒரேயணியில் ஒன்று சேர்ந்து "தமிழ் எழுத்தாளர் பியம்" என்ற அமைப்பினை நிறுவிக் கொண்டுள்ளனர். அத் I': ஒரு செயலகத்தோடு கூடிய மண்டபத்தையும் பற்றுக் கொண்டனர். இவ்விரண்டும் உண்மையில் இலக்கிய வரலாற்று நிகழ்வுகள் எனில் மிகையாகாது. முகவரியில்லாது, லவர் செயலாளர் இல்லங்களில் இயங்கிய இலக்கிய மன்றங் இன்று முகவரியோடு கூடிய ஒரு தலைமைப் ரீடச் சேய ாத் தன்மத்துக் கொண்டுள்ளன.
ஈழத்துத் தமிழ் எழுத்தாளரின் நீண்டகாலக் கனவு நனவாகிய Ar 19.- 0.8 - 1993 - E flats, வ்ெஸ்ளிக்கிழமையாகும். யாழ்ப் பாண மாவட்ட ஆணையாளரும், அரசாங்க அ தி பருமான கா. மாணிக்கவாசகர் தலைமையில், யாழ்ப்பாணச் செயலக டிடத்தில் கூடிய பல்வேறு சங்கங்களையும் பிரதிநிதித்துவப் தும் எழுத்தாளரின் முன்னிலையில் தமிழ் எழுந்தாளர் ஒன் பம் அமைக்கப்பட்டது. இந்த ஒன்றியத்தை உருவாக்குவ்தில் ாழ்ப்பாணப் பிரதேசச் செயலாளர் திரு. க. குனராசா (செங்கை மியான் யாழ்ப்பாண மாவட்டப் பிரதி ஆனையாளர்,திரு. வத்திவிங்கம் ஆகிய இருவரதும் பங்கு குறிப்பிடத்தக்கது. 'ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் ஒன்றியத்தை அமைப்பதற்காகக் ள்ளிர்கள். சமூகத்தில் எழுத்தாளன் முதுகெலும்பு போன்ற அவன் மூலம் தான் சமூகத்திற்கு நல்லது செய்ய முடியும் கள் எழுத்து சமூக அநீதிகளைத் திட்டிக் கேட்கட்டும்'ன்
கா. மாணிக்கவாசகர் குறிப்பிட்டார். பேராசிரியர் தி A. ஆழியான், கவிஞர் சோ.பத்மநாதன், சொக்கன், ாலியூர் சுந்தரம்பிள்ளை, ஐ. சாத்தன், ür. *Elelr saurréTrrr. காதலும், டொமினிக் ஜீவா, டானியல் அன்ரனி முதன்ான விலக்கியவாதிகள் பலரும் தமது கருத்துக்களைத் தெரிவித் எல்லாரது கருத்துக்களிலும் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் று அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் வத் புறுத்
|||||||||||Fail
முக்கியமாக தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் ஒன்று அவசியம். ஒயூஎழுத்தாளர் சங்கங்கள் தனித்தனியாக இயங்கினாலும் ஒளின் சூட்டாக இவற்றை உள்ளடக்கிய ஓர் ஒன்றியம் வ" - நந்தி,
"இவ்வொன்றியம் ஒரு சுதந்திரமான நிறுவனமாக இயங்க
I: இதில் இடம் பெறும் நோக்கங்கள், கொள்கைகள்
பாடாக இருக்க வேண்டும்" - சொக்கன்,
9!(ዃ

Page 26
"எழுத்தாளர் சங்கங்களுள் அடங்காத பல எழுத்தாளர் உள் ளனர். அவர்களையும் இவ்வொன்றியத்தினுள் இணைத்துக்கொள்ள வேண்டும்" - அராலியூர் நா. சுந்தரம்பிள்ளை.
"இவ்வொன்றியத்தில் இணையும் எழுத்தாளர்களின் அடிப் படையான நோக்கங்கள் ஒன்றாக இருக்க வேண்டும். எல்லாரும் சேர்ந்து ஒரு குழுவின் கீழ் ஒரே முகமாக ஒவிக்க வேண்டும்" - சுந்தரம் டிவகவிாலா.
"மக்களும் எழுத்தாளரும் எதிர்நோக்கும் பல விடயங்களை ஆழ்ந்து யோசித்து முடிவெடுப்பதற்கு இவ்வொன்றியம் அமைப் பது மிகவும் அவசியம்" - க. தணிகாசலம்.
"இந்த ஒன்றியத்தில் எழுத்தாளரது அடிப்படை உணர்வு. நோக்கிம் என்பன தெளிவாயிருக்க வேண்டும். வெவ்வேறு சங்க அங்கத்தவர்கள் என்றிருக்காது அதை விடுத்து எல்லோரும் ஒரே குழுவின் கீழ் இருக்க வேண்டும்" - ஐ. சாந்தன்.
"சுயாதீனமாக எமது வாழ்க்கையிலிருக்கும் சொந்த அடை யாளங்களை விடுத்து பொது அடையாளங்களின் கீழ் இயங்க வேண்டும்" - டானியல் அன்ரனி.
"இது ஈழத் தமிழ் எழுத்தாளர் வரலாற்றுல் இடம்பெறும் நிகழ்வு" - ஜீவா.
தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்திற்கான செயற்குழு அச்சபையில் தெரிவாகியது. ஒன்றியத்தின் தலைவராகப் பேராசிரியர் செ. சிவ ஞானசுந்தரம் (நந்தி) ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். உப தலைவராக க. சொக்கலிங்கம் "சொர்கன்" தெரிவானார் ! இணைச் செயலாளர்களாகச் செம்பியன் செல்வன், " டொமினக் வா ஆகியோர் தெரிவாகினர். பொருளாளராக க. தணிகாசலம் தரிவு செய்யப்பட்டார். நிர்வாக சபை உறுப்பினர்களாக சோ. பத்மநாதன், ஐ. சாந்தன், யோசைப் பாலா, த. பரமலிங்கம், ஐயா சச்சிதானந்தம்.அணு. வை. நாகராஜன். தி. வரதராஜன் (வரதர்) ஆகியோர் தெரிவாகினர்.
இறுதியில், யாழ்ப்பாண அரசாங்க அதிபர் திரு. கா. மாணிக்க வாசகர், 107 பருத்தித்துன்ற வீதி, யாழ்ப்பாணத்திலுள்ள அரச கட்டிடத்தை எழுத்தாளர் ஒன்றியத்திற்குக் கையளித்தார். அர சாங்க அதிபரினால் கையளிக்கப்பட்ட இந்தக் கட்டிடத்தை தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் பெருமகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டது. நகரத்தின் துவக்கமான இடத்தில் எழுத்தாளர்களுக்கெனச் சொந்த மாகக் கிடைத்த கட்டிடம் இது. அதனை 15-4-93 ஆம் திகதி நூற்றுக்கணக்கான எழுத்தாளர், கலைஞர் , சுவைஞர் முள்ளிவை யின் மாவட்ட ஆனையாளர் திரு. கா. மாணிக்கவாசகர் திறந்து, வைத்தார்.
ஆம். வானம்பாடிகளுக்குக் கிட்ைத்த கூடு இது.
。一 தவே

அசில இலங்கை கம்பன் கழகம் வழங்கும் மகர யாழ் விருது 1993
சிவகுமாரன்
நல்லூர் கந்தசுவாமி கோவில் வடக்கு வீதியில் அமைக்கப்
பட்ட அலங்கார மண்டபத்தில் ஏப்ரல் 2, 3, 4, 5, 6 ந் திகதி
கிளில் ஐந்து நாட்கள் தொடர்ந்து கம்பன் விழா நடைபெற்றது.
ஆயிரக் கணக்கான மக்கள் வருகை தந்து தினசரி மகிழ்ந்து சென்றனர்.
முதல் நாள் நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்ச்சியாக மகர பாழ் விருது வழங்கல் டம் பெற்றது. இந் நிகழ்ச்சிக்குத் தலைமை யேற்று நடத்திய பேராசிரியரும், யாழ், பல்கலைக் கழகத் துணை வேந்தருமான அ. துரைராசா அவர்கள், வைத்திய கலாநிதி திரு மிகு சபாரட்ணம் சிவகுமாரன் அவர்களுக்கு இவ் விருதை வழங் கிக் கெளரவித்தார்.
கூடியிருந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் சந்தோச ஆரவா ரம் செய்து தமது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர்.
விருதுக்கான பெருமகன் தெரிவு செய்யப்பட்ட விதம் பற்றி பும் அதற்கான ஒழுங்குகள் எப்படி எப்படியெல்லாம் கடைப்பிடிக் கப்பட்டது என்பது பற்றியும் கம்பன் கழகத்தால் விளங்கப்படுத் தப்பட்டது: " .
. 1. ܬܐ
"எமது கிழகம், மக்கள் கருத்தை அடிப்படையாகக் கொண்டு அறிஞர் குழுவினால் வழங்கப்பட்ட சிபார்சின்படி, இவ்வாண்டுக் கான மகர யாழ் விருதுக்குரிய சான்றோராக யாழ் போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர் திரு.சபாரட்னம் சிவகுமாரன் அவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.
МІ

Page 27
காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்டவரான டாக்டர் சிவகுமாரன் அவர்கள் ஈழத்தின் புகழ் பூத்த கல்விமானும் முன் னாள் யாழ். இந்துக் கல்லூரியின் அதிபரும் காழநாடு பத்திரிகை பின் பிரதம ஆசிரியருமான அமரர் திரு. ந.சபாரட்ணம், லீலா வதி தம்பதிகளின் புதல்வராவார்.
யாழ். மத்திய கல்லூரியின் பழை மாணவரான இவர். கொழும்புப் பல்கலைக் கழகத்தில் தனது மருத்துவக் கல்வியைப் ஆர்த்தி செய்த பின். தனது பட்ட மேற்படிப்பினை லண்டனில் தொடர்ந்தார். மருத்துவத்தில் டாக்டர்’பட்டம் (எம். டி) பெற்ற இவரை லண்டன் அரச பருத்துவ நிபுணர் கழகம் தனது கெளரவ உறுப்பினராக ஏற்றுக் கொண்டுள்ளது.
கொழும்பு, வெலிசறை, மன்னார் ஆகிய இடங்களில் கடமை யாற்றிய இவர், 1981 முதல் யாழ்ப்பான போதனா வைத்திய சாலையில் வைத்திய நிபுணராகக் கடமையாற்றி வருகின்றார்.
இன்றைய சூழ்நிலையில் கல்வியாளர்கள் பலர் இந்த நாட்டின் துன்பச் சூழ்நிலை கண்டு, தங்களது சொந்த நலன் கருதி, தாய கம் விட்டு வெளியேறிக் கொண்டிருக்கும் இவ் வேளைகளில் தேசப் பற்றோடு இம் மண்ணுக்காகவும், துன்பப்படும் மக்களுக் காகவும் தொண்டாற்றி வரும் ஒரு சிலருள் டாக்டர் சிவகுமாரன் குறிப்பிடத் தக்கவர். வெளிநாடு சென்று தான் பெற்றுக்கொள் ளக் கூடிய வசதிகளைத் தியாகம் செய்ததோடு வைத்தியத்தைத் தொழிலாகக் கருதாமல் தொண்டாகக் கருதிப் பணியாற்றும் சான் றோன். ஏழை, பணக்காரர், உறவினர், நண்பர் என்ற எநீத விதப் பாகுபாடுகள், சாதி மத வ்ேற்றுமைகளைக் கடந்து அரும் பணி ஆற்றும் அறிஞன்.
வைத்திய நிபுணர் என்ற வகையில் இங்கிருந்தபடி பிரத்தியே கமாகத் தான் பெற்றுக் கொள்ளக் கூடிய வசதிகளைத் துறந்து, காலை முதல் மாலை வரை பல அசெளகரியங்களுக்கு மத்தியில் மன நிறைவோடு தொண்டாற்றுவதோடு, இப் போர்க்காலச்
சூழ்நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையைத் தொடர்ந்து
இயங்கச் செய்வதில் பெரும் பங்காற்றி வருகிறார்.
தாம் சார்ந்த துறையினூடாக தியாகவுணச்சியோடும், இன்ப் பற்றோடும், மனிதாபிமானத்தோடும் இம் மண்ணுக்காய்த் தொண் டாற்றி வரும் எமது இளைய தலைமுறையினருக்கு முன்னுதார ணமாக வாழ்த்து கொண்டிருக்கும் டாக்டர் சபாரட்ணம் சிவகு மாரன் அவர்களுக்கு இவ்வாண்டுக்குரியதும் முதல் முறையாக வழங்கப்பட்டதுமான 1993 ம் ஆண்டுக்குரிய "மகர யாழ் விருதை" கிழங்குவதில் எமது கழகம் பெரிதும் மகிழ்வெய்துகிறது
சமூகப் பொறுப்புணர்ச்சியோடு, இவ் விருதுக்கான சிப்ார்சு களைப் பெருமளவில் வழங்கிய அனைத்துப் பெருமக்களுக்கும், சமூக அமைப்புக்களு எமது மண்ணிந்த நற்றியைத் தெரி விற்தும்
விழாத் தொடக்க நாள் அன்றே மூதறிஞர் ஆறுவர் கெளர வித்துப் பாராட்டப் பட்டனர் மக்கள் மகிழ்ச்சியில் திளைத் தனர். O
‘战2

0 எழுத்தாளன் எப்போது உரு
வாகின்றான்?
கேள்வி கேட்பதே ஒரு கலை. அதி லும் புதுப் புதுக் கேள்விகள் கேட்பது அறிவு வளர்ச்சிக்கு உகந்ததாகும். பல ராலும் விரும்பிப் படிக்கப்படுவது தூண் டில் பகுதியாகும். எனவே சுவையான, இலக்கியத் தரமான, சிந்திக்கத்றக்க வையான கேள்விகளைக் கேளுங்கள், உங்களுடைய உண்மையான தேட் ல் முயற்சியை மல்லிகை மூலம் கேட்க ಟ್ವಿ:"ಜ್ಜೈ ஏனெனில் ந ர னும் தடல் முயற்சியிலேயே ஈடுபட்டு வரு ன்ேறேன். இங்கு உபதேசம் அல்ல நோக்கம். அறிதலே அறிந்து தெரிந்து தெளிந்து கொள்வதே அடிப்படைக் கருத்தாகும். இளந் தலைமுறையினர் இத்தத் தளத்தை நன்கு பயன் படுத் தலாம். இதனால் நான் படித்த, சிந் தித்த, அனுபவித்த, உணர்ந்த சகல வற்றையும் உங்க ளு ட ன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். w
- டொமினிக் ஜீவா
படைப்பு உருவாகும் விதம் இப் படித்தான். தனது எண்ணக் கருத்துக்களை வடித்து வைக்க
நிர்வாந்துறை, செல்மர் எமில்
பல சமுதாயப் பிரச்சினை களால் முற்றுகையிடப்பட்டுச் சிந் திக்கும் ஓர் இளைஞன் அந்த அழுத்தங்களால் தூக்கமின்றித் தவிக்கும் நிலைக்கு ஆளாகின்
றான். அவனுள்ளிருந்து ஒரு பொறி எந்நேரமும் கனன்று கொண்டேயிருக்கும். இந்த த்
தவிப்பு நிலை தொடரும். சில சம்பவங்கள், அல்லத்ரி கருத்துக்
கள் இடைவிடாது அவனது
இதய வெளியில் சதர் சுழன்று கொண்டேயிருக்கும். தகிக்கும்வெப்பத்திலிருந்து விடு или "Си-ита வேண்டுகிமன்ற
உத்துதல் அவனுள் பிரசவகிக்கும்.
இந்தத்
ஒரு வடிகால் தேவைப்படும். தான் உணர்ந்த, அனுபவித்த சம்பவங்களுக்கு எழுத்து உருவம் கொடுக்க முயற்சிக்கின்றான். அந்தக் கணமே ஓர் எழுத்தா ளன் உருவாகத் தொடங்கிவிடு கின்றான்.
கு நீங்கள் அடிக்கடி தமிழகம் சென்றுள்ளீர்கள். எழுத்தா
r பாலகுமாரன், ஜெயகாந் தன், வைரமுத்து, மேத்தா, மீர்ா, சென்னைக் கம்பன் கழ
கத்து அ. ச. ஞானசம்பந்தன் ஆகியோரைச் சந்தித்ததுண்ட்ா? பாலகுமாரன் எழுத்துப் பற்றி கண்ணன்து கருத்து என்ன?. கவி
53

Page 28
யரசு கவிதை பற்றிய உங்களது அபிப்பிராயம் என்ன?
தெல்வியூர் விநோதினி
பல கேள்விகள் இதற்குள் அடங்கியுள்ளன. திரு. அ. ச. ஞானசம்பந்தனைப் பார்த்திருக் கின்றேன் பழகியதில்லை. மற் ைெறய எழுத்தாளர்கள் அனை வரையும் சந்தித்ததுடன் பல த ட ன வ சு ஸ் பழகியுமிருக்கின் றேன். பாலகுமாரன் எழுதிய கணிசமான தாவல்களைப் படித் துமிருக்கின்றேன். அவை பற்றி எனக்குப் பெரிய அபிப்பிராயங் கள் ஏதுமில்லை. வைரமுத்து அவர்களின் கவிதைகளை விட அவரது கட்டுரைத் தொகுதிகள் என் மனசைத் தொட்டது என் னவோ உண்மைதான். புதுக் கவிதை என்ற வெளிப்பாட்டுச் சாதனம் இன்று பலராலும் மளி னமாக்கப்பட்டு விட்டது. முன் னர் வைரமுத்துவின் கவிதைகள்
கொண்டிருந்த கருத்தும் ஆழ மும் வீச்சும் இன்று சினிமாச்
சிந்தனையாகி விட்டது என்பதே என்து கருத்தாகும்.
கு சமீபத்தில் நல்ல
கள் படித்தீர்களா?
புத்தகங்
கோப்பாய், வ, தவயோகம்
திரு. கு. சின்னப்பாரதியின் "சர்க்கரை" என்ற நாவலைப் படித்துப் பார்த்தேன். உண்மை யாகவே பிரமித்து விட்டேன். எம். ஜி. ஆரையே தெய்வம், மதுரைவிரன் எனக் கருதி அவ ரது படங்களை முதற் காட்சி யிலேயேபார்ப்பதில் பொறாமைப் படும் ஒரு சினிமா வெறியனும் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து அந்தச் சமூகத்துக்கு இழைக்கப் படும் அக்கிரமங்களைச் சட்டை செய்வாமல் எல்லாம் எம். ஜி. ஆர். பார்த்துக் கொள்வார் என அதீத் வழிபாடும்
கொண்ட"
லையும் வீரன் இளைஞன். எப் படி எப்படியெல்லாம் வாழ்க் கைப் பிரவாகத்தில் அள்ளுண்டு, எற்றுண்டு ஒரு சர் க் க  ை ஆலையில் தொழிலாளியாகச் சேர்ந்து சிறிது சிறிதாக வர்க்க உணர்வு பெற்று நிமிந்து எப்படி புதியதொரு மனிதனாகப் புடம் போடப்பட்டு மிளிர்கின்றான் என்பதே கதை. வெறும் சுற் பனாவாத பாலகுமாரன் பாணி யில் இருந்து மாறுபட்டு, அந்த மண்ணுக்கேயுரிய யதார்த் த இயல்புகளுடன் வெகு கச்சித மாக எழுதப்பட்டுள்ளது இந்த
நாவல். தரமான சுவைஞர்கள் அவசியம் படித்துப் பார்க்க வேண்டும்.
இ மல்லிகையை ஆரம்பித்த
ே ாது இத்தனை ஆண்டு ஈள் தொடந்து வெளிவரும் என ஆரம்ப காலங்களில் நீங்கள் எண்ணியதுண்டா?
மTணிப்பாப், க. சசிகரன்
திட்டமிட்டுச் செயலாற்று பவன் தான். ம ல் லி  ைக யின் நூறாவது ஆண்டு மலரை உங் களது பூட்டன் நிச்சயம் படி கத்தான் போகின்றான். இது சர்வ நிச்சயம். ரகுநாதன் "சாந்தி' என்றொரு இதழை ஆரம்பித்தார். அது தோல்வி க விண் டது. விஜயபாஸ்கரன் "சரஸ்வதி" யை ஆரம்பித்தார் தரமான இதழ் அது. அதுவும் சில ஆண்டுகளே வெளிவந்தது ஜெயகாந்தன் "ஞான ர த மாசிகையைத் தொடங்கினாl அதுவும் நின்றுவிட்டது. க.நா.சு "சூறா வளி" ஆரம்பித்தார் டையில் ஸ்தம்பித்து விட்டது ங்கும் வரதர் "மறுமலர்ச்சி மாத இதழைத் தொடர்ந் நடத்த இயலவில்லை. 冠” பின் கலைச் செல்வி சில ஆய் டுகள் தொடர்ந்து வந்தது; நி றது. "தரமான இலக்கிய இத
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாள் ஏன் தோல்வி அடைகின்
மன?" என எனக்குள் நானே ப்வு செய்து கொண்டேன். ரியார் ஈ. வே. ரா. "விடுத ாவ'ப் பத்திரிகையை எப்படி
ரம்பித்தார் எ ன ப் படிக்சு நர்ந்த து வாசன் ஆரம்ப ாலங்களில் 'ஆனந்த விகடனை" பார்க்க எந்தெந்த வழி முறை ாளக் G75. Irtaili l -ITri sta: |றிய முடிந்தது. அவர்கள் தத் மது சுெட்டித்தனங்களை ஒரு பசும் ஒதுக்கி வைத்துவிட்டு ாக்க ளி ட ம் நேரிடையாகச் சென்றார்கள். வென்றார்கள்
மல்லிகை பற்றிய எனது ரம்பகால அணுகு முறையைப் றிச் சிறிது சொல்லுகின்றேன். சம் எங்கும் பரந்து பட்டுத் தாழில் செய்து வரும் சலூன் ன் முகவரிகளைத் தேடிப் த்தேன். பணம் வந்ததோ GYNTLIGENT, DIT AF "T" i ro T F ": லிகையை அந்தந்த முகவரி ருக்கு அனு ப் பி வந்தேன். பால் செலவு பத்துச் சதமே. ாடர்ந்து ஓராண்டு அனுப்பிக் ாண்டிருந்தேன். மலையகம், முக்குமாகாணம், கொழும்பு, துராதபுரம், கொக்கராவை, ாகோ, தம்புள்ள தெல்தெ ரிய காவி, மாத்தறை, கதிர் ாமம், மன்னார் என எல்லா ாரிகளிலுமுள்ள சலூன் மேசை ாரில் மல்விகை காட்சி தந்தது. பெரிய விளம்பரம், மல்லிகை ரியிடும் பிரதிகளை விட, தன் பிரபலம் எக்கச் சக்கமாக ாடு முழுவதும் வியாபித்தது. மிழகத்து எழுத்தாளர்களில் ாரிச மானவர்களுக்கும் மல் ா இதழ்கள் கிடைக் கச் ாய்தேன். எல்லாவற்றையும் வீதி வீதியாகக் கொண்டு
நானே விற்ப னவு ம் தன். அதனால் இரண்டு ாபம், வ்ாசகர்களின் உண்ர்வு ாப்புரிந்து கொண்டது
岳齿
ஒன்று நண்பர்களைப் பெருக் கிக் கொண்டது மீற்றொன்று.
உங்களது பிள்ளைகளுக்கு பாடம் சொல்விக் கொடுக்கும் போது சும்மா, அமெரிக்காவைப் பார்: ஜப்பானைப் பார்: இங்கி ஸ்ாந்தைப் பார் என வார்ப் த பாகச் சொல்லிக் கொடுக்காமல் இத் த  ைக ய தகவல்களையும் சேர்த்துச் சொல்லிக் கொடுத் தால் எதிர் காலத் தலைமுறையி னருக்குப் பயனுண்டு.
 ைஉங்களுடைய பொழுது
போக் கு என்ன?
இருபாலை,
நல்ல புத்தகங்களைத் தேடிப் பிடித்துப் படித்துக் கொண்டே
பிருப்பது. இலக்கிய நண்பர்கள்
சே ர் ந் த ரில் இலக்கியத்தைப் பற்றி நேரம் - காலம் போவது தெரியாமல் தொடர்ந்து கண்க் துக் கொண்டிருப்பது. மாலை யில் சைக்கிளில் உள் சுற்றுவது. எதிர்காலத் திட்டம் பற்றியே கனவு கண்டு கொண்டு தாங்கிப் போவது,
இ டானியனின் மகள் தாரகா
ஏ - எல்வில் நான் கு ஏ எடுத்ததற்காக ம ன் வி நது
Jă fiţi) Frrori orig5 " விழா நடத்தினீர்களே. அதே அவர் தனது பாடத்திட்டத்தில்
அகில இலங்கையிலும் முதனT
வதாக வந்துள்ளாரே, அப்பொ முது என்ன நினைத்தீர்கள்? சுன்னாகம்,
த சண்முகதாஸ்
என் நெஞ்செல்லாம் மகிழ்ச் சியால் பூரித்துப் பொங்கியது. நேரில் வாழ்த்த முடியவில்ல்ை. அவர் கொழும்பு சென்றிருந் தார்; நண்பர் டானியல் இன்று உயிருடன் இல்லையே என்ற கவலைதான என்ன்ை வாட்டி யது. மக்கள் எழுத்தாளன் மக்
க. நடாசிவன்
பாராட்டு

Page 29
எல்லவர்? சரித்திரம் படைக்கும் பெண்ணாக மலர்வார் அவர்.
O நீங்கள் பிற்காலத்தில் எழுத் தாளராக மலர் வி ர் கள் எனச் சின்ன வயதுக் காலத்தில் கற்பனை செய்ததுண்டா?
நல்லூர் எஸ். மோகனதாஸ்
நான் சிந்திக்கத் தெரிந்த காலத்திலிருந்தே எனது நெஞ் சுக்குள் பொறியொன்று கனன்று கொண்டேயிருந்தது. நீ மேலே. மேலே. உயர. உயர வருவாய் என்று அந்த அந்த ராத் மா சொல்லிக் கொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் சும்மா சாப் பிட்டு விட்டுத் தூங்கும் சடமல் லடா நான் சாதிக்கப் பிறந்த வன்ரா நான்! என உணர த்
தலைப்பட்டேன். அசுரத் தன மாகப் படித்தேன். அதையும் மீறிச் சிந்தித்தேன். பதினெட்
டாவது வயசில் எழுத வேண்டு மென்ற அவா என்னை ஆட் கொண்டது. நான் பெரிய கல்வி மானல்ல; இது எனக்குத் தெரி யும், ஆன்ால் ஆழமாகச் சிந்திக் கத் தெரிந்தவன். எனவே எழுத் தாளன் ஆனேன்.
D சிலர் இங்கிருந்து வெளிவ ரும் நூல்கள், சஞ்சிகை களை வாங்கி வாசிப்பதில் காட் டும் அக்கறையிலும் பார்க்க, தமிழகத்திலிருந்து வரும் நூல் கள், சஞ்சிகைகளை வாங் கி வாசிப்பதில் அக்கறை காட்டுகி றார்களே, ஏன்?
நாவாந்துறை இ, செல்மர் எமில்
நீண்ட நாளைய புழக்க
தோசம். மாற்றான் தோட் டத்து டில்லிகைதான் மனம் வீசும் என்ற மனப்பான்மை:
அதையும் விட அச்சுக் கலைத் துறையின் அபார வளர்ச்சியுடன், கவர்ச்சிகரமான அமைப்புடன் வெளிவரும் இறக்குமதிப் புத்த கங்கள், சஞ்சிகைகளுடன் நம
வெளியீடுகள் ::೪:: யாமல் பின் தங் கி ய நிலை. இவைகளை முறியடிக்க நாம் அயராது உழைக்க வேண்டும். ஆரோக்கியமான சிந் த  ைன க ளைப் பெய்து பெய்து நமது படைப்புக்களை உருவாக்க வேண் டும். நடந்த தடத்திலே நடந்து பழக்கப் பட்டுவிட்ட ரசிகர்களை ஒதுக்கிவிட்டு, புதிய த லை முறைச் சுவைஞர்களை நாம் தேடிப் போக வேண்டும். அவர் களை இனங்கண்டு அவர்களது ஆதரவைப் பெற்று புதிய இலக் கியப் பரம்பரையை உருவாக்க வேண்டும். அப்பொழுதுதான் நமது மண்ண்ன் படைப்புக்கள் மக்களால் விரும்பி ஏற்கப்படும்.
O ஆரம்ப காலத்தில் உள்ள தண்பர்களுடன் இன்னமும் தொடர்பு வைத்துள்ளீர்களா?
ழரீதரன்
நட்பை எந்தக் காலத்திலுமே நான் பேணிப் பாதுகாத்து வந் திருக்கின்றேன். பழைய நண்பர் கள் இன்னும் எனது இனியவர் களே. அவர்களது தொடர்பை இன்னமும் பேணிப் பாதுகாத்து வருகின்றேன், OO
உரும்பிராய்,
இச் சஞ்சிகை 234 பி, கால்கேசன்துறை வீதி, unrbůurremurů . முகவரியில் வசிப்பவரும், ஆசிரியரும், வெளியிடுபவருமான டொயினிக்
ஜீவா அவர்களினால் "மல்லிகைப் பற்தல்"
GLሄይዞD።• அட்டை
அச்சகத்தில் அச்சிடப்
ஆாழ், புனித வளன் கத்தோலிக்க அச்சகம்.

列
ESTATE SUPPLIERS COMMISSION AGENTS
VARIETIES OF CONSUMER GOODS OlLMAN GOODS
TIN FOODS GRANS
THE EARLEST SUPPLERS FOR ALL YOUR
NEEDS
Wholesale & Retail
idlik,
Dia: 26587
E, SITTAMPALAM & SONS
223. FIFTH cross STREET,
COLOMBO-1 1. . .

Page 30

Ba as a Nowo Popor og G. P. o. Sri Lankä
گی
Q. D. 45. NEWS-93
Tirynther Plywood Kempeg