கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1982.02

Page 1
|---| |-
Lae | |:|| 歴 | 3 , |-
2 ரூபா
NALIKA
வில
 
 
 


Page 2
ட்ரான்ஸ்லம்கா இன்வெஸ்ற்மென்ட்ஸ் லிமிடெம் 77 1/1, G fuu San L God, u wybů u TT mrwb.
Gasraou : 7027 SST M.
தலெமை அறுவலகம்: 7, Oprwglo gadwy, Llo, Sri Laoth ddiw), Gareggubl - 3.
 

ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியினைய கலைக்ளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் சனதில் கண்டு துள்ளுவார்"
* జ్ఞాశాడ్క్క. * 称 'Mallikai' Progressive Monthly Magazine --ང་ཁག་ལ་ཡལ་ག་དང་གས་ས་ང་ལ་ཁ་ལམ་པ། ཀ་་་་་ 5S
"@6° ஆல்டு பிப்ரவரி 82
அயலார் எதிர்ப்புக்கு அணையா விளக்கவன்!
தா. பாண்டியன்
牙 )
பாரதியார் நூற்ருண்டு விழாவையொட்டி, பாரதியாரை எத் தனை பேர், எத்தனை கோணங்களில் பார்க்கிருர்கள் என்பதைத் தமிழ்நாட்டு மக்களுக்குக் காட்டிவிட வேண்டும் என்ற நோக்குடன் சர்ச்சை ஒன்றை குமுதம் கிளப்பி விட்டிருக்கிறது. இது ஒருவகை யில் நல்ல பலனைத்தான் தந்து இருக்கிறது.
இதில் திரு. பகீரதன் கம்யூனிஸ்ட் கட்சி மீது காரமாகவே சாடி இருக்கிழுர், "பாரதியின் பெயரைச் சொல்லி தங்கள் சர்வாதிகா ரக் கட்சியை வளர்த்து வருகிறவர்கள் கம்யூனிஸ்டுகள்" என்று குற்றம் சாட்டியுள்ளார். "பாரதியைப் பற்றிப் பேச வாயே இவர் களுக்குக் கிடையாது" என்று கூறி ஒரு தடையுத்தரவோடு முடித் துள்ளார். இது அவரது ஆசை. எங்கள் வாயை மூடிவிட ஆசைப் படும் பலரில் இவரும் ஒருவராக இருக்கட்டும். ஆனல் பாரதி விவகாரத்தை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.
வ. ரா. மட்டுமே பாரதியை உலக மகாகவி என்று கூறி வந் தார். இதற்கு ஒரு எதிர்மறை இயக்கம் தேவைப்பட்டது. அப் பொழுதுதான் விவாதம் நடக்கும். உண்மை வெளிவரும் என்பதற் காக அப்படியொரு யுக்தியை கல்கி கடைப்பிடித்தாராம். ஆக அது ஏதிர்பார்த்த பலனைத்தந்ததாம். பிறகு, இதற்காகத்தான் அப்படித் தொடக்கினேன் என்று முடித்தாராம். ப கீ ர தனி ன் பகீரத முயற்சி தெரிகிறது.
இதே போன்று, பாரதியை வைத்துக் கம்யூனிஸ்டுகள் வளரப் பார்க்கிருர்கள் என்று எதிர்மறையாக ஒரு வாதத்தைக் கிளப்பி விட்டால்தான், கட்சி என்ற முறை யி ல் பாரதிக்கு பெரிதும் தொண்டுபுரிந்தது கம்யூனிஸ்ட்டுக் கட்சியே என வாதம் முடியட் டும் என்பதற்காகத்தான் நானும் கல்கியின் யுக்தியைக் கையாண் டேன் என பகீரதன் கூறமாட்டார் என எதிர்பார்க்கிறேன்.

Page 3
பாரதியின் புகழ்பரப்ப பலரும் பாடுபட்டுள்ளனர். அதில் கம் யூனிஸ்டுக் கட்சியைச் சேர்ந்தோருக்குக் பெரும் பங்குண்டு. ஜீவா வுக்கு தனிப்பங்கு உண்டு. தமிழகம் அறிந்த ஒன்றுக்கு சான்றுகள் தேவையில்லை. பாரதிக்கு கம்யூனிஸ்டுகள் ஒன்றுமே செய்யவில்லை என்று பகீரதன் கூறி முடிப்பதற்குள் தி. க. செயலாளர் சகோத ரர் கி. வீரமணி, கம்யூனிஸ்டுகள் பாரதிதாசனவிட பாரதியைக் கட்டி அழுகிருர்களே, புகழ் பாடுகிருர்களே என்று கோபப்பட் டுள்ளார். இரு கோணங்களிலிருந்து இருவரும் பார்த்துள்ளனர்
சகோதரர் வீரமணி பாரதி பார்ப்பண்ணுகப் பிறந்த காரணத் தினுல் உள் நோக்குடன் தான் பாடியிருக்க வேண்டும் என்ற முடிவு கட்டிக் கொண்டு, தன் முடிவுக்கேற்ற ஆதாரங்களைத் தேடியுள் ளார். ஆதாரங்களை வைத்து முடிவுச்கு வருவதுதான் பகுத்தறிவுக் கொத்த வழியாகும். தி. க. தலைவர்கள், பிறப்பை வைத்து மணி தனை மதிப்பிடும் தவிறைத் தொடர்ந்து செய்து வருகின்ருர்கள். இந்த ஒரு விஷயத்தில் பகுத்து அறிய வேண்டாம், கூண்டோடு எதிர்ப்பதே சரி என்ற தவறுக்கு ஆளாகிறர்கள்.
ஒரு குலத்தை, ஒரு சமூகத்தை, ஒரு வர்க்கத்தை, ஒரு நாட்டை மதிப்பிடுவது வேறு அதில் உள்ள சில தனி நபர்களை மதிப்பிடுவது வேறு என்ரி சிறிய உண்மையை மறுத்தால், உண்மை என்றைக்கும் புலனுகாது. இது அரசியல் கட்சிகளுக்குக் கூடப் பொருத்தும்
சகோதரர் வீரமணி, பாரதியாரின் குழப்பங்கள், முரண்பாடு கள் பற்றிப் பேசுகிருர். எதை முந்திச் சொன்னர் என்ற கால வரையறை தெரியவில்லையே என்றும் கூறியுள்ளார், V
1921 ல் பாரதியார் இறந்துபோஞர் என்பது ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்ட ஒரு விவரம். எனவே, அவர் எழுதியுள்ள அனைத் தும் 18 2 க்குப் பின் 1921க்கு முன் சொன்னவை. சொன்னவற் றுள் எது முந்தியது? எது பிந்தியது? என்பது தெரியாத் ஒன்றல்ல். ஒவ்வொரு பாட்டிற்கும், கட்டுரைக்கும் காலக் குறிப்பு உள்ளது. 1921 வரை நம் சமகாலத்தில் வாழ்ந்த கவிஞர் எழுதியதற்கே காலக் குறிப்பு இல்லை என்று ஓங்கி அடித்தால் தொல்காப்பியம் தொடங்கி வள்ளல ர், வரை எழுதியுள்ள இலக்கியங்களுக்கு காலத் தைக் குறிப்பது சுலபமா? முயன்று பார்க்காமல் தீர்ப்பு வழங்கக் கூடாது. பாரதியார் 1920 ம் ஆண்டு எழுதிப் பாடிய பாடல்கள் தான் "பாரத சமுதாயம் என்ற பாடலும், "உயிர்பெற்ற தமிழர்" என்ற பாடலும், −
* முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொதுவுடமை என்று முழங்கிய பாடல் தான் அவரது இறுதிக்காலத்தில் எழுதப்பட்ட பாடல். கட்டுரை கள் 1918 க்கு முந்தியவை,
சாதி ஒழிப்பில் பாரதிக்குக் குழப்பம் என்கிழுர், வீரமணி.
'ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்
ஜன்மம் இத்தேசத்தில் எய்தினராயினும் வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறு குலத்தினராயினும் ஒன்றே" என்றும்,

"நிகரென்று கொட்டு முரசே! - இந்த
நீனிலம் வாழ்பவரெல்லாம்: தகரென்று கொட்டு முரசே - பொய்ம்மைச் சாதி வகுப்பினை யெல்லாம்" என்றும், *நந்தனைப்போலொரு பார்ப்பான் - இந்த
நானிலத்தில் கண்டதில்லை பாப்பா" என்றும், "சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்" என்றும் கூறியதோடு,
"அசுத்தமான தண்ணீரை பிராமண்ன் கொண்டு வந்தாலும் குடிக்கலாகாது, சுத்தம்ான தண்ணிரை தீண்டத் த கா த வன் கொணர்ந்தாலும் குடிக்கலாம் என்கிறேன். சொன்னதை ஏற்க ம்ாட்டார்கள். என்னை விருந்துக்கு அழைக்கமாட்டார்கள், ஏன் என் ஈமக்கிரியைகளுக்குக் கூட வரமாட்டார்கள் என்று பாரதி யார் எழுதியவர்.
எனவே, சாதி எதிர்ப்பு என்று இறங்கினுல் தனக்கு எத்த கைய எதிர்ப்பு வரும் என்பதைத் தெரிந்திருந்தும் சாதி வேறு பாடுகளை எதிர்த்தவர் பாரதியார். எனவே, சுதந்திரப் பள்ளு பாடினர். 'பார்ப்பானை, ஐயரென்ற காலமும் போச்சே' எனப் பாடினுர், - .
இத்தகையவரை ஆரிய சூழ்ச்சி செய்தவர் என்று கூறுவது அறி வுக்குப் பொருத்தமான வாதமாகாது. ஆரிய நாடு வேதம். என்று பல இடங்களில் கூறியதால் இவருக்கு ஆரிய ரத்தம் என் போர் "மறவன் பாட்டை. ஒரு முறையாவது படிப்பது நல்லது.
*சரிநிகர் சம்ானமாக வாழ்வோம் இந்த நாட்டிலே’ என்பது தான் பாரதியின் நிலை.
இந்து மதத்தின் மீது பாரதிக்குப் பற்று ஆழமாக இருந்தது. இருந்தும் அதைச் சீர்திருத்த வேண்டும் என பச்சையாக எழுதிய பாவலன் அவன்.
"பாரதியும் சாதிகளும்" என்ற நூலில் நிறைய மேற்கோள் களைக் காட்டியுள்ளேன். குமுதம் ஏட்டில், ஒரு கட்டுரைக்குள் அடக்குவதற்காக மேற்கோள்களை சுருக்கிக் கொள்கிறேன்
அடுத்து ரஷ்யப் புரட்சி பற்றியும் வீரமணி, பாரதியின் பார் வையைக் கிண்டல் செய்துள்ளார், "பாரதியும் யுகப்புரட்சியும்" என்ற நூலில் இதற்கு லிரிவான பதில் தந்துள்ளேன். ஒரிரு கருத் துக்களை மட்டும் இங்கே பார்க்கலாம். பாரதி ரஷ்யப் புரட்சி பற்றி 1906 ல் எழுதியிருக்கிருர், அது 1903 ல் நடந்து வெற்றி பெற முடியாது போன முதல் புரட்சி பற்றியது. 1917 ல் புரட்சி வென்றபின் இரு பாடல்கள் எழுதினர். அதில் ஒன்று 'காக்காப் பாட்டு அதில்,
"மற்றந்தக் கூட்டத்து மன்னவனைக் காணிரே? கற்றறிந்த ஞானி கடவுளையே நேராவான்" ۔۔۔۔ என லெனினை பாரதி வர்ணித்துள்ளார். முட்டாள் எனக் சுறவில்லை; சால் ட்பொழுது த ைட்பில் தனிட்டாடல் ள் தொகுப்பில் உள்ள
...

Page 4
மேற்குறிப்பிட்ட முழுப்பாட்டையும் தயவு செய்து ப்டித்துக் கொள்க.
அடுத்து புரட்சிமுறை இந்தியாவிற்கும் பொருந்தாதது என்று பாரதி கைவிட்டு விட்டது பற்றிய கதை. ஆமாம். பாரதி. அப் படித்தான் எழுதியிருக்கிருர் அமைதி வழியில் இந்தியாவில் மாற் றம் வேண்டும் என எழுதியுள்ளார். கொலைகள் வேண்டாம் என் கிருர். இது முரண்பாட்ாக வீரமணிக்குத் தெரிகிறது.
எதிர்க் கேள்வியைக் கேட்க வேண்டிய நிலையை அவர் எனக்கு ஏற்படுத்தி விட்டார். பாரதி ரஷ்யப் புரட்சி பற்றிக் கேள்விப் பட்டவுடன், அதை வரவேற்று எழுதினர். ஏன் வேறு பலர் எழுதவில்லை? போகட்டும்.'
பாரதி செய்திகளைக் கேள்விப்பட்டு எழுதி ய வ ர், ஆனல் பெரியார் ரஷ்யாவுக்கே போய் சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்து, சுயமரியாதை சமதர்ம இயக்கத்தையே தொடக்கியவர்: கம்யூனிஸ்டுக் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்தவர்.
இருந்தும் இந்தியாவில் (திராவிட நாட்டில்!) மாற்றம் கொண்டு வர முதலில் ம்தங்களை ஒழிக்க வேண்டும், சாதிகளை ஒழிக்க வேண் டும் மூட நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும் . இதற்காக பகுத்தறி வுப் பிரசாரம் செய்ய வேண்டும் என்றுதானே கிளம்பினர். நீங்க ளும் அதைத்தானே சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள்.
நேரில் பார்த்து வந்து, சமதர்மப் பிரசாரமும் செய்த பெரி யாரே, இந்தியாவுக்கு ஒரு தனி வழி தேவை என்று கருதினர். ரஷ்யப் புரட்சிக்குப் பின் மூன்ருண்டுகள் மாத்திரமே வாழ்ந்தவன் இந்தியாவுக்கு என்று ஒரு தனி வழி என்று கருதியதே மிக ப் பெரிய முரண்பாடு ஆகிவிடுமா? அந்த வழி பொருந்தாது என் ருனே தவிர, பொதுவுடமை பொருந்தாது என்று எங்கா வது வாதிட்டுள்ளான? இல்லையே.
ரஷ்யப் புரட்சி வென்று நம் நாட்டுடன் நெருங்கிய உறவும்
கொண்டு, உண்ம்ைகள் பல தெரிந்த பிறகும், பலபல பாதைக ளைப் பற்றிப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் பகுத்தறிவாளர்கள் 1921-ல் மறைந்து போன கவிஞன் தெரிவித்த ஆசையைக் கூடச் சகித்துக் கொள்ள முடியவில்லையே இறுதியாக, டாரதியாரின் பிரி யர்கள், ரசிகர்கள், புகழ் பாடுவோர், விழா எடுப்போர் என்று பலரையும் மனதிற் கொண்டு சாடியுள்வார் வீரமணி. பார தி விழாவே நல்ல நேரம் பார்த்துத்தானே தொடங்கப்படுகிறது பக்த கோடிகளால் ள்ன்கிருர்.
இதற்கும் பாரதியாரா பொறுப்பு? அப்படியானல் பெரியாரிடம் பயின்று, உடனிருந்து வெளியேறிய பலர் செய்து கொண்டிருக்கும் திருத் தொண்டை நான் பட்டியல் போட்டுக் காட்டலாமா?
'முப்பாட்டன் வெட்டிய கிணறு என்பதால் உப்புத் திண்ணி
ரைக் குடிக்காதே!" என்று பாரதி பஞ்சதந்திரக் கதையைச் சுட்
டிக் காட்டியுள்ளார். யாரையும் ஏற்க வீரமணி மறுத்தாலும்,
பாரதிக்குச் சமமான புலமையும் சமக்ாலத்தவரும் டகுத்தறிவா ள
ருமான பாரதிதாசன் கூறியிருப்பதையாலுது மறுக்கக் கடாநல்லவா?
༡་བ་༧༧༧.་བྱ། ། ** سمیرا
3 . . . سنة يخنة

பாரதியைப் பற்றிப் பாரதிதாசன் கூறுகிறபோது, "அயலார் எதிர்ப்புக்கு அணையா விளக்கவன்" என்றும், புதிய படரும் சாதிப் படைக்கு மருந்து. மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்" என் றும், "நாட்டைக் கவிழ்க்கும் பகையைக் கவிக்கும் கவிமுரசு" என் றும் கூறியிருப்பதன் பொருளை உணர்வது நல்லது,
"அணி செய் காவியம் ஆயிரங்கற்பினும், ஆழ்ந்த கவியுளம் காண்கிலாதார்" என்ற பழிக்கு நாம்
ஆளாக்க் கூடாது',
"குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்" என்ற குறட்பாவை நினைவில்
கொள்ள வேண்டும்.
பூணுரல் போட்டுவிட்ட சின்ன விஷயத்தை
பெரிதாகக் காட்ட வீரமணி முயன்றுள்ளார். அதைப் போடுவதா
லும் சரி, வெட்டுவதாலும் சரி, சமூகச் சிக்கல்கள்
தீராது. தீர
வழி இருக்கிறது. அதை ஏற்க ஒரு தனித் துணிச்சல் தேவை. அதை மறைக்கத் திறமை மிக்க வாதப் பிரதிவாதங்கள் பயன்
list35.
நாங்கள் பாரதியைப் பாராட்டுகிருேம். தொடர்ந்து புகழ்
பரப்புவோம், எங்கள் கடமை.
பொன்னிலன்
கரிசல் நாவல் சமீபத்தில் தமிழக அரசின் பரிசைப் பெற் றுள்ளது. நா வ லா சிரியர் திரு. பொன்னீலன் அவர்களை இலங்கை எழுத்தாளர் சார்பா துப் பாராட்டுகின்ருேம்,
க ஆசிரியர்
பகீரதன்களிடம் பட்டயம் பெற அல்ல,
29 - 1 - 89
9g] O
மணமக்க ளுக்கு வாழ்த்து
ஒட்டப்பிடாரம் குருசுவாமி அவர்களின் மைந்தன் ஆறுமுகம் அவர்களுச்கும் விஜயலக்டிமி அவர் சளுக்கும் 7 - 2 - 82 ல் பாளையங் கோட்டையில் திருமணம் இனிதே
நடைபெற்றது.
திருமணத் தம்பதிகளுக்கு மல்லிகையின் நிறைவுள்ள வாழ்த் துக்கள்
மெய்சண்டான் அச்சக நிறு வனத்தின் நிர்வாக இயக்குநரும் *க லா வ ல் லி ஆசிரியரும்ான திரு. இரத்தினசபாபதி குமரகுரு நாதன் அவகர்ளுக்கும் செல்வி சரேnஜினிதேவி அவர்களுக்கும் அன்று கொழும்பு கதிரேசன் மண்டபத்தில் மிகச் சிறப்பாக திருமணம் நடந்தே றியது.
மணமக்கள் சீரும் சிறப்புமாக வாழ மல்லிகை வாழ்த்துகிறது.
 ைஆகிரியர்

Page 5
ngt'tipati"Thujithkurtërthit அட்டைப் படம்
முதிர்ச்சி நிறைந்த முற்போக்கு எழுத்தாளர்
அம்பலவாணர் சிவராசா
கவிதை புனைவதோடு இலக்கிய உலகில் பிரவேசித்து, சுமார் முப்பதாண்டுக் காலமாக தமிழ் சிருஷ்டி இலக்கியத்தின் சகல கூறு களிலும் தன் கைவண்ணத்தைக் காட்டி அவற்றில் தனது முத்தி ரையை அழுத்தமாக்ப் பதித்துள்ள ஈழத்தின் முன்னணி எழுத்தா ளர்களுள் ஒருதரான அகஸ்தியர் அவர்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு அண்மையில் எனக்குக் கிட்டியது. எடுத்த எடுப்பிலேயே எழுத்துத் துறையில் புகுவதற்கு எவை தூண்டுதலாக இருந்தன என அவரைக் கேட்டேன். அடக்குமுறைகளையும், ஒடுக்குமுறைகளை யும், சுரண்டலையும் நேரடியாகக் கண்டு அவற்றுக்கு எதிராகப் பணியாற்ற வேண்டுமென்ற அவாவே அவரை எழுதத் தூண்டி யது என்றும், தான் சேர்ந்த முற்போக்கு இயக்கமும் அவ்வியக் கத்துத் தோழர்களிடமிருந்து தான் பெற்ற போதமும், மக்களிட மிருந்து கற்றவையுமே சரியான பாதை எது என்பதை அவருக்குக் காட்டித் தந்தன எனச் சுட்டிக் காட்டினர்.
தமிழ் இலக்கிய உலகில் வியத்தகு சாதனைகளைச் செய்துள்ள இவ்வெழுத்தாளரின் படைப்புகளைப் பட்டியல் போட்டுக் காட்டு வது எனது நோக்கமல்ல. ஆயினும் முந்நூற்று ஐம்பதுக்கு மேற் பட்ட சிறுகதைகளையும். ஒன்பது நாவல்கனையும், எட்டுக் குறு நாவல்களையும், பத்துக்கு மேற்பட்ட உணர்வூற்றுச் சித்திரங்களை யும் இலக்கிய உலகுக்கு ஆக்கித்தந்த, இந்த எழுத்தாளர் அவற்றி னுாடாக மக்களுக்கு என்ன சொல்ல முற்பட்டார் என்பதே முக்கி யமாகும். அதனைவிட அவற்றை எவ்வாறு சொன்னர் என்பதே மிக முக்கியமானதாகும். இவரது பன்டப்புக்களின் உள்ளடக்கம் சாதாரணமான மக்களது. குறிப்பாக அடக்கி ஒடுக்கட்பட்ட மக் களது வாழ்க்கைப் பிரச்சினைகளையும், மன அவசங்களையும் பிரதி பலிப்பனவாக்வும், அவற்றுக்கான தீர்வுகளைக் காட்டுவனவாகவும் அமைந்தன. அவை சொல்லப்பட்ட விதம்ே அவரை ஒரு தலை சிறந்த இலக்கிய சிருஷ்டிகர்த்தா ஆக்கியது. அகஸ்தியர் தான் வாழ்கின்ற காலப் பகுதியின் சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகளை அவற்றுக்குரிய பகைப் புலங்களை  ைம ய மாக க் கொண்டு மிக நுணுக்கமாகச் சித்தரிப்பதில் வெற்றி கிண்டவர். களத்திற் கேற்ப உரை நடையைக் கையாள்வதிலும், பாத்திரங் களின் இயல்பான பேச்சு மொழியை ஒலி வடிவத்தில் யதார்த்த பூர்வமாக வளர்ப்பதிலும், குறிப்பாக யாழ்ப்பாணத்தின் பல்வேறு.

கிராம்ங்களிலும் நிலவுகின்ற பேச்சு வழக்கினை யதார்த்தங்களினூ டாக வெளிக்கொணர்வதில் மிக்வும் வல்லவர். அதுபோன்று மலை யகப் பிரதேசங்களில் பயின்று வரும் பேச்சு லழக்கினைக் கையாள் வதிலும் தனித் திறமை கொண்டவர். அகஸ்தியர் தான் வாழ்ந்த காலப்பகுதியில் அவதானித்த சூழ்நிலைகளையும், பிரச்சினைகளையும் மிகவும் துல்லியமாகத் தனது படைப்புகளில் வெளிக் கொணர்ந் துள்ளார். இதனுல் . இவரது படைப்புகள் காலத்தை வெல்லும் வெற்றிகரமாகின்றன.
அகஸ்தியரின் சிருஷ்டி இலக்கியங்களை நெருங்கி நின்று பார்க் கும் ஒருவர் ஈழத்தின் சமக்ால தமிழ் இலக்கிய வரலாற்றில் அவ ருக்குத் தனியானதொரு இடமுண்டு என்பதைக் கண்டு கொள்வர். பல்கலைக் கழக வெளிவாரிப் பட்டப் பரீட்சைக்கான பாடத்திட் டத்தில் ஜெயகாந்தன், நீல பத்மநாதன் போன்ற எழுத்தாளர்க ளது நாலல்களோடு அகஸ்தியரின் நூல்களுக்கும் இடம் அளிக்கப் பட்டுள்ளது. இவரது சிறுகதைகளுள் ஒன்ருன "வட்டி" என்பது ரூஷ்ய மொழியில் பெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது. நூலுருவம் பெருத இவரது நாவலான "எரிமலை" இந்தியாவில் வெளி வர ஏற்பாடு செய்யப்படுகின்றது.
தான் சொல்லவருகின்ற கருத்த்ை அழுத்திச் சொல்வதற்கு குறு
நாவல்கள் நல்ல ஊடகமாக உதவி செய்தன என்பதையும் சிறு
கதைகளில் இவற்றைச் சொல்வது சிரமமாயினும் சிறுகதைகளில்
அவற்றைச் சொல்வதிலும் தான் வெற்றி கண்டுள்ளதாக குறிப் பிட்ட அகஸ்தியர் சிறுகதைகளின் ஊடாகத்தான் ஒரு எழுத்தாள ரின் திறமை வெளிப்படுவதற்கு இடமுண்டு என்றும் தெரிவித்தார்.
படைப்பிலக்கியத்துறையில் இவ்வளவு தூரம் வெற்றிகாண்பதற்கு
யார் உதவினர் என வினவியபோது தனது வாசகர்களான சாதா ரன மக்களே தன்னைச் சரியாக இனங்கண்டு கொண்டார்கள் என்
மகிழ்ச்சியோடு குறிப்பிட்டார். அதே வேளையில் உணர்வூற்றும் சித்
திரம் என்ற புதிய இலக்கிய பரிசோதனையை மேற்கொண்டு வெற்றி கண்டவர். இது தமிழிலக்கியத்தில் ஒரு புதிய வடிவமாகும். தமிழ கத்தின் தரமிக்க சஞ்சிகைகளான தாமரை, தீபம் எழுத்து கலை மகள், கண்ணதாசன் என்பவற்றில் இவரது படைப்புகள் வெளி
வந்துள்ளன இவர் தினகரனில் எருதிய "சவுந்தரி" என்ற குறுநாவலை கவிஞர் கண்ணதாசன் தனது சஞ்சிகையில் மறு பிரசுரம் செய்தார். 9 9 ஆம் ஆண்டின் மே மாதம் தாமரை) இதழ் இவரது ப்டத்தை
அட்டையில் போட்டுக் கெளரவித்தது;
அடுத்து சிருஷ்டி இலக்கியங்களில் அர்சியல் பிரச்சாரம் எந்த ளவுக்கு எவ்வாறு இடம பெறலாம் என்ற விடயத்தை எடுத்துக் கொண்டோம். அரசியல் இல்லாமல் இலக்கியம் இல்லை என்ற கருத்தினைக் கொண்டுள்ள அகஸ்தியர், அவை நாசூக்காக, கலா பூரவமாக வெளிப்படுத்தப்பட வேண்டுமென்றர். மார் க் சிம் கார்க்கி, மாஜாகோஸ்கி, பாரதி, புதுமைப்பித்தன் போன்ருேரில் மதிப்பு வைத்திருக்கும் அகஸ்தியர் தனது காலத்து எழுத்தாளர்க நாான டானியல், கணேசலிங்கன், இளங்கீரன், டொமினிக் ஜீவா, எஸ். பொன்னுத்துரை, இ. முருகையன், நீர்வை பொன்னையன். சில்லையூர் செல்வராசன் என்போரை ஈழத்திலும். அழகிரிசாமி, ரகுநாதன், சி. சு. செல்லப்பா, தி. ஜானகிராமன், ஜெயகாந்தன்,
7

Page 6
க், நா. சுப்பிரமணியன் என்போரைத் தமிழ் நாட்டிலும் சிறந்த எழுத்தாளராகக் கொகிள்ளுர்,
இலக்கியம் படைத்ததின் பயணுகி அவர்பெற்ற ஆத்மதிருப்தி எது எனக் கேட்டபோது மிகவும் உணர்ச்சி வசப்பட்ட அத்தகைய ஒரு சம்பவத்தையும் குறிப்பிட்டார். 'நீ" என்ற தனது உணர் வூற்றுச் சித்திரம் பத்திரிகையில் வெளிவந்து கொண்டிருந்த காலத் தில் அதனை வாசித்த ஜெயினுலாப்தீன் என்ற துறைமுகத் தொழி லாளி கொழும்பில் தான் அப்போது குடியிருந்த அறையைத் தேடி வந்து தன்னைப் பாராட்டியதைத் தன்னுல் ஒருபோதும் மறக்கமுடி யாது என்றும் சொன்னர். ஒரு அரசாங்க ஊழியராகக் கடமை யாற்றி அண்மையில் ஒய்வுபெற்ற அகஸ்தியர், தொடர்ந்தும் கலை, இலக்கிய முயற்சிகளில் வேகமாக ஈடுபட இருப்பதாக உற்சாக்த் தோடு சொன்னர். தனது உத்தியோக வாழ்க்கையின் இறுதிக் கட் டத்தில் சுமார் 17 வருடங்களாக கண்டியில் வாழ்ந்தார் தான் பிறந்த கிராமத்திலோ,யாழ்ப்பாணத்திலோ பெருத மதிப்பினை இவர் மலையக மக்களிடம் பெற்றிருக்கிருர்,
அகஸ்தியரின் படைப்புகள் இன்றும் நூலுருப் பெருதிருப்பது தமிழுலகத்துக்கு ஒரு இழப்பாகும். உடனடியாக முப்பதுக்கு மேற் பட்ட நூல்களை வெளியிடத்தக்க ஆக்கங்கள் இவரிடமுண்டு. அவை வெளிவராத வரை இவரது இலக்கிய ஆளுமையை மதிப்பிடுவதும் எடையோடுவதும் இயலாத காரியமாகும்.
M. Wr M \r M M MMM Ma Ya M.
யாழ்நகரில் சுவையான ஐஸ்கிறீம் குளிர்பானங்களுக்கு இன்றே விஜயம் செய்யுங்கள்
== -4. Y
O திருமண வைபவங்கள் O பிறந்ததின வைபவங்கள் O விழாக்கள், களியாட்டங்கள்
அனைத்துக்கும் தேவையான கேக், பற்றிஸ், பீடா. ஐஸ்கிறீம் முதலிய்வற்றை ஒடர் செய்து குறித்த நேரத்தில் பெற்றுக்கொள்ள சிறந்த இடம்
t O கல்யாணி கிறீம் ஹவுஸ் 73, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்,
8
 

விடியாத இரவுகளும் தூங்காத கண்களும்
t விட்டின் இடதுபக்கச் சுவ ரோடு செழித்து வளர்ந்து நிற்கும் செரிமரத்தின் கீழ் இராம நாத ன் அமர்ந்திருக்கின்றர்; காலுக்கு மேல் கால்போட்டு, கைவிரல்களுக்கிடையில் சிகரட் புகைய அவர் அமர்ந்திருக்கும் தோரணை கடந்தகால, நிகழ் கால வாழ்வின் செழுமைக்கு அழவு கோலிடுகின்றது.
வீட்டுக் கூரையால் தவறி விழுகின்ற எலிக்குஞ்சின் மயிர் முளைக்காத தோலைப் போன்று அவரது உள்ளங்கால் தோலின் மென்மை . . பூமியில் படாத கால்கள்
வயது அறுபதுக்கு மேல்.
ஆனல். சிவந்து, பருத்து, தொந்திவிழுந்து, மிணுங்குகின்ற
உடற்கட்டு, பத்துவயது குறைத்
துத்தான் மதிப்பிட வைக்கும். வயதுக்கேற்ற இயல்பான உடல் மாற்றங்களே அவரிடம் தோற்று விட்டன
ஏதோவொரு ஆங்கிலப் புத் தகத்தில் மூழ் கி ப் போயிருக் கின்ருர்,
இ வர் உட்கார்ந்திருக்கும் இடத்திலிருந்து பத்தடி தள்ளி, கிணற்றடிக்குப் போ கி ன் ற
பா  ைத க் கரையோடு மிகப் பருத்த ஒரு தேமாமரம். அந்த மரத்தடியில் மூன்று சிறுமிகள் வாடிப்போய் உட்கார்ந்திருக்கின்
கே. ஆர். டேவிட்
றனர். சில தினங்கள் வெய்யி லில் கிடந்து தோல் சுருங்கிய குரும் பட்டிகளைப் போல்.
இவர்கள், வறு மை யில் வெந்துபோன "குரும்பட்டிகள்
இந்தக் "குரும்பட்டிக்ளைக்' காய்த்து உதிர்த்த அந்த த் தென்னைமரம். அவர்களின் தாய் இந்த வீட்டில் ஏதோ வேலை செய்து கொண்டு நிற்கின்ருள் அவளது வருகைக்காக இவர்கள் காத்துக் கிடக்கின்றனர். ”
"எடி கிளி நர்ங்கள் சோறு" சமைச்சு விளையாடுவமா? அவள் மலர் கேட்கின்ருள். ヘ
கெங்கையம்மாவுக்கு ஆறு பிள்ளைகள். ஆறுமே பெட்டைக் குஞ்சுகள். கடற்கரை மணலில் துளையிடுகின்ற நண்டுக் குஞ்சு களைப் போல.
மலர் நாலாவது மகள். கிளி ஆருவது கடைசிப் பெடடை.
"எடி பேசாமல் இரு, சத் தம் போட்டால் ஐயா பேசுவர்" கிளிக்கு ஐந்து வயதுதான் இருக் கும் இருத்தும், பிறப்போடு ஒட்டிய அந்த ஏழ்மை, அதனல் ஏற்பட்ட தாழ்வுச் சிக்கல். அவள் கூறுகின்ருள்.
"சத்தம் போடாமல் விளை யாடுவம்’ இருவருக்குமிடையில் இருந்த தேவி கூறுகின்ருள்.
தேவி, ஐந்தாவது கடை, சிக்கு மூத்தவள்.
9

Page 7
சத்தம் போடாமல் சோறு சமைத்து விளையாடுவதென்ற முடிவுக்கு வருகின்றனர்.
*தேவி, நீ போய் சிரட்டை பொறுக்கிக் கொண்டுவா. நாங்
கள் கல்லுப் பொறு க் கி க் கொண்டு வாறம் மலர் கூறு கின்ருள்.
சில நிமிடங்களில் சிரட்டை களும், கற்களும், இன்னும் சில பொருட்களும் வந்து சேருகின் றன.
இனி, விளையாட்டுக்கான கதாபாத்திரங்கள் தெரிவு செய்
"நான் அம்மாவாக வாறன்’ ஒரு குடும்பத்தில் மிகப் பொறுப் பான "தாய்' என்ற பதவியைத் தான் ஏ ற் று க் கொள்வதாக வாய்விட்டுக் கூறுகின்ருள் மலர்.
பதவி , பற்றிப் புரிய த வயது. இருந்தாலும் மு க் கி ய
பதவியை வகிக்க வேண்டுமென்ற
ஆசை.
அவளது ஆசையைத் தேவி
யும் கிளியும் ஏற்றுக் கொள்கின்
றனர்.
"அப்ப நாங்கள் தங்களின்
பாத்திரங்களைத் தீர்மானித்துக் கொள்ளாத தேவியும், கிளியும் கேட்கின்றனர். VA
"நீங்கள் இரண்டு பேரும் என்ரை புள்ளையஸ்"
* Fifi). . . . . . . . ”
விளையாட்டுக்குரிய பொருட் கள் சேர்க்கப்பட்டு, விளையாட் டுக்குரிய பாத்திரங்களும் தெரிவு செய்யபட்டு விட்டன. இனி அடுத்தது விளையாட்டு.
"எடி தேவி, சூரியன் உச் சிக்கு வந்திட்டிது குந்திக் கொண் டிருக்கிருய் போய் உலை  ைய வையன்' தாய்ப் பா த் தி ர ம் ஏற்ற மலர் தாயாகிக் கூறுகின்
ფ67.
*உலையை வெச்சு என்ன செய்யிறது. அரிசி கிடக்கே..." மகளான தேவி கேட்கின்ருள்.
ஏனடி அரிசி கொஞ்சமும் இல்லையே?"
"எங்காலை அரிசி??
தாங்கள் இருப்பது தேமா மரத்தடி என்பதை மு ற் ரு சு ம ற நீ து, பாத்திரங்களோடு இரண்டறக் கலந்துவிட்ட நிலை.
"குழந்தைகள் ஒட்டுத்தாள் கிள்" என்பார்கள். அவர்களின் பார்வைக்கு எவைகள் படுகின் றனவோ அவைகளையே அவர் களும் பின்பற்றுவார்கள் என்ற தத்துவத்தை அடியொற்றி.
இந்த விளையாட்டு, அவர்க ளது குடும்ப நிகழ்வுகளா?
 ெச ரி மரத்தடியிலிருந்த இராமநாதன் இவர்களின் விளை யாட்டை உன்னிப்பாக அவதா னித்துக் கொண்டிருக்கின்ருர், 7
விளையாட்டுத் தொடர்கின் றது ‘இனி ஒடிப்போய் கடை யிலை அரைக் கொத்து அ ரி சி வாங்கிக் கொண்டுவா’ ம ல ர் கூறுகின்ருள்.
*நான் மாட்டன்"
ஏன்?"
"நேத்துக் கடையிலை பேசி
னவை"
"என்னண்டு’ “ 35L6ör (pl. "Lq-G3Lurrëserrub எனிமேல் கடனுக்கு வரவேண்
டாம் எண்டு சொன்னவை .
*பின்னேரம் தாறனெண்டு
சொல்லு"
'மாட்டனெண்டு சொல்லா மைப் போட்டுவா கிளி"
"நான் மாடடன்"
"அப்ப என்னடி செய்யிறது. மிசின் பொட்டி வாற நேரமாகிது, மிசின் பொ ட் டி காலமையும் சாட் பிடயில்லை. வெறு வயித் தோடை தான் போனது" மலர் எரித்து விழுகின்ருள்.

குழந்தைகள் ஒட்டுத்தாள் கள். குடும்ப நிகழ்வுகள்?!
இவர்களின் விளையாட்டை அவதானித்துக் கொண்டிருந்த இராமநாதனுல் அந்த 'மிசின் பொட்டி" என்றதன் அர்த்தத் தைப் புரிந்து கொள்ள முடிய
வில்லை.
விளையாட்டு நிகழ்கின்றது. "எடி தேவி நீ போட்டுவாறியா
*ந்ான் போறன், அப்பிடி யெண்டால் ஒண் டு நீ செய்
657u urr?”
"என்ன.. "இண்டைக்கு கஞ்சி முழு வதையும் எனக்குத் தரவேணும். அ ப் பி டி யெ ன் டா ல் நான் போறன்"
"சரி தாறன்" "நீ உப்பிடித்தான் சொல்லு வாய், பிறகு க ஞ் சி வடிச்ச உடன எல்லாருக்கும் குடுப்பாய்" "இல்லை நான் குடுக்கமாட் L-6ir' .
தேவி எழுந்து செல்கிருள். * மிசின் பொட்டி வந்திடப் போகுது கிளி, நீ ஒடிப்போய் முருக்கமிலை புடுங்கிக் கொண்டு ஓடிவா?
திரும்பவும் அதே மிசின் பொட்டி" என்ற சொல் லு இராமநாதனல் புரிய முடிய வில்லை.
"ஒவ்வொரு நாளும் முருக்க மிலேயே தின்னிறது"
"எடி போட்டுவ்ாடி மிசின் பொட்டி வெரப்போகுது'
சோறுகறி சம்ைத்து விளை யாடுவதற்கும் மிசின் பொட்டிக் கும் என்ன சம்பந்தம்? இராம நாதன் தீவிரமாகச் சிந்திக்கின் ருர், இடையில் கு று க் கிட் டு
அவர் க ள து விளையாட்டைக்
குழப்பிக் கொள்ளவும்
அவர் விரும்பவில்லை.
அந்தக் குழந்தைகள் மே லுள்ள பற்றுதலாலல்ல. அவர்களது ந டி ப் பிலு ன் விள
உணர்ச்சி வெளிப்பாட்டால் ஏற் LuLL. - &Sourfáë Sf.
ஒரு நடிக மேதையால் கூட
பயிற்றுவித்துவிட முடி யாத நடிப்பு.
மீன் குஞ்சின் நீச்சல் அதி லுள்ள லாவகம் இவைகளை
யாருமே கற்பித்ததில்லை. மீன் குஞ்சின் பிறப்பு நீருக்குள். இவர், களின் பிறப்பு வறுமைக்குள். இவர்களின் நாடித் துடிப்பின் ஓசை கூட, "வறும்ை, வறுமை’ என்றுதான் கேட்குமாம்.
இவைகளை இராமநாதனுல் புரிந்து கொள்ள மு டி யு மா?"
மிசின் பொட்டி" இதுதான் அவரது பிரச்சனை!
* ԼԸ 60 r** விளையாட்டைக்
குழப்பக் கூடாதென்று அவர் எண்ணினுலும் அவரால் பொறுக்
கவே முடியவில்லை, மலன் ர அழைக்கின்றர். . . . . *89Այո՞... ... * விளையாட்டிலி
ருந்து விடுபட்ட மலர் எழுந்து வருகின்ருள். r
"என்னடி அது, மி சி ன் - பொட்டி’ w
"அம்மா அப்பிடித்தான் சொல்லுறவ"
"ஏனடி சொல்லுறவ?*
ஏனெண்டு எனக்குத் தெரி யாது தாய் கெங்கையம்மா அடிக்கடி கூறுவதை மலரும் கிளிப்பிள்ளைபே ல் கூறி வி ட் டாள். காரணம் தெரியாது.
"குழந்தைகள் ஒட்டுத்தாள் கள்"
“Fif? G3.unr... ... ●、 மலர் திரும்பவும் தே மா மரத்தடிக்கு வருகின்ருள் விளை யாட்டுத் தொடர்கிறது. கடைக் குப் போவது போல் சென்று தேவி வருகின்ருள் “‹ ·ሩ

Page 8
"என்னவாமடி? 'இதுதான் கடைசி முறை LITT ; * ''
முருக்கிமிலை பிடுங்கப் போன கிளியும் வருகின்ருள். r
"தேவி, நெருப்புப் பெட்டி தந்தை* .
"அது 'ராத்திரி மு டி ஞ் சு போச்சு?
"அப்ப ஒரு பொச்சுமட்டை கொண்டுபோய் உங்காலை கொஞ்
சம் நெருப்புத்தணல் வாங்கி
வாறியே"
"நான் மாடடன்" "ஏனடி..? 'நெருப்புத் தணலுக்கு வழி
யில்லாத மூதேசியள் எண்டு
அண்டைக்குப் பேசினவை.
‘நான் போட்டுவாறன். மலர் எழும்பிப் போகின்ருள்.
‘போரு . பேச்சுவாங்கப் Blurra? ... ...*
*பேசினப் பே சட்ட ன்" இதென்ன புதிசா? சிறிது தூரம் சென்றவள், ஒரு பொச்சுமட் டையைக் கை யி ல் கொண்டு
வருகின்ருள். அது இர வல் நெருப்பு.
கற்களை அடுப்பாக்கி, சிரட்
 ைடக ளே ச் சட்டிபானையாக்கி மணலை அரிசியாக்கி, முருக்கமிலை யைக் கறியாக்கி, வெறும் பொச்சு மட்டையை நெருப் பாக்கி சமையல் நடக்கின்றது.
‘ம்லர், எங்கடை வயித்துக் குள்ளே அடுப்பிருக்கா? விளை யாட்டு நிலையிலிருந்து விடுபட்ட தேவி ம்லரிடம் இப்படிக் கேட் Saitcair. அவளுக்கு இப்படியொரு சந்தேகம்.
‘ஏண்டி..??
'நெருப்புச் சுட்டு எரியிறக போலை என்ரை வயித்துக்குள்ளை சிடிக்கடி எரியிது"
அது பகி நெருப்பு என்று சொல்லிவிட மலருக்குத் தெரிய வில்லை. அவள் சிரிக்கின்ருள்.
"இண்டைக்குக் கஞ்சிமுழுக்க எனக்குத் தரவேணும் கடைக் குப் போகும்போது ஏற்படுத்திக் கொண்ட கஞ்சி ஒப்பந்தத்தைத் தேவி நினைவு படுத்துகின்ருள்.
"கஞ்சி எல்லாத்தையும் நீ குடிச்சால் மற்றவை எ ன் ன செய்யிறது" ம்லர் கஞ்சி ஒப்பந் தத்தை மீறுகின்ருள்.
"உப்பிடியெண்டால் எனக்கு இண்டைக்கு ஒண்டும் வேண்
- Lib'
மிசின் பொட்டி வெரட்டும் ரொபி" க்குக் காசு தாறன். கஞ்சி ஒப்பந்தத்தை மீறி முற் முக நிராகரித்த மலர், இப் போது தேவியைச் சமாளிப்பதற் காக புதிதாக ஒரு "ரொபி ஒப் பந்தத்தை ஏற்படுத்திக் கொள் கின்ருள்.
தேவிக்கு மிகத் திருப்தி. 'மிசின் பொட்டி வெரட்டுந் தாறன்’ என்று மலர் தேலிக் குக் கூறியதும், இராமநாதன் மனம் திரும்பவும் கிண்டப்படு கின்றது. பிரச்சனைகளை மெளனத் தால் வெல்லுகின்ற அந்த அனு பவ முதிர்வு அவர் மெளன மாகவே இருக்கின்றர்.
சமையல் முடிகின்றது.
*வாருங்கோ சாப்பிடுவம்?
மூவரும் அமர்கின்றனர். மூவீ க்கும் மூன்று இலை க ள் வைக்கப்பட்டு, சிரட்டைக்குள் இருந்த மணலைச் சோறுபோல்
பங்கிடுகின்ருள் மலர். கறியும் பங்கிடப்படுகின்றது.
புறம்பாக இன்னுெரு இலை
யிலும் சோறுகறி வைக்கப்பட்டு,
:04ச் சிரட்டையால் Prடுகின்
மலர்.
, , , V "i ; :

"எல்லாருக்கும் பங்கிட்டிருக்கு பிறகு கேக்கக் குடாது" h
"அப்ப கஞ்சி ஆருக்கு" "இரவைக்கு |ا9H * *
“புறம்பாக ஆருக்கு வெச் சனி"
"அது மிசின் பொட்டிக்கு”
"அதிலை கொஞ்சம் தாவன்,
'மிசின் பொட்டி பாவம். காலமையும் வெறுங்குடலோடை போனது.
விளையாட்டு முடிகின்றது.
சமலர்" இராமநாதன் திரும் பவும் அழைக்கின் ரூர்,
“gur... ...
கெங்கையம்மாவை வெரச் சொல்லு
மலர் தாயைக் கூப்பிடப் போகின்ருள். தேவியும், கிளியும் விபரம் புரியாமல் பயந்துபோய் நிற்கின்றனர்.
கெங்கையம்மா வருகின் ருள். "ஐயா கூப்பிட்டீங்களா"
* ஓம். இஞ்சாலை வா."
சொல்லுங்க..
* மிசின் பொட்டியெண் டால்
என்ன? அவர் தனது சந்தே கத்தை நேரடியாகவே கேட் கின்ருர்,
கெங்கையம்மா சீலைத் தலைப் பால் வாயை மூடிக் கொண்டு சிரிக்கின்ருள்.
"என்னடி சிரிக்கிருய்"
"நான் அப்பிடித்தான் சொல் லுறஞன்”
"என்னத்தைச் சொல்லுறணி
‘என்ரை புருஷனை புருஷனை மனைவி 'மிசின் பொட்டி" என்ரு கூறுவாள்?. இராமநாதனின் முகத்தில் ஆச்சரியம் கலந்த கேள்விக் குறி:
*ஏன் அப்பிடிச்சொல்லுறணி
என்ஜனப் போலை அவரும் ஒரு முதலாளி ஐயாவின்ரை பங் களாவிலைதான் வேலை செய்யிருர், அந்த முதலாளி ஐயா இவரை 'மிசின் பொட்டி எண்டுதானும் கூப்பிடுவார். அ  ைத த் தா ன் நானும் செல்லுறன்.
"அந்த முதலாளி ஐயா ஏன் அப்பிடிச் சொல்லுறவர்"
( Sgar இயக்கிவிடடால் நிப்பாட்டிற வரையில் வேலை செய்யும். அது போலை என்ரை புருஷனும் அந்தப் பங்களாவிலை
ஒய்வில்லாமல் வேலை செய்வா ராம். அதனுலைதான் • Liggit பொட்டி எண்டு சொல்லுற
ஞன் எண்டு ஒருநாள் அந் ஆ முதலாளி ஐயா என்னட்டைச் சொன்னர்" என்ருள் அவள்.
அவளால் இப்போது சிரிக்க முடியவில்லை. முகத்தில் வேதனைக் கோடுகள்.
தொழிலாளி ஒரு மனித யந்திரம். அந்தத் தொழிலாள யந்திரம் இறுதி மூச்சு வரை உழைத்துக் கொண்டே இருக் கும். ஆனல் அந்த உழைப்பின் ஊதியங்கள் என்றுமே அவை க3ளச் சேர்வதில்லை!
இரும்பாலான இயந்திரங் கள் - புதுப் பி க்கப்படுவதன் மூலம் தங்களின் உழைப்பின் ஒரு பகுதியையாவது பெற்றுக் கொள்கின்றன!
மிசின் பொட்டி"
உலக வியாபகம்ான இந்த நிகழ்வுகளை கெங்கையம்மா புரிந் தும் புரியா வளாகப் பேசுகின் ருள்
இராமநாதன். -- ? குனிந்ததலை நிமிரவில்லை!
அவர்

Page 9
Ax“ “-- o.o.o.-“ (v.-“ N.“------*
ஷ"க்ரன்
1\rm M Mr Mrmr Mar Mavr
*நந்தி?
é
UTணி, இன்று அந்தியில் எனது நண்பர் ஒருவரின் வீட் டிற்குப் போகிருேம். அவர்கள் வீட்டில் ஒரு பூரீ லங்காப் பெண் பிள்ளை வேலைக்கு வந்திருக்கின் ருள். பெயர் நல்லா, சோ! உனக்கு ஒரு சினேகிதி" என்று எனது எஜமான் டாக்டர் அப் தல்லா ஆங்கிலத்தில் கூறினர். அவர் காட்டிய உற்சாகத்தை நானும் புன்னகையினுல் அங்கீ கரித்தேன். நல்லா தமிழ் ப் பெயர் மாதிரித் தோன்றிற்று. என க் கு அதனல் இரட்டிப்பு மகிழ்ச்சி.
நான் அவர்களுடன் அரபிப் பாணும் ஹோமோசும் சாப்பிட் டுக் கொண்டிருந்தேன், எனது எஜமானி மடாம் ஷாடியா என் னைக் கேட்டா: "நல்லாவை பூரீ லங்காவில் உனக்குத் தெரியுமா?" *இல்லை" என்றேன் நான். 'நல்லா என்ற பெயரையே நான் கேள் விப்பட்டது இல்லை. நல்லம்மா போன்ற பெயராக இருக்கலாம்" இதைக் கேட்டுக் கொண்டிருந்த எஜமான் பக்கத்திலிருந்த டெலி
போனை எட்டி, எ ன் களை ச்
சுழற்றிஞர். "மஹ்ஹபா" என்று வரவேற்பு தெரிவித்து அரபியில்
வைத்திய தனியாக பல்வைத்திய கிளினிக்
பேசிவிட்டுச் சொன்னர்: "அந்தப் பெண்ணின் முழுப்பெயர் நல்லம் மாதான் தெரியுமா? என்று மீண்டும் கேட்டா ஷாடியா. "லா" இல்லை என்று சொன்னேன்.
ஆகா! ஜோர்தான் தேசத் திலே, தமிழில் பேசுவதற்கு ஒரு சினேகிதி கிடைத்துவிட்டாள். மகிழ்ச்சியில் எனக்குப் பாண் விக்கியது. தேநீர் உறிஞ்சினேன். அந்தப் பிள்ளை இருக்கும் வீட் டின் டெலிபோன் நம் ப ைர க் கேட்டு, எஜமானும் மடாமும் வேலைக்குப் போன பின்பு அவ
ளோடு தமிழில் பேச வேண்டும்
என்ற ஆவல் துடித்தது. ஆணுல் என்னை அடக்கிக் கொண்டேன். இப்போது அளவுக்கு மிஞ்சிய உற்சாகத்தை இவர்களுக்குக் காட்டக்கூடாது. நாளை தொடக் கம் எந்த நாளும் எவ்வளவோ நேரம் , டெலிபோன் மூலம் அவ ளுடன் பேசலாம்தானே தமி ழில் பாடலாம்தானே பாடச் சொல்லிக் கேட்கலாம்தானே!
தினமும் காலையில் 8 - 30 க் கெல்லாம் எஜமானும் மடாமும் தங்கள் வேலைகளுக்குப் போய்
விடுவார்கள். எஜமான் அல்பஷர்
வைத்தியசாலையில் குழந்  ைத
டாக்டர். LDLITuh
வைத்திருந்தார். அவர்கள் போன பின், பிற்பகல் 6 மணிவரை வீட்டில் நானும் அவர்களின் மூன்று வயதுப் பெண்குழந்தை ஆலியாவும்தான். சில வேளை களில் 2 மணியிலிருந்து 4 மணி வரை மடாம் வந்துபோவார்.
ஆ லியா படுத்திருந்தாள். நித்திரை. ஊ, என்ன அரபிய அழகு! அவளைப் பராமரிப்பது தான் எனது முக்கிய வேலை. அதற்காகத்தான் எனக்கு மாதம் 30 டிஞர் தருகிறர்கள். நேற்று
Af

அப்பாவிடமிருந்து கடிதம் வந் தது. நான் போன மாதம் அனுப் பிய 40 டி ன ரு க்கு ஊரில் 2400 ரூபா கொடுத்தார்களாம். எ னது தம்பியும் தங்கையும் தொடர்ந்து பாடசாலை போவார் கள். என்னைப்போல், வகுப்பில் கெட்டிக்காரியாக இருந்து ம் , ஆரும் வகுப்போடு பாடசாலையை விட்டு வேலைக்குப் போக வேண் டிய கவலை இருக்காது. அப்டா மாதாமாதம் சேமிப்பு வங்கியில் ஆயிரத்துக்கு மேல் போடுகிரு ராம. ஆயிரத்துக்கு மேல்! நான் மனத்திற்குள். வாய்விட்டுச் சிரிக்கிறேன்.
இரண்டு வருடங்களுக்கு முன் பேராதனையில் ஒவசியர் கந்தப்பு வீட்டில் நான் வேலை செய்த போது, எனக்கு அவர்கள் தந்த மாதச் சம்பளம் 15 ரூபாவை 20 ஆகக் கூட்டுப் படி அ ப் பா கேட்டபோது, பாவை என்ன என்ன மாதிரி ஏசிஞர்கள்! எ ன க் குத் தீனி போட மாதம் 200 ரூபா வேண் டுமாம்; அவர்கள் வீட்டுச் சாப் பாட்டிலே கொழுத்துப் போனே ஞம். அன்று அவர்கள் வீட்டை விட்டு எங்கள் தோட்டத்திற்குத் திரும்பினேன். நான் அப்படி அவருடன் வெளியேறியது அப் பாவுக்குக் கோபம். அட்டன் போகும் பஸ் வண்டிக்காக நாங் கள் நின்றபோது சினத்தார் *அவங்க ஏசிட்டுப் போருங்க, அதற்காக நீ என்னுேடவரனுமா? தோட்டத்தில உனக்கு இப்போ வேலை இருக்கா? நம்ம கஷ்டம் உனக்குத் தெரியுமா? இன்னும் எவ்வளவோ பிரச்சினைகளை வைத் துக் கே ள் விகள் கேட்டார். விடை வேண்டாத ஏச்சுக்கள்,
"ரணி" ஆலியா எழுந்து அழைத்தாள். *த்தாலி" என் றேன்: வந் தாள். "பித்தக் ஹலிப்?" கேட்டேன்; "லா" என் ருள் அவள் பால் குடிக்க விரும்
அவர்கள் அப் ,
புவதில்லை. ஆலியாவோடு பேசிப் பேசி நான் ஓ ர ள வு அரபி பொறுக்கிவிட்டேன். நாம் - ஆம், லா - இ ல் லை, மஹ் ஹபா - வணக்கம், குவெய்ஸ்நன்று. ஷ"க்ரன் - நன்றி.
போன வருடம் நான் ஜோர் தான் வந்த ஆரம்ப காலத்தில், எனக்குத் தெரிந்த சில ஆங்கி லச் சொற்களை வைத்தே முன் னும் பின்னுமாகச் சொல்லியும், ஊமையாகக் கையசைப்பை உப யோகித்தும், புன்னகையைப் புன்னகையால் வெட் டி யும் காலம் தள்ளினேன். பின்பு அர பிச் சொற்களை உபயோகிக்கத் தொடங்கினேன். மடாம் ஷாடி யாவுக்கு ஆங்கிலம் சுமாராகத் தான் தெரியும். ஆகையால் என் னுடன் அரபியில் அதிகம் பேசத் தொடங்கின. நான் அரபியில் ஏதாவது சொன்னுல் "குவெய்ஸ்", என்று பாராட்டுவா. எனக்கு மொழிகள் இலகுவாக வரும் என நினைக்கிறேன்.
நான் அட்டன் பாடசாலை யில் படித்தபோது தமிழ் ப் பாடத்தில் மிகவும் கெட்டிக்காரி என்று பெயர் வாங்கியவள், எழுத்துப் பிழைசுள் இல்லாமல் எழுதக்கூடியவள் எ ன் று ம் தோட்டக்காட்டு உச்சரிப்பு இல் லாமல் தமிழ் பேசும் தோட்டப் பிள்ளை என்றும் யாழ்ப்பாணத்து ஆசிரியர் என்னை அறிமுகப்படுத் துவார். ஆனல் அதே ஆசிரியர் தனது மைத்துனரான கந்தப்பு ஒவசியருக்கு எ ன் னை வீட்டு வேலைக்காரியாக அப்பாவுடன் பேசி அனுப்பியதை நினைக் கி ஆச்சரியமாக் இருந்தது. ஆசிரி யரின் தம்பி அட்டன் நகரில் பலசரக்குக் கடை வைத்திருந் தார். அப்பா அந்தக் கடையில் கடன்பட்டவர். ஆகவே, ஆசிரி யர், கடை முதலாளி, ஒவசியர் ஆகிய இனத்தவரின் முக்கோணச் சிபார்சுக்கு எதிரா க அப்பா

Page 10
நியாயம் பேச முடியவில்லைப் போலும். "என்ன புள்ள, நீ படிச்சு உத்தியோகமா பார்க்கப் போருய்?" என்று சொல்லி ஒவ சியர் வீட்டில் விட்டுவிட்டார். ஆனல், அப்பா அன்று வீடு திரும்பியபோது அவர் கண்கள் கலங்கிவிட்டன. உங்க பிள்ளை போல கருதி வள ருங்கம்மா. போய் வரட்டுமா?" என்று ஒவசியர் ஐயாவின் மனைவி அம்மாவிடம் விடைபெற்றபோது அப்பா பெரிதாக அழுதார்.
அப்பா போனதும் சிறிது நேரத்தில் எனது பெயரை மாற்றி காரணம் க ந் த ப் பு
ஞர்கள். ஐயாவின் மகளின் பெயரும் ராணிதான்.
ஒவசியர் அம்மா கேட்டா
: Gpu0 g GTģ65 J ணிதானே
சொந்தப் பேர்?"
"ஆம்" என்றேன்.
அப்போது அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த ஒரு சர்வ கலாசாலைப் பேராசிரியரின் மனை விக்கு ஒவசியர் அம்மா ஒரு தணிசான ஏ ளன த து டன சொன்னு: "இந்தக் காலத்திலை இதுகள்தான் நாகரிகமான பேர் களை வைக்குதுகள்’
ப்ேராசிரியரின் மனைவி என்
னைக் கேட்டா: 'உன்ரை அம்மா வின் பேர் என்ன:
ஆராயி" என்றேன்.
"அப்ப, ஆராயி என்று கூப்
பிடுங்கோ" என்று ஆலோசனை கூறின அந்த அம்மா,
*வேண்டாமுங்க" என்று
கெஞ்சினேன் நான்.
*வேறு பெயர் வையுங்கோ' கடைசியாக ராணித் தங்கச்சி யின் புத் தி ப் படி எ ன் னை மெனிக்கா’ என்று அழைக்கத்
சரா னி  ைய
டினுேம் .
தில்
6
தீர்மானித்தார்கள். எனக்கு முன் இருந்த வேலைக்காரியின் பெயர் மெனிக்காவாம்! 4.
அந்த வீட்டு ராணிக்கு என் னிலும் பார்க்க இரண்டு வயது அதிகம் ஆணுல், "தங்கச்சி’ என்றே அவளை அழைக்கும்படி எனக்குச் சொன்னுர்கள். அப்ப டியே அம்மா அழைப்பா. அவள் அப்பாவும் அண்ணுவும் "ராணி? என்பார்கள். நானே எல்லோ ரு க் கும் "மெனிக்கா" தான். அந்த வீட்டில் கைதியாக இருந்த ஒரு பச்சைக் கிளி உட்பட
அந்த வீடு எனக்குப் பொல் லாததாக இருந்தது. எனக்கு என்று ஒரு உயிர் உண்டு, 'உடல் உண்டு, எனக்கும் பசி தூக்கம் எடுக்கும், மாத சுகவீனம் வரும், சிறு சிறு விருப்பங்கள் ஆசை கள் மனத்தைக் கிளறும் என்று யாரும் கருதுவதாக இல் லை. ராணித்தங்கச்சி, ஓரளவு தனது வயது க் கே ற் ப என்னுடன் தோழமை கொண்டாலும், அது ஒவசியர் அம்மாவால் முறியடிக் கப்படும். ஒரு வெள்ளிக்கிழமை, ராணித் தங்கச்சிக்கு மாத சுக வீனம் இருந்ததால் அவளை என் னேடு விட்டுவிட்டு அனைவரும் கண்டிப் பிள்ளையார் கோவிலுக் குப் போய்விட்டார்கள். காங் கள் இருவரும் தாயம் வி யா கோவிலி 岛 、 வந்ததும், தரையில் கீறபடட்ட
தாயக் கோட்டைப் பார்த்து விட்டு, அம்மா ரா6 '1 ஏ சிணு *வேலைக்காரியை ய , வைச்சு
விளையாடினுல், த கு மேலே ஏறுவாள்" என்ற டே சு மட்டும் எனது ஞாபகத்தில் இருக்கிறது.
என்து கஷ்டகாலம், அடுத்த நாளே அம் மா குறிகூறியது பலித்துவிட்டதாம்! நான் குசினி யில் எல்லோருக்கும் தே நீர் தயாரித்தேன். தங்கச்சி பக்கத் இ ரு ந் த ஒரு அறையில்

புத்தகம் படித்துக் கொண்டி ருந்தா. "தங்கச்சி, வந்து டீ குடியுங்கோ" என்று அ வளை அழைத்தேன். இது அம்மாவுக்
குக் கேட்டுவிட்டது. குசினிக்குப் பாய்ந்துவந்து ‘ஏண்டி, கொண்டு போய்க் குடுத்தா கு .ைற ஞ் சு போவியா? கொழுத்திட்டாய் . பிள்ளை படிச்சுக் கொண்டிருக்கி றது தெரியவில்லையா? யாரிக்கு வைச்சால் இப்படித்தான். மூதேசி அவவுக்கு மூச்சு மேலும் கீழும் இழுத்தது. எ ன க் கு ச் சொத்தையில் நகம் படக் கிள் ளுக் கிடைத்தது.
அதை நினைத்தால் எனக்கு இப்போதும் வலது சொத்தை யில் நோகிறது. ஆணுல், நான் இப்போது எதை எ ன் 6ண ச்
சிரிக்கிறேன்? எனக்குக் கந்தப்பு
ஒவசியர் வீட்டு வாழ்க்கையை யும், இந்த ஜோர்தான் தேசத் தில் டாக்டர் அப்தல்லா தம்ப திகளோடு எனது சீவியத்தையும் மாறி மாறி நோக்கும் போது இப் படி த் தொடர்பில்லாதது போல் சிந்திக்கவும் காரணமில் லாததுபோது சிரிக்கவும், அவசி யமில்லாததுபோல் அ ழ வு ம் தோன்றும். இன்று எனது தேசத் துத் தமிழ்ப் பெண்பிள்ளையைப் பார்த்துப் பேசப்போகும் சந் தோஷத்தில் கொஞ்சம் அதிக மாகச் சிந்திக்கிறேன்; றேன். அதிகமாக வயிற் றில் பசிக்கவும் செய்கிறதே! குளிர்ப் பெட்டியில் கையைவிட்டு ஒரு முட்டையை எடுத்துப் பொரித் துச் சாப்பிடுகிறேன். திராட் சைப் பழங்களை ஒவ்வொன்முக வாய்க்குள் எறிகிறேன். மேசை மீது வெண்கலத் தாம்பாளத்தில் குவிந்திருக்கும் வட்ட வட்ட சொக்லற்களை ஆலியாவுக்கும் கொடுத்து ரசிக்கிறேன். அவளு டன் தரையில் விரிக்கப்பட்ட கம்பளத்தில் இருந்து பார்ககின்
றேன்; டி. வியில் ஒரு கொழு
சொன்னேன்
திலே வடிவான
சிரிக்கின்
மையான அழகி அடித் தொண் டையில் பாடுகிருள், மனசைக் குலுக்கும் அரபி ஒசையில்.
நான் ஜோர்தான் வருவது எனது அம்மாவுக்கு விருப்பம் இல்லை. அப்பா கொழும்பு போன போது வெளிநாடுகளுக்குப் பணிப் பெண்களை அனுப்பும் ஒரு ஏஜன் சிக்காரரைச் ச ந் தித்தா ர். பணத்தை எங்கேயோ மாறி நான் ஜோர்தான் வருவதற்கு ஒழுங்கு செய்துவிட்டார். வீடு திரும்பியபோது அவர் கொஞ்சம் அதிகமாகச் சாராயம் குடித்திருந் தார். "ஆராயி கேட்டுதா? நம்ம ராணி வடிவான பிள்ளையென்று ஏஜென்சிகாரன் எடுத்திட்டான். அந்தத் தேசத் பிள்ளைக்ளைத் தான் வீ ட் டி லை வைத்திருக்க விரும்புருங்களாம்.
இதைக் கேட்டதும் அம்மா "ஐயோ’ என்று தலையில் கை வைத்து அப்படியே இருந்திட்டா, இரண்டு நாட்களுக்கு முன்பு தா ன் பத்திரிகையில் வந்த செய்தி ஒன்று அம் மா வின் காதுக்கு எட்டியது. மத்திய கிழக்கு நாடு ஒன்றிற்கு - பெயர் ஞாபகம் இல்லை - போன ஒரு சிங்கள யுவதி தற்கொலை செய்து உடல் இங்கே பெட்டியில் வந்த தாம். அவள் வேலை செய்த வீட்டு எஜமான் ஒழுக்கம் தவறி யதுதான் தற்கொலைக்குக் கார ணம் என்றது செய்தி. 'நான் அம் மா .ைவ த் தேற்றினேன். "அம்மா எந்த ஊரிலும் நல்ல வங்க ளு ம் கெட்டவங்களும் இருப்பாங்க. நாம நல்லாக
இருக்கணும். என்மேல நம்பிக்கை
வச்சிரு. நான் தவறமாட்டன், உசிரைத் தற்கொலை செய்யவும் மாட்டன்’ ந் ர ன் கூறியதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு இருந் தது. மீண்டும் ஒவசியர் வீட்டுக் க்தைதான். . .
17

Page 11
ஒவசியர் அம்மாவின் தம்பி ஒருவர், யாழ்ப்பாணத்தில் வாட கைக் கார் ஒட்டுபவர், பேரா தனை வந்திருந்தார். வீ ட் டி ல் அனைவரையும், என்னையும் கூட ஒரு இந்திப் பட ம் பார்க்க அழைத்துக் கண்டிக்குச் சென் முர், ஒவசியர் குடும்பத்தினரோ இப்படிப் போகும்போது என்னை வீட்டிற்குள் பூட்டிப்போட்டுப் போவார்கள். இவரின் ந ல் ல மனதை மெச்சினேன். ஆஞல், அன்று இர வு நடுச்சாமத்தில் நான் படுத் திருந்த கு சினி க் கதவைத் திறக்க முயன்ருர், எழுந்து யன்னல் ஊடாகப் பார்த்தேன். ஒரு டொஃபி தந் தார். இரண்டு, மூன்று. *திற என்ருர், நான் திறக்கவில்லை. குடிநீர் கூட வெளியிலே சாப் பாட்டு மேசை மீது இருந்தது; இரவு மிஞ்சிய சாப் பாடும் இருந்தது. தீப்பெட்டி
ஒன்று அவரிடம் உண்டு. அதற்கு
மே ல் என்ன பசி? தாகம்? நெருப்பு? அடுத்த நாள் அதி காலையிலேயே அவர் தனது ஊருக்குப் போய்விட்டார்.
எனது தெரியாத்தனம் இத்தச் சம்பவத்தைச் சொந்தத்
தாய்க்குக் கூறுவதுபோல் நான்
சமையல் செய்யும்போது ஒவசி யர் அம்மாவுக்குக் கூறினேன். கேட்டதும் எனது சொத்தையில் கிள்ளிஞ: "என்ன விண்ணுணக் கதை எல்லாம் சொல்லப் பழகி விட்டாய் அன்று எடுத்ததற் கெல்லாம் அடி கிடைத்தது. அந்தியில் வழக்கமாக வரும் பேராசிரியரின் மனைவி தோன் றிஞ. அவவுக்குத் தேநீர் கொடுத் துவிட்டு நான் திரும்பும்போது, எனது காதில் குத்தும்படியாக அம்மா சொன்ஞ: "வேலைக் கெண்டு வருகுதுகள், வ ந் து கொஞ்சக் காலத்திலை மாப்பிளை பிடிக்கத் திரியுதுகள். இதைக் தேட்ட நான் தற்கொலை செய்ய
8
கூசாவில்
' ததற்கு விமான
வில்லை. மத்திய கிழக் கி லா சாகப்போகிறேன்? இருந்தும், எனது அம்மாவுக்கு நான் இதை எல்லாம் கூறவில்லை.
ஜோர்தான் விமான நிலையத் தில் ஏஜன்சியின் பிரதிநிதியாக இலங்கையர் நஜிப்பும் எனது எஜமானுகப் போகிற டாக்டர் அப்தல்லாவும் வந்திருந்தனர். டாக்டர் அப்தல்லாவைப் பார்த் ததும் இந்திப் படத்தின் கதா நாயகன் என் கண்களில் தோன் றினன் - அந்த நிறம், அந் த அழகு, அதே இளமை. படத் தில் அவன் கதாநாயகன் மட்டு மல்ல; நாகரிகமான முறையில் பல பெண்களைக் கற்பழிக்கும் நாயகன் கூட. இனிப் படம் பார்த்த இரவு அந்த மனிதன் டொஃபி போட்டது. போதா நிலையத்திலும் வெளியேயும் பனி மழைக் குளிர், "ஏன் வந்தேன்’ என்றிருந்தது.
ஆனல் கடந்த ஒரு வருட மாக இந்தக் கேள்வியை என் மனம் கேட்டதில்லை. அப்படிக் கேட்டிருந்தாலும், "எனது பூர்வ புண்ணியம்" என்பதுதான் பதி லாக இருக்கும்! இந்த வீட்டில் என்னைத் தங்களில் ஒருத்தியா கவே கணிக்கிருர்கள். அவர்க ளுக்கு நான் ஒரு சகோதரி.
ஆறு மாதங்களுக்கு முன்பு,
ஒருநாள் நஜீப் டெலிபோனில் பேசினர். ஏஜென்சி மூலம் வந்த பணிப் பெண் க ள் (ஹவுஸ் மெயிட்ஸ்) இரண்டு வாரங்க ளுக்கு ஒருமுறை வி டு மு  ைற நாளான வெள்ளிக்கிழமை லீவு எடுத்து வெளியே வரலாம் என் முர். தனது வீட்டிற்கு இப்படி யானவர்கள் வந்து உ ண வு அருந்தி, மகிழ்ந்து, ஊர்பார்த்து ஷொப்பிங் செய்து அந்தியில் திரும்புவார்களாம் நான் அங்கே சென்று இலங்கைப் பெண்களைச் சந்திக்க விரும்பினேன்.

அடுத்த வெள்ளிக்கிழமையே திரு. நஜீப் வந்து தனது வீட் டிற்குக் காரில் அழைத்தும் சென் முர், அவர் வீட்டில், என்னைப் போல் லீவு எடுத்து வந்த ஏழு எட்டுப் பணிப்பெண்கள் பைலா சங்கீதத்திற்கு ஆண்களோடு கும்மாளம் போட்டுக கொண்டி ருந்தனர். அந் த ப் பெண்கள் மது குடித்திருந்தனர், சிகரட் புகைத்தனர். எனக்கு இவர்களைப் பார்க்க வெறுப்பாக இருந்தது. ஒரு பெண் ஆட்டத்தோடு இசைவாக வந்து என்னை இழுத்து அவர்கள் மத்தியில் விடடாள்; என் முன்னல் கைகொட்டி ஆடி ஞள். சில நொடிகளில் நான் அவளிடம் இருந்து தப்பி எனது 劉巖*鷺鷺。"盧驚 தன். அந்தப் பெண் மீண்டும் என்னைத் தீண்டுவதற்கு முன், நல்ல வேளையாக, ஒரு மூலையில் டீ குடித்துக் கொண்டிருந்த ஒரு அம்மா எழுந்து வந்து எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்தா. அவ வின் பெயர் மிஸஸ் ஜயசூரியா. இலங்கையில் பல வருட கால மாக சமூக சேவை இலாகாவில் டைப்பிஸ்ட்டாக இருந்திருக்கிரு. அதே வேலை ங்ெகே நல்ல சம் பளத்துடன் கிடைக்கும் என்று நம்பி வந்தவ, அது கிடையாது போகவே தற்போது பணி ப் பெண்ணுகவே ஒரு வீட் டி ல் இருக்கிரு, மாதம் 30 டிஞர் சம்பளத்தில், அவவிற்கும் இந் தப் பெண்களின் கும் மா ள ம் பிடிக்கவில்லை.
அவ சொன்னு: "மருதானை யில் தெருவிலே சுற்றித் திரிந்த இந்தப் பெண்கள் இங்கே வந்து எங்கள் நாட்டின் பெயரையே அழுக்காக்கிருர்கள். அம்மான் நகர வீதிகளிலே இவர்களுக்கு நல்ல பெயர் இல்லை. டாக்சிக் காரன்களுக்கு பூரீ லங்கா வாசி கள் எ ன் ரு ல் இவர்கள்தான். இனிமேல் நான் இந்த வீட்டிற்கு
வரப்போவதில்லை. நான் ம்ெளன மாக இருந்தேன். தொடர்ந்து சொன்னு: "நீ நல்ல பிள்ளைபோல் தோன்றுகிருய், இங்கே வந்து கெட்டுப் போகாதே"
அன்றைக்குப் பின்பு நான் அங்கே போகவில்லை. நஜீப் அவ் வப்போது போனில் அழைத்து சுகம் விசாரிப்பார். தி ரும தி ஜயசூரியா, சுகமில்லாது உத்ளரில் இருந்த அவரது கணவன் இறந்து போனதால், இலங்கை போய் விட்டா என்று அவர் தெரிவித் தார்
வெள்ளி க் கிழமைகளில் எனது வீட்டுக்காரர் உல்லாசப் பிரயாணம் போ வார் கள். பெரும்பாலும் 10, 15 கிலோ
மீற்றர் தூரத்தில் இருக்கும்
சவுக்கு மரத் தோப்புகளுக்குக்
காரில் சென்று, தரையில் கம்ப ளம் விரித்து உட்கார்ந்து பேசி
மகிழ்வார்கள். பக்கத் தி லே
இறைச்சித் துண்டுகளை அடுப்யில்
பார்பக்கியூ" வதக்கல் செய்து நான் கொடுப்பேன், அரபி ப்
பாணுடன் உண்போம்.
சில வெள்ளிக்கிழமை உல், லாசம் நீண்ட பயணமாகும். இப்படியாக, ஜோ ர் தா ன் தேசத்து புராதன இடங்களான பெற்ரா, ஜெராஷ் போன்றவற் றிற்கு அவர்களுடன் நா ன் போயிருக்கிறேன். போகும் சில வழிகள் நாலாபக்கமும் வணுந்த ரம், அங்கே ஒட்டகங்கள்தனியாக, சோடிகளாக, மந்தை களாக. முதல் முறையாக நான் கழுதையைப் பார்த்ததும் அங்கே தான். "ராணி, டொங்கி" என்று மடாம் எனக்குக் காட்டினு, நான் சிரித்தேன். ஒவ இது ர்
20

Page 12
அம்ம்ா என்னைக் கழுதை, எடி கழுதை’ என்று ஏசுவது ஞாப கம் வந்தது. சிரிக்கிறேன்; கண் களிலோ நீர்த்திரை. .
அன்று அந்தியில் எஜமானும் மடாமும் நேரத்துடனேயே வீட் டிற்கு வந்துவிட்டார்கள். எஜ மான் எப்போதும் வெளியே போகும் போது முழும்ையாக சூட், உடுப்பார். டிற்குப் போவதற்குத் தலையில் அரபியர்கள் அணியும் கஃபாயா வும் போட்டுக் கொண்டார். டி. வியில் வரும் அரபிய கதா நாயகனைப் போல் மிகவும் கம் பீரமாக இருந்தார். ம டாம் அவருக்க்ேற்ற கதாநாயகி; மஞ் ச்ள் பட்டுடையில் சந்திர ஜோதி
யாகத் தேர்ன்றின. ஆலியாவுக்கு ,
நான் உ டு ப் பு மாட்டினேன். அவள். ஒரு மேல்நாட்டு வாக்கிடோக்கி பொம்மைதான்! என்னை அன்று ஜீன்ஸ் போடச் சொன் ஞர்கள். மடாம் எனது கழுத் தில் ஒடிக்கலோன் த ட விஞ. எனது பின்னலிலே தன்னுடைய ஹெபர் கிளிப் ஒன்றைப் பொருத் தின. நானும் அழகாக இருப் பது, எனது தலைமயிர் சுருளாக இருப்பது அவர்களுக்குச் சந்தோ
ஷம். எ ஐ மா ன் சொன்னர்: "நண்பர் வீட்டு நல்லா உன் னைப் போல் இல்லை; அவ ள்
நல்ல கறுப்பு நிறம்."
மேர்சிடீஸ் பென்ஸ் காரில் எஜமானும் மடாமும் முன்னல் இருக்க, நானும் ஆலியாவும் பின் சீற்றில் இருந்தோம். ஜோர் தானின் தலைநகரமான அம்மான் ஏழு மலைகளில் (ஜெபல்களில்) இருப்பதாக எஜமான் கூறுவார். எங்கள் வீடு ஒரு ஜெபலிலும், நண்பர் வீடு தூரத்திலே வேறு ஒரு ஜெபலிலும் இருந்தன. கார் மலைகளிலும் பள்ளத்தாக்குகளி
நண்டர் வீட்
πιτσουθ!
லும் ஏறி இறங்கும் போது,
அந்தக் காட்சிகள், குறிப்பாக இரவில், ஒரு நேரம் வா ன வெளி போலவும் இன்னுெரு
நேரம் கனவு போலவும் இருக் கும்.
எனது எஜமானின் நண்பர் வசித்த வீடு எங்கள் வீட்டிலும் சிறியது. அவர் வைத்தியசாலை யில் எஜமானின் உதவியாளர்; புதிதா கத் திருமணமானவர். எங்கள் கா  ைர க் கண்டதும் கேற்றுக்கே வந்துவிட்டார் நண்
பர். எஜமான் இறங்கியதும் கட்டி அணைத்து அவரின் இரு கன்னங்களிலும் முத்தமிட்டு வரவேற்ருர், அவரின் பின்னல்
பார்வைக்கு இனிப்பூட்டும் அவ ரது இளம் மனைவி, அவர்களைத் தொடர்ந்து வந்த து - கறுப் பாக, தடிப்பாக, அதே மேலெ ழுந்த முன் இரு பற்களாக - ன்ன் கண்களைநம்புவதற்குச் சிறிது நேரம் எடுக்கவைத்த தங்கச்சி
- ஒவசியர் ஐயாவின் ம க ள் எனது ஆச்சரியத்தை மட்டுப்படுத்தினேன்.
நாங்கள், இரு பணிப்பெண் களும் அந்த வீட்டுக் குசினியில்
பேசி, எ ங் கி ஸ் செய்திகளைச் சுருக்கமாகப் பரிமாறினுேம். நான் அவவை "அக்கா" என்று அழைத்தேன். அவவினுடைய
பிறப்புப் பதிவுப் பெயர் நல்லம் மாவாம். ராணி என்பது சும்மா வீட்டுச் செல்லப் பெயர்தான். ஒவசியர் ஐயா மாரடைப்பினுல் இறந்து ஆறு மாதமாகிறது. அவர் இறப்பதற்கு முன் எத்த னையோ தொல்லைகளாம். அவ ருக்கு எதிராகப் பெட்டிசன், அதனல் வேலை இழப்பு இப்படி யாக, ஆறுதலாகக் கூறுகிறேன் எ ன் று சொன்ன. அவ வின் அ ண் ணு ஒரு கத்தோலிக்கப்
is a

பறங்கியைக் காதல் கலியாணம் செய்ததால், வீட்டில் இருந்து கலைக்கப்பட்டு ஜேர்மனி போய் விட்டாராம். அக்சா இங்கே வந்து மூன்று மாதம் ஆகிறது. மாதம் முப்பது டிஞர் கொடுக் கிருரர்கள். எங்கள் ஊர்ப் பணத் தில் 800 ரூபா என்ரு, அங்கே
யாழ்ப்பாணத்தில் ஒரு புடவைக்
J  ைட யி ல் சில மாதம் 300 ரூபா வேலை செய்தாவாம்.
LD1T51ší56it, சம்பளத்தில்
ர னி? அழைத்தா.
Lb ח -LD L என்று
என்று "வாறன்"
அக்காவிற்குக் கூறிவிட்டு அவர்
கள் பேசிக் கொண் டி ருந்த ஹோலுக்குப் போனேன். ஆலியா
த7யுடன் இருந்து புரளிபண்ணி
ஞள். என்னை அவளுடன் அந்த செற்றியில் இருக்கச் சொன்னர் கள். "ரணி, ரணி" என்று எனது மோவாயைத் தடவித் தான் கொண்டுவந்த படப்புத்தகத் தைப் புரட்டினள் ஆ லி யா. எஜமானின் நண்பரின் மனைவி பல வகையான இனிப்புப் பண் டங்களைப் பரிமாறின. "ஷ"க்ரன்' என்று நன்றி தெரிவித்து ஒவ்
வொன்றையும் எடுத்துக் கொண்
டேன். நல்லம்மா அக்கா தேநீர்
கொண்டுவந்து பரிமா றி ஞ. எ ன க் கும் ஒரு கோப்பை தேநீர். *ஷ"க்ரன்" . . . மீண்டும் ஒரு
பழைய நினைவு. O
கடிதம்
இம்மாத மல்லிகையில் இடம்பெற்ற திரு. எம். எம். நெளஷாத்
தின் தெளிவு" சிறுகதை மிக நன்றக அமைந்துள்ளது.
டிசம்பர் சிரித்திரன் இதழில் "அவர் என்ன மனுஷனில்லையா?
சான்னும் இக் கதாசிரியரின் மற்ருெரு கதையைப் படித்து முடித் ருெந்த எனக்கு. எனக்கு ம்ல்லிகையில் இக் கதையைக் கண்டவு டன், இவர் மல்லிகைக்கென்றே இவ்வளவு தரமான கதையை. வாசகனைக் கவரும் நல்ல நடையில் தந்துள்ளாரா என்ற சந்தே கத்தை எனக்கு ஏற்படுத்திவிட்டது,
கதாசிரியர் இன்னும் பல நல்ல தரமான கதைகளைப் படைத்து
ஈழத்து இலக்கிய உலகில் தனக்கென ஓர் இடத்தைப் பிடிக்க வேண்டுமென மனதார வாழ்த்துகின்றேன்.
கொழும்பு - 1 நா. இரகுநாதன்
பாரதி நூற்றண்டு விழாவை நோக்கி.
நூற்ருண்டு விழாவைக் கொண்டாடத்
தயாராகுங்கள்,
魏算

Page 13
பாரதி பற்றி ஒரு கருத்து
மல்லிகை நவம்பர் இதழ் படித்தேன். அதில் "கட்டை ஒல்லி" என்பவர் எழுதியுள்ள "பாரதி பாடல் களின் முன்னேற்றங்களும் முரண்பாடுகளும் பற்றிச் சில வரிகள். பாரதி பாடல்களில் காணப்படும் முரண்பாடுகள் குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் கட்டுரையாளர் விளக்கம் கூறி யுள்ளார். பாரதியிடம் முரண்பாடுகள் இல்லை என யாரும் மறுக்க வ்ேண்டியதில்லை. பாரதியின் 1906 - 08 காலத்திய கவிதைகளுக்கும் 1914 - 1922 காலத்திய கவிதைகளுக்கும் இடையே முரண்பாடு உண்டு. 1906 ல் செற்றினி மிலேச்சரைத் தீர்த்துவம் என்" என்று பாடுகின்றன். 1920 ல் பெருங் கொலை வழியாம் சோர் வழி இதழ்ந்தாய்’ என அகிம்சைக் கொள்கையின் தலைவரான காந்தி யைப் போற்றுகிருர். எனவே பாரதியிடம் முரண்பாடுகள் இல்லை என விவாதிக்க வேண்டியதில்லை. அவற்றுக்கான சமூகப் பொருளி யற் காரணங்களைத் தேட முயலலாம்.
கட்டுரையில் சாதி பற்றிக் கூறப்பட்டுள்ளது பாரதி சாதி எனும் சொல்லை ஒரு பொருளில் மட்டும் பயன் படுத்தவில்லை. தேசிய இனம், குறிப்பிட்ட தொழில் இனம் என்ற பொருளில் பயன்படுத்துகிருர்.
பாஞ்சாலி சபத விளக்கத்தில் "ஒரு ஜாதியின், ஒரு தேசத்தின் அறிவு மழுங்காதிருக்கும்வரை" என ஜாதியைத் தேசம் என்கிருர், எனவே "தமிழ்ச் சாதி”, 'திலகரே நம்ம ஜாதிக்கு’ என்ற இடங் களில் வருவது இந்தப் பொருளில் எனலாம். ஆரிய சாதி என்று கூற இந்தியத் தேசிய இனத்தைச் சொல்கிருர். இந் நோக்கில் வைதீகத் தேசியர் கருத்துப் பிடிப்புள்ள பாரதியார் கூறும் ஆரி யம் என்பதிலுள்ள சமயத் தன்மையையும் நாம் முழுவதுமாக மறுப்பதற்கில்லை. வேறு இடங்களில் ஜாதி என்பது காஸ்ன்" என்ற பொருளில் வருகிறது. மேலும் சாதி பற்றிய பாரதியின் கருத்துக்
களை நாம் இல் 1ம் ஆழமாக ஆராய வேண்டியுள்ளது. சாதியைப் புறக்கணித்த ப டு சில இடங்களில் கவிக் கூற்ருகவே கருத்துச் சிந்திக்கத் தக்க, பால், லி சபத் தில் பாண்டவர் சூதுக்கு இசைந்தபின் கவிக் கூற் ஒரு பாடல் வருகிறது. எல்லாமே தலை கீழாகி விட்டன என .வி கன் 4, ற் டிகப் பேசுகின்றன்.
"கீழ் மேலாம் மேல் )( } / 1 th , , ,(!!( ،)رام மேற்காம் புரி வகுத்த முந்நூலார் புலேயர் தம்மைப் போரி பிடுவர்" எனப் பாரதி பாடுகிருர். பாரதியின் பல்வே 1) (/ ஸ்போக்குப் பார் வைகளின் ஊடே இத்தகைய பார்வைக' பும் , பம் கவனிக்கத் தவறக் கூடாது. இது கவிக் கூற்று என்ப ை பும் மறக் 'க் கூடாது. அடக்கு முறையைக் குறித்துக் கவிஞனின் 4 , , , 61 : சன? எந்த விதக் கருத்துப் பதிவுமின்றி வர்ணிக்கும் பட 'f 1. ( : இருக்கு
மாயின் ஏன் இந்த இடங்களைப் பாரதி பயன்பது த . ( லே இதற் கும் - நிலவுடமைக் கலாசார வெளிப்பாட்டு நிறுவன 11 o) சாதிக் கும் - அன்றைய காங்கிரசு இயக்கத்திற்கும் என்ன தொடர்பு? அவர்கள் சாதி நீடிப்புக்கு இருந்தனரா? - இல்லயா? இதில் பாரதியின் பங்கு என்ன என்பது ஆராயத்தக்கதாகும்
சென்னை- 11. கோ, கேசவன் a

இன்னும் உள்ள வண்ணங்கள்
சாந்தன்
இந்த இயந்திரத்தின் முது கில் குந்துகிற போதுகளில் தெரு
வையே தியானிக்க வேண்டும் என்கிற பாடம் கூட இ ன் று மறந்து போயிற்று மறந்தல்ல;
நினைக்கக்கூட மனதில் இடமில் லாமல் வேதனையும் ஏமாற்றமும் Görmran? (pl Dirruiù’ù பிரவகித்தன. பட்டணத்தில் ஏறிய ஞாபகமே கூட இல்லாமல், வீடு வந்தது கூட எப்படி என்று தெரியா மல் . . . தாவடிச் சந்தியில் எதிரே வந்த பசாசு ஒன்றினேடு சருவாமல் திரும் பி யது கூட அரும்பொட்டுத்தான்.
படலையைத் தாண்டி உள்ளே திரும்பியபோது, "இன்றைய மாலையை இந்த வேதனையால் இழந்தாயிற்று" என்ற எண்ணம் வேறு இன்னும் ஆத்திரத்தை அதிகரித்தது. பிற்பகல் சம்ப வத்தை நினைத்தால், இலக்கிய காரன் என்று எண்ணிக் கொள் வதில், அப்படிச் ளோடு உறவு சம்பவிப்பதில் எல்லாங்கூட ஒரு அருவருப்பு உண்டாயிற்று. மனிதத்தனம் இல்லாதவர்களெல்லாம் எப்படி இலக்கியகாரராக முடியும் என்று பட்டது - எட்டாம் வகுப்பே பாஸ்பண்ணுதவன், எஸ். எஸ். ஸிக்குப் போவது போல . . . இந்த எக்ஸ் இந்த வேலையைச் செய்யக் கூடும் என்று எண்ணிப் பார்க்கக்கூட இதற்கு முன் முடித்திருக்குமா?
உடுப்பு மாற்றிவிட்டு வந் தான். குளி க்க ப் பஞ்சியாய் இருந்தது. பசிக்கவுமில்லை.
சொல்பவர்க
"சாப்பிட வாlங்களா?. . என்று கப்பிட்ட மனைவிக்குப் பதில் சொல்ல முடியாமல் எரிச் சலாயிருந்தது. வேணி முறைத் துக் கொண்டு போனள். மன மெல்லாம் அதே உளைச்சல். இந்த எக்ஸ், இப்படி
ரே டி யோ ஒரு விளம்ப
ரத்தை முடித்துவிட்டு, பாரதி நூற்ருண்டைக் கொண்டாடிக் கொண்டிருந்தது.
'உமக்குக் காலை வாரிவிட அப்போது யாரெல்லாம் இருந் தார்களோ?
தங்கை வந்து நின்ருள்: *அண் ...
என்ன?"
கையிலிருந்த எலாம் மணிக் கூட்டைக் காட்டினுள். elgi பேச்சு மூச்சில்லாமல் கிடந்தது.
"ஒருக்கால் பார். 影
"என்ன, ம ணிக் கூ ட் டு க் கடையா?" என்று சினந்தான். அவள் சிரித்துவிட்டுக் கெஞ்
சினள்: "நாளைக்கு விடிய எழும்ப
வேணும் எக்ஸாம் வருகுது. படிக்க வேணும். 舞
- மணிக்கூட்டோடு அவளது சின் ன ற்ரூல் பொக்ஸையும் மெல்ல மேசையில் வைத்தாள். நி%னத்ததுதான் நடந்திருந்
தது. ஹெயர் ஸ்பிறிங் இழு வுண்டு கிடக்க, பலன்ஸ் வீல் வழுவிக்கிடந்தது. சரிப்படுத்தி
வைத்தான். ஊசி நுனி யா ல் எண்ணேயைத் தொட்டு விட்டுக் கொண்டே, "கீழே போட்டியா"
என்று கேட்டான். ப ய ந் து கொண்டே தலையாட்டினுள். வெளி ஃபிரேயின் நாலாவது
ஸ்க்றுாவையும் இறுக் கி வி ட் டு மேசையில் வைத்ததும், அதன் டிக்டிக் துல்லியமான ஒரு சுநாத மாய் ஒலித்தது.
"இலக்கியத்தில் ஏற்பட்ட ஈடுபாட்டால்தான் இவர்களோ
25

Page 14
டெல்லாம் தொடர்பு நேர்ந்த தேயொழிய, இவர் க ளே r டு தொடர்பு வந்ததால் இலக்கியத் தைத் தழுவியவனல்லன் நான்'- என்கிற உணர்வு மனசிற்கிதமாய் இருந்தது.
வேணி திரும்பவும் வத்தாள்.
இருட்டப் போ குது எழும்
பேல்லையா?.
*ம்ம்..." என்ருன் , " ..நாய்க்குட்டியைப் பாத்
தீங்களா?
*ஆ! எப்பிடி இருக்கு?. என்று நிமிர்ந்தான். நேரமும் அதை எப்படி மறந்து போய் இருந்திருக்கிருன்! அவள் சிரித்தாள்.
*வந்து பாருங்கோ.
இவ்வளவு
டப் போய்க் குந்தி, ‘ச்ச், ச்ச்."
என்ரு?ன். கையில் இன்னமும்
மணிக்கூட்டையே வைத்திருந்த
தங்கை, "இரண்டு நாளாய்க் கிடந்த நாய்க்குட்டி, காலமை நீ குடுத்த அஞ்சு லட்சத்தோடை எழும்பியிருக்கு வேலையை விட் டிட்டு, நாய் வைத்தியம் செய் யலாம் . . “ என்று சிரித்தாள்.
அந்தப் பூ க்கு ட் டி யை க் கையிரண்டிலும் டிர ந் தி எடுத்
தான். முகத்தை மோந்து வாலை
ஆட்டியது.
தங்கை கையிலிருந்த மணிக் கூடு டிக் டிடிகென்று கொண்டி ருந்தது. நாய்க்குட்டி செல்ல மாக அனுங்கியது.
அதை மெள்ள இறக்கிவிட்ட
பின் முற்றத்தில் அந்த உயி குளிரிஜா ரின், துள்ளிக் கொண்டிருந்தது. கிட் எக்ஸ் சமன் ஸிரோ. O uuኮ"ከካn ሠጦ"ካካሡዞ"ካካuuዞ""ካካmuዞ"ካካrmዞ"ካካ፡n ሠ"ካካtu፡ዞ"ካካruዞ"ካካumዞ"ካካtur "“ካ፡ዞ'ዞዞሡllካካ። ܨ
நர்மதாவின் புதிய நூல்கள்
சரித்திர நாவல்கள் சுய முன்னேற்ற நூல்கள்
* மருக்குவ நூல்கள் * ஜே நூல்கள் ல்கள் نیاL بالاب
* , • ቃjዶ' வt "நானம் * :ெ வu டிகள்
விற்பஃ உரிமை பெற்ற ந'கள்
நர்மதா பதிப்பகம் நல்ல நூல் வெளியீட்டாளர்கள் 1, வியாசராவ் தெரு. தி. நகர், சென்னை 17.
“ካካuሡካካuuዞዞዘlካuሡዛካuuሠ"ካካumሠ"ካካዛሡዞ"ካumሡ""ካuuሠካካuuሠዞ"ካካutህሠ"ወካካuuሠጫuuሠ"
V3
 

மனிதனைப் போற்றும் மகாகவி இக்பால்
எல். ரோஷன்ஸ்கி ۔۔۔۔
மகாகவி இக்பாலின் கவிதைகள் சோவியத் யூனியனில் மொழி பெயர்க்கப் பெற்று. பல பதிப்புக்களாக வந்துள்ளன. அவரது படைப்புக்கள் பற்றிய இலக்கிய விமர்சனங்களையும் சோவியத் ஆசிரியர்கள் வெளியிட்டுள்ளனர். இவற்றின் வாயிலாக இக்பாலின் பணிகள் குறித்துச் சோவியத் வாசகர்கள் நன்கறிந்துள்ளனர்.
"முகமது இக்பாலின் கவிதை’, ‘முகம்மது இக்பால் கவிதைத் தத்துவம்" என்னும் நூல்களை, சோவியத் கீழ்த்திசை இயல் ஆய் வுக் கழகத்தைச் சேர்ந்த நதாலியா பிரிகரின வெளியிட்டுள்ளார். இக்பால் கவிதையின் தத்துவ அம்சங்களை இவை ஆழமாக ஆராய் கின்றன. இவற்றைச் சோவியத் மக்கள் பாராட்டுகின்றனர்.
இக்பாலின் 200 க்கு மேற்பட்ட உருது மற்றும் பாரசீகக் கவி தைகள், ரஷ்யனில் மொழி பெயர்க்கப் பெற்றுள்ளன; இவற்றை அண்மையில் ஒரு நூலாக வெளியிட நதாலியா ஏற்பாடு செய்துள் ளார். இந் நூல், இக்பாலின் இலக்கியப் பணியின் எல்லாக் கால கட்டங்களையும் பிரதிபலிக்கிறது. இதிலுள்ள பல கவிதைகள் இப் பொழுதுதான் முதன் முறையாக ரஷ்யனில் வெளிவந்துள்ளன. நூலின் முன்னுரையில் மகாகவி இக்பாலின் வாழ்க்கையும், அவரது படைப்புக்களுக்கு உத்வேகமளித்த கலை இலக்கிய ம ர புக ளு ம் விளக்கப் பெற்றுள்ளன:
முகம்மது இக்பால், உலகப் புகழ்பெற்ற ஒரு தத்துவ ஞானி; காலனியாதிக்கத்தை எதிர்க் , அவர் தீவிரமாகப் போராடினர்; ஒடுக்கப்பட்ட மக்களின் விரு ஃலயை உறுதியாக ஆதரித்தார். இந் திய மக்களின் சிந்தனை மற்றும் கலாசாரத்தின் தொன்மையான வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் கண்ணுடியாக அவரது வாழ்வும் படைப்பும் விளங்குகின்றன.
பிரிட்டிஷ் காலனியாதிக்க ஆட்சிக்கு எதிராக இந்திய விடுத லைப் போராட்டம் வீறு பெற்ற வேளையில், இந்திய முஸ்லிம்கள் விழித்தெழுந்து அந் த ப் போராட்டத்தில் மேன்மேலும் பங்கு கொண்ட வேளையில், இலக்கிய அரங்கில் முகம்மது தோன்றினர். அவரது கவிதைகள் சமு", "ய ந 'ம் விழைந்தவை; சமூகப் பொறுப் புணர்ச்சி மிக்கலை. ச1), இம், தோலின் நிறம் ஆகியவை எவ்வாறு இருப்பினும், மனித கெளரவம் போற்றப்பட வேண்டும் என்பது இக்பாவின் கொள்கையாகும் என்று நதாலியா எழுதுகிருர், உயர்ந்த கலைநயமும், அம்ந்த மனிதாபிமானப் போக்குகளும் நிறைந்த இக்பாலின் கவிதை எளில் சோவியத் வாசகர்கள் பெரும் ஈடுபாடு கொண்டுள்ளனர். ஒடுக்குமுறை அநீதி கொடுமை ஆகிய வற்றுக்கு எதிரான கடும் கண்டனத்தை மிகச் சிறந்த வடிவத்தில் இக்பாலின் கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. தேசியவாதியாக வும் சர்வதேசியவாதியாகவும் திகழ்ந்த மகாகவி இக்பாலின் கவி தைகள், மனிதனைப் போற்றும் மகத்தான படைப்புகளாகும். O
25

Page 15
*
கண்கெட்ட
காவலூர் எஸ். ஜெகநாதன்
பலம்மா பள்ளிக்கூடத்தில் படித்த காலம் க்ணக்குப் பாடத் தில் பல முட்டைகள் வாங்கி யிருக்கிருள். முளையில் இருந்த வித்துவம் முற்றி மூன்று பிள்ளை களுக்குத் தாயாகிய பின்னும் தொடர்ந்து இப்போது குட ருட்டும் மூளை. மொட்டைப் 醬 தடுமாறுகிறது. நான் காம் வகுப்புப் படிக்கும் மூத்த மகனின் சதுரறுள் கொப்பிஅழுக்கும் கிழிசலான கோலத்
தில் குண்டு குடான இலக் கங்க்ள் ஒடிப்பிடித்து விளையாடு கின்றன.
பா லம் கஃாத்துப்போய் - விட்டாள். முத்து முத்தான வியர்வைகள் முகத்தில் மொய்க் கின்றன. துடைக்க மற ந் து
அவள் கூட்டல் கழித்தலில் மும் முரமாகி,
"பாலம் என்னடி அவதி பறதியோட. .
வந்தது விசாலாட்சி என்பது தெரிந்தும். அவள் வரவில் முக் கியத்துவம் இருந்தும் பாலம்மா வின் தவம் கலையவில்லை. விரல் மடித்து த ன து வாய் முணு ணுக்கின்ற இலக்கம் மறந்து பாகும் என்ற பயம்.
கிழமை கிடக்குது
கணக்கு முடிச்சு விழுந்த
இடத்தில் நிறுத்தி, முகம் நிமிர்த்தி மூச்சு வாங்குகிருள் Lurra) Libu orr..
"அப்படி என்னடி ஆத்தை பெரிய கணக்கு?
"முணுக்கி முணுக்கிப் பார்க் கிறன் பதினருயிரம் குறையுது" *பெரிய கணக்குத்தான் 9گه{{ சரி அதுக்கேன் இவ்வளவு மறதி
"இல்லாம. இன்னும் ஒரு அவர் வாற துக்கு" سہ ' ' • '
"உன்ர அவரோ.. வாரு ராமோ?? விசாலாட்சியிடம் பல் வேறு உணர்ச்சிகளும் (yp L'- L9. மோதி. உண்மையா எண் டிறன்"
உண்மையில் விசாலாட்சி இன்னமும் நம்பவில்லை. பாலம்மா இப்படிக் கணக்கோடு யுத்தம் செய்யாவிட்டாலும் முன்னரும் பலதடவைகள் "அவர் வர ப் போருர்’ என்று பறையடித்திருக் கிருள். ஆசைகள் அவள் உடலை முறுகப் பண்ணி - மனக்குரங்கு சிப்பிலி ஆட்டிய போதெல்லாம் அவளது கை கண்ட மருந்து "இன்னும் ரெண்டு நாளிலை அவர் வருவார்’ என்று பலரிடமும்
26
 

கூறுவதுதான். அந்த மருந்து ம ன க் கு ரங்  ைகத் தடவிக் கொடுத்து உறங்கவைக்கும்.
பழைய அனுபவங்கள் விசா லாட்சியை
தடுக்க, நம் பச் சொல்கிறது
பயலம்மா மூழ்கியுள்ள கணக்கு.
*சும்மா பறையாதை"
"இவளுக்குச் சொன்னல் நம்ப மாட்டாள்" கண் ண கி காற்சிலம்பு எறிந்த அதேபோல்
மார்புச் சட்டைக்குள் பதுக்கி வைத்திருந்த நீலக் கடிதத்தை எடுத்தெறிகிருள்.
விசாலாட்சி எடுத்து வாசிக்க வில்லை. அந்த ஒரு கணையுட னேயே சரணுகதியாகி.
நீ கணக்கைப் பார்த்துமுடி"
என்றுவிட்டு சிக்காராக அமர்ந்து
விட்டாள் விசாலாட்சி. இனி அ வ ள் இருப்புக்கு மீண் ட தேருக்குச் சரி.
O
மூன்று வருடங்களுக்கு முன் பாலம்மா ஆயிரக் கணக்குகளைப் பார்த்தவளுமல்ல. நினைத்தவளு மல்ல. முடித்து ஏழு வருடங் கள் இந்த மண் கு டி  ைச யு ள் வறுமை அளைந்ததுதான் அவளது சீவியமாக இருந்தது. சீதனம். சீர் என்று அள்ளிக் கொடுக்க அப்பனுக்கு வழி இல்லாததால் ஒண்டுக்குள்ள ஒண்டு" என்று இருந்ததைக் கொடுத்துக் கட்டி வைத்த கணவன் கனகரத்தினம், நாளும் பொழுதுமாய் மண் வறுகி, விளைவித்து, அதை விற் றுப் பணமாக்கி துண்டு விழா மல் வரவும் செலவும் சரிக்கட்ட உரசி உரசிக் கணக்குப் பார்த்து. கனகரத்தினம் கணக்கில் புலி.
"எவ்வளவெண்டு கேக்கிறன் .
சவுக்காரத்தின்ர விலை மூணு ரூவா. நாலு நாளிலை முடிச்சால்
• ሓr
நம் ப விட 1ா ம ல் ,
ஒரு நாளைக்கு 935 LD GLAD9, Liġi
தொட் ட த ந் கெல்லாம் கணக்கும் முணுக்கும்.
பாலம்மா உத்தரிச்ச உத்த ரிப்பு ஏழேழு தலைமுறைக்கும் போதும். கட்டிய சீலை கந்தலாகி அவள் பரிசுகெட்ட பின் னும் "இப்பதானேடி வேண்டித்தந்த ஞன் நூற்றிப்பத்து ரூவாச் சீலை. நாலு மா சம் பாவிக்கயில்லை யெண்டால் நம் மட வரத்தென்ன செலவென்ன" என்று துள்ளிக் குதிப்மான் கனகரத்தினம்;
எழுபத் ...ம்
தைஞ்சு
ܟܠ
*பிள்ளையஞக்காவது" என்று இழுக்கும் பெத்தமனம். −
"வறுமை தெரிஞ்சு வளர வேணும். அப்பதான் நாளைக்கு வாழுங்கள்" என்பான்
'நாலு கொத்து அரிசி .ம் மூணு நாளிலே முடிச்சாச்சுது?
"செருப்போ. அதில்லாமல் கால் நடக்காதோ?”
"படமோ. அந்தப் பேச்சே இருக்கப்படாது. அந்தக் காசில் ரெண்டு நாள் சீவியம் போகும்"
இவைய்ெல்லாம் கனகரத்தி னம் கொட்டிய வாய்மொழிக ளில் சில. கண் மண் தெரியாமல் அவளை வந்து தாக்கியிருக்கின் றன அந்தக் கணைகள்.
கனகரத்தினம் பாலம்மாமீது நாய்மாதிரி விழும் அந் த ப் பொழுதுபட்ட நேரங்களில் மூத் தவன் முதலாம் வகுப்புப் புத்த கமும் கையுமாக இருப்பான். அதிலேயே ஒன்றிப்போய் இருப்
பான.
கனகரத்தினம் உறைபோட்டு
பக்குவப்படுத்திக் கொ டு த் த புத்தகங்களை எவ்வளவு ஆசை யோடு விரித்து வைத்து "ஆணு L'UGTE) Lustav GörS9 JAy 'ı Lu nr”,

Page 16
என்று உ ரத் துக் கூறுவான். இவனது மனம் பூரித்துவிடும். "சீ எப்படியெண்டாலும் போ"
என்பதுபோல் மனைவியை விலத்தி
மகனருகே வந்து ஆசை ததும் பப் பார்த்து நிற்பான்.
எந்தச் செலவு என்ருலும் கனகரத்தினம் "ஈச்சப்பி" ஆனல் மகனின் படிப்புக்கு எ ன் ரு ல் பார்க்க வேண்டுமே. ஓடி - ஓடி வாங்கிக் கொடுப்பான். 9 gil ஒன்று மகனுக்குப் புழுக்ம்.
பாலம்மாவுக்கு? நரக வேதனையில் பாலம்மா பரி த வித் து முச்சுத்திணறிய
போதுதான் , அந்த வி டு த லே கிடைத்தது.
கனகரத்தினம் வெளிநாடு
போக அலைந்து உலைந்து, இந்தா
அந்தா என்றிருந்து, 'இவளுவது' என்று ஊர் நாக்கு வளைக்க எல் லாரையும் அதிர்ச்சியிலாழ்த்தி சிறகடித்துத்தான் விட்டான்.
பாலம்மாவின் கடைக்குட்டி
பிறந்த பலன் என்று சொல்லி
ஊர் ஆறுதல்பட்டது.
O கனகரத்தினம் பிளேன்? ஏறிய நாலைந்து மாதம் கடும்
வரட்சி. அதைத் தொடர்ந்து கடும் மன்ழ. அந்த மழையில்
நிமிர்ந்தவள்தான் பாலம்மா. காற்றுக்கு "பக் கென்று ஏறிய சருகுபோல.
அவளும் அவள் நடப்பும்.
நீண்ட நாள் பட்டினி கிடந் தவள் சாப்பாட்டைக் கண்டது போன்று அனுபவிப்பின் அவரசம்
சில மாதங்கள் ஒரு கணக்கு வழக்கில்லாத சீவியம். த ரா ஸ் காசுகள்தான் அவளது புழக்கம். சில்லறைகளை அவள் பொருட் படுத்துவதில்லை. ஊரும் அவளுக் குச் "சில்லறை" யானது,
wa
"பிரேக்" இல்லாத அந்த ஓட்டம் பத்தாயிரம் ரூபாவுக்கு மேல் சிந் தி ய பின்னர்தான் *சடார்" என்று நின்றது. நாண யக் கயிற்றைச் சுண்டி இழுத்தது கனகரத்தினத்தின் கடிதம்,
"அனுப்புகிற கா சுக ளி லை வீடு கட்டவேணும். ஆனமான அலுவல்களைப் பார்க்க வேணும். இங்க சும்மா அள்ளுறதில்லை.
என்னைக் கசக்கிப் பிழிஞ்ச காசு.
வீண் செலவு செய்யாதை. எல் லாத்துக்கும் கணக்கு வைச்சி ருக்க வேணும்
பாலம்மாவுக்குப் பகீர் என் றது. பழைய 'கசவஞ்சி கனக ரத்தினம் கண்முன்னுல் நின்று பயமுறுத்துவது போன்று ஒரு பயம். இவள் சுளை சுளையாகக் கண்டு மாறிவிட்டதுபோல் கனக
ரத்தினம் மாறவில்லையோ? அதே
பழைய கனகரத்தினம் இன்ன மும் அப்படியே.
இவளுக்குப் பிடித்த கிலியை பணப் பேய்தான் விரட்டியது. பாலம்மா திசை திரும்பி ஞள். -
கனகரத்தினம் ஊர் திரும்பு
வதற்குள் அவ ன் அனுப்பும் பணத்தை வ ட் டி வாசிக்குக் கொடுத்து தானும் உருட்டித்
தி ர ட் ட முனைந்தாள். அந்த முனைப்புக்குக் கைகொடுத்தவள் விசாலாட்சி.
விசாலாட்சியின் சிபாரிசு" உள்ளவர்களுக்கு கா சு வேர் பா ப் க் ச த் தொடங்கியதில் இருந்து பாலம்மா வலு கட்டுச் செட்டு, வீடு கட்டுவதில் மடக்க இருந்த காசை வட்டிக்கு விட்ட வள் "எல்லாம் நீங்க வந்துதான்" என்று பத்தினி ஆகிவிட்டாள். இப்போதெல்லாம் Lumrau)bDIT மாறித்தான் போஞள். காசைக் கண்ட "ஆவலாதி" என்று முகம் நொடித்தது ஊர்:
ae

உவர் மு வதும் GT 5 FTS தும் இ தி
விசாலாட்சியும் பாலம்மா வின் மடியில் ஒட்டுண்ணியாகி .
இர ண் டு வருடங்களுக்கு மேலான இந்த நிலைமையின் நீடிப்பில் கத்தி விழுந்தது கனக ரத்தினத்தின் க் டி த த் தி ன் வடிவில்,
"விசாலம், வடக்காலை கிற காசுகளை உடன் கிப் காரச் சின்னத்தம்பியும் பார்வதி யும்தான் சில்லெடுப்பு"
நிற் அறவாக்
“நல்ல கதை... அவன் சின்னும்பிக்கு நான்தானே பிணை நிண்டனன். க  ைடய டி யி லை நிண்டு வாயைத் திறந்தனெண் டால காசு தானுக வருகுது'
விசாலாட்சியின் வா யி ல் பாலம்மாவுக்கு நல்ல நம்பிக்கை.
"பார்வதிதான். p
பார்வதி மகளை ஒப்பேற்றக் கைபிசைந்து - பாலம்மாவுக்குச்
சுற்றி வளைத் து "என்னவோ முறை என்று குழையடித்து ஐயாயிரம் ரூபா பெற்றவள்.
'நாலு மாசத்தில என்றது பேரப்பிள்ளை கண்டும் இன்னமும் சித்திக்கவில்லை.
"அவள் பார் வ தி ரோச
நரம்பு அறுந்தவள். பேசிப் பிர யோசனமில்லை. மு ஸ் விரி லை
டாயிரம் வரை கடன்.
போடலாம். இவன் கடைக்
போட்ட சீலை மாதிரி.ம்"
பாலம்மா பெருமூச்சு விடுகிருள்.
"அவன் ராசரத்தினத்துக்கு ரெண்டாயிரம் ரூவா குடுத்த தெண்டனி வாங்கியிற்றியா?? விசாலாட்சி கயிறு கொடுக்கிருள்.
*
தினை நொட்டை
"ஒமெண்டாப்போல..?
இராசரத்தினம் பாலம்மா வுக்கு ஒன்றுவிட்ட சகோதரன். பாலம்மா வறுமையில் அழுத்திய போது முகம் திருப்பியவன்
கிாய்த்த மர மாகிய போது
வெளவால் ஆகி, பழைய சூடு கள் இன்னும் தழும்பு ஆருத
போதும் சரி பாவம் பார்த்து"
என்று மடி அவிழ்த்ததில் இரண்
9ġ
ஐவதென்பது நடக்கப்போவ
ல்லை, W
*கடலிலே போட்டம்ாதிரி நினைக்க வேண்டியதுதான் இது விசாலாட்சியின் குத்தல்.
"சரி. ஒண்டுக்குள்ள ஒண்டு" பாலம்மா த ன க் கே சமாளிக் கிருள்.
"ஒண்டோ. நல்ல கதை. உன்ர ஆள் பேருக்குக் குடுக்கவா நான் கஷ்டப்பட்டுக் உழைச்ச ஞன் எண்டு சீறுவான் கனகரத் தினம், இருந்துபார்?
"ஆஸ்பத்திரிச் செலவோட போடுவம் கணக்குக் கொப்பி யில் மொட்டைப் பென் சில் சுழிக்கிறது.
"அவன் ராசரத்தினத்துக்கு நீ பாவம் பார்க்கிருய், அவன்ர வாய் உன்னை மதிக்குதா? எத் நொடிப்புச் சொல்லிருன் விசாலாட்சி சகு னியின் அவதாரம்.
தனது பற தி யி ல் அவள் போட்ட முடிச்சைக் கவனத் துக்கு எடுக்காமல் கணக் கி ல் மிரள்கிருள் பாலம்மா .
"ஒரு கிழமை கிடக்கு. பேயா அலைஞ்சு எல்லாத்தையும் திரட்டவேணும்
"என்ள திரட்டுறது. கணக் கைக் காட்டினல் கனகரத்தினம் வாயை மூடுவான்" -
。晏魄。

Page 17
"முடிஞ்சதைச் செய்து வைப் பம்" என்று கூறி நழு விய கொண்டையை முழுவதுமாகக் குலைத்து உதறி, மீண்டும் முடிந் தாள பாலமமா.
பால ம் 10 ரா ஒரு கிழம்ை பறந்து விழுந்து - ஒட்டு 5 ஸ் போட்டு ஒழுங்க்ாக்கி, களத்து நிமிந்தபோது கனகரத்தினம் வந்து சேர்ந்தான். இப்போது
அவனில் நல்ல பொ லிவு. பழை ய காய்ந்த கோ லம் உதிர்ந்துவிட, தோற்றத்தில்
புது மனிசனுக அவன் ஊருக்குள் பிரவேசித்ததில் இருந்து எதிர்ப்
ப ட் ட எல்லாரையும் க ட் டி
அணைப்பு. சிறிதும் பெரிசுகளு மாகப் பின்னல் பெரிய பட்டா ளம். எதிர்ப்படுபவர்கள் எல்லா ரும் கைபிடித்து முகம் சரித்து, எம்பிமார் கண் டா ல் "என்ன எம்பீ பதவி" என்று உதறிவிட்ே உடனே வெளிநாடு வுக்கு ஊரே திமிலோகப்பட்டது,
கனகரத்தினமும்தான் ஏதோ சந்திரமண்டலம் போய் சாதனை
செய்து வந்தது போன்ற பாவனை. . அனைத்திலும் ஒரு வகை மெத்தனம்.
அவன் இப்படி.. பாலம்மா..
பணம் வலுத்ததற்கென்ன, வட்டி வாசியென்று பிசாசாகப் பறந்து உருக்குலைந்த கோலம். பாலம்மாவின் 'அழுக்கு தொடர் கதை
வீட்டுக்கு வந்த கனகரத்தி னம் ஒரு பாவனையாக் பாலம் மாவை "தீட்டு அணைப்பு. அவ்
வளவுதான். தா ன் பொலிய பொலிவிழந்து நிற்கும் மனைவி யைச் சீ ர னிக் க முடியாமல் ஒப்புக்கு அ%ணப்பு. அன்புபோல் பேச்சு.
பறக்கும்ள
குறுக்கிட்டு ஊர் மொய்க் கிறது. பாலம்மாவுக்கு அந்தப் பெருமிதம் ஒன்றே ப்ோதும்.
நாலு நாட்கள் கலகலப்பில் கழிய, திண்ணைத் தூ ணே டு சாவகாசமாக சாய்ந்து இருக்கி முன் கனகரத்தினம். முன்னுள் வந்து பக்குவமாக நிற்கு ம் LfrGVlb Lorr,
"இதில எல்லாக் கணக்கும் இருக்கு கொப்பியை நீட்டுகி ருள். பிரசாதம் கொடுப்பது போன்ற பயபக்தி. அவளது கையில் இருந்த மொட்டைக் குட்டிப் பென்சிலையும் வாங்கு கிருன் கையில் பிடிபட மறுக் கும் பென்சில், அழுக்கும் கிழி சலுமான கொப்பி.
கனகரத்தினம் கணக்கைப் பார்க்கவில்லை, கொப்பியையும் , பென்சிலையும் அவற்றின் அலங் கோலத்தையும் பார்த்து. . .
இதரற்ற..?
என்று கேட்கிருன்.
*நம்மட கணக்கு நீங் s அனுப்பின காசுக் கணக்கு"
"அதில்லையடி. இந்தக்
கொப்பியும் பென்சிலும் ஆற்றை
"மூத்தவன்ர.."
கொப்பியையும் பென்சிலை யும் வெறித்துப் பார்த்துவிட்டு பெருமுச்சுடன் நிமிர்கிருன், முற்
றக் , த் தென்னை மரங்களைக் > ' ' .. ') ){ js கட்டி விட்டுத் தொடு இக் ) வி"ாயாட்டில் தன் னை மறந்து Hடுபட்டிருந்த மகனைப்
Liri, biol (6 பாலம்மாமீது முகம் திருப்புகிறன்.
கனகரத் `த்தின் அந்தப் பார்வையில்தான் of 5 த னை குமுறல். -
በ@ ̆

செட்டிகுளத்தில் ஐந்து நாள்
வதிவிடப் பயிற்சியாகத் தை 6 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை மேடை நாடகக்
களப் பயிற்சி நடைபெற்றது. இ தி ல் பயிற்சியாளராக 35 நாடக ஆர்வளர்கள் பங்கு கொண்டனர். உயர்தர வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்கள், அதி பர்கள், உத்தியோகத்தர், விவ சாயிகள், தொழிலாளர் ஆகி யோர் இதில் இடம் பெற்றனர். இவர்களுள் எட்டுப் பெண்களும் இருந்தனர்.
ந்து நாட்கள் நடைபெற்ற இக் ಕಿತ್ಲಿ பயிற்சி தி ன மும் 7 - 30 மணி முதல் இரவு 10 மணிவரை நடைபெற்றது. உண வுக்காக மட்டும் தினமும் மூன்று வேளை குறுகிய கால ஓய்வு அளிக்கப்பட்டது. ஊண் உறக் கம் என்பவற்றை மறந்து பயிற்சி யாளரும் பயிற்சி அளித்தவர் களும் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்தனர்,
ந்ா ட க க் கலிைஞர்களுக்கு மேடை நாடகப் களப் பயிற்சி அளிப்பது அவசியம் என்பதைப் பலர் இப் போ இலங்கையின் தமிழ் நாடக உலகில் ஏற்று வருகின்றனர். இந்த அடிப்படை யில் பயிற்சி பெற்றுத் தரமான நாடகங்களைத் தயாரிக்க வேண்
டும் என்ற அவாக் கொண்ட
பலர் இதில் பங்கு கொண்டனர்.
புக்களை அறிதல்,
மேடை நாடகக் களப்பயிற்சி
*அரங்கத்தான்?
களப்பயிற்சியின் நிகழ்ச்சி நிரவில் பின்வரும் விடையங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. நாட கங்கள் எழுதுதல், நாடகத் தயாரிப்பு, நடிக்னின் உடலுறுப் அங்க - அசை வுகள், அரங்க் விளையாட்டுக் கள், புராதன நடிப்பு ஒருங் கிணைப்புப் பயிற்சிகள், நாட்டுக் கூத்து, சிறுவர் அரங்கம், நாட கத்துக்கான சங்கீதம், நாடக மேடைகள், புத்தளிப்பு, ஊமம், நடிப்பு, அரங்கவிதானம், அரங்க முகாமை. சுவாசிப்புப் பயிற்சி கள், நாடகத்துக்கான நடனம், நாடக ஒளியூட்டல். குரற்பயிற் சிகள், உடை வண்ணம், ஒப் பனை, நாடகத் தயாரிப்பு, நவீன நாடக வகைகள், நாடக விமர் சனம், நாடகம் நயத்தல், நாடக வரலாறு, சூடேற்றற் பயிற்சிகள்.
பயிற்சியாளராகப் பங்கு கொண்ட அனைவருக்கும் இது முதல் அனுபவம். நிகழ்ச்சி நிர லைப் பார்த்துவிட்டு அவர்கள் எதுவும் புரி யாத நிலையில், என்னதான் நடக்கப் போகின் றதோ" என்று தெரியாதவர்க ளாக வந்தனர். இவர்களுள் பலர் பல காலமாக கூத்துக்கள். நாடகங்கள், கோ லா ட் டம் ஆகியவற்றில் ஈடுபட்டுத் தத்தம் துறையில் நிறைந்த அனுபவம் பெற்றவர்களாக இருந்தனர். தாம் புதிதாக அறிந்து கொள்ள

Page 18
எதுவுமே இல்லை என்ற எண்ணத்
தில் வந்த சிலரும் இருந்தனர். நாடகத்துக்கும் பயிற்சிக்கும் சம்பந்தம் இருக்கிறது என்ற எண்ணத்தோடு வந்தவர்கள் அனேகர்,
இத்தகைய பல்வேறுபட்ட சிந்தனைகள், பரினப்போக்குகள் உள்ளவர் பத்தியிலேயே முதல்
நாள் பயிற்சிகள் ஆரம்பிக்கப்
பட்டன. நடிகனின் உடலையும் உள்ளத்தையும் தளர் நிலையில் வைத்திருப்பதே பயிற்சிகளின் அடிப்படை நோக்கம் என்பதை உணர்ந்து இதற்கான பயிற்சி கள் முதலில் அளிக்கப்பட்டன. பயிற்சியாளர் மத் தி யில் ஒரு மலைப்பு. துள்ளுவதாலும், குதிப் பதாலும், உடலைக் குலுக்குவ தாலும் நடிகர் பெறப்போகும் பயன் என்ன என்று அவர்களால் புரிந்து கொள்ள முடியாத நிலை
வருடக்கணக்கில் படும் பயிற்சிகளாயின் பயிற்சி யாளர் பொறுமையாக இருந்து ஒவ்வொரு பயிற்சிக்குமுரிய பய னையும் தேவையை யும் உணர்ந்து கொள்ள விட்டுவிட
லாம். இது குறுகிய கால ப் பயிற்சியாக இருந்ததால் ஒவ் வொரு பயிற்சியின் பயனும்,
முறையும், தேவையும் விளக்கப் பட்டது. இவ்விளக்கங்கள் பயிற் சியாளர் விரைவில் தீவிரமாக ஈடுபாடு கொண்டு குறு கி ய காலத்துள் கூடிய பயிற்சிகளைச் செய்து நிறைவான அனுபவத் தைப் பெற உதவின.
முதல் நாள் தயக்கத்தோடு ஈடுபட்டார்கள். பின்னர் படிப் படியாக வளர்ச்சியடைந்து இறுதி மூன்று நாட்களும் மிகுந்த உற் சாகத்தோடும் ஈடுபாட்டோடும் பங்கு கொண்டனர். அவர்கள் ஒவ்வொருவரும் தமது போலித் தனங்களை உடைத்தெறிந்து எது
நல்ல நடிகர்கள்
அளிக்கப்
தாமே
வித ஒளிவு மறைவுமின்றித் திறந்த மனதோடு முழுமையா கப் பயிற்சிகளில் ஈ டு படத் தலைப்பட்டனர்.
நாடகக் களப் பயிற்சியின் மூல மந்திரமாக அ ைம வது *சத்தியம்" என்று ஆரம்பத்தி லேயே கூறப்பட்டது. இச் சத்தி யத்தின் உணர்வை, முழுமையை அவர்கள் பயிற் சி க ள் மூலம் உணரத் தலைப்பட்டனர். பயிற் சிகள் அனைத்தும் "சத்திய தரி சனங்களாக விளங்கின. நாட் கள் செல்லச் செல்ல அவர்களில் சத்தியத்தைத் தரிசிக்க முடிந் தது, அங்கு பொய்மைக்கும் போலிக்கும் இடமே இருக்க வில்லை. இப்பயிற்சிகள் மூலம் உருவாகாது போனலும் நிச்சயமாக நல்ல மனிதர்கள் தோன்றுவார்கள் என்று உறுதியாகக் கூறக் கூடி யதாக இருக்கிறது.
நாடகப் பயிற்சிகளைப் பெறு வ தற்கு ம் கொடுப்பதற்கும் ஐந்து நாள் களப்பயிற்சி மிக மிகக் குறுகிய கால எல்லையாக இருந்தபோதிலும், இது பயிற்சி யாளர் மத்தியில் புதியதொரு
விழிப்பை ஏற்படுத்தியதை அங்கு
அங்கு காணக் கூடியதாக இருந் தது. நவீன நாடக முறைமை களில் ந ல் ல அனுபவமுள்ள திரு, இ. சிவானந்தன், திரு. என். கே. தர்மலிங்கம் போன் முேர் முறையே செட்டிகுளத் தில் ளட்டாரக் கல்வி அதிகாரி யாகவும், கல்லூரி அதிபராகவும்
இருப்ப 1, 1 ல், இக் களப்பயிற்சி யின் :ெ 1று பேறுக. நாம் சில மாதங்களுக்குள் காணக் கூடிய தாக இருக்கும். அ வர் க ள்
தொடர்ந்து நல்ல நாடகங்களை அப்பகுதிக் கலைஞரைக் கொண்டு மேடையேற்றுவார்களென்பதில் எதுவித ஐயமுமில்லை.
岛名

பந்தி பந்தியாக வசனங்களை மட்டும் எழுதி மனளஞ் செய்து சினிமாப் பாணியில் சில நடிகர் களைப் பாவனை செய்து நீடித்து வந்த பலர் தமது தவறை உண ருவதாக, அங்கு மனந்திறந்து சொன்னர்கள். "கற்றது கைம் மண்ணளவு கல்லாதது உலகளவு" என்பதைப் பயிற்சியாள்ர்கள் மட்டுமல்லாது பயிற்சி அளிப்ப தில் ஈடுபட்டவர்களும் உணர்ந்து அறிந்த அத்தனையையும் அன் போடும் பண்போடும் பகிர்ந்து கொண்டனர். நகர்ப்புறங்களில் மட்டும் நா ட க இயக்கங்களை வைத்திருப்பதால் நல்ல பயன் கிட்டாது; நாடகத்துக்கு நல்ல வாய்ப்பிருக்கும் பின்தங்கிய கிரா மப்புறங்களில் நவீன நாடகச் சிந்தனைகளைப் பரவ விடுவதன் மூலமே தமிழர்களது பாரம்பரி யக் கலை கள் பெற்றுச் சமகாலச் சிந்தனைக ளோடு சங்கமிககமுடியும் என்
பதை எவரும் மறுக்க முடியாது.
தமிழர்களது கலைகள் மதிப்பும் மரியாதையும் பெற்று உலக அரங்கில் உயர்வு பெற உழைப் பது அவசியம் என நம்புகின்ற வர் இத்தகைய பயிற்சி வகுப் புக் களை த் தொடர்ந்தும் பல கிராமங்க்ளில் நடத்துவது அவ suub.
செட்டிகுளக் களப்பயிற்சி யின் பயனக வேறு பல பகுதி களிலும் பயிற்சி வகுப்புக்களை நடத்த வேண்டும் என்ற புதிய எண்ணமும் ஊக்கமும் பல ர் மத்தியில் எழுந்துள்ளதை அவ தானிக்க முடிகிறது. விரைவில் மன்னர் பகுதியில் இத்தகைய
ஒரு பயிற்சி நடக்கும் என்று
நாம் எதிர்பார்க்கலாம்.
இக் களப்பயிற்சிகளை ஏற் பாடு செய்து நல்லதொரு பணி
செயலாளர் ஆகியோரது அயராத உழைப்
புதுப்பொலிவு
னந்தன், சி. மெளனகுரு,
யைச் செய்தவர்களை நாம் என் றும் போற்ற வேண்டும். வவு னியா அரசாங்க அதிபர் திரு. கே. சீ. யோகேஸ்வரன், செட்டி குளம் உதவி அரசாங்க அதிபர் திரு. எஸ். எஸ். ஜெகநாதன், செட்டிகுளம் வட்டாரக் கல்வி அதிகாரி திரு. இ சிவானந்தன், செட்டிகுளம் மகாவித்தியாலய அதிபர் திரு. என். கே. தர்மலிங் கம், கலாச்சாரப் பே ர  ைவ ச் திரு. லெம்பேர்ட்
பின் பெறுபேறே இக் களப்
பயிற்சியாகும்.
தமது சிரமத்தைப் பொருட்
படுத்தாது ஐந்து நாள் தங்கி
யிருந்து பயிற்சிகளிலும், பேச்சுக்
களிலும் முழுமையாகப் பங்கு
கொண்ட கவிஞர் இ. முருகை
யன், வீரமணி ஐயர், இ. சிவா
GTG).
ம. சண்முகலிங்கம்
அ. பிரான்சிஸ் ஜெனம். ഖ്; எம். குகராஜா, க. சிதம்ப்ர
நாதன், எல். எம். றேமன் ஆகி
யோர் சோம்பலே இன்றி அனை
வரும் மெச்சும்படி தமது பணி
களைப் பகிர்ந்து செய்தனர்
அவர்கள் பணியாற்றிய முறை
மையே குழு ப் பயிற்சிக்கும்
கூட்டு முயற்சிக்கும் எடுத்துக் காட்டாக அமைந்தது. *
9. அரிசி ,
பல்வகையான இடர் கள் மத்தியிலும் கலைஞர்கள் சோர் வடையாது நல்ல பணிகளைப் புரிய வேண்டும், நல்லதைப் பரப்ப வேண்டும் என்பதற்குச் செட்டிகுளம் நா ட கக் களப் பயிற்சி ஒரு உதாரணமாக அமைந்தது. வளர்க இவர்களது கலைப்பணி. .
O

Page 19
உலராத ஈரங்கள்
தேர் முதலாளி அப்படிச் சின்ன ஆள் இல்லை.
சம்மாந்துறையிலேயே பிர பலமான பேர்வழி, மனைவி வழி பில் வந்த பதினைந்தேக்கர் வயல் நிலம், பெரிய வீடு, நகை நட்டு கள் இவற்றேடு எந்த நேரமும் ஈபோல மொய்க்கும் சனக்கூட் டத்தைக் கொண்ட சில்லறைக் SG) - ۔۔۔۔۔
சில்லறைக் கடையா அது? கண்மண் தெரியாத வியாபாரம். நாகுக்காகக் கொள்ளையடிக்கும் வியாபாரத் தந்திரம், காதர் முதலாளியின் மூளை பெருத்த மூளை, ஏமாற்றிப் பிழைக்கும் எத்தனை வழிகளையும் உங்களுக்கு கற்றுத்தரக் கூடிய வல்லமை படைத்தவர் அவர்.
எத்தனை பெரிய எமகாதகர் களையும் தன் புன்சிரி பாலும், வார்த்தை அலங்காரங்களாலும் தன்வசப்படுத்திவிடும் கா த ர்
முதலாளிக்கு இன்று வாழ்விலே
மறக் க முடியாத ஒர் நாள் மறக்க முடியாத அனுபவம்.
வரண்ட இதயங்கள்
அவள் ஒரு கீரைக்காரிதான்.
தலையிலே பனையோலையால் இழைத்த ஓர் பெட்டி கையிலே பையொன்று பழசானலும் அண் மையில் கழுவிய ஓர் பச் ைச நிறச் சேலை; விளிம்புகளில் காவி படிந்த பற்கள்; கறுநிற மேனி. இவ்வளவுந்தான் அவள்
94
"லெக்கறிக்கிகோ' என்று இராகத்துடன் கேட்கும் அவ்ளு டைய வார்த்தைகள். அடிக்கடி முகத்தில் வழி யும் வியர்வை முத்துக்களை ஒற்றைக் கரத்தால் அழுத்தித் துடைத்துக் கொள்
st GT.
காதர் முதலாளிக்கு நெடு நாளாக கீரை சாப்பிட வேண்டு
மென்று ஆசை. கீரைக்கரி அவ
ருடைய வீட்டு ஒழுங்கையால் போகும்போது அவர் கடையி லும், அவர் கடையிலிருக்கும் போது கீரைக்காரி அவ்வெழுங் கையால் போவதுமாக நாட்கள் கடந்ததே ஒழிய அவருடைய எண்ணம் நிறைவேறியபாடில்லை.
எம். எம். நெளஷாத்
கீரைக்காரி மட்டு மல்ல, அடிக்கடி ஏழெட்டு வயதுச் சிறு வர்களும் சிறுமிகளும் கீரை வித் துக் கொண்டு போவார்கள். வயிற்றைக் கழுவுவதற்காகத் தான் எல்லாம். தூர இடங்களி லுள்ள வயல் நிலங்களிலிருந்து கீரைகளைச் சேகரித்துக் கொண்டு சந்தைக்கு வருவதற்கிடையில் ஒன்பது மணி மட்டில் ஆகிவிடும். மூன்று நான்கு மணித்தியாலங் கள் நடக்கும் வேலைதான்.
"ஏய் கீரக் காரி இஞ்சவா"
. காதர் முதலாளி பகலுண வுக்கு வீட்டுக் ப் போவதில்லை. மனைவிதான் வீட்டிலிருந்து கட்டி தன் மகன் கையில் கொடுத்த னுப்புவாள். இன்று அவருடைய மகனுக்குக் க டு ம் சுகவீனம். எனவே வரவேண்டிய நிர்ப்பந் தம். அப்போதுதான் அந்தக் கீரைக்காரியை அவர் கண்டு
sin. L-f7 ff.

"ஒண்ட பேரென்ன?
"எண்ட பேரென்ன மொத லாளி, சின்னம்மா எண்டுதான் கூப்பிடுவாங்க"
ஏதோ வர்ணனைகளையும், விளக்கங்களையும் பார்த்தா ல் பெரிய பெண் போலல்லவ T தெரிகிறது. அப்படியெல்லாம் இல்லை. ஆகக் கூடிய மதிப்பீடு செய்தாலும் ஒன்பது வயதுதான் இருக்கும். சுருக்கங்கள் விழுந்த நெற்றியும், வறுமைக் கோடுகள் படிந்த வதனமும், ஆளுக்குப் பெரிதான அந் த பீற்றல்கள் நிறைந்த பச்சை நிறச் சோலை யும்தான் அவளின் வயதை அதி கரித்துக் காட்டின.
'நீ எங்க இருந்து வாழுய்?" "நான் வீரமுனையிலிருந்து வாற மொதலாளி"
“ஏன் இப்பிடிக் கீர வித்துத் திரியிருப்? வீட்ட சும்மா இருக் கலாம் தானே" པ་
காதர் முதலாளி எம்சாதக பேர்வழி. ஆரம்பத்தில் இப்படித் தான் மற்றவர் மனதில் தன் னைப்பற்றிய மதிப்பெண்களை அதி கரித்து விட்டுத்தான் வியாபா ரத்  ைத ஆரம்பிப்பார். இவ் வார்த்தைகள் தன் மனத்தின்
ஆழத்திலிருந்து வராதவை நாக்
கின் நுனியிலிருந்து வருபவை என்பது காதர் முதலாளியின் கபட உள்ளத்துக்கே தெரியும். "என்ன செய்யிற மொத லாளி. எ ங் க ட கஷ்டகாலம். அப்பா இல்ல. அம்மாவும் நோய் நோயெண்டு படுத்திரிக்கா. தம்பி தங்ஏச்சி கொள்ள. அதான் கீர வித்துத் திரியிறன் மொதலாளி' அவளது குரலிலே விரக்தி ராகங்கள் ரீங்காரித்தன.
முதலாளி தொண்டையைக் கனைத்துக் சொண்டே "ஐயோ பாவம்' என்று அவள் கேட்கும்
டுட்டா.
வித மாக முணுமுணுத்துக் கொண்டார்.
"அப்பிடியெண்டா எண் ட வீட்ட வந்து நிக்கிறியா. நீ கஷ்டப்படாமலேயே LD fT 59F 7” மாசம் ஒழுங்கா சம்பளம் தாறன்"
"எனக்கு ஏலா மொதலாளி, முந்தியும் கல்முனயில ஒங்கலப் போல ஒரு மொதலாளி எங்கட ஊருக்கு வந்தாரு அவரு எங் கட அம் மாவைக் கண்டு மாசா மாசம் கூலி ஒழுங்காத் தாறன் ஒங்கட புள்ளய எங்கட வீட் டுக்கு அனுப்புங்கோ எண் டு சொன்னரு அம்மாவும் நம்பி ஞவு எனக்கும் கல்முன டவுன் பாக்க"ஆச. அம்மாவும் ஒமெண் நா னு ம் போனன். ஆணு அவரு ஒரு மாசம்தான் ஒழுங் (ா கூலி தந்தாரு. மறுவா அவரு அப்பிடி இப்பிடி எண்டு
சொல்லி ஏமாத்திட்டாரு. நான்
ஓடிவந்திட்டன்’ என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தாள் சின்னம்மா.
தன் மனைவி அடிக்கடி வீட்டு வேலைகளைச் செய்ய ஒரு வேலைக் காரி வேண்டும் என விடாது அடம்பிடித்தும், தேடித் தேடிச் சோர்ந்து போன நிலையில் இவ ளைக் கண்டதும் சிக்க வைத்து விடலாம் என மனக்கோட்டை கட்டிய உடனேயே அது சரிந்து சிதைந்ததை எண் ணி மனம் நோக தன்னுடைய அடுத் த
அத்தியாயத்துக்கு வந்தார்,
காதர் முதலாளி,
"சின்னம்மா இரு கட்டு கீர என்ன வெல சொல்லுருய்?"
எடுங்க்ளன் மொதலாளி: ஒங்களுக்குத் தெரிஞ்ச விஷயம் தாஅே. க ட் டு அம்பதுசதம் எத்தின கட்டு வேணும்’
சின்னம்மா இப்படிக் கேட் தொடங்கியதும் காதர் முத இனிந்தான்
கத் லாளி உசாராஞர்.
• w &

Page 20
தன்னுடைய வியாபார மூளை யைப் பயன்படுத்த வேண்டும் என எண்ணிக் கொண்டார்.
"என்ன நெருப்பு வெல
சொல்லுருய். மார்க்கட்டுல நான் ஒவ்வொருநாளும் கீா வாங்குறன். இதயும் பார்க்க பெரிய நட்டு
இருவத்தஞ்சாம்தான் விக்குது"
அந்தப் பொய்யை நம்டத் தயாராக இல்லை என்பது போல் தலையாட்டிக் கொண்டே சொன் ஞள் சின்னம்மா,
"என்ன கத கதைக்கிறீங். மொதலாளி. ந ங்க படுற கஷ் டம். காலத்தால வட்ட யளுக்
குப் போய் பணி பெஞ்சிறதயும்
பா ராம புடுங்கிக் கொண்டு வாறம். நீங்க என்னடாண்டா இருவத்தஞ்சாத்துக்கு கேக்கு நீங்க. எனக்கு கட்டா மொத
லாளி. அம்பைசாம் எண் டா
எடுங்க. இல்லாட்டி விட்டிருங்க"
"பேக்கத கதைக்காத சின் னம்மா. ஒண்ட அம்மா முன் னெல்லாம் கீரெடுத்துக் கொண்டு வருவா, மிச்சம் நல்ல பொம்புள.
நான் குடுக்கிற காச எடுத்துக் கொண் டுடுவா. நீ ஒரே புடியா நிக்கிறியே
தன் தாயைப் புகழ்ந்ததும் ஒரு கணம் யோசித்தாள். தன் தாயின் மதிப்புக்கு கேட்  ைட உண்டாக்கும் விதமாக . சே! இவர் - ஏமாத்துக்கொல்லாம் நாம ஆடக் கூடாது"
"மொதலாளி அந்தக் காலத்
துல எல்லாம் மலிவு. இப் ப எல்லாருக்கும் கஷ்டம் தானே. இருவத்தஞ்சாத்துச்கு விக்க க் 6ll-Irgil'
“சீ. தலைதப்பின புள்ள" என்று சற்றுக் கோபமாகவே (n . மு. ,துக் கொண்டார் an ( 'it ath. அப்போது
Ao ou idi கடையில் நிகழ்ந்த
தான்."
சம்பவங்கள் சில அவருடைய ஞாபகத்துக்கு வந்தன.
ஒருநாள் இவளுடைய அம்மா தான், சீனி வாங்கின. அதுக்கு காசாக சில்லறை சில்லறையா நெறையத் தந்தா, எண்ணிப் பாத்தா சீனிட காசுக்கு அஞ்சாம் குறைஞ்சுது. எ ன க்கு வந்த கோவம்.
என்ன பேக்காட்டுறியாடி, சீனிடகாசில அஞ்சாம் கொறை யத் தந்திரிக்காய். நல்ல ஏமாற் றுக் கள்ளி தாண்டி நீ இப்ப டிக் காட்டுக் கூ ச் ச ல் போட டேன் நான். அவ நடுங்கிப் போன,
* மொதலாளி பொறுத்துக் கொங்கோ மொதலாளி. வீட் டில இருந்த கா செ ல் லா ம்
தொடச்சிக் கொண்டந்திரிக்கன்.
வேற ஒரு சதமும் வீட்ல இல்ல. புள்ளயும் பசியால கொளருது. பால் கரைக்க வேணுமெண்டு
*பொத்தடி வாய புள்ளக்கி பால் கரைக்க வேணுமெண்டா இப்பிடியா ஏமாத்து வேல செய் யிற. ஊரார்ட் புள்ளக்கெல்லாம் நான காசக் கொறைச்சி சீனி குடுத்துத் திரியவேணும் இப்பிடி ஆத்திரத்தோட கேட்டன். அவ கெஞ்சின.
"மொதலாளி, ஏ மாத் து வேல செய்ய நான் கனவாலயும் நெ னே க் கல் ல மொதலாளி. பொறகு ஒரு நாளக்கி அஞ்சு சாத்தயும் த1றன். இப்ப சீனி யத் தாங்கோ மொதலாளி. ஆண்டவன் புண்ணியஞ் செய் வான் மொதலாளி"
புண்ணியமும் traiore)ă கட்டியும். கைல இரிக்கிற சீனி யத் தாடி . பேக்கழுதையள். ஊர் ல ஒன்னப் போல பொம்பு ளயலாலதான் யாவாரம் செய்யி றதே பெரிய கஷ்டமாயிருக்கு

தாடி சீனிய எண்டு கோபத் தோட சொன்ன நான், அவள்ட கையிலிருந்த சீனிய அப்பிடியே பறிச்சு சீனி மூடையில கெட் டினன். அவள் ட சில்லறைக் காசெல்லாம் துக்கி வெளியில வீசினன். அவ பரிதாபத்கோட
சில்லறயெல்லாம் பொறுக்கிக் கொண்டு போஞ.
* மொதலாளி எ டு க் கிற
தெண்டா எடுங்க, எ ன க் கு
நேரம் போவுது. அம்மா தேடிக்
கொண்டிருப்பாங்க" என்று சின்
னம்மா சொன்னதும் சட்டென்று சுய நினைவுக்கு வந்தார் காதர் முதலாளி. ஒருநாள் இர ண் டு சதத்துக்காக ஒரு சிறுவனிடம் சண்டை பிடித்ததும், இருபத் தைந்து சதம் குறைந்ததற்காக கால்வாசி கோதுமை மாவைப் பறித்துக் கொண்டதம், ஒரு சதம் கொடுக்காததற்காக தீப் பெட்டி கொடுக்காமல் மறுத்த தும் இன்னும் பல சம்பவங்கள் ஒரு கணத்துக்குள் காதர் முத லாளியின் மனத்துக்குள் வந்து போயின்
சற்று தன் பி டி  ைய த் தள ர்த்த எண்ணினர் காதர் முதலாளி.
"சரி முப்பைசாம் தாறன், அஞ்சுகட்டுப் போட்டுட்டுப்போ" வீதியில் தனக்குத் தெரிந்த கெளரவமான ஒருவர் போன தைக் கண்டே ஐந்துகட்டு என்று இப்படி உயர்த்திச் சொன்னர் காதர் முதலாளி. ஒரு கட்டு தன் வீட்டுச் சமையலுக்கும், கட்டு கடைக்குப் போய் எழுபத் தைந்து சதவீதம் யாராவது
ஏமாளியின் தலைபில் கட்டவும்
போ கும் என்று எண் ணிக் கொண்டார் அவர். »
நாலு எழுவத்தஞ்சு மூண்டு
ரூவா. அஞ்சு கடடுட செலவும் ஒருவா இருவைசாம். லாபம்
ஒருவா, எம்:ைசாம். ம ன மும்
நான்கு
ஒரு கணத்தில் இலாபக் கணக் குப் போட்டுக் கொள்கிறது.
"மொதலாளி அம்பைசாத் துக்கு ஒரு சதமும் கொறைக்கி மாட்டன். எனக்கு நேரமில்ல. எடுக்கிறண்டா எடுங்க. இஞ்சயே பதினைஞ்சு நிமிஷம் போயிட்டு"
அவள் அவசரப்படுத்துவதை அவர் மனம் ஏனே விரும்பவில்லை. கீரை கொள் வன வு செய்ய வேண்டுமென்பது அவர் ஏற்க னவே எடுத்த உறுதியான முடிவு. ஆணுல் அவளை நன்கு சுணங்க வைத்து, அலைக்கழித்து எடுக்க வேண்டுமென்பது அவருடைய அடிப்படைக் கொள்கை.
அவருட்ைய கடையைப் போய் பார்க்க வேண்டும். ஈக் களைக் கூட கருவாட்டின் மேல் ஒரு செச்கனுக்கு மேல் இருக்க விடமாட்டார். அப்படியே வியா பாரத்தையும் ஏமாற்றும் காரியங் களையெல்லாம் க ச் சித மா க முடித்து விரைவாக ஆடகளை
அனுப்பிவிடுவார் அவர். கடைக்கு
வருபவர்களெல்லாம் தன்னைப் போல கைதேர்ந்த திருடர்கள் என்று எண்ணிக் கொள்பவர் அவர். 7
யாராவது கருவாட்டை எடுத்து. சேலைக்குள்ளோ சாறத் துக்குள்ளோ ம ைற த் து க், கொண்டு போனல். தன்னுடைய கழுகுப் பார்  ைவ அனுபவம் பெற்றவை என்பதில் அவருக்கு எப்போதுமே ஒரு பெருமிதம் இளநகை அவர் உதடுகளில் தவழ்ந்தது. s
"சின்னம்மா, முப்பைசாத் துக்குத் தாறெண்டா. தா. இல் லாட்டி ஒண்ட கீரய எடுத்துக் கொண்டுபோ. எண்ட வா ய் தல்ல வாய். நான் சொல்றன் நீ இண்டக்கி ஒரேடத்திலயும் கீர விக்கமாட்டாய்”
அவள் கீரைப் பெட்டியை எடுத்துக் கொண்டு நடந்தாள்
7

Page 21
சில யார் தூரம் நடந்தபின் கீரைப் பெட்டியையும் தலையில் வைத்துக் கொண்டு யோசித் தாள். காதர் முதலாளி இவை யெல்லாவற்றையும் கள்ளக் கண் களால் பார்த்துக் கொண்டிருந் த 7ர். அவருக்கே தெரி யா து
அவள் திரும்பி வருவாள் என்று.
சில கணங்கள் யோசித்துக் கொண் டு நின்றபின் அவள் திரும்பி வந்தாள். அவளுக்கு ஐந்து கீரைக்கட்டு விற்பனையை வீணுக விட்டுவிட் விருப்பமில்லை. "மொதலாளி நாப்பைசாம் போட்டுத்தாறன் அஞ்சு கட்ட யும் எடுங்கோ
காதர் முதலாளிக்கு இது நல்ல வாய்ப்பு. திரும்பி வந்து விட்டாளல்லவா? இனித்தான் தன்னுடைய *டி மான்" டைக் காட்ட வேண்டும் என்று தீர் மானித்துக் கொள்ளுகின்ருர் மனதிற்குள் அவர்.
சின்னம்மாவின் நெற்றியிலி ருந்து வியர்வை வழிந்து கன்னத் தையும் இமைகளையும் நனைத்துக் கொண்டிருந்தது. கீரைப் பெட் டியை கா த ர் முதலாளியின் வீட்டு முற்றத்தில் வைத்துவிட்டு கைவிரல்களை குவித்து நெற்றி யில் வழி ந் த வியர்வையைச் சுண்டி எறிந்தாள், அவள். பின் வான த்  ைத ப் பார்த்தாள். இரண்டு காகங்கள் ஒரு குயிற் குஞ்சைத் துரத்திக் கொண்டு பறந்தன. அலள் விழி களி ல் இரக்கவுணர்வுகள் படர்ந்தன.
என்ன சொல்லுருய் எனக் கும் நேரமில்ல. கடைக்கி வியா பாரத்துக்குப் g முப்பைசாத்துக்குத் இல்லையா?*
சற்றுக் கர்ண கடூரமான குரலிலேயே கேட்டார் காதர் முதலாளி. V
அவளும் நாற்பது சதத்தில் நின்றுள், அவரும் முப்பது சதg
தருவியா
கட்டுகளையும் எடுத்து,
போகவேணும்.
தில் நின்றர். இப்படியே பேரம்
நடந்து ஒரு கட்டு முப்பத்தைந்து
சதத்துக்கு வந்து நின்றது,
சின்னம்மா ஐந்து கீரைக்
"ח (\396מL)
ளியின் க்ைகளிலே கொடுத்தாள்,
முதலாளி அநியாயமாக இருபது சதம் போனதைக் கண்டு மன
திற்குள் ஊமைக் கண்ணிர் வடித்
துக்கொண்டே உள்ளே போஞர்.
சற்று ந்ேரம் கழித்து கொஞ் , சம் சில்லறைகளைக் சின்னம்மா வின்  ைக யி ல் கொடுத்தார் காதர் முதலாளி. அவள் ஒவ் வொன்ருகக் கூட்டிக் கூட்டி எண்ணினுள். ஒரு ரூபா அறுபது சதம் வந்தது.
"என்ன மொதலாளி ஒருவா
எழுவத்தஞ்சாம் தாற து க் கு
ஒருவா அறுவைசாம் தந்திரிக் கீங்க இன்னம் பதினஞ்சாம் தர வேணுமே" என்று குறையாகச் சொன்னுள் கீரைக்காரி.
"சின்னம்மா நான் சொல்ற தைக் கேளு. எனக்கிட்ட இப்ப
சில்லற இல்ல. இன்னெரு நேரம்
வா ம த் த க் கா ச பாத்துக்
கொள்ளேலும் என்று இனிமை
யாகச் சொன்ஞர்.
அவள் மசியவில்லை. பிடிவா தமாக ஒரு ரூபா எழுபத்தைந்து சதம் தரவேண்டுமென்றே சாதித் துக் கொண்டு நின்ருள். முதலா ளிக்கு ஆத்திரம் இருத்தல் இருத் தலாக - அவா கிடைத தர சீர்க் கணக்குப் படி முக்கால் இருத் தல், முச்கால் இருத்தலாக வந் தது. கோபத்துடன் தன் பையி லிருந்து பத்துரூபா தாளொன்றை எடுத்து நீட்டினர்.
"இந்தா மிச்சக்காசியத்தா" அவள் சிறிது நேரம் யோசித் துக் கொண்டிருந்துவிட்டு பத்து ரூபாத் தாளைக் கையிலெடுத்துக் கொண்டு கடையை நோ க் கி மாற்றப் புறப்பட்டாள்.
"ஏன் ஒன்ன எப்பிடி நம்பு றது. கீரப் பெட்டிய வெச்சிக் GüGurro
es

அவள் கீரைப் பெட்டியை
காதர் முதலாளியின் வீட்டுப் படிகளில் வைத்துவிட்டு கடைக்கு காசை மாற்ற ஒடிஞள்.
அவளுடைய தலை மறைந் ததும் தா ன் நட்டமடைந்து விட்ட பதினைந்து சதத்துக்கும் மேலாக ஒவ்வொரு கீரைக் கட்டி லிருந்தும் கொஞ்சக் கெ ஞ்சக் கீரையை உருவியெடுத்து தன்னு டைய கீரைக்கட்டுகளோடு சேர்த் துக் கொண் டார், காதர் முதலாளி. தன்னுடைய இழி வான செயலுக்காக சற்றேனும் கவலைப்படாது, பெ ரு மி தம் தவழ சிரித்துக் கொண்டார்.
பாவம் அவள் ஒர் அப்பாவி' அப்போதுதான் அந்தப் பிச் சைக்காரி வந்தாள். அவளுக்குக் கண் தெரியவில்லை. அவளுக்கு வழிகாட்டிக் கொண்டு ஒரு சிறுமி வந்தாள்.
‘ “ LU sr. . . . . . . . ஏ தா சி சு ம் போ டு ங் கோ. புண்ணியம் கெடைக்கும் ஐயா. கண் தெரியு தில்ல ஐயா ஒதவி செய்யுங்கோ ஐயா" என்று சொல்லுக்கொரு தரம் ஐயா போட்டுக் கொண்டு பல்லவி பாடினுள் அந்தச் சிறுமி. அவளின் பேச்சுக்கூட கல்லையும் உருக்கக் கூடியதாக இருந்தது. உருவம் இரும்பைக்கூட இளக வைத்துவிடும் ---
ஆணுல் காதர் முதலாளி. மனிதர் அசையவில்லை. கீரைக் சுாரியிடமிருந்து பிடிவாதமாக சுரண்டிக் கொண்ட பணத்திலி ருந்து பத்துச் சதத்தை தாரை வார்த்துவிட அவருக்கு விருப்ப மில்லை, கடைக்குப் பிச்சை கேட் டுப் போனல் இங்கு கொடுப்ப தில்லை வீட்டுக்குப் போங்கள் எள்நும், வீட்டுக்குப் போனல், இரண்டு இடங்களிலும் கொடுக் கக் கட்டாது கடைக்குப் போங் கள் என்றும் சித்து விளையாடும் த ன் னு  ைட ய கெட்டிக்காரத் தனம் அவருக்கு ஞாபகம் லந்தது.
"ஒடு, ஒடு பிச்சையுமில்லை ஒண்டுமில்ல்ை. ஒழைச்சுத் தின் னுங்கோ'
அப்போதுதான் காதர் முத லாளி அந்தக் காட் சி  ைய க் கண்டார்.
அந்தக் கீரைக்காரி தன்னு டைய இடுப்பிலே செருகியிருந்த பையிலிருந்து பத்துச் சதத்தை எடுத்துக் கொடுத்துக் கொண்டி
ருந்தாள், அந்தக் குரு டி ப் பெண்ணுக்கு.
முதலாளிக்கு ஆச்சரியம்.
தன்னுடன் பதினைந்து சதத்தை விட்டுக் கொடுக்க மறுத்தவள் பத்துச் சதம் பிச்சைக்காரிக்குக்
கொடுக்கிருளே! கேட்க வேண் டுமென்று நினைத்தார்.
கீரைக்காரி, ஏமாற்றத்து
டன் பத்து ரூபாத் தாளை அவர் கையில் கொடுத்தாள்.
*மாத்தில்லயாம் லாளி" 为
இது அவருக்குத் தெரிந்தது தானே. தன்னுடைய சந்தேகத் தைக் கேட்க நினைத்தார்.
"சின்னம்மா என்னுேட பதி னைஞ்சாத்துக்கு சிண்ட புடிச்ச நீ, எப் சிடி அந்தப் பிச்சக்காரி களுக்கு பத்சரம் குடுத்த" ப்." அவள் சர்வ சாதாரணமா
மொத
கச் சொன்னுள் "எங்கட அம்மா
சொல்லிரிக்காங்க. என்ன கஷ் டம் வந்தாலும் பிச்சக்காரியள், ஏழையளுக்கு மட்டும் ஒதவுறத மறந்திடாத எண்டு. நான் கீர விக்காட்டிலும் காச குடுக்காம இருக்கமாட்டன்’
காதர் முதலாளியின் மேனி சிலிர்த்தது. எப்போதும் சுரண்ட வேண்டும், பிச்சைக்காரிகளை அடித்து விரட்டவேண்டும் என் னும் என்னுடைய கொள்கைக் கும். அவளுடைய கொள்
கைக்கும் . . .
v ஏழையின் இதயம் எப்போ
தும் ஈரந்தானே?
எப்
பணக்காரன்
- இதயம் போதுமே.
9

Page 22
இந்து மாகடல் பகுதிக்கு அணு ஆயுதம்
வி. நி'
அண்மைக் காலத்தில் இந்து மாகடலிலும், பாரசீகக் குடாப் பகுதியிலும் நிலைமை மிகவும் கவலைக்கிடமாகி விட்டது பரந்த இந்த சர்வதேச மாகடல் பகுதியில் அணு ஆயுதப் போர் அச்சு றுத்துகிறது. இந்து மாகடலிலும் பாரசீகக் குட்ாப் பகுதி யிலும் அணு ஆயுதம் பயன்படுத்தும் கருத்தை முதல் மு  ைற யாக க் கார்ட்டர் நிர்வாகம்தான் வெளியிட்டது. 1980 ஜனவரியில் அமெ ரிக்க நாடாளு மன்றத்தில் நாட்டு நிலவரம் பற்றிக் கார்ட்டர் நிகழ்த்திய உரையில், பாரசீகக் குடாப் பகுதியைக் கட்டுப்படுத் துவதற்கான வெளி முயற்சி எதுவும் அணு ஆயுதங்கள் உள்பட கைவசமுள்ள எல்லா சாதனங்களையும் கொண்டு எதிர்க்கப்படும் என்று வற்புறுத்தினர். முன்னுள் வெள்ளை மாளிகை அதிபர்களின் 51 வது ரகசிய ஆணையிலும் இது குறிப்பிடப்பட்டிருந்தது. அமெ ரிக்காவின் நலன்களுக்கோ, அதன் கூட்டாளி நாடுகளின் நலன் களுக்கோ அல்லது "ஜனநாயகக் கோட்பாடுகளுக்கோ அபாயம் ஏற்பட்டால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் அளவுக்கு உறுதி காட்ட வேண்டும் என்ற அந்த தஸ்தாவேஜ" கூறுகிறது. "நெருக் கடி நிலைமை ஏற்பட்டால் ஹோர்முஸ் ஜலசந்தியில் அணு ஆயு தக் கண்ண் வெடிகள் உட்படக் கடிஅணி வெடிகள் வைப்பதற்கும் அந்த 51 வது ரகசிய ஆணை வசதி செய்தது என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.
இந்து மாகடல் பிரதேசத்தில் உள் ள சுதந்திர நாடுகளை அணு ஆயுதங்களைக் காட்டி மிரட்டும் அபாயகரமான கொள்கை தாமதமின்றி செயல்படுத்தப்படத் தொடங்கியது. ஆரம்பத்தில் இந்து மாகடலிலும் பாரசீக வளைகுடாவுக்குச் செல்லும் வழியிலும் 1979 முதல் நிலையாக நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க யுத்தக் கப்பல் களில் ஏராளமான அணு ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந் தப் பிரதேசத்தில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த சுமார் 0 கப்பல் சளுக்குள் '0 கப்பல்களில் அணு ஆயு. தங்க்ள் இருப்பதாக பாரிசீலிருந்து வெளிவரும் 'ஆப்ரிகோஏரியே" என்ற வார இதழ் கூறுகிறது. தவிர இந்து மாகடலிலோ அல்லது அதற்கு அருகிலோ நிலையாக நிறுத்தப்பட்டுள்ள மூன்று விமானம் தாங்கிக் கப்பல்களிலிருந்து அணு குண்டுகளை ஏற்றிச் செல்லும் "பி - 52" வெடி விமானங்கள் அடிக்கடி புறப்பட்டு வட்டமிடுவதாக அந்தச் சஞ்சிகை கூறுகிறது. இந்து மாகடல் கரையோர நாடு களி ன் எல்லைகளுக்கு அருகே ஆத்திரமூட்டும் முறையில் அவை பறச்கின்றன. இந்த பி - 52 விமானங்கள் தேவையற்ற முறையில் வட்டமிடுவது பற்றிக் கவலை தெரிவித்து, இந்தியா, மடகாஸ்கர், சீசெல்ஸ் முதலிய நாடுகளின் அரசுகள் அறிக்கைகள் வெளியிட்டிருக்கின்றன என்பது இங்கு குறிப்பிடத் தககது.
40

இந்தப் பிரதேசத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களில் அணு ஆயுதங்களைக் கொண்டுவந்து வைத்ததானது, இந்து மாகடவில் பெண்டகனின் விஸ்தரிப்புக் கொள்கையில் ஒரு புதிய கட்டமாகும். முதலாவதாக இந்து மாகடலில் பெண்டகனின் பிரதான தளமா
கிய தீகோ கார்சியாவுக்கு அணு ஆயுதங்கன் அனுப்பப்பட்டன.
th
நியூட்ரான் குண்டுகளைக் கொண்டுவந்து வைத்திருப்பதற்கு! தீகோ கார்சியாவையும், இந்தப் பிரதேசத்தில் உள்ள மற்றத் தளங்களையும் அமெரிக்கா பயன்படுத்த விரும்புவதாகத் தெரிகிறது. இதில் வியப்பேதுமில்லை. ஏனெனில் பெண்டகன் யுத்த தந்திரிகள், இந்தத் தளங்களில் தாங்கள் விரும்பும் எந்த விதமான ஆயுதங் களையும் கொண்டு வந்து வைக்கும் உரிமையைப் பெற முயல் கின்றனர்.
இந்து மாகடலில் ராணுவ வெறி முஸ்தீபுகளைத் தீவிரப்படுத் துவதில் அபாயகரமான புதிய நிலையைப் பெண்டகன் தொடக்கு கிறது என்பதையே இவையும் மற்ற உண்மைகளும் நிரூபிக்கின் றன. வளர்முக நாடுகளின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிக் கும் கொள்கையை நீடித்து, தங்கள் அரசியல், மற்றும் பொருளா தாரக் கருத்துக்களை அவற்றின் மீது திணிக்க முயலும் அமெரிக்கா வும் அதன் ராணுவ அணிக் கூட்டாளிகளும், மு ன் போ ல வே. ராணுவ வன்முறையை நம்பியிருக்கின்றன. O
போலந்து விமர்சனம்
போலந்தில் சோஷலிஈத்திற்கும் ஸ்திரத் தன்மைக்கும் எதி ரான சக்திகள், அங்கு சோஷலிசப் புனரமைப்புப் போக்கை மீறிய தால் அங்கு ராணுவக் கவுன்சில் அமைப்பும், ராணுவச் சட்டத்தி ஞல் ஏற்படும் கண்டிப்பான கட்டுப்பாடுகளும் அவசியமாயினஇன்னமும் அவசியமாக உள்ளன என்று வார்சாவில், தேசிய விமோசனத்திற்கான ராணுவக் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று கூறுகிறது. சென்ற சில வாரங்களில் சோஷலிசப் புனர மைப்புப் போக்கை மீறுவதற்கான திட்டவட்டமான நடவடிக்கை களை எதிர்ப் புரட்சிச் சக்திகள் எடுத்தன என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.
சாலிடாரிட்டி நிறுவனத் தலைவர்கள், கோஸ் - கோரைட்டுகள், கான்ஃபெடரேட்டுகள் முதலியோர் சேர்ந்து எதிர்ப் புரட்சி ஐக் கிய முன்னணி ஒன்று அமைத்து இருந்தனர் என்பதற்கு, சாலிடா ரிட்டி நிறுவனத்தின் மத்திய அலுவலகத்திலிருந்தும், பிரதேசக் கிளை அலுவலகங்களிலிருந்தும் கைப்பற்றப்பட்ட தஸ்தாவேஜுகள் நிரூபிக்கின்றன. அடுத்த ஜனவரி மாதத்தின் இரண்டாம் பாதி பி ஒரு புதிய அரசியல் கட்சியை அமைக்க இந்த முன்னணி விரும் , யது டிசம்பர் மாதக் கடைசியிலும் ஜனவரி மாத ஆரம்பத்திலு . வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் நடத்த அது திட்டமிட்டிருந்தது
舍及

Page 23
ரேடியோ மற்றும் டெலிவிஷன் நிலையங்களைக் கைப்பற்றவும், அரசு நிறுவனங்களை ஆக்கிரமித்துக் கொள்ளவும், இந்த ஆர்ப் பாட்டங்களின் போது அரசுக்கு உண்மைய ன அதிகாரம் இல்லாத படி செய்து விடவும் திட்டங்கள் இருந்தன. நெருக்கடி நிலைமை பிரகடனம் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதற் கான ஆணைகளையும் சாலிடாரிட்டி நிறுவனம் தயாரித்து வைத்தி ருந்தது. அதில், அதிகாரத்திற்கான போராட்டத்தில் மூன்று கட் டங்கள் குறிப்பிடப் பட்டிருந்தன. முதல் நிலையில் பிரசாரம் குழி பறிப்பு வேலைகள், பயங்கரச் செயல்கள் முதலியவை நடத்தப்பட வேண்டும்; இரண்டாவது நிலை கொரில்லாப் போராட்டம் நடத் துவது. மூன்றுவது கட்டத்தில் பொது எழுச்சியும் முறையான போராட்டமும் நடத்தத் திட்டமிட்டிருந்தது. - நாட்டில் இப்பொழுது நிலைமை பொதுவாக சகஜப்பட்டு வரு கிறது. ஆனல் சாலிடாரிட்டித் தலைவர்கள் தனிப்படுத்தப்படாத இடங்களில் பதற்றத்தின் விளை நிலங்கள் பல இகுந்து வருகின்றன. ராடோமிலும், கிடான்ஸ்கிலும் டிசம்பர் 17 ம் தேதியன்று எதிர்ப் புரட்சியாளர்களின் பகிரங்க நடவடிக்கைக்கு சாலிடாரிட்டி நிறு வனம் திட்டமிட்டிருந்தது.
டிசம்பர் 16ம் தேதி இரவு கிடான்ஸ்கில் அட்டூழியங்கள் புரியுமாறு குண்டர் கூட்டங்களை சாலிடா ரிட்டி நிறுவனத் தீவிர வாதிகள் தூண்டி விட்டனர். ராணுவச் சட்ட ஆணைகளுக்கிணங்க இந்தக் கும்பல்களைப் பொது அமைதிப் பாதுகாப்புச் சக்திகள் கலைத்தன.
போலந்து அயல்துறை அமைச்சகத்தினுல் ஏற்பாடு செய்யப் பட்ட பத்திரி க நிருபர்களின் கூட்டம் ஒன்றில் போலந்து ஐக்கி யத் தொழிலாளர் சட்சி மத்தியக் கமிட்டிச் செயலாளரும், அதன் அரசியல் குழு உறுப்பினருமான எஸ். ஒல்ஜோவ்ஸ்கி பேசுகையில், ராணுவச் சட்டம் பிரகடனமானது எதிர்ப் புரட்சியாளர்களின் திட்டங்களைத் தகர்த்து விட்டதாகக் கூறினர். இந்த நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்திருந்தால் இன்னும் பெரிய அபாயத்தைச் சமாளிக்க வேண்டியிருந்திருக்குமென்று அவர் வற்புறுத்தினர். சாலிடாரிட்டி நிறுவனம், சுதந்திரப் போலந்து சமஷ்டி வாதிகள், கோஸ் - கோர் முதலிய எதிர்ப் புரட்சிக் கும்பல்கள், போலந்து ஐக்கியத் தொழில ளர் கட்சி, லாஜ்ஸ்கோ போல்ஸ்கீ, போலந் தின் சோஷலிச அமைப்பு ஆகியவற்றிற்கு எதிராகப் பெரும் அள வில் தாக்குதல் நடத்தியிருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
சாலிடாரிட்டி நிறுவனத் தலைவர்கள் ராடோமிலும், கிடான்ஸ் கிலும் கூடிப் பேசிய பேச்சுக்களில் அவர்களுடைய திட்டங்களும் குறிக்கோள்களும் தெளிவாயின.
போலந்து நிலைமையும் அங்கு வாழ்க்கையை மீண்டும் சகஜ நிலைக்குக் கொண்டுவர போலந்துத் தலைமை எடுக்கும் நடவடிக் கைகளும் உலகத்தின் கவனத்தைக் கவர்ந்துள்ளது. "ராணுவச் சட்டம் பிறப்பித்ததற்கு போலந்து அதிகாரிகளைக் குறை கூற முடியாது; மற்ற நாடுகளில் இதுபோன்ற நிலைமை ஏற்பட்டிருந் தால், நிலைமையை சகஜப்படுத்த அவையும் இதுபோன்ற நட் வடிக்கை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கும்' என்று லண்டன் "டைம்ஸ்" பத்திரிகை கூறுகிறது. O .

மேடுகளும்
பள்ளங்களும்
சிதம்பர திருச்செந்திநாதன்
ஐம்பதினுயிரம் ரூ பா‘ ۔۔۔۔ காசு, மெயின் ரோட்டில வீடும் வளவும்ாய் டத்துப் பரப்பு மும் பதாயிரத்துக்கு நகையும் போடு வினம். பொம்பிளை பரவாயில்லை"
"காசாய் ஒரு லட்சம். நகை யும் மாத்திரம். வேறு எதுவும் கிடையாது. பொம்பிளை என்ருல் சும்மாயில்லை, தக்காளிப் பழம் மாதிரி நிறம்"
"வீடும் வளவும், நகையும் காரும் தருவினம். காசும் எவ்வ ளவும் வேண்டலாம். தேப்பன் பெரிய முதலாளி. ஆனல் பெட் டைதான் நல்ல கறுப்பு"
இப்படி ஒவ்வொரு தரகர் களும் கல்யாணப் பெண்களின் புராணத்தைப் பாடி சாதகங்களை யும் கொடுத்து விட்டுப் போய் விட்டார்கள்.
நல்லதுரையருக்கு அவர்கள் கொடுத்துவிட்டுப் போன சாத கங்கள் அத்தனையும் ஒவ்வொரு விதத்தில் சிறந்ததாகப் பட்டது. ஆஞல் எதைத் தெரிவு செய்து தன் மகன் சிவயோகனின் சாத கத்துடன் பொருத்தம் பார்ப்பது என்பதுதான் சிக்கலாக இருந்
Blo s
அந்தச் சமயத்தில் அவரின் அருமைத் திரு மனலியார் வந்து சேர்ந்தார்.
"இஞ்சருங்கோ. என்ன யோசனை" என அவள் கேட்டாள்.
"என்னத்தையப்பா யோசிக் கிறது. கை நிறையச் சாதகங் கள் இருக்கு. எதைப் பொருத் தம் பாக்கிறது எ ஸ் று தா ன் தெரியேல்லை?
"அதுக்கு யோசித்து என்ன செய்யிறது. எங்கை கூடச் சீத னம் தாருங்களோ அ  ைத ப் பார்க்க வேண்டியதுத னே அதற்கு ஏன் யோசிக்க வேணும்"
"அப்பிடிச் செய்யலாம்தான்? ஆனல், சிலவேளை பொம்பிள தான் வடிவில்லாமல் வந்திடும்
"உங்களுக்கென்ன விக்ரே! வடிவை என்ன செய்யிறது. நல்ல சொத்துப் பத்தோடை பொம் பிளை வந்தால்தான் அவனுக்கு பிற்காலத்தில உதவும்
*நீ சொல்லுறதும் சரிதான். ஆனல் அவன் சிவலோகன்தான் எங்கடை எண்ணத்துக்குச் சரிப் பட்டு வருவானே தெரியாது. அவனின்ரை போக்கு ஒரு மாதி ரியாக இருக்குது :

Page 24
*சில பெடியளுக்கு உந்த வயதில உப்பிடித்தான் எண்ணம் இருக்கும். ஆனல் த ன க்கு த் தனக்கென்று காசும் சொத்தும் சேர்ந்திட்டால் பிறகு திருந்தி யிடுங்கள்"
“th. . . . . . ஏதோ பாப்பம்" எனக்கொரு யோசனை" என்ன? "எங்கடை சிவப்பிரகாசபிள் ளைக்கு ஒரு பெட்டை இருக்கு" "கடைக்கார சிவப்பிரகாச பிள்ளையைத்தானே சொல்லுருய்"
"ஒமோம் அவரைத்தான் சொல்லுறன். கடை மாத்திரமே மில்லும் இருக்கு. சொத்துப் பத்துகள் எங்கடை கண்ணுக்குத் தெரியக் கூடியதாய், பத்து லட் சத்துக்குக் காணும். அவரும் ஊரில பெரிய மனிசன். ஊரில எ ந் த விசியம் நடந்தாலும் முன்னுக்கு நிற்கிறவர். ஆயிரக் கணக்கில கா சு செலவழித்து ஒவ்வொரு வருஷமும் திருவிழாக் கள் எல்லாம் செய்யிறவர்"
"உண்மைதான். ஆனல் அவ ரின்ட பெட்டைக்குத்தான் வயது கூட இருக்கும் என்று நினைக் கிறன்"
*அதுக்கொன்ன? 9) i Li வயது அவ்வளவு அதிகமில்லை.
இந்தக் காலத்தில உ து களை ப்
பாக்கேலாது"
"அதுசரி. சிவப்பிரகாச பிள்ளை சம்மதிப்பரோ"
"ஏன் சம்பதிக்க மாட்டார். ஊரோடை இஞ்சினியர் மாப் பிள்ளை வர அ  ைவ கொடுத் தெல்லே வைச்சிருக்க வேணும். அவருக்கும் விருப்பம் என்று தான் நீேள்விப்பட்டனுன். சில Geuëf சிவப்பிரகாசபிள்ளையே மாப்பிள்ளை கேட்டு வந்தாலும் வூரு வர் என்று நினைக்கிறன்,
கடவுளே எல்லாம் நல்லபடியாய் முடியவேணும்"
அந்தச் சமயத்தில் அவர்க ளின் மகன் சிவலோகனும் அங்கு வந்து சேர்ந்தான்.
"அட தம்பியும்வந்திட்டான்"
*தம்பி, வீடு நிறையச் சாத கங்கள்தான். எதைப் பொருத் தம் பாக்கிறது என்றுதான் நானும் கொம்மாவும் யோசிக்கி றம் எல்லாரும் சீதனத்தைக் கொண்டு வந்து கொட்டுறம் என்று நிற்கினம். உன்ரை விருப் பம் என்னமாதிரி என்றுதான் தெரியல்லை" என நல்லதுரையர்
மகனைப் பார்த்துக் கேட்டார். அவன் மெதுவாகச் சிரித்
தான்.
"எனக்கென்ன, எங்  ைக
நல்ல சீத னம் தாருங்களோ அங்  ைக பாருங்கோ. ஆனல் ஒன்று. சீதனம் முழுக்க என்ரை பெயரில எழுத வேணும். நல்ல பெருத்த இடம் என்ருல்தான்
நல்லது. பாங்கிலும் வீட்டிலும்
காசு இருக்கும். சும்மா கிடக் கிற காசை நாங்கள் வேண்டு வம், ம் . . எங்க்டை சிவப்பிர காசபிள்ளை மாதிரி ஆட்கள் என் முல் இன்னும் நல்லது" என்று சொல்லிக் கொண்டு சிவலோகன் வீட்டுக்குஅ புகுந்தான்.
நல்லதுரையரும் பெண்சாதி யும் ஒருவரை ஒருவர் பார்த் தார்கள். இருவர் முகங்களிலும் புன்னகை மலர்ந்தது.
"நான் உப்பிடி நினைக்கேல்லைஉவ்வளவு தூரம் அவன் சம்ம திப்பன் என்று. சரியாய் அது
வும் கெதியாய் மாறிப்போனன்.
*அவன் எங்கடை பிள்ளை யில்லே. உ ல கத் தி ல வாழத் தெரிந்தவன்" எ ன் று ர் நல்ல துரையர்
” لټون
g

"கூடிய சீதனம் எ ன் ரு ல் சிவப்பிரகாசபிள்ளையை விட்டால் வேறு வழியில்லை" என நல்ல துரையரின் பெண்சாதி சொல் விக் கொண்டு வீட்டுக்குள் புகுந் தாள்,
...)
வாருங்கோ, வாருங்கோ நாங்களும் உங்களைத்தான் எதிர் பார்த்துக் கொண்டு இருந்த என நல்லதுரையரும் பண்சாதியும் சிவப்பிரகாசபிள் ளையை வரவேற்றர்கள்.
"அப்பிடியோ, என்ன விசி யம் எனக் கேட்டபடி உள்ளே வந்து அமர்ந்தார் சிவப்பிரகாச laitahr.
"நான் கலியாண விசியமாக வந்திருக்கிறன். எனக்கு எல்லாம் நேருக்கு நேர் கதைத்துத்தான் பழக்கம்" என்ருர்,
"என்ன பொரு த் தம் பாருங்கோ, நானும் மனுசியும் நேற்று உதைப்பற்றிக் கதைத்து ஒரு முடிவுக்கு வந்தளுங்கள். உங்களோடை கதைக்க நினைக்க நீங்களே வந்திட்டீங்க " என நல்லதுரையர் சொன்னர்,
"நீங்கள் சீதனத்தைப் பற்றி கவலைப்படக் கூடாது. எனக்கு ஒரு பெட்டை. எல்லாச் சொத் தும் அவளுக்குத்தான்" எ ன சிவப்பிரகாசபிள்ளை செ r ல் லி முடித்தார்.
"ஆணுல் ஒன்று பாருங்கோ. அவன் எல்லாத்தையும் தன்ரை பெயரில எழுத வேணும் என்று கேட்கிருன்"
*ம். . அப்பிடியோ கேட் கிருர், எனக்கு ஒரு பிள்ளைதானே பங்குப் பிரச்சனை வராது. நாங் கள் இல்லாக் காலத்தில எல்லாம் அவளுக்குத்தானே போய் சேரும். ஏன் உங்கடை மேன் பயப்படு கிருர், கலியாணம் முடிஞ்சபிறகு யாருடைய பெயரில இருந்தால் என்ன?
"அவன் பிழையாக இல்லை. வேளைக்கே எழுதிப் ாோட்டால் நல்லது என்று நினைக் கி ரு ன் Gl irra)
b ..... நான் என்னத்தைச் சொல்லுறது, பார்த்துச் செய் வம்' எ ன் று சொல்லிவிட்டு சிவப்பிரகாசபிள்ளை விடை பெற் றுப் போனர்:
O
சிவப்பிரகாசபிள்ளையின் மக
ளுக்கும் நல்லதுரையின் மகன்
சிவலோகனுக்கும் கலியாணம் மு டி ந் த அடுத்த மாதம் ஒரு நாள்- /
சிவப்பிரகாசபிள்ளை பதறித் துடித்தபடி நல்லதுர்ையர் வீட் டுக்கு வந்தார்.
*உப்பிடி ஒரு விசர் பிடிச்ச மாப்பிள்ளையே என்ரை மேளுக்கு வரவேணும்" எனத் தாறுமாரு கப் பேசியபடி வந்த அவரைக் கண்ட நல்லதுரையர் அதிர்ந்து போனர்.
தன்னுடைய மகனை சிவப் பிரகாசபிள்ளை பேசுவதை அவ ரால் பொறுக்க் முடியவில்லை.
"என்ன காணும் மரியாதை யில்லாமல் பேசிறீர்" என ஆத்தி ரத்துடன் கேட்டார்.
'உம்முடைய மகனுக்கு மரி யாதை கொடுக்க வேணுமே? அவனுக்குத் தலையுக்க ஏதாவது இரு க் கே? முழுவிசரன்" என முன்பைவிட அதிகமாகப் பேசத் தொடங்கினர் சிவ ப் பி ர காச பிள்ளை.
வீட்டினுள் இருந்து சிவயோ கன் சிரித்தபடி வெளியே வந் தான்.
என்ன மாமா கோபமாக இருக்கிறியள்" என அவன் கேட் டான்.
"என்ரை மகளைக் கிணத்தில் தள்ளியிருப்பனே. நீ இப் பி டி. மூளை கெட்டவன் என்று தெரிஞ் சிருந்தால்"

Page 25
சந்தா விபரம்
ஆண்டுச் சந்தா 28-00
(மலர் உட்பட) தனிப்பிரதி 2- 00
இந்தியா, மலேசியா 35 -00
(தபாற் செலவு உட்பட)
புத்தாண்டில் புதிய சந்தா தாரராக சேருங்கள். ஒராண்டுக் சாலம் உறவுகள் தொடரட்டும். LA ASLLLLLLALAML LALALLAMSLqALALAMLALAL LALSL LLLLAALLLLLA MLAALLLLLALSL LLLLLAALLLLLALMSLLLLLLLAL
சிவலோகன் தொடர்ந்துசிரித் தபடி நின்றன்.
என்னடா சி வ லே ரா கா உன்ரை மாம்ா உன்னைக் கண்ட படி பேச நீ பல்லைக் காட்டிக் கொண்டு நிற்கிருய், உனக்கு மானம் ரோசம் இருக்கே" என நல்லதுரையர் சீறிப் பாய்ந்தார்.
*அவனுக்கு மானம் ரோசம் இருந்தால் இப்படிச் செய்வனே. கொடுத்த சீதனத்தை பள்ளிக்கூடத்துக்குத் தானமாகக் கொடுத்துவிட்டு என்ரை பிள்
ளையை நடுருேட்டில விட ப் போருன்" என சிவப்பிரகாச பிள்ளை பழை ய ப டி சத்தம் போட்டார்.
நல்லதுரையருக்கு இப்போது விசயம் விளங்கியது. ஆத்திரத்
A.
ஊர்ப்
துடன் ம க னை ப் பார்த்து*ஏண்டா அவர் சொல்லுறது உண்மையே" என்று கேட்டார். "உண்மைதான் அது க் கு இப்ப என்ன" என்று சிரித்தபடி சிவலோகன் கேட்டான்.
"ஐயோ.. நான் கஷ்டப் பட்டுச் சேர்த்த சொத்தை இப் படி நாசமாக்கிப் போட்டானே" சிவப்பிரகாசபிள்ளை பெரிதாகச் சத்தம் போட்டார்.
"Lort Dir, as 6 L - L' Lu L. (6) சேர்த்த சொத்தோ, பகிடி 6 L mr G3 g5 u ši G3 55 mt. DS760Lr
ஏம்ாற்றிச் சேர்த்த சொத்து, பழையபடி ஊருக்கேபோயிருக்கு எங்கடை ஊர்ப் பள்ளிக்கூடத் தில எங்கடை ஊர்ப் பிள்ளையன் தானே படிக்கப் போகுது'
"ஐயோ என்ரை பிள் ளை நடு ருேட்டில நிற்கப் போகுதே விசரணை நம்பி - பெண் கொடுத் தேனே?
"Lort DT, g ti360 LDesat, அதுதான் என்ரை பெண்சாதியை நடு ருேட்டில விடுகிற அளவுக்கு நான் இல்லை. நானும் உழைக் கிறனன். எ ன்  ைர உழைப்பு எங்கடை குடும்பத்தை நடாத் தக் காணும்"
*டேய், உதுக்கே சீதனம் எவ்வளவு கூட வேண்டலாம் என்று சொல்லி கிவப்பிரகாச பிள்ளை குடும்பம் என்ருல் நல் லது என்று சொன்னனி" என நல்லதுரையர் கேட்டார்.
"ஒம், அப்பா, திருவாளர் சிவப்பிரகாசபிள்ளை, அதுதான் என்ரை மாமா, எங்கடை ஊர்க் காரர். அதுதான் அவர் எப்படி சொத்துச் சேர்த்தார் என்று எனக்குத் தெரியும். அதாலதான் எங்கடை ஊர் மேட்டை வெட்டி எங்கடை ஊர்ப் பள்ளங்களுக் குப் போட நினைச்சன்" என்ருன் சிவயோகன், O
 

தேசிய இனப் பிரச்சனை பற்றிய லெனினது நூல்களிலிருந்து சில பகுதிகள்
"நாம் முற்ற முழுக்கச் சிர்வ தேசியவாதிகள். சகல தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்கள் குடியானவர்களின் தன் னிச்சையான நேசக் கூட்டுக்காக நாம் பாடுபடுகிருேம்"
"தேசிய இனங்கவின் தன்னிச்சையான ஒன்றியத்தை ஒரு தேசிய இனம் மற்றென்றின் மீது வன்முறையைப் பயன்படுத்தாத ஒன்றியத்தை, பூரண நம்பிக்கை, தன்னிச்சையான சம்மதம், சகோதரத்துவ ஒற்றுமை ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்ட ஒன்றியத்தை நாம் விரும்புகிருேம்"
"குறுசிய தேசிய இனத்தன்மை வாய்ந்தது என்ற கருத்து ஏற் பட இடமில்லாமல் செய்வதற்காகவே, கட்சி அதனை ருஸ்காயா என்று அழைக்காமல் ரோசிஸ்காயா என்று அழைத்தது" (ருஸ்காயா என்பது ரஷ்ய இனத்தையும் ரோசிஸ்காயா என்ப்து ரஷ்ய நாட் டையும் குறிப்பதாகும்)
"பாட்டாளி வர்க்கம் குறுகிய தேசிய இனவாதத்துக்கு ஆதர வளிக்க முடியாது. மாருக, தேசிய இனங்களுக்கிடையேயுள்ள வேறுபாடுகளை நீக்குவதையும், தேசியத் தடை மதில்களை அழிப்ப தையும் அது ஆ த ரிக் கிற து. தேசிய இனங்களுக்கிடையிலான பிணைப்பை மேலும் மேலும் நெருக்கமுறச் செய்யும் அனைத்தையும் அது ஆதரிக்கிறது"
போட்டாளி வர்க்கத்துக்கு முக்கியமானது என்ன? ரஷ்யர்கள் அல்லாத இனத்தவர்களும் பாட்டாளி வர்க்கப் போராட்டத்தில் மாபெ ரு ம் நம்பிக்கை வைக்கிருர்கள் என்பதை உத்தரவாதம் செய்து கொள்ளுவது பாட்டாளி வர்க்கத்துக்கு முக்கிமமானது மட்டுமல்ல, இன்றியமையாததும் ஆகும்’
தேசிய இன ஒடுக்குமுறை, இனச் சண்டைகள், தேகிய இனர தனித்தொதுங்கி நிற்கும் தன்மை ஆகிய இவை மலிந்த பழைய உலகத்துக்கு எதிராகச் சகல தேசிய இனங்களையும் சேர்ந்த உழைப் பாளி மக்களின் ஒற்றுமை நிலவுவதும், எவ்வித சலுகைகளுக்கோ, மனிதனை மனிதன் ஒடுக்குவதற்கோ இடமற்றதுமான புதியதோர் உலகத்தைத் தொழிலாளர்கள் முன் வைக்கிருர்கள்"
வேறு எந்த நாட்டிலும் காணப்படாத அளவுக்கு ஏராள மான தேசிய இனங்களைக் கொண்ட நாட்டில், தேசிய இனப் பிரச் சினைக்குத் தீர்வு காண்பதில் கடந்த ஜந்தாண்டுக் காலத்தில் நமக் குக் கிட்டிய அனுபவத்திலிருந்து தேசிய இன நலன்களை முழுமை யாகப் பூர்த்தி செய்வதும், அந்த வகையில் மோதல்களுக்கான சாத்தியக் கூறுகளை அகற்றக் கூடிய நிலைமையை உண்டாக்குவதும் தான் தேசிய நலன் குறித்த பிரச்சினைக்கு சரியான ஒரே பரிசார மார்க்கமாகும் என்பதை உறுதியாகத் தெரிந்து கொள்ளுகிருேம். O
s
ኁ*፥

Page 26
எழுத்துத் திறத்தாலே இன்னிதயப் பண்பாலே என்ன ஆட்கொண்ட என்னருமை ஈழத்து இனியவர்களே
என்னிதயத்து மகிழ்ச்சியையும் நன்றியையும் உங்களுக்குச் சமர்ப்பிக்க ஆசைப்பட்டேன் - யானிருக்கப் பயமேன் என்று வழக்கம்போல ஜீவா எனவே என் எண்ணம் மல்லிகை மன மாகிறது.
நல்லூர்க் கந்தசுவாமி கோயில் உதயகால ஆயத்த மணியோ சையிலே ஆயத்தமானவன் நான்.
மண்ணில் நல்ல வண்ணம் வாழ - அன்பர் பணிசெய்ய என்னே ஆளாக்கியது விட்டது வண்ணுர்பண்ணே .
பாரதியும் சிதம்பரமும் பிறந்த கரிசல் மண்ணில் பிறந்தவனு யினும் என்னே உருவாக்கியது யாழ்ப்பாணத்துச் செம்பாட்டு மண்தான்
பாலணுகப் பயின்றது நாவலர் பள்ளியில் - பின்னர் சிறிது காலம் வைத்தீஸ்வர வித்தியாலயத்தில்.
பெரிய கடை மிட்டாசுக்கடைச் சந்தி, வண்ணுன்குளத்துச்
சந்தி, அஞ்சணந்தாள் சந்தி இவைதான் துள்ளித்திரிந்த என் இள
நெஞ்சில் நிற்பவை - கம்பேந்தும் கம்பணுப் மாறும்போது பசுமை மாருது நெஞ்சில் நிற்கப்போகின்றவை. (பின்னல் சந்தி பிரிந்தா லும் அதுவும் ஈழத்து அஞ்சுலாம்புச் சந்தி - மசங்கா மரத்துச் சந்திகள்தான்)
மல்க்கோவாவும், அல்போன்சாவும் எனக்குப் புதிசு. அம்பலவி யும், சுறுத்தக் கொழும்பானும், செம்பாட்டான் இந்தப் பழப் பெயர்கள்தான் நானறிந்தவை. குழல் பிட்டு, இடியப்பம், ஒடியல் இவையென் தேசிய உணவுகள்.
தென்பாண்டி நாட்டான் புதுமைப்பித்தனேயும், பாரதியையும் அவதார புருஷர்களாக வழிபடுபவன் நான். ஈழத்து இலக்கிய உலகில் எங்கு நோக்கினும் என் கருத்தொத்தவர்களே இருக்கக் கண்டேன். இது இயற்கையாகவே எனக்குப் பட்டதே தவிர வியப் பேதுமன்ரிக்கவில்லே.
பாரதி, புதுமைப்பித்தன் அடிச்சுவட்டில் தமிழக இலக்கியம் உருவாகாமல் நச்சிலக்கியம் அரக்கத்தனமாகப் பல்கிப் பெருகுவது கண்டு- கனன்றெழுந்த ஈழம் என்னருமை நாடு, சிவபாதசுந்தரம், சிவநாயகம், சிவத்தம்பி, இலங்கையர்கோன், இளங்கீரன், இராச சுந்தரம், கணேசலிங்கன், கைலாசபதி, கனகராசா, சி. வை. சில்லையூர், எஸ். பொ. யேசுராசா, யோகநாதன், மன்னிக்கவும் அய்யர், சர்மா, பிரேம்ஜி விஸ்ட் போடவில்ஃ இஷ்டத்தைச் சொல்ல முனேந்தேன், தினறுகிறது. யாரைச் சொல்ல: யாரை விட? எல்லோரும் என்னவரேயல்லவா?
என் மகன் ஆறுமுகம் விஜயலட்சுமி திரும்னம் நிகழும் பாரதி நூற்ருண்டுத் தைத் திங்களில் (7-2 - 82) நெல்லேயில் நிகழ்ந்தது
_站母
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நியாயமாக இந்தத் திருமணம் ஈழத்தில் இலக்கிய மனங்கரு மும் மல்லிகைப் பந்தலிலே நிகழ்ந்திருக்கவேண்டும் நான் பெற்ற பெரும் பேருக இருந்திருக்கும் அது, அவ்வாய்ப்பு வாய்க்கவில்லே. அந்தக் குறை நெல்லேயில் நிகழ்ந்த என்னில்லத் திருமணத்துக்கு உங்கானவரின் சார்பாகவும் ஜீவா பிரசன்னமானதன் மூலம் நிறைவாகிவிட்டது.
தவமிருந்து பெறவேண்டிய நவயுக இளஞ் சிங்கங்களே இலக் கிய உலகில் இளந்தலேமுறையினர்ைக் கண்டு கதைத்துக் கணிப் படையும் வாய்ப்பை மல்லிகைப் பந்தலின் கீழ் ஏனக்சுளித்த அருமை ஜீவாவின் வருகையால் மணவிழா இலக்கிய விழாவாகவும் மனத்துக் கமழ்ந்தது
ஈழத்திலிருந்து எல்லோருமில்லாவிடினும் எண்ணற்ருேரின் நல்லெண்ணங்கள் வாழ்த்துக்ளோ வந்து குவிந்து பொன்னுய்ப் பொலிந்து - பூவாய் மின்னத்து. எழுத்தாலும் எண்ணத்தாலும் வாழ்த்திய அருமைக்குரியவிர்கள் பேரிதபப் பேரன்புக்கு நன்றி ஓராயிரம் மண்க்கும் வளர்க்கம் ஓராயிரம்!
என்றும் உங்கள் ஒட்டப்பிடாரம்
ஆ. குருசுவாமி
திருமணத்தில் சிவந்து கொண்ட எழுத்தாளர்கள் வல்லிக் கண்ணன், டொநி;து ஜீவா, கி. ராஜநாராயணன், ம், ந. Br_/. நடராஜன், சிவசு, வண்ணதாசன் ஆகியோர் ,(6וזDTr וחת

Page 27
க்டிதங்கள்
கடந்த சில ஆண்டுகளாக மல்லிக்ையைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். கட்சி ரீதியான எழுத்தா ளர் என்று உங்களைப்பற்றி ஆரம்பத்தில் எனக்கு இருந்த அபிப்பிராயம் இப்போது இல்லை.
ஒரு இலக்கிய சரித்திரமாக உங்கள் பணி இருப்பதுடன் டய னுள்ள ஆரோக்கியமான தகவல்களைப் பெறக்கூடிய வகையில் மல்லிகை இருப்பதால், சேர்த்து வைக்கவும் சில சமயங்களில் பழைய இதழ்களைப் புரட்டிப் பார்ச்சவும் முடிகிறது. பயனுள்ள கட்டுரைகளுக்கு நன்றி!
உங்கள் அனுடவங்களையும், அபிப்பிராயங்களையும் தலையங்கம், தூண்டில் மூலமாகக் காணும்போது ஒரு உண்மையும், உழைப்பும் உள்ள யதார்த்தமான இலச்கியவாதியையும் அவர் உள்ளத்தையு.s புரிந்து கொள்ள முடிகிறது. எதிர்ப்புக்களையும் சோதனைகளையும் தனி மனிதனுக நின்று வென்று மல்லிகையை வெளியிடுவதற்காக இலக்கியவாதிகள் சார்பில் பாராட்டுக்கள்.
உங்கள் முயற்சியும் பணியும் ஈழத்து இலக்கிய உலகில் காலத் தையும் வென்ற ஒரு சரித்திரப் பணியாக நிலைக்கும், பெயரையும் வாழ்த்தும், தொடர்ந்தும் பணி தொடர வாழ்த்துக்கள்.
சிவசக்தி சாவகச்சேரி O - O
புதிய ஆண்டின் முதல் இதழில் எனது சிறுகதையை ஏற்று பிரசுரித்த பைக்கு மிகவும் நன்றி. பதிய தலைமுறைசளுக்கு களம் அமைத்து கைகாட்டி அழைக்கும் உங்கள் மனது யதார்த்தமானது. "ஒரே குடிலைச் சேர்ந்தவர்கள் யார் யார் என்பதைத் தங்களால் இனங்கண்டு கொள்ளும் இயல்பு இலட்சிய பிடியின் அனுபவ வீச் சினை விளக்குகின்றது. மலர் ஒன்றின் பெயரைத் தாங்கி நாற்றம் அடிச்கும் சஞ்சிகை என சில வருடங்களுக்கு முன்பு மனம் புழுங்க ஒருவர் எழுதியிருந்தார் ஒரு சஞ்சிகையில் உண்மைதான், இலங் கையில் நீண்ட ஆயுளுடன் - பத்தினித் தன்மையுடன், புனித இலக்கிய நாற்றத்தை (வாசனையை) வழங்கிவரும் முதன்மைச் சஞ்சினசு. ஒவ்வொரு இதழையும் காணும் தோறும் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டுத் படிக்க வேண்டும் போன்ற பிரமை எனக்கு ஏற் படுவதுண்டு. அத்தசைய ஒரு தூய்மையை மல்லிகையில் நுகர முடிசின்றது. இந்த நாட்டில் ஒருமைப்பாட்டிற்காக ஓயாது குரல் கெr டுச் கும் உன்னத இலக்கிய ஏடு. புகழ் ஆரங்சளை வஞ்சகம் இல்லாமல் அடுக்கிக் கொண்டே போகலாம். அது உங்களுக்குப் பிடிக்காது என்பது எனக்குத் தெரியும்" எனினும் உண்மையைப்
ಆpTತ! இருக்கவும் முடியாது,
ஒரு குக் கிராமத்தில் தன்னந்தனிய இலக்கிய மனித ஞ க இருந்து கொண்டு பகைப்புல நிகழ்வுகளை அவதானித்து, அனுப
50

வித்து. மனத்தை அலையும் உணர்வுகளுக்கு "சிருஷ்டி" உருவம் கொடுப்பதை பொழுது போக்காகக் கொள்ளாது ஆத்மாவின் அவசிய இராகமாக அனும்ானித்து மதிப்பளித்து மன நிம் மதி அடைகின்றேன், சூழ்நிலையை விட்டு மீறி எழுதுவது போலித்தன மானது என்ற எண்ணப்பாட்டு உறுதியுடன்தான் எழுத எனது ஆசை நாம் என்னதான் எழுதினுலும் இந்தச் சடைத்து வணர்ந்து வரும் முதலாளித்துவ முதலைகனின் முதுகெழும்புகளை முறிக்கும் தரு / நாள் நெருங்க, ஜெயத்தை புஸ்பிக்க வேண்டிய வலிம்ையை ா எழுத்துக்கள் போஷாக்குக் கொண்டிருக்க வேண்டும் என விருபுபவன். இந்த உணர்வை மல்லிகை போன்ற முற்போக்கு சஞ்சைகளின் முயற்சியால் பெற முடிந்ததை நினைக்க மகிழ்ச்சி. மல் கை வளரட்டும், மல்லிகை வளர்ந்தால் சமூகப் போராளிகி ளும் கூட வளர்கின்றர்கள் என்றுதான் அர்த்தம்.
விரைவில் தமிழகம் செல்கின்றீர்களாம். நிறைய இலக்கியத் தகவல்களைச் சுமந்து வாருங்கள். வண்ணநிலவன், வல்லிக்கண்ணன் முதலான எழுத்தானர்களின் படைப்புக்களை வாங்கிவந்து மல்லிகை யில் பிரசுரியுங்கள். அங்கு இலங்கைப் படைப்பாளிகளின் படைப் புகளுக்கு களம் அமைக்கும் உங்கள் பணி பாராட்டத்தக்கது. இலங்கைத் தீவிலிருந்து இலக்கியப் பாலம் அமைத்த ஒரு இலக்கிய மகன் என்று வரலாறு ஒரு தாலத்தில் எழுதப்படத்தான் போகின் றது - சென்று வருக!
ard). Glos வற்காலை
O - O
முதலில் என்னைப் பற்றிய ஒரு சில கருத்துக்களைக் கூறிக் கொள்ளுகிறேன். நான் ஒரு பட்டதாரி இளைஞன். புதியம் புத் தூர் தபால் நிலையத்தில் பணிபுரிகின்றேன். மேலும் நியூஸ் ஏஜண் டாகவும் பணிபுரிகின்றேன். உங்களைப் பற்றிய செய்திகளை நான் மிக அறிந்துள்ளேன். மேலும் ஒட்டப்பிடாரம் குருசுவாமி அவர் கள் திருமணத்திற்கு வந்திருந்த தங்களை ஹோட்டல் ப்ளூ ஸ்டாரில் இளசை அருணுவுடன் உங்களை நான் சந்தித்தேன். உங்கள் கருத்தும் உங்கள் தைரியத்தை, திறமையை மிகவும் பாராட்டுகின் றேன். உங்கள் முயற்சி வெற்றியடைய என் அன்பான வாழ்த் துக்கள். இளசை அருணு என் இனிமையான நண்பர். மேலும் நானும் என் நண்பர்கள் சிலருடன் ஏப்ரல் 20 ல் நடைபெறப் போகின்ற அகில உலக இந்து சமய மகாநாட்டிற்கு இலங்கை வர முய்ற்சி செய்து கொண்டிருக்கிழுேம். அந்தத் தருணத்தில் நான் உங்களை யாழ் நகரில் சந்தித்து கருத்துரையாடல் செய்ய விரும்புகின்றேன். உங்களுக்கு வசதியான நாளில் தங்களுக்கு வச திப்பட்ட நேர த் தி ல் கண்டிப்பாக எனக்கு நேரம் ஒதுக்கி வேண்டுகின்றேன்.
ஆ; காந்தி அதிகம் அந்தூரி

Page 28
நிச்சயம் மாறும்
அனுலா விஜயரத்ன மெனிக்கே
உடல் இரத்தம் சதை திரண்ட அழகை விற்கும் சமூகமே டின்னே இந்திவேக்கு ஆளாக்கியது" என்ருலும் பெண்ணே
அது அப்படித்தான் என
என்னுல் நினேக்க முடியவில்லே,
இரா வேளே கண்விழித்து உலகம் துயில்கலேயச் சற்றே முன் நீ கடையப்பம் அவிக்கலாம் அதனுல் உனது லாவண்யம் குலேயும்.
நாற்சந்தி காத்து நின்று உடல் இரத்தம் சதை திரண்ட அழகை அன்றி நீ கீரை பிடுங்கி விற்கலாம் அதனுல் இவ்வினிய குரலோசை கடூரமாகும்.
இரா வேளே கண்விழித்து ஆடையணி செய்து தொழிற்சாலேக் கதவைக் காத்து நிற்கலாம் அதனுல் இம்மென்கைகள் வைரம்பாயும். 1 ܨ
பத்திரிகைக் கட்டுச் சுமந்து - கூவி தெரு வழியே நீ விற்கலாம் அதனுல் இம் மென்பாதங்கள் வன்மை பெறும் உலகே வாய்பிளந்து பார்த்து நிற்கும்.
இது: இருபாதம் வைரம் பாய்ந்து மனி எழில் கரைந்தே சென்றாலும் பயமின்றி உலகை எதிர் கொள்ளலாம் உனது இதயத்தில் தைரிய மலர் பூக்கும் உலகம் கை துரக்கி தங்கையே உன்னே வாழ்த்தும்
தமிழில் எஸ். எம். ஜே. பைஸ்தீன்
- *壘
 

டொமினிக் ஜீவா
கொன்றும் கிடையில்லே இந்தக்
இந்தத் தடவை தமிழகத்
திற்குச் சென்றிருந்நீர்: பிம்பந்தமாகத் _ெ "ட்டுரை எழுதுவது உத்தே சம் உண்ட தமக்குப் படி 高五 வங்கள் பொருட்டுத்
Q) விக்டுமல்லுவர
ທີ່), அருமைத்துரை
தொடர் கட்டுரை தும் உத்தேசம் இல்லை. இந்த தகவல்களே உங்க: போன்ற இஸ் க் கி ய リ巫@5-リ பகிர்ந்து கொள்கிநி3
W፱
கேள்வி : அடிப்படையாக வைத்துக் சொல்' । கிள் சொல்வது இல் அன்பர் குருவாமி அவர்களின் முத்த rissä. திரு மனத்திற்குப் போவதே துெ திட்டம்.
இவர் 200க்கு மேற்பட்ட :ாளர்களுக்கு ஒரு நெரு 'ப' வேளேயில் மதி o-ಪಪ್ಫೋ! இத்தலுர் அந்த நன்றி: மறக் கர்பஸ் நாளே நீதி எழுத்தா எார்களின் ஓது, பிரதிநிதியாகத் திருமணத்தில் கலந்து கொண்டு 'ஆ வாழ்த்துக்கக் மனத் ம்ேபூதியினருக்குத் தெரி வித்துக்' கொண்டேன் எழுத்தாளர்களைத் நிகுமணத் கின்று நேரில் ச நீதி க்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. திருநெல்வேலியில் : இலக்கி ப் பெருமன்றம் ஏற்பாடு செப் கிருந்த வானி: இரு பகக் 臀m脑园gyü கிவந்து கொங் டேன், பரி: பெற்ற பொங் இவன் அவர்கரே "TrTL@ü கூட்டத்தில் பேசினேன். நஒ 码可岳 Q) பேட்டியொன்றை எடுத்து 0 - த - : பிரசுரித் தி ரு ந் த து. இராஜபாளேயம் சென்றே: பல்வேறு எழுத்தா ளர்கள்ேயும் சந்தித்தேன். 'கலந் 部°町命,、芭 இலக் கியச் சிந்து: கெஷ்மணனேயும் ச நீதி த் துக் கலந்துரையாடும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. அப்புறம் பிதுரையிலுள்ள :
முக்தாளர்களேயும் சந்திக்கும் *苗岛市凸凸 'குக் கிட்டியது. ஆனேவரையும் ந்தித்து ஈழத்து இலக்கிய பிரச்சிரேகள் பற்றிப் பேசின்ே அங்குள்ள அநெரிது கள் கல்லுரரியில் போத்திரெட்டி, சாலமன் பாப்பையா ஆகியோ ffoir வேண்டுகோளுக்கிணங்க ஒரு மணி நேரம் நீது சமதர து இலக்கியப் பிரச்சி: பற்றி *ரை நிகழ்த்தினேன்;
.1=F +1+1+1

Page 29
சென்னையில்தான் எனக்கு நிறைய வேலைகள் இருந்தன. ந ம து சகோதர எழுத்தாளர் களின் படைப்புக்கள் நூலுருப் பெற வேண்டும் என்ற ஆன்ம வெறியுடன் வேலை செய்ய வேண்டிய காலத்தின் தேவை எனக்கு ஏற்பட்டது. பல புதிய நூல்கஃா முடிக்க ஆவன செய் தேன். இன்னும் பல புத்தகங் களே அச்சேற்றப் பதிப்பகத்தா ருடன் ஒத்துழைத்தேன். ஆலோ சனை நல்கினேன். எனது வாழ்க் கையில் மிகப் பெறுமதி வாய்ந்த வேலைகள் இவைகன் தான் என நான் உறுதியாக நம்புகின்றேன். பூக்கூடை என்ற மாத சஞ்சி கைக்குப் பேட்டி கொடுத்தேன். தோழர் தா. பாண்டியன் எழு திய பாரதியும் யுகப் புரட்சியும் நூல் வெளியீட்டு விழா வில் கலந்து கொண்டு உரையாற்றி னேன். சென்னையில் உள் ள கணிசமான எழுத்தாளர்களைச் சந்தித்தேன். உரையாடினேன்.
இ  ைவ கள் போதுமென நினைக்கிறேன். நான் செய்த வேலைகளின் அறுவடையைக் சுடிய சீக்கிரம் இந்த மண்ணை நே சிக் கும் எழுத்தாளர்கள் அனுபவிப்பார்கள்,
O ஒரு சஞ்சிகையை நடத்த வேண்டுமென்ற ஆர்வத்தை தூண்டியது எது?
அல்லைப்பிட்டி ஆ. செந்தாமரை
எழுதப் பே  ை ைவ த் தொட் ட காலத்திலிருந்தே எனது பொது வாழ்க்கையை யும் சொந்த வாழ்க்கையையும் நெறிப்படுத்திக் கொண்டேன். வாழ்க்கையை எப்படியும் வாழ லாம் என்ற மன நிலையில் இல் லாமல் இப்படித்தான் வாழ வேண்டும் எனத் திட்டமிட்டு அமைத்தேன்; எழுதி வரும் காலங்களில் எனது மூலக் கருதி
துக்களையும் என்னைப் போன்ற சக படைப்பாளிகளின் கருத்துக் களையும் பூரணமாக வெளியிடு வதற்குரிய சாதனங்கள் எமக் குச் சாதகமாக இருக்கவில்லை. எனவே வெறும் எழுத்தாளனுக இருந்த நான் ஒரு வெளியீட்டுச் சாதனத்தை உருவாக்க வேண் டிய கட்டாய அவசிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். சுாலத்தின் தேவையும் அதுவாக இருந்தது. பலர் பயமூறுத்தினர்கள். அனு பவமுள்ள சில ர் தமது அசி சத்தை எனக்கு ஆலோசனையாக வழங்கிஞர்கள். நான் மக்கனைப் பரிபூரணமாக நம் பி னே ன்; மல்லிகையை ஆரம்பித்தேன். பார்க்கப் போஞல் ஆரோக்கிய மான நல்ல இலக்கியம் இந்த மண்ணில் வளர வேண்டும் என்ற பலரின் ஆர்வம்தான் எனக்கு உற்சாகத்தை ஊ ட் டி உந்து சக்தியாக அமைந்தது.
O சிறந்த எழுத்தாளரான கண்ணதாசன் மதுபானம் அதிகமாக அருந்திவிட்டே தான் படைத்தார். நீங்கள் ஏன் மது பானம் அருந்துவதில்லை?
நயினுதீவு நயினையூர் சிவசு
லாகிரி வஸ்துக்களை அதிக மாகப் பயன்படுத்தினுல்தான் கற்பனை வளம் ஊற்றெடுத்துச் சுரக்கும் என்ற மயக்க வாதம் மேலைநாட்டுச் சரக்கு இந்த
மயக்க நோய்க்கு ஆளாகிய கலை
ஞர்களைப் பார்த்து நான் உண் மையிலேயே மனம் நோ வ துண்டு. வாழ்க்கையின் மீது அத்தியந்த வாத்ஸல்யமும் தார் மீக ஒழுக்க நெறியின் மீது தள ராத உறுதியும் மக்கள் மீது இடையருத பாசமும் உள்ள எந்தக் கலைஞனுமே தனது சொந்த வாழ்க்கையை சீர் குலைக்க மாட்டான், ஏனென் முல் அவனுக்கென்று தனிப்பட்ட வாழ்க்அையொன்று இ ல் லை
g4

தான் மக்களின் சொத்து எனத் தன்னெத் தானே அவன் மனசிற்குள் பிரகடனப்படுத்திக் கொள். கால் அவன் விரும்பிக் கூட ப் பொதுச் சொத்தான தன் அ/த்ெதுக் கொள்ள அவ றுச்கு உரிமையற்றுப் போகின் றது. டேன பிடித்த காலத்தில் இரு தே 60 க்குள் நானே தீர் மானித்துக் கொண்டுள்ளேன் நான் எதிர்காலத்திற்கான மக் களின் சொத்து. எ ன் னை ப் போதை வஸ்துக்சளால் சீரழிக்க எனக்கேதும் உரிமையில்லை,
O புதிய சஞ்சிகைகள் சென்னை யில் வெளிவருகின்றனவா?
க. சந்திரன்
சாண்டில்யனை ஆசிரியராகக் கொண்டு கமலம் என்ற சஞ்சி கையும் மங்கையர்க்கரசி என் ருெரு சஞ்சிகையும் சுட்டி என் றும் இ ன் னு ம் இரண்டொரு புதுச் சஞ்சிகையும் பார்த்தேன். சிகரம் மறுபடியும் இம்மாதம் வெளிவருகின்றது. ஞாநியை ஆசிரியராகக் கொண்டு "தீம் தரிகிட, என்ற பெயரில் ஒரு சஞ்சிகையும் வெளிவர இருக் கின்றது. O சென்ற இதழில் சொல்லப்
L - l- எழுத்தாளர்களை மாத்திரம்தாள் உ ங் க ள து நூலில் குறிப்பிட்டு எழுதுவீர் களா? அல்லது இன்னும் லிரி வாகப் பல எழுத்தாளர்களேயும் Gørl L frisen tr? எப்பொழுது நூல் வெளிவரும்? அ" புரம் .
ஒரு குறுகிய வட்டத்தில் நின்று எழுதும் நோக்கம் எனக் கில்லை. அதே சமயம் நான் போட்ட பட்டியலும் பூரணமா னதல்ல. ஈழத்து இலக்கியத்தை C0 60 - 70 க்களில் பாதித்த சகல எழுத்தாளர்களைப் பற்றி யும் எனது கணிப்பீடுகள் அபிப்
கோப்பாய்.
க. மனுேகரன்
பிராயங்கள் பற்றி எழுதுவதே எனது நோக்கம். மாபெரிய வேலை பெறுப்புள்ள செயல்: அதிகம் அவசரப்பட முடியாதது. நிதானம் தேவை. நூல் வெளி யிடச் சென்னைப் ப தி ப் பகம் ஒன்று ஏற்கனவே ஒப்புதல் தந்து விட்டது. கூடிய சீக்கிரம் ஆரம் பித்து விடுவேன். அதே சமயம் மிக நிதானமாகவும செயல்பட்டு
உழைப்பேன். கொஞ்சம் கால தாமதமானுல் கூட, பொறுத் திருங்கள்.
O திருமண விழாவில் உங்க
ளைக் கண்டதும் திரு. குரு சுவாமிக்கு என்ன உணர்வு வந் திருக்கும். அவரது மனுேபாவம் எப்படி இருந்தது? இங்கிருந்து
கணிசமான அளவில் வாழ்த்துக்
கள் வந்தனவா?
அச்சுவேலி, க நவநீதன்
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி அவருக்கு. எனது உருவில் நமது நாட்டு எழுத்தாளர்கள் அண் வருமே நேரில் வந்து தன்னையும் த ன து குடும்பத்தவரையும் கெளரவித்ததாக அவருக்குப்
பூரண திருப்தி. இயல்பாகவே
ந ம து எழுத்தாளர்கள் மீது தனிப்பட்ட சிறப்புப் பா சம் வைத்துள்ளவர் அவர். என்னைக் கண்டதும் பேசமுடியாமல் ஒரு கணம் மெளனமாகவே நின்ருர் என்னுலும் பேச முடியலில்லை அத்தனை குதூகலம். நான் திரு. மணத்திற்கு வ ர ப் போவதா கவே ஏற்கனவே பல எழுத்தா ளர்களுக்கு எழுதித் தெரியப் படுத்தியிருந்தார், இங்கு ஸ் ள அநேகமான எழுத்தாளர்கள் வாழ்த்து க்கள் அனுப்பி வைதி திருந்தனர். இந்த உற்சாகத் தில் கூடிய சீ க் கி ர ம் தான் இலங்கை வந்து அவர்களையெல்
லாம் சந்திக்கப் போவதாகச் சொல்லிச் சொல்லி மாய்ந்து போளுர்,
፴፱

Page 30
O வீரகேசரி நிருபர் செல்லத்
துரை பற்றிய செய்திகள் இன்று யாழ்ப்பாணத்தில் அடி படுவதில் இலயே, அவருடைய நீண்ட கால நண்பர் நீங்கள் எ ன் பது எனக்குத் தெரியும். அவரைப் பற்றிச் சொ ல் ல Cp, q Dn ? சுன்னுகம் எஸ், சுரேந்திரன்
பத்திரிகை நிருபர்கள் வர லாற்றில் செல்லத்துரையின் பெயர் முன்னணியில் திகழும் என்பது திண்ணம். வீரகேசரிக்கு அவர் ஒரு கொடை. இன்று உடல் நலம் குன்றியதால் வீட் டில் ஒய் வாக இருக்கின் ருர் . கொழும்பில் சிகிச்சைக்காகச் சில கால ம் தங்கியிருந்தார். அப்பொழுது கொழும்பில் அவ ரைப் பார்த்தேன். அருமையான உழைப்பாளி. கடந்த 30 ஆண் டுகளாக அவரை எ ன க் குத் தெரியும், என்னுடைய வளர்ச் சியும் அவரது முன்னேற்றமும் சம காலத்தவை. பொதுவாக தமிழ் எழுத்தாளர்களின் நண் பர் அவர், நமது நிகழ்ச்சிகளின் செ ய் தி க ளை முக்கியத்துவப் படுத்தி வெளியிடுவதில் அவர் அதிக அக்கறை காட்டியவர். எல்லா இலக்கிய நெஞ்சங்களி னதும் நெருக்சமான நண்பர். அவரைப் பற்றி நீங்களாவது இந் த க் கேள்வியைக் கேட்ட தற்கு உங்கள் மீது எனக்குத் தனி அபிமானம் ஏற்படுகிறது.
கூடிய சீக்கிரம் அவர் உடல் நிலை தேறி மறுபடியும் பத்தி ரிகை உலகில் தனது கடமையை ஆற்றுவார் என மனப்பூர்வமாக ஆசிக்கின்றேன்;
O சென்ற சில ஆண்டுகளுக்கு
முன்னர் இலக்கிய உலகில் திக்குவல்லை என்ற முஸ்லிம் பிர தேசத்தின் பெயர் அடிபட்டு
56
மல்லிகைக்கு மிக
வந்ததுண்டே இன்று அதன் சத்தத்தையே காணே மே, என்ன காரணம்?
அ" புரம். வை. இப்ராகீம்
மல்விகை வரலாற்றில் திக் குல்ைலை என்ற பிரதேசப் பெயர்
என்றும நிலை த் தி ரு க் கும்.
ஆரம்ப காலத்தில் அப் பிராந் தியத்து இலக்கிய இளைஞர்கள் மல்லிகை மீது காட்டிய பாச மும் நேசமும் என்றுமே மறக்க முடியாதவை. அங்குள்ள இலக் கிய ஆர்வமுள்ள பல இளைஞர் கள் உத்தியோக நிமித்தமாக இன்று பரந்து பிரிந்து வாழ்கின் றனர். அதே சமயம் அவர்களி னது இலக்கிய ஆர்வமும் முயற் சிகளும் மந்தித்துப் போய்விட வில்லை. அவர்கள் எங்கு வாழ்ந் திருந்த போதிலும் ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் தத்தமது பங்களிப்பைச் செய்கின்றனர். நெருக்கமா கவே இருந்து வருகின்றனர்.
9 இந்தத் தடவை தமிழகம் சென்றபோது உ ங் களை ராமேஸ்வரத்தில் சந்தித்து வீட் டுக்கழைத்துக் காப்பி தந்து உப சரித்த ராமானுஜம் கப்ப் ல் நண்பரைப் பார்த்துப் பேசினிர் 56TFTP
கோப்பாய். க. தவசேசதி
பார்த்தேன், கதைத்தேன் அந்த நண்பரின் பெயர் ராஜா ராம். கப்பலில் மதிய உணவு தந்து உபசரித்ததுடன் கப்பல் காப்டனிடம் என்னை அழைத் துச் சென்று அறிமுகப்படுத்தி வைத்தார். அவரது உறவால் கப்பலில் உள்ள சகல சிப்பந்தி களும் அதிகாரிகளும் என்னிடம் p5 LILL’ U mr TT mr L" g- அன்பு செலுத்தினர்.
O

|qlD JVA8 s%z, «9nslilules.
r பொறியியல், விஞ்ஞானம், கலை
ஆகிய துறைகளில் பட்டப்படிப்புகளுக்கு; யாழ் நகரில் பிரபல கல்வி நிலையம்
(கொழும்பில் நான்கு வருடங்கள் பொறியியல் உயர் கல்விக்குரிய வகுப்புகளை நடாத்தியவர் களால் ஆரம்பிக்கப்பட்டது)
ENGINEERING (C. E. I.) LONDON Part II Rz A/l unre-tålaSSL- sår
GRADUATESHIP IN CHEMISTRY (A/L 5 uprls dely lair) CITY & GUILDS (London) Part I III & III (Electronics) Electrical Telecommunication)
DIPLOMA IN D'MANSHIP
(o/L 5 u ft L-fi assig L Gör) QUANTITY SURVEYING |
BUILDERS QUANTITIES
CHARTBRED PRELIMI ஆகிய துறைகளில் வகுப்புகள் நடாத்தப்படுகின்றன
ay d at . - urld galiasat U db 6 apšasmt drasdy
என்பனவும் வழங்கப்படும்
இலண்டன் நிறுவனத்துடளுன
சகல தொடர்புகளும்
எமது நிறுவனத்திளுல் QAsfTL—rf/ Qy94Bavfl: செய்து தரப்படும் DIRECTOR OF STUDES
JASE INSTITUTES
(opp. Bank of Ceylon) STANLEY ROAD, JAFNA.

Page 31
F.
EDISINMEISENMU
Phoillte: 2,4,629
॥
 
 

repRUARY SA
Dee F WALL PANELLING CHIMPBOARD &
TIMBER -.
॥ HEITTIA ANIGHETT TARIN) ANIGHEITTI
140, ARMOUR STREET COLOMEBOL
Emil முகவரி
na inila sa H I I I III