கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1981.10

Page 1
MAKA PROGRESIv:
தோழர் ாஸ், ர. விக்கிர
 

SL L L L L L L L L L L L L L LLLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLLL LL LLL LLSL
S S DS L DDD D L D L L D L L L L L LDDLSDSDD DDDDS
ஒக்ே LTM-81

Page 2
உங்கள் முன்னேற்றம் எங்கள் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம்
(Df 36TiG)656f Göf GL
 

// ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி
பாதியினைய கலைக்ளில் உள்ளம்
N IりGUGyg)以あ ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் "s ஈன நிலை கண்டு துள்ளுவார் نه. . . به خانههای خبر ۳-| ^#*** سيوة. يع " i5
'Mallikai' Progressive Monthly Magazine
t 重155
மரிழ்ச்சி!
MALLIKAI Editor: Domiaic ) eeva 234B, K. K. S. Road,
சென்னையில் நடைபெற்ற "மல்லிகைப் பந்தல்" விழாவுக்கு
JAFFNA. எமது அழைப்பை ஏற்று வருகை Sri Lanka தந்த சகல எழுத்தாளர்களுக்கும் நண்பர்களுக்கும் தோழர்களுக் 数 கும் எமது நன்றியைக் கூறுவதில்
芬 மகிழ்ச்சியடைகின்ருேம். மல்லிகையில் வெளியாகும் பல ஊர்களிலும் மல்லிகை
ஆசிரியன் என்ற முறை யில் எம்மை அழைத்து எமது கருத் துக்களைக் கேட்டதுடன் மல்லி கையின் மீது தமக்குள்ள அன் பையும் அபிமானத்தையும் 5rLடிய இலக்கிய நண்பர்களுக்கும் எமது "அன்பார்ந்த நன்றியைக் கூறிக் கொள்ளுகின்ருேம்.
மீண்டும் மீண்டும் சந்திப் G3. Tiib; 6 TIL Dgil நட்பையும் 2-f) வையும் புதுப்பித்துக் கொள் Gaunruh
கதைகள், கவிகளில் வரும் பெயர்கள் நிகழ்ச்சிகள் யாவும் கற்பனேயே
i
எந்த&ன, கருத்து எல்லாம் க்தியோர் 7 தனித்துவம் பாறுப்பும் அவரே
முகவரி:
ஆசிரியர் டொமினிக் ஜீவா - 234 B. (Ba. (Bas. Si Gio. ada5 - ஆசிரியர் யாழ்ப்பானம் இலங்கை,

Page 3
பெருந்துயரம்!
டாக்டர் விக்கிரமசிங்காவின் மறைவைக் கேட்டு இந்த நாட் டின் முற்போக்காளர்கள் சோகத்தால் ஸ்தம்பித்து விட்டனர்.
பழம் பெரும் அரசியல் தலைவர் மாத்திரமல்ல, ஆரம்ப காலத் தில் இருந்தே உழைக்கும் மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்து இயங்கி, இயக்கம் நடத்திய தோழர் இவர். இன்று விஞ்ஞான சோஷலிஸத்தை எதிர்க்கும் எதிரிகளின் வாயில் பாட்டுக் கூச்சலாக சோஷலிஸ் கோஷமே பயன்படுத்தப்பட்டு வரும் இக் காலத்தில் விஞ்ஞான சோஷலிஸத்திற்காக ஸ்தாபனம் அமைத்து ஆரம்ப காலத்தில் இருந்தே போராடிச் சிறை சென்று, பிரஜா உரிமை பறிக்கப்பட்டுக் கஷ்ட நஷ்டங்களுக்கு உள்ளான்வர்.
பழக இனியவர்: எந்தத் தோழரும் தயக்கமின்றி இவரை அணுகிப் பேசலாம்; விவாதிக்கலாம்: சரியான கருத்துக்களுக்காக இவர் தொடர்ந்து போராடி வந்துள்ளார்.
தேசத்தை ஆழமாக நேசித்தது போலவே, ஆழமான சர்வ தேசிய வாதியாகக் கடைசிவரை இருந்து வந்தவர் இவர்,
நீர் வள, நில வள ஆர்வலரான இவர் ஆராய்ச்சி பூர்வமாக இந்த நாட்டுப்பாராளுமன்றத்திலும், "வெளியே கருத்துமேட்ை களிலும் உதிர்த்த கருத்துக்கள் நாளை ஒரு சோஷலிஸ் சமுதாயத் திற்கு அத்திவாரமாக அமையக் கூடியன.
நிதானமானவர்; பதட்டமில்லாதவர்: தனது கருத்துககளைப் பிறர் மீது நிர்ப்பந்தமாகத் திணித்து எதிரியைப் பலாத்காரமாக வென்றெடுக்க வேண்டுமென்ற சின்ன்க் குணங்களற்றவர். இவரது கருத்துக்களை, அரசில் நோக்கங்களை வெறுத்தவர்கள் "கட் இவரை ைெறுத்ததில்லை.
 

இவர் காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்ற ஒரு பெருமையே நம்மைப் பெருமைப் படுத்தப் போதுமானதாகும்
தமிழ் மக்களுடைய நியாயமான பிரச்சினைகளை அனுதாபத் 'துடன் அந்தக் காலத்திலிருந்தே நோக்கியதுடன் மாத்திரமல்ல, அது தீர்வதற்கான சரியான வழி முறைகளையும் அடிக்கடி சொல்லி வந்தவர் இவர். தேசத்தை முழுமையாகப் பார்த்தவர். மக்களைஉழைப்பவர்களை நேருக்கு நேர் தரிசிப்பதில் வற்ருத இ ன் பங் கண்டு அவர்களுடன் அவர்கனாகவே வாழ்ந்து வந்தவர்.
தேசியத் தலைவர்கள் அருகி வரும் இந்தக் காலகட்டத்தில் ஒரு தேசியத் தலைவனுகவும் அதே சமயம் ஒரு சர்வதேசியத் தலை வனுகவும் மக்களால் மதிக்கப்பட்ட தோழர் விக்கிரமசிங்காவின் நாமம் நாளைய சோஷலிஸ் இலங்கையில் இன்னும் துலாம்பரமாக விளங்கும் என்பது நிச்சயமாகும்.
தமிழ்க் கலாசாரம் மீதும் தமிழ்க் கலைஞர்கள் மீதும் பந்த பாசம் கொண்டவர். ஒரு தடவை மல்லிகைக்குச் சிறப்புப் பேட் டியும் தந்துதவினர். மல்லிகையைப் பற்றிப் பலர் சொல் ல க் கேட்டு அடிக்கடி மல்லிகை பற்றியும் விசாரித்துக் கொள்வார். எழுத்தாளர்கள் மகத்தான ஒரு நோக்கத்திற்காக செயல்பட வேண்டும் என்றும். அப்பொழுதுதான் அவர்களது யடைப்புக்களை மக்களும் பெருமிதத்துடன் வரவேற்பார்கள் எனவும் அடிக்கடி கூறுவார். O
கண்ணதாசன்
உலகத்திலே பல்வேறு முரண்பாடுகளின் மொத்த உருவம் யார்? எனக் கேட்டால் அறிவு உலகம் சட்டென்று கண்ணதாச னைத்தான் நினைவு கூரும்.
வாழும்போதே தன்னைத்தானே முரண்பாடுகளின் ம்ொத்த உருவமாக வர்ணித்த கண்ணதாசன் சமீபத்தில் மறைந்தது கலே உலகிற்கு மிகப் பெரிய நஷ்டமாகும்.
கவிஞர் கண்ணதாசன் இலக்கிய உலகில் என்னத்தைச் சாதித் தார் என்பதை வருங்கால "விமர்சன உலகமும் மக்கள் சக்தியும் தீர்மானிக்க வேண்டிய சங்கதியாகும். ஆனல் அழகு தமிழை கொஞ்சு தமிழை. இனிய தமிழைச் சினிமாப் பாடல்கள் மூலம் பாமர மக்கள் மத்தியில் கொண்டு சென்றவர்களில் அவர்தான் முன்னேடி எனச் சொல்வதில் விமரிசகர்களின் தீர்ப்பை நாம் எதிர்பார்க்கத் தேவையில்லை.
நாஸ்திகனக இலக்கிய உலகில் புகுந்த அவர் பின்னர் சலிப் Hற்ற பரம ஆஸ்திகளுழக மாறிக் கருத்துக்களைச் சொல்ல முன்
வந்தார்.

Page 4
அவரிடம் உள்ள மிகச் சிறந்த குணம்சம் என்னவென்றல் தனது குற்றங் குறைகளை மறைக்காமல் எழுத்தில் வடித்து ம்க் கள் மத்தியில் வலம் வரச் செய்ததுதாள்.
அதே சமயம் தான் எந்த எந்தக் காலகட்டங்களில் தனது மனதிற்குப் பிடித்த கொள்கைக்காகப் பாடுபட்டுழைத்தாரோ
அந்தக் கொள்கைகளையும் தலைவர்களையும் கூச்ச நாச்கமின்றித் திட்டித் தீர்த்தார். VA -
இதில் அதிசயமென்னவென்றல் தாக்குப்பட்டவர்கள் கூட, இக் கவிஞனிடம் விரோதம் பாராட்டுவதில்லை. கவிஞன் குழந்தை மனப்பான்மை கொண்டவன் என்ற முன்னைய பரம்பரையின் கருத்துக்களுக்கு நடைமுறை வடிவமாகத் திகழ்ந்தவர் கவிஞர் கண்ணதாசன். w
இன்றுவரை தோன்றிய எந்தத் தமிழ்க் கவிஞர்களாக இருக் கட்டும் பாரதியை விடவும் மேவிச் சிந்தித்தவர்கள் யாருமில்லை. பாரதி யுகக் கவிஞன், பாரதிதாசன், சண்ணதாசன் போன்றேர் எத்தனைதாள் படைத்தாலும் ஒரு பாரதியாகிவிட முடியாது.
அதே சமயம் கண்ணதாசன் எப்படித்தான் குதம்பலாகக் கருத்துக்களை அள்ளியள்ளி வீசிய போதிலும் கூட, முத்திரை பதிக்கத்தக்க பல கவிதைகளை இயற்றித் தனக்கென்று ஒரிடத்தை ஸ்தாபித்துக் கொண்டவர், சினிமாச் சாதனங்களின் மூலம் நல்ல தமிழ்க் கவிதைகளை மக்களின் செவிகளில் பரவலாக அடிபட வைத்தவர்.
அன்னரது இழப்புக்கு இலங்கைக் கலைஞர்களின் சார்பில் ஆழ்ந்த துயரத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்முேம், ·
 

வேதனைகள் எங்கன் இதயக் கதவுகளைத் தட்டும்போது உங்கள் போதனைகள் Griff Gir ܀ 7 ܢ மனக்கதவுகளைத் திறக்கின்றன!
தள்ளாத வயதிலும் தளம்பாத உங்களை ஈழமாதா பெருமைப்படுகிருள். நேர்மையான தலைவன் ஒருவன் இலங்கையிலும் . . . இருந்தான் என்று நாங்கள் பெருமைப்படுகிருேம். நிதானமான ஒருவனைத் தலைவனய்ப் பெற்ருேமென்று
வசதியற்றுப் பிறந்த சிலர் அரசியலால் வசதியுள்ளவராய் மாறிவிட்டார் நீங்களோ * வசதியுள்ளவராய்ப் பிறந்து அரசியலால் வசதிகுறைந்தவராய் ஆகிவிட்டீர்கள்
உங்களைத் தீாக்கிய கத்தியை பிற்போக்குவாதிகள் இன்றும் கூர்மையாய் வைத்திருக்கிருர்கள் உங்கள் குடியியல் உரிமை பறிக்கப்பட்டதை , '
நினைத்துப் பார்க்கின்முேம்!
蠶 ஒற்றும்ை பற்றி
ங்கள் பேசியபொழுது
நினைத்து
தோழருக்கு Se(5 தோழனின் அஞ்சலி!
ஆக சி- கந்தசாமி
உங்கள் தலையிலிருந்து பெருக்கெடுத்த இரத்தவெள்ளம் இன்று மனக் கவவரங்களினலே ஓடிக்கொண்டிருக்கிறது! அன்று நீங்கள் கூறியவற்றை அமுல் படுத்தியிருந்தால் இன்றைய இந்த அவலம் ஏற்பட்டிருக்காது!
தெற்பைச் சோசலிசங்கள்’ மலிந்த இந்த நாட்டில் உங்கள் பின்னலேயே நாங்கள் நிற்போம். ஏனென்ருல் உண்மை எப்பொழுதும் உங்கள் பின்னலேயே நிற்கும்! - அடிக்கடி ஏற்படும் , மின்வெட்டு உங்களை அடிக்கடி ஞாபகப்படுத்தும்! வெள்ளப் பெருக்குகளில் மிதக்கும் போதெல்லாம் மக்கள் மனதுகளில் உங்கள் நினைவேவரும்!
வேதனைகள் எங்கள் இதயக் கதவுகளைத் தட்டும்போது உங்கள் போதனைகன் எங்கள்
மனக்கதவுகளைத் திறக்கின்றன!
பராக்கிரம யுகம் பற்றி இன்றுதாம் ப்டிக்கின்ழேம்!

Page 5
விக்கிரம யுகம் பற்றி எதிர்காலத்தில் படிப்பார்கள்! அப்போது காலிச் சிங்களப் பெண்மணி ஒருத்தி யாழ்ப்பாணத் தமிழ்ச் சிறர்களுக்கு எங்க்ள் தலைவரின் தீர்க்கதரிசனத்தை
எடுத்துச் சொல்லிக்கொண்டிருப்பாள்!
யாழ்ப்பாணத் தமிழ்ப் பெண்மணி ஒருத்தி காலிச் சிங்களத் தொழிலாளர்கட்குப் புரட்சி பற்றிப் போதித்துக் கொண்டிருப்பாள்! மட்டச்களப்புத் தமிழனும் கண்டிச் சிங்களவனும் கொழும்பு வீதிகலில் கைகோர்த்து メ புரட்சிக் கீதம் பாடிக்கொண்டு திரிவார்கள்! மலைநாட்டுத் தமிழனும் இந்நாட்டு முஸ்லிமும் "எங்கள் நாடு முன்னேற எல்லோரும் உழையுங்கள் அறைகூவிக் கொண்டிருப்பார்கள்!
என்று
"கீஜபாகு தமிழர்களின்
Ao
கல்லைச் சுமத்தி வந்தானென்றே இராஜராசன் சிங்களவரை அடிமை கொண்டானென்றே சொல்வதற்கு ஆட்கள் இருக்கவே மாட்டார்கள்! *ராமநாமம் சுாந்திக்கு மனதில் அமைதியை ஏற்படுத்தியதாம்! "உங்கள் நாமம்’ எங்களுக்கு மனதில் புரட்சியை ஏற்படுத்துகின்றது! எங்கள் நாட்டின் எதிர்காலக் காவியம் உங்கள் வணக்கத்தோடுதான் ஆரம்பிக்கும்!
உங்கன் யுகழை என்றும் நாம் பாடுவோம். அரசனைப் பாடும் புலவர்களைப் போலல்ல! ஆண்டவனைப் பாடும் அடியார்களைப் போல *கவிச்சக்கரவர்த்தி' என்ருல் தமிழ் மக்களுக்கு s
-கம்பனென்று தெரியும்
"டாக்டர்" என்ருல் இலங்கை மக்களுக்கு விக்கிரமசிங்க்ாவென்றே தெரியும்! o ஆந்தளவிற்கு
ங்களும் மக்களும்
ஐக்கியமாய்ப் போனீர்க்ள்!
இந்த நாட்டின் முதல் விடுதலைவீரன்! இந்த நாட்டின் முதல் இடதுசாரி இந்த நாட்டின் முதல் சோசலிஸ்ட் இந்த நாட்டின்
இந்த நாட்டின் முதல் மார்க்சிஸ்ட் என்ற பல பட்டங்களைக் கொண்டிருந்த போதிலும் அகந்தை கெள்ளாதவன் நீ!
உங்கள் இழப்பு
ஈடுசெய்ய முடியாதது
என்றலும் , உங்கள் உயிர் இப்போது உங்கள் உடலைவிட்டுப் பிரிந்து உழைக்கும் மக்களின் உள்ளங்களில் குடிகொண்டிருக்கின்றது! உங்கள் சிதைக்கு மூட்டிய தீ உழைக்கும் மக்களின் இதய தீபங்களை எரியச் செய்திருக்கின்றது! வேதனைகள் எங்கள் இதயக் கதவுகளைத் தட்டும்போது உங்கள் போதனைகள் எங்கள்
மனக் கதவுகளைத் திறக்கின்றன!

ultip. மருத்துவ பீட மாணவர்கள் அளித்த "மாருதம்
23 - 8 - 1981 அன்று வீரசிங்கம் மண்டபத்தில் மருத்துவ மாணுக்கர் அளித்த "மாருதம் பல்சுவை நிகழ்ச்சியைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. பொதுவாக மருத்துவ பீட மா ன க் கர் சீரியஸ்ாைன நாடகங்கள் போடுகின்றவர்க்ளில்லை என்ற எண்ணத் துடனும், பல்சுவை நிகழ்ச்சிதாளே என்று எண்ணிக் கொண்டும் சென்ற என்னை அவர்களின் நிகழ்ச்சிகள் ஈர்த்தமையை முதலில் குறிப்பிட வேண்டும்.
மெல்லிசை, அன்ரன் செக்கோயின் கரடி, நா. கந்தரலிங்கத் தின் விழிப்பு, விஜயராசன் சரித்திரம் நாட்டுக் கூத்து ஆகிய நிகழ்ச்சிகளை உள்ளடக்கியிருந்தது மாருதம். வழக்கமான பிரதம விருந்தினர் வரவேற்புரை. பேச்சு, மாலை மரியாதை, மாணுக் கரின் நன்றியுரை ஆகிய சம்பிரதாயங்களை நீக்கிவிட்டுப் பார்த் தால் இன்றைய கலை வளர்ச்சிப் போக்கினை இனம் கண்டு அதற் குத் தக நாடகங்களையும் கலை நிகழ்ச்சிகளையும் அளித்தவர்களா கவே மருத்துவ பீட மாண்க்கர் எனக்குப் படுகின்ற்னர். அவர்கள் வெளியிட்ட கையேடு இதற்குச் சிறந்த உதாரணமாகும். மெல்லி சையில் சாந்தி கணபதிப்பிள்ளையின் பாடல்கள் சிறப்பாக அமைந்
திருந்தன.
மூன்றே மூன்று பாத்திரங்களைக் கொண்டு மனித மனதின் உணர்வுகளை வெளிக்கொணர டன் செக்கோவ் ஆக்கிய நாட கம் கரடி. இது ஒரு மொழிர்ெப்பு நாடகமாயினும் மொழி பெயர்ப்பு என்ற உணர்வு தே கருத வகைபில் உரையாடல்கள் அமைந்திருந்தன.
நா. சுந்தரலிங்கத்தின் “விழிப்பு நாடகத்தில் ஒரு பகுதி "லங் குறு சிம்பில சாலா" என்ற பெயருடன் மேடையிடப்பட்டது. நடிகர்களின் பாவன, அசைவு, ஆட்டம் என்பனவே இந் நாடகத் தில் பிரதானம். வேலையற்ற இளேஞர்கள் நேர்முகப் பரீட்சை செய்வதும் ஏமாறுவதுமே நாடகத்தின் கரு. எதிர்காலத்தில் பிர காசமான வாழ்வு நிட்சயமாக உள்ள மருத்துவ மாணுக்கர் தமது சகாக்களின் வாழ்க்கையை - ஒரு சமூகப் பிரச்சனையை நாடகமா கக் தெரிந்தமைக்காக பாராட்டப்பட வேண்டியவர்கள்.
நாடகம் அங்கதச்சுவை நிரம்பியதாயினும் ச  ைபயோ ரின் சிரிப்பை நிறையப் பெற்றது. இந்நாடகத்ண்த கி. சந்திரசேகர் இயக்சியிருந்தார். இந்நாடகத்தின் பின்னணி இசைத்தோர் அனை வரும் மருத்துவ மாணவர் என அறிந்தேன். எகோடிானும், கிற்றரமும் நன்ருக இசைத்தன. . v
விஜயராசனரி சரித்திரம் நாட்டுக்கூத்து, பல் பிரதேச ஆட்ட முறைகளையும் கலந்து இதனை உருவாக்கி இருந்தார்கள். தமது நிகழ்ச்சியில் கூத்து ஒன்றினைப் பொட முன் வந்தமைக்காக இம் மானுக்கரை எத்தனை பாராட்டினலும் தகும். மருத்துவ மாணக் கரே பங்கு கொண்டு ஆடிப் பாடியமை எனக்கும் எல்லோரையும்
7

Page 6
போல் வியப்பையும் மகிழ்ச்சியையும் அளித்தது, இக் கூத்துக்காக அவர்கன் வெகு பிரயாசை எடுத்திருந்தார்கள் என்ருலும் கூத்தில் ஒரு அழகும், லாவகமும், இசையும், இனிமையும் உண்டு. இவற்றை அறியாத சிலர் கூத்தினை பாழாக்கியமையினலேதான் கூத்து, கூத்துத்தானே என்ற கீழ் நிலையையடைந்தது. அன்றைய மருத்துவ மாணவ மாணவர்களின் கூத்து சிறப்பாக அமைந்தது என்று சுற முடியாது. இன்று கூத்து முறையில் நவீன பரிசோதனைகள் பு ல நடைபெறுகின்றன. கூத்து செம்மையாக்கப்பட்டு மேடையிடப் படு கிறது. அந்தச் செம்மை விஜயராசனர் சரிதத்தில் இல்லாமை எனக்கு ஏமாற்றமளித்தது. முதல் இரு நாடகங்களிலுமிருந்த செம் மையும், ஒழுங்கும், அழகும் கூத்தில் இருக்கவில்லை. மே  ைட ஒழுங்கு சுருதி என்பன கவனிக்கப்படவில்லை. எனினும் பரராஜ சேகரனுக வந்த ஏ. டி. டலிமா, விஜயராஜனுக வந்த ஜெ. ஈ. ஆர். லீனு, ஒற்றணுக வந்த விக்னகுமார் ஆகியோரின் ஆடலுப் பாடலும் பிழையில்லாமல் இருந்தன.
சுருங்கச் சொன்னல் மருத்துவ மாணுக்சர் தமது ஆராய்ச்சிக் கூடங்களை விட்டு வெளியில் வந்து கலை இலக்கிய முயற்சிகள் மூலம் தொடர்பு கொள்ளுதல் மூலம் மக்களை நன்கு புரிந்து கொள்ள முடியும். யாழ். மருத்துவ மாணவர் இவ்வகையில் வைத்த முதல் அடியை அவர் தம் சந்ததியினரும் தொடர வேண்டும் என்பதே
எமது அவா.
--திலீபன்
S?uisi"inter"tin ፡፡፡ዞ፡Tካካ፡n LLEELLLEELLEELLLEL LEEELL ፡i፧ዞሆTካካuutff"ዛካዘዞዞዞ"ካካዛዘu፡፡ዞffካካቄ
丞
சகல விதமான காலணி வகைகளுக்கும்
நவீன முறையிலான பாதணிகளுக்கும் மற்றும் பாவனைப் பொருட்களும் அழகு சாதனப் பொருட்களும் பெற்றுக் கொள்ள சிறந்த இடம்
y நாதன ஸ் வி. 17, மின்சார நிலைய வீதி, (மொடல் மார்க்கட்) யாழ்ப்யாணம்.
“ካካupዞዞዛዛዛuutዞ"ዛካuuዞዞ"ቪካuuuህ"ዣካuuuዞ!"ዛዛካህaዞዞ"ዛዛዛuuuዞ"ካካunዞምካዛuttዞዞ"ካካuሡዞ"ካዛuዞዞ"ካuuዞ"
V
※
 

ኣ›››››››››››››ዱኡቅዱአ››››ዱኣጎዱኡጎዱጵቅዱጵጎቆጵጎዱኡጎዱጵጎዱፅጎጁጵጎዱአ››አቅዱአቅዱአጎዱፅኁኌአቅዱ››
கண் திறந்திட வேண்டும்
அ. சண்முகதாஸ்
இந்த நூற்ருண்டு பாரதி நூற்ருண்டு. பாரதி தமிழிலக்கிய வரலாற்றுப் பாதையிலே நாம் கண்டதொரு புதுயுகக் கவிஞன். அவன் புகழ்பாட வேண்டிய நேரத்திலே அவன் கவிதையின் நலம் காணவும் வேண்டும். பாரதியின் கவிதைகள் மனித நலத்தையே நாடி நிற்பவை. மனித நலம் பேண விரும்புவோர் கருத்தினைக் கவர்புவை. அக் கவிதைகளினுடாநக் கவிஞனும் பாரதி மனித வாழ்வின் மாற்றங்களை எடுத்துக் காட்டுகிருன். புதுமைக் கோலத் தைப் பூணவேண்டிய அவசியத்தினை உணர்த்துகின்றன். ஆழமான அவன் அன்பு உள்ளம் மனித முன்னேற்றத்துக்காக ஆழ்ந்து சிந் தித்துள்ளது. அச் சிந்தனையின் சிதறல்களாக வெளிவந்த கவிை கள் பாரதியை உலக மகா கவியாக்கியுள்ளன.
கவிதைக்குப் பொருளாக அவன் கொண்ட கருக்கள் காலத்தை வென்று நிற்பவை. நிறைந்த அனுபவத்துடன் வாழ்ந்தவர்களே எண்ணவைப்பவை. பழம் பெரும் வேதங்களையும் இதிகாச புரா ணங்களையும் அவன் கற்றுணர்ந்து கவிதையிலே சொன்னவை காலத் தால் அழிக்க முடியாதவை. மனித வாழ்வுக்கு இன்றியமையாத வற்றையே பாரதி எடுத்துச் சொன்னன். புதுமை புகுத்திச் சொன் னன். புதுமையைத் துணைக்கொண்டு அவன் துணிந்து கருத்துக் களை எடுத்துக் கூறினன். அக்கருத்துக்கள் இன்று பலராலும் பல் வேறு கோணங்களிலே வைத்து ஆராயப்படுகின்றன, அவனுடைய கவிதைப் பொருள்களை உற்று நோக்கும் பொழுது அவன் மணி தாபிமானம் புலனுகின்றது. மனித சமூக முன்னேற்றத்துக்காக அச் சமூகத்தைப் பீடித்திருந்த பெரும் பழிகளைப் பாரதி நீக்கிவிட முனைந்தான். நடைமுறையிலே இருந்த சீர்கேடுகளை நல்ல முறை யிலே வெளிக்கொணர்ந்தான். அச்சீர்கேடுகள் அழிய நல்வழியும் கூறினன். வாழ்விலே பாரதி தான் பெற்ற அனுபவத்தோடு கூறிய வழிகள் சிந்தனையாளர் மத்தியிலே பரவின; சமூக விடுதலைக்கு வித்திட்டன; அடிமைத்தனத்தை வேரோடு அகற்ற முயன்றன.
சமூகத் தளைகளைப் பாரதி இனங்கண்டு கொண்டு அவற்றை நீக்க அரும்பாடு பட்டான். அந்த வகையிலே நமது தமிழ்ச் சமூ கத்தின் தளையாக விளங்கிய சாதி பற்றிப் பாரதி ஆழ்ந்து சிந்தித் தான். அவன் சிந்தனை எவ்வாறு இருந்தது என்பது பற்றி அறிவ தற்குச் சாதி பற்றிய பாடல்களும் கட்டுரைகளுந்தான் எமக்கு இன்று சான்ருக உள்ளன5 பண்டைப் புலவர்களின் கருத்துக்க ளோடு பாரதியின் கருத்துக்களை ஒப்பிட்டு நோக்கும்
9

Page 7
போது அவனுடைய தனித்துவம் புலனுகின்றது. சாதி பற்றிய முரண்பாடுகளை வெளிப்படுத்திக் காட்டி, அதனை சமூகத்திலிருந்து அகற்ற முயன்றுள்ளான் என்பதும் வெளியாகின்றது. •
'சாதியிரண் டொழிய வேறில்ல்ை யென்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்
நீதிநெறியி னின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலோர் கீழவர் மற்றேர்'
மன்ற பாரதியின் பாடல் இங்கு சிந்தனையைத் தூண்டிவிடுகின்றது. எம் முதுபெரும் அறிஞராகிய ஒளவையாரது சாதி பற்றிய பாடல் பற்றி அறியத் தூண்டுகிறது.
"சாதியிரண் டொழிய வேறில்லைச் சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையில் - மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கி லுள்ள் படி" என்று ஒளவையார் சாதிபற்றிச் சிந்தித்து வெளியிட்ட கருத்து இது. பூமியிலே வாழும் மானிடரை இரு சாதியாக்கி அவர் கூறு கிருர், பெரியவர், சிறியவர் என்ற பாகுபாட்டை எந்த அடிப் படையிலே மேற்கொள்ளலாம் என அவர் விளக்கு கி ன் ருர், கொடுப்பவர் பெரியார், கொடாதவர் சிறியார் என்ற அவரது வரைவிலக்கணம் பாரதியைக் கவர்ந்தது. ச்மூகத்திலே வாழும் முறையை மக்கள் அறிந்து சுொள்ள வேண்டும். எதற்காக நாம் உழைக்க வேண்டும் எனக் கவிஞன் பாரதி எண்ணினன். விடுதலை யுணர்வற்று அடிமைகளாக அவன் காலத்துத் தமிழ் மக்கள் வாழ்வு நடத்தியமை அவனுக்கு வேதனையைத் தந்தது, தன் மனச் சுமையைத் தீர்க்க எண்ணியவன். பலர் மனச்சுமை தீர வழி கூறு கின்றன். பல்வேறு சாதியடிப்படையில் பிரிந்து கிடந்த தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்தாலே நாட்டு விடுதலை நிச்சயம் என்பதைப் பலவாறு உணர்த்தகின்ருர், காலம் காலமாக, மரபு மரபாக ஊறிச் கிடந்த சாதிபற்றிய உணர்வினைக் களைந்தெறிவது சற்றுக் கஷ்டமான காரியமாக இருந்தபோது ம் பாரதி தயங்காது செயற் படுகிருன், "பாரத தேசம்", "பாரத நாடு', 'பாரத சனங்களின் தற்கால நிலை போன்ற அவனது பாடல்கள் அவன் நோக்கத்தை அறிய உதவுகின்றன. பாரத தேசத்தின் விடுதலைக்காக முதலிற் பாரத சமுதாயம் ஒற்றுமைப்பட வேண்டும். அந்த ஒற்றுமை குழந்தையாயிருந்து உணரப்பட வேண்டுவதை பாரதி 'சுட்டிக் காட்டுகிறன். பாரதி பாடிய "பாப்பாப் பாட்டில் அதனைக் காண முடிகின்றது.
* "சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
நீதி உயர்ந்தமதி கல்வி - அன்பு
றைய உடையவர்கள் மேலோர்' "
'உயிர்க னடத்திலன்பு வேணும் - தெய்வம்
உண்மை யென்று தானறிதல் வேணும் வயிர முடைநெஞ்சு வேணும் - இது
வாழும் முறைமையடி பாப்பா'
10

தான் வாழுகின்ற சமூகத்தில் இருக்கின்ற சில பிரச்சினைகளைக் குழந்தை நிலையிலேயே ஒருவன் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே பாரதியின் அக்காலத்துச் சிந்தனையாக இருக்க வேண்டும். அவன் வாழ்ந்த காலத்தில் சர்தியும், தீண்டாமையும் பாரத நாட் டில் இருந்தன. அதனல் அவற்றை நீக்க வேண்டுவதும் அவசிய மாக இருந்தது. ஆனல் இப்போது பாரதியின் கவிதைகளிற் கூறப் பட்ட இச்சாதி பற்றிய கருத்து மாறிவிட்டது. கலப்புத் திரு மணங்களும் சமூக முன்னேற்றச் சிந்தனைகளும் சாதிபற்றிய கருத் துக்களைச் சற்று விரிவடையச் செய்துவிட்டன. இச் சந்தர்ப்பத் திலே குழந்தைப் பாடலாக இதனைக் கற்றுக் கொடுக்கும்போது, எதையுமே அறியாத குழந்தை மனத்திற் சாதிபற்றிய உணர்வினை நாம் பெய்து விடுவதாகவும் அமையலாம், ஒளவையின் பாடல் அத்தகையதன்று. குழந்தை என்று குறிப்பிடாமல் சமூகத்திலே வாழ்கின்ற மக்களுக்காக அவர் பாடிய பாடலாகவே அது அமைந் துள்ளது. பெண்ணுள்ளத்தில் குழந்தையிலிருந்தே இந்த உணர் வினைப் பிறப்பித்துவிட ஒளவையார் நினைக்கவில்லை. ஆனல். பார தியோ "பாப்பாப் பாட்டு" என ஒரு குழந்தைக்கான பாடலையே பாடி இவ்விடயத்தைக் குழந்தைகளும் அறிய வைத்துள்ளான். சாதியுணர்வு இன்றும் சமூகத்திலிருந்தாலும், வருங்காலக் குழந்தை களின் மனதில் அதைப் பதிய வைக்காமலிருப்பது பயன் தருவதா கும் எந்த உயிராக இருந்தாலும் அன்போடு இணைந்து வாழ வேண்டும் என்று பாப்ப்ாப் பாட்டின் இறுதிப்பாடல் கூறுகின்றது. சாதி பற்றிய உணர்வு இல்லாத ஒரு குழந்தையிடம் அந்த உணர் வினை ஊட்டிவிட்டுப் பின்னர் அதை நீக்க முயல்வது போலவே இது அமைந்துள்ளது. குழந்தம்ை உணர்விலே ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட பாரதி இதனை ஏன் பாடவேண்டும் என்ற சிந்தனையும் இதனுல் எழுகின்றது. எனினும், வாழும் வகையை நாம் குழந்தை முதற் கொண்டே அறிய வேண்டும் என்ற நல்ல நோ க் க மே பாரதியின் "பாப்பாப் பாட்டாக" அமைந்துள்ளது சாதியுணர் வினைச் சமூகத்திலிருந்து அகற்ற வேண்டும் என்ற ஆவேசமே இத் தகிைய பாடலைப் பாாதி இயற்றுதற்குக் காரணமாயிருக்க வேண்டும். தான் வாழ்ந்த சூழலில் இருந்து பாரதி சமூக சீர்திருத் தத்தைச் செய்ய முற்படும்போது சில முரண்பாடான அம்சங்களை யும் இணைக்க வேண்டியிருந்தது. அதனைச் சாதி பற்றிய அவனது ஏனைய பாடல்களிலிருந்து அறியவும் முடிகின்றது.
இந்தச் சாதிப் பிரிவினை எப்படித் தமிழ்ச் சமூகத்தில் வந்த மைந்தது என்பது பற்றியும் பாரதி சிந்திக்கிருன். "தமிழ்ச் சாதி என்ற பாடலில் அதனை உணர்த்தியுள்ளான்.
"ஞானமும் பொய்க்க நசிக்குமோர் சாதி சாத்திரங் கண்டாய் சாதியின் உயிர்த்தலம் சாத்திர மின்றேல் சாதி யில்லை பொய்மைச் சாத்திரம் புகுத்திடின் மக்கள் பொய்மையாகிப் புழுவென மடிவர் நால்வகைக் குலத்தோர் நண்ணுமோர் சாதியில் அறிவு தலைமை யாற்றிடும் தலைவர் மற்றிவர் வகுப்பதே சாத்திர மாகும்"
அறிவைக் கூடக் கெடுக்கக் கூடிய சாதியின் தோற்றத்தைப்

Page 8
பாரதி சாத்திாங்களிலே காண்கின்முன், சாத்திரமில்லாவிட்டால் சாதியே இருந்திருக்காது என்று வாதிடுகின்றன். ஆனல், அறிவுள் ளவர்களால் இந்தச் சாதி அழிந்துபடும் என்ற நம்பிக்கையையே அவன் மக்கட் சமூகத்திற்கு ஊட்ட முனைகின்றன். சாதிபற்றிய பிழையான விளக்கத்தைச் சுட்டிக்காட்ட எண்ணுகின்றன்.
முரசறைந்து சாதிபற்றிய கருத்துக்களைப் பாரதி மனித சமூகத்திற்கு அரவிக்கின்றன்.
'சாதிப் பிரிவுகள் சொல்லி - அதில்
தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார் நீதிப் பிரிவுகள் செய்வார் - அங்கு
நித்தமும் சண்டைகள் செய்வார் சாதிக் கொடுமைகள் வேண்டாம் - அன்பு தன்னில் செழித்திடும் வையம் ஆதர வுற்றிங்கு வாழ்வோம் - தொழில்
ஆயிரம் மாண் புறச் செய்வோம். வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் - அதில்
மானுடர் வேற்றுமை இல்லை எண்ணங்கள் செய்கைகள் எல்லாம் - இங்கு
யாவர்க்கும் ஒன்றெனில் காணிர்' "
சமூகத்தில் நிலவுகின்ற சாதிபற்றிய கருத்துக்களை மட்டும் கூறிச் செல்லாமல் அவை தீரும் வழியினைப் பற்றியும் பாரதி சிந்தித்துக் கூறியுள்ளான். சமூகத்தில் மேல்சாதி, கீழ்சாதி என்ற பிரிவினை யால் நித்தமும் ஏற்படுகின்ற சண்டைகளைத் தீர்ப்பதற்காக, தான் கண்ட வழியினைத் துணிவுடன் எடுத்துக் கூறுகின்றன். எல்லோர் மீதும் அன்பாக இருந்தால் வேற்றுமைக்கே இடமில்லை. நிறங்கள் வேறுபட்டிருந்தாலும் மக்களிடையே வேற்றுமை இல்லை. எண்ண மும் செய்கையும் எல்லோர்க்கும் ஒன்றே என்ற பாரதியின் ஒற்று மையின் தத்துவந்தான் சாதியை விரட்டும் சாதனமாகின்றது. தான் வாழ்ந்த காலத்தில், தொழிலடிப்படையிலிருந்த சாதிப் பிரி வுகளையும் அன்பு அடிப்படையில் மாற்றலாம் என்ற நம்பிக்கை பாரதிக்கிருந்ததை இது புலப்படுத்துகின்றது. வெறும் சூதினல் ஏற்பட்ட பிரிவுகளை நாம் அறிவினல் அகற்ற வேண்டும்; அன்பி ஞல் அழிக்க வேண்டும் என்ற பாரதியின் கருத்து மனித சமூகத் தின் முடிவு வரை ஏற்றுக்கொள்ளத்தக்கதாயுள்ளது. ۔
சாதியுணர்வினைத் தான் கண்ட போதெல்லாம் அதனைச் சுட் டிக் காட்டுவதன் மூலம் பாரதி, சமூகத்தின் ஒரு பெரு வியாதி அது என்பதை வற்புறுத்துகின்றன். பல பாடல்களிலே பாரத சமுதாயத்தில் வேரோடியிருந்த சாதியுணர்வினை எடுத்துக் காட்டு கிருன். பார்த மக்களின் தற்கால நிலைமையையும் வருங்கால நிலை மையையும் பற்றிப் பாரதி சிந்திக்கும் போது சாதியுணர்வு சமூ கத்திலிருந்ததைச் சுட்டிக் காட்டுகிருன்.
'நெஞ்சு பொறுக்கு தில்லையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்
கொஞ்சுமோ பிரிவினைகள் - ஒரு
கோடி என்ருல் அது பெரிதாமோ?
சாத்திரங்கள் ஒன்றும் காணுர் - பொய்ச்
ᏗᏰ

சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே கோத்திரம் ஒன்ருயிருந்தாலும்- ஒரு -- கொள்கையிற் பிரித்தவனைக் குலைத்திகழ்வர்' சீன அவர் கூறும் நிலை இங்கு நோக்க வேண்டியது. பண்டைய நாத்திரங்களை உண்மையாக உணராமல் பிரிவினைகளை மக்கள் டைமுறைப் படுத்துவது பாரதிக்கு நன்கு புரிகின்றது. அவ்வாறு செய்வது வருங்காலத்தில் எத்தகைய அழிவினைக் கொணரும் என் பதையே பாரதி சிந்திக்கின்ருர்,
'ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ தருமமொன்றி யற்றிலாய் போ போ போ" என்ற அத்தகைய சமுதாயத்தை விரட்ட வேண்டுமென்கிருர்,
'ஒற்றும்ைக்கு ஞய்யவே நாடெல்லாம் − ஒரு பெரும் செயல் செய்வாயாக இருந்தால் நீவா வா வா' என்றழைகிருர், சமூகத்திலிருந்து விரட் ட வேண்டியவர்களைப் பாரதி குறிப்பிடும் இச்சந்தர்ப்பம் அவர் துணிவினையே காட்டுகின் றது. "குரு கோவிந்தர்’ என்னும் பாடலில் பாரதி தனது சாதி பற்றிய கருத்துக்களைத் தெளிவாகக் கூறியுள்ளிார். -
'ஆரியர் சாதியும் ஆயிரஞ்சாதி d வகுப்பவர் வகுத்து மாய்ந்த நீர் அனைவரும் தருமம் கடவுள் சத்திய்ம் சுதந்தரம் என்பவை போற்ற எழுந்திடும் வீரச் சாதியொன்றனையே சார்ந்தோராவீர் அநீதியும் கொடுமையும் அழித்திடுஞ்சாதி மழித்திடலறியா வன்முகச்சாதி இரும்பு முத்திரையும் இறுகிய கச்சையும் கையினில் வாளும் கழன்றிடாச்சாதி சோதர நட்புத் தொடர்ந்திடுசாதி அரசன் இல்லாது தெய்வமேயரசா மானிடர் துணைவரா மறமே பகையா குடியரசியற்றுங் கொள்கையார் சாதி அறத்தினை வெறுக்கலீர் மறத்தினைப் பொறுக்கலீர் தாய்த்திரு நாட்டைச் சந்ததம் போற்றிப் a. புகழொடு வாழ் மின் புகழொடு வாழ்மின்" என்னும்டிகள் சாதிப் பிரிவினை அழித்தபின் பாரத சமுதாயத்தில் வாழும் மக்களின் தன்மை எவ்வாறிருக்குமென்பதைத் தீர்க்க தரி சனம் போலக் கூறுகின்றன. சாதியென்பது ஒரு பாகுபாடு. அது எவ்வகையில் நாட்டில் அமைய வேண்டுமென்பதைப் பாரதி இவ் வடிகளில் எடுத்துக் கூறுகின்றன். "வீரச்சாதி என்ற சாதியாக ஒரு சாதிதான் நாட்டில் அமைய வேண்டுமென்பது பாரதியின் எண்ணமாகவிருந்தது. இது ஒரு காலத்தில் வாழும் மக்கள் சாதி யாக அன்றி உலகம் முழுவதும் வாழும் பலகாலத்து மக்களுக்கும் பொதுவான கோட்பாடாக அமைந்துள்ளது. உலக மகாகவியென இதுவே பாரதியை உயர்த்தி விட்டது. சமூகத்தில் வாழும் மனி தன் விடுதலை வேட்கை கொண்டவணுக வாழ வேண்டும். அடிமைத் தளையில் அகப்படாதவளுக வாழ வேண்டும். அத்தகைய மனிதனே சமூகத்தின் முன்னேற்றத்தைத் தேடி வாழ்பவளுவான். பாரதியின் 'வந்தே மாதரம்" என்னும் பாடல் சாதியின் தாக்கம் சமூகத்தில் எவ்வாறு நிலைப்பட்டிருந்தது என்பதைத் தெளிவு ఉష,
翼翼

Page 9
*"ஈண்ப் பறையர்களேனும் - அவர்
எம்முடன் வாழ்ந்திங்கிருப்பவர் அன்றே சீனத்தராய் விடுவாரோ? -- பிற
தேசத்தர் போற்பல தீங்கிழைப்பாரோ? ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில் ། அன்னியர் வந்து புகல் என்னநீதி - ஓர்
தாயின் வயிற்றிற் பிறந்தோர் - தம்முன் m
சண்டைகள் செய்தாலும் சகோதரர் அன்றே??" பாரதி வாழ்ந்த காலத்தில் இருந்த சாதிப் பிரிவினைகள் மேலைத் தேசத்தார் நமது நாட்டை அடிமைப்படுத்துவதற்கு எவ்வாறு சாதகமாயிருந்தது என்பதைப் பாரதி சுட்டிக் காட்டுகிருன். *ஈனப்பறையர்கள்’ என்று பகுதியினரைத் தமிழர் ஒதுக்கிவைத் திருப்பது உண்மையே. ஆனல், அதற்காக இங்கு அந்நியர் வந்து தமதாதிக்கத்தைச் செலுத்துவது எந்த நீதியின்பாற்படும் என்று கேட்கிருன். ஆயிரம் ஜாதி இங்கு உண்டு என்பதை அவன் ஏற். றுக் கொள்கிருன். இது அவன் கவிதைப் பாணியிலே முரண் பாடாக அமைந்த போதும் அவற்றைச் சுட்டுவதன் மூலம் தன் சேவையே அவன் தெளிவுபடுத்துகிறன். அதனையே கவிதையாக்கி அதற்கு அமைதியும் காண்கிருன்.
*ஜாதிமதங்களைப் பாரோம் - உயர்
ஜன்மம் இத்தேசத்தில் எய்தினராயின் வேதிய ராயினும் ஒன்றே - அன்றி .
வேறுகுலத்தின ராயினும் ஒன்றே ஒன்றுபட்டா லுண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த m « ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்'
ஒரே சமூகத்தில் வாழ்கின்ற அனைவரும் மனித சாதியே என்ற ஒற்றுமையுணர்வு பிறக்க வேண்டும். அதுவே வாழ்வின் உத்தம நோக்கமாக வேண்டும். பாரதியும் சாதிபற்றிய பிரிவினைகளைக் சுட் டிக் காட்டாது பாடியிருந்தால், மக்கள் மனதில் அவர் கவிதைகள் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கமாட்டாது. அறிவு ரீதியாகச் சிந் தனை செய்ய வேண்டும் என்ற உணர்வினைத் தூண்டியிருக்காது. நமது தேசம் அந்நியராட்சியிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்ற விடுதலையுணர்வு மக்கள் மத்தியிற் பிறந்திருக்க மாட்டாது. இந்த விடுதலையுணர்வு பாரதியின் பாடல்களிற் பிரதிபலித்து நின்றதை அவனது "விடுதலை "சுதந்திரப் பள்ளு போன்ற பாடல் களிற் காணக்கூடியதாக்வுள்ளது. W . . . . .
'பறையருக்கும் இங்குதீய
புலையருக்கும் விடுதலை பரவரோடு குறவருக்கும்
மறவருக்கும் விடுதலை ஏழையென்றும் அடிமையென்றும் எவனும் இல்லை ஜாதியில் இழிவு கொண்ட மனிதரென்பர்
இந்தியாவில் இல்லையே' பறையவர், புலையர் பரவர், குறவர் என்ற பல்வேறு சாதிப் பிரி வுகளும் அற்றுப்போக பாரதி வழி காட்டுகிறன் அவன் காட்டு

கின்ற வழி வெறும் அந்நியராட்சியிலிருந்து விடுதலையளிப்பதாக மட்டுமன்றி, காலங்காலமாக இந்தியா எங்கும் நிலைத்திருந்த சாதி யென்ற நோயையே விரட்டுகின்றது. மற்றவர். மத்தியிலே எமது சாதிப் பிரிவினைகளை நாம் வைத்துக் கொண்டிருப்பது எம்மவர் ஒற்றுமையின்மையையே காட்டும். அதனல், அதனை முதலிலே களையவேண்டும். இதுவே பாரதியின் விடுதலைப் பாடலிலே விரித் துக் கூறப்படுகின்றது. சமூகத்திற் சாதி பற்றிய கருத்துக்களை எடுத்துக் காட்டிய பின்னரே அதனை நீக்க வழி தேவை என்பதை அவன் வற்புறுத்துகின்றன்.
"எல்லோரும் ஒர்குலம் எல்லோரும் ஓரினம் எல்லோரும் இந்திய மக்கள்' என்ற பொதுமையுணர்வு மனித சமூகத்திலே எழ வழி செய்துள் ளான் பாரதி. இந்த விடுதலை பெற்ற மக்கள் சுதந்திரப் பள்ளுப் பாடுகின்றனர். பாரதியின் ‘சுதந்திரப்பள்ளு’ப் பாடல் இதனையே உணர்த்துகின்றது. - ۔۔۔۔
"பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே. வெள்ளைப் பறங்கியைத் துரையென்ற காலமும் போச்சே - பிச்சை ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே - நம்மை ஏய்ப்போருக் கேவல்செய்யும் காலமும் போச்சே எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம் எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு"" இந்தியாவில் இருந்த அடிமைத்தளை நீங்கிய பின் பாடுகின்ற சுதந் திரப் பாடலில் சாதிப் பிரிவு இருக்க முடியாது என்பது பாரதியின் அசையாத நம்பிக்கையாக இருந்தது. மக்கள் யாவரும் சமமே என்ற உறுதிநிலை பிறக்கும்வரை கவிதையாலே உ  ைழ த் தவ ன் பாரதி. அவன் உழைப்பு வீண் போக்வில்லை. மக்கள் மத்தியிலே சுதந்திரம் என்ற உர்ணவினை வெறியாக ஊட்டுவதில் அவன் வழி வந்த பலர் முயன்றனர். நாட்டு விடுதலை தேசத்தின் விடுதலை என்ற பெரிய விடுதலைக்குச் சமூகத்தின் விடுதலை முதலில் அவசியம். இருபதாம் நூற்றண்டிலே வாழ்ந்து புதுமை பல சேர்த்த புது மைக் கவிஞன் பாரதி தான் செய்யும் கவிதைப் பணியிலே பல வேறு விடயங்களைக் கண்காணித்தான் எனலாம். சமூகத்தில் முக் கிய அம்சமான ஆணும், பெண்ணும் இணைந்து இவ்விடுதலையை நாட வேண்டும் என்பதையும் அவன் வற்புறுத்தினுன், பாரதி பாடிய "புதுமைப் பெண்" என்ற கவிதை சமூக விடுதலைக்குப் பெண்களின் பணி எத்தகையதாக அமைய வேண்டுமென்பதை எடுத்துக் காட்டுகின்றது.
'சாத்திரங்கள் பலபல கற்பராம்
சவுரியங்கள் பலபல செய்வராம் மூத்தபொய்மைகள் யாவும் அழிப்பராம்
மூடக்கட்டுக்கள் யாவும் தகர்ப்பர்ாம் காத்து மானிடர் செய்கை யனைத்தையும்
கடவுளர்க்கினி தாக்கிச் சமைப்பராம் ஏத்தியாண் மக்கள் போற்றிட வாழ்வராம்
இளைய நங்கையின் ஏண்ணங்கள் கேட்டிரோ ?? சமூகத் தளைகள் அகற்றப்படுவதற்குப் பெண்களின் பங்கு எப்படி அமைய வேண்டும்? அவர்கள் கல்வி அறிவுள்ளவரானல் பழைய்

Page 10
சாத்திரங்கள் யாவற்றையும் கற்பர். அவ்வாறு கற்றுணர்ந்து பொய்மைகளை அகற்றுவர். பெண்களே மானுடர்களது செய்கை களைக் காத்து நிற்பவர். அதனுல் அவர்களது பணிதான் மேன்மை யானது என்பதைப் பாரதி உணர்த்துகின்றன். ܗܝ ܀
**கொடியர் நம்மை அடிமைகள் என்றே
கொண்டு தாம்முதல் என்றனரன்றே
அடியோ டந்த வழக்கத்தைக் கொன்றே
அறிவு யாவும் பயிற்சியில் வேன்றே
கடமை செய்வீர்நம் தேசத்து வீரக்
காரிகைக் கணத்தீர் துணிவுற்றே"
பாரதி பெண் விடுதலையில் காரிகையர்க்குக் கூறுமிந்தச் சேதி பெண் கள்தான் முன்னேற்றத்துக்காகப் பாடுபட வேண்டும் என்பதாகும். அவளால்தான் மனிதனுக்கு உயர்வு ஏற்படும் என்று வற்புறுத்து கின்றன்.
*மாதர் தம்ம்ை இழிவு செய்யும்
மடமையைக் கொழுத்துவோம் வைய வாழ்வு தன்னில் எந்த வகையினும் தமக்குள்ளே தாதர் என்ற நிலைமை மாறி
ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமான மாக
வாழ்வமிந்த நாட்டிலே" பெண்களுக்கு உரிய நிலையைப் பாரதி மறக்கவில்லை. பாரத நாட் டுப் பெண்கள் அடிமைகளாக வாழ்வதையும் சுட்டிக் காட்டியுள் ளார். சாதி அடிமையைவிடப் பெண்ணடிமையும் அக்காலத்தில் மிகுந்திருந்தது. இதனல் பெண்ணடிமைத்தனத்தை அழித்து அவர் கள் மூலம் சமூகப்புரட்சிக்கு வித்திடுகின்றர். அன்னதான் மைந் தன் குணங்களுக்சுெல்லாம் பொறுப்பானவள். அவள் மனதில் வீரமும் சுதந்திர உணர்வும் தோன்றிவிட்டால் அது சமூகத்திற் பரந்துவிடும்; பேதங்கள் யாவும் ஒழிந்துவிடும். அதற்காகக் கண் திறந்திட வேண்டும் என்று சகலரையும் வேண்டுகின்றன்.
பாரதி பிறந்து ஒரு நூற்றண்டு கழிந்த வேளையில் அவன் சிந்தனைகளை நாம் இன்றும் கடைப்பிடிக்காமல் இருப்பதும் இங்கு நாம் மனங்கொள்ள வேண்டும். அவன் கூறிய சாதி என்ற அரக் கன் கருத்தளவிலே நம்மில் நம்மவரில் ஒழிக்கப்பட்டுள்ளானே யொழியச் செயற்பாட்டில் மறைமுகமாக இருக்கின்றன். பாரதி யும் சாதிப்பிரிவைச் சுட்டுகின்றன்; நாமும் எம்மிடையே இருக்கும் அப்பிரிவைச் சுட்டுவதில் என்ன தவறு என்று நினைப்பவரும் நம் மில் உண்டு. அவர்களது அறிவுக் கண் திறக்கப்பட வேண்டும். பொறுமையான உணர்வோடு அறிவு தொழிற்பட வேண்டும், குறிப்பாகக் கற்றவர் தாம் கற்றதைச் செயற்பாட்டிற் காட்ட வேண்டும். அது கல்லாதார்க்கு எடுத்துக் காட்டாக அ  ைம ய வேண்டும். இதுவே எமது நினைவில் பாரதியின் நினைவும் கலந்து விட்டமைக்கு எடுத்துக்காட்டாகும். பெருங் கலிஞர்கள் வரிசை யிலே பாரதியை நிறுத்தி ஒப்பிடுவதை விட அவன் கருத்துக்களைச் சாதனையாக்குவதே அவனை வருங்காலத்தில் மட்டுமன்றி எக்காலத் திலும் மகாகவியாக வாழ வைக்கும்,
(

inruni.ilմյոthin ஒற்றைக் கால் கோழி
த ஆனந்தமயில்
"ካዛu።ሠ"ካካu፡ሠ"ካuዜuህዞ"ዛuu፡ሠ"ካካuሠ"ዛuu፡ዞ፡ዞ"
விழுத்தாளர் தம்பி வீட்டு வாசலில் ஏறியபோது அவரின் சுபாவம் விசர் கொண்டது. அவ ரது மனநிலை குழம்பிவிட்டது. சில கதைகளைப் படித்ததால் தானும் ஒரு செக்கோவ் ஆக, புதுமைப்பித்தனக. பஷீர் ஆக வேண்டும் என்று விரும்பியிருந் தார். ஆன ல் அவர் அதிகமாக ஒன்றும் எழுத வில்லை. நான்கு சிறுகதைகள், இரண்டு கவிதை, ஒரு நாடசம் அவ்வளவுதான் அவர் படைப்புக் கள். இன்று அற்புதமான ஒரு கதைக் கருவைச் சுமந்து வந்தி ருந்தார். அந்தக் கதிரையைப் பார்த்ததும் அது உருப்படாமல் சிதைய எல்லாம் அவருக்குக் குழப்பமாகி விட்டது. ஆத்திரம் பீறிட்டது. மனைவியைச் சத்த மிட்டு அழைத்தார்.
"எத்தினைநாள் உ ன க் கு ச் சொல்கிறது. கதிரையிலை இந்தக் கோழியை ப டு க் க விடாதை யெண்டு. நீங்க ள் பிசாசுகள். பனிசன்ரை மன உணர்வுகளை புரிஞ்சு கொள்ள மாட்டியள்.
gங்களையெல்லாம் சுவர்களில் ஆணிகளில் அடித்து வைத்து
ரசிக்கவேணும்.
*1
பறந்தன.
அவ்வளவிற்கு
சத்தம் கேட்டு பயந்த சுபா
வம் கொண்ட அவர் மனைவி ஈ ஸ் வ ரி அடுப்படியை விட்டு வெளியே வந்தாள். அவருக்கு
ஏதோ துரோகம் செய்தவளாய் பயந்து ஒடுங்கி பவ்வியமாய்ச் சொன்னுள்.
'உந்தச் சனியன் கோழியை எத் தி னை தரம் உதைவிட்டுக் கலைச்சாலும் அது பேந்தும் வந்து உதிலை படுத்திடுது. ..."
தம்பி, மனைவியின் கன்னத் தில் ஒன்று வைத்தார். அவளின் முன்னே பொற்றுகள்கள் சிதறிப் கன்னம் சிவந்துவிட் டது. அவள் கோழியை சிறகில் பிடிக்க, அது பக்கத்து வீடுகளில் இன்தேம்பி வீட்டில் இறைச் சிக் கறிதான் என்று பிரஸ்தா பிக்க, வீட்டின் பின்புற வேம் பின் அடியில் ஒரு த ளர்ச் சி மடங்கால் கட்டிப் போட்டாள்.
அத்துடன் தம் பி அன்று அமைதியானர். இனிமேல் யாரை யும் கூட்டிவந்து அந்தக் கதிரை யில் அம் ர வைக்கலாம்: இன் னும் அது அவ்வளவாக நைந்து போகவில்லை. -
2
இப்போதெல்லாம் அந்தக் கதிரை தம்பிக்குப் பெரும் திருப் தியைத் தந்தது. கோழி கண்
ணில் படும்படியாக இல்லை த் தானே.
தம்பியின் அண்மைக்கால நடைமுறை மனைவிக்குப் பழக்க மாகிவிட்டது. வே லை யிழந்த பிறகு ஒருவித ஆத்திர சுபாவம் அடிக்கடி எழும். அதனுல் அவரை அணுகும்போது மனைவி மிகக் கவனமாக இருந்தாள்,

Page 11
அவர் இந்த ஒரு வருடத்தில் பார்க்காக தொழில் இல்லை. ஒரு நாடகம் எழுதினர். மேடைக் குத் தோதில்லை என்ற செய்தி கிடைத்துவிட்டது: கொட்டில் ஒன்று போட்டு, மட்டை வரிந்து
கொஞ்சக் கோழிக் குஞ்சு வளர்த்
V
தார். ஒரு காலையில் பார்த்தால் ஒரு குஞ்சுகளையும் காணவில்லை. எல்லாம், யாரோ ஆசையாக வளர்த்துக் ன்கவிட்ட தாட்டன் பூனை ஒன்று கபளிகரம் செய்து விட்டது. சில நாளாக அதனை வேட்டையாட முயன்ருர், அதில் தோல்விதான் கிட்டியது.
சிலநாள் கட்டு வேலைக்குப் போளுர் அங்கே அவர் நாரி, கைகால்களை வளைத்து வேலை செய்தார். சில தெரிந்தவர் பரி தாபப் பட்டனர். "இந்தத் தம் பிக்கு ஏன் இந்த வேலை, ஆன மான வேலையை விட்டிட்டு இத னைக் கேள்விப்பட்டதும் அந்த வேலையையும் விட்டுவிட்டார். பின்னர் ஒரு கடைக்குப் போனுர்,
அதில் இருபது பேர் வேலை செய்
தார்கள். இவரது விமர்சனவாய் சும்மா இருக்கவில்லை. "அங்கு வேலை செய்யும் எத்தனை பேருக்கு ச காய நிதி கட்டப்படுகிறது" எனக் கேட்டது. அத்தக்ைய சம் பாஷனை இல்லாத போது வாய் பீடியைக் கவ்வியிருந்தது. உட னடியாக வீட்டில் போய் இருக் கும்படி கணக்  ைக முடித்து
அனுப்பிவிட்டார்.
குறைந்த வட்டியில் சாப்பிட வீைத்து தம்பியின் மனைவி குடும் பத்தை அநுசரித்து வந்தாள். அவருக்குச் சமூக சேவை செய்ய வேண்டுமென்று ஆசை கிளர்ந் தது. கொஞ்சநாள் சும் மா பாடம் சொல்லிக் கொடுத்தார். வீட்டில் மனேரம்மிய நிலையைச் சொல்லி மனைவி கண்ணிரால் கதம்பமாலைகள் போட்டதுதான் தாமதம் அதையும் அவர் கெளர வமாக நிறுத்திக் கொண்டார்,
பின்னர் அவர் மீன்பிடிக்கப் போளுர், தொடர்ந்து தேர்ச்சி யாக ஏற்படும் சிக்கல்கள் அவ ருக்கு ஒருவித மூளைக்கோளாற்றை ஏற்படுத்தியிருந்தது. எனினும் வித்தியாசம் அதிகமாய் இல்லை. கொஞ்சங் கூடுதலாகக் கதைப் பார் அவ்வளவுதான். இதை யெல்லாம் நன்கு புரிந்துகொண்ட மனைவி அவரில் நல்ல இரக்கம். அதனுல்தான் அன்று கோ ழி அவ்வளவுதரம் கத்தியபோதுங் கூட அவள் வாய்திறந்து ஒரு *சொல்கூட குளிர்மையாகப் பேச
வில்லை,
அந்த அடைக் கோழியும் கட்டில் போய் ஒரு கிழ  ைம ஆகியது. சில வேளைகளில் அதற்கு சிறிது கல்லுள்ள அரிசிக் குறுனலும் , பிழிந்த தோங்காய்ப் பூவும் மாத்திரம் கிடைக்கும்.
3
பல நாட்களின் பின் அன்று தம்பி போன போட் சிறிதளவு மீன் கொண்டு வந்ததால் முப் பது ரூபாக் காசும், கறி க்கு
மீனும் கிடைத்திருந்தது அந்த
மகிழ்ச் சி யில் உமிக்கரியைக் கையில் நிறைத்து வீட்டின் பின் புறம் நின்று காவிப் பற்களை எப்படியும் இன்று வெள்ளையாக்கி விடவேண்டும் என்ற முனைப்பு டன், பழைய தகரம், வளரும்
தென்னம்பிள்ளை, பயன்பாட்டை
முடித்துக்கொண்ட பானை சட்டி, தறித்த உணுமர வேர் எல்லா வற்றையும் கவனித்துக் கொண்டு நின்ருர், அப்போதுதான் வேம் பின் அடியில் கட்டியிருந்த கோழி கண்ணில் தட்டுப்பட்டது. அது கட்டிய காலை இழுத்து அவதிப் பட்டுக் கொண்டிருந்தது. காலி விருந்து சிவப்புத் திரவம் நிலத் தைக் கோலமிட்டுக் கொண்டி ருந்தது. அந்தப் புதினத்தை அண்மித்துப் பார்த்தபோதுதான்

காலக் கட்டியிருந்த மடக்கு
அதன் பெருநரம்பைத் துண்டாடி யிருந்தமை தெரிய வந்தது. அவ ரின் மனநிலை குழம்பிவிட்டது, ஆத்திரம் கொப்பளிக்க. மனைவி மூ ன் ரு ம் வீட்டில் நிற்பதாக நினைத்து பலத்து அவளை அழைத் 5Tr. •
அன்றுதான் யானையைக் கண்ட புழுகத்தில் இருந்த மனைவி அடுப்பில் மிளகாய் கரு கவு ம் அதை விட்டு, ஒட்டமும் நடை யுமாக பின்புறம் வந்து நின்ருள், பிள்ளைகள் இருவர் பாடசாலைக் கும், ஒன்று மூலையில் தூங்குவ தாலும் இருந்த நிம்மதி எல் லாம் குலைய வந்து நின்ருள்.
*உங்களுக்கெல்லாம் ளுக்கை என்ன இருக்குது? ஏதும் இருந்தால் இப் பி டி ச் செய்வி யளே. . பார் அந்தக் கோழியை அதின்ரை க  ைத முடிஞ்சுது.
வித்திருந்தாலாவுதல் ஒருநாள் சீவியம் போயிராதே முப் பத்திரண்டு பல்லையும் கழட்டி
கையிலை தந்தால்தான் உங்க ளுக்கு அறிவு வரும் ..."
தனக்கு ஏற்கனவே பல்வருத் தம் காரணமாக பற்கள் சில பிடுங்கப்பட்டு விட்டன் என் பதை தம்பிக்கு ஞாபகமூட்ட மறந்த மனைவிக்கு, கோழியைப் பார்த்ததும் பச்சாதாபம் ஏற் பட்டது.
*ஆருக்குத் தெரியும் தளர்ச்சி மடக்கு இப்படி வெட்டும் எண்டு. சனியன் கோழி சும்மா நிண் டால்தானே. கதிரைக்குப் போக பறந்தடிச்சிருக்கும். ந ல் லா மடக்கு வெட்டிப் போட்டுது." *செய்த அநியாயத்திற்கு கொஞ்சம் மஞ்சள் மாவும் நல் லெண்ணையும் போட்டுக் கட்டி விடு. . . s .
"எல்லாம் உங்களாலேதான் வந்தது. ...'
தலைய நினைக்க வெப்பியாரமாக
மேலும் கதைத்தால் தம்பி யின் வாயைக் கிளறி அவதிப் பட நேரும் என உணர்ந்த
மனைவி பொறுமையாகி அவரது
சிகிச்சையில் ஈடுபட்டாள்.
4
கூட்டாளியின் வலை களை இருளில் ருேலர் ஒன்று வெட்டி விட் ட் த T ல் அதனைத் தேடி அலைந்துலைந்து வந்துசேர மதிய மாகி விட்டது. தம்பி மிகவும் மனஞ்சோர்ந்து போனர். வர வர மீன்பாடும் எண்ணெய்க் செலவிற்கே போதாத நிலைபரத் துக்கே வந்திருந்தது. பெரிதிற் கும் சிறிதிற்குமிடையில் நடக்கும் போ ரா ட்ட த்தை நினைக்க ( ; ந் தது. எஞ்சின் பிழைக்கு ந. ர உதவிக்கு அப்பால், Tே க் காற்றுடன் வங்காள எ' மத்திக்குப் போய்ச் :ே என்ன எ ன் றும் ஒ யோசித்தார். அங்ே ந ல் ல மீன் தளங்க பிடிக்கி வரும் வெளிந: ட கப்பல்களில் வருவோர்ைச் ச, தித்து, அவர்களைக் கண்டபடி ஏசிவிட்டு வரலாம் என நினைத் தாரோ என்னவோ வீட்டிற்கு தம்பி திரும்பி வந்து ச்ேர்ந்ததே பெரும் மகிழ்ச்சியாக இருந்தது மனைவிக்கு.
அவரின் இதய உரலில் சிந் தனை உலக்கைககள் ஓங்கி ஓங்கி இடித்தன. மனைவி ஏதோ கத் திச் சொல்லிய பின்னர்தான், முன்னுல் இருந்த சாப்பாட்டுக் கோப்பையின் ஞாபகம் வந்தது.
அப்போதுதான் அந்த க் கோழி தென்பட்டது. வெட்டப் பட்ட காலின் விரல்கள் கருமை யாகக் காய்ந்து நடு நீங் கி ன. தலையைக் கழுத்து வெளிப்படாது. உள்ளுக்குள் இழுத்து ஏ தோ வீ ண ம் வெளியேற ஒற்றைக்
器翡

Page 12
காலில் நின்றது. அவர் அதற் காகப் பரிதாபப்பட்ளார். அது தப்பக்கூடிய சாத்தியக் கூறுகள் சிறிதும் இல்லைப்போல உணர்ந் தார்.
"இனி உது தப்பாது போலை இருக்கு. ஒரேயடியாய்ச் செத்திருந்தால் நல்லாயிருந்தி ருக்கும். அது படும் அவதியைப் பார்க்க முடியாமல் இருக்கு . . பாவம் முழுதும் உனக்குத்தான் கிடைக்கும். . .
அதைக் கேட்டு மனைவி சிரித் துக் கொண்டாள்.
*சில நேரம், அரைவாசிப் பாவம் எ ன் னி லை சேரலாம், ஆனல், பாதி உங்களைத்தான் சேரும். அந்தக் கதிரையிலை அதைப் படுக்க விட்டிருந்தால் உப்பிடி வந்திருக்குமே.
"அதுக்கு காலிலை ஒரு துணி
யைச் சுத்தி அதுக்குமேலை மடங் கைக் கட்டியிருந்தால் ஏன் உப் பிடி வருது. சரி சரி . இன்னும் ஒருக்கா அதுக்கு மஞ்சள் மாவும் எண்ணையும் போட்டுக் கட்டி விடு. ,་
பிட்டில் சிறிது போட்டுப் பார்த்தார். ஆனல் அது தலை யைக் கூட அசைக்கவில்லை. அவ ரால் "பீடி' பற்றி சுதந்திரமாக சிந்தனை செய்ய முடியவில்லை. எங்கும் அந் த க் கோழிக்கால் ம்னதை வாட்டியது. அவருக்கு ஒரு யோசனை புலப்பட்டது.
"ஈஸ்வரி இந்தக் கோழியை ஆருக்காவது குடுத்தாலென்ன?" 'அடை எழுப்பாமலே காற்
றுப் போலை இருக்கிற இதை
p
ஆர் வாங்கப் போயினம். .:
"சும்மாதான் குடுக்கச் சொல் கிறன்."
"அதுக்கு வாங்க ஆள் இருக்க
வேணுமெல்லே .?
அவர் பின்னரும் பேச்சைத் தொடரவில்லை, மெளனமாய்
டுப் பத்திரங்கள் போகிருள். அயலில் உள்ள கடைக்
யும் என்ன?
அதற்குத் தண்ணிர் வைத்தார். சிறிது சோற்றவுள் போட்டார். கோழியும், மீனை எதிர்நோக்கி நிற்கும் கொக்காய், கண்களை சொருகி ஒரு இதப்பை எதிர் நோக்கி நின்றது,
எழுத்தாளர் தம்பி தன் கவி
தையொன்று பிரசுரமாகி இருப்
ப த ரீ க க் கேள்விப்பட்டார். பாரதி, தா கூ ராக பாவனை செய்து அவர் மனம் துள்ளியது.
உடனடியாக அவர் மனம் இலக்
கியப் படையல்களை அதிகமாகப் படைக்க முனைந்தது. கருக்க ளுக்கோ குறைவில்லை. கணம்
ஒரு கருவந்து மனதில் கனத்தது.
*பட்டிக் காசுக்காய் வாட்ட சாட்டமான ஆச்சிவந்து பாராட் LIT-6si "Gli
காரருக்கு பல்லுக்கொதி நேரத்
தில் கூட முழுப் புல் லை யும்
காட்ட வேண்டி இருந்தது. இப் போதெல்லாம் தெருவில் போகும் தாய்மாருக்குப் பின்னல் குழந் தைகள் உச்சி தொனியில் பாடிச் செல்வதை அவதானிக்க முடிகி றது. இலக்கியப் படையலுக்கு அபாரமான கருக்கள் இவை. இவற்றிற்கு உருவம் கொடுக்க மனைவியிடம் கடதாசி வாங்கும் படி கோரிக்கை விட்டு அலுத் துப்போனன். தனக்குக் கிடைக் d5 537.L. L. இலக்கியத்துக்கான நோபல் பரிசு பிந்திக் கொண்டு போவதாக எண்ணினர். எண்ணி அவரைச் சூழ்ந்தி ருக்கும் முதல் வட்டத்தினர் மனைவியும், மூன்று பிள்ளைகளும் ஆந்த அந்திம காலத்தை எதிர் நோ க் கி இருக்கும் கோழியுந் தானே!
கோழி என்றவுடன்தான் அதில் ஏதோ அபிவிருத்தி நிகழ்
兹金

மஞ்சள் சோறு
எம். ஐ. எம். றஊப்
உடம்பெல்லாம் கோரமாக அம்மை போட்டு இன்ருேடு ஐந் 1 வது நாள் முடியப்போகிறது 1ணுக்கு. இரண்டு நாட்களுக்கு ( r கொப்பளித்துப் போயி (, , ; இடங்கள் உக்கிக் கொண்டு வ, 1. பாழ் வளவுக்குள் கூட் த் நாடு பிடுங்கி நுணைக்கிற |ாயுண்ணிப் பழம் மாதிரி இருந்த (. காப்புளங்கள் நினைக்க வந்து
போயின.
போன கிழமை இரவொன்
இர வு ச் சாப்பாட்டை 11)ந்து வேளைக்குப் படுத்துக் கொண்டான். விடிந்ததும், எப் போதும் அவனுேடு ஒ ட் டி க் hாள்கிற இளைய தம்பி ஓடி வந் வெருள, வெருள தள்ளி
ר) ) (sl),
நின்று அவனை ப் பார்த்துக் ,ாண்டான். பல் விளக்கிக்
கொண்ட மாதிரி, எச்சிலைக் கூட் புத் துப்பிவிட்டு அவனைப் பார்த்த வ11:11ா முகத்தைக் கோணலாக வேறுபக்கம் திருப்பிக் கொண் '.ார். தேயிலைக் கோப்பையோடு அவனை எழுப்ப வந்த உம்மா விக் வியாசப் படம் பார்த்துக் கொண்டாள்.
முந்தநாள் இரவு கனவில் வந்த அம்மாள் தாய்மார் அசத் துப் பணியாரம் கேட்டதைச் சொன்னுள். அது இதுக்குத்தான் என சந்தோஷவாக்கில் முகத்தை
மலர்த்திக் கொண்டு காரணங்
கூடச் சொன்னள். அந்த வாக் கில்தான் விஷயம் விளங்கியது அவனுக்கு எழுந்து இரு ந் து உடம்பைப் பார்த்து, கொப்பு ளங்கள் கண்டு கலவரப்பட்டுக் கொண்டான், இரவு படுக்கைக் குப் போகையில் செப்பமாக இருந்த தோலை தடவி விட்டுக் கொள்ள வேண்டும் போல் கூட இருந்தது அவனுக்கு. சுவரில் தொங்குகிற கண்ணுடி வலது செர்க்கிலும் நெற்றிப் பொட்டி லும் மிகக் கேர்ரமாகக் கொப்ப
எரித்துப் போனதைக் கண்டு, திண்ணையில் சலாரென, எல்லா
ரும் சற்றைக்குத் திடுக்கிட்டுப் போனுர்கள். பேசாமல் வந்து மெதுவாக உம்மா கண்ணுடித் துண்டுகளை தள்ளிவிட்டுக் கொண்
டாள்.
இந்த நேரம் கணிதப்பாடம் நடந்து கொண்டிருக்கும். மிகவும் விருப்பான ஹபீப் முகம் ம து ஆசிரியர், சோக்கோடு அவனை யும் கரும்பலகையையும் விடுத்து விடுத் துப் பார்ப்பது, வந்து போனது. ஒரு கிழமையாகப் போகாததில் அரியஸ் நிறையவே இருக்கும். பா ட சாலை க் கு ப் போகாததை இட்டு ஆயிஷா மிகவும் சந்தோஷப்பட்டுக் கொள் வாள். தனது கெட்டித்தனத்தை என்றுமில்லாதவாறு பீ ற் றி க் கொள்வாள். வகுப்பில் தருகிற கணக்குகளை அவனுக்கு அடுத்
7

Page 13
தால்போல, இரண்டாவதாகக் காட்ட வேண்டியது அவளுக்கு இ ல் லா ம ல் போயிருக்கும். கொஞ்ச நாளைக்காவது அவள் முதவில் காட்டட்டும் என்று எண்ணுகிற இயலாத மனது கூட வந்து போனது அவனுக்கு, இது கூடப் பர வா யி ல் லை. பொறுத்துக் கொள்ளலாம். கூட் டாளிமாரோடு பின்னேரம் விளை யாட முடியாமல் போனதை நினைக்கத் துக்கம் வந்தது.
நஸிரோடு சேர்ந்து கல் முனைக்குப் போய், கைக்குட்டை முடிச்சை அவிழ்த்து எண்பத் தைந்து ரூபாவுக்கு வாங்கி வந்த யூப்லஸ் பந்தை தன்கையால் முதலாவதாக விளையாட முடியா மல் போனதை எண்ணி மிக
நொந்து போகத்தான் அவனுக்கு
இயன்றது.
வழமையிலும் பார்க்க இந்த
முறை கோடை கொஞ்சம் அதி
கரித்துப் போயிருந்தது. சற்றைக் கொருதரம் வெக்கைக் காற்று வேகமாக வீ சிக் கொண்டது. ஒலை பழுத்து உதிர்ந்து போக தாக்கு இல்லாமல் கூடு அந்தரப் பட, முற்றத்துத் தென்னையில் காகம் மிகவும் சோகமாக சாக் குரல் இட்டுக் கொண்டது.
கோடை பிறந்துவிட்டால் படு கொண்டாட்டம். கூ டு ம் குஞ்சுமாக இருக்கிற காகக் கூடு களைக் கலைப்பதிலிருந்து, காக்கா குயில் பிடித்து விற்றல், கள்ள ஒலை எடுத்து விற் ற ல் வரை அவனுக்குப் பாடமாகப் போயி ருந்தது, கே.ணரி த் தென்னந் தோப்புக்குள் அடி ம ரத் தி ல் யாரோ கழித்துப் போட்டிருக்
கிற நரகலில் கால்பட்டுக் கொள்
ளாமல் கள்ள ஓலை பிடுங்குவது மிகவும் பவுத்திரமான விஷயம். அவனுக்கு மட்டுந் தான் கூட்டத் தில் கலையாக்வும் போயிருந்தது
●g· .
18
கசிந்த சக்கரை மாதிரி.
எப்பவுமே கரேலென்ற பச் சையாய் ஒற்றைப் பனைக்கு முன் ஞல் நீள் வட்டத்தில் கிடக்கிற நொச்சிப் புதர் ஆரம்பத்திலேயே கருகத் தொடங்கி இருந்தது. இந்தமட்டில் துரத்தி விளையாட ஒழிந்து கொள்ளுகிற குகைக் ளெல்லாம் இலை உ தி ர் ந் து மொட்டையாக இருக்கும். தேடி வருகிறவனுக்கு ஆட்களைப் பிடிக்க கஷ்டமில்லாமல் போயிருக்கும். பிடிபட்ட கையோடு அசட்டுச் சிரிப்புடன் விலத்தி, விலத்தி வரும்போது சருகுகள் மிதிபட் டுச் சலசலக்கும்.
கடைசியாக விளை ய r டி வி ட் டு வரும்போது கருங்கல் கொண்டு சிதவல் எழுப்பிவைத்த ஆலமர உச்சிக் கொப்பில் பால் உறைந்து சிவந்து போயிருக்கும். அதை நினைக்க எச்சில் ஊறிக் கொண் டது. வீட்டில் களவு செய்து கொண்டு போகிற கறுவாப் பட் டையோடு சேர்த்து சுயிங்கம்" தின்று கனநாளாகிறது. எண்ணும் போது ஆசை கூடிக் கொண்டு வந்தது அவனுக்கு.
மூத்த உம்மாவின் வீட்டுக் குப் பக்கத்தில் சளிதாவும் அவ ளுடைய தோழிகளும் உம்மா, வாப்பா வைத்து விளையாடிக் கொள்ளாமல் சாம்பல் அப்பம் தான் சுட்டு விளையாடுவார்கள். அவனில்லாமல் உம்மா, வாப்பா வைத்து விளையாட அவளுக்கு மனது வரமாட்டாது.
இனிமேல் வாப்பாவாக விளை யாட முடியாதென எண்ண துக் கம் அவனுக்கு அ டை த் து க் கொண்டது. அம்மாள் போட்ட தில் கொப்புளம் உக்கி விழுந்த தினல் ஆழமாகிப் போன வடு வினல் அவளுக்குச் சமமாக, அழகில்லாமல் போன கபூரை அ வ ள் ஒதுக்கிக் கொண்டது போல அவனையும் இனி ஒதுக்கிக் கொள்ளுவாள். கபூர் கெஞ்சா

வண்ணம் கெஞ்சி மன்ருடியதைப் போல அவனும் அவளை ஒட்ட
ஒட்ட வரவேண்டி இருக்கும். இதை நினைக்க மனது துக்கப் பட்டுக் கொண்டது, வீட்டில்
எடுத்து வருகிற வெற்றிலை பாக் கைப்போட்டு சிவந்த சொண்டை நீட்டி, நீட்டி எச்சிலைத் துப்பிக் கொண்டு அவள் நிச்சயம் மாட் டேன் என்பாள். அதனை நினைக் கக் கூட சங்கடமாக இருந்தது.
கபூருக்கு மூக்கில் இருப்பு தைப் போல வலது பக்க சொக் கில் உக்கி வர இருக்கிற பள்ளத் தில் மிளகு ஒன்றை வைத்து நிரப்பிக் கொள்ளலாம். இதை லிடப் பெரிதாக உடம்பில் வேறு எ ங் கா வது வந்திருக்கலாம். முகத்தில் வந்திருக்கவே வேண் டாம். நினைக்க நினைக்க வெப்பி சாரமாக இருந்தது அவனுக்கு
அவனை அவள் விலக் கி ப் போடுவாள். இனிமேல் மக்களா கத் தான் விளையாட முடியும். பொய்க்கு, மண்சோறு காணு தென்று அடம்பிடிக்கிற மக்களை பல் லை க் கடித்துக் கொண்டு பாவனையால் விளாசித்தள்ளுறது அவனுக்கு இனி இல்லை. -
எங்கையோ இருந்து உம்மா பறித்துக் கொண்டு வருகின்ற வேப்பந் துளிரைக் காண அவ னுக்கு என்னவோ செய்தது. ஒவ்வொரு நாளும் இப்பிடித் தான் நடக்கிறது. ஆலை க்கு அடுத்தாப்போல மையத்துப் புட்டியில் நிற்கிற வேம்பு மன துக்கு வந்து போனது. மேட்டு வட்டை வெட்டி முடிய ஊருக் குள் நுளம்புத் தொல்லை வந்து விடும். புகைபோட ஒடித்துக் கொண்டு வருகிற வப் பங் குழைகளை எண்ணி உம்மாவுக் காகப் பரிதர்பப்பட்டுக் கொண் டான். அவனுக்கு வராமல் வேறு
யாருக்காவது அம்மை போட்டி
ருக்க வேண்டும். இந்த 1ாதிரி ழ்மா கொண்டுவர சிே : டி1
அவசியமே இல்லாமல் போய்விட் டிருக்கும். அப்படி ஒரு பரிதாபத் துக்கு ஆளாகாமல் போனது வேம்பு செய்த புண் ணியம். ம்ொட்டையாக இல் லா ம ல் போக.
மதியம் ஆக ஆக அளத்திக் கொண்டு வந்தது அவனுக்கு மீனு க்கு, வெறுங்காலுடன் நிறைமதிய சுடுமணலில் நடக் கிற அவனுக்கு இப்போது அவதி யாக்வே இருந்தது. உ -ம் !! கணகணத்துக் கொண்டது. மஞ் சள், வேப்பங்குழை அரைத்து இப்பவே பூசிக் கொண்டு குளிக்க வேண்டும்ப்ோல் இருந்தது. அப் படி ஒரு தகிப்பு.
இது ஏழுநாள் க்ெடுவாம். உம்மா சொல்லி இருக்கிருள். வெம்பு மணல் தாண்டிவந்து கொஞ்சிப் பார்த்துவிட்டுப்போன வாப்ப்ம்ம்ாவும் அப்படித்தான் சொல்லி இருந்தாள். இன்னமும் இரண்டு நாள்முடிய இருக்கின் றது. இரண்டும் இரண்டு வருட மாக அவனுக்குப் படுகிறது.
கபூருக்கு அம்மை 6þS5 éfið யம் அவனுக்கும் வரவேண்டு மெனச் சந்தோ ஷ ப் பட்டுக் கொண்டான், சும்மா அலுப்புத் தோன்ற பாடசாலைக்கு டிமிக்கி கொடுப்பதற்காக பொய்க் காச் சலெல்லாம் வந்திருக்கின்றது. பழச்-சோடா குடிப்பதற்குக் கூட புண்கள் நெடு நாளைக்கு மாரு மல் இருந்திருக்கின்றன. அந்த நாட்களில் ாப்பா கொண்டு வருகிற ஐந்து லெட்சம் மருந்து பாழ்வளவுக்குள் காணக் கிடைக் கும்.
காய்ச்சலைப்போல கொப்! ளங்கள் இல்லாமல் அப்:ை) வரு மென்றல், கபூரு க்' வந்த அடுத்தநாளே அவனுக்கும் வந்து விட்டிருந்திருக்'. இது பட்டும் فط ، وله لا 1/1 (س) لأن لدن 61 من أهم grrr
போயிருந்தது.
1.

Page 14
இப்போது அதை நினைக்க மனது சந்தோஷப்பட்டுக் கொண் டது. கபூருக்கு அம்மை போட்டு நீர்த்தம் வார்க்க உம்மா போயி
ருந்தாள். அவனுக்கும் அழைப் புக் கிடைத்திருந்தது கபூ ரிட மிருந்து.
மஞ்சள் வைத்து அரைத்த வேப்பங்குழை அரைப்பை கபூரு டைய உம்மா அவனிடந்தான் கொடுத்தாள். கபூருக்கு அவன் தான் உச்சி தொட்டு உள்ளங் கால்வரை அரைப்பை அப்பிவிட் டது, மாமா தண்ணிர் ஊற்ற தீர்த்தம் வார்த்த சடங்கில் கூட் டாளி என்ற வகையில் அவனுக்
குத்தான் ஏகப்பட்ட மரியாதை.
வெள்ளை உடுப்பு சோற்றுப் பெட்டியை சுமந்து கொண்டு நடக்க, னும் பெண்கள் கூட்டமும் கடற் கரைக்குப் போனர்கள். அன்று வாழை இலையில் கடற்கரைக் காற்று வெளியில் தின்ற மஞ்சள் சோறும், செத்தல் மிளகாய் போட்டு வறுத்ததில் உறைப் பாய், சிவந்துபோன முருங்கை இலை ச் சுண்டலும், இப்பவும் இப்பவும் அவனுக்கு நீ  ைர ச் சுரக்க வைத்தது.
உடுத்தி
Ց Ա ո՞
அந்தமாதிரி வெட்ட வெளி யில் வாழை இலையில் மஞ்சள் சோறு தின்று பழக்கப்பட்டிருக்க வில்லை. இப்ப நினைக்க நினைக்க புது அனுபவமாகப் படுகிறது அவனுக்கு. மி ஞ் சிப் சோற்றை கபூர் கடலிற் கொட்ட கூடப் போனவன் அவன்தான். அந்தச் சாட்டில் மட்டி ரெகல்ல றின்று காற்சட்டையை நனைத் துக் கொண்டதெல்லாம் அவ னுக்கு இனிப்பாக வந்துபோனது.
தீர்த்தம் வார்த்து மஞ்சள் சோறு ஆக்கவெல்லாம் கன செலவாம். பிறகு ஒரு நாளைக் காம். கி.ம்மா சொல்வி இருக்கி
அம்மை
அவ .
போன
ருள். கேட்ட மாத்திரத்நில்
Ggsrstb Ggrras brrås 6u sš 5 gl. வந்திருக்க வேண்டா மென்று தோன்றியது. இப்படி வந்ததில் இழந்து போன பலதை எண்ணி நொந்து போயிருக்கிற அவனுக்கு ஆறுதல் தரும் ஏன எண்ணியது இல்லாமல் போவது என்னவோ போலானது. நினைக்க நினைக் க அடக்கிக் கொள்ள முடியவில்லை.
இந்த முறை இல்லாட்டில், அடுத்தமுறை
சட்டைதைத்துப் போடுகிறமாதிரி, இது என்ன பெருநாளா? அம்மை . அது
வும் பெரியம்மை மூத்த ம்ாமா வுக்கு வந்தபோது அ ச த் துப் பணியாரம் சுட் டு ப் பகிர்ந்த தெல்லவா? சுகாதாரம் படிப்பிக் கிற சேர் சொன்ன மாதிரி அம்மை வாழ்நாளில் ஒருதடவை தான் வருமாம். நினைக்க மன துக்குக் கஷ்டமாக வந்தது.
எல்லாத்துக்கும் ம்ே லாக
கபூரோடு சமமாக பழக முடி
யாமல் போகப் போகின்றதே என நினைக் க உம்மாவோடு கோ ப ம் கோபமாக வந்தது அவனுக்கு. நாளைக்கு கூனிக் குறுகி தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு திரிய மனது ஒத்துக் கொள்ளவில்லை.
மறுபுறம் உம்மாவை நினைக் கவும் பாவமாக இருந்தது. இருந் தாலும் முடியாது. தீர்த் தம் வார்த்து, மஞ்சள் சோறு கொண்டுபேர்ய் கழிப்புக் கழிக் கத்தான் வேண்டும். பன்னீர் வாங்கக் கடைக்குப் போயிருக் கிற உம்மா வந்ததும் வேண்டு மென்று சண்டை போட்டு அழப் போகிறதுக்காக காற்சட்டையை உ ய ர்த் தி விட்டுக் கொண்டு, நாடகத்தில் நடிக்கும்போது க்ண் ணிர் வர சேர் சொல் லி க் கொடுத்த யோசனைகளை நினைவு படுத்திக் கொண்டிான் ).

வதாக் உணர்ந்தார். ஒரு பாதம் வரையான பாதிக்கால் காய்ந்து போய் மரம்போல் இயக்கமின்றி தூங்கியபடியே இருக்க, LDD) காலால் அது தாவித் தா வி ஏதாவதைக் கொத்திச் சாப்பிட வும் தொடங்கியிருந்தது. என்ரு லும் தம்பி, அந்தக் கோழியை பிரயோசனம் இல்லாத சடமா கவே நினைத்தார். எ ல் வ ள வு நேரமென்று அந்தக் கோழியை மனத்தில் சுமந்து கொண்டிருப் பது, ளது எப்படியோ தம்பியும் அவரைப்பற்றிப் படர்ந்திருக்கும் அங்கத்தவர்களும் தங்கள் ஒட் டத்தில் நாளாந்தம் வேதனைச் சுமையைச் சுமந்து கொண்டே இருந்தனர். வரவு செலவுத் திட் டம் முழுமையாகவே துண் டு விழுந்து கொண்டு சென்றது.
இரவுகளில் வெறுமே சமுத் திரத்தில் அலைந்தார். ப க லில் வீட்டு வாசலில் அமர்ந்து எதிர்க் காணியில் நிற்கும் கற்பகவிருட் சங்களையும், தூரத்து வானத் தையும் ஒட்டை வேலிக்குள்ளால் தெரியும் தெருவில் போவோரை யும், அந்தக் கோழியையும் வில் லங்கப்பட்டு ரசித்தார். நேரங் கெட்ட நேரத்தில் குழந்தைகள் இராகமிழுத்துப் பாடிவிட்டால்,
அதனை ரசிக்க முடியாதவராகி,
ஏதாவது பத்திரிகையின் மூலை யில் இழந்த வேலையைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்று பார்க்கப் படிப்பகம் ஒன்றிற்குப் போய்விடுகிருர்,
... 6
இப்படியாகவே சீரும் சிறப் டனும் வாழ்ந்துவந்த எழுத் தாளரின் குடும்பத்தில் ஒர் அதி சயம் நிகழ்ந்தது. அது மனைவி குழந்தைகள் சம்பந்தப்பட்ட தல்ல. கோழி சம்பந்தப்பட்டது. அதனை முதலில் கண்டவர் அவர் மனைவிதான்.
"இஞ்சருங்கோ எங்கடை கோழியைப் பாத்தியளே. அந்தக் கால் விழுந்துபோச்சு. விழுந்த அந்தக் கால் துண்டு ஒழுங்கையிலை கிடந்ததிெண்டு பக் கத்துவீட்டு திலகு சொன்னவன்" தம்பி கோழியைக் கூர்ந்து கவனித்தார். அந்தக் காலை உயர்த்தி சிறகுக்குள் மறைத்து வைத்துக் கொண்டு ஒரு கால rல் தாவித் தாவி வழமைபோல அது அரைகிறது என்று நினைத்திருந் தார். ஆனல் இப்போது அது தாவி அசைந்தபோது நரம்பறுந்த பகு து போக மீதிப்பகுதி தடிக் குச்சியாய் இ  ைட் யி டையே வெளி. பட்டது. அது ஒர் அபூர்வ விஷயமாக அவருக்குப் பட்டது.
"இண்டைக்கு உதைப் பக் கத்துவீட்டுச் சேவல் மிதிக்கவும் . கண்டனன். கேர்ந்தும் திரியுது முட்டையிடப் போகுதுபோலை
இதனைக் கேள்விப்பட்டதும் அவர் மனம் சிந்தனைப் புற்தரை யில் மேயத் தொடங்கியது. இந் தக் கோழியும் இயற்கையுடன் கடுமையாகப் போராடி வாழ்ந்து காட்டுகிறேன் என்று சங்கற்பம் செய்திருக்கிறது போலும். மரண வேதனைக்கு அப்பாற்பட்டு அதன் சாவு பின்போடப் பட்டுள்ளது. அதனுல் குடும்பத்தில் மிகவும் அக்கறையாகக் கவனிக்கப்பட வேண்டியது அந்தக் கோழியே என நினைத்த்ார்.
சில மாதங்களுக்கு முன்னர் ஒரு மறி ஆடு நின்றதும், வட் டிக்காய் அது விலை ப் பட் டு ப் போனதையிட்டு கவலைப்பட்டா லும், ஒருவிதத்தில் சந்தோசப் பட்டார் தம்பி. இப்போதெல் லாம் பக்கத்து வீட்டு முருங்கை யைக் கார்ந்ததென்ருே, தென் னம்பிள்ளையைக் கடித்ததென்ருே நாராச வார்த்தைகள் காதுகளில் விழுவதில்லை. வேலிகளில் துளிர்க் கும் இலை குழைகள் மாரியைத்
&5

Page 15
ί και
மல்லிகை கடந்த 16 ஆண்டுகளாக வெளிவந்து 17 - வது ஆண்டை அண் மிக் துக் கொண்டிருக்கின்றது,
தானே சுபாவமாக கொண்ட திசை வழியில் நடையே டும் இச் சஞ்சிகைக்கு எதிர்ப்புக்கள் பல வழிகளிலும் இருந்து வருகின்றன. பொச்சரிப்புக் கொண்ட ஒரு கூட்டம்
மல்லிகையை விமர்சிப்பதிலேயே மனக் திருப்தி அடைகின்றது. தொடர்ந்து
760M — ES L-fituo 6) இந்தத் திருக் எரிச்சல்பாடடுக்கு
இத்தனை ஆண்டுகள் வெளிவருவது கூட, கூட்டத்தின் மன ஒரு காரணமாகும்"
மாருக நாளுக்கு நாள் மல்லிகிை யின் இலக்கியப் பெறுமதி அதிகரித்து வருகின்றது. நமது நாட்டில் மாந்திர மல்ல, தமிழகத்திலும் இதன் கருத்தும் வீச்சும் பல நெஞ்சங்கரிடம் சென்ற டைகின்றன. இ ன் று மல்லிகையை எதிர்த்தோ அல்லது ஆதரிந்தோ இலக்
கியக் கூடடங்களில் பேசப்படுகின்றன.
அத்தனே க்கும் அதனது புலமே கருத் துத் தளந்தான், .
மல்லிகையும் அது பரப்பி வரும் கருத்துக்களும் சரிக் தர கட்டத்துக்குரி யவை. நூறு ஆண்டுகளுக்குப் பின்ன
ரும் மல்லிகை பேசப்படும். இதை அடி
நாதமாகக கொண்டுதான். மல்லிகை தயாரிக்கப்படுகின்றது. - அ த ந் கான கடும் உழைபபு நீர் பாய்ச்சப்படுகிறது
ஆரம்ப காலத்தில் பலர் கள் : (போரூர்கள். மல்லிசைப் பந்த லே அணுகி நிற்பவர்கள் இலக்கிய உலகில் என்றும் பெயர் சொல்லத் தக்கவர்களாக நி&லத்து நிற்பார்கள். போனவர்கள் போனவர்களே தான்,
நெரு க் க டி கள் இடையிடையே தல்காட்டும், ஆணுல் பிரயாணி தனது இலக்கை நோக்கிப் போய்க்கொண்டே யிருப்பான்.
உடன் நிகழ் காலத்தில் மல்லிகை
யின் பெறுமதி விளங்காமல் இருக்க
லாம். சேமித் து வைப்பவர்களுக்கு
:ேன் பெ ரு  ைம காலக்கிரமத்தில
து விவாகத் தெரியவரும்.
92%
. _ޗްރީޘް........ .රිණ بعہ" : ۔ ضمیمہ ۔۔۔' ۔ “۔ سعی نیسم مخ6
26
விரித்துக்
டாள்.
ஈஸ்வரி,
வந்தார்
தேடிப் போனதால், கட்டையில் நின்று, மாரமடிய "மாய் மாய்" எ ன் று கத்திக் கேட்பதில்லை.
அதுதான் விற்றுப் போய்விட்
டதே!
கற்பனைச் சுருளை அறுத்துக் கொண்டு மனைவியை அழைத்
தார்.
"ஈஸ்வரி அந்தக் கே ரா ழி முட்டையிடுகில் அந்தக் கதிரை யிலைதான் ஒரு பழந்துணியைப் போட்டுவிட வேணும்."
"ஏன் அடுத்த காலை யும் இல்லாமல் செய்யவோ. "
மனைவி சிரித்துக் க்ொண் தம்பியும் அந்தப் பகி டியை நன்ருக ரசித்துக்கொண்ே சொன்னர்.
"பகுடிக்குச் சொல்லேல்லை, உண்மையாகத்தான் சொல்லிறன். அடுத்த காலையும் இழந்து இயற்  ைக யு ட ன ன போராட்டத்தில் வென்று இது சீ விப் பது அபூர்வத்தின்மேல் அபூர்வமாகத்தான் இரு க் கு. அதனுல் அடுத்த காலையும் இது இழக்க விடக்கூடாது?
அவர் சொன்னல் அவள் தட்டியதில்லை. ஒன்றைப் பிடித் த ல் தம்பி ஒற்றைக் காலில் தான் நிற்பார் என்று மனைவிக் குத் தெரியும். அதனல் அவள்
தனது வேலையைக் கவனிக்கப் போய்விட்டாள். ஆனல் எழுத் தாளர் தம் பி யோ அந்தக்
கோழியை அன்று வெகுநேரமா கக் கவனித்துக் கொண்டே கற் பனைக் குதிரையில் ஏறி வேக மாகச் சவாரி போனர். வழமை போல் எத்தனையோ க  ைத க் கருக்களைச் சந்தித்து கொண்டே போனர். ஆனல் அவற்றுக்கு உருவம் கொடுப்பதில்தான் ஒற் றைக்கால் கோழியாய்ச் சங்கடப் பட்டுக் கொண்டார். O
 

மாயகோவ்ஸ்கி
இந் நூற்ருண்டின் அதிசயம் மிக்க இரு தசாப்தங்கள் 191030 க்கும் இடைப்பட்ட காலம்ா கும். நவயுகம் பிறந்தது இக் காலத்திலேயே ஐன்ஸ்  ைர ன் பெளதிகத்தைத் தலைகீழாக்கினர். றத(ர்)ஃபோட்அணவைப் பிளந் தார். மேற்கு முனையில் ஐரோப பாவின் பழைய அமைப்பு முறை தற்கொலை புரிந்தது. லெனின் ருஷ்யப் புரட்சியை ஆரம்பித்து வைத்தார். சீன குடியரசாயிற்று. கலைகளில் புரடசிகரமான மாற் றங்கள் நிகழ்த்தினர். எஸ்ரா பவுன்ட், ரி. எஸ். எலியற் பிக்கா சோ, கண்டின்ஸ்கி, ஜோய்ஸ், ஸ்ற்முவின்ஸ்கி போன்ருேர். க்ெ காலப்பகுதியை அலங்கரித்தவர் கள் பெ ருந் தொகையினர். இருபதாம் நூற்ருண்டு பிறக்கு முன் தோன் றிய இவ்வபுர்வ மான தலைமுறையினர் சுடர்விட் டுப் பிரகாசித்த காலத்தை மட் டும்ே இவ்விரு தசாப்தங்களும் குறிக்கும். இவர்களுள் (ருவியப் புரட்சியின் பாணர் தி ல க ம் ம்ாயகோவ்ஸ்கி: சிலையுடைத்த வில் வல்ல பெருஞ்சிற்பி. அவர் எழுத்துப்பணி புரிந்த காலமும் சரியாக இந்த இரு தசாப்தங் களே. 1910 ல் அவர் கவிதை எழுதத் தொடங்கிர்ை. 1930 ல் தம் தலையைச் சுக்கு நூரு?கும் வரை எழுதிக் கொண்டேயிருந் தார்.
அவருடைய கவிதை சிக்க லான, ஆனல் பட்டை தீட்டிய வைரம் போலப் பிரகாசிக்கும் ஒத்திசையும், தாளக்கட்டும்,
7
அதிசயமிக்க
“காவல்நகரே
சொற்பிரயோகரி களும், தத்திதாந்தப் பெயர் களும் நிறைந்தது. அவரது கஃ) யின் வெவ் வேறு அம்சங்களை மொழிபெயர்ப்பில் கொண ர முடியாது. நீண்ட காலம் மாய
Gerra16)3 மையலில் கிடந்த ஆங்கிலச் சுவைஞர். ஹே (ர்) பேட் மாதில் அவரது கவிதை
களுள் முக்கியமானவற்றையெல் லாம் மொழிபெயர்த்து 1965 ல் வெளியிட்டார். அவரது முயற்சி சிற்சில இடங்களில் திருப்தியற் றது எனினும் பொது வா அ வெற்றியளித்தது. அதன் மூலம் கவிஞரது மாபெரும் சக்தி, மின் grgh Gurratt Lintuith "fitful லிஸ்ம்" இடிபோன்ற முெமான்ரி
சிஸ்ம் மிக உந்நதமான வேகம் ஆகியன வெளிப்பட்டன.
கவி தையனைத்தும் அறியா உலகொன்
றுக்கு எம்மை இட்டுச் செல்லும்.
அத்துடன் அவர் கலாசாரத் துக்கு எதிரான சக்திகள் மீதா
இடையருப் போரை நிகழ்த்தி
ஞர். அதுவும் புரட்சிகர கலா சார எதிர் ச் சக்தி ஸ் மீது! "அந்தோ! நம க "பூர்ஷ் வா" வகையும் அதைப்போலக் தானே" எனக் குத்திக் காட் டு கி (m ரி ஆங்கில விமர்சகர் டேவிட்றைட்"
உத்தியோக முறையிலமைந்க
"புரட்சிகர கவிஞர்கள் அவ
இறுதி நாட்களில் நிகழ்த்திய கவிதை வாசிப்புக்க" க் கேட்கச் செல்லாத விட்டன . மா ய கோவ்ஸ்கி தம்து அபூர்வமான குரலில் "அன்ரு?. வாழ் வில் காணும் பயங்கத்ாைத் கமது
கவிதையென்னும் பீரங்கிப் பிர

Page 16
யோகத்தினுல் தகர்த்தெறிந்தார்" அவரைப் போலத் தி ட மா ன முடிவுக்கொடுக்கும் ஆற்றலும் அதிகாரமும் உள்ள அறிஞர்களை
நீாம் இந்நாளில் க்ாண்பதரிது பின்வரும் செய்யுளைத் துணிந்து எழுதக்கூடியவர்கள் வேறுயாராக
இருக்க முடியும்?
**கவிஞனெருவன் அண்டம்னைத்திற்கும் கடன்பட்டுள்ளான் நான் மன்ஹற்றன் பெருவீதியின் பெருலிளக்குகளுக்கு, பாக்தாதின் நீலவானத்துக்கு, என்னுல் எழுதிவருணிக்க முடியாத அனைத்தினுக்குமே
கடனுளியாயிருக்கிறேன்,
ஆனல் பொதுவாக ஏன் இந்தக்கவியுள்ளத் தனிவிருப்பு? ஏனென்ருல் - எத்திசை ஒரு நோக்கிற் செல்லவேண்டும்?
தாளக்கட்டு வெறியாட்டயர்தல் வேண்டும்
குடிமகளும் லிகித
கவிஞனின் சொல் - உனது விமோசனம்உனது மரணமிலாப் பெருவாழ்வு'
மாயகோவ்ஸ்கி சடப்பொருள் விரும் பி ன ல் பண்பாட்டைப் புறக்கணிக்கும் மிலேச்சப் போக் குடையவர்களைத் தாராளமாகத் தாக்குகிருர், டக்டர் ஷிவா கோ' வில் பஸ்ர (ர்)னக் ,பெருற் திறமையுடையோர் அரிதிலும் அரிது என்று சொல்லும்படியா கக் கலை, களில் பயங்கரமான மடியைஉப்புச் சப்பற்ற தன்மையைக போதித்து நடைமுறைப்படுத் தும் எண்ணற்ற உழைப்பாளி" களைத் தாக்கிக் கண்டனக் குரல் எழுப்புவதைப்போல, மேனுட்டு வாசகர்கள் இந்த ஏவுகணைகள் சோவியத் நிலைமையைத் தர்க்கு பவை என வெகு சுலபமாக நம்பி விடுகின்றனர்.
உண்மையில் அவை அனைத் துலகுக்கும் பொருத்தமானவை. பஸ்ராணுக் கூறும் ,
*மனிதன் வாழப் பிறந்த வன், வாழ்வுக்கு ஆயத்தப்படுத்த அன்று" என்ற கருத்தையோ, அவரது நண்பர் மாயகோவ்ஸ்கி
କ୪T',
உள்ள நாட்களின் கரங்களில் இருந்து மகிழ்ச்சியைப் பிடுங்கிக் கொள்.
இந்த வாழ்வில் இறப்பது கடினம்ன்று.
விஞ்ஞானத் துறை
வாழ்வை ஆக்குவதுதான் எவ்வளவோ கடினமானது. என்ற கருத்வையோ நாம் புறக்கணிக்க முடியாது. O
சந்தா விபரம்
ஆண்டுச் சந்தா 22-90
(மலர் உட்பட தனிப்பிரதி 1 - 50
Sysgeur, Loonourt 35 - 00
(தபாற் செலவு உட்பட)
-rv1\vJ1- ്. .. :( ~ം
射飘
 

து(ா)க்கம்
வடகோவை வரதராஜன்
LLSLLLLLSLLLLLSLLLLLSLLLLL S LLLLLLSSASLSLSLSLSLSLS
öraut† மணிக்கூடு அடிக்கத் தொடங்கியது.
ஒண்டு, ரெண்டு. பன்னி ரெண்டு!
அட கடவுளே பன்னிரெண்டு மணியாய் விட்டதா? இனி த் தூ க் கம் வந்தமாதிரித்தான். ந ல் ல காலம்: பன்னிரெண்டு மணி அடிக்கத் தொடங்கும் போதே ஒழுங்காக எண்ணியாய் விட்டது. இதைத் தவறவிட்டிருந் தால் அடுத்து அடிப்பது பன்னி ரெண்டரையா, ஒண்டா, ஒண் டரையா என்று தலையைப் பிய்ப்
பதில் வந்த தூக்கத்தையும் விரட்டி இருப்பேன்.
இப்படி எத்தனை நேரம்
அண்ணுந்து பார்த்து முகம் தெரி யாத இருளை வெறித்துக் கொண் டிருக்க முடியும்.
d. . . . . . ••• இந்தத் தூக்கத் திற்கு இவ் வள வு பாடுபட வேண்டி இருக்கிறதே!
பள்ளியில் மட்டும் ம தி ய
இடைவேளைக்கு அடுத்த பாட நேரத்தில் சொல்லாமல் கொள் ளாமல் தூக்கி அடிக்கிற தூக்கம் இப்போது மட்டும் எவ்வளவு எழுப்பப் பிறியம்" விடுகிறது.
W56nyuh Goli var fra affany pruunt uSair (at in an as fanfantru II in , தூக்கத்தை பொ. :11, 4 1 19 எடுத்து வந்து வ(), , ரை, ல அவிழ்த்து விட்டாற்போல் இ க் கும்
விரிவுரையாளர் கரும்பலகை யில் எழுதி க் கொண்டி (ருக்கா, இங்கு தூக்கம் தலையை ஒரு தள்ளுத் தள்ளி முன்ஞல் வீழ்த் தும். தலை விழுந்த உந்தலில்
ஓர் கணப்பொழுது தூ க் கி ம்
கலைந்து நிமிர்ந்து உட்கார்ந்தால், தூக்கம் மீண்டும் கண் களை இறுக்கமாகக் கவ்வ ஆரம்பிக்கும்.
எவ்வளவுதான் மு ய ன் று கண்களை மூடவே கூடாது என்று பிடிவாதம் பிடித்தாலும் தூக்
கம் கண்ணில் சொருகியே தீரும்.
இருந்தாற்போல் "கொல்" என்ற சிரிப்பொலியால் திடுக் குற்று விழித்தால் மாணவ மாண விகள் என்னைப் பார்த்து சிரித் துக் கொண்டிருப்பார்கள். விரிவு ரையாளரின் கோபத்தை அவ ரையறியாமலே சி ரிப்பு மீறி நிற்கும்.
உடல் வியர்வையில் தெப்ப மாக நனைந்திருக்க, பிடரியைச் சொறிந்தபடி நிமிர்ந்து உட்கார்ந் தால் திரும்பவும் சி ரிப் பலை வெடித்துக் கிளம்பும்.
மாணவர்களின் - குறிப்பாக எதிர்பாலான மாண விகளின் சிரிப்பிற்கு ஆளாகி விட்டோமே என்ற ரோ ச உணர்ச்சியால் அன்றைய தூக்கம் பறந்தோடும் அடுத்த நாள் மதிய இடைவேளை ன் பின் பெளதீக விரிவுரையா ளரின் தொடர்கதை தொடரும்.
பள்ளியில் திருட்டுத்தனமாக
தூங்கிவிடும் இந் த க் கோழித் தூக்கத்தின்போது ஏன் இ வ ளவு தூரம் புளுங்கி அ விந் து வியர்த்துக் கொ ட் டு : றது.
இ  ைத ப் பற்றி ஒர்முறை
9

Page 17
விலங்கியல் விரிவுரையாளரிடம்
கேட்க வேண்டும்.
அப்போதைகளில் ஆளையே
தூக்கி அடிக்கிற துரக்கம் இப்
போது மட்டும் வரிந்தழைத்தா லும் ஏன் வரமறுக்கிறது.
போதாக் குறைக்கு இந்தக் கராஜ்காரன் வேறு "டொங்
டொங்" என்று தட்டித் துலைக்
கிருனே பாவி.
ஆந்தை, வெ ள வா ஸ் போன்று இவனும் ஓர் இராக்
காலத்திற்குரிய விலங்கு.
சூரிய ஒளி இவனுக்கு ஒவ்
வாதாம். பகல் முழுக்க குடித்து விட்டு கும்பகர்ண கொர். கொர் . . .
மாலை நான்கு மணியளவில் தான் அவனுக்குப் பொழுதே
விடியும். அதன் பிற கு தா ன்
வேலைகளைத் துவங்குவான். இரவு முழுச்க பிசாசு பேர்ன்று வேலை செய்து கொண்டே இருப்பான். இத்தனைக்கும் பேர்போன மெக்
காணிக்.
சே. . எல்லாம் பகல் தூக்கத்தால் வந்த வினை. பக லில் ஒரு மணித்தியாலம் தூங்கிஞல் 100 வீத வட் டி போட்டு இரவில் வழம்ையாக தூங்கும் நேரத்தில் இரு ந் து
இரண்டு மணித்தியாலம் கழித்தே
தூக்கம் வருகிறது.
இன்று சனிக்கிழம்ை. தப்பு! தப்பு!
இரவு பன்னிரெண்டு ம்ணி அடித்துவிட்டதே! அவ்வாழுயின் இப்போ ஞாயிறு பிறந்து சில நிமிடங்கள் கழிந்திருக்கும்.
... ச். சா. ஒர் புதிய நாள் பிறக்கின்றபோது விழித்தி ருப்பது ஒர் புதுமையான அனு பவம்தான். ஆளுல் அந்தப் புதிய அனுபவத்தை உற்சாகமான அணு பவமாக ஏற்றுக் கொள்ளும்
இந்தப்
தளர்த்திவிட்டு, புடைக்க உண்டு,
மனநிலையில் இல்லை. எல்லாம் இந்தத் தூக்கமின்மையால் வந்தி வி%ன. ܗܝ
நேற்று சனிக்கிழமை - அதா வது இப்போது தாக்கம் வராமல் புரளும் இந்த இரவிற்கு முந்திய பகற்காலம். சனிக்கிழமை வீட் டில் ஒய்வாக் நிற்கும் நாள்.
தலை உடம்பு எங்கும் நல் லெண்ணை பூசி, அதைச் சூடு பறக்க தேய்த்து எண்ணை உடம் பில் சுவறுமாறு நன்கு ஊற விட்டு, பின் அரப்பெலுமிச்சங் காய் வைத்து தேய்த்து மயிர் கால் மண்டையோடு எல்லாம் நோவெடுக்கும்படியாக பர பர எனத் தேய்த்து, தண்ணிர் நிரம் பிய தொட்டிக்குள் விழுந் து நீச்சல டித் து - உள்ளங்கைத் தோல்கள் எல்லாம் நீலம்பாரித்து சுருங்கும் அளவிற்கு நீச்சலடித்து மொத்தத்தில் திற மான முழுக்குத்தான்
முழுக்குக்குப் பின் வயிற்றில் உள்ள வாயு கலைய என்று அம்மா சுட்டுவைத்த உள்ளிகளை ஒவ்
வொன்ருக உடைத்துத் தின்று, உள்ளி தின்றதால் வாயு கலைந்து
பசி வயிற்றில் அ ன ல |ா க க் கிளம்ப, வாழை இலையின் முன் சப்பனம் கிட் டி உட்கார்ந்து வெண்காயப் பொரியல், கமகம்க் கும் பாசிப்பயறு, சுட்ட கத்த ரிக்காய்ச் சம்பல், உருளைக்கிழங் குப் பிரட்டல் என்பனவற்றுடன் சோத்றை ஒரு வெட்டு வெட்டி வயிற்றை இறுக்கிய சாரத்தைத் மேலும் வயிறு சாப்பிட்ட இடத்தில் இருந்து தக்குமுக்குப் பட்டு ஒருவாறு எழும்பி, உப் பிப் பருத்த வயிற்றை முன்னே விட்டு, உடலைப் பின்சாய்த்து, அவிழ்த்துவிட்ட சாரத்தை ஒரு
கையாலும் எச்சில் இலையை மறு கையாலும் பிடித்துக் கொண்டு,
நடந்து சென்று பின்கோடியில்
29

இலையை எறிந்துவிட்டு, வயிற்
றின் காலியான மிகுதி இடத் தையும் மடமட எனத் தண்
ரைக் குடித்து நிரப்பி, உப்பித் த ள் ஞ ம் வயிற்றுப் பகுதியில் சாரத்தைக் கட்ட முடியாது வயிறு நொந்ததால் வயிற்றுக்கு மேல் நெஞ் சு க் கூட்டடியில் சாரத்தை மிருதுவாகக் கட்டிக் கொண்டு, ம்ாமர நிழல் குடை போல் கவிந்த குளிர்மையான வெளி விருந்தையில் பாயைப் போட்டுக் கொண்டு அகப்பட்ட புத்தகமென்றை - எ டு த் து க் கொண்டு கட்டையைப் பாயில் கிடத்தியபோது உண்டான சுகம்!
அப்பப்பா சுகம்!
என்ன சுகம்!
புத்தகத்தின் ஐந்து பக்கங் களை சும்மா புரட்டுவதற்கு முன் னரே வந்து கவியும் தூ க் கம், ஆகா என்ன சுகம் இதைவிடச் சு க ம |ான இன்பங்கள் வேறு உண்டா? •
ஆகா,
என்ன
மையான பஞ்சுப் பொதிகளின் மத்தியில் அந்தரத்தில் பறப்பது போன்ற இன்பம். கனவில் மட் டும் அல்ல நிஜத்தில் கூட ஆகா யத்தில் பறப்பது போன்ற இன் பத்தைப் பெறலாம் என்பதை உணரவைக்கும் "இன்பம்.
இதைவிட பேரின்பம் ചഖ ல் வேறேதேனும் உண்டா?
யோக நெறிகளைக் கைக்
கொண்டு, யோகாசனங்களைச்
சரிவரச் செய்து யோக முத்தி
ராவை நன்கு பயிற்சி பண்ணி, குண்டலணி சக்தி  ைய மேல் எழுப்பி, பிராணுயமத்தின் மூலம் மூச்சை அடக்கி, பிரமச்சாரியம் மேற்கொண்டு, விந்தை அடக்கி, அக்கினி பீஜத்தினுல் சுக்கிலத்தை எல்லாவற்றிலும் சூ க்கு மா ய் உள்ள நாடிகளில் செலுத்தி,
3
வதனல் உண்டாவதாகக் க
பிராணுயமும் செய்து
உடம் பு எல்லாம் பகுதி பகுதியாக கழன்று மென்
அங்கு அமிர்த பீஜக் ரச் செய்து திரும்வு ஆக  ெ னுள் பொழிந்து எல். அ11:ங் களிலும் விந்தின் ஆவிப. 4 பெப்
it
படும் பேரின்பநிலை இலக:1.
இன்பமானதா?
இப்போதுதான்ே யோகாச னம் பயில ஆராம்பித்திருக் )ெ. கட்டாயம் யோக (Ա), ,,: Ես Ith, (ا۔f Lئ6ر) ணியை மேல் எழுப்பி, இந்தப் பேரானந்த நிலையை அடைந்து பார்க்கத்தான் வேண்டும்
அதெல்லாம் பின்பு பார்க்க லாம் இப்போது தூக்கம் வர வேண்டுமே! "
இதென்ன இந்தப் பூனைகள் சிறு பிள்ளைக் குரலில் கத்துகின் றன. . சூய் . . சூய் . . கோதாரிவிழுந்த பூனைகள் மணி தன் படும் பாட்டில் இவற்றின் சத்தம் வேறு.
இந்தப் பூண்கள் புணர்ச்சிக் காலத்தில் மட்டும் ஏன் இப்படி அசிங்கமான தொனியில், சிறு பிள்ளைச் குரலில் கத்துகின்றன?
சிலவகை மீன்களுக்கும், சில வகைப் பறவைகட்கும், புணர்ச் சிக் காலத்தின்போது நிறம் மாறு வதுபோல, பூனைக்கும் புணர்ச்
சிக் காலத்தில் கு ர ல் மாறுகி
றதோ?
இதைப் பற்றியும் விலங்கி யல் விரிவுரையாளரிடம் கேட்க வேண்டும். பூனையும் காக்கையும் காணுமற் புணர்ச்சி செய்யுமாமே
உண்மைதான் போலும்
காக்கைப் புணர்ச்வியை ஓர் முறை பற்றை மறைவில் பார்த் தாகிவிட்டது. பூ ஃன களி ன் புணர்ச்சியை இதுவரை பார்க்க முடியவில்லை. எங்கே முடியும்? இப்படி அசிங்கமான தொ'ைல் கத்திக் கொண்டு அகால oேlor

Page 18
யில் புணர்ந்தால் யார் தான்
பார்க்க முடியும்:
அட இந்தக் கேடு கெட்ட வன் இப்படித் தகரத்தில் அடிப் பதை இப்போதைக்கு நிறுத்த மாட்டான? மற்றவர்களின் தூக் கத்திற்குப் பங்கம் விளைவிக்கின் முன் என்று இவன் மீது வழக் குத் தொடர்ந்தால் என்ன?
கிளர்கின்ற ஆத்திரத்தில் ஒடிப்போய் அவன் மூக்  ைக உடைக்க வேண்டும் போன்ற தோர் வெறி.
ஒழுங்கை மூலையில் ஒன்று மூச்சு விடாது குரைக்கத் தொடங்கியது.
ஏன் இந்த நாய் குரைக்கி றது?
கள்ளர் காடர் உலாவுகிருர் களோ?
பக்கத்தில் பாதுகாப்பிற்காக வைத்திருந்த பொல்லை இறுகப் பிடித்தபடி காதுகளைக் கூர்மை யாக்கிக் கொண்டு. . .
எந்த விதமான வித்தியாச மான அரவமும் இல்லை. அப்படி யாயின் ஏன் இந்த நாய் இடை விடாது குரைக்கிறது? ஒருவேளை பேய் பிசாசு உலாவுகிறதோ?
நாயின் கண்களுக்குத்தான் பேயின் உருவம் தெரியுமர்மே? இன்று அமாவாசை வேறு. பேயைக் கண்டுதான் இந்த நாய் வெறிகொண்டு குரைக்கிறதோ? பேய்கள் நள்ளிரவு கழிந்த பின்பு தான் உலாவிற்கு வெளிக்கிடு மாம். இப்போ பன்னிரெண்டு மணி கழிந்து விட்டதே!
சே . . . இப்போதுதான அறிந்த பேய்க் கதைகள் எல் லாம் ஞாபகம் வரவேண்டும்.
பயம் மெல்ல மெல்லக் கவ் வுகிறது. "பயம்", "பயம்" என
இருதயம் விழுந்து விழுந்து துடிக்.
கும் ஓசை காதுவரை கேட்கிறது.
s
நாய்
நாய் குரைத்துக் கொண்டே ஓடி வருகிறது. ஏதோ ஒன்றை நாய் விட்டுக் கலைத்துக் குரைக்கும் ஒலி. அப்படியாயின், பேய் இப்பக்சு மாகத்தான் இராட்சத உ லா வருகின்றதோ? பேய் வருவதற்கு முன் போர்வையால் உ ட மூடிக் கொள்ள வேண்டும்.
வில்லில் இருந்து புறப்பட்ட அ ம் பாக, கை போர்வையை எடுத்து உதற, உடல் போர் வைக்குள் அடக்கம்.
வேட்டைக்காரன் துரத்தி வரும்போது தலையை மட்டும் மண்ணுக்குள் புதைப்பதால் தன்
முழு உடலுமே மறைந்துவிட்ட தாக நினைக்கும் தீக்கோழியின் மடைத்தனமான தந்திரம்:
கண்ணை மூ டி க் கொண்டு பாலைக் குடித்தால் தன்னை ஒரு வரும் பார் க் க மாட்டார்கள் என நினைக்கும் பூனையின் அசட் டுத் தந்திரம்!
இந்தப் புளுக்க காலத்தில் போர்  ைவ யி னு ஸ் இன்னும் புளுங்கி அவிகிறது. போர்வையை முகத்தை விட்டு நீக்கி மூச்செ டுக்கக்கூடப் ப யம் இடம்தர
நாயின் குாைப்பின் உச்சக் கட்டம்! உடலைச் சா து வாக அசைத்தால் கூட அசைவைக் கண்டு பேய் ஓடிவந்து பிடித்து விடுமே எ ன் கிற அதிபயங்கர அச்சம். இ த யம் வெடித்துச் சிதறிவிடுமோ எனத் துடிக்கிறது. போர்வைக்கு வெளியே கறுத்த.
மயிர் மண்டிய உருவமும் கொள்
ளிக் கண்களும், ஒரு முழ நீளத் தில் தொங்கும் நாக்குமாக சுடலை ம் (ா ட ன் நிற்பது போன்ற பிரமை (?) அது பிரமையாகவும்
இருக்கலாம், உண்மையாகவும் இருக்கலாம்!
போர்வைக்குள் வியர்வை
பெருக்கெடுத்து ஓடியது. ஓர்
霹器

இம்மி அசைவுகூட. இல்லாமல் செத்த பிணம்போல் கிடந்தேன். எந்தக் கணமும் இதயம் வெடித் துச் சிதறிவிடலாம்.
நாயின் குரைப்புச் சத்தம் நின்றுவிட்டது பேய் போய் விட்டதோ? இப்போ போ 行 வையை விலத்தக் கூடாது.
போய்கள் தந்திரமானவை. எங்காவது ஒளிந்திருக்கும். G3 unir வையை விலத்தியவுடன் * கப் பென வந்து பிடித்துக் கொள் ளும். சிறிது நேரம் கழித் து மெதுவா கீ ப் G. Irrigo G) 60L முகத்தை விட்டு விலக்கியபேதுே காற்று முக த் தி ல் பட்டதும் ஆக்ா என்ன சுகம்! இப்போ திடீர் எனச் சோர்வு வந்தது.
பேய் பிராசுகள் உ ல கி ல் இல்லை. மனத்திற்தான் உண்டு என உபதேசித்தார்.
இவ்வளவு நேரமும் இந்தக் கோவூர் எங்கு போய் இருந்தார்: அவரின் மனக் கோலம் புத்தகம் எங்கு போய்த் தொலைந்தது? பாவம் அவரும் Fðav LDTLனுக்குப் பயந்து மன ஆழத்தின் எங்கோ ஒர் மூலையில் பதுங்கி இருந்தாரோ? என்ன இருந்தா சமயசந்தர்ப்பங்களில் உதவாத
மனிதர் இந்தக் கோவூர்.
இந்தக் கொடும்பாவி, இந் தச் சத்தத்தை எப்போது நிறுத் தப் போகிருன், பி சா சு க ள் போன்று இரவிரவாகத் தட்டித் துலைக்கிருனே பா છે.
சே. . . வந்து தொலைக்குதில்லையே!
அடித்தது என்ன ஒன்று
ஒண்டரையா?
பகலில் ஒலியே கேட்காத இந்த மணிக்கூடு, இந்த நேரத் தில் இப்படி சுத்தியலால் அறை
இந்த நித்திரை
யுமாப்போல் டொன் டொக்" ள்ன ஒலிக்கிறதே!
இதைவி ·凯川, 'i' பிசாசு அடிக்கும் ' , ' லாம். எழுந்துபோய் ' கட்டின் பென்டுவர். த ity) தினுல் என்ன? ஐயோ வுளே, இதென்ன நபரதுபாய
"டொக் டொக்" என ஒலித்துக் கொண்டு. 6Tappy (3 til lf மணிக்கூட்டை நிறுத்தலாம் எ'
ருல் கதவு உட்புறமாகத் த' ட்ப் பட்டிருக்கிறது.
புழுக்கத்துக்கென்று வெளி யில் படுத்தது வில்லங்கமாய்ப் போய்விட்டது.
கதவைத் திறக்க முடியுமா னல் இந்த மணிக்கூட்டுப் பிசா சைத் தூக்கி எறிந்து விட் டு இரண்டு பேணி தண்ணிராவது
குடித்துவிட்டு வந்து படுக்கலாம்.
அம்மாவின் குறட்லட கொரி ரிடுகிறது, அச்சத்தத்தைக் கேட்க
மெல்லிய பொருமை உணர்ச்சி
யால் வந்த எரிச்சல்.
அம்மாவால் எப்படிப் படுத்த
வுடன் உடனேயே தூங்கிவிட
முடிகிறது?
சலனமற்ற மனமா? எனது மனம் சலனமுற்றுத் தவிக்கிறதா?
ஆறு பிள்ளைகளைப் பெற்று அவர்களின் யும், இ ன் ப எதிர்நோக்கும் அம்மரவிற்கு சல னமற்ற மனம், எனக்கு மட்டும் சலனமுள்ள மனமா?
நல்வாழ்க்கைகளே துன்பங்களேயும்
ஒருக்கால் u ம் மா  ைவ எழுப்பி கதவைத் திறப்பித்து
33

Page 19
அப்பாவின் நித்திரைக் குளிகை யில் பாதி விழுங்கினல் என்ன?
b ss கூம் குளிகைப் பழக்கத் திற்கு அடிம்ையாகக் கூட்ாது, நித்திரை இன்மையால் இந்தப் பாடு என்ருல், குளிகைப் பழக் கத்திற்கு அடிமையாகி, குளிகை இல்லாமல் நித்திரை வர 19றுக்
கின்றன வயோதிபக் காலத்தில்:
குண்டிச் சதை எல்லாம் வற்றி இடுப்பெலும்பு படு க் கையில் குத்த நித்திரை வராமல் கிடந்து
உழல்வது என்றல் அது எவ்வ
ளவு பெரிய அவதி.
இந்த மண்டைக்குள் ஏன் இப் படி நெருக்கி நெறித்துக் கொள்கிறது? இந்தக் கடவாய்ப் பற்கள் எல்லாம் ஏன் இப்படி நெருமிக் கொண்டிருக்கின்றன? இவை சாதுவாக தளர்ந்தாலா வது தூக்கம் வருமே!
நாராயணு, நா ரா ய ஞ எனத் தொடர்ந்து உச்சரித்தால் தூக்கம் வரும் என ஓர் இந்தியச் சஞ்சிகையில் போட்டிருந்தது. அ ப் படி ச் செய்து பார்த்தா லென்ன?
நராாயணு . . . நாராயணு நாராயணு . . நாராயணு . 1
யாழ்ப்பாணப்பகுதியில்தான் விஷ்ணு வழிபாடு அதிகம் இல்லையே!
தன்னை மதிக்காத இந்த
யாழ்ப்பமணத்தவனுக்கு நாராய ண ன் உதவ வருவாரா? உத விக்கு பிரதி உபகாரம் இசய்கிற பேர்வழிதானே விஷ்ணு.
கோபியர் மத்தியில் துகில் இழந்து நின்ற இந்தக் கண்ண னுக்கு துகில் கொடுத்து மானத்
4
இந்த மகா
தைக் காப்பாற்றியதால்தானே பாஞ்சாலிக்கு து கில் கொடுத் தார் இந்த மகாவிஸ்ணு, அது வும் துச்சாதனன் துகில் உரிந்த போது பாஞ்சாலி இக்கட்டான நிலை யி ல் இருக்கிருளே என்று உணர்ந்து தானுக உதவி புரிய வில்லையே இந்த மகாவிஷ்ணு.
பாஞ்சாலி. கண்ண கண்ணு என வாயோயக் கத்திய பின் னர்தான் துகில் கொடுத்த உப காரியல்லவா இந்த விஷ்ணு.
அப்படியான பிரதி உபகா ரப் பேர்வழி, ஊர் பேர் அறி யாத நயன் கூப்பிட்டு விட்டால் மட்டும் இந்த அகால வேளையில்
கேர்ப்பாய்க்கு ஓடிவந்து விடு வாரா?
..y கிருஷ்ணனுக்குப் பதிலாக
நம் குலதெய்வத்தின் பெயை உச்சரித்தால் என்ன?
நம் குலதெய்வம் யார்?
இலுப்பையடி வினயகரா? இல்லை வடகோவைச் சி த் தி ர வேலாயுதரா? இந்த நேரத்தில் இபபடியொரு ஆராய்ச்சி வேறு
தூரத்தைப் பொறுத்துப் பார்த்தால் இலுப்பையடி வின யசுர்தான் அருகில் இருக்கிருர். மேலும் கந்தனுக்கு "மூத்தவர் தானே கணபதி எனவே கண பதியின் பெயரையே உச்சரிப் போம். く
எத்தனை தரம் உச்சரிப்பது?
இதென்ன இந்த நேரம் கெட்ட நேரத்தில் இப்படி அசட் டுச் சந்தேகங்கள்.
மந்திரங்களை 108 த ரம், அல்லது 1008 தரம்தானே உச் சரிப்பது வழக்கம். எனவே 1008 தரம் உச்சரிப்போம்.
f

கணபதி ஒம் நம ஒண்டு, கணபதி ஒம் நம ரெண்டு. . . வாய் உச்சரிக்க மனம் எங்கோ அலைபாய்ந்து. . இப்போ எண் ணியது என்ன ஐம்பத்தி எட்டா, ஐம்பத்தியொன்பதா?
இதென்ன சிக்கல்! எண்ணி யதில் பிழைவிட்டு விட்டேனே! இனி என்ன செய்வது. ஆரம் பத்தில் இருந்து எண்ண வேண் டியதுதான்.
கணபதி ஓம் நம ஒண்டு. கணபதி ஓம் நம ரெண்டு.
ச் சீச்சி. இந்தத் தூக்கம் வர என்ன பாடெல்லாம் படவேண்
டியுள்ளது. கணபதி ஓம் நம
முண்டு. கணபதி ஒம் நம
ஆயிரத்தெட்டு.
ம் . 1003 ம் முடிந்துவிட்
டது. கணபதியையும் காணுேம் தூக்கத்தையும் காணுேம்.
ஒருவேளை நம் குலதெய்வம் வடகோவை சித்திர வேலாயு தரோ? அவரை உச்சரித்திருந் தால் ஒருவேளை தூக்கம் வந்தி ருக்குமோ?
*சே. சுத்த மடைத்தனம்" வெண்தாடியும் புன்னகையுமாக கோவூர் சொன்னவர்.
ஆமாம் சுத்த மடைத்தனம் தான்
இனி இப்படியான "பாச்சாக் களால் ஞாக்கம் வரவே வராது. எழுந்து கெமிஸ்ரியில் கொஞ் சம் 'கொன்வேசன்" செய்து பார்த்தால் என்ன?
அதற்கும் மனம் இடந்தர
வில்லை.
இப்படி நெருக்கி தெறிக்கும் தலையுடன், பீனேலில் இருந்து தொலுயின் தயாரித்து. தொலு யீனில் இருந்து பென்சோயிக்க கமிலம் தயாரிப்பதற்கிடையில்
மண்டை வெடித்துச் சிதறிவிடும் கொன்வேசனும் மண்குணங்கட்டி պւb.
இந்த மடைப்பயல் இக்க அகால நேரத்தில் இப்படி கடலு னிம்ங்கத்தனமாகத் த ட் - க் கொண்டிருக்கும்போது கொன் வேசன், என்ன கொன்வேசன்
ஜானகிராமனின் "மரப்பசு" வாசித்து அரைகுறையில் விட்டி ருக்கிறது. எழுந்து அதை வரசித்து முடித்தால் என்ன? அம்மணியும் கோபாலியும் என்ன தான் சொல்கிருர்கள் என்று
- Lufri"GurrGLD!
அடி செருப்பாலை என்ரு
. . . . . .
ஞம் w
படிப்பதற்கு வெளி ச் சத் ற்ற்கு எங்கே போவது? மின் குமிழின் ஆளி கதவிற்கு உட் புறமாகவல்லவா இருக்கிறது! அம்மாவை எழுப்பி வெளிச்சத்
தைப் போடச் செய்தால் என்ன?
வேண்டாம், நான் தா ன் தாக்கமின்றி இப்படிப் பாயைப் பிராண்டிக் கொண்டிருக்கிறேன் இதில் அம்மாவையும் ஏன் துணைக்கழைப்பான்?
மே லும் ஜானகிராமனைப் படித்து தூக்கத்தை வரவழைக்க முடியுமா? ஜான கி ராம னை ஆழ்ந்து அல்லவா படி *க வேண் டும்! அதற்கான மனநிலையும் இப்போதில்லை.
ஆனல் தூக்கம் வரவேண் டுமே?
பழகிய
யோகாசனத்தில் பிராணுமாயம் செய்து பாாத தால் என்ன? அது கான் வழி
மனதை சாந்தப்படு', ", ஒருமுகப்
படுத்த அதுதான் வழி
எழுந்து பாயில் உட்கார்ந்து
பத்மாசனம் போட்டு வலது

Page 20
பெருவிரலால் வலது நாசியை அடைத்து இடது நாசியால் நெஞ்சு க் கூடு நிரம்பும்வரை காற்றை உள்ளித்து பூரகம்" செய்து, பின் பு" "கும்பகம்" செய்து. பின்பு இடது நாசியால்
*ரேசகம்" செய்து பின் இடது நாசியால் மீண்டு ம் பூரகம் செய்து. பிராணுமாயத்தில்
நன்மை இருக்கத்தான் செய்கி
றது. தொடங்கி சிறிது நேரத்தின்பின் அலை எறிந்து கொண்டிருந்த மனம், ஒடுங்கி அமைதியாவதை உணரக் கூடியதாக உள்ளது. ஆனல் பூரகத்தின்போது உட் சென்ற பிராணவாயு, கும்பகத் தின்போது "உப்புச்சத்தின்" சிற் ர  ைற க ள் எல்லாவற்றையும் நிரப்பி குருதியில் ஒட்சிசன் செறிவை அதிகரித்து உடலுக்கு புத்துணர்வைத் தருகிறதே ஒளிய தூக்கத்தை வ ரவ  ைழ க்க க் காணுேம்.
பிராணுயாமத்திலும் தோல்வி இனிமேல் நம் முயற்சியால் ஒன் றுமே ஆகாது. இறைவன் விட் டவழி (சும்மா இருங்காணும், கோவூர் இதற்குள் நீர் ஒன்று) எப்போது தூக்கம் வருகிறதோ அப்போது வந்து தொலையட்டும்"
ஆண்டவனே இந்தக் குட்
டிச் சாத்தான், இந்தச் சத் தத்தை எப்போது நிறுத்தப் போகிறது?
டங்டங்டக், டங்டங்டக், டங்டங்டக்.
அட இந்தப் பிசாசுச் சத் தத்திலும் ஒரு தாளலயம் இருக் கிறதே! இவ்வளவு நேரமும் இதைக் சவனிக்காமல் விட்டு விட்டேனே!
டங்டங்டக், டிங்டங்கூக்'
டங்டங்டக்,
e
பிராணுமாயம் செய்யத்
அட இதென்ன ஆச்சரியம்? தட்டும் சத்தம் மெல்ல மெல் லத் தேய்ந்து வருகிறதே!
கண்களில் மெல்லிய கவிய லாய். இது என்ன?
அபு ஆண்டவனே இது தூக் கமேதான்! இவ்வளவு நேரமும் இந்தத் ஞாக்கத்திற்குப் பட்ட பாடு!
டங்டங்டக், டங்டங்டக்
இதென்ன மங்கலாய் கேட்ட சத்தம் நின்றுவிட்டதே! இரவுப் பிசாசு வேலையை நிறுத்திவிட் டான். சிற்றுண்டிக்காக ஓய்வு எடுத்துக்கொண்டானே?
இவ்வளவு நேரமும் தாலாட் டுப்போல் தாளலயத்தில் ஒலித்த சத்தம் நின்றதால் கவி ந்து வந்த தூக்கம் பறந்தே போய்
விட்டது.
அட கடவுளே பொறுத்த நேரம் பார்த்து நிற்பாட்டி விட் டான் இந்தப் பாவி, இன்னும் சிறிது நேரம் தட்டிக் கொண்டி ருந்தால் சுகமாகத் ஞாங்கி இருப் பேன்.
இந்தக் குறுக்குவழி தெரி யால் இந்தச் சத்தத்தைத் திட் டிக் கொண்டு தூக்கத்தை வர வளைக்கப்பட்ட பாடு ,
இனி அவன் உ ண  ைவ முடி த் து க் கொண்டு வந்து திரும்ப அடிக்கத் தொடங்கும் வரை இப் படிக் கொட்டக் கொட்ட முழித்துக் கொண்டி
ருக்க வேண்டியதுதான் ம்..ம்.
அட போங்காணும் கோவூர் உமக்கொரு சிரிப்பு வேறு.

ஒரு இலக்கியகாரனின்
குவைத் அனுபவங்கள்
நெல்லை க. பேரன்
குவைத் வீதிகள் மிகவும் அகலமானவை. திருப்பு முனைகளும் வளைவுகளும் மிகவும் பெரிய வட்டமாக அமைந்துள்ளன. வாகனங் களை வளைத்து ஒடித்துத் திருப்புவதற்கு வசதியாக இவை அமைந் துள்ளன. சுமார் 100 அடி முதல் 125 அடிவரை நீளமான பெரிய கனரக எந்திரங்க்ளைக் காவக்கூடிய வாகனஸ்கள் இந்த வீதிகளை ஆக்கிரமித்துச் செல்லும். குவைத் துறைமுசுத்தில் இருந்து சவூதி அரேபியா. ஈராக் போன்ற நாடுகளுக்கு கார்களையும் பஸ்களையும் அடுக்கடுக்காக ஏற்றிச் செல்லும் வாகனங்களைப் பார்த்தால் மிக வும் அழகாக இருக்கும் - ஒன்றுக்குமேல் ஒன்ருக சுமார் நான்கு அல்லது ஐந்து வரிசைகளில் ஒரே தடவையில் இருபது அல்லது இருபத்தைந்து கார்களை ஒன்ருகத் தள்ளிக் கொண்டு செல்வார் கள். ஈரான் - ஈராக் யுத்தத்தின் காரணமாக ஈராக் துறைமுகங் க்ளுக்கு வந்து இறங்க வேண்டிய உணவுப் பொருட்கள். கனகர இயந்திரங்கள். போர் வாகனங்கள் யாவும் குவைத் துறைமுகங் களினூடாக இறக்குமதி செய்யப்பட்டுத் தரைமார்க்கமாக ஈராக் கிற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. ஈராக்கில் இருந்து பேரீச்சம் பழச் சாக்குகளை லொறி லொறியாகக் கொண்டுவந்து குவைத் துறைமுகத்தில் வைத்துக் கப்பல்களில் ஏற்றுவார்கள்.
பேரீச்சம்பழம் ஏற்றும் கப்பலுக்கு அண்மையில் போளுல்ை வேண்டியமட்டும் பேரீச்சம்பழங்களை எடுத்துச் சிாப்பிட விடுவார் கள். கப்பல்களில் வேலை செய்யும் எமது இளைஞர்கள் அடிக்கடி பேரீச்சம்பழங்களைக் கொண்டுவந்து எல்லோருக்கும் கொடுப்பார்கள்.
குவைத்தின் பெற்ருேல் நிரப்பும் நிலையங்கள் மிகவும் பெரி யவை. நான்கு அல்லது ஐந்து வரிசையில் சுமார் பத்து வாகனங் கள் ஒரே தடவையில் பெற்ருேல் நிரப்பக்கூடியதாக வசதி செய் துள்ளார்கள். பெற்றேல் நிலையங்களுக்கு அண்மையில் புகைபிடித் ததைப் பொலீசார் கண்டால் பிடித்துக்கொண்டு போய்விடுவார் கள். நான் வேலை செய்யும் சுகைபா துறைமுகப் பகு பில் எங்கு பார்த்தாலும் பெற்ருேல் நிரப்பும் தாங்கிகளும் பெற் ல் சுத் ` கரிக்கும் தொழிற் சாலைகளும் காணப்படுகின்றன. இந்தச் சுத்தி
7

Page 21
கரிப்பு நிலையங்களில் இருந்து சுமார் நான்கு அல்லது ஐந்து மைல் கள் நீளத்திற்குப் பெரிய குழாய்களின் மூலம் பெற்ருேல் கடற் கரையை அண்மிக்கின்றது. இங்குள்ள சேமிப்பு நிலையங்களில் இருந்து எண்ணெய் தாங்கிக் கப்பல்களுக்குக் (ஒயில் ராங்கர்ஸ்) குழாய்கள் மூலம் கடத்தப்படுகின்றது. குவைத்தில் ஒரு போத்தல் தண்ணீரின் விலையைவிட ஒரு போத்தல் பெற்ருேலின் விலை சற்று அதிகமாகும். இது எங்களுக்குப் புதினந்தான். நாம் இலங்கையில் துவிச்சக்கர வண்டிகளைப் பார்ப்பது மாதிரித்தான் இங்கு க்ார் களின் பெறுமதியும். பெரிய கம்பனிகளில் வேலை செய்பவர்கள் யாராக இருந்தாலும் வாகனம் ஒட்டத் தெரி ந் த வர் என்ருல் போதும் துணிந்து பெறுமதியான வாகனங்களைக் கொடுத்து ஏதா வது அலுவல்களைச் சொல்லி விடுவார்கள். இலங்கையில் ஒரு காரைப் பாவிப்பதானுல் எவ்வளவு பக்குவம் பார்ப்பார்கள். வழி யில் எஞ்சின் கோளாறு அல்லது பிரச்சனை ஏற்பட்டால் பாதை ஒரமாகத் தள்ளி விட்டுவிட்டுப் போய்விடுவார்கள். திருத்தக்கூடிய கிறிய பிழை என்ருல் திரும்ப வந்து திருத்தி எடுத்துக் கொண்டு போவார்கள். விபத்து ஏற்பட்டு நெளிவு சுளிவு என்று இருந்தால் அப்படியே விட்டுவிட்டுப் போய்விடுவார்கள். பிறகு ஏ தாவ து பெரிய வாகனத்தால் அதை அடித்து அப்பளமாக நொருக்கிக் கொண்டுபோய் குப்பையில் போடுவார்கள். கார்களைக் குப்பையா கக் கொண்டுபோய்க் கொட்டும் இடம் ஒன்றை ஒருநாள் பார்த் தேன். சுமார் அரை மைல் விஸ்தீரணத்தில் கார்களும். லொறி களும் இரும்புகளுந்தான். மருதான பஞ்சிசுாவத்தையில் என்ருல் இவ்வளவு இரும்பையும் பொன்னக்கி விடுவார்கள்.
இங்கு நியூஸ் பேப்பரை வாங்கி வாசித்துவிட்டுக் குப்பையில் வீசிவிடுவார்கள். ஆங்கிலத்தில் அராப் ரைம்ஸ், கு வைத் டைம்ஸ் என்று இரு பத்திரிகைகளை நான் அடிக்கடி வாசிப்பேன். 'அராப் டைம்ஸ்" பத்திரிகையின் இரண்டு பக்கங்களில் உருது மொழியில் விஷயங்களை அச்சிடுகிருஜர்கள். இங்குள்ள பாகிஸ்தானியர்களுக்காக இந்த நடவடிக்கை. இங்கு பத்திரிகைகள் பொதுமக்களுக்குப் பெரிய சேவை செய்கின்றன. வெளி நாட்டவர்களுக்கு வேண்டிய சகல தகவல்களையும் இவை தருகின்றன. அரச தனியார் மருத்துவ மனைகள், பேர்போன டாக்டர்களின் டெலிபோன், முகவரி விப ரங்களையும், ஒவ்வொரு ந்கரிலும் உள்ள சினிமாப்ாட மாளிகை களின் விபரங்கள், படங்களின் பெயர்கள், நடிகர்களின் விபரங் களையும் தருகின்றன. களவு, கற்பழிப்புக் குற்றங்களைச் செய்தோ ரின் 4 கைப்படங்களையும், களவெடுத்த பொருட்களின் படங்களு டன் சேர்த்துப் பிரசுரிக்கின்றன. வேலை தேடுதல், வீடு, அறை வாடகை விபரங்கள், திருமணத் தேடல்கள், பேணு நண்பர்கள் விKரம் போன்றவற்றை இலவசமாகப் பிரசுரிக்கின்றன. இதற்குப் பத்திரிகையில் வரும் கூப்பன்களை வெட்டி நிரப்பி அனுப்பினுல் போதும்.
ஆங்கிலப் பத்திரிகை ஒன்றின் விலை 100 பிலிஸ் (ஆறு ரூபா வரும்) இலங் ன் க நாணயத்தை யோசித்தால் இங்கு எதையும் வாங்க மனசு வராது. வருவாய்க்குத் தகுந்த செலவு உண்டு.
இங்கு மூடிய அரங்கத் தியேட்டர்களைவிடத் திறந்த வெளிச் சினிமாச் சாலைகளுக்கும் டிரைவ் இன் தியேட்டரிகளுக்கும் மவுசு
8.

அதிகம் அனேகமாக்ப் படங்களைப் பார்ப்பவர்கள் கார்களில் குடும்
பமாக வந்து உள்ளுக்குள் இருந்தவாறே பார்த்துவிட்டுச் செல்வார்
கள், வெளியால் பணி, தூசுக்காற்று, அனல் காற்று என்பனவற் றின் தாக்கங்களை உணராது குளுகுளு ஏயர்சுொண்டிஷன். வாகனங்
களில் அமர்ந்து படத்தை ரசித்துவிட்டுச் செல்வார்கள். வாகனங்
களை வீடுகளுக்கு முன்பாகச் சாதாரணமாக நிறுத்திவிட்டிருப்பார் கள். ஒள் வொரு வீட்டிலும் சராசரி மூன்று அல்லது நாலு கார்
கள் இருக்கும். ஒரு கார் கழுவ 1 டிஞர் (66 ரூபா) கொடுப்பார்
கள். "அக்காமா? (அதாவது குவைத்தில் குடியிருக்கும் உரிமை)
கிடைத்த பல இலங்கை, இந்திய இளைஞர்கள் இந்தக் கார்கழுவும்
வேலையைத் தேடி அலைவார்கள், குறைந்த சம்பளத்தில் வந்த அல்
லது ஏஜன்சிகளால் ஏமாற்றப்பட்ட இளைஞர்கள் இந்தப் பலரக
வேலைகளையும் செய்து பணம் சம்பாதிப்பார்கள். நான் வேலை செய்
யும் கம்பனியில் இரவு ஒன்பது மணிக்குப் பிறகு இரண்டு யாழ்ப்
பாணத்து இளைஞர்கள் வந்து கார்களுக்கு டிங்கர் வேலை, பெயின்ற்
அடிக்கும் வேலைகளைச் செய்து கொடுப்பார்கள். இரவு 12 மணி
வரை வேலை செய்துவிட்டு மறுபடியும் விடிய 7 மணிக்குத் தாம்
நிக்ந்தரமாக வேலை செய்யும் கம்பனிக்குச் செல்வார்கள்,
பழைய கழிவுப் பேப்பர்களையும் தடித்த மட்டைகளையும் நாங் கள் வாழைச்சேனை காகித ஆலைக்கு அனுப்பி மறுபடியும் பத்திரி கைத்தாள் உற்பத்தி செய்கிருேம். ஆனல் குவைத்தில் பழைய கடதாசிகள், சீலைகள் யாவற்றையும் குப்பை மேட்டில் போட்டுக் கொளுத்துகிருர்கள். சில வேளைகளில் நல்ல நாற்காலிகள், ரி. வி. ரேடியோக்களைக்கூட இங்கு குப்பை மேட்டில் காணலாம்: வறிய ஆடு மேய்க்கும் லெபனனிய அல்லது அரபுக் குடும்பத்தினரின் சிறுவர்களும் சிறுமியர்களும் இக் குப்பை மேடுகளில் கொட்டப் படும் ரொட்டி, பழவகைத் தோல்கள் போன்றவற்றைப் பொறுக்
கிச் செல்வதையும் காண முடியும்.
"குவைத்தி என்று சொல்லப்படும் உண்மையான குவைத்து நாட்டுக்காரர்கள் இங்கு பெரும் பணக்காரர்களாக இருக்கிருர்கள். இவர்கள் ஆங்கிலோயர்கள். லெபனுணியர்களுடன் இணை ந் து பெரும் கைத்தொழில் நிறுவனங்களை நடத்தி முன்னேறுகிருர்கள். பிலிப்பைன் தேசத்து ஆண்களும் பெண்களும் இங்கு அதிகமாக வேலை செய்கிருரர்கள். தாதிகள், ஹோட்டல் பணிப்பெண்கள், வீட்டுப் பணிப்பெண்களாக ஏராளமான பிலிப்பைன் தேசத்துப் பெண்கள் வேலை செய்கிருர்கள். எகிப்தியர்கள் குடும்பமாக வந்து வாழ்கிறர்கள். எல்ல்ாம் பொருளாதாரத் தேவைகளுக்காகத்தான். பெற்ருேல் வளம் இல்லாவிட்டால் குவைத்தை யாரும் தேடமாட் டார்கள். ஏனென்ருல் இங்கு சுவாத்தியம் ஒரு மாதிரியானது, குளிர்காலம் கடுங் குளிராக இருக்கும். வெயில் என்ருல் அகோச வெய்யிலாக இருக்கும். எந்த ஏழை வீட்டிலும் ஏ. சி. (ஏயர் கொண்டிசன்) இருக்கும். ஒரு நாட்டின் தட்ப வெப்பத் தேவை க்ளுக்கேற்ப வசதிகளையும் அமைத்துக் கொள்வது ஒன்றும் புதினம் இல்லைத்தான்.
39

Page 22
நகரச் ச ந்தை
மேகன் கவி
ஆத்திர எழுத்துக்களால் கேலிக் கூத்துகளால் அகராதியிலாத சொற்கள் அரங்கேறப் பார்க்கும்;
கயிற்றுத் துண்டுகள் பொலித்தீன் சர்ப்பங்கள் தரையில்புழுவாய் நெளிய (அந்தப் புழுக்கள் சில வேளை - சோற்று மணிகளாய் ஓர் ஏழையின் பசிக்கு உணவாகும்) டீக்காரப் பையனின் சின்னத் தலையை தபலாவாக்கிக் கொள்ளும் சில விரல்கள்
* வாங்க முதலாளி எனும் சுயநலராகம் கடைவாசல் வீணைகளில் ஆயிரமாய் ஒலிக்கும்;
வானவில் வர்ணங்களோ புடவை மடிகளில் கண் சிமிட்டும்: க்ாவல்கார விழிகளோ வருவோர் போவோரை விழுங்கப் பார்க்கும்; இந்த . சந்தைக் காட்டில சநாடாமி" விழிதபசிகளோ "பார்சல் வரங்களுக்கு வரவு பார்க்கும்! பில் கன்னிகள் விஜல உணர்ச்சிகளால் பேணு காமுகனல் கற்பழிக்கப்பட நோட்டு சிசுக்கள் பட்டறைக் கருப்பையில் கருக் கொள்ளும்
இர்ாக்காலநகரச் சந்தை மயானச் சந்தையாக சப்தத்தின் கல்லறையாகும்.
வழிநடத்த.
கண்ணிரில் பிறந்து செந்நீரில் வளர்ந்து காலச் சக்கர ஆலச் சுழற்சியில் நாளும் சிக்கி நலிந்து போனவர் நாளைய உலகில் வாழ்ந்திட வேண்டில்-க தாழ்வு மனப்பான்மை தனையே போக்கி வாழ்வதைக் காட்டும் வளமான தலைவர்கள் தம்முள்ளிருந்தே தளிர்த்திட வேண்டும்.
ஏ. பி. வி. கோமஸ்
ሠዞ"ካካuስዞ"ካካuuዞሠ"ካካmቦዞ"ካካዘዘዞዞ"ካካሔ፡፡ዞ"ካካ፡፡
அமர இலக்கியம்
40
இலக்கிய
பிரம்மாக்களே! நீங்கள்நேற்றையும், இன்றையும் மட்டும் சிந்திக்காமல் நாளையைப் பற்றியும் கொஞ்சம் சிந்தியுங்கள். அப்பொழுதுதான் நாளை - w உங்கள் படைப்புக்களுடன் நீங்களும் அமரர்களாய் ஆகலாம்!
ராம்ஜி

புறவெளியைப் போர்க்களம் o, i, tit
ஜி. கெராசிமோவ் w
புறவெளியில் எவ்வித ஆயுதங்களையும் எடுத்துச் செல்வகை 4. தடை செய்வதற்கான ஒப்பந்தம் பற்றி அண்மையில் க வி, கும் ஐ. நா. பொதுச் சபையின் 36 வது கூட்டத் ,ெ 1 டl, விவாதிக்கப்பட வேண்டும் என்று சோவியத் யூனியன் பிரே&ா செய்துன்ௗது.
'புறவெளியை ராணுவ மயமாக்காமல் தடுப்பது, ஒரு மாபெ ரும் மனிதாபிமர்னக் கடமையாகும், எல்லையேதுமற்ற புறவெளி யர்னது, எவ்வித ஆயுதங்களாலும் மாசுபடுத்தட்படாமல் தூய் மையாக இருக்கட்டும்" என்று லியணித் பிரஷ்னேவ் கூறியுள்ளார்
புறவெளியை ராணுவ காரணங்களுக்காகப் பயன்படுத்தக் கூடாது என்று 1908 ஆம் ஆண்டிலேயே சோவியத் யூனியன் கோரியுள்ளது. ஐ. நா. சபையும் இவ்விஷயத்தில் சில சாதனை களைப் புரிந்துள்ளது. புறவெளியில் அணு ஆயுதச் சோதனைகள் 1966 ல் தடை செய்யப்பட்டது. சர்வநாச ஆயுதங்ளைப் புற வெளிக்குக் கொண்டு செல்வது, 1970 ல் தடை செய்யப்பட்டது. ஆஞல் சர்வதேசச் சட்டத்தில் இன்னும் ஓர் ஒட்டை இருக்கி றது. அதாவது. சர்வநாச ஆயுதமாக இல்லாமல் எத்தவொரு ஆயுதத்தையும் ஒருவர் சட்ட ரீதியாகப் புறவெளிக்கு எடுத்துச் செல்ல முடியும். . vo
சர்வதேசச் சட்டத்திலுள்ள இந்தக் குறைபாட்டைப் பயன் படுத்திக் கொண்டு, புறவெளியை ம ற் ருெ ரு போர்க்களமாக மாற்றுவதற்கு அமெரிக்க ராணுவத் துறை திட்டம் தீட்டுகிறது. புறவெளியிலிருந்தும் வேறு இடங்களில் இருந்தும் வருகின்ற "சோவியத் அச்சுறுத்தல்" த் தடுக்க வேண்டிய அவசியம் ஏற் பட் டுள்ளது என்று அது நொண்டிச் சாக்குக் கூறுகிறது. ஆனல் நியூட்ரான் குண்டின் உற்பத் கியா கட்டும் அல்லது வேறு எந்த ஆயுதத்தின் உற்பத்தியா கட்டும் அமெரிக்காவின் நோக்கம் ராணுவ பலத்தில் சோவியத் யூனியனை விஞ்சி நிற்பதே. புற வெளியில் ராணுவ உயர் வல்லமை பெறுவது மிக முக்கியமா னது என்று அமெரிக்கா கருதுகிறது.
யுத்தப் பிற்காலத்தில் ஏற்பட்டுள்ள ஆயுத உற்பத்திப் பே ட் டியானது இந்தப் போட்டியில் ஈடுபட்டுள்ள நாடுகளின் ரா வ பலம் ஏறத்தாழச் சமமாக உள்ளது என்.தையும் ஆனல் ஆயுத உற்பத்திப் போட்டி அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்ப தையும் காட்டுகிறது. எனினும் இந்தப் போட்டியைப் பு) வெளி. குக் கொண்டு செல்வது அர்த்தமற்றது.
விண்வெளி இயல் தொழில் நுட்பத்தில் அமெரிக்கா மிகுந்த முன்னேற்றம் அடைந்துள்ளது; இந்த முன்னேற்ற) க், " " ப் பயன் படுத்துவது பற்றி அமெரிக்காவில் நிரப்பப் பேச்பு , , ) து; எழு தப்படுகிறது. புறவெளியை ராணுவ மயமாக்குவதைத் தடுத்தல
41

Page 23
பற்றிய புதிய சோவியத் பிரேரணைகள் அமெரிக்கத் தரப்புக்கு "ஆதாயமற்றவை" என்றே கூறப்படும்
ஆணுல் விண்வெளி யுகத்தை முதன் முதலில் தொடக்கி வைத்த சோவியத் யூனியன், நீண்டகால நலன்களைக் கருத்தில் கொண்டுள்ளது. சோவியத் பிரேரணையானது பரந்த நோக்கம் கொண்டது. அது சமாதான நாட்டத்தை அடிப்படையாகக் கொண்டது; அது ஒரு ராணுவ தந்திரமோ, சூழ்ச்சியோ அல்ல. புறவெளியில் அமெரிக்காவுக்குச் சோவியத் யூனியன் சவால் ஏதும் விடவில்லை. ஆனல் அமெரிக்காவுக்கும் சோவியத் யூனிய னுக்கும் மனித குலம் முழுவதற்கும் ஒரு வேண்டுகோளைப் புற வெளி விடுக்கிறது. "பூமியில் சமாதானமாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள்; பூவுலகத்தை அழித்து விடாதீர்கள்’ என்பதே அவ் வேண்டுகோள், !
புறவெளியில் எவ்வித ஆயுதங்களையும் கொண்டு செல்வதற் குத் தடை விதிக்கப்பட வேண்டும் என்ற சோவியத் யூனியனின் பிரேரணை, மனித குலம் அனைத்தின் நன்மைக்கும் உகந்ததாகும் எனவே, புறவெளியில் மற்ருெரு போர்க் களத்தை உருவாக்கா மல் இருப்போமாக. O
இஸ்லாம் மதத்தின் காவலர்கள்’ செய்துவரும் கொலைப் பாதகச் செயல்கள்
'ஆப்கன் ஜனநாயகக் குடியரசுக்கெதிரான *அறிவிக்கப் படாத போரை" நடத்துவதற்கு, சர்வதேசப் பிற்போக்கு வாதி கள் மற்றும் ஏகாதிபத்தியத்தின் ஆதரவு பெற்ற ஆப்கன் எதிர்ப் புரட்சியாளர்கள், அருகாமையிலுள்ள பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளை ராணுவ முகாம்களாக மாற்றி வருகின்றனர்" என்ற ஏபிஎன் நிருபருக்களித்த போட்டியொன்றில் ஆப்கன் ஜனநாய கக் குடியரசின் உள் விவகார அமைச்சகத்தின் பிரதான அரசி யல் குழுவின் தலைவர் முகமது இப்ராகிம் ரஜ்மி கூறிஞர். "எமது நாட்டிற்குள் கள்ளத்தனமாக அனுப்பப்படும் பயங்கரவாதக் கும் பல்களைப் பயிற்றுவிப்பதற்கு தற்போது பாகிஸ்தானில் கிட்டத் தட்ட 80 தளங்களும் முகாம்களும் செயல்பட்டு வருகின்றன. இத்தளங்களிலும் முகாம்களிலும் உள்ள அமெரிக்க, சீன, இஸ் ரேலிய மற்றும் எகிப்திய பயிற்றுவிப்பாளர்கள், வியத்நாம், கம் பூச்சியா, லெபஞன், அங்கோலா, கியூபா மற்றும் நிகாராகுவா ஆகிய நாடுகளில் எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளில் அனுபவம் பெற்றவர்கள்3
ஆப்க ள் எதிர்ப்புரட்சியாளரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயு தங்கள், அண்மையில் காபூஸின் ஹோட்டல் ஆரியானுவில் சுாட் சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அக்காட்சிப் பொருட்களில் அமெ ரிக்கா, இங்கிலாந்து, மேற்கு ஜெர்மன், சீனு மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் தயாரிக்கப்பட்ட கனரக மற்றும் ஒகு இயந்தி ரத் துப்பாக்கிகள், பல்வேறுவித கைத்துப்பாக்கிகள், கைக்குண்டு கள் மற்றும் சண்ணி வெடிகள் ஆகியவை இருந்தன. கொலை சாரர்களையும் சதிகாரர்களையும் பாரெல்லாம் ஊக்குவிக்கின்றனர் என்பதற்கு இந்த ஆயுதங்கள் சிறந்த சான்றுகளாகும்3
42

ஆப்கள் எதிரிப்புரட்சியாளர்கள் "இஸ்லாம் மதத்தின் காவ லர்கள்" என்ற ாோர்வையில் முதலில் ஆப்கன் மக்களுக்கெதிரா கப் போர் தொடுத்து வருகின்றனர் என்று ரஜ்மி தொடர்ந்து கூறிஞர். "பெண்களையும், குழந்தைகளையும், முதியவர்களையும் கொலைகாரக் கும்பல்கள் கொன்று குவிக்கின்றது. அவர்களுடைய கொலை பாதகச் செயல்களுக்கு, பிரபல மதத் தலைவர்களான மவுல்லி நஸ்ருல்லா சாஹி மற்றும் முகமது சாயித் அமின் சாதரி ஆகியோர் பலியாயினர். முஸ்லிம்கள் அனைவருக்குமே புனித ஸ்தலமாக விளங்கும் மஜார் - ஷரியிலுள்ள அலிஹஜ்ரத் பள்ளி வாசலை வெடி வைத்துத் தகர்க்கும் முயற்சியும் அண்மையில் நடைபெற்றது. சயங்கான் மற்றும் ஜிஜ்த்ஜான் மாகாணத்தில் பல டன் தானியங்கள் அழிக்கப்பட்டன. அதேசமயம் ஹெல் மாண்ட்டில் விவசாயிகளுக்கு விநியோகிக்கட்படவிருந்த 20 டன் களுக்கும் அதிகமான உரங்கள் அழிக்கப்பட்டன. காண்ட்ஹாரில் மூன்று உயர்நிலைப் பள்ளிகளும் பாடப் புத்தகங்கள் சேமிப்புக் கிடங்கும் தீக்கிரையாக்கப்பட்டன. . பர்வான் பிரதேசத் தி ல் இரண்டு பள்ளிகள் தீக்கிரையாகின. இத்தகைய செயல்களைச் செய்தவர்களைத்தான் "இஸ்லாம் மதத்தின் காவலரிகள்" என்று மேலை நாடுகள் வருணிக்கின்றன:
ஆப்கன் மக்களுக்குத் தமது நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்று நன்முகத் தெரியும் என்ருர் ரஜ்மி எதிர்ப் புரட்சியாளர் களுக்கு எதிரான போராட்டத்தில் ஆப்கன் மக்கள் தங்கள் நாட்டின் ராணுவப் படைகள், காவல் துறை மற்றும் பாது காப்பு நிறுவனங்களுக்குச் செயலூக்கமூள்ள ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர். தற்காப்புக் குழுக்கள், புரட்சியைப் பாதுகாக்கும் கமிட்டிகள், நாடெங்கும் நிறுவப்பட்டு வருகின்றன. ஆப்கானிஸ் தானின் நெஞ்சுறுதிமிக்க உண்மையான தேச பக்தர்களின் செயல் களால்தான் ஆப்கன் நாட்டை இரண்டாவது சிலியாக்க முயன்ற எதிரிகளின் நடவடிக்கைகள் தோற்றது.
அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் உதவி இல்லா விட்டால், வெகு காலத்திற்கு முன்னரே எதிர்ப்புரட்சியாளர்கள் நிர்மூலமாக்கப்பட்டிருப்பர். இருந்தாலும், ஆப்கன் மக்ஸ் தங் கள் இறுதி மூச்சு உள்ளவரை தங்கள் உரிமைகாைக் காக்கப் போரிடுவர். புதிய முற்போக்கு ஆட்சியைக் கண்மூடித்தனமாக எதிர்க்கும் ஏகாதிபத்தியக் கைக்கூலிகள் எத்தகைய தந்திரங்களைக் கையாண்டாலும், இறுதியில் அவர்கள் அவமானகரமான தோல் வியைச் சந்திப்பது திண்ணம், இல்வாறு முகம்மது இப்ராகிம் ரஜ்மி கூறிஞர். O
பாரதி நூற்றண்டு விழாவை நோக்கி.
நூற்றண்டு விழா 1982
தயாராகுங்கள்,
s

Page 24
rr. − .تحت تا شصت Sージ双E回E@
மல்லிகை 17 வது ஆண்டு மலரைப் பெற்ற அன்றே படித்த முடித்தேன். 17 ஆண்டுகள் வரலாற்றில் மகத்தான காலப்பகுதி உங்களது அயராத உழைப்பும், கைவண்ணமும் மலரின் ஒவ் வொரு இதழிலும் காணக் கூடியதாகவுள்ளன. ஒவ்வொரு ஆண்டு மலரிலும் புதுப் பொலிவு, மகிழ்ச்சி அளிக்கிறது.
*மட்டக்களப்புக் கிராமியமும், ஈழத்துப் புனைகதைகளும்" எனும் தலைப்பிலான சி. மெளனகுரு அவர்களின் கட்டுரையில் காணப்பட்ட சில தகவல்களின் தவறுகளை இங்கு கட்டிக் காட்ட வேண்டியது எனது கடமையாகின்றது.
மட்டக்களப்பைத் தாயகமாகக் கொண்ட திரு. மெளனகுரு அவர்கள், சமூக அறிவியலின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பிரஸ் தாபிக்கும் அவர்கள், எனது "புதிய தலைமுறைகள்" நாவல் எழுல் எழுந்துள்ள கதைக் களம் பற்றிக் கொடுத்துள்ள தகவல்கள் பிழையானதாகும் திரு. நா. கப்பிரமணியம் அவர்கள், யாழ்ப் பாணத்திலே பிறந்தவராக இருந்தபோதிலும், "சழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்’ எனும் தமது நூலில் எனது நாவலின் களத் தினைச் சரியாகக் குறிப்பிட்டிருச்கிருரர்கள், கிராமியம் என்பது சமூக நடைமுறையில், கலாசாரப் பாரம் பரியத்தில் மொழி மாத்திர மன்றி, வாழ்க்கை அணுகுமூறையும், மக்கள் அவ்வாழ்க் கையில் கொள்ளும் வாழ்க்கைத் தத்துவமும் எடுத்துக் கொள் ளத்தானே லேண்டும். எனது நண்பன் எஸ். எல். எம். ஹனிபா " மட்டக்களப்பின் வடபகுதியைச் சேர்ந்த மிருவோடைக் கிராமத் தைச் சேர்ந்தவர். அவர் தென்பகுதிக் கிராமியத்தைக் கதை களில் கொண்டுவந்ததாக நான் அறிய மாட்டேன். எனது நண் பன் "வேதாந்தி" யின் கதைகள், ஒருபோதுமே, எந்தக் கிராமியத் தையும் சுட்டிக் காட்டவில்லை. அவர் எழுதிய கதைகள் அனைத் தும், செம்மையான மொழியும், உயர் மட்டச் சிந்தனைக் களத் தினையும் கொண்டவை. மட்டக்களப்பின் வடபகுதியில் கோற ளைப்பற்றுப் பகுதி யி ல் வாழைச்சேனை, ஒட்டமாவடி, மிரு வோடை ஆகிய முஸ்லிம் கிராம மக்களின் வாழ்க்கையை நிலைக் களமாகக் கொண்டே எனதும், நண்பன் எஸ். எல். எம். ஹனிபா வினதும் கதைகளும், எழுதப்படுகின்றன. எனது சிறுகதைக ளான, "உப்புக் கரித்தது", "மதியம் தப்புகிறது" ஆகிய கதை களை திரு. சி. மெளனகுரு படித்திருந்தால் கிராமியத் தமிழி னைக் கண்டிருப்பார். கேள்விச் செவியராய்ஆராய்ச்சி என்ற பெய ரில், பூசி மழுப்பப் பார்ப்பது வருந்தத்தக்கது:
வை அஹமத்
A4
 
 

சாதாரணமாக ஒருவன் தொட்டுப் பார்க்க முடியாத இடத் தில். . . (பெண்ணின் கூந்தல்)
சாதாரணமாக ஒருவன் உள்ளே சலல ஆலும ;
காத இடத்தில். . . (இறைவனின் மூலஸ்தானம்)
தூய்மையும் மணமும் வெண்மையும் ஒருங்சிணைந்த ஒன்றின் நாமத்தோடு பதினேழு ஆண்டுகளாக கருத்து வளத்தோடு மனித நேயத்தைப் பரப்பிவரும் மல்லிகை" தொடர்ந்து வளர - சமு தாயத்தைப் பின்னிப் பிணைந்து ஆக்கம் தர எண்ணுத முற்போக் காளன் இருக்க முடியாது. மனித குலத்தின் வாழ்வை வளப் படுத்தும் சக்தியாக - நல்வாழ்வுக்கான போராட்டத்துக்கு கை கொடுத்துதவும் பேராயுதமாக மல்லிகை விளங்குகிறது.
'நெஞ்சை வாட்டும் ளத்தனையோ துன்ப துயர மனக் கிலே சங்களோடு "மல்லிகை" காரியாலயத்தில் நுழைந்தவுடன் நான் வெளி உல்கத்தை மறந்து உழைப்பில் மூழ்கிவிடுகிறேன்" என்ற தங்களின் ஆத்மானுபவம். . .
ஆம்! அவ்வறிவாலயம் அளிக்கும் போதம் மிக மிகப் புளித மானது உன்னதமானது மனநிறைக் கேணியில் முக்குளிப்பும் நீச்சலும் மனவலு அளிக்க வல்லதே! எவனுெருவன் வாழ்க்கை யின் துக்கங்களுக்கிடையே சிரிக்கின்றனே அவனே துயரச் சிலு வைகளைச் சுமக்கத் தெரிந்தவனக இருக்க முடியும்.
மனிதனுக்காகவே - மனித நேயத்துக்காக 'வ தன்னை அர்ப் பணித்துக் கொண்ட மாக்ஸிம் கார்க்கியை ருஷ்ய இலக்கியங் களில் கான முடிகிறது. ܗܝ
இதே நேயத்தை லட்சியமாக - உயிர் மூச்சாக்கிக் கொண்ட "இலங்கைக் கார்க்கி" யை நேரில் சந்தித்த மன நிறைவை.
வானில் சிறகடிக்க விட்டேன்! வானமே கொள்ளவில்லை... !
காவியங்களில் மட்டுமே சந்திக்கக் கூடிய சில நல்ல மனிதர் கனே வாழ்க்கையிலும் சந்திக்கும் போது வாழ்த்தக்கூட முடிவ தில்லை; வணங்கத்தான் தோன்றுகிறது? என்கிருன் புதுக் கவி ஞன் ஒருவன். s
அன்றைய கலாமன்றப் பேச்சில் ஊற்றெடுத்துக் கொப்பளித் துக் குமுறிய மனிதாபிமானக் குரலை - ஒரு கலைஞனின் வாயிலா கக் கேட்டது என் முதல் அனுபவம். கேட்டதுண்டு: வாழைத் தண்டை விறகாக்கி அடுப்பெரிக்கு "கலைஞர்கள்" பேச்சை!
வானளாவிய பெரு விருக்ஷத்திலிருந்து சின்னஞ் சிறிய இலை உதிர்ந்தாலும் அது அந்த மரத்திற்கு வலி எடுக்குமாம். அது போன்று நாம் ஜீவிக்கி சமுதாயத்தில், மனித சரிவை - அவ லத்தை - வேதனையை - துடிப்பைத் தங்கள் எழுத் துக் கள் கனன்று காட்டுகின்றன.
தங்கள் கதைகளைப் படிக்குங்கால் விந்தன் சண்முன்னுல் வந்து நிற்கிருர், கார்க்கி கம்பீர ஆரவாரம் செய்கிருர்,
40

Page 25
ஒரு புயலை - ஒர் குருவளியைச் சூடிக் கிளம்பும் - போதை யிலா தங்கள் எழுத்துக்கள் - வானில் அல்ல, வாசகளின் உள் ளத்தில் சூட்டுக் கோலால் சத்திய வாசகங்களை வரைந்து கொண் டிருக்கிறது. சத்தியத் தோணி சரித்திர நதியில் ஒரு புதிய விடி யலுக்கான விதைகளைத் தூவுகிறது. நாம் உண்ணும் உணவைக் காட்டிலும் தூய்மையானது, புனிதமானது, அருமையானது சத்தியம்,
"உயிர் பிரிவதற்கு முன்னுல் நான் ஒரு முறையேனும் சத்தி யத்தோடு அணிவகுத்துச் செல்ல வேண்டும்" எஸ்ருன் மாக்ஸிம் கார்க்கி
.ஓ! அக்டோபர் நவம்பர் டிசம்பர்களே... நீங்கள் சீக்கிரமே பயணமாகுங்கள்! எங்கள் டொமினிக் ஜீவா ஜனவரியில் இங்கு தரிசனமாக வேண்டும்! எங்கள் ஊர் அவரின் சொந்த விடு! புரிந்து உங்கள் பயணத்தை வேகப்படுத்தி வழிவிடுங்கள்!
இராஜபாளையம், த, பீ. செல்வம்
என்னுடைய பெயர் பி. ஆர். நாதன். நான் மலேசியத் தமி ழர் வம்சாவழியைச் சேர்ந்த தமிழன் என்பது குறிப்பிடத் தக்கது. நான் வெகு நாட்களாகவே பல சஞ்சிகைகளைப் படிப்பது வழக் கம். அவ்வகையிலே சிங்கை இந்தியன் மூவி நியூஸ் மூலம் இலங்கை குடத்தனை நண்பர் தர்மதாஸைத் தொடர்பு கொள்ள முடிந்தது. தங்களின் ஏப்ரவ் 81 மல்லிகை இதழை அவரே தேர்வு இதழா கத் தேர்வு செய்து எனக்கு அன்பளிப்பாக அனுப்பி இருத்தார்
ஏப்ரல் 81 இதழ் என்னை வெகுவாகச் சிறப்பாகக் கவர்ந் துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளுகின் றேன். மல்லிகையின் கேள்வி பதில் அங்கம், கடிதப் பகுதிகள் வரவேற்கத் தக்கவை. அதே வேளையில் பேஞ நண்பர்கள் அங்கம் இருந்தால் நல்லதே. என்னைப் போன்ற வெளிநாட்டுத் தொடரி புள்ள தமிழர்களால் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்களுடன் தொடர்பு கொள்ள முடியும். தமிழ் என்பதைக் கருப் பொரு ளாகக் கொண்டு பர்மா, இந்தியா, சிங்கப்பூர், தென்னுப்பிரிக்கா போன்ற தமிழர்களுடன் தொடர்பு கொள்ளலாம் அல்லவா?
செலல் கூர், பி. ஆர். நாதன்
40

நியூட்ரான் குண்டின் தந்தை கூறுகிறர்
எஸ். கே.
காட்டுமிராண்டித் தனமாக நியூட்ரான் குண்டுகளைத் தங்கு தடையின்றி உற்பத்தி செய்வது என்ற ஜஞதிபதி ரீகனின் முடிவு, முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கடுமையான கண்டனத் திற்குள்ளாகியுள்ளது. இந்தப் பேரழிவு ஆயுதத்தின் "பயனுள்ள தன்மைக்கு ஆதரவாக வாஷிங்டன் ஒரு பிரச்சார இயக்கத்ண்தத் துவக்கியுள்ளது. நியூட்ரான் குண்டின் தந்தை என்றழைக்கப்படும் சாமுவேல் கோஹென் உட்படப் பல தத்துவ வாதிகளும், தனிப் பட்ட முறையில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலானர் காஸ்பர் வெவின் பெர்கர் போன்ற "செயல் வீரர்களும் இப் பிரச்சார இயக்கத்தில் முடுக்கி விடப்பட்டுள்ளனர். இப்பிரமுகர் களின் அறிக்கைகள் மற்றவர்களைக் குறைகூறும் தன்மை கொண் டதாகவும், மனித இனத்தின் மீது வெறுப்பைக் கொட்டுவதாக வும் உள்ளன. வேறு எந்தவிதமான ஆயுதங்களையும் விட, பேர ழிவு விளைவிக்கும் அணு ஆயுதப் போரின் ஆபத்தை அதிகரிக்கும் திறன் கொண்ட இந்த ஆயுதத்திற்கு அவர்களின் அறிக்கைகள் சால்ஜாப்புக் கூறுகின்றன3
மக்களைக் கொன்றுவிட்டு சொத்துக்களை மட்டும் விட்டுவிடு வது நீதியாகுமா என்று என்னை யாராவது கேட்டால், என்னு ட்ைய பதில்: இந்த மக்கள், எதிரியின் ராணுவத்தினர்; ஆணுல் பொருளாயதச் சொத்துக்களைக் காப்பாற்றுவது நியாயம்தான்" என்கிருர் கோஹன், "நியூட்ரான் குண்டின் தந்தை" என்ற புனைப் பெயர் கொண்ட இந்த விஞ்ஞானி நியூட்ரான் குண்டின் பிர யோகத்திஞல் மக்களுக்கு விளையும் ஆபத்துக்களைக் குறைத்துக் கூறுவதனல், உண்மையை மறைக்க முயலுகிருர், நேரமிருந்தால் மக்களைப் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்ப முடியும் (*தேர மிருந்தால்" என்ற சொற்றெடரைக் கவனியுங்கள்) என்றும், கட்டுவதற்கு மிகவும் மலிவான. எளிதான நிலத்தடிப் பாதுகாப் புக் கிடங்குகளில் ஒளிந்து கொள்ள மக்கள் முயற்சிக்கலாம் என்றும், கோஹன் கூறுகிருர்,
ஆக, தரையில் போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது மக்கள் நிலத்தடியில் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் போர் முடியும்வரை காத்திருப்பார்கள் என்கிருர், கோஹன். அதே சமயம் அங்கு நடைபெறும் போர் சாதாரணமானதல்ல ஆளுல் வெகுஜனப் பேரழிவுப் போர் என்பதை மறந்து அவர் அவ்வாறு
47

Page 26
கூறுகிறர். திரு. கோஹனின் கருத்துப்படி, மக்களின் பாது காப்பை உறுதிப்படுத்துவது எளிது; ஏனெனில், அவர்கள் கதிரி யக்கத்தில் இருந்துதான் காப்பாற்றப்பட வேண்டும் அதிர்ச்சி யளிக்கும் "காற்றலை" களிலிருந்தல்ல.
திரு. கோஹனின் ஒவ்வொரு வார்த்தையும் பச்சைப் புழுகு தான். நியூட்ரான் குண்டை வெடிப்பதஞல், அணு குண்டு வெடிப் பதில் ஏற்படும் அத்தளை விளைவுகளும் ஏற்படும். மிக அதிக அளவு வெப்பத்துடன் கூடிய அனல் கதிர் வீச்சு அதிர்ச்சியளிக்கும் காற் றலை, ஊடுருவிப்பாயும் கதிர் வீச்சு, மற்றும் நீடித்த கூர்மையான கதிர் வீச்சு ஆகியவை ஏற்படும். குண்டின் சக்தியைப் பொறுத் துத்தான் விளைவுகள் இருக்குமென்ருதும், இந்த அபாயகரமான அம்சங்கள், குண்டு வெடித்த இடத்திவிருந்து நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான மீட்டர்கள் சுற்றளவுக்குச் செயல்படும்.
இதன் விளைவாக, மக்கள் பார்வையை இழப்பார்கள்; பெரும் தீப்பீழம்புகள் பரவும் பாதுகாப்பான இடத்தை படையாத ராணுவத்தினர் மட்டுமல்லாது சிவிலியன்களும் உடனடி மரணம டைவர். இப்பகுதியின் சுற்றுச் சூழல், வெகுகாலத்திற்குப் பாதிக் கப்பட்டிருக்கும். நியூட்ரான் கதிரியக்கத்தின் சக்திக்கேற்ப, காற்றும் நீரும் பாதிக்கப்பட்டிருக்கும். மறைவான பாத் காப் பிடங்களில் சிலர் ஒளிந்து கொண்டிருந்தர்லும்கூட அதை விட்டு அவர்க்ள் வெனியேறும் போது, ஏற்கெனவே கருகி சூழல் பாதிக் கப்பட்ட நிலத்தில், அவர்கள் உடனடியாக இல்லாவிட்டாலும் மெதுவாகவேனும் துடிதுடித்துச் சாவார்கள். மரணம் எப்போ துமே காணச் சகிக்காத ஒரு நிகழ்ச்சிதான் என்று திரு. கோஹன் சமாதானம் கூறுகிருர், இதர போர் போர் முறைகளின் விளை வாகச் சாவதைவிட, ஒருவர் நியூட்ரான் குண்டினன் சாவதைத் தாம் விரும்புவதாக இவர் சொல்கிருர் .
அமெரிக்காவின் கூட்டாளிகள் வழங்கும் எந்தவிதமான சாவு முறையையும் தேர்ந்தெடுக்க ஐரோப்பியர்கள் தயாராக இல்லை எள்பதை அவர்களிள் கேள்விகளுக்குப் பதிலிறுத்த இந்த "நியூட் ரான்" குண்டு வெறியர் அறிந்திருக்கவில்லை. w
மக்கள் வாழ விரும்புகின்றனர். செத்தபின் உபயோகிக்க முடியாத பொருளாதாரச் செல்வங்களைக் காப்பாற்றுவதை விட, தாங்கள் இப்போது உயிர் வாழும் வாய்ப்புக்களை காப்பாற்று வதில்தான் அவர்கள். அதிக அக்கறை கொண்டுள்ளனர். நியூட் ரான்’ போரில் இறந்து விடுபவர்களுடைய சொத்துக்களுக்கு புதிய சொந்தக்காரர் ஒருவேளை உருவாகலாம் அதற்காகத்தான் திரு. கோஹன் ஒருவேளை இவ்வாறு கூறிஞர் போலும் "ஐரோப் பியராகிய நீங்கள்தான் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளீர்கள்; எங் களை (அமெரிக்காவை) ஒரு கடல் (அட்லாண்டிக்) பிரிக்கிறது.
ஐரோப்பாவில் நோட்டோனின் உபயோகத்திற்காக மட்டுமே நியூட்ரான் குண்டுகள் பயன்படுக் கப்படும் என்று கூற முடியாது. அவை அங்கு நிச்சயகாகப் பI: டூத்தப்பt. வேண்டும். ஆணு லும், நாம் உலகின் இதர பகுதிகளிலும் கூட அவற்றைப் பயன்
盛8

படுத்துவோம் என்று அவர் கூறுகிருர் மனித இனத்திற்கு விடுக்கப்பட்ட இந்த அப்பட்டமான அச்சுறுத்தலுக்குப் பின்ன ரும்கூட, நியூட்ரான் குண்டுகள் சர்வதேச நிலவரத்தை அபிவி ருத்தி செய்யவும், அமைதியைக் காக்கவும் உதவியாக இருக்கும் என்று அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலாளர் துணிந்து கூறுகிருர். சாமுவேகி கோஹனின் கூற்றை மறுக்கும் அவர், ராணவ ரீதியில் அப்பட்டமாகக் கூறுகிருர். "இந்த ஆயுதம் மனிதர்களே மட்டுமே கொல்லும் என்றும், அது கட்டிடங்களை யும் பொருளாயதச் செல்லங்களையும் அழிக்காது என்றும் கூறு வது அர்த்தமற்றது" இதிலிருந்து, நியூட்ரான் குண்டு பொருளா பதச் செல்வங்களையும் அழிக்கும் என்பது தெளிவாகிறது.
இறுதியாகப் பார்க்கப் போகும் போது, நியூட்ரான் குண்டு தயாரிப்பது பற்றிய அமெரிக்க ஜனதிபதியின் முடிவுக்கு, அமெ ரிக்காவின் ஐரோப்பியக் கூட்டாளிகள் தான் பொறுப்பாளியாகி ரூர்கள். ஜெர்மன் தனது பாதுகாப்புச் செலவினங்களைக் குறைக் கும் போது, இதர ஐரோப்பிய நாடுகளும், பாதுகாப்பு நிதி * ஒதுக்கீடுகளை அதிகரிப்பதற்குப் பதிலாகக் குறைக்கும் போது, அந்நாடுகளிடம் வழக்கமான ஆயுதங்களை அதிகரிக்குமாறு கேர்ரு வது சாத்தியமல்ல என்கிருர் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர்த் ராணுவ மேலாண்மைக்கான முயற்சியில் நியூட்ரான் குண்டை ஐரோப்பாவில் பரவலாக்குவது மிகவும் பயனுள்ளதாகும்; ஏனெ னில் அமெரிக்காலின் பிடிவாதம் மிக்க கூட்டாளிகள் மட்டுமே அதன் "பயனுள்ள" சக்தியை அனுபவிப்பர் என்பது அ வ ர து கருத்து; அதனுல்தான் தனது கூட்டாளிகள் இப்புதிய ஆயுதத்தை அவர்களது பிரதேசத்தில் வைப்பதை ஏன் எதிர்க்கின்றனர் என் . பதையும், இது விஷயமாகப் பேச்சுவார்த்தைகள் நடத்த வே ன் டுமென்று அவர்கள் ஏன் கோருகின்றனர் என்பதையும், வாஷிங் டனினுல் புரிந்று கொள்ள முடியவில்லை.
ஆர். கே. நாராயணன் பற்றிய நூல்
வி. மகரெங்கோ
"கீழை நாடுகளின் எழுத்தாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள்" என்னும் தலைப்பில், கீழ்த்திசை ஆய்வுகள் சம்ப ந் த ப் பட் ட மாஸ்கோ நிலையம் பல நூல்களை வெளியிட்டுள்ளது. எர்மன் எழுதிய காளிதாசன்" செலிசேஷ் எழுதிய "சூரியகாந்த் திரிபாதி நிராலா, சு கிரின்ட்சர் எழுதிய "பாசன், சென்கேவிச் எழு திய 'ஹெச். ஆர். பச்சன்", எஸ். சொ பிரியானி எழுதிய "வித் யாபதி ஆகிய நூல்கள், இவற்றில் அடங்கும். இந்த வரிசையில் *ராசீபுரம் கிருஷ்ணசுவாமி நாராயணன்" என்னும் நூல், அண் மையில் மாஸ்கோவில் வெளியிடப் பெற்றுள்ளது. இந்தியாவின் சாகித்திய அகாடமி பரிசு பெற்றுள்ள ஆர். கே. நாராயணனின் வாழ்க்கை மற்றும் கலை பற்றி இந்நூல் வருணிக்கிறது
49

Page 27
ஆர். கே. நாராயணனின் நாவல்களும் கதைகளும் ரஷ்யனில் மொழி பெயர்க்கப் பெற்றுள்ளன: சோவியத் வாசகர்களின் பெருமதிப்பும் பேராதரவும் அவற்றுக்குக் கிட்டியுள்ளன.
எலிஞ கலிங்ணிகோவா என்னும் பெண்மணி, ஆர். கே, நாராயணன் பற்றிய நூலை எழுதியுள்ளார். முல்க்ராஜ் ஆனந்த், பவானி பட்டாச்சார்யா, ஆர். கே. நாராயணன் ஆகியோரின் ஆங்கில இலக்கியங்களைக் கடந்த இருபதாண்டுகளாகப் பயின்று வரும் இவர், அவர்களது படைப்புக்களைப் பற்றி ஆய்வுரைகள் எழுதியுள்ளார்.
ஆர். கே. நாராயணன் பற்றி எழுதியுள்ள இந்நூலில், அவ ரது வாழ்வையும் கலைத் தி ற னை யும் கலின்னிகோவா மனம் கனிந்து சித்திரிக்கிருர், இந்நூலைப் பல்லாயிரம் பிரதிகனாக, *நெளகா" பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
தென்னிந்தியக் கலாசாரம் மற்றும் இலக்கியம் என்னும் செழு மையான உலகின் அடிப்படையில், ஆர். கே. நாராயணனின் கலை வளர்ந்துள்ளது என்று கலின்னிகோவா குறிப்பிடுகிருர்,
"வழிகாட்டி", "மால் குடியில் சிறுந்தைப் புலி", "மிட்டாய்க் காரன்" "விளம்பர ஒவியன்", "என் காலம்", "கடவுள், பேய் கள் மற்றும் பிறர் முதலிய ஆர். கே. நாராயணன் நூல்களும் அவரது 15 சிறுகதைகளும். ரஷ்யனில் மொழி பெயர்க்கப் பெற் நூறுள்ளன. மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம வெளியிட்டுள்ள "தற்கால உரைநடைச் சிற்பிகள் என்னும் தூலில் நாராயணனின் ட டைப்புக்களும் அடங்கும்.
"ஆர். கே. நாராயணன், ஓர் உண்மையான இந்தியக் கலை ஞன் தமது நாட்டின் மரபுகளுக்கு அவர் 'விசுவாசமாக உள்ளார். தமது தாயகத்தின் அன்ருட வாழ்வைபும் தாயக மக்களின் இன்ப துன்பங்களையும் நம்பிக்கைசளையும் அவர் மிக நன்முக அறிவார். இந்தியாவின் தொன்மையான மரபுசளையும், இன் றைய இந்திய வாழ்வையும், அவரது நாவல்களில் க~ணலாம்: அவரது பாத்திரங்கள் அனைத்தும், தேசியப் பண்புகளைப் பிரதி பலிப்பவை; இந்தியாவுக்கே உரித்தானவை: பொதுவான தேசிய உள இயலைக் கொண்டவை தேசியப் பின்னணியில் அவை சிறப் பாகச் சித் திரிக்கப்படுகின்றன. ஆர். கே. நாராயணனின் நூல் களைச் சோவியத் வாசகர்கள் பெரிதும் விரும்புவதற்குக் கார ணம், அவற்றின் தேசியத் தனித் தன்மையே" என்று கவின் னி கோவா கூறுகிருர்,
ஆர். கே. நாராய்ணளின் கலை, சோவியத் யூனியனில் அங்கி கரிக்கப்படுகிறது: சோவியத் மக்களால் மிகவும் பாராட்டப் படுகிறது. இந்தியாவின் கலையையும் இலக்கியத்தையும் சோவியத் மக்கள் பெரிதும் போற் று கி ன் ற என ர் என்பதற்கு இது ஒரு சான்முகும் O
z
50

சென்னையில் "மல்லிகைப் பந்தல்"
சென்னை மத்திய நூலகக் கட்டிடத்தில் திரு. ரகுநாதன் தலை மையில் மல்லிகையின் 17 - வது ஆண்டு மலரின் அறிமுக விழா (மல்விகைப் பந்தல் அழைப்பின் மீது) மிக மகிழ்ச்சியான சூழ் நிலையில் 6 - 10 - 81 மாலை 5 மணிக்கு நடைபெற்றது.
ரகுநாதன் தமது தலைமையுரையில் கூறியதாவது: சாந்தி சரஸ்வதி போன்ற இலக்கியத் தரமான இலக்கிய ஏடுகளை நாம் கடந்த காலங்களில் நடத்தி அனுபவம் கண்டிருக்கக் கூடிய சூழ் நிலையில், இலங்கையில் கடந்த 17 ஆண்டுகளாக நண்பர் டொமி ணிக ஜீவா மல்லிகையை வெற்றிகரமாக நடத்தி வரு வ  ைத க் காணும் போது அவரது சாதனைக்கு தலை வணங்குகின்ருேம்! எனக் குறிப்பிட்டதுடன், வேருெரு நாட்டில் இருந்து சென்னைக்கு வந்து அறிமுக விழா ந டத் த ப் படு ம் நிகழ்ச்சி இதுவே முதல் முதலானதாகும் என்ருர்,
அடுத்துப் பேசிய வல்லிக் கண்ணன் 'நான் நீண்ட காலமா கவே மல்லிகை வாசகன், அடிக்கடி அதில் எழுதுவதில் பெருமைப் படுபவன். ஒரு தரமான இலக்கியச் சஞ்சிகை நடத்துவதில் உள்ள பாரிய சிரமங்கள் எல்லாம் எனக்குத் தெரியும்" என்றர்.
இலக்கியச் செல்வரும், சட்டசபை உறுப்பினருமான திரு. குமரி அனந்தன் அடுத்துப் பேசியபோது: நச்சு, நசிவு இலக்கியத் திற்கு எபிாாக இங்கு போராடுவதைப் போல ஈழத்திலும் மல்லிகை தொடர், து போராடி வருகின்றது. நண்பர் ஜீவாவை நீண்ட காலமாக நான் அறிவேன். அவரது தமிழகப் பயணம் இலக்கியப் பாலமாக இருந்து வருவதை நான் வரவேற்கும் அதே சமயம் அடிக்கடி நமக்குள் தொடர்ந்து தொடர்புகளை வளர்த்தக் கொள் வதன் மூலம்தான் நச்சு இலக்கியத்திற்கு எதிராக ஒரு பரந்த போராட்டக் களத்தை உருவாக்க முடியும். மல்லிகை அதைச் செவ்வனே நிறைவேற்றி வருகின்றது" என்ருர்,
திரு. அறந்தை நாராயணன்: தொடர்ந்து இந்தப் போராட் டக் களத்தில் டொமினிக் ஜீவா எப்படி ஈடுபட்டு உழைக்க முடி கின்றது என நான் ஆச்சரியப்படுவதுண்டு. அவரது அயராத உழைப்பையும் தன்னம்பிக்கையையும் பார்க்கும் 'போது எனக்கு இப்யொழுது ஆச்சரியம் ஏற்படுவதில்லை. ஒரு புத்தூக்கமே உண் டாவி "ண்ைடு. இலக்கிய உலகில் தாக்க்த்தை ஏற்படுத்தும் வல்லமை கொ~ எட மல்லிகை உழைப்பின் அறுவடை" என்றே நான் கருது கின்றேன்" என்ருர்,
"சிகரம் செந்தில்நாதன் பேசும்போது "சிகரம் சஞ்சிகையை நான் இப்பொழுது முற்முக நிறுத்தி விட்டேன். இலக்கியச் சிற்றே

Page 28
டுகள் நடத்துவதில் உள்ள அடிப்படைச் சிரமத்திற்குத் தாக்குப்
பிடிக்காமலே நான் அதை நிறுத்தியுள்ளேன். நண்பர்'ஜீவா எப் படி இந்தச் சிரமங்களேயெல்லாம் மீறி துணிந்து செயல்படுகின்ருர் என்பதே ஆச்சரியம்தான். இந்தத் தனிமனித சாதனையே அவரது தனித்துவமாகும்" என்ருர்,
திரு. டி. எஸ். ரவீந்திரதாஸ் சகலரையும் வ்ரவேற்றுப் பேசிஞர்.
முடிவில் மல்விகை ஆசிரியர் பல சமகால இலக்கியப் பிரச்சினே களேத் தெளிவாக விளக்கிப் பேசினூர், .
பிரபலமான் எழுத்தாளர்கள், சஞ்சிகையாளர்கள், விமரிசகர் கள் ரளிகர்கள் ஆகியோர் திரண்டு வந்து இந்த அறிமுகவிழா வைச் சிறப்புறச் செய்தனர். -
இந்த நாட்டில் முதன் முதலில் சோஷலிஸ்க் கருத்துக்களே விதைத்தவரும் சமீபத்தில் மறைந்தவருமான டரக்டர் எஸ். ஏ. விக்கிரமசிங்காவினது 80-வது பிறந்த நாளேயொட்டி அன்னுரைச் சிந்தித்து மல்லிகை ஆசிரியர் வாழ்த்துக்களேத் தெரிவித்தபோது ஈடுங்கப்பட்ட படம்
 

டொமினிக் ஜீவா
D இலக்கிய உலகில் சர்ச்சை கள் என்கின்ற பெயரால் தனி மனிதத் தாக்குதல்களும் சுரங் கெட்ட் வசைமாரிகளும் சமீப காலங்களாக இடம் பெற்று வரு கின்றனவே, இது பற்றி உங்க ளுடைய கருத்து என்ன?
உடுவில் ம, தவயோகராசா
இதைப் பற்றி விரிவாக எழுதவேண்டும், வெறும் கேள்வி பதில் களத்தில் பதில் சொல்லக் கூடிய கருத்துக்களல்ல, இவை, அடுத்த தெழ்களில் இவை பற்றி
திருமல.
எனது கருத்துக்களே எழுதுகின்
றேன்.
கு அருள் சுப்பிரமணியம் திரும் பவும் ஆனந்த விகடனில் நாவல் எழுதுகின்றுரே, இது விகட்னுக்கு வெற்றியா, அல்லது அருள்சுப்பிரமணியத்துக்கு வெற் Kull u III Ti;
கொழும்பு-ே ச. அருணன் அவர்கள் இருவருக்கும் வெற் றியோ தோல்வியோ என்பதல் வப் பிரக்சினே. ஆரோக்கியமான இலக்கிய உறவு நிலக்ள் தமிழ கீத்திற்கும் நமக்குமிடையே ஏற் பட வேண்டும் என துறைக்கும் நல்லெண்ணம் படைத்த எம் போன்றவர்களுக்கு இது ஒரு தோல்வி,
அதிதீவிரம் கதைத்து இலக் திய தின் சண்டித்தவீரம் பேசியவர்கள் பலர் இன்று மல்லி
கையை மதித்துப் பேசுகின்ற தாரே, இது உங்கள்து ஆக்கபூர் வமான"உழைப்புக்கு வெற்றி
யெனக் கருதுகின்றேன். உங்கள் கருத்து என்ன?
ஆர். மனுேகரன்
வயது அனுபவம் ஏற ஏறப் பலர் தமது தவறுகளேத் திருத் தக் கூடும். அனுபவத்தாலும் வியது வளர்ச்சியாலும் நானும் ன்னி டம் குடிகொண்டுள்ள குறைபாடுகளே நீக்கிவிட முயன்று விருகின்றேன். திருந்தவே மாட் GILTLF GTGTL ar får, &är பற்றி நீங்களோ நானே கவலேப்படத் தேவையில்லே, காலம் அவர்களே முற்ருக மறந்துவிடும். கருத்து முரண்பாடுகாே நாகரிகமான முறையில் விவாதித்து நாம் மேற்கொண்டு முன் செல்ல யார் முனேகின்ருர்களோ அவர்களே நான் நேச சக்தியாகப் பாவிக் சுத் தயங்க மாட்டேன்

Page 29
O தமிழகத்திற்குப் போயிருற்
தீர்களே, அங்கு இந் த த் தடவை ஏதாவது சாதித்துள்ளீர்
sentir?
G3smru" untui.
சா த னை என்ற பெரிய சொல்லை நான் எப்பொழுதுமே பாவிப்பதில்லை. என்னுல் இயன்ற சில காரியங்களைச் செய்ய முற் பட்டிருந்தேன். நமது படைப் பாளிகளின் நூற்கள் வெளிவர வேண்டும் என்ற பே ரா  ைச எனக்கு உண்டு. அது சம்பந்த மான சில ஏற்பாடுகளைச் செய் துள்ளேன். கால ப் போக்கில் அவை பற்றித் தெரிய வரலாம்.
கு மார்க்ஸ்பிஸ்டுகளால் மாத்தி
ரம்தான் சிறந்த இலக்கியங் களைப் படைக்க முடியும் என்று நீங்கள் பிரசாரம் செய்வதாகச்
சொல்லுகின்ருர்களே அது உண்
6ώιριμπ 2
சித்தன்கேணி. அ. மகாதேவன்
அப்படி நான் எந்தக் காலத் திலுமே சொன்னதில்லை மார்க் லிஸத்தை ஏற்றுக் கொள்ளாத வர்கள் கூட மிகச் சிறந்த எழுத் தாளர்களாக இருக்கின்ருர்கள்இருந்திருக்கிறர்கள். ஆனல் புது மார்க்ஸிஸ்டுக்ளாகத் சிவப்புக் காட்டிக் கொள்ளும் ந வீன பாஸிஸ்டுகளால் ஒரு போதுமே நல்ல இலக்கியங்களைப் படைக்க முடியாது. ஏனெனில் அவர் க ளது எழுத்துக்களில் கொள்கைப் பிடிப்போ ஆத்ம சுத்தமோ இருக்காது. ஆத்ம சுத்தமில்லாதவர்கள் நல்ல இலக் கியங்களைப் படைக்க ஆற்றலற் றவர்கள்:
O உலகளாவிய நா டு களி ல் தமிழர்கள் வாழ்ந்தாலும்
குறிப்பாக மலேசியாவில் வாழும்
0 லட்சம் தமிழர்களைப் பற்றி யும் இங்கு ஓங்கி வளர்ந்து வரும்
ம. தனேந்திரன்
ரொம்ப ரொம்பக்
Gofaitaarudi)
தம்மைச்
தமிழைப் பற்றியும் தங்கள் நாட் டுத் தமிழர்கள் எவ்வகையில் எப்படி அறிந்து தெரிந்து வைத் துள்ளனர்.
பி. ஆர். நாதன் மேற்கு மலேசியா.
so 6ăTGOLDGOpu iji சொல்லப்
போனல் மலேசியத் தமிழர்களை யும் அவர் க ள து இலக்கிய,
இயக்க முயற்சிகளையும் பற்றித்
தெரிந்த இலங்கைத் தமிழர்களே கு  ைற வு என்றே சொல்ல வேண்டும், நமக் குள் தொடர்புகளே இல் லை. இலக்கியப் பரிவர்த்தனைகளும் அரிது எனவே இருபக்கத்தாரும் தொடர்பற்ற நிலையிலேதான் இருந்து வருகின்ருேம். இப்படி யான நிலை  ைம இனிமேலும் இருந்துவரக் கூடாது. நாங்கள் திட்டமிட்டுப் பரஸ்பரம் ஒரு வரை ஒருவர் புரிந்து கொள்ள ஆவன செய்ய வேண்டும். முயற் சிப்போம்.
O ம ல் லி கை யி ன் 17 - வது ஆண்டு மலர் அறிமுக விழா நடைபெற்றதாக் வீரகேசரி மூலம் அறிந்து கொண் டேன். எனக்கு மனதில் நிரம் பிய சந்தோஷம். நமது ஈழத் துச் சஞ்சிகை ஒன்றுக்கு இப்படி யான விழாவைத் தமிழகத்தின் தலைப்பட்டினத்தில் நடத்திய தைக் கேட்டு உண்மையிலேயே உளம் பூரித்துப் போனேன். இந்த விழாவிற்குச் சகல ரும் அங்கு ஒத்துழைத்தார்களா? S·
கொக்குவில், ஏ. ஆர். ரமணி
பல இலக்கிய நெஞ்சங்கள் எனக்கு அங்கு த ங் க ள |ா ல் இயன்ற ஒத்துழைப்பு அனைத்தை யும் நல்கின. தாமே விழாவை நடத்த முயன்றனர் பலர். ஆணுல்
மல்லிகைப் பந்தல் அமைப்பின்
கீழ் அது நடைபெற லேண்டும்

என முனைந்தே நான் செயல்பட் டேன். பலர் எனக்குப் புதிதாக வும் அறிமுகமாயினர்.
O இளமையில் பிள்ளைகளுக்கு நல்ல கருத்துக்களை, நல்ல சிந்தனைகளைக் கற்றுக் கொடுக் காத பெற்றேர்களைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்.
சரசாலை. க. சிவசங்கரநாதன் வருங்காலச் சந்ததிக்காகச் சொத்துச் சேர்த்துவிட வேண்
டும் என்ற அவாவில் சரியாகக் கூடச் சாப்பிடாமல் பல பெற் ருேர்கள் சேமிப்பதுண்டு. இன் னுஞ் சிலர் சீதனம் கொடுப்ப தற்காகவே சொத்துச் சேர்த்து மருமகன்களால் வீட்டை விட்டு விரட்டி அடிக்கப்படுவதுமுண்டு. நல்ல கல்வியை. நல்ல பண்பு களை வளர்க்க வேண்டும் எனப் பல பெற்றேர்கள் யோசிப்பது கூட இல்லை. நல்ல நூல்களை மக்கள் படித்துப் பயன்பெற வேண்டும் என எந்தத் தமிழ்ப் பெற். (பூம் அக் க  ைற கூடக் காட்டுவ ல்லை. காரணம் நல்ல புத்தகங்கா அவர்கள் தமது சிறு வ ய தி ல் படித்ததுகூட இல்லை. பணம் பண்ணுவதே வாழ்க்கையின் இலட்சியம் என எண். அதற்காகவே அல்லும் பகலும் உழைக்கும் பெற்றேர் தமது பிள்ளைகளை எப்படி வளர்ப் பார்கள் எ ன் பது அறிந்தது தானே.
O தமிழகத்தில் ந ம க்கா க க் குரல் கொடுப்பதாகக் சொல் லும் எம். ஜி. ஆர். , போன்றவர்கள் உண்மையிலேயே நமக்காக ச் நான் குரல் கொடுக் கிருர்கள ? மட்டுவில், க. தவ்ஜோதி
தங்களுடைய அதி கா ர ப் போட்டிக்கு எம்மைக் காரண
உரும்பராய்.
கருணுநிதி
மாக வைத்துத் தமக்குள்ளேயே கிளித்தட்டு விளையாடுகின்றனர். எமக்கு உதவுவது இருக்கட்டும்: இவர்களால் உபத்திரவம் இல் லாமல் இருந்தால் இப்போதைக் குப் போதும்.
O தமிழகத்திற்குச் சமீபத்தில் போயிருந்தீர்களே, எல்லா எழுத்தாளர்களையும் சந்தித்தீர் களா? நாடகங்கள் ஏதாவது பார்த்தீர்களா?
Y ST). சந்திரன்
சக ல எழுத்தாளர்களையும் சந்தித்தேன். இன்னும் இதுவரை
சந்திக்காத பல புதிய எழுத்தா
ளார்களையும் சந்தித் தே ன், *ஞாநி யின் பலூன் நாடகத் தைப் பார்த்தேன். நமது நாட கங்களையும் அதனுடன் ஒப்பிட் டுப் பார்த்தது எனது மனம், ந ம து புத்தூக்கம் கொண்ட நாடகக் குழுக்கள் அவசியம் தமிழ் நாட்டிற்கும் சென்று சில நாடகங்களையாவது அங்குள்ள
தரமான ரஸிகர்களுக்கு அரங்
கேற்றிக் காட்ட வேண்டும் என் பதே எனது பெருவிருப்பமாகும். உதிரிகளாக நாம் கருத்து மட் படத்தில் கரூத்துச் சொல்வதை விட, நேரடியான கலைத்துவ அனுபவங்கனை வெளிப்படுத்துவ தின் மூலம் பல தகவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம் என் பதே எனது கருத்தாகும்.
ஏ உலகத்திலேயே மிகவும் சுல
f) T60 மிகவும் என்ன?
தொழில்
கஷ்டமான
என்ன?
தொழில்
மாதகல். ஆர், ரஞ்சன்
சுலபமான வேலை விமர்சிப் பது எதையும் விமர்சிப்பது. கஷ்டமான வேலை, ஆக்கபூர்வ மாகப் படைப்பது, தொடர்ந்து சஞ்சிகை நடத்துவது.
55 。

Page 30
d) இலக்கிய உலகில் உங்களுக் குச் சமீபத்தில் ஏற்பட்ட அனுபவம் என்ன?
lJautgó. க. அருள்நேசன்
தங்களையும் எழுத்தாளர் என ஒப்புக் கொண்டிருக்கும் சில கொண்டோடிச் சுப்பர்கள் தக வல் சுமந்து திரிந்து கோ ள் சொல்லுவதையே தமது நித்தி யக் கடமையாகக் கொண்டிருக் கின்றனர். இப்படியானவர்களின் அனுபவம் சமீப கால த் தி ல் எனக்கு நிறையக் கிடைத்தது. வேலை செய்கிறவன் மற்றவர் களைப் பற்றிக் கோள் குண்டணி சொல்லித் திரியமாட்டான், இது வேலையற்றவர்கனின் வே லே. இதைத் து லாம் பாரமாகப் புரிந்து கொண்ட நான் இப்படி யான கொண்டோடிச் சுப்பர் களை எனக்குச் சமீபத்தில் அண்ட விடுவதில்லை.
9. முன்னரைப் போல உங்களைத் தாக்குகின்றவர்கள் , இன்று குறைந்து விட்டார்களே, என்ன காயிணம்? ሥ፡
கோப்பாய்.
பாஷாணத்திலே புழு த் த புழு நான். வேறெந்த விஷப் பாணங்களும் என்னை ஒன்றும் செய்துவிட முடியாது, என்பது அவர்களுக்குத் தெரியும். அத்
துடன் அசுரத்தனமாக இலக்கிய
உலகில் உழைத்து வருபவன் நான். ம் க்க ளி ட ம் தினசரி வேரோடி றிற்பவன். மனநோய் பீடித்தவிர்க்ள் இர க சி ய மாக அவதூறுகளை அள்ளி வீசலாம். அது மக்களிடம் சென்றடைவ தற்கு முன்னரே கருச் சிதைந்து விடும். பாவம், லாகாதவர்கள். தாங்கள் இலக் கிய உலகில் இருப்பதை என்னைத் தாக்கியே தெரியப்படுத்நி வந்த னர், இ ன் று அவர்களுந்கே
ம. சற்குணம்
அந்தக் கையா
அலுப்பு வந்திருக்கலாம். ஒய்ந்து விட்டனர்.
O 'கல்பணு மாத வெளியீடு நின்று விட்டதாமே, நல்ல தொரு மாத நாவல் அமைப்பு நின்று போனதின் கார ண ம் தெரியுமா?
கொழும்பு - 2. ஆர். மகேசன்
எக்கச்சக்கமான நஷ்டம் எனச் சொல்லப்பட்டது. கல் பணு மாத இதழ் நின்று போனது எனக்கும் பெரிய் மனக் கஷ்டம் தான். O மல்லிகை 17 - வது ஆண்டு
மலர் அறிமுக விழாவை ஏன் கொழும்பிலோ யாழ்ப்பா ணத்திலோ இம் முறை நடத்த வில்லை.
க. வைரவநாதன்
காரைநகர்.
நாடு இருந்த நிலையில்சூழ்நிலையில் - தி ட் ட மி ட் டு
நடத்த இயலவில்லை. அதற்குப்
பதிலாகத்தான் சென்னையில் பல எழுத்தாளர்கள் முன்னிலையில் தர்மான "ரஸிகர்கள் மத்தியில் கோலாகலமாக நடத்தி முடித் திருக்கின்றேனே.
O தமிழகத்திற்குச் சென்றி
ருந்த போது படம் ஏதா வது பார்த்தீர்களா? அவற்றில் உங்களைக் கவர்ந்த படம் ஏதா
வது உண்டா?
பரந்தன். க. வேலாயுதம்
தமிழகத்தின் இ ன்  ைற ய சினிமாப் போக்கைப் புரிந்து கொள்வதற்காக இன்றைய பிர பல சினிமாப் படங்கள் சிவவற் றைப் பார்த்தேன். மாற்றம் ஏற்பட்டுத்தான் வருகின்றது. *சிவப்பு மல்லி" என்ற படம் கருத்தாழத்தால் என்னை ரொம்ப வும் கவர்ந்தது.
- 56

As s Z Jnstitutes
பொறியியல், விஞ்ஞானம், கலை ஆகிய துறைகளில் பட்டப்படிப்புகளுக்கு; யாழ் நகரில் பிரபல கல்வி நிலயம்
(கொழும்பில் நான்கு வருடங்கள் பொறியியல் உயர் கல்விக்குரிய வகுப்புகளே நடாத் கியவர் களால் ஆரம்பிக்கப்பட்டது) ENGI EERING (C. E. I.) LONDON A. Part II z III A/l. D Lantl-til SSSL-siv
GRADUATESHIP IN CHEMISTRY (A/L 3 பாடங்களுடன்) CITY & GUILDS (London) Part I III & III (Electronics) Electrical Telecommunication)
DTPLOMA IN D'MANSHP (e/L 5 பாடங்களுடன்) QUANTITY SURVFYING |
BUILT) ERS QUANTITIES
CHARTERED PRELIM
ஆகிய துறைகளில் வகுப்புகள் நடாத்த படுகின்றன
அச்சிட்ட பாடக் குறிப்புகள் பயிற்சி விளுத்தான்கள் என்பனவும் வழங்கப்படும்
இலண்டன் நிறுவனத்துடளுன
சகல தொடர்புகளும்
எமது நிறுவனத்தினுல் QAsn-ff Gypsalfl: செய்து தரப்படும் DIRECTOR OF STUDES
JASE INSTITUTES
(opp. Bank of Ceylon) STANLEY ROAD, JAFFNA,

Page 31
Malika
uL L L ZS S KKS LLL 0 LL KK
With Best Com pliments-of
|DEFINISYYASEMATIG
Phoillte: 2,4,629
இப்பத்திரிகை 234. காங்கேர்ள்துறை
வெளியிபையருமான டெமிக் ஜீவா அவன் அட்டை யாப நோ கூ " கூட்
 

OCTOBER 1981
■ ■ * L晶*鬥轟
Dealers in WALL PANELLING CHIIIPBO ARD &: TIMBER
* :
ANIGI:EKAERIANIRIn.
140, ARMOUR STREET, COLOMBO-12
顶 பாறுப்பான பாய வரிப்பவரும் ஆரியரும் ா மாாருடன் யாழ்ப்பான புரிகங்கள் நிற அர்சா நிறு