கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1977.04

Page 1
6)S60öb53u DI
. 으 信
S. 5)
அ 그 트
日
宦 t 그 - 有
璽
匾
크 드 s
■ | コー
 

ill, all
த இதழ் விதம் ,

Page 2
-234ல், கே. கே. எஸ்.வீதி, யாழ்ப்பாணம்." -
பதின் முன்ருவது ஆண்டுமலர் தயாராகின்றது
ருமையான சிறுகதைகள், கனங்காத்திரமான கட்டுரைகள், விமர்சனங்கள். கவிதைகளோ
புதியவை - தித்திப்பானவை மல்லிகை ஆண்டுமலா கள் வைத்துப் பாதுகாக்கத் தக்கவை. இதை இலக்கிய ரஸிகர்கள் நன்கறிவர்.
தொடர்பு கொள்ளுங்கள்
எமது கிளைகளில்,
நீங்கள் விரும்பும் பொருட்களைக் குறைந்த விலையில் பெற்று மகிழ்ந்திடுவீர் என்றும், உங்களுக்குத் தேவையான மோட்டார் உதிரிப்பாகங்களுக்கு
புஸ்பா அன் கோ. 279, ஸ்ரான்லி றேட், யாழ்ப்பாணம்.
சிற் குஷன்ஸ், தோல் குளோத் வகைகள் மற்றும் பாதஆணி உற்பத்திப் பொருட்களுக்கு
நியூ புஸ்பா ஹாட்வயர் 23. ஜும்மா மொஸ்க் லேன்
off கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
 

Įırmųjego -
*ரவிஜ9கு ©ıp uolo" ști-Tfēloggs @ș@ogrīnogi ooqi onusốo uog) og gluonșf, qıfm@asrı ış919 qihwaitoko sę uogo urīgiøernos 1,9($ $ $9ș-a oqsố "-ırı@se roņieg 1@@@gognanosos qī£șđùio solo quoquo assissaegsono pragørī£đì ufis) smų uri qi@șų „Urmo gaeon - qi@agostog) nefndi) 11@ șoso y sg) qndriqueso uso pri legsgf 1191,9(?) logo uos) (?) ura 6), Ģģ ţ ulio 19-a dos meg? gloro o@o.googi
•qiÁÐgyigog@ųo uolo) ș@Tog) so-ıHaeos@ goqjaso incogo tiriqi@-5đìgonsæ fossicos ș& ægngą’rmofi) șąNo so-ios)quo qihm dwore isogko aşoğlue urmaegri@s e o ŋoo 4, 11 uo uogi o ‘loo gəljonssiko oipogue 115 #ff)19 o lyooy@ago
· @ @ ugog@rı Çış șure@-a o ușoqj grn-æ qi so '-'go Logo@aeso inơosq'on paen qi@j qi@ud urno igo-isoşoş-ı 1949-æ ogsařeg þægi • Isaf ışøg ud Urmo 4,907 ©aesso Noreá) sposò loĝrı isegnoqoqoqoơi
„ason @ıņsfè soro-2, LI
1@reko qahraiff urme)
qnreso? gæso *년道院颶鱷exuesi įrs- ggle&്) rmg) segriĝos?*w NHẠwfquæ priņ@sm qnfo urm 19șig ronq7o'pwoŋ os “XI *x1 ovog ZĢgs opus oasp oog) v -#9Z 皇宫赴so vasar ossimoq susilpo 7 ***wow!:气) 'gŵre șţiowego(poiIvy IITTWW-:gresofið
· əuszosowfijų uops aaļssəuổoucs, .jp}}]]ðVV,{
资金事蹟
49111119 ZŁ6 I
阎国阎
・たよe@sg ggsag『』 ga’yı sırsrısı-1, qī£1,9-10 zirī6)* quaesise-a - qøų9o&ego mae'nổiirn osse qingqosë qo@@ura qoỹoo

Page 3
அரங்கேற்றம்
IF Tu? - Ur LD6Ooh
சாயி - ரமணி இராஜேந்திரம் சகோ தரிகளின் நடன அரங் கேற்றம் மார்ச் 22-ந் திகதி யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத் தில் வேம்படி மகளிர் க ல் லூ ரி அ தி பர் செல்வி ஆறுமுகம் அவர்களது தலைமை யில் நடைபெற்றது.
திருமதி. திரிபுர சுந்தரி யோகாநந்தத் தின் மாணவிகளான சாயி - ரமணி சகோ தரிகள், மிக இளம் பரா ய த்திலிருந்தே பரதநாட்டியம் கற்று அந்தக் கலையுணர்வு நன்கு பதியப்பெற்ற மாணக்கிகள் என்பதற்கு எள்ளளவும் சந்தேகத்திற்கேயிடமில்லாமல் அன்று தமது கலைத் திறனை வெளிக்கொணர்ந்தார்கள்,
தோடையமங்களம் பூரீ ஞானஸ்பேசர் ஸ்தோத்திரத்துடன் ஆரம்பமான நடனக்கச்சேரி அலாரிப்பு, ஜதீஸ்வரம் ஆகியவற்றுட னேயே களை கட்டி பிட்டது. தன்யாசி ராக வர்ணம் அன்றைய நிகழ்ச்சிகளுள் மிக உயர்ந்த நிலைபெற்றது. கச்சேரிக்கென்று தெரிவு செய்யப்பட்ட உருப்படிகள் மிகவும் தரமானவைகளாகவும், நிதர் ணமாக, அழகாக அமைந்த போதிலும் துக்கடாக்கள்" சற்று அதிகமாகி விட்டதைக் கவனிக்கக்கூடியதாயிருந்தது.
நட்டுவாங்கம் செய்த திருமதி திரிபுரசுந்தரி, பா ட் டு க்கள் பாடிய ஈஸ்வரி புஷ்பராஜா, ஜானகி கோபால் குமாரசாமி ஆகியோ ரும், கச்சேரியின் வெற்றிக்கு தூண்களாயமைந்தனர். வி. கே. குமாரசாமியின் வயலினும் ஏ. எஸ். இராமநாதனின் மிருதங்கமும் நன்ருக அமைந்தபோதிலும் அன்றுமிருதங்கத்தில் தாள, லய நுட்பங்கள் எதிர்பார்த்த அளவு ஒலிக்கவில்லை. மேடை நிர்வாகம் முதலிய பொறுப்புக்களையும் திரு. இராம் குமாரசாமி அவர்கள் கச்சிதமாகக் கையாண்டிருந்தார். "ஏழு ஆண்டு இயற்றி, ஒரிராண் டில் சான்ருேர்க்குக் காட்டல் வேண்டி", சாயி - ரமணி சகோதரி கள் அன்று அரங்கேறியதுடன் அவர்களுக்குக் கலை வாழ்வில் புதிய
சகாப்தம் ஆரம்பித்திருக்கிறது. வளர்க அவர்கள் கலை.
- வீசும்
 

புதிய முன்னணியின் தோற்றம் ஒரு நவ இலங்கையை உருவாக்குவது நிச்சயம்!
இடது சாரிகளையும் ஜனநாயக சக்திகளையும் உள்ளடக்கிய ஒரு புதிய சக்தி மிகுந்த முன்னணி ஒன்று உருவாகி வருவதை இந்த நாடு இன்று மிக ஆவலாக எதிர்பார்த்திருக்கின்றது.
நாட்டின் இன்றைய முற்போக்கு அரசியல் தேவையை வென் றெடுப்பதற்காக உருவாக்கப்படவுள்ள இந்தப் புதிய முன்னணி மாபெரும் தொழிலாளர் தினத்தன்று தனது எதிர்காலத் திட்டத் தையும் தேர்தல் வாக்குறுதிகளையும் வெளியிட இருக்கின்றது.
இந்த மகத்தான புதிய முன்னணியின் அரசியல் பிரவேசத்தை மிகுந்த நம்பிக்கையுடன் வரவேற்கக் காத்திருக்கின்ருேம், நாம்
நமது நாட்டுக்கு இப்படியான முன்னணி அ  ைம ப் புக் கள் புதியவை அல்ல.
சென்ற 1970 மேமாத தேர்தல் காலத்தில் முக் கூட்டணி என்ற பெயரில் பூரீ லங்கா - சமஜமாஜ - கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு குறைந்த பட்ச திட்டத்தை மக்கள் முன் வைத்து இந்த நாட்டு மக்களின் அமோக ஆதரவைப் பெற்று ஆட்சி பீடமேறி பதை நாடே நன்கறியும்.
அதன் பின்னர் ஆட்சியதிகார முக்கிய பிரிவினரிடம் ஏற்பட்ட வலதுசாரிப் போக்கும் பெருங் கட்சி மனப்பான்மையும் இடது சாரிகளை அப்புறப்படுத்த வேண்டுமென்ற நெருக்குவாரமும் சேர்ந்து படிப்படியாக அந்த மு க் கூ ட் ட னி சீர்குலைக்கப்பட்டுச் செத் தொழிந்தது.
இன்று புதிய கட்டத்தில் நாடு தியங்கி நிற்கின்றது. இந்தத் தயக்க - மயக்கத்தைப் போக்கடித்து புதிய நம்பிக்கைகளையும் புதிய வலுவையும் உற்சாகத்தையும் முன் நிறுத்தி இந்தப் புத்தி ளம் முன்னணி கட்டப்பட்டு வருவதை நாட்டு மக்கள் சகலரும் நம்பிக்கை முனைப்புடன் "வதானித்து வருகின்றனரி

Page 4
கடந்த கால அனுபவங்களிலிருந்து பல்வேறு அரசியல் பாடகி களப் படித்துத் தெளிவு பெற்றுள்ள மக்கள் தனிக் கட்சி ப் பெரும்பான்மையல்ல முற்போக்கு முன்னணிகள்தான் வருங் காலத்தில் நாட்டை ஆள முடியும் என்ற யதார்த்த முடிவுக்கு வந்துள்ளனர்.
இந்த யதார்த்த ரீதியான மக்கள் முடிவுக்கு ஸ்தூலமாக உரு வம் கொடுத்து உருவாக்கப் பட்டுள்ளதே இந்தப் புதிய முன்னணி என நாம் உறுதியாக நம்புகின்ருேம்.
நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் இன்று தலைதூக்கியுள்ளன.
தமிழ் மக்களினது நியாயமான கோரிக்கைகள் இன்று இலங் கையின் சகல அரசியல் கட்சிகளாலும் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
வெறும் தேர்தல் தந்திரோபாயத்துக்கான லாப வரவாக இதைக் கருதிச் செயல்படாமல் இந்தப் பிரச்சினையின் அடி ஆதா ரத்தைப் புரிந்து கொண்டு அடித் தளத்திலேயே இதைத் தீர்க்கக் கூடிய தத்துவ நெறிப்பாடும் அநுபவ முதிர்ச்சியும் மனிதாபிமா னக் கண்ணுேட்டமும் கொண்ட பாரம்பரிய தலைவர்களை உள்ள டக்கிய இந்தப் புதிய முன்னணி தேசத்தின் சகல பகுதி மக்கள் முன் தனது தீர்க்கமான திட்டங்களையும் கருத்துக்களையும் முன் வைத்து தெளிவுபடுத்தும் என உறுதியாக நம்புகின்ருேம்.
அத்துடன் இந்த நாட்டைத் தமது உழைப்பாலும் உதிரத் தாலும் உருவாக்கிவரும் தொழிலாளி - விவசாயி மக்களின் வாழ்க்கை ஈடேற்றத்துக்கான நோக்கங்களை நாடு தழுவிய இயக் கமாக நடத்தி மக்கள் மத்தியில் புதிய அரசியல் செல்வாக்கு மிக்க சக்தியாக உருவாக்கி நாட்டை நல்வழியில் நடத்திச் செல் லும் எனவும் பூரணமாக ஒப்புக் கொள்ளுகின்ருேம்.
இந்தியா, இலங்கை போன்ற நாடுகளின் அரசியல் வளர்ச்சி யையும் நிலைமைகளையும் அநுபவங்களையும் ஒருங்கு சேர்த்துப் பார்க்கும் பொழுது ஒர் உண்மை துலாம்பரமாகத் தெரிகிறது.
இனி வருங்காலத்தில் கூட்டு முன்னணி அமைப்புகளின் மூலம் தான் அரசியல் அதிகாரத்தைப் பெற முடியுமே தவிர, தனிக் கட்சி - அது எவ்வளவுதான் வல்லமை பொருந்தியதாக இருந் தாலும் - மூலம் ஆட்சியை எட்டிப் பிடித்துவிட முடியாது என்ற ஸ்தூலமான எதார்த்தத் தன்மை நம் முன்னே தெளிவாகத் தெரிகிறது.
முன்னணி எனக் குறிப்பிடும்போது சந்தர்ப்பவாதிகள், பிற்
போக்குக் கூட்டத்தினரும் முன்னணி பற்றிப் பேசலாம்; ஒன்று
படலாம் முற்போக்குத் திட்டங்களை முன்வைத்து இடதுசாரிகள், ஜனநாயக சக்திகளுடன் ஒன்றுபட்டு இயக்கம் நடத்தி ஆட்சியதி காரத்தைக் கைப்பற்றலாம்:
புதிய கூட்டு முன்னணி இரண்டாவதாக நாம் குறிப்பிட்ட திட்டத்தின் அடிப்படையில் முன்னேறி மக்கள் சக்தியை ஒன்று திரட்டி மிகப் பெரும் சாதனையை அரசியல் உலகில் வென்று காட் டும் என நாம் திடமாக நம்புகின்ருேம்.
f

அநுபவ முத்திரைகள் - 8
மேதைக் கிறுக்கு
டொமினிக் ஜீவா
நான் ஒரு மைஞ வளர்த்து வந்தேன். அதற்கு நான் சாப்பிடும் உணவு வகைகளில் எல்லாவற்றை யும் தின்னப் பழக்கியிருந்தேன். அது நான் கொடுக்கும் உணவு களையே தின்று தின்று செழித்து வளர்ந்து வந்தது,
ஒரு நாள் சைவக் கிளப்பில் காலை உணவைச் சாப்பிட்டு* கொண்டிருக்கும்போது ஒரு இடியப்பத் துண்டைப் பிய்த்தெடுத்து பேப்பர் துண்டொன்றில் சுற்றி அங்கு மிங்கும் பார்த்துவிட்டு சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டேன். தனியாக இடியப்பம் வாங்குவதானுல் 10 சதம் தேவை, அது தேவையற்றது. ஒரு சிறு துண்டு போதும் என்ற காரணமே என்னை இப்படிச் செய்யத் தூண்டியது. சிக்கனமும் ஒரு காரணம்:
இது நடந்து ஒரு வாரம் சென்றிருக்கும். ஒருநாள் யாழ்ப்பாணத்துப் பிரபல கல்லூரி ஒன்றில் படிப் பித்து வரும் பட்டதாரி நண்பன் என்னைச் சந்திக்க வந்திருந்தான். "ஒரு கிழமைக்கு முந்தி ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டி ருக்கும் போது அங்குமிங்கும் பார்த்துவிட்டு இடியப்பத்தைப் பிய்த்துப் பைக்குள் போட்டுக் கொண்டாயா?" என அவன் திடு திப்பெனக் கேட்டான்.
நான் இந்தச் சம்பவத்தையே மறந்து விட்டிருந்தேன். யோசித் துப் பார்த்து "ஒமோம்!" என ஒப்புக் கொண்டேன். "அதைப் பற்றி ஏன் கேட்கிருய்" என வினவினேன்.
சம்பவத்தின் காரணத்தைப் பற்றி அவன் விளக்கம் கேட்டான். நான் மைனுவுக்கு வைப்பதற்கு இடியப்பத் துண்டொன்றை எடுத் துப் பக்குவப்படுத்தியதை விளங்கப்படுத்தினேன்.
அவன் சிரித்து விட்டுச் சொன்னன்: என்னுடன் படிப்பிக்கிற மாஸ்டர் ஒருவரும் அந்தச் சைவக் கிளப்புக்கு அன்று வந்தாராம். உன்னை அவருக்குத் தெரியுமாம். நீ செய்த இந்த விசித்திரப் பழக்கத்தைப் பார்த்து விட்டு ஒரு கணம் அவர் திகைத்துப் போய் விட்டாராம். பின்னர் ஒ மேதைகளுக்கு இந்த மாதிரி விசித்திரப் பழக்கங்கள் இருக்கலாம் தான் போலும் என நினைத்துக் கொண்டு வந்து விட்டாராம். இதை இன்று எனக்குச் சொல்லி இதைப் பற்றியே என்னிடம் கேட்டார்" என்று சொல்லிவிட்டுச் சிரித்தான் அந்த நண்பன்.
நானும் சிரித்துக் கொண்டேன். நாம் உலகத்தைப் பற்றி அசட்டையாக இருக்கலாம். நம்மைப் பற்றி உலகம் மிகக் கவனமாக உற்று நோக்கி வருகின்றது என்ற உண்மையை நான் அன்றிலிருந்து உணர்ந்து கொண்டேன். அதற் காக எனது இயல்புப் பண்பை மாற்றிக் கொண்டேனென்பதல்ல. பொது இடத்தில் மிக நிதானமாக நடந்து கொள்ள இது வழி சமைத்துள்ளது என்பதே பொருந்தமான படிப்பினையாகும்,

Page 5
யஷ்பால் - கிஷன் சந்தர்
மகத்தான இரு இந்தியப் புதல்வர்கள் இவர்கள். இவர்கள் இருவரும் தலைசிறந்த முற்போக்கு எழுத்தாளர்கள். கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னேடிக் கலைத் தூதர்கள். நாவல், நாடகம், சிறு கதை, இலக்கிய விமரிசனம் போன்ற துறைகளில் தனித் தனியே தங்களது முத்திரையைத் தனித்துவத்துடன் பதித்தவர்கள். இளம் இலக்கியத் தலைமுறையினரின் ஆதர்ஷ புருஷர்கள், வாழ்க்கையின் ஒவ்வொரு அடியையும் போராட்டமாக எதிர் கொண்டு அதில் எதிர் நீச்சலடித்து முன்னேறியவர்கள்
யஷ்பால் - கிஷன் சந்தர் என்ற இந்த இரு மங்காத ஒளிச் சுடர்கள் இன்று அணைந்து விட்டன.
எழுத்தேதான் சகலதும் என நம்பியிராமல் மக்களால் நடத் தப்பட்ட சகல மக்கள் இயக்கங்களிலும் நேரடி யாகப் பங்கு கொண்ட இந்தத் தோழமைமிக்க படைப்பாளிகள், ஒரு புதிய சோஷலிஸ் நவ இந்தியாவையே தமது எழுத்திலும் செயலிலும் கனவு கண்டனர்.
இவ்விருவரது வாழ்க்கைச் சாரமே போராட்ட அம்சங்களி ஞல் நிரப்பப்பட்ட உள்ளடக்கமாகும்.
முற்போக்கு இலக்கிய இயக்கத்தைக் கட்டி வளர்க்க அயராது உழைத்த இவர்கள். கடைசி வரை இந்திய முற்போக்கு இயக் கங்களுக்கு விசுவாசமாக நின்றனர். தமது உழைப்பிஞல் ஒரு புதிய இலக்கிய இளம் பரம்பரையைத் தோற்றுவித்து நாட்டுக்களித் துள்ளனர்.
இவர்கள் இருவரும் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள்தான் ஆளுல் முழு இந்தியாவின் ஆத்மச் சிந்தனையையே பிரதிபலித்து நின்றனர். ஓர் "இந்தியத்துவம்" இவர்களின் எழுத்திலும் சிந்தனை யிலும் மிளிர்ந்து கொண்டிருப்பதை தரமான ரளிகர்கள் உணர்ந்து கொண்டிருக்கின்றனர்.
முழுமையான இந்தியத்துவத்தின் வெளிப்பாடாகவே ஒர் அகில உலக சகோதரத்துவத் தன்மை - தோழமை பொலிந்த சர்வதேச ஒருமை - இவர்களிடையே காணப்பட்ட பொதுப் பண்பாகத் திகழ்ந்தது. w
எனவேதான் இவர்களது இழப்பைக் கேட்டு இங்குள்ள நாமும் பெருந் துயர் கொள்ளுகின்ருேம்.
நமக்கும் நமது கருத்துக்கும் நமது போராட்ட அணிக்கும் மிக மிக நெருக்கமானவர்களாக விளங்கிய இவர்கள் இருவரது இழப்புக்காகவும் மல்லிகை தனது ஆழ்த்த கவலையைத் தெரிவித் துக் கொள்கின்றது,
- AsiaAafi

பல்லக்கு
பல்லக்கில் ஏறுவதும் பல்லக்கைக் காவுவதும் நல்லறமும் அல்லறமும் நல்கு பயன்"
மெய் தானே? *ஐயமுண்டோ?" "இல்லையா பின்னே? அறவிதிகள் செய்து வைத்தோர் யார்? சொல், சிறிது"
to 8
"ஏறும் மனிதர், இசைந்துடனே கூடியவர் கூறியவை போலும் அந்தக் கொள்கை எல்லாம். ஏறலுக்குச் சாதகமாய் மக்கள் சமூகம் அமைந்திடவே ஒதினர் நீதி உணர்ந்து,
காவும் மனிதர்
கவுரவமும் தன்மானத் தீவிரமும் கொண்ட திசைவழியிற் போவதற்குத் திட்டமிட்டு விட்டார் திடீரென்று பல்லக்கை விட்டெறிவார் - ஊர்ந்தோர் விழ"
முருகையன்
அறக்கொட்டியான்!
கற்பார் நிகர்த்த புற்றை யுடைத்தும் வெற்பா யுயர்ந்த பற்றை யழித்தும். பயற்றை விதைத்து நயத்தை நோக்கினை. . அயரா திறைத்துக் கொழுகொம் பேற்றினை தளிர் முதல். அடிவரை - அழுக்கணன் தாக்கி. அழிக்கும் போது தளிர்கள் பூக்குமோ. p எருக்கட் டுதல்முன் அறக்கொட் டியானை விருந்துக் கழைத்த விழல்விவ சாயி! கலப்பை ஏந்துமுன். கடனை ஏந்தினை வலக்கை யில்ரீ வாங்கிய போே விலங்கிடப் பட்டது! விளைவை விழுங்கும் அறக்கொட் டியானை மடிக்குள் கட்டினை விறைப்பு உனக்கு. உறைப்பு அதற்கே! இதுவே நமது தலைவிதி யென்ருல் புதுயுகம் எங்கே பூக்கப் போகுதோ.. p
பாண்டியூரன்

Page 6
மல்லிகையைத் தொடர்ந்து படித்து வருகிறேன். சமீப கால மாக அதன் ஆழ வளர்ச்சி என்னைப் பிரமிக்க வைக்கிறது. நாவல் நூற்ருண்டு இதழ்களில் இருந்து கனம் - காத்திர உள்ளடக்கம் உயர்ந்து வருவதைக் காணும்போது ஒரு இதழ் கூடத் தவற விடாமல் படித்துப் பாதுகாக்கத் தோன்றுகின்றது.
பல கோண எழுத்தாளர்களின் சிந்தனை இன்று மல்லிகையை பெருமைப்படுத்தி வருவதை காணும் எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சி ஏற்படுகின்றது. தொடர்ந்து சிரமத்தைப் பாராமல் இப்படியே ஒவ்வொரு இதழ்களையும் வெளிக்கொணர முயலுங்கள்
தெஹிவளை. க. தேவபாலன் ★
கண்டியிலோ பேராதனையிலோ கடைகளில் மல்லிகையைக் காணமுடியவில்லை. சந்தாதாராகச் சேர்ந்து படிக்கும் நிலைக்கு இப்போதான் வந்துள்ளேன். இதுவே "இலக்கிய வேள்வி நடத் தும் சஞ்சிகை ஒன்றுக்கு அதன் மீது கொண்ட அக்கறை நிமித்தம் தான் எழுதும் முதற் கடிதம் கூட. w
மல்லிகையின் வளர்ச்சி மீது, சமுதாய மாறலை விரும்பாத ஒரு சிலரின் காழ்ப்பையும் என்னுல் இங்கு அவதானிக்க முடிகிறது.
பேராதனை. த. கலாமணி 女
மார்ச் தலையங்கம் படித்தேன். அதில் தங்களது ஊகம் எத் தனை த வரு ன து என்பதை உணரும்போது வருந்துகின்றேன். இந்திரா மீது தாங்கள் கொண்டுள்ள அசையா நம்பிக்கை தேர் தல் முடிவின்படி தகர்ந்திருக்கும் என்பது திண்ணம். இந் தி ய எதிர்க் கட்சிகளை வன்மையாகக் கண்டித்துள்ளீர்கள். மொத்தத் தில் இந்திய அரசியலில் உள்ளவர்கள் அனைவரையும் படுபிற் போக்குவாதிகள் எனக் கூறிவிட முடியாது. இந்தியக் சிராமப்புற மக்களின் விழிப்புணர்ச்சியை, முதலாளித்துவ எதிர்புப் போராட் டத்தைத் தூண்டிய தலைவர்கள், தொண்டர்கள் இன்று எதிரணி யில் உள்ளனர். முற்போக்குப் பத்திரிகைகளைக் கூடத் தடை செய்தது இ ந் தி ரா ஆட்சி. வெறும் குப்பைகளே இனிமேலும் கிண்ட வேண்டாம். இந்திராதான் இந்தியா அல்ல. நாளை பிறக் கப் போகும் நாளை பொதுவுடமை யுகமாக்க துடிப்புடன் செயல் படும் இளைஞர்களை பேணுவால் ஒருங்குபடுத்துங்கள்
all eldscastTl. குணசேகர்
 
 
 

und. வளாகத்தினர் முன் நின்று நடாத்திய தமிழ் நாவல் நூற்றண்டு
ஆய்வரங்கில் படிக்கப்பட்ட
தமிழ் நாவலில் வாழ்க்தைத் த
3
யதார்த்தத்தின் இன்றி யமையாமை பற்றிய இவ்விளக் கத்தையடுத்துத் தமிழ் நாவல் களில் தத்துவம் எடுத்தோதப்பட்டுள்ள முறையினை ஆராயத் தொடங்க லாம். ஆஞல் அதற்கு முன்னர், யதார்த்தமாகிய வாழ்க்கைத் தரிசனப் பண்பு நாவலில் எவ் வாறு வெளிப்படுகின்றது என்ப தன. அதாவது நாவல் கிய வகையின் எவ்வெவ்வமிசங் கள் இப் பண்பினை காட்டுகின்றன எ ன் ப த னை அறிந்து கொள்ளுதல் பயன்தரு வதாகும். அவ்வறிவு த மிழ் நாவல் இலக்கியப் போக்கினை
மேலும் தெளிவாக விளங்கிக்
கொள்ள உதவுமெனலாம்.
நாவல், சிறுகதை ஆகிய இலக்கிய வகைகளினை ஆராய்ந் தவர்கள் இவ்விலக்கிய வகை களுக்கு, பெருங்காப்பியம், சிறு காப்பியம் என்பனவற்றுக்குத் தண்டியலங்காரம் த ரு வ து போன்ற அன்றேல், பிரபந்த வகைகளுக்குப் பன்னிருபாட்டி யல் த ரு வது போன்ற விதி முறை யா ன இலக்கணத்தை
இப் புதிய வாழ்க்கைத்
இலக்
எடுத்துக்
இதனுலேயே பொதுக் மைப்புக்கு மேல் அதன்
கட்டுரை
த்துவம்
۹خشتہ حمہ ۰عسمع............................... ܚܙܫܚ
கார்த்திகேசு சிவத்தம்பி
வகுக்க முடியாதென்பதனை உண ருவர். அதாவது நாவல் என் னும் இ லக் கி ய வகையைப் பொறுத்த வரையில் அதன் அடிப்படைப் பண்பினே (யதார்த் தம்) அன்றேல் அதன் கட்ட மைப்பை (கதைப் பின்னல், பாத் திரங்கள்) பொதுப்படையாகக் கூறலாமே தவிர அதன் உரு வத்தை நிர்ணயஞ் செய்ய முடி யாது என்பதை விமரிசன மாண வூர் உணருவர். ஏ னெனி ல் க்தைப் பின்னல் பாத்திரங்கள் என வரும் கட்டமைப்புக்குள் தனக்குத் தெரிந்த வாழ்க்கை முறையைத் தெரிவிக்க அல்லது சித்திரிக்க முனையும் பொழுது அச் சித்திரிப்பிற்கான பூ ர ன உருவம் பாத்திரங்களின் அனுப வச் சித்திரிப்பிலேயே தங்கியுள் ளது எனும் உண்மை நாவலா சிரியனுக்குத் தெரிய வரும்
கட்ட
உரு வத்தை நிர்ணயிக்க முடியாது போய் விடுகின்றது. நாவலாசிரி யனது வாழ்க்கை விளக்கமே அதாவது அவனது யதார்த்தத் தெளிவே நாவலின் உருவத்தை நிர்ணயிப்பதைக் காணலாம். சில நாவல்கள் பிரதானமாகச் சம்பவங்களை எடுத்துக் கூறுவன

Page 7
வாகவும் சில நாவல்கள் பாத்தி ரங்களின் மன நிவேகளேக் கூறு வன்வாகவும் அமைவதற்குக் காரணம் நாவ ல் சிரி பன் யதார்த்தத்தை மனிதச் செயல் தள அமைப்புடனும் வாழ்க்கை நடை முறையோட்டத்துடனும் இணேத்துக் காணும் முன்ற யிலேயே தங்கியுள்ளது.
நாவலின் உருவ அமைதி பில் முக்கியமாக எடுத்துக் கூறப் படவேண்டிய முதலாவது பண்பு அது உரைநடையாவானது என் பதே தெட்ட்த் தெளிவாகத் தெரிவதை இத்துனே முக்கியப் படுத்திக் கூற வேண்டுமா என் பதே விஞ. ட்ரை நடையின் புற நோக்குத் திறன் பற்றி ஆணல்ட் சுெற்றிள் கூறுவனத நோக்கின் இம் முக்கியத்துவம் புலனுகும். உரைநடைப் பிர யோகம் கவிதைப் ॥ துக்குப் பிற்பட்டதேயெனினும் அப்பிரயோகமானது யதார்த்த நிலே பற்றிய புற நோக்கான கட்டுப்பாடு சார்ந்த பிரக்ஞை பூர்வமான ஒரு விளக்கம் ஏற் பட்ட பின்னரே தோன்ற முடி யு.ெ அவர் கூறுவ்வித் கடற்று நோக்கல் வேண்டும் பற்பல நூற்ருண்டு கால வளர்ச்சிக்குப் பின்னர் மனித ஆற்றல் வளர்த் தெடுத்துக் கொண்ட சுய பிரக் ஞையின் பின் என் ர் ஏற்பட்ட திட்ட வட்டமான் வெளிப்பாட் டுத்திறனே உரைநடை உணர்த்து கின்றது" என அவர் கூறுவதை நோக்கும் பொழுது நாவல் என் ஒனும் "மதிப்பிட்டு இ லக்கிய வடிவத்துக்கு உரைநடையே இயல்பான இலக்கிய வாகனம்
என்ற உண்மை எமக்குப் புலப்
படும். அக அனுபவங்களேயும் புற நோக்கினேயும் சமன் செய்து சீர்தூக்கி நோக்குவதற்கு உரை நடை வாய்ப்பான ஒரு கருவி பாசு அமைகின்றது. சிறு நீ தி நாவலாசிரியன் ஒருவன் பாத்தி ரங்களின் அனுபவ உணர்வு
மூலமாக வாழ்க்கை நன்மை மைக் காப்துல் நடத்தவின்றி
வெளியிடுவதற்கு உரை நடை உதவுகின்றது. அதே வேளேயில் அந்த அனுபவங்களே மற்ற மனிதர்களும் தமது அனுபவங் களாகக் கண்டு கொள்வதற்கு அதாவது பிறரது இன்ப துன் பங்களில் தம்  ைபாரம்
இன் ங் கண்டு கொள்வதற்கு
ட்ரை ந ைட் உதவுகின்றது. ஹெ பிங் றி ஜேம்ஸ், ஜேம்ஸ் ஜோப்ஸ், ஜோசப் கொன்ருட் போன்ருேரத நாள் வாக்கித் திறன் அவர்களது உரைநடை ாக்கத் திறனுக்குள் விறகில் தியாகவும். பாற்படு நெய்யா கவும் உள்ளார்ந்து நிற்பதை உணர்ந்தோமானுல் இக் கருத்
துப் பூாவியாக விளங்கும் இது
வன்ர 'தமிழ் நாவலாசிரியர் எவரும இத்தகைய விமரிசன ஆய்ந்துள் உட்படுத்தப்பட வில்' ஆயினும் அத்தகைய ஆட்வே நாவலாசிரியர் ஒருவரின்
ਟੈ। LAUTE 3 A Ira TIT நிக் நிறுத்த உதவுமென்பதன்ே நாம் பந்துவிடாகாது. நவ
工、 ,
முறை  ைம் ஆதியனவற்ருல்) துனு மார் மும் தமிழ் உரைநடையின் ஆவார் சிக்கும் செழுமைக்கும் կ՝ Լւելու" լեյրա பதவியோர் பார் இத்துறையின் சிறுகதை வழிபாசுத் தமிழ் உரைநடை பெற்ற அளவு வளத்தை நாவ
எா ற் பெறவில் லே யென்றே
தோன்றுகின்றது. ஜயகாந்தன் இந்திரா பார்த்தசாரதி, வா. ச ரா ஆகியோரின் சிறுகதைகள், நாவல்கள் பற்றிய ஒப்பியல் ஆய்வு உண்மையைப் புலப்படுத் தும். இதற்கு விவிக்காக அமைந்
i வெங்கடரமணி ஆகியோரே
தம் வாழ்க் கை போட்டத்தையும்
சிந்திரிப்பதன்
 

றையுமே)
நாவலுக்கு முந்திய இல் கிய வடிவங்களிற் தானப்படா
ததும் நாவலின் சிறப்புப் பஞ்பு சுளா அமைவனவுமாகிய இது
AlF
முக்கிய பண்புகள் பாத்
சித்திரிப்பு களப் பின்னணி
பிகின எடுத்துக் கூறும் முறிவி ஆதியனவே இவ்விரண்டின்பும் நிலவவேற்றும் முறையிலேயே
நாவல் நவீன டாகம் A)
தீட்டப்படக்
சொற்களாே தக்க அதி பூரன் இலக்கிய
வடிவம் எனும் சிறப்பும்
இல்க்கியப் பரப்பில் இதுவரை தோன்றிய இலக்கிய வகை ருள் வாழ்க்கையின் பல் அமிசங்களே
முற்று முழுதானே
Tநிற்பது நானும் அதன் சிறப்புக்கும் இல் நின் - ஆள்திறன்ே திறவு İyir, I rüb Tifli, அமைகின்றது
மற்றெந்த இருக்கிய வரை பிலும் பார்க்க நாவலில்
துகள் முக்கிபமடைகின்றது. பாத்திரத்தின் அந்தஸ்து பாத்திரமல்லாது அது வனுகவோ நின்று வெறும் இன்ப துன்பங் ஜோ விருப்பு வெறுப்புக் Pairt சித்திரிப்பதிலேயே நடு வெற்றி தோல்வி தங்கியுள்ளது
விம், பாத்திரம் egy fil II நாவலின் இரு | L மைப்புகளும் இனேவதற்கும்
அவ்வித்துப்பு தனித்தனிமனிதர் பினரிப்
களேயும் சமூகத்தையும் பதற்கும் இப் பண்பு முக்கிப்பு
i வின் முத்ல் சமயத் தத்துவங் தள் வரை பலவற்றை பாவதி அகம் புற்ம் என வகுத்து மயக்கத்துக்கும் இட மளிக்கும் வகையில் எல்லேக் கோடுகள் வகுத்த எமது । பாரம்பரியத்தில்
அகத்திற் புறம் (ரிழ்ப்பதும்
புறத்தில் அகம் தொழிற்படுவது
ஒருத்தியாக Girl ir
மீறிக் காட்டுவதில்லே
ாரிய உள்ள உணர்வு நிலே பற்றிய ஆய்வு முக்கிய இடம் பெறுவது அத்தியாவசியமாகும். வாழ்க்கையைப் பிண்டப் பிரா
ாக வைத்து நேரக்கும்
நாவலாசிரியன் இச் சாதனயை நன்கு நிறைவேற்றி விடுகிருன்: கதாபாத்திரங்களின் த ப் பவித்திரமான உணர்ச்சிகள்டுமானவையும் அசப்பியமா எவையும் - நாவ்லிற் சித்திரிக் கப்பட்டு ஆராயப்படுகின்றன:
அடுத்து நாவலின் கவர்ச்சி
பர்த்திரங்களினதும்
சம்பவங்களினதும் சாதாரனத் தன்மையிலேயே தங்கியுள்ளது:
மகாகாவியத்தின் சிறப்புக்கு ஒர்
அதி மனிதன் எத்துணே அத்தி பாவசியமிாகின்றனே அதே
போன்று நாவலின் வெற்றிக்கு அதன் பாத்திரங்கள் உணர்வு நியிேலும் சரி இயங்கு நிே பிலும் சரி இயல்பான மனிதப் பிரதிநிதிகளாக அமைவது ஆத்தி பர்சியமாகின்றது. அந்தந்தப் பத்திரங்கள் அந்தந்தச் சூழ வில் அந்தந்த முறையில் தான் இயங்குமென்ற சாத்திய நிலக்கு ட்பட்டு நின்று இயங்கும்
பொழுதுதான் வாழ்க்கையின் செல்நெறி பற்றிய விளக்கம் பூரணமாகும். து ப்பறியும்
நீர்வல்கள் கூட கதாநாயகனின் அது மனிதத் தனத்தைக் கை
நிதிச் சாத்தியப் பாட்டுக்கு மேற் பட்ட அதிதங்கங்களுக்கு புரத் திரப் பெயர் முதல் பாத்திரத் இன் சாதன வரை எதிலும் இடம் கிடையாது. இல்வச் சூழல், நனவேருடை' என் விரும் பதங்களே இப் பின்னணி திங் வைத்தே நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். சமூகப் பொதுவான பண்புகளே ஒரு பாத்திரத் தி டத்தேயேற்றி நாவல் எழுத முனேயும் நாவ சிரியர் கள் அத்தகைய

Page 8
பாத்திரத்துக்கு இடும் பெயர் பற்றி எதிர்நோக்கும் பிரச்சினை கள் பற்றியும், பாத்திரங்களின் உறவுகளைச் சித்திரிப்பதில் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பற்றி யும் தெரிந்து கொண்டோமா ஞல், நாவல் இலக்கிய வகை யில் மனித சாதாரணத்துவம் எடுத்துக் கூறப்படும் முறையினை விளங்கிக் கொள்ளலாம். நாவல், இவ்வகையில், இலக்கிய சன நாயகத்தின் தாயாகவும் சிசு வாகவும் அமைந்து விடுகின்றது.
நாவவின் இன்னுெரு பண்பு
அது எல்லோராலும் வாசிக்கப் படத்தக்கது, வாசிக்கப்படுவது என்பதேயாகும். இதற்கு அடிப் படையாக அமையும் முக்கிய கார ணி கள் நவீன உலகின் எழுத்தறிவு வளர்ச்சி, நாவலின் இயல்பான சனநாயகப் பண்பு ஆதியனவே. கடினமான வாசிப்பு சுலபமான வாசிப்பு என்று வகுத் துக் கொள்ள இடமுண்டே தவி விளங்க முடியாத வாசிப்பு எ பது நாவலின் நோக்கத்தையே தகர்ப்பதாகும். வாசிப்பவரின் விளக்க நிலை, வாசகரின் அறி யாமையைத் தொடர்ந்து பேணு தல் ஆ கி ய இடர்ப்பாடான பிரச்சினைகளை உள்ளடக்கி நிற்
கும் இப் பிரச்சினையை நான் இங்கு ரசனைபற்றிய பிரச்சினை யாக எடுத் துக் கூறவில்லை.
வாசிப்பின் தேவையும் பயனும் முக்கியமாக நோக்கப்பட வேண் டியனவே. வாழ்க்கை மட்டப் பிரச்சினையும் பெறுமானப் பிரச் சினையுமுள்ள சமுதாயங்களிலே தான் ரசமட்ட மட்ட ரசப் பிரச் சினை பூதாகரமாக உரு வெடுக்கின்றது என்னும் சமூக வியல் உண்மையை மனங்கொள்ள நாம் தவறக் கூடாது. கல்விச் சமத் துவ ம் அடிப்படையாக நிலைநிறுத்தப்படாத சமூகங்களி லேதான் தரமுள்ள வாசகர்கள்
12
தரமற்ற வாசகர்கள் எனும்
பிரச்சினை தோன்ற இடமுண்டு.
நாவல் என்னும் இலக்கிய வகையின் இலக்கிய வரலாற்று முக்கியத்துவம் அதன் வாழ்க் கைத் தரிசன நோக்கே என்பது இவற்ருல் தெளிவாகின்றது. தமிழ் இலக்கியப் பரப்பில் இம் மாற்றம் எவ்வாறு புலப்படுகின் றது என்பது அடுத்து இயல்பாக எழும் வினவாகும். தமிழ் இலக் கிய வ ர ல |ாற் ருேட்டத்தையு ணர்ந்த ருவனுக்கு, மேலே கூறப்பட்ட நாவல் இலக்கியப் பண்பு விளக்கம் தமிழில் நாவல்
இலக்கியம் ஏற்படுத்தும் புரட்சி
கர மாற்றத்தை உ ண ர் த் த முடியும்.
4
தமிழ் நாவலின் வயது நூரு அல்லது உண்மையில் தொண் னுாற்றேழா என்ற இலக்கிய அ க ழ் வாய் வுக் குப் பெரு முதன்மை கொடுக்காது தமிழில் நாவலிலக்கியம் நான்கு தலை முறைகளுக்கு முந்தியது என்கிற கணக்கிற் பார்க்கும் பொழுது தமிழ் இலக்கியப் பரப்பில் நாவ லி லக் கி யம் ஏற்படுத்தியுள்ள வாழ்க்கைத் தரிசன விளக்கம் மிகப் பெரியது என்பது நன்கு தெரிய வரும். W
தமிழ் நாவலில் வாழ்க்கை சித்திரிக்க்ப்ப்ட்டுள்ள முன்றமை பற்றிய வ ர ன் முறை யா ன ஆய்வை மேல்வரும் தலைப்புக் களின் கீழ் தொடங்கிச் செல் வதே பொரு த் த மானதாக விருக்கும்.
(அ) பத்தொன்பதாம் நூற் முண்டின் இறுதி இருபத் தைந்து வருடங்களில் தமிழகச் சமுதாயஅமைப்பிலும் வாழ்க்கை முறையிலும் ஏற்பட்ட மாற் றங்கள்.

ܔ"
(ஆ) தமிழின் முதல் நாவலாசி
fштта, ф திகழ்வதற்கு மு ன் சீ ப் வேதநாயகம்பிள்ளை யிடத்திருந்த த  ைக  ைம க ள். பெண் விடுதலை இயக்கம் சன் மார்க்க நெறிப் பிரசாரம் சமூக சீர்திருத்தம் போன்ற துறை களில் அவருக்கிருந்த ஈடுபாடு.
(இ) தமிழகத்தில் ஏ ற் பட் ட
ச மு தா ய மாற்றங்கள், கல்வி முறை மாற்றங்களினுல் தோன்றிய நடுத்தர வர்க்கத் தின் தன்மை, அம் மாற்றங்க ளிஞல் அவ்வர்க்கம் எதிர்நோக் கிய மரபு, பாரம்பரியம் பற்றிய பிரச்சினைகள்,
(ஈ) தமிழ் நாட்டின் பாரம் பரிய சமுதாய அமைப்பிற் கும் புதிய மாற்றங்களுக்கு மி  ைட யே கா ன ப் படும் தொடர்ச்சி, முரண்பாடுகள்.
தமிழ் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இது முகிழ்ந்த முறைமை (பிரதேச நாவல்களை விளக்கிக் கொள்வதற்கு இதுவே வாய் ப் பா ன திறவுகோளாக அமையும்)
(உ) சு த ந் தி ர இயக்கத்தின்
இலக்கியத் தேவைகள்.
(ஊ) அரசியலியக்கத்தை ஊட
றுத்து ஒடிய நகர் மயப் படுத்துதலும், நவீன மயப்படுத் தலும் - இவை தோற்றுவித்த தனி ம னி த ப் பிரச்சினைகள். இவை மரபு பார்ம்பரியத்துடன் மு ர னி த் து நின்ற, நிற்கும் CpGospod Lo.
(எ) அர சி ய ந் சனநாயகம்
கல்வி விஸ்தரிப்பால் ஏற் பட்ட அடி நிலை ச் சமுதாய விழிப்பு - அதன் இ லக் கிய வ்ெளிப்பாடுகள் - அத்துறையில் நாவல் இலக்கியத்தின் தொழிற் பாடு.
(இ) முதல் (எ) வரைபு முள்ள பிரச்சினைகளைக் கருத்
துருவ நிலையிலே வைத்து ஆரா யாது இவ்விலக்கிய வியாப்திக் கட்டங்களைத் தனித்தனி நாவ லாசிரியர்களை அன்றேல் நாவல் களை மையமாகக் கொண்டே ஆராய வேண்டும். அவ்வாறு ஆராய முனையும் பொழுது மேல் வரும் நாவலாசிரியர்கள் பற்றிய ஆழமான ஆய்வு முக்கியமாக 6) TLD
ராஜம் ஐயர், வெங்கட ரமணி, கோதைநாயகி அம்மாள் கல்கி (சிறப்பாக தியாக பூமி, சிவகாமியின் சபதம்) க. நா. சுப்பிரமணியம், சண்முகசுந்த ரம், மு. வரதராசன், வாசன், அண்ணதுரை, ர கு நா த ன், ஜெயகாந்தன், லா. ச. ராமா மிர்தம், இந் தி ரா பார்த்த சாரதி, நீல. பத்மனபன். メ
இலங்கையைப் பொறுத்த வரையில் நாவலிலக்கியத்தால் ஆராயப்படவேண்டிய வாழ்க்கை மா ற் ற ம், வாழ்க்கைச் செல் நெறிகள் நாவலர் காலத்துக்குப் பின் தமிழ் மக்களின் வாழ்க் கைத் தத்துவமாக ஏ ற் று க் கொள்ளப்பட்ட ம்ேனுட்டுக் கல்வியமைப்பு கொலோனிய வழிப் பொருளியல் முன்னேற் றத்தினூடே பண்பாட்டுத் தனித் துவம் பேணல்" என்ற் நெறி யுடனேயே தொடங்குகின்றது. "மேனுட்டுக் கல்வி தரும் வாய்ப். புக்களைக் காண்டு நிலப்பிரபுத் துவத்தைப் பேணும் முயற்சியின் இலக்கியத் தாக்கங்கள் விரிவாக ஆரா யப் பட ல் வேண்டும்?? அதனையடுத்து இ வசக் கல்வி வாய்ப்பும் பிரதிநிதித்துவ சன நாயக இயக்கமும், இனவாத அரசியற்றேற்றமும் இடதுசாரி அரசியலியக்க வளர்ச்சியும் நன்கு ஆராயப்பட்டு அவை ஏற்படுத் தும் மாற்றங்களும் விளக்கப் படல் வேண்டும். இவ் வா று நோக்கும் பொழுது

Page 9
சரவண் முத்துப்பிள்ளே. மக்கு ஒரு முக்கிய கரணம் சித்திலெவ்வை இடைக்காடர் அதற்கு முன்னர் தமிழில் நில நல்வேயா, ம விே திருஞானசம் வியூ இலுக்கிய வகைகள் இப் பந்தர் வ. அ. இரத்தினம், புதிய தேவையைப் பூர் த் தி கணேசலிங்கன் ப்ெர்ன்னுத் செய்ய முடியாதிருந்தமையே துரை, டாரியல் பெனடிக்ற் எனும் உண்மையை ஏற் று க் பாலன், அருள் சுப்பிரமணியம் கொள்வது தவருகாது மதச் செங்கை ஆழிபுரன் அர்தியர் சார்பும் மதம் வழிவரும் ஆகியோர் தனிப்பட்ட ஆய்வுக் வாழ்க்கை விளக்கமும் அடிப்
குரியவர்களாவர்
ஆஞல் அத்தகைய நோக்கு இக் கட்டுரையின் அமைப்புக்கு அப்பாற்பட்ட ஒன்ருகும் "துயி ழில் நாவல் இலக்கியம்" என்ற பெருநூலுக்கே அவ் வி இறு கு முறை பொருந்தும் இக் கட்டு ரையின் தேவைக்கேற்ற வகை பில் தொகுத்து நோக்க மு: யும் பொழுது தமிழ் வாழ்க்கைத் தரிசன நோக்குப் பரினமிக்கும் முறையினே க் கருத்து தி லே ப் பட்ட வகை
லேயே அணுகுதல் வேண்டும்"
அதற்கு தமிழ் இலக்கியப் பரப்பில் இலக்கியம் மதச் சார்பற்றதாக வும் மத நோக்குக் கட்டமைப் பிலிருந்து விடுபட்டுச் செல்லும் பண்பை யும், அப்பண் பிாது வளர்ச்சியையுமே நே வேண்டும் 'நிதர்சன மளிதி வாழ்க்கையை உள்ளது உள்ள வாறே எடுத்து கூறுவதிந்து மதக் கட்டமைப்பிருந்து விடு படுவது முக்கியமாகும் தன் மனித சக்திக்கு அப்பாற்
பட்ட ஒன்றினுல் தி பிடது
அவன் து இயக்கம் சூழல் சமூக உணர்வுகள் கொண்டே மதிப்பிடும் இலக்கிய நோக்குப் புனேகதைக்கு வேண்டிய அத்தி பாவசிய பண்பாகும் அதுதான் நாவலின் அச்சாணி பள்! தமிழிலக்கியத்தில் இப் பன் குேட்டுத் 岳、 வருகின்றது. வேத ஒரு பகு | iii வியப் பரப்பினுள் நுழைத்தி
酉 *
r
படை இலக்கியத் தத்துவமாக் நிலவும் வின் யதார்த்தம் இலக் வியப் பண்பாக முடியாது. இத லேயே தமிழ் ப் புனே கணித (சிறுகதை, நாவல்) மற்றைய தமிழிலக்கிய வகைகளினின்று முற்றிலு வேறுபட்டனவாக விளங்குகின்றன. புனே கதை என்ற இவக்கிய வகை மாத் திமே தமிழில் முற்றிலும் nji ri i II (Secular) 3,5 Td குத் தளத்திலிருந்து தோன்றிய தெனவாம். பார்தியின் வசன்
கதை தமிழில் புதுக்கவிதை
பின் முலாற்றுக்களில் ஒன்றெ சென்ட்ால், புதுக்கவிதை ליחהם கட்ட மிகச்சார்பிலிருந்து தப்ப
Ti.
(தொடரும்)
கொழும்பில் "மல்லிகை" ஆசிரியரைச் சந்திக்கும் முகவரிகள் ஒவ்வொரு மாதுத் தினுடைய
கடைசி வாரத்தில் ஆசிரியர் கொழும்பில் கீழ்க்கண்ட முகவ
சிகளின் தங்கியிருப்பார் 137. மகிபன் வீதி, 183 முதலாம் குறுக்குத்தெரு ே கதிரே சன் விதி. தொஃபேசி 2012
விரும்பியவர்கள் தொடர்பு கோள்ளலாம்.
qq SuS . 1 1 1

வென்றிடுவோம்
மு. சடாட்சரன்
ஐயர் பெரியவரே! ஆதிரே பாதினங்கள் மெய்யாக உள்ளவரே மேல்நாட்டிவ் கல்விபெற உன்னுடைய புத்திரரை ஒவ்வொன்ருய்ப் போக்காட்டி இங்கே எடுத்தீர்! எடுப்பாக வாழ்கின்றீர்! எவ்வாட்சி வந்தாலும் இங்குவரும் பாம்பிகளேப் பக்குவமாய்ப் பிடித்துப் பாசாங்கும் காட்டிடுவீர்!
கூட்டுறவுச் சங்கக் கொமிற்றிக்கு நீ தீவன் கோயில் நடத்தும் குழுவின் நீ வாக்கர் போட்டியின்றி யங் பருக்ே போட்டபுது ஜே பி வேளாண்மைச் செய்ா
விளேவுக் குழு
r ஆளாகி நீயே : பட்டிடுங்ாய்
காரோடு முன்சிென் கல்விடு தோன் வர யாருன்ன்ேக் கேட்பவர்கள் யாவும் உனக்ாேதான்
இத்தனேயும் கொண்டுள் எங்களூர் போடியர் பன்
சித்தன் வயற்ார சீரழிந்தே போகின்ருன் புத்தியின்றித் தீயில் புழுப்போல் துடிக்கின்ருன்
இந்தமுறை நல்விவோம்! ஏக்கர் பதினேந்து கண்டதுபாய்
என்ருலும் கண் நான்டு உடல் மெலிந்த
|ਸੇਸ਼ੇ
சீழும்
. 5 1 1 1

Page 10
பெண் சாதி பிள்ளைகுட்டி பேதலித்தே மாள்கின்ருர்,
இந்த நிலைமையவர்க் கேனையா? உன்னுடைய காணியிலே ஓயாது கஸ்ரங்கள் பட்டானே! தோணி வலைக்குமவன் தோள் கொடுத்து வந்தானே! எல்லாம் உனக்குமட்டும் எப்படி வந்ததைய்யோவ்? ஏனையா எங்களினை ஏப்பமிட்டு வாழ்கின்ரு ய்? உன்னுடைய அக்கிரமம் ஒய
உனை அழிக்க,
எல்லாரும் நாங்கள்
இணைந்தொன்ருய்ப் போராடி எல்லார்க்கும் எல்ல ம் இருக்கும் வழியமைக்க, நாமெழுந்து விட்டோம் இந்நாடெங்கும் வென்றிடுவோம்!
ଢେଁକ୍ଲି\ନ୍ଧି
பாடலும் சுல்தானும்
eup6tyle: மஹ்மூத் தர்வேஷ் தமிழில்: பண்ணுமத்துக் கவிராயர்
- இதுவும், மற்றும் பிறவும் ,
வான் மழைப் பிரசவத்தின்,
இயம்பிற்று என்பதற்காய்
விருட்சங்கள் மர்ம மெல்லாம்
வெளிச்சத்தி லாக்கி விடும் மின்னல் ஜனிப்பின் - வர்ணிப்டே அதுவல்லால் வேறில்லை - என்ருலும் அதனையவரி ஏன் எதிர்த்தார்? கொடும் வதைகள் ஏன் கொடுத்தார்? வேகம் திரை நதி: } வேறு வெள்ளம் ப்ந்திTது, படுகை கூழாங் க. கள் பிரதிமைகள் படைத்திடுது
அதனையவர் ஏன் எதிர்த்தார்? கொடும் வதைகள் ஏன் கொடுத்தார்? மரமடர்ந்த காட்டினிலே மர்மங்கள் பலவுண்டு, .
பால் நிலவின் கழுத்தினிலே
பாய்ந்துளது கட்டாரி வானம் பாடிகள், ரத்தம் வடிந்துளது கல்லினிலே - என்று ரைக்க, அதனையவர் ஏனெதிர்த்தா? R வதை கொடுத்தார்? \
 

வேர்வைக் கயிராச்சு எந்தன் வளநாடு, சதுக்கத்திலே அந்தோ சாகின்றன் ஒரு மனிதன் கருக்கிருட்டின் மீதினிலே கனல்பாய்ந்து எரிகிறது
- என்றெல்லாம் எடுத்துரைத் எரிந்து விழுந்தார் சுல்தான்தால் கற்பனைப் பிறவி யவர் கடுமை யுற மொழிகின்ருர்: *கண்ணுடி யிலன்ருே கோளாறு இருக்கிறதுஉன் பாடகன் இனிமேல் தன்பாடல் நிறுத்தட்டும், நைல் நதி தனிலிருந்து யூஃபிரட்டீஸ் வரையினிலும் அரியாசனம் எனக்கு அகன்று விரிவடையும்" வீறிட்டார் சுல்தான் "வை சிறையில் பாடலினை!" தோத்திரங்களை விடவும் செய்தித் தாளை விடவும் - தகுந்த பாதுகாப்புக்கு தருகின்ற அமைதிக்குண தடுப்புச் சிறைக் கூடம் தக்கதொரு இடம் தானே! வாள்வீச்சால் காற்றை வடுப்படுத்த முடிந்திடுமோ? உள்ளங்கை ஒரெழுத்தில் ஒருகோடி விருட்சங்கள் பசிய இலைத் தளிரரும்பும் பகர்ந்திடுவாய்ப் பாடகனே! - இளவேனில் முகையெல்லாம் இங்கொன்ருய்த் திரண்டாலும் புல்நுனி நனைப்பதற்குப் போதிய நீர் கொட்டாது! சொல்லொனுக் கோபம் சினம் கொண்டார் சுல்தான். போட்டோ படங்கள் தொறும் போடும் தபால் அட்டைதோறும் - பக்திக் கீர்த்தனை போன்றுபொலிந்திருக்கும் தூயர் அவர்
பதிந்திருக்கும் - நெற்றியிலோ அடிமைகள் அடையாளம். கொக்கரித்தார் ஆணை: "கொலையிடு இப் பாடலினை" பிடிவாதம் கொண்ட
பாடல்களோ வென்னில்!
மறுத்திடுது - கொலைக்களத்தில் மடிந்து விழுவதற்கு: ܗܝ வைக்கோற் புரியினிலே மின்னலை சிறைவைக்க முடியாது என ' சுல்தான் முன்னிலையில் கூறிடடா!
பகலவனின் தர்க்க விதி,
பாயுமாற்றின் வரலாறு,
பூகம்பத்தின் பண்பு,
பாடல்களுக்கு முண்டு!
படர்விருட்சங்கள் போல
பாடல்கள் ஆகுமடா மண்ணென்றில் அவை மடிந்தால்
மண்ணெங்கும் அவை மலரும்!
நீலமய மாய்ப் பாட்டு.
நிலைத் தெழுந்த ஒரு கருத்து துடைத்தெறியவே அதனைத் துணிந்தாரடா சுல்தான் - செம்பாடல் தீக்கங்கை சிறைப் படுத்த அவர் முனைய தாவிப் பெருகியது 翁 தழல் தீ புரட்சியென!
'புடைத்தெழுந்த குருதிக் குரல்
புயல் வண்ணம் தோய்ந்ததடா!
சதுக்கக் கூழாங்கற்கள்
சமைந்த புண்ணின் வீறலென
வாய்கள் திறக்க,
வரும் புயலில் மோகமுற்று
சிரிப்போடு நான் நின்றேன்
சுல்தான் என யெதிர்க்க, புலர் பொழுதின் திறவுகோலைப் பற்றியேக் கை யெடுத்து விழுப்புண் விளக்கேந்தி வழி தடவி நான் நடந்தேன்அழைக்கும் புயலுக்கு அர்ப்பணமாய் இதயம் ஈந்தேன் வாரிப் புயல் வரட்டும்! வாரிப் புயல் வரட்டும்!

Page 11
ஈழத்து இலக்கியமும் தலைமையும் அதன் தவறுகளும்
ஈழத்துத் தமிழ் இலக்கியங் களைத் திறந்த மனத்தோடு நடு நிலை நின்று நோக்கும்போது, சித்தாந்தத் தெளிவோடு கூடிய சிருஷ்டிகளைக் கண்டு நிச்சயமாக
இன்று நாம் பெருமைப்படலாம்.
தமிழ் நாட்டு இலக்கியங்களில் பரவலாகக் காணவியலாத இந் தச் சிறப்பம்சம் ஈழத்துத் தமிழ் இலக்கியங்களின் விசேடமான போக்காகவும் பல மா கவு ம் மிளிர்கிறது. ஈழத்தின் பெரும் பான்மை மக்களாகவுள்ள சிங்கள மொழி பேசுவோரின் படைப் பு க் க ளே (ா டு ஒப்புநோக்கும் போதும், எமது தமிழ் இலக்கி யம் சித்தாந்தத் தெளிவில் ஒரு படி மேம்பட்டே நிற்கின்றதென அறுதியிட்டுக் கூறலாம்.
'ஈழத்துச் சிங்கள எழுத் தாளர்களுடன் ஒப் பி ட் டு ப் பார்க்கும்போது, ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள், நிச்சயமாகவே
சித்தாந்தத் தெளிவில் மிக மிக
முன்னேறியவர்கள் என்பதிற் கருத்து வேறுபாட்டுக்கு இடமே இல்லை" (எச். எம். பி. முஹிதீன் புதுமை இலக்கியம் மாநாட்டு மலர் 1975) என்ற கருத்து இவ் விடத்தில் மனங்கொள்ளத்தக் கது இத்தகைய ஒரு பண்பு
நியாயமுமில்லை.
*தெணியான்?
ஈழத்துத் தமிழ்ப் படைப்புக் களில் மேலோங்கி நிற்பதென் பது தற்செயலான ஒரு நிகழ்வு அல்ல. 38-ம் ஆண்டு இந்த நாட்டு அரசியல் துறையில் ஏற் பட்ட மாற்றமும், ஈழத்துப் படைப்பாளிகளில் பல ர் முற் போக்கு அரசியல் சார்புடைய வர் கள க விளங்கியமையும், சாத்தி.மான விமர்சனங்கள் சோஷலிசத் திசைவழி காட்டி நின்றமையுமே ஈழத்துப் படைப் பாளிகள் சித்தாந்தத் தெளிவு
டன் கூர்மை பெற்று விளங்குவ
தற் குரிய காரணங்களெனக்
கொள்ளலாம் ,
குறிப்பிட்டுக் கூறக் கூடிய வ் வம்சங்களில், 36-ம் ஆண்டு iந்நாட்டு அரசியலில் ஏற்பட்ட மாற்றம், சிங் கள இலக்கிய கர்த் தாக்களையும் பாதிக்காமல் விட்டு வைப்பதற்கு எவ் வித முற்போக்கு அரசியல் ஈர்ப்புக்குச் சிங்கள எழுத்தாளர்களில் ஒரு கணிச் மான ,ெநாகையினர் ஆட்படா மல் போய்விட்டனர் எ ன் று கொள்வதும் தவருனதொன்ற கும். மூன்ருவதம்சமான ஈழத் துத் தமிழிலக்கிய விமர்சனப் போக்கின் உற் று நோக்கும்
1ở
 

போதுதான், ஈழத்துத் தமிழி லக்கியங்கள் சித்தாந்தத் தெளி வில் மேலோங்கி நிற்பதற்கான நியாயங்களைக் கண்டு கொள்ள முடியும். தமிழ் நாட்டுப் படைப் புக்களுக்கும், ஈழத்துச் சிங்களப் படைப்புக்களுக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பை - சித்தாந்தத் தெளிவோடும் கூடிய விமர்சனங் களை ஈழத்துத் தமிழ்ப் படைப்
புக்கள் பெற்றுக் கொண்டன என்று பெருமை கொள்வதில் நியாயமுண்டு
"இலக்கியம் தோன் றிய வுடனே இலக்கிய ஆ ய் வும் தோன்றிவிடுகிறது" என்ற நிய தியை அ டி ப்ப  ைட யா க க்
கொண்டு நோக்குவோமாயின்,
ஈழத்துத் தமிழிலக்கிய ஆய்வு என்பது வெறும் அறிமுகமாக மாத்திரம் இருந்திருக்க வேண்
டும். அவ்வாறு அமைவது இலக் கிய உலகின் பறுமதிவாய்ந்த ஒரு கணிப்பீடாகிவிடவியலாது. அறிமுகம் என்பதற்கு மேலும் ஒருபடி உயர்ந்து, இலக்கியம் எவ்வாறு அமையவேண்டுமென்ற கோட்பாட்டடிப்படையில் தான் ஈழத்து விமர்சனங்கள் இடம் பெறுகின்றன. வர் க் க முரண் பாட்டைக் கூ ர்  ைம யோ டு நோக்குகின்ற ஆரோக்கியமான இந்த விமர்சனங்கள்தான் ஈழத் துத் தயிழிலக்கியப் பரப்பில் பெ ரு ம்ை கொள்ளத்தகுந்த நல்ல அறுவடைகளுக்குக் கார ண மா க அமைந்தனவென்று உறுதியாகக் கூறிக்கொள்ளலாம்:
இதே வேளையில் சித்தாந்த
ரீதியான விமர்சன வழிநடத் தல்கள் அ ல் ல து "கைப்பற்றி நடத்தல்" களின் தீர்க்கமான
பாதிப்புக்கள் யாவும் முற் று முழு தா ன ஆரோக்கியமான விளைவுகளை உண்டாக்கியிருக்கின் றனவா? என்ற மறுபரிசீலனையை இன்று நாம் செய்யவேண்டியது
தவிர்க்க முடியாத அவசியமா கிறது. ஈழத்து இலக்கியம் சகல அம்சங்களிலும் செழுமையான வளர்ச்சியைப் பெற்றுள்ளதாக இருப்பின், இத்தகைய மறுபரி சீலனை வேண்டப்படாதவொன் ருகும். ஆன ல் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஓர் அ ம் சம் ஈழத்து இலக்கியத்தில் குறை பாடுள்ளதாகத் தோன்றுவத ஞல் மறுபரிசீலனை என்பது மிக அவசியமாகிறது.
கலைத்தன்மை வரட்சி என் பது ஈழத்து இலக்கியத்திற் காணப்படும் பொதுவான ஒரு வீழ்ச்சி, இவ்வீழ்ச்சிக் குட்பட்ட வர்கள் பெரும்பாலும் முற்போக் கணியைச் சார்ந்தவர்களாகவே காணப்படுகிறர்கள். பொது வாக இக் குறைபாடு ஏற்படுவ தற்குக் சாதகமான காரணங் கள் எவையென வினவுவது, ஒரு நியாயமான இலக்கியத் தேடலாகத்தான் இன்று அமை யுமெனக் கொள்ளவேண்டும். இவ்வீழ்ச்சிக்குரிய நியாயங்க ளாக இரண்டு பிரதான கார ணங்களைச் சொல் ல லா ம். 1. இளைய தலைமுறையினர் பல ரிடத்தில் பழந்தமிழ் இலக்கியப்
பரிச்சயமின்மையும், அவ்விலக் கி யங் கள் மேற்காட்டுகின்ற அலட்சியமும். 2. சித்தாந்த
ரி தி யி ல் அமைந்த விமர்சன வழிகாட்டல்களின் மறுபக்கப் பார்வையற்ற அழுத்தல்.
இக்காரணங்கள் இரண்டி லும் பிரதானமான பங்  ைக வகிப்பது இரண்டாவது நியா யமாகச் சொல்லப்பட்டுள்ள விமர்சனப் போக்கேயாகும். கலைத்தன்மை வ ரட்சி என்ற விளைவுக்குக் காரணமாக அமைந் தவர்கள், உணர்வு பூர்வமாக இத்தவறைச் செய்யவில்லையென் பதும் இங்கு கவனத்துக்குக் கொள்ள வேண்டியதொன்முகும்,
is

Page 12
வரலாற்று ரீதியான தேவை கருதி, வர்க்க அடிப்படையில் அமைந்த இலக்கியக் கோட்பா டுகளுக்கு அழுத்தங் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தமும் இவர் களுக்கிருந்திருக்கிறது. அதே வேளையில் சித்தாந்தக் கோட் பாடுகளுக்கு அப்பால் மறுபக்கப் பார்வையைச் செலுத் தா து விட்ட  ைம யே முற்போக்கு விமர்சகர்கள் இழைத்த மாபெ ரும் தவருகும்:
ஈழத்து இலக்கியம்", மண் வாசனை", "தேசிய இலக்கியம்’ என்ற கோஷங்களை முற்போக் கணியினர் முன்வைத்தபோதுமரபு இ ல க் கி யக் காரர்கள், இழிசனர் இலக்கியத்தைச் சங் காரம் செய்ய வீறு கொண்டெ ழுந்த பண்டிதக் கூட்டத்தினர்முற்போக்கணியை மூர்க்கமாக எதிர்க்க ஆரம்பித்தனர். கோட் பாட்டடிப்படையில் அவர்களுக் குத் த கு ந் த பதிலிறுக்கின்ற முனைப் ப்ா ன பணியை முற் போக்கு விமர்சகர்கள் செய்ய வேண்டிய கடப்பாடுஅவர்களுக்கு இருந்து வந்தது. அதன் காரண மாக அரசியல், சமூக, பொரு ளாதாரப் பின்னணியோடு சித் தாந்த அடிப்படையில் விமர்ச னங்களைச் செய்யவும் கோட்பா டுகளை முன்வைக்கவும் உந்தப் பட்டார்கள். இந்தப் பின்னணி யில்தான் சித்தாந்தத் தெளி வுள்ள இலக்கியங்கள் உருவாவ தற்கு ஈழம் ஒரு களமாக மாறிய தென்பதை மறு த லிக் க முடி turgy.
அதே வேளையில் இச் சாத னையின் விளைவாகப் பெறப்பட்ட பயன்களை இரண்டு வகையின வாக வகுக்கலாம். 1. ஈழத்து இ லக் கி ய ப் பரப்பில் இழை யோடிக் கிடக்கும் பொதுவான கலைத்தன்மை வரட்சி. 2. பண் டிதக் கூட்டத்துக்குப் பதிலாக பல்கலைக்கழகக் கூட்டமொன்று
a0
தான் முதிசொமும்,
ஈழத்து இ லக் கி ய த் து க் குத் தலைமை தாங்கவும், வழிநடத்த வும் முற்பட்டமை .
முற்போக்குச் சித்தாந்தக் கோட்பாட்டை முன்வைத்து. ஈழத்து இலக்கியத்தைச் சரியான திசைவழியில் இட்டுச் செல்ல வேண்டி இருந்தமையால், இலக் கியத்தில் கலைத்துவம் என்பது பற்றி அதிக சிரத்தை காட்டா மலும், அழுத்தங் கொடுக்காம லும் இருந்து வந்திருக்கிருரர்கள். கலைத்துவமென்பது, உள்ளடக் கம் சாராத - உருவம் சார்ந்த அ ம் ச மா க இருந்தமையால் போலும், ம"பு வழி இலக்கிய காரர்களின் கட்சிக்குரிய அம்ச மாக அதனை நியாயப்படுத்திக் கொண்டு, உள்ளடக்கம் பற்றிய வர்க்கத் தெளிவோடு கூடிய சோஷலிச யதார்த்த இலக்கிய
" விமர்சனங்களை எழுதியும் பேசி
யும் வந்தனர். இப் பிரச்சினை உருவம் - உள்ளடக்கம் என்ற பழைய இலக்கிய மோதல்களைக் கிளறிவிடுவதாகத் தோன்றின லும், அதிலுள்ள நியாயங்களே பொறுப்பற்ற முறையில் மறுத்து விடுவதற்குமில்லை.
அடுத்ததாக இ லக் கி யத் தலைமை மாற்றம் என்பது பற் றிக் கவனத்துக்குக் கொள்ளு Garth.
மரபுவழி வந்த இலக்கியக் கா ரர் கள் - இறு மா ப்பு க் கொண்ட பண்டிதக் கூட்டத்தி னர்-தமிழ் இலக்கியம் தமக்குத் சோந்தை யுமெனக் கொண்டிருந்த போக் கினை மாற்றியமைத்த பெருமை முற்போக்கு அணியைச் சார்ந்த
வர்களையே சேரும். இந் த ப் பண்டிதக் கூட்டத்தினருக்குச் சவாலாக ஆ க் க இலக்கியம் படைத்தவர்களுள், சமுதாயத் தின் கீழ்மட்டத்தில் தோன்றிய வர்களும், பாடசாலைப் புத்த கங்களைச் சுமந்து "கல்விமான்

கள்" என்று பெயர் பெருதவர்
களும் அடங்கினர். இவர்களது சிருஷ்டிகள் சிறந்த படைப்புக்கள் தான் என்று ஆய்வு ரீதியாக நிறுவிய முற்போக்கணியினருக்கு தலைமை தாங்கும் வாய்ப்பினைப் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் பெற்றுக் கொண்டனர். இவர் களிடத்தில் காணப்படும் ஆற்ற லும், இவர்கள் சார்ந்து நின்ற
அணியும், பின்னர் இவர்கள் புகுந்து கொண்ட பல்கலைக்கழக வாழ்வும், எல்லாமே ஒன்று
சே ர் ந் து முற்போக்கணிக்குத் தலைமை தாங்குகின்ற விமர்சகர் களாக நிலைபெறச் செய்தன.
இ த ன் தொடர்ச்சியாக ஈழத்துப் படைப்பாளிகள் ஒவ் வொருவரும் விரும்பியோ விரும் பாமலோ தமது படைப்புக்கள் சம்பந்தமான கருத்துக்களையும் அங்கீகாரத்தையும் பல்கலைக் கழகம் சார்ந்தவர்களிடம் எதிர் பார்க்கவேண்டியநிலைமை இன்று உருவாகியுள்ளது. அத்தோடு இலங்கை சாஹித்திய மண்டலத் திலும் அவ்வப்போது பல்கலைக் கழகம் சார்ந்தவர்கள் முக்கிய அங்கம் வகித்து வருவதணுல் எழுத்தாளர்கள் அவர்களிடம் சுமுகமான உறவை வைத்துக்  ெக | ள் ள வேண்டுமென்றும் விரும்புகின்ருர்கள்.
இவற்றின் பெறு ப்ே ரு க இன்று ஈழத்துத் தமிழ் இலக் சியத்தின் '2 uri Lot L-upitas" பல்கலைக்கழகம் சார்ந்தவர்களே மாறி வருகிருர்களென்பது கவ' ன த் தி ல் கொள்ளவேண்டிய வொன்ருகும். இலக் கி யம் படைப்பவர்கள் இரண்டாந்தர மானவைகளாகப் பின்தள்ளப் பட்டு, அவர்கள் படைக்கும் இலக்கியங்களை ஆய்வு செய்யும் விமர்சகர்கள்தான். இ லக் கி ய முக்கியஸ்தர்களாக மாறிவிட் டார்கள். சித்தாந்தத் தெளி Gan () விமர்சனத்துறைக்குத்
கம்பீரமாக
யோட்டியும்,
தலைமை தாங்கி வளர்த்து வந்த வர் க ரூம், பற்றுறுதியோடு அ வர் க ள் வழிவந்தவர்களும் மாத்திரமன்றி, அவர் க ளை ச் குழநின்று, சாதாரண பாட சாலை மாணவன் போல விமர் சனமென்ற பெயரில் நயமெழுது பவர்களும் பல்கலைக்கழக உயர் மட்டங்களில் இன்று காணப்படு கின்றனர்.
பல்கலைக்கழக உயர்மட்டப் போக்கிற்கு நல்ல உதாரணம், இவ்வாண்டு பெப்ரவரி 19-ம், 20-ம் திகதிகளில் இலங்சுைப் பல்கலைக்கழக யாழ் ப் பா ண வளாகத் தமிழ்த்துறையினரின் தமிழ் நாவல் நூற்ருண்டு விழா. இவ்விழாவில் ஈழத்து நாவலா சிரியன் ஒருவனுக்குக் கூட முக்கி பத்துவமளிக்கப்பட வில்லையென் பது கவனத்திற் கொள்ளவேண் டியதொன்ருகும். தகுதியான நாவலாசிரியன் ஒரு வ ன் கூட இல்லையா? என்பதுதான் படைப் பாளிகள் மத்தியிலிருந்து எழக் கூடிய சந்தேகம்.
பல்கலைக்கழக மட்டத்தின ரின் தனி ஆதிக்கத்திலிருந்து, ஈழத்து இலக்கியத்தை மீட்டெ டுப்பதுதான் ஈழத்து எழுத்தா ளர் முன்னுள்ள அடுத்த கட்டத் தேவைகளுள் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றெனக் கருதலாம் போல இன்று தோன்றுகிறது
குதிரையைப் பின்னே கட்டி வைத்துக் கொண்டு, ஆசனத்தில் வீற்றிருந்து வண் டியை ஒட்டிவிட எண்ணுவதால் வண்டி மாத்திரமல்ல - வண்டி ஓரங்குலந்தானும் நகரமுடியாது, பாதை நன்ரு. கத் தெரிந்த குதிரை தளையை அறுத்துக் கொண்டு ஓடிச்சென்று தான் சேரவேண்டிய இலக்கை நிச் ச ய மா க அடைந்துவிடும் ,
என்பதை இறுதியாக இங்கு நினை வில் நிறுத்திக் கொள்
வோமாக!

Page 13
ஊதித் தள்ளுவார்.
JE T6) DI தப்பிப் போச்சுது
அண்ணுந்து முகட்டைப் பார்த்தபடி சுருட்டுப் புகையை உள்ளே இழுத்துக் "குப்" பென்து வெளியே தனதித் । ।।।। தம்பைபா மனதிவே பெரும் சுமை அழுத்தும் போதென்னாள் இப்படித்தான் அந்த விருந்தை யிலிருக்கும் மரக் கட்டிவிலிருந்து *一点、 இரண்டு மூன்று வருடங்களாகத்
தம்பையாது மனதில்ே பெரும் பார ஏறுவதும் அவர் இவ் வாறு புணர்த்துத் தள்ளுவது
வழக்கமாகி விட்டது. இப்படிச்
செய்வதால் த ன து மனதில் இருக்கும் பாரச் சுமை எல்லா வற்றையும் வெளியே தள்ளி
விடலாம் என்பது அவரது எண்
னெம் அதிலே அவருக்கு ஒரு வித திருப்தி, நிம்மதி.
முற்றத்து வேப்பமரத்திவி
ருந்து இதமான காற்று மென் மையாக வீசியது. அந்தச் சுக மான க | ற் ன ற அனுபவித்த படியே அந்த மரக்கட்டிவில் நிம்மதியாகப் படுத்து எத்தனே நாட்கள் அந்த வீடு தம்பை யாவின் பூ ர் வீக ர் சொத்து. வீட்டு விருந்தையும், முற்றத் து
வேப்பமரமும், அந்த மரத்திவி ருந்து வீசும் கா ற்றும் திராத
நோய்களே எல்லாம் தீர்த்துவிடும் என்று பெருமையா நம்பி வந் துள்ளார்.
வாய்விட்டே அதை
அடிக்கடி சொல்வியும் காட்டு வர்,
ஆளுல் இப்போதெல்லாம்
அந்தக் காற்றே அவரை வாட்டு கிறது.
இதமான அந்தக் காற்று உடலேத் தழுவி ச் செல்லும் போது ஒருவித வலி ஏற்படுவதை உண்ர்கிருர், அந்த வலி அவர் உள்ளத்தில் எழுந்த வலி. அதை பும் தம்பையர் அறியாமலில்லே
ஒரு மாதத்திற்கு முன்னர் தரகர் சபாபதி வந்து போன் திலிருந்து இந்த மனப்பாரம் மனதை அதிகமாக அழுத்து ைெத உணர்கிருர்,
மீண்டும், மீண்டும் தரகரின்
வார்த்தைகளே அவர் காது கரில் ஓவிக்கின்றன.
மானவன் மனதில் ஆசிரி
பர் கூறிய புதிய கருத்துக்கள் பதிவது போல, தரகரின் வார்த்
தைகளில் இருக்கும் உண்மை
தம்பையரின் மனதிலே பதிந்து
விடுகின்றன.
த்ரகர் சபாபதி அனுபவ
FTEF). ST i Hadsu for சடங்கு F ஒப்பேற்றினவர். அவருக்குத் தெரியும் இப்போதைய போக்கு.
சிதம்பையா அண்ஃளை இந்தப்
பழைய வீட்டுக்கும், உங்கீடை வெறும் கானிக்கும் நீங்கள் நிரேக்கிற மாப்பிளே வரமாட் டான். ரொக்கமா இருபத்தை பாயிரம் இருந்தாங் அடுத்த மாதமே பாப்பிஃா கொண்டு
வாறன்" இது தரகரின் வாதம்,
இந்த விடும் வளவும் ரஞ்ச வணிக்கு ஒரு சீதனமில்லேயாம். இப்போதைய நிவயில் ரொக்கம் இரும் இஸ்லாமல் மாப்பிஃா எடுக்க ஏலாது. இது தம்பைய ருக்கும் தெரியாமலில்லே. சபா பதி கே ட் ட இருபத்தைந்து என்ன? முப்பது கூடக் கொடுக் கலாம்.
S S S S S S S S S S S S S S S
 
 
 
 

ஆஞல் பணமிருந்தும்'சித னம் பேச மு பு: யாத நில வெளியே எழுந்து போய் ஒரு ருமில்லாத ஒரு வெட்ட வெளி பிலிருந்து பில் மா சூ சி கத்த வேண்டும் போல அவர் மனதிலே ஒரு வேதனே
| Loyal '' மரபே அவர் செய் கைகளுக்குத் தீர்ப்புச் சொல்ல முடியாது தவித்தது.
து ந் த க் கிராமத்திலுள்ள நாஃலந்து பெரும் புள்ளிகளுள் தம்பையாவும் ஒருவர். இதை ஊரே ஒத்துக் கொண்டுள்ளதுg
அதிகம் ஏன்? அவ்வூரில் முதல் முதல் கல்வீடு கட்டியதே தம்பையாவின் தகப்பன் துேப் பிள்ஃா. அவ்வூர் மக்களுக்குப் பணக்கார வேலுப்பிள்ளே என் ருல்தான் அவரைத் தெரியும்: அந்த அளவுக்கு அவர் சொத்துக் &Tಿrಛಿr:
தகப்பனுர் காலத் தி ே கொழும்பில் கொம்பனி ஒனயின்
ம ஃன விர்ே ய | டு பி, குழந்துை ரஞ்சவியோடும் கொழும்ப
குடியிருந்தார்.
தந்தையின் பி ட டிற்குவந்த மகனுக்கும் சி-ய்தி
பங்குப் பணம் சிே வேலேக்கே முழுக்குப்போடுடா
விற்குத் தம்பையா பற்றி விட்டது. நான் முதுக்கான பணக்கார வேலு பிள்ளேயின் கடைக்குட்டி என்ற கர்வம் அவ ருக்கு
"பெட்டியிலே உள்ள காசு எத்தனே நாாேக்குக் காணும்.
இந்தக் காசை நம்பிக்சுப்
ஒரு இடத்திலே போட்டிட்டுக் கொழும்புக்கே போய் டு" என்று புத்தி சொன்கு நனம பஞர் .
கையுக்கை இரு க் கி ற
Gargar விடாதையுங்கோ.
ராசா மாதிரிக் கொழும்புக்கே போயிடுங்கோ " என்று நயமT கக் கதுப் பார்த்தாள் மனேவி.
"இத்தப் பன்த்தைப் பத்து பருடத்திற்குள் பத்து மடங் தாக்கி விடுவன் என்னே என்ன பேயன் எண்டா நிளேச்சீங்கள்?" என்று புத்தி சொன்னவர்களது வாயை அடைத்து விட்டார் தம்பையா,
விட்டிலிருந்தே வியாபாரம் talf ாடங்கிஞர்.
கடையில்லாத தொழில்
சாமான்களில்வாத வியா பாரம் வட்டிக்குக் கொடுத்து முதலேப் பெருக்கலாம் என்றது தம்பையரது முர்ே.
உள்ளதே ஒரு பின்ஃா, இந்த
துே: வேண்டாம். நள ர r rர் பெருமூச்சு விட்டுத்தாறு காசு சுவருது என்று கெஞ்சிப் பார்த்
தாள் மனேவி.
தம்பையாவை அ ை முடியவில்லே.
பகாத்தை தம்பையாவிடம் வாங்கிக் கொண்டவர்கள் குடுத் த த டிரம் முத்திரைமேல் கையெழுதி நிட்டுக் குடுத்ததெல் வாம் நம்பிக்கை நோட்டுக்கள்.
பட்டிக் கானச மாதம் மாதம் கிங்ட தம்பையாவுக்கு நீ த உழைப்புச் சுகமாகத் தெரிந்தது. இன்றைக்கும் அவ ருக்கு ஞாபகமிருக்கு பொன்னே யாவுக்குக் குடுத்த மூவாயிரம் இரு பகுதியா தந்த வட்டிக் காசு. வட்டியும் முதலும் பெரு கிய் மகிழ்ச்சியில் திண்ாத்தார் தம்பையா
மனேவியால் அந்தப் பணத் தில் வந்து சுகத்தில் நிம்மதி
காண முடியவில்லே.

Page 14
ஒழுங்காக வந்த வட்டிப் பணம் சில வருடங்களாக வர வில்லை. கடன்காரரிடம் போ போதெல்லாம் தம்பையாவுக்கு அவர்கள் போக்கு மாறியிருப் பது தெரிந்தது.
ஒகுத்தரைப் பார்த்து ஒரு த் தர் இழுவல் பேச்சு. இப்போ தெல்லாம் முதலே கிடைக்குமோ என்ற ஐயம். −
மகளின் தேவைக்குப் பணம் கையிலில்லை!
நம்பிக்கைக்கு வா ங் கி ய நோட்டுகளைக் கொண்டு ரஞ்சனி யின் சீதனத்தைப் பேச முடி யாது தவித்தார்.
மனதிலே உள்ள பாரத் தைக் கொட்டித் தீர்த்து ஆறு தல் பெற அவர் உள்ளுணர்வு தடுத்தது. அவர் குற்றவாளி என்று இடையிடையே அவர் மனம் தீர்ப்புச் ச்ொல்லியது.
வெளியே வெய்யில் கொழுத் துகின்றது. தூரத்தே தண்ணீர் இறைக்கும் யந்திரத்தின் ஒசை கேட்கின்றது. இயற்கையோடு போட்டி போடும் கி ரா மே ம் , இந்தக் கொடிய வெய்யிலி லும் எங்கும் ஒரே பசுமையாக குக் சின்றது. க ட் டி லி விரு ந்த
தம்பையா விருந்தையில் நின்று பார்த்தார்.
தோட்டத்தைப் வீ ட்டி ற் கு முன்னே தோட்டம் பசுமையாக இருக் கிறது. எத்தனையோ வருடங்க ளாகக் கா னு ம் காட்சியில்
இ ன் று என்ன புதுமையைக்
கண் டாரோ? "ம்." தம்பைய ரது நெஞ்சிலிருந்து பெருமூச்சு ஒன்று கிளம்பியது. V
" . அந்த நேரம் கையிலை இருந்த காசுக்குத் தோட்டத் தறை எண்டாலும் வாங்கினனு? யாரோ இரு பெண் க ள் அவர் வீட்டு வழியாகத் தோட் படத்திற்கு உண வு கொண்டு
உள்ள
போகிருரர்கள். த ம் பை யா விரைந்து செல்லும் பெண்களை அடையாளம் கண்டுகொள்கிருர், ஒருத்தி சரஸி. மற்றவள் கலா,
வாசல் கதவு திறக்கும் சத் தம் கேட்டு எட்டிப் பார்த்தார். சால்வையைத் தலையில் போட் டுக் கொண்டு உள்ளே வந்த சண்முகம் களைப்போடு அந்த விருந்தையில் இருந்து விட்டார்டு
சண்முகம் தம்பையரது சக லன். மன்னரில் கமம் செய்ப வர். ஊருக்கு வந்தவர் தம்பை யரைப் பார்த்துப் போக வந் திருந்தார்.
சுகசேமம் விசாரித்த பின் னர் "என்ன இந்த முறை நல்ல விளைச்சலாம். உனக்கு எத்தனை
Fல் அடிச்சுது" டார் தம்ன்பயா.
என்று கேட்
"எனக்கு வாய்க்கவில்லை. ம க ளி  ைட வருத்தத்தோடை ஊரிலே நின் டி ட் டு ப் பிந்தி வி ைதச்சிட்டன். காலம் தப்பிப் போச்சு. பயிர் சரிவரேல்லை. ஏதோ அடுத்த முறை பாப்பம்" அவர் சாதாரணமாகத்தான் சொன்னுர். இந்த வருடம் இல் லாவிட்டால் அடுத்த வருடம் என்ருலும் விளை யும் என்ற நம்பிக்கை அவருக்கு.
இந்த வார்த்தைகள் தம்பை யரது மனதை என்னவோ செய் தன. காலம் தப்பிப் போச்சு என்று அ வரை அறியாமலே அவர் வாய் உச்சரித்தது.
ஒன்றும் விளங்காத சண்மு கம் த ம்  ைப ய  ைர உற்றுப் பார்த்தார்.
தம்பையர் வேப்பமரத்திலி ருந்து காலம் தப்பிக் கரையும் காகக் கூட்டத்தையே வெகு அவதானமாகக் கவனித் து க் கொண்டிருந்தார். W
d

சந்திப்புகளும்
зъ
Pதுரையில் நாம் தங்கி யிருந்தபோது ஒரு நாள் மாலே நண்பர்கள் சிலருடன் ஹோட் டல் ஒன்றிலே அருந்திக் கொண்டிருந்தோம். நண்பர் தவநிதகிருட்டினனும் செ ல்வி செண்பகமும் விஷயங்களுக்கு இடையில் தரும சிவராமு பற்றிச் சில அபிப்பி ராயங்கள் கூறிக் கொண்டிருந் தனர். தருமசிவராமுவை ஒட்டி
இ லக் கி யி க் குழுக்களுக்குள்
காலத்துக்குக் காலம் நடை பெறும் "உள்வெடிப்புகள்" தனி நபர் சண்டைகள் என்பன பற்றி அகஸ்மாத்தாய் 260 prurtig is கொண்டோம். அங்கி ரு த் து நாயக்கர் மஹாலுக்குப் போவ தற்கு ஏற்பாடாகி இருந்தது சுவாரஸ்யமாக நா ம் பேசிக் கொண்டிருந்த வேளையில் சிற்
சர்ச்சைகளும்
க. கைலாசபதி
சிற்றுண்டி
றுண்டிச் சாலை உரிமையாளர்
அவ்விடம் வந்தார். நண்பர் எங்களை அவருக்கு அறிமுகப்
படுத்தினர். உடனே அவர் எம்பைப்பார்த்து, * gF b (3p இருந்துகொள்ளுங்கள். நமக்கு
வேண்டிய ஒரு ஆசிரியர் இருக் கிருர், உங்களைப்பற்றி அடிக் கடி பேசிக்கொள்வார். டாக்ஸி
2
அனுப்பி அவரை அழைத்து விடுகிறேன். உங்காேச் சந்தித் தால் ரொம்பவும் சந்தோஷப் படுவார். இதோ வந்துவிடுகின் றேன்" என்று கூறி வி ட் டு
ýeoušg Gerdirgiř.
எதிர்பாராத விதமாய் ஏற் படப்போகும் அச்சந்திப்பைப் பற்றி எண்ணியபடி தொடர்ந்து உரையாடிக் கொண்டிருந்தோம்; உரிமைப்பாளரோ சிற்றுண்டிகளை அனுப் பி க் கொண்டிருந்தார். சிறிது நேரத்துக்கெல்லாம் தனது ஆசிரிய நண்பருடன் வற்து அவரை எமக்கு அறிமு கஞ் செய்து வைத்தார். "இவர் தான் வித்துவான் இராசாமணி: அ ய லிலுள்ள கிராமத்துப் பள்ளிக்கூடத்திலே தலைமைத் தமிழாசிரியராய் இருக்கிருர்"
gygas (ssprub G3LusakGastrar டிருக்க அவகாசம் இல்லையென் றும், வேருெரு இடத்துக்குப் போ க வேண்டியுள்ளதென்றும் இராசாமணி அவர் களுக்கு ஏ டு த் துக் கூறி மன்னிப்புக் கோரிக்கொண்டே உரையாடத் தொடங்கினேன். ஒரு சில நிமிடங்களுக்குள்ளேயே எனக்
浔

Page 15
கும் அவருக்கும் பொதுவான ஈடுபாடு இருப்பதை உணர்ந்து
கொண்டேன். பழந்தமிழ் இலக்
கியங்களைப் பொருள்முதல்வாத அடிப்படையில் ஆ ரா ய் ந் து விமர்சிப்பதில் அவருக்கும் ஆர் வம் அதிகம். செம்மலர் சஞ்சி கையிலே "பாட்டில் தெறித்த பொறி" என்னும் தலைப்பில் இலக்கியத் திறனுய்வுக் கட்டுரை கள் சிலவற்றை அவர் எழுதி யுள்ளமை நினைவிற்கு வந்தது. குறிப்பாக திருக்குறள் எந்த வர்க்கத்தின் நலனை எதிரொலிக் கிறது என்பது பற்றி அவர் எழுதியுள்ள க ட் டு  ைர க ள் வள்ளுவர் காத்த வர்க்கம் எ. னும் பெயரில் நூ ல் வடிவம பெற்றுள்ளன. புலவர் இராசா மணியுடன் தமிழிலக்கிய வர லாறு, இலக்கியத் திறனய்வு, இலக்கியத்தின் சமூக வி ய ல் என்பன குறித்து விரிவாகச்
சர்ச்சை செய்ய விருப்பமிருந்த
பொழுதும், ஏ ற் கென வே ஒழுங்கு செய்யப்பட்டிருந்தபடி போக வேண்டியிருந்தமை1.ால் சுருக்கமாகவே கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள முடிந்தது. ஆயினும் ஒன்றுமட்டும் தெளி வாகியது. இப்பொழுது தமிழ் நாட்டில் மார்க்சீய அடிப் , யிலே பழந்தமிழ் நூ ல் க மே: ஆய்ந்து வரும் மிகச் சிலருள் இராசாமணிக்குத் தனியிடம் உண்டு. என்னைப் பொறுத்த வரையில் அவருடைய முடிபு கள் அனைத்தையும் ஏ ற் று க் கொள்ள இயலாப விருந்தது, குறள், வணிக வர்o த்தினரின் நலன்களையும் அபிப்பிராயங்களை யுமே பெருமளவிற்குப் பிரதி
பலிக்கின்றது எ ன் ற - கருத்து
பொதுவாக மார்க்சீய விமர் சகர்களிடையே நிலவுகின்றது றுானமாயலை, இராம.கி
ணன், சிதம்பரரகுநாதன் லி
யோரும் நானும் அவ்வப்பே து
86
இக்கருத்தையே கூறிவந்திருக் கிருேம். ஆயினும் இராசாமணி அவர்கள் குறள் நிலவுடைமை வர்க்கத்தின் கண்ணுேட்டத் தைப் பிரதிபலிப்பதாக வாதிட் டிருக்கிருர், இதனுல் முக்கிய மான இப்பிரச்சினை குறித் து தாம் மேலும் நுணுக்கமாக ஆராய்வதற்கு அவசியம் ஏற்
பட்டுள்ளது. புலவர் இராசா மணியின் ஆய்வு க ள் தமிழ் நா ட் டி ற் குறிப்பிடத்தக்க
அளவு வாதப் பிரதிவாதங்களைக் கிளப்பி விட்டுள்ளன. சென்னை யிலும் திருச்சியிலும் இலக்கிய நண்ட கள் சிலரைச் சந்தித்த பொழுது நமது சர்ச்சைகளில் இராசாமணியின் மூ டி புக ள் பற்றியும் பேச்சு வந்தது. பல ரும் எனது அபிப்பிராயத்தை அறிய விரும்பினர். இத்தகைய ஆய்வுகள் பெருகிய பின்னரே தீர்க்கமான முடிவுக்கு நாம் வரமுடியும்,
சென்னை ல் நண்பர் ஒரு வர் இல்லத்திலே முற்போக்கு எழுத்தாளர் சிலரைச் சந்தித்
தேன். * மார்க்ளியமும் அழகிய
லும் எ னும் பொருள் குறித் து கல் ரையாடல் D68) L .ெ ற்து சுமார் மூன்று மணி நேட்ம் நிகழ்ந்த அவ்வுரையாட வின்போது இராசா மணியின் ஆய்வுபற்றி அபிப்பிராய பேதம் எழுந்தது.
:படையில் இது பழைய நூல் : நாம் எவ்வாறு நோக்கி மதிப்பீடு செய்யப் போகிருேம்
என்னும் வின சம்பந்தமான தாகும் மார்க்சீய வாதிகள்
அடி 4கடி எதிர்நோக்கும் பிரச் சினைகளில் இது வும் ஒன்று. திருக்குறள் மட்டுமன்றி ஏனைய தமிழ் நூல்களையும் நிலப்பிரபுத் து: : கத்துக் கலை - கருத்து வட நீங்களாக நிரா க ரி க் க நினைப்பர் சிலர் நவயுகக் கவிஞ
A.

ஞம் பாரதிபற்றியும் இத்தகைய ೪. மதிப்பீட்டுப் பிரச்சினே தமிழ் இலக்கிய உலகிலே எழுந் துள்ளமையைப் பலரும் அறிவர் பழைய நூ ல் கண் நுணுகி ஆராய்ந்து அவற்றின் வர்க்க வேர்களை ர் தெளிந்து கொள் வது இன் தியமையாததே. அதே வே விள யி ல், கூடாக் அவ்வப்போது உருவா கித் திரண்டு வந்துள்ள முற் போக்கான - மனிதாபிமான - சிந்தனைகளை நமதாக்கிக்கொள்ள வேண்டியதும் அத்தியாவசிய மாகும். கூர்ந்து நோக்கினல் இறுதி ஆய்வில் இது விமர்சக ரது அரசியல் நிலைப்பாட்டைப் பொறுத்ததாகவே > இருக்கக் காணலாம். பிரபல கவிஞரும் விமர்சகருமான த னி  ைக ச்
செல்வன் இது விஷயமாகப் பல
கருத்துக்களைத் தெரிவித்தார்.
பொதுவில் இது சிக்கலான பொருளாகும்.
இன்றுள்ள நிலையில் பழைய
நூல்களின் காலங்கள் இன்னும்
தெளிவாகத் தீர்மானிக்கப்பட்
வில்லை. தொல்காப்பியம், குறள்,
சிலப்பதிகாரம், இராமாயணம் என்பனவற்றின் காலத்தைப் பற்றிய வாதப்பிரதிவாதங்கள்
தொடர்ந்து ந.ை பெற்று வரு
- és זח מL ז600. "מ זח 9 - ש
கின்றன. சிலப்பதிகாரம் கி. பி. ஆரும் , ஏழாம் நூற்றண்டுகளில் எழுந்
கோளின் அடிப்படையிலேயே பெரும்பாலான தமிழிலக்கிய வரலாற்று நூ ல் க ள் எழுதப் பட்டு வந்திருக்கின்றன.
சு வெ ல பி ல் , ப்ோன்ருேரும்) ஏறத்தாழ இம்முடிபையே ஏற் றுத் தமது ஆராய்ச்சிகளை மேற் கொண் டு ஸ் ள ன ர். எனது பண்டைத் தீமிழர் வாழ்வும் வழி பாடும் (1966) என்னும் நூலி
அந்நூல் : ஈருக்
தமிழாராய்ச்சி
திருத்தல் வேண்டும் என்ற தற் எ ன து
பிற
நாட்டுத் தமிழ் அறிஞர்களும் , (செக்நாட்டு ஆய்வாளர் கமீல்
லும் சிலப்பதிகாரம் எட்டாம் நூற்ருண்டுக்கு மு ற் பட்ட து என்ற ஊகமே மேற்கொள்ளப் பட்டுள்ளது. ஆராய்ச்சி சஞ்சி கையின் முதலாவது இதழில் 1969) og sørš 35 nrrif வரலாறும் சிலப்பதிகாரக் கதை
யும்" என்ற கட்டுரையில் ரகு நா த ன்
சிலப்பதிகாரத்தின் காலத்தை வரையறை செய்ய முயலாவிடினும் அது சோழர் காலத்திற்கு முற்பட்டது என்ற ஊகத்தின் அடிப்படையிலேயே எழுதிச் செல்கிருர், "குறள் கூறும் அரசு" என்னும் கட்டுரை
ஆசிரியர் தே. வேலப்பனும் (ஆராய்ச்சி, ஜூன், 1913) மேற்கூறிய கால நிர்ணயத்
தையே கடைப்பிடித்துள்ளனர்.
ஆயினும், கேரளத்திலுள்ள சித்துரர் அரசினர் கல்லூரித் தமிழ் விரிவு ரை யா ள ர் செ. கோவிந்தன் வெளி யி ட் டுள்ள சிலப்பதிகாரம் பதினுேராம் நூற்ருண்டுக் காப்பியம் 1973) என்ற நூலில், சோழப் பேரர சன் இராசேந்திரனின் வடநாட் டுப் படையெடுப்பு மு டி ந் த
(கி. பி. 1023) பின்னரே சிலப்
பதிகாரம் எழுதப்பட்டிருக்க வேண்டும் எ ன் று வாதிட்டுள்
ளார். (தமிழிலக்கிய ஆராய்ச்சி
உலகிற் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கும் இந் நூலைப் பற்றியும் பல எழுத்தாளர்கள் அபிப்பிராயத்தைக் கேட்டவண்ணமிருந்தனர்.)
இவ்வாறு நூல்களின் காலம் சர்ச்சைக்குரியதாய் இருக்கும் நிலையில் அவற்றின் சமூக உள் ளடக்கத்தையும், குறிப்பாக வர்க்கச் சார்பையும், ஐயத்துக் கிடமின்றித் தீர்மானி ப் பது அத்துணை எளிதன்று இதுபற்றி நண்பர் சிதம்பரரகுநாதனுடன் உரையாடிய பொழுது பிரஸ் தாபித்தேன். ஏறத்தாழ இரு பது ஆண்டுகளாகச் சிலப்பதி
37°

Page 16
சாரத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து வந்திருக்கும் அவரு GwnL-u gorff Gau6ffleuruh Fimris தியக்கூறு பற்றிக் கேட்டேன். நாளாந்தக் கடமைகளுக்கு மத் தியில் ஆராய்ச்சிக்கே நேர மில்லை என்று கவலைப்பட்ட ayan, Fruit ung ay b gailantar gab நூ ல் வெளியிடவிருப்பதாகக் குறிப்பிட்டார். வர்தால் ஆராய்ச்சியுலகிற்குக் காத்திரமான பங்களிப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. (சிலப்பதிகாரத்தைப் பற்றி ஆராய்ந்து வந்திருப்பதைப் போலவே பாரதியார் கவிதை aðuwu’ù Lubafuyub நுட்பமாக ஆராய்ந்து வந்திருக்கிருர் ரகு prsdr. LurrSurn sedeos sair இயற்றப்பட்ட கால அடைவை ட் டி அவற்றை அமைத்து நாக்கிக் கவிஞனது கருத்து வளர்ச்சியையும் சிந்தனை மாற் றங்களையும் விவரித்தல் அவ் வாராய்ச்சியின் நோக்கமாகும். இதுவும் பூர்த்தியடையாமல் இருப்பதாய்க் கூறிஞர். எனி னும் அவரது கவிதைத்தொகுதி ஒன்று அண்மையில் வெளிவர இருக்கிறது.)
தமிழ் நாட்டில், ருறிப்பா கத் தமிழ் இலக்கிய உலகில், சமூகவியல் நோக்கில் அமைந்த ஆய்வுகள் குறைவு என்ற குறை பலகாலமாகவே இருந்து வரு கிறது5 கடந்த சில வருடங் கனாக ஆராய்ச்சி ஏ ட் டி லே சிற்சில கட்டுரைகள் வந்திருக்
கின்றன. எனினும், மலையாளம்,
வங்கமொழி, தெலுங்கு முதலி பவற்றில் வெளிவந்திருக்கும் ஆய்வுகளை நோக்குமிடத்துத் தமிழில் சமூகவியல் சார்ந்த இலக்கிய விமர்சனம் ஆரம்பப் படியில் நிற்கிறது என்பது ஒப் புக் கொள்ளவேண்டிய உண்மை
umSh:
岛8
நூல் வெளி
லுக்காக
எனினும் தற் ச ம ய ம் நம்பிக்கைதரும் வ  ைக யி ல் நிலைமை சீர்திருந்தி வருகிறது என்பதற்கு ஆங்காங்குச் சான்று கள் கா ன ப் படு கி ன் ற ன. ஆராய்ச்சி சஞ்சிகை மட்டுமன்றி தாமரை, செம்மலர், சிகரம், புதிய தலைமுறைகள், புலமை ஆகிய ஏடுகளும் கடந்த சில ஆண்டுகளுக்குள் சிந்தனையைத் giradar Gh a கட்டுரைகனே வெளியிட்டுள்ளன. இத்துறை யில் ஈடுபாட்டுடன் உழைத்து வரும் சிலருடன் உரையாடும் வாய்ப்பு ஏற்பட்டது. எனக்கும் இதில் அக்கறை இருப்பதனுல் பயனுள்ள கருத்துப் பரிமாறல்
கள் நடைபெற்றன. புதிய தலை
முறை சஞ்சிகையிற் சிறந்த சில் கட்டுரைக எழுதியவரும் மைசூரிலே கல்லூரியொன்றில் விரிவுரையாளராய்க் கடமையாற்றுபவருமான எஸ். என். நாகராஜனை முதன் முறை யாகச் சந்தித்தேன். த மிழ் நாட்டுக்காரரான அவர் தொழி மைசூரில் வாழ்ந்து வருகிருர். தமிழிலக்கியங்களை மார் க் சீ ய அணுகுமுறையில் ஆராய்வது குறித்துத் தெளி வான பார்வையுடைய அவர், தற்சமயம் அதிகம் எழுதாமலி ருப்பது கவலைக்குரியதாக எனக் குப்பட்டது. எனது நூல்கள் பற்றி ஆழமாகவும் ஆக்கபூர்வ மாகவும் அவர் விமர் சித் த போது மட் டி லா மகிழ்ச்சி அடைந்தேன்.
இலக்கியத் திறஞய்வாளர் பலரை இம்முறை தமிழ்நாட்டிற் சந்தித்தேன். தி. க சிவசக்க ரன், டாக்டர் தா. வே . வீரா சாமி, கோ. கேசவன், க. செந் தில்நாதன், இ ள வே ணி ல், எழில் முதல்வன், தணிகைச் செ ல் வ ன், வல்லிக்கண்ணன் முதலியோரையும் இண்ய தலை முறையைச் சேர்ந்த வேறு

havenprayth கலந்துரையாடல் களின் பின்னர் சந்தித்து நட்பு ரீதியில் சம்பாஷிக்க முடிந்தது. செம்மலர் சஞ்சிகையில் கல்கி, நா. பார்த்தசாரதி, ஜெயகாந் தன் அகிலன் முதலிய நாவ லாசிரியர்களைப் பற்றி விமர்ச னஞ் செய்துவரும் அருணனும் முற்கூறிய விமர்சகர் கூட்டத் தில் சேர்க்கப்பட வேண்டிய வர். அண்மையில் இளவேனில் அவர்கள் கவிதையின் தோற் றம் குறித்து எழுதிவரும் நீண்ட
கட்டுரையான "கவிதா" பற்றி யும், மார்க்சீயத்தைக் கொச் சைப்படுத்தி எழுது ம் சில
மேஞட்டு விமர்சகர்களின் வழி வரும் இந்திய "ஞானதேசிகர்" களைக் காரசாரமாக விமர்சித் துத் தணிகைச் செல்வன் எழுதிய நண்பர்களைப் போல் நடிப்ப auri assir” என்னும் கட்டுரை பற்றியும் அவ்விரு ஆசிரியர் களுடன் விஸ்தாரமாக விவா தித்தேன். இளவேனில், கவிதை குறித்து எழுதிவரும் கட்டுரை களில், பேராசிரியர் ஜோர்ஜ் தொம்ஸனின் கருத்துக்களைத் தாராளமாக எடுத்தாளுவதால் தொம்ஸனிடம் மூன்முண்டுகள் பயின்று ஆராய்ச்சி நடத்திய வன் என்ற வகையில் என்னு
டன் சிற்சில விஷயங்கள் குறித்து
esor Burg (Srprř.:
திறஞய்வாளர்களைச் சந் தி த் த கூட்டங்களிலெல்லாம்
இந் தி ரா பார்த்தசாரதியின் குருதிப்புனல் கார சா ரமான விவாதத்திற்குரியதாக பதை அவதானிக்க முடிந்தது. முற்போக்கு அணியைச் சேர்ந்த விமர்சகரிடையே இந் நா வல் பற்றி முரண்பட்ட அபிப்பிரா யங்கள் நிலவுகின்றன: இந்திரா பார்த்தசாரதியின் சொந்த விருப்பு வெறுப்புகள் எவ்வா றிருந்த போதிலும் தஞ்சா வூரிலுள்ள விவசாயிகள் பிரச்
புனல் ஒருபுறமாக,
இருப்
சினையை நாவலின் பொருளாக் கிப் படிப்போர் நெஞ்சைத் தொடும் முறையில் எழுதியுள் ளார் என்பது ஒரு சாராரின் வாதம் உண்மையான போராட் டத்தைத் திரித்துப் புறநிலை யான நிகழ்வுகளுக்கு அகநிலைப் பட்ட காரணங்களைக் கற்பித்துச் சகட்டுமேனியாக அண்வரையும் கிண்டல் செய்யும் இவக்கியப் பொறுப்பற்ற படைப்பு என்பது மற்ருெரு சாராரின் வாதம். இது முக்கியமான விவாதம் என்பதில் ஐயமில்லை. குருதிப் முற்போக் கானரிடையே இத் த  ைக ய கருத்து மோதல் ஏற்படுவது வரவேற்கத்தக்கதே. யதார்த் தம், இலக்கியம், அழகியல் என்பன பற்றி ஆழமாகச் சித் திக்கவும் பிரச்சினைகளைத் துலக்க மாகச் சீர்தூக்கிப் பார்க்கவும் இவ்விவாதங்கள் நிச்சயமாக உதவும். ஜெயகாந்தனது ஜய ஜய சங்கர நாவல் பற்றியும் முற்போக்காளர் சிலரிடையே முரண்பட்ட கருத்துக்கள் இருப் பதைக் கண்டேன். எனினும் குருதிப்புனல் கிளப்பிவிட்ட அ ள விற்கு ஜெயகாந்தனின் நூல் சர்ச்சைகளை எழுப்பவில்லை என்றே தோன்றியது. இதற்குக் காரணம் உண்டு, ஜெயகாந்தன் வெறுமனே கருத்து ரீதியான கதையொன்றை எழுதியிருக்க, இ. பார்த்தசாரதி நடைபெற்ற "வரலாற்று" ச் சம்பவம் ஒன்றை ஆதாரமாகக் கொண்டு கதை பின்னியிருக்கிருர், ப்புனல்
P 6T6i, தும், மிகை எளிமைப்படுத்தி அதனை ஒரேயடியாகத் தூக்கி எறிந்து பேசமுடியாது என்பதும் ஒப்புக் கொள்ளக் கூடியன. அந் நாவல் பற்றிய அபிப்பிராய பேதங்கள், முற்போக்கு இலக் கிய விமர்சனம் இன்றிருக்கும் நிலையில், ளதிர்பார்க்க வேண்
டியவை என்ற முடிவுக்கே நாம்

Page 17
காட்டினர்:
வரவேண்டியவர்களாய் இருக் கிருேம்,
திருச்சியிலும், சென்கோயி
தும் சிறுச்சிறு இக்கியக் கூட்
டங்களின் பின் தனிப்பட்ட
முறையில் சில எழுத்தாளர்களு
|- i . பொழுது, ஒர் அபிப்பிராயம் மீண்டும் நீண்டும் விேயுறுத்தப் பட்டது குறிப்பாகக் கல்லூரி களில் படித்துக்கொண்டிருக்கும் முது த ஃ மாணவர்கள் சிவர் தமிழ்நாட்டு விமர்சன முறை குறித்து அடிப்படையான குறை பாடொன்றைத் தொட்டுள் பெரும்பாலுTன விமர்சகர்கள் ஆய்வுக்கு எடுத் துக் கொள்ளும் தாவின் ஆசிரி பரை அலசுவதிலேயே கவன்ஞ் செலுத்துகின்றனர் ான்றும் , நூலேப் பகுப்பாய்வு இலக்கிய அரங்கில் அதற்குரிய ஸ்தானத்தை நிர்ணயிக் க் தவறிவிடுகின்றனர் என்று கூறினர், சமூகப் பின்னணி வர்க்கச்சார்பு, பாத்திரவார்ப்பு, மொழிநடை வடிவ அமைப்பு ஆகிய ச த ல அம்சங்கள்ேயும் கருத்திற்கொண்டு நூலே மதிப்
பீடு செய் ய ந் தமிழ்நாட்டு விமர்சகர்கள் முயல்வதிலே என்பதே இளேய தலேமுறை
யினர் சிலரின் குற்றச்சாட்டா கும். இவ் வ T நு குறைகூறுவ துடன் மட்டும் நின்றுவிடாது. விமர்சன முயற்சிகளிலும் சிலர் முனேந்து நிற்கின்றனர். 'நல்ல தம்பி" என்னும் புனேபெயரில் அண்மையில் : நாவலாசிரியர்" (சிகரம். டிசம் பர், 1978) என்னும் விமர்சனம் ஒன்றை எழுதிய இளம் எழுத் தாளர் ஒருவர் சுட்டுரை நறுக் குடன் என்னேக் காண வந்தார். கட்டுரையைப் படிந்துப் பார்த் தேன்; அகிலன் என்ற தனி நபரைப்பற்றி அதிகம் கவலேப் to il நாவலாசிரியரின்
SLS S S S S S S S S S S S S S S S S S S S I 鞑
வாழ்க்கை நோக்கு, வர்க்கச் சார்பு, தத்துவக் கோட்பாடு, மொழித்திறன், ரல் முதலியவற்றை நேர்மை பாகவும் கூர்மையாகவும் அலசி ஆராய முற்பட்டிருக்கின்ருர், கட்டுரையின் முடிவில்ே அகில ரிங் குடி வங்களிலே அடிப்படை | a என்று கூறி அவற்றை நிரல் படுத்து பில் நிதான புத்தி புடைய எவரும் அவரது முடிவிப மறுக்கமுடியாதுள்ளது. "நல்ல தம்பி" ஜன்- சு நீ தரம்
போன்ற இ8ளஞர்கள் நாளடை
வில் ஆற்றல்மிக்க விமர்சகர் காாரப் பரினேமிக்கக் கூடிய வாய்ப்புக்டு, இவ்விளைஞர்கள் நார்முடன் டிரையாடுக்கையில் இன்னுெரு கருத்தையும் குறிப் பிட்டனர், சிற்சில விதிவிலக்கு கீன் காணப்படினும் ஒ ட் டு நொதி த T க் நோக்கும் பொழுது ஈழத்து விமர்சகர்கள் தரிநபர்களே ப் பற்றி ஆராய் வது குறைவு என்றும் சமூக வியல் ரீதியிலே பெரும்பாலா னுேர் விமர்சனஞ் செய்கின்ற னர் என்றும் கூறினர். (சஞ்சி எசுகளில் மட்டுமன்றி வானுெவி பிலும் இப் பண் பி ਸ ஆங் காங்கே காணக்கூடியதாய் உள் ாது என்றும் பாராட்டுத் தெரி வித்தனர்.) கடந்த கால் நூற் ருண்டுக் காலத்தில் ஈழத்திலே, சிறப்பா சு த் தேசிய - முற் போக்கு இலக்கிய அணியில், இலக்கிய ஆக்கமும் இலக்கியத் திறனுப்வும் அதிக முரண்பாடின் றிக் கைகோத்து த ட தீ து வந்தமை இதற்குக் காரணமாய் இருக்கலாம் என எ ன் னி க் கொசடேன்.
செங்கோயில் நாம் சட்ட |- றுப்பினர் விடுதியிலே விருந்தினர்களாகத் தங்கியிருந்
தோம். அங்கே உள்ள சிறிய கூட்ட அறைகள்" ஒன்றிலே
so
படைப்பாற் ,
 

ாழுத்தாளர் சிலரைச் சந்திக்க ஏற்பாடாகியிருந்தது. மே, து ராசுகுமார், குஞ்ஞராமன் இரா. பாண்டியன் ஆகியோர் அழைப்பாளர்கள்ாக இருந் து ஒழுங்கு செய்த அக்கூட்டத்திற் குச் சுமார் ஐம்பது எழுத்தா எார்கள் வந்திருந்தனர். அதுே மைகயில் ஈ ழ ம் வந்துபோன ந எண் பர் அசோகமித்திரனும் கூட்டத்திற்கு வந்திருந்தார். நெ (டு ங் கால நண்பர்களாரே தி. க.சி. யும் வல்லிக்கண்ண தும் புதிய எழுத்தாளர்களே எனக்கு அறிமுகஞ் செய்து வைத் தனர். கடந்த இருபத்தைந்து முப்பது வருடங்களாக இலங்கை யில் இலக்கியம் வளர்ந்து வந் திருக்கு மாற்றைச் சுருக்காக விவரித்தேன்; இவ்வளர்ச்சிக் கான கல்வி, கலாசார, சமூக மாற்றங்களே யுக விளக்கினேன். ஈழத் தி ல்ே சுயுமொழிகளில் கல்விப் போதனே நடைபெறு வது இலக்கிய ஆக்கத்திற்கும்
இருப்பதை தி. க. சி. சில சித் துப் பேசினுர் தமிழ் நாட்டிே இத்துறையில் கவ் வியா ள ரி டையே பிற்போக்குத்தமாக கொள்கைகள் ஆழமாகப் பதித் திருப்பதைப் பலரும் சுட்டிக் கா ட் டி வே ரி. ஆங்கித்திற்கு அத் த  ைக ய அனுவசியமான
ஞலேயே, தமிழ் எழுத்தாளர் பலர் அண்மைக்காலத்தின் தமது படைப்புக்களில் ஆங்கிலப் தங் களேயும் சொற்ருெடர் கஃபும் அளவுக்கு மீறிப் பயன்படுத்து கின்றனர் என்ற கருத்து எடுத் துரைக்கப்பட்டது. ஜெயகாந் தன், இந்திரா பார்த்திச்ாரதி, நா. பார்த்தசாரதி. - 1-- முத வி ய நாவலாசிரியரும், வெ. சாமிநாதன், க. நா ப்ர மணியம், gr). Ceir y Gyffiniau "Limit முதலிய விம ரி சகர் و لكرة التي تأت
பல வழிகளில் உரமளிப்பதாய்
மதிப்பு அளிக்கப்பட்டு வருவது
புதுக் கவிதை எழுதிக் குவிக்கும்
ஆங்கிலத் தொடர்பு வாக்கியங்களேயும் LJouff
பலரும்
கஃப் யு ம் புகுத் தி எழுதுவதைப் கண்டித்தனர் கூட்டத்திலிருந்த
கோ. கேசவன் "இவர்களெல் வாம் யாருக்காக எழுதுகிருரி கள் என்று நாம் எண் ணிப் பார்க்கவேண்டும்" என்று அடித் துக் கூறிஞர். இது விவாதிக்கப் படவும் கலந்துரையாடல் களே கட்டத் தொடங்கி விட்டது. புதுமைப்பித்தன், கு. அழகிரி சாமி, எம். வி. வெங்கட்ராமன் ஆர். ஷண்முகசுந்தரம், ஜானகி ராமின் முதலிய பல எழுத்தா ஒனர் ஆங்கிவப் பிரயோகங் கள் இ ன் நறியே அற்புதமான கணிதகளே எழுதியுள்ளனர் என் றும் சோம்பலும், போவிப் பகட்டுமே ஆங்கிலப் பதங்களேப் பயன்படுத்துவதற்குக் காரணம் என்று சிலர் கூறினர் நாவலும், சிறுகதையும், கவி  ைத யும் படக்கும் எழுத்தா கிளர், அவ் வடிவங்களே து ணு க்க மாய்க் கையாளும் அதே வேஃபில் தமிழ் உரைநடையையும் செப்ப மாகிக் கையாளும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சிலர் அபிப்பிராயம் தெரி வித்தார். இவ்வாறு கருத்துக் கிள் பரிமாறுப்படும் பொழுது, நான் ஈழத்து இலக்கிய கத் தாங்களேப் பற்றி எடுத்துரைத் தேன் சுயமொழிக் கல்வி கார எனபாக நமது இ ாே ஞர் க ள் அறிவியல், சமூகவியல், மெய் யியல் முதலிய பல துறைகளேச் சார்ந்த பதங்கஃi யும் த மி பூழி ேேய எழுதவும் பேசவும் பழ கிக் கொள்கின்றனர். ஆரம்பத்
"திலே அவை கலேச் சொற்களா கத் தோன்றினும் நாளடைவில் அவை சாதாரண வழக்கிற்கு வந்துவிடுகின்றன, இ ஆ_ணு ல் கH L' கருத்துக்க்ளேயும் கோட்பாடுகளேயும் தமிழில்
விவரிக்கும் பழக்கம் கைவந்து
விடுகிறது. மறுபுறம் ஈழத்து

Page 18
முன்னணி எழுத்தாளரிற் பலர் உழைக்கும் வர்க்கத்துக் குடும் பங்களிலிருந்து வந்தமையாலும் ஆங்கில மோகம் அற்றவர்களாக இருப்பதையும் சுட்டிக் காட்டி னேன், இத்தகைய சர்ச்சை க ளி ன் போதெல்லாம், தற் காலத்து இலக்கியப் படைப்புக் களைப் பொறுத்த வரையில் ஈழத் துக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள சிற்சில வேறுபாடுகள் முனைப் rr if 5 தோற்றமளித்தன. உ தா ர ண விளக்கங்களோடு உரையாடல் நடைபெறுகையில், ஐயத்துக்கிடமின்றி விஷயங்களே விளக்கக்கூடிய நிலைமை தோன்றி விடுகிறது. அமைப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்த "காப்பி" யுடன் கூட்டம் ஒருவாறு முடி வுற்றது, ஆயினும் கலந்துரை யாடல் தொடர்ந்து ந  ைட பெற்றது மே, து. ராசுகுமார், பூங்குன்றன், அக்கிணிபுத்திரன் புலவர் சந்திரசேகரன், இரா. பாண்டியன், பி. யோகீஸ்வரன், ந. பிச்சமுத்து மு த லியோ ர் தொடர்ந்து "புதுக் கவிதை" குறித்துக் காரசாரமான விவா தத்தை நடத்திக் கொண்டிருந் தனர். அக்கினிபுத்திரன் தனது கவிதைத் தொகுதிக்கு முன் னுரை எழுதித்தருமாறு கேட் டார். அக்கிணிபுத்திரன் அங் கிருந்தமையால் வானம்பாடி ஏடு பற்றியும், அது நின்றுபோனதன் காரணங்கள் பற்றியும், வானம் பாடிக் குழுவினரிடையே ஏற் பட்ட பிளவுகள் குறித்தும் நமது சம்பாஷணை திரும்பியது. பல் வேறு காரணங்களுள் அரசியற் கருத்து வேறுபாடுகளே அடிப் படையாக அமைந்தது என்று அவர் அபிப்பிராயப் பட்டார். *புதுக்கவிதை" பற்றிய முடி வற்ற வாக்குவாதத்தை ஒரு வாறு ஒத்திவைத்துவிட்டு, நண் பர் யோகீஸ்வரன் இல்லத்திற்கு இர வு -உாைவிற்காகச் சென்
6 5 i 6 go tf.
கூடியதாய் இருந்தது.
Gaptib. strast Gasmouflab arrprprmeur யோகீஸ்வரன் கோ வை யி ல் கல்லூரியொன்றிலே விரிவுரை யாளராய்ப் பணி புரி பவர், இந்திய தேசிய விடு த லே ப் போராட்ட காலத்துத் தமிழ்க் கவிதைகள் பற்றி விசேஷமாக ஆராய்ந்து வரும் அவரிடம் தமிழ்நாட்டின் பல பகுதிகளி லும் வெளிவந்த அரிய அபூர் வமான கவிதை நூல்கள் இருக் கின்ற ன. குறிப்பாகத் தீண் டாமை ஒழிப்பு, மதுவிலக்கு, கதராடை இயக்கம் முதலியன சம்பந்தமான சிறுச்சிறு கவிதைப் பிரசுரங்களையெல்லாம் அரிதின் முயன்று தேடிச் சேர்த்து வைத் அப்பாடல்களை ஆதாரமாகக் கொண்டு, கடந்த அரை நூற்ருண்டுக் காலத்தில் தமிழ் நாட்டிலே நிகழ்ந்த சமூக மாற்றங்களை ஆராய்ந்தறிவது அவரது நோக்கமாகும். நாகர் கோயில் உணவுச் சுவையையும் நயமான கவிதைச் சுவையை யும் அன்று மாலை இரசிக்கக்
(தொடரும்)
வாழ்த்துகின்ருேம்
எழுத்தாளரும் யாழ். வளாகத் துணை விரிவுரையாளருமானதிரு. துரை மனுேகரன் அவர்களுக்கும் கனகாம்பிகை அவர்களுக்கும் 2 - 3 - 77 - 6 LA as a prior யாக ஊரெழுவில் திருமணம் நடைபெற்றது.
மணமக்கள் இன்புற்று வாழ, எழுத்தாளர்களது சார் பில் நமது மனமார்ந்த வாழ்த்துக் களைத் தெரிவிக்கின்ருேம்.
mus ஆசிரியர் く ALMLMMM AMLMLL LAMLMqMTLTAML LALALSLALLAMMLL LLAML ASLS LqML MMMLqqLL
3a

சிறு இன மக்களது இலக்கியங்கள்
"சிறிய இலக்கியங்கள் அல்ல
"சோவியத் யூனி ய னி ல் வாழும் சிறு இன மக்களது இலக்கியங்கள் உண்மை யில் சின்ன இலக்கியங்கள் அல்ல"
பிரபல சோவியத் எழுத் தாளரும் "ட்ருஷ்பா நரொ தோவ்" என்ற சஞ்சிகையின் பிரதம ஆசிரியருமான செர்ஜி பாருஸ்தினிடம் சோவியத் யூனி யனில் வாழும் சிறு இன மக்க ளது இலக்கியங்கள் குறித்துக் கூறும்படி கேட்டபோது அவர் மேற்கண்டவாறு கூறினர்;
பாருஸ்தின் தொடர்ந்து கூறியதாவது: "சிங்கிஸ் அய்த்ம தோவ், கெய்சின் குவியேவ் அலிம் கெஷொகோவ், முஸ் தாய் காரிம், யூரி ரித்கேய், விலாடிமிர் சாங்கி, யூ வான் ஷெஸ்தாலொவ் போன்ற சிறிய இனங்களைச் சேர்ந்த எழுத்தா ளர்களில்லாத எமது இலக்கி யத்தை எ ன் ஞ ல் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. உதா ரணத்துக்கு தாகெஸ்தானில் வாழும் சிறிய அவார் இன மக்கள் ரசூல் கம்ஸ்தோவ் என்ற மாபெரும் கவிஞரை எமக்களித் துள்ளனர். கம்ஸ்தோவின் கவி
திைகளும் பாடல்களும் சோவி
யத் இலக்கியம் முழுமையினதும் இன்றியமையாக் கூருக மாறி யுள்ளன
சோவியத் யூனியனில் 76 தேசிய இலக்கியங்கள் உள்ளன,
KGunst tringsin
இவற்றில் 60 சோவியத் ஆட்சிக் காலத்தில் உரு வ ர ன  ைவ 75-வதும் மிக இளமையானதும் யுகாகேர் இலக்கியமாகும். வட பகுதியில் வாழும் இந்த யுகா கேரிய மக்கள் தொகையில் சில நூற் று க் கணக்கானவரி களே. யுகாகேர் இலக்கியத்தின் ஸ்தாபகரும் அதன் ஒரே ஒரு பிரதிநிதியுமாக இருப்ப வர் செமியோன் குரி லோவ்,
இந்த இளம் இலக்கியத்தின் எழுத்தாளர்கள் தொகையில் கு  ைமந்த வர்களாயிருப்பினும் அவர்களது திறமை மிக வேக மாக அதிகரித்து வருகிறது. சிறு இன மக்களது இலக்கியம் அவர்கள் தொகையிலும் பார்க்க உயர்ந்தவை. ஒரு இலக்கியத் தின் தொகை அல்லது அளவு எப்பொழுதும் அதன் தரத்தை நிர்ணயிப்பதில்லை. பெரிய ரஷ்ய இலக்கியத்தில் அல்லது பெரிய உக்ரேனிய இலக்கியத்தில் ஒரு
மோசமான படைப்பு தோன்.
றக் கூடும். அதே நேரத்தில் சிறிய அவார் இலக்கியத்தில் அ ல் ல து சிறிய பால்கரியன் அல்லது சிறிய யுகாகேர் இலக் கியத்தில் ஒரு அற்புதமான படைப்புத் தோன்றக் கூடும்"
'ட்ருஷ்பா நரொதோவ்" சஞ்சிகை ரஷ் ய மொழியில் வெளிவருகிறது; சோவியத் யூனியனில் வாழும் ம க்க ள்
3.

Page 19
மத் தி யி லான இலக்கி தொடர்புகளை வலுப்படுத்தி வதும் மேம்படுத்துவதும் 6ש( தேசிய இன அற்புதமான படைப்புக்சி வெளியிடுவதுமே இதன் ፴፬ தான பணியாகும்.
1919-ல் முதன் முதலில் இப் பெயரில் வெளியா தொகுப்பு, 1955 முதல் ம" சஞ்சிகையாக மலரத் தொடங் கியது.
பிரசுரத்துக்காகக் கையெ ழுத்துப் பிரதிகளைத் தேர் தெடுக் கும் போது &_曲56T eu cofir y 6ew th. எவ்வாறமைகிறது? உங்கள் கேள்வி சாதா? மானது. அதே நேரத்தில் 9é领 லானதும் கூட, நர்டு முழுவதும் ந  ைட பெறும் asicolou" இலக்கியப் போக்குகளை ந சஞ்சிகை பிரதிபலிக்கிறது. 11
: S.
அன்றும் ,
இலக்கியத்தின்
ஆண்டுகளுக்கு முன்னர் OTLDg
சஞ்சி கையின் விநியோகம்
1 9,000 9pr3assTm a go3 Ass60v .
g) Gör gry Jayaw 200,000 or as உயர்ந்துள்ளது. இது சிறு இன மககளின் nudith all-ulநமது தேசிய இலக்கியத்தின் வளர்ச்சியைச் சுட்டிக்காட்டு கிறது. எனவே படைப்புகளைத் தேர்ந்தெடுக்கும் போக்கிலும்
மாற்றமேற்படுவது இயல்பே.
உதாரணத்துக்கு இன்னெரு தேசிய இலக்கியத்திலிருக்கும் மிகக் குறிப்பிடத்தக்க படைப் புகளைத் தேர்ந் தெ டு த்து அவற்றை ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கிருேம். ஆனல் சில வேளைகளில் ரஷ்ய மொழி யில் உள்ள, ரஷ்ய இலக்கியப் படைப்புகள் உட்பட இதர இ லக் கி யப் படைப்புகளுடன்
இவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும்
போது அவை தமது எல்லை
حصہ^حمہہم حصہ ہم حصحہ حصہ سمہ حصہ حصہ بحیرہ مبرمیم
இன்றும், என்றும் தரச் சிறப்பில்
முதலிடம் வகிப்பவை
|
一 戟
பிரவுண் சன்
Зoайt:g industries
一 é
፥*
Muravur-war awayYW-1W
இக்கிங் பவுடர்
ஸ்ராட்பவுடர் s
காப்பித்தூள்
Mur-wor-wr/W/NuuMur-vom-M
@金
80 1/4 பிறைஸ் பிளேஸ்,
கொழும்பு - 12
தொலைபேசி: 27197
s
 
 

களைக் கடந்து பொதுத் தன்மை
யைப் பெற்று விடுகின்றன. இது தான் எமது பல்தேசிய இலக்கி யத்தின் முதலாவதும் முழுமை யானதுமான சிறப் பு. எந்த வொரு தேசிய இலக்கியத்தி லும் உள்ள சிறந்த படைப்புக் களை மட்டுமல்ல, நாடு பரந்த
வகைபில் முக் கி ய தோற்றப்
பாடாகக் கருதப்படுபவற்றை யும் எமது சஞ்சிகை பிரசுரிக் கின்றது:
நீங்கள் பிரபல எழுத்தாளர் களது படைப்புக்களுக்கு மட்டும் தானு அல்லது இளம் கதாசிரி யர்களுக்கும் உங்கள் சஞ்சிகை யில் இடமளிக்கிறீர்களா?
இங்கு ஒரு விஷயத்தைக் கூற விரும்புகிறேன். கல்மிக் கவிஞரான டே விட் குகல்தி னுேவ் சோவியத்யூனியனில் பிர பல்யமானவர். இவரது முதலா வது கவிதை 1939-ல் "ட்ருஷ்பா நரொதோவ்" ச ஞ் சி கை யி ல் வெளியானது; அப்போது அவ ருக்கு வயது பதினைந்து. நமது சஞ்சிகையின் மூலம் பேர்பெற்ற பல இனங்களைச் சார்ந்த இளம் கதாசிரியர்களை இங்கு என்னல் குறிப்பிட முடியும். ` v
இன்று முடிந்தளவில் இளம் கதாசிரியர்களுக்கு இடமளிக்க முயல்கின்ருேம். இந்த அணுகு முறை சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியின் "இளம் இலக்கியப் படைப்பாளி களுட்ஞன பணி" என்ற தீர் மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள துடன், எழுத்தாளர் சங்கத்தி லும் ந ம து சஞ்சிகைகளிலும் விவாதிக்கப்பட்டுள்ளது. நமது க லே, இலக்கியத்தை மே ம் படுத்த இந்த அணுகுமுறை உதவும்:
w
"ட்ரூஷ்பா நரொதோவ்" ச ஞ் சி கை யின் அனுபந்தம் குறித் து சில வார்த்தைகள்
கூறுங்களேன்?
ஓராண்டில் பதின் த் து தொகுதி நூல்களை உள்ளடக்கும் இந் த அனுபந்தம் 200,000
பிரதி க ளில் வெளியாகிறது; பல்தேசிய இலக்கியத்தைப் பிரதிபலிக்கக் கூடியவகையில்
படைப்புக்களே நாம் வெளியிடு கிருேம். இவற்றுள் நமது சஞ்சி கையிலும் நொவி மிர், ஸ்ணு மியா, ஸ்வெஸ்டா, ஒக்தியப்ர் போன்ற இலக்கிய கனம் மிக்க இதர சஞ்சிகைகளிலும் வெளி யான படைப்புகளும் அடங்கு 66ðir ap Gwr, ggy GDurras Gumt&F surrrdd நினைவூட்டப்படும் படைப்புக் களையும் சேர்த்துக் கொள்கின் ரும். இன்றைய வாசகர்களில் பிரதானமானவர்கள் இள ம் மக்கள். எ ன வே இன்றைய இலக்கியத்தை மட்டு ம ல் ல, கடந்த காலத்தின் படைப்புக் களையும் அவர்களுக்குக் காட்ட வேண்டியுள்ளது. எமது அணு பந்தங்கள் மக்களிடத்தில் மிக வும் பிரபல்யமானவை என்றே கூறுவேன்.
எனது இறுதிக் கேள்வி சிறு இன மக்கள் இலக்கியத்துடஞே அல்லது உங்கள் சஞ்சிகையுடஞே நேரடியாகச் சம்பந்தப்பட்ட தல்ல. கருத்துக்களின் பரிவர்த் தன, கலாசார ஒத்துழைப்புக் கள் என்பவை பல அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண உதவும் என்பது பற்றி அதிக மாகப் பேசப்படுகிறது. இலக் கியத்துக்கும் அரசியலுக்குமிடை யிலான பரஸ்பர சம்பந்தம் குறித்து என்ன கூறுகிறீர்கள்?
"எந்த ஒரு நா ட் டி லு ம் இலக்கியமானது ஏதோ ஒரு வகையில் அரசியலுடன் சம்பந் தப்பட்டுள்ளது. இது தொடர் பாக ஒன்றைக் கூற விரும்பு கின்றேன், மேற்குலகில் அரசிய லானது சோவியத் - விரோத நோக்கத்திற்காகவே பயன்படுத் தப்படுகிறது. இந்த வகையிலும்

Page 20
அரசியல் இருப்பது துரதிர்ஷ்ட வசமானதே. தரத்தால் உயர்ந் திராத, ஆஞ ல் வேறேதாவ தொன்றைக் கொண் ட சில படைப்புக்கள் சில அரசியல் க7ரணங்களுக்காகப் பெருமள
வில் விற்பனை செய்யப்படலாம்
இவை குறித் து வானளாவப் பேசப்படும். இ  ைவ பிரசுர
கர்த்தாவுக்கு மட்டுமல்ல இந்த
இயக்கத்தை ஒழுங்குபண்ணிய வர்களுக்கும் தற்காலிகமான, அற்பமான லாபத்தைத் தர லாம். ஆஞல் விரைவில் இவை மறைந்து மங்கிப்போய்விடும்.
கேள்வியின் இரண்டாவது விஷயத்துக்கு வரு வாம். மேற் குல கி ன் வாசகர்களுக்கு எம திலக்கியம் குறித்து மிகக் குறை வாகவே அறிவிக்கப்படுகிறது. அத்துடன் மேலே குறிப்பிடப் பட்ட. இ லக் கி ய விளம்பரங் களும் ஆரவாரங்களும் பல நாடு களில் பரப்பப்படுவதனுல் துர திர்ஷ்டவசமாக நமது இலக்கி யம் பற்றித் தவருண கருத்துக் கள் அங்கு நிலவுகின்றன, அங் குள்ள வெகுஜன தகவல் சாத னங்களது உடமையாளர்களது ரோதமான கொள்  ைகப் போக்கின் காரணமாக நமது இலக்கியத்தின் உண்மையான தரம் குறித்து அறிவிப்பதற்கு வாய்ப்புக்களில்லை.
தமது எதிரிகள் கட்டு ப் பாடற்ற தகவல் பரிமாற்றிம் குறித்துப் பேசுகிருர்கள். ஆனல் நமது இலக்கியங்கள் இன்னமும் இவர் க ளது சகபாடிகளிளுல் நிராகரிக்கப்படுவதை அவர்கள் மறந்துவிடுகிருர்கள். ஆயினும் கடந்த 10 அல்லது 1 வருடங் களுக்கு மேலாக இந்த வாசகர் கள் நம்மைப்பற்றி ತಿತ್ಲಿ: தகவல்களைத் தெரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளார்கள் என்பதை Asmrtib ønsD(p g uyuh. RunTibia) as
அர்த்தமுள்ளதாகி வருகிறதுே: உண்மையான தேர்ந்த வாசகன் தாஸ்தாயேவ்ஸ்கி, செகோவ், டால்ஸ்டாப் ஆகியோ ரின் மொழிபெயர்ப்புக்களுடன் தன் னைத் திருப்திப்படுத்திக் கொள் ளத் தயாராகவில்லை. அவனுக்கு இன்றைய சோவியத் 醬 யத்தைப் பற்றி அறிய வேண் டும். இதை சில மேற்குலக பிரசுரகர்த்தாக்கள் உ ண ர் ந் துள்ளனர்,
இந் த அறிவுபூர்வமான தோற்றப்பாடு இன்று உலகில் இடம்பெற்று வருகின்றது என் பதை இது சுட்டிக் காட்டுகின் றது என்று நினைக்கின்றேன். ஆணுல் இத் தோற்றப்பாடு அர சியலிலிருந்து பிரிக்கப்பட முடி யாதது. அதே நேரம் அரசியல் சூழ்ச்சிகளுக்குமப்பாற்பட்டது. ஹெ ல் சிங் கி மகாநாட்டில் வெளிப்படுத்தப்பட்ட உணர்வு, நமது பூவுலகில் உருவாகிவரும் இதர முற்போக்கான அம்சங் களும் வெற்றி பெறும் என்றே நாம் நம்புகிருேம். YA
ப  ைழ ய பொருள்களைப் பாதுகாக்கும் பைத்தியம், லண் டன் மக்களுக்கு உண்டு. குறிப் பாக, கல்வித் துறையில் இது மிக அதிகம். லண்டன் பள்ளி களில் 23 சதவிகிதம், 1993-ல் கட்ட ப் பெற்ற வை; பழுது பார்க்கப்படாமல், சீர்குலைந்து இருப்பவை. சான்ருக, தாமஸ் கால்டன் என்ற பள்ளி யில் பெரும் பகுதி, 19-ம் நூற்ருண் டில் கட்டப்பெற்றவை. 'தூரத் தில் இருந்து பார்க்கும்பொழுது இது ஒரு பாது கா ப் பா ன சிறைச்சாலை போல் தோன்று திறது" என்று ஒரு பிரிட்டிஷ் இதழ் எழுதுகிறது.
a6

MMMr MMAr Asrivre MMALMr MNAMh
டாக் வலி
சந்த்ரகாந்த் பக்ஷி
குஜராத்திக் கதை
-ாக்ஸி வந்து நிற்கும் சப்
தம் ரஹ்மத்துக்கும் கேட்டது. ”
கட்டிலிலிருந்து கீழே குதித்து வெளியே ஒடிஞன். அம்மி பெருங் குரலில் அவனைக் கூப்பிட்டாள். அந்த இருட்டில் அவளது குரல் அக்குடிசையின் பலமற்ற சுவர் களில் இரைச்சலுடன் மோத,
சுவர்கள் அதிர்ந்தன. அவை ஜப்பானியப் பெட்டிகளிலான சுவர்கள். ஒவ்வொரு தடவை
யும் ரஹ்மத் ஓடுகின்ற போது அவை நடுங்கும். அம்மி அதற் காக அவனைத் திட்டுவாள்.
ர ஹ் மத் சுல்தானியுடன் உள்ளே வந்தான். வெளியே டாக்ஸி புறப்பட்டுச் செல்லும் ஒ  ைச அம்மிக்குக் கேட்டது. ர ஹ் மத் படுக்கையில் போய் விழுந்தான்.
சுல்தானி தனது ப்ளஸ”வுக் குள் கைவிட்டு இருபத்திரண்டு ரூபாவை எடுத்து அம்மியிடம் கொடுத்தாள்.
"இனி நாளைக்கு இரவுதான் ஷ"ட்டிங்" என்ருள் அவள்.
இன்றைக்கு டான்ஸ் எல் லாம் முடிஞ்சுதா? அம் மி கேட்டாள்.
"இல்லை. இன்னும் இரண்டு சீன் எடுக்க இருக்கு. நாளைக்கு அதை எடுப்பாங்க.."
தமிழில்:
யாதவன்
சுல்தானி தனது சேலையைக் கழற்றிப் போட்டாள். அம்மி அதை எடுத்து மடித்தாள்.
* யார் உன்னை டாக்ஸியில் கூட்டிக்கொண்டு வந்தது" ரஹ் மத் கேட்டான்.
"நீ கண்ணை மூடித் தூங்கு" "இல்லை நீ சொல்லு
*நீ தூ ங் க ப் போகிருயா இல்லையா? சுல்தானி கத்தினள். பின்னர் திரும்பி அம்மியிடம் கூறினுள்: "என்னைக் கொண்டு போய் விடும் படி உ த வி போட்டோகிராபரிடம் டைரக் டர்தான் சொன்ஞர்"
'அம் மி இருபத்திரெண்டு ரூபாக்களையும் பெட்டியில் வைத் தாள். பின்னர் சுல்தானியின் உணவைத் தட்டில் வைத்துக்
கொண்டு வந்தாள். தட்டில் மூ ன் று சப்பாத்திகளும் சில கறிகளும் இருந்தன. சுல்தானி
தனது "ப்ளவுஸ்ை" க் கழற்றிப் போட்டாள்; ஒரு கிழிந்த சேலை யால் தன்னைச் சுற்றிக் கோண் டாள். பின்னர் சாப்பிட உட் கார்ந்தாள்.
"இன்னும் எத்தனை நாட்கள் போகவேணும்? அம் மி கேட் டாள்;
8秒

Page 21
நாளைக்கும் பிறகு இன் னெரு நாளைக்கும் அவுட்டோர் ஷாட்டிங்"
சுல்தானிஅவசர அவசரமாக உணவை விழுங்கியபடி மேலும் கூறினுள், "சரியான மழை பெய் கிறதால அவுட்டோர் ஷ"ட்டிங் எப்போ என்று தெரியாது. எங் களுக்கு அறிவிப்பாங்க . . 伊列 வேளை சனிக்கிழமையாயிருக்கக் கூடும். நான் போய் அறிஞ்சு கொண்டு வரவேணும்"
"ஒவ்வொரு நா ஞ ம் நீ டாக்ளியில் தானே வருவாய்" ரஹ்மத் கேட்டான்.
இங்கே பார்! நீ காலையில்
வேளைக்கே எழுந்திருக்கவேணும். இன்னும் ஏன் தூங்கவில்லை"
அம்மி சாந்தமாகக்- கேட்டாள் 5
"சுல்தானி ஒ வ் வொ ரு நாளும் டாக்ஸியில்தான் வரு கிருள் ரஹ்மத் முணுமுணுத்
தான். பின்னர் கட்டிலில் நீட்டி நிமிர்ந்து படுத்துக்கொண்டான். சுல்தானியும் அம்மியும் கூட கட்டிலில் ஏறிப் படுத் து க் கொண்டார்கள். லாந்தர் விளக் கின் வெளிச்சம் அணைந்தது.
ரஹ்மத் சுல்தானியின் பக் கம் திரும்பிஞன், "நீ டைரக்டர் காஹேப்பிடம் சொன்னயோ?" சிம்ம். சொன்னேன். எனக் கொரு தம்பியிருக்கிருன். பன் னிரெண்டு வயது. "
அந்த இருட்டையும் ஊடு
ருவிக்கொண்டு அம்மி, சுல்தா னியைப் பார்த்தாள்.
"ரஹ்மத் என்ன செய்கிருன் என்று அவர் கேட்டார். "அவன் ஒரு சலூனில் வேலை செய்கிருன். கூட்டுவான் கண்ணுடிகளைத் துடைப்பான், வெளியில் போய் வருவான்" என்று சொன்னேன். எ வ் வள வு கொடுக்கிருர்கள் என்று கேட்டார். இப்போ
பதினைந்து ரூபா கொடுக்கிருங்க, அடுத்த மா த ம் தொடக்கம் பதினெட்டு கொடுப்பாங்களாம்" என்றேன். பரவாயில்லே நல்லா யிருக் கே என்று டைரக்டர் சொன்னர்"
அம் மி எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தாள். சுல் தானி தொடர்ந்தாள் "எலக்ரிஷி யன் கூடத் தனது மருமகனைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிருன். வேறு பையன்கள் கூட அங்கே வேலை செய்கிருர்கள். அவர்க ளுக்கு முப்பது . ரூபா கிடைக் கிறது. வி டு முறை அல்லது
அவுட்டோர் தினங்களில் வேலை செய்தால் டிபனும் கிடைக்கும்"
அம்மி அரைத் தூக்கத்தில் கிறங் கிப் போயிருந்தாள். அவள் மே லே கேட்கவில்லை. சுல்தா னிக்கும் தூக்கம் வந்தது.
சிறிது நேரம் கழித்து அம்மி சொன்னுள், "ஆனல் நீ அடிக் கடி டாக்ஸியில் வரத் தொடங்கி 6.Lrio
அந்த இருளில் சுல்தானி புன்னகைத்தாள். அவள் அம் மி
யிடம் கூறினள் "என்னுல் ஒன்
றும் செய்ய முடியாதம்மா. டைரக்டர்தான் என்னை அப்படி அனுப்புகிருர்"
"இனிமேல் நீ இருபத்தைந்து ரூபா கேட்க வேணும். இருபத்தி ரெண்டு ரூபாவுக்கு நீ கடுமை யாக வேலே செய்கிருப்"
*உனக்குத்தான் Graipanth ந ல் லா த் தெரியுமே அம்மி நடனப் பெண்களோடு நீண்ட நேரம் வரிசையில் நிற்பதற்குத் தானே இருபத்திரெண்டு ரூபா" அம்மி ஒன்றும் பேசவில்லை.
★
சுல்தானி, அன்று பகல் முழு வதும் நித் தி  ைர செய்தாள். அன்று இரவு அவள் ல"ட்டிங்

குக்குப் போக வேண்டும். அன்று அதிகாலையிலேயே ரஹ்மத் சலூ னுக்குப் புறப்பட்டுப் போய் விட்டான். சலூன் பல மைல் களுக்கப்பால் இருக்கிறது. ரஹ் மத் சலூனுக்குப் போவதும் வருவதும் நடந்துதான். அவன் வீ ட் டை விட்டுப் புறப்படும் முன்னர் சுல்தானியைப் பார்த் தான். அ வ ள் மரக்கட்டை போல் தூங்கிக் கொண்டிருந் தாள். திடீரென அவன் நினைத் துக்கொண்டான் - "சுல்தானி ஒவ்வொரு இரவும் டாக்ஸியில் தானே வருகிருள்?
மாலையில் ரஹ்மத் வீட்டுக்கு
வந்தபோது சுல்தானி அங்கு இல்லை. வழக்கம்போல் அவள் போய்விட்டாள்.
"சுல்தானி எங்கே?
"ஷ"ட்டிங்கிற்குப் போய் விட்டாளே”
"அவள் காலையில்தானே வீட்டுக்கு வருவாள்'
“ህb......°
டோக்ளியில். . ரஹ்மத்
தின் குரலில் வெறுப்புத் தட்டி Ա 15 •
"நீ ஏன் கவலைப்படுகிருய்? டைரக்டர் சாஹேப் அவளை அனுப்புகிருர்" அ ம் மிக் கு க் கோபம் வந்தது.
ரஹ்மத் பதிலேதும் கூற வில்லை; அவன் தனது உணவில் கவனம் செலுத்தினன்.
"இன்றைக்கு உனக்கு முப் பது பைசா மட்டு ந் தா ன் கிடைச்சுதா?"
இன்றைக்கு ஒரே மழை முடிவெட்ட யாருமே வரவில்லை. இந்த "டிப்ஸ்" கூட இர ண் டு மணிக்குத்தான் கிடைத்தது"
வழியில் எவ்வளவு செல வழித்தாய் . உ ண் மை யை ச் சொல்லு?*
* உனக்கு
முடிந்தது.
"உண்மைதான். ஆ ஸி ஸ் பாயைக் கேட்டுப்பார். ரெண்டு பேரும் ஒன்ருகவே வந்தோம்"
என்ன? நீ சாஃபியுடன் வரவில்லை?"
*அ வ ன் படம் பார்க்கப் போய்விட்டான்"
“நீ காசை எடுத்துப் புகை பிடிச்சிருக்கிருய்
"சுல்தானி ஒவ்வொரு
நாளும் டாக்ஸியில் வாருள். அவளை ஒருத்தரும் திட்டுவ தில்லை?
அவள் டாக்ஸிக்குக் காசு கொ டு ப பதில் லை. கம்பனி கொடுக்குது. நீயேன் கவலைப் படுகிருய்??
"நானும் (டாக்ஸியில் தான் வீட்டுக்கு வருவேன்"
என்ன? என்ன சொன் ஞய்" அம்மி கோபத்தோடு கேட்ட வாறே அவனின் கா  ைத ப் பிடித்து இழுத்தாள். "யார் ப்படிப் பேசச் சொல் லிக் கொடுத்தது. சாஃபியை இங்கே வரச்சொல்லு. உன்னைக் கவனிக்கச் சொல்ல வேணும். டாக்ளியில் வீ ட் டு க்கு வரப் போருய் நீ. அதுவும் முப்பது பைசாவோடு?
ரஹ்மத் கைகழுவ வெளியே போ னு ன். அம்மி திட்டிக்
கொண்டேயிருந்தாள்.
. இரவு சாப்பாடு வெகு சீக் கிரத்தில் முடிந்துவிட்டது. சுவ ரில் இருந்த பல் லி சப்தமிட் டதை ரஹ்மத்தினுல் கேட்க "சுல்தானியின் நட னத்தை இந்த நேரம் படம் பிடித்துக் கொண்டிருப்பார்கள், டான்ஸ் மாஸ்டர் அங்குமிங்கு மாகக் சுத்திக்கொண்டிருப்பான்" அவ ன் தனக்குள் நினைத்துக் கொண்டான்.

Page 22
ஒருமுறை சுல்தானியுடன் அவன் ஸ்ரூடியோவுக்குப் போயி ருந்தான். அந்த டான்ஸ் மாப் டர் ரொம் பக் கண்டிப்பான மனிதன். அவன் உரத்துச் சப் தமிட்டுக் கொண்டிருந்தான். *ஆஞலும் அவள் டாக்ஸியில் தானே வீட்டுக்கு வருவாள். எவ்வளவு அதிர்ஷ்டக்காரி. ஒரு நாளாவது அவள் என்னை டாக் ஸியில் கூட்டிக்கொண்டு போன் தில்லை. ஒருநாளைக்கு நான் இட டாக்ஸியில் வருவே ன், ஸ்டையிலாக வருவேன். ஆகக் கூடினள் அம்மி திட்டுவாள். திட்டட்டும் . அவ்வளவுதானே
ரஹ்மத்" அம்மி கூப்பிட் டாள். அவன் அசையவில்லை. கேட்காத மாதிரி இருந்தான்.
அம்மி நினைத்தாள் பாவம் பயல்! அவனுக்கு வேலை ரொம்பக் கடுமையானது. நான் அவனைத் திட்டியிருக்கக் கூடாது"
Yr
சுல்தானி வீட்டுக்கு வந்த
போது ரஹ்மத் போய்விட்டான் அவள் அம்மி யிடம் இருபத்
தைந்து ரூபாவைக் கொடுத் தாள்.
"அவுட்டோர் ஷ" ட் டிங்
or Gurt?'.
"அதை அவர்கள் இன்னமும் தீர்மானிக்கவில்லை. இரண்டு
மூன்று நாளில் தெரியும்"கொஞ்
சம் பொறுத்து சுல்தானி மீண்
டும் சொன்ஞள்; "எக்ஸ்ட்ராக் கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு சங்கம் வைக்கப்போகிருேம்" அம்மிக்கு இது விளங்க வில்லை, ரஹ்மத்துக்குப் பிடித்த
மான உணவைச் செய்யவேண்
டும் என்று அவள் கூறினள்.
சுல்தானிக்கு அன்று மாலை யில் ஷ"ட்டிங் இல்லை. சாப்பி
டாமலிருந்தாள். ரஹ்மத் வரட் டும் எல்லாரும் சேர்ந்து சாப் பிடலாம் .
*நீ வா. அவன் எப்போ வருவானென்று தெரியாது"
"இல்லை அவனுக்காக இருக் கப் போகிறேன்"
அவன் வரத் தாமதமாகும்" "பரவாயில்லை"
கோ த் திருக்கி றதில பய னில்லை. சாப்பாடு குளிர்ந்து போகும். நீ வந்து சாப்பிடு. நா ன் பாத்திரங்களை கழுவி. வைக்கவேணும்"
"ஐயோ! அம்மி பேசாமலி ரேன்”நான் கழுவிவைக்கிறேன். நீ ஏன் இன்னமும் சாப் பி ட வில்லை?"
அம்மி சாப்பிட உட்கார்ந் தாள். "என்னுடைய பேச்சை யாரும் கேட்கிறதில்லை. நீ டாக்" வியில் வாறதால தானும் டாக் ஸி யி ல் வரப்போறேனென்று ரஹ்மத் வேற பயமுறுத்துகின் முன். அவனுக்கு கெட்ட சக வாசம் கூடிப்போச்சு"
அவன் டாக்ஸியில் ஆசைப்பட்டால் நீ ஏன் லைப்படுகிருய்"
அம்மி பதில் பேசவில்லை. uprržavuoldi) Qrmubu Grub கழித்து அஸிஸ் வாசலில் நின் ருன். "சுல்தானி தயவுசெய்து ஒருநிமிஷம் வெளியே வா" தயக்கத்தோடு அவன் கூறினன்
*ஏன்?"
qupt SEAN
"கொஞ்சம் வெளியே
வாயேன்!"
அவள் வெளியே வந்தாள்:
அஸிஸ் அவளிடம் கூறிஞன். அன்று சலூனில் வேலை செய்த
40

காற்ருடிகளில் ஒன்று நின்று விட்டது. ரஹ்மத்தை மேலே ஏறி அதைச் சுழற் றி விட ச் சொன்னர்கள். தி டீ  ெர ன் று காற்ருடி முழு வேகத்தில் சுற்ற ஆரம்பித்தது. அதன் ஒரு இறகு ரஹ்மத்தின் நாடியைத் தாக்கி வி ட் - து. ஆல்பத்திரிக்குக் கொண்டுபோய் மருந்து கட்டி
ஞர்கள். ரஹ்ம த் நடக்கக்
sin L-stigi ST6ávgY L- mr is L - fif
கூறினர்"
டாக்ஸிக்கருகில் சா ஃபி
நிற்பதை சுல்தானி கண்டாள். ரஹ்மத் உள்ளே அமர்ந்திருந் தான். அவன் முகம் ஆனந்த மாகவிருந்தது. அவ ன் கீழே இறங்குவதற்கு சாஃபி உதவி சய்தான். அஸிஸ் டாக்விக்குப் பணம் கொடுத்தான்.
எவ்வளவு கொடுக்கிருய்?" ரஹ்மத் கேட்டான்.
சாஃப்பி கூறிஞன், "உனக் கது தேவையில்லை"
ரஹ்மத்தைப் படுக்கையில் கிடத்தினர்கள். காயம் பெரிதாக இருத்தது. அவனைக் கவனமாகப் பார்க்க வேண்டும். ரத் தம் அதி க ம பா கப் போய்விட்டது. அவன் மயக்கமுற்றிருந்தபோது முகம் வெளிறிக் கிடந்தது. இப் போது அவள் முகத்தில் புன் முறுவல் பூத்திருந்தது. அம்மி அவனை அணைத்துக் கொண்டிருந் தாள். அம்மியின் கேள்விகளுக்கு அ விஸ் அமைதியாகப் பதில் சொன்ஞன்.
"பிறகு’ கேட்டாள் அம்மி.
"இவன் ஒரு கெட்டிக்காரன்"
'பிறகு என்ன நடந்ததென்று சொல்லேன்??
அேஸிஸ் பாய் டீ சாப்பிடு கிறீர்களா?"
Gauov LIT Lib'
"இல்லை கட்டாயம் சாப்பிட வேணும்" s
ଏf(td& l୩ போய்விட்டான். சுல்தானி கேட்டாள் "டாக்ளிக்கு எவ்வளவு வந்தது?"
"பரவாயில்லை? "இல்லை தயவுசெய்து சொல் லுங்கள். எவ்வளவு வந்தது??
"ரஹ்மத் பெரியவனுக வள ரட்டும். என்னைப்போல் தலை மயிர் வெட்டத் தொடங்கியதும் அவனிடம் கே ட் டு வாங்கிக் கொள்கிறேன்" அஸிஸ் சிரித் தான்,
"ஒரு ரூபா பத்துப் பைசா என்று ரஹ்மத் கூறினன்;
அஸிஸ் மீண்டும் சிரித்தான்g சுல்தானிக்கு ர ஹ ம த் மேல் கோபம் கோபமாக வந்தது. ஆன ல் அவளும் சிரித்தாள். அம்மி அவர்களையே பார்த்துக்
கொண்டிருந்தாள். சற் று ப் பொறுத்து அஸிஸ் கேட்டான், "அவங்களுக்கு இ ன் ஞெ ரு
எக்ஸ்ட்ரா தேவைப்படுமா?"
இல்லை, இப்போ அப்படி ஒன்றும் தேவையாக இ ல் லை" சுல்தானி கூறினுள்,
"எப்படி உன்னுடைய வேலை" "நல்லாயிருக்கு" அ வி ஸ் புறப்பட்டான். பணத்தைப் பொக்கட்டுக்குள் வைத்தவாறே சொன்னன்,'ரஹ் மத்தை சைக்கிள் ரிக்ஷோவில் கூட்டிக் கொண்டு போகலாம் என்று டாக்டரே கூறி ஞ ர், ஆனல் சுல்தானி; உன்னுடைய தம்பி பெரிய ஆள். ஏன் தெரி யுமா? அவன் சொன் னு ன். அளில் பாய்! இன்றை க்கு
4.

Page 23
ந்ா னும் டாக்ஸியில் போக வேணும். நான் ஒரு நாளும் அதில் போனதில்லை. சுல்தானி ஒவ்வொரு நாளும் டாக்ஸியில் வருகிருள்"
சுல்தானி சி ரித் தா ள். தனக்கு ஒன்றும் விளங்காத மாதிரி சிரித்தாள். அம்மியின்
முகம் உணர்ச்சி வசப்பட்டுப்
போ ன து.
gainbasiko Gö urruin விட்டான்.
அம்மியும் க ல் தா னி யு ம் ஆழ்ந்த தூக்கத்திலிருந்தார்கள். ரஹ்மத் இருட்டையே பார்த் துக் கொண்டிருந்தான். அம்மி ஒருதடவையோ இருதடவையோ எழுந்து கேட்டாள். "ரஹ்மத் உனக்கு வலிக்கிறதா?”
ரஹ்மத்துக்கு வலியாயிருந் தது. ஆஞல் "இல்லை" என்றே அவன் கூறிஞன்.
*நீ தூங்கு" ஆனல் அவன் துரங்கவில்லை. "எத்தனை அற்புதமான நாள். என் வாழ்க்கைt முதன் முத லில் டாக்ஸி' ) வீட்டுக்கு வந் தி ரு க் கிறே ன் சுல்தானியைப் போல் . . அவன் தனது காயத் தில் போடப்பட்ட கட்டுகளைத் தொட்டுப் பார்த்தான். "நான் காயப்பட்டதற்கு க டவுளே நன்றி. இ. லாவிட்டால் நான் டாக்ஸியில் எப்போது ஏறுவேன் என்று யாருக்குத் த்ெரியும். up
பாதி மூடிய அவனது கண் களுக்குள் டாக்ஸியின் முன் கண்ணுடியின் *வைப்பர்கள்" இடமும் வலமுமாக நீண்ட நேரம் ஆடிக்கொண்டிருந்தன.
இலக்கியத் தரமான ரசனை
ய சர்களை மல் லி இன்னமும்  ெ ன் ற  ைட  ைேல என்ற 4) Sճ5r , )) * () ! :) : தெரியும் Ꭲ %Ᏹl ᏧᎦᎦ 6ᏈᎠᎧᏂᎥ* ;. !* ? نیکی க்கின் زلا) نفر ۂ زرہ ۔۔۔ج ; ر. ' • ;2- x{، زG)
றனர் என்றும் நாம் புரிந்து கொண்டுள்ளோம். எனவே இரு பகுதியினரும் ஒருவரை ஒருவா புரிந்துகொள்ளத் த க் கதா க
நெருங்கி வர வேண்டும். அதற்கு ஒரே வழி தெரிந்த நண்பர்கள் தெரியாத சுவைஞர்களுக்கு மல்லிகையை அறிமுகப்படுத்த வேண் டும். அவர்களை அதற்கு நெருக்கப்படுத்த வேண்டும்.
மல்லிகையின் போராட்டமே இலக்கிய வேள்வியாகும்.
இந்த
வேள்வியில் தங்களையும் இணைத்துக் கொள்ள விரும்புவோர் ஆண் டுச் சந்தாவாக ரூபா 12/ஐ உடன் அனுப்பி உதவலாம்.
 

"ஆத்மாவை திருடுபவர்' களின் கைகளில் அகப்பட்டுள்ள ஒடுகாலிகள்!
"அவனுல் அது எ ப் படி முடிந்தது?" நான் அந்த மார்ச் மாத இரவில் நேரங்கழித்து வீடு திரும்பிய பொழுது எனது வய தான உறவினர் ஒருவர் இந்தக் கேள்வியுடனேயே என்னை வர வேற்ருர், வெள்ளை மாளிகை யைப் புதிதாகக் "குத் தகை" க்கு எடுத்துக்கொண்ட கார்ட்டருக் கும். தேசப் பிரஷ்டம் செய்யப் பட்ட ஒடுகாலி புகோவ்ஸ்கிக்கு மிடையில் நடைபெற்ற சந்திப்பு பற்றி அப்போது தான் அவர் கேள்விப்பட்டிருந்தார். அன்று இரவு அநேகமாக ஒவ்வொரு சோவியத் வீட்டிலும் இதே
கேள்வி ஒலித்துக் கொண்டிருந்
திருக்கும் என்று நான் கூறினுல் அது மிகையில்லை. இவ் விஷயத் தில் அமெரிக்க அரசு மேற் கொண்ட நடவடிக்கை பார தூரமான விளைவுகளை ஏற்படுத் தும் என உடனடியாகவே அமெ ரிக்காவிலும் இதர சில் நாடு களிலுமுள்ள அரசியல் அவதா னிகள் மிகச் சரியாகவே அபிப் பிராயந் தெரிவித்திருந்தார்கள். உள்நாட்டில் இதர மக்களால் வெறுக் கப்பட்டவர்களாயும், சட்டத்தைத் தான்தோன்றித் தனமாய் மீறுபவர்களாயுமிருந்த ஒரு சில புத் தி பேதலித்தவர் களைச் சந்தோஷப்படுத்துவதற் காக ஒரு மாபெரும் நாட்டின் பொதுமக்கள் அபிப்பிராயத் துக்கு சவால் விடுகின்ற அதே வேளையில், தாமெல்லாம் சமா தானத்தை நிலை நிறுத்த வந்த - சாந்திசேனையினர் என இவர்கள் எப்படித்தான் பா த் தி ய  ைத கொண்டாடுகிருர்கள்? YA
ஸ்பார்தக் பெக்லோவ்
அமெரிக்க காங்கிரஸ்ாக்கு விரக்தியுற்று வெளியேறும் போக் கின் மீது விரக்தியுற்ற ஒருவர் அனுப்பியுள்ள பகிரங்கக் கடிதம் இஸ்வஸ்தியாவில் பிரசுரமாகி யுள்ளது. சி லி "ஆத்மாவைத் திருடுபவர்" களின் கைகளில் ஒரு கருவியாக மாறிவருகின்றனர் எ ன க் கூறும் இக்கடிதத்தில் மேற்கத்தைய உளவு சேவை களின் இயக்கத்தின் பின்னணி யிலுள்ள மோசமான நோக்கங் களையும் விவரிக்கின்றது:
விசே ஷ சேவைகளுக்கு ஏஜண்டுகளைத் தி ரட் டு கின்ற மாமூலான மு  ைற யி ல் தான் "அ தி ரு ப் தி யடைந்தவர்கள்" பயிற்றி வளர்க்கப்பட்டு வருகின் றனர். சமுதாயத்தினுல் மறுத் தொதுக்கப்பட்டவர்கள் ● @ "புனிதமான இலட்சிய' த்தை முேன்னெடுத்துச் செல்லுபவர் கள்" என்றும், *தியாகிகள்" என்றும் பிரகடனப்படுத்தப்படு கின்றனர். புதிதாகக் கண் டு பிடிக்கப்பட்ட இந்த "ரூாணி" கள் முன்னே சில அதிகார வட் L . fr DJ ii ass Girl Firesio LT miżursor abs விழுந்து வணங்கும் போது, தாம் லட்சக்கணக்கான மக்களி லிருந்து அந்நியமாகி விடுகின் றன என்பதை இவை மறந்து விடுகின்றன. இந்த அதிகார வட்டாரங்களின் நடவடிக்கை யானது இதர நாடுகளினது அரசியலமைப்பு ரீதியிலான தர நியமங்களை ஒட்டுமொத்தமாக உதாசீனஞ் செய்வதற்கொப்பா னதாகும.
இத்தகைய நடவடிக்கைகளை விவரிப்பதற்கு உலகம் முழு
48

Page 24
ரிக்கா மறுக்கின்றது.
*
வ தி லும் இரட்டைத்தரம்" என்ற பதத் தொடர் இப்போ தெ ல் லா ம் அதிகமதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மனித உரிமைகள் பற்றியும் தார்மீக விடுதலை பற்றியும் வாய் கிழியக் கூச்சலிடும் இந்த வட் டாரங்கள் மனித உரிமைகளை காட்டுமிராண்டித்தனமாக மீறி வரும் நாடுகளைக் கண்டித்து ஒரு வார்த்தைதானும் கூருதுள்ளன. இதற்குக் கார்ணம் இந்த நாடு கள் அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளாக இருப்பதுவேயாகும்.
அமெரிக்காவுக்கு அருகிலே யுள்ள நைகராகுவாவில் சர்வாதி காரி ஸொமோஸாவின் துருப்பு கள் நாட்டினை இரத்தக்களரி பாக்கி விட்டுள்ளனர். மத்திய கிழக்கில், கடந்த 30 ஆண்டு கள்ாக அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் தேசிய தாயசமற்ற நிலையில் ஒரு இனம் வாழ்ந்து வருகின்றது. பாலஸ் தீனியர்களின் சட்டபூர்வமான பிரதிநிதிகளை அங்கீகரிக்க அமெ அதே போல், தென்கொரியா, பரகுவே, ருெடீஷியா தென் ஞபிரிக்கா அடிப்படை மனித உரிமைகள் அத்துமீறி நசுக்கப் பட்டு வருகின்றன.
அமெரிக்கா பிறர் மீது தொடுக்கும் பாணத்தை திருப்பி அதன்மீதே ஏவி விடுவதற்கான பல வாய்ப்புகள் உள் ளன. ஆனல் அது வேறு விஷயம்.
இன்று சர்வதேச சமாஜம் Ti?
கணை கொண்டிருப்பதெல்லாம்,
இணக்க அமைதிப் போக்கின் எதிர்காலம், பற்றியேயாகும். வெள்&ள மாளிகை நிர்வாகத்
தில் மாற்றங்கள் ஏற்படுவதற்கு பல மாதங்களுக்கு முன்னரேயே ஐரோப்பாவிலும், இந்தோ சீனவிலும் (சோஷலிஸ் நாடு களுக்கு எதிரான மனேவியல் ரீதியான பிரசாரம் ஆரம்பித்து
யுத்த
965),
விட்டது உலகினை கெடுபிடி காலத்துக்கு மீண் டும் இழுத்து வருவதற்கான எத்த னிப்புகள் இ ன க் க அமைதிப்
போக்கினல் எதையாவது இழக்க
வுள்ள நாடுகளின் நலன்களுக்கே துணை செய்கின்றன. f
உள்நாட்டு விவகாரங்களி லும், இதர நாடுகளைப் பொறுத் தளவிலும் பிரயோகிக்கப்படும் இரட்டைத் தரக் கோட்பாடு வெளிநாட்டுக் கொள்கை முழு வதும் நடைமுறையில் பிளவுபடும் அபாயத்துக்கு இட்டுச்செல்லக் கூடும்; ஏனெனில், இணக்க அமைதியானது இதர நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலை யீடின்மையையே வலியுறுத்து கின்றது. யுத்தம், சமாதானம் ஆகியன தொடர்பாகிய மிக முக்கியமான பிரச்னைகள் பற்றி அமைதியான முறையில் பேச்சு
வார்த்தைகள் நடாத்தப்படுவ தும் இணக்க அமைதிப் போக்கு முன்வைக்கும் கட்டளைகளில்
ஒன்ருகவுள்ளது. தற் போ து சோவியத் யூனியனுக்கும் அமெ ரிக்காவுக்குமிடையில் ந  ைட பெறும் போராயுதக் கட்டுப் பாட்டுப் பேச்சுவார்த்தைகளி னல் நல்ல பெறுபேறுகள் கிட்
டும் என முழு உலகமும் நம்பிக்
கொண்டிருக்கின்றது.
இணக்க அமைதிப் போக்கு திசை திரும்பாதவாறு பார்த்துக்
கொள்ளப்பட வேண்டும் என பா ரி ஸி லி ரு ந் து பிரதமர் றேமண்ட் பார்க்கும் பிரிட்ட
னின் வெளி நாட் டமைச்சர் டேவிட் ஒவெனும, மேற்கு ஜெர்மன் சான்ஸிலர் ஹெல்மட் ஷிமித்தும் இடையருது Gasm fiš கைகளை விடுத்து வருகின்றனர். இத்தகைய பொறுப்புணர்வு வாஷிங்டனையும் வழிநடத்தும் என நாம் நம்புகின்ருேம்.
,★

லக்கியமும், இ லக் கி ய விமரிசனமும் தான் த மிழி ன்
செயற்பாடென்ற மூடு மந்திரம்
இன்னமும் செபஞ் செய்யப் படுதலைக் காணுகின்ருேம். ஆக்க இலக்கியங்களில் ஈடுபட்டோரே
தமிழறிஞர்கள் என்று விளாசித் தள்ளும் மரபு, புதிய புதிய வடிவங்களை எடுக்கின்றது. இலக் கியத்துறை தவிர்ந்த பிற ஆக் கங்களை தமிழ் மொழியில் மேற் கொண்ட அறிஞர்களின் நினைவு கள் க  ைர நீ து வருகின்றன. விமரிசகர்கள் அவர்களை ஏறெ டுத்தும் பார்ப்பதில்லை.
கலாநிதி வ. பொன்னையா இராமநாதபிள்ளை, ஹ ண் டி பேரின்பநாயகம் போன்ற அறி வியல் எழுத்தாளர்கள், தமிழ் மொழியிலே தந்த ஆக்கங்களை விமரிசகர்கள் இ ன ங் கண்டு கொள்ளவில்லை. அவர்கள் ஏதா வது "பாட்டு" அல்லது " கதை" எழுதியிருந்தால், அவர்களைப் பலர் "திறனய்வு செய்திருப் பார்கள். அறிவியல் எழுத்தாக் கங்களை மேற்கொண்ட குற்றத் தினற் போலும். விபுலாநந்த அடிகள் கூட, சரியாக மதிப் பீடோ அல்லது மறுமதிப்பீடோ செய்யப்படாத நிலையிலேயே இருக்கின்ருர்,
40
கோணத்திலேயே
a
சம நிலை
SF LIT - ஜெயராசா
தமிழ் மொழி என்ருல், அது இலக்கியம்தான் என்ற கதை, புதிதாக வரப்பார்க்கின்றது. . இம் முயற்சி, மொழியை ஒரு விடாப்பிடி யாகத் துரத்திக் கொண்டிருக் கின்றது. மொழி வளர்ச்சி சமூ கத்தை விட்டுப் பிரிந்து முட மாகிச் செல்வதன் வெளிப்பா டென்றும் அதனைக் கொள்ள
முடியும். நவ இலக்கியத்துவ வா தம் கண்மூடித் தனமாக மேலோங்குகின்றது.
தொழி ல் நுட்பத்துறை யொன்றில் ஆழ்ந்த பயிற்சி கொண்ட ருவர், தனது துறை சார்ந்த எழுத்தோவியம் ஒன்றை ஆக்குவதிலும் பார்க்க, கதை ஒன்றை எழுதிவிட்டால் அதுவே பெருமை என்று கருதுமளவுக்கு, கலங்கல் வளர்ச்சி பெற்று விட்டது.
ஐரோப்பாவில், மேதை கள்" என்ற சொல்லின் வரை ய  ைற, காலப்பாங்குக்கேற்ற வாறு பல்வேறு வடிவங்களைப் பெற்றது. கணித விற்பன்னர் களே உண்மையான அறிவு கொண்டவர்களென்றும் மெய் யியலாளர்களே மேதைகள் என்
றும், வானசாஷ்திரம் அறிந்த

Page 25
வர்களே அறிவு மேம்பாடுடைய வர்களென்றும், இ லக் கி யச் சிற்பிகளே சிறந்தவர் ளென் றும், வீசப்பட்டன. ஆணுல், தமிழைப் பொறுத்தவரை, இ லக் கி யம் அறிந்தவர்களே சமேதைகள்" என்ற கருத்து எமது நீண்ட நாட் சுமையாகும்.
பாரம்பரியங்களையும், கிரா மிய விழுமியங்களையும் பேணிக்
காக்கும் வடிவங்களாக இலக்கி
யங்கள் செயற்பட்டமையால், கிராமிய வாழ்வுக்குப் புத்துயி ரளிக்க வந்த காந்தியம், மொழி யின் ஆளுமைக்குரிய பிற துறை களைத் திரும்பிப் பார்க்கவில்லை. சிறை சென்ற தியாகியா, அல் லது இலக்கியவாதியா என்று மணி த ர் களை எடைபோடும் வழக்கம் இன்று தமிழ் நாட்டில் உண்டு.
ஆங்கி ல இலக்கியத்தை அறியாதவன் ம ட் டு ம ல் ல, வெப்ப வியக்கவியலின் இரண் டாம் விதியைத் தெரியாதவன் கூட பண்பாடு அறியாதவன் என்ற் கருத்து ஆங்கில நாட்டில் ஏற்கனவே நிலைப்பட்டு விட்டது. தொழில் நுட்பவியலின் வியத் தகு வளர்ச்சி அத்தகைய பண் Listi Gé செழு மை  ைய FO நிலையை, ஏற்படுத்தி வருகின் றது. தொழில் நுட்பப் புரட்சி பாரிய அளவிலே நமது நாட் டி லே ஏற்படாவிட்டாலும் அதன் தாக்கத்தை நாளாந்த மும் அணுவணுவாகவும் அனுப விக்கின்ருேம். தொழில் நுட்பப் புரட்சியே தீங்கானது என்று கிராமங்களுக்கு ஒடிய தத்துவ வாதிகள், ஆக்க இலக்கியத் துறைகளுக்குள்ளே Lו 9). יש מ b புகுந்து இனிமையும் முழுமை யும், திருப்தியும் பெற முயல் கின்றனர்.
வெவ்வேறு வளையங்கள்
ஞக"
இந்த ஒற்றுமைப் போக்கி லிருந்து வளர்ச்சி பெற்ற பிறி \ தாரு தனிமைப்பாட்டையும் காணமுடியும். இலக்கணம் கற்ற வர் இலக்கணம் கல்லாதவனை அறிவிலி என்கிருர், வரலாற்றுப் பண்டிதர், வரலாறு படிக்காத வனை அஞ்ஞானி என்று வெளி யிற் கூருவிட்டாலும், உள்ளூர எண் ணிக் கொள்ளுகின்ருர் . பெளதீகம் கற்றவர், அதனைக் கல்லாதவனைத் தாழ் வா க எண்ணுகின்ருர் 'கேத்திர கணி தம் அறியா தான் இப் பல்கலைக் கழகத்துள் நுழையாதிருப்பா என்ற ஆதிக் கி ரே க்க வேண்டுகோளுக்கு இவை சற்றும் சளைத்தவையன்று.
முதலாளித்துவத்தின் செறிவு அறிவிலும், கல் வி யிலும்
நுழைந்து கொள்வதால் அறிவுத்
தனியுரிமையாக்கப் படுகின்றன. தனியுரிமையால் இலாபம் பெற எண்ணுவோர் அதற்காக மூர்க்கத்தனமாகப் பாடுபடவே செய்வர்.
துறைகள்
எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு விழாவின்போது உரையாற்றிய ஜ ஞ ப் கமால்தீன் அவர்கள் இலக்கிய நூல்களைப் போன்று அறிவியல் நூல்களுக்கு உரிய வெளி யீ ட் டு விழாக்கள், தமி ழிலே பரவ ராக நிகழும் நாள் எந்நாளோ என்ற ஏக்கத்தைச் சொரி கார். நூலகர் என்ற அனுப.:த்தினுல் இந்தப் பிரச் சினையைப் பிறிதொரு கோணத் திலே அவரால் நன்கு அணுக (முடிந்தது.
இச்சந்தர்ப்பத்திலே கோடிட் டுக் காட்டக்கூடிய பிறிதொரு விஷயமும் உண்டு. நமது விமரி சகர்கள் பலர் மொழி, இலக்கி யம் ஆகிய து  ைற களைத் தவிர்ந்த பிற துறைகளில் அறிவு குன்றி ய வ ரி க ளாயிருத்தலும்
4

இதற்குரிய முழுமுதற் காரணங் களுள் ஒன்ருகும். அதனுல் பிற துறையாக்கங்களை தயக்கவோ, அளவீடு செய்யவோ முடியாத நிலையில் அவர்கள் இருக்கின் ღფf*4=6fr.
நடுத்தர வர்க்க இலக்கியத்
தின் திசையை வழிப்படுத்தும் பாரிய விமரிசகர்கள், மேற் குறிப்பிட்ட சமநிலையைப் பேண முயற்சிக்காத நிலையில் பொது சனத் தொடர்புச் சாதனங்கள் இச் சமநிலையைக் கருத் தி ம் கொண்டமை, தேவை கேள்வி) அடிப்படையில் விளக்கக் கூடிய ஒரு செயற்பாடாகும்.
கல்வி விரிவும், கற்கும் உள் ளடக்கச் சிறப்பும், தொழில் நுட்ப விரு த் தி மனிதனுக்கு ஈடேற்றும் சுகங்களும், மொழி, இ ல க் கி ய த் துறை சார்ந்த வாசிப்புடன் மட்டும் அவனைக்
ரன்ரெட் - எலி கொல்லி
ஈவா கொஸ்மெடிக்
தயாரிப்பாளர்:-
72, Luntri Lui வீதி,
ரன் பக் - மூட்டைப் பூச்சி கொல்லி
ரன் இன் செக்ட் கில்லர் - சகல பூச்சிக் கொல்லி
சகலவித பேப்பர் பேக்ஸ் சைஸ்கள்
அப்துல்லா இன்டஸ்ட்ரீஸ்
بعد .
ன்
பேப்பர் பேக்ஸ் மெனுபெக்ஷரி
தொலைபேசி: 33952
கட்டுப்படுத்திவிட முடியா த் சக்திகளாகின்றன. அக்கம் பக் கம் பார்க்காமல், தொடர்ந்து மொழி இலக்கியத்துறை சார்ந்த ஆக்க முயற்சிகளைத்தான் விமரி சகர்கள் ருசிபார்த்துக் கொண் டிருப்பார்களேயானல், புதிய வாசகர்களும் பொது ச ன த் தொடர்பு சாதனங்களும் அவர் களுக்கு மேலாகப் பாய் ந் து சென்ருலும் வியப்பில்லை.
எழுதும் ஆற்றல் உள்ளவர் களே ஆக்க இலக்கியத்துறை களில் மட்டுமன்றி, க ல் வி த் துறை சார்ந்த பிற இலக்கியங் களிலும் உங்கள் கைவரிசையைக் காட்டுங்கள் அவைகளும் அமர சிருஷ்டிகள்தான். அவற்  ைற "நலஞய்வு செய்யும் விமரிசகர் கள் எங்கள் மத்தியிலே இல்லை யென்றே குறைப. வேண்டாம்.
یہ حصت بہتحصحیرہم حصہصحمحمدحصہہ */ANWNW-N-VAN AMax WARAa حسرحم حسيمہ حسبرسہ حیرہ حسہ
t
கொழும்பு - 13
R
:
47

Page 26
மனித உரிமைகள்:
ஒரு சோவியத் கண்ணுேட்டிம்
சமுதாயத்தின் ஜனநாயக அமைப்பு, மனித உரிமைகள் சுதந்திரங்கள் என்ற உன்னத கோட்பாடுகளைத் தமது அரசிய லமைப்பில் பிரகடனப்படுத்தாத நாடுகளே இன்று இல்லை.
க் தி ய அமெரிக்காவின் பிரபல அரசியலமைப்பு மனிதருக்கும் சமத்துவமும் சுதந் திரமும் உ எண் டு என்று கூறு கிறது. பிரான்சின் மனிதர்கள தும் பிரஜைகளினதும் 2 fløOup களின் பிரகடனமானது சகல 'பிரஜைகளினதும் சமத்துவத்தை வலியுறுத்துகின்றது. இன்ன்றய பிரிட்டிஷ் மக்கள் தமது பாராளு மன் ற் அமைப்புக் குறித்துப் பெருமைப்படுகிருர்கள்.
இவையனைத்தும் பிரகடனங் களேதாம். ஆனல் நடைமுறை முற்றிலும் மாறுபட்ட-து. அண் மைக் கால உதாரணங்களை இங்கு காணலாம்.
புரூக்லினில் கறுத்தவர் பள் ளியைச் சேர்ந்த ரண்டொல்ப்
இவான்ஸ் என்ற 1 வயதுப் பயஜன வெள்ளைப் போலீஸ் காரஞெருவன் சுட்டுக் கொன்
முன்,
அரசியல் காரணங்களுக்காக ஆயிரக்கணக்கான மேற்கு ஜெர் மனியர்கள் வேலைகள், ருெந்து நீக்கப்பட்டுள்ளனர். ༄། ། அல்ஸ்டரில் 20 கைதிகளைச் சித்திரவதை செய்ததற்காக
曾8
豪 55@l) 。
१ ഖർ Gyeólutaaiu
மனித உரிமைகளுக்க்ான ஐரோப் பிய நீதிமன்றம் பிரிட்டனைக் குற்றம்சாட்டியுள்ளது.
ஜனநாயகம், ம்ணித உரிமை கள், சுதந்திரங்கள் ஆகிய உன் னத கோட்பாடுகள் காலடியில் போட்டு நசுக்கப்பட்ட சம்பவங் கள் புதிது புதிதாக சிலி, தென் னபிரிக்கா, ரொடீஷியா, பரா குவே, இஸ்ரேல் மற்றும் பல நாடுகளிலிருந்து வெளிவந்து கொண்டே இருக்கின்றன.
ஆயினும் உலகில் ஏற்பட் டுள்ள மாற்றங்களை நாம் மறைப் பதற்குமில்லை. 20 நூற்ருண்ட னது லட்சோப லட்சம் மக்களைப் பலியெடுத்த நாஸிகளது ஒஸ்வி யஸிம். புச்சன் வால்ட் வாயு அறைகளையும் அட்லாண்டா, டல்லஸ் பெல் க் பாஸ் ட் சொல்டோ படுகொலைகளையும் கொண்டிருந்த போதிலும் மனித குலத்தில் பெரும் பகுதியினருக்கு ஒரு நூற்ருண்டுக்கு முன்னிருந் ததைக் கர்ட்டிலும் இன்று உல கம் சுதந்திரமளித்துள்ளது.
இதை, சோவியத் மக்களா கிய நாம், நமது அக்டோபர்
- புரட்சியிலிருந்து எழுந்த பேரலை
யின் விளைவு என்றே கூறுவோம். , காலனியாதிக்க சக்கராதிபத்தி யங்கள் தகர்ந்து விழுந்து விட் டன. முதலாளித்துவ நா டு களில் உழைக்கும் மக்கள் தமது உரிமைகளுக்காகக் கடுமையான

போராட்டத்தை
துள்ளனர்.
“பல்வேறு நாடுகளில் பல் வேறு வர்க்கங்களால் வெவ்
வேறுபட்ட வழிகளில் உரிமை
ஆரம்பித்
களும் சுதந்திரங்களும் அர்த்தப்
படுத்தப் படுவது இயல்புதான். இங்கு நான் எனது கருத்துக்களை வாசகர் மீது திணிப்பது எனது நோக்கமல்ல. நமது நாட்டில்
ரஜைகள் அனுபவிக்கும் உரிமை
கள் பற்றிக் கிறேன்.
சோவியத் யூனியனில் ஒவ் Go) onu m (15 தனிமனிதனினதும் உரிமையானது அரசியல் சுதந திரங்களையும் (பேச்சு, எழுத்து, கூட்டம், தெரிவு தெரிவு செய்யப்படுதல்) சமூக சுதந்திரங்களையும் (வேலை, ஒய்வு உல்லாசம், இலவசக் கல்வி, மருத்து வ வசதி, முதிய, நோயுற்ற, ஆற்றலிழந்த காலங் களில் கவனிப்பு) உள்ளடங்கி
புள்ளது
தேசியத்தையோ, இனத் தையோ கருத்தில் கொள்ள து சகல சகல சோவியத் பிரஜை களுக்கும் சமத்துவமான உரிமை, கள் உள்ளன. இது ஒரு மீறப் U - (plg., tunr 35 , FL-lið. Går களுக்குச் சமமான சகல துறை களிலும் பெண்கள் அனைத்துரி மைகளையும் அனுபவிக்கிருர்கள்.
கூறவே விரும்பு
இவை பிரகடனப்படுத்தப் பட்டிருப்பது மட்டுமல்ல, சோவி யத் சமுதாயத்தில் உத்தரவாத மும் செய்ய ப் பட்டுள்ளன. உழைப்பதற்கான உரிமை திட்ட மிட்ட பொருளாதார அமைப் பினுல் உறுதி செய்யப்பட்டுள் ளது. அ  ைர நூற்ருண்டாக இங்கு வேலையில்லாத் திண்டாட் டமே இல்லை. முதிய காலத்தில் விலக்கின்றி சகலரும் கவனிக்கப் படுகின்றனர். ஏனெனில் தனது
செய்தல்,
J.
பிரஜைகளுக்குச் சமூகப் காப்
49
புறுதிகளை வழங்கிய முதல் நாடு சோவியத் யூனியன்தான். கல்வி யும் மருத்துவ வசதியும் இல வசமாக அளிக்கப்பட்ட முதல் ந T டு ம் சோவியத் யூனியன் தான ,
நமது நாட் டி ன் சமூக அமைப்பு வேறுபட்டது; தனி யார் உ  ைட  ைம க ள் இங்கு இல்லை. சகல உற்பத்திச் சாத னங்களும் வங்கி களும் மக்க ளுக்கே சொந்தமானவை. இதை நாம் எமது சு த ந் திர த் தி ன் பொருளாதார அடித்தளங்க ளாக க்ருதுகிருேம். ஏனெனில் ஒரு லட்சாதிபதியும் ஒரு கூலித் தொழிலாளியும் ஒரு நாட்டில் இருந்தால் அங்கு சமத்துவ மில்லை.
மனித உரிமைகள் பற்றிய விவகாரத்தில் எம்மீது நிர்ப்பந் தங்கள் கொண்டுவர சில மேற் கத்திய வட்டாரங்கள் முயற்சி செய்கின்றன. அதோடு நாம் எதை நீதியானது நியாயமா னது என்று நினைக்கின்ருேமோ, அந்தச் சட்டத்தையும் ஒழுங் கையும் நிராகரிக்கவும் அவை முனைந்துள்ளன.
சோவியத் யூனியனில் மக் கள் மீதும் அவர்களது நலன் கள் மீதும் நம்பிக்கையற்ற ஒரு சிறு குழுவினர் இருக்கிருர்கள். இந் த "அதிருப்தியாளர்' களை மேற்குலக வட்டாரங்கள் பயன் படுத்துகின்றன. இக் குழுவினர் வெளி நாடுகளிலுள்ள சோவியத் விரோதிகளுடன் இணைந்துள்ள 6TT.
இந்த அதிருப்தியாளர்"கள் தண்டிக்கப் படுகிருர்கள் என்று மேற்குலக மக்களுக்குப் பிரசா ரம் செய்யப்படுகிறது. இ து தவருன செய்தி. நாட்டின் சமூக - அரசியல் அமைப்பைப் பல வீனப்படுத்தும் நடவடிக்கை களில் அல்லது ராஜ்ய சமுக

Page 27
அமைப்பை அவமதிக்கும் வகை யில் திட்டமிட்டுச் செயல்படுப வர்கள் மீதே சட்டப்படி மக் கள் நடவடிக்கை எடுக்கிருர்கள். சோ வி ய த் சட்டங்களின் விதிமுறைகள் ஐ. நா. வின் சர்வ தேச மனித உரிமைகள் பற்றிய கொள்கைகளுக்கு ம்ாறுபட்டன வையல்ல. இ வ. ற் றில் ஒன்று கூறுவதாவது, ஒருவன் தனது உரிமைகளை அனுபவிக்கும்போது அவன், சட்டத்தினுல் உறு தி செய்யப்பட்ட எல்லைகளுக்குள் ளும் ராஜ்ய பந்தோபஸ்தின் நலன்களுக்கு அல்லது பொது மக்களது ஒழுங்கு அல்லது இதர ர் களது உரிமைகளையும் விடுதலையையும் பாதுகாப்பதற்கு ஜனநாயக சமுதாயத்தில் விதிக் கப்பட்டுள்ள எல்லைகளுக்குள் ளுமே அனுபவிக்க வேண்டும்.
மனிதஉரிமைகள் ஒவ்வொரு நாட்டின் கட்டுக்கோப்புக்குள், கருத்தில் கொள்ளப்பட்ட தேசிய சட்டங்களுக்கமையவே அனுஷ் டிக்கப்படல் வேண்டும் என்று ஐ. நா. மனித உரிமைகளின் சர்வதேச இயல்புக்கு வடிவம் கொடுக்கிறது. /
சட்டத்தை 'உருவாக்குவது ஒவ்வொரு தன்ணுதிக்க நாட்டி ன தும் விவகாரம் என்பதை அனைவரும் இத்துறையிலான சர் வ தேச ஒத்துழைப்பானது நாடுகளது உள் நா ட் டு நீதி பரிபாலன அமைப்பின் கோடுகளைத் தாண்ட முடியாது என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இது ஹெல் சிங்கி மகாநாட்டின் இறுதி அறிக்கையிலும் பொறிக்கப்பட் டுள்ளது. மக்கள் மத்தியிலான தகவல் பரிமாற்றமும் கலாசார பரிமாற்றமும் தன்னுதிக்கம் உள்நாட்டு விவகாரங்களில் தலை
யிடாமை என்ற கோட்பாடுகளைக்
கண்டிப்பாக அனுசரித்து நடக்க வேண்டும் என்று அது கூறுகிறது.
'ஏற்பார்களாயின்,
எம். ஏ. நுஃமானின்
தாத்தாமாரும் பேரர்களும் முதலிய 5 நெடுங்கவிதைகளின் தொகுதி வெளிவந்து விட்டது
623a) ፴፩t 1IT 5 – 00 தொடர்பு கொள்க:
எம். ஏ. நுஃமான் தமிழ்த்துறை, யாழ்ப்பாண வளாகம், யாழ்ப்பாணம்.
அதனுல்தான் சோவியத் யூ  ைய னி ன் அதிருப்தியாளர் “களைப் பாதுகாக்க" என்று மேற் குலகம் கட்டவிழ்த்து விட்டுள்ள பிரசாரத்தை முடிவமைதிக்கு எதிரானதொரு மனுேதத்துவப் போரி என்றே சோவியத் மக்கள் கருதுகிருர்கள்
மனித உரிமைகள் குறித்து மிக ஆழமாக விவாதிக்க சோவி யத் பிரஜைகள் பயப்படவில்லை. இந்த உரிமைகள் சோவியத் யூனியனில் பிரகடனப்படுத்தப் பட்டிருப்பது மட்டுமல்ல, புரட்சி
யினல் நாட்டில் சோஷலிஸம் அடைந்துள்ள வெற்றியினுல் மெய்யாகவே உறுதிப்படுத்தப் பட்டுள்ளன.
ஆணுல் மனித உரிமைகள் பற்றிய விவாதங்கள் எதுவும் சர்வதே ச ஒத்துழைப்பைத் தகர்ப்பதாகவோ நிர்ப்பந்தத் தைக் கொண்டுவரும் அல்லது "பிளாக்மெயில்" செய்யும் ஒரு சாதனமாகவோ இரு க் க க் கூடாது. . .
இதுதான் எமது கருத்து, இது நியாயமானது என்பதில் நாம் உறுதியாகவிருக்கின்ருேம்:
- so

தூண்டில்.
w عیسیختشنشاغچه مقنعت دهندهها تخصصاحساس
*富ーご、ュ
டொமினிக் ஜீவா
* இந்தியத் தேர்தலில் ஏற் படப் போகும் மாற்றங்கள் பற்றிச் சென்ற இதழில் நீங்கள் குறிப்பிட்ட கணிப்பீடு பொய்த் துப் போய் விட்டதே, உங்களது கருத்து என்ன? கரணவாய். to. 5ầhusợnờT
எனது கருத்துக்கு நேர் மாரு ன சம்பவங்கள் s) 6ð) 1 - பெற்று விட்டது உண்மை. எனக் குக் கிடைத்த த க வ ல் கள், தொடர்புகள் எல்லாம் தென் ந்தியாவில் இருந்தே பெற்றுக் காண்டேன். தென்னக முடிவு ஆளும் எனது கருத்தையே ஒப் புக் கொள்ளுகின்றன. Gold L. -- இந்தியாதான் ஒரே அலையில் மக்களைச் சரித்து விட்டுள்ளது.
கூடியததக
. இதை யாருமே - எந்த விண்ண
னுமே - எதிர் பார்க்கவில்லை.
இது ஒருபுறமிருக்க என மற் றைய கருத்துக்களையும் பார்க்க
வேண்டும். வெற்றி பெற்றுள்ள ஜனதா கூட்டம் ஒரு கதம்பக் குதம்பலணி. இந்திரா எதிர்ப்பு வெளி வெற்றி பெற்றுள்ளதே தவிர, ஒரு கொள்கையோ திட் டமோ வெல்லவில்லை. எனவே இந்தக் கூட்டணி தொடர்ந்து நீண்ட நாட்கள் ஆளமுடியாது; ஆரம்ப சூரத்தனமாக ஏதோ சில நல்லது நடைபெறலாம்: ஆனல் போகப் போக இந்தக் கும்பல் தமக்குள் தாமே மோதுப் பட்டுச் சிதறும். மிசா சட்டப் படி கம்பி எண்ணிய சமூக தீய் சக்திகள் சுதந்திரமாக வெளி வந்துள்ளன. ஜனதா இவை சளின் நேச சக்தி என்பதையும் நாம் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும். ஜனதாவின் கூட்ட ணிக் கட்சிகள் பச்சை இன வாத, சாதிவாத மாகாண வாத வெறுப்புக் கட்சிகளே. முன்னர் ஒரேயொரு பிரதம மந்திரி இருந்தார். இனிமேல் வெற்றிபெற்ற ஜனதா எம்பிக் கள் ஒவ்வொருவருமே பிரதம மந்திரிகள்தான். அப்படித்தான்
அறிக்கைகளும் , கருத்துக்களும் வெளிவருகின்றன. பொறுத்தி ருந்து பாருங்கள். கூடிய சீக்கி
ாம் மக்களின் வெறுப்பு இவர் களுக்கு எதிராகவே திசை திரும் பும். அந்த அலை வீச்சில் இந் தப் பிற்போக்குக் கூட்ட னி "சட சட" வெனச் சரிந்து கொட் டுண்டு போவதைக் கா ன க் இருக்கும். இது நமக்கும் ஒரு பாடமாக அமை
Loft in
ஜெயகாந்தனின் "ஜய ஜய
சங்கர." தொடர் நாவல் முற்றுப் பெறுமுன் விமர்சனத் துக்கு முந்தி விட்டீர்களே?
கல்முன; எம். ஏ. நடராசா
፵፱

Page 28
ஜெயகாந்தனின் ஜய ஜய சங்கர. நாவல் சம்பந்தமாகத் தான் எனது கருத்தைச் சொன் னேனே தவிர, அவரது தொடர் நாவல் பற்றி எனக்குப் பிரச் சினையில்லை. அது தொடர்பான மன வெளி மனிதர்கள் படித்துப் பார்த்தேன். அது எனது விமர் சனத்துக்கு உரியதாக எனது மனதில் படவேயில்லை.
* உங்களது சமீப கருத்துக்
களை யும் பேச்சுக்களையும் அவதானித்து வருபவன் என் கின்ற முறையில் ஒன்  ைற க் கூறக் கடமைப்பட்ட வஞக இருக் கின்றேன். நீங்கள் கலாநிதிகளை யும் வளாகங்களேயும் எதிர்த்துக் குரல் கொடுக்கத் துவங்கியுள்ளீர் களோ எனச் சந்தேகப்படுகின் றேன். இது சரியான மதிப்பீடா
என்பதைத் தெளிவு படுத்துங்
கள். l ܖ
எஸ். ஹீஸ்கந்தராசா
G&(T(լքւbւկ - 6. V
இப்படியான ஓர் எண்ணம் இலக்கிய வட்டாரத்தில் பரவி
வரு வ  ைத ப் பல நண்பர்கள்
என்னிடம் நேரில் விவாதிக்கும் போது சொல்லியுள்ளனர். முத
லா வ த க நான் கலாநிதி களுக்கோ வளாகங்களுக்கோ எதிரான கருத்துக்களைக் கூறும் பொழுது மிக நிதானமாகச் சிந்தித்தே சொல்லுவதுண்டு. கலாநிதிகள் என இ லக் கி ய வட்டாரத்தில் குறிப் பி டும்
பொழுது கைலாசபதி, சிவத் தம்பி போன்ருேரே நழுது கவ னி ப் பி ல் , தென்படுகின்றனர். இவர்கள் கலாநிதிகளாகவோ, வளாகப் பொறுப்பாளராகவோ எ ன் னை ப் போன்றவர்களுக்கு இலக்கிய உலகில் அறிமுகமான வர்களல்ல. மிக இளம் வயதி லேயே - பல ஆண்டுகளுக்கு முன்னரே - கல்லூரி மாணவா களாக அவர்கள் இருந்த காலத்
திலேயே இலக்கிய
உலகில் ஏற்பட்ட உணர்வு கலந்த நட்பு - தெளிவாகச் சொல்லப் போனுல் தத்துவார்த்த ரீதியாக இலக்கிய உலகில் நம்மிடையே ஏற்பட்ட தோழமைப் பிணைப்பே நம்மை நெருக்கமானவர்களாக உருவாக் கியது. அதனுடைய ஸ்தாபன வடிவமாக முற்போக்கு எழுத் தாளர் சங்க ம் விளங்கிற்று. நாம் அனைவரும் அதன் ஊடு பாவாக இ யங் கி நம்மையும் இயக்கத்தையும் பக்கம் பக்க மாக வளர்த்து வந்துள்ளோம். எனவே இங்கே வளாகம், கலா நிதிப் பிரச்சினைக்கே இடமில்லை. அதே சமயம் இதை அடி ஆதா ரமாகக் கொண்டு - 'கலாநிதிவளாகம்" என்ற கூட்டிற்குள் இலக்கியத்தைச் சிறைப் பிடித் தடைக்கும் முயற்சிகளும் இன்று நம்மிடையே இல்லாமல் இல்லை. எனவே எனது கருத்து, தனிப் பட்ட ஆட்களுக்கு எதிரான விவகாரமல்ல. இப்படியான அபாயம் வருங்காலத்தில் நமது நாட்டில் ஏ ற் பட்டு விடக் கூடாது எ ன் ற எச்சரிக்கைக் கு ர ல |ா க அமைந்துள்ளதாக நீங்கள் எடுத்துக் கொண்டால் அக் கருத்துடன் நான் உடன்
* துர ண் டி ல் பகுதி ரசனை யாளர்களில் நானும் ஒருத்தி: அதன் பக்கங்களைக் கூட்டினுல்
எ ன் னே ப் போன்றவர்களுக்கு உதவியாய் இருக்கும். உரும்பராய். எஸ். தேவநாயகி
உண்மை. அதே சமயம் தர மான - ஆழமான - ந  ைக ச் சுவை மிளிரும் கேள்விகளை கேட்கக்கூடியவர்கள் பெருகி" ஞல்தான் அது சாத்தியமாகும் எனவே கேள்விகளின் த ர ம் பெருகும்போது கூடிய பக்கங்கள் சேர்க்கப்படும்,
5器

Dih Best Compliments
from:
Arasan Printers 3O, HYDE PARKCORNER COLOMBO-2.
TELEPHONE: 26482

Page 29
Valikai
Registered as a Mes
Jaffna MU Multi-Purpose
Society
74/3, Alfred Du UA
Telephone
offers ALL YOUR REQUIRE Through its network o
f. Co-op. Hardware at 259, S
building materials, 2. Co-op. Town Shop at 29, M Textiles, Sports goods, etc. 3. Powerloom Factory. Kandy
քը բlin, 4. Grand Bazaar, Main Retail Road, Jaffna, Textiles, C. articles etc., 5. Co-operative Printers at 5 Quality printing of Forms, fi. Chief Organisers of Nation Upstairs, Model Market, G Sweep ticket and win a F 7. Co-operative Gas Filling
Jaffna for all petroleum pr B. Co-operative Milk shop a Bazaar, Jaffna fall hati 9. Co-operative Hospital . . cialists attend on all patie Lindertaken by eye - Special 10. CO - operative Rural Bank
Pawn Broking, Comprehens
ing,
234A, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாளம் முக LugrTRT டொமினிக் ஜீவா அவர்களால்
ரீங்கள் நர்சாத்திலும் நட்டிை யா, நாதரா பா நூெற்ரா,

April 1977 paper in Sri Lசாkன.
Inicipality
Co-operative Limited,
Traiappah Road,
FFINIA
W. 350
EMENTS AT FAIR PRICES If 48 Branches and
tanley Road, Jaffna - For all
BAHII SLT e : L, JEFTITLE — Gi fl iite T115,
| DLL.
Road. Ariyal Ai – for schite
| Shop at 15/1, Power Ho Lise O EL EL LI rutier goods, Presentation
|7, Main Street. Jafna.
Registers etc. H. LOILEries HCard at NC1, 12 rand Bazaar, Jaffna, Buy in
i Station at K. K. S. Road, "oducts. t Power House Road, Grand onal Mille Board Productos. , Kandy Road, Jaffna. Spents and also Eye Operations ist fT CL1 Colorb D. at Hospital Road, Jaffna ܗܘܐ ive & Agriculture loans. འ:
கரியின் கவிப்பவரும் ஆசிரியரும், வெளியிடு மண்விகே சாதனங்களுடன் யாழ்ப்பானம் நோக்குக் கூட்டுறவு அச்சகத்திலும் அச்சிட: