கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1977.11

Page 1
E. M.
|- No. Lae |---- tae 1). E No. |---- = = – ---- |-
 

யின் ஞாபகார்த்தச் சிறப்பிதழ்

Page 2

grmųjesso -- *é可4ag@egg@h5 1991/oongoo ploạť s neriqī£ € ©5ītī£
·:{{F-7 logo poso, osoqo'o qaj 199074) un urm1çormựcosìỆtnējo uzog, Toosolym , rm{GF me urmandiss)(f) Ģg母喝g ou do o corn-filosoftog, 1919șostī@frø og ørn), *_4。屯上的Q&*Q4。 g@增eezqıhn afgø@fre urmrevo();oko 775rasidoqo usoe) gegn afwef) snoði)ę (negg, 97母的增河咽Pssûreg)ąørı 77 o gomɛ ŋko ingFiçiloj
Tournogfrīqip q -1 oli JT69.juo (top); *TQ9的 **4*Q_函了可eg@博eeege劑 @,$$ ou reĝo rišori urmthế, sẽ giữîs-iųàɔgɔ ****_T司劑 g劑
*飞飞捆滤点己g74间e gāgād5,5副 *4/1991godī) @ąforteòrisoosq, feoareceși șujon fe yfi-l-Tae©Tiraso?)Traggio9é*O7go7
@ u 1111ra quaes • Laegorneo: righ sis; 马Jgrg围响g(p-n oqeriesīgs urnage-aFoș5īņā goñosobreg)ose 6057 ogogo urug)ges urīg) ristiwġ47그어7* 346.9%;&s logo&£af 1990aŒ) u.d luñasortige ulog)qosmocope uga 密婚40海_9959-Fan4水g朝取) ș@ľko rūsijąffrìq7-777@ qørnes sãoQ9哈97 ‘飞习。日间?gasggeg了 fngin señngsfì@ruge upg)
qu’ın sıvıwsyre
77 e qormedio
Toàoņısmurffăţişiš--
forso qıfıçısıtlurie, 97re母喝香e响 44习&g将%>g』ags
*Q母反心zéexsues sus(每日阳管圆) frøfog) logrīgoso*WN HẢIvy s白恩rTéan geミ ssgsgs�●● ■真斗争息自必鲁象w|- 1,99 grmtig)韃peo a os “xa o sa ovogz*橘 Boo (1885)`ış oặgo eaəəf brustuoos tuoup3***義 憲兵8적n4.1mo grmg9高子 3地47&rsg) 정&형IVX IT-Tv sw:ų sissposò
əuįzpoppyfiļņuosự24įssəuổou),„sp?|s||p)\,
岭T| `--+-------------
4/TTgifogs Z Ł6 I
·ļuse@jos@ @opos aggie« 4,57° 41sterısı-ngsqassigo-10), ira@aw 37.1919,-ġogoșasgo mraeg yngurn Boo quí@@es qos@@uri șặsốo,

Page 3
■
ཏཱ་*
i
s
૬
. . . . . . . II i
உங்கத்தின் பா பெதும் சர்வி கா சாஃகாரி ஒன்று ாள் சா டல், லேக் கழகம். இங்கு பல்லாயிரக் கடினர். 3 சான டிர்கள் சுடபா ஸ்வி கற்கின்றனர் . இங்கு கா மிக சுப் பக்க அடிஅநகள், நூல் நிவேயப, பகுப் பாது பங்கள் நவீன மயானவை. தடாகத்தின் நிறுவ மாங் ' 'து சுருக்கு ஆதர்சமாகத சுழும ஆா I folk i ulv, #,#1fi | JJ) .
 
 
 
 
 

历 ܒܕ 公泳巫/
யுகப் புரட்சியின்
- ஆண்டுத் தாக்கமும் வளர்ச்சியும்
nறுக் '; ாத்தின் போராட். வரலாப் பிள் அறுபது ஆள் தி கள் என்பது ஒரு அணுவுக்குச் சாானார்,
பல்லாயிரக் கணக்கான இந்தி வரT ற்று ஆண்டுகளில் இந்த அணுத் துகளுக்கச் Tமான்ாான அறுபது வருடங்கள் சாதித்த சாதண்யும் நன்னேற்றமும் அத்தப் பல ஆயிரக் கணக்கான வரு டங்களேயே பின் தங்க வைத்து விட்டது.
சோவியத் சோவரவிஎடுப் புரட்சி வெற்றி கோள்ளப் பட்ட ன்ே பின்னர்தான் மாளித துவ த்துக்கே ஒரு சிபா நாம் க்ெரை பிறந்தது வி ைதோன்றியது.
இந்தப் பேரொனியின் வெளிச்சத்தில் கடம் புரழாமல் மதுக் துவம் இந்த அறுபது ஆண்டுகளில் பெற்ற வெற்றிகளும் சாஃகா கிரும் அளப்பரியன:பிரமிப்பூட்டுளன:
சில தோள்வியைத் தழுவிக் கொண்டதும் உண்டு.
இத் தோல்விகள் கற்காலிகமான பின்னடைவே தவிர, நிரங் தரத் தோல்வியல்ல என்பதைச் ச ரி த் தி ர ம் நிருபிக்கத்தாள் போகின்றது.
உலகத்தின் ன்ன்ேறு குதிகளின் இன்று அடிமைப்பட்டு, ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு வரும் மக்கள் கூட்டம் இந் கப் பேரெ பூச்சியின் உந்துதல்களினுல் கவரப்பட்டு தம்பைத் தாமே விடு தஃவு செய்ய பொங்கு மாங் சுடலாகப் பொங்கியெழுத்து வருகின்றன.
வி ஞானத் துறையில் மிகப் பெரி ராய்ச்சல், இன்று அக் துறையிலேயே புதிய புதிய கண்டுபிடிப்புக்களே உருவாக்கித் தத்து ாக்களுக்குச் சொந்தமாக்கியுள்ளது. இதைச் சாதிப்பதற்குக் கூட இப் புரட்சி உந்து சக்கியா சுச் செயல்பட்டுள்ளது.
பொங்கு சூரவளியாகச் சர்வத்தையும் பாதித்து வந்துள்ள இந்த யுகப் புரட்சி, நாளேய மனிதனின் வாழ்க்கை லட்சி மாசு இந்த மண்ணில் இன்று மிளிர்ந்து வருகின்றது;

Page 4
அக்டோபர் புரட்சியும் இலங்கையும்
sona. Lonj6Brun dit :
அக்டோபர் சோஷலிஸ்ட் புரட்சியானது அதன் அடி நாள் தொட்டே சர்வதேச முக்கியத்துவத்தைப் பெற் றுள்ளது.
இலங்கை மக்களது தேசிய் விமோசன இயக்கத்தின் தலைசிறந்த த லை வர் கள் புரட்சியை வரவேற்றனர். இலங்கை மக்களது அரசியலுரிமைகளைப் பரவலாக்க வேண் டுமென வாதாடும் இவர் க ள் போல்ஷேவிஸத்துக்குள் சரிந்து விழுகிருர்கள் என்று அன்று "டைம்ஸ் ஒஃப் சிலோன்’ பத்திரிகை இவர்களைக் கண்டித்தது. நல்லது அப்படியாயின் நாம் நல்ல நண்பர்கள் சூழவிருக்கிருேம்" என்று இத் தலைவர்களில் ஒருவரான திரு. பொன்னம்பலம் ராமநாதன் பதிலளித்தார்:
இலங்கையின் புதிய தேசிய இயக்கத்தின் ஆரம்பமும் அக்டோபர் புரட்சியுடன் ஒத்த நிகழ்ச்சியே என்றும், ரஷ்யப் புரட்சி முடிவடைந்த கட்டத்தில் தான் அதாவது 1917 டிசம்பர் 5-ம் திகதி இலங்கையின் அரசியல் யாப்பை மாற்றுவதற்கான முதலாவது மாநாடு ஆரம்பமானது என்றும் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பீட்டர் கெனமன் தமது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது கருத்தில் கொள்ளத் தக்கது.
அந் நாட்களில் எழுச்சி பெற்றுக் கொண்டிருந்ததும் தேசிய விமோசன இயக்கத்துடன் நெருக்கமாகப் பிணைந் திருந்ததுமான ஸ்தாபன ரீதியான உழைக்கும் வர்க்க இயக்கத்தில் பங்கு கொண்டிருந்தவர்கள் கூட மாபெரும் அக்டோபர் சோஷலிஸ்ட் புரட்சியினதும் சோவியத் நாட் டினதும் அனுபவங்களை ஆராய்ந்துள்ளனர். உழைக்கும் மக்களது. உழைக்கும் மக்களுக்கான நாட்டின் ஒவ்வொரு நிகழ்வையும் பல்தேசிய இனங்களைக் கொண்ட சோவியத் நாட்டின் தேசிய இனப் பிரச்சினைகளுக்குக் காணப்பட்ட தீர்வு, தேசிய பொருளாதாரத்தின் வெற்றிகரமான வளர்ச்சி ஆகிய சகலவற்றையுமே இலங்கை ம க் கள் உன்னிப்பாகக் கவனித்து வந்துள்ளனர்.
சோவியத்துக்களின் பூமியின் வாழ்வு குறித்து இலங்கை மக்கள் தெரிந்து கொள்ள வைத்த பெருமை இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் இன்றைய தலைவரான டாக்டர் எஸ். ஏ. விக்கிரமசிங்காவையே சாரும்.
சோவியத் யூனியன் பற்றிய உண்மையை இலங்கை

كسلا
யில் பரப்பியதில் 1985-வ் ஸ்தாபிக்கப்பட்ட லங்கா சம சமாஜக் கட்சியும் பெருமளவு உழைத்துள்ளது; அந் நாட் களில் இது கம்யூனிஸ்டுகளையும் உள்ளடக்கியிருந்தது என் பது குறிப்பிடத்தக்கது. அக் கட்சியின் முதலாவது காங் கிரன் மேடையில் பின்வருமாறு கூறப்பட்டது: "சோவியத் யூனியனில் வாழ்க்கைத் தரத்தில் ஏற்படுகின்ற ஒவ்வொரு உயர்வும், ஐந்தாண்டுத் திட்டத்தினைப் பரிபூரணமாக செயல்படுத்துவதில் அடையப்படும் ஒவ்வொரு வெற்றி யும் நாட்டின் வல்லமையிலேற்படும் ஒவ்வொரு அதிகரிப் பும் அனைத்துலகிலும் வாழும் அடக்கப்பட்ட மக்களுக்கு அவர்களது உறுதியான போராட்டத்தைத் தொடர்ந்து நடாத்த உத்வேகமளித்தன"
முப்பதுக்களில் இலங்கை மக்களது தேசிய விமோசன இயக்கம் அளவிட முடியாத பெருவீச்சினைப் பெற்றது. அப்போது மக்கள் பிரிட்டிஷ் காலனியாதிக்க அரசிட மிருந்து பிரத்தியேகமான அரசியல் சலுகைகளைப் பெறு வதற்காகவல்ல, நாட்டின் முழுமையான சுதந்திரத்தை அடைவதற்காகப் போராடினர்கள், இதற்கு அக்டோபர் புரட்சியின் வெற்றி அவர்களுக்கு உத்வேகமளித்தது, இலங்கை மக்களது தேசிய விமோசன இயக்கத்துடன் நெருங்கிய நட்புறவுப் பிணைப்புக்களைக் கொண்டிருந்த சோவியத் யூனியன் முன்னுதாரணமாக இவர்கள் கொண் டிருந்தார்கள் என்று பீட்டர் கெனமன் சுட்டிக்காட்டினர்.
இரண்டாவது உலக யுத்த ஆண்டுகளின் போது யுத்த முனையில் சோவியத் மக்கள் மாபெரும் வீரச் செயல்களுக் கோர் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தனர். சோ ஷ லி ஸ் அமைப்பின் வாழுந் தன்மைக்கான சிக்கலான நிலைபாடு களில் சோவியத் மக்கள் காட்டிய வீரசாகசம் சோஷலி ஸத்தை நடைமுறையில் மேலும் உறுதிப்படுத்தியது. சோவியத் மக்களின் சர்வதேசப் புகழ் மேலும் ஓங்கியது
சமுதாயத்தின் கலாசார செல்வங்களைப் பாதுகாப்பதிலும் அவற்றைப் பெருக்குவதிலும் மற்றும் சோவியத் மக்களின் கலாசார நிலையை உயர்த்துவதற்காக அவற்றைப் பரந்த அளவில் பயன்படுத்துவதிலும் அரசாங்கம் அக்கறை காட்டும்.
சோவியத் யூனியனில் தொழில்முறைக் கலையில் மற்றும் அமெச்சூர் கலையில் அபிவிருத்திக்கு எல்லா ஊ க் க மும் அளிக்கப்படும்
f - அரசியல் சட்டம்

Page 5
சோஷலிஸப் புரட்சி
படிைப்பாளிகள் சிந்தனையைப் பாதித்தது
வெறும் கற்பனை உணர்வு களுடன் ஒர் இலட்சிய சமுதா யத்தைக் கனவு கண்டு, அதைத் த மது படைப்புக்களுக்கு அடி ஆதாரமாகக் கொண்டு, சிருஷ்டி நோக்காட்டு உள்ளுணர்வுடன் ஆக்கித் தந்த பல உலக இலக் கிய எழுத்தாளர்களுக்கு "ஓர் நிதர்சன சந்திப்பாகவும், சித்திப் பாகவும் நடைமுறையாகவும் திகழ்ந்ததுதான் சோஷலிஷப் புரட்சியாகும்,
இப் புரட்சி, இந்த மண் ணில் சத்திய தரிசனத்துடன் 5 டைமுறைச் சித் தாந்தமாக அங்கீகரிக்கப்பட்டு, நிராகரிக்கப் பட முடியாத ஒர் அமைப்பாக இயங்குவதைக் கண்ட இந்தக் கற்ப இன ஆராதனையாளர்கள் வியப்புடனும் அதி ஆச்சரியத் துடனும் இதை அவதானித்து வந்தனர்; இ தன் சர்வதேச தாக்கத்தைப் பற்றி உடன் நிர் ணயிக்க முடியாமல் தயங்கித் தயங்கினர்.
பாரதி ஒருவன்தான் இதை உடன் இனங்கண்டு உலகிற்குப் பறை அறைவித்துக் கவிக்குரல் கொடுத்த முதல் கவிஞனுக மலர்ந்தான்.
காலம் செல்லச் செ ல் ல உலகத்துக் கலைஞர்களில் கணிச மாணவர்கள் இ தன் தாக்கத் தால் ஈர்க்கப்பட்டு மெல்ல மெல்லத் தமது இ லக் கி ய நோக்கை விரிவு படுத்திச் செப் பனிடத் தொடங்கினர்.
கீழைத் தேய நாடுகள் பல அன்று அந்நியருக்கு அடிமைப் பட்டிருந்தன.
இந்தப் புரட்சிப் பெரு நெருப்பின் சிறு பொறிகள் தத் தேசங்களிலும் சிறிது சிறி தாகப் பற்றத் தொடங்கியது. குறிப் பாக இந்தப் புரட்சி நெருப்புப் பிழப்பின் கீற்றுக்கள் இந்திய உப கண்டத்தை வெகு வேகமாகத் தாக்கத் தொடங் கின.
சுதந்திரப் போராட்டத்தில் முன் நின்று உழைத்த பல தேச
பக்தர்களுக்கு இப் புரட்சி ஒர் ஆதர்சமாகத் திகழ்ந்து வழி காட்டியது.
அதே போல சுதந்திர ஆர் வத்தால் உந்தப்பட்டு, தமது படைப்புக்கள் மூலம் பாமா மக் களைத் தட்டியெழுப்பிய கஃலஞர் களுக்கு இப் புரட்சியின் வெற்றி யும் நடைமுறையும் ஒரு பேரா யுதத்தை வழங்கியது. இந்தப் போராயுதத்தின் சக் தி  ைய க் கொண்டு மக்கள் மத்தியில் தமது கருத்துக்களை மிகத் தெளிவாக வைத்து இயக்கம் நடக்கினர் இந்தியக் கலைஞர்கள்,
இ த ன் பின்னணியில்தான் நமது நாட்டை - தமது 15nr ... டின் தமிழ்ப் பிரதேசத்தை - கவனத்திலெடுக்க வேண்டும்,
தமிழ்ப் பிர தே ச த் தி ல் மெல்ல மெல்லச் சோஷலிஸக் கருத்துக்கள் வேரோடி வளர்ந்து வரத் தலைப்பட்டன.
அதே சமயம் சாதி அமைப் பின் கெடுபிடி அந்நிய ஆதிக்
 

லிற்பனையாகிறது a
1. செங்கை ஆழியான்
கதைகள் ー 4.50
2. காவியத்தின்
மறுபக்கம் செ. யோகநாதன்
பரிசுப் பதிப்பு விலை 3 - 50 மலிவுப் பதிப்பு , , 2 - 50
வி. பி. பி.யில் அனுப்பப்படும் விபரங்களுக்கு;
பிரிய வாசகர் வட்டம்
82 பிறவுன் வீதி, நீராவியடி, யாழ்ப்பாணம்,
A-Lee Av-Arsov-Arsovo s Av-sov-Arsov-Arsov-Ars
கத்தின் அரசியல் அதிகாரi . அந்த அந்நியருக்குத் தொண்டு செய்வதில் சுகங்காணும் ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டத்தின் வக்கரிப்பு போன்றவைகளுக்கு முகங் கொடுக்க வேண்டி ய நிர்ப்பந்தமும் இதற்கு முட்டுக் கட்டையாக விளங்கியது:
இவை அத்தனையின் நெருக்கு வாரத்திலுமிருந்து போ ரா டி விடுபட்டு, சோஷலிஸத்தை நம் பும் சக்திகள் தம்மை ஓர் அரசி யல் ஸ்தாபனமாக அமைக்கக் கூடிய நிலை ஏற்பட்ட பொழுது தான் இந்த நாட்டுக் கலைஞர் களிடத்தேயும் சோஷலிஸத்தின் பால் பற்றுதலும் சோ வி ய த் யூனியன் மீது ஒருவித அக்கறை யும் பிறந்தது;
பாமர மக்கள் மத்தியில் இருந்து முகிழ்ந்த பல இலக்கிய ளைஞர்கள் சோஷலிஸப் புரட் சியை நேசிக்கத் தலைப்பட்டனர். பாமர மக்களின் புத்திரர் களாக இருந்த காரணத்தால்
இவர்கள் பாமரத்தனமான கலை ஞர்களல்ல. இவர்கள் சோவியத் புரட்சியின் அப் புரட்சி யை நடைமுறைச் சித்தாந்தமாக ஆக்க உதவிய பின்னணிச் சக்தி யாகத் திகழ்ந்த - புரட்சிகர இலக் கி யங்களை ப் படித்துப் படித்து அனுபவம் பெற்றதுடன் தாம் வாழும் மக்கள் பெரும் பகுதியில்,உள்ள அடி அத்தி வாரமான எ ரி யும் பிரச்சினை களின் மையக் கருத்துக்களையும் தெளிவாகப் புரிந்து வைத்திருந் தனர்.
எனவே புதிய விஞ்ஞான ரீ தி யா ன கருத்துக்களுடன் இவர்கள் பரிச்சயப்பட்டு, அரசி யல் உணர்வுடன் களத் தி ல் நின்றனர்.
பொதுவாகச் சொல் ல ப் போனல் சோஷலிஸப் புரட்சி யின் ஆளுமையினல் பாதிக்கப் படாத படைப்பாளிகள் நமது நாட்டில் வெகு சிலரே எனச சொல்லிவிடலாம்.
இவர்களில் சிலர் பின்தங் கிய சமூகப் பிரிவிலிருந்து சாதி அகம்பாவப் பாதிப்பினுல் மனி தப் பண்புகளே புண்படுத்தப் பட்ட கொடிய நோக்காட்டிலி ருந்து விடிவு தேடி வந்தனர். மற்றும் சிலர் பல்வேறு காரணங் களால், பாதிக்கப்பட்ட மக்கள் பிரிவிலிருந்து புத்திபூர்வமான ஆறிவு தெளிந்து இந்த இயக்கத் தின் அரசியல் ஸ்தாபனத்திஞல் தான் இந்தக் கொடுமைகளுக்கு விமோசனம் கிடைக்கும் எ ன உணர்ந்து வந்து சேர்ந்தனர். ஆகவே சகல பின் தங்கிய மக்கள் வட்டத்தைச் சேர்ந்த ப  ைட ப் ப ா ளரி களை ஒருங்கு சேர்ந்து இயங்க வைப்பதற்கும் அவர்களினது சி ரு ஷ் டி களை மீளாய்வு செய்வதற்கும் சோஷ லிஸப் புரட்சிக் கருத்துக்கள் உரைகல்லாகப் பல கட்டங்களில்
மிளிர்ந்து வந்துள்ளன. ★

Page 6
சோவியத் கல்வி அமைப்பு
சோவியத் யூனியனில் இலவசமாகக் கல்வி கற்பதற்கான உரிமை அனைத்து சோவியத் பிரஜைகளுக்கும் அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதப் படுத்தப்பட்டுள்ளது. ஒரு பொது நடுநில் கல்விப் பயிற்சி நெறி எல்லா சோவியத் இளேஞர்களுக்கும் கட் டாயமானதாக்கப்பட்டுள்ளது:
ஒவ்வொரு பிரஜையும், அவர் எந்த இனத்தைச் சார்ந்தவ ராயிருப்பினும் இன, பால் வயது பேதமின்றி நடுநிலை , உயர் நிலைக் கல்வியை தமது தாய்மொழியில் பயிலும் உரிமையைப் பெற்றவராயிருக்கின்ருர்கள்.
புரட்சிக்குப் பின்னரே எழுத்து மொழிகளைப் பெற்ற மிகச் சிறிய தேசிய சிறுபான்மை இனங்களைச் சார்ந்தவர்கள் உட்பட அனைத்து தேசிய இனத்தவருக்கும் சமதையான இலவச பொது, நடுநிலை, உயர்நிலைக் கல்வி வசதிகள் பெறும் உரிமை உண்டு,
சோவியத் கல்விக் கோட்பாடுகளில் தொழிற்கல்வி முக்கிய இடம் வகிக்கின்றது. சமூக உற்பத்தியிலும் ராஜ்ய நிர்வாகத்தி லும் பங்கு கொள்ள விழையும் அனைவரதும் தனித்தனி ஆற்றல் களை வளர்த்துக் கொள்ளுவதற்கு சோவியத் கல்விமுறை துணை நிற்கின்றது. J
கல்வித் துறைக்கான செலவினங்கள் சோவியத் யூனியனில் ஒருபோதும் மட்டுப்படுத்தப்படுவதில்லை, ஆண்டுதோறும் இச் செல வினங்கள் மேலும் மேலும் அதிகரித்து வருகின்றன.
1976 - 1980 காலப்பகுதியில் மேலும் 7,000, 000 மேலதிக மாணவர்களுக்கு இடமளிக்க வகை செய்யும் பொருட்டு புதிய கல்விக் கூடங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. 60- 70-ம் ஆண்டுகளில் போதனுசிரியர்களின் சம்பளங்கள் இரு த டி.  ைவ உயர்த்தப்பட்டன.
சோவியத் உயர்கல்வி நிலையங்களிலிருந்தும் தொழிற் பள்ளி களிலிருந்தும் பயிற்சியைப் பூர்த்தி செய்து வெளியேறும் பட்ட தாரிகளுக்கு வேலையொன்றினைத் தேடிப் பெறும் சிரமம் இல்லை. பட்டதாரிகளுக்கு உடனடியாகவே வேலைகள் வழங்கப்படுகின்ற ன.
எல்லாவற்றுக்கும் மேலாக சோவியத் சோஷலிஸக் கல்வி முறை தொழிலின் பாலான ஒருவரின் கருத்துநிலையைப் பக்குவப் படுத்துகின்றது.
வெறுமனே குறிப்பிட்ட ஒரு விஷயத்தை மட்டும் போதிப்ப தோடு நின்றுவிடாது தார்மீக ஒழுக்க சீலம், ஆசிரியர்களினதும் முதியவர்களினதும் பாலான கெளரவம், இதர இன மக்களின் பாலான நேசம் முதலான குணவியல்புகளையும் இளைஞர் க ள் மனங்களில் உறைய வைப்பதே சோஷலிஸ் கல்வி முறையின் பிரதான கடமையாக உள்ளது,

ஒரு நிலைப்பாடும்
சாந்தன்
சில இலக்கியகாரரும்
சிந்த நண்பரின் பெயரை சங்கரப்பிள்ளை எ ன்று வைத்துக் கொள்வோம். சங்க ரப்பிள்ளையிடம் ஒரு சைக்கிள் இருந்தது. நான் சங்கரப்பிள்ளே யைத் தேடிப் போனதும் சைக் கிளில்தான். எனவே இரண்டு பேரிடமுமாக இரண்டு சைக்கிள் கள் இருந்தன. "சைக்கிளிலையே
போட்டு வந்திடலாம்." என் முன், ச. பி.
இருவரும், விமலநாதனைத்
தேடிப் புறப்பட்டோம்.
ச. பி. என் நண்பன். அவன் மீது நல்ல அன்பும் மதிப்பும் வைத்திருந்தேன். ஆள், வலு ஸிரியஸான எழுத்தாளன். அதி லும் தீவிரமான வாசகன். பேச் சும் மூச் சும் இலக்கியமென வாழ்பவன். அவனுடைய இந் தத் தீவிரமான அர்ப்பணிப்பு, எனக்கு ஒரு ஆதர்சமாக இருக் கப் பார்த்தது.
சைக்கிள்களைப் LjTG)6)fTé5 ஒடியபடி, இருவரும் கதைத்துக்
கொண்டே போனுேம், "கரிபி யன் பிரஸ்" ஸை நெருங்குகிற சமயத்தில் ச5 பி. சொன்ஞன்
எ ன் ர முன் சி ல் லு ச் சாடையா இடிக்குது போலைக் கிடக்கு.
உதில, பிரசுக்குப் பக்கத் திலை, ஒரு  ைசக் கிள் கடை
இருக்கு காத்தை அ டி ச் சு க்
\
\கொண்டு போவம்."
"காற்றடிக்சுப் பத்துச் சதம்" என்று கதவில் சோக்கட்டியால் எழுதப்பட்ட, வளையெல்லாம் றிம்கள் தொங்குகிற அந் த க் கடைக்குப் போனுேம்.
"தம்பி, உந்தப் ப ம்  ைம ஒருக்காத் தாரும்.
"இந்த வெய்யிலுக்கு வால் ரியூப்பும் உருகிப் போய்க் கிடக் கும் அண்ணை. அதையுங் கழட் டிப் பாத்திட்டுக் காத்தடிப்பம்" 一 பொடியன் கு னி ந் து கழற்றினுன்
வால்வ் ரியூ ப் நன்ருகத் தானிருந்தது;
"இது வழு தா கே ல் லை போடுங்கோ. நான் பம் எடுத் தாறன்" என்று கழற்றியதைச் ச: பி, யிடமே கொடுத்து விட்டு அவன் உள்ளே போனன்.
வால்வ் கட்டையில் ரியூப் பைச் செருக ச பி. தெண்டித் தான் அது போகவில்லை.
கட்டையைச் சாடையாச் குப்பிப்போட்டுப் போடு" என்று எனது சைக்கிளைப் பிடித்தபடி சொன்னேன்
ஒரு நிமிடந் தவங்கிவிட்டு கட்டையை வடிவாகத் துடைத்து எச்சில் படுத்திய ச: பி, ரியூப்
9

Page 7
பைப் போட்டுவிட்டான். பிறகு சாத்தியிருந்த சைக்கிளருகில் குணிந்து, வால்வைப் போடப் போஞன். - கொஞ்ச நேர மா கி யும் அவன் நிமிர்ாததைக் கண்டு,
‘என்ன, சில்லெடுக்கிருய்?" என்று கேட்டேன்g
"இதென்னடா, போடுப் படுகுதில்லை. ! ?
குனிந்து பார்த்தேன். சில்
லின் வாயில், வால்வ் |tf 4, L' தலைகீழாகச் சொருகிக் கிடந் தீது,
2
எனக்கு இன்ஞெரு நண்பரி ருத்தார், அவரும் இலக்கிய காரன்தான் - ஒரு இலக்கிய காரணுயிருப்பதில் ஆபத்தே இது தா ன் பல இலக்கியகாரர் களுக்கு நண்பனுயிருக்க வேண்டி வந்து விடுகிறது; அல்லது நண் பர்களிற் பல பேர் இலக்கிய காரர்களாகவே இருந்து விடு கிருர்கள்.
ஒரு பின்னேரம் என்னிடம்
வந்தார். கனநேரம் பே சிக் கொண்டிருந்தோம். இலக்கிய காரர் கதைத்துக் கொள்வதி ஆலும் இரண்டு வகை உண்டு. ஒன்று, இ லக் கி யம் பற்றிப் பேசுவது மற்றது இலக்கிய வம்பளப்பு.
கதை இந்த இரண்டாவது வகையில் ஒரு பிரச்னைக்கு வந்து விட்டிருந்தது. மணி, நால ரைக்கு மேலே மழை இருட் டும். கொழும்பில் அப்போது மாலைமழை Tஸிஸன் கையில் குடையுமில்லை. இரண்டு மூன்று த ட  ைவ என் அவசரத்தை இலேசாகத் தெரிவித்தும், அவர் விடுவதாய்த் தெரியவில்லை.
ஆற்ருமல், சொன்னேன்;
“இப்ப எ ன் ர பிரச்சினை இது இல்லை. ஐஸே, அஞ்சு மணிக்கு முதல் கோப்பறட்டி யிலை ஒரு "லக்ஸ்பிறே வர்: க் கொண்டு, மழைக்கு முதல் வீட்டை போய்ச் சேரவேணும்" 3
இலக்கிய உலகின் பிரஜை கள், பல திறப்பட்டவர்கள் படைப்டாளிகள், விமர்சகர்கள், வாசகர்கள். இவர்கள் தவிர ஒரு நாலாவது வகையினரும் உண்டு மேலே குறிப்பிட்ட வகையினருடன் சேர்ந்து திரிவ தால் - அதனுல் மட்டுமே - தம்மையும் இலக்கியகார அந் தஸ்துக்கு ஆக்க முயல்பவர்கள். இவர்கள், கள்ளக் குடியேற்றக் காரர்கள்,
தம்முடைய இருப்பை p5ટો) நிறுத்திக் கொள்ளவும், (tрф8) யத்துவத்தை உணரச் - ய்ய வும், இந்த *வைரவன்கள் செய்யும் இலக்கியப் பணி ஒன் துண்டு உண்மையான இலக்கிய காரரிடையே கொழுவிவிட்டுக் கூத்துப்பார்ப்பது இப்படியான பலரில் ஒருவர் தம்முடைய தபுஞ்சகத்தை மறைக்க, மற்ற வர்களின் கருத்து விந்துகளைக் காவித்திரியும் தந் தி ரத் தை மேற்கொண்டார். அப்புக் கட்டி சொல்வதைக் கேட்டுவட்டு, அதைத் தன் சொந்தக் கருத்தே போல ஆச்சிக்குட்டியிடம் அளப் பார். இப்படியே, ஆச்சர்க்குட்டி யிடமிருந்து அப்புக்குட்டிக்கு. அவர் அகப்பட வேண்டி
هناه (روگ,{B) வந்தது, இரண்டு மூன்று தடவை கேட்டதை
அப்புக்குட்டியிடங் மறந்து அப்புக்குட்டியிடம் அளந்தபோதுதான்.
4. இவர்கள் எழுத்து விஷயத் தில் தம்முடைய ஆற்ருமையை மறைக்க, சில சாட்டுக்களைத்

தாமாகவே - மற்றவர் கேட் காத போதிலும் - சொல்வது வழமை. உள் உறுத்தல் காரண மாயிருக்கலாம். & ஒருவர் சொல்வார்: "எனக்குப் பத்திரிகைகளுக்கு அனுப்ப விருப்பமில்லை, எழுதி, நானே வைச்சுக் கொள்ளுறன். என்னுலை எழுத முடியுமெண் ட  ைத ஏ ன் மற்றவைக்குக் காட்டுவான்?
இந்த மனிதர், சமீபத்தில் த மிழ் நாட்டிலிருந்து இங்கு வந்த சஞ்சிகையாளர் ஒருவரி டம் தம்முடைய "கதைகளை" ப் படித்துப் பார்க்கும்படி இரகசிய மாகக் கொடுத்தார் இரகசிய மாகவே திருப்பி வாங்கி வைக் கவும் நேர்ந்தது.
இன்னுெருவர், காண்கின்ற போதெல்லாம், "மச்சான், ஒரு பாய்ச்சலொண்டு பாயுறதுக்குத் தான் இப்பிடிப் பதுங்கிறன்." stair Linri.
சலித்துப்போய் ஒருநாள், "பதுங்கிப் பதுங்கிப் பத்தைக் குள்ளேயே துரங்கிவிடப் போரீர்" என்று சொன்னேன்.
5 பிரச்சினைக்குரிய விஷ ய மொன்றைக் கருவாகக் கொண் டிருந்த என் க ைத ஒன்று நிறக் குருடு தட்டிய ஒரு பகுதி யினரால் மிகப் பலமாகக் கண்டிக் கப்பட்டது. -
அதற்குச் சில காலத்தின் பின்பு, எதேச்சையாகச் சந்திக்க நேரிட் ட ஒருவர் - எனக்குத் தெரிந்திராமல் என்னைத் தெரிந் திருந்தவர் - மிக அப்பாவித் தனமாகத் தம்  ைம இப்படி அறிமுகப்படுத்திக் கொண்டார், உங்களுடைய அந்தக் கட் டுரையைக் கண்டிச்சு, நானும் ஒரு கடிதம் எழுதியிருந்தேன். " பாவம், அவர் பெயரை - இல்லை, அவரை - யாரோ நன்
Qsnřečiť, புரிந்து
முகப் பயன் படுத்திக்
டார்கள் என்பதைப்
கொள்ள முடிந்தது
6
ஏற்கெனவே சொன் ன தாலாவது வகையினரைப் போல ஐந்திாவது வகையும் ஒன்றிருப்ப - சந்தரிப்ப வசத்தால், தமிழையும் ஒரு பாடமாக எடுக்க நேர்ந்து விட்ட வர்களிற் சிலர்:
ஆராய்ச்சிகளாலும் பட்டி யல்களாலும் அதிர வைத்து விடு
கிருரிகள், இந்தப் புதுப் பண்டிதர் கள்
7
ஒரு விவாதத்தின் போது *செல்லப்பா தன்ரை வீட்டை வித்துப் புத்தகம் போட்டார். நீங்கள் என்ன செய்யிறியள்?"
எ ன் ருெ ரு கேள்வி என்னை நோக்கி வந்தது. செல்லப்பா வீட்டை வித்ததுக்கு நான்
என்ன செய்ய? நானும் மனுசி யின் நகைகளை அடைவு வைத் துப் புத் த கம் போட்டவன் தான் என்ருலும் உண்மையில், இந்தக் கேள்வி - நண்பர் என் னிடமிருந்து என்னத்தை எதிர் பார்க்கிருரென்று விளங்கவில்லை. அடுத்த தரம். அந்த நண்ப ரைச் சந்தித்த போது, சொன் னேன்:
"அந்த மாதிரி வீ ட்  ைட வித்துப் புத்தகம் போட என் ஞலை முடியாது. ஏனெண்டா இப்ப எனக்கெண்டு ஒரு வீடு இல்லை. மற்றது, நான் எப்பவோ கட்டப் போகிற ஒரு வீடும், என்னுடைய ஒரு இலக்கியத் தைப் போல நான் எழுதிற க  ைத  ையப் போல நான் போடப்போகிற ஒரு புத்தகத் தைப் போல - எனக்கு நிறைவு தருகிற ஒரு கலைப்படைப்பாய்த் தானிருக்கும். ஏனெண் டா, நான் ஒரு கட்டிடக்கலைஞனு
霹雳

Page 8
மாவேன். அதை வித்து இன் ளுெண்டைப் படைக்க என்னுலை முடியாமலிருக்கும்"
8
எழுத்தாள நண்பரொரு வரின் ஊருக்கு- அவர் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வருகிற ஊருக்குப் - போனேன். வித்தி யாசமான தோற்றத்துடன் ஒரு கட்டிடமிருந்தது அது என்ன என்று கேட்டதற்கு நண்பர், தெரியாது" என்று சொன்னர். அதற்குள்ளே போய்ப் பார்த்த தில்லை என்றும் சொன்னர்,
9 நீண்ட இடைவெளிகளில் வருகிற ஒரு இலக்கியப் பத்திரி கைக்கு ச ந் தா த ஈ ர ஞ க ஓராண்டு இருந்தேன். சந்தா முடிந்ததும்- பல காரணங்களுக் காக - சந்தாதாரணுக இருந்தது போதும் என்று பட்டது. புதுப் பிக்காமலிருந்தேன்.
என் விருப்பத்தையறியா மல், அடுத்த ஆண்டிற்கும் ஒரு இதழ் வந்தது. வராது என்றிருந்தபோது இரண்டாவது இதழ் வந்தது சந்தா அனுப் பாததால் அத்துடன் நின்று விடும் என்று பர்ர்த்தேன். மூன் முவதும் வந்தபோது "இனி இப்படியே விடுவது சரியில்லை" என்று பட்டது. அதைத் திருப்பி அனுப்பி, விஷயத்தை எழுதி, முதலிரண்டு இதழ்களுக்குமான பணத்தையும் அனுப்பினேன்.
என்னை மதித்துப் பத்திரிகை அனு ப் பி ய வ ர் களை நானும் மதித்து, "இனி அனுப்பாதீர்கள்" என்றறிவித்ததை அந்தப் பத்தி
ரிகாசிரியரால் புரிந்துகொள்ள
முடியவில்லை;
"மூன்று முத்திரைக் காசிை
யும் அனுப்பும்" என்று, மன
தைக் கோணச்செய்கிற மாதிரி,
பதில் அஞ்சலட்டை வந்தது: முத்திரைக் காசோடு, போல்ற் காட் காசு - பத்துச் சதத்தை யும் சேர்த்துக் கொடுத்தேன்:
10
*உமக்கென்று ஒரு நிலைப் பாட்டை ஏன் இன்னும் எடுத் துக் கொள்ளவில்லை??
- என்னைக் குற்றவாளிக் கூட்டில் நிறுத்திவிட்ட திருப்தி யோடு இந்தக் கேள்வி வந்த போது என க் குச் சிரிப்பா யிருந்தது:
'உம்மீது ஏன் இன்னும் ஒரு சாயத்தையும் பூசிக் கொள்ள வில்லை?" என்பது போல அசிங்க மாய் அது தொனித்தது.
"எனக்கென்ற ஒரு நிட்ை பாட்டை எப்பவோ எடுத்துக் கொண்டாயிற்று என் எழுத் துக்கள் மூலம் உமக்குத் தெரிய 66tu IIT?'
*நீர் கூட்டணியில் சேர் ந் திருக்கலாமே? சுடரில் எழுதிஞ Q6versr?“
*அதன் கொள்கையோடு ஒட்டிப்போக நேர்ந்துவிட்டா லும், அந்த க அறிவுக்கே இடங் கொடுக்காத - உணர்ச்சி அரசி யலுடன் ஒத்துப்போக என்ஞல் முடியவில்லை; என் கருத்துக்களைக் கொச்சைப் படுத்தாதேயும். சுடருக்கு என் கதைகள் சரிப் போகும் என்று நீரே நினைக் கிறீரா?"
நீர் ஒரு முற்போக்கு வாதி udiya)!”
"நான், என்னை ஒருநாளும் அப்படிச் சொல்லிக் கொண்டது கிடையாது: "முற்போக்கு" என் பதற்குக் குறிப்பான ஒரு கருத்து உண்டென்பதை நானறிவேன்; ஆனல், இன்று அந்தச் சொற் ருெ.ரும் அர்த்தமிழந்து போய்

விட்டது: "இளம் எழுத்தாளர் கள்? எ ன் றெ சொற்ருெடர் போல..
"ஒண்டில் அங்காலை நில்
932
*அது எப்படி? அவர்களோடு
சிலது ஒத்துப்போகிறது, சில து ஒத்துப்போகவில்லை; இவர்க ளோடும் சிலது ஒத்துப்போகின்
றது, சிலது ஒத்துப்போகவில்லை.
- கீறப்பட்ட வட்டங்களுக் குள்ளேயே - சுற்றிச் சு ற் றி வரச் சொல்லிக் கேட்பது, எவ் வளவு மடைமை?
தூர உள்ள இர ண் டி நீ"
கிடையில்- அந்த இரண்டினதும்
முழுதாய், தளைகளற்று - மூன் ருவதான ஒன்று இருக்கலா காதா?
சிலதுதான் ஒத்துப் போகிற வர்கள், அல்லது ஒன்றுமே ஒத் துப் போகாதவர்கள் - உள் மனச் சிக்கல்களுக்கு அமைதி தரவும், கடந்த காலத் தவறு களுக்கான பிராயச்சித்தமாக வும், தம்மைப் பற்றிய வீர "இமேஜ்" ஒன்றை உள்ளுக் குள்ளேயே உருவா க் கி சுய திருப்தி காணவும் லெளகிக லாபங்களுக்காகவும், அல்லது இவை எல்லாவற்றிற்குமேயாக வும் - இயக்கங்களுடன் கூடி நின்று தம் மையும் தாம் சோர்ந்த" இயக்கங்களையும் பல வீனப் படுத் தி விடுகிருர்கள் என்று படுகிறது.
எனக்கு அது சாத்தியமில்லை"
11
வழமையான திட்டுச் சொற்
களை ஆத்திரத்தில் பாவிக்கும் போது, அதன் அர்த்தத்தைப் பற்றிய பிரக்ஞையோடு நாம் திட்டுவதில்லை;
லும், அல்லது இங்காலை நில்
ம்.
நண்பர் ஒருவரை, ஒருநாள் *பேய்ப்"- என்று ஏசிவிட்டேன் துரதிருஷ்டவசமாக, அந் த ப் பின்பாதி ஒரு சாதியின் பெய ராகவும்து அந்த நண்பர் குறிப் பிட்ட சாதியினராயும் இருக்க நேர்ந்தது
நான் மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்:
12
சிரிப்பதால் தங்கள் வீரி யஸ் தன்மை" கெட்டுப் போய் விடுமென்று நினைக்கிருர்களோ, என்னவோ - மனம் வி ட் டு ச் சிரிக்கவே அறியாத இலக்கிய காரர் சில ரை அறிய நேர்ந் திருக்கிறது. எப்போதும் வயிற்று வலிக்காரன் மாதிரி முகத்தை வைத்திருப்பதுதான் இவர்கள் இயற்கையென்முல், மனே வியா திக்காரர்களாக இரு ப் பது சாலும்
ஒரு நல்ல பகிடியைக்கேட்டு வாய்விட்டு - மனம் விட்டுச் - சிரிக்க முடியாதவர்களால் எப் படி எழுத முடிகிறது?
கோமாளிகள் கும்மாளம்? நாடகத்தில் சில அம்சங்களை என்னல் இரசிக்க முடிந்தது: இதைக் கேட்டதும், ஒரு இலக் கிய நண்பர், என்னில் மிகவும் ஏ மாற்ற ம ைடந்தார். "உம் முடைய இர ச னை அவ்வள தான். * என்ருர்,
"இருந்திட்டுப் போகட்டும்" மேலையாளப் படங்களை மட் டுந்தான் இரசிப்பது" அல்லது, "எல்லா மலையாளப் படங்களை யும் இரசித்தே தீர்வது" என்பது இவர்கள் இரசனை.
13
அலுத்துப்போய் ஆத்திர
மூட்டுகிற தற்காலத்துத் தலைப் புப் பாணியில் - "ஒரு எழுத்

Page 9
தாளன் புத்தகம் போடுகிறன்" என்று - தலைப்பிட்டு ஒரு முழு நாவல் எழுதுவதற்குரிய அநுப வங்கள் எனக்கு இருக்கின்றன: V புத்தகம் போட்ட பிறகுந்
தான் என்ன வாழுகிறது?
"ஒசி" ப் புத்தகம் படிப்பதற்கு எத்தனையோ தந்திரோபாயங் s čkar š கையாளுபவர்களிட மிருந்து - எல்லோரும் இலக்கிய காரர்களே - தப்பியாக வேண் (th
உதாரணத்திற்கு:
வெளியீட்டு விழாவிலன்று, விற்பனையில் உதவி செய்த நண்பரிடம், "நான் சாந்தனுக்கு பிறகு காசு குடுக்கிறன்." என்று சொல்லி - எ ன க் குத் தெரியாமலே ஒருவர் ஒரு பிர தியைக் கொண்டு போய்விட் Lrrř.:
இது எனக்கு மிகவும் ஆத்தி ரமூட்டியது. புத்தகக் காசிலும் அதிகப்படியாகச் செலவு செய்ய
நேர்ந்தாலும், இந்த ஆளிட மிருந்து அந்தக் காசை வாங் கியே விடுவதென்று முயன்றேன்:
இரண்டுதரம் - ஒரு மாத காலத்திற்கு மேல் அலைக்கழித்
தார். மூன்ருவது தரமும் அதே öFrtı (69.
"நாலு ரூபா கையிலில்லை." "தரக்கூடியதாக எவ்வளவு இருக்கு?
"இரண்டு ரூபாய்.
சரி, அ  ைத த் தாரும், முதலிலை."
மீதி இாண்டு ரூபாயையும் அவராகவே அனுப்பிவிட்டார்
14
"நீ, வாழ்க்கையிலை முன் னுக்கு வரத் தெண்டிக்கிருய்1.*
- இலக்கிய உலகின் பொலிஸ்
காரணுகச் சுய நியமனம் பெற் றுக் கொண்ட ஒருவரின் குற்றச் சாட்டு இது
எனக்கு வியப்பாக இருந் தது. வக்கரிப்புகளில் எத்தனை விதம் என்று புரிந்தது
இன்னுெருத்தனை எ ந் த விதத்திலும் அறுக்காமல் தான் தான் முன்னுக்கு வரத் தெண் டிப்பதில் என்ன பிழை?
குடிக்கிற ஒவ்வொரு மிட றுத் தேத்தண்ணியையுங் கூட ரசித்துக் குடிக்கிறவன் நான். ஒரு மொட்டின் முகிழ்வும், ஒரு எறும்பின் சாவுங்கூட என்னைப் பாதிக்கின்றன. எத்தனை அநுப வங்களுக்கு என்னை ஆட்படுத்திக் கொள்ள முடியுமோ, அத்தனைக் கும் ஆளாக முயல்பவன், மேலே உள்ள அநுபவங்களை - அவை மேலே இருப்பதற்காக - விடத் தயாரில்லை.
வாழ்க்கை - தன் முழு ப்
பரிமாணங்களுடனும் விகசிப்புக்
களுடனும் - வாழ் வ த ந் கே உரியது.
என் எழுத்து, வின் ஒரு அங்கமே.
15
*அந்த ஆள், முந்தி உனக்
என் வாழ்
குப் பல அறியாயங்கள் செய்
தாரே. அப்ப எப்பிடி நீங்கள் உறவாயிருக்க முடியும்?" என்னுல் முடிகிறது: ஒவ்வொருவனையும் அவன வனுக்குரிய பலத்தோடும் பல வீனத்தோடும் சேர்த்து நேசிக்க என்னுல் முடிகிறது. மனித பல வீனங்களைத் தாண்டிய அசாத் திய பூரணங்களை எதிர்பார்க்கும் மடைமை என்னிடமில்லை.
ஒரு விஷயத்தில் ஒத் துப் போ க வில்லை என்பதற்காக

ஒவ்வொரு விஷயத்திலுமே ஒத் துப்போகாது என்று அர்த்தம்ா?
ஆண் ண ன் தம்பியுடன், தாய் தகப்பனுடன், கட்டி ன பெண்டாட்டியுடன் - ஏன், இரு வேறு. சமயங்களில் என்னுடன் நானே - எல்லா விஷயங்களி
லும் ஒற்றுமை காண {ւpւգաn 5
போது, சக இலக்கியகாரன் ஒரு வனுடன் எல்லா நேர மும் எல்லாவற்றிலும் ஒத்துப்போக முடியுமென்று எதிர்பார்ப்பது முட்டாள் தனம். இதற்காக எல்லாம் கோபித்துக் டிருக்க முடியாது.
முரண் கள் இயற்கையா னவை. எந்த நெருடலுமில்லா மல் ஒன்றுக்கு மேற்பட்ட மூளை களின் நித்தியமும் முழுமையு மான ஒத்த இயக்கம் அசாத்தி யம் - ஒன்றின் வீ ரிய த் தி ற் கெதிரில் மற்றவை தம்  ைம அடைவு வைத்தாலொழிய,
16 *மஹாகவியைத் தி ட் ட மிட்டு இருட்டடிப்புச் செய்த
கைலாசபதி உம்மைச் சிலாகித்
தாரென்முல், அதற்கு நீர் சந் தோஷப்படுகிறீரா?"
- "வீடு விற்கிற கேள்வி கேட் ட அதே நண்பர்தான் இதையும் கேட்டார்.
இந்தக் கேள்வியும்-அதைப்
போலவேதான் - புரிந்து கொள்
ளச் சிரமமாயிருந்தது.
நான் என்ன செய்ய?
இந்த இருட்டடிப்பு விவு காரம் ஒன்றும் எனக்குத் தெரி Usi. ...
17
வெறும் கதைப் புத்த க போசிப்பு மட்டும் ஒருவனை முழு . முத்தாளஞக்கி விட முடியாது. துபவனுக்கு, கம்பராமாய 6. திலிருந்து கல்குலஸ் வரை, சlததிரத்திலிருந்து ச  ைம ய ல்
கொண்
வரை - அறிவு வேண்டாம் - பரிச்சயமாவது இருக்க வேண்டு மென எனக்குப் படுகிறது;
இதன் மறு த லை யாக, வெறும் தத்துவக் கட்டுரைகளைக் கலைப் படைப்பு" என்று முத் திரை குத்துபவர்களுக்கு வேண் டுமானுல் கலாம்சம் பொருந்திய இலக்கியங்களின் சுவறல் அவசிய
DitTossavintub. Կ
எழுதாமல் ஒருவன் இலக் கிய கா ர ன க இருந்துவிட்டுப் போகலாம் ஆனல் - நிச்சய மாக வாசிக்காமல் முடியாது.
இருந்தும், நியூஸ் பேப்பர் கூட - வாசிக்காத இலக்கிய
கரரும் இருக்கவே செய்கிருர் æ56ኽ፫ .
18
சொந்த வயிற்றெரிச்சல் வக்கரிப்பு இவைகளுக்குத் தத் துவ முலாம் பூசித் தம்மைத் தூயவர்களாயும், சிரேஷ்டர்க ளாயுங் கோலங் காட்டுகின்ற வர்கள்: துருவப் பாய் ச் சல் வீரர்கள்; தங்களுக்குப் புரியாத தெல்லாம் தவருய்த்தானிருக் கும் என் கிற தன்னம்பிக்கை யாளர்கள்; ஒரு  ைசக் கிள் தடிக்கு வால்ரியூப் போடத் தெரியாமல் ஒரு பகிடிக்குச் சிரிக்கத் தெரியாமல், கோம் வந்தால் அதைக் கக்கிவிடத் தெரியாமல், ஒரு குழந்தையைக் காண்கின்றபோது கொஞ்சத் தெரியாமல் - பேனை பிடிக்கிற வர்கள்; கோஷ்டி சேர்க்கிற பல வீன ர் க ள் - இவர்கள் நிறைந்த ஒரு சமூகத்தில் அங் கத்தினணுயிருப்பது கொஞ்சம் கஷ்ட காரியந்தான்.
முதலில் பகுத்தறிவுடன் கூடிய, ந ல் ல, சாதாரண - சாதாரணமான சாதாரண ம மனிதனுக இருக்க முடிந்தாலே போதும் பிறகுதான் இலட்சி யம் எழுத்து எல்லாம்,"
I6.

Page 10
: : :
:
: :
மழையும் ' குடிசையும்
வ.ஐ. ச ஜெயபாலன்
கூரையில் தவழும் மழை இடையிடையே உள்ளேயும் தலை நீட்டும் மயிர் சிலிர்க்கும் வாடை உணர்வுகளைக் கிள்ளும் ஏகாந்தப் பெரு வெளியில் என்னேடு சிறுகுடிசை நம்பிக்கை மட்டும் நமது துணையாகும்
நூறுமைல் அப்பாலே உன்னுடைய மாளிகையின் கண்ணுடி யன்னல்களை இந்தமழை தனது குளிர்க் கரத்தால் தழுவிடுமோ? நீயும் தனிமையிலோ ? விரக்தியிலே என்னை விட்டெறிந்து விட்டதென்ற வெற்றி மதர்ப்பினிலோ? தாய்ப்பறவை கூட கொத்திக் கலைக்கும் ஒருபருவம் இருக்கிறது. புறக்கணிப்பே குஞ்சுகளின் புதுவாழ்வாய் மலர்கிறது அதன்பின்னர் உலகம் பரந்து உன்னதங்களாய் நிறையும்
எங்கள் குடிசைகளில்
நம்பிக்கையே வாழும்
18
 

مام محمدح حصممی محصصه حسامی
R
~~~~
சோஷலிச எதார்த்தவாதம் என்பது சோவியத் கலை, இலக் கியத்தின் அடிப்படை வழிமுறை யாகும். இது என்றுமே சோவி யத் யூனியனுக்கு மட்டும் உரிய தாக இருந்ததில்லை; இனியும் அவ்வாறிருக்காது. இது ஒரு சர்வதேசத் தன்மை வாய்ந்தது. வாழ்க்கையின் உ ண்  ைம எதார்த்தத்தினுடைய புரட்சிகர வளர்ச்சியின் பி ர தி பலி ப் பு, சோஷலிச உணர்வில் சித்தாந்த, அழகுணர்ச்சிக் கல்வியின் பணி களுடன் கலைக்குள்ள பரஸ்பரத் தொடர்பு ஆகிய கருத்துக்கள் சோஷலிச எதார்த்த வாதத் தில் அடங்கியுள்ளன எனலாம். பரஸ்பம் இணைந்துள்ள இந்த அ ம் சங்க ளே சோஷலிச எதார்த்த வாதத்தின் சாராம் சத்தை நிர்ணயிக்கின்றன.
சமூக, கல்நய முன்னேற் றத்துக்கு விரோதமாக இல்லாத, சோ ஷ லிச சித்தாந்தத்தை எதிர்க்காத, கலையின் சீர்குலேவு டன் சம்பந்தப்பட்ட சகலவற் றையும் சோஷலிச எதார்த்த வா த ம் தன்வயப்படுத்திக் கொள்கிறது.
வாழ்க்கையிலிருந்தே, கலை யின் வளர்ச்சியிலிருந்தே உதித் தெழுந்து உள்ளது சோஷலிச எதார்த்தவாதம்; இது எவ்வகை யிலும் முற்றிலும் சித்தாந்தக்
சோஷலிச எதார்த்தவாதம்
W
ரஞ்சன்
கண்ணுேட்டமல்ல முக்கியமாக இதனைப் படைப்பாக்க கலை என லாம். இது இ  ைட வி டா து வளர்ச்சியுற்று, தன்னைத் தானே செழுமைப்படுத்திக் கொள்ளு கிறது. வேறுவிதமாகச் சொன் ஞல் சோ ஷ லி ச எதார்த்த வாதம் என்பது வெறும் அழகு ணர்ச்சித் த த் துவ ம் அல்ல. சோ ஷ லி சக் கருத்துக்களால் உத்வேகம் பெற்று, 20-ஆம் நூற்ருகண்டின் புரட்சிகர எழுச் சிகளாலும் மாற்றங்களாலும் நடைமறைப் படுத்தப் பெற்ற கலை இலக்கியப் படைப்புக்களைத் தன்னுள் கொண்டதே சோஷ விச எதார்த்தவாதம் என்பது. குறிப்பிட்ட விதி மு  ைற களின் அ டி ப் ப  ைடயி ல் கலை படைக்கப்படுவதில்லை. சோஷ லிச எதார்த்தவாதம் கலைஞ னுக்குக் கட்டளைகள் ஏதும் பிறப் பிப்பதும் இல்லை. ஒரே மாதிரி யான கலைப் பாணியும், ஒரே மாதிரியான கருப்பொருளும் வேண்டுமெனக் கோரு வ தும் இல்லை
சோஷலிச எதார்த்தவாதம் என்ருல் என்ன என்று மேலை நாடுகளில் வினவப்படும்போது நாம் தரும் பதில் இதுதான்: கோர்க்கி, மயாகோவ்ஸ்கி, ஷோலக்கோவ் ஆகியோரது நூல்களைப் படித்துப் பாருங்கள்" மே 30 நாட்டவர் சோவியத்
17

Page 11
விமர்சகர்களிடமிருந்து இலக்கிய விதிமுறைகளை எதிர்பார்க்கின் ருர்கள். "குறிப்பிட்ட விதிமுறை களுக்கு இணங்க இலக்கியம் படைக்க முடியாது" எ ன்று சோவியத் விமர்சகர்கள் இதற் குப் பதில் சொல்லுகிருர்கள். இலக்கியப் போக்குகளை நிர்ண யிக்கின்ற சூத்திரங்கள் இலக்கி யக் கண்ணுேட்டங்களை வகுத்துக் கொள்ள உதவி புரிபவை ஆணுல் கலை இலக்கியம் சம்பந்தமாக ஓர் ஈடுபாடான போக்கு கலை, இலக்கியத்தாலேயே அதாவது கலை, இலக்கியப் படைப்புக் களாலேயே சோவியத் மக்களி டையே வளர்க்கப்படுகிறது.
சோஷலிச எதார்த்தவாதம் என்ருல் என்ன? அது எவ்வாறு செயல்படுத்தப் படுகிறது என்ப தற்கு சோவியத் எழுத்தாளர் கான்ஸ்தாந்தின் பெதின் அளித்த தெள்ளத் தெளிவான ப தி ல் வருமாறு: "டான் குவிக்செட்” என்ற நாவல் எவ்வாறு உரு வாயிற்று என்பது பற்றி ஓர் இலக்கிய விமர்சகர் ஆய்வுக் கட்டுரை எழுதிவிடலாம். ஆனல் டான்ருவிக்செட் என்ற நாவலை
எப்படி எழுதுவது என்பதை அவர் இன்னும் அறிய மாட் டார்" கலை யும் இலக்கியமும்
கணிதம் போன்றவையல்ல.
குறிப்பாக, சோவியத் கலை யிலும், இ லக் கி யத் தி லும் பொதிந்துள்ள கட்சி உணர்வுக் கோட்பாடுதான், சோவியத் கலையை விமர்ச்சிகும் மே லை நாட்டு விமர்சகர்களுக்கு எரிச்ச லூட்டி "குழப்புகிறது" எனலாம். கலைஞன் தனது படைப்பாக் கப் பணியின்போது எதார்த்தம் பற்றி ஆராய்கிருன் நிகழ்ச்சிப் போக்குகளையும், உண்மை விவ ரங்களையும் தனித்துக் காட்டு கிருன்; அவற்றைக் கிரகித்துக் கொண்டு, பொதுமைப்படுத்திக் காணுகிருன் இதன் மூலம் முற்
13
போக்கான சித்தாந்த, சமூகஅரசியல் கருத்துக்கள் படைப் பாக்கக் கலைக்கு எவ்வளவு முக்கி யமானவை எ ன் ப து சுட்டிக் காட்டப்படுகிறது. இலக்கியத் தின் கட்சி உணர்வு பற்றிய லெனினது போதனையின். அதா வது கலையானது தொழிலாளி வர்க்கத்துடன் விஞ்ஞா ன சோஷலிசக் கருத்துக்களுடன் தனக்குள்ள ஒன்றிணைந்த பிணைப் புக்களின் மூலமாக மிகுந்த பய் னளிக்க முடியும் என்று பிரகட னப்படுத்துகிற போதனையின் அடிப்படை இதுதான்.
இ லக் கி யத் தி ல் கட்சி யுணர்வை மறுதலிக்க முயற்சி செய்கின்ற அதன் விரோதிகள் இலக்கியத்தில் கட்சி உணர் வென்பது முற்றிலும் கட்டுப் பாட்டுத் தன்மை வாய்ந்ததென் றும், கலையிலும் இலக்கியத்தி லும் உண்  ைம க் கும், புறப் பொருள் மெய்மைக்கும் பதி லாக ஆதாயத்தையும் சுயநலத் தையும் ஏற்படுத்துகிறது என் றும் விதண்டாவாதம் செய்கின் றனர். ஆனல் இந்தக் கூற்றுக் கள் அறியாமையால் எழுபவை.
படைப்பாக்கக் கலை யி ன் கட்சி உணர்வு அதன் உணர்வு பூர்வமான சித்தாந்த நோக்கில் பொதிந்துள்ளது. கலைஞனின் கண்ணுேட்டத்தினுலும், சமூகஅரசியல் போராட்டம் சம்பந்த மாக அவ ன் மேற்கொள்ளும் கொள்கை நிலையினுலும் நிர்ண யிக்கப் படுகிறது.
கோர்க்கியின் தாய், ஒஸ்த் ரோவ்ஸ்கியின் வீரம் விளைந்தது, ஷோலக்கோவின் டான் நதி அமைதியாகப் பாய்கிறது ஆகிய நூல்களையும், பெதின், லியோ னேவ், கத்தயேவ், ஷ"க்வின் முதலாஞேரது படைப்புக்களை சோஷலிச எதார்த்த வாதத் திற்கு சிறந்த எடுத்துக்காட்டுக் கள் எனலாம்

ஒரு நூறு தேசிய இனங்கள்ஒரே சோவியத் மக்கள்
புகழ் பெற்ற சோவியத் அறிஞரும் பொது வாழ்வுப் பிரமுகருமான பேரவையாளர் பாபாஜான் கபுரோவ் அண்மையில் காலமானர். கிழக்கத்திய மக்களின் தேசிய, சமூக, கலாசாரப் பிரச்சினைகளில் அவர் நிபுணர். இறப்பதற்குச் சில நாட்களுக்கு முன்பு அவர் நொவோஸ்தி செய்தி நிறுவனத்துக்கு சொன்ன கருத்துக்கள். சோவியத் யூனியனில் தேசிய இனப் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காணப்பட்டது என்
பதை இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம்:
- g8iffuLuff
சோவியத் யூனியனி ல் தேசிய இனப் பிரச்சினைக்கு எப் போது, எவ்வாறு தீர்வு காணப் பட்டது?
பல்வேறு வகையான தேசிய இனங்களைக் கொண்ட ஒரு நாட் டில், நூற் று க் கு மேற்பட்ட தேசங்களும் தேசிய இனங்களும் நிறைந்த ஒரு நாட்டில் மகத் தான அக்டோபர் சோஷலிசப் புரட்சி சாதிக்கப்பட்டது. பழைய ரஷ்யாவில் வாழ்ந்த சகல தேசிய இனக் குழுக்களும் அரசியல் உரிமைகள் இன்றி, சமத்துவ மான சமூக அந்தஸ்து இன்றி வாழ்ந்துவந்தன ஈவு இரக்க மின்றிச் சுரண்டப்பட்டு வந்தன. வி. இ. லெனின் தலைமை யில் இருந்த சோவியத் கம்யூ னிஸ்டுகள் தேசிய இனப் பிரச் சினை சம்பந்தமாக ஏற்கெனவே தாம் உருவாக்கி இருந்த வேலைத் திட்டத்தை அக்டோபர் புரட்சி வெற்றி பெற்றதுமே செயல் படுத்தத் தொடங்கிவிட்டனர். தேசங்களின் அரசியல் சமத்து வத்தை நிலைநாட்டுதல். அவற் றின் சுய நிர்ணய உரிமையை
உத்தரவாதம் செய்தல், மணி தனை மனிதன் சுரண்டும் கொடு மையையும், தேசிய ஒடுக்கு முறையின் எல்லா வடிவங்களை யும் வகைகளையும் ஒழித் து க் கட்டுதல் ஆகிய  ைவ இந்த வேலைத் திட்டத்தின் முக்கிய குறிக்கோளாக இருந்தன. தமது எதிர்காலத்தைத் தாமே தீர் மானித்துக் கொள்ளும் உரிமை ஒவ்வொரு மக்களுக்கும் உண்டு என்ற கருத்தை கம்யூனிஸ்டுகள் ஆதரித்தனர். இப் போது ம் தொடர்ந்து ஆதரித்து வருகின் றனர்.
எனினும், இது முதல் நட வடிக்கையே ஆகும். முன்னேற் றம் அடைந்த தேசங்களுடன்
மிக வும் பின்தங்கிய தேசிய இனங்களையும், மு ற் றிலும் அழிந்துபோகும் நிலையிலிருந்த சிறுசிறு மனித இனப் பிரிவு
களையும் நாடு பெற்றிருந்தது.
நிலப் பிரபுத்துவ, அரை-நிலப் பிரபுத்துவ உறவுகள் நிலவிய பெரும்பாலான மத்திய ஆசியப் பிரதேசங்களையும், தொலை க் கிழக்கையும், 6) Fifluumetair
摩伊

Page 12
பல பகுதிகளையும், குலபதி - குடிமரபு அமைப்பு முறை நில விய தூரக் கிழக்கையும் இவ் வகையில் முக்கியமாகக் குறிப் பிட வேண்டும்
சில தேசிய இன மக்கள்உதாரணமாக துருக்மென்கள், க ஜா க்கு கள் போன்ருேர் - சோவியத் ஆட்சிக் காலத்தில் தான் தேசங்களாகப் பரிணமித் தன, இந்த இயக்க நிகழ்வின் போது அவர்கள் குலச் சச்சர வுகளையும், தேசிய நீரோட்டத் திலிருந்து விலகி நிற்கும் குறு கிய போக்கையும் சமாளிக்க வேண்டியிருந்தது.
இந்த தே ச ங் களை யும், தேசிய இனங்களையும் முன்னேற் றமடைந்த தேசங்கள், தேசிய இனங்களின் நிலைக்கு உயர்த்து வதற்கு அவற்றின் பொருளா தார, கலாசார வளர்ச்சியைத் துரிதப்படுத்துவது அவசியமா யிற்று புரட்சி வெற்றிவாகை சூடிய ஆரம்ப ஆண்டுகள் முதலே உள்நாட்டு யுத்தத்தையும் அந்நி யத் தலையீட்டையும் தொடர்ந்து பொருளாதாரம் சீர் கு லை ந் து போன மிக வும் கடினமான ஆண்டுகள் அவை- இந்தக் குறிக் கோளை எய்துவதற்கு எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப் பட்டன
இது நல்ல பலனை அளித் தது இன்று ஒவ்வொரு குடி யரசும் நவீன தொழில் துறை யையும், விவசாயத் துறையை யும், போக்குவரத்து செய்திப்
போக்குவரத்து அமைப்பையும்
பெற்றுள்ளது விஞ்ஞான கலா சா ர த் துறைகளிலும் தான் பெற்றுள்ள மாபெரும் வெற்றி கள் பற்றி ஒவ்வொரு குடியர சுமே பெருமிதம் கொள் ள முடியும்;
A4)
தேசிய இனக் கொள்கை செயல்படுத்தப்பட்டதால் ஏற் பட்ட பிரதான சமூகப் பிரதி பலிப்பு சோவியத் யூனியனில் வர்க்க, தேசிய இன பகைமை களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டதே ஆகும். இன்று ஒட்டு மொத்தமாக சோவியத் சமுதா பம் முழுவதும், ஒவ்வொரு தேச மும், தேசிய இனமும் ஒரே மாதிரியான சமூகக் கட்டமைப் பைப் பெற்றுள்ளது. இதில் தொழிலாளி வர்க்கம், கூட்டுப் பண்ணை விவசாயிகள், மக்கள் அறிவுத் துறையினர் ஆகியோர் அடங்கியுள்ளனர். இவர் க ள் எல்லோரும் சமூகப் பின்னணி அல்லது தேசிய இனப் பாகு பாடின்றிச் சமத்துவ உரிமை களே அனுபவிக்கின்றனர்.
சோஷலிசத் தேவை கள் மேலும் நெருங்கி வருவது இன் றைய சோவியத் யூனியனின்வளர்ச்சி அடைந்த சோஷலிசக் கட்டத்தின், ஒரு சிறப்பு அம்ச மாகும். சோவியத் கம்யூனிஸ் டுக் கட்சி 25-வது காங்கிரசில் நிகழ்த்திய தமது உரையில் பிரெஷ்னேவ் பின்கண்டவாறு வலியுறுத்தினர்;
சீமெய்யான கூட்டுணர்வும் தோழமை உணர்வும் நிலவும் சூழ்நிலை, நாட்டில் வாழும் எல்லா பெரிய, சிறிய தேசங் கரிைன் ஒருங்கிணைவு, நட்புறவு, இவை நாளுக்கு நாள் பெற்று வரும் பலம், நம்மை வலிவும் உறுதியுமிக்கவர்களாக ஆக்கும் தா ர் மிக அமைப்பு - ஆகிய இவை நமது வாழ்க்கை முறை யின் பிரகாசமான அம்சங்கள். நமது எதார்த்தத்தின் உயிர் நாடியாகி விட்ட சோஷலிசத் தின் மாபெரும் ஆதாயங்கள்"

சோஷலிச நிர்மான ஆண்டு களின்போது சோவியத் யூனிய வில் ஒரு புதிய வரலாற்று ரீதி யான மக்க ன் சமுதாயம்சோவியத் மக்கள் - உருவா யிற்று. இத்த ஒப்பிலாத சமுதா யத்தின் சிறப்பு எல்லா உழைக் கும் வர்க்கங்களின், ச மூ க க் குழுக்களின், சமுதாயத்தினது சகல சமூக பொருளாதார, சிந்தாந்த, அரசியல் தார்மிக, கலாசாரத் துறைகளின் ஆழ மான உள்ளார்ந்த உறுதியான ஒற்றுமையாகும்.
இந்தப் புதிய வரல்ாற்று வழிப்பட்ட சமுதாயத்தின் உரு வாக்கமானது தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் இயக்க நிகழ்வில் ஏதேனும் ஒரு வகையான சிரமங்களை நாங்கள் எதிர்நோக்கியதில்ை 6T Gör i u தையோ, எதிர்நோக்கவில்லை என்பதையோ குறிக்கவில்லை. வரலாற்று ரீதியில் மிகக் குறு கிய காலத்தில் ஒரு முன்னேற்ற மடைந்த பொருளாதாரத்தை யும், விஞ்ஞானத்தையும், கலா சாரத்தையும் கட்டுவது என்பது கடினமான, சிக்கல் மிகு ந் த பணி, அதிலும் மக்களின் உணர் வில் நிலவும் தேசிய பேதத்தின் மிச்ச சொச்சங்களைக் களைவது இதை விடச் சிரமம் மிகுந்த Luorofuudiavaunr? குலங்களுக்கும் இடையே பல நூற்முண்டுக் காலமாகவே அவ
நம்பிக்கையும், ப  ைக  ைம யும்
வளரிக்கப்பட்டு வந்தன. இந் நிலையில் ஒவ்வொருவரது மனே நிலையையும் அறுபது ஆண்டுக்
காலத்திற்குள்ளாக முற்றிலும் மாற்றுவது என்பது சாத்திய மில்லாத காரியம். தனிப்பட்ட
பிரஜைகள் பத்தாம் பசலியான
屠赢
தேசங்களுக்கும்
Lirrribi flui săir s?l-friulum கப் பிடித்துக் கொண்டிருக்கும் சந்தர்ப்பங்கள் இ ன் ன மும் இருந்து வரவே செய்கின்றன எனினும் இந்த ஒரு சில சந்தர்ப் பங்களும்கூட அண்மை எதிர் காலத்தில் மறைந்துவிடும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிருேம் வாழ்க்கையும் இதனை மெய்ப் பித்துள்ளது.
சோவியத் யூனி யனில் தேசிய இனங்களிடையே ரஷ் யன் தொடர்பு மொழியாக ஆகியுள்ளது. இது தேசிய மொழிகளின் வளர்ச்சியை எவ்
வகையிலேனும் தடைப்படுத்து கிறதா?
இல்லவே இல்லை. சோவி
யத் யூனியனில் வாழும் எல்லாத் தேசங்களும் தேசிய இனங் களும் தமது சொந்த மொழி களை வளரிக்கின்றன; விரிவாகப் பயன்படுத்துகின்றன. தவிரவும்
பத்திரிகைகள், வா னெ லி, திரைப்படங்கள், தொலை க் காட்சி போன்ற எல்லாத் தக வல், கலாசார சாதனங்களும்
தேசிய மொழிகளைப் பிரபலப் படுத்துகின்றன: அவற்றைச் செழு ைம ப் படுத்துகின்றன. சோவியத் யூனியனில் 89 தேசிய மொழிகளில் புத்தகங்கள் வெளி யிடப்படுகின்றன; சோஷலிசப் புரட்சிக்கு முன்பு தமது சொந்த எழுத்து மொழியைப் பெற்றி ராத தேசிய இன மக்களது 43 மொழிகளும் இவற்றில் அடங் கும் பள்ளிக்கூடங்களில் 52 மொழிகளில் பாடம் போதிக்கப் படுகிறது
ரஷ்ய மொழியைப் பொறுத் தவரையில், சோவியத் யூனிய னிலுள்ள பல் வேறு தேசிய

Page 13
حیرہ ~برہ حربہ حیہ حصہ حصہ حصہہ حمحمح^
சந்தா விபரம்
ஆண்டுச் சந்தா 12.00
(மலர் உட்பட) தனிப்பிரதி - 75. இந்தியா, மலேசியா 20 - 00 '
(தபாற் செலவு உட்பட)
حسیسم حصاسم حمامه حی سمیه حصاسم حمام حمام حسامی
இனங்களைச் சேர்ந்த மக்களும்
தம்மிடையே தொடர்பு கொள் வதற்கான ஒ ரூ FrTS GØTorrs எத்தகைய நிர்ப்பந்தமும், கட் டாயமும் இன்றி தாமே முன் வந்து அதனைத் தேர்ந்தெடுத் துள்ளனர். உ ன் நாட்டிலும் வெளிநாட்டிலும் விஞ்ஞானமும், தொழில் நுட்பமும், கலாசார மும் கண்டுள்ள மகத்தான சாத ளைகளை முன்னுள் பின்தங்கிய மக்களுக்குக் கிட்டும்படி செய்வ தற்கு ரஷ்ய மொழிதான் ஒரு முக்கிய கருவியாகச் செயல்படு கிறது; சமீபத்திய குடிமதிப்புப் புள்ளி விபரங்களின்படி ரஷ்ய ரல்லாத தேசிய இனங்களைச் சேர்ந்த 4 கோடிக்கும் அதிக மான மக்கள் ரஷ்ய மொழி Goulē Fpretrs னர். மேலும், உக்ரைனியன்,
பேசுகின்ற
பைலோரஷ்யன் ஆகிய மொழி களுக்கு உறவு மொழி என்ற முறையில், ஐந்து கோடி உக் ரைனியர்களாலும், பைலோரஷ் யர்களாலும் ரஷ்ய மொ ழி புரிந்து கொள்ளப்படுகின்றது. வளர்ச்சி அடைந்த சோஷலிச சமுதாயத்தில் சோஷலிச தேசங் கள் மேலும் நெருங்கி வருகின்ற பரஸ்பரம் செழுமைப்படுத்து கின்ற சரித்திர ரீதியான இயக்க
நிகழ்வில் ரஷ் ய மொழியின் பாத்திரம் முன்னிலும் அதிகரித் துள்ளது: ۔
உலகெங்கும் லட்சோப லட் சக் கணக்கான மக்கள் இன்று ரஷ்ய மொழி பயின்று வருகின் றனர் என்று அண்  ைம யில் நடைபெற்ற சர்வதேச ரஷ்ய மொழி, இலக்கிய ஆசிரியர்கள் சங்கத்தின் காங்கிரசில் சுட்டிக் காட்டப்பட்டது. தற்போது உலகில் மொத்தம் கிடைக்கும் விஞ்ஞான தொழில் நுட்பத் தகவல்களில் 70 - 75 சதவிகிதம் ரஷ்ய மொழியில்தான் உள்ளன:
நாட்டிலுள்ள ப ல் வேறு தேசங்களிடையே உறவு களை மேலும் வளரிப்பதைத் தொடர்ச் சியாக விரிவும் ஆழமுமடைந்து வரும் ஒரு நிகழ்வாக தாங்கள் கருதுகின்ருேம். எங்கள் குடியர சுகளுக்கு இடையே பொருளா தார, கலாச்சார மதிப்புகளை மேலும் வளர்த்து விரிவுபடுத் தும் குறிக்கோள். ஒவ்வொரு தேசத்தின், தேசிய இனத்தின் நலன்களை ஒட்டுமொத்தமாக
சமுதாயம் முழுவதன் நலன்களு
டன் பிணைக்கும் வடிவங்களை யும் முறைகளையும் மேம்படுத் தும் குறிக்கோள், வள ர் ச் கி அடைந்த சோஷலிச சமுதாயத் தில் தொடர்ந்து ஒரு முக்கிய குறிக்கோளாக இருந்து வரும்.
★
A.,
 

சோவியத் சோஷலிஸக் குடியரசு ஒன்றியத்தில்
கலாசாரப் புரட்சி தொடர்கிறது
"சோவியத் யூ ரிை ய னி ல் கலாசார செல்வங்கள் மக்களுக் குரியதாகும். இங்கு தமது வாயில் வெள்ளிக் கரண்டிக ளோடு பிறந்த சிலரின் ஏக போகமாக அல்லாமல் ஒவ்வொ ருவரினதும் சலுகையாக, உரி மையாக கலாசாரம் திகழ்கிறது" இதைக் கூறியவர், சோவியத் யூனியனில் தற்போது விஜயம் மேற்கொண்டிருப்பவரும், மாலி யைச் சேர்ந்த பிரபல கவிஞ ரும் நா ட கா சிரி ய ரு மான காவுஸ்" தியலரா ஆவார். சோவியத் ஒன்றியத்தின் கலா சார வளர் ச் சி வரலாற்றை பெரும் ஆர்வத்துடன் அவர் கற்று வருகின்றர்.
பழைய சஞ்சிகைகள் அடங் கிய கட்டுக்களை அவர் புரட்டிக் கொண்டு சென்றபோது இன்று உன்னதமானவையாகத் திகழும் படங்களை தியவரா கண்டார். 1919-ம் ஆண்டைச் சேர்ந்த படங்கள் கல்வியறிவற்றவர்க ளுக்கு நடத்தப்படும் வகுப்பைச் சித்தரிக்கிறது. மிகவும் மோச மாக உடுத்திய மக்கள், குறிப் பாகத் தொழிலாளர்கள், அரிச் சுவடி கற்கின்றனர். அவர்கள் வாசிக்கக் கற்கின்றனர்.
சோவியத் அரசாங்கத்தின் ஆரம்ப ஆண்டுகளின்போது லட்
நீக்கியது.
இளம் மக்களா லம்
இ
அலெக்சாந்தர் புத்கோ
சோப லட்சம் மக்கள் அ, ஆ கற்
கத் தொடங்கினர். நாட்டில் வாழ்ந்துவந்த 500 லட் சம் பேரில் 1100 லட்சம் பேருக்கு
எழுதவோ வாசிக்கவோ தெரி யாது. கல்வி பெற விரும்பிய விவசாய, தொழிலாள மக்களின் முன் ஜாரின் அரசாங்கம் எண் ணற்ற தடைகளைப் போட்டது. நடைமுறையில், இரண்டாந்தர. உயர் கல்வி ஸ்தாபனங்களில் அவர்கள் கல்விகற்கத் தடை விதித்திருந்தனர்.
மாபெரும் அக்டோ பர் சோஷலிஸப் புரட்சி வெற்றி பெற்ற பின்னர் சோவியத் அர
சாங்கம் கல்வி ஸ்தாபனங்களில்
சேர்வது பற்றிய எல்லாக் கட் டுப்பாடுகளையும், ஒரேயடியாக உயர்கல்வி உட்பட எல்லாவற்றிற்குமான அனுமதி யும் இ ல வ ச மாக்சப்பட்டது. தொழில்நுட்பப் பள்ளி கள், கழகங்களில் விவசாயிகளின் தொழிலாளர்களின் குழந்தை களுக்கும் கதவு அகலத் திறந்து வைக்கப்பட்டது. ஆஞல் எல்லா இ ைத ப் பயன்படுத்திக்கொள்ள முடிய வில்லை. அவர்கள் அ, ஆ, விலி ருந்தே ஆரம்பிக்க வேண்டியவர் களாயிருந்தார்கள்.
ad

Page 14
1919-ம் ஆண்டில், '8 முதல் 60 வயது வரையிலான எல்லா ருக்கும் தமது சொந்த மொழி யிலோ அல்லது ருஷ்ய மொழி யிலோ தமது சொந்த விருப் பப்படி க ல் வி கற்பதற்கான வசதிகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்தது. அப்போதுதான் கல்வியறிவின்மையைப் போக்கு வதற்கான பணி ஆரம்பமாகி
யது. இப் பள்ளிகள் எல்லா இடங்களிலும் காணப்பட்டன. நிறுவனங்கள், தொழிலாளர் கூடுமிடங்கள் கூடுமிடங்கள்.
விடுதிகள், கிராமங்கள் எல்லா இடங்களிலும் அவை காணப் பட்டன. பாடசாலை ஆசிரியர் கள், டாக்டர்கள். பொறியிய லாளர்கள், எழுத வாசிக்கத் தெரிந்தவர்கள் ஆகியோரால் வகுப்புக்ஈள் நடத்தப்பட்டன. அக் காலத்தைய அ ரிச் சு வடி ஒன்று இன்னும் பேணிக்காக்கப் பட்டு வருகின்றது. அது 'நாம் இப்போது அடிமைகள்" என்ற வாசகத்தோடு தொடங்குகின் றது. அது -0 லட்சம் பிரதி 567 IT & அக்காலத்தில் அ து பிரம்மாண்டமான ஆக்கவேலை தா ன், அச்சடிக்கப்பட்டது. ஏகாதிபத்திய யுத்தத்தாலும், உணவு, எரிபொருள் பற்ருக் குறையாலும், ஒழு ங் கற் ற போக்குவரத்துச் சேவைகளா லும் நாடு சிக்குண்டிருந்த காலம் அது. நகரங்களிலும், பட்டினங் களிலும் வேலையற்ருேர் நிறைந் திருந்த காலம் அது. 60 மாண வர்களுக்கு ஒரு பென்சில்தான் இருந்தது. இரண்டு பேருக்கு ஒரு கொ ப் பி புத்தகம்தான் கிடைத்தது. தீந்தைக்குப் பதி லாக பழைய புத்தகங்களி: எழுதுவதற்கு பீட் ரூ ட் ரசம் பாவிக்கப்பட்டது. 1930-lb ஆண்டுகளில் சோவியத் ஒன்றி யத்தில் கல்வியறிவின்மை முற் முக ஒழிக்கப்பட்டுவிட்டது.
ஆம். அறுபதாண்டுகளுக்கு முன்னர் நாட்டிலுள்ள முக்கால் வாசிப் பேருக்கு எழுதவோ வாசிக்கவோ தெ (ா ரி யாது. ஆனல், தேசிய பொருளாதா ரத்தில் ஈடுபட்டுள்ள முக்கால் வாசிப்பேர் உயர்தர அல்லது இரண்டாந்தர கல்வியைப் பெற் றவர்களாவர். ஜனத்தொகை யில் 10, 000 பேருக்கு எத்தனை டிப்ளோமா பட்டம் பெற்றவர் கள் இருக்கின்ருர்கள் என்று பாரித்தால் உலகிலேயே முதலி டம் வகிப்பது சோவியத் யூனி யன்தான். ஏழு வயதையடைந்த ஒவ்வொரு சிறுவர்களும் சிறுமி யும் பாடசாலைக்குப் போகின் முர்கள். அப்பிள்ளை மாஸ்கோ வில் மத்திய வீதியில் வாழ்கின்
ருணு, எங்கோ ஓர் மூலையில் வாழ்கின்ருனு எ ன் ப த ல் ல பிரச்னை. அவன் ருஷ்ய ஞ,
அ ல் ல து நாட்டிலுள்ள நூறு தேசங்கள், அ ல் ல து தேசிய இனங்களில் ஒன்றைச் சேர்ந்த வணு என்பதல்ல பிரச்னை, அவ னுடைய தோலின் நிறமென்ன குடும்பத்தின் சமூக அந்தஸ் தென்ன, அவனுடைய பெற் ருேர்கள் ஆஸ்திகர்களா, நாஸ் திகர்களா எ ன் பது பிரச்னை ஒரே வார்த்தையில் சொ ன் ஞ ல் இரண்டாந்தரக் கல்வி அவனுக்கு நிச்சயமாகக் கிடைக்கும்,
சோசோ. கு. ஒன்றியத்தின் புதிய அரசியல் யாப்பு நகல் எல்லா மட்டங்களிலும் தனது பிரஜைகளுககு இலவசக் கல்வி யையும், இளைஞருக்குக் கட்டாய சர்வதேச இரண்டாந்தரக் கல் வியையும் உத்தரவாதஞ் செய்
கின்றது. இரண்டாந்தர நிபு ணத்துவ, உயர்தரக் கல்வி , தபால் மூலக் கல்வி, மாலைக்
கல்வி ஆகியன மேலும் விரிவு படுத்தப்பட்டுள்ளது மாணவர் களுக்குப் புலமைப் பரிசில் வழங்
a

குவதற்கான விதிகளின் மூலம் இச் ஷரத்து மேலும் உத்தர வாதம் அளிக்கிறது. பாட புத் தகங்கள் இலவசமாக வழங்கப் படும். தாய்மொழியில் கல்வி போதிக்கப்படும், உழைக்கும் மக்களுக்கு சுய - கல்வி ஏற் பாடுகள் உள்ளன:
மக்களின் கல்வித் த ர ம்
வளர அவர்களின் பொதுவான கலாசார மட்டமும் வளர்கிறது. சோவியத் மக்களின் கலாசாரத் தேவைகளை வெளிநாட்டு விருந் தினர்கள் குறிப்பிடுகின்றனர். சோவியத் ஒன்றியத்திலுள்ள எல்லா தொல்பொருட் காட்சி சாலைகளிலும், ஓவியக் கண்காட் சியிலும், நாடக அரங்கிலும் எப்போதும் மக்கள் நிரம் பி வழிகின்றனர். புதிய புத்தகங் களின் விற்பனை பெருமளவு அதி கரித்துள்ளது.
எண்ணற்ற வாசிகசாலைக ளில் மாத்திரமன்றி பஸ்களிலும், நிலத்தடியிலான புகையிரதங் களிலும், பூங்காக்களிலும் கல்வி கற் கும் மக்களைக் கொண்ட நாடுகள் வெகுசிலவே உலகில்
உள்ளதென பிரிட்டிஸ் பத்திரி
கையான எகொனமில்ட் எழுது கிறது5
கலாசாரத்தை வளர்ப்பது இப்போது முக்கியப் பிரச்சிாயா கியுள்ளது. சோ சோ. கு. ஒ தற்போது பத்தாவது ஐந்தாண் டுத் திட்டத்தை நிறைவேற்றி வருகின்றது. கலாசாரத்திற் காக 300 கோடி ரூபிள்களுக் களும் அதிகமாகச் செலவிடப் படவுள்ளது. (இது, ஏறத்தாழ 400 கோடி அமெரிக்க டால ராகும்)
1919-ல் கம்யூனிஸ்ட் கட்சி யின் வேலைத் திட்டத்தை வரை
யும்போது லெனின் பின்வரு மாறு எழுதிஞர். "உழைக்கும் மக்களுக்கு கலாசாரம், நாகரி
கம், ஜனநாயகம் ஆகியனவற் றின் வாய்ப்புகள் கிடைக்கும் வண்ணம் செய்வதையே சோவி யத் ஆட்சி தனது பணிகளில் முக்கியமான பணியாகக் காண விழைகிறது. இப் பணி எதிர் காலத்திலும் தளர்வுரு வண் ணம் தொடர்ந்தாக வேண்டும்" திரட்டு நூல்கள், ஆங்கி ல மொழிப் பதிப்பு, தொகுதி 2, ப. 1 0) அதன் பின்னர் பல தசாப்தங்கள் கடந்துவிட்டன.
நாட்டில் கலாசாரப் புரட்சி தொடர்ந்து நடக்கிறது.
' , ty
t Y:
தொடர்ந்து மல்லிகையைப் படித்துவரும் தரமான இலக்கிய ரஸிகர்களுக்குப் பிரதானமான பொறுப்பொன்றுண்டு. இந்த மண்ணில் காத்திரமான கலை, இலக்கிய, நாடக வளர்ச்சியை நீங்கள் மனதார வளர்த்தெடுக்க வேண்டுமென விரும்பினல் நமது நிறைகளை நண்பர்களுக்கு கூறுங் கள் குறைகளை எமக்கு எழுதுங்
கள்
A5

Page 15
அறுபது ஆண்டுகளில்
S. சோவியத் ஒன்றியம்
கிலெப் ஸ்பிரிதோனுேவ்
1937 - 1977 இந்த ஆண்டு கள் சோவியத் நாட்டின் பொரு ளாதார சமூக வாழ்வில் வீச்சி லும் வேகத்திலுமான வரலாற்று ரீதியான சமன்பாடற்ற அளப் பரிய மாற்றங்களைக் கொணர்ந் தன. இவ்வாண்டுகளில் சோ. சோ. கு. ஒவின் தேசிய வரு வாப் 108 தடவைகளுக்கும் மேலாக அதிகரித்துள்ளது. 283 தடவைகளால் தொழிற்துறை துரித வளர்ச்சியை திட்டமிட்ட சோஷலிஸப் பொருளாதாரம் உறுதி செய்தது: புரட்சிக்கு முன்பு ருஷ்யாவின் உற்பத்தி யானது உலகத் தொழிற்துற்ை உற்பத்தியில் 4 சத விதத்திற் குச் சிறிது அதிகமானதாகவே இருந்தது. இப்போது அது ஐந் தில் ஒரு பங்காகும்.
வெகுவிரைவில் வெளியிடப் படவுள்ளதும், சோ. சோ. கு. ஒ. மத்திய புள்ளி விபரச் சபை யால் தயாரிக்கப்பட்டதுமான 'அறுபது ஆண்டுகளில் சோ. சோ. கு. ஒவின் பொருளாதா ரம்" எ ன் று ஆண்டுதோறும் வெளியாகும் புத்தகத்திலிருந்தே
இப்புள்ளி விபரங்களை நா ன் எடுத்தேன்.
பொருளாதாரப் போட்டி
யில் அமெரிக்காவைப் பிடிப்பது, அ  ைத ப் பின்தள்ளுவது என்ற
ደ6
அதிகரித்துள்ள உற்பத்தியின்
நிர்மாணத்தின் வீச்சும் வேகமும்
கோ ஷ மே சோ. சோ. குரு ஒவைத் தொழில்மயமாக்கிய போது முன்வைக்கப்பட்டது. அக் காலமானது, இளம் சோவி யத் நாடு உள்நாட்டுப் போரின் பின்னர் தனது புயத்  ைத உயர்த்திய காலமாகும். அவ் வேளையில் அமெரிக்காவைவிட மிகக்குறைவான தொழி ற் துறைப் பொருட்களையே அது உற்பத்தி செய்தது. பலருக்கு இ க் கே (ா ஷ ம் கற்பனையாகத் தோன்றியது. இது பற்றி மேற் கத்தைய பத்திரிகைகள் வசை மாரிப் பொழிந்தன. ஆணுல் சோவியத் மக்கள் ஹிட்லர்வாத ஆக்கிரமிப்பாளர்களைத் தோற் கடித்தனர். நீண்ட யுத்தத்தால் ஏற்பட்ட பொருளாதாரக் கஷ் டங்களைக் கடந்தனர். முன் வைக்கப்பட்ட இலட்சியத்தை நோக்கி உறுதியுடனும் துணிவு டனும் முன்னேறினர்
பல்வேறு முக்கியப் பொருட் களின் உற்பத்தியில் சோவியத் யூனியன் உலகத் தலைமையை ஏற்றுள்ளது. உற்பத்தி அளவில் மாத்திரமன்றி. நபர்வீத உற் பத்தியிலும் அமெரிக்காவைக் கடந்துவிட்டது. இ வ. ற் றி ல், எண்ணெய், உருக்கு கணிஜ உரம், சிமெந்து, பருத் தி த் துணி, காலணிகள், வெண் ணெய் பால் போன்ற பொருட் களும் அடங்கும் அமெரிக்கா

வின் மின் உற்பத்தியைவிட சோ. சோ கு. ஒவின் மின் உற் பத்தி பெருமளவு அதிகரித்து விட்டது. (அமெரிக்காவோடு ஒப்பிடுகையில் 1913-ம் ஆண்டில் 13 சத வீதம், 1976-ல் 80 சத வீதமாகும்) சோ. சோ: கு. ஒவின் தொழிற்துறை வளர்ச்சி கடந்த தசாப்தம் சிலவற்றுள் அமெரிக்காவைவிட அதிகமான தென்பதைக் குறிப் பி டு வ து முக்கியமானதாகும்.
கிராமப்புறங்களில் தீவிர மான பொருளாதார, சமூக மாற்றங்கள் செயல்படுத்தப் பட்டுள்ளன. சோவியத் ஆட்சி யில் சோ. சோ. கு. ஒ. வலிமை யான இயந்திர மற்றும் வளர்ச்சி யுற்ற விஞ்ஞா ன ரீதியான பண்ணை அடிப்படையில் பாரிய அளவு சோஷலிஸ் விவசாயத் தைத் தோற்றுவித்தது. இவ் வாண்டுகளில் மொத்த விவ சாய உற்பத்தி கி. 4. தடவை களால் உயர்ந்தது.
1976-ம் ஆண்டில் சோவியத் யூனியன் வரலாற்றிலேயே முதல் தடவையாக 223 - 8 மில்லியன் தொன் தானியத்தை அறுவடை செய்தது. இப் போது அது சோ. க. களின் வி வ ச ரா ய க் கொள்கையை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இது, பொருளாதாரத்தின் வளர்ச்சியுற்ற துறையாக பண் ஃணத் தொழிலை மாற்றுவதைக்
குறிக்கோளாகக் கொண்டதா கும். இப்பிரிவில் மேலும் நிபு ணத்துவம் பெறுவதும் அக்க
நைப்படுத்துவதும் வளர்ந்துவரு கின்றது. சோவியத் விவசாயத் தில் தீர்க்கப்படாத பிரச்சினை களும் கஷ்டங்களும் இருந்த போதிலும்கூட அமெரிக்காவின் விவசாயத்தையும் கடக்குமள வுக்கு அதனது வியா பி த ம் தொடர்கிறது. பண்ணை உற்பத் தியைப் பெருமளவில் தோற்று
விக்கும் கடமைகள் இப்போது முன்னுள்ளன.
சோ. சோ. கு. ஒ வினது சமூக வாழ்வில் ஏற்பட்டுள்ள தீவிர மாற்றங்கள் சோவியத் பொருளாதாரத்தின் துரிதமான
வளர்ச்சியுடன் நெருக்கமாக உள்ளன. பஞ்சம், பட்டினி. தொழிலில்லாமை, கல்வியறி வின்மை, தேசிய ஒடுக்குமுறை
போன்ற முதலாளித்துவக்குணம் சமான சமூகப் பிணிகள் நிரந் தரமாக ஒழிக்கப்பட்டு விட்டன. உழைக்கும் மக்களின் வாழ்க்கை மற்றும் கலாசார தரங்களில் சோவியத் அரசின் காலத்தில் அளப்பரிய தர ரீதியான, அளவு ரீதியான மாற்றங்கள் நிகழ்ந் தன. 1913-ம் ஆண்டோடு ஒப் பிடுகையில் 1976 ம் ஆண்டில் தொழில்துறை மற்றும் நிர்மா ணத் தொழிலாளர்களின் ஊதி யம் 10 தடவைகளாலும், விவ சாயிகளின் ஊதியம் 14 தடவை களாலும் அதிகரித்துள்ளன.
கடந்த பத்தாண்டு காலத் தில் நாட்டின் வரலாற்றிலேயே மிகவும் விரிவான சமூக வேலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள் ளது. ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் (1971 - 1975) மாத்திரம் சமூக மேம்பர்ட்டிற் காக ஒதுக்கப்பட்ட தொகையா னது - மக்கள் அனைவருக்குமான உண்மை வருமானத்தின் கணிச மா ன உயர்வு, வீடமைப்பு, சமூக சேவை நிர்மாணங்கள். மக்களின் உடல்நலப் பாதுகாப்பு கலாசார, விளையாட்டு வளர்ச்சி போன்றவைகளுக்கு - முன்னைய இரண்டு ஜந்தாண்டுத் தி ட் ட காலங்களில் ஒதுக்கப்பட்டதை விட அதிகமானதாகும்.
அறிவுக்கும், ஆன்மீக கலா சார செல்வத்திற்குமான பரந்த வாய்ப்பினை சோ ஷ லி ஸ ம் உழைக்கும் மக்களுக்கு அளிக்
zZ

Page 16
கிறது. அறுபதாண்டுகளின் முன் னர் கல்வியறிவற்றிருந்த மக்க ளைக் கொண்ட நாட்டில் இன்று முக்கால்வாசிப்பேர் உயர்தர அல்லது இரண்டாந்தரக் கல்வி யைப் பெற்றவர்களாக உள்ள னர். முக்கியமாக இரண்டாந் தர சர்வதேசக் கல்விக்கு மாறிச் செல்வது நிறைவேற்றப்பட்டு விட்டது. விஞ்ஞான வளர்ச்சியில் அளப்பரிய மு ன் னே ற் ற ம் காணப்பட்டுள்ளது. உயர்கணி தம். இயந்திரவியல், எலக்ட் ரோனிக்ஸ், திண்ம நிலைப் பெளதி கம், அணுமின் இயக்கம், இர சாயனம், உயிரியல், விண்வெளி ஆராய்ச்சி புவியியல், விஞ்ஞா னம் போன்ற விஞ்ஞானத்தின் பல்வேறு துறைகளில் சோவியத் விஞ்ஞானம் மிகவும் வளர்ச்சி யுற்ற எல்லைகளை எட்டிவிட்டது, இப்போது நாட்டில் 13 லட்சம் விஞ்ஞான தொழிலாளர்கள் அல்லது உலகிலுள்ள விஞ்ஞா னத் தொழிலாளர்களின் எண் ணிக்கையில் நான்கில் ஒரு பங் கினர் இருக்கின்றனர்
கடந்த சில ஆண்டுகளாக வேலையில்லாத் திண்டாட்டம், கட்டுப்படுத்த முடியாப் பண வீக்கம், சமூக வேலைத் திட்டங் களின் குறைப்பு ஆகியவற்றில் கட்டுண்டுள்ள முதலாளித்துவ உலகின் பொது நெருக்கடியிலி ருந்து பார்க்கின்றபோது, சமூக வளர்ச்சித் துறையில் சோவியத் ஒன்றியத்தையும் அமெரிக்கா  ைவ யும் ஒப்பிட்டால் அது சோஷலிஸ் நாட்டிற்குச் சாதக மாகவே இருக்கிறது. மாபெரும் அக்டோபர் புரட்சி அமைப்பால் பிறந்த தலைமைத்துவம் பற்றி பேசுகின்றபோது சோவியத் மக்களின் பாரிய லாபமாகத் திகழ்வது அவர்கள் எதிர்காலத் தின் மீது கொண்டுள்ள துணி வும் ஆழமான நம்பிக்கையுமே யாகம் அடிப்படையான நீண்ட
கால இலட்சியங்களை எய்து வதைக் குறிக் கோ ளாக க் கொண்ட சோ, க. கவின் பொரு ளாதாரத் தந்திரோபாயப்படி, மக்களின் வாழ்க்கை, கலாசா ரம் ஆகியவற்றின் த ரங் களை உயர்த்துவதுதான் தலையாயதா கவுள்ளது. தற்போதைய ஐந் தாண்டுத் திட்டமானது, சோ
யத் பொருளாதாரத்தின் எதிர் கால வளர்ச்சிக்குரிய இலக்கு களை மாத்திரமன்றி, ஒவ்வொரு சோ வி ய த் குடும்பத்தின் சர் வாம்ச ரீதியாக சமூக முன் னேற்ற இலக்குகளேயும் திட்ட வட்டமாக விளக்கியுள்ளது. *
மாபெரும்
அக்டோபர் புரட்சியும்
தேசிய விமோசன இயக்கமும்
இ. என் கெrமாரோவ்
1917-ல் மாபெரும் அக் டோபர் சோஷலிசப் புரட்சி அ டை ந் த வெற்றியானது, மனித குலத்தின் வரலாற்றில் புதியதொரு சகாப்தத்தை , மு த லா வித் து வித் திலிருந்து சோஷலிஸத்துக்கு மாறும் ஒரு சகாப்தத்தைத் தோற்றுவித்தது; சோவியத் ஒன்றியத்தில் சோஷ லிஸ் சமுதாயம் நிர்மாணிக்கப் பட்டதும் சோஷலிசம் ஒர் உலக அமைப்பாக எழுந்ததும் உலக சக்திகளின் ஒழுங்கில், உழைக்கும் மக்களுக்கும், ஒடுக் கப்பட்ட மக்களுக்கும் அனுகூல மா ன வகையில் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தின.
மாபெரும் அக்டோ பர் புரட்சி யின் வெற்றியானது காலணித்துவ நா டு க ளிலும்,
廖摩

அடிமை நாடுகளிலும் விமோ  ைஇயக்கங்கள் புத் துயிர் பெறுவதையும் பரந்துபட்ட வெகுஜன மக்களைப் பிரக்ஞா " திட்டமிட்ட வகை லும் ஏகாதிபத்திய - விரோத
போராட்டத்துக்குள் இழுத்து விடுவதையும் அனுகூலப்படுக் தியது.
மாபெரும் அக்டோபர் புரட்சி தேசிய விமோசன இயக் கத்தின் மீது பதித்த செல்வாக் கானது, ஏகாதிபத்தியத்திஞல் அடக்கப்பட்ட மக்களின் உண் மையான நண்பன் சோவியத் ாஷ்யா என்பதை முதலில் வெளிப்படுத்தியது. சோவியத் ஒன்றியம் தனது ஆரம்பநாள் தொட்டே தேசிய விமோசன இயக்கத்துக்கு சர்வாம்ச ஆதர வையும் அளித்து வருகிறது. அக்டோபர் சோஷலிஸ்ட் புரட்சி வெற்றி பெறுவதற்கு முன்னர் கூட ரஷ்யாவில் அமைக்கப்பட விருக்கும் எதிர்கால சோஷலிஸ் அரசாங்கத்தின் கொள்கையை உருவாக்கும்போது இந்த அர சாங்கம், உள்ளூர் ஏதேச்சாதி காரிகளுக்கும் அந்நிய எகாதி பத்தியங்களுக்கும் எதிராக கால னிகளினதும் அரைக்காலணிகளி னதும் மக்களுடஞன "மெய்யான புரட்சிகர இணைப்பை" ஸ்தா பிக்க வேண்டும் என்று லெனின் கூறிஞர். அக்டோபர் புரட்சி வெற்றியடைந்த பின்னனர், சோவியத் ஆட்சி தேசிய அடக்கு முறைக்கு முடிவுகட்டியதுடன் நமது நாட்டின் சகல இரு மக் களுக்கும் பூரண சமத்துவத் தைப் பிரகடனப்படுத்தியது. லெனினவர்களது ச மா தா ன ஆணையிலும், "ரஷ்யாவினதும் விழக்குலகினதும் உ  ைழ க் கும் கல முஸ்லிம் க ஞ க்குமான வேண்டுகோளிலும் இதர தஸ் தாவேஜுக்களிலும் சகல மக்க ளின் சமத்துவம் சுகந்திரத்துக் காகத்தான் நிற்பதாக சோவி
经纷
யத் அரசாங்கம் பிரகடினப் படுத்தியது. கிழக்குலகின் சில நா டு களின் மீது விாரிஸ்ட் ரஷ்யா திணித்த பல அசமத்து வ மிக் க உடன்படிக்கைகளை சோவியத் அரசாங்கம் ரத்துச் செய்தது. சோவியத் அரசாங் கம் மேற்கொண்ட இந்த நட வடிக்கைகளின் முக் கி ய த் து வத்தை ஜவஹர்லால் நேரு மிக உயர்வாக மதிப்பிட்டார். ஏகா திடத்தியத்தின் மிகப் பெரிய எதிரி ரஷ்யாதான் என்பதையும் கிழக்குலகில் மக்கள் மீதான அதன் நியாயமான, விசா ல மான மனே பா வத் தையும் 1928-ல் அவர் சுட்டிக் காட்டி ஞர். "கிழக்குலகை ரஷ்யா சமத் துவத்துடன் நோக்குகின்றதே அ ன் றி ஆக்கிரமிப்பாளனின் அல்லது ஒர் உயர் இனத்தவனி டத்திலிருந்து நோக்கவில்லை" என்று அவர் கூறினர்.
வெகுஜனங்கள்- உழைக்கும்
மக்கள் வகித்த தீவிரமான அர சியல் பாத்திரத்தை அக்டோ பர் புரட்சி வெளிச்சமிட்டுக் காட்டியது. அக்டோபர் புரட்கி, காலனிகளிலும் மற்றும் அடிமை நாடுகளிலும் விடுதலைக்கான போராளிகளுக்கு பேரூக்கம் அளித்தது; ஏகாதிபத்தியத்தை எதிர்த்த ஸ்தாபன ரீதியான போராட்டத்தில் பரந்துபட்ட வெகுஜன மக்களை உறுதியுடன் ஒன்று திரட்டியது; தே சிய விமோசன இயக்கத்தினை மேலும் வளர்த்தெடுப்பதற்கான துல்லிய மான நிலை யா ன உழைக்கும் மக்களது வெகுஜன நிறுவனங் களே அமைப்பதைத் துரிதப்படுத் தியது. 14வது உலக யுத் த காலத்துக்கு முன்னர் ஆசியா விலும் ஆபிரிக்காவிலுமிருந்த காலனி, அடிமை நாடுகளில் தொழிற் சங்கங்களோ அன்றி விவசாயிகள் சங்கங்களோ இருந் ததில்லை என்பதை யாவருமறி வர் ஆளுல் அக்டோபரி புரட்சி

Page 17
வெற்றியடைந்த உடனடி ஆண் டுகளில், இப்புரட்சி பதித் த தாக்கத்தின் கீழ் பல கிழக்கத் திய நாடுகளில் உழைக்கும் மக் களது வெகுஜன ஸ்தாபனங்கள் தீவிரமாக உருவாகத் தொடங் கின. 1971 -க்கு முன்னர், இந்தி யாவில் நடைமுறையில் எந்த வித தொழிற் சங்கங்களுமே இருந்ததில்லை. ஆனல் பின்வந்த மூன்று ஆண்டுகளில் மட்டு ம் 100-க்ரும் அதிகமான தொழிற் சங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டன. 1980-ல் அனைத்திந்திய தொழிற்
சங்கக் காங்கிரஸ் உருவானது.
அ  ைத த் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் விவசாயிகள் சங் க்ங்கள் தோற்றம் பெற்றன.
மாபெரும் அக்டோ பர் சோஷலிஸப் புரட்சி வெற்றி யடைந்த உடன் சோ வி ய த் யூனியனுக்கும் இந்திய விடுதலை இயக் கத் துக்குமிடையில் ஒரு மைப்பாட்டுத் தொடர்புகள் உருவாகத் தொடங்கின. "இந் திய தொழிலாளர்களதும் விவ சாயிகளதும் எழுச்சியை freiturr வின் உழைக்கும் மக்கள் ஆழ்ந்த கவனத்துடன் கவனித்து வரு கின்றனர்" என்று மாமேதை லெனின் 1920-ல் கூறிஞர்: விடுதலைக்காக விரச் சமரிடும் முற்போக்கு இந் தி ய ர் களை லெனின் புகழ்ந்தார்.
மாபெரும் அக்டோபர் புரட்"
சியின் வெற்றியானது தேசிய விமோசன இயக்கத்தில் கொண் டிருந்த இன்னேர் பெரும் முக்
கியத்துவம் எதுவெனில், கிழக்கு
நாடுகளைச் சோஷலிஸக் கருத் துக்களுக்குள் கொண்டு வந்ததே. ரஷ் யப் புரட்சியின் வெற்றி யுடன் இந் நாடுகளில் சமுதாய முன்னேற்றத்துக்கான புதிய வாய்ப்புக்கள் திறக்கப்பட்டன; தேசிய அடக்குமுறைக்கு மட்டு மல்ல பழமையில் ஊறிய சமூ கக் கொடுமைகளுக்கும் ஆளான
மக்களின் விமோசனத்துக்கும் புதிய வாய்ப்புக்கள் திறக்கப் பட்டன. அதே வே ஃா யி ல் சோவியத் ஒன்றியத்தில் சோஷ லிஸ் நிர்மாணத்தின் போ து ஈட்டப்பட்ட சாதனைகள், தமது நா டு களி ன் பொருளாதாரப் பின்தங்கலைத் தாண்டவும் தமது நாடுகளை மீண்டும் மலர்விக்கச் செய்யவுமிருந்த வாய்புக்களில்
கிழக்குலக நாடுகளின் மக்களுக்
கிருந்த நம்பிக்கை வலுப்படுத்
ᎧᎼᎢ .
கிழக்குலக ம க் கள் தமது சுதந்திரத்தை வென்றெடுக்கவும் வலுப்படுத்தவும் த ம து சமு தாய முன்னேற்றத்தை மேம் படுத்தவும் சோவியத் ஒன்றியம் அளித்த உதவிகள், தேசிய விமோசன இயக்கத்தின் வெற் றிகளில் பிற ந் நாடுகளுக்கும் சோவியத் ஒன்றியத்திற்குமிடை யில் ஏற்பட்ட பலபக்க ஒத்து ழைப்புக்களில் காணப்பட்டமை இயற்கையே. இது தொடர்பாக 1916-ல் லெனின் கூறிய அற்புத ம்ான தீர்க்க தரிசனத்தை நினை வுபடுத்தாதிருக்க முடி யாது. ரஷ்யாவின் எதிர்கால சோஷ லிஸ் அரசாங்கம் கிழக்குலக மக்களுக்கு தன்னலமற்ற உதவி களை வழங்கும்; இது எந்திரங் களைப் பய ன் படுத் த வும், உழைப்பை இலகுபடுத்தவும் ஜனநாயகத்திற்கும் சோஷலிஸத் திற்கும் செல்லவும் கிழக்குலக மக்களுக்கு உதவும் என்று கூறி ஞர். 70 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பெரும் புரட்சியாளர் எதிர்காலத்துக்காக மூன்வைத்த பணி, இன்று உலகின் முதலா வது சோஷலிஸ் ராஜ்யத்தின் நடைமுறைக் கொள்கையாகி விட்டது; சோவியத் ஒன்றியம் நூற்றுக்கணக்கான தி ட் ட ங் களைக் கட்டியெழுப்புவதற்கு உதவுகிறது. yr
30

இம்மாத நூல்கள்
*கமலன்"
இம்மாதம். ஈழத்தில் மூன்று நூல்கள் வெளிவந்திருக்கின்றன. மூன்றுங் மூவகையான ஆக்கங்கள். மூவகை வடிவங்கள். தங்கச்சி யம்மா என்ற நாவல் ஒன்று வீரகேசரியின் 54-வது வெளியீடாக வளிவந்திருக்கின்றது. இதனை ஈழத்தின் பிரபல எழுத்தாளர் நந்தி எழுதியளித்திருக்கிருர். தீப தோரணம் என்ற சிறுகதைத் இதாகுதியை இளம் தலைமுறை எழுத்தாளர் அ. பாலமனுேகரன் ழுதி தானே பிரசுரித்து வெளியிட்டிருக்கிருர், 24 மணி நேரம் ன்ருெரு கால வரலாற்றுச் சித்திரம் ஒன்றினை நீலவண்ணன் ன்பவர் ஆக்கி, வரதர் வெளியீடாக வெளிவந்திருக்கின்றது:
தங்கச்சியம்மா" என்ற நாவலின் ஆசிரியரான "நந்தி" என்ற டாக்டர் சி. சிவஞானசுந்தரம் இலங்கைப் பல்கலைக்கழகத்து சமூக படத்தின் இணைப்பேராசிரியர். "மலைக்கொழுந்து" என்ற இவரது மலையகப் பிரச்சினைகளை அலசி ஆராயும் நாவல் 1965-ஆம் ஆண் ன் சிறந்த படைப்பிலக்கியத்திற்கான சாகித்திய மண்டலப் பரி *னப் பெற்றது. "ஊர் நம்புமா” என்ருெரு சிறுகதைத் தொகு யும் சில வைத்திய விளக்க நூல்களும் சிறுவர் நூல்களும் ஆக் த் தந்துள்ளவர். ஈழத்து இ லக் கி யம் பெருமைப்படத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர்;
தங்கச்சியம்மாவில் நந்தி யாழ்ப்பாணத்துத் தாழ்த்தப்பட்ட ரொமங்கள் ஒன்றில், மலைநாட்டில் பிறந்து வளர்ந்த தங்கச்சி யம்மாவையும், அந்தக் கிராமத்தில் பிறந்து வளர்ந்து உருவான இளம் கிராமசேவகர் சண்முகமணியையும் சந்திக்க வைத்திருக்கி yர். "சாதாரண ஒரு மருத்துவம்மாவும் ஒரு சாதாரண கிராம சேவகரும் அன்பு, ஆர்வம், சேவையுணர்வு இவற்றின் அடிப்படை யில் ஒரு சிறிய கிராமத்திற்குச் செய்யக்கூடிய நன்மைகளையும், பவளம்மா, சூரியகலா, செல்வராணி, பிரமிளா, பாலசிங்கம் ஆகிய கிராமத்து இளம் உள்ளங்களில் ஏற்படுத்தக்கூடிய விழிப் பையும் காட்ட முயன்றுள்ளதாக" ஆசிரியர் கூறியுள்ளமை தங் கச்சியம்மழவில் நன்கு பிரதிபலிக்கப்பட்டிருப்பது மறுக்க முடியா தவை, ஆசிரியரின் மலைநாட்டுப் பகைப்புல அனுபவமும் யாழ்ப் ாணத்துக் கிராமப் பகைப்புல அனுபவமும் நாவலில் சிறப்பாகச்

Page 18
சித்தரிக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் ஆசிரியரின் வைத் தி ய அறிவின் விளக்கங்கள் நாவலில் பாயசத்திற்கு முந்திரிப் பருப்புப் போல பளிச்சிடுகின்றன. சாதாரண மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 6 சுகாதார உண்மைகள் வைத்திய உண்மைகள் அன்பு, பாசம், காதல், சாதிவெறி என்பனவற்றின் இடையில் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. . . . .
தங்கச்சியம்மா இரு வேறுபட்ட சிந்தன் முரண்பட்ட வர்க் கத்தினைப் படம் பிடித்துக் காட்ட விழைகின்றது. சாதி வெறி பிடித்த சமூகத்தின் பிரதிநிதிகள் ஒருபக்கம், சாதி என்பது சமூ கத்தின் புற்றுநோய் என்று கருதி அதனைப் பாராட்டாது சேவை செய்ய முன்வரும் முதற் சமூகத்தின் பிரதிநிதிகளுடன் இணைந்து கிராமத்தின் உயர்ச்சிக்காக உழைக்கும் சிந்தனை வீறும் புரட்சி மனப்பான்மையும் கொண்ட தாழ்த்தப்பட்ட கிராமச் சமூகம் இன்னெரு புறம், இரண்டிற்கும் இடையில் ஏற்படும் முரண்பாடு கள் சிறப்பாக விபரிக்கட் பட்டிருக்கின்றது. தரமான இந்நாவலில் ஒருசில குறைபாடுகள் தெரியத்தான் செய்கின்றன. தங்கச்சியம் மாவில் வரும் சில பாத்திரங்கள் பேசுகின்ற பேச்சுக்கள் பாத்திர ஆற்றலிற்கு அப்பாற் பட்டதாக இருக்கின்றது. உதாரணமாக சூரியகலா என்ற பாத்திரத்தைக் குறிப்பிடலாம். இன்ஞென்று தங்கச்சியம்மாவை வாசித்துக் கொண்டு போகும்போது சிலவிட்டங் களில் மனம் அருவருப்படைகின்ற உணர்வு. அயறு வெடித்த புண்போல குங்குமம் கலந்த ஒரு சந்தனப்பொட்டு" என்ற வாக் கியம் உவமையைப் பொறுத்தளவில் அற்புதமானதாக இருக்க லாம். ஆனல் புனிதமான சந்தனப்பொட்டை இப்படியா உவ மிக்க வேண்டும்? நாவலின் பிற்பகுதியில் எனிமா வைப்பது. ஈக்கு நுணியில் சேலைத்துண்டினத் திரித்து மலவாயினுள் செலுத் தி. பீ என்ற வார்த்தைப் பிரயோகம் (அது பாத்திர வாயி லாக வந்தாலும்) படிக்க மனவுணர்வு அருவருக்கிறது. டாக்ட ருக்கு இவை அருவருப்பல்ல. ஆனல் வாசகருக்கு.? மற்றப்படி ஈழத்து நாவலிலக்கியத்திற்கு நந்தியின் தங்கச்சியம்மா இன்ஞெரு அன்பளிப்பு. 160 பக்கங்கள் விலை 3 - 60.
எழுத்தாளர் அ பாலமனேகரன் தீபதோரணம்" என்ருெரு சிறுகதைத் தொகுதி வெளியிட்டிருக்கிருரி பாலமனேகரன சிறு கதை ஆசிரியராக ஈழத்து இலக்கிய உலகம் அறிந்ததிலும் நாவ லாசிரியராகத்தான் உணர்ந்திருக்கிறது. அவரின் நிலக்கிளி" என்ற நாவல் ஈழத்து நாவலிலக்கியத்தில் புதியதொரு பிரதேசத்தினை முதன் முதல் அறிமுகப்படுத்தி வைத்தது. வாசகர்களுக்குப் புதிய அனுபவங்களைக் காட்டிய நாவல். நிலக்கிளி நாவலிற்குச் சாகித் திய மண்டலப் பரிசும் வழங்கப்பட்டது. ஆசிரியரின் குமாரபுரம்" என்ற இரண்டாவது நாவல் நிலக்கிளி போன்ற சிறப்பினைப் பெரு விடினும் பாலமனேகரன் எழுதும் சிறுகதைகளிலும் நாவலாக்கம் அவருக்குச் சிறப்பாக வரும் என்பதை நிலைநாட்டியது. தீபதோர ணம் என்ற இச் சிறுகதைத் தொகுதியில் ஈழத்துப் பத்திரிகை களிலும் வானெலியிலும் வெளிவந்த பதினுெரு சிறுகதைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கின்ருர், ஆசிரியர் 1968-ல் இருந்தே சிறுகதைகள் எழுதி வந்திருக்கிருர் என்பதனை இச் சிறுகதைத் தொகுதியில் இருந்து அறிய முடிகின்றது. இப்பதினுெரு சிறுகதை
58

களிலும் ஆசிரியருக்குத் தெரிந்த பிரதேசப் பகைப்புலச்சித்தரிப்பு மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது என்று கூறுவது ஆசிரியரின் சித்தரிப்புக் கலையைச் சிறப்பாக்குகின்றது. பதினெரு சிறுகதைக ளிலும் புதிய அனுபவங்களையும் புதிய பிரதேசங்களையும் தெரிந்து கொள்ள முடிகின்ற போதிலும் அவைமட்டுந்தான் சிறந்த சிறு கதையின் இலக்கணமாகிவிட முடியாது. "ஒரு சொட்டுத் தேன்" என்ற சிறுகதையைவிட ஏனைய சிறுகதைகள் சிறப்பாக அமைய வில்லை. தொடக்கமும் வளர்ச்சியும் ஆசிரியரின் எழுத்து நடை யாலும் விபரணையாலும் சிறப்பாக அமைந்திருக்கின்ற போதிலும் கதையை அவர் முடிக்கும் போது ஏமாற்றமே எஞ்சி நிற்கின்றது: கதைகள் சிறுகதைகளாக முடிவு பெறவில்லை. உணர்வு களும் நிகழ்ச்சிகளும் அந்தரத்தில் தொங்கி நிற்கின்றன
தக்கதொரு சிறுகதைக்கு இலக்கணமாக ஆசிரியரின் ஒரு சொட்டுத் தேன் என்ற சிறுகதையை நான் சொல்வேன், உண் மையில் சிறப்பான கதை அது. குடம் குடமாகத் தேனைச் சேக ரித்து விற்ற கிராமத்தவன் தன் பிள்ளைக்கு மருந்திற்கு ஒரு சொட்டுத் தேன் இல்லாமல் தவிக்கிற தவிப்பும் இழப்பும் அற்புத மாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நூலின் அமைப்பைப் பற்றியும் குறிப்பிடத்தான் வேண்டும். இத்தொகுதிக்கு தீப தோறணம் என்று பெயரிட்டதிலும் ஒரு சொட்டுத்தேன் என்று பெயரிட்டிருக்கலாம். அட்டைப்படம் ஏதோ சகுந்தலை படமாக இருக்கின்றது. சந்ராவின் ஆற்றல் இப்படத்தில் இல்லை. பக்கங் கள் 111. விலை 3 - 7 கிடைக்குமிடம் - அ. பாலமனேகரன். தண்ணீருற்று, முள்ளியவளை.
நீலவண்ணன்" என்பவர் எழுதி வரதர் வெளியீடாக வெளி வந்திருக்கும் 24 மணி நேரம் என்ற சமகால வரலாற்றுச் கித்தி ரத்தைப் பற்றியும் இங்கு குறிப்பிடத்தான் வேண்டும். யாழ்ப் பாணமே காணமுடியாத அளவு விளம்பரத்துடன் வீரசிங்கம் மண்டபமே நிரம்பி வழியும் சனத்திரளுடன் யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த வெளியீட்டு விழாவில் 24 மணி நேரம் என்ற இந்நூல் வெளியிடப்பட்டிருக்கின்றது. இந்நூலில் 1977-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கையில் நடந்த இனக்கலவரத்தின் முதல் நாள் யாழ்ப்பாணத்தில் என்ன நடந்தது. அதன் எ தி ரொ லி யாக இலங்கை முழுவதும் எப்படி இனக்கலவரம் தமிழருக்கு எதிராக வெடித்தது என்பதைச் சிறப்பாகச் சித்தரித்துள்ளது. ஒரு பக்க மும் சாராது ஒரு வரலாற்ருசிரியனுக்கு இருக்க வேண்டிய நேர் மையுடன் இந்நூல் ஆக்கப்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத் தக்கது. இலக்கிய ஆக்கங்களில் 24 மணி நேரம் என்ற இந்த சமகால வரலாற்றுச் சித்திரத்தில் இடம் என்ன என்பதை ஆர அமர மதிப்பிடவேண்டும். தமிழில் இத்தகைய ஆக்கங்கள் வெளி வர 24 மணி நேரம் வழி வகுத்திருக்கிறது. ஆங்கிலப் பேப்பர் பாக்ஸ் என்ற புத்தக அமைப்பில் வரதர் சிறப்பாக இந்நூலை வெளியிட்டிருக்கிறரி. பக்கங்கள் 190, 23 நிழற்படங்கள் ஆர்ட் பேப்பரில் அச்சிடப்பட்டிருக்கின்றன . விலை 6 - 30. இந்நூலின் விற்பனை வேகம் பிரமிக்கத் தக்கது. கிடைக்குமிடம்; ஆனந்தா புத்தகசாலை, 226 காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்.
88

Page 19
லெனினும்
அக்டோபர் புரட்சியும்
ஆங்கிலக் கவிஞன் ஷெல் லியை "பிரஞ்சுப் புரட்சியின் குழந்தை" என்று இலக்கிய efâu prif gr &srf&s 6ir குறிப்பிடுவார் வள். இ தே போன்று நமது தேசிய மகாகவி பாரதியையும் நாம் ' 1900-ஆம் ஆண்டு ரஷ் யப் புரட்சி யி ன் குழந்தை" என்றே குறிப்பிடலாம்; ஏனெ வில் 1905-ஆம் ஆண்டு ரஷ்யப் புரட்சியைத் தொடர்ந்து இந் தியாவில் தோன்றிய தீவிரவாத தேசிய இயக்கத்தின் போது தான் பாரதி தேசிய கவிஞளுக, அரசியல் பத்திரிகையாளஞக மலர்ச்சி பெற்று மணம் பரப் பிஞன் பின்ஞல் வரப்போகிற வெற்றிகரமான புரட்சிக்கோர் "ஒ த் தி  ைக" இது எ ன் று மாமேதை லெனினுல் வருணிக் கப் பெற்ற இந்தப் புரட்சி, இந்தியா உட்பட, பற்பல கீழை நாடுகளின் தே ச விடுதலைப் போராட்டங்களே மடைதிறந்த வெள்ளம்போல் பொங்கியெழச் செய்தது. இந்த நூற்றண்டின் தொடக்கத்தில் திலகர் போன்ற திறமை வாய்ந்த தலைவர்கள் தொடங்கி வைத்துத் தலைமை தாங்கிச் சென்ற இந்திய தீவிர வாத தேசிய இயக்கம், இந்தப் புரட்சியின் மூலம் உத்வேகம் பெற்றதேயாகும். இது இன்று சரித்திர ஆசிரியர்கள் யாவரும்
4.
சிதம்பர ரகுநாதன்
ஒப்புக் கொள்ளும் உண்மை. எனவேதான் 1908இல் ஆங்கி லேய அதிகாரிகள் திலகரைக் கைது செய்த காலம், அப்போ தைய ப ம் பாய் கவர்னராக இருந்த ஜார்ஜ் கிளார்க் அர சாங்கத்துக்கு அனுப்பிய ரகசிய அறிக்கையில் தனது நடவடிக்கை சரியானதே என்பதை வலியுறுத் திப் பின்வருமாறு எழுதினுர். "இவரது (திலகரது) திட்டங் களை முற்ற விடுவதற்கு இவ ருக்கு இன்னும் கொஞ்சம் அவ காசம் அளித்திருந்தால், இவர் ரஷ்ய முறையில் ஒரு பொது வேலை நிறுத்தத்தைத் தூண்டி விடுவதில் வெற்றி பெறுவது முற்றிலும் சாத்தியமேயாகும்"
அந்நாளில் கனன்று பொங் கும் காளைப் பருவத்தினஞக இருந்த பாரதி தி ல க  ைரத் தனது அரசியல் தலைவராக ஏற் றுக் கொண்ட ரா ன் விழித் தெழுந்த நா ட் டி ன் வீறு கொண்ட விடுதலை இயக்கத்தின் கட்டியக்காரளுகவும் கவிஞஞ கவும் மா றிஞன், எனவேதான் அன்றைய மதவாதிகளை ஆத ரித்து வந்த "சுதேசமித்திரன்" பத்திரிகையில் தான் வகித்து வந்த உதவியாசிரியர் பதவியை உதறித் தள்ளிவிட்டு தனது சொந்த அரசியல் பத்திரிகை யைத் தொடங்க முன் வந்தான்;

பாரதி தொடங்கி நடத்
திய "இந்தியா’ பத்திரிகை, ஒரு காலத்தில் பாரிஸ் நகர வீதி களில் அண்டம் குலுங்க அதிர்ந்து முழங்கிய "சுதந்திரம், சமத்து வம், சகோதரத்துவம்" என்ற முப் பெரும் கோஷங்களேத் தலப்புப் பக்கத்திலே தாங்கி வெளிவந்தது; அன்னிய ஆட்சி யாளர்கள் மீதும் அவர்தம் சுரண்டல் கொள்ளையின் மீதும் எரிமலையெனக் குமுறிப் பாய்த்
தது. அதனல் விரைவிலேயே அரசாங்கத்தின் கழுகுக் கண் ணுக்கும் இரையாகிற்று. அர
சாங்கம் தன்னைக் கைது செய்து தண்டிக்கப் போகிறது என்ற ரகசியத்தைத் தெரிந்துகொண்டபார தி அந்நாளில் பிரஞ்சுக் காரர்களின் ஆட்சி யின் கீழ்
இருந்த ப்ாண்டிச்சேரிக்குத் தனது சகாக்களோடு GBunruit வி. வும், "இந்தியா’ பத்திரி
கையை அங்கிருந்து வெளியிட வும் முடிவு செய்தான். Ganu TGS) i unradwrug. & Gar ffl Gurru i&# சேர்ந்த பாரதியின் சகாவும் இந்தியா பத்திரிகையின் பிர சுர கர்த்தருமான எம், பி. திரு மலாச்சார்யா என்ற இளைஞர் அங்கிருந்து வெளிநாடு சென்று: அந்நாளில் இங்கிலாந்திலும் ஐரோப்பாவிலும் இருந்துவந்த இந்தியப் புரட்சியாளர்களோடு சேர்ந்து கொண்டார். தாஷ் கெண்டில் இந்தியக் கம்யூனிஸ் டுக் கட்சியைத் தோற்றுவித்த வர்களில் பாரதியின் சகாவான இந்த இளைஞரும் ஒருவராக இருந்ததில் வியப்பேதுமில்லை : இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி
யும் வெளிநாட்டில் அதன் தோற்றமும்" என்ற த 10 து நூலில் முஜாஃபர் அகஷ்மது இவ்வாறு எழுதுகிருர்: "இந்தி
யக் கம்யூனிஸ்டுக் கட்சியின் முதல் அஸ்திவாரக் கல் தாஷ் கெண்டிலேயே நிறுவப்பெற்றது.
Lurrurg)
தாஷ்கெண்டில் கட்சி யை தி தோற்றுவித்த காலத் தி ல், அதில் பெஷாவரைச் சேர்ந்த பெரியவர் அப்துல் ராப், தென் னி ந் தி ய ர் திருமலாச்சார்யா ஆகியோரும் இருந்தனர்.
பாண்டிச்சேரியில் ஏறத்தாழ பத்தாண்டுக்காலம் அரசியல் அஞ்ஞாதவாசம் புரிய நேர்ந்த பாரதி, அங்கு சென்ற சில நாட்களிலேயே இந்தியா பத்தி ரிகையை மீண் டு வெளிக்கொ ணர்ந்தார். ஆயினும் ஆங்கி G} Gü ።! எதேச்சாதிகாரிகளின் அசுரக் கரம் அவர்மீது விரை விலேயே பாய்ந்தது; இந்தியா தமிழ் நாட்டுக்குள் வருவது தடை செய்யப்பட்டது. எத் தன சாத்தனையோ சிரமங்கள் ஏ ற் பட்ட போதிலும் கூட. பாரதி வாய்மூடி மெளனியாக இருந்து விடவில்லை, மா ரு க உலகெங்கணும் நிகழ்ந்து வந்த நிகழ்ச்சிகளை உன்னிப்பாகக் கவனித்து வந்தான் அவை பற் றிய தனது எண்ணங்களையும் இதய ஒலிகளையும் ஏனைய பத்தி ரிகைகளின் வாயிலாக வெளி யிட்டு வரத் தொடங்கினன்.
இங்கு ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும்; அற் söTeiflóv grf a'$6) a.o sá seir னேட்டத்தை, புரட்சி க ர ப் போக்கைக் கொண்டிருந்த சில ரின், சமுதாய விடுதயுைம் பொருளாதார விடுதலையும் கிட் டும்போது தான் அரசியல் விடு தலை அர்த்த புஷ்டியும் பூரணத் துவமும் பெறும் என்று கருதி வந்த சிலரில், பாரதியும் ஒரு வனுவான்.
இத்தகைய உணர்  ைவ பாரதி தனது வாழ்நாள் முழு வதிலுமே பேணி வளர்த்து வந்தான்; எனவே ஏகாதிபத்திய வாதிகளின் சுரண்டற் கொள் ளைக்கும் ஆதிக்க வேட்கைக்கும்
95

Page 20
எதிராகக் குரல் எழுப்பவும், மக்களோடு தோளோடு தோள் இணைந்து நிற்கவும் அவன் என் றுமே தவறியதில்லே. இத்த கைய உணர்வின், கண்ணுேட் டத்தின் விளைவாகத்தான் அவன் ரஷ்யாவில் நிகழ்ந்து வந்த சம்
பவங்களையும் உன்னிப்பாகக் கவனித்து வந்தான். ரஷ்யா வில் பிப்ரவரிப் புரட்சி நடந்
தேறி ய சில நாட் க ளில் 28-8-1917 அன்று, தான் எழு திய "பொழுது போக்கு" என்ற உரையாடல் க ட் டு ரை யி ல், அவன் இவ்வாறு உரைத்தான்: ". ருஷ்ய ராஜ்யப் புரட்சி யானது இனி வரப்போகின்ற நற்காலத்தின் (typ sår 6Grawn- unr ளங், வில் ஒன்று’ எனவேதான் அக்டோபரில் சோ ஷ லி ச ப் புரட்சி வெற்றி பெற்றவுட னேயே அவன் அதனைப் ‘புதிய ருஷ்யா" என்ற அற்புதமான கவிதையில் வாயாரப் புகழ்ந்து வாழ்த்தி வரவேற்ருன்; பன் மொழி இலக்கியம் பல கண்ட பா ர த நாட்டுக் கவிஞர்களி லேயே, அப்புரட்சியை வாழ்த்தி வரவேற்ற முதற்பெரும் பாவ லஞகவும் திகழ்ந்தான்.
அக்டோபர் புரட்சி  ைய அவ ன் "யுகப்புரட்சி" என்று குறிப்பிட்டான்; அதாவது ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்த புரட்சியாக மட்டுமல் லாது மனிதகுல வரலாற்றி லேயே அனைத்துலக முக்கியத்து வம் வாய்ந்ததொரு பு தி ய பொ ற் கா லத் தை - கிருத யுகத்தை தொடங்கி வைத்த புரட்சியாகக் கண்டான்.
இதே சமயம் நாம் കെ ஞேர் உண்மையையும் நினைவூட் டிக் கொள்ள வேண்டும். இந்தி யாவை அன்று ஆண்டு வந்த ஆங்கிலேயர்கள் ரஷ்யா வில்
சிகழ்ந்து வந்த வரலாற்யையே
酶鲁
தொடங்கிஞன்.
மாற்றியமைக்கும் நிகழ்ச்சிகள்
பற்றிய செய்திகளைத் தமது
கடுமையான தணிக்கை முறை யின் மூலம் இருட்டடிப்புச் செய் யவும், விரும்பு வெறு ப் புக் கொண்ட செய்தி ஸ்தாபனம் களின் மூலம் திரித்துக் கூறவும் பலவாறும் முயன்றனர். நிகழ்ச் சிகளைச் ச ரி யா கப் புரிந்து கொள்வதற்குத் த  ைட யா க இத்தனை சங்கடங்கள் இருந்து வந்த வேளையிலும் கூட, பாரதி இந்த வரலாற்று உண்மையைச் சரிவரப் புரிந்து கொண்டான்: புரட்சியின் உள்ளடக்கத்தையும் புரட்சித் தலைவர் லெனினது பெருமையையும் தெளிவா க இனம் கண் டு கொண்டான் லெ னி என அவன் மிகவும் போற்றி மதித்தான் என்பதை உலகப் போக்கினைக் குறித்து அவன் எழுதிய கட்டுரைகள் சில நமக்குப் புலப்படுத்துகின் றன: லெனினேப் பற்றிக் குறிப் பிடும் போது அவன் பூரீமான் என்ற கெளரவமிக்க sy 62மொழியையும் சேர்த்தே குறிப் பிடுகிமுன்.
அக்டோபர் புரட்சி நடந்து முடிந்த த ரு ண த் தி லே யே, 28-11-1917 அன்றே, தான் எழுதிய "செல்வம்" என்ற கஷ் டுரையை, பாரதி இவ்வாறு "ருஷ்யாவில் சோஷலிஸ்ட் கட்சியார் ஏறக் கு  ைற ய தம்முடைய நோக் கத்தை நிறைவேற்றிவிடக் கூடு மென்று தோன்றுகிறது" பின் னர் சோஷலிசம் என்ருல் என்ன என்பதை விளக்கி விட்டு, "இக் கொள்கை மேன்மேலும் பல மடைந்து வருகின்றது. ஏற்க னமே ருஷ்யாவில் பூரீ மான் லெனின். முதலியவர்களின் அதிகாரத்தின் கீழ் ஏற்பட்டி ருக்கும் குடியரசில் தேசத்து விளைநிலமும் பிற செல்வங்களும் தேசத்தில் பிறந்த அத்தனே

ஜனங்களுக்கும் பொது உடை மையாகிடேட்டது. (ருஷ்யாவிலி ருந்து இது (இக் கொள்கை) ஆசியாவிலும் தாண்டிவிட்டது" என்று எழுதுகிருன். மேலும் "இந்த வித்தாந்தம் பரிபூரண ஜெயமடைந்து. ம ணி த ரு க் குள்ளே ஸ் கஜ தர்மமாக ஏற் பட்ட ' குதான் மானிடர் உண்மை லா நாகரிகம் உடை யோராவர் ' என்றும் கருதுகிருன் ,
புரட்சியின் லட்சியத்தை
பாரதி பேரார்வத்தோடு போற்
ஜிப்பு ம்ற்துரைத்த போதிலும், அத்தகைய லட்சியத்தை வன் முறையின் மூலம் தனக்' சம்மதமில்லை என்றும்
குறை பட்டுக் கொள்கின்றன். *சத்துவம், சகோதரத்துவம் என்ற தெய்வீக தர்மங்களை" அ  ை11 தி மார்க்கத்திலேயே அ' .ய முயல வேண்டும் என பாரO கருதினன். ஆரம் ப
கால0இல் பயங்கர வாதிகளை ஆr \ற்தோடு ஆதரித்தும் அவர் களுக்கு அனுசரனயாகவும்
இருற்று வந்த பாரதி, தனது
தா சுற்தில் அந்த இயக்கம் கண் . பரிதாபகரமான தோல் விகஃாக் கண்டபிறகும், இந்திய
அ1 1 டர் வானில் மகாத்மா க உதயமான பிறகும், அவ் விடக்கத்தின் பால் விரக்தியும் &ெ ப்பும் அடைந்து, அகிம்சை வ; யை ஆதரித்தான் என்பனித பு: இங்கு குறிப்பிட்டாக (}• ሓ።69û . எனினும் *முதலாளி சு உடைமைகளையும் நிலஸ் வ ரகளின் பூமியையும் பலாத் J II an 5, losis,' தேசத் 5 gli பொதுவானதாகச் G - AB5öG95 rəiş Luiresdə “L6u : பூ பு காரணங்கள்" இருந்தன
பதையும் அவ ன் ஒப்புக் G skru- rrøör. இருப்பினும், தி லெனினின் பால் மிகுந்த ம! பும் பரிவுமே கொண்டிருந்'
அவன்
களைக் கூறும் தனது
எய்துவது
தான் ரஷ்யாவில் உள்நாட்டு யுத்தம் வெடித்ததோடு மட்டு மல்லாது, அந்த இளம் குடிய ரசை அன்னிய நாட்டுப் படை கள் பல ஆயுதந் தாங்கித் தாக் கிய காலத்தில். அத்தச் செய் தியை அறிந்து பாரதி மனம் கலங்கினன்; அந் த க் கவலை அவனை தினம் இரவிலும் கூடத் தூக்கவிடவில்லை. ரஷ்யாவில் உள் நா ட் டு எதிர்ப்புரட்சிக் கொள்ளைக் கூட்டமும் அன்னி யத் தயிைட்டாளர்களும் புரிந்த ரத்த பயங்கரமான அக்கிரமங் “ (Lui iš கூட்டம்" என்ற கதையில் அவன் லெனினின் மீது பூரண அணு தாபம் கொண்டவஞய் இவ் வாறு எழுதுகிருன் , ருஷ்யா விஷயம் எ க் கே டு கெட்டா லென்ன என்று துரங்க முயற்சி
செய்தால் மனம் இ ன தி க வில்லை. பிறகு எனக்கு ருஷ் யக் குடியரசின் தலைவனுகிய
லெனின் என்பவருடைய ஞாப கம் வந்தது. உரலுக்கு ஒருபக் கம் இடி மத்தளத்துக்கு இரு பக்கம் இடி. லெனினுக்கு லட் சம் பக்கத்திலே "
புரட்சிக்குப் பின் ன ரு ம் ரஷ்யாவில் நிகழ்ந்து வந்த நிகழ்ச்சிகளை பாரதி உன்னிப் பாகக் க வ ணி த் து வந்தான் ான்றே சொல்லலாம். லெனி னது தலைமையின் கீழ் அங்கு கொண்டுவரப்பட்ட பல்வேறு சீர்திருத்தங்களையும் அவன் ஆத ரித்து உள்ளான். அதே சமயம் அந்த இளம் குடியரசின் மீதும் அதன் தீவிரமான நடவடிக்கை களின் மீதும் புழுதி வாரித் துாற்றி வந் த மேலைநாட்டுப் பத்திரிகைகளின் விஷமத்தன. மான பொய்ப் பிரசாரத்தை மறுக்கவும் அம்பலப்படுத்தவும் அவன் தவறவில்லை. அவனது கட்டுரைகள் பல இதற்கு ச் gFr6örn tus fábrir peror. A tr
g

Page 21
1971 - 1975 கால எல்லேயில் 1700 ஆயிரம் உழவு இயந்திரங்கள் வளர்முக நாடுகள்ாலே கொள்முதல்
sitti IIIILILLiT.
புதுடில்லிக்கு அண்மையிலுள்ள் செரக்பூர் என்னும் கிராமத்தில் சோவியத்
"구
இயந்திரங்கள் தொழிற்படுவதைப் படத்தில் காண்க
ணமாக, "நவீன ருஷ்யாவின் விவாக விதிகள்" என்ற கட்டு ரையொன்றில் அவன் இவ்வாறு எழுதுகிருன் போல்ஷ் விக் ஆட்சி ஏற்பட்ட அதற்குப் பல வகைகளிலும் தோஷங்கள் கற்பிப்பதையே தம் கிட்டைமையாகக் கருதி சிலர் போல்ஷ்னிஸ்ட் கட்சி பார் ஸ்திரிகளேயும் பொதுவா அக் கொண் டு ஒருத்தியைப் பலர் அறுபவிக்கிருர்களென்ற அபாண்டமான பழியைச் சுமதி திகாரி ஆகும் கெட்டிக்காரன் புழுகு எட்டு நாளேக்கு ஒன்ப தாம் நாள் உண்மை எப்படி பேரும் வெளிப்பட்டு விடும்
F_FF_#FFFFFFFF_FF
காலத்திலே,
(
ஒரு பெரிய ராஜ்யத்தைப் பற்றி எத்தன காலம் பொய்யைப் கொண்டிருக்க முடியும்?"
இவ்வாருக, அக்டோபர் புரட்சியை முதன் முதலில் வாழ்த்தி வரவேற்றுப் பாடிய
முதற் பெரும் இந்தியக் கவிஞ
ஒன பாரதி லெனின் மீது பெருமதிப்பு வைத்திருந்தான் உலகெங்கணுமுள்ள மனித குலத்தின் விடுதலேக்கு வழிகாட் டிய மாபெரும் த ல்ே வரா கா அவரை இனம் கண்டாங் என் பதை அவனது வசனப்படைப் புக்கள் பலவும் நமக்கு உணர்ந்தி
நிற்கின்றன:
 

60 வயதில் சோவியத் சமுதாயம்
േf="ff ്"
விலதிமிர் லொமெய்தோவ்
மனிதரைப் பொறுத்தவரை யில் 80 வயது என்பது ஒன்றும் கிழப்பருவமல்ல. ஏராளமா ஞேர்க்கு அவர்களது மன் ஆற் றங்களும் படைப்பாற்றங்களும் பூரிப்பது இந்த வயதில்தான்.
நாடுகளோப் பொறுத்தவரை பில் இது வேறு விடயம். உயர்
வளர்ச்சியடைந்த நாடுகளில் சோவியத் யூனியன் மிக இளே யது. வரலாற்று ரீதியாக சீர
வருடங்கள் என்பது மிகக் குறு கிய காலப் பகுதியாக இருந்த போதிலும் சோவியத் யூனியன் இக்கால கட்டத்தில்தான் அது தனது பக்குவ நிைேய எய்தி புள்ளது.
அண்மையில் நிறைவேற்றப் பட்ட புதிய சோவியத் அரசியல் பாப்புக்கூட, சோவியத் யூனி பன் பார்ச்சி பெற்ற சோவு விய சமுதாயத்தைக் கட்டியுள் ாது வந் தெரிவிக்கின்றது. இதர் அர்த்தம் சோஷலினம் தனது சொந்த அடித்தளத்தில் வளர்ச்சியுறும் போது அப்புதிய சமுதாயம் ஒரு பக்குவதிலேயை அடைகிறது என்பதே
சொவியத் யூனியன் 60-வது வருடத்தில் த இனது ஸ்திரத் தன்மை, வளர்ச்சியின் இயக்க ஆற்றல் என்பவற்றிருல் குனும் சப்படுத்தப் பட்டுள்ளது:
சோவியத் யூனியன் பொரு ளாதாரத் துறையில் வளர்ச்சி குன்றிய நாடு என்ற நிவேயிலி ருந்து நவீன தொழில் துறை நாடாக மாறியுள்ளது. புரட் சிக்கு முந்திய ரஷ்யா துவக தொழில் துறை உற்பத்தியில் நான்கு சதவீதத்தை உற்பத்தி செய்து உலகில் ஐந்தாவது இடத்தையே வகித்தது. இன்று அது உலகின் மொத்த தொழில் துறை உற்பத்தியில் ஐத் தி ல் ஒரு பங்கை உற்பத்தி செய்து உலகில் இரண்டாவது இடத்தை வகிக்கிறது
முதலாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் நாடு மிகக் கடுமை பாக உழைத்தது முதல் தட வையாக பொருளாதாரத்தில் பல துறைகள் உருவாக்கப்பட் டன. இன்று இவை பெரும் ங் (ார்ச்சி பெற்றுள்ளதுடன், அளவிடற்கரிய துர ரத்தைக் கடந்துள்ளன. நாட்டின் இயக்க
ஆற்றலுக்கு பொருளாதார வளர்ச்சி வீதம் சான்ருசவுள்
ിT',
1940-ஆம் ஆண்டில் 'அதா வது புரட்சிக்கு 2 ஆண்டுகளுக் குப் பின்னர் சோவியத் யூனிய னின் தொழில் துறை உற்பத்தி 18 சதவீதமாக உயர்ந்தது: 1977ல் இது 135 சதவீதமாக உயர்ந்துள்ளது இன்று 2/

Page 22
நாட்களில் சோவியத் யூ யன்
உற்பத்தி செய்வதை புரட்சிக்கு முந்திய ரஷ்யா உற்பத்திசெய்ய ஒருவருடம் பிடித்தது. இந்தப் புள்ளிவிபரங்கள் நவீன சோவி ய்த் தொழில் துறையின் வலு க்கும் இயர்க் ஆற்றலுக்கும் சான்ருகவுள்ள்ன.
வல்லமை மிக்க யேற்குலக
தாடுகளைக் காட்டிலும் சோவி யத் யூனியனின் oluri &&60 u
சோவியத் பொருளாதாரத்தின்
இயக்க ஆற்றலும் நெருக்கடி களற்ற வளர்ச்சியுமே நிர்ணா யிக்கின்றன. 1950-ம் ஆண்டு டன் ஒப்பிடுகையில் 1 976 - då சோவியத் தொழில் துறை உற் பத்தி 10 மடங்கால் அதிகரித் துள்ளது: அதேவேளையில் அமெ T 2.9 மsங்காலும் மேற்கு ஜெர்மனி 4 - 8 மடங் காலும், பிரான்ஸ் 3 7 மடங் காலும், இத்தாலி 5 6 மடங் காலும் அதிகரித்துள்ளன.
சமூக - அரசியல் துறையின் இயக்க ஆற்றல்மிக்க eu ar fi o3 விஞலும் (சோவியத் யூனியன் இறப்புப் பெறுகிறது. 6.3 டுகளில் அது மன்னராட்சியிலி ருந்து, ஆன்த்து மக்களினதும் ார்ட்க, தொழிலாளவர்க்க sgrif வாதிகார நாடாக மாறியுள் 6ሸ¢፬ • 球
சோஷலிள நிர்மாணத்து டன் சமுதாயத்தின் சமூக க் கட்டமைப்பும் மாற்றம் பெற் றது. இன்று உழைக்கும் மக்க வில் 10 பேரை எ டு த் துக் கொண்டால் அதில் 9 பேர் தொழிலாளர்களாகவும் மூவர் அறிவுத்துறையைச் சேர்ந்தவர் களாகவும் ஒருவர் விவசாயியா கவும் உள்ளனர். asaj e rrugës துறை பெரும் யந்திர சாதனங் 3ளக் கொண்டியங்குகின்றது:
துள்ளது
விவசாயத் துறைக்கு அளிக்கப் படும் அதிகரித்த மூலதன முதி விடு கள் நாட்டுப்புறத்துக்கும் நகர்ப்புறத்துக்குமிடை யிலான இடைவெளியைக் கு  ைற த் து வருகிறது.
மக்களின் வாழ் க்  ைகத்
தரம், கல்வி கலாசாரம் ஆகிய
வற்றினபிவிருத்தியில் ஏற்பட் முள்ள முன்னேற்றமும் நாட்டி இயக்க ஆற்றல் மிக்க வளர்ச் இத்தோர் காரணமாம்?
60 ஆண்டுகளில் தொழிலா ளர்களது வருவாய் 10 Le lfi காலும் விவசாயிகளது வரு வாய் 14 மடங்காலும் உயர்ந் புரட்சிக்கு முன்னர் 2 லட்சம் பேரே உயர் கல்வி பெற்றவராயிருந்தனர்: இன்று மூன்று பேருக்கொருவர் 2 Gastrug.
40 லட்சம் பேர் உயர்கல்வி
அல்லது விசேஷ நடுத்தரக் கல்வியைக் கொண்டவர்களாக வுமுள்ளனர்.
குடியிருப்பு வசதி சுகாதா ரப் பாதுகாப்பு ஆகியவற்றுக் கான புதிய உரிமை களு ம் நாட்ட்ை ஆள்வதில் பிரஜை களுக்குள்ள உரிமைகள் விஸ்த ரிக்கப்பட்டுள்ளமை ம னி தன் மீது சமூக ம் கொண்டுள்ள ரேக்கறையை வெளிப்படுத்து ஒறது, மக்களது சமுதாய நய் பிக்கையையும் சமுதாயத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வ தில் அவர்களுக்குள்ள பொறுப் புணர்வையும் கூட்டியுள்ளது
ஒவ்வொருவரின் மேன் மைக் காக அனைவரும் அ 3ar a fi săr
மேன்மைக்காக ஒவ்வொருவரும்
என்ற சோஷலிஸ் சமுதாயத் தின் தரு ர் மீகக் Gift turtG மேலும் மேலும் மக்களைத் தழுவி வருவது குறிப்பிடத்தக்கது.
女
40

சோவியத் அரசியலமைப்பு
சில சிந்தனைகள்
ல ண் ட ன் பீ; பீடி ஸி: வாஞெலியை அதன் விெளிப்ப 65 போக்குக்காகப் பாராட்டுகையில், வின்ஸ்டன் Ffé86) “ (prrr0 Lumt sisär up6sYa?
வது நடுநிலைச் சக்தி (சுவீடனே"
யும் சுவீட்சர்லாந்தையும் தவிர) ள்ன்று அதைக் குறிப்பிட் டார்;
முதலாளித்துவ உ ல கி ன் பிரச்சினைகளை பீ. பீ. ஸி. கையா ளுவது தொடர்பாக அவரது கருத்தில் ஆனல் உலகிலேற்பட்டு வரும் அரசியல் மாற்றங்கள் குறித்த அதன் ம குே பா வத்  ைத ப் பொறுத்து பிரிட்டனில் குரல்
இடையருது பகைமையையும் வெறுப்பையுமே கொண்டுள் (r.
மனித உரிமை 5ள் விவகா ሆ Š ல் "தர்ம சங்கடமான వీపీడిఆటీ சோவியத் தலைமைப்பீடம் உணர்ந்துள்ளது என்று அக்டோபர் 5-ம் திகதி தனது ஒலிபரப்பில் பீ. பீ. ஸி. தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக த  ைட பெற் ற மனித உரிமைகள் பற்றிய விவா தத்தின் பரிணுமத்தையும் முதல் நாளன்று கிரேம்ளினில் புதி சோவியத் அரசியல் சட்டம் குறித்து பிரெஷ்நேவ் நிகழ்த் திய உரையின் சாராம்ச த யும் பொதுவான தொணியை பீ.பீ. ஸி. நிகழ்ச்சியின் பொறுப் பாளர் கொஞ்சம் நெருக்கம! கக் கவனித்திருந்தால், மனித டி ரி  ைம க ள் பற்றிக் குரல் கொ டு த் து விளையாடுபவர்
உண்மையிருக்கலாம்.
விசேஷ நிருபர்
எவரோ அவரே தர்மசங்கட மான நிலையிலுள்ளார் என்ப தைக் கண்டுகொள்வார். சோவியத் நிலை
மனித உரிமைகள் பிரச்சினை குறித்த பிரஷ்நேவின் நிலை தந் காப்பின் நிழலாகவோ அன்றி தர்மசங்கடமான நிலையாகவோ இல்லை. புதிய சோவியத் அரசி யல் சட்டம் :ஜைகளில் சமூக,
பொருளாத பூ , அரசியல உரி மைகளையும் சுதந்திரள்ளேயும் விரி வா க வரையறுத்திருப்ப
துடன், இந்த கிரிமைகளை எப் போதுமே, வேt க்குமே இல் ஈ:ாத வகையில் பரந்த, மேலும் ஆட்டமான, முழுமையான வழி யில் உத்தரவாதம் செய்துள் ளது.
"பரந்துபட்ட வெகுஜனங் களுக்கு முதலாளித்துவ சமுதா யம் உண்மையிலேயே
எ ந் த உரிமைகளையும் சுதந்திரங்களை யும் உத்தரவாதம் செய்துள்
ளது?" கோடிக் கணக்கான மக் கள் வேலையின்றியிருப்பதுதான் s2. fão Lo Lurr ? Lughs (S5 frawas யான பணத்தை விழுங்கும் மருத்துவ சேவையின்றி இருப்
பதுதான் நோயுற்ற மக்களுக்
குள்ள உரிமையா? சிறுபான்மை மக்கள் கேடுகெட்ட முறையில் வேறுபடுத்தப்படுவதுதான் உரி மையா? மிகச் சக்திமிக்க மறை முகமா47 கிட்டமிட்ட குற்றச்
ം அஞ்சி அஞ்சி மக்கள் கூழvi: , கசப்பாை தார்மீகப் பயன் ள் அனுமதிக்
கப்படுவதும்தான் உண்மையா :
di

Page 23
நகல் அரசியல் சட்ட ம்
குறித்து சுப்ரீம் சோவியத் விவா தித்தபோது, ஆண்களுடனுன பெண்களின் சமத்துவ உரிe I
கள் பற்றிய பிரச்சின்யை உல கின் முதலாவது விண் வெளி வீராங்கனே யான வ ல ள் டி ஞ தெரெஸ்கோவா எழுப்பினுர், முன்னேய அரசியல் சட்டத்தில் மாதரது சமத்துவ உரிமை பிர க ட என ப் படுத்தப்பட்டிருந்தது. உரிமைகள் பிரகடனப்படுத்தப் படுவது போராட்டத்தில் பாதி வெற்றிதான். இந்த உரிமைகள் பிரத்தியேக சமூக வேலேத் திட் டங்களே செயல்படுத்துவதிலே வழியே உறு தி செய்யப்பட வேண்டும்; சமுதாயம் முழுமைக் கும் இது உத்தரவாதம் செய்
பப்பட வேண்டும்.
இந்த உரிமைகளின் விள வாக, சோவியத் மாதம் உயர்
மாஸ்கோவிலுள்ள செஞ்சதுக்கம்
கல்வித் தரங்களேப் பெற்றுள்ள துடன், சோவியத் போருளா தாரத் துறையுடன் சம்பந்தப் பட்டுள்ள சகல தேர்ச்சியாளர் அளிலும் ஐத்தில் மூன்று பங்கி னர் பெண் க ச ரி கவுள்ளனர்; சோவியத்துக்களிலுள்ள பிரதி நிதி க ஸ் பாதிப்பேர் பெண் கனாவர்.
பன்னிக்கு முன்னேய சிருரி நிலேயங்கள் பல லட்சம் பிள்ளே களுக்கு இடமளித்து வருகின் றன. சோவியத் யூனியனில் மனித உரிமைகள் மதிக்கப்படு வதன் பிர தா ன அம்சங்கள் இவைதாம். சோவியத் சமுதா யத்தின் சமூக, பொருளாதார கலாசார வளங்களின் வளர்ச்சி இந்த உரிமைகளே முழுமையாக உறுதிப்படுத்த வகை செய்கின்
தன்
 
 

சோவியத் யூ ரிை ய லுக் கு வீழ்ச்சியை ஏற்படுத்த முயலு பவர்களைக் கொண்ட உலகின் நிவே' என்ன? கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமக்கு சமத்துவ உரிமைகளே அளிக்கும் திருத்தத்தை அரசியல் யாப்பில் ர ந் படுத் த முடியாதிருக்கும் அமெரிக்கப் பெண்கள் குறித்து வலன்டினு கவஸ்ே தெரிவித்தார். நடைமுறையில் அ மெ ரி க் கப்
பெண்களுக்குள்ள் zorflagiatı : ED KIRC şir என்ன? பெண்களுக்குக் குறை வான ஊதியம் வழங்குவதன்
மூலம் அமெரிக்கி நிறுவனங்கள் ஆண் டொ ன் று க்கு மீ0.00 கோடி டாலர்களே மேலதிகமா கப் பெறுகின்றன எ ன் 1 ன து உதாரணத்துக்குக் கூறலாம்.
சட்டத்துக்குக் கீழ்ப் டிாைது, சோஷலிஸ சமுதாயத்தின் நிய திகஃனப் பின்பற்றுவது ஆகிய கடமை உட்பட, சோவியத் அரசியல் யாப்பு பிரஜைகளுக்கு விதித்துள்ள கடமைகள் பற்றிய ஷரத்துக்கள் "மெய்யான ஜன நாயகத்துடன் பொரு ங் த ரீ தவை" இன்று வாதிக்கப்படு கிறது. தமது சொந்த நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் மதிக்குமாறு அழைப்பு விடுப்ப
வர்கள் அதே நேரத்தில் பிற நா டு தி ஒளி ல் சட்டத்தையும் ஒழுங்கையும் மீறு ப வர் க ளே
விடுதrே rரர்கள்" எனப் புகழ் கிருர்கள்: "இரட்டை நாக்குப் பேர்வழிகள்" இவர்கள்,
மனித உரிமைகள் பற்றி ஐ. நா. பிரகடனம் கூறுவதா வி து சாத்திமானவரையில் தனிநபாது சுதந்திரமான முழு மையான வளர்ச்சியை ஒப்புயர் வில்லாத காக்கும் சமுதாயத்தில் ஒவ்வொருவருக்கும் ■』_■■■轟 ரூண்டு. பிரஜைகளது உரிமை களினதும் சுதந்திரங்களினதும் செயலாக்கம் இதரர்களது உரி மைகாேயும் சுதந்திரங்களே பும்
அங்கீகரிப்பதாகவும் கெளரவிப் பதாகவும் ஒரு ஜனநாயா சமு தாயத்தின் நியாயான தார் மீகத் தேவைகளுக்கும் பொது ஒழுங்கிற்கும் பொது நல்வாழ் உகந்ததாகவுமிருக்க
புதிய அரசியல் ச ட் டம் அங்கீகரித்துள்ள சோவியத் சமு தாயம் சோஷலின் ஜனநாய கத்தின் அர்த்தமே இதுதான் என்று நம்புகிறது. t
சரித்திரத்தின்
இயக்க சக்தியான
சமாதான சுலோகங்கள்
பியோடர் ப்ரெயுஸ்
உலகெங்கிலுமிருந்து மக்கள் மாஸ்ஜோவுக்கு வந்து கொண்டி ருக்கிருர்கள்.
அக்டோபர் புரட்சியி ன் . அனேத்துலகிலும் பெரும் தாக் கத்தை ஏற்படுத்திய புரட்சியின் ஆண்டு நிறைவை ஒட்டி சோவி யத் யூனியன் கம்யூனிஸ்ட் Jy, ". பின் மத்திய கமிட்டி சுலோகங் களே வெளியிடுவது ஒரு மர தெளிவான சுலோகங்கள்" சர்கி தேச பிரச்சிக்ாகள், சர்வதேச விவகாரங்கள் குறித்து சோவி மக் மக்களினதும் அரசாங்கிக் ஒனதும் திரண்ட சுவிோகங்க ளாகும்
ஒரு நாட்டின் கொள்கிாமை வெளிப்படுத்தும் சாதனமாக அன்ன சுலோகங்கள், வெகு ஜனங்களது பரந்த அவசிய கான தேவைகளை வெளிப்படுத் தும்போது மாபெரும் இயக்க
--

Page 24
சக்தியாக்கத் திகழுகின்றது. இத் தகைய சுலோகங்கள் உடனடி யான பணிகளையும் நீண்ட காலப் பணிகளையும் நி ைmவேற்றுவதில்
Lós ( L ii திரத்தை
வகிக்கின்ற 3
"அனைத்து அதிகாரங்களும்
சோவியத்துக்கே ’, ‘விவசாயி
களுக்கு நிலங்களும் தொழிலா ளர்களுக்கு ஆல்களும் சொந் தம்". "யுத்தத்தை உ ட னே நிறுத்து இச் சுலோகங்களில் கீழேதான் அக்டோபர் புரட்சி வெற்றியீட்டியது. இந்த காளிய சுலோகங்கள் உலகின் முதலா வது சோஷலிஸ் * T g sir ஆளும் கட்சி, ப்போகும் நீண்ட பல வருடங்களின் புரட் Saasprinfrast al 677 rij gau?aij Glas rt Gar டிருக்கும் உடனடி இலக்குகளை
யும், நீண்ட கால குறியிலக்கு களையும் தெளிவாகக் காட்டு கின்றது.
1917-ம் ஆண்டின் அக்டோ பர் புரட்சி முடிவடைந்த பின் னர், சோவியத்துக்கள், தொழி லாளர், விவச்ாயிகளது நாட் டின் அரசாங்கத்தினது ஸ்தா u6asr rf 59 uLI Fr 6asr (35Cp diasarr fra மாறின. தொழிலாள Rர்க்க சர்வாதிகாரத்தை ஏற்படுத்திய துடன் சோவியத் அமைப்பானது ஜனநாயக வளர்ச்சியின் பிர மாண்டமான சக்தியாக இயங் கியது. அக் டே (ா பர் சோஷ லிஸ்ட் புரட்சி யின் 60-வது ஆண்டு நிறைவின் முன்னணி யில் நிறைவேற்றப்பட்ட புதிய சோவியத் அரசியல் யாப்பா னது, வளர்ச்சி பெற்ற சோஷ லிஸத்தின் கீழ், அண்த்து மக்
களினது நாட்டில் சோவியத்துக்
களின் பா த் திர ம் மேலும் வளர்ச்சி பெற்றுள்ளது. சோ. க. க. மத்திய கமிட்டி பிரகட
னப்படுத்துவதாவது, "சோவி யத் மக்களது பிரதிநிதிகள், சோவியத் தின் அரசி
á á
யல் அடித்தளம் நீடூழி வாழ்க!
நாட்டை ஆள்வதில் தொழி லாளர்கள், விவசாயிகள், அறிவு ஜீவிகள் கொண்டுள்ள பங்கு விசாலிப்பதாக!" "மக் களது ஆட்சியையும் சமூதாய நீதியை யும் நடைமுறையில் உ த் த ர வாதப்படுத், சின்ற சோஷலிஸ் ஜனநாயகம் நீடூழி வாழ்க!"
சுரண்டும் வர் க் க ங் கள ஒழித்துக் கட்டிய அக்டோபர் பு ர ட் சி கட்சியின் சுலோகம் கூறியதைப் போன்று நிலங்களை விவசாயிகளுக்கும் ஆலைகளைத்
தொழிலாளர்களுக்கும் வழங்கி
யது. இதன் விளைவாக நெருக்
siç ësoir. Gavakuufdba)rrë 6ahr டாட்டம் ஆகியவை இல்லா திருக்கும் திட்டமிட்ட, சோஷ
லிஸ்ட் பொருளாதாரம் தோற் றம் பெற்றது. மக்களது பொரு 61rmu 15 ASaurrafir T. LDL'L-3695 உயர்த்துவதே இன்று கட்சியின் பிரதான பொருளாதார இலக் காகும். ஸாரிஸ்ட் ரஷ்யா, உல கத் தொழில்துறை உற்பத்தி யில் மூன்றுக்கும் குறைவான சதவீதத்தையே கொண்டிருந் தது. இன்று சோவியத் யூனியன் உலக தொழில்துறை உற்பத்தி யளவில் ஐந்தில் ஒரு பங்கைத்
தன்னகத்தே கொண்டுள்ளது:
சோவியத் யூனியன் ஐரோப்பா வில் மிகப் பெரிய T தொழில் துறை நாடாகவும் உ ல கி ல் இரண்டாவது மிக ப் பெரிய தொழில்துறை நா டா கவு ம் திகழ்கிறது. அது தனது பத்தா வது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் மிக விரிந்த சமூக வேலைத் திட்டத்தைச் செயல்படுத்தி வரு கிறது. இத் திட்டத்தின் பிர தான இலக்குக்கு காத்திரமான தும் தரமானதுமாகும். எனவே 77- 6v GF nr. 5. as.
as Lóqueir si Gavrir asuih: யத் மக்களது உழைக்கும் மக் களே, விழா ஆண்டான 1977-ன்
fašegačar வெற்றிகர: ஆசி

·守夏B门”莎
செயல்படுத்த உழையுங்கள்: உழைப்பு உற்பத்தியை, உழைப்
ன் ஆற்றலை, பொருட்களின் தரத்தை உறுதியுடன் உயர்த் துங்கள்!"
ஏறத்தாள இரண்டாண்டு a bar, ஏகாதிபத்தியத்திஞல் திணிக்கப்பட்ட யுத் த த் தில் போராடவும், யுத்தங்களிளுல் சீர்குலைக்கப்பட்ட பொருளா தா ரத்  ைத புனரமைக்கவும் சோவியத் யூனியன் செலவிட் டது. இப்பெரும் கஷ்டங்களைத் சிரமத்துடன் தாண்டி வந்த சோவியத் சமூகமும் அரசாங்க மும் தமது கண்டிப்பான ஏகாதி பத்திய விரோதக் கோட்பாடு களுக்கு என்றென்றுமே விஸ்வா இருத்து வருகின்றன: உலக சமாதானத்தைப் பேண 'வும் காலனியாதிக்கம், இன வாதிக்கம், நிறவெறி ஆகிய வற்றின் சகல எச்சசொச்கங் களையும் துடைத்தெறியவுமான தமது அயராத முயற்சிகளே அவர்கள் தொடர்ந்து மே ற் கொண்டுள்ளார்கள். இந்த லட் சியங்களே இ ன் று சோவியத் யூனியன் தனித்து நின்று கடைப் பிடிக்கவில்லை. இதர சோஷலிஸ் நாடுகளும் அரசியல் ரீதியாக, ராஜதந்திர ரீதியாக, சித்தாந்த ரீதியாக இராணுவ, பொருளா தார ரீதியாக ஏகாதிபத்தி யத்தை எதிர்க்கும் நாடுகளும் இதற்கு ஆதரவளிக்கின்றன. 1977- -swei Ggfr. a. s. மத்திய கமிட்டி வெளியிட்ட சுலோகம்: "சோஷலிஸ் நாடு களின் மக்களுக்கு எமது சகோ தரத்துவ வாழ்த்துக்கள்; ரகாதி பத்திய விரோத போராட்டத் தின் தீர்க்கமான சக்தியுடன், சமாதாளம் ஜனநாயகம், சமு தாய முன்னேற்றம் ஆகியவற் றின் வல்லரணுமான T உலக சோஷலிஸ அமைப்பு வல்லமை
A Ligy musim 4”
ஸாரிஸ்ட் ரஷ்யாவின் பல் லின மக்களைக் கொண்ட சகல தேசங்களுக்கும் அடக்கு முறை யிலிருந்து விமோசனமளித்தது அக்டோபர் புரட்சியே; பொரு ளாதார, சமூக, sargfr” முன்னேற்றத்திற்காக ஒன்றி ணைந்து உழைக்கும் தேசங்களி டையேயான ப யனு ர் ஒத்து ழைப்புக்களின் ஓர் உதாரண மாக சோவியத் குடியரசுகளின் சோஷலிஸ் சம்மேளனம் திகழ் கிறது. சோ க. க. மத்திய க மி ட் டி, ஏகாதிபத்திய ரக போகங்களின் மேலாதிக்கத்துக் கும் தேசிய அடக்கு முறைக்கும். இ ன வ T தி க் கத்துக்கும், பிற் போக்கு பாஸிஸம் ஆகியவற் றிற்கும் எதிராக விடுதலயை யும் சுதந்திர வளர்ச்சியையும் மேம்படுத்தவும் உழைக்குமாறு உ ல க நாடுகளுக்கு வேண்டு கோள் விடுத்துள்ளது.
மத்திய கமிட்டியின் சுலோ கங்கள் புரட்சிகரச் செல்வாக்கு உள்ளவை. ஏனெனில் அவை சித்தாத்த ரீதியாகத் தெளிவா கவும் விவகாரங்களில் மெய் யான நிலையைப் பிரதிபலிப்ப தாகவுமிருக்கின்றன. இதை நம் புவதற்கு உலகிற்கு வாய்ப்புக் கள் ஏராளமாகவுள்ளது. இன்று அக்டோபர் புரட்சியின் 60-வது ஆண்டு நிறைவின் முன்னணியில் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி, சோஷலிஸ்ட் புரட்சியின் கருத்துக்கள் பாலும் பாட்டாளி வர்க்க சர்வதேசியக் கோட்பா டுகள் பாலும் தாள் கொண் டுள்ள கடமைப்பாட்டை மீண் டும் உறுதி செய்கிறது. உலகின் மிகப் பெரும் இயக்க சக்திக னாக உலக சோஷலிஸம் தேசிய விமோசன இயக்கம் ஆகியன தமது ஐக்கியத்தை வலுப் படுத்த வேண்டும் என்ற சோ க. க. குரல் கொடுக்கிறது.
女

Page 25
ஒரு கவிஞனின் நோக்கில் ரஷ்யப் புரட்சி
செங்காவலர் தலைவர் யேசுநாதர்
ஏ. ஜே. கனகரட்ணு
மாகாளி பராசக்தி உருசிய நாட்டினிற்
கடைக்கண் வைத்தா ளங்கே ஆகாவென் றெழுந்தது பார் யுகப்புரட்சி.
என மகிழ்ச்சிக் குதூகலத்துடன் ரஷ்யப் புரட்சியின் உதயத்தை, ஜார் சக்கரவர்த்தியின் வீழ்ச் சியை, பாரதி பாடினர்.
ரஷ்யப் புரட்சியை பராசக் 6u 96ör Q66ffluunrListas LumruTS கண்டார். இது இயக்கவியல் பொருள்முதல் வா த த் தி ற் கு ஒத் து வராததாயிருக்கலாம். ஆணுல் ரஷ்யக் கவிஞன் ஒரு வனும் இதை ஒத்த பார்வையில் ரஷ்யப் புரட்சியை நோக்கினன் எ ன் பது பலருக்குத் தெரியா திருக்கலாம்.
அக் கவிஞனையும் - அலெக் சான் டர் புளொக் - அக் கவி தையும் - பன்னிருவர் - அறி முகப் படுத்துவதே இச் சிறு குறிப்பின் நோக்கமாகும்.
புளொக் 1880-இல் நிலப் பிரபுத்துவ குடும்பத்தில் பிறந் தார். இ வ. ர து மூதாதையர் ஜெர்மனியர்; ரஷ்யாவில் குடி யேறியதும் பரம்பரை பிரபுப் பட்டம் அவர்களுக்க வழங்கப் பட்டது. புளொக்கின் தகப்ப ஞர் ஒரு பேராசிரியர்; தாயார் மறைஞானப் போக்குடையவரா யிருந்தார்.
ரஷ்ய நிலப்பிரபுத்துவ வர்க் கத்தின் கடைசிக் கலைக் கொழுந்
40
தாய் லூனசார்ஸ்கி (சோவியத் குடியரசின் முதலாவது கல்விக்
"கொமிசார்?) புளொக்கைக் கருதினர்:
நிலப்பிரபுத்துவ lor seir
புளொக்கை ஆழமாகப் பாதித் திருந்த போதிலும், உருக் குலைந்து கொண்டிருந்த தனது வர்க்கத்தை அவர் வெறுத்தார். அதே சமயம் முதலாளித்துவ வர்க்கம் மீது அருவருப்புற்றிருந் தார். தனது தாய்த்திருநாட் டின் ('எனது மனைவி,என் வாழ்வு' என ரஷ்யாவைப் பற்றி கவிஞர் ஓரிடத்தில் குறிப்பிடுகிருர்) ஒரே நம்பிக்கை மக்களே என புளொக் கருதினர். பிரான்சிலே தோன் றிய குறியீட்டுக் கவிதை இயக் கம் இவரைப் பாதித்து நெறிப் படுத்தியது. இவரது கவித்துவ வளர்ச்சியை விமர்சகர்கள் ஆங் கிலக் கவிஞன் யேற்சின் கவித் துவ வளர்ச்சியுடன் ஒப்பிட்டுள் ளனர்.
"பன்னிருவர்" என்ற இவ ரது கவிதை 1918-இல் வெளி யிடப்பட்டது. இதுவே இவரது தலைசிறந்த க வி ைத என்பது விமர்சகர்களின் கணிப்பு, ஒரே இர விலே எழுதப்பட்டதாகக் கூறப்படும் இந்த நீண்ட கவிதை பெரும் வரவேற்பைப் பெற்றது.

பரவசமடைந்த மக்கள் முன்னி லையில் இது இரவு தோறும்
உரத்து வாசிக்கப்பட்டது; பல மொழிகளிலே பெயர்க்கப்பட் f • Wئی سا
கவிதையின் பகை ப் புலம் பெட்ருேகிராட் நகரம்த பனிக் காலத்து மால் நேரம், கும்மி ருட்டு, வெண்பனி, காற்று வீசும் வேகத்தில் மனித ன் எழுந்து நிற்கமுடியாதிருக்கிறது. உலகமே குரு வளி ம யமாகிவிட்டதாகக் கவிஞர் வர்ணிக்கிருர், இவ் வாறுதான் "பன்னிருவர்" ஆரம் பிக்கிறது. ஐம்பெரும் பூதங்க
ளில் ஒன்ருகிய வளியை, அதன்
எல்லையற்ற சக்தியை, நவம்பர் 1917-இல் நிகழ்ந்த புரட்சியின் குறியீடாக புளொக் கையாள்கி முர், மனித வரலாற்றில் நிக ழும் முக்கிய நிகழ்ச்சிகள் யாவும் இ  ைசயி ன் வெளிப்பாடு என புளொக் கருதியதால் ரஷ்யப் புரட்சியிலும் பிரபஞ்ச இசை நாதம் ஒலித்ததை அவர் உணர்ந் தார். புரட்சிக்கால கட்டத்தில் புளொக் நடந்து கொண்ட முறையை அவரது சிறியதாயார் பின்வருமாறு வர்ணிக்கிருர், "ேபழைய உலகு அறவே அழிந் தொழிந்து அழகுவாய்ந்த புதிய உலகொன்று தோன்று வ து திண்ணம் என அவருக்குப் பட் டது பழைய உலகின் சிதை
விலே எழுந்த புரட்சிகர இசை
நாதத்தை (அவரது வாக்குப்படி இது ஓயாது அவரது செவி களில் ஒலித்தது) நுகர்ந்த வண் ணம் இளமை பூரிக்க கண்கள் ஒளிர புதுப் பொலிவுடன் மகிழ்ச் சியாக அவர் ஓடியாடித் திரிந்
sitti'
பன்னிருவரின் ஆரம்பப் பகுதியில் வீசும் குருவளி பிரபஞ்ச இசையின் வெளிப்பாடு எனலாம்.
பகைப்புல ருந்து "கமரா"
வர்ணனையிலி அந்த மாலை
நேரத்தில் வீதியில் நடமாடும் மனிதர்கள் மீது శీషి றது: "கன்னி மரியாளே, என் னைக் காப்பாற்று பொல்செவிக்ஸ் (லெனினின் கட்சி) எனக்குச் சவக்குழி தோண்டுருங்கள்" என 2ணுமுணுக்கும் படு கிழ வி தொடக்கம் உயர் ரக கம்ப்ளிப் போர்வை போர்த்து வீதியில் நடந்து வரும்போது பனிக்கட் யிலே சறுக்கி விழும் உயர் வர்க்
L} பெண்மணி 668)p பிடிக்கப்படுகின்றனர். இந்தப் பகுதியில் வரும் கிழவியும், எழுத் தாளனும், வ யிரு ர உண்டு ಇತ್ಲೆ? ਨੂੰ0 உறங்
திற்கு டமின் áp ii; திரியும் 'ಸಿ:ÇÑಷ್ಣ குலத்துப் பெண்மணியும், விலை மாதர்களும் வெவ்வேறு வர்க் கங்களின் பிரதிநிதிகள், அவர் களுடைய பேச்சுக்கள் மூலமும், நடத்தை மூல மும்
始 ரஷ்யப் புரட்சி குறித் து வெவ்வேறு வர்க்கங்களின் நிலை ப் பாடு
உணர்த்தப்படுகின்றது. இப்ப
தியிலே கவிஞன் ?:ತಿ உத்தி திரைப் படங்களின் தொகுப்பு முறையை (மொன் டாஜ்) எமக்கு நினைவூட்டுகின் றது. பிரபல ரஷ்யத் திரைப் பட நெறியாளர்களாகிய ஜசன்
ஸ்ரையின், புடோவ்கின் ப்ோன்
ருேருக்குமுன்னதாகவே புளொக் இவ்வுத்தியைக் கையாண்டிருப் பது குறிப்பிடத்தக்கது.
கவிதையின் ரண்டாவ பகுதியிலே ವಿರಾಸಿಯಾ; 2 முகப் படுத்தப்படுகின்றனர். முதற்பகுதியிலே புரட்சிச் சூரு வளியின் சக்தியையும். வேகத் தையும் உணர்த்தும் வகையில் அமைநத தாள லயம் இப்ப யி லே ஃஃசி 3? வகுப்பு நடைக்கு ஏற்றவாறு மாற்றமடைகின்றது, நுட்பமான u வேறுபாட்டின் ט6 945,2fTGT) மூலம் புரட்சியின் இரட்டைத்
47

Page 26
தன்மை - ஐம்பெரும் பூதங்க ளின் அளப்பரும் சக்தியும், ஒழுங் குக் கட்டுப்பாடும் உணர்த்தப் படுகின்றது இப்பன்னிரண்டு செங்கர்வலரும் அதி மனிதர்
களாக க் காட்டப்படவில்லை.
கிறிஸ்த்துவின் பன்னிரண்டு அப் போஸ்த்தலர்களும் மிக வும் சாதாரண கீழ்மட்ட மக்க ள் என்பதை இங்கு நாம் நினைவு
கூருதல் வேண்டும். பன்னிருவ ரில் நடமாடும் செங்காவலர் சிறைவாசிகளாக இருந்திருக்க லாம் என ஊகிக்க இடமுண்டு. அவர்களுடைய உணர்ச்சிகளே, உளப்பாங்கை, வெளிப்படுத்து வதற்கு "நாடோடிக் கவி' வடி வங்களை, ஜனரஞ்சகப் பாடல்
களின் மெட்டுக்களைக் கவிஞன் கையாளுகிருன். இப்பன்னிரண்டு செங்காவலரும் மதுப் பிரியர்க ளாக ("மதுச்சாலைகளைத் திறவுங் கள், கந்தலுடை ஆண்டிகள், நாம் அவற்றைப் பொறுப்பேற் கிருேம்") பாலுணர்ச்சிப் பொரு மையால் உந்தப்பட்டவர்களாக, ஏன், அவர்களில் ஒரு வ ன் கொலையாளியாகக் கூடக் காட் டப்படும் அதே வேளையில் அவர் கள் தம்மையும் மிஞ்சிய புரட்
சிச் குருவளியின் வெளிப்பாடுக ளாக, உழைக்கும் மக்களின் பிரதிநிதிகளாக, விடுதலையை
அவாவுகின்றவர்களாக - குருக (கிறித்தவ மதத்தின் சின்னம்) அற்ற் சுதந்திர வேட்கையுள்ள வர்களாக - புரட்சிகர கட்டுப் பாட்டைப் பேண விழைபவர்க
ளாகக் காட்சியளிக்கின்றனர். புளொக் செங்காவலரை இவ் 6 frg * பிறந்தமேனியாக" க்
காட்ட் விழைந்த்மை புரட்சி யைச் சிறுமைப்படுத்தும் நோக் குடன் அல்ல. மனிதப் பரிமா ணம் முழுவதையும் உணர்த்த
அவர் முயன்ருர். உள்ளூர்க் கொச்சையில் கூறுவதானல் 2ஊத்தைவாளி" சக்தி களு ம்
48
குறியீடு - இவர்கtால்
வாதங்களே எழுப்பியது.
புரட்சயை ஆதரித்துச் செயற் பட்டனர் என லூனசார்ஸ்கியே ஒப்புக்கொள்கிருர்,
கவிஞன் 'கமரா" வை மீண் டும் நகர் மீது திருப்புகின்ருன்: சந்தடிமிக்க நகரம் இப்பொழுது ஒரளவு அமைதியுற்றிருக்கிறது. நாற்சந்தியில் முதலாளித்துவ வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவன் நிற் கி ரு ன் அவனுக்கருகே குட்டை நாய் ஒன்று வாலைக் கால்களுக்கிடையே சுருட்டிய வாறு குறுகி நிற்கிறது. ஏளனம் நிறைந்த இக் குறியீட்டை மேலும் விளக்கவேண்டியதில்லை. வெண் பனிச் சூருவளி இன்னும் வேகமாக வீசுகிறது. (பாரதி பாரின் புயற்காற்றுச் சூறை தன்னில்..." எ ன் ற வரிகள் இங்கு ஒப்புநோக்கத்தக்கவை). வெண்பனி பார்வையை மறைக் கிறது. "கடவுளே, எங்களைக் காப்பாற்றுங்கள்" எனச் செங் காவலன் ஒருவன் வாய்விட்டுக் கூற, இன்னெருத்தன் அவனைக் கண்டிக்கிருன். "புரட்சிகரக் கட் டுப்பாடோடு அணிவகுப்போம்" என மற்றவர்களை உற்சாகப் படுத்துகிருன்;
குட்டை நாய் - முதலாவி வரிக்கத்தின், 11:ய உலகின் *விரட் ட்ப்பட்டும் பின் தொடர்கிறது. செங்காவலர் முன்னேறுகின்ற னர். செங்கொடியைத் தாங்கிய வாறு ஓர் உருவம் முன் செல் வது போல மங்கலாக அவர்கள் கண்களுக்குத் தெரிகிறது. "யார் நீ?" என் அ ட்டுகிருர்கள். பதில்
இல்லை. சுடுகிறர் ள். குருவ: எள் விரி நகைத்) :ாறு வீ8 கொண்டேயிருக்கிறது. கவிதை யின் இறுதி வரிகள், அதன்
முடிவு, அது வெளிவந்த காலத் திலேயே பெரும் வாதப் பிரதி செங் குருதி நிறமொத்த கொடியைத் தாங்கிய வண்ணம் துப்பாக்கி


Page 27