கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1981.11

Page 1
NA MALLA PROGRESSIVE WMO
劃 裘
הלא רשםך
 

*

Page 2
※。
எமது arja saat ஆல் சிலோன் டிஸ்டிரிபியூட்டர்ஸ்
இறக்குமதியாளர்களும், விநியோகஸ்தர்களும்
எம்மிடம் பற்பல
நாவலாளியர்களின் நாவல்கள்,
சிறுவர்க்கான கதைப் புத்தகங்கள், குழந்தைகளுக்கான அரிச்சுவடிப் புத்தகங்கள்,
சு. பொ. த, உயர்தர வகுப்புகளுக்கான தமிழ்,
ஆங்கில பாடப் புத்தகங்கள், மருத்துவ,
பொறியியல், கணக்கியல் புத்தகங்களும்
நிறையக் கைவசம் உள்ளன.
இறக்குமதி செய்யப்பட்ட
எந்தவிதமான புத்தகத் தேவைக்கும் எம்மிடம் விஜயம் செய்யுங்கள்
盟 ஆல் சிலோன் டிஸ்டிரிபியூட்டர்ஸ் 94 .Qu, g). 96 “:பெ. இ ، کھ 371 , டாம் வீதி, 119 1/1. Ga.gs. Orsi. வீதி, கொழும்பு 12. யாழ்ப்பாண ம்.
தொ. பே. 3459 தொ. பே. 8234

Št
*giĝos . . . . . . r. ** మళీki * *. *. *.
'Mallikai' Progressive Monthly Magazine ஞாபகமூட்டுகின்றேம்!
அபிமானமும் அக்கறையும் நிரம்பியா சந்ததார்களுக்கு.
கணிசமான சந்தாக்கள் இந்த டிசம்பர் மாதத்துடன் முடிவ டைந்து விடுவதை அவர்களது மேலான கவனத்துக்குக் கொண்டு வருகின்ருேம்.
வேறெந்தச் சஞ்சிகைகளையும்
விட, நமது வெளியீடுதான் சந் தாதாரர்களின் அதீத அபிமான, ஒத்துழைப்புடன் பீடு ந  ைட போடுவதை இந்நாடே நன்கறி யும். நாமும் உங்களது மேலான ஒத்துழைப்பை நம்பித்தான் ஆண் டுக்கு ஆண்டு திட்டம் போட்டு முன்னேறி வருகின்ருேம்.
மிகவும் கனம் பண்ணி மதிக்
கத்தக்க உங்களது ஒத்துழைப்புக்
களை அடுத்த ஆண் டு க் கும் தொடர்ந்து தர முன் வாருங் கள். நமது சந்தா முடிவு அறி வித்தலை எதிர்பாராமலே உதவ முன் வந்தால் அது நமது வேலை யைச் சுலபமாக்கும். அது நமக் குத் தோள் கொடுப்பதாக அமை
யும். நீங்களும் நமது உழைப்புச்
சிரமத்தில் பங்கு கொண்டவர்க ளாவீர்கள்.
அடுத்த ஆண்டுக்கான சந் தாத் தொகை: ரூபா 28,
உடன் சந்தாவைப் புதுப்பித் தால் அது பேருதவியாக இருக் கும். இதை ஞாபகத்தில் வைத் திருங்கள். -
எக் காரணங்களைக் கொண்
டும் சந்தா புதுப்பிக்காதவர்க ளுக்கு புதிய ஆண்டில் இதழ்கள் s'g2' till.1-Lorrll-IT,
"ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியினைய கலைக்ளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்"
156
డో
i
SMALLIKA Editor: Dominic Jeeva 234B, E. K. S. Road, JAFFNA. Sr.,anka
| மல்விசையில் வெளியாகும் கதைகள், கவிகளில் வரும்
பெயர்கள் நிகழ்ச்சிகள் ན་ U 6 is as dular GB
* சித்தன, கருத்து எல்லாம் g dist(Burt தனித்துவம்
Li Taylülüb ayau {3g
geða fl:
ஆசிரியர் டொமினிக் ஜீவா 234B- (Ba). (3as. 6Isio. odge
TIL UITGV à இலங்கை

Page 3
8:حیہ~یہہ ہمہ حیہ، سہہ سیہہ سیہہ سرہ ہمہ سیہہ ہیہ سیہہضمہ منہ سحہ مہصلى الله عليه وسلم
மென்மை, சுவை, நம்பகமானவளுைக்கு
போன்றவைகளையே தெரிந்து வாங்குங்கள்
பேர்ட் பேக்கிங் பவுடர் பேர்ட் ஜெலி கிறிஸ்டல் பேர்ட் கஸ்ரர்ட் பவுடர்
தயாரிப்பாளர்:
BIRD INDUSTRIES
81, சாந்த திரேசா மாவத்தை
கந்தான
※
s
AmM
Vna
a reis
^---
Awyre
1Van
Armsa
حبہ
tarn
1Wa
Marra
ма дао
4M/~
ANVr
ح
88 محمد
அச்சுக் கலை ஒர் அருமையான கலே.
அதை அற்புதமாகச் செய்வதே நமது வேலே.
கொழும்பில் அற்புதமான அச்சக வேலைகளுக்கு எம்மை ஒரு தடவை அணுகுங்கள்.
8
நியூ கணேசன் பிரிண்டர்ஸ்
22, அப்துல் ஜப்பார் மாவத்தை,
கொழும்பு - 1.
YSLLLLLAALLLLLAALMa EA ALALA ALL LALLALALALALALMASLtLASLMLAMLALAL LALMeL LSLLLLLLLA
 

யாழ்ப்பாணப் பொதுசன நூலகம்
சமீபத்தில் நாசமாக்கப்பட்ட யாழ். பொது சன நூலகத்தை மறுசீரமைப்பதற்கும் புதிய அபிவிருத்தி விஸ்தரிப்புக்குமாக அடித் திட்டம் போட்டு இயங்கி வருகின்ருர், யாழ். முதல் வரவர்கள். வெகு ஐனங்கள், நிறுவனங்கள், பல்றுே அமைப்புக்கள் ஆகிய அனைவரினரது நம்லாதரவைக் கோரி வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார், அவர். ر•
இந்த வேண்டுகோளை இம் மண்ணை நேசிக்கின்ற அனைவருமே கவனத்தில் வைத்திருப்பதுடன் அதற்கான பரிபூரண ஒத்துழைப் பையும் நல்க வேண்டும். அறிவு, கல்வி, கலை. கலாசாரம் அபிவி ருத்தி அடைய வேண்டும் என நம்பும் சகலரும் ஆவன செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளுகின்ருேம்.
தென் கிழக்காசியாவிலேயே தனிக் சிறப்புப் பெற்று ஒரு காலத்தில் திகழ்ந்த இந்த அறிவாலயம் இன்று மூளிப்பட்டுப்போய் கிடக்கின்றது. இதைக் காண்பவர்களின் நெஞ்சம் பதைக்கின்றது. கடந்து போன கசப்பான சோதனைகளைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்காமல் புதிய உத்வேகத்துடன் முன் நின்று உழைக்க வேண்டும், நாமனைவரும். - 1
இந்த நூல் நிலையம் தேசம் அனைத்துடையதான பொது ச் சொத்து. மாபெரிய ஐசுவரியம்! ۔۔۔۔
பல்கலைக் கழக மாணவர்களில் இருந்து கல்விமான்கள். புத்தி ஜீவிகள் கலைஞர்கள் மற்றும் சமூகத்தில் வேறு மட்டத்தினர் உட்பட மக்கள் அனைவருமே இந்த ஆலயத்தினுல் அறிவுப் பயனைப் பெற்று வந்துள்ளனர். இன்று அது தடைப்பட்டுள்ளது.
அறிவு இப்படி முடங்கிப் போவது பெரும் தேசிய நஷ்டம்.
இதை நன்குணர்ந்து சகலரும் ஒருங்கிணைந்து இந்த அறிவு க் கோவிலைப் புதுக்கிச் செப்பனிட முன்வரவேண்டும்.
உலகத்தின் பொதுச் சொத்தான அறிவுக்கு ஆக்கபூர்வமாக உதவுவதன் மூலமாக நம்மை நாமே புனர் நிர்மானம் செய்து கொண்டவர்களாவோம்.

Page 4
ஒரு பொய் உண்மையாகியது!
டொமினிக் ஜிவா
இந்தத் தடவை - 1981 செப்டம்பரில் - தமிழகம் சென்ற சமயம் நான் கப்பலுக்குள் செல்வதற்கு ரொம்பவும் சிரமப்பட்டு
கப்பல் நிறுத்தப்படப் போகின்றதென்ற வதந்தியினல் எக்கச் சக்கமான பிரயாணிகள் முண்டியடித்துக் கொண்டு தலைமன்னுரில் இரவு பகலாகக் குழுமிப்போயிருந்தனர்.
ஒரு வழியாக காலை எட்டு மணியளவில் சுங்கச் சோதனை களை முடித்துக் கொண்டு நிமிர்ந்த பொழுது ஒரு கஸ்டம்ஸ் அதி காரி எனது பெயரைச் சொல்லிக் கொண்டே என் முன் வந்து நின்றர். அவர் மல்லிகையின் அபிமானி. நீண்ட நாளைய மல்லிகை வாசகர். பெயர் அன்சலம். -
அவரே என்னை இறங்கு துறைவரையும் கூட்டிச் சென்று கப்பலில் ஏற்றி வைத்தார்.
ராமேஸ்வரத்திற்கு அன்று சாயங்காலமே போய் இறங்கியதும் *நாடார் மான்ஸ்"னில் றும் எடுத்துத் தங்கியிருந்தேன். அங்கே பல நூம்களில் இலங்கையர்கள் பலர் திரும்புவதற்கும் போவதற் குமாகத் தங்கியிருந்தனர். அவர்களில் பலர் என்னைத் தெரிந்தவர் களாகவும் இருந்தனர். திரு. கே. கணேஷின் உறவினர் ஒருவர் என்னிடம் வெகு பிரியமாக விசாரித்தார்.
அடுத்த நாள் பகல் வண்டிக்கு மதுரைக்குப் புறப்படுவதாகத் திட்டம். -
எனவே சாயங்காலம் பூரண ஒய்வு எடுத்துக் கொண்டு ஒரு குட்டித் தூக்கம் போட்டேன்.
அடுத்த நாள் கடைத் தெருப் பக்கம் சுற்றித் திரிந்தேன். வண்டி பகல் ஒரு மணிக்கு. நேரம் பன்னிரண்டாகி விட்டது. சில சஞ்சிகைகளையும் பத்திரிகைகளையும் வாங்கிக் கொண்டு அவ சர அவசரமாகத் திரும்பினேன்.
கோப்பிக் கடை ஒன்றைக் கடந்து ஒரு நாற்சந்தி முனையால் திரும்பிய பொழுது கோப்பிக் கட்ையில் இருந்து ஒருவர் வெகு வேகமாக நடந்து வந்து என்னைச் சமீபித்தார். 'ஸார். " என்று என்னைக் கூப்பிட்டார்.
நான் நின்று அவரைப் பார்த்தேன்.
"ஸார் பேரு இதுதானே?" என்று எனது பெயரைக் சொல்லிக் கேட்டார்.
நான் "ஒமோம்" என்பதற்கு அ  ைடயாள மா கத் தலையை ஆட்டினேன்.
"ஸாரை நான் ராமானுஜம் கப்பவிலேயே அடிக்கடி சந்தித்திருக் கிறேன். நேற்றுக் கூடப் பார்த்தேன், நான் கப்ப்லில்தான் வேலை செய்கிறேன். நேற்று உங்களுட்ன் பேச விரும்பினேன்; சந்தர்ப்பம்
 

வாய்க்கவில்லை. உங்களைக் குமுதத்தில் படித்திருச்கிறேன். உங்க படம் கூட அதில் வந்திருந்தது என்று 'சொல்லிக் கொண்டே என்னுடன் தொடர்ந்து வந்தார் அவர். e
அவருடைய ஊர் தூத்துக்குடி. கடந்த ஐந்து ஆண்டுகளாக ராமானுஜம் கப்பலில் வேலை செய்வதாகவும் வீடு பக்கத் தே இருப்பதாகவும் தகவலாகச் சொன்னர்.
'ஸாரிட்ட ஒண்ணைக் கேட்கலாமா? என்று வெகு பவ்வியமா கப் பிடிகை போட்டார் நண்பர்.
எனக்கு ரெயில் ஸ்டேசனுக்குப் போகும் அவதி. இவ்வளவு அந்நியோன்னியமாக விசாரிக்கும் திடீர் நண்பரின் மனதைப் புண் படுத்தக் கூடாதே என்ற ஆதங்கம்.
“ஸார் ஒரு தடவை நம்ம் வீட்டுக்கு வந்து காப்பி சாப்பிட் டுப் போகலாமல்லவா?"
நான் ஒரு மணி வண்டிக்குப் போகும் அ வ ச ரத்  ைத ச் சொன்னேன்.
அனர் விடவில்லை. வண்டி மறுபடி சாயங்காலம் இருப்பதாகச் சொன்னர். என்னை நடுத் தெருவில் வைத்து அழைப்பதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். ஸார் அவசியம் வீட்டுக்கு வரவேண்டும், நீங்க!" என வற்புறுத்தி அழைத்தார்.
*உங்களுடன் காப்பி சாப்பிட வேணும்; அவ்வளவு தானே? சரி ஹோட்டலிலேயே போய்க் காப்பி சாப்பிடுவோவே வாருங்கள்"
அவர் சிறிது தயங்கினர். கடைசியில் மனுஷன் நேகிழ்ச்சியான உணர்வு கலந்த குரலில் சொன்னுர்: “ஸார். உங்க படத்தையும் கட்டுன்ரத் தொகுப்பையும் டோன தீவாளிக்குக் குமுதம் மலரில் பார்த்த அன்னைக்கே உங்களை எனக்கு முன்னரே தெரியும். அவங்க அடிக்கடி நம்ம கப்பலிலேதான் இந்தியா வந்து போவாங்க. அவங்களை எனக்கு நீண்ட காலமாகத் தெரியும்; ரொம்ப பழக்கம்! அப்படியின்னு நம்ம வீட்டுக்காரிகிடட பெரிசாச் சொல்லிபோட டேன். இப்ப ஒரு தடவை நம்ம வீட்டுக்கு வந்து ஒரு கப் காப்பி சாப்பிட்டாத்தான் நான் அப்போ சொல்லி வைத்ததை நம்புவா" வார்த்தைகளுக்குள் கட்டுப்படாத உணர்ச்சி என்னை ஆட் கொண்டுவிட்டது. என் மறுப்பு எனக்கேஅர்த்தமற்றதாகிவிட்டதுே w -அன்றைய பகல் சென்னை - ராமேஸ்வரம் எ க்ஸ் பிரஸ் ரயில் வண்டி என்னை ஏற்றிக் கெயள்ளாமலேயே, தனது பிரயா ணத்தைத் தொடர்ந்தது.
வாழ்த்துகின்றேம்!
எழுத்தாளர் கணபதி கணேசன் அவர்களுக்கும் செ ல் வி கெளரி அவர்களுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.
மணமக்கள் சீரும் சிறப்பும் பெற்று வாழ வாழ்த்துகிருேம், *சக்தி" பத்திரிகையில் பணி புரிபவரும் மல்லிகை அபிமானியு மான தோழர் திருமேனி துரைசிங்கம் அவர்களுக்கும் செல்வி பாக் கியம் அவர்களுக்கும் சென்ற மாதம் திருமணம் நடந்தது.
புது மணமக்கள் சகல செளபாக்கியங்களும் பெற்று நீடூழி வாழ்கவெறு வாழ்த்துகின்முேம்!

Page 5
ஒர் இலக்கியகாரனின் குவைத் அனுபவங்கள்
நெல்லை க. பேரன்
இங்கு வந்து ஆறு மாதங்களுக்கு மேலாக ஈழத்து இலக்கியப் புதினங்களை அதிகம் அறியாமல் இருந்த எனக்கு நண்பர் சுதாராஜ் விடுமுறையில் அங்குவந்து திரும்பியபோது ஏப்ரல் முதல் ஆகஸ்டு மாதம் வரை வெளிவந்த மல்லிகை இதழ்களைக் கொண்டு வந்து படிக்கத் தந்தார். . . . M
அண்மைக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விரும் பத்தகாத கொடூரச் சம்பவங்க்ளைப் பற்றி நண்பர் சொன்னர். மல்லிகையில் வெளியான படங்கள் அனைத்தையும் பார்த்து மனம் வெதும்பினேன். எனது அறையில் சிங்கள நண்பர்களுக்குக் காட் டியபோது அவர்களும் பார்த்து விசனப்பட்டார்கள்.
குவைத்தில் இந்தவாரம் இரண்டு தாய்லாந்துக்காரர்களைப் பகிரங்கமாகத் தூக்கில் போட்டார்கள். சென்ற மாதம் மூன்று ஈராக்கியர்களைத் தூக்கிவிட்டார்கள். பத்து முதல் பன்னிரண்டு வயதுவரை உள்ள மூன்று சிறுமியர்களைப் பலாத்காரம் செய்து விட்டுக் கொன்றுவிட்ட குற்றத்திற்காக் இவர்களுக்குத் தூக்குத் தண்டனை. தாய்லாந்துக்கார இளைஞர்கள் இருவர் ஒரு வட்டிக் கடை முதலாளியைக் குத்திக் கொன்றுவிட்டுப் பல கோடிக்கணக் கான பணத்தைச் சூறையாடியதற்காகத் தூக்குத் தண்டனை.
காலை எட்டு மணிக்குப் பகிரங்கத் தூக்கு மே  ைடக் குக் கொண்டு வந்து பொதுமக்கள் பார்வையிட வைத்துத் தூக்கினர் கள். எனக்கு இந்தக் காட்சியை ரெலிவிஷனில்தான் பார்க்க முடிந்தது. நேரில் போக வேலை நேரம், வசதி கிடைக்கவில்லை. இலங்கையிலும் கடை எரிப்பு, கற்பழிப்பு கொலை, கொள்ளை, நாசம் என்று அட்டூழிாங்கள் புரிபவர்களை இப்படிப் பகிரங்கமா கத் தூக்கில் போட்டால் எப்படி இருக்கும் என்று சிந்தித்தேன். இப்படியான பயம் காட்டினல்தான் குற்றங்கள் குறையும். குவைத் தில் மிக ப் பெரிய கடைகளில் சாமான்கள் பரவிக் கிடக்கும். இரண்டொரு விற்பனையாளர்கள்தான் இருப்பார்கள். நாங்க ள் நினைத்தால் எதையும் இலகுவாகத் திருடிப் பைக்குள் போட முடி யும். ஆனல் அகப்பட்டால் அதோகதிதான். களவெடுத்த பொருட் களுடன் புகைப்படமும் மற்ற நாள் பத்திரிகையில் வரும்.
 

இங்கு வந்த பிறகு பாகீல் நகரத்தில் உள்ள சினிமாத் தியேட் டரில் பல படங்கள் பார்த்தேன். "ருசி கண்ட பூனை" என்ற தமிழ்ப் படமும் பார்த்தேன். அரபு மொழியில் விளக்கம் போட் டுக் காட்டினர்கள். ஏராளமான கேரளத்துக்காரர்களும், தமிழ் நாட்டவர்களும் சில அராபியர்களும் வந்து இப்படத்தைப் பார்த் தார்கள். முதலாம் வகுப்பு 150 பில்ஸ் (ரூபா 10 - 50 வரும்) டிக்கட் எடுத்துப் பார்த்தோம். இதற்குக் கூடிய 400 பில்ஸ் டிக் கட்டும் உண்டு. தியேட்டர், திரை அமைப்புகள் நன்முகி (யாழ்ப் பாண புது வின்சர் போல இருக்கும்) இருந்தன. ருசிகண்ட பூனை யில் நடித்த அனைவரும் புது முகங்கள். விஜயன் - சரிதா ஜோடி என்று நினைக்கிறேன். படம் சுமாராக இருந்தது. க  ைட சி யில் வழக்கமான இந்தியத் தமிழ்ப் படப் பாணிக் கதைதான். இதற் குப் பிறகு ஒருநாள் "தனி மரம்" படம் போட்டார்கள். இதைப் பார்க்கப் போனதே பெரிய முசுப்பாத்திதான். 'அராப் டைம்ஸ்" அல்லது குவைத் டைம்ஸ் ஆங்கிலப் பத்திரிகையில்தான் படங் களைப் பற்றிய விளம்பரங்கள் வரும். "தனிமரம்‘ என்பதைத் தவ றுதலாக விளம்பரத்தில் 'தம்மாரம்" என்று போட்டார்கள். தமிழ்ப் படம் என்றும் இருந்தபடியால் நாங்கள் ஆராய்ச்சி செய்து *தனிமரம்‘ என்று கண்டுபிடித்தோம். தி யே ட் ட ரி ல் சென்று பார்த்தபோது ஆங்கிலத்தில் "தண்ணி பாரம்" என்று இருந்தது. .ஒரே சிரிப்புத்தான். திரையில் பார்த்தால் "தனிமரம்' ஓடியது. எப்படியோ அரபு நாட்டில் தமிழ்ப்படம் பார்க்கமுடிகிறதே என்ற சந்தோஷத்துடன் பார்த்தோம். வியாழன், வெள்ளிக்கிழமை களில் மலையாளம் அல்லது தமிழ்ப் படம் ஒடுவார்கள். மற்ற நாட் களில் இந்தி, அரபு, ஆங்கிலம், பாகிஸ்தானியப் படங்கள் ஒடும். படம் பார்த்துவிட்டு எங்களுடைய காம்ப்புக்குச் (இரண்டு மைல் வரும்) சிலவேளை நடந்தே வருவோம்.
. தீபாவளியன்று பக்கத்துக் கப்பல் ஒன்றில் சென்று அங்கு வேலை செய்த யாழ்ப்பாணத்து (சுண்டிக்குழி) நண்பர் பத்மநாதன் என்பவரது கபினில் அவரது ரி. வியில் "சுவரில்லாத சித்திரங்கள்" படம் பார்த்தேன். இதில் பாக்கியராஜாவின் நடிப்பு நன்முக இருந் தது. அவரிடம் 15 தமிழ்ப் படங்களுக்கான வீடியோ கசெட்டுகள் இருந்தன. எல்லாவற்றையும் பார்க்க வசதி இருக்கவில்லை. கப்ப லில் நாடு நாடாகச் சுற்றும் தமிழ் வாலிபர்களுக்கு எம்மைக் கண் டதும் சந்தோஷம் தாங்கமுடி வில்லை. அறைகளுக்குக் கூட்டிச் சென்று உபசரித்தார்கள், புதினங்களைப் பரிமாறிக் கொண்டோம். பழைய பத்திரிகைகள், புத்தகங்களைக் கட்டுக் கட்டாக வைத்தி ருந்தார்கள். நான் கப்பலில் சந்தித்த யாழ்ப்பாணத்து நண்பர் களுக்கு எனது வீரகேசரி பிரசுரமான "வளைவுகளும் நேர் கோடு களும் நாவலையும், நண்பர் சுதாராஜின் "பலாத்காரம்" சிறுகதைத் தொகுதியையும் கொடுத்தேன். ஒவ்வொரு நாட்டுத் துறைமுகங் களிலும் கப்பலுக்குக் கப்பல் தமிழ் வாவிபர்களிடம் இப்புத்தகங் கள் கைமாறுமாம். இதற்கு முன்னர் இந்தியக் கப்பல் ஒன்றில் நான் சந்தித்த ராஜன் என்ற கோயாம்புத்தூர் நண்பர் ஒருவர் தமக்குக் கோவூரின் புத்தகங்கள் அனைத்தையும் கிடைக்க ஏற்பாடு செய்யும்படி கேட்டிருந்தார். குவைத் துறைமுகத்திற்கு வந்த இன் னெரு கிரேக்கப் கப்பலில் என்னுடன் முன்பு தபால் திணைக்களத்
7

Page 6
தில் வேலை செய்த சாமிநாதன் என்பவர் வானெலிக் கருவி இயக் குநராக இருப்பதைக் கண்டேன். கப்பலில் வரும் இலங்க்ையர்கள் சோறு சாப்பிடுவதற்காகச் சிலவேளை எமது கப்பலைத் தேடி வரு வார்கள். (நான் 'வேலை செய்வதும் கப்பல் போன்ற ஒரு பாஜ் தான் என்று முன்பே குறிப்பிட்டுள்ளேன்) கப்பலில் பாண், கோழி போன்றவற்றைச் சாப்பீட்டுச் சலித்த இவர்களுக்கு மலையாளத்துச் சமையல் ஊறுகாய், தயிர்ச் சாப்பாடு என்ருல் கேட்க வேண்டுமா? பாகீல் ரவுணில் போத்தலில் மாங்காய், மிளகாய்ச் சட்னி செய்து விற்கிருர்கள். இந்தியாவில் இருந்து இவை தருவிக்கப் படுகின்றன.
பத்திரிகையில் பேணு நண்பர்கள் தேவை என்று விளம்பரம் போட்டேன். எனக்கு ஏற்கனவே அறிமுகமான சட்டத்தரணி தம்பு, கனகசபை பதில் எழுதியிருந்தார். இவர் முன்யு வெள்ள வத்தை நாவலர் கழகத்தில் படிப்பித்தவர். பின்னர் சட்டக்கல்லூ ரியிலும் விரிவுரையாளராக இருந்தவர். கு  ைவ த் இன்சூரனிங் கம்பனி ஒன்றில் நல்ல வேலையில் இருக்கிருர், துணைவியாரையும் குழந்தையையும் வைத்துக் கொண்டு குவைத்தில் வசிக்கும் இவர் தம்மை வந்து சந்திக்கும்படி கடிதம் எழுதியிருந்தார். நீண்ட நாட்க்ளின் பின்னர் இவரது இல்லத்திற்குச் சென்று இரவு உண வாகப் பிட்டும், உப்பு மிளகாய்ப் பொரியலும் சாப்பிடும் வாய்ப் புக் கிடைத்தது.
※
"uዞtmካካካuዞ"ጦካካuሆ"ካካuu፡፡"ካካሕ፡ዞዞ"ካካnሠዞዞ"ከካዜ፡፡ዞ"ካካuጦ"ካካዛ'ሠዞ"ካuuሆዞ"ካካዛሠሩ””ካካuዛዞዞ"ካካ፡
நர்மதாவின் புதிய நூல்கள்
* சரித்திர நாவல்கள் * சுய முன்னேற்ற நூல்கள் * மருத்துவ நூல்கள் * ஜோதிட நூல்கள் * பக்தி நூல்கள் * தத்துவம், விஞ்ஞானம் * தொழில் வழிகாட்டிகள் * விற்பனை உரிமைபெற்ற நூல்கள் /
நர்மதா பதிப்பகம் நல்ல நூல் வெளியீட்டாளர்கள் 1, வியாசராவ் தெரு. தி. நகர்,
s
TTMEESLSEESMaaSLL LL LMLSSLEESMSMEESELLESaaESMSSMLSSLESSLLSMMES
8
 

மலேமுகடுகள்
வளர்வதேயில்லை!
ஒற்றைப் பனையின் பின்ன னியில் தேவதச்சனின் அற்ப நேரத் து க் கைவண்ணத்துக்கு உள்ளாகிய நீலமேகம் கருஞ் சிகப்ப கிக் கொண்டிருந்தது. பூவரசம்பூ மெல்லிய காற்றுக்கு அசைந்தாடி விட்டிருந்தது. ஆம ணக்கஞ் செடி திட்டி மேட்டில் கெம்பீரமாக நின்று வான்வெளி யின் வண்ணக் கலவைப் பின்ன னிக்கு இன்னெரு மெருகு டி.பது,
கள்ளுக் கொட்டில் களே கட்டத் தொடங்கியிருக்கிறது. தென்னேயும், பனையும் நீல க் கேனிலும், சிகப்புக் கேனுக்குள் ளும் நீராகாரமாகித் தளம் பி நின்றது. லீற்றர் அளவு முறை வந்தென்ன டோயென்ன அரைப் போத்தல் கள்ளுக்குச் சிறு ரிக் கற்றும், முழுப்போத்தல் கள் ளுக்கு முழு ரிக்கற்றுமாக உடைத் துத் தந்து கொண்டிருந்தான் உருத்திரன். பி. கொம். வெளி வாரியாகச் செய்து முதற் பரீட் சையில் கூடத் தேறிவிட்டுக் கள்ளுத் தவறணையே நித்தியமாகி உ ழ ன் று கொண்டிருப்பவன், படித்த படிப்பும் செய்யும் தொழி லும் ஒன்ருேடொன்று தொடர்பு இல்லாமலிருப்பது பற்றி உருத் திரனுக்கு ஒருபோதும் சஞ்சலம் வந்ததேயில்லை.
கட்
சி. சுதந்திரராஜா
"நீத்துப் பெட்டிக் கணக்கி ஐ La fir”
செல்லக்கண்டு சொல்லில படி பிளாவை நீட்டினன். சிரங் கையைப் பிளாவுக்குள் செலுத்தி உள்ளே நேற்றைய தினம் யாரோ கள்ளுக் குடித்தபோது தேங்கி விட்ட கொக்கறைத் தூளைத் துடைத்தெடுத்தான்.
"நீத்துப் பெட்டியெண்டாக் கொண்டே புட்டவியன்'
உருத்திரன் உஷாரேற்றி ஞன். நானுாற்றைம்பது கிராம் பழைய ஜாம் போத்தல் கொண்டு பனம் பானத்தைக் கோலியெடுத் தான். அரைப் போத்தலுக்காக ரூபாய் நாணயத்தையும் வாங்கி
வைத்தான்.
பன்னுடை கள்ளுப் புனா வோடு ஒட்டிப் யோயிருந்தது. வடிக்கு வைத்திருந்த வெள்ளைச் சீலைத்துண்டைக் காணவேயில்லை. சயிக்கிள் கரியரில் கட்டியெடுத்து வந்த செம்பாட்டு நிற பெற் ருேல் கேனை சின்னன் நீட்டிய போ து த ரா ன் உருத்திரனுக்கு உறைப்பெடுத்தது. ப ம் பாய் ரோசாக் கொட்டு மீது அந்தச் சீலைத்துண்டு விரித்துக்கிடப்பதை அவன் மறந்தே போயிருக்கிருன்,
செல்லக்கண்டு எடுப்பார் கைப்பிள்ளை, குடிமை உணர்வு
9

Page 7
அவனை விட்டு மடியவேயில்லை. உருத்திரன் அவனை மாற்றிவிட எவ்வளவோ பிரயாசைப்பட்டும் அவன் மாறியதாயில்லை. இன்றும் 'ஏழு தூக்கு விறகுக்கு கூலியே தும் பெருமல் கொத்தித் தறித்து விட்டுத்தான் வநதிருக்கின்றன். பழுப்பு நிறமான செல்லக்கண்டு வின் மேனியில் கிறீஸ் பூசியது போல் வியர்வை ஒழுகி ஓய்ந்தி டக்கூடவில்லை. கொட்டிலில் வெள்ளை மணல் பரவி மரத்தை இரு கூருகப் பிளந்து புறப்பாட்டில் இருக்கைகளாகக் கரைமருங்கில் வைத்திருந்தது கள்ளுக் குடிக்க வருவோர்க்கெல் லாம் சுகமளித்தது. -
மனேன்மணி ரீச்சரின் புரு
ஷன் க  ைட சித் தடவையாக
பூலோகக் கற்பக்தருவின் சோம டானத்தை உள்ளேற்றி விட்டு வெளிநாடு போ கிற தந் கு வந்தார். r
அதே பழைய சாம்பல் நிற லோங்க்ஸ் . இனி அவரென்ன குபேரபுரி இளவரசன்.
அந்த வெண்டிக்காய் நிற ஸ்கூட்டரை மட்டும் அவருடன் காணக் கிடைக்கவில்லை. பொடி நடையில்தான் வந்திருக்கிருர், செல்லக்கண்டு வந்த எச்சிலைக் காறித் துப பியபடி அந்தண்டை இந்தண்டை துளாவிப் பார்த் தும் ஸ்கூட்டரைக் காண முடிய வில்லைத்தான்.
ஸ்கூட்டர் மட்டுமா? டீ ப் ஃபிறீஸர், சோபாக் க தி  ைர மேசைகள், கவர்க் கடியாரம், கம்பளம், கோழி முதலிய எல் லாத்தையுமே ஒருசேர விற்று விட்டார். குடியிருந்த சொந்த வீட்டைக்கூட நாலு வருடகால வாடகைக்கு விட்டு இ ர ண் டு வருடகால வாடகையையும் முற் L'6007 prrăt பெற்றுவிட்டார்.
O
uër
கேள்வி குத்தலாகப் யில்லே, t
இத்தனை மூலதனத்தை யும் கொண்டு என்ன செய்ய யோசிக் கிருர்? லாகோஸ் வரையிலுமான ஒரு டிக்கட்டும் சில ஸ்ரேலிங்
ப்வுண்ஸ் செலாவணியும் பெறப்
போ கி ரு ர். பிற கென் ன? சொகோடோ அரசுப் பள்ளியிலே ஆசிரியர்தான். இலட்சங்களைச்
சுண்டி விளையாடுகிற இலடசிய புருஷன்தான். 'ஆசியான் கூட் டுக்குள் இலங்கை சேர்ந்தா லென்ன குடியா மூழ்கும்? அவர் ஏன் கவலைப்படுகிருர்?
ஆசையைத் த னிக்க க் கடைசி மிடறு பனம் பாலுக் காகச் செல்லக்கண்டுடன் கூடி
நிற்கிழுர், அதே பழைய சாம் பல் நிற லோங் க் ஸ், நடு வழுககை, கறள் கட்டிய கைக் SL? ulfrtrLD, w -
"வாத்தியம்மா போய் வரிசம் ர ண் டு க்கு மேலையாகுது காசு
கீசு அனுப்பேல்லையா?
செல்லக்கண்டு மஞேன்மணி , ரிச்சர்ைப் ப்ற்றிக் கேட்டாள்.
* உனக்கேன் உந்தக் கதை
in 2T
உருத்திரன் அதட்டி அடக் கினன். ஆணு ல் அவருக்க்ோ
டாட்டதா,
உலை வாய்களை бирцу. விட்டா m லும் ஊர் வாய்களை மூடிவிடத் தான் முடியுமா? மனேன்மணி ரீச்சர் கட்டுநாயக்கா விமானத் தளத்திலிருந்து வெளிக் கிளம்பிய அந்தக் கணத்திலிருந்தே மாஸ் ரர் சொந்த மச்சாளோடு குடி யும் குடித்தனமுமாக வாழ்கி முர் என்கிற சேதி மனேன்மணி ரீச்சருக்கு எட்டாமல் போகப் போகிறதா? எவளோ ஒருத்தி

யின் குடும்பத்துக்கு உழைப்பை அனுப்பிக் கொண்டிருப்பதற்கு அவளென்ன உணர்வேயில்லாத உ லக்  ைக யா கி விட்டவளா? வாய்ப்பையும் வ ச தி  ைய யும் தாரை வார் த் தி ட த் தா ன் போகுமா?
அவையெல்லாம் மாஸ்ரரும் அறிவார்.
'அவ் போகச் சிலவழிச்ச காசே இன்னுங் கட்டிமுடியேல்லை. வட்டிதான் குடுத்திட்டு வாறன்"
"கடன் பட்டே பே" னவ"
*பின்னையென்ன? "என்ன மாஸ்ரர் சொல்றி யள். மாதாமாதம் இருபதாயி
ரம் சம்பளம் எண்டு சமுசியப் படிகினம்’
‘ஓ. . ஆணு அங்கத்தைச் செலவுகள்? சித்தாயங்கள்? ஒரு தேங்காய் கூட இருநூறு ரூபாய் எண்டால் பாத்துக் கொள்ளண்"
"என்ன? தேங்காய் இருநூறு ரூபாயோ? பேந்தென்னத்துக்கு நீங்களும் எல்லாத்தையும் வித் துச் சுட்டு வெளிக்கிடுறியள்"
செல்லக்கண்டு மூக்கில் பிரல் வைக்காத குறையாகக் கேட் டான்.
"இங்கை படிப்பிச்சா ஒரு நாய் தன்னும் செப்புச் சல்லிக் கும் மதிக்குதில்லை. எ வ னை க் கேட்டாலும் என்னத்தைக் கேட் டாலும் வெளிநாடு போ. உழை. எண்டிருங்கள் உதை எதிர்த்து நிக்க என்னுல ஏலா. இங்கை தாற சம்பளத்தில வாத்திமார் ஒரு ஆமான சாரம் வாங்கிக் கட்டேலா?
சூடாகவே சொல்லிவிட்டு பனம்பாலை உறிஞ்சினுர்,
"என்ரை ம்ோன்கூட சிங்கப் பூருக்குப் போறதுக்குப் பன்ரண் டாயிரம் கொண்டா கொண்டா எண்டு ஒத்தைக் காலில் ஏழெட்டு மாசமாய் ஒரே அ ரிப் பட் டி போட்டபடி, என்னட்டை மனு விட்டை காதில கழுத்தில ஏதுங் கிடக்கே வித்துச் சுட்டெண்டா லும் அவனே அனுப்ப"
"நீ அனுப்பிப் போடாதை கண்டியோ"
அறிவுறுத் த ல் தந்தார் prramy grř.
"நல்லாயிருக்கு. உங்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமே
செல்லக்கண்டு நிதா ன மீ தளம்பாமல் கேட்டான்.
சிச் சி?
*பின்னையென்ன சொல்லு றியள்"
"மலை முகடுகளைப் பார்.
எப்ப எண்டாலும் ஒரு சொட் டெண்டாலும் வளருமே. அப் பிடியேதானே நெடுக இருக்கு. ஆணு உன்னைப் போலை ஆக்கள் மனசு வைச்சா முக ட் டி லை இருந்து அடிமட்டம் வரைக்கும் தரைமட்டமாக்கிப் பே" டலாம். எல்லாம் உங்களைப் போலை ஆக்
களின்ர கையிலதான் தங்கியி ருக்கு"
எது முகடு"
வெளிநாடு வெளி நாடு எ ண் டு சனத்துக்கை பிசாசு காட்டி தான் மறைஞ்சு போயி ருக் கிற ஏகாதிபத்தியம்தான் அந்த முகடு"
மறுதடவையும் பனம்பாலை உறிஞ்சி பொச்சம் தீர்த்தார். தீர்த்தக்கரை வ ண் ட ல் க ள் போலாகிய அந்தச் சொண்டு களைப் புறங்கையால் தடவி உர சினர். பியர் குடித்த தெம்பு தரை தட்டியது,
a

Page 8
மல்லிகை கடந்த 16 ஆண்டுகளாக வெளிவந்து 17-வது ஆண்டை அண் மித்துக் கொண்டிருக்கின்றது,
வி ரித்து க் கொண்ட திசை வழியில் நடைபேடும் இச் சஞ்சிகைக்கு எதிர்ப்புக்கள் பல
தானே சுபாவமாக
வழிகளிலும் இருந்து வருகின்றன. பொச்சரிப்புக் கொண்ட gilt-Lith மல்லிகையை விமர்சிப்பதிலேயே மனத் திருப்தி அடைகின்றது. தொடர்ந்து ಫ್ಲಿಕ್ಗಿ! ஆண்டுகள் இடை விடாமல் வளிவருவது கூட, இந்தத் திருக் கூட்டக் தின் மன எரிச்சல்பாடடுக்கு ஒரு காரணமாகும்
மாக நாளுக்கு நாள் மல்லிகை யின் இலக்கியப் ப்ெறும் அதிகரித்து வத 'ல் மது. நமது நாட்டில் மாந்திர மல் , தமிழகத் ..ம் இகன் கருத்தும் GfᏜ cᏄ, ub t.1 Ꮝ Ꮚ 1ங்க 'டம் சென்ற 60t.-élair fi) (or,
ர்ெக்கோ அல் து ஆதரிந்துே. க் sslu u Al Ah, t I t -tha, li ( 8 ) Fu 1(8) és', ' அக்க'ேம் அதனது பலமே கரு துக் த61 ம் க! ல்,
pćilo 60) as uqub , , tr'u 9 avan, ih கருத்துக்களும் சரித் dist' t-d'Asti,
AATS SaatM SZ TS S SSSStSSS SSLLLLL S ரும் மல்லிசை (8 14 Ge. *1yÁbrj5 Diress Gasri élet, s i. e. ii) * * * , , ) » D
இயக்கப்படுகின்ரது. அத lii, as ft Lor கடும் உழைப்பு நீர்
- prihu s travaš) si i 1 aut a fly, if th கிள் ம்ே பாஞர்கள். மல்:t." ம்த அஆணுகி நிற்பவர்கள் )3( . . . . . . u به ،l || . و به
என்றும் பெயர் சொல்த்ெதக்கவர்க:க கிலேத்து நிற்பார்கள். (l / h (v tul a i: போனவர்களேதான்,
நெருக்க டி கள் இடையிடையே தலேகாட்டும், ஆனல் பிரயாணி தனது இலக்கை நோக்கிப் போய்க்கொண்ட்
°ருப்பான்,
உடன் நிகழ் காலத்தில் மல்லிகை யின் பெறுமதி விளங்காமல் இருக்க லாம். சேமித் து வைப்பவர்களுக்கு அதன் பெ ரு மை காலக்கிரமத்தில
a
"முகடு உடையுங் காலம்
எப்ப வரும்"
செல்லக்கண்டு ஆர்வத்தில் கேட்டான்.
* கொன்கோட் பிளே என் நிறைய எரிபொருளை ஊத்திப் போட்டு இவையள் ஏறியிறங்கி
ஞல் வந்து விடுமே? அல்லாட்டி இ  ைவ ய ஸ் அங்கை போய் உழைச்சனுப்பின காசிலை வீட்டுக் குள்ளை தூ ணெழு ப் பி ராங் போட்டு மோட்டர் போட்டாப் போலை வந்திடுமே?" உருத்திரன் கேட்டான். ஆனல், உண ர் வு கடந்து
ஊடறுத்துக் மாஸ்ரருக்கு "கிக் கேறி
விட்ட நிலை, சூழ்நிலையே "மப் பும் மந்தாரமுமாகி வி ட் ட தென்ற நிலைப்பாடு. பேர்ஸிலி
ருந்த மொறமொற 'பான புதிய கருமஞ்சள் நாறு?ருபாய்த் தாளை எடுத்து உருத்தி னரிடம் நீட்டி ஞர். ஓர் அலட்சியமான நீட்டல் தான
*சில்லறை ஒரு சொட்டும் இல்ஃல"
உருத்திரன் அலங்க மலங்கச் சென்ஞன்.
துக்குக் கீழை இங்கை என்ன, , க்குத்தான் மதிப்பு. வி 11 டி, சோடி சப்பாத்து வ1 , ) f ன். முந்நூறு ரூபாய் (ெகுரு துப் போட்டான்'
"எல்லாம் இப்ப விலைதான்"
ம (ருத்திான் ஒப்புக்குத்தான் சொன் பள். மாஸ்டரிடம் உண் மையில் %(ét(...זו (ו, "ו( இல்லையென் u 00),(1, i dyt' , ', 60 L 60) u gë
துளrவிக் காட்டி ஒப்புவித்தார். இலேசாக ஆட்டமும் போடத் தொடங்கினர்.
செல்லக்கண்டு தானே கள் ளுக் காசு கொடுக் க முன்வந் தான்.
 
 
 

ஆண்டாண்டுதோறும். இ
Aars aArvyrsa Awmarw.
காவலும் எஸ். ஜெகநாதன்
6
யேனரே இந்த வருசத் தோடயாவது ஒப்பேத்திப்போடு" நடுங்கும் கரங்களிலே விசைப் பெட்டியைப் பிடித்துக் கொண் , சுவாமி படத்துக்கு முன் ஞ ல் நிற்கிருர் ஆறுமுகத்தார். யாரும் "சங்கை' கெட்டவர்கள் வருகி முர்களோ என்று படலையடிக்குச் சென்று பார்வையால் துளாவி விட்டு வருகிருள் செல்லம்மா. தயாராக்கி வைத்திருந்த நாற்று மேடையில் மண்கலந்த புகை யிலை விதைகளைத் தூவிவிட்டு நிமிரும்போது முகத்தாரின் முன் ல்ை தண்ணிர் வாளியை நீட்டு கிருள் செல்லம்.  ைக  ைய க் கழுவி தெளித்து நிமிரும்போ மேடையை மூட தென்ே யுடன் நிற்கிருள்.
செல்லம்மா இப்படித்தான் .
ஆறுமுகத்தாருக்கு வலது  ைக மாதிரி. முப்பத்தைந்து வருடங் கள் சலிக்காமல் தொடர்கின்ற சேவகம் அது. மனமறிந்து நடப் பதற்கு அவளைக் கேட்டுத்தான்.
"சுடுதண்ணி" என்று அளரிலே
பேசுகிற இந்த ஆறு முகக் கார் இத்தனை வருட தாம்பர் பத் தில் ஒருநாளாவது அவள் முன் முகம் கோணவில்லை என்முல் அது செல்லம்மாவின் கடல் மன தின் சம்பாத்தியம்.
மேடையில் விதை தூவி.
வேலை முடிந்தவுடனேயே அ. ரைப் பெரும் சுமையாக வருத் தும் காரியம் ஒப்பேறிவிட்டது
போன்ற ஒரு நினைப்பில் வெறும் பெட்டியும் வாளியும் அக்கம் பக் கம் கிடக்க சரிந்திருக்கிருர் முகத் தார். அருகிலே நிற்கும் செல் லம்மா புகையிலை மேடையையே எ ல் லா மா ன நம்பிக்கையாக வெறித்துப் பார்த்துக் கொண்டி ருக்கிருள்.
குசினிக்கு வடக்குப் பக்கம் தான் மேடை போட்டிருக்கிருர். இருக்கும் இடத்திலிருந்து பார்க் கும்போதே குசினிக்குள் செல்வி தேனீர் வைக்க ஈரவிறகுடன் .மாரடிப்பது ஒலேத் தட்டியின் உடைவுகளால் தெரிகிறது. முக த் தா ர் மீண்டும் நாற்று மேடையைப் பார்க்கிருர், அவ ரது கட்டுக்கு மிஞ்சி பெருமூச்சு சீறுகிறது.
னிரு ம் கருப்பட்டியும் زg )
கொண்டு செல்வி வருகிருள். அவளை நிமிர்ந்து பார்க்கத் திரா னியற்று - தோல்விகளுக்காக
தலைகுனிந்து அவரது இதயம் விம்முகிறது. செல்லம்மாவிடமும் அதே துடிப்பு.
', 'பனின் கண்கள் கட்ட விழ்ந் , க ண் டு விட் டா ள் செல்வி,
என்ன இது..." பெண்ணைப் கண்ணிர்"
“ჟფuufT ..
பெத்தவன்ர
"இந்த நிலைமை உங்களுக்கு மட்டும்தான"செல்விக்கு இத்தனை
\
29

Page 9
ஆண்டுகள் ஏக்கமும் ஏமாற்ற முமாக இறுகிப்போய் வி ட் ட மனம், விறுக்கென்று வீட்டுக்குள் போகிருள்.
கணவனின் மனம் க  ைர உடைந்துவிடக் கூடாது என்ப தற்காக செல்லம்மா கூறுகிருள்: "இந்த வருஷத்தோடை ஒப்பேத் திப் போடலாம்" என் கிமு ஸ். "அந்த நம்பிக்கையிலைதான் மூச்சு விடுகிறன்" என்று கூறி பெரு
மூச்சு விட்டார் ஆறுமுகத்தார்.
மேடையில் நாற் றுக் கள்
"கிசுகிசு" என்று வளர்ந்ததைவிட வேகமாக ஆறுமுகம் வீட்டுச்குப் பின்னலுள்ள தோட்டத்தில் வேலை நடந்து கொண்டிருந்தது. முகத்தார் பெரும் கமக்காரனல்ல. வீட்டிலுள்ள ஆறு ஜீவன்களுக்
கும் கஞ்சி வார்க்கக் காணுத
மூவாயிரம் க்ன்றுத் தோட்டம்.
அது தா ன் அவர் கமக்காரன்
என்று தோளைவிட்டு எடுக்காத சால்வையும் கம்பீரமுமாக இல் லாமல் ஊரின் தோட்டங்களில் கூலிவேலைக்கும் போய்வருகிருர்,
வரிசையாக மூன்று பெண் ணுக்குப் பிறகு பாவம் பார்த் துப் பிறந்த ஆறுமுகத்தாரின் ஆண்குஞ்சு தோட்டத்தில் நின்று கொத்துகிறது. சின்னஞ் சிறிசாக இருந்தாலும் தனக்குச் சமதை யாக அவனும் மண்வெட்டி பிடிப் பதில் இவருக்கு மகிழ்ச்சி.
மூன்று பெண்கள் அடுத்த டுத்துப் பிறந்த பயத்தில் இவர் ண்ட கால மெளனம் சாதித்து, எதற்கும் ஒரு க் கால் என்ற
முயற்சி திருவினையாக்கியிருக்கி றது. "அவனே மூத்தவளுகைப் பிறந்திருந்தால் என்ற நினைப்
ல் பலப்பல கற்பனைகள் முகத் தாரை மூழ்கடிக்க அவர் பின் தங்கிவிட்டார்,
"பொடிப்பயல் உன்னை முந்
திட்டான் . . என்ன விண்ணு ணம் பார்க்கிருய் . அதுக் குள்ள கி ழ ண் டி ப் போஞய்
போல.. வேலித் தொண்டுக் குள்ளால் நுழை ந் த ப டி யே பொன்னம்பலம் கூறு கி ரு ர். வேலியும் முழுதாக அடைத்த பாடில்லை. செல்லத்தின் தோட் டைத்தான் நம்பியிருக்கிழுர். மட்டைகள் வாங்கிவந்து போட் டால் ஒரு நாள் வேலை.
"கிழண்டிப் போனனே.. இப்பத்தைக் கிழவர்க்ளோட இளந்தாரியளாலயே நிகரா நிக்க ஏலாது. இவன்கள் கிழவன்களா கிற காலத்திலை நிமிர்ந்து நிற்கக் கூட மாட்டான்கள். ஒ. ..." ஆறுமுகத்தார் ஆவேசமாக மண் வெட்டியை மண்ணில் பதிக்கிறர்.
சில நிமிட நேரம் பொன் னம்பலம் ஊர்ப் பிரசங்கத்திலி ருக்க் வேலை ஒடுகிறது. சுற்றி
வளைத்தபின் பொன்னர் விசயத் துக்கு வர இவரிடம் உற்சாகம்
முழுவதும் கரைந்தது போல் ஒரு நிசப்தம்.
"இந்த வருசத்தோடையா
வது ஒப்சேத்திப் போடுவியா?" . ‘ஒப்பேத்தத்தான் வேணும்" "அதென்ன வேணும் எண்ட
இழுப்பு .
"என்ன பொன்னர் உங்கட
கிதை . . அது காரியம் என்னில
மட்டுமா த ங் கி யிருக்கு து.
நீங்சளும் ..."
"நா னெ ன் ன டாப்பா நீ
காசைக் களஞ்சை ஒழுங்கு படுத்
தினுல் மற்ற ஒழுங்குகளை நான்
செய்து தரமாட்டன . . . .
* உன்னைத்தான் பொன்னர்
மல்ைபோல நம்பியிருக்கிறன்"
தோட்டம் கொத்தி முடிந்
திது
s

மகனும் சின்னவளும் மண் வெட்டியால் நிலத்தைத் தட்டிப் பர விக் கொண்டிருந்தார்கள். செல்லம் மாவின் தோட்டினல் வேலி அடைத்துக் கொண்டிருந் தார் முகத்தார்.
ஆயிற்று. சின்னவளவை இரு வரும் கயிறு பிடிக்க மகன் கோ டு கீறுகிருன். நிலையங்களில் முகத் தாரும் செல்லமும் பதி செய்கி முர்கள். கடகத்தில் புகையிலை
நாற்றுக்களை பிடுங்கிக் கொண்டு
வருகிருள் செ ல் வி. இவர்கள் கன்றுசஃா நட நட சின்னவ :ளவை தண்ணிர் ஊற்ற வந்து
விடுவார்கள். இரண்டு நாட்கள்
குடும்பம் முழுவதுமான உழைப்
பில் தோட்டம் முழுவதும் சீரும்
சிறப்புமாக சிறு பு  ைக யி லை க்
கன்றுகள் வேப்பங் குழைகளுள்
ஒளிந்து நிற்கின்றன.
கிணற்றடியில் நின்று கண் இமைக்காது பார்க்கிருர் ஆறு முகத்தார்.
"ம். . இப்படித்தானே ஒவ் வொரு வருசமும் . .
O
ஒவ்வொரு வருசமும் சாண் ஏற முழம் சறுக்கிய கதையாகத் தான் ஆகிவிடுகிறது.
"இப்பென்ன வயதா டோயிட
டுது’ என்று அவர் கவலையீன மாக இருந்தது போக அவர் விழிப்படைந்து ஒப்பேற்றுவது
தான் என்று விழிப்படைந்து ஒரு நா?லந்து வருசம், அதே கதை. மூளும்ை வருசம் புகையிலே நல்ல விலை விற்றது தான். அதுக்கென்று பார்த்து செல்லம்மா நோயும் பா யும் என்று விழுந்து ஆஸ்பத்திரியோடு காசு அள்ளுண்டு போய்விட்டது. போன வருகிம் மழை பொய்த்து செய்கை பிழைப்பட்டு விட்டது.
15
தொடரும்
ஒரு நிமிடமென்று சும்மா இரா மல் முகத்தார் கையடித்ததிலும் செல்லம்மா கட்டுச் செட்டாக
சீட்டு, அது இது என்று உருட்
டித் திரட்டியதிலும் நகைகள்
சித்தித்திருக்கிறது. வீடு வளவை
யும் கொடுக்கலாம். ரொக்கம்?
ଦ୍ଵିଓ
இந்தப் போகம் புகையிலை
நல்ல விலை விற்ருல் பட்டி னி கிடந்தாவது ஒப்பேற்றிவிடலாம்
"ஒப்பேத்துவதுதான்"
*செல்லம். கண்டுகள் அணைச்சுக் கட்டவேணும், பரம லிங்கத்தையும் கூப்பிடுவமா?"
* பிறகு அவனுக்குக் கூ லி குடுக்க என்னத்தை அ  ைட வு வைக்கிறது. பெரியவளின் ரயிலை தான் கைவைக்க வேணும்"
பதினையாயிரமாவது.
'உசிர் போனுலும் செய்யன்’
"ஐயாவுக்கு என்னிலை நம்பிக் கையில்லை" என்று கூறி சிணுங் கியபடி ம்ாலுக்குள் போனுன் LD56ör.
"எட நீ எப்ப மூத்தனி. உன்னுலை ஏலுமே
"நான் த னி ய ஞ நிண்டு மூவாயிரம் கண்டையும் அணைச் சுக் காட்டவா?*
விருப்புடன் கேட்கும் மக னைப் பார்க்கப் பார்க்க ஆறு முகத்தாருக்குப் பெருமிதம். கூடவே "இவன் மட்டும் தலைச் சஞப் பிறந்திருந்தால் என்ற நினைப்பெழுந்து அவரது மகிழ்ச் சித் தீயில் தண்ணீர் வார்த்தன.
சின்னவளவை. புகையிலைக் கன்றுகளின் இலைகளை ஒன்றுகூட் டிக் கட்டிக்கொண்டு போக தகப்பனும் மகனுமாக அணைத் தாா கள,

Page 10
"இந்தமுறை புகை யி லை வீச்சா எழும்பும் எ ன் கி ரு ர் முகத்தார்.
"நம்பிக் கோண்டிருங்க" இது மகன்.
"விளையும் பயிரை முளையிலை தெரியுமடா" என்றபடி மகனி லும் அர்த்தப்படுத்திப் பார்த்து மகிழ்ந்தார் முகத்தர்ர்.
உரம் துர்வி தண் ணி ரு ம் இறைத்தாயிற்று.
தனது உ  ைழ ப் பின் ஒவ் வொரு படியிலும் ம க ளின் வாழ்வே கனவாக அது நனவா கும்தான் என்று நம்புவதுபோல் பொன்னம்பலம் ஒரு சாதகத்து டன் வந்தார்.
*போன போன வருசங்களை மாதிரி சா த க ங் களை மினக் கெடுத்தி என்ர சொல்லைச் சங் கையீனப்படுத்தாமல் முடிச்சுப் போட வேணும். அவர் செல்லத் துரையரும் நம்பட நி லேயி லை கசங்கிப் பிழைக்கிவறர். இழுவல் வழுவல்கள் அவருக்குப் பிடிக் காது’பிரகடனப்படுத்தும்தொனி யில் பொன்னம்பலம், கூறினுர்,
வீ க் கம்.
விரலுக்கேத்த
பெடியன்
செல்லத்துரையற்ற நல்ல குணம் ..."
"தகப்பனேட மண்ணை க் கிளறிக் கொண்டிருக்கிருன், பிர யாசை உள்ளவன்"
* எவ்வளவாம் கேககனம்
"இருபதெண்டவர் நா ன் பதினைஞ்சுக்குள்ள மடக்குவன்"
சாதகமும் பொருந்தியது. முடிவு காணும்வரை பொன்னம் பலம் தடயுடலான வரவேற்பு டன் அடிக்கடி வந்து போவார். வெற்றிலை பாக்கு நிச்சயம், பல வேள்ை தேனீர். சிலவேளைகளில் சாப்பிடவும் செய்வார். ᎧᏡ) ᎯᏏ
கடிக்கும்போது கைமாற்று என்ற போர்வையில் அன் பளி ப் பும் உண்டு.
ஆறுமுகத்தார் ச ளை க்க வில்லை. சளைத்தால் ஆகிவிடுமா
இளையவளின் க்ாதுக்குச்சியை ஈட்டில் வைத்து நான்கு இறைப்பு என்னைப்பிடி உன்னைப்பிடி என்று புகையிலையும் வளர்ந்து தலைப்பு முறித்துக் கொண்டிருக்கும்போது செல்லத்துரையர் வருகிருர்,
இவ்வளவு நாட்களில் அவ ரும் பலதடவை வந்து போய் இரு ந் த ரா ர், பொன்னம்பலம் வார்த்தைகளால் நம்பிக்கையூட்டி ' நெருக்கி வுைத்திருக்கிருர். அது பொன்னம்பலத்தின் தொழில் தந்திரம். முடிவாகுவதன் முன்பே நெரு க் கி வைத்துவிட்டால் முறிந்து போகாது என்பது அவ
ரது அனுபவம்.
செல்லத்துரையும் ஆறுமுகத்
6 தப் போலவே கூலிவேலையும் சிறு துண் டி ல் பிழைப்புமாக வாழ்பவன். ஒன்றையொன்று
புரிந்து ஒட்டக்கூடிய மனங்கள். ‘முகத்தாருக்கு இந்தமுறை வலு எழுப்பம்
* உனக்கென்ன சொல் லு 6 fTo
இல்லாம w to B e. r நானெரு பேயன். முழுவதையும் மிளகாயா
வைச்சு குருமன் பிடிச்சுக் கிடக்
(ሟjofi! ' -
'வெறும் தண்ணியையும் பசளையையும் உறிஞ்சி இப்பிடி நிமிரயில்லை." குடும்பம் முழுவ' தின்ரயும் உழைப்பை உறிஞ்சி’ "எப்படியோ கதை முடிஞ் gr6u grfl’
செ ல் வி தேனிருடன் வந் தாள்,
"יחLD חמו מ4 ו5וןg uו (9)"
16

"குடிக்காம. உன்ர கை யாலதானே சாகுமட்டும் குடிக்கப் போறன்"
செல்வி நாணத்தால் முகம் தாழ்த்தி நடந்தாள். ஆறுமுகத் தாருக்கு இப்போதே தன் து மகள் வாழ்ந்துவிட்டதாக ஒரு நிறைவு. -
O
ஊமல் ஏற்றி வருவதற்காக சுப்பையாவின் வண்டிலைக் கட்டிக் கொண்டு துறைமுகத்தடிக்குப் போயிருந்தார் ஆறுமுகத்தார். ம்கன் கோலிவிட இவர் சுமந்து வண்டிலை நிரப்புவதுதான் திட் டம். முதலாவது கடகம் நிறைந் திது. -
"ம். . தூக்கிவிடு என்ருர் முகத்தார். ۱, ۱," یا
*விடுங்க நான் தூக்கிறன்"
குறுக்கே நுழைந்து கைகொடுக் கும் குரவ். செல்லத்துரையரின் மகன். மாப்பிள்ளை.
முகத்தாருக்கு நெஞ் சம் ( ரிர்ந்தது. தன்னைச் சுமக்க டாது தான் சுமக்கும் மரும
7. ஊமல் முழு வ ைத யும்
னே அள்ளி நி  ைறத் து -
னே வண்டிலேயும் ஒட்டிக் ( 'ாண்டு. . முகத்தார் இன் பத்தில் திளைத்தார்.
"fgitti ... . ð er frtfj'
மாட்டுவண்டில் சந்தியடியில்
, கும்பும்போதே "ஐயா வாழுர் ஐயா வாருர்' என்றபடி துள்ளி ஓடிவருகிருள் செல் வி படலை ալգծ@5.
வந்து முகம் நிமிர்த்த . முன்னுல் . வந்த வேகத்தி லேயே திரும்பி ஓடு கி ரு ள். "அம்மா அவரம்மா"
"ஆரடி அது" "அவர்தான் w செல்வியின் முகம் குங்குமச் சிவப்பாக மலர்ந்தது.
அறுவடையின் போதுதான் விவசாயிக்கு எத்துணை மகிழ்ச்சி, அதேமகின்ச்சி புகையிலைவெட்டிக் கொண்டிருந்தபோது முகத்தார் குடும்பத்திடம் இருந்தது. ஆன லும் இந்த அறுவடையோடு புகையிலை வேலை முடிந்துவிட வில்லை. இனித்த ரான் "வேலை" இருக்கிறது.
முகத்தாரும் மகனும் புகை யிலை இலைகளை வெட்டி அடுக்க செல்லம்மாவும் இளையதுகளும்
எடுத்துச் சென்று வெய்யிலிலே
காயப் பரவுகின்றனர். காய்ந்த பின் பொறுக்கி குருத்தோலைகள் . கட்டி தயாராக இருக்கும் மாலுக் குள் கட்டித் தொங்கவிட்டு. ஒரு நாள் வாடல்.
அவிழ்த்து GSL u Tl - ... ... ...
குடில் தயாராகிவிடும்.
பாடம் குலைத்து மும்மூன் ருக முடிச்சுக் கட்டி, குடிலுக்குள் தொங்கவிடுகிருர் முகத்தார் கீழே ஊ ம ல் அடுக்குகின்ருன் மகன். புகையிலை குடில் ஏறிவிட் டது. கரணம் தப்பினல் மரணம் போல, குடிலுக்குத் தப்பி வந்
݂
பாட மா கப்
தால்தான் பொருள். நெருப்பு
வைத்து வாசல் அடைத்து வரும்
போது கூறினர் முகத்த்ார்.
"பச்சைப் புகையிலை. நிம்மதியா மூச்சு விட்டுக்கொண்டு கிடக்கலாம்"
இரண்டாவது சூடு. ". வாசல் திறந்துவைத்து கம் பும் கையும7 க | வ |ா ச ல டி யி ல் இருக்கிருர். தணல் எழும்பி எரிந்து விட்டாலோ புகையிலை விழுகிவிட்டாலோ எல்லாம் சாம் பலாகிவிடும். அதுதான் முகத் த ட்ர் காவலிருக்கிருர், அப்போ தும் தன் உயிர் மூச்சான கன
வில், மூழ்கிவிட w w w
"ஐயா இப்பிடித்தான் காவ லிருப்பார். அங்க . அங்க .
7

Page 11
கிளம்பி எரியிது மகன் குரல் கொ டு க் கி ரு ன். துடித்துப் பதைத்து எழுந்து க் அடித்து சுவாலையை அடக்குகின் ருர், ஒரு நிமிடம் அது கவனிக் கப்படாமலே போயிருந்தால் அவ ரது கனவே எரிந்து சாம்பராகி யிருக்கும்.
காத்தவன் முருகன்தான் என்ற நம்பிக்கையில் முருகன் கோயில் பக்கமாகக் கும்பிட்டு விட்டு முகத்தார் விழிப்படைந்து விட்டார். செல்வி தேனீ ரு ம் கருப்பட்டியும் கொண்டு வரும் போது சொல்லிவைத்தது போல் பொன்னம்பலம் வருகிருர்,
O "சுப்பையற்ற மகளுக்கும் ஒழுங்காக்கிப் போட்டன்" "எவ்விடத்தில..."
* கடைக்காரச் சங்கரப்பிள்ளை யற்ற மகனுக்குத்தான்"
"அப்ப வலு எழு ப் ப ம |ா நடக் கும். ரெண்டு பக்கமும் காசில மிதக்கிறவங்கள்" என்று விட்டு தன் நின்ைப்பில் பெருமூச்சு விடுகிருர் ஆறுமுகத்தார்.
க"சு பணத்திலே என்ன. உன் ர மாப்பிளை தங்கப்பவுண்' மனமறிந்து கூறுகிருர் பொன்னம் பலம்.
குடிலுக்குள் பு  ைக யி லை கனிந்து கொண்டிருந்தது. வானத் தில் பாதி நிலா. சுற்றிவர நட் சத்திரங்கள் எதையோ வெறித் துப் பார்த்தபடி முகத்தார், சுருட்டுப் புகைத்தபடி பொன்னம் பலம். சில நிமிட மெளனம் மெல்லக் கலைந்தது,
"எவ்வளவு சீதனம்" "ஒரு லட்சம் ரொக்சம் நகைநட்டு. சுப்பையனுக்கென்ன பஞ்சம். எண்டாலும் புதைஞ்சு கிடக்கிற பணத்தில தொடாமல் இந்த வருசம் கமத்திலை வாறதை எடுத்துத்தாளும் செய்யிறது"
கிம்பினல்
தாக கூறி ப்
"பணம் இருக்கிறவனுக்குத் தான் கஞ்சத்தனம் வருகுது'
"ஒமோம்" அடுத்த வரவில் சம்பிரதர் யப்படி பேச்சைத் தொடங்குவ பொன்னப்பலம் விடைபெற்று விட்டார்.
பதப்படுத்தி முடித்த புகை லையை மாலுக்குள் Urlib அடுக்கிவிட்டு களையாறியபோது பொன்னம்பலத்தின் அ டு த் த வரவு. .
“இப்ப பங்குனி, சித்திரைக் குள்ள புகையிலை வித்துப்போட் டால் வைகாசி முதல் நாளுக்குச் செய்யலாம்"
*கட்டினன் வெட்டினன் எண்டு செய்யிற வேலையில்லை முகத்தார். கலியான விசயம்
இப்பவே அடிபோட வேணும்
பொன்னம்பலம் இப்படித்
தான். தன் தொழில் விசயம்
என்று வந்தவுடன் அதை முடிந் தளவு பெரிதுபடுத்துவார்.
பேச்சுவார்த்தை முடிந்தது பதினைச்து ரொக்கம். நகை வீடு வளவு. வைகாசி முதல் நாளுக்கு எல்லாம் ஒம்,
சித்திரையும் கரைகிறது. பத்து ந  ைட நடந்திருப்பார் கணபதிப்பிள்ளை வீட்டுக்கு, அவர் தான் பு  ைகயிலை வியாபாரி. ஊர்ப் புகையிலையைக் கட்டி , சிங் களப் பகுதிக்கு ஏற்றுபவர்.
"இந்த நாளையிலை அவங்கட பகுதிக்குப் போகவே ஏலாது. துவேசம் வலு வர முத் தி ப் போச்சுது. புகையிலை கட்டி என்ன செய்யிறது" - •
"ஐயா எனக்கு அவசரம். குமர் காரியம்’
"அது க்கு நான் புகையிலை கட்டி வீட்டுச்குள்ள வைக்கிறதே
முகத்தார் பக்கத்து " ஊரில் புகையிலை கட்டும் கந்தப்பரிடம் போனுர், "எனக்கு ஒண்டுமில்லை
8

கட்டிப்போடுவன், கணபதிப் பில மாயர் வழக்கமா கட்டுகிற இடத்தில நான் கட்டிறது முறை யில்ஃல" என்றபடி மு டி வா ன 11. ல கிடைத்தது.
"அங்காலைப் பக்கம் குழப்ப மாம். அதாலை அவர் இப்ப கட்ட மாட்டாராம்"
'கம்மா சாட்டு. அவரிட்ட இப்ப போதுமான புகை யிலை இருக்கு. ஆறப் போட்டால் அரு விலைக்குக் கட்டலாமெண்டுதான்" ‘என்ன ந.ா சங்க ட் டி ன ஏமாத்தோ' என்று முணுமுணுத் தபடி வந்தாலும் வேறுவழி
கன பதிப் பிள் ளையிடமே போனுர்,
g ... i hர் காரியம் எண்டு பா:ம் பார்தது, ஐப்பசி மட்டி லதான் நான் கட்ட முடியும். இப்ப கட்டுறதெண்டால் அவ்வ
ளவு காலம் வட்டியைக் கழிச் சுப்போட்டு. &
நிலைமையின் நிர்ப்பந்தம் 年庞 என்றது. -
சும்மா மதிச்சாலும் பதினை யாயிரத்துக்குக் குறையாத புகை யிலையை பத்தாயிரம் மதித்து
வட்டி கழித்து ஏழாயிரத்துச்
சொச்சம் என்கிருர்,
* ஏழாயிரமோ .. சும்மா நெருப்புவைச்சுப் போட்டு ப் போவன். ஒரு நீதி நியாயம்
இல்லையே இது ஆறுமுகத்தாரின்
ஆயாயமான குமுறல்,
ஏமாற்றம் ஆறுமுகத்தாரை
க்சக்கிவிட்டது. அவர் மட்டுமோ?
அவர் குடும்பம், செல்வி, துயரக்
கடலில் அவர்கள் மூழ்கி தத்த
ளித்தபோது செல்லத்துரையரின் வருகை, துரும்பா புயலா என்று பேதம் புரியாமல் முக்த்தாரிடம் தயக்கம்,
வாங்க..."
*ம். வாற அப்பையற்றமகளுக்குகலியானம்"
மும் நடக்கும்"
திங்கட்கிழமை
இறுகிய மெளனம் சில நிமி டம் நீடித்தது. செல்வி தேனிரு டன் வந்து . "குடியுங்க” என்று கொடுத்துவிட்டுப் போ  ைஸ். அவளிடம்தானமோ மலர்ச்சியோ இல்லை. அகத்தின் துயரம் முகத் திலே தெரிய அவள் போர்ன போ க்கு செல்லத்துரையரின் இதயத்தை உலுக்கிவிட்டது.
அதனுல் மட்டுமல்ல, அவர்
ஒரு தெளிவோடுதான் வந்தார்.
*சந்தோசத்திலையே வாழப் பிறந்தவங்கள் . . . கலிய 1ணக் காட்சி, நாங்க ம்" நெடுமூச்சு
விட்டார் முகத்தார்.
*அவங்களுக்கு மட்டு மா வாழ்க்கை, நம்மட கலியாண
கேலி செய்கிருரோ அல்லது குத்திக் காட்டுகிருரோ என்ற தவிப்பில் பேச்சை மாற்றுகிருர்,
*சுப்பையன் புகையிலை வித்
துத்தான் கலியாணம் எண்டவன்.
ஐம்பதிஞயிரத்துக்கு வித் துப் போட்டான்"
*என்ன? ஆரு கட்டினது? முகத்தாரிடம் அதிர்ச்சி.
*கணபதிப்பிள்ளைதான்' "அறுவான் குழப்பம் , அது இதெண்டான்"
"அது நம்மளப்டோல ஆட் களைத் தலையெடுக்காமப் டண் ணுறதுக்கு அவங்கட தந்திரம். அவங்க ஒண்டு சேர்ந்திடுவாங்க!
"நாம. "நாமளும் சேருறதுதான்*
என்ன சொல்லிறியள்" புரி யாமல் விழித்தார் முகத்தார்.
"சம்பந்தி. வைகாசி முதல் நாளுக்கு. எல்லா ஒழுங்கையும் பாருங்க" என்ருர் செல்லத்துரை. நாய் குரைத்தது. பொன் னம்பலம்தான் இவர்கள் ஒன்ருகி விட்டது தெரியாமல் முகத்தைத் தொங்கப்போட்டு வந்துகொண் டிருந்தார்.

Page 12
பிரான்சிஸ் ஜெனம்
ஈழத்துத் தமிழ் நா ட க இயக்க முன்னேடிக்ளுள் ஒருவ ரும், நண்பருமான தாசிசியஸ் , ஒருதடவை - 1977 இல் என்று நினைக்கிறேன் - என் னி டம் பிரான்சிஸ் ஜெனத்தைப் பற்றிக் கூறினர். ஜென்த்தின் நடிப்புத் திறன் பற்றியும், நாடகக்கலை யில் அவருக்குள்ள ஆர்வம் பற் றியும், சிறப்பாக, நாடகத்துறை யில் எதையும் கற்க விரும்பும் அவருடைய பணிவான குணம் பற்றியும் தனக்கேயுரிய ஆர்வத் துடன் தாசிசியஸ் எனககு விப ரித்தார் - ஜெனம் பற்றிய ஒரு படம் என் ம ன த் தி ரை யில் விழுந்தது.
இவர்தான் ஜெனம் என்று தெரியாத காலத்தில் யாழ்ப்பா ணத்தில் கூத்துப் போட்டி நடை பெற்றபோது அதில் மத்தியஸ்த ராகக் கலந்து ஜெனத்திற்கு உப நடிகர் பரிசு வழங்கியிருக்கிறேன். அவர் இபண்ணுக நடித்த திப்பு சுல்தான் நாடகத்தை கொழும்பு இம்பினி அரங்கில் பல்கலைக் கழக மாணவப் பருவத்தில் பார்த்தி ருக்கிறேன் (இதெல்லாம் எனக்கு பின்னல்தான் தெரிய வந்தது)
வாடைக்காற்று திரைப்படம் மூலம் ஜெனத்தின் நடிப்பு ப் பற்றி எனக்கு ஓர் உயர்வான அ பிப் பிராய ந் ஏற்பட்டது. நாடக அரங்கக் கல்லூரி தயா ரித்த கோடை, (மாணிக்க fbiru i னக்காரர்), கந்தன் க ரு னை (நாரதர்), பொறுத்தது போதும்
O
ሀዞዞ"ካዛpuዞ፣"ዛዛዛu፡ቦ፤"ካዛuuuuዞ"lካካur
=
事
அட்டைப் படம்
"ቫካuuዞ"ካካuuሠ"ካካuuዞዞ"ካዛuuህቦ"
. மெளனகுரு
፶
(சம்மாட்டியார்) , கூடிவிளையாடு ஆகிய நாட
பாப்பா (பன்றி) கங்களில் அவர் நடிப்பு எம்மைக் கவர்ந்ததுடன், நாடக அரங்கக் கல்லூரியால் ஜெனத்தின் நடிப்பின் பல பரி மாணங்களையும் இந் நாடகங்க ளிற் காண முடிந்தது.
நாடகம் முடிந்ததும் மேடை யில் ஏறி அவரை மனப்பூர்வ மாக நாம் பாராட்டும் போது
அவரும் அதனை இதய பூர்வமாக
ஏற்று அகமும் முகமும் மலரச் சிரிக்கின்ற காட்சி இப்போதும்
கண்ணுக்குள் நிற்கிறது, அது
ஒரு தனி அனுபவம், நமக்கும்
ஜெனத்துக்கும்.
புடமிடப்பட்ட
நாடக அரங்கக் கல்லூரி
§ ஜெனத் துட்ன்
நருங்கிப் பழகும்வாய் ப்புஎனக்கு '
ஏற்பட்டது. அரங்கக் கல்லூரிக் காக எம்மால் நெறிப்படுத்தப்
ul- சங்காரம், அபகரம் ஆகிய
இரு நாடகங்களிலும் அவர் நடித்தார். சங்காரம் ஆட்ட
முறையிலமைந்த நாடகம், -9! Լl சுரம் உ  ைர நடையிலமைந்த அபத்த நாடகச் சாகல் கொண் டது. இரண்டும் இருவேறு அனு L6th தரக்கூடியவை. இரண்டி லும் ஜெனமும் இருவேறு அனு பவங்களைத் தந்தார். சங்காரம் நாடகத்திற்காக ஏறக் குறைய 30 பேருக்கு 3 மாத கால் ம் அரங்கக் கல்லூரியில் ஆட்டம் பழக்க வேண்டியிருந்தது. ஏ. ரி. ப்ொன்னுத்துரை, (οι εραδί μή,

e - த்திரேஸ்வரன். தனபாலசிங் க) போன்ற பெரிய உருவங்கள் ஆடுவது ஆரம்பத்தில் வேடிக்!ை யாக இருந்தது. எனினும் நடிப்
ஆர்வமும்,
கள் வெகு கெதியாக நுணுக் க ங் களை ப் கொண்டனர். அந்தப் பாரிய உட
ஆட்ட
லைத் தூக்கிக் கொண்டு ஜெனம்
லாவகமாகவும்.
வேகமாகவும், ஆடுமளவுக்கு விரைவாகக் கற் றுக் கொண்டமை எனக்கு வியப் பளித்தது. ஆட்டத்திலும் கூட தனக்கென ஒரு
எனக்கு மகிழ்ச்சியை அளித்தது.
. நாடகத் தயாரிப்பின்போது
ஒரு சிறந்த நடிகனுக்குரிய பல பண்புகளை கண்டேன். பிரதியை நெறியா ான் வாசித்துக் காட்டும்போதும், நாடகத்தின் உள் நோக்கம் பற் றியும், எத்தகைய தாக்கத்தை
அத்ன் மூலம் தான் ஏற்படுத்த
விரும்புகிருன் என்பதைப் பற்றி
யும் கூறும் போதும், ஒரு ப்ாத்
நிரம் எவ்வாறு உருவாக வேண் டும் என்றுதான் விரும்புகிருன் என்று விளக்கும்போதும் ஜெனம் அவதானமாகவும், அ மாகவும் நெறியாளனின் கூற்றின உள் 1ாங்கிக் கொள்வார். பின்னர் எம்முடன் மீண்டும், பல தடவைகளில் அப் பாத்தி ரம் பற்றிப் பேசி நெறியாளன் கற்பனை செய்த பாத்திரத்தினைத் தனக்குள் சரியாக உருவாக்கிய
; தன் கற்பனைகள் 'nலம்
- . . . . ; - tu றகு 8
... . . . ...ام . زیست " " ( F عه நெ من : از نم زر :
னின் வரம்புசளேக் கடந்து அவர்
செய்வது கிடையாது ஒ திகை
கற்.
களின் போது நெறியாளா பனை செய்த பாத்திரம் ஜெனத் திற்கூடாக
அற்புதமாக உருப் பெற்று வரும். தங்கள் கற்ப ந ை க்கும் +கர்கள்
கெட்டித்தனமும், உடல் ஒத்திசைவுமுள்ள இவர்
பிடித்துக் நின்று கற்றுக் கொள்ளும்
பாணி  ைய
ஜெனம் வகுத்தக் கொண்டமை தனியாகப் பெயர்
மீண்டு ம் ,
மீது நெறியாளருக்கு அளவிட முடியாத அன்பும் ம தி ப் பும் வரும். இந்த அன்பும் மதிப்பும் ஜெனத்திடம் எனக்கு என்று முண்டு.
எதையும் மரணவன் போல மிக உயர்ந்த பண் பு ஜெனத்திட முள்ளது. கூறுபவர் யாராயிருந் தாலும் ஆளைப் பார்த்து நல்ல னவற்றைக் கற்கும் அந்த இயல்பு தான் . ஜெனத்தின் வெற்றிக்கு மூல காரணம். ந7டகம் ஒரு கூட்டுப் பொறுப்பு என்பதை நன்குணர்ந்தவர் ஜெனம். தான் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அவ ருக்கில்லை. நாடக வெற்றியையே
தனது வெற்றியாக எடுப்பவர். நான் ஜெனத்திடம் ,
இன்று மிகச் சிறந்த நடிகர் கள் மேடையில் பாத்திரங்களின் குளும்சங்களைக் கொண்டு வருவ தில் தவறி தமது இயல்புகளையே மேடையில் கொணர்கின்றனர்.
ஒவ்வொரு பாத்திரத்திற்கென் றும் பேச்சு, அசைவு, தொனி,
நடை என்ற வகையில் பல வேறு
பாடுகள் உள்ளன. ஆனல் இவற் றின் நுணுக்கமறியாத நடிகர்
கள் பல நாடகங்களில் பல்வேறு பாத்திரங்கள் தாங்கினும் ஒரு மாதிரியாகவே எல்லா நாடகங் களிலும் காட்சி தருகின்றனர். இதனல் நாடகப் பாத் தி ரம் பின்னுற் செல்ல அதனைத் தர்ங்கி நடிக்கும் ஆளே துரு த் தி க் கொண்டு முன்னுல் நிற்பர் ஆணுல் ஜெனம் அப்படியல்ல. நாடகத்திற்கு நாடகம் அவர் குணதிசயம் மாறுபட்டிருக்கும்
கோடையில் வித்துவத்தன்மை யும், குடும்பப் பொறுப்புமுள்ள மா னி க்க நாயனக்காரரைக்
காணலாமே தவிர ஜெனத்தைக் காண முடியாது. அபசுரத்தில் மக்களை ஏமாற்றும் போலி அர சியல்வாதியைக் காண லாமே தவிர " ஜெனத்கைக் காணமுடி

Page 13
யாது. ஏனைய நாடகங்களிலும் இவ்வாறே. ஜெனம் பின்னுற் செல்ல நாடகப் பாத்திரமே நம் முன்னுல் நிற்கும்.
தானே பிரதான பாத்திரம்
தாங்க வேண்டுமென்ற குறுகிய
அவா அவருக்கு என்றும் இருந்த
தில்லை. கொடுத்த பாத்திரத்தை ஏற்பார். சிறந்த ந டி க ரா ன அவர் நாடக அரங்கக் கல்லூரி யின் புதியதொரு வீடு நாடகத் தில் பிரதான பாத்திரங்களை விடுத்து எடுத்துரைஞர் பாத்தி ரம் தாங்கியமையை உதாரண
மாகக் கூறலாம் தான் மாத்தி .
ரம் நாடக அரங்கக் கல் லூ ரி தயாரிப்புகளை ஆக்கிரமிக்காது புதியவர்கள் நடிப்பதை, இளைய வர்கள் பங்கு ஏற்பதைக் கண்டு மகிழ்பவர் ஜெனம்.
சில்லாலையில் பிறந்து, கொய் யாத் தோட்டத்தில் வளர்ந்து, சென்பற்றிக்ஸ் கல்லூரியில் கல்வி பயின்ற ஜென ம் தற்புோது யாழ்ப்பாணம் வகுப்புத் தொழி லாளர் கூட்டுறவுத் தொழிற் சங்கத்தின் நிருவாகக் காரியதf சியாகக் கடமையாற்றுகிறர்.
சில்ல "லையில் 5 ம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும்போதே பாடசாலையில் தயாரிக்கப்பட்ட ஜூடித் என்ற நா ட க த் தி ல் பெண்ணுக நடிக்கத் தொடங்கி ஞர். 1975 வரை பெண்வேடத் திலேயே அதிகம் நடித்தார்.
இவருடைய நடிப்பு வரலாறு ஈழத்துத் தமிழ் நாடகத்தில் ஒரு குறிப்பிட்ட கால வரலாற் றுடன் தொடர்புடையது. கலை யரசு சொர்ணலிங்கம், பொ. செல்வரத்தினம், திரு. அரசர், அருட்திரு சவரிமுத்து, பூந்தான் யோசோப்பு. ஏ. ரகுநாதன், சுஹைர் ஹமீட், குழந்தை சண் முகலிங்கம், அ. தாசி சி ய ஸ், சி. மெளனகுரு ஆகிய நெறியா ளர்களின் நாடகங்களில்ெல்லாம் நடித்திருப்பதைக் காணும்,
நாடகம் அறிந்தோருக்கு இவ
ரின் வளர்ச்சிப் போக்கு புரியும்.
கூத்தில் தன்னுடைய கால் களைப் பதித்துக் கொண்டு புராண இதிகாச நாடகங்களைக் கடந்து நவீன நாடக இயக்கத்தில் பங்கு கொள்ளும் இவரின் வரலாறும் வளர்ச்சியும் தனியாக ஆராயப் பட வேண்டியது.
1980 ம் ஆண்டில் தாசிசி யஸ் தயாரித்த பொறுத்தது போதும் நாடகத்தில் சிறந்த நடிகருக்க்ான ஜனதிபதி விருது
இவருக்கு அளிக்கப்பட்டது. பரி
சால் சிலர் புகழடைவர். சில
ரால் பரிசு புகழடையும். ஜெனத்
தைப் பொறுத்தவரை இரண் டாவதே பொருத்தமானது. இவ் வளவு திறமை பொருந்திய இந் நடிகர் நாடகத்திற்குப் பயிற்சி
அவசியம் என்பதில் தளராத உறுதியுடையவர், தொடர்ந்து பயிற்சியிலீடுபடுவதும் புயிற்சி
மூலம் மேலும் அதன் திறன்களை
வளர்த்துக் கொள்வதும் நான்
அவரிடம் கண்ட குணங்களாகும். நிட்சயமாக நாடகம் சமூக
உள்ளட்க்கத்துடன் கூடியதாக,
வும், மக்களுக்கு நன்கு புரியக்
கூடியதாகவும் இருக்க லேண்டும் என்று நம்பும் இவரிடம் ஒரு முறை ஒரு பேட்டியாளர் நீங்கள் நாடக உலகில் ஏதாவது புதுமை புகுத்த விரும்புகிறீர்களா என்று கேட்டபோது,
"புதுமை என்று எதுவுமில்லை. அமரர் மகாகவி கூறியதுபோல நாமும் நமக்கோர் ஓவியக் கலை யுடையோம் என்பன உணர்ந்து,
நமது பழமை வாய்ந்த கலை வடி
வங்களை புதிய நாடக வடிவங் களிற் புகுத்தி நமக்கென்று ஒரு தேசிய நாடக மரபை உருவாக்கி உறுதிப்படுத்த வேண்டும் என் பதுதான் எனது அவா!' என்று கூறியுள்ளார். ஜெனத்தின் நாட கம் பற்றிய கோட்டாட்டுக்கு
அவர் கூற்றே சான்று 爱·
As

அன்ன தானம்
월)· இரத்தினவேலோன்
AASAASAASASAA AALAAA AM LqLALA MAqALSLALLAA SqAeLL SSqLMSMSLMS
6ல்லாமிரு எல்லாமிரு'
ஆர்ப்பரிக்கின்ற ஆலய மணிக
ளிற்கு மேலாக அருணசலத்தா
ரின் குரல் ஆவேசமாக ஒலித்தது.
இல்லாதவைக்குத்
* மூடல் தன் இலை தேக்கமிலை தேகம் நிறைந்திருக்க ஒரு கை யால் இலைகளைப் பிய்த்தவாறே வரி சையில் அமர்ந்திருப்பவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருந்தார் அவர். -
பொடியள் புறிழ்பான பந்தி யி2ல இருங்கோ! ஆரும் கள்ளப் பந்தி மாறினது கண்டனே கம் பாலைதான் விழும்’ அடிக் குரல் எடுத்து அவர் கூறுகிருர்,
அப்போதுதான் கோவில டிக்கு வந்த செல்லன் மூடலை கமக்கட்டிற்குள்  ைவத் து க் கொண்டே தனது மூன்று பிள் ஆளகளுடனே அவசர அவசரமாக ஆலய முன்றலிற்கு ஓடிவந்தான். T செல்லன் உங்கடை பந்தி மகிழமரத்துக்குக் கீழை யெல்லே~ பந்தியைக் குழப்பா மல் அங்கை போயிரு’
அங்கைதான். போறன் . ஒரு இலை தரவாக்கும்'
மூடல் இல்லாதவைக்குத் தான் இலை. ம் விலகு. நிண்டு மினைக்கெடுத்தாதை'
அந்த ஆலயத்தில் எவரது அன்னதானம நடநதாலு முன னின்று உழைக்கும் அருணுசலத்
சற்று உற்சாகம்ாகவே
யடியில் வரும்போது யார் கோயிலிலே முருகேசற்றை
தார் இன்று. தனது மைத்துனர் முருகேசரின் தானம் ஆகையால் இயங்கு கிருiர்.
கேட்டது கி  ைடக் கா து போகவே அரையிலிருந்த சால் வைத் துண்ட ல் மூடலைத் துடைத்துத் தட்டிக் கொட்டிய வாறே மகிழமரத்தடிக்குச் செல் கிருன் செல்லன்.
"மா மணல் ஒண்டுமில்லை! கையிலையும் ஒரு சதத்துக் காசு மில்லை. இண்டைக்கு இரவைக்குப் பொடியளுக்கு என்னத்தைத் தேடுறது என்று துறையால் திரும்பும்போது ஆழ்ந்த சிந்தனை யில் வந்தவனுக்கு புத்தகக்கடை
தானம்' என்று யாரோ கதைத் துக் கொண்டது தேனுக அவன்
காதுகளில் பாய்கிறது. மூன்று பிள்ளைகளைப் பெற்றுக் கொடுத்து விட்டு மாரடைப்பால் அவனது மனைவி மூன்று வருஷங்கட்கு முன்பு மாண்டதன் பிறகு மாடா யுழைப்பதுடன் நித்தமும் மாலை யில் தீன் தேடுவதும், அவனது தலையில் வீழ்ந்துவிட்டது. பத்து
வயதும் நிரம்பாத மூத்த அவ
னது மகள், அடுத்தடுத்த வரு டங்களில் பிறந்த இர ண் டு மகன்கள். அவர்களால்தான்
என்ன செய்ய முடியும்?
காலையில் உண்ட பழஞ் ரே 1று போக ஆனைப் பசியுடன் அவனைக் காத்திருந்த பிள்ளைகள், அவன் வருவதைக் கண்டதும் காணுததுமாக 'ஐயா கோயில்லை பூசையாம்! வா போவம்" என்று சொன்னபோதே அவர்களது அகோரப் பசியை அவனுல் உணர முடிந்தது. வெளுத்து வந்த
உடுப்புகளை திண்ணையில் போட்
டவன் மூ ட லை எ டு த் து க் கொண்டே பெருமூச்சுடன், .
23

Page 14
W Gir 3GIT LUTTET Eo பூசைமுடிந்து
ஆய | || || || IlfITI IT ன்கதட்டும் ஒளி பஞ்சடைந்த
செல்லுயினின் கருதுகட்குப் பசுமை பாகவே கேட்கிறது
வெற்றிலேத் தாம்பாளந்து L– i Hr. போது குறிப்புணர்ந்து நீர்ந்த மடத்தில் காட்ஸ் விளேயாடிக் கொண்டிருந்த இஎேஞர்களும் வடக்கு வீதியில் கிளித்தட்டிய பிள்ளகளும் ஆட்டங்களே இடை நிறுத்திவிட்டே ஆயத் வித நோக்கி ஓடி வருகின்றனர்.
காதுகளிரண்டினேயும் சென் வரத்தம்பூ அலங்கரிச்சி மார்பில் சந்தனம் பரிணமிக்க கேரி லுக்கு வெளியே வந்த முருகேசர் ஆலய முன்றலில் பந்திகளாப் பரந்திருக்கும் சனங்களே ஒரு கனம் பார்த்துவிட்டு
களே அழைக்கிருர் தம்பியன் சோத்துப் பெட்டி பிடி ஆள் தேவை ஒவ் லு ப் பே  ே
"ם, , , תתBIGle שחור.
ாேட்டுடன் நின்ற இருர் *ā 伊、一、 நன்பர்களிடம் கொடுத்துவிட்டு
சாரத்தை மடித்துக் கட்ட
ਘ॥ਲ
கின்றனர்.
எழுந்து நின்று சுந்தடிக்
i। கொர்டு கட்டுப்படுத் தி க்
ਜਗ ਨੂੰ । தாரை அந்த ஆலய முன்றவில் பரநருக்கும்
岳、 、L妈,、
ਨ।
கேட்டு அருஞசள்ந்தாரும் தக் ஆட்டிவிட்டு மீண்டும் தன் துட பையிங் சடுபடுகிருர்,
பந்திருள் புகுந்து வந்த அருஞசாத்தார் முதல் சேறு றுப் பெட்டியுடன் மூன்று இளே
குருக்க ள் வெளியேறிய
யில் நின்ற ஐந்தாறு இாேஞர்
குரிகள் வெளிவருவதைக் கண்ட தும் ஆய வாசவிற்கு ஒடுகிரும்.
| L இந்திருக்கு, சோந்தை அனந்து போடவேணும்' என்று கூறிய வாறே தோற்றுப் பெட்டிக்குள் தன் ன்கணிய வைத்து அவர் அளவு காட்டு கிருர்,
மார்க்கண்டு நீ வடக்கை போ வினுசித்தம்பி நீ பொடிய
க்ரின்றுை பக்கம் போ தம்பி
வசந்தன் நீ தேர்முட்டியடிக்குப்
போ' சோற்றுப்பெட்டிகளுடன்
வரும் இளேருர்களே புறித்து விடு திருர் அவர் யாவற்றையும்
ம்ேற்பார்வை செய்து கொண்டு முருகேசர் உண்டில் பெட்டிக்
கருகில் கைகட்டியவாறே நிற்கி ருர் அடிக்கொருதரம் அவரது கண் ன் வடக்கு விதி பில் ாதயோ எதிர்பார்க்கின்றன்
இதைப் பார்த்துவது மகிழி மரத்திற்குக் கீழே இருந்த செல் னின் மகள் ஐயர் எங்கட । ।।।। விடே" என்று ரக்கத்துடன்
IL Tīr
விடுவி!
அப்டோ டெ ரி கைப்
கொண்டு செய்கி வேட்டியுடன் ஒருவர் வெளியேறுகின்ருர்
அவையருக்கு Ta, சோருே ஐயா?
-」
பண்டயல் ாேறு பரம்பரை
।
துவிள்ம் என்ாேயா' வாரில் 、 、 岳L岛 அால் வரும் குன்பச் சோற்றை பின் வந்து தண்ணீர் மாற்றி

நாவேந்து நாட்களுக்குத் தாம் வயிருறுவதை மன்திருத்தி செல் வணின் இளேயது வினவியது.
கதைக்கிருப் அவை வீட்டை நெல்லு மூட்டை முட்டையாக் கிடக்கு துகள் ஏன் அவைக்கு? நடுவில் இது.
அப்ப என்ன செய்வினம்?"
ஆடு மாட்டுக்கு வைப்பி দুষ্ক। "
"உவ்வளவு சோத்தையுமோ "சோறு சோறு" வடக்குப்
பந்திக்கு சோறு கொடுத்துக் கொண்டிருந்த மார்க்கண்டு சோறு அடிப்பெட்டிக்குள் போகவே அடிக்குரலெடுத்தார். அருணுசலத்தார் பெட்டி நிறைய சோறு கொண்டுவந்து மார்க் கண்டு வைத்திருந்த பெட்டியை நிரப்புகிருர் மார்க்கண்டு நீ சூடப் போடுகிருப்பு . அளந்து போடு, சோறு மட்டு மட்டு"
"சரி அண்ரே சமாளித்து பன்"
இளேஞர் பத்தி சிதறியது.
சனியனுகள் பந்திய ாேக் குழப்புதுகள் இஞ்ன் எங்கண்ட பந்திக்கு. " செல்லனின் அரு கில் நின்ற கதிரன் கூறிஞன்.
"அதுகளுக்கென்னர் வீட்டில் வேளா வேளேக்கு சோறு கிடைக் தும் போதாக் குறைக்கு பூசச் சோத்தையும் திண்டுட்டு குதி யன் குத்துதுகள்
வடக்கே பி ச என்ற மார்க் கண்டு நிமிருகிருர்,
அரோசுரா அரோகரா' இப்போ சோற்றுப் பெட்டி அவர் தலைக்கு மேல் உயர்கிறது. வடக் குப் பந்தி சிதறுகிறது.
மார்க்கண்டு, பெட்டியை உள்ளே கொண்டுவ" மகிழ மரத் தடிப் பக்கம் மார்க்கண்டின் பார்வை பட்டபோது அருணு
லத்தாரின் குரல் ஒலிக்கவே அவர் பெட்டிப் பாம்பாசிரோவி லுக்குள் நடையைக் கட்டுகிருர்,
தேர்முட்டியடிப் பந்திப் பக் கும் சென்ற வசந்தன் நிமிர்ந்த போது அருணுச்ஸ்த்தார்
୬′′′
கேயே வந்துவிட்டார். அரோ கரா அரோகரா'
பொறண்ண்ே, மரத்தடிப்
பந்திக்கு இன்னும் சோறு வைக்" ଜୀବାଶ୍ମୀୋ}"
"வசந்தன், பெட்டியை இஞ்சை கொண்டா" அருணு சவத்தார் அவசரமானுர்,
மரத்தடியிலே ஒரு இருக்கெல்லே?"
"சோறு மட்டு மட்டு, பிறகு மச்சானென்ன வெறுங்கையோ டையே வீட்டுக்குப் போறது?" "அப்பு. அதுகள் சோறு வாங்காமவே அண்: போறது" அதுகள். அதுகள் எண்டு
ஒண்டுக்கும் வழியில்லாதவங்க ருக்காக வக்காலத்து வாங்கு
என்ன உங்கை சச்சரவு? அருணுசலம் பெட்டியை உள்ள கொண்டுபோ! தம்பிமார் நீங்க ளும் உள்ளே போங்கோ வடக்கு விதியில் எதையோ எதிர்பார்த் துக் கொண்டு நின்ற முருகேசர் விடயமறிந்து தேர்முட்டிக்கு ஓடிவந்தார்.
அன்னே மரத்தடிப்பந்திக்கு சோறு வைக்கேல்லே
'தம்பி, சோறு மட்டுமட்டு அதுதான் அதுகளே விட்டுட்டு
பெட்டியைக் கொண்டு ஸ்ளே "ו תקווה.
"அண்ணே - தானம் எண்
டால் தானமாயிருக்க வேணும். எல்லாருக்கும் குடுத்திட்டு அது டுேதுே . .
தம்பி வசந்தன் நிலவரம் அறியாமல் பறையிருப். சோறு மட்டுமட்டு பந்திக்குச் சோறு வைச்சிவைக்கும். இனி காத்தாலே
庾

Page 15
தொடக்கம் பூசைக்காய் ஸ்ரிஞ்சு பாடுபட்டவைக்கும் புறிக்கவே சோறு மட்டுமட்டு" W "தானம் எண்டால் அது தான் பாடுபட்டவைக்கு சோறு போடவேணுமெண்டால், நீங் கள் வீட்டிலை கூடியிருந்து பாடு பட்டுப்போட்டுப் புறிச்சிருக்க லாமே? R "அருஞசலம், அவன்ர விசர் ஞாயங்களை விட்டுட்டு பெட் டியை வேண் டிக் கொண்டு so sirvárri 60. urro
"இதுகளைப்போலை ஒருவேளை சோத்துக்கே அல்லல்படுகின்ற சனங்களுக்கு ஒரு நேரமாவது வயிருற சோறு போடுறதுதான் தானம். அண்டை அயலார் கூடி வந்து அவிச்சுப்போட்டு புறிச்சு வீட்டை கொண்டு போறதுக் கில்லை தானங்கள், வீ ட் டி லை பண்டங்கள் நிரம்பியிருக்கிற வைக்கு பெட்டி பெட்டியாகச் சோறு அனுப்புறியளே பசிக்கா கப் போராடுகிற இதுகளுக்கு ஒருவேளையாவது வயிருற சோறு
போடுறதுக்குத்தான் தானங்கள்.
"அருளுசலம் பெட்டியை வாங்கிக் கொண்டு நீ உள்ளைவா, அவன்ரை வியாக்கியானங்களைக் கேட்டுக் கொண்டு நிண் டது போதும். அலுவலுகள் கனக்கக் கிடக்கு குட்டிபோட்ட நாயா ஞர் முருகேசர்.
*தானம் குடுக் கி ன மா ம்
தானம். கண்டறியாத தானம்'
பெட்டியை விட்டாலும் வசந்தன் பேச்சை விடுவதாய் இல்லை. "
வடக்கு வீதியால் வந்த முருகேசரின் கண் மடப்பள்ளி வாசலில் வந்து நின்றது. இப் போதுதான் முருகேசர் உசாரா ஞர் கார் டிக்கி திறக்கப்பட்டது! "ஐயா. சோறு" பொறுமை யிழந்து செல்லனின் இளையது அழ ஆரம்பித்து விட்டது.
மகிழ மரத்தின் கீழ் இருந்த
፪6
ஐம்பது அறுபது சனங்களும் சிதற ஆரம்பித்தன. மூடலைத் தட்டிக் கொட்டியவாறே மடப் பள்ளி பக்கம் செல்கிருன் கதிரன். *கதிரன் நில்! எ ங்  ைக போருய்? உனக்கு வெட்கமா இல்லை?நடந்ததைப் பாத்த பிற கும் பிச்சை கேட்கப் போறிய்ே? உன்னைப்போல குனியிறவங்கள் இருக்கிறதாலைதான் அவங்களும் குட்டிக் கொண்டிருக்கிருங்கள். என்ன பெரிய பட்டினி? இவ்வ ளவு நாளும் இருக்காததா? உதைவிட ஈரத்துணி ஒண்டை
எடுத்த வயித்தை இறுக் கி க்
கட்டிப்போட்டுக் கிடந்திடலாம் ?
எழுந்து நின்று செல்லன்
கிருன். J) லன கூறு
"ஐயா! சோறு
சோறு? DI ஐயா
கார் டிக்கியும், க ரி யரும் சோற்றுப் பெட்டிகளால் நிரம் பியது. கார் புறப்பட்டுவிட்டது. இப்போ முருகேசர் வெளியேறு கிருர், பின்னே தலையில் பெட்டி களுடன் அ ரு ன ச ல த் தார் வெளிப்பட்டார் a
ஏதோ நப்பாசையில் மரத் தடிக்குக் கீழ் இப்போதும் சனங் கள் கலேயவில்லை. ஆனல் கதிரன் அப்போதே சென்றுவிட்டான்.
வெளியே வந்த முருகேசர் வாசலில் நின்றவாறே மூன்று தரம் தோப்புக்கானம் போடுகி முர். "பிள்ளையாரே கைகளைத் சட்டிவிட்டு நடையைக் கட்டு
கிருர்,
சனங்
கலை ய
மகிழ மரத்தடியில் கள் மெல்ல மெல்லக் ஆரம்பிக்கின்றன.
த ட நீ து கொண்டிருக்கும் முருகேசரை செல்வன் வெறித் துப் பார்த்தவாறே நிற்கிருன். வரவர முருகேசரின் உருவம் செல்லனின் கண்களில் குறுதிக் கொண்டே செல்கிறது O

சோவியத் யூனியனின் ஒவிய மேதை பிக்காசோ
காவ்ரீன் பெத்ரோசியான்
மாஸ்கோ ஒவியக் கலைக் கூடத்தில் நடந்த "மாஸ்கோ - பாரிஸ் ஓவியக் காட்சியைக் காண வந்த வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் குழு ஒன்று, பிக்காசோ ஒவியத்தருகே வந்தவுடன் நின்று கூர்ந்து கவனித்தது. அதில் இருந்த பிரெஞ்சு இளைஞன் ஒருவன் தன் நண்பன் பக்கம் திரும்பீ, "பார் நம் பிக்காசோ படம்! என்ருன் வியப்புடன். அருகே நின்றிருந்த மாஸ்கோ இளை ஞன் ஒருவன், “எங்களுடைய பிக்காசோவும்தான் என்ருன். அவன் உணர்ச்சியை பிரெஞ்சு இளைஞன் புரிந்து கொண்டு புன் முறுவல் செய்தான்.
பிறப்பினுலும் உணர்வினலும் ஸ்பானிக்காரரான பிரெஞ்சு ஓவிய மேதை பிக்காசோ. உண்மையில் ஒரு சர்வதேசக் கலைஞரா வார். அவர் சர்வதேசப் புகழ் பெற்றிருந்தார் என்பதனுல் மட்டு மின்றி, உணர்வினுலும், நம்பிக்கைகளினுலும் ஓர் உலகக் கலைஞ ராவார். லட்சக்கணக்கான மக்களின் மனதைக் கவர்ந்ததும், அனைவராலும் ஏற்கப்படக் கூடியதுமான "சமாதானப் புரு" வைப் போன்ற சமாதானம் மற்றும் கருணையின் சின்னத்தை வேருெரு கலைஞரும் படைத்தது இல்லை. .
சோவியத் காட்சிச் சாலைகளில் பிக்காசோவின் மிகச் சிறந்த ஒவியங்கள் - குறிப்பாக அவர் நீலம் மற்றும் ஊதா வர்ணங்களை
அதிகமாகப் பயன்படுத்திக் தீட்டிய - கால ஒவியங்கள் பாது காத்து ை *கப்பட்டிருக் ன்ெறன. "இரண்டு கோமாளிகள்", "நட் புறவு’, ‘மூன்று பெண்கள்", "சந்திப்பு முதலிய அவருடைய
புகழ் பெற்ற ஓவியங்கள் மட்டுமன்றி, "பந்தின் மேல் பெண்", "யூத க் கிழவன்' போன்ற, 42 ன்மையிலேயே ஒப்பற்ற ஒவியங்க ளும் சோவியத் காட்விச் சாலைகளில் வைக்கப்பட்டுள்ளன. கடைசி யா’க் குறிப்பிட். இ | ண்டு படங்களையும், காட்சிக்காக நாட்டை வி டு வெளியே கொண்டு செல்லக் கூடாது என்ற தட்ை விதிக் க பட்டுள்ளது. ஆனல் 1971 ல் பிக்காசோவின் 90 வது பிறந்த ந ‘ள் கொண்டாட்டத்தின் போது அவருக்கு மரியாதை செலுத் து ம் முறையில் இக்கக் தடை தளர்த்தப்பட்டு, இந்த இரு படங் களும் பாபீசில் ந00) பெற்ற ஓவியக் காட்சிக்கு எடுத்துச் செல்லப்
• التي ساسا لما

Page 16
பாரீஸ் மக்கள் பிக்காசோவைப் பொதுவாக அங்கீகரிப்பதற்கு முன்பே சோவியத் யூனியனில் அவர் புகழ் பரவத் தொடங்கி ளிட்டது. ‘ஒருவர் பாரீசுக்கு வந்தவுடன் பார்க்க வேண்டிய முதல் ஒவியக் கூடம் பிக்காசோவின் ஓவியக் கூடம்தான்' என்று பிரபல சோவியத் கவிஞர் மாயாகோவ்ஸ்கி கூறினர். "அளவிலும் முக்கி யத்துவத்திலும் அவர் மிகப் பெரிய ஓவியக் கலைஞர்" என்ருர் -9յ6Հյrr:
பிக்காசோ தீட்டிய எல்லாப் படங்களையும் சோவியத் விமர்ச கர்கள் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொண்டு விட்டனர் ' என்ப தில்லை. அவருடைய எல்லாப் படங்களுமே சமமான தரம் உள்ள வையாகக் கருதப்படவில்லை. பிக்காசோவே அப்படி நினைக்கவில்லை. பரபரப்பூட்டும் அவருடைய ஒப்புதல் ஒன்று, மேலை நாட்டு விமர் சகர்களுக்கு அதிர்ச்சியூட்டியது. சில ரசிகர்களால் வானளாவப் புகழப்பட்ட தம்முடைய பல படங்கள் வெறும் ஏமாற்று வித் தையே என்றும் பூர்ஷ்வா சுவையின் கன்னத்தில் அறையப்பட்ட அறை என்றும் பிக்காசோ கூறிஞர்.
உண்மையாக மதிப்பு வாய்ந்த அவருடைய படைப்புக்கள் அனைத்தும் சோவியத் யூனியனில் பெரிதும் போற்றப்பட்டன. பிரபல விம்ர்சகர்களும், கலைஞர்களும், எழுத்தாளர்களும் அவ ரைப் பற்றி எழுதினர்கள். அவருடைய பழைய நண்பர் இவியா எஹ்ரன்பர்க் அவர்களில் ஒருவர்டு அவருடைய படங்களின் அச்சுப் பிரதிகளும், தபால் கார்டுகளும், தபால் தலைகளும் லட்சக்கணக் கில் வெளிவந்தது. அவருடைய கலைப் படைப்புக்களைப் பற்றிப் பல நூல்களும் படத் தொகுப்புக்களும் வெளியிடப்பட்டன.
பிக்காசோ நூற்றண்டு விழாவின்போது ஆயிரக்கணக்கான மாஸ்கோ வாசிகளும், வெளியூர்களிலிருந்து மாஸ்கோ நகருக்கு வந்தவர்களும் "மாஸ்கோ - பாரீஸ்" ஒ வியக் கண்காட்சிக்குச் சென்று பார்த்தார்கள். பிக்காசோவின் முதல் மனைவியான ரஷ்ய பாலே நர்த்தன் ஒல்கா கோக்லோவாவின் படத்தையும், அவர்க ளுடைய மகன் பால் படத்தையும் கண்டு ரசிகர்கள் வியத் து நின்றனர்.
*பிக்காசோவின் கலை, வாழ்க்சையில் வேர் விட்டுள்ளது இதுவே அந்தக் கலைஞருக்குச் சிறந்த விளக்கம்’ என்று கலைத் துறையில் டாக்டர் பட்டம் பெற்றவரும், பிக்காசோ ஒவியங்கள் பற்றிய நிபுணருமான நதாலியா தி த்ரியேவா கூறுகிருர், 'அந் தக் கலைஞர் இ ல் லை யா ( ைல் முடிவுகளையும், ஆாம்பங்களையும் ஒருங்கே கொண்ட, அழிப்புத் தன்மையும் அக் , ர், தன்மையும் உள்ள 20 ம் நூற்ருண்டின் பொதுவான கோற்) , த பிக்காசோ கண்டது போல் தம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாது’ என்ருர் அவர்.
பிக்காசோவின் கலையையும் அவர் நினைவையும் சோ வி ய த் மக்கள் வெகுவாகப் போற்றுகின்றனர். சமாதான இயக் கத்திற் காகவும், யுத்த அபாயத்திற்கு எதிராகவும் அவர் ஆற்றிய பணியை அவர்கள் மறக்க மாட்டார்கள். '
8

கார் காலத்து இரவு
வ. ஐ. ச ஜெயபாலன்
மாரி மழையின் சமிக்கை செவிமடுத்து மண்ணின் சிறை தகர்த்த பச்சைப் பசும்புல் விரிப்பு.
இருள் தூங்கும். காதல் இழந்த கவிஞனது புன்னகைபோல் கார்கால வானத்தில் இருளோடு தூங்கும் நிலவு. மெல்லென்று நடப்பவள்தான் இளவாடை பின்னடி ஒடுமந்தக் குறும்புப்பயலோ குளிராகும். தொடுவான முட்டாது எல்லேக் கடலில் மிதப்பவைகள் விண்மீனே. இராமேஸ் வரத்துப் படகுகள் இருல்தேடும். இது சொர்க்கமல்ல என்பதுபோல் நெடுந்தீவுக் காட்டுக் குதிரை கனைக்கும் ? ஆம் என்று உறுதிப்படுத ம் ஆட் காட்டி, சொக்கிப் போயிரு. தன். எந்தை பிறந்த பூ பி. சொர்க்கந்தான். இரவெல்லாம் இவ : ; ; பில் சாய்தல் சுகமாகும். அது எந்தன் பிறப்புரிமை. கிராமியப் பாடல் புனைந் " மதி இரவில் எந்தன் ஏ மு தலைமுறையும் பருகிக் கிடந்த அழகன்ே இரு இரு என்று அந்தராத்மா சொல்லும். அறிக தமிழ நீ ஆதலினல் ( rம் ப? r பயங்கரங்கள் பூா) நினைத்துப் பரிதவிப்பாள். போ என் த ரும் பிடரியிலே ஏதோ ஒன்று. என்னுடைய பூ இது என்ருலும் பொருதாமல் ஆணை பிரம்  ெ,ாண்ட அலாவுதீனின் பூத அடிமை போல எழுகின்றேன். இருளில் சந்') கள் செய்யாது
Ꭿ, rrᏍ· tb fᏂr1 [06Ꭿ
y
晶拿

Page 17
پيچي چي لاچي درپيچ پ****جویچ چاپ*جللاجليليچ பனங்கிழங்கு
"வ்வளவு ஊதியும் அடுப்பு எரிய மறுத்தது. அடி வயிறு வரை மூச்சை இழுத்து இழுத்து ஊதினள் பூமணி.
கரும் புகை சுருள் சுருளாக வந்து அவளைக் கவ்வியதே தவிர சிவப்புச் சுடர் கிளம்பவேயில்லை.
* சனியன் பிடிச்ச அடுப்பும் விறகும். மனிசற்றை சீவனை வாங்குது முணு மு னு த் து க் கொண்டே பொத்தலாய்... ஆயிரம் கண்ணுய் துளை போட்டி ருந்த குசினிச் செத்தை வழியே வெளியே பார்த்தாள். e
முற்றத்து வேப்பமரத்தில் ந்ைந்துபோன கயிறை ஊஞ்ச லாய்க் கட்டி அதில் ரர்சுவை இருத்தி வேக மா ய் ஆட்டிக் கொண்டிருந்தான் முத்து.
டேய் முத்து எத் தினை சொன் ஞ லும் உன்ரை மண் டைக்கை ஏழு து. கயிறு அறப் போகுதடா எருமை. அவனை இறக்கி விடு" அடித் தொண்டை யில் கத்தினுள். NA
அம்மா ஒருத்தி கத்துகிருளே என்ற நினைப்பில்லாமல் தொடர்ந் தும் முத்து ஊஞ்சலை ஆட்டிக் கொண்டிருந்தான்,
"ஏன்ரா. . . சொல்லுக் கேளாத தத்தாரிகள், என்ரை வயித்தில வந்து பிறந்தியள்
வந்து விழுந்தது.
*தாமரைச் செல்வி"
$ቊየፉ‹‹ፉፋ&የፉፋ«†ሩዯ†❖ኛፉሩቋጹሩ&
தேப்பனைத் தின்னியள். வந்த னெண்டால் . .
அடுப்பு எரியாத ஆத்திரம். அடுப்பில் வைத்த பனங்கிழங்கு கள் அவிந்தபாடில்லையே என்ற அவசரம். எல்லாமாகச் சேர்ந்து அவள் வா யி ல் திட்டுக்களாக
கைக்குக் கிடைத்த நீளச் சுள்ளியால், எட்டி முத்துவைப் பிடித்துக் கொண்டு இர ண் டு காலுக்கும் மாறி மாறி அடித் தாள். அவன் திமிறிக் கொண்டு நாலு வீடு கேட்கக் கத்தினன்,
“elp L.L.T Guri 60)Lu. s மட்டும் கேட்கும்.
கு ர ல் பத்து க் கட்டைக்குக்
பன்னெண்டு வயசா குது, உனக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கே. 15 fr Gir ஒருத்தி தனிய ஐஞ்சு பிள்ளைய ளோட இந்த நாய்படாப்பாடு பட கடவு ள் விட்டிட்டான்.
துணை இரு க் கோ, உதவி இருக் கோ, ஆகரவிருக்கோ கிடந்து சீரழியிறன். என்ரை
கவலையை ஆரிட்ட சொல்ல"
அவனை அடித்த கை சோர அந்த இடத்திலேயே அமர்ந்து தலையில் அடித்து கொஞ்ச நேரம் அழுதாள்,
"அந்தக் கடன்காரன் வரி சையாய் ஐஞ்சைத் தந் தி ட் டு ஈரல் கருகிச் செத்தான் பாவி.
99.

படுபாவி நான் கிடந்து சாகிறன் . ஆர் கேட்கினம் என்ன?
அவளின் குரல் உயர்ந்தது.
அ. வாங்கிய வேகஃன தற் காலிகமாய் மறைய த? "." பாய அடித்து அழு ம் அ10வுக் கொஞ்சம் பரிதாபத்தோடு பார்த் தான் முத்து.
"அழாதையணை அம்மா. என்று சொல்ல ஆசையாய் இருந் தது. சொல் லப் பயமாகவும் இருந்தது. அப்படிச் சொன்னு லும் இன்னும் அழுவாள் அல லது எரிந்து விழுவாள் இடுப்பி
லிருந்து நழுவும் க்ாற்சட்டையை
ஒரு க்ையால் பிடித்துக்கொண்டே அவளைப் பார்த்துக் கொண்டு நின்றன்.
ஏன்ரா மரம் மாதிரி நிற் கிருய், போய் ஏதாவது விறகு பொறுக்கி வாடா. அந்தப் பனை வடலியுக்கை போய்ப் பார். அடுப்பில வைச்ச
நேரமாகப் போகுது. ஒடடா ராசுவையும் கூட்டிக் கொண்டு போய் நிறைய விறகு பொறுக்கி
யெண்டு செய்யிறது"
அழுத முகத்தை கிழிந்த சீலையில் துடைத்துக் கொண்ே திரும்ப அடுக்களைக்கு வந்தாள்
கிழிந்த பாயில் வீ ட் டு த் திண்ணையில் படுத்திருந்த ஒரு வயதுக் குழந்தை தவர்ந்து nண் எனில் இறங்கி அவளிடம் வந்தது.
தேவி. ,
சத்தமாய்க்
6ாடி தேவி. . 婚
கூப்பிட்டாள்
வேவி எ ல் ஃல யி ல் நின்ற புளிய மரத்திலிருந்து கீழே விழுந்த புளியம்பழங்களே சட் டையில் அ, ள் எரி ச் சேகரித்துக் கொண்டிருந்த பத்து வயதுத் தேவி ஓடிவந்தாள்.
8.
பனங்கிழங்கு * இன்னும் அவியேலே. ரெயினுக்கு
நான் ஒருத்தியாய் எதை
இதையும் தூக்கிக் கொண்டு பேய் வைச்சு விளை யா டு" புெல்லிவிட்டு pடுப்பை ஊதுவ தில் கவனமாயிருந்ாள் பூமணி. எந்த நேர மும் உதை ா, ர், கி )ை, ச் விரும்.ா வேம்ை. 610) குறுல ஏபாது, ழே விட்ட 1 வ் மண்ணைத்தான் தின்னும்' என்று சொல்லிப் போகத் திரும்பியவள் தலையில் ஒரு குட்டு அழுத்த மாய் விழுந்தது.
"ஐயோணை அம்மா. . ‘தூக்கடி, உனக்கு அவ்வளவு விளையாட்டே. என்னை என்ன
செய்யச் சொல்லுறியள்"
தேவி குழந்தையைத் தூக்கி
இடுப்பில் வைத்துக் கொண்டு
போக அது தாயைப் பார்த்துக் கொண்டு சிணுங்கியது,
முத்துவும் ராசுவும் சுமந்து கொண்டு வந்து போட்ட விறகு களைத் திணித்து ஊதியபோது கொஞ்சம் எரிந்தது.
பானைக்குள்ளிருந் பனங்
கிழங்கை எடுத்துப் பார்த்தாள்.
*முத்து நீ வெளிக்கிடு,
இனிக் கிழங்கு அவிஞ்சிடும்"
முத்து உம்மென்று முகத்த்ை
வைத்துக் கொண்டு "நீ அடிச் சது நோகுது. காலைப்பார் ரத் கம் வருகுது என்று நொண்டி
நொண்டி நடந்தான்.
அவளுக்கு வேத னை யாக இருந்தது.
"பாவம், பச்சைப் பிள்ளைக்கு அடிச்சுப் போட்டன். இல்லாத் ஆத்திரமெல்லாம் இப் போது தான் வருகுது எனக்கு" தன் ஃனத் தானே நொந்து கொண்டு அவனை ஆதரவாகப் பார்த்தாள்
"என்ரை ரா சாவல் லே ஒடப்பு, கெதியாய் வெளிக்கிடு. ரெயின் வரப்போருது. பிள்ளைக்கு இல 11ல் அடிக்க மாட்டன், ஒடனை" -

Page 18
அம்மா ராசா என்று தன் னேச் சொன்னது அவனுக்கு சந் தோஷத்தைக் கோடுத்த வலியை ஒரு நிமிஷம் மறந்தான்,
ஒடிப்போய் உள் கயிற்றுக் கொடியில் இருந்த சேர்ட்டை போட்டுக் கொண்டு வந்தான். அதற்குள் பூமணி அவித்த பனங்கிழங்குகளே பக்குவமாய் எடுத்து சின்ன க் கூடைக்குள் அடுக்கி வைத்தாள்.
ஒரு தட்டில் சோறும் சம்ப லும் எடுத்துக் கொடுத்தாள் "சூடை மீனெண்டாலும் வாங்கி ஒரு குழம்பு வைக்கமாட்டாப். நெடுகலும் சம்பளத்தான் தரு வாய் என்னென்டு இன்னிறது. GITIM JAFT GF- டு வி சோற்றை விழுங்கியது.
ாாப்பிட்டுவிட்டு அவன் வந் ததும் சுன் டன் புத் திபேங் வைத்துவிட்டாள் பூமணி.
இந்தா ரெண்டு ருபா, நாலு ரூபா அடுத்த ஸ்டேஷன் வரைக்கும் டிக்கற் எடு, பிெ லுக்கை வித்து முடியாவிட்டா லும் இறங்கி நிண்டு யாழ்ப்பா னம் வாறு றெயிலி திரும்பி வந்திடு கன்துர்ரம் போாதை
தாயிடமிருந்து கார்ைவாங்கி பொக்கற்றினுள் வி வந்துக் கொண்டு க்டையுடன் நடந் தான். கால்களில் வலி இருந்தது. அழுத்தமாய் கான்ற முடியாமல் இறுக்கிப் பிடித்தது.
குதுக்குப் பாதைவறியாய் நடந்து ஸ்டேஷனுக்கு வந்தான் செல்வமும் அருளும் கனடகரு டன் ஸ்டேஷனில் நின்ருர்கள் கிடைக்குள் மஞ்சள் மஞ்சாப் அவித்துச் சீராக்கிய பன்ங்கிழங் குகள்
முத்து இண்டைக்கு ரெயின் அரை மணி லேட்டாம் என்குள்
3.
கீழே இருக்கி வைத்தான்
"என்னடா நொண் டி க் கொண்டு வாருப். காவிலான்ன அருள் அவனது கால்காேப் பார்த் துக் கேட்ட்ான்.
முத்து குனிந்து கால்க்ஃப் பார்த்தான் வரி வரியாய் தடித் திருந்தது காவில் வேதனே இன் னும் அதிகமாய்த் தெரிந்தது.
'அம்மா அடிச்சவ. எதுக் சுெடுந்தாலும் அடிக்கிறதுதான் அவவுக்கு வேலே ஆத்திரத்து டன் சொன்னுலும் கரகரப்பிருந்தது. வேதன்ே கன் களில் நிராய்த் ததும்பியது.
। । நெண்டிப் போய் டிக்கற்றை வாங்கிக் கொண்டு வந்து ஒர மாப் இருந்த பெஞ்சின் அமர்ந் தான் மற்றவர்களும் கூடை கிளேக் காலடியில் வைத்து அவ இறுக்கு அருகே அமர்ந்தார்கள்
* CF || || TĪTIG: FFF FT
# FF ) मि हैं। நீட் ந்ைதுக் கொண்டு முன்
கிகுள் கொஞ்சம் வீங்கியிருந்
பூசி விடு நோகாது என்று ஆலோ ச சொன்றன் செல்வம்
விரல் தாக்கு நுனியில் பிரட்டுத் தொட்டுப் பூ சி ப்
இன்றும் நோகுதடா "ரெயின் விருகுது நீ நடந்து திரியாத ஒரு இடமாய் நிண்டு வித்துக் கொண்ாரு என்ர வித்து முடிஞ்சால் உனக்கு விதி துத் தாருன் என்று அருள் ஆதாவாய்ச் சொன்னுன்
தரத்தில் தாளம் தவருத ரெயிலின் ஒரு தடதடவென்ற தண்டவார்த்தின் அதிரல்

மூன்று பேரும் கூடைகளேத் தூக்கிக் கொண்டு ஆயத்தமாய் நின்ருர்கள், ரெயில் நின்றதும் மூன்று பேரும் வெவ்வேறு பெட் டிக்குள் ஏறிஞர்கள் முத்து ஏறி கூடையைக் காலடியில் வைத்துக் கொண்டு கொஞ்ச நேரம் நின்றன்.
ரெயில் நகரத் தொடங்கிய தும் கூடையையும் நகர்த்திக் கொண்டு மெதுவாய் நடந்தான்.
பனங்கிழங்கு. பனங் கிழங்கு. மெல்விய குரலில் சொல்விக் கொண்டே ஒவ்வொ குவரையும் ஒரு வித எதிர்பார்ப் போடு பார்த்தான்.
சிலர் வாங்கிஞர்கள். சிலர் எடுத்துப் பார்த்துவிட்டு திரும்ப வைத்தார்கள் சிலர் பத்து ச் சதம் குறைத்துத் தா என்று கேட்டார்கள்.
பத்துச் சதத்திற்காக சண்டை போடும் அவர்களேயும்
(iii) காேபும் ஒரு வித எரிச்சலோடு பார்த்தான் அவர்களது குழந் தைகள் பிஸ்கந்தை பிய்த் து பன்னல் வழியாக எறிந்து கொண்டிருந்தார்கள்.
பெற்ருேர்கள் பத்துச் சதத் திற்காக இவனுேடு சண்  ைட போட்டார்கள். அவன் குறைத் துத் தர முடியாது என்று நகர, இதுகளின்னர திமிரைப் பார். பத்துச் சதம் குறைக்க மாட்டு துகள்ாம் என்று முணுமுணுத்துக்
கொண்டிருந்தார்கள்.
இந்த ஒவ்வொரு பத்துச் சதமும் எங்களுக்கு எவ்வளவு
பெரிய காசு எண்டது இவைய ஞக்கு எங்கை புரியப் போகுது என்று எரிச்சலோடு நினத்துக் GENETEG TELFTET
அந்தக் கிழங்குகளேச் சிவர் ஆர்வமாய் வாங்கிக் கொள்ளும் போது சந்தோஷமாக இகுக்கும்.
மூன்று பெட்டிகளைக் கடந்து போனபோது எதிரே வெறுங் கூடைபுடன் அருள் வந்தான். முத்துவின் கூடையை எட் டிப் பார்த்துவிட்டு - "என்னடா அரைவாசிக் கிழங்கை அப்பிடியே வைச்சிருக்கிருப்" என்ருன்
"ஒமடா இனி அடுத்த ரெயிலில் திரும்பிப் போசுேக் குள்ள விற்கல சம்தானே. ஸ்டே ஷன் வருகுது இறங்குவம்
"நான் கூடையைத் தாக்கி றன். நீ மெல்ல நடந்து வா"
"என்னுலயெண்டால் கால் எடுத்து வைக்க ஏலாமல் கிடக்கு. பார் விங்கியிருக்குது என்ன..! அருள் அவனே அனுதாபத் தோடு பார்த்துவிட்டு இரண்டு கைகளிலும் கூடைய்ை எடுத்துக் கொண்டான். ரெயில் நின்றதும் ஒருவர் பின் ஒருவராக இறங்கி ஞர்கள்.
தூரத்திலிருந்து இவர்களேக் சுண்டுவிட்டு செல்லும் ஒன்றி
i
ஸ்டேஷன் மாஸ்டர் வாரு ாடா அருள் புக்கற் எடுத்த எங்களோ எண்டு கே போருர்"
அருள் முத்துவின் பீடை யைப் பொத்தென்று வைத்தான். ஏன்ரா நீங்கள் டிக்க ற் எடுக்கேல் நான் எடுத்திட்டன். இல்லாட்டி இப்ப ஒ டக் கூட என்னு ல ஏலாது முத்து கூடையை தனக்குப் பக்கத்தில் எடுத்து வைத்தான்
அருளும் செல்வமும் தங்க ளது கூடைகளுடன் குறுக் கே பாய்ந்து இடைவெளியின் கம்பி அருடப்பைக் குனிந்து கடந்து ஒரே ஒட்டமாய் ஒடிஞர்கள்
ஸ்டேசன் மாஸ்டர் அவர் கள் ஒடுவதைப் பார்த்துவிட்டு இதுகளோடை பெரிய சுரர் ல் என்று முணுமுணுத்துக் கொண்டே விளில் ஊதிஞர்,

Page 19
-----
ரெயில் நகர ஆரம்பித்ததும் வேகமாய் முத்துவிடம் வந்தார். அவனின் தோழர்கள் ஓடி யதைக் கண்டும் பிடிக்க முடியா மற் போன ஆத்திரமும் எரிச்ச லும் அவன் மீது திரும்பியது. *டிக்கற் எடுக்காமல் கள்ள மாய் வாறது. எளிய சாதியள் உங்களோடை எப்பவும் கரைச் சல்தான். என்னடா முழுசிருய். டிக்கற் எடுத்தனியே
* எடுத்தனன். . . * என்று நிமிர்ந்து சொல்லிவிட்டு ஷேர்ட் பொக்கற்றினுள் கையை வைத் தான். தேடிஞன். உறைத்தது.
பனங்கிழங்கு விற்ற சில்ல றைகளைத் தவிர டிக்கற் இருக்க வில்லை. திகைத்துப்போய் பர பரப்பாய்த் தேடினன்.
ஜயோ பொக்கற்றுக்குள்ள தானே வைச்சனன். காசுகள் எடுத்து மாத்தேக்குள்ள எங்கை யாவது விழுந் திருக்கு மோ? பதட்டத்துடன் தேடினன்.
"என்னடா நடிக்கிருய். நீ டிக்கற் எடுக்கேலை என்ன?"
'இல்லை ஐயா எடுத்தனன், எடுத்தனன். எங்கையோ விழுந் திட்டுது” பயத்தோடு சொன்
"உப்பிடிப் பொய் சொல்லி தப்பலாம் எண்டு பார்க்கிறியே. அவங்களாவதுஒடிப்போனங்கள்.
உனக்கெண்டால் அத்தனையும் திமிர். என்ன லெவலில் நிண் டனி? உங்களுக்கெல்லாம் ஒரு
நாளைக்குப் பூசை போட்டால் எல்லாம் உன்னைப் பொலிசில குடுக்கட்டே'
பிடிச்சுக்
முத்து கூடைக்குள்ளேயும் தேடிக் களைத்து நிமிர்ந்து. சத்தியமாய் எடுத்தனன், எங்
மனதுக்குள்
ச ரி யாப் ப்ோகும்.
கையோ விழுந்திட்டுது. சத்திய மாய் டிக்கற் எடுத்தனுன் ஐயா" அவசர அவசரமாய்ச் சொன் ஞன். கண்கள் கலங்கிப் பள
பளத்தன.
"பொய்ச் சத்தியம் பண்ணிறி யோடா, உன்னை. . அவனின் ஷேர்ட்டைப் பிடித்து இழுத்து உலுக்கினர். நைந்த நிலையிலி ருந்த ஷேர்ட் பொக்கற் அவரது கையோடு வர சில்லறைகள் கலீ ரென்று சிதறி விழுந்தன.
விடுங்கோ என்னை. ஐயோ என்ரை காசு"முத்து திமிறினன். அவன் இடறியபோது கால்க்ள் கூடையில் பட்டு கூடை சரிய பனங்கிழங்குகன் தண்டவாளங் களின் மீது தாறுமாறய்ப் பரவி விழுந்தது. அவனை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டு. . ふ
எல்லாத்தையும் பொறுக்
கிக் கொண்டு ஒடடா" என்று கையை விட்டார்.
தோளிலிருந்து
கிழிந்து தொங்க, போக அவன் சிதறிக்
(3 6փ fi | : தலை கலைந்து கிடந்த
சில்லறைகளையும் கறுப்பா ய்
கல்லுக்குள் புரண்டிருந்த பனங் கிழங்குகளையும் மாறி மாறிப் பார்த்தான். அழுகை உடைத் துக் கொண்டு வந்தது.
அம்மா அடிக்கப் போகிருள் கவனமில்லாமல் ஏன் ரா இருந் கனி சனியனே. இந்தளவு பனங் கிழங்கும் அநியாயமாய்ப் போட் டுதேடா , எல்லாம். உன்னுலதான் என்று திட்டித் திட்டி அவனை நர் நார ய்க் கிழிக்கப் போகி ᏩyᎮᎶiᎢ •
வரிவரியாய்த் தடித்திருந்த
தன் கால்களை ஒரு த ட  ைவ பார்த்தான்.
ண் குனிந்து அழுகை யோடு ஒவ்வொரு சில்லறையை யும் பொறுக்கத் தொடங்கினன்,

சோவியத் யூனியன் சமாதானத்தை விரும்புவது ஏன்?
கே. ஏ. அப்யாஸ்
படைக் குறைப்பு வாரம் கொண்டாடுமாறு உலக சமாதான கவுன்சில் விடுத்த வேண்டுகோளுக்கு சோவியத் யூனியனில் இயற் கையாகவே அரசு, கட்சி, மற்றும் மக்களிடையே உற்சாகமான பிரதிபலிப்புக் கிடைத்தது. இதைக் காணும் பொழுது, பல ஆண் டுகளுக்கு முன், மாஸ்கோ நகர்ப்புறச் சிற்றுண்டிச் சாலை ஒன்றில் ஒரு காலை இழந்த ஒருவர் சொன்னது என் நினைவுக்கு வருகிறது. சோவியத் எழுத்தாள நண்பர் போரிஸ் போலெவாயுடன் காரில் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்தேன். அன்று நவம்பர் மாதம் 14 ம் தேதி. வெளியே பணி கொட்டிக் கொண்டிருந்தது. குளிரிலிருந்து தப்புவதற்காக நாங்கள் ஒரு சிற்றுண்டிச் சாலைக் குள் சென்ருேம். ۔۔۔۔
ஒரு காலை இழந்த முன்னுள் ராணுவ வீரர் ஒருவர் எழுந்து என் மேஜை அருகே வந்து "நீங்கள் இந்தியாவிலிருந்து வந்திருக் கிறீர்களா?" என்று கேட்டார்.
"ஆம்" என்று நான் சொன்ன பொழுது, அவர் கை யில் *வேட்கா" கோப்பையுடன் இன்று என்ன தேதி தெரியுமா?" என்று கேட்டார், "தெரியும்" என்றேன் நான்.
அவர் தொடர்ந்து 'இன்று நவம்பர் 14 ம் தேதி, நம் நேருவின் பிறந்த நாள்; நேருவை இந்தியர் நேசிப்பதைவிட சோ வி ய த் மக்களாகிய நாங்கள் அதிகம் நேசிக்கிருேம் என்பது உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்.
"இருக்க முடியாது; ஏனெனில், எங்களுக்கு சுதந்திரம் வாங் கித் தந்தவர் என்பதால் நாங்கள் அவரை நேசிக்கிருேம்" என்றேன் நான்.
"ஆல்ை நேரு உலக ராஜியவாதி. சமாதானத்திற்கும் மற் ருெரு யுத்தத்தி) குமிடையே அவர் நிற்கிருர், அதனுல்தான் அவரை நீங்கள் நேசிப்பதை லிட நாங்கள் அதிகம் நேசிக்கிருேம், ஏனெ" னில் யுத்த பயங்கரங்களை அனுபவித்தவர்கள் நாங்கள்! ஆனல் அதிருஷ்டவசமாக அவற்றிலிருந்து நீங்கள் காப்பாற்றப்பட்டீர்கள்" என்று கூறிவிட்டு வேட்கா" கோப்பையை உயர்த்திப் பிடித்து நேருவுக்கு வாழ்த்துக் கூறினர்.

Page 20
இது 195 ம் ஆண்டில் நடந்தது; ஆனல் என் நினைவில் அது இன்னமும் பசுமையாக உள்ளது.
சோவியத் மக்களின் சமாதான வேட்கைக்கு இது ஒரு சிறந்த உதாரணம். "உலகில் சமாதானம் நிலவுக" என்பதே அவர்களு டைய கோஷம். யுத்தத்தினுல் ஏற்படும் அளவற்ற துன்பங்களை அவர்கள் அனுபவித்திருக்கின்றனர்.தங்களுக்கீோ மற்றவர்களுக்கோ அத்தகைய துயரங்கள் மீண்டும் நேரக் கூடாது என்பது அவர்க் ளுடைய விருப்பம், •
அணு - ஆயுத மூன்ருவது உலக யுத்தத்தை நோக்கி உலகத் தைத் தள்ளிவிடுவது அமெரிக்கா தான் என்ற உண்மையை 9 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுச்சேரா நாடுகளின் குழு, 21 பக்க தஸ்தாவேஜ" மூலம் தெளிவாக நிரூபித்ததால், திருமதி ஜின் கிர்த்பாட்ரிக் சீறுகிருர். இது தவிர லிபியாவுக்கு எதிராக அமெ ரிக்க அத்துமீறல் (இல் எம் ஐ. ஜி. விமானங்கள் சுட்டு வீழ்த்தப் பட்டது. ஜனதிபதி கடாஃபிக்கு எதிராக கொலைபாதகப் பிரசா ரம் முதலியன) பாலஸ்தீன விடுதலை நிறுவனத்தின் மீது பகையை கெடுபிடிப் போரை ஆசியாவுக்கு விஸ்தரித்தல்" ஈராக், அங்கோலா போன்ற ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் மீது ஆணவ ஆக்கிரப்பு நடத்தும் போர் வெறி கொண்ட தென்னுபிரிக்காவுக்கும் இஸ்ரே லுக்கும் ஆதரவு அளித்தல் முதலிய அமெரிக்க நடவடிக்கைகளை யும், கூட்டுச் சேரா நாடுகள் தங்கள் கருத்துக்கு ஆ * ரவாக எடுத் துக் காட்டியுள்ளன" அமெரிக்க அரசின் அயல்துறையும். சி. ஐ. ஏ. உளவு நிறுவனமும் தென் அமெரிக்காவையும் மத்திய அமெ ரிக்காவையும் சேர்ந்த நிகரருவா, கிதேனுடா, போன்ற நாடுகளில் ஆட்சியை நிலைகுலையச் செய்யமுயல்வதுடன் போர்ட்டோரீகாவுக்கு சுதந்திரம் அளிக்க மறுக்கின்றன.
அமெரிக்க 1 வின் இந்தப் போர்வெறிப் போக்கைக் கூட்டுச் சேரா நாடுகள் ஒன்றுபட்டு எதிர்க்கின்றன. அதனுல்தான் அமெ ரிக்சு யுத்த வெறியர்கள் இந்தக் கூட்டுச்சேரா நாடுகளிடையே பிளவை ஏற்படுத்தப் பார்க்கின்றன.
பாரதி நூற்றண்டு விழாவை நோக்கி.
நூற்றண்டு விழா 1982
தயாராகுங்கள்,
Je.

அமெரிக்காவில் "மல்லிசுை’
ஈழத்தில் இடையருது வெளிவந்து கொண்டிருக்கும் மல்லிகை, சிரித்திரன் சஞ்சிகைகளின் இ கஃா அமெரிக்காவின் எட்டு நூல கங்கள் தவழுது வாங்சி வருகின்றன. அவை:
1. அமெரிக்க காங்கிரஸ் நூலகம்.
2. கலிபோர்னியா பல்கலைக் கழகம்.
3, சிக்காகோ பல்கலைக் கழகம்.
4. கோர்ணல் பல்கலைக் கழகம்.
5. நியூயோர்க் பொதுசன நூலகம்3
பென்சில்வேனியா பல்கலைக் கழகம். விஸ்கொன்சின் பல்கலைக் கழகம்,
8. ஆய்வு நூலகங்கள் நிலையம்,
இவற்றுள் நியூயோர்க் பொதுசன நாலகம் இலங்கையில் அச்சிடப் படும் தமிழ் வெளியீடுகளை மாத்: மே வாங்குகின்றது. சிங்கள மொழி நூல்களை ஏழு நூலகங்களு, ஆங்கில மொழி நூல்களை பதினேழு நூலகங்களும் வாங்கு' பன்றன. -
எமது நாட்டு மக்களக்கு உரித்தா ன கருத்துடைய நூல்க ளையே அவர்கள் வாங்குர்ெகள். அதோடு சீரான நூல் விநியோக அமைப்பு இல்லாத காரணத்தால் , இந்நாட்டில் அச்சிடப்படும் நூல்கள் யாவும் இவர்களுக்குக் கிடைப்பதில்லை. ஆகவே நாம் வெளியிடும் தமிழ், ஆங்கில நூல்களை அவர்களுக்கு அனுப்பி வைப்பதற்காகவே திரு. கா. மாணிக்கவாச9ர் (நூலகம், யாழ். மத்திய கல்லூரி, யாழ்ப்பாணம்) நியமிக்கப்பட்டுள்ளார். அம்ெ ரிக்காவின் பிரசித்தி பெற்ற இந் நூலகங்களில் எமது படைப்புக் கள் நிரந்தரமாகப் பாதுகாக்கப்பட்டுப் பயன்படுத்தப்படும் இவ் வசதியைப் பயன்படுத்தி எமது படைப்புக்களின் ஒவ்வோர் பிர தியை திரு. மாணிக்கவாசகருக்கு அனுப்பி வைக்கும்படி வெளி யீட்டாளர்களையும் நூலாசிரியர்களையும க்ே ட் டு க் கொள்ளு கிழுேம். ቶ
"மாணிக்ஸ்’
翡罗

Page 21
'பந்தயம்"
அவளுக்குக் காதல் பெரிது அப்பாவுக்கு குதிரை போல்
காலையிலும் மாலையிலும்
கஷ்டப்பட்டு அழகியாகிருள்.
புருவம் தீட்டி புன்சிரிப்புக் காட்டி
பின்னல் தோளில் படரவிட்டு பிம்பம் தேடுவாள் கண்ணுடியில்,
காலையிலும் மாலேயிலும் சலிப்பார்
கண்ணில் எண்ணெய் விட்டு
போனமுறை அடித்ததும்
போக்குக் காட்டி மறைந்ததும் பென்கில் கூர் நுனிவைத்து
பேப்பரிலே ஒடுவார். பகல் சயனம் முடித்து பதறித் துடித்தெழுந்து
ஜன்னல் நெருக்கி நிற்பாள்
ஜாம் மெளனம் அவள் மனமாய் 7 W கண்டால் உடன் செருமி
கனத்துக் குறிப்புணர்த்துவாள் நாழி கடந்தும் காணுவிடில் "நான் ஒன்னை நெனச்சேன்
என்றழுவாள் இவள் ஒரு குதிரையா?
இவளின் "திரு குதிரை' யார்?
காலை கண்விழித்து கண்கூடத் துடைக்கிாமல் முடிவை எதிர்நோக்கி முணுமுணுப்பல் சோம்பல் முறிப்பார். வந்தால் அவர் வாயில் '6II pig-irgit 6), T'
அதே குதிரை வீழ்ந்திருந்தால்
"அதோட அம்மாவெ . . தூஷணத்தில் புணர்வார் தூர தேச குதிரையை இவர் காதலிக்கிருரோ?
இல்லை காத்து - அழிக்கிருரோ
பந்தயம் யாரிங்கே? பைத்தியம் யாருக்கிங்கே?
‘பாத்திமா மைந்தன்?
இனியும் குனியோம்
மலை அகத்தில் மழை, வெயில்பாராது உழைத்துஉடல் குலைந்து வாழும் எம்மை உதைத்து உடைமைகளைப் பறித்து கற்புக்கரசிகளை சிதைத்து · நாளும், பொழுதும்
நம்பிக்கையிழந்து
வுாழச் செய்யும் வழிப்பறிக்காரர்களே
நாங்கள்
இனியும், குட்டக் குட்டக் குனியமாட்டோம். பதுங்கி ஒடமாட்டோம். எம்மிடம் உயிரும்
வயிறும் தவிர இனிப் பாதுகாக்க எதுவுமில்லை. ஆமாம், நித்திய பயத்தில் ஜீவனை
நிலைக்கச் செய்வதைக் காட்டிலும் ஒரு முறைபோராடி விட்டு உயிர் துறக்க துணிந்து விட்டோம்! அதன் பின் நீங்கள் விரும்பினல் எங்கள் சடலங்களையும் எடுத்துச் சென்று சாப்பிடலாம்!
“ựIIủoàậ”

வருங்கால மனிதன் உருவாக்கப்படுகிறன்
வி. செர்திசின்
நாளை நமக்கு எஸ்ள கொண்டுவரப் போகிறது என்பதை அறிந்துகொள்வதற்காக விருப்பமும், வருங்கால மனிதன் எவ்வா றிருப்பான் என்பதை ஊகிப்பதும் மனிதகுலத்தின் மாபெரும் ஆர்வ நாட்டங்களாக இருந்து வந்துள்ளன. கடந்த காலத்தின் சிந்தனையாளர்கள் வருங்காலம் குறித்து வெவ்வேறு கருத்தக் களைக் கொண்டிருந்தனர். எல்லாமே கருராண வம்ச பரம்ப ரையை அடிப்படையாகக் கொண்டதும், ஆட்சியாளர்கள், போர் வீரர்கள், உழுது பயிர் செய்வோர் ஆகியோரின் கடமைகள் கருராக வரையறுக்கப்பட்டதுமான சமுதாயமே வருங்கால சமு தாயம் என்று சிலர் சித்தரித்தனர். கிரேக்க தத்துவவியலாளர் பிளேட்டோ, வருங்காலத்தைப் பற்றி இத்தகைய கருத்தையே முன்வைத்தார்.
வருங்காலத்தை நாமும் எட்டிப் பார்க்க முயல்வோம். ஆளுல் நாம் கடிவாளமbற கற்பனைக்கு இரையாகப்போவதில்லை, மாமுக சோஷலிஸ் சமுதாயத்தில் செயல்படுகின்ற மெய்யான பிரச்சினை கள், போக்குகள், முறைமைகள் ஆகியவற்றை-அடிப்படையாகக் கொள்வதற்கு முயல்வோம்,
கம்யூனிசம்தான் நம்முடைய வருங்காலம். இது லெறும் பிர கடனம் மட்டுமல்ல, மாருக, ஸ்தூலமான ஒன்று ஆகும். அவ னது அனைத்துக் கவலைகள், பிரச்சினைகள், மற்றும், மகிழ்ச்சிகளு டன் கூடிய மனிதன்தான் சோஷலிஸ் அரசின் கவனத் தி ல் மையமாக இருக்கிருரன்.
யாவற்றுக்கும் முதலாவதாக வருங்காலத்தின் லட்சிய மனி தனக் குறிக்க ஒரு சில வார்த்தைகள் கூறுவது அவசியம். இன் றைய மனிதனினின்றும் வேறுபட்ட ஒரு மாமனிதளே - நம்ப (மடியாத உடல் வலிமை அல்லது அறிவு முதிர்ச்சியைக் கொண் டுள்ள பொருளில் - உருவாக்குவது குறித்து மார்க்சியம் கனவு காண்பதில்லை. அது போன்றே, ஒரு சோம்பலான அறிவு விசா லமற்ற, "சராசரி” மனிதனும் மார்க்சியத்தின் லட்சியமல்ல
மார்க்சியவாதிகள் யாவற்றுக்கும் மேலாக ஒரு புதிய மனிதனை .
உயர் அறிவுத் துறை மற்றும் கலாசாரப் பண்புகளையும் ஒழுக்க சீலத்தையும் உடலியல் செம்மையும் தன்னுள் இணைக்கும் ஒரு புதிய மனிதனைத் தோற்றுவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள னர், சமூதாயத்தின் வாழ்வில் அற நெறிக் கோட்பாடுகளின் மேலும் மேலும் அதிகரிக்கும் பாத்திரத்திற்கும், ஒழுக்க அம்சத்

Page 22
தின் செயல்துறையை விரிவுபடுத்துவதற்கும் மார்க்சியம் தலே யாய முக்கியத்துவம் அளிக்கிறது. வருங்கால மனிதனை உருவாக் குவதில் கம்யூனிஸ்டுகள் பின்வரும் அடிப்படைக் கோட்பாடுகளை உள்ளடக்கிய ஓர் ஒழுக்க நெறியை முன் வைக்கின்றனர்.
கம்யூனிச லட்சியத்திற்கு விசுவாசம்; சமுதாயத்தின் நன் மைக்காக மனச்சான்று பூர்வமான பணி; பொதுச் சொத்தைப் பாதுகாப்பதற்கும், பெருக்குவதற்கும் ஒவ்வொரு தனி நபரும் அக்கறை கொள்வது; பொதுக் கடமை பற்றி ஆழ்ந்த ஞானம்; கூட்டுத்துவமும் தோழமை பூர்வமான பரஸ்பர உதவியும்; எல் லோருக்காகவும் ஒருவர், ஒரு வருக்காக எல்லோரும்; மனித உற வுகளும், மக்களிடையே பரஸ்பர மரியாதையும்; மனிதனுக்கு மனிதன் ஒரு நண்பனும் தோழனும், சகோதரனும்; நேர்மை, வாய்மை மற்றும் ஒழுக்கத் தூய்மை எல்லா மக்களினங்களின் நட்புறவு, சகோதரத்துவம்; தேசிய மற்றும் வர்ண இனப் பகை மையை சகித்துக் கொள்ளாமை; கம்யூனிசத்திற்கும் சமாதானம் மற்றும் மக்கனினங்களின் விடுதலை லடசியத்துக்குமான பகைவர் களை சகித்துக் கொள்ளாமை எல்லா நாடுகளின் உழைக்கும் மக்களுடனும், எல்லா தேசங்களுடனும் சோதர ஒருமைப்பாடு முதலியன.
வருங்கால மனிதனைக் குறித்த கம்யூனிச லட் சி ய த் தின் பிரதான இயல்புகளே.
இந்த லட்சியத்தை அண்மை எதிர்காலத்தில் எய்த முடியாது என்பது உண்மையே. ஏனெனில், தனிமனிதனிடம் இவ்வளவு மாபெரும் மாற்றங்கள் நமது காலத்தில் இன்னும் அசாத்தியமே. ஆணுல் முக்கிய அம்சம் என்னவெனில், வருங்கால மனிதன் குறித்த மார்க்சிய லட்சியம்_தட போது, அதனுடைய சில இயல் புகளில் எதார்த்தமாகி வருகிறது.
மக்களின் வாழ்வில் கேந்திரமானவை என்று நாம் கருது கின்ற மூன்று அ* சங்களைப் பகுப்பாய்வு செய்து, அவற்றி ன் தோற்றத்தைக் கண்டறிவதற்கு முயல்வோம். இது மிகவும் அவ சியமானது என்று நாம் கருதுகிருேம். ஏனெனில், வருங்கால மனிதனின் மேலே குறிப்பிடப்பெற்ற இயல்புகளை, வேலை, வீட்டு வசதி, தேசிய மற்றும் உலக கலாசாரத்தின் சாதனைக்ளையும், செல்வங்களையும் விதிலிலக்கின்றி எல்லாப் பிரஜைகளும் அனுப விப்பதற்கு வாய்ப்பு அளிப்பது ஆகிய பிரச்சினேகளுக்குத் தீர்வு காண்பதற்கு. சமுதாயம் தவறுமேயானல் வாழ்க்கையில் செய லாக்க முடியாது உண்மையில், ஒரு தனிநபர் தனக்கும் தனது குடும்பத்தின் நல்வாழ்வுக்கும் வகை செய்வதற்கு அவருக்கு நிரந் தர வேலையும், குடியிருப்பதற்கு வீடும் இல்லாவிட்டால், அல்லது கலாசார வசதிகளை அணுகுவது மறுக்கப்படுமேயானல் அந்த நிலைமையில் அவர் ஒரு சகஜமான பூரணமான வாழ்க்கை வாழ முடியும் என்று கூறுவது தவருகும்.
சோவியத் யூனியனில் தேசிய மற்றும் உலகக் கலாசாரத்தின் கருவூலங்களை விரிவாக அனு:15வது யாவற்றுக்கும். மேலாக நாட் டில் சகல கலாசார மற்றுப கல்லி நிலையங்கள் மக்களுக்குச் சொந்தமானவை, அனைத்து மக்களின் அரக அவற்றின் வளர்ச்
40

சிக்கு அக்கறை காடடுகிறது என்ற உண்மையினல் உறுதிப்படும் தப் பட்டுள்ளது. .
ஜாரிஸ்டு ரஷ்யாலில் இருந்த சொற்ப கலாசார, கல்வி நிலை பங்களின் பூகோள ரீதியான விநியோகத்தில் பெரும ஏற்றத் தாழ்வுகள் இருந்தன என்பதை இங்கு கூறவேண்டியது அவசிய மாகும், அவற்றில் பல நிலையங்கள் ரஷ்யர்கள் வசித்து வந்த பிரதேசங்களில் மட்டுபே அமைந்திருந்தன. சோவியத் ஆட்சிக் காலத்தில் இத்தகைய நிலையங்களை நாட்டின் பிரதேசம் முழுவதி லும் கூடுதல் சமநிலையில் விநியோகம் செய்வதற்குப் பெருமளவு பணியாற்றப் பட்டுள்ளது. அக்டோபர் புரட்சிக்கு முன்னுள், ஒரே ஒரு விஞ்ஞானப் பேரவை மட்டுமே இருந்ததெனில், இனறு, ஒவ்வொரு தேசியக் குடியரசிலும் அதற்கே உரிய ஒரு விஞ்ஞா னப் பேரவை இருக்கிறது. -
எனவே, வருங்கால மனிதனின் எண்ணற்ற உரிமைகளில், வேலை செய்வதற்கும், வீட்டு வசதிக்கும், கலாசாரத்திற்குமான மூன்று உரிமைகளை மட்டுமே நாம் எடுத்துக் கொண்டோம். இவ் வாறு தேர்ந்தெடுத்தது ஓரளவு யதேச்சையானதுதான் என்பதில் ஐயமில்லை. ஆஞல், ஒரு மனிதனுக்கு வேலையில்லேயென்ருல் ஏதோ வேலை என்றல்ல, மாரு க அவருக்கு ஆர்வமூட்டும் வே%ல, அவரை வள ச்சியடையச் செய்து, புதிய வாய்ப்புக்களை அவருக் குத் திறந்து வைக்கின்ற வேலை இல்லாவிட்டால் அவரு டைய இசைவிணக்கமான வளிர்ச்சி பற்றிப் பேசுவதே சாத்திய மல்ல என்ற கருத்தில் இருந்துதான் நாம் முன் சென்ருேம்,
ஒரு ம6ரிசன் வசிப்பகற்குத் தகுதியான ஒரு நல்ல வீடு, ஒரு நபருக்கு இல்லையென்(; வாடகை கொ' க்க வேண்டியிருப்பது குறித்து அவர் தனது 'பு' யைக் (ச, ரிப்பிக் கொள்ள வேண்டியிருந்
தால், அவர் பெருமிதம் (டொ ஸ்ள.ே . சுதந்' 11மாக இருக்கவோ முடியாது. சோ , 'பத் யூடி), பனில் ' ) குடிலிஸ் காதல்" என்பது பற்றிப் பேசுகிருgர்கள் எ6) , அக்" குடிலில் எல்லா நவீன வச திகளும் உள்ளன என்பது (0. ருவ , கலாசாரத்தைப் பொறுத்
தமட்டிலுல் கலாசார அனுகூலங்கள் யாவற்றையும் தங்கு தடை யின்றி அணுகும் வாய்ப்பின்றி எந்த இசைவிணக்கமாக வளர்ச்சி யடையும் மனிதனும் வாழ முடியாது என்பது தெட்டத் தெளி வான விஷயமாகும் அதனுல்தான் சோவியத் யூனியனில் வருங் கால மனிதனை உருவாக்குவதில் இசைவிணக்கமாக வளர்ச்சி யடைந்த ஒரு தனிநபரை உருவாக்கு, தில் சட்டங்களாகக் கருதப்
படும் கடமைகளை நிறைவேற்றுவதறகு மிகுந்த கவனம் எடுக்கப் படுகிறது.
வருங்கால மனிதனை உருவாக் "வதற்கு பெரும் முயற் கு தேவைப்படும் என்பதை எடுத்து சொல்லத் தேவையில்லை. ஆனல் சோவியத் யூனியனில் வருங்கால மனிதன் லட்சியங்களச் செயலாக்குவதற்கு 'உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. அந்தப் புதிய மனிதன், உயர் அறிவுத்துறை மற் றும் கலாசாரப் பண்புகளையும், ஒழுக்கத் தூய்மை, உடலியல் செம்மை ஆகியவற்றையும் தன்னுள் இசை விணக்கமாக ஒருங் கினைக்கின்ற புதிய மனிதன் தற்போது உருவாக்கப்பட்டு வருகிருன்
ál.

Page 23
நண்பர் சுஹைர் பில் 73
Li nri GBS);
ஹமீட் அவர்கக்ள மல்லிகையின் அட்டை பெப்ரவரியில் பதி க் து அவரது தகைமையைக் கணம் பண்ணிக் கெனரவித்திருந்தோம்.
. "ஆட்களை அளந்து பேசும் ஆற்றல்;
வெற்றியல்ல, நிதானம், கம்பீரமான தோற்றம், பண்
ಅಹಿ பற்றிய முழு ஈடு
பும் வசதியும் மிக்க குடும்பத்
தில் பிறந்து. நல்ல சூழ்நிலையில் வ்ளர்ந்த முதிர்ச்சி.
...கலைக்குத் தன்னை அர்ப்பணித்தவர்: கலையை முறையா
கப் பயின்றவர்.
பரிட்சார்த்தமாகப் பலவற்றைச் செய்து பார்த்து வெற்றி
பும் கண்டவர்.
சாதனைகள் பல செய்தவர்,
செய்ய இருப்பவர்.
ஆகவே என்ருவது மீண்டும் தொடரப்பட வேண்டிய விஷயம்
தானே இது"
திரு. சி.ஏ. ரகுநாதன் இவரை அறிமுகப்படுத்தி எழுதியிருந்த
வார்த்தைகளே இவை.
அந்த மனதுக்கினிய கலைஞனின் பிரிவையொட்டி மல்லிகை யும் ஆழ்ந்த வருத்தமடைகின்றது.
நாடக மேடையில்
- ஆசிரியர்
நெறியாள சுஹைர் ஹமீட்டின்
பங்களிப்பு
தலைநகரில், தமிழ் நாடக மேடை யில் அறுபதுகளுக்கு ப் பின்னர் கடந்த இரண்டு தசாப்தங்களாக தர பான நாடகங்களை மே  ைட யேற்றியதன் மூல ம் "நல்ல தொரு நாடக நெறியாளர்' என்ற முத்திரையைச் சுஹைர் ஹமீட் பதித்துக் கொண்டார்
நல்லதொரு நாடக நெறி யாளரான சுஹைர் ஹமீட் மிக வும் இளம் வயதிலேயே, இரண்டு குழந்தைகளுக்குத் தந்தை என்ற நிலையில் மரணத்தின் பிடியில் சிக்கிவிட்டார். நவம்பர் முத லாந் தி தி காலன் இவரைக் கவர்ந்து சென்றுவிட்டான்.
1956 - ம் ஆண்டுக்குப் பின் னர் நாட்டில் ஏற்பட்ட அரசி
42
உருவாக்கியது.
ரூந்த நேரத் தி ல்
அந்தனி ஜீவா
யல் மாற்றம் 1958 -க்குப் பின்
க9ர் கலாசார அமைச்சு ஒன்றை பல சிங்களக் கலைஞர்கள் புலமைப் பரிசில் பெற்று வெளிநாடு சென்று நாடக அரங்கியலை முறையாகப் பயின்று வந்து சிங்கள நாடக மேடைக்கு வலிவும். பொலிவும் கொடுத்தனர். சிங்கள |5f7ւ- 5 மேடையை சர்வதேச தரத் திற்கு உயர்த்தினர்கள்.
சிங்களக் கலைஞர்களுக்குக் கிடைத்த இந்த வாய்ப்பு தமிழ் கலைஞர்களுக்குக் கி  ைட க்க வில்லை. தமிழ் நாடக மேடை சினிமாவாக மாறிக் கொண்டி கஹைர்
ஹமீட் போன்ற கலைஞர்கள்
நாடக அரங்கியல்ப் பயின்று

நவீன தமிழ் நாடக மேடைக்கு
உயிர் கொடுத்தார்கள்
தமிழ் நாடக மேடையின்
வரலாற்றில் சுஹைர் ஹமிடின்
பங்களிப்பு மிகப் பெறு மதி வாய்ந்தது, உன்னதமானது. இவர் அறுபதுகளில் நெறிப் படுத்திய பொம்மலாட்டம்"
தமிழ் நாடக மேடையில் நிலை யான ஓர் இடத்தைத் தேடிக் கொடுத்தது. மாக்ஸிம் கோர்க் கியின் லோவர் டெப்த்ஸ்" நாட கத்தை "நகரத்துக் கோமாளி கள்" என்ற பெயரில் நெறிப் படுத்தியிருந்தார்,
நாடக நெறியாளர் சுஹைர் ஹமீட் தழுவல் நாடகங்களில் முன்னுேடியாக திக ழ் ந் தார். இவ ற்றை அரங்கேற்றியதின் மூலம் நாடக மேடையின் நுட்
பங்களை அறிந்து கொள்ள ஏது
வாக இருந்தது,
நா ட க நெறி யா ளர் சுஹைர் ஹமீட், கவிஞர் அம்பி யின் "வேதாளம் சொன் ன கதை" என்ற கவிதை நாட கத்தை மிகச் சிறப்பாக நெறிப் படுத்தியிருந்தார். இந்த நாட கம் மேடையில் வெற்றி பெறு வதற்கு நா ட க நெறியாளர் சுஹைர் ஹமீட் பி ர தி  ைய மேடைக்கு ஏற்றவாறு எழுது வதற்குச் சொன்ன ஆலோசனை கள் தான் காரணம் என கவிஞர் அம்பி ஒரு முறை என்னிடம் தெரிவித்தது இன்றும் நினைவிலி ருக்கிறது. V
சாமானியக் கலை ஞர் கள் முதல் பல்கலைக்கழச புத்திஜீவி கள் வட்டம் வரை நெறியாளர் சஹைர் ஹமீட் பாலமாகத் திகழ்ந்துள்ளார். இவரது நாட க ங் களி ல் நடிகவேள் லடீஸ்
வீரமணி, கே. ஏ. ஜவாகர், பிரான்சில் ஜெனம், ஏ. ரகு நாதன், எம்.எம். ஏ. லத்தீப்,
ஹில ரியன் பெர்ணுண்டோ,
சந்தா விபரம்
ஆண்டுச் சந்தா 28-00
(மலர் உட்பட)
தனிப்பிரதி 23 00 سی۔ இந்தியா, மலேசியா 35 -00
(தபாற் செலவு உட்பட)
எம். ஏகாம்பரம், க. பாலேந் Sgrrr, ஆர். பி. மகாராஜா, ஜோபுநஸிர் உசைன் பாறூக், சந்திரகலா, ஜெயந்தி, மணி மேகலை போன்ற திறமைமிகுந்த பல நடிக நடிகையர்கள் பங்கு பற்றியுள்ளனர். சுனஹர் ஹமீ டின் நெறியாள்கையில் இவர் களது நடிப்பு மிகச் சிறப்பாக அமைந்துள்ளதையும் இங்கு குறிப்பிட வேண்டும். &
நவீன தமிழ் நாடக மேடை வரலாற்றில் உன்னதமான பம் களிப்பைச் செய்த கலைஞர்களில் நெறியாளர் சுஹைர் ஹமீட் ó as (p. & 6) Zu LDT Gavaurrraunrif, இவரது பங்களிப்பு வரலாற்றுச் சிறப்புக்குரியதாகும்.
8

Page 24
நடைமுறையில் சோவியத் ஜனநாயகம்
ஏ, லுகியாணுேவ்
1917 - ம் ஆண்டின் அக்டோபர் புரட்சி நடைபெற்ற அறுபத்து நான்கு ஆண்டுகள் கடந்து விட்டது. இந்த ஆண்டுகள் சோஷலி சத்தின் வணர்ச்சி, மற்றும் நாட்டின் ஸ்திரத் தன்மை நிறைந்த ஆண்டுகளாகவும், சோவியத் முறை ஜனநாயகத்தின் சீ ரா ன வளர்ச்சி நி ைற ந் த ஆண்டுகளாகவும் இருந்து வந்துள்ளன. பொருளாதாரமும் அதன் வளர்ச்சியும் படிப்படியாக சோவியத் ஜனநாயகத்தை ஆழப்படுத்த வகை செய்துள்ளன. மே லும் சோஷலிச ஜனநாயகத் தன்மையானது முன்னெப்போதும் இருந்தது இல்லாத அளவுக்குத் தீவிரமாக பொருளாதாரத் திலும் சமுதாய வாழ்வின் மற்ற எல்லாத் துறைகளிலும் முன் னேற்றத்தை வளர்த்துள்ளது.
 ோவியத் ஜனநாயகம், நடைமுறை ஜனநாயகம் என்று வருணிக்கப் படுகின்றது. மக்கள் பிரதிநிதிகளின் சோவியத்துக் கள் அதன் மையமாக உள்ளது. சோவியத் யூனியன் 1977 - ம் ஆண்டு அரசியல் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர், சோவியத்துக்களின் பணியில் ஒரு புதிய அத்தியாயம் தொடங் கிற்று சோவியத் ஆட்சியின் இந்தக் கட்டத்தின் சிறப்பம்பத்தை ஒருவர் குறிப்பிட வேண்டுமெளில் சோவியத் சமுதாயத்தில் வாழ் வின் அனைத்து அம்சங்களிலும் மக்களாட்சி அமைப்புக்களின் செல்வாக்கின். தீவிரத் தன்மையைத்தான் குறிப்பிட வேண்டும்.
அதே சமயம் சோவியத் உயர் அதிகார அமைப்புக்களின் நடவடிக்கைகள் எப்போதுமே சட்டம் இயற்றுவதில் வரையறுக் கப்பட்டதில்லை. இப்போதும் வரையறுக்கப்படவில்லை. அவற்றின் பணியினுடைய சர்ப்பு மையமாக, சட்டங்களின் ஷரத்துக் கனே நடைமுறைப்படுத்தவும், அவை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வும் கவ9ம் செலுத்தப்படுகின்றது. இது முக்கியமான பொருளா தார மற்றும் சமுதாய வளர்ச்சிக்கான ஐந்தாண்டு மற்றும் வரு டாந்திரத் திட்டங்களை சுப்ரீம் சோவியத்துக்கள் ஆரா ய் ந் து அங்கீகரிப்பதிலும், உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கை களின் அடிப்படை நோக்கங்களை விளக்குவதிலும் காணலாம். அண்மையில் உலக நாடுகளின் நாடாளுமன்றங்கள் மற்றும் மக் களுக்கு சோவியத் நாட்ாளுமன்றம் விடுத்த விண்ணப்பம் இதற்கு மிகச் சிறந்த உதாரணம் ஆகும்.
சோவியத் ஜனநாயகத்தைச் செயல்படுந்துவதற்கு சோவியத் முறை மக்களின் பிரதிநிதித்துவம் முக்கிய மார்க்கமாகும்.
சோவியத்துக்கள் மற்றும் அவற்றின் பிரதிநிதிகள் பொது மக்களுடன் கொண்டுள்ள உறவுகள் ஆண்டுதோறும் வளர்ந்து வருகின்றன. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அதி கார அமைப்புக்கள் காட்டும் அக் தி  ைற யில் இருந்து இது வெளியாகிறது,
4

குளிர் காலப் --- Lu II L866öT w
நரிவெருட்டும் விஃாயாட்டும் நிழல் பிடிக்கும் தத்துவமும் உங்சளுக்கு நல்ல கம் விழுந்த, படுக்கை சாய்மனைக் கதி.ை களிற் பொழுது போக்குச் கழுகுகளின் நூல்கன் கருத் தேற்றத்
தின் போடும்
ப&ன வடலி தழுவும் இறு காற்றின் இன்பம் வெய்யிலிலும் . வேர்வையிலும்
தோய்ந்தவர்க்க தெரியும் , வீதியோரம் உராகம் விர்வைகளின் எரிவு பாதைகளில் அலைந்து படுப்பவர்க்கே தெரியும் வஞ்சிப்பும் அபகடத்தும் வெறும் புண்ணுய் எரிதல் வாழ்க்கை நெறிமூறைகள் வகுப் புவரே அறிவார். குளிர் நடுங்கும் ட னியிற் குத்துகின்ற இருளில் சாங்களுக்கு உதவா உபகதைகள் வேண்டாம்,
ag Lumt. Gogur JT3FIT
வாழ்த்துகின்றேம்!
திரு. பி. பூர், ஆச்சாரியா வின்"பேரனும் தினமணி - இந் தியன் ஸ்பிரஸ் விசேஷ ரி ரு பரும் மல்லிகையின் அபிமானியு மரண திரு: எம். நாராயணனுக் கும் லக்ஷ்மிக்கும் சமீபத்தில் சன்ஃனயில் திருமணம் ந-ை பெற்ரது.
மணமக்களே மல்லிகை மனப் ftft inst as வாழ்த்துகின்றது
- ஆசிரியரி
A5
Iminiinings" "rቦዞዞካካu"uቦጦ"ካካu።ዞዞ"ካካ፡
ஏழை மாணவர் உயர்கல்விப் புலமைப் யரிசில் பெற தயங்கது உதவுங்க்ள்
பெருஞ்சந்தை (மஹாபொல)
அதிர்ஷ்ட லாபச் ஒட்டுக்கள்
இப்பொழுது விற்பனைத் திணைக்கள நிலையங்களில் விற்பனையாகிக்
கொண்டிருக்கின்றன.
ரூபா 2/. மட்டுமே
mupplentariuggiew"mississill*"haire"

Page 25
வான் கடிதம்
۔" ۔۔۔۔۔۔ نہ تھے _('<
நாடு - ஆபிரிக்கா
ஊர் - ரோக்கோ
இடம் - லோமி
மில்லிகை வாசிக்க ரொம்ப ரொம்ப ஆவல். ஆனல் கப்பவில் வேலை என்றபடியால் எந்த ஊரில் எப்போ நிற்போமோ தெரி யாது. த பாலும் மாதக் கணக்காகச் செல்லும் வந்து சேர. மல்லிகையை நான் என்றும் என் நினைவில் வைத்திருக்கிறேன்.
கம்பல் , தொழிலே ஒரு புதிய உலகம், பல சம்பவங்கள் எமது கப்பலில் நடைபெறுகின்றன. எம்முடன் 3 தமிழ், 2 சிங் கள, 2 சிலி நாட்டவர், 3 பாகிஸ்தானியர், 10 கிறீக் ஆண்கள் 2 பெண்கள் வேலை செய்கிருர்கள். நாம் பாங்கெக்கில் இருந்து தொடர்ச்சியாக 3 நாடுகள் பிரயாணம் மேற்கு ஆபிரிக்காவை அடைந்துள்ளோம். ரோக்கோ என்ற ஊரில் லோமி என்ற இடத்தில் தற்சமயம் நிற்கின்ருேம். எனி எங்கு போகின்ருேமோ தெரியாது. இங்கே இந்தியர்களும் (வடநாட்டவர்கள்) நையீரி பர்களும் தான் பெரும் வியாபாரிகள். பிரான்ஸ்சின் ஆதிக்கத்தில் இருந்து சில வருடங்களுக்கு முன்புதான் சுதந்திரம் கிடைத்தது. பிரான்ஸ் பொருட்கள்தான் இங்கே விலைகள் அதிகம். நாம் நிற்கும் இடத்தோடுதான் கானு நாட்டின் எல்லை. ஒரு அமெ ரிக்க டொலருக்கு இந்த நாட்டுப் பணம் 250 பிராங்ஸ். ஒரு சோடா 123 பிராங்ஸ் , இங்கே உள்ள டாக் சிக் கா ர ர் கள் கொழும்புக் கள்ளரை விட மண்மடங்கு மோசம். ஆபரில் இருந்து 0ே பிராங்ஸ்சுடன் ரவுணுக்குப் போவதற்கு எங்களிடம் 500 பிராங்ஸ் கேட்பார்கள். இங்கே சில மைல்களுக்கு அப்பால் தரம் குறைந்த தங்கமும் எடுக்கின்ருர்கள். மீன் பிடித்தலும் முக்கிய தொழில்களில் ஒன்று. சில பகுதிகளைப் பார்க்கும்யோது யாழ்ப் பாணம் கரையூர் பகுதிகளில் நாம் நிற்பது போன்ற எண்ண்ம் ஏற்படும். காரணம் ருேட்டு ஓரங்களில் இருந்து வலைகள் பின்னு தல், கருவாடு காயப் போடுதல், அள்ளுதல், தென்னை மரங் கள், ஆடு மாடுகள் தெரு ஓரங்களில் சிறு குழந்தைகள் விளை யாடுபவை பெண்கள் ஆண்கள் கத்திப் பேசும் சத்தங்கள், முஸ் வீம்களும் கிறிஸ்தவர்களும் சரிசமமாக உள்ளனர். மரவள்ளிக் கிழங்கு முதல் சகல மரக்கறிகளும் உள்ளன. அப்பிள் முந்திரிகை தான் சரியான விலை. யானை வாழைப்பழம் தாராளம். மேலும் நான் சுவையான ஒர் பயணக் கட்டுரை எழுதிக் கொண்டிருக் கின்றேன். முடிவுற்றதும் அனுப்புகின்றேன்
நற்குணம் A. அநறகு
 

பாரதி பாடல்களின் முன்னேற்றங்களும் முரண்பாடுகளும்
"கட்டைஒல்லி?
பழகு தமிழில் பாடல்கள் பாடியதன் மூலம் புதியதோர் அணுகு முறைக்கு வித்திட்டான் பாரதி. அப்படிப்பட்ட மகா கவியில் நூற்ருண்டு விழாவைக் கொண்டாடப் போகிருேம். அதே சமயத்தில் பாரதியின் பாடல்கள் முன்னுக்குப் பின் முர ணுக இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு நிலவுகிறது. அது உண்மை தானு? என ஆராய்வதே நோக்கம்.
பாரதி தனது சுயசரிதையைப் பாடலாக எழுதுகின்ருள்: அதில் ஒரு அடி, ‘புலையர் விற்றிடும் கள்ளுண் ண லாமோ? எள் பது புலேயர் என்ற சொல்லின் மூலம் சாதித் துவேஷத்தைக் கிளப்பிவிடுகிருன், ஆளுல் மனிதரில் ஆயிரம் சாதி என்ற வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை என்று சமாதானம் சொல்கிருன் என்பது ஒரு வாதம். ‘புலையர் விற்றிடும் கள்ளுண்ணலாமோ?* என்ற அடியிடைப் பொருள் கள் உண்ணலாம், ஆஞல் அது புலை யர் விற்றதால் உண்ணக் கூடாது என்பது அவரின் கருத்து. ஆகவே இந்த அடிகளின் மூலம் புலையர் என்ருலே மட்டமான, வர்கள் என்று பாரதி சொல்கிருன் என்பது அவர்களிள் கருத்து:
புலையர் என்பது சாதிப் பெயரல்ல. இதனைப் பாரதி தனது கவிதை நூல் ஒன்றின் முன்னுரையில் சொல்கிருன், "சாதிப் பெயர்கள் இந்தக் கவிதைகளில் இருப்பதாக நீங்கள் கருதலாம் : ஆனல் அவர்களை வேறு எப்படிக் கூப்பிடுவது என்று தெரியாத தால் பிரித்துக் காட்டும் பொருட்டு அவற்றை உபயோகித்தேன்" என்பது அத்தோடு இயைபை முன்னிட்டும் "புலேயர் விற்றிடும்" என்ற சொற் தொடர் சேர்க்கப்பட்டிருக்கிறது. நண்பர்களின் அடுத்த லாத மும் அதே வரியிற்தான் தொங்கிக் கொண்டிருக் கின்றது. w
"புலையர் விற்றிடும் கள்ளூண்ணலாமோ " எ ன் ற அடியின் மூலம் மது வேண்டாம் என்றவன் பாரதி. அப்படியானுல் ஏன் *சக்தி என்ற மதுவையுண்போமடா" என்று பாடவேண்டும். சக் திக்கு சமானமாய் மதுவை மதிக்கிருரே என்று சிலர் கேட்பார் கள். இந்த விசயம் ஒன்றே அவர்களது அரைகுறை ஞானத்தை பும் பாரதி மீதுள்ள காழ்ப்புணர்ச்சியையும் வெளிக்காட்டும். ஆமாம் "புலையர்." என்ற ஒரு அடியை மட்டும் படித்தால் "இவர்கள் சொல்வது உண்மையாக இருக்குமோ?" என்ற சந்தே கம் ஏற்பட்டு ஒரு மயக்கம் உருவாகலாம். அ டு த் த வ ரி யில் பாரதி சொல்கின்முன் "அசுத்தர் சொல்வது கேட்கில்" என்று அதாவது புலையர் விற்றிடும் கள்ளுண்ணலாமோ எனச் சொல்ப வர்கள் அசுத்தர்கள் என்பது, இது ஒன்றே ஜாதிபற்றிய கூற் றிற்கும் மது ஒழிப்புப் பற்றிய கூற்றிற்கும் தக்க ப தி லா க அமையும்,
47

Page 26
நண்பர்கள் விடமாட்டார்களா? ஒய் திலகரே நம ஜாதிக் ச்டுக்குமா? என்ற அவரின் சாதியை வலிய இழுக்கிருன். சரி அப்படியாஞல் ஏன் சாதிகள் இல்லையடி பாப்பா" எ ன் று பாடவேண்டும். இது முரண்பாடு இல்லாமை என்கிருர்கள். பார தியோ "விதியே விதியே தமிழ்ச் சாதியை என் செயநினைத்தாய் எனக்குரையாயோ" என்று பாடுகிமுன். "ஒப்தில கரே" எள்ற பாடலில் நம்ம ஜாதி என்று அவர் குறிப்பது ஆரிய ஜாதியை ஆரியரை. நம்ம ஜாதி என்கிருனே பாரதி ஆரியன் அல்லவே, திராவிடனன்ருே என நீங்கள் கேட்காலம். பாரத மாதவை ஆரிய ராணி என்றே அழைக்கிருர் பாரதி. இந்தியாவில் "பலர் ஆரியராய் இருப்பது காரணமாயிருக்கலாம்.
"பாரத தேவி நல் ஆரியராணி" என்பது சுவனிக்கத்தக்கது. இது ஒன்றே புரியவைக்கும் என நம்புகிறேன்.
'திலகன் ஒருவணுலே இப்படிய்ாச்சு" எனத் தொடங்கி "பல் திசையும் துஷ்டபி கூட்டங்களாச்சு" என்று பாடுகிருர் பாரதி யார். இதனையும் "எங்கள் திலக முனிவர்கோன் சீரடிக் கமலத்தை வாழ்த்துவேன்' என்றும் "வாழ்க திலகன் நாமம் வாழ்க் லாழ் கவே" என்றும் பாடுவதையும் முரண்பாடுகள் என்ற வாதம் உயர் கிறது. இத்தனைக்கும் காரணம் தங்கள் பெயரும் "இலக்கிய ஆராய்ச்சியாளன்" என்ற பட்டியலில் அடக்க வேண்டுமென்று சில "விமர்சன இலக்கிய ஆராய்ச்சியாளர்கள்" விரும்புவது ஒன்றே.
எனினும் சந்தேகங்களே என்னுல் முடிந்தவரை தீர்க்க முயற்சி செய்கிறேன். மேற்குறித்த திலகன் ஒருவஞலே." பாடல் நிதா னக் கட்சியின் ஒருவன் தலைவன் திலகரை நோக்கிப் பாடுவதாக அமைந்துள்ளது. பா ர தி திலகரின் குழுஅறகளைக் கண்டித்தார் ஆனல் அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். அவரை வாழ்த்த பாரதி தயங்கவில்லை. இதுதான் பாரதியின் சிறப்பம்சம். பாராட் டப்பட வேண்டியது. சரி பாராட்டிவிட்டாலும் பரவாயில்லை. பரிகசித்து வயிறு வளர்க்க யோசனை செய்கிருர்களே நியாயமா?
என்னதான் இகுந்தாலும் குற்றச்சாட்டைச் சுமத்தி யே தீருவது என்று "விமர்சன இலக்கிய கர்த்தாக்கள் முட்டையில் மயிர் பிடுங்க எத்தனிக்கிறர்கள். W
"நீதி உயர்ந்த மதி கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மே லார்' என்ற அடிகளையும்,
'பொய்யகலத் தொழில் செய்தே - பிறர் .
போற்றிட வாழ்வோர் மேலோர்" என்ற அடிகளையும் கொண்டு பாரதி கூற்றுப்படி யார் மேலோர் என்ற சர்ச்சையைக் கிளறுகிருரி. .
இரண்டாம் பாடலில் பொய்யக்லத் தொழில் செய்தல்" என்று வருகிறதே அது நீதியின் ஒரு வடிவம் அல்லவா? ஆகவே முதலாம் அடியில் கூறியவற்றை மற்றைய பாடவில் விளக்கு கிருர் எனக் கொள்ளலாம், - O
48

தூண்டிலுக்கு வந்த
கேள்விகளுக்கான
தொகுப்புப் பதில்கள்
டொமினிக் ஜீவா
அரசியல் பிரச்சினைகள் வேறு எந்தக் காலங்களையும் விட அதி கூர்மையடைந்து வருகின்றன. பொருளாதரரச் சிக்கல்களோ சிக்குப் பிடித்துப்போய், பணம் வீங்கிக் கிடக்கின்றது. சர் வ தேசிய நிலைபாடுகள் யுத்த வெறி பிடித்தலைகின்றன. இவை அனைத் தும் நம்மையும் நமது நாட்டை யும் தாக்கிச் சீரழித்க ஆரம்பித் துள்ளன. இவை நமது சிந்தனை க ளே யும் செயல்பாடுகளையும் பாதிக்கத் தொடங்கி விட்டன. இதன் எ தார்த் த விளைவே இன்று இலக்கிய உலகில் நடை பெறும் தர்க்க, விவாத, குதர்க் கங்களாகும்.
தர்க்
இந்த விவாதங்கள், கங்கள் ஒரு தத்துவார்த்த நிலைப் பாட்டில் கால் பதித்து நின்று
நடைபெற்ருல் இது ஓர் ஆரோக் கியமான விவ கா ர மாக வும் ஈழத்து இலக்கியத் துறைக்கு ஓர் ஆக்கபூர்வமான திசை வழிப் பாதை சமைப்பதாகவும் அமை
யலாம். இது வரவேற்கத் தக்க தாகும்.
ஆணுல் நிலைமை அப்படி யில்லை. அவதூறுகளும் தனிப் பட்ட காழ்ப்புணர்ச்சியும் சில
ரைத் திட்டமிட்டுத் தாக்குவதற் காகவுமே இவை பயன்படுத்தப் படுகின்றன.
4
இது ஏதோ நமக்குள் நடக்
கும் பிரச்சினையாக இ "ைத ப் பர்ர்க்கக் கூடாது. இது யாழ்ப் பாணப் பிரச்சினையோ அல்லது இலங்கைப் பிரச்சினையோ கூட
அல்ல. இது ஒரு சர்வதேசப் பிரச்சினையாகும்.
அரசியல் ரீதியாக - பொரு ளாதாரத் தி ட்ட ங் களாக - தார்மீக நடைமுறையாக முகங்
காட்ட முடியாதவர்களெல்லாம்
கலாசார நடவடிக்கை, சமூக ஆய்வு என்ற போர்வையில் அர சியல் தடுமாற்றம் ஏற்படுத்த விழைகின்ருர்கள். தத்துவ தளத் திலும் கலாசாரத் தளத்திலும் ஏன் அரசியல் தளத்திலும் கூட நின்று இவர் க ள் கருத்துப் போராட்டக் கு ர ல் கொடுக்க முனைந்துள்ளனர்.
வரலாற்றுச் சக்திகளைத் திசை தி ரு ப் பு ம் நோக்கோடு செயல் படுகின்ற னர்.
ஆழமாகப் பார் த் தா ல் அதன் வெளிப்பாடுகளே இவை. நான் நமக்குள்ளே இருக்கும் பிரச்சினையாக இதைச் சுருக்கிப் பார்க்க விரும்பவில்லை.
சமீபத்தில் நான் தமிழகம் சென்றிருந்தேன். அங்கும் இதே பிரச்சினைகள் புத்திஜீவிகள் மத்தி
9

Page 27
யில் விவாதிக்கப்பட்டு வருகின்
றன. ரகுநாதன், பேராசிரியர் ராமகிருஷ்ணன், நல்லகண்ணு, ஜெயந்தன், செந்தில்நாதன்,
அறந்தை நாராயணன் போன் ருே ரு டன் கலந்துரையாடும் பொழுது இதே பிரச்சினைகளைப் பற்றியும் பேச்சு வந்தது.
தமிழகமெங்கும் பல்வேறு பகுதிகளில் ஒரு குறிப் பி ட் ட குழு சமூக சேவை மையங்களா கச் செயல்பட்டு 16 சிற்றிலக்கிய ஏடுகளைத் திட்டமிட்டு நடத்து வதாகவும், இவற்றின் மத்திய தொடர்பு நிலையமாகப் பங்களூர் இயங்கி வருவதாகவும் தெரிந்து கொண்டேன், இன்னும் பலரின் வாய் மொழித் தகவல்கள் மூல மும் வேறு வேறு தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது.
அறந்தை தான் சமீபத்தில் எழுதி, 'கல்பணு வெளியீடாக வெளியிட்ட நாவலின் உள்ளடக் கமே இந் த ப் பிரச்சினைதான் என விளக்கம் தந்தார்.
எனவே மார்க்ஸிய இலக்கி யக் கருத்தோட்டங்களுக்கு எதி ராக உலகு தழுவிய ஒரு சர்வ தேச இயக்கத்தின் வெளிப்பாடா கவே இவைகளை நாம் கருதுதல் வேண்டும். மார்க்ஸிஸக் கருத் துக்களை நேர் நின்று எதிர்த்து போரிட்டு இனிமேல் வெ ல் ல முடியாது என்பகைத் துலாம்பர மாகத் தெரிந்து கொண்டுள்ள இவர் க் ஸ் மார்க்ஸிஸ்க் கருத் தோட்டங்களைத் தாமும் பின் பற்றுவதாகக் கூறிக் கூறியே விஞ்ஞான சோஷலிஸத்தைக் கொச்சைப்படுத்தி இளந் தலை முறையினருக்கு அ த ன் மீது வெறுப்பை வளர்க்கும் போர்த் தந்திரத்தில் ஈடுபடுகின்றனர். உலகம் இ ன் று விரும்பியோ விரும்பாமலோ இரு கூறுகளா கப் பிரிந்து நின்று சகல துறை
துறைகளிலும் நேர் எதிராகச் செயல்பட்டு வருகின்றது.
மார்க்ஸிஸ்க் கருத்துக்கள் கலை இலக்கியத் துறையில் வேக மாகப் பரவி வருவதைச் சகிக் காத ஒரு கூறு, கலை இலக்கியத் துறைகளிலும் தனது கரங்களை நுழைக்க முயன்று உள் நுழை யப் பார்க்கின்றது.
இதன் வெளிப்பாடுகள்தான் அவதூறுகளும் தனிப்பட்ட தாக் குதல்களும் சேறு பூசும் நிகழ்ச்சி களுமாகும்.
தவறுகள் சுட்டிக் காட்டப் படுவது திருந்த உதவும் சரியான விவாதங்கள். பார்வையை விசா லப்படுத்தப் பெரிதும் பயன் படும்
ஆனல் வெறும் முறை கேடான பழிப்புச் சொற்களைக் கொண்ட காழ்ப்புணர்ச்சித் தாக் குதல்களின் நே க்கமே நேரிய தாக இருப்பதில்லை என்பது
நடைமுறை அனுபவபாகும்.
எனவேதான் விஞ்ஞான சோஷலிஸக் கருத்துக்களை ஏற் றுக் கொண்டவர்கள் - அவர் சளி டம் திருந்தக் கூடிய அம்சங்கள் இருக்குமானல் - தாக்கப்படும் போது பாதுகாப்பது முற்போக் காளர்களின் தலையாய கடமை யாகின்றது.
அவர்கள் செப்யும் தவறுகளை அல்லது குறைகளே மார்க்ஸிஸத்
தின் பலவீனங்கள் எனச் சிலர்
திரித்துக் கூற முற்படுகின்றனர். சிலர் த வறு செய்யக் கூடும். அது அவர்களது குறைபாடுகளே தவிர, மார்க்ஸியத்தின் தவறு கள் அல்ல என்பதைச் சில ர் உணருவதேயில்லை. A
மார்க்ஸிஸம் பேசி சந்தர்ப்ப வாதத்தால்தாம் நம்பிய இலட் சிய நோக்கிலிருந்து பிறழ்ந்து
50

இடறிப் போகின்றவர்கள் கிடை சியில் மக்கள் மத்தியில் இருந்து தனிமைப்பட்டு முகவரியே தெரி யாமல் போய் வி டு வார் க ள் என்பதும் சர்வ நிச்சயமாகும்.
குற்றச் சாட்டுச் சொல்பவர் கள் யார்? எந்த நிலைப்பாடு கொண்டவர்கள்? நேச சக்திகளா, எதிர்ப் புரட்சிக்காரர்களா? என் பதைச் சீர் தூக்கிப் பார்ப்பதும் நமது கடமையாகின்றது.
முன்னர் குறிப்பிட்ட சர்வ தேசக் குழ்ப்பக்காரர்களின் ஊடு ருவல் திட்டத்தையும் பிரசாரத் தந்திரோ பாயத்தையும் கவனத் தில் எடுத்துக் கொண்டே நாம் இங்குள்ள நிலைமைகளையும் " இங் குள்ளவர்களின் யும் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்
அதே சமயம் எதிர்க் கருத் துச் சொல்பவர்கள் அனைவருமே இப்படிப் பட்டவர்கள் என்பது எனது குற்றச்சாட்டல்ல. தம்மை அறியாமலே இவர்கள் அந்த மாயவலைக்குள் சிக் குப் பட் டு விடலாம்.
அந்த முகாமிற்குள் இயல் பாகவே தள்ளப்பட்டு விடலாம். இது நடக்கக் கூடாத சங்கதி யல்ல. இப்படிப் பல நாடுகளில் நடந்தேறி இருக்கின்றது. நம்மை விட நமது வர்க்க விரோதிகள் ரொம்ப் ரொம்பப் புத்திசாலிகள் என்பது சர்வ தேசப் பிரசித்த மாகும்.
இந்தச் சர்வ தேசப் பின்ன னியையும் நாம் மறந்து விடக் &hl-gilo
அடுத்தது தளையசிங்கம் பற் றிய கருத்துக்கள்.
அவர் மெய்யாகவே ஒரு தத் துவத்தை நம்பினவர். அதற்கா கச் செயல்பட்டவர், த ன் னை அர்ப்பணித்து உழைத்தவர்.
தாக்குதல்களை
ஆனல் அதே சமயம் விஞ் ஞான சோஷலிஸத்தை அதனது சரியான அர்த்தத்தில் ஏற்றுக் கொண்டவர் அவர் என்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.
மறைவதற்குச் சில ஆண்டு களுக்கு முன்னர் அவரும் அவ ரது குழுவினரும் யாழ்ப்பாணத் தில் மாவட்டக் கட்சித் தலைவர் களைக் காரியாலயத்தில் சந்தித் தனர். அப்பொழுது தோழ ர் வி. பி. செயலாளர். த லை  ைம அவர்தான் வகித்தார். வயித்தி லிங்கம் மாஸ்டரும் கலந்துரை யாடலில் கலந்து கொண்டார். அச்சமயம் நானும் இருந்தேன். கட்சியும் தனது குழுவினரும் ஒத்துழைக்கக் கூடிய ஒரு திட் டத்தைப் பற்றி அவர் விவாதித் தார். அச்சமயம் வயித்திலிங்கம் தோழ ர் கேட்ட சில அடிப் படைப் பிரச்சினைகளில் அவரால் ஒத் துப் போக முடியவில்லை. பின்னர் இரண்டு மூன்று தட வை சந்திப்புகள் நடந்தன. முடி வில் பேச்சு வார்த்தைகள் தொட ராமலே முடிவுற்றன
இங்கு இதைக் குறிப்பிடுவ தற்குக் காரணம் உண்டு. அவ ருக்குள் சில இலட் சி யங் கள் இருந்தன. மிகச் சிறந்த மனிதா பிமானி அவர். ஊரில் - புங்குடு தீவில் - கிறிஸ்தவ தாழ்த்தப் பட்ட மக்களுக்கு குடிநீர்ப் பிரச் சினை சம்பந்தமாக ஏற் பட்ட போராட்டத்தில் அவர் அந்த ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கம் நிமிர்ந்து நின்று போராடியவர். இது ஒன்றுக்காகவே அவர் மீது எனக்கு என்றுமே ஓர் அபிமா னம் உண்டு" பேசியதைச் செய லில் காட்டிய தீரர். அதனல் பல சிரமங்களைத் தாங் கி க் கொண்டவர். கடைசியில் உயி ரையே விட் ட வர். இன்று வாய்ப் பேச்சாக மார்க்ஸிஸம் பேசும் பல ரை விட, அவர் உயர்ந்தவர்.

Page 28
இதை ஏற்றுக் கொள்ளும் அதே சமயம் அவர் தத்துவார்த்த ரீதியாக விஞ்ஞான சோஷலி எத்தை ஏற்றுக் கொண்டவர் அல்ல இதை அவரிடம் பல சந் தர்ப்பங்களில் நேரடியாகவே மோதும் போது நான் உணர்ந்து கொண்டவன். இது அ வ ரது நிலப்பாடு. இதை ஒப்புக் கொள் வது அவருக்கு அபகீர்த்தியாகி விடாது
ஒரு சம்பவம் ஞாபகம் வரு
கின்றது. அவரது இறுதி யாத் திரையில் நான் கலந்து கொண்
டேன். அவரது மரண ஊர்வ வத்தில் அவர் எந்தச் சாதியக் கொடுமைகளே எதிர்த்து க்
கடைசிவரையும் போரிட்டாரோ அந்தச் சாதியச் சின் னங்கள் அக்னிகுந்து வந்தன. பரியாரி நெருப்புச் சட்டி காவிஞர் கட் டாடி நிலபாவாடை விரித்தார்.
மேளம் அடிப்பவர்கள் பறை மேளமடித்தனர்.
எனது மனம் 'திக் கென்
இதைப் பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அஞ்சலிக் கட் பத்திலேயே குறிப்பிட்டுச் சொன் ĠGGI GÖT.
இதை இங்கு குறை சொல் வதற்காகக் குறிப்பிடவில்ஃவ. இந்தச் சமூக அமைப்பு அப்படி, நில உடமைச் சமூகத்தின் மிச்ச சொச்ச ஈனத் தனமான பழக்க வழக்கங்கள் இன்னமும் கிராம மட்டங்களில் சமூகக் கிரியைக ாாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நிவே யில் பாருமே இதைச் சுலபமாக நிராகரித்துவிட முடியாது.
தளேயசிங்கம் அவர்கள் வெகு வன்மையாக நிராக ரித்தஎதிர்த்துப் போராடிய சாதீயம் அவரது சடத்திற்குப் பின்னுங்
வரிசை போட்டு நடந்து வந் ததை நான் அவதானித்தபோது ஒன்றை மட்டும் என்னுல் தெளி விாக உணர முடிந்தது.
இந்தச் சமுதாயத் தீம்புகளே வேரோடும் வேரடி மண்ணுேடும் புரட்டி எறிய வேண்டுமென்ருல் ஒரு சமுதாய மாற்றத்தினுல் மாத்திரமே இது சாத்தியமாகும் என் பு தை எதார்த்தமாகப் புரிந்து கொண்டேன்.
அடுத்தது ஒரு சில்லறைச் Fiji.
தமிழகத்தில் இருந்து வந்த ஒரு பி ர ட ல எழுத்தாளருக்குத் திரு. கைலாசபதி வீட்டில் நடந்த இராப் போசன விருந்திற்கு ஒரு சஞ்சிகை ஆசிரியர் சாதி காரண மாக அழைக்கப்படவில்வே என்ற குற்றச் சாட்டு,
திரு. அசோகமித்திரன் வந் திருந்த பொழுது எழுத்தாளர் டானிய ல் ஒரு நாள் இரவு விருந்து அவருக்குக் கொடுத்தார். அதற்குக் கைலாசபதி வந்திருந் தார், நானும் அந்த விருந்தில் கலந்து கொண்டேன். அடுத்த நாள் கைலாசபதி வீட்டிலும் இராப் போசனம் அசோகமித்தி ரனுக்கு அ விக்கப் பட்டது. டானிலே, ரகுநாதனே அழைத்திருந்தார் அவர் இன் னும் பலர் அங்கு வந்து கலந்து
lässil Lärff.
ரொம்பவும் மலின மான குற்றச் சாட்டுகளேயிட்டு நான் எப்பொழுதுமே அசட்டையாக வும் அலட்சியமாகவும் இருப்பது வழக்கம். இருந்தாலும் இதை இங்கு பகிரங்கப்படுத்த வேண் டிய தேவை கருதியே குறிப்பிடு கின்றேன்.
 
 
 

டொமினிக் ஜீவா
விஞர் கண்ணதாசீன் நேரில் சந்தித்தீர்களா?
சுன்னு GLÉS. ஆர் ராஜகுமா ரன்
ஒரு துஆவ அவ ைஆ இல்லத்தில் சந்தித்து இரண்டு ותיT பன்ரி நேரத்துக்கு அதிகமாக உரையாடினேன். அவரது உதவி யாளர் இராம. கண்ணப்பன் 皺 சந்திக்க ஏற்பாடு சப்திருந்தார். அப்பொழுது கண்ணதாசன் மாத இதழ் வது நின்றுவிட்ட சமயம்
ாத்ாசன் சஞ்சிகை பற்றி
யும் எமது உரையாடல் இருந் திதி கண்ணதாசன் சஞ்சிகை நின்று போனது ஆரோக்கிய ான்"இலக்கிய உலகி ற்கு ப் பெரிய நஷ்டம் என்று சேரன்
F
அடுத்து கவி இது ர் பாரதி தாசன் ஞாபதுருர்த்தக் is in இரத்தின் மத்திய நூலக '
கில் நடைபெற்றது தாசன் தலேமை தாங்கிஆர். நானும் ஒரு பேச்சர்ள்ணுக அங்கு அழைக்கப்பட்டிருந்தேன்.
இந்த இரு வெகு தாராளமாகவே ருடன் இர யா டக் வாய்ப்பு ஏற்பட்டது
தடவைகளும்
கிவிடு Hi, I qLİ II
கு கண்ணதாசன் ! தலேயங் கம் ஒக்டோபர் : இதழில்
ஆடு , மிக நிதானமாக எழுதியிருந்தீர்கள். ே ங் தி பீ தி பேணு வெகு துல்லியமாகப் பிரச் :'விளங்கப்படுத்துகின் 四邬。
உடுவில் ம.ராமசேகரன்
சில சமயங்களில் தலேயங்கம் எழுதும்போது மிகப் பொறுப் புணர்ச்சியுடன் பேணுவைத் தூக் குவது எனது வழக்கம். சும்மா புளுகுவதல்ல திருத்து காலத் திற்கும் ஈடு கொடுத்து என்: கருத்துக்கள் வT! வேண்டும் ETAr ஆசைப்படுபவன் நா ୍t. எனவேதான் மிக அவதானமாக ஒவ்வொரு சொற்களையும் சுண் டிப் பார்த்து எழுதுவதுண்டு டு கவியரசு கண்ணதாசனேக்
குதம்பல் கவிஞர் 13 எழுதுவதற்கு உங்களுக்கு ாேன்ன தகுதியிருக்கிறது? வதிரி. ாஸ் எஸ். நாதன்
இந்தக் கேள்வியை ாஜ்ானரி கேட்பதற்கு இருக்கின்றதோ
-
ਲ

Page 29
அதைப் போன்ற தகுதிதான் எனக்கும் அவரைப் பற்றி எழுது வதற்கு இருக்கின்றது. தகுதி தகுதியின்மை என்று எ  ைட போடுவதல்ல இங்கு முக்கியம், கருத்கே முக்கியம். ஒரு சஞ்சிகை ஆசிரியன் என்கின்ற முறையிலும் ஒரு படைப்பாளி எ ன் கி ன் ற நிலையிலும் நீங்கள் விரும்பாது விட்டாலும் ஏராளமான எனது ரஸிகர்கள் சமகால இலக்கியப் பிரச்சினைகள் பற்றி எனது கருத் துக்களைக் கேட்க விரும்புகின்ருர் கள். எனவே கருத்துக்களைச் சொல்ல வேண்டிய அவசிய தேவை ஏற்படுகின்றது. இப்படி யான அதி மேதாவித் தனமாகக் கேள்வி கேட்பவர்கள் பற்றி நான் என்றுமே அ லட் டி. க் கொள்வதில்லை.
O ஒரு சில இலக்கிய மல்லிகை போன்ற சஞ்கைசுள் இங்கு செல்வாக்குப் பெற்றுள்ளன. வேறு சில சஞ்சிகைகள் இங்கு வெளிவந்தும் அவை மக்கள் மத் தியில் அதிக செ ல் வாக்கு ம் பெருதது ஏன்?
புலோலி. கே. பி. குலசிங்கம்
மல்லிகையைப் பொறுத்த மட்டும் அதன் ஆணிவேரே மக் கள்தான். அதை அச்சடிக்கும் வரைதான் நான் ஆசிரியன். அப் புறம் நாணுெரு விற்பனையாளன். தெருத் தெருவாகத் தி ரிந்து. விற்பனை செய்பவன். அதை ஒரு யாகமாகவே கடந்த பல ஆண்டு களாக செய்து வருபவன். வாச கப் பெருமக்கள் மல்லிகை யற்றி என்ன நினைக்கின்ருர்கள், அதன்
தராதரம் என்ன என்று வீதி,
யில் வைத்தே என்னுடன் கலந் துரையாடுகின்றனர். யார் யார் மல்லிகையின் ஜீவித அபிமானிகள் என்பதையும் நான் இனங் கண்டு பழகுகின்றேன்.
இத்தனை உயிர்த் துடிப்பான உழைப்புப் பசளையிட்டு வளர்க்
கிறேன். சில சஞ்சிகைகள் மக்கன் மத்தியில் வேர் விடவில்லையென்
முல் அது மக்களிடம் சென்ற டையவில்லை என்பதே காரண மாகும்.
O ந ல் ல இலக்கியத்தையும்
நச்சு இலக்கியத்தையும் எப் படி இனங் கண் டு கொள்ள முடியும்?
கோப்பாய், ம, பூனிதரன்
படிக்கும் போது மகத்தான இலட்சியங்களை மனதில் வளர்க் கக் கூடியதும் மனிதப் பண்புகளை இ ன் னு ம் மேன்மைப்படுத்திக் காட்டிச் செயலூக்கப்படுத்துவ தும் மனுக் குலத்தின் நற்லெதிர் நாலத்திற்காக இன்றே அத்திவா ரமிட உழைக்க அழைப்பதும் நல்ல இலக்கியங்களின் பண்பு. பால் உணர்வுகளைக் கிண்டி விடு வதும் இன, மத வெறி யை வி சிறி விடுவதும், வாழ்வின் மீதே நம்பிக்கையற்றுப் பிலாக் கணம் படுவதும் மரணத்தைப் பற்றி சதா ஒலமிட்டு அழுவதும் பிரிந்த காதலைப் பற்றி வரிக்கு வரி வக்கரிப்புச் சிந்தனைகளைத் தூண்டி விடுவதும் நச்சு இலக்கி யங்களின் தன்மை,
O கவிஞன், கலைஞன் சில பழக்க வழக்கங்களினல் தமது உடலையும் ஆன்மாவையும் சீரழிப்பது கற்பனைத் தாக்கத் தின் ஓர் அம்சம் எனச் சிலர் வாதிடுகின்றனரே, இது பற்றி. ? மானிப்பாய் ஆர், நவரேந்திரன்
ஒரு கவிஞனே அல்லது தர மான கலைஞனே அவன் தேசியச் சொத்து, மக்களின் சொத்து. அவன் விரும்பினலும் கூட அதை - அவனது 2 ட் லேகெடுத்துக் கொள்ள, சீரழிக்க அவனுக்கு எந்த உரிமையும்
A

இல்லை. தனது உடலைச் சீரழி வுக்கு உட்படுத்த முனையும் எந் தக் கலை, j மே மக்களின் சொந் தச் சொத்தை நாசப்ப்டுத்தும் நாசகார வேலையைச் செய்பவன் ஆவான். சில கலைஞர்கள் இதைப் புரிந்து கொண்டு தமது வாழ்க் கைக் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றும் நிமித்தமாகத் தான் அவர்கள் மக்கள் கலைஞர் க ளாக ப் பரிணமிக்கின்றனர். மேலே நாட்டுச் சீரழிவுக் கருத் துக்களுக்கு ஆட்பட்ட சில கலை ஞர்கள் தம்மைத் தாமே அழித் துக் கொள்வதில் அவர்கள் கற் றுக் கொண்ட கருத்துக்களையே
முன் உதாரணம் காட்டுகின்ற னர். சீர்குலைவுக் கருத்துக்கள் நாளாவட்டத்தில் சீரழிவதைப்
போலவே அதைப் பின்பற்றும் கலைஞர்களும் முடிவில் சீரமைக்க
முடியாமல் 10  ைற ந் து போய் விடுவார்கள். -
0 "சட்டையுரிப்பு" என ஒர்
இதழில் சிலவற்றை எழுதி யிருந்தீர்களே, அதில் சில விளங் குவதுபோல இரு ந் த ன. சில விளங்காதவையாக இருந்தன. அதை மேலும் விளங்கப்படுத்தி எழுதினுல் என்ன?
கிளிநொச்சி. எஸ். தாமோதரன்
சிலவற்றைப் பொதுவா4 விளங்கும்படி எழுதுவது புத்தி சாலித்தனமல்ல. விளங்கக் கூடிய வர் ,ஸ் விளங்கிக் கொண்டாலே
፵jo' ' , , இவைகளே எல்லாம் தி திரும்ப எழுது வ து 61. வேலை மினைக்கேடு. அன் )ை 11 ட்டம் கடந்து விட்டது.
று வேறு கட்டத்தில் நின்று
க மாற்றுபவன் நான். என் N 1 அர்ப்பணித்து வேலை  ெ1வதன் மூலம்தான் முன்னேற மு 1 ம் என்பதே எ ன து sibi i மிக்கை.
55
 ைசென்ற இதழில் சென்னையில் மல்லிகைப் பந்தலில் நடந்த நிகழ்ச்சியைப் படித்துப் பார்த் தேன். இப்படியாக முன்பு எப் பொழுதாவது சென் னை யி ல் நமது இலங்கைச் சஞ்சிகை ஒன் றின் அறிமுக விழா தடைபெற் றுள்ளதா? அங்கு வந்துள்ளவர் 3, 6ir Litri suitri:
t
உரும்பர7 ப் க. முருகவேள்
நானறிந்தவரை இப்படியாக ஈழத்துச் சஞ்சிகை ஒன்றுக்கு வெளியீட்டு விழா ந ட ந் த து இதுவே முதற் தடவையாகும்.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த
எனது நண்பர்களும் எழுத்தாளத் தோழர்களும் மல்லிகை அபிமா னிகளுமாக ஏராளமானவர்கள் வந்து விழாவைச் சிறப்பித்துச் சென்றனர்.
O கையடக்கமாக ஒர் இலக்கி
யச் சஞ்சிகை நடத்த வேண்
டுமென ஆசைப்படுகின்றேன். உங்களுடைய ஆலோ ச னை என்ன?
முல்லைத்தீவு ம. கிருபைராஜா
என்னிடமா ஆலோச னை கேட்கிறீர்கள்? துணிச்சல் இருந் தால், எந்தக் கஷ்ட நஷ்டங்கள் ஏற்பட்டாலும் சகித்துக் கொள் ளக் கூடிய மன ஓர்மம் இருந் தால் நெருக்க டிகளைக் கண் டு கலங்காத நெஞ்சுறுதி இருந்தால் ஆரம்பியுங்கள். அது சரி ஆரம் பிப்பவர்களாக இருந்தால் இப் படியெல்லாம் ஆலோசனை கேட் டுக் கொண்டு இருக்க மாட்டார் களே!
O யாழ்ப்பாணம் எரிந்தது பற்
றிக் குமுறிக் குமுறிக் கண் ணிர் வடிக்கும் கவிஞர்கள் எழுத் தா ள ர் க ள் எழுதுமட்டுவாள் சாதிக் கலவரத்தில் எரிந்த வீடு

Page 30
கள் பற்றி இது வ  ைர எழுத வில்லையே, ஏன்?
வதிரி எஸ். எஸ். நாதன் இ அவர்களுக்கெல்லாம் சின்னம் பிரச்சினை இ  ைத த் துணிந்து எழுதி விட்டால் இழி சனர் இலக்கியப் படைப்பாளி கள் என்ற அவப் பெயர் வந்து விடலாம் என்ற இ லக் கி ய க் கோழை நெஞ்சம் காரணமாக வாழா விருக்கலாம். அ ல் ல து இந்தப் பிரச்சினை இவர்களது நெஞ்சத்தைத் தொட்டு உலுப் பாத அளவிற்கு ம்ரத்துப் போயி ருக்கலாம். சொல்லப் போனல் இது அவர்களுக்குத் த மிழர் பிரச்சினையே அல்ல. இது ஒரு சிறிய சாதிப் பிரச்சினையே.
D மல்லிகையை இலவசமாக
யாராவது பிரமுகர்களுக்கு
அனுப்பும் பழக்கம் உண்டா? கண்டி
அப்படியாக எ ன் னி டம் எதிர்பாக்கும் எ ந் த ப் பெரும் பிரமுகருமே எனக்குப் பழக்க
மில்லை. அப்படி இலவசமாக ந ம து. நாட்டுச் சஞ்சிகைகளை எதிர் பார்க்கும் எவரையுமே
நான் பிரமுகர்சளாகக் கருதுவது
மில்லை சில நல்ல நெஞ்சங்கள் இருக்கின்றன, சிமிக்கிடாமல் பெருந் தொபை யை அன்பளிப்
பாக அனுப்பி வைப்பார்கள். அதைப் பற்றி வெளியே மூச்சுக் கூட விடாமல் இருப்பார்கள். இப்படியான நண்பர்கள்தான் மல்லிகைக்கு இருக்கின்ருர்கள், ஒசியில் அனுப்புவதே சமுதாயத் துரோகமாகும்.
G இலங்கையில் பெண் எழுத்
தாளர்களின் புத்தகங்கள் சமீப காலத்தில் வெளிவருவதில் லையே, ஏன்? இளவாலை, ம; வசீகரன்
56
வரதராசன்
வேண்டா வெறுப்பாக
பணவீக்கம் போகிற போக் கைப் பார்த்தால் எந்த எழுத் தாளர்களுமே தமது நூல்களை வெளியிட முடியாத அவல நிலைக்
குப் போய் விடுவார்களோ எனப்
பயப்படுகின்றேன். சமீபத்தில் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் எழுதி அலை வெளியீடு வெளி யிட்டுள்ள நாவல் ஒன்று வெளி வந்துள்ளது. அடுத்தது "தமிழ்ப் பிரியா தமது சிறு க  ைத க ளைத் தொகுத்து வெளியிடவுள் 6fffTfT.
O இலங்கையைப் பற்றி த் தமிழ் நாட்டினர் அதிகம் தெரிந்து வைத்திருக்கக் கூடிய செய்தி என்ன?
சுன்னுகம். அ. அர்ச்சுனன் வர்த்தக ஒவிபரப்பு! நான் சில சமயங்களில் மிகவும் பின் தங்கிய ராமநாதபுரத்துக் கிரா மங்களுக்குச் சென்றிருக்கிறேன். அங்குள்ளவர்கள் நமது அழகிய தமிழைப் பற்றியும் வர்த்தக ஒலிபரப்பைப் பற்றியுமே கேட் டார்கள். ராஜா அப்துல் ஹமீட பற்றியும் விசாரித்தார்கள். O நீங்கள் மல்லிகையை ஆரம் பித்தபோது இருந்த நிலைக் கும் இப்போதைய நிலை க்கு ம்
ஏதாவது அபிவிருத்தி காண்கிறீர்
56Trr?
நீர்வேலி. க. தவயோகம் உண்மையைச் சொல் லப்
போஞல் ஆரம்ப காலங்களில்
மல்லிகையைப் பல நண்பர்க்ளுக்
குத் திணிப்பதுண்டு நான், சிலர்
முகத்துக்கு அஞ்சி என்னிடம்
வாங்கு
-வார்கள். சிலர் வாங்கிய பின்னர்
கடனும் சொல்வார்கள். ஆனல் இன்று பெரியகடைப் பகுதியில் என்னைக் கண்டு மல்லிகையைக் கேட்டு வாங்குவதுடன் தங்களை யும் அறிமுகப் படுத்துகின்றனர்

ACA — -----------
Z (9nstitutes
O ýð
பொறியியல், விஞ்ஞானம், கலை ஆகிய துறைகளில் பட்டப்படிப்புகளுக்கு; யாழ் நகரில் பிரபல கல்வி ಫೌಲ್ಕ್ಯರು
(கொழும்பில் நான்கு வருடங்கள் பொறியியல் உயரி கல்விக்குரிய வகுப்புகளை நடாத்தியவர்
&ளால் ஆரம்பிக்கப்பட்டது) ‘‘ئہ, ENGINEERING (C. E. I.) LONDON W Part I & II A/L. 2' i un டிங்களுடன் - r 锐
GRADUATESHIP--IN CHEMI AAIL 3 பாடங்களுடன்) CITY & GUILDS (London) Part I III & III (Electronics) i པོ་༦་༢༤ Electrical Telecommunication) ... వ్ర 感
DIPLOMA IN D'M \N. (ο /L 5 பாடங்களுட )
QUANT1TY SURVEYING | BUILDERS QUANTITIES :
W CHARTERED PRELIм ஆகிய துறைகளில் வகுப்புகள் நடாத்தப்படுகின்றன , , 4
đã đ சிட்டி"பாடத் - குறிப்புகள்: uað8 விஞத்தாள்கள் என்பனவும் வழங்கப்படும்
இலண்டன் நிறுவனத்துடஞன சகல தொடர்புகளும் * 、 ・ . ཁ་ཕཁས་མཁས་པ་ཁ་ཁབ་ཁ་བ་ཁ་ཡན་ எமது நிறுவனத்தினுல் GAs (TL-rtus qpasaffl: - செய்து தரப்படும் DIRECTOR OF STUDIES
JASE INSTITUTES
(opp. Bank of Ceylon) STANLEY ROAD, JAFFNA.

Page 31
Best Complimerits "
" " SER U.
HIRIHIIIIIIIISIN"TOII
phone 2459
ܠܐ - ܨ
இப்பத்திரிகை 34B காங்கோள்திற تاہے۔ வெளிவிபவருமான டெமி ஐயா அவர்ா அச்சகத்திரம் #AILCYFEL. Bu'n L. பிநா டி. ". ॥
 

NO WIMBER 1981
■ 1 * LAN真晶
Dealers in WALIAN EN 1 & CHTEBOARD : تیز } _。°臀
a
i.
*
ܬ .
EN ANUNI
140, ARMOUR STREET COLOMERO 12
யாழ்ப்பாய் பாபி பெயரும் ஆபரும் ur:LLT=15 | Sinistar நிறு அப்பொரு