கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1984.04-05

Page 1
NAAM
 


Page 2
படிப்பவர்கள் பாராட்டுகிறர்கள்
வளர்க ! , "tballs&cytheir
மல்ரி சேவிசஸ்
5760 Assmrífis |
அஞ்சல்வழி ஆங்கிலம்
கல்விச்சேவை pRb
இருந்தபடியே மிக இலகுவாக ஆங்கிலம் Agiba5numrio
விபரங்களுக்கு:-
Db சேவிசஸ் 37 (351). மணிக்கூட்டு விதி (வெலிங்டன் தியேட்டர் சந்தி) யாழ்ப்பானம். தொலைபேசி 226

‘ஆடுதல் பாடுதல் சித்திரம் சவி பாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறழ ஈன நிலை கண்டு துள்ளுவார்"
"Malikai' Progressive Monthly Magazine 7S) ஏப்ரல் - மே - 1984
விரக்தி நிலையுணர்வை விரட்டுவது முதல் வேலை!
தேசத்தில் ஏற்பட்ட நெருக்கடி எல்லாவற்றையும் விட, க%) இலக்கியங்களைத்தான் ரொம்ப ரொம்பப் பாதிக்கின்றது.
கலை, இலக்கியத் துறைகனையே தங்களது வாழ்வின் பெரும் மூச்சாக நம்பி உழைத்து வந்த கலைஞர்கள் இன்று செய்வதறியாது தயங்கித் திகைத்துள்ளனர்.
தங்களது திறமையை, ஆற்றலை, படைப்பாக்கத் திறனை வெளிக்காட்ட முடியாத அவல நிலையில் அவர்கள் விரக்தியுற்ற மனப்பான்மையில் இயக்கமற்று இருக்கின்றனர்.
இதோ கலைஞர்கள் அத்தனை பேர் சளையும் கைதூக்கி விடப் போகின் ருேம் என்ற பத்திரிகைப் பிரசாரம் மாத்திரம் தினசரி தூள் பறக்கின்றது. ஆனல் கலைஞர்கள் - குறிப்பாகத் தமிழ்க் கலைஞர்கள் திட்டமிட்டே புறக்கணிக்கப் படுகின்றனர். இவர்களின் இன்றைய அவல நிலை பற்றிப் பேசுவோர் யாருமேயில்லை.
இந்த நிலை நீடித்தால் தமிழ்க் கலை கலாசாரமே வருங்காலத் தில் திசை கெட்டுச் ஷிணித்துப் போய் விடுமோ என ஆழமi கவே நாம் அச்சப் படுகின்ருேம்.
இந்த நிலை மாறக் கலைஞர்கள் அத்தனை பேர்களும் மனந் தளராமல் உறுதியாக நின்று உழைக்க முன் வரவேண்டும். பிரச் னைகளைக் கண்டு மலைத்துப் போய் விரக்தியடையாமல், தங்களது திறமைகளைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் பிரகாசிக்கச் செய்ய முன்வர வேண்டும், இந்த நாட்டுக் கலைஞள் உழைப்பினுலும்

Page 3
தியாகத்தினுலும் திறமையினுலும்தான் மக்கள் மத்தியில் வேர் பாய்ச்சி வளர்ந்து வந்தவர்கள்.
இந்த நெருக்கடியான கால கட்டத்தில் அவர்கள் மிக நெருக்க பாக மக்கள் மத்தியில் நெருங்கி நின்று செயல்படுவதின் முலம் தான் நமது பொதுக் கஃல இலக்கியங்களேப் பாதுகாக்க முடியும், இம் மண்னே மறந்து தமிழ் நாட்டுக்கும் மற்றும் வெளிநாடு களுக்கும் ஒடிப் போய் எரியும் பிரச்சினே பிலிருந்து எழுத்தாளர் சிலர் துப்பிக்கப் பார்க்கிறர்கள். மக்கள் மடையர்களல்ல. இவர்களேப் பற்றியும் இவர்களது எதிர்காலத்தைப் பற்றியும் பிரச்சினேகளுக்கு முகம் கொடுத்த மக்களே ஒரு முடிவுக்கு வந்து விடுவார்கள்.
எவ்வளவோ ஆற்றலும் திறமையும் புதுசாகச் சிந்திக்க முனே யும் ஆர்வமுள்ள பல இளந் தலேமுறையினரை எமக்குத் தெரியும், இவர்களது தணியாத இந்த இலக்கிய ஆர்வத்தைக் கண்டு பூரிப்பு ஏற்படுகின்றது. பிரசுத் துறையில் எத்தனேயோ இடர்பாடுகளும் சிரமங்களும் சிக்கல்களும் மலிந்துள்ள இக் காலகட்டத்தில் பல இளேஞர்கள் சிற்றேடுகள் சிலவற்றை உற்சாகமாக ஆரம்பித்து நடத்த முன் வந்துள்ளன.த உண்மையாகவே பாராட்ட வேண்டும். சமுகத்திற்கு ஏதோ புதுமையாகச் சொல்ல வேண்டும், காத்திர மாக அவர்களுடன் உரையாட வேண்டும் என்ற வேகம் தொக்கி யுள்ளது இவர்களது ஆர்வத்தில். ஆணுல் இவர்களிடையே கட்டுப் பாடும் கூட்டுணர்ச்சியும் தத்துவச் செறிவும் அநுபவ முதிர்ச்சியும் இருப்பதில்ஃப். வெறும் நெஞ்சார்ந்த ஆர்வமே இவர்களது மூல தனமாகும்.
எதிர்க்கும் குழுவினர் என்னதான் குற்றஞ் சுமத்திய போதும் முற்போக்கு எழுத்தாளர்கள் திட்டமிட்டுக் கட்டுக் கோப்பாக இயங்கியன தயும் தத்துவார்த்த ரீதியில் தெளிவான புரிந்துணர்வுத் கண்ணுேட்டத்துடன் பிரச்சினைகளேப் பார்த்து, விவாதித்து, இக் காலகட்டக் குளும்சங்கஃக் கணக்கிலெடுத்து தேசிய இயக்கம் நடத்தி வெற்றி கண்டதை யாருமே சுலபமாக மறுத்துவிட முடி யாது. எதிர்ப்பவர்கள் கூட இந்த எழுச்சியின் மறு வடிவத்தினர் என்பதும் அவர்கள் ஒத்துக் கொள் ளா த போதும் இதுவே யதார்த்த உண்மையாகும்
அதன் பெறுபேறுகள்தான் கைலாசபதியும், சிவத்தம்பியும் அவர்களுடன் இணந்து சேர்ந்து பிணேந்து வளர்ந்த படைப்பாளி களுமாவர்.
"விமரிசனத் துறையில் பல்கலைக் கழக ஆதிக்கமென்று" வாய்ப் பேச்சில் சொல்லலாம். உண்மை அதுவல், ப ல் க லே க் கழகப் படிக்கட்டுகளில் ஏழு பல் இருந்த காலத்திலிருந்தே இவர்கள் இருவ ரும் முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் நடவடிக்கைகளில் கணிச மான பங்கு வகித்து வந்தனர் என்பது மனச் சாட்சி உண்மை யாகும். பட்டங்களும் பதவிகளும் பின்னுல்தான் இவர்களிடம் ஒட்டிக் கொண்டன.
இந்தப் பழைய தகவல்கள் இன்று நமக்குத் தேவை. ஏனெ எனில் 60-70 இலக்கிய உத்வேக காலத்தை மீண்டும் இந்த மண் ணிைல் மலர வைப்பதற்கு இத் தகவல்கள் இளேய தலைமுறைக்கு உதவக் கூடும்.
 

இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு அவசர அவசியத் தேவை!
இலங்கையில் இன்று நிலவும் இனங்களுக்கிடையேயான பிரச் சினே ஒரு தேசிய சிறுப்ான்மை இனப் பிரச்சினே என்ற கட்டத் விதியும் தாண்டி, தேசியப் பிரச்சிஃனயாகி, ஒரளவுந்கு அது சர்வ தேச அந்தஸ்தையும் பெற்று விட்டது.
இந்தப் பிரச்சினே திருவதற்குப் பலர் பல வழிகளேயும் அறிவு ரைகளேயும் கூறி வந்துள்ளனர்.
ஆணுல் பிரச்சிஃன முறுக்கேறிச் சிக்கல்பட்டதே தவிர, தீர்ந்த yr Israeli; Fr TGITT GáFai&}.
ஒரு தேசிய இனப் பிரச்சினேக்குத் தீர்வு இராணுவ நடவடிக் கையல்ல. அது பிரச்சினேயை கசப்பாக்குவதுடன் இரு இனங்களுக் கிடையே நீராத பகைமையையும் வெறுப்பையும் துவேசத்தையும் காலங் காலமாக விதைத்து விடும் என அச்சப்படுகின்ருேம்.
இன்று இப் பிரதேசத்தில் பன்னிக்குப் போகும் சின்னஞ் சிறு சுகளில் இருந்து கடலுக்குப் போகும் தொழிலாளி வரை பயங் கலந்த பிதியுடன்தான் நட்மாடி வருகின்றனர். வ ர ல |ா ற் றில் காண முடியாத பயமும் மிரட்சியும் ஒவ்வொரு மனிதஃனயும் இன்று வாட்டி வருகின்றன. அடுத்து என்ன நடக்குமோ என்ற ஆச்சம்தான் ஒவ்வொருவர் மனதிலும் நிழலாடிக் கொண்டிருக் கின்றது. சாதாரண உழைக்கும் மக்களே பாதிக்கப்படுகின்றனர்.
சாதாரண பாமர மக்களின் பயந்து வாழும் இந்த அவல நிலை உடனடியாகப் போக்கப்பட வேண்டும்.
அதற்கு ஒரே வழி பிரச்சிஃாயைச் சுமுகமாகத் தீர்ப்பதுதான். இதுவே நமது தெளிவான கருத்தாகும்.
எத்தனேயோ கசப்பான பல சர்வ தே ச ப் பிரச்சிஃனகள் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட்டுள்ளன. தீர்க்கப்படுவதற் கான சூழ்நிஃசுனேத் தோற்றுவித்துள்ளன.
தொடரப்போகும் வட்ட மேஜைப் பேச்சுக்கள் தமிழ் மக்க எளின் மன அபிலாஷைகளுக்கு நியாயமான மதிப்பளிக்கும் என்றே நாம் நம்புகின்றுேம்

Page 4
புள்ளிகள்
பொட்டுகள்
பூஜ்யங்கள்
நாங்கள் தீர்த்தக் கரையில் ஞானப்பிச்சை கேட்ட
பிஞ்சுகள் அல்ல. ஒரு புதிய சகாப்தத்தின் இளைய ரத்தங்கள். பிரபஞ்ச வீதியில் சமுதாயக் கூரை முகடு கனை, உலுப்பிவிடும் கொடுமைகளைக் காணும் போது, எங்கள் ஆவேசம் கவிதையாகின்றது. புனருத்தார ணத்துக்காகவன்றி புதுயுகத்திற்காகவே ந | ங் க ள் எழுதுகின்ருேம். உலக நதிக்கரை ஓரங்களில் எங்களுக்கு உறவுகள் உண்டு. எதிர்காலம் உருவாகுமா? என்ற சந்தேகம் எமக்கில்லை. உருவாகத்தான் போகின்றது என்ற நம் பிக்கை நட்சத்திரங்களை நாம் காணுகின்ருேம். புதிய உணர்வுகள், புதிய ராகங்கள், புயல் சுமந்த மெளனங்கள் எங்களுள் பதிவாகின்றன - நாங்கள் யுகமுகட்டின் நிமிஷக் கம்பிகள் அல்ல. ஒரு புதிய சகாப்தத்தின் இளைய தலைமுறைகள்.
நவீனத்துவத்தை ஆகர்ஷிக்கும் அதே வேளையில், நாங் கள் உத்திகளுக்காக எழுதுபவர்கள் அல்ல. எங்கள் கவிதைகளில் புதிய 3த்திகள் வார்ப்படமாக்கப்படு கின்றன.
எரியும் பிரச்சினைகள் எங்கள் எழுத்துக்கள் ஆவதால் மகோன்னதங்களுக்காக அல்ல, மக்களுக்காகவே நாம் எழுதுகின்றேம். வார்த்தை ஜாலக் கொடியேற்று பவர்களாகவோ, செய்யுள் வாதிகளாகவோ நாம் சோரம் போக மாட்டோம். இலக்கியக் களத்தில் சிலர் புள்ளிகளாக, பொட்டுகளாக, பூஜ்யங்கள்ாக > இருப்பதை நாம் உணர்வோம்.
முற்போக்குச் சிந்தனையுடன் கூடிய மனிதாபிமானம் எங்களுடையது. எங்களைச் சுற்றி நாம் வியூ கம் அமைத்துக் கிொண்டவர்கள் அல்ல. எங்கள் சித்தாந் தத்தில் கறைபடியாத எழுத்துக்களுக்கு "அக் னி" களம் அமைக்கிறது.
("அக்னி" முதலாவது இதழுக்கு ஈழவாணன் எழுதிய ஆசிரியர் தலையங்கம்)
 

சகலரினதும் நேசிப்புக்குப் பிாத்திரமான கவிஞர் இவர்: கவிதையே இவரது கை வாள்! பிரிவு இயற்கையின் நியதி. ஆனல் இப்படிச் சடுதியாக இவர் பிரிந்திருக்கக் கூடாது. இது அவரை நேசித்த இலக்கிய இதயங்களின் தனிமைத் தவிப்பு. h மல்லிகையில் பல புனை பெயர்களுக்கு மத்தியில் மறைந் திருந்து கொண்டு எழுதி வந்தவர் இவர். மல்லிகையை நெஞ்சார நேசித்தவர் என்ருல் அவர் ஈழத்து இலக்கி யத்தை உளமார நேசித்தார் என்பதே அர்த்தமாகும். மல்லிகையின் அட்டையில் மாத்திரமல்ல தனது குணும்ச வளர்ச்சிப் பண்பின் காரணமாக எல்லாக் கலைஞர்களின் நெஞ்சங்களிலும் தனது நாமத்தைப் பதியவைத்துள்ளவர்.
un ஆசிரியர் மனித மகத்துவம் ஈழவ ாணன்
3. 14 - 04റ 84
ஈழவாணன் காலமானர் ரணமான செய்தியை உள் வாங்கியதற்காய் இன்று என் செவிகள் தம் ஜனனத்திற்காய் அழுது கொண்டன.
O ᏣᏕᏣ
காலத்தின் காயங்கள் மனித மரணங்கள் அந்தக் காயங்களே எம்மில் வடுக்களாகும்: சிந்தனைக்கும் சமுதாயத்திற்கும் வந்தனை செய்தவர்கள் மரணத்தால் மட்டும் மரணித்தவர்கள் நினைவுகளால் செயல்களால் அல்ல!
Oo
எழுபதின் நாலாம் பகுதியின்
A
- மேமன்கவி
என் இலக்கிய இளம் நாள் ஒன்றில் இந்தத் தேசத்து
76TD TD தேயிலை பிரசார சபையின் நாற்காலி ஒன்றில்தான் ஈழவாணன் என்ற கவிமுகத்தை- நான் அறிமுகம் செய்து கொண்டேன்!
மெளன ரூபமாய் மேடையில் வீற்றிருந்த அந்தக் கவிமுகம் நன்றியுரை தலைப்பேறி எழுந்த பொழுது. புயல் காடானது!
அன்றுதான்முதல் சந்திப்பிலே
مس - olouriiو .
புயல் சுமந்த மெளனப் பூவென sy60l-ufTotlb கண்டு கொண்டேன்!

Page 5
"அக்னி" யின் முதல் ஜ்வாலை இதழ் பிரசவத்திற்கு வருக என்று வந்த அழைப்புத்தான்அந்த நேசகனின் நேசத்திற்கு பூபாளம் பாடியது! மெளன ரூபமான அந்த புயல் கருப்பை தரிசித்த "அக்னி" யின் முதல் இதழ்குஞ்சு என் மனப் பொந்தில் L-HGĢ5AB6ğ5I
சந்தோஷத் தீ வார்த்தது!
ஆந்த அக்னி யாகத்திற்கு சின்ன கவித்தணல் கேட்டு எழுதிய பூ வரிகள்தான் கவிபுருஷனின் இல்லப் பூங்காவுக்கு Hறப்பட வைத்தது?
அன்றைய விஜயம் எனது படைப்பின் முதல் விமர்சகர் இவரென எனக்கு விலாசம் சொன்னது!
ஐந்து இதழ்
ரவாகத்துடன் அக்னி தணிந்து போனுலும் ஈழவாணன் என்ற கலா உள்ளத்தின் உயிரை உயிர்த்துக் காட்டும் உஷ்ண சிருஷ்டியாகும்!
o
புதுக்கவிதைப் பாலை பிரக்ஞை பூர்வமாய் ஊட்டியதால்தான்என் வரிகளில் எனக்கே நம்பிக்கை ஜனித்தது!
'கால் நூற்ருண்டு வளர்ச்சியில் புதுச்கவிதை' என்ற தலைப்பேற்றி ஒரு நூலை சிருஷ்டிக்கத் துடித்ததும்.
விமர்சன வெளிப்பாடு தளத்திற்கு ஒரு தளம் தேவை
என்ற
கருத்தை காணும் வேளையெல்லாம்
உரைத்ததும்
என்னில் உறையும்
அவரது
சொப்பனங்களாக;
அந்த கவிப்புருஷனின் சூனியமான அவஸ்தைகளை இனி நாம்தான் செயல் ஆக்கங்களாக்க வேண்டும்!
O o o
பூகூட சரண் அடையும்
மென்மை' இவரில்
வாசம் செய்ததால்தான் எந்த ஜீவன்கூட இவர் மீது நேசம் கொண்டது.
இவரது வார்த்தைகள் கைது செய்த へ கற்பனைகள் இன்று நிஜங்களாய் நம் முன் நிழல் காட்டும் வேளைதான் அவரது தீர்க்க
தர்சனம் நமக்கு தர்சனமாகிறது!
அக்னியிடம் இவருக்கு இருந்த
ஆசைகரு
அடையாளமாய் இவர் உதடுகளில்- அடிக்கடி தூக்கிட்டுக் கொள்ளும் அக்னி புல்லாங்குழலாம் சிகரட்டே சாட்சி

அந்த அக்னி உறிஞ்சலால்தான் ஆனலும் கலா மொக்குகள் கவிதா தாகத்தை
கவிதைக் கனலாயின எவ்வழியிலும் அவருக்குள்; தீர்த்துக் கொண்டன நினேவுகஹால் அவரது உதடுகள் நிகழ்வு க&r ஆம்! சொல்லும் GOL un ழுது ஈழவாணன் என்ருெரு ஞாபகத்தில் இவர் மானுடன் தந்தி! கவிப்புருஷன் மக்களுக்காய் வாழ்ந்தது உண்மையாக எழுதிய அவர்
அவர்! " கரைந்தது பொய்யாகிப்போக உத்தியோகத் தெருவில் ಸ್ಧಿತಿ ar ஆவா KO VK. கவிதைகளால் இயந்திரமாய் நினைவுகளால் இயந்திரத்தால் க்கிmன் காலமெலாம் லாழ்வது இவரின் சிருஷ்டித்திறன் 2...6(76öppuuntas! இவருக்குள்ளே பஷ்பமாகியது! ܘ%܀ ך
YeLLLLL LLAALLLLLAALLLLLALALALALLLL LLLLLL LALALALAL LMALAL MALM MLA ML LAL LL MAMLMLALALLLLLLL
சுவைமிகு குளிர்பானங்கள்
சூடான கோப்பி, டீ, பால்
தித்திக்கும் சிற்றுண்டிகள்
\ அனைத்தும் நிறைந்தது அம்பிகா கூல் பார்
8
391, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்.
OS 23056 ~~~~ ~~~~
7.

Page 6
அக்னி இதழுக்கு ஈழவாணன் எழுதிய ஆசிரியர் தலையங்கம்
Y
இலக்கிய மோசடிக்காரர்களின் தன்னிச்சையான அவசங்க \ள்ால் ஒரு சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.
புதுமையின் மணிவயிற்றில் கருக் கொண்ட புதுயுகத்தைப் பிரசவிக்கக் கூடிய கலை, இலக்கியங்களே காலத்தை நிர்ணயம் செய்யும் சரித்திரத்தை உருவாக்கும்.
கோபம் கொண்ட மக்கள் பிரச்சினையின் தீர்வுக்காகப் போரா டும் ஆக்க இலக்கியவாதிகளே, தமது புதிய புதிய யுக்திகள் தோற் றமெடுக்கும் எழுத்துக்களால் பரிணும வளர்ச்சிக்குப் பா  ைத சமைக்கின்றனர்,
பின்தள்ளப்பட்டு வரும் மக்கள் பிரச்சினைகளுக்கு உள்ளிாக்கப் பட்ட ஒரு சமுதாயத்தில் கலை, இலக்கியமானது சரிப்படுத்தலுக் கும், சமப்படுத்தலுக்குமான ஒரு சாதகமாகாமல் அதன் மாற் றத்தை உணர்ந்து செய்யப்படும் மாறுதலுக்கான சா த க ம 1ாக அமைய வேண்டும்.
இந்த நாட்டில் நிலவும் மிகக் கொடுமையான சமுதாய நியா யங்களை எதிர்த்தும், இந்த உக்கிப்போன அமைப்பைக் காக்கும் பேர்வழிகளை எதிர்த்தும் புதிய சமுதாய அங்கீகாரத்தை மக்களுக்கு அளிக்கும் இலக்கியங்களே இன்றைய தேவைகளாகும். தண்ணி ரைத் தாண்டாத தரை மீன்களான இலக்கிய வாதிகளால் இலக் கியத்திற்கோ அன்றி இந்த நாட்டிற்சோ எந்தவித நன்மையும் ஏற்படப்போவதில்லை.
இரவின் சிறகுகள் விரிந்து கிடக்கும் பைன்' மரங்க வின் ஊடே வெப்பம்ான இரத்தத்தால் தாலாட்டிப்பட்ட தியாகங்கள் நீக்ரோ மக்களின் வரலாற்றுக்குரியன.
பல நூற்ருண்டுகளாக வெள்ளை நிற ஏகாதிரத்திய வெறியS களால் அடிமையாக்கப்பட்டு வரும் அம்மக்கள், தமது சுதந்திர உணர்வுப் பிரகடனத்தால் போராடி வருகின்றர்கள். காலச் சுவடு களில் அவர்களின் நியாயமான போராட்டங்கள் கூட அநியாய மாகக் கொல்லப்பட்டிருக்கின்றன.
மார்டின் லூதர்கிங், ஸ்டொக்லி போன்ருேர் கொல்லப்பட்ட போதும் அவர்களின் கல்லறை நினைவுகள் புதிய போராட்டக் கறுப்பு மலர்களைப் புஷ்பித்திருக்கின்றன.
கறுப்புச் சக்தியின் உத்வேகமான பெந்தர், அன்கோலா, கோர் போன்ற இயக்கங்களாக உருவம் பெற்றிருக்கின்றன. பென் டன் காமிக்கேல், அஞ்சலா டேவிஸ், மல்கம் எக்ஸ் போன்ருேர் இருண்ட மக்களின் ஆத்ம ராகங்களாக மட்டுமன்றி அவர்களது ஆவேசக் குரலுமாஞர்கள். இன்று இப் போராட்டமானது வர்க்க ரீதியான போராட்ட முனைப்பாகி வருவது வைகறைப் பொழுதின் உதய கதிர்களை வரவேற்பதாகும்.
8

"இறப்பது என்பது இருப்ப வர்களின் இரை ஆவதே"சார்த்ர்.
அவர்கள் அரை நூற்ருண் டுக் காலமாக ஐரோப்பாவின் அபூர்வ "அறிவு ஜீவி ஜோடி" எனப் புகழ் பெற்றிருந்தனர். பாரிஸ் நகர இடது கரைப் பக் கமுள்ள கஃபே எங்கும் கருத்துப் பரிவர்த்தனை செய்து கொண்டி ருந்தனர். நாள்தோறும் புதிய இலட்சியங்களையும், போராட் டங்களையும் ஆதரித்து அவற் றுக்கு உழைப்பவர்களுள் ஒன்ரு யினர். பல்லாண்டுகளாக அவர் கள் மத்தியில் நிலவிய அறிவுத் தொடர்பில் ஒரு உறுதி இருந் தது, சில சந்தர்ப்பங்களில் அவர் களிடையே பிரிவு ஏற்பட்ட துண்டு. அவர்கள் வெவ்வேறு திசைகளில் சென்றதுண்டு. வெவ் வேறு தோழர்களை நாடியதுண்டு. இலக்கியம், அரசியல், தத்துவம் ஆகிய துறைகளில் ஏதாயினும் ஒரு விடயம் குறித்து அவர்களுக் குள் கடுமையான கருத்து வேறு பாடும் வெளிப்படையான பூச லும் ஏற்பட்டதுண்டு.
எனினும் ழா ன் போல் சார்த்ர் தமது வாரிசாகவோ, நிறைவேற்றுனராகவோ சீமோன் அம்மையாரை நியமிக்கவில்லை.
சார்த்ர் தமது
கருத்துகள் பல
சிமோன் பூவாவும் சார்த்ரும்
"காவல்நகரோன்?
வற்றை மாற்றிக் கொண்ட போதும், தமது "அரசியல் ஏற் பா'ட்டை வெளியிட்ட போதும் அவர் சீமோனிடமிருந்து உற்சா கம் பெறவில்லை. விக்ரர் எனப் பட்ட பெனிலெவி என்ற தீவிர வாலிப ரே இம்மாற்றங்களை மொத்தமாக அவர் பா ல் தூண்டியவர். இது அ வ ர து நெருங்கிய நண்பர்கனை அதிசயத் தில் ஆழ்த்தியது.
"நான் இருந்தேன், இனி நான் இல்லை" என்று எழுதிய சார்த்ர் இறந்துவிட்டார். இனி அவரைப் பட்சணம் செய்பவர் களுக்கும், பங்கு போடுபவர்களுக் கும் வாய்ப்பான காலம் வந்து விட்டதா? சீமோன் த பூவா சார்த்ரின் மறைவுக்குப் பின் எழு திய "விழாக்கோல மிக்க இறு திப் பயணம்" என்ற நூலை விமர்சனம் செய்த சுவிஸ் பத்தி ராதிபர் பிரான்ஸோ டொண்டி இவ்வினுவை எழுப்புகிருt . அவ ரது கருத்துக்கள் சில வருமாறு:
1564 பக்கம் கொண்ட இந் நூலில் 160 பக்கங்கள் அந்த மெய்யியலறிஞரின் இறு தி க் காலத்தின் துயரங்களை வருணிக் கின்றன. ம ற் ற வை 1974 கோடையில் உருேம் நகரில் தம் முன் நிகழ்ந்த கருத்துப் பரிமாற் றங்கள், சம்பாஷனைகள், பேட்

Page 7
டிகளை அப்படியே தருகின்றன. இரு பகுதிகளையும் ஒன்றிணைத்து நோக்கினல் இந்நூல் ஒரு வர லாற்று ஏடாக, ஒரு தனி மணி தரின் னைவு அஞ்சலியாக, இறுதிப் பயணத்தின் சோக கீத மாகத் திகழ்கிறது. அதேசமயம் இறந்தவருடைய உரிமையாளர் தாமே எனப் பிரகடனம் செய் யும் தொனி, அவருக்காக முத வில் பிரார்த்தனை செய்பவர் தாம் மட்டுமே என்ற உரத்த குரல் தெளிவாகக் கேட்கிறது. "என்ன இருந்தாலும் அவர் என்னுடையவரே ." கையறு நிலையில் அம்மையார் எழுதுகி
ருர், அவரது இறப்பு எம்மைப்
பிரிக்கிறது; இறப்பு எம்மைப் இணைக்கமாட்டாது. . .
சார்த்ரின் இறுதி ஆண்டுகள் பற்றி அவரது பதிவுகள் - அவ ரது துன்பம், நோய், குருடு, உ. ட லா லும் உள்ளத்தாலும் யாதும் செய்ய இயலாமையென்ற கொடிய உணர்வு ஆகியவற்றை வருணித்த முறை - சிறிது ம் கசிவு அற்றதாக, இலக் கி ய இறுக்கமுள்ள வரட்சியுடையதா கத் தொனிக்கிறது. ஏற் +னவே இ த ஞ) ல் அவர்களது நண்பர் களுக்கு மனத்துயரும், பிரெஞ்சு விமர்சகர்களுக்குச் சங்கடமும் உண்டாயின. இப் படி யான தீவிரக் கருத்துப் பரிமாறலும், கடும் விவாதமும் தொடர்ந்து கொண்டே போகும் என்பதை சார்த்ர் நன்கு அறிந்திருந்தார். இனி அவர் எப்போதுமே அதில் பங்குபற்ற மாட்டார். அந்த விவாதத்தின் ஒரு பாகம்தான் இந்த நூலா? மீண்டும் பழைய படி குற்றச்சாட்டுகளும் எதிர்க் குற்றச்சாட்டுகளும் எதிரொலிக்
கின்றன. அம் மெய்யியலறிஞ ரைச் சரியாகப் பயன்படுத்து வோரும், பிழையாகப் பயன்
படுத்துவோரும் இருக்கின்றனர்" அவரது கருத்துக்களின் சாரத்
0.
முயலக் கூடும்.
லாற்றுக்கு மட்டுமே
தையும் வாழ்வின் உட் பொரு
ளையும் பிழையாக விளங் கி. பிழை யா ன வியாக்கியானம் செய்கிருர்கள். இங்கே யார் குற்றவாளி? ஒருவேளை யாருமே குற்றமற்றவர் அல்லர் போலும்
உண்மையில் சார்த்ர் ஒரு தத்துவ அறிஞர். தம்மைத்
தாமே விாத்து விளக்குவதில்
எல்லையற்ற ஆற்றல் உடையவர் என்பதை 1943ல் எழுதிய ஒரு நூலில் "எனது சிறப்பு" என்ற பகுதியில் விளக்கியுள்ளார். அவர் இன்று நம்மிடையே இல்லை; எனவே, இ னித் தோன்றப் போகும் விளக்கவுரை தருவோர் எளிதாக அவரை இரையாக்க கருதது எது, உண்மை எது என்ற இறுதி முடிவுக்கு வரும் ஆற்றல் வர உண்டு. மரணம் வரும்போது ஒரு விவா தம் முற்றுப் பெறும் மற்ருெரு கருத்துப் பரிமாற்றம் தொடங் கும். மறைந்த தத்துவ அறிஞர் இனி என்றுமே சொல்லம்புகளைத் தடுக்க இயலாதவராக இருப்பர்.
நூலின் தலைப்பாக அமைந்த சொற்ருெடர் ஒரு முறை அம் மையாரைப் பிரியும்போது அவ ருக்குக் கூறியது போலும், இப் பொழுது அம்மையார் எழுது கிருர். "நீங்கள் வாசிக்காமலே அச்சடித்து வெளியிட்ட என்னு டைய முதலாவது புத்தகம்ஒரே ஒரு புத்தகம் - இதுவே. அது முற்றிலும் உங்களுக்காகவே எழுதப்பட்டது: ஆளுனல் அது உங்களைத் தொடமாட்டாது நாங்க ள் முதிரா இளைஞரா யிருந்த காலத்தில் ஒவ்வொரு விவாத மும் முடியும்போது, வெற்றி பெற்றவர் சொல்லு வார் இப்பொழுது நீ உன்னு டைய சிறிய பெட்டிக்குள் பிடி பட்டுவிட்டாய்..." ஆம்

இப்போது நீங்கள் உங்களுடைய
சிறிய பெட்டிக்குள் . இனி ஒரு போதும் மீண்டு வராமல், அகப் பட்டுக் கிடக்கிறீர்கள். என்னை உங்களுக்கு அருகே புதைத்தா லும் எமக்கிடையில் தொடர்பு இருக்காது.
அம்மையார் தமது தாயா ரின் மரணத்துக்குக் காரணமான கொடும் நோயை வருணிக்கும் போது "அம்ைதியான மரணம்" என்ற சொற்ருெடரை உபயோ கிக்கிருர். ஆனல் சார்த்ரின் இறப்பின்போது நிகழ்ந்த துயரங் களை ஒன்றுவிடாமல் வருணிக் கும் முறை மயிர்க் கூச்செறியச் செய்யும் பயங்கர நிகழ்ச்சிகளின் தொடர் கதை போலக் காணப் படுகிறது. இதனு ல் மனம் உளைந்த பாரிஸ் விமர்சகர்களின் கூப்பாடு என் காதில் விழுகிறது, ஆஞல் சார்த்ர் இதைக் குறித்து வெறுப்புத் தெரிவித்திருப்பார் என்று நான் நினைக்கவில்லை. தமது இறப்பு வந்து கவிகின்ற
தைப்பற் பிறழ்வு உணர்வு பெற்ருடிலும், அவர் வயிற்றைக் குமட்டும் "டிங் அன் சிக்" கைக்
குறித்து வெறுப்புற்றலும் அதன் இலக்கியச் சித்திரிப்பை வெறுத் திருக்க மாட்டார். கண் கள் இருண்டு குருடாகி விடுகின்றன. சிறு குழந்தை தள்ளாடி நடந்து விழுந்து காயப்படுவதைப் போல அவரும் காயப்படுகிருர், சலப் பையும், பெருங்குடலும் கட்டுப் பாட்டை இழந்து விடுகின்றன. அவர் திரும்பத் திரும்ப சலமல அழுக்குகளில் உழல்கிருர். வேறு வழியின்றி மதுவைச் சரணடை கிருர், இரவு முழுவதும் அறை யின் நிலத்திலேயே படுத் து உறங்குகிருர். பாவம், அந்தச் சின்னப் பயல் நல்ல தேகாரோக்
கியமுடன் திகழ்ந்தவர். ஆனல் ஸ்கொச் விஸ்கியும், அளவில் லாத கொரிட்ருன்" (உசார்
ஊட்டும்) குளிகைகளும் சேர்ந்து
அவரது எதிர்ப்புச் சக்தியையும் சுய கட்டுப்பாட்டையும் குறைத் றுவிட்டன. ஒரு கட்டத்தில்,
சீமோன்தி பூவா அவரது கட்டுப்
பாடற்ற நிலையை அவரது கவ னத்துக்குக் கொண்டுவந்தபோது அவர் சுடச்சுட "எனது வயதில் ஒருவன் அடக்கமாக இரு க் க வேண்டும்." என்றர். சற்றும் அடக்கமின்றி அ ம்  ைம ய |ார் கறை, துர்நாற்றம் பற்றியும் வயோதிபத்துக்குரிய பொது வான உ ட லிய ல் தேய்வுகள் சிறுமைகளைப் பற்றியும் முடிவில் லாமல் எழுதுகிருர். ஒருமுறை பயங்கரமான விஞ ஒன்  ைற அவர் அம்மையாரிடம் கேட்ட்ார். "நான் இனி ஒருபோதும் பார்க் க்வே முடியாதா?" அதற்கு அம்மையின் விடை: 'இல்லை என்றே அஞ்சுகிறேன்" அம்மை யார் நமக்கு அறிக்கை விடுகிறர்: *இது அவரது உள் ள த்  ைத உடைத்தபடியால் அவர் (, வு முழுவதும் அழுதார். ஒரு நம் பிக்கையின் துன்பத்தைப் பார்த் துக் கொண்டிருப்பது பயங்கர மான சங்கடம் விளைவிப்பது"
இந்த இறுதி ஆண்டுகளில் அவர் கிட்டத்தட்ட முழுக் குரு டாயிருந்தமையால் அவர் தமக்கு யாராவது வாத்துக் காட்டிய வற்றை ம ட் டு மே அறியும் வாய்ப்பைப் பெற்றர். அவர் ஃபுளோபயர் பற்றி எ மு தி ய இறுதிப் பாகம், தெளிவற்ற, பயனற்ற முயற்சியாகவே இருந் தது என்ற நினைவு நெஞ்சை வருத்துகிறது; சில சமயம் அவர் சக்தியோடு சார்த்ருக்குரிய போர் தொடுப்பை ஆரம்பித்து, பொண் அரசாங்கத்துக்கு எ ச் ச ரி க்கை விடுப்பார். சில வேளை இத்தா லியின் "அடக்குமுறை" பற்றி யும் எச்சரிப்பார். எப்பொழுதா வது அவர் ஸ்தாபித்து நன்முக நடக்க உதவி செய்ததும், தற் பொழுது நல்ல பயனுள்ள சஞ்
za o

Page 8
சிகை யர் கத் திகழ்வதுமான "விடுதலை" யிலிருந்து பத்திரிகை அறிக்கைகள் அவருக்கு வாசித் துக் காட்டப்படும், சார் த் ர் * தொடர்ந்து வரும் விவாதம்" என்று குறிப்பிடும் நிகழ்வின் ஒர் அம்சம் “விடுதலை’ இதழ் களில் புயல் வீசிக் கொண்டிருந் தது. அதில் சார்த்ரின் சுவீகார புத்திரி (வாரிசுவும் கூட) தன் நிலைப்பாட்டை சீ மோன் த பூவாவுக்கு எதிராக நிரூபிக்க முயன்ருர்,
அதில் அவர் கூறும் பற்பல விடயங்களுடன் சார்த்ரின் உளம் கவர்ந்தவளும் தோழியுமான இளம் செல்லப் பெண் எப் பொழுதும் அவருடைய வள்ளன் மையை அனுபவித்தாள் என் றும், ஆனல் அவரது டெ.லி போன் பில்லுக்குப் பணம் கட்டு வதில் அக்கறை காட்டுவதில்லை என்றும் குறை சொல்கிருர்,
இவை எல்லாம் பால்ஸாக் கின் இருள் நிறைந்த நாவல் களில் ஒன்றில் வரும் கட்டத்தை நினைவூட்டுகிறது. ஒரு பழைய நண்பன் சார்த்ரை ஆஸ்பத்திரி யில் பார்த்து வரும்போது அவ ருடைய கடைசி வார்த்தைகளை இவ்வாறு பதிவு செய்துள்ளார்: இனி அடுத்த விஸ்கி என் கணக் கில். . " சீமோன் அவர் கூறி யது பிழை என்று திருத்த முற் படுகிறர்: இதுவே மரணத் தறு வாயிற் பேசிய உண்மையான பேச்சு என்கிருர். சார்த்ர் கண் களை மூடினர்; அவனது கைக ளைத் தொட் டா ர்: "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்" என்ருர். ஆனல் விரைந்து இதை யடுத்துக் கூறுகிருர்: "இப்படி யான நேசக்குறிகள் அவரிடம் அபூர்வமாகத்தான் தோற் ற மளிக்கும்"
翼墨
பூரணமானது;
இந்த ப் புத்தகத்தில் பெரும் பகுதி பல்வேறு உரை யாடல்களை 2 ஸ்ளடக்கியது ஆனல் இவற்றைப் பற்றி யாரும் கவனம் எடுத்ததாகத் தெரிய வில்லை. சார்த்ர் எழுதிய பிரபல மான அரசியற் கட்டுரைகளுள் ஒன்று அவரால் எழுதப்பட வில்லை என்ற இரக்சியம் அம்பல மாகியுள்ளது; அதி ல் அவர் சோவியத் ருஷ்யாவில் தாம் கண்ட "பெரும் சுதந்திரத்'தைப் புகழ்ந்துள்ளார். அதனை அப் பொழுது அவருடைய செயலா ளராயிருந்த ழான்கோ எழுதி ஞர் என அறிகிருேம். ஆளுல் இப்பொழுதுதான் அவர் இல் லையே. அவரிடம் தங்களுடைய முழுமையாகத் தன்னை அர்ப் பணித்த எழுத்து என்ற மிகை
யுரை மிக்க கொள்கைக்குஒன்ருேடு ஒட்டி க் கொண்ட புத்திஜீவி கட்டாயம் கண்டி
ஷன் எதுவும் இல்லாமல் இருப் பியல் ரீதியாக தானே சொந்தப் பொறுப்பு உடையவன் என்ற கருத்துக்கு - இது முரண்படுகி றதே என்று இடித்துக் கூற நம் மால் எப்படி முடியும்? அப்படி யானுல், அவர் விளங் கி க் கொண்டபடி சுதந்திரத்தில் அவ ருக்கு உள்ள பக்தி அவ்வளவு ஆகவே அவர் அதில் தாம் நினைத்தபடி உரிமை களை எடுத்துக் கொள்ளலாம் என்று பொருளா? இருந்தாலும் சார்த்ர் பக்தர்களில் இளைஞரும் முதியவர்களும் விழா ரீதியான பயபக்தி நிலை என்றே கூறுவேன். தருக்கமும் முரண்பாடு நிலையும் syai CD560l-ti சினங்கொள்ளும் அறிவுப் பண்பில் ஒத்திசைக்கும் பகுதிகளாம்; அவர் பல சமயங் களில் தமது சில இலட்சியவாத நண்பர்களை, மரியாதை காரண மாகவோ, களைப் பின லோ
வெறும் வழவழக்கும் ஆற்ற லாலோ தான் ச மாதானப்படுத்

திஞர் சரி நீ விரும்பினல், நாம் அதை விவாதித்துத் தீர்ப் டோம்" என்கிருர் .
இறுதியாக சார்த்ரையும் அவரது தோழியையும் புதிதாக அறிமுகம் செய்து கொண்ட வாசகர்கள் இந்த "விழாக்கோல மிக்க இறுதிப் பயண' த்தின் பக் கங்களைப் படித்த பின் சார்த்ரி ஒரு முக்கியமான பேர் வழி என்ற எண்ணத்துடன் இருப் பார்களோ என்று ஐயம் கொள் கிருர் இதன் விமர்சகர். தான் தனது இறு தி ச் சிந்தனைகளை
உறுதிப்படுத்த மீண்டுந் சார்த் தின் லேற்ரி இற்வி நிசன்ற் ஐ யும் அவரது அபூர்வம்ான நாவு லாகிய "லா நஉசி" யின் பக்கங் களையும் புரட்ட வேண்டியதா யிற்று என்கிருர். ஆக, அம்மை யாரின் நூலின் பயன் ஒரு இருப்பு வாத மெய்யியலறிஞர் விஷயத் தில் கூட அவர் விட்டுச் சென்ற நூல்கள்தான் நம் கவனத்துக் குரிய ன வே யன் றி அவரது பெளதிக உடலின் சோகமய மான தேய்வும் சிதைவும் அன்று என்ற உண்மையை நினைவூட்டு
காணத்துப் போன பத்தை
ஒரு பீப்பத்தை இவடம் எல்லாம் எருக்கிலை பூத்து. பூமுத்தை. தகரை". . ஆமணக் கொன்று. எலியும் உடும்பும்ாய் எத்தனை பொந்துகள். உறுமினல் போதும், களிசனை உரிஞ்சி கையிலே தூக்கி குப்பியில் முள்ளுக் குத்திடக் குத்திட பேண்டு அரைச்சி. ஒரு பீப்பத்தை, இந்த வளவுள் இருந்த குப்பை.. செத்த காகங்கள் படிக்கத் தண்ணி
2P
வதாகும். ་་་་་་་་
ATSLLLLLLLAL
போத்தல் ஒடு பீச்சும்பு கல்லு
ஆயிரம் வண்டில் அள்ளிடக் காணும். எம்பட்டு மாறுதல் கழுக்கு முழுக்கென காய்க்கிற தென்னைகள் வளைச்சி சிக்காருய் வேலியும் கடப்பும் நடுவே கொட்டு வழுதிலை கொச்சி வண்டை இப்படி நீாயும் பூருமா..? отaнoravě Germāh)!
காலம் போனலும். சொந்தக் காரன் சோம்பறை முறிச்சிட்டான்; .

Page 9
பூமி
வட்டமானதுதான்
சிதம்பர திருச்செந்திநாதன்
சந்தியில் இருந்து ټي-grg tog{قلكه வடக்கு நோக்கிப் ப்ோகும் அந்த ஒழுங்கை = முந்தித்தான் சின்ன
ஒழுங்கை மாதிரி இரு நீ த து
இப்ப.
அடிக் பிடி வகங்கள் பறக்
கும் ரியூசனுக்குப் பே Tகு ம்
மாணவர்களின் அமளி இருக்கும், குடித்துவிட்டு குப்புற விழுபவர் களும், வீ ட்டு வாசல்களில், கேற்றுகளில் ஒரு காலே முட்டுக் கொடுத்துவிட்டுக் காவல் காக் கும் இ ளம் பெண்களுமாககலாதியாய் இருக்கும்.
சந்தியில் இருந்து அந்த ஒழுங்கையில் இடது பக்கமாய்
நாலாவது வீடு சண்முகம்பிள் ஃா ப'ன்ரைதான். ஒழுங்கையால் போகும்போதே விருந்தையைப்
பார்க்கக் கூடியதான மதிலும், நவீன வசதிகள் கொண்டதான விடும் கூரையில் தஃப் நீட்டும் ரீவியின் அன் டெனுவும்.
வீட்டின் முன்னுல் அழகான முற்றம், நாலு பக்கமும் வண் னமாய் பூத்திருக்கும் ரோஜாசி
சிெ டி கள், குரோட்டன்கள்
நடுவிலே.
மாலே வேளேகளில் சண்முகம்
பிள்:ாயின் குடும்பத்தவர்கள்
பிரம்புக் கதிரைகளில் அமர்ந்தி ருந்து, அந்தக் காலத்தில் சானம்
பூசிய திண்ணேகளில் குத்தியி குந்து கதைத்த அதே விசயங்
களே அதேமாதிரி அலசுவார்கள்.
சண்முகம்பிள்ளேக்கு ஆழ் பிள்ளேகள், ஐம்பதுக்கு ஐம்பது வீதமாக ஆண்களும் பெண்களும். அவர்களது அந்தக்கால நிஃபை தெரியாது.
இப்ப இரண்டு பெடியன் கள் வெளியில நாலேந்து வருடங் கிள்ாக உழைக்கிருர்கள். அந்த உழைப்பினுல்த்தான் இத்தனே ürārf母岛。
பெண்களில் மூத்தவளான ராதிகாவுக்கு மெயின் ருேட்டில வீடும், வீடு நிறையப் பொருட் சுளும், அவள் கழுத்துத் தெரி யாத நகையுமாக, லட்சங்க ரு பாகக் க வி ய ர என ம் செய்து கொடுத்தாயிற்று.
இன்னும் வீட்டில க்விதா, மீரா இரண்டு பேர் சுவியானத் திற்குக் காத்திருக்கின்ருர்கள். அவர்களுக்கு ஏற்ற மாப்பிளேகள் அமையவில்ஃவ. வீட்டில் வீடியோ வும், சொப்பிங் இல்லாவிட்டால் வட்டமேசை மகாநாடுகள்.
கடைசிப் பெடியன் சங்கர் ஒரு பாடத்திற்கு நாவேந்து இடங் களில் ரியூசன், வீட்டின் நிர்வா கத்தில் பெரும் பங் கு அவன் தஃலயில் அதனுல் அவனுக்கு
 

வெளியில்தான் வேக் அவன் வாங்கும் சிகரெட் பக்கற்றுக்கள் நண்பர்களின் பொக்கற்றுகளில் இருக்கும்.
எப்போதாவது ந டக் கு ம் த ன் னி ர் பாட்டிக்கு என்ன மாதிரிச் செலவுகள் என்று அவன் தான் முடிவு செய்வான்.
இந்த நிைேமயில்தான், மத்தியான்ச் சாப்பாட்டிற்குப் பிறகு புதிதாகக் கொண்டு வந்
திருந்த புதிய தமிழ்ப் படத்தினே வீடியோவில் பார்த்து சுளேத்து விட்டு, வெளியே வந்து பிரம் புக் கதிரைகளில் அமர்ந்தார்கள்" பார்த்த படம் அவர்களுக்குப் பிடித்திருக்கவில்லே. சங்கர் வரட் டும், ந ல் : படம் என்று சொல்லி எங்களே ஏமாற்றிப் போட்டான் எனப் புறுபுறுத்து சோம்பல் முறித்தார்கள்.
அவர்கள் இருந்த இடத்தில் இருந்து பார்த்தபோது எதிர் வீடு தெரிந்தது. வீடு என்ருல் சின்ன்க் குடிசை, ருைந்து போன் கிடுகு வேலியூடாக அந்தக் குடி சையில் வசிக்கும் சரவனமுத்து வின் பெண்சாதி பொன்னம்மா தெரிந்தாள். அவளேச் சுற்றி அவளது சின்னஞ் சிறு பிள்ளே தள்,
சுலி வேஃக்குப் போகும் சரவணமுத்து இன்னமும் வர வில்லே. அவன் வர ஆறு மணி பாகும், பொன்னம்மா சின்னப் பிள்ளே ஒன்றுக்குச் சாப்பாடு நீத்திக் கொண்டிருந்தாள்.
பொன்னம்மாவின் முன்ஞல் இருந்த இன்னுமொரு பிள்ளே", அ ட் டென் று எழும்பி கிடுகு வேலிக் சுரையோராக வந்து குந்தியிருந்தது. "கிக்கா" கழிக்க ஆரம்பித்தது.
கவிதாதான் இதே முதலில் கர்ர Tர்:
"என்ன் பின்ன்" என்றுள் கவிதாவின் தாய் மங்கையற் கரசி.
"ஆங்கை பாருங்கோவன்."
"என்ன அக்கா" என்று மீரா கேட்டாள்.
அவர்கள் பார்த்தார்கள்.
".சி. சி. குப்பைச் சனி பன். எளியதுகள்" என்று மூல ரும் சொல்விக் காறித் துப்பி ஞர்கள்.
"உதுகளே உந்த இடத்திலே சீவிக்கவே விடக்கூடாது. என்ன
திறத்திற்காக உதுகளுக்கு அந் தக் காலத்தில் காணி  ́ ́ ခုန္တိ ရှီ
விாமோ தெரியாது"
" ஓம் ஆher, T ம் ந 3 ட முழுவியளத்திற்கு உந்து குப்பைச் சனியங்கள்தான் இருக்கு"
"ஏன் ஆக்கா, நாங்கள்ே அந்தக் கிடுகு வேலிக்கு மதில் கட்டிவிடுவபே'
நல்ல பகிடிதான் அதுகள் இருக்கிற கேட்டிக்கு மதில் இல் விாத குறைதான்"
"அதுக்கில்லே அக்கா, ஆங் கத்தைய குப்பைகள் எங்களுக் குத் தெரியாமல் இருக்கும் என்று தான் சொன்னஞன்
"ஏன் பிள்ளேயன் நீ நு
i படுகிறியள். ஆதுகள் எக்கேடு என்ருலும் துெ ' டு ப் போகட்டும் நீங்கள் டிந்து: ifפי (பாருங்கோ, -B לוו וו (J&ughה:B) கஃாப் பார்க்க வேண்டாம்" என பிள்ளேகளேச் சமாதானப் படுத்த முயன்ருள் மங்கையற்
இருந்தா pi} {3L arsi இ ர ன் டொரு மழிைத் துளிகள் கவிதா மீது i வே ன் அவர் சிேகி பின்னத்தைப் பார்த்தாள். வானத்தின் ஒரு புறத்தில் இருள். மழை இருள்பட ஆரம்

Page 10
பித்திருந்தது குளிர் கா ற் று மெல்லியதாக வீசியது.
"GI Girgari i Dr Lei T fla, IT GU th போனபிறகும் மாரிமாதிரி இருட் டிக் கொண்டு வருகுது.
"ஒமடி பிள்ளே ம ன ழ க் குணம்தான். நாலு பக்கமும் நல்வாய்த்தான் இரு ட் டி க் கிடக்கு.
மழைத் துளிகள் வேகமா Ukr.
"ஐயோ அம் மா மழை" என்று மீரா சிணுங்க.
உள்ளுக்கை வாங் கோ மழைத்துளி பிடிச்சால் தடிம குனூக்கிவிடும்" என்று சொல்வி மங்கையற்கரசி வீட்டினுள் புகா ஏனையவர்களும் பிரம்புக் கதிரை களேத் தூக்கிக் கொண்டு பின் ஞல் ஒடிஞர்கள்.
சட்டென்று மழை பெலத் அது வானம் பிளந்து கொண்டு தண்ணிர் பாய்வது போல மழை. நிலமும் வானமும் தெரியாமல் ஒன்றையொன்று இழு ப் பது போல சோவென்றது.
விழுந்தையில் நின்று கவிதா அம் மீராவும் பார்த்தார்கள். கால்சுஃா நஃனத்தார்கள்
trorruf Arrayitsas) in L — MC பிடிப் பெய்யேல்லே"
"ஒமக்கா நல்ல மழை"
நல்ல ப் பெய்யட்டும். சங் சுரைத் தான் இன்னும் கானேன்ஃ). ஏனக்கா தொடந்து பெய்யுமே"
"பெய்யட்டுமன் இஞ்சை நா லே ஞ் சு வீடியோ சுசெட்
ருக்குத்தானே. ஹோக்ஸ் நல் శి இறுக்கிப் பூட்டிக்கொண்டு தொடர்ந்து பார்ப்பம்" என்று சொல்லிச் சிறித்தாள் கவிதா
மழையில் நனேந்து கொள்டு சங்கர் வந்தான். வந்த அமளி பில் ஆர்ப்பாட்டம் போட்டான் பிறகு டே ப் பில் பாட்டைப் போட்டுவிட்டு தாளம் போடத் தொடங்கினுன்.
G) ட் டி. GaಷೆÂ'aಣಿ: ಟ್ವಿ? டது. லேட்டுகள் எரிய ஆரம் பித்து விட்டன. சரவணமுத்து வீட்டில் சின்னப் பிள் ரே கள் அழுவது மெல்லியதாக மழை இரைச்சலேயும் மிஞ்சிக்கேட்டது.
மினுக் மினுக்கென்று சின் னச் சிறு விளக்கு எரிவது தெரிந் திது.
"அக்கா, இந்த மழைக் காற் றுக்கையும் அந்த விளக்கு எப்ப டியக்கா எரியுது?"
"அதுதானே காத்து மாத் திரமே? ஒழுக்கும் இருக்கும். அதுகள் எல்லாம் சாக்குகளைச் சுற்றிக் கொண்டுதானே மழை யுக்க படுக்கிறதுகள்"
"மெய்யே."
"வேறை என்ன"
தொடர்ந்து மழை பெய்தது. அடுத்த நாளும் பெய்தது. அவர் கள் வீடியோவிலே படங்கள் பார்த்தார்கள்.
"போது வருஷம் கலவரக் காலத்தில் ஊரடங்குச் சட்டத் திற்கும் உப்பிடித்தான் வீடியோ பார்த்தகுங்கள். இப்பவும் பார்க் காமல் வைச்சிருக்கிற படங்க ள்ேப் பார்த்திடலாம்" என்று மீரா சொல்லிச் சிரித்தாள்.
இரண்டு நாட்கள் தொடர்ச் சியாக மழை பெய்த பிறகு மறு நாள் விடியக் கொஞ்சம் மழை விட்டது. ஆணுல் வானத்தை ஆக்கிரமித்திருந்த அந்தப் பயங் கர இருள் விவகவில்ல்ே,

எல்லாரும் வெளி விருந் தேக்கு வந்தார்கள்.
"jpg|Gurut அம்பா இஞ்சை பாருங்கோ "
"என்ன பிள்ளே?" மங்கை பற்கரசி பார்த்தாள். முற்றத்
தில் வெள்ளம்
யோடு நின்றது.
"ஐயோ அமமா,
மும் நில்லாதது"
விருந்தை ப் படி
# !! (、!! #ffff]]
"இப்ப என்ன செய்யிறது. இதை எப்படிப் போக்காட்டுறது
அவர்கள் யோசித்தார்கள் இறுதியில் பவத்த ஆராய்ச்சியூ இருக்குப் பிறகு, முன் சுேற்றின் ஊடாக ஒழுங்கையை வெட்டி விட்டால் வெள்ளம் ஓடும் என்று முடிவு செய்தனர்.
மு: டி வி அமுலாக்கப்பட்ட போது, இவர்கள் வீட்டு வெள் ளம் வெடடிய பாதை வழியே அழகாகப் பாய்ந்து ஓடி சரவண முத்துவின் வளவுக்குள் பாய்ந் நிதி
அதனேப் பார்த்து இரசித் துக் கொண்டு இவர்கள் திரும் பினுர்கள்.
சரவணமுத்து ஓடிவந்தான், "இதென்ன செய்தனிங்கள்?"
"முற்றத்து வெள்ளத்தை நாங் க உள் என்ன செய்யிறது: நாங்கள் ஒழுங்கையைத்தான்ே வெட்டி விட்டனுங்கள், உன்னர வளவுக்கை வாறதுக்கு நாங்கள் என்ன செய்யிறது" என்று மங் கையற்கரசி போட்டாள் ஒரு
போடு,
"என்ருலும் நீங்கள் செய்தி
றது மனிசத் தன்மையில்லாத
வேலே குழந்தைகளேயும் வைச் சுக் கொண்டு, ஒழுகிற கொட்டி ஆக்க நான் படுகி ற பாடு, அதோடை உங்க.ை' வெள்ள மும் என்ரை வளவுக்கே வர."
"அதுக்கு நாங்கள் என்ன செய்யிறது. வேணும் என்றே செய்தநாங்கள்" என்ருன் சங்கர்.
"இருக்கிறது பிரச்சனே என் முல் எங்கையாவது சொந்தர் காரரோடை போய் இருந்து போட்டு ம ன ழ விட வாறது தானே" என்ருள் கவிதா,
"அப்பிடி இல்லாட்டி ஏதும் கோயில், பள்ளிக்கூடத்தில இருக் கலாம்தானே? இன்னும் வசதி யாப் இருக்கும்" என்ருள் மீரா,
சரவணமுத்து எவ்வாரையும் ஒருக்கT வடிவாய்ப் பார்த்தான். பிறகு பேசாமல் போய்விட்டான்,
"நல்ல சேட்டை விடுகினம். அதுவும் எங்களோடை" என் குன் சங்கர்,
நின்றிருந்த மழை திரும்ப தொடங்கியது. பலத்த இரைச் சலுடன், முன்பைவிட வேகமாக,
சண்முகம்பின்ளேயின் விட் டில் சேர்ந்த வெள்ளம் ஒழுங் கையின் உண்டாக அவர் கள்" வெட்டி விட்ட பாதை வழியே பாய்ந்து ஓடிக் கொண்டித்தது
தொடர்ந்து நாவேந்து நாட் சுள் விடாமல் மழை, பேப் : மு.
அன்று இரவு சங் பர்தான் திடீரென நித்திரையில் துேம் கட்டிவில் நின்றும் எழும்பி கா8) கீழே இறக்கியபோது நில்லி: டது. நித் தி 43 ர வெறியுடன் பார்த்தபோது நிலத்தில் ரதோ பளபளத்தது. விரைவாக இறங்கி அறை லேட்டைப் போட்டால் அது எரியவில்லே.

Page 11
கால் பாதத்தை மூடி வெள் 67TLD. ܀
"ஐயோ அம்மா" எ ன் று அவன் சத்தம் போட்டான்.
இருட்டில் எல்லோரும் அம ளிப் பட்டார்கள். ரோச் லேட் டின் உதவியுடன் எல்லோரும் ஹோலில் ஒன்று சேர்ந்தார்கள். வெள்ளம் முழங்கால் அளவுக்கு வந்து விட்டது.
"என்ரை கடவுளே, இப்பிடி வெள்ளம் வரும் என்று கனவு கூட க் கண்டிருக்கமாட்டன்" என்று மங்கையற்கரசி பிதற்றி
எ ல் லோ ரும் கொண்டிருந்தனர்.
நடுங்கிக்
"இப்ப என்னம்மா செய்யி றது? என்ருள் கவிதா,
வெள்ளம் உயர்ந்து கொண் டிருப்பது தெரிந்தது.
எங்கை போறது" அழத் தொடங்கினுள்.
அவர்களை அந்தச் சேர்ச்சுக்கு கொண்டுவந்து சேர்த்தபோது
ιδ τ π
தான் பார்த்தார்கள். சரவண முத்துவின் பெண்சாதி, பிள்ளை கள் சா க் கு களை ச் சுற்றிக்
கொண்டு ந ல் ல உறக்கத்தில் இருந்தார்கள்.
*நான் வெள்ளம் வரமுதலே வந் தி ட் டன். பிறகுதான் யோசித்துப் பார்த்திட்டு வந்த ஞன். வெள்ளம் என்ருலும் ஒரு குறிப்பில நடந்து உங்களைக் கொண்டுவந்து சேர்த்துப் போட்
EEL LELLLMMMLELLLEELLLEELLLLLELLELLL LLELLL L SAAAAAALLLLLLL LLLLLLLLLL LLLLLL
孙 ht thig l
84 ம் ஆண்டு
சோவியத் நாடு சந்தா
அழகிய கலண்டர் இணும். தொடர்பு கொள்ளுங்கள்
தாய் (S க்ஸிம் கார்க்கி) 22 - 50 புத்துயிர்ப்பு (தோல்ஸ்தோய்) 321 வீரம்விளைந்த இருபாகம் 37 - 50 உண்மை மனிதனின் கதை 24-0
ஸெர்யோஷா” l2 - 50
டன்" என்ருன் சரவணமுத்து.'
O
ஒட்டம் சைபீரியா J4 - 50
அரசியல் பொருளாதாரம் 6 - 75
அரசியல் பூகோளம் 17 - 50 மூலதனத்தின் பிறப்பு 2 - 50 லெனின் நூல் திரட்டு 0 - 00
மக்கள் பிரசுராலயம் லிமிட் புத்தகசாலை
40,
சிவன் கோயில் வடக்கு வீதி,
யாழ்ப்பாணம்.
121, குமரன் ரத்தினம் ருேட் கொழும்பு-2.
LLLSLEE MtLE LLSM LELLLLMLMA TMMAAMAMMMALASLLAiSLLLSLLLLLSLLLMATMMMAL LMMLMMEES
夏8

புதிய
தா கூரின் அனைத்தையும்
ரவீந்திரநாத
குறிக்கும் ரமீந்திராங்கீத என்ற வங்காளிச் சொற்ருெடர் அண் மையில் சோவியத் சங்கீதவியல்
அகராதியில் சேர்க்கப்பட்டுள் ளது. மாஸ்கோ இசைப் பள்ளி யின் கோஷ்டிகானத் தேர்ச்சிப் பிரிவின் பட்டதாரியான தாத்தி யான மொரோஜோவா இந்தக் கருத்தைச் சங்கீதச் சொல்லகரா தியில புகுத்தும் பெருமையைப் பெற்ருர், தாத்தியான மொரோ ஜோவா ஒரு சாகித்திய கர்த்தய
தாகூரின் மேதத்துவம் பற்றிய தமது கேண்டிடேட் பட்டத்துக்
கான ஆய்வுரையைச் சென்ற செப்டம்பரில் வெற்றிகரமாகச் சமர்ப்பித்தார்.
ரவீந்திரநாத தாகூ ருக்கு சோவியத் யூனியனில் பிரத்தி யேக அறிமுகம் எதுவும் தேவை யில்லை. ஏனெனில் அவரது நூல் கள் சோவியத் யூனியனது மக்க னின் மொழிகளில் லட்சோக லட்சக் கணக்கான பிரதிகளாக வெளிவந்துள்ளன, த 1ா கூ ரின் சர்வ வியாபகமான மேதத்துவம் சோவியத் ஆராய்ச்சியாளர்க ளின் ஆழமான ஆராய்ச்சிக்குரிய பொருளாக வெகு காலமாக
9
தாகூர் பற்றிய
ஆராய்ச்சி
-- அனதோலி பீலதேவ்
இருந்து வந்தள்ளது. சோவியத் யூனியனில் இந் க வங்காளிச் சிந்தனையாளரின் இ லக் கியப் பாரம்பரியம் மட்டுமல்லாது, அவரது தத்துவார்த்தக் கருத் துக்களும், சமூக - அரசியல் மற் றும் கல்வி சம்பந்திப்பட்ட கருத் துக்களும் பூரணமாக ஆராயப் பட்டுள்ளன.
தாத் தி யான மொரோ ஜோவா தமது ஆய்வுப் பணிக்கு 12 ஆண்டுகளை முழுமையாகச் செலவிட்டார். கீழை நாட்டுச் சங்கீதக் கலாச ரத்தில் பிரபல சோவியத் நிபுணரான விக்தர் லினேகிரதோவ், மொரோஜோ வாவினது ஆர ய்ச்சியின் முக்கி யத்துவம் குறித்து இவ்வாறு
கூறினர்.
"இந்த ஆய்வுரையைப் பரிசீ லித்துப் பார்க்கும் போது, எல் லாவற்றுக்கும் மேலாக இதில் அடங்கியுள்ள விஷயச் செல்வம் அனைத் தும் நேர்முகமாகவே பெறப்பட்டுள்ளது எ ன் ப  ைத நாம் காண்கிருேம். இந்த உண் மையே இதன் பால் பிரத்தியேக ஆர்வத்தைக் கிளர்த்துகிறது. தாகூரின் தாயகத்தில் இந்த ஆய் வுரையாளர் நெடுங்காலம் தங்கி யிருந்தபோது, இவர் சாஸ்தீரிய சங்கீதத்தையும் இக் கவிஞரின்

Page 12
படைப்புக்களையும் ஆராய்வதில் ஈடுபட்டார்" V.
லினேகிரதோவ் மேலும் கூறியதாவது: "மொரோஜோவா இந் த த் துறையில் எவ்வளவு விஷயங்களைக் கற்றுக் கொண்டி ருக்கிருர் என்பதைப் பின்வரும் உதாரணத்தின் மூலம் தீர்மானிப் பது சாத்தியமேயாகும். எஸ். ஏ. பலாசன்யான் ருவாக்கிய பிரபல பாலே நாட்டிய நாடக மான சகுந்தலை, தம்புராவின் சுருதியோடு ஒரு பாடகி பாடும் சிறு பாடலோடு தொடங்கு கிறது. இந்த பாலே நாடகத் தைக் கண்டு களிக்கும் வாய்ப் பைப் பெற்ற இந்தியர்கள் அவ் வாறு பாடியது ஓர் இந்தியப் பெண் அல்ல. மாருக ஓர் ரஷ் யப் பெண்மணிதான் என்பதை நம்பவே மறுத்தனர். மொரோ ஜோவா பாடிய விதம் அத்தனை அத்தாட்சி பூர்வமாக இருந்தது" மொரோஜோவாவின் இசை ! நிகழ்ச்சியில் இடம் பெற்ற பாயி ரப் பாடல் ஒன்று மட்டுமே அல்ல.
"சாகித்திய கர்த்தா என்ற முறையில் தாகூரின் தனித்த அம்சங்களை இந்த ஆய்வுரை முதன் முறையாகப் புலப்படுத் துகிறது. தாகூரின் 30 பாடல்க ளுக்கு மொரோஜோவா ஸ்வர தாளக் குறிப்புக்கள் எழுதியுள் ளது, தாகூரின் பாரம்பரியம் பற்றிய ஆராய்ச்சியில் முற்றிலும் புதியதொரு விஷயமாகும், அந் தப் பாடல்களை உலகெங்கணும் அங்கீகரிக்கப்பட்டுள்ள சங்கீத பாணியில் பதிவு செய்யும் காரி யம் முதன் முறையாகச் சாதிக் கப்பட்டது.
தாத் தி யா ஞ மொரோ ஜோவா தமது ஆய்வுரையின் மூன்று அத்தியாயங்களில் அதிக மாக ஆராயப்படாத பெரிய கேள்விகளை எழுப்புவதில் வெற்றி கண்டுள்ளார்.
盛0
முதல் அத் தி யாயத்தில் அவர் இசைவாணர் என்ற முறையில் தா கூ ர் எடுத்துக் கொண்ட பாடற் பொருளையும், இந்த நூற்றண்டின் தொடக்கத் தில் தேசிய இசைக் கலை யில் இடம் பெற்ற ஓர் ஆழமான சுயமான போக்கு என்ற முறை யில் ரவீந்திர சங்கீதத்துக்குள்ள
முக்கியத்துவத்தையும் ஆராய் கிருர்,
பிரிட்டிஷ் காலனியாதிக்க
வாதிகளின் சுத்தாந்தக் கருத்துக் களுக்கு எதிரான போராட்டத் தில் தாகூர் சங்கீதம் மற்றும் கவிதைப் படைப்பாக்கம் வகித்த பாத்திரம் சாமானியமானதல்ல என்பதும், மக்களை நோக்கிப் பாடப் பெற்ற பாடல்கள் தாகூ ரின் சக தேசபக்தர்களின் கவ னத்தை உடனடியாகக் கவர்ந் ததும் ஒரு சந்தர்ப்பப் பொருத் தம் அல்ல என்பதுமே தாத்தி யானு மொரோஜேயவாவின் கருத்தாகும். இந்தப் பாடல்கள் சாஸ்திரிய மற்றும் கிராமியப் பாடல்கள் மற்றும் மெட்டுக்களை
அடிப்படையாகக் கொண்டமை.
இவை தாகூரின் தாய் மொழி யான வங்காளியிலேயே பாடப் பட்டன.
இரண்டாவது அத்தியாயம், சாகித்திய கர்த்தாவான தாகூ ரின் சங்கீத பாரம்பரியம் பற் நிய ஆய்வுரையாகும் தாகூரின் பாடல்களை வங்காளி "அட்சரமாத்ரிக்" கிலிருந்து உலகமெங் கும் ஒப்பு க் கொள்ளப்பட்ட ஐரோப்பிய ஸ்வர தாளக் குறிப் புக்களாக மாற்றியெழுத சோவி யத் சங்கீதவியலில் மேற்கொள் ளப்பட்ட வெற்றிகரமான முயற் சியோடு கூட இந்த அத்தியா யம் தாகூரின் படைப்பாக்கத் தின் ஒரு தனிச் சிறப்புமிக்க அம்சமான பல கருப் பொருட்

தன்மையையும் ஆராய்கிறது. விஷயம் என்னவெளில் பூஜை தொழுகை) பிரேம்ை (காதல்) பிரகிருதி (இயற்கை) போன்ற காலம் காலமாகப் பரிணமித்து வந்துள்ளன. கருப் பொருள்க ளைத் தவிர, தா கூ ர் தமது பாடல்களில் மானிட கெளரவ உணர்வு குடிமையுணர்வு, தேச பக்தி ஆகியவற்றின் விழிப்புப் பற்றிய கருத்துக்களையும் துணி வோடு புகுத்தியுள்ளார்! எனவே தாகூர் எழுதி ய ஜனக்ணமன என்ற தேசபக்திக் கீதம் 1947 ல் இந்தியக் குடியரசின் தேசிய கீத மாக மாறியதும், 1905 ல் எழு திய மற்ருெரு தே ச பக்தி ப் Lin-6Vir6ði Suðmff Gg mSofi Luti களா என்ற பாடல், பங்களா தேஷ் மக்கள் குடியரசின் தேசிய கீதமாக 1972 ல் ஏற்றுக் கொள் ளப்பட்டதும் முற்றிலும் இயல் பேயாகும்.
தாகூருக்கே உரிய புதுமை காணும் வேட்கையே, தம் முன் னிருந்த மீற முடியாதவை எனக் கருதப்பட்டு வந்த சர்ஸ்திரிய சங்கீதத்தின் விதிகளில் அடிப்ப டையான மாற்றங்கள் பலவற் றைப் புகுத்துவதையும். இந்தப் புதிய கோட்பாடுகளைச் சகல விதமான சங்கீத வகைகளிலும் பிரயோகிப்ப்தும் சரியானதே என்று நிரூபிப்பதையும் சாத்திய மாக்கியுள்ளது. -
*ரவீந்திர சங்கீதத்திள் ஸ்வர தாளக் குறிப்புக்கள்" என்ற தலைப்பைக் கொண்ட மூன்ருவது அத்தியாயம், தாகூரின் மிகப் பெரும்பாலான சாகித்தியங்க ளும் எந்தப் பாணியில் எழுதப் பட்டுள்ளன்வோ, அந்த "அட்சர மாத்ரிக்" இசைப் பாணி பற்றிய விரிவான ஆராய்ச்சிக்கே முற்றி லும் ஒதுக்கப்பட்டுள்ளது:
al.
று திய ஈ க தாத்தியாளு மொரோஜோவா தற்கால் இசை விஞ்ஞானத்துக்கான மிக மிகக் சா  ைப் பொருத்தமிக்க கேள் வியை கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளது கிராமிய இலக்கியம் மற்றும் இசைவாணர் பற்றிய பிரச்சினைகளோடு சம்பந்தப்பட்ட ஒரு கேள்வியை எழுப்புகின்ருர், தா கூர் முக்கியமாக 19 ஆம் நூற்ருண்டின் 70 ஆம் ஆண்டு களின் பிற்பகுதியில் பிரிட்டனில் சுமார் ஈராண்டுகளைக் கழித்த காலத்தில் ஐரோப்பியச் சங்கீ தக் கலாசாரத்தோடு ஏற்படுத் திக் கொண்ட பரிசயம், அவரது சுயமான சங்கீதச் சிந்தனையை உருவாகப் பெரிதும் உதவியது.
:ആഞ്ഞn(inniന്തം சென்னை நர்மதா வெளியீட்டாளர் சமீபத்தில் வெளியிட்ட
டொமினிக் ஜீவாவின்
ஈழத்திலிருந்து
ஒர்
இலக்கியக்குரல்
இலக்கியப் பரப்பில் ஒரு பரிணும வடிவம்
தேவையானவர்கள் மல்லிகை யுடன் தொடர்பு கொள்ளலாம்,
ባካካumዞዞ"ጫካutuዞዞmካካካuሡ"ካካuuዞዞ"ዛuuuዞ"ካዛuuዞዞ”

Page 13
விண்வெளிப் பயணத்திற்கு தனிஉடிை அணிவானேன்?
விண்வெளிப் பயணிகள் அணியும் பிரத்தியேக உடையானது, ஒருவித உடை என்பதோடுகூட, சிக்கலானதொரு பொறியியல் சாதனமும் ஆகும். சாதாரணமாக இந்த உடை வெண்மையாக இருக்கும். ஆனல் ஆரஞ்சு முதலிய வேறு நிறங்களிலும் இது இருக்கக் கூடும். விண்வெளிப் பயணிகள் இத்தகைய பிரத்தியேக உடை அணியும் நோக்கம் என்ன? விண்வெளிப் பயணத்தில் புறப் பாடு, விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் நிலையத்தோடு இணைதல், மீண்டும் பூமியில் வந்து இறங்குவது இவை போன்ற சில முக்கியமான கட்டங்களில் விண்வெளிக் கலத்தின் உட்புறக் காற்றமுக்கம் குறைந்து விடக் கூடும். அப்பொழுது விண்வெளிப் பயணியைப் பாதுகாப்பது இந்த உடைதான். உயிரைக் காப்ப தற்கு விண்கலத்தில் உள்ள எல்லா அடிப்படை அம்சங்களும் இந்த உடையிலும் அமைந்து இருக்க வேண்டும். விண்வெளி உடையில் காற்று சப்ளையும், காற்று அழுத்தம். வெப்ப நிலை. ஈரப்பதம் முதலியவற்றைப் பாதுகாக்குப் வசதிகளும் இருக்க வேண்டும்.
விண்வெளி உடையில் காற்றழுக்கம் சூட், காற்றுப் புகாத காலணிகள், கையுறைகள், வெளிச்சம் ஊடுருவக் கூடிய கெட்டி கண்மூடியாலான தலைக் கவசம் மூதலியவை அடங்கும்.
விண்வெளிப் பயணம் ஆரம்பமாவதற்கு முன் இந்த உடையை அணிவது, வெகு நேரம் பிடிக்கும் ஒரு சிக்கலான காரியம்; ஒரு வர் தாமாகவே இந்த உடையை அணிய முடியாது) பிறர் உதவி தேவைப்படும். இந்த உடையில் பலவித இணைப்புக்கள் இருப்பதே இதற்குக் காரணம். ஒருமுறை இந்த உடையை அணிந்து கொண்டு விட்டால் பின்னர் இதை விண்வெளி வீரர்கள் பிறர் உதவி இல் லாமல் அணியவும் கழற்றவும் முடியும்.
இந்த உடையை அணிவதற்கு முன்னல் விண்வெளி வீரர்கள் பருத்தி, ஸ்ரீனன் அல்லது கம்பளத்தினல் ஆன உள் உடை (அண்டா வேர்) அணிய வேண்டும், -
அடுத்தபடியாகக் காற்ருேட்ட சூட் அணி வேண்டும். வெப் பக் கட்டுப்பாட்டு வசதிகள் இதில் பொருத்தப்பட்டுள்ளது. அதன் மீது வெப்பத்தைத் தடுக்கும் உடை அணிய வேண்டும்.
இந்த உடை யில் காற்றை அடைக்கும் பொழுத அது அள வுக்கு மீறி உப்பிவிடாமல் பல கயிறுகளும், பெல்ட்டுசளில் தடுக் கின்றன. அது கால்களை நீட்டி, மடக்குவதற்கு வேண்டிய பிரத் தியேக வசதிகளும் இந்த உடையில் செய்யப்பட்டுள்ளன . இந்த உடையின் மேல் பரப்பு அலங்காரத்திற்காக எற்பட்டதாக இருந்த போதிலும், அது உறுதியாகவும், தீப்பற்ருததாகவும் இருப்பது அவசியம்.
விண்வெளி நிலையத்தினர் நம் வீட்டில் இருப்பது போன்ற வெப்ப நிலையே பாதுகாக்கப்படுவதாய், அதற்குள் பணி புரியும் விண்வெளி வீரர்கள் விளையாடும் நேரத்தில் அணிவது போன்ற

லேசான உடையுடன் செயற்படலாம் ஆனல் எடையற்ற நில் மையிஞல் சில பிரச்னைகள் ஏற்படுகின்றன. விண்வெளி நில்ையத் திறகுள் பயணிகள் ஓரிடத்திலிருந்து மற்ருேர் இடத்திற்கு`மிதந்து கொண்டுதான் போக வேண்டும். விண்வெளி நிலையத்தின் தரை யையோ சுவர்களையோ உதைத்துக் கொண்டு செல்ல வேண்டும். இதனல் விண்வெளிப் பயணிகள் அணியும் கால் அணிகளின் அடிப் பாகத்தைவிடப் பக்கங்கள்தான் அதிகம் தேயும்g
ஈர்ப்புச் சக்தியற்ற நிலையில் காலைவிடத் தலையில்தான் இரத்த ஒட்டம் அதிகமாக இருக்கும். இதல்ை கால்கள் குளிர்ந்து விட்ட்து போன்ற உணர்வு ஏற்படும். இதை அகற்றுவதற்குச் சிறிது கால் மாக விண்வெளிப் பயணிகள் உரோமம் அடர்ந்த லேசான மென் தோல் காலணிகளை அணிகின்றனர். சிறிது காலத்திற்குப் பின்னர் விண்வெளிப் பயணிகள் உள் உடையை மாற்றிக் கொண்டு பழைய உடையைத் துறந்து விடுவார்கள். விண்வெளி நிலையத்தில் உடைகளைத் துவைத்து அலசுவதற்குத் தேவையான அளவு தண் னிர் கிடையாது. ஆகவே இவ்விதம் துறக்கப்படும் உள் உடை களும், விண்வெளி நிலையத்தில் சேரும் மற்றக் குப்பைகளும் காற் றுத் தடைச் சாதனத்தின் மூலம் வெளியே எறியப்படும். அல்லது *பிராக்ரஸ்" என்ற தானியங்கிச் சறுக்கு கலத்தில் அடைக்கப்படTக் கூடும். அந்தக் கலம் பூமியை நோக்கி விழும் பொழுது வாயு மண்டலத்தில் அடர்ந்த பகுதியில் நுழைந்த காற்றின் உரசலால் சூடேறி எரிந்து விடும். O
ஒலிம்பிக் பந்தத்தைப் பற்றவைக்க ஒலிம்பியா மக்கள் மறுப்பு
போரிஸ் சொரொம்யோ
கிரீசில் உள்ள சிறு கிராமமாகிய ஒலிம்பியாவும், அம்ெரிக் வில் உள்ள மாநகரமாகிய லாஸ் ஏஞ்சலிஸும் இணை நகரங்களா கும். சிறிது காலமாக இவை இரண்டுக்கும் இடையே ஒலிம்பிக் பந்தம் பற்றித் தகராறு ஏற்பட்டுள்ளது. எந்தச் சூரிய வெப்பத் திலிருந்து ஒலிம்பிக் பந்தம் ஏற்றப்படுகிறதோ அந்தச் சூரியண் போலவே இந்தப் பந்தமும் எல்லா நாடு நகரங்களுக்கும் சொந்த மாகும
அதஞ்ல் இப்பொழுது இதுபற்றி இந்த இரு நகரங்களுக்கும் இடையே தகராறு முற்றி வருகிறது. 23 வது ஒலிம்பிக் போட்டி களில் ஒளியைப் பரப்ப வேண்டிய இந்தப் பந்தத்தை ԼDՄւյւնւսւգ, lu si வைப்பதற்குப் பல நாட்கள் உள்ளன. ல் O
#u உணர்ச்சிகள் கொழுந்து விட்டெரியத் } இாஸ் ஏஞ்சலிசில் உள்ள கொள்ளை லாபப் பேர்வழிகள்தான் இந்த உணர்ச்சித் தீயை மூட்டி விட்டுள்ளனர், இவர்கள், ஒலிம்பிக்வின் LufTL-6lL ஏகபோக உரிமைகளை விலைக்கு வாங்கியிருப்பவர்களாவார்கள். இவர்கள் இந்த நகரைடு ஒரு சந்தையாகவும் ஒலிம்பிக் விளையாடிகளை அதிக க: க்ாரர்களைக் கவர்ந்து இழுப்பதற்கான காட்சியாகவும் மாற்றிவிட விரும்புகின்றனர்.

Page 14
இப்போது இந்தக் கொள்ளை லாபக்காரர்கள் செய்யும் வேல் கள், ஐஃபல் கோபுரத்தை ஏழு பிரெஞ்சுக் காரர்களுக்கு விற்யனை செய்த அமெரிக்கக் களவாணியான விக்டர் லஸ்டிங்கையே பொரு மைப்படச் செய்யும் போல் தோன்றுகிறது. இவர் களு  ைடய யோசனை, ஒலிம்பிக் பந்தத்தைப் பற்றியதாகும். ஒலிம்பிக் பந்த மானது, அட்லாண்டிக் முதல் பசிபிக் வரை உள்ள எல்லா அமெ ரிக்க மாநிலங்கள் வழியாகவும் எடுத்துச் செல்லப்பட வேண்டும் முதலில் புகழ் பெற்ற அமெரிக்க - இந்திய ஒலிம்பிக் விளையாட்டு வீரரான ஜிம் த்ரோப்பின் பேரன் ஒலிம்பிக் பந்தத்தை ஏற்றிச் செல்ல வேண்டும். இரண்டாவதாக மாபெரும் நீக்ரோ விளையாட்டு வீரரான ஜெஸ்ளி ஒவன்சின் பேரன் அதை எடுத்துச் செல்ல வேண்டும். மூன்ருவதாக 1919 ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் பெற்ற 92 வயதான ஏ. கிலியட் என்ற வெள்ளைக்கார விளையாட்டு வீரர் இந்தப் பந்தத்தை ஏந் திச் செல்ல வேண்டும்.
கொள்ளை லாபத்திற்கு எப்பொழுதுமே தாராள மனப்பான்மை லேஷமும், பெருந்தன்ம்ை வேஷமும் போடப்படுகின்றன. இதிலி ரு மது கிடைக்கும் லாபம் இளைஞர் விளையாட்டுக்களுக்காகப் பயன் Uடு த்தப்படும்ென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுக்கதையைக் குழந்தைகள் கூட நம்பாது, இதன் சுயரூபம் வெளிப் பட த் தொடங்கிவிட்டது. ஒலிம்பிக் பந்தத்தை எடுத்துச் செல்லும் உரி மையை வாங்குவோர் யார் என்பதை ஏற்கனவே காண முடிவிறது. காட்சித் தொழில் துறை நட்சத்திரங்கள். பெரிய தொழில் 'நிறு வனங்கள், வியாபார நிறுவனங்கள் இவைகள்தான் இந்த உரிமைை வாங்குகின்றன. ஒலிம்பிக் (பந்தமானது, தெரு விளக்குகளைவிட அதிக ஒளியை இந்தக் கம்பெனிகளின் பெயர்கள் மீது பாய்ச்சுகிறது:
ஒலிம்பிக் விளையாட்டுக்கள் இவ்விதம் வர்த்தக மயமாக்கப் படுகின்றன.
அமெரிக்க ஒலிம்பிக் விளையாட்டு ஏற்பாட்டாளர்கள் விரும் வினல் அவர்களே பந்தத்தைப் பற்ற வைத்துக் கொள்ளட்டும். தர்மம் செய்வதாகப் பெயர் சொல்லிப் புராதன ஒலிம்பிக் விளை ாாட்டுச் சின்னத்தை வியாபாரச் சரக்சாக்கக் கூடாது" என் ஒலிம்பியா GéuDu urf.
ஒலிம்பிக் பற்தத்தின் மூலம் மூன்று கோடி டாலர் எப்படிச் சம்பர்திப்பது என்பது பற்றி லாஸ் ஏஞ்சஸிஸ் வியாபாரக் கபந் தர்கள் யோசிக்கின்றனர். ஒலிம்பிக் விளையாட்டுப் பந்தத்தை ஒலிம் Gumr Syrirub LDåš56îr LufĎAD வைக்காவிட்டால் எனன செய்வது? 1980 ம் ஆண்டில் மாஸ்கோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள முடியர் தபடி ஜனதிபதி கார்ட்டரால் தடுக்கப்பட்ட அமெரிக்க விண்யாட்டு வீரர்களுக்கு, அமெரிக்க நிர்வாகம் போட்டி விஆள யாட்டுக்கள் நடத்தி "சாக்லேட் பதக்கங்கள் கொடுத்துச் Flor தானப்படுத்த முயன்றது. ஆனல் அந்தச் சாக்லேட் க்சத்தது. வெள்ளை மாளிகையின் அந்த அனுபவத்தைக் கொண்டு இப்பெ ழுது லாஸ் ஏஞ்சவிஸ் வியாபாரிகள் போட்டி ஒலிம்பிக் "பந்தத் இதப் பற்ற வைக்கலாம் O
4.

அபிவிருத்தியும் இலக்கியக் கலையும்
எதிரிவீர சரத்சந்திர
இலக்கியம் எங்கே இருக்கி றது? இலக்கியம் யாருக்குத் தேவை? இலக்கியத்தின் எதிர் காலம் என்ன? நான் இவ்வளவு தூரம் வந்து இலக்கியத்தைப் பற்றிக் கூற என்ன இருக்கிறது? இக்கருத்தரங்கில் ஒரு விரிவு ரையை நிகழ்த்துமாறு நீங்கள் எனக்கு அழைப்பு விடுத்தபோது இவ்வாறெல்லாம் நான் உங்களி டம் கேட்டேன், 'ayasib35) பரவாயில்லை, இலக்கியத்தைப் பற்றிக் கூறுவதற்கு ஒன்றுமே இல்லை என்ருவது கூறுங்கள்? என்று நீங்கள் கூறினீர்கள்" நான் ஏன் அவ்வாறு கூறுகிறேன்.
கடந்த காலத்துக்குள் எத் தனை நாவல்கள் உருவாகியுள் ளன? நாங்கள் வாசிக்கும் மக்க ளுக்கு நாவலை விலைகொடுத்து வாங்க முடியுமா? இரு நூறு
லொன்றை இருபது இருபத் தைந்து ரூபா கொடுத்து யாரால் வாங்க முடியும்?
தற்காலத்தில் பல்வேறு வியாபாரங்களைச் செய்து சொற் பப் பேரே பணக்காரராகின்ற னர். மற்றும் சில பேர்களுக்கோ தமது செலவுகளைத் தாங்கமுடி யாத அளவுக்குக் கஷ்டங்கள் பெரு கி யு ள் ளன. பெருந் தொகைப் பணத்தைச் சம்பாதித் தோருக்குப் புத்தகங்கள் தேவைப் படுகின்றனவா? யாராவது தமது வீட்டுக்கு வந்தால் அவற்றை அவர்களுக்குக் காண்பித்துத்
> தமிழில்:
எஸ். எம். ஜே. பைஸ்தீன்
தாமும் பெரும் விற்பன்னர்கள் என்று உணர்த்தவும், இ ன் ன நூலை இன்னர் எழுதியிருக்கிருர் என்று எடுத் து க் காட் டவும் எண்ணிச் சில ர் புத்தகங்களை வாங்கி அலுமாரிகளில் அடுக்கி வைக்கின்றனர்.
இக்கூட்டத்தில் கொண்டிருக்கும் நீங்கள் அனை வரும் என்னைக் காண்பதற்கு மிகவும் ஆவலுடன் இருந்தீர்கள் என எனக்குச் சொல்லி இருந் தார்கள். நீங்கள் எனது புத்த கங்களை வாசித் திருந்தால், அவற்றை வாசித்து அவற்றைப் புரிந்து கொண்டிருந்தால் எனது நாடகங்களைப் பார்த்திருந்தால் நான் அதைத்தான் மிக வும் விரும்பியிருப்பேன். சில பத்திரி கைக்காரர் கமராவையும் எடுத் துக் கொண்டு எனது வீட்டுக்கு
கி ல ந் து
வருகின்ருர்கள் எனினும் இலக்
,25
கியவாதிகள் என்போர் கண் காட்கிக்கான உள்ள ஒரு கூட் டத்தார் அல்ல.
சில வேளைகளில் என்னைச் சந்தித்து என்னுடன் கலந்துரை யாடிப் பத்திரிகைக்குக் கட்டுரை யொன்றை எழுதும் நோக்கத் துடன் வரும் இளைஞர்கள் எனது ஒரு புத்தகத்தையாவது வாசித் ருக்க மாட்டார்கள், எ ன து புதிய படைப்பு எதைப்பற்றி யும் அவர்களுக்குத் தெரிந்தி ராது. “சரச்சந்திராவைச் சந் தித்து நன்கு கலந்துரையாடி

Page 15
ஒரு கட்டுரை எழுதிவாருங்கள் உங்களுக்கு ஐம்பது அறுபது ரூபா கிடைக்கும்" என்று பத்தி ரிகை ஆசிரியர் கூறிய மாத்திரத் தில். உடனே என்னிடம் கேட் கக் கூடிய விஷயங்களைப் பற்றி யாறல் ஒன்றுமே தெரியாமல் எ  ைத ப் பற்றியோ ஓரிரண்டு கேள்விகளைக் கேட்டு நான் கூறு பவற்றைப் பிழையாகப் பிரசுரிக் கின்றனர். நான் கூறுபவைகளைப் புரிந்து கொள்ளக் கூடிய அள வுக்குரிய பின்னணி அவர்களுக்கு இல்லாததே இதற்குக் காரண மாகும்.
கலாச்சாரம், இலக்கியக் கலா ஆற்றல் என்ருல் என்ன? எமக்குக் கலாச்சாரமொன்றும் அவசியமில்லை; உண்ண உடுக்க இருந்தால் கலாசாரம் தேவை யில்லை எனச் சிலர் எண்ணலாம். இதனலேயே நான் எனது விரிவு  ைரக் குரிய விடயதானமாக "இலக்கியக் கலையும் அபிவிருத்தி யும்" என்ற தலைப்பைத் தேர்ந் தெடுத்தேன்.
அபிவிருத்தியுற்ற ஒரு சமூகம் எய்தப்பெறும் என நாம் எதிர் பார்க்கிருேம் அல்லவா? அவ்வா முன ஒர் அபிவிருத்தியின் சாதக மான விளைவுகளையோ பாதக மான விளைவுகளையோ நீங்கள் தான் எதிர்கொள்ள வேண்டும். எனவே அபிவிருத்தி ஏன் என் பதைப்பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
வளர்ச்சி, வீழ்ச்சி, மாறுதல் எனும் மூன்று சொற்களை நாம்
வழங்குகிருேம். அவற்றி ன் பொருள் என்ன?
வளர்ச்சியும், வீழ்ச்சியும்,
மாறு தலையே குறிக்கின்றன. மாறுதல் எமக்கு நன்மையான தாயின் வளர்ச்சி எ ன் று ம் தீமையானதாயின் வீழ்ச்சி என் றும் கூறுவோம். எனவே வளர்ச்சி, வீழ்ச்சி என்ற இரு
26
சொற்களிலும் எமது உணர்வும், கருத்தும் அடங்கியுள்ளன.
தற்போது இச்சமூகம் மிக வேகமாக மாறுவது தெரிகிறது. நீங்கள் கொழும்புக்குச் சென்றல் தெரியும். தெருவிற் போக முடி யாதபடி தூசு, மனிதரது உடல் களுக்கு மேலாகப் பயண ஞ் செய்வன போன்ற கார், பஸ், வேன் போன்ற வாகனங்கள் பாதைகளுக்கு ஈடுகொடுக்க முடி யாத அளவுக்கு வாகனங்கள் பெரிய கட்டிடங்களை மறைத்த வாறு தூசு மேலெழுவதையும், தூசுகளை மறைத்தவாறு கட்டி டங்கள் எழுவதையும் நீங்கள்
காணலாம்.
கடைக்குப் போளுல் பைலா, வினுேத சங்கீதத்தைக் கேட்க லாம். எந்த ஒரு நாட்டுக்கும் உரித்தில்லாத வினுேத சங்கீதம் எமது செவி நாளங்கள் புடைக்க ஒலிக்கின்றது. இதில் உள்ளவை என்ன மொழிச் சொற்கள்? சிங் களமா அன்றி வேறெதுவுமா? (ஹிங்களமா?)
இன்று வியாபார நிலையத் துக்குப் போஞல் அங்கே வெளி நாட்டுப் பொருள்கள் நிறைந் துள்ளதைக் காணலாம் உண்டு குடித்துக் களிப்புறுங்கள் என்னும் சித்தாந்தத்தை ஏந்தும் வினேத கசட் சங்கீதத்தைக் கேட்கலாம்.
இன்று உ பாத்தி  ைமத்
தொழிலை ப் பார்க்கிலும் ନିର୍ଭ கடையை நடத்துவது மேலா னது என்று ஆசிரியர்கள் கூறு கின்ருர்கள். பணம் சம்பாதிக்க வேண்டுமானல் நாடகங்களுக் குப் போய்ப் பயனில்லை. எனவே ஒரு சிறு கடையை ஆரம்பித்துக் கொன்ஞங்கள் என்று நா ன் எனது நாடகங்களைப் பார்க்க வரும் இளைஞர்களிடம் கூறுகின் C3p Gür.
இவ்வாறு பார்க்கும் போது
இன்று சமூக த்தில் மிகவும்

பெரிய - மிகவும் மேலான - எல்லாரும் செய்வதான ஒரு காரியம் வியாபாரம்தான்.
சிங்கள இலக்கியத்தின் நிலை யாது? எனப் பத்திரிகைக்காரர் கள் வந்து என்னிடம் கேட்கிருரி கள் (உண்மையில் அவர்களுககு அது நன்ருகத் தெரியும்) இன்று ஒரு நல்ல புத்தகத்தை எழுதி ஞல் அதை வெளியிடுவதற்கு ஒரு வெளியீட்டாளரைத் தேடிக் கொள்ள முடியுமா?
இலங்கையில் ஒரு முன்ன னிப் புத்தக விற்பனை நிலையத்தை மூடப்போகிருர்கள் என்று நான் கேள்விப்பட்டேன். அக் கட்டி டத்தை ஒரு வங்கிக்கு வாட கைக்கு விட்டால் மாதத்துக்கு மூன்று நான்கு இலட்சம் ரூபா கூலியாக உழைக்க மூடியுமாம்! புத்தகங்கள் தால் கசட் போன்ற சில்லறை வியாபாரங்களைக் கொண்டே அந்நிலையத்தை நடத்திச் செல் கிருர்களாம்.
இ ன் று நாடகக் கலையின் நிலை என்ன? நாடகக் க்லை ஒரு aunt List Di Lugiit Lt Drts LDrts: விட்ட பழை செய்தி. இன்று நாடகங்களுக்குப் ப தி லா க *கேளிக்கைக் காட்சி' களே உரு வாகின்றன" ஒரு சில நல் ல நாடகங்கள் தோன்றிய போதி லும் அவற்றை வேண்டுவார் இல்லை. அன்று இரண்டாயிரம் ரூபாக்களில் தயாரித் த ஒரு நாடகத்துக்கு இன்று குறைந் தது ஐம்பதாயிரமாவது தேவை.
அவ்வாருயின் நல்ல நாட கங்கள் தோன்ற முடியுமா?
இன்று கலைச் சிருஷ்டிகளுக் குப் பணம் கொடுக்கும் ' கலை முதலாளிகள் என்ற ஒரு பிரிவி னர் இருக்கிருர்கள். இவர்கள் கலையில் உள்ள ஆர்வத்தினுலா பணம் கொடுக்கிருர்கள். இல்லை.
விற்பனையாகாத
பணத்தின் மீதுள்ள ஆசையால், கலையால் பணந் தேடும் நோக் கத்தாலேயே இவ்வாறு செய் கின்றனர்.
நாடகங்களுக்காகச் செலவு செய்த வகையில் இப் போது எனக்கு ஒரு லட்சத்துப் பதினைந் தாயிரம் ரூபா கடன் இருக்கின் றது. கலைஞர்கள் ஏழைகளே. ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எ ன க் கு ஐம்புதாயிரம் ரூபா கடன் தந்தது* தற்போ து எனக்கு அதைத் திரும் பச்
செலுத்திக் கொள்ள வழியில்லை.
அண்மையில் ஒருநாள் நான் நுகேகொட சுப்பர் மார்க்கட் அருகே சங்கீதக் கச்சேரி ஒன்றுக் கா க மேடையமைக்கப்பட்டுக் கொண்டிருந்ததைக் கண்டேன். அதற்கு உதவி வழங்கியது ஒரு புகைப்பட நிலையமாகும். இப் புகைப்படச் சங்கீதத்தின் நோக் கம் மக்களது கலை ச் சுவையு ணர்வை வளர்ப்பதன்று. தமது L9utës rrur Gud நோக்கம்ாகும். பிரச்சாரத்துக்கு நிறையப்பேர் வேண்டும். எனவே வினேத சங்கீதத்தை அன்றி அமரதேவா நந்தாமாலனி போன்ற கலைஞர் களை அழைத்து இசை வழங்கு வார்களா? இன்று பெரும்பா லோர் கைகொட்டி ஆடும் பைலா சங்கீதத்தை, உண்டு உடுத்துக் கும்மாளமிடச் செல்லும் வாழ்க் கைச் சித்தாந்தத்துடன் பிணைந்த வினே த சங்கீதத்தையே நாடு கின்றனர்.
இம்மாற்றம் எ மது நாட் டுக்கு உசிதமானதா? ஏற்றதா? எமக்கு ஒரு வியாபார சமூகம் தேவையா? நாம் அனைவரும் செல்வந்தராகி விட்டோம் என்று வைத்துக் கொள்வோம். எனி னும் இக்குபேர செல்வத்தை ஈட்ட நாம் எதை அர்ப்பணிக் கிருேம்? செல்வந்தராகி விடுவ தாக மட்டும் திருப்தியான ஒரு வாழ்வு கிட்டிவிட முடியாது.
27

Page 16
காசு பணத்தைப் பார்க்கி லும் ந ம து இலக்கியம் விலை மதிக்க முடியாதது. கலாவல்யம், மொழி, பண்பாடு முதலியவற் ருலேயே ஓர் இனத்தின் ஒரு மைப்பாடு பாதுகாக்கப் படுகின் றது. நாம் அவ்வொருமைப் பாட்டைப் பணத்துக்கு விற்று 6G)GoumrGBorr?
ஆங்கிலம், ஆங்கிலம் என்ற ஓசை நாடெங் மி ஒலிக்கின் றது. ஒரு வேறு மொழியைப் படிப்பது நல்லதுதான். என்ரு அலும் இந்த டியூட்டரி, வகுப்பு களில் ஆங்கிலமா படிப்பிக்கிருர் கிள்? இவ்வாறு ஆங்கிலத்தைப் படித்து ஷேக்ஸ்பியரது நூல்களை வாசித்துச் சுவைக்க முடியும்ா? இன்று வியாபாரத் தேவைக்கே அவசர அவசரமாக ஆங்கிலம் படிக்கிருர்கள். இதன் மூ ல ம் பயணிகளை ஏமாற்றலாம். அண் மையில் ஒரு பயணியிடம் ஒரு பலாப்பழத்தை முன்னுாறு ரூபா வுக்கு விற்றர்களாம். அதற்கும் ஆங்கிலம் தேவைதான்.
நான் ஹிக்கடுவையைக் கடந்தே இக்கருத்தரங்குக்கு வந் தேன். ஹிக்கடுவையில் முப்பது முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் காரை பெயர்ந்து சாந்து பூசப்படாத நிலையில் இருந்த வீடுகள் இன்று அப்படியேதான் உள்ளன. அதே வீடுகளுக்கு அயலில் குபேர மா ஸ்ரி  ைக போன்ற உல்லாசப் பயன விடுதி கள் அமைந்துள்ள போது ம் அவற்ருல் பணம் உழைப்பது அக்கிராம வாசிகளா?
நாம் எமது பண்பாடு சீர் குலைவுற்றுச் செல்வதைக் கண்டும் பொறுத்துக் கொண்டிருக்கப் போகிருேமா? எம் முன் இருந்த பாச உணர்வு இன்று எங்கே? ஸ்கண்டிநேவிய நாடு களி லே
፩ 8
எமது பிள்ளைகளுக்காக ஐம்பதா யிரம் ரூபா வீதம் செலுத்தத் த ய-ா ரா க இருக்கின்றனர். தாய்க்கு ஐம்பதாயிரம் கிடைக் கிறதா? இல்லை. தாய்க்கு ஐயா யிரம் இடைத் தரகருக்கு நாற் பத்தி ஐயாயிரம் பாசவுணர்வு என்பது பண்பாடு அன்று. பாச வுணர்வு மிருகங்களுக்கும் உண்டு. எம்மிடம் பாச உணர்வு இல்லை யென்முல் நாங்கள மிருகங்களும் அல்ல. எதிர்காலத்தில் எமது பாரிய ஏற்று ம தி பிள்ளைகள் -gain'Gufr?
நீங்கள் உங்களால் இயன்ற ஒரு காலத்தில் இலக்கிய சிருஷ் டியில் ஈடுபடுங்கள் என்றும் உங்களது மூதாதையர் கடந்த காலத்திலே உங்களுக்கு உரித் தாக்கிச் சென்ற இலக் கி யச் சிருஷ்டிகளை வாசிக்கக் கூடிய வாய்ப்பு எதிர்காலத்தில் உங்க ளுக்குக் கிட் டு மா? இன்று "ஐநூற்று ஐம்பது ஜாதகம்" என்ற நூலின் விலை என்ன? ஐநூற்று ஐம்பது ரூபா. அதா வது ஒரு ஜாககத்தின் விலை, ஒரு ரூபாய். சிரேவாட கர்த் தாக்கள் எழுதிய எமது தேசிய முது சொத் துக் கு என்ன வாகுமோ?
எம்மால் விலைமதிக்க முடி யாதவைகளே அழிந்தொழியக் கூடுமாதலால் அ வ ற்  ைற ப் பேணும் பொறுப்பு உங்கள் சந்ததிக்கே உரியது. நீங்கள் உங் களது பண்பாட்டுக் கோவையை வகுத்துக் கொள்ள வேண்டும். ஐம்பதாயிரம் ரூபாயா? பாச உணர்வா? என்பதை எமக்கு அள விடற்கரிய பெறுமதியுடையது எது என்பதை தீர்மானித்துக் கொள்ள நேரும். எனவே உங் களது பண்பாட்டுக் கோவையை
நீங்களே வகுத்துக் கொண்டு அதற்கேற்பச் சமூகத்தில் வாழ முயற்சி செய்யுங்கள். 峰、

விமரிசனக் கோட்பாடும்
விமரிசன முறையியலும்
G3. Ar. கிருஷ்ணராஜா
பண்பாட்டுத் தருக்கமும் விமரிசனத்தின் சமூகவியற்
பிரச்சனைகளும்
யதார்த்தம்- கலை ஞ ன்கலைப்படைப்பு- வாசக ன் - யதார்த்தம் என்றதொரு வட் டத்தினுள் கலையினதும், கலைப் படைப்பினதும் இயக்கம் அமை கிறது: யதார்த்தத்தை கிரகிப்ப தனூடாக அவற்றை கலைஞர்கள் தனது படைப்பில் நிலைநிறுத்து கிமுன் கலைப்படைப்பு வாசக ஞல் நுகரப்படுகிறது. நுகர்வி னுாடாகக் கருத்தியல் நிலை கலைப் படைப்பு வாசகன் மீது செலுத் துகிறது. இது குறிப்பிட்ட சில வழிகளில் வாசகனை செயற்படத் தூண்டுகிறது.
விமரிசனம் கலைப்படைப்பின் உருவாக்கம் உட் பட அதன் எல்லா நிலைகளிலும் - நிலைகளின் பரஸ்பர தொடர்புகளிலும் தாக் கத்தை ஏற்படுத்துகிறது. படைப் பாளியை வழிப்படுத்துவதன் மூலம், வாழ்க்கையைப் புரிந்து கொள்ளவும், கருப் பொருளில் அறிவுசார்ந்தகவனத்தைச்செலுத் தவும் உதவுகிறது. பிரச்சனைக ளில் கவனம் செலுத்துவதற்கு விமரிசனம் உதவுகிறது.
ப  ைட ப் பா விரி யின் ஆளு மையை வளர்த்தல், விமரிசனத் தின் பிறிதொரு பணியாகும். லிமரிசனம் கலைஞனுக்கு சுய கட்
எ ன் று கூறுவதா
29
டுப்பாட்டைத் தருவதுடன் கலையாக்கத்தின் பொழுது பரந்து பட்ட சமூக அவதானிப்பைப் பெறவும், கலையாக்கம் திருத்த முறவும் வழிகோலுகிறது. அதா வது படைப்பாக்கத்திறன் சார்ந்த கலைஞனின் ஆளுமைப் புலத்தை உருவாக்குவதில் விமரிசனம் பங்கு பெறுகிறது. விமரிசனத்திற்கும் கலைஞனுக்கும் இடையிலான தொடர்பு பற்றி மாறு பட்ட இரு கருத்துக்கள் நிலவுகின்றன.
ன்று மே  ைத க ள் பற்றிய பதைகளின் தீர்ப்பே விமரிச னம் என்றும், தோல்வியுற்ற
எழுத்தாளனே விமரிசகன் என் றும் கூறுவதாகிய கருத்து. ‘லிம் ரிசன மதிப்பீடு இல்லாத கலை ஞன் "உண்மைக் கலைசூன் அல்ல" கிய கருத்து
மற்றது. -
மார்க்ளிம் கோர் க் கி யி ன் அபிப்பிராயப்படி கலைஞன் மீது கவனத்தைச் செலுத்தும் உரிமை விமரிசகனுக்குண்டு. அ வ ன் எழுத்தாளனைவிட திறமையுள்ள வணகவும், வரலாற்றை இன்கறிந் தவனுகவும், உண்மையில் எழுத் தாளனைவிட அறிவில் மேம்பட் டவணுகவும் இருத்தல் வேண்டும்3

Page 17
கலைஞன் பற்றியும், கலைப் படைப் புப் பற்றியதுமான பொது சன அபிப்பிராயத்தை விமரிசனமேஉருவாக்குகிறது. இது படைப்பாக்கத்திற்கு நன்  ைம பயக்குகிறது. தற்சார்பற்ற விஞ் ஞான முறையியல் சார்ந்த படைப்பிலக்கிய விமரிசன ம்
சிக்கு இன்றியமையாத நிபந்த னேயாகிறது. யதார்த்தத்தை இரசிப்பதற்கும், அதனூடாக
படைப்பாற்றலின் வளர்ச்சிக்கும் கலைஞன் சுய கட்டுப்பாடுடைய வஞயிருத்தல் வேண்டும். இத் தகையதொரு சுய கட்டுப்பாடு தவிர்க்க முடியாதபடி விமரிசனத் தையே சார்ந்துள்ளது. படைப் பிலக்கியத்தின் தனித் தன்மை யையும், அதன் பண்பையும் விமரிசனம் கொண்டிருப்பதனல் அது சிறப்பாகவும் சுமையாகவும் இருக்கிறது. விமரிசனம் தான் -%Մո Այւb படைப்பின் 2 -ᏛiᎩᏯ5 நோ க் கை முன்னிலைப்படுத்தி உள்ளடங்கிய கருத்துக்களைக் கலாரசனை என்ற தரத்திற்கு உயர்த்துகிறது.
கலைப்படைப்பின் உருவாக் கத்தில் விமரிசனம் செல்வாக்கு செலுத்துகிறதென்பது, அது படைப்புடன் தொடர்புடைய உளவியற் பிரச்சனைகளையும், படைப்பாளுமை பற்றிய பிரச் சனை தளை யும் உள்ளடக்குகிற தென்ற கருத்தைத் தருகிறது. படைப்பாளிகளின் பர ஸ் ப ர வி ம ரி ச ன ம் படைப்பிற்கான புதிய தூண்டுதல்களையும், புதிய நோக்கு நிலைகளையும் உருவாக் கும். படைப்பிலக்கிய விமரிசனம் படைப்புப் பற்றிய பொதுசன அபிப்பிராயத்தை உருவாக்குவ தென்பது: அது கலை தொழிற் சாலைகளினல் உருவாக்கப்படுவ தல்லதென்பதையும், கலை நுகர் வினுரடாக கலைசார் கருத்துக் களின் உருவாக்கத்திற்கு உதவு
30
வளர்ச்சியுடன்
கிறதென்பதையும் சு ட் டு ம். அதாவது கலைக்காதலின் தொடக் கமும் முடிவுமாக விமரிசனம்
அமைகிறது. எங்கு கலையின்மீது காதல் இல்லையோ அங்கு விமரி சனம் இல்லை. கலை உணர்வு பெற வேண்டின் கலை ஞனே நேசிக்கவும், அவனது படைப் பில் அழகைத் தேடவும் கற்றுக் கொள்ளுங்கள்.
ஜேர்மானிய சிந்தனையாள ரான கூசெல் என்பாரும் அவ ரது குழுவினரும் கலை இலக்கி யம் பற்றி முன்வைத்த கருத் தொன்று இங்கு நினைவு கூரத் தக்கது. அதாவது "கலைப் படைப்பு’ எனும் பொழுது அதன் இரு ப் யு எங்குள்ளது. படைப்பின் கருத்தலா? அல்லது மூலப் பிரதியிலா? அல்லது அச் சிடப்பட்ட நூலிலா? எங்குளது. என்ற பிரச்சனையை இவர்சுள் எழுப்பினர்கள். இதற்கு கூசெல் தந்த விடை கலைப்படைப்பின் இருப்பு பொதுசன அபிப்பிராயத் தில் தங்கியுள்ளதென்பதாகும். ஒரு படைப்புப் பற்றிய பொது சன அபிப்பிராயத்தை உருவாக் குதலில் விமரிசனம் முக்கிய பங் கேற்கின்றது? இது விமரிசனத் திற்குரிய சமூகப் பணியாகும்.
கலைப்படைப்பு - வாசகன் என்ற தொடர்பில் விமரிசனத் தின் செல்வாக்கானது கவனமான வாசினைக்கும் கலைப்படைப்புப் பற்றிய விளக்கத்திற்கும் உதவு கிறது. இதனல் இலக்கியம், விமரிசனம் பற்றிய அறிவு கூரி மையாகிறது. விமரிசனம் வாச கனைப் பாதிப்பதென்பது, அது வாசகனது கலாரசனையையும், சமூகப் பார்வையையும் உருவாக் கிறதென்பதைச் சுட்டும். வாச கனது ரசனையை கலை இலக்கிய மேம்படுத்தல்

என்று இன்று உலக கலை இலக் கிய நடைமுறையில் கூர்  ைம யடைந்து வந்துள்ள பிரச்சனை யாகும். இது கலையின் உருவாக் கம், கலாரசனைப் பாதிப் பு கலை வளர்ச்சி என்பனவற்றுடன் இணைந்துள்ளது. கலை - இலக்கி யப் படைப்புக்கள் நுகர்வோ னின் வாழ்க்கையில் சீரிய தாக் கத்தை ஏற்படுத்துவதற்கு கலை விமரிசனம் தூண்டுதலாகவும், வழிப்படுத்துவதாகவும் இருந்து வருகிறது. சமூகத்தின் முன் நிலைக்கு க்லை இலக்கியப் படைப் புக்களை விமரிசனம் எடுத்துச் செல்வதே "பிரசாரம்" என்ற கலை இலக்கிய விமரிசனக் கருத் தின் தாற்பரியமாகும்.
கலை இலக்கியப் படைப்புக் களை யதார்த்தத்துடன் ஒப்பிட்டு அவ் யதார்த்தத்தின் இயல்பான வெளிப்பாடு எவ்வாறு கலையாக உருப் பெறு கிற தென்பதை விளக்கியும், அவ் விளக்கத்தி னுாடாக மனிதனின் சமூக வழி நிலையை மேம்படுத்த விமரிசனம் முயலுகிறது.
கலை மரபின் செல்வாக்குப் பெற்ற போக்கினை வழிப்படுத்து வதும், அதன் பண்புகளை வர்ை யறை செய்வதும் கலை இலக்கிய விமரிசனத்தின் பிறிதொரு பணி யாகும். கலைஞனுக்கும் வாசக னுக்கும் சமகால கலை இலக்கி யத்தை அறிமுகம் செய்வதுடன், செல்லுபடியாகும் கலைப்பணி பற்றிய அறிவையும் அதன் மர பையும் ஏன் கலைப் பண்பாடு என்பதையே அறிமுகம் செய்வ தன் மூலம் விமரிசனம் மேற் குறிப்பிட்ட பணியைச் செய்கி Др gil. m
இவ்வாறு வாசகன், ‘கலை ஞன், கலை, யதார்த்தம் என்ப
3.
னவற்றில் பரஸ்பர பாதிப்பை ஏற்படுத்துவதன் மூலம் விமரி சனமானது:- 1. கலை பற்றியும், சமூகம் பற் றியதுமான பொது சன அபிப்பிராயத்தை உருவாக்கி வெளிப்படுத்த உதவுகிறது. 2. சமூகத்தில் கலையின் செல் வாக்கை உயர்த்தும் காரணி யாகவுள்ளது. 3. கலை இலக்கிய உருவாக் கத்தை வழிப்படுத்துகிறது. 4. கலை இலக்கிய ஆய் வைக் குறிப்பிட்ட முறையியலடிப் படையில் செய்வதற்குதவு கிறது. O
TMLMLMLML MMLSLLMMLqLAL LLMLAqLM LLTSLLALALLALAL LqLAL LL
છે DSlissa)35
புதிய சந்தா விவரம்
1983 ஏப்ரல் மாதத்திலி ருந்து புதிய சந்தா விவரம் பின் வருமாறு.
தனிப்பிரதி 2 - 50 ஆண்டுச் சந்தா 35 - 09 (தபாற் செலவு உட்பட)
அரை ஆண்டுச் சந்தாக்கள் ஏற்றுக் கொள்ளப்படமா. டா
மல்லிகை
234 பி. கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம்.

Page 18
சமகாலப் பிரச்சினைகளும்
எழுத்தாளர்களின் அணுகுமுறையும்
ஐந்து தசாப்தங்களுக்கு முன் னர், சிறுகதை - நாவல் இலக் கியங்கள் மக்கள் மத்தியில் அதிக பிரபல் யம் அடைந்திருக்காத காலகட்டத்தில் தமிழகத்தில் கல்கி கிருஷ்ணமூர்த்தி முதலா னுேர் வாசகர் வட்டத்தைப் பரந்தளவில் விரிவடையச் செய்து வந்த காலகட்டத்தில் இலங்கை யிலும் ஈழகேசரி முதலான பத் திரிகைகள் சிறுகதைகளுக்கு முக் கிய இடம் அளிக்க முன்வந்த போது ஏமது நாட்டில் விரல்
விட்டு விண்னக் கூடிய பேணு மன்னர்களும், குறுகிய வாசகர் வட்டமுமே இரு நீ து வந்தது கண்கூடு.
ஈழத்துச் சிறுகதைத் துறை வளர்ச்சியில் முன்னுேடிகள் என்று அழைக்கப்படும் இலங்கையர் கோன், ஆர். செ. முருகானந்தம் முதலாஞேர் வாசகர் வட்டத் தைப் பெருக்குவதில் பெ ரு ம் பங்களித்தனர். அந்தக் காலகட் டத்தில் இலக்கியம் சுவைப்ப தற்கு மாத்திரம் என்ற ரீதியி லேயே படைக்கப்பட்டு வந்தா லும் கூட, அந்தந்தத் தசாப் தங்களின் பிரச்சினேகளும் அவ் வப்போது இடம் பெற்றன. அழகிய தமிழ் நடையில் எழுதப் படும் காதல் கதைகளும் குடும் பப் பிரச்சிஃனகள் பற்றிய கதை ஈளும்தான் வாசகரைப் பெரிதும்
கள் அவர்களது
32
ச. முருகானந்தன்
கவர்ந்தன. சமூக சிந்தனையுடன் படைக்கப்பட்ட கதைகள் அதிக வரவேற்பைப் பெற்றிருக்கவில்லே எனலாம். இதனுல் பெரும்பா வான் எழுத்தாளர்களும் வாச கர் வி ரு ம் பும் கதைகளேயே படைத்தனர் எனினும் சில தற் காலப் பேணு மன்னர்களேப்போல கதைகளே விற்கவில்லை. துப்பறி
பும் கதைகள் விலேபோயின.
அத் தி க் காலகட்டத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் அதிக கல்வி யைப் பெறும் வாய்ப்பைப் பெற் நிருக்காத காரணத்தினுல் அவர் கள் மத்தியில் இலக்கியம் அதி கம் சென்றடையவில்ஃ என் ಫfri இராமாயணம், மகா பாரதம், கண்ணகி, நளதமயந்தி, குசேவர் போன்ற இ தி கா ச, நீதிக் கதைகள் கூத்து வடிவிலும் கதாகாலாட்சேப வ டி வி லு ம் அவர்கனேச் சென்றடைந்தன. இலக்கிய ஆர்வம் வளர இவை பெரிதும் உதவின. இதே கால கட்டத்தில் மிஷன் பாடசாஃ) கல்வியையும் வளர்க்க உதவின. இதன் பின் னர்தான் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலும் புனேகதை இலக்கி பம் பிரபலமடைந்தது.
சமூக சீர்திருத்தங்களிலும், புனேகதைகள் முக்கிய பங்கினே வகிக்க முடியும் என்ற உண்மை

ாயச் சில சீர்திருப்த லாதிகள் பார்ந்து செயல்பட ஆரம்பித் வார். இதனுல் சிவ புனே கதிை புதுப்புகத்தின் சில போக்கு ாப் பிரதிபலிக்க ஆரம்பித் ர, சமுதாய விழிப்புணர்ச் சியை ஏற்படுத்தும் நோக்குடன் கதைகள் புனேயப்பட்டன. முகம்பிக்கைகளேத் தகர்த்தெறிய பவ சுருக்கள் உருப்பற்றன. முறைகள் சாதியமைப் புக் கொடுமைகள். சுதந்திரப் பார் முதலான டல் ஆம்சிங்கள் ாதைக்கருவாகின. ச ரி க" ! மாற்றங்களின் உந்துதலிகுல் பல ஆக் கீ க்க ஸ் உருவாகின. தம்மை எதிர்நோக்கும் பிரச்சி னகளுக்கு தீர்வு கானத் துடிக் கும் கதாபாத்திரங்கள் மூல ம் ஒடுக்கப்பட்டவர்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி ஏற்பட :2. ITLf
Whis Uil
un irraðir, ITALII Trif, GIF; "T;, l&iðf கதைகளே ஆராய்ந்தால் இத் திருப்பு முனே கண் அவதானிக்க ாம். 'இராஜா இரானிக் கதை unir (LITÉ, DÈSFJ LF' I' dır F'F?"
க் கதைகள் போய் வெறும் Lunarri fíflinlitnir 61 +T:f öll ha', போப், சுதந்திரம் சமித்து
ாம், முன்னேற்றும் பி க் தி မဂို၊ பாராட்டம் இவைகள் சாஸ் ா கதைகளாகின. hi r ll I II
Tuinroe mijgt I, Giar ("Ply-5*jaar iniran or rairi | Sai!', '(?tili inir di Gi ra'3 F யாம் இனம் காட்டி, அவற்றிற் iெலாம் ஒரு தீ ர் ' ' வேண்டு என்ற அவசியத்தை லியுறுத்தியும். சில தீர்வு வழி முறைகளே எடுத்துக் காட்பம் கதைகள் வந்தன. தங்களோடு திரிப் பிண்ந்த மூடக் கொள் துகள் அர்த்தமற்றவை எனவும்
3ள வெறும் டோகப் பெருட்களுகக் கருத ம ஸ் குடும்பத்தில் 'வ்' '
பங்கு அளிக்கப்பட வேரி 1
அவசியத்தையும் பெண் கல் வியை வலியுறுத்தியும் கதைகள் வந்தன. எனிலும் மாற்றத்தே வளியுறுத்திய அளவுக்கு நீர்வு முறைகள் எடுத்தTட்கொள்ளப் i tr i 3 5T35r:Tř.
ஐம்பதுகளின் பிற்பகுதியில் ஆ ம் பித் து எழுபது : தொடர்ந்த ஃாலகட்ட இலக்கி பங்கள் சமூக சீர்திருத்தத்திற் குப் பெரிதும் உதவின. புனே கதைகள் மக்கள் இலக்கியமாக உருப்பெற்ற காலகட்டம் அது வாகும். மக்கள் இலக்கி மான முற்போக்கிலக்கியம்' எ வின் து டோபர் பெற்றது. முற்போக் கெண்3ைாம் கொண்ட பல நவ
யுகச் சிற்பிகள் ஆத் சுத்தி புடன் செயற்பட்டனர். ாேத்
தில் மாத்திர மன்றி செவிலும் சமதர்பக் கொன்ன ஃபும். மனித உரிமைகஃபும் மதித்து இாங்கினர். நிலவுடைமைக்கும், ராதி ஒடுக்கு முறைக்கும் எதி ராகப் பனியாற்றினர்.
இதே காலகட்டத்தில் சாதி
ஒடுக்கு முறைகளுக்கு எதிரான் டைப்பிலக்கியங்கஃா ஜிரனாரிக்,
முடியாத சிலர் தொடர்ந்தும் சாதிமுறைகள் போசிப் பாது தாக்கப்பட வேண்டும் என்ற
உன் நோக்குடன் செயற்பட் னர். முற்போக்கு இ லக் கி II கர்த்தாக்கள் சித்தரிப்பது போடி
EITT? அடக்குமு:1ா: இன்று தமிழ்மக்கள் பத்தில் இல்
என்று முழுப் பூசாரிக்iri சோற்பில் மறைந்துப் பிரசாரம் செய்தார். கூடவே 'ற்டோர். நிலங்கியா கஃா இழிசனர் இக் கி.பி' என்று நாண் பண் ளிைனர். இவர்களது எதிர்ப்பி னுள் முற்போக்கெழுத்தாளர்கள் ஒரு அணியில் திரண்டு நின்று செயற்பட :ேண்பு ஏற்பட்டது. ற்போக்கெதிர் , 'jaw'দ্যু ঘন হয়। பண்டிதர்கள்' என்ற த பார் 5 - † . Jy will i assiTyy முகத்தின்

Page 19
களே மக்கள் மத்தியில் கிழித் தெறிந்தனர். அ. ந. கந்தசாமி, டொமினிச ஜீவா, டா பைல் பே பின் ந ப ல ர் எழுத்தோடு நின்றுவிடாமல் பாழ்ப்பாணத் துக் கி ரா மங் க ரூக்கெல்லாம் சென்று மக்கள் மத்தியில் விழிப் புணர்ச்சி ஏற்படுத்தினர்.
தாழ்த்தப்பட்ட மக்களின் அவலங்களேத் தாழ்த்தப்பட்ட வர்கள்தான் படைக்கிருர்கள் எ ன் று "பண்டிதர்கள்" சாதி பார்த்தனர். உண்மையிலேயே தாழ்த்தப் பட்டவர்கள் மாத்தி ரமன்றி மற்றவர்களும் முற்போக் கிலக்கியம் படைத்ததோடு அணி யிலும் திரண்டிருந்தனர். சிலர் அணி சேராது நின்று நடுநிஃப் பாக பல ந ல் ல சீர்திருத்தக் கதைகஃாச் சமைத்தனர்.
இந் த க் கான் கட்டத்தில் தான் இலக்கியத்தில் பே ச் சு வழக்கு அப்படியே இடம்பெற ஆரம்பித்தது. இதேத் தமக்குச்
சாதகமாகத் தூக்கிப் பிடித்துக் கொண்டு த மி பூழ் கொச்சைப் படுத்தப் படுவதாக ர ட ப் பண்டிதர்கள் குரல் கொடுத்த
னர். இதனுல் ஏற்பட்ட மரபுப் போராட்டமே ஈழத்துப் ၊ |ိ&r கதை இலக்கிபத்தின் தனித்து வத்திற்கும், செழு E ம க்கு ம் துண்டு Fir GL for fi அமைந்தன.
பேச்சு வழக்கில் எழுதப்படு வது மக்கள் மனதில் பதிவது போல, பாண்டித்தியத் தமிழ் இல்லாததால் காலப்போக்கில் கொச்சை மொழிநடை வாசகர் கள் மத்தியில் பிரபலமானது. முற்போக்கணியினர் போலவே முஸ்லீம் எழுத்தாளர்கள் பலரும் தமது பேச்சு வழக்கில் கதைகள் படைக்க ஆரம்பித்தனர். கால ஓட்டத்தில் மக்கள் இலக்கியம் பேரும் வரவேற்பைப் பெற்ற
தால் எழுத்தாளர்கள் எல்லாம்
. . . விரும் விரும்பியோ {յի Լույrr:LD էքsլr"
:ே
முற்போக்கிலக்கியம் உந்தப்பட்டனர்.
இதனுள் எழுபதுகளின் பிற் பகுதியிலிருந்து உருவாகி வரும் புதிய எழுத்தாளர்களும் முற் போ கீ க ரி என பல கதைகள் Jua) .-ig. விருபிவிர்த ஆவதா னிக்க முடிகிறது. முன்னேய் இரு த ச T ப் த எழுத்தாளர்கள்ே ப் போல் இவர்களும் தாம் (1In {ւք கின்ற காலத்தைப் பிரதிபலிக் கத் தவறவில்லே எனலாம். இன் பைய தலமுறையினரிடமிருந்து காலத்திற்கு ஏற்ப பல நன்ஸ் கதைகள் உருவாகி வரும் அதே விேளேயில். ஆபாச இவக்கியங் கரும் இன்னுேகு புறம் புற்றீச வாய்க் கிளம்புவதை அவதானிக்க முடிகிறது.
'பதுகளின் களில், நீண்ட போராட்டத்தின் *U*="# "T5) 60.ię, (??)களு, அடிமை - குடிமை
படைக்க
பிற் பகுதி
முறைகளும் வலுவிழந்துவிட்ட போதிலும் கூட, ராதிப் பேப்
முற்ரு' விரட்டியடிக்கப்படாத காரணத்தினுஸ், இன்றும் சாதிக் கொடுமைகள் பற்றிய கதைகள் புனேயப்படுகின்றன. சமகாலத் தில் சாதியின் தாக்கம் எந்தள வில் இருக்கிறதோ, அ  ைத த் தெளிவாகப் படம் பிடித்து சில எழுத்தாளர்கள் புனேகதை எழு தும் அதே வேஃாயில் வேறுசிலர் சாதி ஒடுக்கு முறைகளே மிகைப்
படுத்தி காலத்துக்கு ஒள்வாத கதைகளே எழுதி வருவதையும்
அவதானிக்க முடிகிறது. இது TTதி முன்பே மேலும் வளர்க் கவே உதவும் என்பது சில புதிய வர்களின் அபிப்பிராயம்,
இன்றைய தசாப்த எழுத் தாளர்கள் சீதனக் கொடுமை
பற்றியும், கல்வி, வேஃவாய்ப்பு போன்ற பல துறைகளில் இருக் கும் இன ஒடுக்குமுறைகள் பற் றியும் வெளிநாட்டு வே இஸ்

ாப்புகள் தொடர்பான பிரச்
பகள் பற்றியும் அதிகம் எழு மின்றனர். வர்க்கப் போராட் அதிைகளும் அதிகம் வருகின்
ா, மலேயகத் தொழிலாளர் ாரி அவலங்கள், இனக்கலவ கொடுமைகள், பாரபட்ச
ாள தலேமையினுல்
Wவுகள், விவசாயிகள் பிரச் ாாள், அரச ஊழியர்களின்
வலங்கள், பஞ்சப்பட்ட மக்க
பசி இலக்கியங்கள், பெண் WHO fod hir. Yr un yn rfa môr rhir, gŵr sir Gŵr (%) பல பிரச்சினேகள் கதைகளாகின் III MIDI .
ஏற்படும்
ன்றைய காலகட்டத்தில்
ப் பிரச்சிகர தொடர்பான க் கி யங் களு ம் அடக்கு
|ரைக்கு எதிரான ஒரு நல்லி வரியம்தான் என்று சிலர் கருது மின்றனர். இழிசனர் இலக்கியம் கடந்த இரண்டு தசாப்தங்களில் முசாப்புப் பெற்றி ரு ந் த து பாலவே இன்று இனப் பிரச் சின சம்பந்தமான புனேகதை எரியும் பிரச்சினேகளேச் சித்த Iகும் இயக்கமாக மிளிர ஆரம்
கிெறது.
இப்பிரச்சினயை
தி ல் எழுத்தாளர்களின் I i Irriri iır ar;Grf?gär" கோrங்கள் ாறுபடுகின்றன. சிலர் பரஸ்பர வெண்ணத்தை சமூகங்களுக் ைெடயில் வளர்த்து பிரச்சினே சுருக்குத் தீர்வு காணவேண்டும் ான்று வலியுறுத்தும் அதே வேஃன வேறு சிலர் போராட்டமே
போல்
அணுகும்
lவு என்பது GT ரொறனர். முரண்பட்ட இரு ாருத்துங்களில் முன்னவர்களது
கருத்தே நல்ல கருத்து என்று தான்றினுலும், Flöte J. F. "Largir அறுபவங்கள் பின்னவர்களின் கருத்தே சரி என்ற எண்னத் ாதயும் ஏற்படுத்துகிறது பழுத்தாளர்கள் இனப் பிரச்சி ாகாே அழகாகச் சித்தரித்து
விட்டுத் தீர்வை மக்களிடம்ே விட்டுவிடுகிருர்கள், காலம் பதில் சொல்ல வேண்டிய தீர்ப்பு இது. எது எப்படியோ இரு சாராரும் இ லக் கி ய நேர்மையுடன்தான் செயற்படுகிருர்கள் என்று புரிகி றது. எனினும் துவேசம் கொப் பறிக்கும் புனேகதைகள் மேலும் சிக்கலே வலுப்படுத்தவே உதவும் என்றும் அஞ்சப்படுகிறது.
இன்றைய எழுத்தாளர்களி டம் சமூக - பொருளாதாரப் பார்வைகள் கிறப்புற்றிருப்பதற் குக் காரணம் முன்னேய எழுத் தாளர்கள் அமைத்துத் தந்த பாதையும், விமர்சன வளர்ச்சி பரம "Pலரs
ஒரு எழுத்தாளன் ஆத்ம சுத்தியுடன் நின்று நிதானித்துத் செயற்பட்டால், சமகாலப் பிரச் சிஃனகளுக்குத் தீர்வு காணக்கூடிய ஆக்கபூர்வமான இ லக் கி ய ம் படைக்க முடி யு ம். சாதிப் போராட்டக் காலகட்டத்தில் எல்லாச் சமூக எழுத்தாளர்களும் ஒருமித்துக் குரல் கொடுத்தது போல இன்றும் தமிழ் எழுத் தாளர்களுடன் சிங்கள, முஸ்லீம் எழுத்தாளர்களும் இ ஃன த் து நின்று அடக்கு முறைக்கு எதி ராகக் குரல் கொடுக்க வேண்டும். சமூகங்களுக்கிடையே பரஸ்பர நல்லெண்ணத்தை வளர்ப்பதன் மூலம் இன்றைய பிரச்சிஜனகளுக் குத் தீர்வு காணவேண்டுமானுல் ஒரு கை ஓசை பலனளிக்காது என்பதை உணர்ந்து, சக சிங் கள எழுத்தாளர்களேயும் தீவிர மாக, சரியான ப ா  ைத யி ல் இயங்க அழைப்பு விடுக்க வேண்
டும். இல்லாவிட்டால் எ ம து சமகாலப் பிரச்சினேகிள் பற்றிய நல்லிலக்கியங்கள் கூட மாரித்
தவளேபோல் அடங்கிப் போய் விடலாம் அல்லது அடக்கப்பட்டு G? LLGA) fy h.
፮፥

Page 20
நேரத்தைப் பார்த்தேன். மாஃல மணி ஐந்து. வீ தி யில் ஆ ள | வ ம் குறைந்திருந்தது. பருத்தித்துறை "பஸ்" ஐ எதிர் பார்த்துப் பார்த்து, கண் பூத் துப் போய்விட்டது. சற்று முற் றும் திரும்பித் திரும் பிப் பார்த் தவாறே தவித்துக் கொண்டி ருந்த எனக்கு, நேரம் செல்லச்
செல்லப் பயம் பிடிக்க ஆரம்
பித்தது.
சே. சே. இப்ப எல் லாம் பஸ் ரெகுலரே இல்லை, பெரிய கரைச்சலப்பா' மனதிற் குள் பொருமிக் கொண்டிருந் தேன். `
*ரொம்ப நேரமாய் நிக்கி நீரா? நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க, வேட்டி, ஷேட் அணிந்த ஒருவர், கையில் ஒரு கூடையுடன் என்னருகில் வந்து நின்ருர், அவரைக் கண்டதும் எனக்கு மகிழ் ச் சி பிய்த்துக் கொண்டு வந்தது.
"இனிப் பயமே இல்லை; துணைக்கு ஒரு பெரியவர் வந் திட்டார்.
*ஒரு மணித்தியாலமாய் நிக் கிறன்" நான் அலுத்துக் கொண் டேன்.
உதா. அங்கை பாருங்கோ. மினிபஸ் வருகுது?
lu T 5,
பூனைகள்
செல்வி சந்திரா தியாகராஜா
"நான் சீசன் ரிக்க்ற் நான் அசடு வழியக் கூறிய பொழுது, அவர் என்னைப் பரிதாபமாகப் I rfgTr. s
"சீசன் ரிக்கற்றை நம்பிக் காசையும் கொண்டுவர மறந் திட்டன் நா ன் மனதிற்குள் தவித்த பொழுது, அவர் தூரத் தில் வந்து கொண்டிருந்த "மினி பஸ் ஸையே பார்த்துக் கொண்டு நின்முர்.
"நீங்கள். . போயிடுவீங்களா??
மினிபஸ்ஸில்
"இல்லை, நானும் பஸ்ஸில வாறன்" அவர் எனக்குத் துணை பெருந்தன்மையுடன் கூறிய பொழுது நான் நன்றியு டன் அவரைப் பார்த்தேன்.
"நீர் எங்க இருக்கிறனிர்?" அவர்தான் கேட்டார்.
"நான் . . பருத்தித்துறை "இப்ப என்ன செய்யிறீர்?" அவர் தொடர்ந்தார்.
"படிச்சுக் கொண்டிருக்கி றன்" சற்று நெருங்கி வந்தவர், "என்ன படிக்கிறீர்?" தயவா கக் கேட்டார்.
ஏ. எல். செய்யிறன்"
மினிபஸ் சர்க்' என்ற ஓசை
 

யுடன் எம்மைக் கடந்து சென்று கொண்டிருந்தது.
"எனக்கும் உம்மட வயசில ஒரு மகள் ஏ. எல் செய்யிரு' அவர் மேலும் நெருங்கியவாறே
கூறினர், நான் சற்று நகர்ந்த (ଇl nr (Plo
"இந்தாரும் . . . பிள்ாைக
ளுக்குக் கொய்யாப்பழம் வாங் கிக் கொண்டு போறன், நீரும் ஒண்டைச் சாப்பிட்டுப் பாருமன்" அவர் கூடையினுள் இரு ந் த
கொய்யாப்பழத்தை நீட் டி ய (it IIT(p57,
தாங்ஸ்: வேண் டா ம்
இதெல்லாம எதுக்கு??
நான் மெல்லத் தயங்கிக் கூற,
"பரவாயில்லைச் சாப்பிடும்" அவர் சட்டென்று என் கையைப் பிடித்துக் கொய்யாப்பழத்தைத் திணித்தார். அந்தப் பிடியில் ஒரு வித்தியாசம் நிலை தடுமா றும் பாவம் 7
*அட சீ.! இதென்னடா கறுமம் மனதிற்குள் திணறிய எனக்கு மெல்ல உதறல் எடுக்க.
தாங்ஸ்" கூறிய ................ [9ے “ வாறே சற்று நகர்ந்தேன்.
*உமக்கு என்ன பெயர் சொன்னனிர்?" என் உ ட லின் ஒவ்வொரு பாகங்களையும் அணு அணுவாக கண்களால் துளாவிய வாறே அவர் விஞவ,
*வதன நான் முகத்தைச் சுளித்தேன். அவர் மெல்லப் புன்னகை சிந்தியவாறே,
கூந்தல் குடியைக் கெடுக்கு மாம்; உமக்கு ரொம்ப நீளமாய் இருக்குது கூந்தல்" அர்த்தமில் லாமல் என் தலையைத் தடவிய பொழுது திடுக்குற்றேன்.
மீசையே நரைத்துவிட்டது கான்ரை வயசு மகள் ஏ. எல்
87
படிக்கிருளாம்; அது க் குள்ள ஆசையைப் பாரேன் @高马 வின் த லை மேலை இடிவிழுந்த மாதிரி எனக்கும் நான் மனதிற் குள் கறுவிக் கொண்டேன்.
நான் எனது வெறுப்பை முகத்தில் காட்டியவாறே வில கிய பொழுது பஸ் வருவது தெரிந்தது. தத்தளித்துக் கொண் டிருந்த எனக்குத் தப்ப ளழி கிடைத்த மாதி ரிப் பெரும கிழ்ச்சி!
பஸ் கிறிச்சிட்டு நின்றதும் பஸ்சில் ஏறி க் கொண்டேன். அந்த நாற்பத்தைந்து வயதுக் காரர் ஒரு ஆசனத்தில் அமர்ந்து கொண்டதும், நான் வெறுமை யாக இருந்த ஒரு ஆசனத்தில் நிம்மதியாக அவர்ந்து கொண் டேன்.
சில நிமிடங்களில் என் முது கில் எதுவோ மெதுவாசு ஊர, திடுக்குற்றுத் திரும்பிய பொழுது என் பின்னலுள்ள ஆசனத்தில் அமர்ந்திருந்த ஒரு ஐம்பது வய துக்காரர்” சற்றுத் "த டு மாறி "நான் நல்லபிள்ளை" என்பது போல் அமைதியானர். எனக்கு ஒருபுறம் சிரிப்பும் மறு புற ம் எரிச்சலும் வந்தது.
நான் மீண்டும் ஆசனத்தில் சாய்ந்த பொழுது மீண்டும் அதே விரல்கள் என் முதுகில் ஒரே சீராக ஊரத் தொடங்கின. கோபம் தலைதூக்க நான் பற் களால் உ தடுகளை அழுத்திய வாறே,
*ஆரோட இருந்தாலும், அப்பா வயசுக்காரரோட பஸ்சுக் குள்ள இருக்கவே ஏலாதாமே? மனதிற்குள் வெடித்துக் கொண் டிருந்தேன். சிறிது நேரத்தில் பின்னலிருந்தவரின் கால்களும் கீழ்ப்புறமாக வந்து என் கால் களை உரசத் தொடங்கின

Page 21
"இதென்ன கரைச்சல்" நான் சிேலுமுணுத்தவாறே எழுந்து, முன்ஞலிருந்த இள்ைளுனின் பாதி ஆசனத்தில் அமர்ந்து கொண் டேன்.
*இ வ லும் சுர ண் டத் தொடங்குவானே" என்ற பயத் தில் மிகவும் ஜாக்கிரதையாகவே அமர்ந்து கொண்டேன். அந்த இளைஞன் ஜன்னல் புற மாக மேலும் ஒதுங்கி மிகவும் அடக்க மாக வேறு எங்கோ பார்வையை அல்பாய விட்டுக் கொண்டிருந் தான்.
பத்து நிமிடங்களின் பின் னர் என்னருகில் இருந்த இளை ஞன் எழுந்து மணியை அடித்து விட்டு மெல்ல என்னைக் கடந்து இறங்கிக் கொண்டான்.
"இந்த இளைஞர்களுக்கு இருக் கிற பண்பு வயசுவந்தவங்களுக்கு இல்லையே? நான் மனதிற்குள் ஆச்சரியப்பட்ட பொழுது பஸ் ன் ஏறுவாசலருகில் உள்ள ஆசனத்தில் ஒரு பெரியவர் அரு கில் அம்ர்ந்திருந்த இளம் பெண் திடீரென்று எற்முது வந்து என் னருகில் அமர்ந்து கொண்டாள். நான் மெல்லத் திரும்பி அவளது பழை ய ஆசனத்தை அவதா னித்தி பொழுது, அதிலிருந்த
பெரிய மனிதர்'வெறிக்க வெறிக்
கப் பார்த்துக் கொண்டிருந்தார்.
"ஓஹோ இவளுக்கு ம்
என்ரை பிரச்சிரே போலக் கிடக் குது" நான் மெல்லச் சிரித்துக் கொண்டேன்,
“சீ. கேவலம் கெட்டது கள் ஒரு வித ஆற்ருமையால் அவள் முணுமூணுப்பது எனக் குக் கேட்டது.
"இளம் பெடியன்களுக்குப் பக்கத் தி இல் ஜாக்கிரதையாய் இருந்தால் தப்பலாம். ஆனல்.
கல்யாண்ம் பண்ணின. அப்பா மாரோட இருந்தால் தப்பவே ஏலாது? நானும் அவளுக்குக் கேட்கக்கூடிய விதத்தில் முணு முணுத்தேன்.
"ஒமப்பா. இளைஞர்கள் எண்டால் அவைபஞக்கு அனுப விக்கிறதுக்கு நிச்சயம் ஒரு சந் தர்ப்பம் இருக்கும் எண்ட தைரி யம், இந்தளவுக்குக் கீழ்த்தரமாக நடக்க யோசிக்க ம்ாட்டினம். ஆனல். வ ய சு வந்தவங்க ளுக்கு அனுபவிக்கிற காலம் போயிட்டுது எண்டு நினைக்கிற போது, ஒரு அவாப் பிறக்குது. அந்த வெறிதான் இது. . " அவள் மெல்ல முணுமுணுத்தாள். எனக்கு அவர்களை நினைக்க சிரிப்பாகவும் இருந்தது; பரிதா 1.மாகவும் இருந்தது.
O
LLA MqALALAL LqLALAL LALALA LALAL MLALALALA AAA AA LL AAALA
எஸ். வி. தம்பையாவின்
கடலில் கலந்த
竹 «ა. (சிறுகதைத் தொகுதி) கிடைக்குமிடங்கள்:
பூபாலசிங்கம் புத்தகசாலை 'கல்பனுஸ்" புன்னுலைக்கட்டுவன் கொழும்பில்:
666) 24, பூரீகதிரேசன் வீதி ஒரியண்டல்? 182,
முதலாம் குறுக்குத் தெரு
MMM MMM MMM MMN-VIR MAMA Mur MAMIN Y
.

காதற் கவிதைகள் எழுது தல் தவருனது என்ருே, அபத்த மானது என்றே சமூக நோக்கு விமர்சகர்கள் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. ஒரு வழிப்பாதை எதிர்ப்பண்புவாதம் சமூக நோக் குச் சிருஷ்டியாளராலும், விமர் சகர்களாலும் அங்கீகரிக்கப்படுவ தொன்றல்ல. "கனிந்து பழுத்த காதல் இலக்கியங்களை இந்நாட் டுச் சமூக நோக்கு விமர்சகர்கள் போக டி. போக்காக வேனும் விதந்து பாராட்டாமை சிலருக்கு மன உளைச்சலைக் கொடுத்திருக் savrrib.
சமூக நோக்கம் பற்றிய எண்ணங்கள் முனைப்படையாத முதிரா - இ ள  ைம க் காலத்துக் கவிதைகள் மஹாகவி, நீலவா ணன் ப்ோன்றேரால் ஆக்கப் பெற்றவேளை, அவை வலிமை மிக்க கவியாக்கித்துக்குரிய உரு வத்திறன்களைக் கொண்டிருந்த பொழுதும், பாராமுகமாக விடப் பட்டன என்ற குற்றச்சாட்டுகள்
எழுப்பப்பட்டமையும். கவனத் துக்கு எடுக்கப்பட வேண்டி யுள்னன.
எண்ணிக்கையிலே பாரதி யாரையும் விஞ்சிய அளவுக்
குக் கண்ணதாசன் காதற் கவி தைகள் பாடியிருந்த பொழுதும்,
காதற் கவிதைகள் பற்றிய நீருஞ் சேறும்
3rt Gogujrary
கலந்து ஜனரஞ்சகமாக்கப்பட்ட பொழுதும், பாரதியின் மகத்து வத்தைக் கண் ண தா ச ஞ ல் அடைய முடியாமற் போய்விட் டது என்பதும், காதற் கவிதை கள் பற்றிய அணுகு முறையிலே கருத்திற்கொடுக்க வேண்டிய பிறிதோர் அவதானிப்பாகும்.
சிறந்த கவிதைகள் எவை யென வரையறை செய்வதற் குரிய பண்புக் கூறுகனில் ஒல் ருக, அதன் வாழ்க்கை நீட்சி அல்லது சிரஞ்சீவித் தன்  ைம பேசப்பட்டமை இங்கு நோக்கத் தக்கது. எந்தக் கவிதை கால உருளையுடன் ஒட்டிக் கொண்டு அழியாமல் வருகின்ற தோ அதுவே சிறந்ததென்ற கொள்கை உண்டு. அந்தக் கொள்கையுடன் கா த லை க் கருப்பொருளாகக் கொள்ளலும் ஒன்றினைத்துக் கட்டப்பட்டது. காதல் என்பது *மனிதசாதி உள்ளவரை தொட் ருமென்றும், அதனைக் கருப் பொருளாகக் கொண்ட கவிகை களே நிலைபேறு கொண்டதென வும் நம்பப்பட்டது. அத்தகைய புலன் காட்சியாற் காதற் கவி தைகளைப் பலர் எழுத த் தொடங்கிய நிலையில் வாழ்நிலை அழுத்தங்கள் மனித வாழ்க் கைக் கோலங்களைப் பல தளங்
அக்கவிதைகள் இ ைச யு டன் னிலே தாக்க, தனித்துக் “U።
39

Page 22
லால் மட்டும் இலக்கிய இன்பம் பெற முடியாமலிருந்தது. இந் நிலையிற் காதல் நிலை பேறு பற் றிய சார்பு வாதம் மட்டும் போதுமானதொன்ருகத் தெரிய କାଁକେଁ)&).
அக்கருத்து ஒருபுறமிருக்க: அண்மையில் நிகழ்ந்த இலக்கி க் கூட்டமொன்றிற் கவிதை யின் சிறப்புக்குரிய ஒரு பண்புக்
கூற்றைச் சில எழுத்தாளர்கள்
விதந்து வற்புறுத்தினுர்கள். எந் தக் கவித்ை இலகுவிலே மனதிற் பதித்து வைக்கப்பட்டு இலகுவில் மீட்டெடுத்துச் சொல்லப்படக் கூ டி ய தாக இருக்கின்றதோ அதுவே சிறந்ததென்று ஆக்ரோ ஷத்துடன் கூறப்பட்டது. இந் தப் பண்பு புதுக் கவிதைகளிலே ல்லாமையால், அவற்றைத் தூக்கி எறிந்து விடலாமென்றும் கூசா மற் சொல்லப்பட்டது. ஞாபகம் என்பது உளப்படிமங் களுடன் இணைந்தது என்ற உள அறிவியலை நிர்ாகரித்து ஒலி நய்ப்புமட்டுமே ஞாபகக் கொள் லனிலே தேக்கி வைக்கப்படும் என்ற அக்கம் பக்கம் பாரா நோக்கினல் அக் கரு த் து முன் மொழியப்பட்டது என்று கூ ஞலும் பிசகில்லை,
அவ்வாருண கொள்கைகள் காதல்ப் பாடுதலுடன் மட்டுப் படுத்தப்பட்ட தொடர்பு கொண் டுள்ளமை இங்கு நான் கூறவந்த விஷயம். இன்றைய சந்தக் கவி தைகள், செவ்வந்திப் பூக்களிற் செப்த வீடு" போன்று காதல் மனுேரதியச் செய்திகளைக் கூறு தற்கு மட்டுமே வலுவுள்ளது போலத் தெரிதலும் நிராகரிக்கக் கூடியதொன்றல்ல உள்ளடக்க வலிமை போதா நிலையிலே சோடனைகளிலே தஞ்சம் புகுதி லும் தவிர்க்கக் கூடியதொன் றல்ல.
ஆங்கில மொழியிலே காதற்
க வி ைத களை 8
Εί Π Π ι தொகுத்த ஜொன் i 鷺 வோர்த்தி (1973) T Li 6 u ri கூறிய இரண்டு கருத்துக்களை
இங்கு நினைவு கொள்ளலாம். ஒன்று காதல் என்பதன் கவிதை சார்நத வரையறை பற்றியது. மற்றையது காதற் கவிதைகள் பாடியவர் யார் என்பதைப் பற் றியது. காதல் வரையறைக்கு எளிதானதன்று என்றும், காத லைப் பாடிய கவிஞர்களின் எண் ணிக்கையளவுக்குக் காதல் பற் றிய வரையறைகளும் பரந் து பூட்டுப் பல்கிப் பெருகிச் சென்று ட்டதென்றும் ஆசிரியர் சுட்டிக் காட்டியுள்ளார். இப்பண்பைக் காதற் புனை லின் சிறப்புத் தன்மையென்று கூறுதல் அதன் இழிவுத் தன்மையென்று கூறுத லும் அவரவர் வரிந்து கொண்ட கொள்கைக் கேற்ப விளக்கமளிக் கக கூடியது. w
இரண்டாவதாக, க கவிதைகளைப் ேெபா! மிக அரிதாகவே எழுதியுள்ளபை மேலேத் தேயக் கவிதைப் பரப் பிலே அவதானிக்கப்படத் தக்க ஒரு சிறப்புப் பண்பாகக் கூறப் படுகின்றது. பெண்களுக்கு விடு தலையளிக்சப் tட்டதாகக் கூறம் படும் சமூகக் கோலங்களிலே இவ்வசுைப் பண்பு காணப்படு தல் காதற் புனைவுகள் ஒருதலைப்
பட்சமானதா என்ற வி)வை யும் தூண்டலாம். இந் நி %) வகையிலே காதற் புனைவுகளின் முழுமையற்ற ஒருதலைப் பட்ச மான ஆண் பா ற் போக்கைக் குறிப்பிடுவதாகவும் கொள்ள லாம்.
காதலுக்குரிய வலு  ைவ
வியாபிக்கச் செய்யும் விளக்கங் கள் இன்று நேற்றல்ல வரலாற்
றுப் போக்குகளிற் பலகாலபஈஇ
.40

வளரச்சி பெற்று வந்துள்ளன. உலகியற் காதலைத் தெய்வீகக் காதலாக்கியமையையும், ஆண் பெண் உ ற வு என்ற வரைய றையை மேலும் அகலம்ாக்கி, இயற்கை மீது காதல், நாட்டின் மீது காதல், மக்கள் மீது காதல், கொள்கை மீது சுாதல் என விரிவாக்கியமையும் குறிப்பிடத் தக்கன.
காதல் என்பது உளவியற் கருத்துப்படி, பாலியல் விசை யின் அடிப்படையாகப் பிறக்கின் றது. பாலியல் விசை மனித விருத்திக்கு இன்றியமையாதது. குடும்ப இயக்கத்துக்கும் உறவுக் கும் அது வேண்டப்படுகின்றது" அதனுற் காதலைப் பேசுவதிலே தவறு இருக்க முடியாது. அத னைப் பாடுவதிலும் அ சூ  ைச இருக்க முடி யாது. ஆனல் நெகிழ்ச்சியுள்ள பாலியற் சீராக்க முறைகள் காணப்படுமாயின் காதல் ஓர் உறுத்தும் பிரச்சினை யாக மனிதரிடத்து எழுமா என் பதும் அவதானிப்புக்குரியது.
சூழலிலே மனிதரை உறுத்து கின்ற எரியும் பிரச்சினைகள் தீச் சுவாலையாகச் சுழியெடுக்க அவற் றின் மத்தியிலே நீதி நிர்வாண மாகத் திரிய. அவற்றிலிருந்து தப்புவதற்கும் அல்லது திசை திருப்புதற்கும் காதலைப் பாடு தல் ஏ மா ற் று வித்தையாக மாறும்
காசுக்காகச் சிளிமாவுக்கு காதற் கவிதை புனைந்த கவிஞ ரும், இதய சுத்தியான இலட்சி யச் சிருஷ்டிகளை முறியடிக்கக் காதற் கவிதைகளைப் புனைபவ ரும், தமது ஆக்கங்களை நியா யப் படுத்த முனைதல் கவனத் துக்குரியவை. அவற்றின் போலித் தனம் வாசகரால் எ விரி தாக உணரப்படத் தக்கவை.
கவிதை முன்னர் செய்யப் பெற்ற சிருஷ்டியின் மீள்வார்ப்பு அன்று - ஏற்கனவே ஒரு கலை ஞன் கண் ட புலன்ச்ாட்சியின் அச் சுப் பிரதியுமன்று - அந்த வகையிலே காதற் கவிதைகளிலே புதுமை காணலும் அரிதாகும் பொழுது, அதனை மாற்றியமைக் கும் பொருட் டு க் காதலின் பண்பை ம்ாற்றிப் பாலியல் விகாரங்களைப் புனைதல் ஏலவே அறிந்த ஒரு போக்கு. உணர் வில் விகாரம் நடத்தைகளிலே விகாரம் என்பவற்ருற் காதற் கவிதைகளின் நியாயமும் வஞ் சிக்கப் படுகின்றன. o
ஒரு கருத்து
செங்கை ஆழியான் குழப் பங்களைக் கூட்டுகிருர். ఆఫీ பிரச்சினையைத் தி சை திருப்பு
கிருர். இதன் காரணம் அவர் குழம்புவதேயாகும்:
"முற்போக்காளர் fir jo
என அவர் வகுத்த விதம், தம் கையால் போட்ட முழம்.
நான் குறிப்பிட்டவற்றில் ஒரு காரணத்தையாவது ஒப்புக் கொள்ள முடிந்தமை மகிழ்ச்சி தருகிறது. மற்றது பற்றி.
'பிரதேச பத்திரிகை" என்ற வர்ணிப்பு அவருடையது. அதை வசதியாக மறந்துவிட்டு, மொட்
டைத் தலைக்கும் முழங்காலுக்
கும் முடிச்சுப் போடுகிற முயற் சியாகக் கடைசிப் பந்தியைத் திணிக்க நேர்ந்தம்ை எவ்வாறு?
- சாந்தன்
4l

Page 23
முதுகில் 9(መ5
மூட்டை
மு. மேத்தா
42N72
மேதைகள்
இப்போது ைேதகள் மாதிரி சிறையிருக்கிருர்கள் அசோக வனத்திலல்ல. . சோக வனத்தில்
O
கல்வி இங்கே இதயத்தில் சுமக்கும் இனிமையாய் இல்லாமல் முதுகில் சுமக்கும் மூட்டையாகி விட்டது. கொடுமை என்னவென்முல் குழந்தைகளெல்லாம் தனிகளாயினர்!
O காகிதத்தில் செய்த
LLDIT6 gil பறக்கிறது. . எங்கள் மாணவ மணிகள் படித்து வாங்கிய பட்டமோ அவர்களை இறக்குகிறது.
ഖ് (ക്ര്. ஒவ்வொரு படியாய் ஏறி ஏறி இறக்குகிறது!
O
42
லட்சுமி தன்னை லட்சியம் செய்யாததால் இங்கே சரஸ்வதி மிகவும் சங்கடப்படுகிருள்
கலைமகளின் வீணையை ஏலம் போடுகிருர்கள் அன்பான அரசியல் வாதிகள்
O
ஒரு காலத்தில் ஆசிரியர்களின் கையில் செங்கோல் இருந்தது! அப்புறம்
அதுவெறும் பிரம்பானது அந்தப் பிரம்பும் இப்போது பயன்படுவதுமாணவர்களை
அடிக்க அல்ல. . .
ஆசிரியர்கள் தம்மைத் தாமே
அடித்துக் கொள்ளத்தான்!
இதனல்
கல்வி இங்கே நமத்துப் போன தீக்குச்சியைப் போல் grubцопт உரசிப் பார்த்துவிட்டு உதிர்ந்து போகிறது
O
கல்வியைக்
*கண்‘ என்கிருர்கன் உண்மைதான்அதற்கிங்கே அறுவை சிகிச்சை அவசியமாய் உள்ளது!

கோகிலா மகேந்திரனின்
முரண்பாடுகளின் அறுவடை
mm. GBగుడి கம் பேரன்
தாம் வாழும் சமுதாயத்தின் சூழலை அழகு படக் கலையுணர்வு டன் சித்தரிப்பதும் அதன் குறைபாடுகளை வாசகர் உணரும் வகை யில் படம் பிடித்துக் காட்டுவதும் இக்குறைபாடுகளைத் தீர்க்கக் கூடிய வழிவகைகளைக் கோடிட்டுக் காட்டுவதும் இன்றைய எழுத் தாளரின் தலையாய கடனுகும். இந்த வகையில் கோகிலா மகேந் திரனின் கதைகள் பெருமளவில் வெற்றி பெற்றுள்ளன. நில மானிய சமூக அமைப்பின் எச்ச சொச்சங்களான சாதி அமைப்பு, சீத னம், பெண்ணடிமை, மூடக் கொள்கைகள் என்பவற்றை இவரது பல கதைகள் ஆக்ரோஷமாகச் சாடுகின்றன.
"இதுவும் சிரிப்புத்தான்’, ‘நிமிரும் ஊனங்கள்", "பூக்கள் நிறம் மாறுகின்றன’, ‘பரம்பரை இடைவெளிகள் ஆகிய கதை களில் சாதி அமைப்பின் ஊனங்களும் அவை மெல்ல மெல்ல நிமி ரும் தன்மைகளும் சொல்லப்படுகின்றன. "நாங்கள் மொனிட்ட ராக வராவிட்டாலும் பரவாயில்லை. ஆனல் மொனிட்டராகத் தெரிவு செய்யும்படி கேட்கும் தகுதியும் உரிமையும் எங்களுக்கும் இருக்கு’ என்று தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பொங்கியெழுவ தையும், இக்கால இளம் ஆசிரியர்கள் மாணவர்களை வேறுபாடின் றிக் குழு முறையில் தரம்பிரித்து வகுப்பு நடத்துவதையும் தனது *மேய்ச்ச காலம் மலையேறி விட்டது என்பதைப் பழைய ஆசிரியர் மெல்ல மெல்ல உணர்வதையும் "பரம்பரை இடைவெளிகள்" கதை மிகச் சிறப்பாகத் தெரிவிக்கின்றது. ‘பூக்கள் நிறம் மாறுகின்றன’ என்ற கதையில் ஒரு சாதி வெறிபிடித்த சாத்திரியார் தன் மகள் மரமேறும் சுருளியுடன் ஓடியதற்காக அவளை வெறுத்து ஒதுக்குவ தையும் அதே வேளையில் லண் ட னில் சவக்கிடங்கு வெட்டிப் பிழைக்கும் மகனுடைய அந்தஸ்தையும், ஜேர்மன் பொம்பிளையை மணமுடித்த இன்னெரு மகளின் முடிவை அங்கீகரிப்பதையும் ஒரு
43

Page 24
வாத்தியப்ார் பாத்திரத்தின் மூலம் வாழைப் பழத்தில் ஊசி ஏற்று வநு போலத் தர்க்கவியல் ரீதியாக விவாதித்து மனதை மாற்று வதையும் மிகவும் யதார்த்த பூர்வமாகச் சித்திரித்துள்ளார். இத் தொகுப்பின் கதைகளிலேயே கதை சொல்லும் பாங்கு, உத்தி நடை என்பவற்றலும் கருவாலும் உயர்ந்து நிற்பது இக்கதை தான் என்பது என் அபிப்பிராயம்.
சீதனப் பிரச்சனையை வேதை", "தலைமுறைகள் முரண்படும் போது’ ஆகிய கதைகளில் சித்தரித்துள்ள ஆசிரியர் தன் தங்கை யின் நல்வாழ்விற்காகத் தன் மகளிற்கு ஒன்றையும் வைக்காமல் எல்லாவற்றையும் கொடுத்த கணவனையும் தன் மனைவியின் சொத் தில் ஒரு சதமும் தொடமாட்டேன் என்று மனைவிக்காக, வாழும் மகனையும் தரிசிக்கும் ஒரு தாயின் மன உணர்வுகளையும் இவ் விரண்டு ஆண்களது முரண்பாடுகளையும் துல்லியமாக எழுதியுள் ளார். இவ்விரு பாத்திரங்களுமே இன்று யாழ்ப்பாணச் சமூகத்தில் விவாதிக்கப்பட வேண்டியவர்கள். இப்பாரிய பிரச்சனையைச் சிறு கதையில் ஒரு பொறியாகப் பற்றவைத்துவிட்டு அ  ைம தி யா க இருந்துவிடுகிறர் ஆசிரியர். .
பாரதியின் வழியில் "பெண்ணடிமைச் சமுதாயத்திற்காகக் கொதிக்கும் இவரது மனப்பாங்கினை 'உள்ளத்தால் அடிமைகள்" என்ற கதை சித்தரிக்கின்றது. "நம்பிக்கைகள் மிகவும் நகைச் சுவை கலந்த பாணியில் தம்பர் - பொன்னம்மா குடும்பத்தின் மூடக் கொள்கைகளைச் சாடுகின்றது. ஒர் எளிமையான டாக்டர் குடும்பத்தின் கதையை ‘ஒர் உள்ளம் பேசுகிறது" தெரிவிக்கின்றது. சேவை மனப்பான்மை கொண்ட டாக்டரின் போக்குகளோ உள் ளத்தளவில் முழுமையாக ஒத்துப் போக முடியாத மனைவியின் நிலைப்பாட்டை, "பரிசுதர வந்தவை குதிரைப் பவுணைத் திருப்பிக் கொண்டு போகும்போது மனதுக்கை என்னவோ செய்யுது. பெரு மையோ, கவலையோ, சந்தோஷமோ, ஆற்றமையோ என்னென்று தெரியேல்லை என்று சொல்வதாக முடிக்கிருர், லஞ்சம் வாங்க விருப்பம் இருந்தும் கணவனுக்துப் பயந்து வாழும் மனைவியின் நிலையை நேர்மையாகக் காட்டியுள்ள கதாசிரியர், பாத்திரங்களின் நிலைப்பாட்டை உளவியல் ரீதியாக ஆய்வு செய்வதில் பெரிதும் வெற்றி பெற்றுள்ளார். மனிதாபிமானம், ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாடு, மாணவர் பிரச்சனைகள் என்பவற்றை முறையே "அன்பிற்கு முன்னுல்", அர்த்தமுள்ள ஒரு வாழ்வு அர்த்தமுள்ள தாகிறது: "முரண்பாடுகள் ஆகிய கதைகள் சித்தரிக்கின்றன.
"என் அநுபவ முத்திரைகளை உங்களுக்குச் சொல்வதற்காக வும், ஒரு பிரச்சனை பற்றிய என் பார்வையைக் காட்டுவதற்கா கவும், மனித இதயங்கள் அமைதி பெறுவதற்காகவும், மாணவர் கள் நெறிப்படுத்தப் படுவதற்காகவும் மட்டுமன்றிச் சில சந்தர்ப் பங்களில் எதற்கென்று தெரியாத ஒரு மன உந்தலினலும் எழுது கின்றேன். ஆகவே எனது செயற்பாட்டு முறையில் குறைகள் இருந்தாலும் எனது நோக்கம் உயர்வானது என்பதை நீங்கள் ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும்" என்று கூறும் கோகிலாவின் வார்த்தைகளை நான் முற்முக ஒப்புக் கொள்கிறேன். O
44

முல்லைத்தீவுச் சிறப்பிதழ் வெளியீட்டு விழா
- நவீனன்
1-4 - 84 ஞாயிறு மாலை முல்லைத்தீவு பொது நூலக மண்ட பத்தில் முல்லைக் கலைஞர் ஒன்றியத்தின் சார்பில் மல்லிகையின் முல்லைச் சிறப்பிதழ் வெளியீட்டு விழா மிகக் கனதியான முறை யில் நடைபெற்றது.
விழாவிற்குக் கலைஞர் ஒன்றியத்தின் தலைவர் திரு. வி. சிங்கார வேலன் தலைமை தாங்கினர். "கலை இலக்கிய உலகில் முல்லைத் தீவின் நாமம் இன்று பதிக்கப்பட்டுள்ளதை நினைக்க மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். மிகத் தரமான படைப்பாளிகள் கலைஞர் கள் இந்த மண்ணில் வாழ்கின்ருர்சள் என்பதை ஏற்கனவே நான் நன்கறிவேன். அதைக் கோடிட்டுக் காட்டுகின்றது இந்த முல்லைச் சிறப்பிதழ் எனத் தமது தலைமையுரையில் குறிப்பிட்டார்.
கவிஞர் முருகையன் விஸ்தாரமாகவும் ஆழமாகவும் சிறப்பிதழ் பற்றிப் பேசினர். "இச் சிறப்பிதழ் இலக்கிய உலகில் நன்கு பேசப் படும். இது முழுமையானதல்ல. ஆனல் முல்லை மாவட்டத்தின் சிறப்பம்சங்கள் பற்றித் தெரிந்து கொள்வதற்கான ஓர் ஆரம்பமே இந்தச் சிறப்பிதழ் தகவல்கள். பாலமனேகரனின் கதை மிக நுட் பமும் கருத்துச் செறிவும் நிரம்பியது. "பூமி" என்ற புனைப் பெய ரில் ஒருவர் சுட்டிக் காட்டிய சிறு குறிப்புக்கள் கூடச் சிந்திக்க வைக்கின்றன. இலக்கியச் சரித்திரத்தில் தனியாக முல்லைத்தீவு இப்படிச் சிறப்புப் பெறுவது இதுவே முதல் முறை என நினைக் கும்போது நாமனைவரும் மெய்யாகவே பெருமகிழ்ச்சியடைகின் Goth' 6tgiropri.
முல்லையூரான் உணர்ச்சிகரமான வாழ்த்துக்களைத் தெரிவித் தார். மற்றும் திரு. எஸ். பற்குணமும் பேசினர்.
திருவாளர்கள் தி. அன்ரனி அல்பிரட், சு. சண்முகலிங்கம், கு, ஜீவா ஞானராசா ஆகியோர் சிறப்புப் பிரதிகள் வாங்கி மல்லிகையைக் கெளரவித்தனர்.
முடிவில் ஆசிரியர் டொமினிக் ஜீவா “முல்லைத்தீவுச் சிறப் பிதழ் வெளிக் கொணர ஆலோசனை சொன்னவர்களுக்கும் சகல வழிகளிலும் ஒத்துழைத்தவர்களுக்கும் நன்றி கூறினர். இப்பிரதே த்து மக்களின் அனுபவங்களை ஆசை, அபிலாஷைகளைப் புரிந்து கொள்வதற்கு இந்தச் சிறப்பிதழ் ஒரு சிறிய அறிமுகமே தவிர, இதுவே முழுமையானதல்ல; வருங்காலத்தில் முல்லை மல்லிகையில் என்றென்றும் மணம் பரப்பி வரும் என்பதைத் திடமாகக் கூறி வைக்கின்றேன்!” /ー・ o
45

Page 25
ஓர் இளம் கூவல்
- முல்லையூரான்
வழமை போலவே சிறகடிப்பும் - சேரலும் - கூவலும் ஆவசரத் துடிப்பும் திற, திற எனும் சுலோக ஓசை ஓங்கவும் வழமை போலன்றும் கூட்டைத் திறந்திட்டேன் கட்டுப் பிரிந்த கொடி பறந்தென்ன பறந்தும் - குதித்தும் - ஓட்டமும் - நடையும் ஏதோ ஒரு வித அவசரப் பறப்புமாய் கூட்டிலிருந்து கோழிகள் போயின. சாதனை நம்பிச்கை இந்த விடியலில் எப்படிப் பிறந்தது? தோ! எட்டி விட்டோம் என்று காழிகள் கூட்டம் பறந்து போவதும் கழுத்து நிமிர்த்தி கொக்கரக் கோவென எழுச்சிப் பாடலொன்று கூவிமுடிந்ததும் இந்த விடியலிலாவது ஏதேன் இங்கே - விளைந்திருக்குமோவென அந்தக் கால்களில் இருந்த வீரமும் - காண அந்தக் காலைப் பொழுதில் எந்தன் மனதில் இத்தனை வருட இரத்த நாட்களும் மறந்தேபோயின இத்தனை வருட இரத்த நாட்களும் மறந்தேபோயின.
காலை 10 மணி
அந்த நாலு வேலிக்குள் தளிர்த்த புல்லின் நுனியைத் தின்னும் சொரிந்து கிடக்கும் ஆசைப் புழுதியை ஆவலோடு இரண்டு கால்களால் கீறிக் கிண்டி ஏமாந்த கண்களும் தங்கள் வசந்தங்களை
A6

தேடுவார் போலவே புழுதிப் பரப்பை சிறிய கால்களால் கிண்டிக் கிழறி தொடர்ந்தேமார்ந்தும் குசினியைச் சுற்றி கோடி தடவை ஏதேனங்கே சிந்திடு போவென சுற்றித் திரிந்ததால் வாய்க்காலான குசினித் தாவராம் இரப்பை போல ஆழக் கிடந்ததும் இனிமேலென்ன . . . நேற்றையைப் போலவே இங்கே ஏதும் கிடைத்திட மாட்டா என்று திளைத்திட அங்கோர் பூமர நிழலில் இறகு கோதி இருந்தன கோழிகள் அத்தனை கோழியின் கண்களிலெல்லாம் கறுப்பு மணிகள் காண என் மனதில்
த்தனை வருட இரத்த நாட்களும் நினைவில் குத்தின த்தனை வருட இரத்த நாட்களும் நினைவில் குத்தின. sylüGunr நடுவிலிளம் கறுப்புச் சேவல் சிவப்புக் கொண்டையை நிமிர்த்தி நின்று கொக்கரக் கோவென எழுப்பிய பாடலும் காலில் வளர்ந்த - கூரிளம் போர் முள் காணவும்
நீட்டியணைத்திட அந்த அணைப்பில் அயர்ந்து போனேன். ()
20 வது ஆண்டு மலர்
இருபதாவது ஆண்டு மலர் தயாராகின்றது. இலக்கிய நண் பர்கள் கவனிக்க வேண்டும். ஒரு ஈழத்துச் சஞ்சிகை தனது இருப தாவது ஆண்டைக் கொண்டாட மலர் இமய சாதனை. இந்தச் சாதனையில், பாளிகளுக்குப்
அனுப்பி உதவுங்கள்.
போடுவதென்ருல் அது இந்த மண்ணின் படைப் பெருத்த பங்கு உண்டு. கேட்டுப் பெற வேண்டும் என்ற மனப்பான்மை இல்லாமல் உங்களது படைப்புக்களை எமக்கு
- ஆசிரியர்
47

Page 26
கடிதங்கள்
முல்லை மண்ணிவிருந்து இலக்கியம் படைப்பவர்களில் குறிப் பிட்டுச் சொல்லக் கூடியவர்களில் திரு. அ. பாலமனேகரன் (இள வழகன்) அவர்களும் ஒருவராவார். இதுவரை காலமும் தான் பிறந்த முல்லை மண்ணையும், அம்மண்ணிலே வாழுகின்ற மனித ஜீவன் களின் அவலங்களையும். அபிலாஷைகளையும், ஏ க்க ங் களை யும் யதார்த்த பூர்வமாக மட்டுமே தனது படைப்புக்களில் சித்திரித்த அவர்- மல்லிகையின் முல்லை. மலரிலே, மார்ச் இதழிலே நாடளா விய ஒரு பிரச்சினையைக் கருவாகக் கொண்டு இப்படி எத்தனை குங்குமங்கள்" என்ற சிறுகதையை எழுதியுள்ளமை அவரது இலக் கிய வளர்ச்சியை - இலக்கியப் பார்வையின் விரிவைக் காட்டுகின் றது. பாராட்டப்பட வேண்டிய விஷயம் இஃது.
அடுத்தது செங்கை ஆழியான் அவர்களின் விமர் ச ன ம். செங்கை ஆழியான் ஒரு சிறந்த சிறுகதையாளர், நாவலரசிரியர், புவியியல் ஆசிரியர். ஆனல் சிறந்த விமர்சகர் அல்ல. க. நா. சுப் பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள "விமர்சனக் கலை’ என்ற நூலை நன்முக வாசித்துத் தெளிந்த பின் செங்கை ஆழியான் விமர்சனம் எழுதினுல் பிரயோசனமாயிருக்கும்.
அடுத்தது வவுனியா வதன தம்பி ஐயாவின் கடிதம். தமிழ்ச் சிறுகதையில் சிங்களப் பெயராம்- அவருக்கு எரிச்சலாகவுள்ள தாம். படைப்பில் பெயர்கள் முக்கியமல்ல. படைப்பின் நோக்கம் என்ன? படைப்பாளி எதைச் சொல்ல முயன்றிருக்கிருன்? அல்லது எதைச் சொல்லி இருக்கிருன்? இதுவே முக்கியம். திரு. செ. யோக நாதனின் "இருபது வருஷங்களும் மூன்று ஆசைகளும் என்ற சிறு கதை சிங்களத்திலும், செ. கதிர்காமநாதனின் "நான் சாகமாட் டேன்' ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டதற்கு கதாபாத்தி ரங்களின் பெயரா காரணம்? இல்லை. கதையின் கருத்துத்தான் காரணம். པར་ ر
அடுத்தது ஏருவூர் மல்லிகை அன்பனின் மடல் பற்றியது. அடிநிலைப்பட்ட சமூதாயத்தவன்- பூணுரல் அணியாத பிராமணர் என்ற கூற்றுக்கள், சாதி அமைப்பை திரிவுபடுத்த முனைபவை என்பது இவரது வாதம். இரண்டு கூற்றுக்களுக்கும் பின்னணியில் இருப்பவை இரண்டு மனித ஜீவன்கள். அவர்கள் விண்வெளியில் வசிக்கவில்லை. சாதிக் கொடுமைகள் இன்னமும் தாண்டவமாடும்
48

கொழுந்துவிட்டெரியும் சமூகத்தில்தான் வாழ்கிருர்கள். சமூகத் தின் சாதி வெறியின் தாக்கங்கள் இலக்கிய வாதிக்கு மட்டும் விதிவிலக்கு அன்று. சாதியின் பெயரால், சமூகத்தால் பாதிக்கப் பட்டவன். உதாசீனப்படுத்தப்பட்ட ஒரு தனி மனிதனின் (இலக் கியச்) சாதனைகள் எ ன் றெ ன் று ம் நினைவு கூரப்பட வேண்டி
யவையே.
அக்கினிக் கவிஞன் - அற்புத சிருஷ்டியாளன் ஈழவாணன் மறைவு பற்றி மல்லிகையில் நிறைய எதிர்பார்த்து ஏமாந்தேன். தமிழகத்தில் சரஸ்வதி - மணிக்கொடி ஆகிய இலக்கியச் சஞ் இகைகள் அற்ப ஆயுளிலே மடிந்து போனுலும் அவற்றின் புடினி கள் அளப்பரியன. இன்றைய தமிழக இலக்கிய வளர்ச்சிக்குத் #grబ్దిల్షశిశీ இதனை பி. எஸ். ராமை யாவின் ‘மணிக்கொடிக் காலம்' வாசித்தவர்கள் - தமிழக இலக் கிய வரலாற்றைத் தெரிந்து கொண்டவர்கள் உணர்வர். இது ப்ோலவே ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் மல்லிகையின் பங்கும் மிகவும் முக்கியமானது. இந்த உண்மையைக் காலம் காட் டும். மல்லிகையின் இருபதாவது ஆண்டு மலரை ஆவலுடன் எதிர் பார்த்து விடை பெறுகிறேன்.
திருமலை. w இரா. செல்வம்
1.
மார்ச் மாத 'முல்லைச் சிறப்பிதழ்" படித்தேன் என்பதை விட சுவை (த்) தேன் என்பதே சாலப் பொருந்தும். நாம் மல்லிகை பற்றி மனதிலே கொண்ட கருத்தை இரு கருத்து' என்ற தலைப் பில் பருத்தித்துறை க. விஜயகுமார் தெரிவித்திருக்கின்றர். அவ ரின் கருத்தே எமது கருத்து.
"வன்னிக்கு வராதோ வாழ்வு" என்ற தலைப்புடைய வி. சிங்கார வேலன் அவர்களின் புதுக்கவிதை படித்தேன். சூழ்நிலைத் தாக்க மும் அனுபவ முதிர்வும் பிணைந்து உணர்ச்சி பீறிப் பெரும் சிறந்த கவிதையைப் புனைந்து அதை மல்லிகையின் ஓர் இகழாக்கி மணம் பரப்பியிருக்கின்ருர், பாராட்டும் நன்றியும்.
இலக்கியச் சோலையிலே வாடா மலராக மல்லிகை மணம்விச வேண்டுமென மன அடித்தளத்தில் எழும் உணர்வை எழுத்தில் வடிக்கின்றேன்.
m
தம்பிலுவில், ச. ஜெகதீஸ்வரி
முல்லைச் சிறப்பிதழ் படித்தேன். நாட்டு நிலைமை தடை யேற்படுத்தியிருந்தாலும் கூட அந்தப் பிரதேச மக்களின் உணர்ச் சிகளை, வாழ்க்கை முறைகளை ஒரளவு படம் பிடித்துக் காட்டும் வகையில் நன்ருகவே அமைந்திருந்தது, முக்கியமாக வ ன் னி மாவட்டத்தில் இந்தியத் தமிழர் நிலை பற்றிய ஆய்வுக் கட்டுரை நன்கு பயன்படக் கூடியது.
கோப்பாய் எஸ். சிவம்
哆9

Page 27
இரா. வே லுச்சாமியின் *அன்புடன்
மகோன்னதங்களை விடவும மனித நேயங்கள் ரொம்பவும் பிரிய்மானவை” என்று ஆரம்பத் திலிருந்தே நம்பி எழுதும் குரு ஷேத்ர க விஞர் - கவிதை யென்ற ஆயுதம் கொண்டு எதை யாவது சாதிக்க வேண்டும் என்ற இலட்சிய தாகமுள்ள கனகக ளின் கதாநாயசர், ஆனந்த விக டனின் நம்பிக்கை விள க் கு புதிய விடியலின் கிழக்கு, இனிப்
புத் தோழர் இரா. வேலுச் நியின் "அன்புடன் சமீபத் தில் வெளிவந்த புதுக்கவிதை
களின் தொகுப்பாகும்.
மதுரை இளங்கலை தமிழ்
மா ன வ ர் களு க்கு இந்தத் தொகுதி பாடமாக தேர்வு செய் யப்பட்டிருப்பது இதன் வீரியத் தைக் காட்டுகிறது. இந்தத் தொகுப்பில் அவர் இந்தியிருக் கும் கவிதைகள் எல்லாம் மறு ப்டியும் பூக்கும் ஒரு வ ச ந் த காலத்தின் குதூகலங்களாகக கொண்டாடப்படலாம்.
இங்கே சிலபேர் நாட்குறிப் புப் போல் கவிதைகளை எழுதி யும், போ லித் தனத்துடன் ஊரைப் பிடிக்கிறேன், உலகைப் பிடிக்கிறேன் பார் என்று நிற்க முடியாத் நிரந்தரத்துவம் இல் லாத சவால்களைச் செலவிட்டும்
50
- மேத்தாதாசன்
கவிதையைச் சின்னபின்னப்படுத் துவதையே தனது இலட்சியமா கக் கொண்டு எழுதிவருகையில்
சமூகத்தைப் பற்றிய ஒரு பொறுப்புணர்வோடு - வாழ் கின்ற காலத்தின் நிகழ்வுகளைப் படம்பிடிக்கின்ற மனிதாபிமா னத்தோடு, நண்பர் வேலுச் சாமி கவிதை எழுதுவது ரொம் பவும் சந்தோஷமாக இருக்கின் (Dgil.
புதுக்கவிதையின் மணமும், கனமும், குணமும் கூடிப்பேர் வது இந்தச் சகோதரக் கவிஞர் கள் ஒன்று சேரும்போதுதான்.
தமிழகக் கவிஞர் பேரவை யென்ற பார்புகழப் போகின்ற விசாலமான அமைப்பு தொடங்க ஆரம் பத் தி லிருந்தே தூபம் போட்ட உயர்ந்த" மனிதர் இவர்.
நம்பிக்கைக்குக் குரல்கொடுக் கின்ற ஒரு தோழனுக இருக் கின்ற வேலுச்சாமி, தீர்க்கமான குரலுக்கும், தீவிரமான சிந்த னைக்கும் இடையில் சிம்மாசனத் தில் உட்காராமல் சராசரியைப் போல் மண்புழுதியில் மக்களோடு
சேர்ந்து உட்காருவதணுல்தான் இவரது கவிதைக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.
f
 

அறையப்படுவத ற்காக i5
அவதரிக்கவில்லை ஆளுயரச் சி அப்புறப்படுத்து. அல்லது ஆணியில் மாட்டு . . சின்னக் கோபங்கள் சிந்தனைக்கு நஷ்டம். கோபங்களைச் r சேமித்து வை .
என்று உற்சாகமாக உத்வேகத் துடன் உத்தரவிடுகின்றர்.
வெந்துபோய், நொ ந் போய், மூலையில் upLడి இஃ பவர்களுக்கு இந்தப் புதிய குரல் திரு க்குறள் தெருக்குரல். வெடித்தலுக்கும் விளைவுகளுக் கும் என்கின்ற இந்தக் கவிதை நம்பிக்கை வானத்தின் நீள அக லங்களை நமக்குக் காட்டுகிறது.
நாமும் நிமிர்ந்து உட்காரு േ.
காதல்- வரவர இந்த அவஸ்தை விவஸ்தை கெட்டுப் போய்விட்டது என்பதை இன்று ரெடிமேட் காதல் எழுதும் சில கவிஞர்களது காதல் கவிதைத் தொகுதிகள் கட்டியம் கூறுகின்றன.
இயல்பான சோகமும்இயல்பான அவஸ்தையும் உள்ள சுாதல் கவிதைகள், இதயத்தில்
நெருக்கமாக இறுக்கிக் கொள் Grauntib. 2 تعہ
ஆனல்- வாசகனைக் கவர
வேண்டுமென்று வாசனை வைத்து எழுதும், யோசனை இல்லாத யோக்கியமற்ற கவிஞர்கள் கவி தையின் முகத்தில் மட்டுமல்ல, தங்களுக்கும் தெரியாமலே தங் களது திருமுகத்திலேயே கரும் புள்ளியைத் திட்டாக இட்டுக் கொள்கின்றனர்.
s
கவிதைகள்
ஆணுல்- வேலுச்சாமியை இந்த வகையில் சேர்க்க இய லாது. அவர் எழுதுகின்றர். .
ஏற்படுத்திப்போன இதய வடுவிற்கு இப்போது எத்தனை வயசுகளோ.. முறியத்தொடங்கும் என் மனிசு இன்னமும் தேடுவது 26 முகத்தை மட்டுமே..
முகம் தேடுகின்ற இந்த முயற்சி அவரது அகம் பற்றிய உணர்வு களைச் சொல்லுகிறது. ஆனலும் கூட, ‘சந்தத்திற்கு சொந்தக் காரன்" போன்ற பல பேர் சொன்ன வார்த்தைகளிலிருந் தும், பழைய கட்டுக்களிலிருந் தும், சொல் அலங்காரங்களுக் குள்ளிருந்தும் விடுபட முடியா தவர் என்பதைச் சில கவிதை கள் வெட்ட வெளிச்சமாக விவ ரித்து விடுகின்றன.
மதம் குறித்து அல்ல. " உன்
சம் "மதம் வராமல்தான் சரிந்து கொண்டிருக்கிறேன்; பிழைப்புக்கு மட்டும் தமிழைக் கொள்ளு. தமிழைக் கொல்பவனைத் தமிழால் கொல்லு ...
"நிறைவேருத காதலைப்பற்றி நிறைய எழுதி யாரையும் நெஞ் சுருக வைக்கவில்லை. ' என்று தனது முதற் தொகுதியின் முன் னுரையில் வேலுச்சாமி விவரிக் கின்ருர், நிறைவேழுத காதலைப் பற்றிப் பேசுவதும், எழுதுவதும். கவிதையால் மெழுகு பூசுவதும் நாகரிகமாகி விட்டது என்று சிந்திக்கின்ற வேலுச்சாமி,
நம்மிருவருக்கும் நேசிக்கத்தான் தெரிந்ததே தவிர

Page 28
al ாழ்க்கைக்காக இந்த முற்றங்களில் யாசிக்கத்
11:சிக்கத் தெரியாததால்தான் ந1மமாலவாழ்த்துத்தந்திகளை 1Րլ - (6)(3: ) வாசிக்க முடிந்தது
என்று தனது முதில் தொகுதி யான "குருஷேத்ரத்திலும் "-
காலதாமதம் காதலின் விரோதி. ஒருவேளை... எப்போதாவது
என்னைத் தேடிவரும்போது நான் இங்கே இல்லாமற் போகலாம் . .
என்று இந்தத் தொகுதியிலும் எழுதுவது எந்தவிதத்தில் நியா யம்? நிறைவேருத காதல் எழுது கின்றவர்கள் ஏதோ சாதாரண மாகப் பார்த்து, அது போ ல் நான் செய்யவில்லை என்று அறிக் கையிட்டு, பின் அதைத் தானே மீறுவதுமட்டும் எப்படிப் பொருந் தும். கவிஞர் அவர்கள் சிந்திக்க வேண்டும் ,
எங்கள் கவிஞர்கள் ஆகாயத் தைப் பார்த்து கவிதை எழுதி அடங்கிப் போவதில்லை. வானம் சுட்ட தோசை என்று நிலாவை வர்ணித்த காலம் போய் அந்த நீடுதுயில் கொள்ளும் நிலா உலா வரும் வானத்தையே விரலுக் குள் அடக்கியாளத் துடிக்கும் துடிப்பு, புதிய எடுப்பு.
இந்தப் புதுக்கவிதை சின்
னச் சின்ன விஷயங்களைப் பற்றி"
சி ர சில் அறையும்படி சிந்திக் கின்றது.
வாசிப்பவர்களை யோசிக்க வைக்கின்றது. யோசிக்கின்றவர் 4%ள "நேசிக்க வைக்கிறது.
வாழ்க்கையில் ஒதுக்கப்பட் டவர்களுக்காக இந்தக் கவிஞர் களின் பேணு உரையாடுகிறது. விலக்கப்பட்டவர்களின் தீர்ப்பு களைத் தட்டிக் கே ட் கி ன் ற தைரியத்தை அது வார்த்துத் தருகிறது.
எ ங் கள் வேலுச்சாமியும் அதைப்போலவே அலங்காாங்க ளைக் களைந்துவிட்டு ஆழமாகச்
அரசாங்க மருத்துவமனையின் அவலங்களை, பொறுப் பற்ற தனங்களை, நோயாளிகளின் உயி ரோடு புகுந்து விளையாடுவதை கவிதையென்றே பூதக்கண்ணுடி யால் "ஜனனபூமி’ எ ன் னு ம் கவிதையில் வேலுச்சாமி சொல் லும் திறனைப் பாருங்கள்.
நிமிடத்திற்கு ஒரு தரம d நீண்டு திறக்கும் கதவுகள்கார்களுக்காக . மனிதர்களுக்கு மட்டும் மணிபர் ஸ்தான் திறக்க வேண்டும்.
நிறையக் கவிதைகள் நீள மாய் இருக்கின்றன. ஆனல்சொல்லவந்த விஷ ய த்  ைத ச் சொல்ல முடியாமல், கூனியைப் போல் அவை குறுகிப் போகின்
றன.
குட்டையான சில கவிதை கள் மனசின் நீள அகலங்களை பரிசோதித்து விட்டுப் போகின் றன. பல கவிதைகள் அவர் வந்த தூரத்தைக் காட்டினுலும், சில கவிதைகள் அவர் இன்னும் போகவேண்டிய தூ ர த்  ைத ப் பற்றிச் சிந்திக்கச் சொல்கின்

றன. நிறையக் சவிதைகள்- தில் மெல்லிசாக மல்லிகைப்  ைழ ய செய்திகளின் சாயத் பூக்களைக் கொட் டி விட் டு ப்
தொகுப்பாகவும், வார்த்தை போகிறது.
களில் இறக்கிவைத்து இளைப் பாறுகின்ற தயாரிப்புத்தன்மை குறைகளையெல்லாம் கொஞ் யும் கொண்டிருக்கின்றன. சம் விலக்கிவிட்டுப் பார்த்தால்,
இரா. ಆನ್ಲ?" முந்தைய என்ருலும்- தத்துவ ரீதி தொகுப்பைவிட, நன்ருக வளாந ህ ! # # ̆«6∂` ஃகைே மீறி இது திருக்கிருர் என்பது முகில் யத்தை எட்டிப்பிடிக்கும் மனசு மறைக்க முடியாத உணமையா நாடித்துடிப்பை இரட்டிப்பாக்கி கவே தெரியவருகிறது. நரம்புகளுக்கு மருத்துவம் பார்க் கின்ற "வெடித்தலுக்கும் விளைவு இரா. வேலுச்சாமி வெற்றி களுக்கும் காயங்கள், முகவரி பெறுவார். கூடவே புதுக்கவி முகம், மானியம், முகம் தெரி தையும் இவர் மூலம் வெற்றி யாத ஒரு மூதாட்டிக்காக, ஒரு யைக் கைப்பற்றும் என்பதை கிராமத்தின் நினைவுகள் போன்ற இந்த ‘அன்புடன்' துணிவுடன் கவிதைகள் மனசின் மேல்பாகத் எடுத்துக் காட்டுகிறது. 喙·
முல்லை மலர் பற்றி
முல்லைத்தீவுப் பிரதேசத்தைப் பிரதிபலிக்கும் முல்லைச் சிறப்பு மலரைப் பார்த்தேன்; படித்தேன்; சுவைத்தேன்.
முன்னரும் திக்குவல்லைச் சிறப்பு இதழ், நீர்கொழும்புச் சிறப் பிதழ் வந்ததாகக் கேள்வி. நான் அவைகளைப் படிக்கவில்லை. மலை யக மலரில் இருந்துதான் மல்லிகையைப் படித்து வருகின்றேன். யாழ்ப்பாணப் பிரதேசத்தில் நிலவும் செய்திகளைச் செய்தித் தாள்களில் படிக்கும்போதே அடி வயிற்றை என்னவோ செய்கின் றது. இந்தச் சூழ்நிலையிலும் எப்படி உங்களால் இப்படிச் சிந்திக்க முடிகிறது என நான் உண்மையாகவே ஆச்சரியப்படுகிறேன். உங் சளின் அசாத்தியத் துணிச்சலை நினைக்கும்போது உங்களது சிறப்புத் தகுதியே அதுதான் என மனதில் முடிவு செய்கின்றேன்.
வன்னிப் பிரதேசத்தில் மலையக மக்கள் பற்றிய கட்டுரை பிர மாதம். "பூமி’ என்பவர் எழுதிய இரு சிறு துணுக்குகளும் மன தைத் தொட்டன, ஒரு தமிழ்ச் சகோதரியின் உண்மைக் கடிதம் இந்தக் கசப்பான சூழ்நிலையிலும் மனித உணர்வுகள் இன்னும் சாகவில்லை என்பதை நிருபிக்கின்றது. முருகானந்தன், பாலமனே ரன், அன்ரனி மனேகரன் சிறுகதைகள் அபாரம். முல்லைமணியின் சுய அநுபவங்கள் கொஞ்சம் சுயபுராணம்.
முல்லைமலரைப் பார்த்த பின்னர் எனக்கு ஒன்று சொல்லத் தோன்றுகின்றது, அடிக்கடி இப்படிப் பிரதேச மலர்கள் போட் டால் என்ன? உங்களுக்கும் தமிழகத்திற்கும் நிறையத் தொடர் புண்டு, கமிழக மலர் ஒன்றும் உருவாக்கலாமே,
ஹற்றன் ་་ - வடிவேலன்

Page 29
ஈழத்தின் இலக்கியத் து
ப்ொறுத்தவரைபில் பெண்களின் பங்களிப்பு அரிதா
யிருக்க அதி முக்கிய காரண (NmGöTGar? தம்பிலுவில், ச. ஜெகதீஸ்வரி
பயம் சமுதாயத் தாக்கம் இந்த சமுதாயப் பீதிக்கு அடி
ம்ே ப் பட்ட பனப்பான்மை
_ கொண்ட பெண்களால் அதிவி
ருந்து மீளுவதற்கு முடிவதில்லை. பேணு பிடிக்க அச்சம், அதே சம பம் கற்புப் போர்வை. நிரந்த ரப் பெண் அடிமைத்தனத் தளே ால் பிஜாக்கப்பட்டுள்ள பெண் ாள் என்னதான் படித்திதத்த போதிலும் அதை மீறிச் சிந்திக்க அஞ்சுகின்றனர். காலம் கால LirrIJI LI IT FT ĠIET இதிகாசங்கள் என்ற ஆண் வலிமைச் சமுதா பக்" கருத்துக்கள் சுயமாகவே பெண்களது மனுேபாவத்தை தாழ்வுச் சிக்கலுக்கு உட்படுத்தி விடுகின்றன.
ஒரு சம்பவத்தை இங்கு சொல்றேனே. 'தேரெழுந்தூர் என்ற ஊரில் கம்பனுக்கு ஞா! க் கோட்டம் தமிழக அரசால் ஸ்தாபிக்கப்பட'அத்திவாரமிடப்
அங்கே கம்பன் புகழ் பாட வாரியாரும் வந்திருந்தார். அவர் பிரசங்கம் செய்து கொண் டிருந்த வேளையில் அவரது சுருக்
பட்டது.
தில் ஏற்பட்டுள்ள ஒரு தவறை சபையில் இருந்த ஒரு LGT சுட்டிக்காட்ட எழுந்து நின்ருள்: உடனே வாரியாருக்குக் கோபம் வந்துவிட்டது. "வீட்டிலும் இப்
படித்தானு? உன்னேக் கவிபா ணம் செய்த ஆம்படையான் என்ன பாடு படுகின்றனுே?
என்று பகிரங்கமாகக் சிண்டல் செய்தாராம், சிவப் பழமான வாரியாரே இப்படிப் பெண்மை யைக் கொச்சைப்படுத்தினர் என் ருல் தமிழ் நன்னிங் பெண் அடிமைத்தனம் எந்தளவிற்கு வேர் விட்டுப் பரவிப் போயுள் களது என்பதைப் புரிந்து கொள் இாலTம்.
இதையும் மீறிச் சித்திக்கஎதிர்க்க- பழமையைச் சாடபோவித்தனமான கற்பு எனும் மாயையைக் கிழித் தெறியக் கூடிய நெஞ்சுரம் படைத் த பெண்கள்தான் இன்று பொதுத் துறைக்கு அவசியம் தேவை. இலக்கியத் துறைக்கு இப்படி ான மனப் போக்குக் கொண்
இதி
 

டவர்கள் அவசர ஆவ சி ய த் தேவை.
9 i வைரமுத்துவின் பாடகரில் எனது ரசிப் டூர் கிள்
கல்முஃடி , அன்பிதயம்
அவரது சினிமாப் பாடல் கண் விட, நூல் வடிவில் வந துள்ள புதுக் கவிதைகளே ரொம் பவும் சுவைத்து ரளிப்பேன்.
0 'தீபம்' பெரிய ஐ மூ ரி sil
திரும் பவும் வருவதாகுக கே ன் வி ப் ப டேன். புதிய அமைப்பை நீங்கள் பார்த்தீர்
L-ITT PA
கோப்பாப். க. ஞானலிங்கம்
இன்னமும் பார்க்கவில்: நானும் கேள்விப் பட்டிருக்கின் றேன். உங்களேப் பே T3 G எ வின க் கும் பார்க்க வேண்டு மென்ற ஆசைதான். Ti I - ALI Fái; கிரம் பார்த்துவிட்டு அபிப்பிரா பம் சொல்லுகின்றேன்.
O hrúi ér gir "இன்டலக்சுவல்
போர்வை போர்த்தியபடி உலா வருவதாகச் சில நண்பர் சுள் கூறுகின்ருர்களே, - Fl-Sðar gall n LifT?
அச்சுவேலி, க. நவநீதன்
நீங்க ள் உண்மையாகவே உங்களது நண்பர்களின் அபிப்பி ராபங்களே நம்புகின்றீர்களா? அந்த ந ம் பி க் ஐக கீ கு நான் குறுக்கே நிற்கவில்லை, அநீதி நம் பிக்கை இல்ஃ எனறு யூதிரி இக் கேள்வி அமைந்திருக்கின்ற படியால் ஒன்றைத் தெளிவாய்ச் சொல்வி வைக்கின்றேன். எந்தப போர்வையுமே என க் குத் தேவைப்பட்டதில்ஃ. மனிதனுகவே வாழ விரும்புகின் றேன்.
நீங்கள் உங்கள் வாழ்வில்
ஏற்பட்ட சமூக நசுக்குவா ரங்கள், சமூகக் கொடும்ைகள் புற்றி அடிக்கடி வலிந்து எழுதி ஜூன் உங்களேயே து ா ஆழ்த் தி க் கொள்ளுகின்றீர்கள்: இது உங்க வது "இமேஜை ப் பாதிக்காதா
சித்தங்கே னரி, பி சரவான்
ழிகளில் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் இமேஜ் என்பது
சத்தியத்தைப் (3 L rigu, உண்மையான்வனுக இருக்க விரும்புகின்றேன். இஃா ஞர்கள் மத்தியில் பொதுவாக நிக்கப்பட்ட சமூகங்களிலிருந்து தான்றிய ஆற்றலுள்ள இ ஞர்களிடையே இன்று தார்வுச் சிக்கல் அபரிமிதமாக "' தருகின்றது. இது அவர்களது திறமையை ங்கடிக்கின்றது. இவர்களுக்காகவே எனது கருத் துக்களே - எனது 'ெ ந் த வாழ்க்கை அனுபவங்க%. கூறி வைக்கின்றேன். சுந் அமெ ரிக்காவைப் பார் இங்கிலாந் ைேதப் பார், 3's Luriar's ri என்று இவர்களுக்கு உபதேசிப்பு தில் அர்த்தமில்ஃ.ெ Higgs). Tër இருந்துமணித இக்டேருவாகியது: Srsir 3.Jrl' Lirfs í என்று இவர்க ஆக்குச் சொல்வதின் tւք ճի է: இவர்களேப் புது Lг6їgгѓфазггтл, உருவாக்க முடியும் sf sir L எனது எண்ண்ம். எத்தனையோ அஆாறுகளேயும் அவமான யம் சமூக அநீதிகளேயும் பொறு மேயுடன் சீரணித்துக் கொண்டு அவைகளேயே பசஃபரந்து என்ரே நானே இந்த யாழ்ப்பாண மண் ணில் உருவாக்கினேன் இளந் கலேமுறைக்குச் சொல்வி தினுல் நான் தாழ்ந்து போவத ஞல் அந்தத் தாழ்வை நான் அவமானமாக கருதவேயில்:

Page 30
ம் தேசத்தில் ஏற்பட்ட நெருக்,
கடிப் பிரச்சிக்னகளால் மல் லிகை பாதிக்கப்படவில்லையா?
வகாவிளான். o. Fabrys
த் தமிழ் மக்களுமே பாதிடுேமீ"சூழ்நிலவில் வாழ்ந்து கொண்டிருக்கும் இவ் வேளையில் மல்லிகையும் பாதிக் கப்படுவது இயல்பே ஆனல் நெருக்கடிச் சிக்கல்கள், துயரங்சுள், மன நோவுகள், சகிக்கவொணுக் கொடூரங்கள், மித்தியில்தான் நான் பூரணமாக என்னே நாே உணருகின்றேன். 83 ஜூலை நாசங்கள் என்னையே எரித்து புடம் போட்டுப் புது மனிதனுக்கியுள்ளது.
0 சினிமா சம்பந்தப்பட்ட கேள்விகள் கேட்டால் பதில் சொல்வீர்களா?
உடுவில், எஸ். க்ாங்கேயன்
பூரீ தேவியின் மூக்கிலுள்ள சிறப்பம்சம் என்ன? விஜயாவின் புன்னகையில் கவர்ச்சி எந்தள ல்ல் உண்டு? என்ற வேளே மினைக்கெட்ட் கேள்வி களைத் தவிர்த்து, தரமான ଔଜfild(t சம்பந்தப்பட்ட சிறப்பான கேள் விகளைக் கேட்க லாம். விரும் பியோ விரும்பாமலோ சினிமா இன்று தினசரி வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து போயுள்ளது. அந்த நவீன வெகுஜன சாதனத் தைப் புறக்கணிக்க முடியாது.
கு ரூபவாகினி (தொ லே க் காட்சி நிகழ்ச்சிகளைப் பற்றி
என்ன கருதுகின்றீர்கள்?
மாதகல் .
அது பெ ரும் பா ன்  ைம மொழிக்கும் அதன் கலைஞர்களுக் குமே சேவகம் செய்யும் சாத னம் வாரத்தில் தேடிப் பிடித்
துன்ப
ம. ஜ்ெயராசா
தாலும் தமிழ் நிகழ்ச்சிகளைப் பார்ப்பது அரிது. தமிழ்க் கலை ஞர்கள் வே ண் டு  ெம ன் றே தொலைக் காட்சியில் புறக்கணிக் கப் படுகின்றனர். பாரம்பரிய சிறப்பு மிக்க ஒரு மொழியையும் அதன் கலைஞர்களையும் புறக் கணித்து விட்டு ரூபவாகினியில் தேசியம் பேசுவதில் எந்தவித அர்த்தமுமில்லை,
0 ம ல் லி  ைக இருபதாவது /N ஆண்டு மலர் தயாரிப்பில் இருப்பதாகப் படித்தேன். இந்த 20 வருட அனுபவங்களையும் தொடராக மல்லிகையில் எழுதி ஞல் என்ன?
வேலணை. ஆர். குண்கீலன் தொடராக எழுதும் நோக் க மி ல் லை, பொறுத்திருங்கள்
எனது அனுபவங்களை நூல் வ விலே தர முயல்கின்றேன்.
O ခြွနှီ பிரபல எழுத்தாளர்கள் ன்று எதுவுமே எழுதுவ
தில்லையே; என்ன ::ಸ್ಥಿತಿ'
மயிலிட்டி.
விரக்தி கரரணம்: IG நோவு காரணம்; வளர்ந்து வரும் புதிய தலைமுறையினருடன் ஈடு கொடுக்க முடியாத தேக்க நிலை காரணம. எழுத்து, இசையைப் போன்றது. பிரபல வித்துவா னக இருந்தாலும் அடிக் கடி சாதகம் செய்து வர வேண்டும் அசட்டையாக இருந்தால் இசை தன்னை நம்பியவனையே காஃ) வாரி விடும். அப்படித்தான் எழுத்தாளன் எழுதாமல் விட்டு விட்டு நாட்களைக் கடத்தினுல் என்பதுதான் மிஞ்சும்.
க. சிவதாசன்
ணுல் வரும் திறமைசாலிக ன இளம் தலைமுறையினர் பிரபலங்களை மறக்கச் செய்து விடுவார்கள். போகின்ற போக் கைப் பரித்தால் அது தான் நடக்கு போலத் தெரிகின்றது.

ESTATE SUPPLIERS
COMMISSION
AGENTS
A.
WARETES OF
CONSUMER GOODS
OLMAN G00DS
TN FOODS
GRANS
4. امام|ERs *o్క و5 Si * & گ
2 NEEDS QDial Ο We 2 658 7. 9s V S
so که USSALe وهt
E. SITTAMPALAM & SONS
223, Fifth Cross Street,
Colombo-11.

Page 31
धा
| ii Baile Copliner of
AYISIRASISIZ
R
Plinie: 24s2)
+.÷11+1 1 ܒܒܝܬ ܢܐ ܕܒ=++1 ܡ+1 ܒ
|L
 
 
 

APRIL, MAY 1984
Dealers in 5. WALL PANELElNG
CHIPBOARD «&
TIM BER
ܠܘܼܬ݂ܵܐ.
140, ARMOUR STREET.
COLOMBO-12.
யாவரும் புரு 1 ܒܬܪ14:1:ܒܒ ܕܠܸܐ: ܐܢ ܒܒܐ1+1+11T
uu u uu STLLLLLLL LLuS u uuu SuS LLLL S Sq SYSS SS